diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_0083.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_0083.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_0083.json.gz.jsonl" @@ -0,0 +1,369 @@ +{"url": "http://anbinmadal.org/etb/newtestamenthtml/08-2corinthians/2corinthians02.html", "date_download": "2020-03-29T00:03:13Z", "digest": "sha1:GOOW4Y627QESUUE5RZ2QYZPNHADLOGQP", "length": 7670, "nlines": 23, "source_domain": "anbinmadal.org", "title": "கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் - 2 | அன்பின்மடல் | Tamil Catholic website", "raw_content": "கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் - 2\n1\tநான் மீண்டும் உங்களிடம் வந்து உங்களுக்கு மனவருத்தத்தைக் கொடுக்க விரும்பவில்லை.\n2\tநான் உங்களுக்கு மனவருத்தத்தைக் கொடுத்தால் எனக்கு மகிழ்ச்சியூட்ட யார் இருக்கிறார் என்னால் மனவருத்தத்துக்குட்பட்ட நீங்கள்தானே எனக்கு மகிழ்ச்சியூட்ட வேண்டும்\n3\tநான் வரும்போது எனக்கு மகிழ்ச்சி தர வேண்டிய உங்களாலே எனக்கு மனவருத்தம் வரக்கூடாது என்பதற்காகவே அத்திருமுகத்தை உங்களுக்கு எழுதினேன். நான் மகிழ்ச்சியடைந்தால் நீங்கள் எல்லாரும் மகிழ்ச்சியடைவீர்கள். இதுவே உங்கள் அனைவரையும் பற்றிய என் உறுதியான நம்பிக்கை.\n4\tநான் மிகுந்த வேதனையோடும் மனக்கவலையோடும் கலங்கிய கண்களோடும் அதை உங்களுக்கு எழுதினேன். உங்களுக்கு மனவருத்தம் தரவேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக நான் உங்கள் மேல் கொண்டுள்ள மிகுந்த அன்பை நீங்கள் உணரவேண்டும் என்பதற்காகவே அவ்வாறு எழுதினேன்.\n5\tஒருவன் எனக்கு மனவருத்தம் தந்தால் அது எனக்கு மட்டும் அல்ல, ஓரளவுக்கு உங்கள் அனைவருக்குமேதான் என்றே சொல்லவேண்டும். அவன் செய்ததை மிகைப்படுத்த நான் விரும்பவில்லை.\n6\tஅந்த ஆளுக்கு உங்களுள் பெரும்பான்மையோர் கொடுத்த தண்டனையே போதும்.\n7\tஎனவே இப்பொழுது நீங்கள் அவனை மன்னித்து ஏற்றுக்கொள்வது தான் நல்லது. அவன் மனவருத்தத்தில் மூழ்கிவிடாமல் இருக்கும் வண்ணம் அவனுக்கு ஆறதல் அளியுங்கள்.\n8\tநீங்கள் அவன்மீது அன்புகொண்டிருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துமாறு நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.\n9\tநீங்கள் எப்போதும் எனக்குக் கீழ்ப்படிகிறீர்களா எனச் சோதித்து அறியவே அத்திருமுகத்தை நான் எழுதினேன்.\n10\tநீங்கள் ஒருவனை மன்னித்தால் நானும் அவனை மன்னிக்கிறேன். நான் மன்னிக்க வேண்டியது ஏதாவது இருந்தால் அதை உங்கள் பொருட்டுக் கிறிஸ்துவின் முன்னிலையில் மன்னித்து விட்டேன்.\n11\tஇவ்வாறு சாத்தான் நம்மை வஞ்சிக்க இடம் கொடுக்க மாட்டோம். அவனது சதித்திட்டம் நமக்குத் தெரியாதது அல்ல.\n12\tதுரோவா என்னும் நகருக்குக் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க வந்த பொழ��து அங்கே ஆண்டவர் எனக்குப் பணியாற்ற நல்ல வாய்ப்பைத் தந்தார்.\n13\tஆனால் அங்கே என் தம்பி தீத்துவைக் காணாததால் என் மனம் அமைதியின்றித் தவித்தது. எனவே அம்மக்களிடம் விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து மாசிதோனியாவுக்குப் புறப்பட்டேன்.\n14\tகிறிஸ்துவோடு இணைந்து வாழும் எங்களைக் கடவுள் கிறிஸ்துவின் வெற்றிப் பவனியில் பங்கு கொள்ளச் செய்து எங்கள் வழியாய்த் தம்மைப்பற்றி யாவரும் அறியச் செய்கிறார்: இவ்வறிவு நறுமணம் போல் எங்கும் பரவுகிறது. இவ்வாறு செய்யும் கடவுளுக்கே நன்றி உரித்தாகுக\n15\tமீட்புப் பெறுவோரிடையேயும் அழிவுறுவோரிடையேயும் நாங்கள் கடவுள்பால் எழும் கிறிஸ்துவின் நறுமணமாயிருக்கிறோம்.\n16\tஅழிவுறுவோருக்கு அது சாவை விளைவிக்கும் நச்சுப் புகையாகும். மீட்புப் பெறுவோருக்கு அது வாழ்வளிக்கும் நறுமணமாகும். அப்படியெனில் இத்தகைய பணியை யார்தான் செய்ய இயலும்\n17\tநாங்கள் கடவுளின் வார்த்தையை மலிவுச் சரக்காகக் கருதும் பலரைப் போன்றவர்கள் அல்ல. மாறாக, கிறிஸ்துவோடு இணைந்துள்ள நாங்கள் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்னும் முறையில் அவர் முன்னிலையில் நேர்மையோடு பேசுபவர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2014/01/blog-post_577.html", "date_download": "2020-03-29T00:33:17Z", "digest": "sha1:43FBGQQJJIWF6NXDGZOJUVLKS5VKOYZP", "length": 7961, "nlines": 164, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: பொங்கல் விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள் !", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nசனி, ஜனவரி 25, 2014\nபொங்கல் விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள் \nகிராமத்தில் காணும் பொங்கல் விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள்:\nசனவரி 15, 16 தேதிகளில் முத்தமிழ் மன்றம் நடத்தினார்கள்.\nசனவரி 18, 19 தேதிகளில் கோவிலடி நண்பர்கள் நடத்தினார்கள்.\nசனவரி 25, 26 தேதிகளில் கிராம நிர்வாகம் நடத்துகின்றது.\nநிகழ்படங்கள், நிழற்படங்��ள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.\nPosted by காசாங்காடு இணைய குழு at 1/25/2014 07:35:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nபொங்கல் விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள் \nபோகி பண்டிகை திருநாள் வாழ்த்துக்கள் \nநடுத்தெரு மேலவீடு திரு. இராம்பிரகாஷ் கலைச்செல்வன் ...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/energy/b8ebb0bbfb9ab95bcdba4bbf-ba4bbfba8bcdba4bc1-b95bb3bcdbb3-bb5bc7ba3bcdb9fbbfbafbb5bc8/baebbfba9bcdb95bbeba8bcdba4bb5bbfbafbb2bcd-electro-magnetism", "date_download": "2020-03-29T00:40:25Z", "digest": "sha1:X444PZS7OGCX6LUPLR7LCU33VVC4BVTG", "length": 24569, "nlines": 177, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மின்காந்தவியல் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / தொிந்து கொள்ள வேண்டியவை / மின்காந்தவியல்\nமின்காந்தவியல் (ELECTRO MAGNETISM) பற்றிய தகவல்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nமின்னியல் துறையில் காந்த சக்தி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. காந்த சக்தியை அடிப்படையாக கொண்டு ஜெனரேட்டர்கள், மோட்டார்கள், மின்சார கருவிகள் மற்றும் மின்மாற்றிகள் போன்றவை செயல்படுகின்றன. மேலும் தொலைக்காட்சி பெட்டி, வானொலி, ஆகாய விமானம் போன்ற முக்கிய சாதனங்களிலும் காந்த சக்தியை அடிப்படையாக கொண்டு செயல்படும் கருவிகள் உள்ளன. காந்தம் மற்றும் அவற்றின் பயன்பாடுகளையும் மின்சார கருவிகளில் அது எந்த அளவு பயன்படுகிறது என்பதையும் காணலாம்.\nகாந்த மூலப் பொருட்களானது தன்னுள் காந்த கோடுகளை ஏற்கும் தன்மையை (Permeability) பொறுத்து வகைப்படுத்தப்படுகிறது.\nஎந்த காந்த மூலப்பொருளின் காந்த கோடுகளை ஏற்கும் தன்மை ஒன்றுக்கு குறைவாக உள்ளதோ அவை டயா காந்த மூலப்பொருட்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை காந்தத்தால் விலக்கப்படும். எ.கா ஈயம், தந்தம், தாமிரம், கண்ணாடி, மெர்குரி.\nஎந்த காந்த மூலப்பொருளின் காந்த கோடுகளை தன்னுள் ஏற்குதம் தன்மை ஒன்றைவிட அதிகமாக உள்ளதோ அவ்வகை மூலப்பொருட்கள் பாரா காந்த மூலப்பொருட்கள் என்று அழைக்கப்படுகிறது. பாரா காந்த மூலப்பொருட்கள் காந்தத்தினால் சிறிதளவே கவரப்படும். எ.கா. காப்பர் சல்பேட் ஆக்ஸிஜன், பிளாட்டினம், அலுமினியம்.\nஃபெரோ காந்த மூலப்பொருட்கள் (Ferro Magnetic Materials)\nஎந்த காந்த மூலப்பொருட்களின் காந்த கோடுகளை தன்னுள் ஏற்கும் தன்மை ஆயிரக்கணக்கில் அதிகமாக இருக்கிறதோ, அப்பொருட்கள் ஃபெரோ காந்த மூலப்பொருட்கள் என்று அழைக்கப்படுகிறது. இவ்வகை மூலப்பொருட்கள் காந்தத்தால் அதிக அளவு கவர்ந்து இழுக்கப்படும். எ.கா. இரும்பு, கோபால்ட் நிக்கல்\nநிலைக்காந்தம் என்பது தன்னுள் உண்டாக்கப்பட்ட காந்தத் தன்மையை இழக்காத காந்தங்களைக் குறிக்கும். நிலைக்காந்தங்கள் கார்பன், எஃகு, நிக்கல், கோபால்ட் போன்ற உலோகங்களால் தயாரிக்கப்படுகிறது, நிலைக்காந்தம் தயாரிக்க காந்தமாக்கப்பட வேண்டிய உலோகத்தின் மீது ஒரு கடத்தயைச் சுற்றி கடத்தியில் நேர்மின்னோட்டம் செலுத்தப்படுகிறது.\nமின்காந்தம் என்பது மின்சாரத்தை செலுத்தும் போது மட்டும் உண்டாகும் காந்தத் தன்மையை குறிக்கும், மின்காந்தம் தயாரிக்க தேனிரும்புத் துண்டு பயன்படுத்தப்படுகிறது. தேனிரும்புத் துண்டின் மீது ஒரு சுருளைச் (Coil) சுற்றி மின்சாரத்தை செலுத்தும் போது தேனிரும்புத் துண்டானது மின்காந்தத் தன்மையைப் பெறுகிறது. மின்சாரத்தை நிறுத்தியவுடன் தேனிரும்புத் துண்டு காந்தத் தன்மையை இழந்து விடும்.\nமின்னோட்டத்தினால் ஏற்படும் காந்த விளைவுகள்\nஒரு கடத்தியின் வழியே மின்சாரம் செல்லும் போது கடத்தியைச் சுற்றி காந்தப்புலம் உண்டாகும். உண்டாகும் காந்தப் புலத்தின் அளவானது கடத்தியின் வழியே செல்லும் மின்சாரத்தின் அளவைப் பொறுத்து அமையும். கடத்தியைச் சுற்றி உண்டாகும் காந்தப் புலத்தின் திசை வலது கை விதி (Right Handrule), மேக்ஸ் வெல்லின் தக்கை திருகு விதி ஆகியவைகள் மூலம் கண்டறியலாம்.\nஇவ்விதியானது ஒரு கடத்தியின் வழியே மின்சாரம் செல்லும் போது கடத்தியைச் சுற்றி உண்டாகும் காந்தப் புலத்தின் திசையைக் கண்டறியப் பயன்படுகிறது. இவ்வித���யின் படி வலது கையின் கட்டைவிரல் மின்சாரம் செல்லும் திசையைக் குறித்தால் மற்ற மடக்கும் விரல்கள் காந்தப்புலத்தின் திசையைக் குறிக்கும்.\nமேக்ஸ்வெல்லின் தக்கை திருகு விதி (Maxwels Cork Screw Rule)\nஇவ்விதியானது ஒரு கடத்தியின் வழியே மின்சாரம் செல்லும் போது கடத்தியைச் சுற்றி உண்டாகும் காந்தப் புலத்தின் திசையைக் கண்டறியப் பயன்படுகிறது. இவ்விதியின் படி வலது பக்க மரையுடைய ஒரு தக்கை திருகியை மின்சாரம் செல்லும் திசையில் முடுக்கினால் திருகியின் தலைப்பகுதி சுழலும் திசை காந்தப்புலத்தின் திசையைக் குறிக்கும்.\nகாந்தப் பொருளின் காந்தப்பாயம் என்பது ஒரு பொருளில் உற்பத்தியாகக் கூடிய காந்தத் தன்மைக்கும் காற்றிலுள்ள காந்த தன்மைக்கும் உள்ள விகிதம். இதன் அலகு u ஆகும். இந்நிலைக்கு காந்த பாயம் என்று பெயர். பின்பு காந்தமாக்கும் விசையானது மின்சாரத்தை குறைப்பதன் மூலம் குறைக்கப்படுகிறது. மின்சாரம் முற்றிலும் நிறுத்தப்பட்ட பின்பும் காந்த கோடுகளின் செறிவு உலோகத்தில் OC அளவு தங்கி விடுகிறது. இந்த OC அளவானது உலோகத்தின் Retentivity அல்லது Remanence என்று அழைக்கப்படுகிறது. பின்பு மின்சாரத்தின் திசை மாற்றி அதாவது காந்தமாக்கும் விசையின் திசையை மாற்றி செலுத்தும் போது காந்தமாக்கும் விசை OD அளவு உயரும் பொழுது உலோகத்தில் தேங்கி இருந்த காந்த கோடுகளின் செறிவு (Residual Magnetism) உலோகத்தலிருந்து நீக்கப்படுகிறது. இந்த காந்தமாக்கும் விசை (OD) இவ்வுலோகத்தின் Coercive Force அல்லது Coercivity என்று அழைக்கப்படுகிறது. பின்பு மின்சாரத்தின் அளவை மேலும் உயர்த்தும் போது அதாவது OE அளவு உயரும் போது மீண்டும் காந்த திகட்டல் (Magnetic Saturation) ஏற்படுகிறது.\nபின்பு மின்சாரத்தின் அளவு குறைக்கப்படுகிறது. மின்சாரம் முற்றிலும் நிறுத்திய பின்பு உலோகத்தில் OF அளவு காந்த கோடுகளின் செறிவு தங்கி விடுகிறது. பின்பு மின்சாரம் திசை மாற்றி உயர்த்தும் பொழுது OG அளவு மின்சாரம் உயர்கிறது. இந்நிலையில் உலோகத்தில் தேங்கி உள்ள காந்த கோடுகளின் செறிவு நீக்கப்படுகிறது. அதே திசையில் மின்சாரத்தின் அளவு OM அளவிற்கு உயரும் போது மீண்டும் காந்த பாயம் ஏற்படுகிறது. மேற்கண்ட நிகழ்வில் ஒரு உலோகமானது முதலில் காந்தமாக்கப்படுகிறது. பின்பு காந்த தன்மை நீக்கப்படுகிறது. பின்பு காந்தமாக்கப்படுகிறது. மீண்டும் காந்த தன்���ை நீக்கப் படுகிறது. பின்பு காந்தமாக்கப்படுகிறது. இதனால் கணித வரை படத்தில் ஒரு காந்த தயக்க வலையம் வரையமுடிகிறது. இந்த தயக்க வளையத்தை பயன்படுத்தி தயக்க விரையம் கண்டறியப்படுகிறது.\nகாந்தப் புலத்தை உருவாக்க சக்தி செலவிடப்படுகிறது. உருவான காந்தப்புலத்தை நிலைநிறுத்த சக்தி தேவையில்லை. உதாரணத்திற்கு ஒரு மின் காந்தத்தை எடுத்துக் கொள்வோம். அதற்கு செலுத்தப்படும் சக்தி இரு வகைகளில் செலவிடப்படுகிறது. 1) ஒரு பகுதி PR இழப்பாக செலவிடப்படுகிறது. 2) ஒரு பகுதி காந்தக் கோடுகளை உற்பத்தி செய்து நிலை ஆற்றலாக காந்த புலத்தில் சேமித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு சக்தி காந்தப் புலத்தில் சேமிக்கப்படுவது ஒருநிலை ஆற்றல் உயரமான இடத்தில் சேமிக்கப்படுவதற்கு சமமாகும். அதாவது m நிறைவுடைய ஒரு பொருளை h உயரத்தில் வைக்கும் போது mgh என்ற நிலை ஆற்றல் உள்ளது. இவ்வாற்றலை பராமரிக்க மேலும் சக்தி தேவையில்லை. இதே போன்று காந்த புலத்தில் சேமிக்கப்பட்ட மின்னாற்றலை பராமரிக்க சக்தி தேவையில்லை. ஒரு கம்பிச் சுருளில் சீரான மின்சாரம் மாறும்போது மாறும் மின்சாரமானது தானே உருவாக்கும் மின் இயக்கு விசையை எதிர்க்க வேண்டியுள்ளது. இவ்வெதிர்ப்பை சமாளிக்க சக்தி தேவைப்படுகிறது. இவ்வாறு செலவிடப்படும் சக்தி காந்தப்புலத்தில் சேமிக்கப்படுகிறது.\nஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்\nபக்க மதிப்பீடு (11 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nசுற்றுப்புற சூழல் பாதுகாப்பில் மாற்று எரிபொருட்கள்\nமழை சீசனில் பின்பற்ற 10 பாதுகாப்பு நடவடிக்கைகள்\nஎலெக்ட்ரிக் பயன்பாடும் சூரிய ஒளியின் தேவையும்\nபடிம எரிசக்தியில் வெளியாகும் விஷ வாயுக்கள்\nதேசிய சூரிய மின்சக்தி இயக்கம்\nசூழல் மாசு - ஓர் கண்ணோட்டம்\nமின்னியல் துறையில் பயன்படும் கருவிகள்\nமின்சாரம் - அடிப்படை தகவல்\nதேசிய புவி அமைப்பியல் ஆராய்ச்சி நிறுவனம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Feb 17, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=4919", "date_download": "2020-03-28T23:45:20Z", "digest": "sha1:IQ6R7Z66DTPZZ6SK3N65Z5XHDODHP7VF", "length": 18538, "nlines": 70, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - பலகுரல் பாடகர் ஐங்கரன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | யார் இவர் | சிரிக்க, சிந்திக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா\nகுவாண்டம் இயற்பியலும் குண்டலினி யோகமும்: டாக்டர் G.கிருஷ்ணகுமார்\n- வெங்கட்ராமன் சி.கே. | ஜூன் 2008 | | (1 Comment)\nசெல்வதுரை சிவ ஐங்கரன் பாடும்பொழுது கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் மேடையில் பி.பி.ஸ்ரீனிவாஸ், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ஏ.எம்.ராஜா, பி.சுசீலா, ஜிக்கி என்று பல பிரபலங்களின் பேரணியே மேடையில் இருப்பதாகத் தோன்றும். இந்தப் பலகுரல் திறமை, இசையே கற்காத இவருக்கு ஆர்வத்தினாலும் பயிற்சியாலும் ஏற்பட்டது. ஓவியம், புகைப்படம் என்று பல திறமைகள் இருந்தாலும் 'இசையே எனது உயிர்மூச்சு' என்ற உறுதியுடன் 22 ஆண்டுகளாக அமெரிக்கா முழுதிலும் மெல்லிசை பாடி வருகிறார் ஐங்கரன். வரப்போகும் FeTNA ஆண்டுவிழாவில் தமிழ்த் திரையிசைக் கலைஞர்களுடன் பாடவிருக்கிறார். ஐங்கரனைப் பற்றி மேலும் அறிய: www.csainkaranmelodies.com\nஅவருடன் ஒரு மினி உரையாடல்...\nகேள்வி: நீங்கள் எப்பொழுது பாட ஆரம்பித்தீர்கள்\nபதில்: 5 வயதில். அ��்பொழுது தமிழ் அங்கு மிகுந்த வளம். நான் வானொலிப் பெட்டியில் பாட்டு கேட்பேன். அந்த காலத்தில் வால்வ் ரேடியோ. நான் அதன் பின்னால் போய் யார் யார் அதில் இருக்கிறார்கள் என்று பார்ப் பேன். எனக்கும் அதே மாதிரி பல குரல்களில் பாடவேண்டும் என்று ஆசை வந்தது.\nகே: பழைய பாடகர்கள் உங்களுடைய டிரேட் மார்க். பி.பி. ஸ்ரீனிவாஸ், ஏ.எம். ராஜா, ஜிக்கி இவர்களைப் போல நீங்கள் பாடுகிறீர்கள். நீங்கள் சினிமா பார்த்திருக்க மாட்டீர்கள்...\nப: சினிமா பார்த்ததில்லை. ரேடியோவில் கேட்டுத்தான் சின்ன வயசுலயே பாடிப் பார்ப்பேன். வயது ஏற, ஏற நுணுக்கங்கள் புரிந்தன. இப்பொழுது அந்தப் படங்களை எல்லாம் பார்த்துப் பழைய ஆசையைத் தீர்த்து கிட்டு இருக்கேன்.\nகே: நீங்கள் முறைப்படி பாட்டு கற்றுக் கொண்டீர்களா\nகே: இலங்கையில் இருந்த பொழுது மெல்லிசை நிகழ்ச்சியில் பாடியதுண்டா\nப: இல்லை. ஸ்கூலில் எப்பவாவது பண்ணு வேன். முழுவதுமாகத் தொடங்கியது இங்கே தான்.\nகே: எப்போது அமெரிக்காவுக்கு வந்தீர்கள்\nப: 1984 அக்டோ பர் 26ம் தேதி வந்தேன். 1985 அக்டோ பர்ல சிகாகோவில முதல் நிகழ்ச்சியைக் கொடுத்தேன். அங்கே தமிழ்ச் சங்கத்தில் கீபோர்டு வாசித்த டாக்டர் ரோஷ் என்னை மிகவும் ஊக்குவித்தார்.\nகே: முதல் ஷோவிலேயே ஆண் பெண் இரண்டு குரலிலும் பாடினீர்களா\nப: ஆமாம். முதல் பாட்டு 'தேனே தென் பாண்டி மீனே' பாடினேன். அப்புறம், ஆண், பெண் இரண்டு குரலிலும் 'பசுமை நிறைந்த நினைவுகளே' பாடினேன். பின்னர், 'தேனிலவு' படத்தில் வரும் 'காலையும் நீயே மாலையும் நீயே' பாடினேன். அதில தெளி வான கிளாசிகல் டச். ஐங்கரன் என்பதை 'ஐங்குரலோன்' அப்படீன்னே வச்சுட்டாங்க. சில சமயம் ஒரு பெண்ணை நிறுத்திப் பாடுவது போல வாயசைக்கச் சொல்வேன். ஆனால் திடீரென்று ஆண் குரலில் பாடியதும் அது பொருந்தாது. இதைப் பார்க்க விசித்திரமாக இருக்கும்.\nகே: நீங்கள் சராசரியாக ஒரு வருடத்தில் எத்தனை நிகழ்ச்சிகள் பண்ணுவீர்கள்\nப: இப்பொழுது பலரும் வந்துவிட்டதால் குறைந்துவிட்டது. முன்னெல்லாம் ஆண்டுக்கு 15, 20 நிகழ்ச்சிகள். கோடைகாலம் முடிந்து ஆகஸ்ட்டில் சீஸன் ஆரம்பிக்கும். முன்னாடி என் குழுவோடு தான் பாடுவேன் இப்பொழுது வேறு இசைக்குழுக்களுடனும் சேர்ந்து பாடிவருகிறேன். சிகாகோ தமிழ்சங்கம் என் இசைக்குத் தாய். இப்போது மற்ற குழுக் களுடன் சேர்ந்து பாடுகிறேன���. சிகாகோவில தமிழ்ச் சங்கம் எப்ப கூப்பிட்டாலும் போய் பாடுவேன். அங்கே தொடங்கித்தான் அமெரிக்கா முழுவதிலும் பாடுகிறேன்.\nஉதவும் கரங்கள் எனக்கு மிகவும் பிடித்த நிறுவனம். அவங்க எப்ப கூப்பிட்டாலும் போவேன். அவங்களுக்காக நிறைய நிகழ்ச்சி கள் செய்திருக்கிறேன். நான் வித்யாசாகரைச் சந்தித்திருக்கேன். ஹூஸ்டன்ல ஒரு நிகழ்ச்சி வழங்கியபோது, ஒரு மேடையில நாங்கள் பாட, இன்னொரு மேடையில நடனம் இருந்தது. 1986ல சங்கராபரணம் பாடலை டெட்ராயிட்ல TNFக்காகப் பாடினேன். இந்த ஆண்டு FeTNA ஆண்டுவிழாவில் நான் பாடுகிறேன்.\nகே: இந்தியாவிலிருந்து வரும் பிரபல பாடகர்களோடு சேர்ந்து பாடியிருக் கிறீர்கள், அல்லவா\nப: சென்ற ஆண்டு டெட்ராய்ட்ல பி.சுசீலா, ஜமுனாராணி கூட சேர்ந்து பாடினேன். முதன்முதல்ல மனோரமாவுடன் சேர்ந்து பாடினேன். பின்னர் அமெரிக்காவின் 13 இடங்களில் சுசீலாம்மாவுடன் பாடியிருக் கிறேன். 'காட்டுக்குயிலே' பாட்டை ஒருமுறை யேசுதாஸ் சாருடன் பாடியிருக்கிறேன். கிரேஸ், மகாநதி ஷோபனா ஆகியோருடன் பாடியிருக்கிறேன். எஸ்.பி.பி.யுடன் பாட வாய்ப்பு வந்தது, ஆனால் முடியவில்லை. ஒரே சமயத்தில் நிகழ்ச்சிகள். அவர்தான் மானசீக குரு பி.பி.எஸ். உடன் பாட சென்ற வருடம் தான் வாய்ப்பு கிடைத்தது.\nப: சினிமாவில் பாட வாய்ப்புத் தருவதாகச் சொல்கிறார்கள். எனக்கு அப்படி ஆர்வம் இல்லை. எல்லோருமே சினிமாவில்தான் பாடவேண்டுமென்று இல்லை. இங்கே இருப்பவர்களை நான் சந்தோஷப்படுத்துவதே எனக்குத் திருப்தி தருகிறது. இறையருளால் எல்லாம் சரியாக அமைந்து சினிமா வாய்ப்பு வந்தால் அப்போது செய்வேன்.\nகே: நீங்கள் தொடர்ந்து பாடல் பயிற்சி செய்துகொண்டே இருப்பீர்களா\nப: பழைய பாடல்களைத் தூக்கத்திலும் பாட முடியும். புதிய பாடல் என்றால் அலுவலகத் துக்குப் போய் வரும்போது கேட்டுக்கொண்டே இருப்பேன். முதலில் ராகத்தைப் பிடிப்பேன். பின்னர் பாடல் வரிகள். நிகழ்ச்சிக்கு முதல் நாள் 4 மணிநேரமாவது துல்லியமாகப் பயிற்சி செய்வேன். ஒத்திகையே இல்லாமல் பல நிகழ்ச்சிகள் கொடுத்திருக்கிறேன். என்னுடன் ரமா ரகுராமனும் அனிதா கிருஷ்ணாவும் அதிகமாக இசைநிகழ்ச்சி நடத்தியிருக்கிறார்கள்\nகே: பல வார இறுதி நாட்களில் நிகழ்ச்சி களுக்காக வெளியூர் போய்விடுவீர்கள். குடும்பத்தை எப்படிப் பார்த்துக் கொள்கிறீர்கள்\nப: எல்ல��ம் என் மனைவிதான். அவருக்குத் தான் நான் நன்றி சொல்லவேண்டும்.\nகே: இதைச் செய்ய எப்படி உற்சாகத் தைத் தக்கவைத்துக் கொள்கிறீர்கள்\nப: இசைதான் எனது ஆன்மா, உயிர்மூச்சு. அதுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய லாம். எல்லா நாடுகளின் இசை தொகுப்புகளும் என்னிடம் உள்ளன. நான் எந்த இசையையும் ரசிப்பேன். இசைக்கு மொழி கிடையாது. இசையை கேட்போம் வாழ்க்கையை ரசிப்போம். நான் அவற்றைப் கேட்காமல் இருக்கலாம், பாடாமல் இருக்க லாம். ஆனாலும் இசை என்னிடம் இருக்க வேண்டும். தவிர, நான் ஓர் ஓவியன். சங்கீதத் துக்கு வந்தபின் பல ஊர்களுக்கும் போவதால் புகைப்படம் எடுக்கும் ஆர்வம் வந்தது.\nசுனாமி நிதிக்காக நிறைய நிகழ்ச்சிகள் செய்தேன். இப்படி ஊனமுற்றோர், முதியோர் என்று பலவகை நல்ல காரியங்களுக்காகத் தான் எங்கள் நிகழ்ச்சிகளைக் கேட்கிறார்கள். அது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தரு கிறது. அவர்கள் கேட்பதைவிட நிறைவாக நான் செய்துகொடுப்பேன்.\nகே: மனதைத் தொட்ட சம்பவம் ஒன்று சொல்லுங்கள்...\nப: 1999ல் அட்லாண்டிக் சிடியில் சுசீலாம்மா வுடன் கடைசி நிகழ்ச்சி. அதில் 'காணா இன்பம் கனிந்ததேனோ' என்ற பாடலில் சுசீலாம்மாவின் குரலிலும் நானே பாடினேன். அவர்கள் கண்ணில் நீரே வந்துவிட்டது. அவர்களுடைய ஆசியைப் பெற்றது என்னால் மறக்கமுடியாது.\nப: தென்றல்தான் அமெரிக்காவின் பல பகுதிகளுக்கும் என் பெயரை எடுத்துச் சென்றது. வாசகர்கள் தென்றலில் அறிவிக்கப்படும் நிகழ்ச்சிகளுக்குச் செல்ல வேண்டும், ஆதரிக்க வேண்டும், ஊக்குவிக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.\nகுவாண்டம் இயற்பியலும் குண்டலினி யோகமும்: டாக்டர் G.கிருஷ்ணகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2017/04/04", "date_download": "2020-03-29T00:34:14Z", "digest": "sha1:DFXVEKT7QF7Q3CDIRTINNUDK2KDEGCWQ", "length": 5985, "nlines": 93, "source_domain": "www.nitharsanam.net", "title": "2017 April 04 : நிதர்சனம்", "raw_content": "\nசுசிலீக்கிற்கு பின் சுசியை காட்டி கார்த்திக் இன்று வெளியிட்ட வீடியோ..\nவீதியில் கருணையின்றி கொடூரமாக தாக்கப்பட்ட நபர்: வைரலாகும் வீடியோ..\nநீண்ட சுரங்க பாதையில் மறைந்துள்ள நரசிம்ஹர்..\nமூன்று கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை: உணர்ச்சிவசப்பட்டு பேசிய தாய்..\nநடிகை நந்தினியின் கணவர் விஷம் அருந்தி தற்கொலை..\nவில்பத்து விவகாரம் பொறி வைத்துக் காத்திருக்கும் முஸ்லிம் அரசியல்வாத��கள்..\nஉலகின் 2வது அழகான பெண்ணாக பிரியங்கா சோப்ரா தேர்வு..\nதென்காசி அருகே மகன்-மகளை எரித்துக்கொன்று இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..\nபிசியான நேரத்திலும் நயன்தாராவுக்காக நேரம் ஒதுக்கிய ஏ.ஆர்.ரகுமான்..\nசிரியாவில் விஷ வாயு வான்வெளி தாக்குதலில் 18 அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பு..\nசிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளம் பெண் கைது..\nஒரே இரவில் உங்கள் முகத்தை பளபளக்க வைப்பதற்கான 6 எளிய வழிகள்..\nபெண்ணின் செக்ஸ் ஆசைகள் எப்படி காண்பது..\n70 வயது நபருக்கு 6 மனைவிகள், 54 குழந்தைகள்..\nவிமானத்திலிருந்து குதித்து காதலை சொன்ன இளைஞர்\nஉடல் உறுப்பு தானத்தின் நோக்கம்..\nபுகழ்பெற்ற கோவிலுக்குள் வைத்து 11 வயது சிறுமி கற்பழிப்பு\nபடவாய்ப்பு தருவதாக கூறி அனுசரிக்க சொன்னதால் பல படங்களில் நடிக்க மறுத்தேன்: பார்வதி..\nவாலிபரை உல்லாசத்துக்கு அழைத்த புரோக்கர் கைது: 2 பெண்கள் மீட்பு..\nயார் மகன் என்ற வழக்கில் நடிகர் தனுஷ் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு..\nகண் இமைகள் அடர்த்தியாக வளர 5 டிப்ஸ்..\nஉறவின்போது விந்தணு முந்தி வருவதைத் தவிர்க்க சில முறை..\nமாணவி காதலிக்க மறுப்பு: சக மாணவன் செய்த கொடூர செயல்..\nஉடல் சூட்டால் உருவாகும் சளி..\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.priyamudanvasanth.com/2010/01/gifs.html", "date_download": "2020-03-28T23:34:50Z", "digest": "sha1:R2M6QYAUPEOUR4EOEEBNL7HUOPKFF45U", "length": 23953, "nlines": 401, "source_domain": "www.priyamudanvasanth.com", "title": "சில குணங்கள் GIFS | ப்ரியமுடன் வசந்த்", "raw_content": "\nகடைசில என் தானை தலைவனின் நிலவு நடைய போட்டு கலக்கிட்டீங்க வசந்த்..:)\nஆரம்பமும், முடிவும் நச்சின்னு இருக்கு நண்பா... படங்கள் இன்னும் அருமை....\nஅருமையான gif கோப்புகள் வசந்த்..\nபடங்களை விட கமெண்ட்ஸ், இல்லை இல்லை வரிகளை விட படம் அருமை. இல்லை இல்லை ரெண்டுமே அருமை.\nநாக்கு சுழற்சி திகைக்க வைக்கிறது\nதலைமுடி படம் சூப்பர். நாக்கு படம் பயங்கர டெர்ரர் :)))\nநெற்றிக்கான வரிகளில் கொஞ்சம் மாற்றம் தேவை சகோ.\nஇதை படிக்கும் போது வாலியின் வரிகளை படிப்பது போல் இருந்தது..\nஇவரைப் போய்.....சின்னப் பையன் என்று\nவசந்த் நீ பெரியவன்தான் ஐயா\nஎனக்கு ரொம்பப் பிடித்தது அந்த\nநாக்கு செம ரகளையா இருக்குங்கணா\n இந்த வாரம் உடல் உறுப்பு வாரமா\nஎங்க ராஸா கண்டுபிடிக்கிற இப்படி\nகிறுக்கன் சும்மா இல்ல.என்னாச்சும் யோசிசிட்டே இருக்கார்.ம்ம்ம்...நல்ல சிந்தனைதான்.அதனதன் தொழிலை அதுஅது அழகாய்ச் செய்யுது.\nநாக்குத்தான் அதன் தொழிபோலவே பயமுறுத்துது.\nபடங்கள் தேடல் உங்களின் ரசனை அருமை வசந்து.\nநாக்கு படம் பார்த்து பயந்து போயிட்டேன் வசந்த்.\nவசந்த் என்றாலே வித்தியாசம் தான்.\nபடங்களும், பதிவும் மிக அருமை.\nசூப்பர் வசந்த் முதல் படம் அருமை, கடைசி படம் வாவ் கலக்கல் :-)\nபார்ட் பார்ட் ஆ பிரிச்சி பின்னிட்டீங்க. :-)\nபடங்களும் வரிகளும் அருமை. பாராட்டுக்கள்.\n//நெற்றிக்கான வரிகளில் கொஞ்சம் மாற்றம் தேவை சகோ.//\nகை செம டெரரா இருக்கு\nபடம் எல்லாம் எங்க இருந்து மாப்ஸ் புடிச்சிங்க...படமும் சூப்பர் பன்ச்சும் சூப்பர்...எல்லாமே நல்லா இருக்கு ..\nபாராட்டுக்கள். உங்கள் கற்பனை சக்திக்கும். ரசனைக்கும். தொடர்ந்து வித்தியாசமாகவே செய்து கொண்டிருக்கிறிர்கள்\nஇனிமே பாராட்ட வார்த்தைகள் இல்லை. இருக்கிற எல்லாத்தையும் ஏற்கனவே சொல்லியாச்சு..\nகை, நாக்கு, காது, தலைமுடி படங்கள் கொஞ்சூண்டு மிரட்டிடுச்சு :))))\n//பாராட்டுக்கள். உங்கள் கற்பனை சக்திக்கும். ரசனைக்கும். தொடர்ந்து வித்தியாசமாகவே செய்து கொண்டிருக்கிறிர்கள்//\n//பாராட்டுக்கள். உங்கள் கற்பனை சக்திக்கும். ரசனைக்கும். தொடர்ந்து வித்தியாசமாகவே செய்து கொண்டிருக்கிறிர்கள்//\nகுறிப்பா , \"கைகள்\" -க்கு போட்ட அனிமேஷன்\nProfile-ல நீங்க \"திரும்பிப் பார்க்கிற\nஅதுதான் உங்க ப்ளாக் -டைய டிரேட் மார்க்-கே\nஆஹா...படத்தை ரசிப்பதா வரிகளை ரசிப்பதா என்னமோ போங்க, எங்கயோ போய்டிங்க...\nகலக்கீட்டீங்க வசந்து... ரொம்ப நல்லாருக்கு\nஎல்லாமே செம கலக்கலா இருக்கு வசந்த்.\nஇமை - ரொம்ப டாப்பு\nநாக்கு - ரொம்ப டெரர்\nஉங்க உழைப்பு, திறமை பிரமிக்க வைக்குது.\nஎங்க இருந்து புடிச்சீங்க இந்த படங்களை. சூப்பர். ம்ம்..நானா இருந்தா.. பிரிச்சு..பிரிச்சு..10 பதிவாப் போட்டிருப்பேன் :).\nஒரு வித்தியாசமான சிந்தனைததான் . உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் கவிதையாக மாதிரி எங்களையும் அதில் கரைய வைத்து இருக்கிறீங்க அருமை வாழ்த்துக்கள் \nபடங்களும் கருத்தும் அருமை வசந்த்.\nஇதை பார்த்துட்டு கமெண்ட் போடாமல் போகக்கூடாது\nதலை முடியும், கண் படமும் சூப்பர் வசந்த்.\n அதிலும் எண்ணங்களை இறுகிச் சேர்த்த விதம் .... வார்தைகளில்லலை\nநன்றி ஷங்கர் அவரோட கால் அவருக்கு கிடைத்த வரம்\nநெற்றிக்கு நெம்பவும் யோசிச்சுட்டேன் இதுதான் கிடைச்சுச்சு மாற்றிவிட்டேன்\nநன்றி வெற்றி ஆகா :)\nநன்றி கலா பாட்டி கவிதை ஜூப்பரு ஹேமா என்னை கிண்டல் பண்ணிட்டு இருக்காங்கன்னா நீங்களுமா\nநன்றி ஜமாலண்ணா அந்தளவுக்கு திறமை ஒண்ணுமில்லீங்கண்ணா வேறு ஒரு தளத்திலெடுத்தது\nநன்றி தமிழுதயம் மிக்க மகிழ்ச்சி :)\nநன்றி சுசிக்கா உங்க பின்னூட்டம்தான் அடுத்தடுத்து எழுதணும்ன்னு தூண்டிவிடுகிறது மிக்க நன்றிக்கா\n இதை கூட்டி தமிழ்ல்ல சொல்லிப்பாருங்க\nநன்றி பட்டாபட்டியார் அப்பிடியா சொல்றீங்கப்பி அப்பிடின்னா மாத்திடலாம்\nநன்றீ நவாஸ் எல்லாம் தாங்கள் கொடுக்கும் உற்சாகம்தான் காரணம் நவாஸ்\nஅனைத்தும் அருமை... கடைசி கலக்கல்\nஇந்த பாகப்பிரிவினை என்பாங்களே... அது இதுதானா..\nஅருமை சில படங்கள் தெரியவில்லை\nஇதை எப்பிடி மிஸ் பண்ணேன்\nரதி வீதி மின் நூல் டவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்\nஇக் லீப திக் கவிதைகள்\n வாங்க கண்டுபிடிக்கலாம் வார்த்தை வி...\nநீங்கள் சரவணனாக, ராஜாவாக, ராம்குமாராக, பாமாவாக, மா...\nயூத் ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் (24)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (7)\nஇரு வார்த்தை கதைகள் (5)\nயூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/2019/07/", "date_download": "2020-03-28T23:21:27Z", "digest": "sha1:Z5SVMTEIPDUGT6FHZY7QVZC47A45FZVR", "length": 41171, "nlines": 127, "source_domain": "www.vocayya.com", "title": "July 2019 – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nகொங்கு பகுதி வெள்ளாள / வேளாளர்கள் தொடர் கட்டுரை 3\nLike Like Love Haha Wow Sad Angry *கொங்க வெள்ளாள கவுண்டர்களின் குல கோத்திரங்கள்:* *குலம் – என்றால் ஜாதி* எனப் பொருள் படும். கொங்க வேளாள கவுண்டர்கள் –> கங்கை குலத்தவர் ஆவர். *வேளாளர்கள் அனைவரும் கங்கை குலத்தவர்கள்* ஆவர். நமது செப்புப் பட்டயங்கள், கவிச்சக்ரவர்த்தி கம்பர் பாடிக்கொடுத்த மங்கல வாழ்த்து…\nCaste, Community, Hindu, LTTE, Tamil Caste, அனுராதாபுரம், அமெரிக்கா தமிழ் சங்கம், ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவம், ஆரிய சக்கரவர்த்தி, ஆஸ்திரேலியா தமிழ் சங்கம், இங்கிலாந்து தமிழ் சங்கம், இந்து, இராமன், இராவணன், இலங்கை, இலங்கை சாதி, இலங்கை தமிழ் சங்கம், இலங்கை மூஸ்லீம், ஈழத்தமிழர், ஈழம், உத்திர மீமாம்சை, ஐரோப்பா தமிழ் சங்கம், ஓதுவார், கங்கர், கனடா தமிழ் சங்கம், கபிலர், கவுண்டர், கானாடு, கார்காத்த வேளாளர், கிளிநொச்சி, கீழை சாளுக்கியர், குருக்கள், கொங்கு தமிழ், கொங்கு நாடு, கொழும்பு, கோனாடு, கௌமாரம், கௌரவ கொலை, சாங்கியம், சாதி, சிங்கப்பூர் தமிழ் சங்கம், சிங்களவர்கள், சீதை, செட்டியார், செழியன், சேர நாடு, சேரன், சைவ வேளாளர், சைவம், சைவர்கள், சோழ நாடு, சோழன், ஜாதி, ஜெர்மனி தமிழ் சங்கம், தமிழ், தமிழ் சங்கம், தமிழ் சாதி, தமிழ் தேசியம், தீரன் சின்னமலை வேளாள கவுண்டர், தென் அமெரிக்கா தமிழ் சங்கம், தேசிகர், தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நடுநாடு, நயினார், நார்வே தமிழ் சங்கம், பன்றி நாடு, பல்லவர், பாசுபதம், பாண்டிய நாடு, பாண்டியன், பிரபாகரன், பிரபாகரன் சாதி, பிரான்ஸ் தமிழ் சங்கம், பிள்ளை, பௌத்தம், மலேசியா தமிழ் சங்கம், மீமாசை, மீமாம்சை, முதலியார், மேலை சாளுக்கியர், யாழ்பாணம், யோகம், லிங்காயத்து, வன்னி, வவுனியா, விஜய நகர பேரரசு, விடுதலை புலிகள், வீரசைவம், வைசேஷிகம், வைணவம், ஹீந்து\nகொங்கு பகுதி வெள்ளாள / வேளாளர் தொடர் கட்டுரை 2\nLike Like Love Haha Wow Sad Angry *கொங்கர் பண்பாட்டுக் குழுமத்தின் தொடர் கட்டுரை* : *கொங்கு நாடு – தோற்றமும் பிரிவுகளும்.* *கொங்க வேளாள கவுண்டர்கள்* கொங்கு நாட்டின் தனிப் பெரும் குடிகள் ஆவர். கொங்கு நாடு அடர்ந்த வனமாய் இருந்த போது முதன் முதலில் காடு கொன்று நாடாக்கி குளம்…\nAjith, America, Austrilia, Canada, Caste, Community, Dhanush, England, French, Hindu, Jermany, London, News land, Rajini, Sri Lanka, Surya, Tamil Caste, Tamil History, Tamil Kshatriya, Tamil Vellala Kshatriya, vellalar, Vijay, அஜீத், அனுராதாபுரம், ஆரிய சக்கரவர்த்தி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்து, இராமர், இராவணன், இலங்கை, ஈழத்தமிழர், ஈழம், கனடா, கன்னடம், கமல், கார்காத்த வேளாளர், கிளிநொச்சி, கீர்த்தி சுரேஷ், கொங்கு, கொங்கு தமிழ், கொங்கு நாடு, கொங்கு வேளாளர், கொழும்பு, கோவை, சிங்கப்பூர், சிங்களவன், சிங்களவர்கள், சீதை, சுவிடன், சூர்யா, சேர நாடு, சேரன், சைவ நயினார், சைவ வேளாளர், சைவர்கள், சோழ நாடு, சோழன், சோழிய வெள்ளாளர், ஜாதிகள், ஜெர்மனி, தமிழ் சாதிகள், தமிழ் தேசிய அமைப்பு, தமிழ்தேசியம், தீரன் சின்னமலை வேளாள கவுண்டர், தெலுங்கு, தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நடுநாடு, நயன்தாரா, நாமக்கல், நார்வே, நெல்லை, பாகுபலி, பாசுபதம், பாண்டிய நாடு, பாண்டியன், பிரபாகரன், பிரான்ஸ், புத்தர், பௌத்தம், மலேசியா, மலையாளம், யாழ்பாணம், லண்டன், வவுனியா, விஜய், விடுதலை புலிகள், வீரகோடி வேளாளர், வைணவம், ஹீந்து\nகொங்கு பகுதி வெள்ளாளர்/வேளாளர்கள் பற்றிய தொடர் கட்டுரை\nLike Like Love Haha Wow Sad Angry தொடர் கட்டுரை 1 : *கொங்க வேளாளர்களும் பெயர்கள், பட்டங்கள், சின்னங்கள்:* பாரதத்தில் தோன்றிய ஒவ்வொரு குலமும்(சாதி) தனக்கென பல சிறப்பம்சங்களுடன் விளங்குகின்றன. உலகில் பல தொழில்கள் நடந்தாலும் அவற்றிற்கெல்லாம் அச்சாணியாய் விளங்குவது உழவே. *’சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்’* என்பது திருவள்ளுவ…\nAustrilia, Chettiyaar, Desikhar, E.R ஈஸ்வரன், England, Gounder, Gurukhal, Jerman, Kshatriya, London, Mudhaliyaar, Nainaar, Oothuvaar, Pillai, srilanka, Tamil Kshatriya, Tamil Vellala Kshatriya, vellalar, அகமுடையார், அக்னி குலம், அசத்சூத்திரர், அனுப்பர், அமெரிக்கா, அம்பட்டர், ஆசாரி விஸ்வகர்மா, ஆதிசைவசிவாச்சாரியார், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, ஈழத்தமிழர், ஈழம், ஒக்காலிகா, ஓதுவார், கங்கா குலம், கனடா, கம்மவார், கள்ளர், கவுடா, கவுண்டர், காராளர், கார்வேந்தர், காளிங்கராய கவுண்டர், கிளிநொச்சி, குருக்கள், குலாலர், கைக்கோளர், கொங்கு, கொங்கு தமிழ், கொங்கு நாடு, கொல்லர், கொழும்பு, கோ - வைசியர், கோனார், கோபால் ரமேஷ் கவுண்டர், சக்கிலியர், சந்திர குலம், சற்சூத்திரர், சஷத்திரியர், சாணார், சாலியர், சிங்கப்பூர், சிங்களவர், சீமான், சூத்திரர், சூரிய குலம், செங்குந்தர், செட்டியார், சென்னை, செழியன் ஐயா, சேரன், சைவர்கள், சோழன், ஜெர்மனி, தன - வைசியர், தனியரசு, தமிழ், தமிழ் தேசியம், திருவள்ளுவர், தீரன் சின்னமலை வேளாள கவுண்டர், துளுவ வெள்ளாளர், தேசிகர், தேவாங்கர், தொட்டிய நாயக்கர், நயினார், நாடார், நான்கு வர்ணம், நாயக்கர், நாயுடு, நாவிதர், நியு ஜெர்சி, பறையர், பள்ளர், பாண்டியன், பிரபாகரன், பிரம்ம சஷத்திரியர், பிராமணர், பிரிட்டிஷ், பிள்ளை, பூ - வைசியர், மதுரை, மறவர், மலேசியா, முக்குலத்தோர், முதலியார், முரளிதரன், யாதவர், யாழ்பாணம், ரவிக்குமார், ராஜபக்ஷே, ரெட்டி, வன்னியர், வர்ணாசிரமம், வலம்பர், வவுனியா, வாஷிங்டன், விடுதலை புலிகள், வெள்ளாளர், வேட்டுவர், வேளாளர், வைசியர், ஸ்வட்சர்லாந்து\n காளை கட்டி உழுது உலகிற்���ு படி அளக்கும் வேளாளர்கள்\nLike Like Love Haha Wow Sad Angry *வேளாளர் புராணச் சுருக்கம்:* ஆதி காலத்தில் அண்டங்களையும், அகாசங்களையும், கல், மலை, ஆறு, முனிவர்கள், தேவர்கள், மனிதர்கள் என உயிருள்ள உயிரற்ற அனைத்தையும் *இறைவன்(பரமசிவன்)* படைத்தார். சிறிது காலம் கழிய உலக மக்களும் உயிர்களும் *பசியால் வாடினர்*. இதனால் மனிவர்கள் தவம் இயற்ற முடியாமலும்,…\nஅச்சுக்கரை வேளாளர், அபிநந்தன், அரிசிக்கார வேளாளர், அருவாளர் நாடு, ஆரிய சக்கரவர்த்தி, ஆறுநாட்டு வேளாளர், இலங்கை, ஈழம், ஓ.பா.சி வேளாளர், ஓதுவார், கடாரம் கொண்டான், கனடா, கரையாள வேளாளர், காணியாள வேளாளர், கானாடு, காரைக்காட்டு வேளாளர், கார்காத்த வேளாளர், கிளிநொச்சி, குருக்கள், கொங்கு நாடு, கொங்கு வேளாளர், கொழும்பு, கோட்டை வேளாளர், கோனாடு, சமணம், சிங்கப்பூர், சிங்களவர்கள், சூரியா, சேர நாடு, சேரர்கள், சைவ கவிராயர், சைவ செட்டியார், சைவ நயினார், சைவ பிள்ளை, சைவ முதலியார், சைவ வெள்ளாளர், சைவ வேளாளர், சோழ நாடு, சோழன், ஜல்லிக்கட்டு, ஜாவா, தமிழர்கள், தமிழ், துளுவ வேளாளர், தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நடுநாடு, நன்குடி வேளாளர், நாஞ்சில் வேளாளர், நாட்டு மாடுகள், பா.ரஞ்சித், பாண்டிய நாடு, பாண்டியர்கள், பால வேளாளர், பிரபாகரன், பொடிக்கார வேளாளர், மலேசியா, யாழ்பாணம், வவுனியா, வீரகோடி வேளாளர், வெள்ளாளஞ் செட்டியார், ஸ்ரீலங்கா\n – மரபுக்குடிகள், பிரிவுகள், குலம், Caste, Community, சாதி\nLike Like Love Haha Wow Sad Angry *’ஜாதி’* என்றாலே *தகாத வார்த்தையாக, பொது இடத்தில் உச்சரிக்கக்கூடாத வார்த்தையாக* பலரும் எண்ணும் வகையில் *எதிர்மறையான பிரச்சாரங்கள்* நடந்து வருகிறது. ஜாதி என்றாலே *தீண்டாமை, ஏற்றத் தாழ்வு, ஆதிக்க வெறி, ஒடுக்கும் யுக்தி, ஆணாதிக்கம்* என்பதாக *பொய்ப் பரப்புகள்* நடைபெற்று வருகிறது. ஜாதி மீதான…\nCaste, Chettiyaar, Community, Gounder, Hindi, Metro, Mudhaliyaar, Pillai, Tamil Caste, Tamil History, Tamil Kshatriya, Tamil People, Tamil Surname, Tamil Vellala Kshatriya, vellalar, Villages, அகமுடையார், அகம்படி, அக்னி குலம், அசத்சூத்திரர், அம்பட்டர், அம்பி வெங்கடேஷன் வேளாள பிள்ளை, அம்பேத்கார், அரிஜன், ஆங்கிலம், ஆசாரி விஸ்வகர்மா, ஆசீவிகம், ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவச்சி, ஆயிரவைசிய செட்டியார், ஆர்எஸ்எஸ், இ��்தி, இலங்கை, ஈழம், உணவு பழக்கவழக்கம், ஏர்கலப்பை, ஓதுவார், கங்கா குலம், கடம்பூர் ராஜீ, கம்பளத்து நாயக்கர், கம்மவார் நாயுடு, கள்ளர், கவுண்டர், காமராஜர், கிராமம், கிளை, குடும்பர், குருக்கள், குருக்குல கல்வி, குறவர், குலத்தெய்வம், குலம், குலாலர், கூட்டம், கைக்கோள முதலியார், கோ - வைசியர், கோத்திரம், கோனார் யாதவர், கோவில் திருவிழாக்கள், சக்கிலியர், சந்திர குலம், சந்திராதீய்யா குலம், சமண சமயம், சற்சூத்திரர், சஷத்திரியர், சாணார், சாதி, சாலியர், சூரிய குலம், செங்குந்த முதலியார், செட்டியார், ஜாதி, ஜைனர், தன - வைசியர், தமிழிழம், தமிழ், தலீத், தலீத்தியம், திராவிடம், திருமாவளவன், தேசிகர், தேவர், தேவாங்கர், தொண்டைமான், நகரம், நடிகர் சூர்யா, நயினார், நவீன கல்விக்கொள்கை, நாடார், நாவிதர், பகடை, பங்குனி, பறையர், பள்ளர், பாஜக, பாணர், பிரபாகரன், பிராமணர், பிரிவு, பிள்ளை, புதிய கல்விக்கொள்கை, புத்தர், பூ - வைசியர், பூமி புத்திரர், பெருநகரம், பௌத்தம், மரபுக்குடி, மருத்துவர், மறவர், முதலியார், முத்தரையர், மும்மொழி கொள்கை, மெக்காலே, யாதவ குலம், யோகிஸ்வரர், ராஜாஜி, ராஜீஸ், ரெட்டியார், வன்னியர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, விடுதலை புலிகள், விவசாயம், வெள்ளாளர், வேட்டுவர், வேளாளர், வைசியர்\nநாம் தமிழர் கட்சியினருக்கும், சீமான் அவர்களுக்கும் முற்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய 60 தமிழ் சாதிகளின் கோரிக்கை\nLike Like Love Haha Wow Sad Angry *10% பொருளாதார இடஒதுக்கீடு பற்றிய ஓர் தெளிவான விளக்கம்* : *தமிழ்நாட்டில் முற்படுத்தப்பட்ட சாதிகளின் மொத்த எண்ணிக்கை 79 ஆகும்* தமிழக அரசியல்வாதிகள், MLA, MP, அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் ஒன்றும் அறியா பொது மக்களின் பார்வை என்னவாக…\n10% Reservation, 10% பொருளாதார இடஒதுக்கீடு, Caste, EWS, H.ராஜா, ISIS, LTTE, RSS, tamil, Tamil Kshatriya, Tamilar, Vellala, Vellala Kshatriya, vellalar, VHP, அதிமுக, அம்பி வெங்கடேஷன் வேளாள பிள்ளை, ஆம்பூர், ஆர்எஸ்எஸ், இந்திய யூனியன் மூஸ்லீம் லீக், இலங்கை, இஸ்லாமியர், ஈழம், ஐயங்கார், ஐயர், கமலஹாஷன், கம்யூனிஸ்ட், கருணாஸ், காஞ்சி மடாதிபதி, காயல்பட்டிணம், கிறிஸ்த்தவர்கள், கோவை, சமணம் சமயம், சீமான், ஜைனர், தனியரசு, தமிமீன் அன்சாரி, தமிழர், தமிழர் கூட்டமைப்பு, தமிழிசை சவுந்தராஜன், தமிழிழம், தமிழ், தமிழ் சாதிகள், தமிழ்தேசியம், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, ��ஹீத் ஜமாத், திமுக, திருப்பூர், திருமாவளவன், தென்கலை ஐயங்கார், தெலுங்கு சாதிகள், தேமுதிக, நாம் தமிழர் கட்சி, பண்ணாடி, பள்ளர், பாஜக, பார்சி, பிரபாகரன், பிராமணர், மக்கள் நீதி மய்யம், மலையாள சாதிகள், மார்க்ஸிட் கம்யூனிஸ்ட், முக்குலத்தோர் புலிப்படை, முத்தரசன், மூஸ்லீம், மெழுகுவர்த்தி, மேலப்பாளையம், வடஇந்திய சாதிகள், வடகலை ஐயங்கார், விஜயநகர பேரரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, விடுதலைபுலிகள், விவசாயி, விஷ்வ ஹிந்து பரிஷித், வேளாளர்\nதொண்டை மண்டல வெள்ளாள முதலியார்கள் தொடர் பதிவு 4 :\nLike Like Love Haha Wow Sad Angry தொண்டை மண்டல வெள்ளாள முதலியார்கள் : (வடஆற்காடு, தென்ஆற்காடு) : தொடர் பதிவு : 4 தொண்டை மண்டலத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள *திருவாமூர்* எனும் ஊரில் *சைவ வெள்ளாளர்* குலத்தில் புகழனார் – மாதினியார் தம்பதியருக்கு இரண்டாவது குழந்தையாக பிறந்தார் அப்பர்…\nKshatriya, Tamil Kshatriya, vellalar, அகமுடையார், அகமுடையார் அரண், அகம்படி, அக்னி குலம், அண்ணா, அத்திவரதர், அனுராதபுரம், அன்புமணி ராமதாஸ், அப்பர், அம்பி வெங்கடேஷன், அரியநாத முதலியார், அருள்மொழித்தேவர், ஆம்பூர், ஆற்காடு, இலங்கை, இஸ்லாமியர், ஈழத்தமிழர், ஈழம், உடையார், ஏர்கலப்பை, ஓதுவார், கடலூர், கம்பளத்தார், கம்மவார், கலிங்கம், கலிப்பகையார், களப்பிரர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கார்காத்த வேளாளர், காளஹஸ்த்தி, கீழை சாளுக்கியர், குரு, குருக்கள், குலோத்துங்க சோழன், கைக்கோளர், கொழும்பு, சம்புவரையர், சாளுக்கியர், சிங்களவர், சித்தூர், சீமான், செங்குந்தர், சென்னை, சேக்கிழார், சேனைதலைவர், சேரன், சைவ வெள்ளாளர், சோழன், சோழிய வெள்ளாளர், தமிழர், தமிழ், தருமபுரி, திருநாவுக்கரசர், திருப்பதி, திருப்பூர் குமரன், திருமலை நாயக்கர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திலகவதியார், துளுவ வெள்ளாளர், துளுவம், துளுவர், தென்ஆற்காடு, தேசிகர், தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், நடுநாடு, நவாப், நாயக்கர், நாயக்கர் மஹால், நாயுடு, பங்கனபள்ளி, படையாச்சி, பலீஜா நாயுடு, பல்லவன், பல்லவர், பள்ளி, பாண்டிச்சேரி, பாண்டியன், பாமக, பாளையக்காரர்கள், பிரபாகரன், பெரியபுராணம், பெருமாள், முதலி, முதலியார், முதலியார்கள், முள்ளிவாய்க்கால், ���ேலை சாளுக்கியர், மேழி, ராமதாஸ், ரெட்டியார், வடஆற்காடு, வன்னியர், விஜயநகர பேரரசு, விடுதலை புலிகள், விழுப்புரம், வீரபாண்டிய கட்டபொம்மன், வெள்ளாளர், வேலூர், வேளாளர்\nநாங்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் தான் மார்தட்டும் பாஜக,ஆர்எஸ்எஸ்,இந்துத்துவா அமைப்புகள்\nLike Like Love Haha Wow Sad Angry 🔥Scorpion Tales🔥 *கலியுலக லீலைகளை அரங்கேற்றும் அரவிந்தன் நீலகண்டன் என்ற இந்து RSS போராளி* *வாங்க பரவச நிலையை காணலாம்* //Strictly 18+// இந்து மதத்தை சேர்ந்த அனைவருக்காக பாடுபடும் அமைப்பு தான் RSS இது அனைவரும் அறிந்ததே.ஆனால் இதே அமைப்பு மறைமுகமாக…\nABVP, bjp, Caste, Chittiyaar, Gounder, Gurukhal, Guy, H.ராஜா ஜி, Hindu, Kshatriya, Lesbian, LGBT, Mudhaliyaar, Nainaar, Oothuvaar, Pillai, RSS, Sex, SG சூரியா, tamil, Tamil Kshatriya, vellalar, VHP, அம்பி வெங்கடேஷன், அம்பி வெங்கடேஷன் வேளாள பிள்ளை, அரவிந்தன் நீலகண்டன், ஆடிட்டர் குருமூர்த்தி, ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவம், ஆர்எஸ்எஸ், இந்து, இந்து மகா சபா, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, இந்து ராஷ்ட்டீரியம், ஓதுவார், ஓரினசேர்க்கை, கடையன், கதிர் News, கவுண்டர், காமம், காலாடி, குடும்பன், கொங்கு தமிழ், சிவசேனா, சீமான், சுத்தசைவம், சூரிய குலம், செட்டியார், சோழர்கள், டெல்டா, தங்கராஜ், தமிழ், தமிழ் இலக்கியம், தமிழ் சாதிகள், தமிழ் தேசிய அமைப்பு, தமிழ்தேசியம், தேசிகர், தேவேந்திரன், நயினார், நயினார் நாகேந்திரன், பட்டர், பண்ணாடி, பள்ளர், பாஜக, பிரபாகரன், பிள்ளை, பொன்னார், முதலியார், வானதி சீனிவாசன், விவேகானந்தா கேந்திரம், வெள்ளாளர், வேளாளர், ஹீந்து\nகம்யூனிஸிட்களின், நக்சல்பாரிகளின் கூடாரமாக மாறும் தமிழக பாஜக,ஆர்எஸ்எஸ்,இந்துத்துவா\nLike Like Love Haha Wow Sad Angry 🔥Scorpion Tales🔥. // தமிழக RSS ன் வருங்கால தலைவர் மனிதநேய மக்கள் கட்சியின் நிறுவனர் திரு. ஜவாஹிருல்லா அவர்களா..// ஆச்சரியமும் வேண்டாம் பதட்டமும் வேண்டாம் அதற்கு முன் தற்போது இந்துத்துவ RSS மற்றும் பாஜக வின் பிரச்சார பீரங்கியாகவும் ஒப்பற்ற சனாதன கதாநாயகனாகவும்…\nABVP, bjp, Hindu, ISISi, LGBT, pallan, pallar, RSS, VHP, அகமுடையார், அரவிந்தன் நீலகண்டன், அர்ஜீன் சம்பத், ஆடிட்டர் குருமூர்த்தி, ஆம்பூர், ஆர்எஸ்எஸ், இந்து, இந்து மக்கள் கட்சி, இந்துத்துவா, இஸ்லாம், ஒசாமா பின்லேடன், ஒட்டப்பிடாரம், ஓரினசேர்க்கை, கம்யூனிஸ்ட், கள்ளர், காயல்பட்டிணம், கார்ல் மார்க்ஸ், காலாடி, கிருஷ்ணசாமி, கோயம்புத்தூர், கோவை, சீமான், செங்கோட்டை, ஜவஹருல்லா, தலீத்தியம், திக, திராவி���ம், தீவிரவாதம், துக்ளக், தென்காசி, தேவர், தேவேந்திர குலத்தான், தேவேந்திரன், நக்சல்பாரி, பண்ணாடீ, பள்ளர், பாகிஸ்தான், பாஜக, பாளையங்கோட்டை, புதிய தமிழகம் கட்சி, பேரூர், மறவர், மார்க்ஸிட் கம்யூனிஸ்ட், முக்குலத்தோர், மூஸ்லீம், மூஸ்லீம்கள், மேலப்பாளையம், ராஜுஸ், லவ் ஜிகாத், லெனின், வாதிரியான், ஸ்டாலின்\nதமிழக பாஜக தலைமைகளை காவு வாங்கிய புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி\nLike Like Love Haha Wow Sad Angry 🔥Scorpion Tales🔥 *பா.ஜ.கவை ஆட்டுவிக்கும் கிருஷ்ணசாமி* *பலியான மாநில தலைமைகள்* என்ன இப்படி சொல்றீங்கனு நீங்க கேட்பது புரிகிறது. ஆனால் பாரதத்தையே தனது செல்வாக்கினால் கைபற்றிய பாஜக வால் தமிழக திராவிட கொள்கையை கொண்ட திமுகவை தொட்டுகூட பார்க்க இயலவில்லை.அதுவே உண்மை. ஆம் இந்துத்துவ…\n2019 பாராளுமன்ற தேர்தல், ABVP, bjp, Caste, CP.ராதாகிருஷ்ணன், CPR, H.ராஜா, RSS, Tamil Caste, Tamil Kshatriya, tnelection2019, Vellala, vellalar, VHP, அதிமுக, அன்புமணி ராமதாஸ், அம்பி வெங்கடேஷன், அரவிந்தன் நீலகண்டன், ஆடிட்டர் குருமூர்த்தி, ஆர்எஸ்எஸ், இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, இரட்டை இலை, இராமநாதபுரம், உதயநிதி, கடையன், கன்னியாகுமரி, காலாடி, கிருஷ்ணசாமி, குடும்பன், கோயம்புத்தூர், சாதி, சிவகங்கை, சோ, ஜாதி, தமிழிசை, திமுக, துக்ளக், தூத்துக்குடி, தேமுதிக, தேவேந்திர குலத்தான், நயினார் நாகேந்திரன், பண்ணாடி, பள்ளர், பாஜக, பாமக, புதிய தமிழகம் கட்சி, பொன்.ராதாகிருஷ்ணன், ராமதாஸ், வாதிரியான், வானதி சீனிவாசன், விஜயகாந்த், வெள்ளாள., வேளாளர், ஸ்டாலின்\nசைவ வேளாளர்களின் கோத்திரம் (Saiva Vellalar ) Gotras\nபணத்திற்காக பெண்களை விலை பேசும் நாடக காதல் கும்பல்கள் கொளத்தூர் மணி நாடக காதல் கும்பலை நொருக்கிய பாமக,கொங்கு மதேக,Foreign Tamils, தமிழர்,Dravidian,Love vs Caste கொளத்தூர் மணி நாடக காதல் கும்பலை நொருக்கிய பாமக,கொங்கு மதேக,Foreign Tamils, தமிழர்,Dravidian,Love vs Caste\nதடை செய்யப்பட்ட Prank show என்ற பெயரில் சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் நாடக காதல் youtube சேனல்கள்\nவெள்ளாள முதலியாருக்கு கருணாநிதி செய்த துரோகம் திமுக அன்பழகன் முதலியார் | Anbalagan Vellala Mudhaliyaar | DMK\nArun pillai on வேளாளர் பிரச்சனை வெள்ளாளர்கள் என்ன செய்ய வேண்டும் அறிவார்ந்த சமூகம் அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும்\nSivakumar on மறைக்கப்பட்ட வரலாறு\nnagaraj .p on கொங்கு பகுதி வெள்ளாளர்கள் ஐயா வஉசிக்கு மரியாதை\nAravind on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nAravind on வெள்ளாளர் யார் யார் ��ப்படி உருவானர்கள்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=f6b390b9a", "date_download": "2020-03-29T00:44:26Z", "digest": "sha1:ZWUFTFHTO2KLCOWPLPLPM5EWIMXHEJTS", "length": 9090, "nlines": 211, "source_domain": "worldtamiltube.com", "title": "திருநெல்வேலியில் வங்கி சேவை எப்படி நடைபெற்று வருகிறது? : Detailed Report", "raw_content": "\nதிருநெல்வேலியில் வங்கி சேவை எப்படி நடைபெற்று வருகிறது\nதிருநெல்வேலியில் வங்கி சேவை எப்படி நடைபெற்று வருகிறது\nசென்னையில் பேருந்து சேவை தொடங்கியது : Detailed Report\nஇந்திய பங்குச்சந்தைகளில் கடுமையான சரிவு : Detailed Report\nBREAKING | மெட்ரோ ரயில் சேவை 31ம் தேதி வரை நிறுத்தம் : Detailed Report\nமக்களின் சுய ஊரடங்கு தொடங்கியது\nதிருநெல்வேலியில் எவ்வளவு நேரம் வங்கி சேவை நடைபெறுகிறது\nஅனைத்து வங்கி கடன் தவணைகளும் மூன்று மாதம் ஒத்திவைப்பு : ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nடெல்லியில் தீவிரப்படுத்தப்பட்ட 144 தடை உத்தரவு | Detailed Report | Coronavirus\nதிருநெல்வேலியில் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கம் : Detailed Report\nகொரோனா அச்சுறுத்தலால் முடக்கப்பட்ட டெல்லி : Detailed Report\nசென்னையில் காவல்துறையினருக்கு பிரத்யேக உடை : Detailed Report\nதென்காசி : புளியரை சோதனைச்சாவடியில் வாகன கட்டுப்பாடு | Detailed Report\nகோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்துள்ளதா\nBREAKING | அயர்லாந்தில் இருந்து வந்த இளைஞருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை : Detailed Report\nBREAKING | கொரோனா விழிப்புணர்வு குறித்து கமல்ஹாசன் வீடியோ வெளியீடு\nBREAKING| அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு குறைந்துவிட்டது : முதல்வர் பழனிசாமி:Detailed Report\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பலி எண்ணிக்கை\nபுளியரை சோதனைச்சாவடியில் வாகன கட்டுப்பாடு : வரும் 31ம் தேதி வரை 3 மாநில எல்லைகள் மூட ஆணை\n#BREAKING | தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைப்பு\nமூளை, முதுகுத்தண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன\nகீழடியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் எலும்புக்கூடுகள் : Detailed Report\nதிருநெல்வேலியில் வங்கி சேவை எப்படி நடைபெற்று வருகிறது\nதிருநெல்வேலியில் வங்கி சேவை எப்படி நடைபெற்று வருகிறது\nதிருநெல்வேலியில் வங்கி சேவை எப்படி நடைபெற்று வருகிறது\nசாவு கண்டு நான் ஒரு போதும் பயப்படபோவதில்லை நான் இருக்கும் போது அது வரப்போவதில்லை நான் இருக்கும் போது அது வரப்போ��தில்லை அது வரும் போது நான் இருக்க போவதில்லை அது வரும் போது நான் இருக்க போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2508596", "date_download": "2020-03-29T00:29:45Z", "digest": "sha1:EE5SLJXO7QHUU5BQVNPWOIEPAPG6VXJ2", "length": 15612, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "அருங்காட்சியகம் பார்வையிட தடை| Dinamalar", "raw_content": "\nரத்தான ரயில் டிக்கெட் கட்டணம் 90 நாட்களில் திரும்ப ...\nகொரோனா சிகிச்சைக்கு புதிய கட்டிடங்கள்; தமிழக அரசு ...\nவாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள்\nகொரோனா குறித்த தகவலை தாமதமாக வெளியிட்டதா சீனா\nதொழிலாளர்களை மீட்க 1000 பஸ்கள் ; உ.பி., அரசு நடவடிக்கை\nதமிழக அரசு மீது பிரதமர் கோபம்\nஎன் 95 முகக்கவசம் பாதுகாப்பானதா\nடில்லியில் இருந்து வெளி மாநில மக்கள் வெளியேற்றம் 21\n'ஆயுஷ்' மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் 9\nகாஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியகத்தை, பொதுமக்கள் பார்வையிட, மார்ச் 31ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின், ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தில், அரசு அருங்காட்சியகம் இயங்கி வருகிறது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழக அரசின் உத்தரவுப்படி, வரும், 31ம் தேதி வரை, அருங்காட்சியக காட்சி கூடங்களை, பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை என, அருங்காட்சியக நுழைவாயிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை, அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர் தெரிவித்து உள்ளார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஒலிபெருக்கி வைத்து போலீசார் அறிவிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத��தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஒலிபெருக்கி வைத்து போலீசார் அறிவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/117946", "date_download": "2020-03-29T00:36:51Z", "digest": "sha1:FJV3W52Q5VAC6FW24RM6UVJW3OWL4GCR", "length": 14468, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "கல்பற்றா நாராயணன் கவிதைகள் – கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-49\nகல்பற்றா நாராயணன் கவிதைகள் – கடிதங்கள்\nஆகாயமிட்டாய் – கல்பற்றா நாராயணன்\nகல்பற்றா நாராயணன் – இன���னும் மூன்று கவிதைகள்\nகல்பற்றா கவிதைகளை இன்னும் பல செய்து ஒரு தொகுப்பாக கொண்டுவர வேண்டும். அதற்கு நீங்கள். முயல வேண்டும். இன்றைய கவிதைகள் கண்ணீரைப் பெருக்கெடுக்கச் செய்தன.உங்களுக்கு நன்றி \nகல்பற்றா நாராயணன் அவர்களின் மூன்று கவிதைகளும் இந்நாளை உவகையாலும் அருளாலும் நிறைத்தது. தவறாக கவிதை – பிரார்த்தனை, சொற்கள் தேடப்படுகின்றன, சொற்கள் குறைத்துக்காணப்படுகின்றன, சொற்கள் அருள் வடிவம் கொள்கின்றன .. வெறும்சொற்களே என்பதில் இருந்துஎந்த ஒரு சொல்லும் என்ற இடத்திற்கு, உலகியலில் இருந்து அருளுக்கு ..சடங்கிலிருந்துமெய்மைக்கு … பொருளாகத் தொடங்கி இன்மை என நிறைவது. துவங்கியது எட்டப்பட்டது. அதுதுவங்கியபோதே எட்டப்படுவதும் உறுதியாகிவிட்டது. சொற்களுக்கு முன்னால், சொற்களின்போது, சொற்களுக்குப் பிறகு என பிரார்த்தனை எங்கும் நிறைந்தது. கவிதை ஒருபோதும்விளக்கப்படக்கூடாது அது எட்டப்பட வேண்டும் என்று எண்ணுகிறேன். கவிதை மொழியின்உருஅருவம் என்று புரிந்துகொள்கிறேன்.\nசிலசமயங்களில் – வியந்து கூறப்படும் அற்புதங்கள் செய்தவரில் அல்ல வலிதாளாமல் கதறிஅழுதவரில் கடவுளைக் காணும் இதன் வழிபாடு பேரன்பு சொற்களைத் தொட்டுசென்று கவிதைக்குவெளியே நிற்கிறது.\nகல்பற்றா நாராயணனின் கவிதைகள் என்னைப்போல கவிதைக்குள் புகத்தெரியாதவர்களையும் உள்ளிழுப்பதாக அமைந்தன. அருமையான சிறிய வரிகள். எழுத்துவரிசையை பிரார்த்தனையாக அமைப்பதைப்பற்றிய கவிதை அருமையானது. நிஸர்க்கதத்த மகராஜ் சொன்ன ஒரு உவமை உண்டு. இங்கே இருக்கும் பொருட்கள்தான் பிரம்மம். இவற்றை இன்னொருவகையில் அடுக்கி வைத்தால் பிரம்மம் வந்துவிடும். நாம் நம் ஆசை தேவை அச்சம் ஆகியவற்றின் அடிப்படையில் அடுக்கியிருக்கிறோம்\nகல்பற்றா நாராயணனின் கவிதைகள் அழகானவை. எளிமையின் வழியாகச் சென்றடையும் அனுபவமே இலக்கியத்தில் உச்சம். மூளையை கொண்டு சென்றடையும் இடம் அல்ல. அதேசமயம் சல்லிசான அனுபவங்களுக்கும் இலக்கியத்தில் இடமில்லை. சமூகச்செய்தியைச் சொல்லும் பீடி கவிதையில்கூட பீடி வாங்குவதற்குப் பதில் லாட்டரி வாங்கச்சொல்லும் இடத்தில்தான் கவிதையின் ஆழம் உள்ளது. இக்கவிதைகளை அணுகுவதற்கு மொழியோ பண்பாடோ தடையாகவே இல்லை\nஒரே கவிதையில் ஒரு தாயம் பூஜ்யம் பன்னிரண்டு என மறிந்துவிடுவ���ுபோல இரு வரிகள். சிலசமயங்களில் வெறும் நீர் மதுவாகும் தருணம் அமையாதவர் எவர் எந்த புனிதர் சிலசமயங்களிலேனும் வலிதாளாமல் கடவுளை அழைத்து கதறாமலிருந்திருக்கிறார் எந்த புனிதர் சிலசமயங்களிலேனும் வலிதாளாமல் கடவுளை அழைத்து கதறாமலிருந்திருக்கிறார் ஒரு அதிர்ச்சிபோல மனதைத்தாக்கின அந்த வரிகள். கல்பற்றா நாராயணனுக்கு முத்தங்கள்\nகல்பற்றா நாராயணன் கவிதைகள் 2\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nமலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 71\nஅபி கவிதைகளின் வெளியீடு - கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 67\nதினமலர் கட்டுரை - கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/57165", "date_download": "2020-03-29T00:58:24Z", "digest": "sha1:BSII4VNFP35XGN6OHWTO3MKRMT46EUB2", "length": 26878, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெள்ளையானை – போதையில் ஓர் கடிதம்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 32 »\nவெள்ளையானை – போதையில் ஓர் கடிதம்\nவிடுமுறை நாளில் அமர்ந்து பிடித்தவருக்கு கடிதம் எழுதுவதன் சுகத்தை அனுபவித்த முந்தைய தலைமுறையின் நீட்சியாகவே இதை ஆரம்பிக்கிறேன். ஒரு எழுத்தாளனை -படைப்பு ரீதியாக- விமர்சிக்க அனேக விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அதற்கெல்லாம் படிக்க வேண்டும். படிப்பதற்கு நேரமும் இல்லாமல் விருப்பமும் இல்லாமல் அந்த எழுத்தாளன் சொன்ன ஒரு வரியை வடிவேலு வசனத்துடன் கிண்டல் செய்யும் போர்க்குணம் இல்லாதஇளைய சமுதாயத்தின் மீது எனக்கு கோபம் இருந்தால் அது வானம் பார்த்து நான் எச்சில் துப்பிக் கொள்வதற்கு சமானம். ஆனால் எந்த எழுத்தாளனையும் ஏறி மிதிப்பதற்கு முன் அவன் எழுதிய ஒரு புத்தகத்தையாவது எங்கள் ஆட்கள் படித்து விட வேண்டுமென்றுதான் தினமும் பூண்டி மாதாவிடம் வேண்டிக்கொள்கிறேன். குறிப்பாக உங்கள் விஷயத்தில் காவடி ஆட்டம் ஆடும் மழைக் காளான்களுக்கான பிரார்த்தனை ஒரு பொருத்தனையோடு என்னிடம் தொக்கி நிற்கிறது.\nவிஷயத்திற்கு வருகிறேன், ‘என் வீட்டில் யாருமில்லை வா குடிக்கலாம்’என ஒருவர் அழைத்தார் -நண்பர்களிடம் இப்படியொரு அழைப்பு வந்தால் இந்த மனம் ஏன் முதன்முறை பறக்கும் பறவையைப் போல சிறகடிக்கிறது- என்னுடைய மாதக் கடைசி நிலவரத்தை அறிந்தவராய் தரமான ரம் மற்றும் அதற்கு தேவையான தொடுகறியை எல்லாம் வாங்கி வைத்துத்தான் என்னை அவர் அழைத்திருந்தார். அதைப்பார்த்தவுடன் கண்ணீர் மல்க நண்பருடைய உச்சந்தலையில் முத்தம் கொடுக்க வேண்டும் போலிருந்தது. சரி, இந்தக் கடிதம் எதைப்பற்றி என்று பற்களைக் கடிக்காதீர்கள். எந்த ஒரு கதையையும் நேர்க்கோட்டில�� சொல்லாமல் தலையைச் சுற்றி மூக்கைத் தொட வேண்டும் என்கிற தோஷம் உங்களிடமிருந்துதான் வந்தது. தவிர, இப்போது நான் குடித்திருக்கிறேன். அரை மணி நேரம் குடை ராட்டினத்தில்தொடர்ந்து சுற்றி விட்டு கீழே இறங்கியது போல கிறுகிறுவென்று இருப்பதால்என்ன எழுதிக் கொண்டிருக்கிறேன் என்கிற பிரக்ஞை இல்லை.போதிலும் ஒருவாறாக சமாளித்து சொல்ல வந்ததை சொல்லிவிட்டு தூங்கி விடுகிறேன்.\nநண்பரும் உங்களைப் போன்ற ஒரு எழுத்தாளர் என்பதால் அவர் உடல் இப்போது கொண்டிருக்கும் போதையை தன்னுடைய முதுகுத்தண்டில் யாரோ பொம்மை கார் ஓட்டுவது போல இருக்கிறதென்று உவமையோடு சொன்னார். பிறகு செல்போனை காதில் வைத்தபடி அறையை விட்டு வெளியே சென்று விட்டார். நான் இக்கணம் தனிமையில் இருக்கிறேன். நாற்காலியில் அமர்ந்தபடி கண்களை மூடாமல் இமைகளை மட்டும் மூடினேன். இம்மாதிரியான போதையில் காதலிகளை நினைத்து பொறுமுவது எனக்கு சலிப்பாகி விட்டது. ஒரு மாறுதலுக்கு இன்று முடித்த உங்களுடைய“வெள்ளை யானை” நாவலை அசை போட ஆரம்பித்தேன். சொல்வதற்கு சில விஷயங்கள் இருக்கிறது அதைப் பற்றி உங்களிடம் பேசி(யே) விடலாமா என்று நப்பாசையில் பாதி கண்ணில் உங்கள் நம்பரை செல்போனில் தேடினேன். இல்லை. ஒருவேளை நான் பேசினாலும் அது உங்களுக்கு புரியாது காரணம் என்னுடைய பேச்சில் கொழகொழப்புத்தன்மை இப்போது அதிகம் இருக்குமென்று என்னால் உணர முடிகிறது. போதை.\nசரி, சொல்ல வந்ததை சீக்கிரம் சொல்லி விடுகிறேன் பிறகு நண்பர் வந்தவுடன் நகுலன், லா.ச.ரா என பேசி ஆட்டோகிராப் சேரன் போல விசும்ப ஆரம்பித்து விடுவார்.\nஎஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய “எனது இந்தியா” என்கிற தடித்த வரலாற்று புத்தகத்தை முழுதும் படித்திருக்கிறேன். அதில் சென்னை ஐஸ் ஹவுஸ் பற்றி அவர் எழுதிய பத்து பக்கத்தில் ஐஸ் ஹவுஸ் தொழிலாளர்கள் செய்த வரலாற்று சிறப்பு மிக்க வேலை நிறுத்தத்தைப் பற்றி எங்கும் குறிப்பிடவில்லை. போலவே தினத்தந்தியில் வந்து கொண்டிருந்த “வரலாற்றுச் சுவடுகள்” பகுதியிலும் அதைப்பற்றி படித்த ஞாபகங்கள் இல்லை. தெரிந்தோ தெரியாமலோ மற்றவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்ட (இந்தியாவிலேயே முதல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்)சம்பவத்தை நூலாய்ப்பிடித்து நாவல் நெய்திருக்கிறீர்கள். இதுவே வெள்ளை யானையிடம் எனக்கு ஈர்ப்பு ஏற்பட காரணம்.\nகூடவே கதை சொல்லியாய் நீங்கள் தேர்ந்தெடுத்த ஹெய்டன் பாத்திரம்.தாழ்த்தப்பட்டவர்களை மையப்படுத்தி எழுதப்பட்ட இந்நூலில் அவர்கள் யாரையும் பேசு பொருள் ஆக்காமல் அவர்களை அடிமை செய்யவந்த வெள்ளைக்காரன் பார்வையில் மொத்தகதையும் நகர்வது அயர்ச்சியை தவிர்த்தது. தன் காதலி மரிஸாவை சந்திப்பதற்கு முன் ஹெய்டன் தனக்குளே பேசிக்கொள்ளும் வார்த்தைகள் தன்னிலை உணர்தலின் உச்சம். (பக்கம்-366)\nதாதுப்பஞ்சத்தின் கோராமையை பிரதிபலிக்க முயன்று தேவையற்ற விவரணைகளால் இருநூறு பக்கம் நாவல் நானுறு பக்கம் தொட்டிருக்கிறது. நாவலை எழுத ஆரம்பிப்பதற்கு முன்பு இதை இத்தனைப் பக்கம்தான் எழுத வேண்டுமென்று கல்கத்தா காளியிடம் சத்தியம் செய்துவிட்டு ஆரம்பிப்பீர்களா என்கிற சந்தேகம் படிக்கும்போது இடையிடையே எழுந்தது.\nவெள்ளை யானை வெளிவந்தவுடன் சுடச்சுட படித்துவிட்டு கேலி, கிண்டல் செய்த இலக்கியவாதிகளை ஏனோ ஒருசாதி அடையாளத்துடனேயே இப்போது நினைத்துப் பார்க்க தூண்டுகிறது. அதே சமயம் இது தலித் நாவல் என்று சொன்னால் நீங்களே சிரிப்பீர்கள். படித்து முடித்தவுடன்எந்த பச்சைக் குருதியின் வாசனையையும் நான் உணரவில்லை.\nஅத்தோடு நாவலின் பின் அட்டையில் இந்த அழிவுக்கு நாம்தான் கூட்டு பொறுப்பு ஏற்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறீர்கள். அது யாருக்கு நம்மை ஆண்ட பிரிட்டிஷாருக்கா நான் உயர்சாதி என்று-ஏதோ ஒரு வகையில்-பீத்தலோடு அப்போதிலிருந்து இன்றுவரை இருக்கும் ஆரியர்களுக்கா அல்லது நாவலை படிக்கும் தலித்துகளும் ஆசனவாயில் ஊசி குத்துவது போல உணர்ந்து கூட்டுப் பொறுப்பு ஏற்க வேண்டுமா\nஎல்லா விஷயத்தையும் தொட்டுவிட வேண்டும் என்கிற பிராயசையில் தலித்துகளை வைத்து ஒரு புத்தகம் எழுதி இருக்குறீர்கள். போதிலும் இதையாவது எழுதி இருக்குறீர்களே என்று ரம் நாற்றம் அடிக்கும் வாயோடு உங்கள் கன்னத்தில் ஒரு முத்தம் இட்டுக் கொள்கிறேன்.குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்று நினைக்காதீர்கள் ஜெமோ, இது கொஞ்சம் காஸ்ட்லி ரம்.\nபோதையில் கடிதம் எழுதியிருக்கிறீர்கள். வாசித்ததும் போதையிலாக இருக்காதென நம்ப விழைகிறேன்.\nஎந்தப்பக்கத்திலிருந்தும் நாவலுக்குள் வாசல் திறந்து நுழையலாம். நீங்கள் உங்கள் வீட்டிலிருந்து நுழைந்திருக்கிறீர்கள். நாவலைப்பற்ற�� நீங்கள் கேட்பவற்றுக்கெல்லாம் நாவலிலேயே விடை உள்ளது.போதையிலிருந்து மீண்டபின் இன்னொருமுறை வாசிக்கலாம், யோசிக்கலாம்\nநாவலின் கருவே தாதுவருஷப் பஞ்சம்தான். அது மொத்த நாவலிலும் ஒரே அத்தியாயத்தில் வெறும் இருபது பக்கங்களுக்குள்தான் சொல்லப்பட்டுள்ளது.\nநான் உயர்ந்த சாதி என எண்ணிக்கொள்பவர்கள் ஆரியர்கள் மட்டும்தான் என்று உயர்ந்தசாதி ரம்மின் புட்டிமேல் எழுதப்பட்டிருக்காதென்று நினைக்கிறேன்.\n‘நாம்’ என்பது நான் இன்னசாதி என தன்னை அடையாளப்படுத்தி, இன்னாரைவிட மேல் என உணரும் அனைவரும்தான். அதில் தலித்துக்களும் அடக்கம் என்பதே என் எண்ணம்.\n[போதையில் உள்ளவர்களைச் சேர்க்கமுடியுமா என்று தெரியவில்லை. அவர்கள் தனி சாதி என்று சொல்லிக்கொள்கிறார்கள். அதற்குள் நால்வருண அமைப்பு வேறுமாதிரி என்று சொன்னார்கள். ஸ்காட்ச், காஸ்ட்லி ரம், டாஸ்மாக்,சுண்டக்கஞ்சி என்று]\n‘சுடச்சுட’ வாசித்துவிட்டு மறைவாக பழங்கதைகள் சொல்பவர்களின் பிரச்சினையை நானும் அறிவேன். கருத்துக்களைச் சொல்லி விவாதிக்க அதற்கான தன்னம்பிக்கையும் ரசனையும் வாசிப்புப்புலமும் வேண்டும். துரதிர்ஷ்டவசமாக உயர்ந்தசாதி ரம்மும் அதை அவ்வளவாக அளிப்பதில்லை.\nஎப்படியோ நீங்கள் வாசித்து முடித்ததிலும் எழுதியதிலும் மகிழ்ச்சி. இன்னொருமுறை ஆங்காங்கே நினைவூட்டிக்கொள்ளவாவது முடிந்தால் அந்நாவல் பேசும் அதிகாரத்தின் இயக்கவிதிகளை, பின்னிச்செல்லும் படிமங்கள் மூலம் முன்வைக்கப்படும் தரிசனத்தை நீங்கள் கண்டுகொள்ளவும்கூடும்.\nஇன்னும் பிற நாவல்களையும் இதேபோல வாசித்துவீட்டீர்கள் என்றால் ஒரே அறக்கேள்வியைத்தான் அனைத்தும் வெவ்வேறு கோணங்களில் அணுகுகின்றன என்றும் காண்பீர்கள். அது ஏய்டனின் சிக்கலென்ன, அவன் யார் என அறிய உதவும்.\nஎதற்கும் ஒருமுறை மற்ற மூன்று வகைளுடன் நாவலை வாசித்துப்பாருங்கள்.\nTags: கேள்வி பதில், வெள்ளையானை\nகம்போடியா- பாயோன் - சுபஸ்ரீ\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/227774?ref=archive-feed", "date_download": "2020-03-29T00:50:57Z", "digest": "sha1:IXU2VO5P4YRQZQ4NH44TBW3ZHRPNBAY4", "length": 27361, "nlines": 183, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்ட வரலாற்றுத் தவறினால் ஏற்பட்ட விபரீதம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்ப��ங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழ் தேசிய கூட்டமைப்பு விட்ட வரலாற்றுத் தவறினால் ஏற்பட்ட விபரீதம்\nஒட்டுமொத்த இலங்கை தமிழர்களும் அரசியல் அநாதைகளாக நட்டாற்றில் விடப்பட்ட நிலையில் எந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வில்லாமலும், மேற்கொள்ளும் போராட்டங்களுக்கு விடைகளில்லாமலும் பெரும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் பொதுமக்கள்.\nஇந்த நிலைக்கு யார் காரணம் போராடும் மக்களின் போராட்டத்திற்குப் பதில் தான் என்ன போராடும் மக்களின் போராட்டத்திற்குப் பதில் தான் என்ன தீர்வை எதிர்நோக்கும், விடுதலையை எதிர்பார்த்து காத்திருக்கும் அரசியல் கைதிகள் மற்றும் காணிகளை விடுவித்துத் தருமாறு கோரும் மக்களுக்கான தீர்வு என்ன தீர்வை எதிர்நோக்கும், விடுதலையை எதிர்பார்த்து காத்திருக்கும் அரசியல் கைதிகள் மற்றும் காணிகளை விடுவித்துத் தருமாறு கோரும் மக்களுக்கான தீர்வு என்ன இப்படி பல ஆயிரம் கேள்விகளை ஈழத் தமிழர்கள் எழுப்பிக் கொண்டிருக்கிறார்.\nஆனால், அம்மக்களினால் தேர்வு செய்யப்பட்ட அரசியல் தலைமைகளும் பிரதிநிதிகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் மக்கள் தங்கள் வாழ்வாரத்தை தொலைத்து, இயல்பு வாழ்க்கையை இழந்து, போராட்டங்களை கையில் எடுத்த வேளை, அதனை தங்கள் சிரத்தில் மக்கள் பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எடுத்திருக்க வேண்டும்.\nஎனினும் போர் முடிந்து பத்தாண்டுகளை அடைந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செய்யும் அரசியல் எதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.\nவேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் மௌனித்த போது தமிழ் மக்களின் அதிக வாக்குகளைப் பெற்ற, விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மக்களின் அனைத்து பேரம்பேசும் முடிவுகளை எடுத்திருக்க வேண்டும்.\nஆனால் இன்று அவர்கள் செய்யும் அரசியல் எதுவென்று சிறுபிள்ளையே கேட்கும் அளவிற்கு தரம் கெட்டு இழி நிலைக்குச் சென்றுவிட்டதாக விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nபெரும் பொன்னான வாய்ப்புக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பெற்று இருந்தும் எந்தவிதமான ஆக்கிபூர்வமான நடவடிக்கைகளையும் எடுத்திருக்கவில்ல�� என்பதே வரலாற்று உண்மை.\nவிடுதலைப் போராட்டம் மௌனித்த பின்னர் இரண்டு ஜனாதிபதி தேர்தலைகளை தமிழ் மக்கள் எதிர் கொண்டிருக்கிறார்கள்.\nமகிந்த ராஜபக்ச ஆட்சியிலிருந்து விரட்டப்பட்டு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக்கப்பட்ட போது பெரும் வாய்ப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பெற்றார். எதிர் கட்சி என்னும் அந்தஸ்தை கூட்டமைப்பு பெற, எதிர் கட்சித் தலைவராக சம்பந்தன் கதிரையை அலங்கரித்தார்.\nஉலகநாடுகளுக்கு தமிழர் ஒருவரை எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்த்திவிட்டோம் என்று மார்தட்டியது சிங்களத் தரப்பு. இருப்பினும் அந்தக் கதிரையில் இருந்த இராஜவரோதயம் சம்பந்தன் சாதித்தது என்ன சிறையில் வாடும் ஒரு கைதியையாவது வெளியே கொண்டுவந்தாரா சிறையில் வாடும் ஒரு கைதியையாவது வெளியே கொண்டுவந்தாரா அல்லது பெரும் வளங்களைக் கொண்ட நிலங்களை மீட்டாரா அல்லது பெரும் வளங்களைக் கொண்ட நிலங்களை மீட்டாரா காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் ஏதேனும் முடிவெடுத்தாரா\nவேலையற்று வாடிக் கொண்டிருந்த இளைஞர்களுக்காக குரல்கொடுத்தாரா எதிர்க் கட்சித் தலைவராக சம்பந்தன் சாதித்தது என்ன\nபலமுறை ரணில் தலைமையிலான அரசாங்கத்திடம் பேரம்பேசும் வாய்ப்பு கைக்கு கிட்டிய போது ரணில் தலைமையிலான அரசாங்கத்தைக் காப்பாற்றி ரணிலை மீண்டும் பிரதமராக்கியதைத் தவிர வேறு எதையும் சாதிக்கவில்லை சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு.\nகம்பரெலிய போன்ற வீதிகளை அரைகுறையாகத் திறந்து வைப்பதும் வீதிகளை செப்பனிடுவதும் மேடைகளில் போர் வெடிக்கும் என்று காலத்தைக் கடத்தியதைத் தவிர வேறு எதையும் இவர்கள் உருப்படியாக செய்யவில்லை.\nஇதுதவிர, தமிழ் மக்கள் சார்பாக இவர்கள் செயற்படாமல் இருந்ததன் விளைவுகளாக,\n* மணலாறு, வவுனியா, மட்டக்களப்பு ,நாவற்குழி, திருகோணமலை உட்பட்டபல பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் விஸ்தரிக்கப்பட்டிருக்கிறது. 117.1 சதுர கி.மீ.பரப்பளவிலிருந்த வெலிஓயா தற்போது, 164.2 சதுர கி.மீ. பரப்பளவில் வெறும் சிங்கள பிரிவாக விஸ்தீரணமாகி இருக்கிறது.\n* நூற்றுக்கணக்கான விகாரைகள் (அண்ணளவாக 107) சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருக்கிறது.\n* தென்பகுதி சிங்களவர்கள் வடக்கு கிழக்கு அரச நிறுவனங்களில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தகவல்கள் வெள���யாகியிருக்கின்றன.\n* இலங்கை கணக்காளர் சேவை , கிழக்கு முகாமைத்துவ உதவியாளர் சேவை போன்ற போட்டி பரீட்சைகளில் தமிழர்கள் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள்.\n* சிறைகளில் தமிழர்கள் இன்றைக்குக்கும் அரசியல் கைதிகளாக இருக்கிறார்கள். இந்த அரசாங்கம் அவர்களை அரசியல் கைதிகளாக கூட ஏற்று கொள்ள மறுக்கிறது\n* காணமல் போனோர் உறவுகள் ஆண்டுக்கணக்கான வீதிகளில் நிற்கிறார்கள்.\n* மகாவலி திணைக்களம் , வனவளத் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் என மத்திய அரச நிறுவனங்கள் போட்டி போட்டி தமிழர் நிலத்தை அபகரிக்கும் நிலை இருக்கிறது. விவசாய நிலங்கள், மேய்ச்சல் தரைகள், வழிபாட்டு நிலங்கள் கூட பறிக்கப்பட்டு இருக்கிறது.\n* வடக்கில் எல்லா அரசாங்க பண்ணைகளும் இலங்கை ராணுவத்தின் பண்ணைகளாக இன்னும் இருக்கின்றன.\n* சர்வதேச விசாரணையை நீர்த்து போக செய்து இருக்கிறது .போர்குற்றவாளிகளை காப்பாற்றி அடைக்கலம் கொடுத்து இருக்கிறது.\n* முல்லைத்தீவு ஒட்டு தொழில்சாலை , பரந்தன் இரசாயன தொழில்சாலை , வாழைச்சேனை கடதாசி தொழிற்ச்சாலை என தொழில்துறையில் முழுமையாக இயக்கப்பட வேண்டிய /உருவாக்கப்பட வேண்டிய நிறுவனங்கள் எவையும் கடந்த 10 ஆண்டுகளில் உருவாக்க படவில்லை. இவற்றை மீள் இயக்குவதற்கு அரசாங்கமே தடையாக இருக்கிறது.\n* 63 ஆயிரத்து 345 குடும்பங்கள் பெண் தலைமைத்துவக் குடும்பங்களாக வட மாகாணத்தில் வாழ்கின்றனர் .40 ஆயிரம் பெண் தலைமைக் குடும்பங்கள் கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்து வருகின்றன.இதுவரை எந்த வாழ்வாதாரங்களும் பெற்று கொடுக்கப்படவில்லை.\n* நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் பிக்குவின் சடலம் தகனம் செய்யப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி.\nஇப்படி ஏராளமான விடயங்களை அடுக்கிக் கொண்டு போகலாம். இவை எவற்றுக்கும் அரசாங்கத்தைக் காப்பாற்றி கைபிடித்துக் கூட்டிச் செல்லும் சம்பந்தர் என்னும் பழுத்த அரசியல்வாதி கிஞ்சித்தும் எத்தீர்வையும் பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் இறங்கவில்லை என்பது வரலாறாக மாறிக் கொண்டிருக்கிறது.\nவிடுதலைப் புலிகளின் கரங்கள் ஓங்கியிருந்த போது, 2002ஆம் ஆண்டளவில் நாடாளுமன்றத்தில் மாவீரர் நாளுக்கு விளக்கேற்றிய இதே சம்பந்தன் இன்று அடங்கியிருப்பதன் பின்னணி என்ன\nபோராட்டம் மெளினிக்கப்பட்டதன் பின்னர் 3வது ஜனாதிபதி தேர்தலை சந்திக்கவிருக்கிறது நாடு. இனத்தை அழித்தவரையா இனமழிய முன்னேற்பாடுகளை செய்த ரணில் தரப்பையா ஆதரிப்பது என்ற தீவிர ஆலோசனையில் இருக்கிறார்கள் கூட்டமைப்பினர்.\nஇதற்கிடையில், தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கி அவருக்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வாக்குகளை கொடுத்து தமிழர்களின் சக்தியையும் பலத்தையும் உலகத்திற்கும் தென்னிலங்கைக்கும் காட்டலாம் என்ற முயற்சியில் சிவில் செயற்பாட்டாளர்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.\nஅவர்களின் முயற்சியும் சரியென்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். தமிழ் மக்களின் பலம் இதுவென்று காட்டும் தருனம் வந்திருப்பதாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள். தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளரை நிறுத்தும் முடிவினை மக்களாக எடுப்பதற்கு காரணம் என்ன\nதங்களுக்கான வாய்ப்புக்கள் யாவற்றையும் கூட்டமைப்பினர் பதவி மோகத்திற்காகவும் சொகுசு வாழ்க்கைக்காகவும் விட்டுக் கொடுத்துவிட்டார்கள் என்று சாதாரண குடிமகனும் சொல்லும் அளவிற்கு அவர்களின் அரசியல் செயல்பாடு அமைந்திருக்கிறது.\nசர்வமதத் தலைவர்களையோ அன்றி சிவில் செயற்பாட்டாளர்களின் வார்த்தைகளையோ செவிமடுக்காமல் தான்தோன்றித்தனமாக செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் போன்ற தமிழ் அரசியல் தரப்புக்கு சர்வமதத் தலைவர்களின் முடிவுகளும், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் புத்திஜீவிகளின் பொதுவேட்பாளரைக் களமிறக்குவது என்னும் முடிவு சரியான நிலைப்பாடாகப் பார்க்கப்படுகிறது.\nஏனெனில், குறைவான எண்ணிக்கையினைக் கொண்டிருப்பதோடு அமைச்சரவையில் இருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் ரணிலை மிரட்டிச் சாதிக்கும் அவர்கள் அளவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் தந்திரங்கள் எதுவென்று கேள்வி எழுகிறது.\nபழுத்த பெரும் அரசியல் தலைவரான சம்பந்தன் இராஜதந்திரமாக எதைச் சாதித்தார் எதையும் சாதிக்காமல் எதையும் தமிழர்களுக்குப் பெற்றுக் கொடுக்காமல், அதிகாரக் கதிரையில் இருந்துவிட்டு இறங்கி கீழே நின்று ரணிலை தூக்கி வைத்திருக்கும் இவர்கள் இன்று சர்வம மதத் தலைவர்களின் முடிவினை நிராகரித்து மீண்டும் தவறிழைக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.\nஇத்தவறுகளை சீர்திருத்தாமல் தாங்கள் செல்லும் வழி தவறு என்று உணராமல் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு பயணிக்குமாயின் அவர்களின் அரசியல் பயணத்திற்கான சாவு மணியினை விரைவில் தமிழ் மக்கள் அடிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.\nசர்வதேசத்துக்கும் ஒட்டுமொத்த சிங்களத் தரப்பிற்கும் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஒரு செய்தியை சொல்வதற்கு மீண்டுமொரு பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை தடுத்து நிறுத்தும் பணியில் இவர்கள் ஈடுபடுவார்கள் எனில் தமிழ் மக்கள் தக்கபாடம் புகட்டுவார்கள்.\nஅத்தோடு வரலாற்றில் பெரும் கறைபடிந்த கரங்களோடு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தங்கள் அரசியல் பயணத்தை முடிவுக்குக் கொண்டும்வரும் நிலை ஏற்படும் என்பதை அவர்கள் அச்சத்தோடு கவனித்தாக வேண்டும்....\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/233363?ref=archive-feed", "date_download": "2020-03-28T23:56:40Z", "digest": "sha1:HAQTT5JIWHKK4MSCWISQB4I5S34DKRUH", "length": 10789, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரும் புதிய கட்டுப்பாடு! செல்ல விரும்புவோருக்கு 1000$ கட்டணம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வரும் புதிய கட்டுப்பாடு செல்ல விரும்புவோருக்கு 1000$ கட்டணம்\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை அமைச்சர்கள் சாதாரண பயணிகள் முனையத்திற்கு பதிலாக , விஐபி முனையத்தைப் பயன்படுத்தினால் 1000 அமெரிக்க டொலர் செலுத்துமாறு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.\nபத்தரமுல்ல - நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.\nதொடர்ந்தும் பேசிய அவர், “ஜனாதிபதி நாட்டில் அரசியல் மற்றும் கலாசாரத்தில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.\nஜனாதிபதியின் பாதுகாப்பு ஊழியர்கள் 250ஆக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஜனாதிபதியுடன் பயணிக்கும் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையும் ஐந்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையிலேயு, கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாடு செல்வோர் சிறப்பு விருந்தினருக்கான வாயில் ஊடாக செல்ல விசேட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை காலமும் அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்கள் இந்த வாயிலை பயன்படுத்தி வந்தனர். எனினும் தற்போது இந்த பாதையை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅனைவரும் சாதாரண பயணிகள் வாயில் சென்று வர வேண்டும். சிறப்பு விருந்தினர் வாயிலாக செல்ல விரும்புவோர் 1000 டொலர்களை கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனாலும் வெளிநாடுகளிலிருந்து வரும் ராஜதந்திரிகள் மற்றும் பிரபலங்கள் கட்டணம் இன்றி சிறப்பு விருந்தினர் வாயில் ஊடாக வந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, சாதாரண பயணிகள் செல்லும் பாதை ஊடாக சென்றிருந்தார். அதனையடுத்து அமைச்சர் துமிந்த திசாநாயக்கவும் அவ்வாறு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்ட��ை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/tamil/football/", "date_download": "2020-03-29T00:04:58Z", "digest": "sha1:5IXA4H4BGLLEBWVD3Y5EUO7YRYNAKMIH", "length": 11671, "nlines": 293, "source_domain": "www.thepapare.com", "title": "கால்பந்து", "raw_content": "\nதமிழ் பக்கம் | கிரிக்கெட் | ரக்பி | மெய்வல்லுனர் | வேறு | வீடியோ\nமரணத்தை வென்று சிகரம் தொட்ட வான் டைக்\nஇரண்டரை ஆண்டுகளுக்குப்பின் கோமாவில் இருந்து திரும்பினார் அஜக்ஸ் வீரர் நூரி\nகழிப்பறை சுத்தம் செய்யும் நட்சத்திர வீரர்: சாடியோ மானேயின் மறுபக்கம்\nகொரோனா வைரஸுக்கு எதிராக ரொனால்டோ, மெஸ்ஸி பெரும் நிதியுதவி\nதனது செயலுக்கான எதிர்வினையை ஏற்க தயார்: லூக்கா ஜோவிக்\nகொரோனாவுக்கு பயப்படாமல் இன்னும் கால்பந்து ஆடும் உலகின் ஒரே நாடு பெலாரஸ்\nஐரோப்பா மாத்திரமல்ல உலகெங்கும் பிரதான கால்பந்து போட்டிகள் முடக்கப்பட்டிருந்தபோதும் ஒரே ஒரு நாடு கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தனது...\nஸாஹிரா சுப்பர் 16 தொடரின் சம்பியனாகியது சென். ஜோசப் கல்லூரி\nகொழும்பு ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவத் தலைவர்களின் ஏற்பாட்டில் 15வது தடவையாக நடைபெற்ற அணிக்கு 7 பேர்கொண்ட 16 முன்னணி...\nசிறையில் பிறந்த நாள் கொண்டாடிய ரொனால்டினோவுக்கு சக வீரர்கள் வாழ்த்து\nபிரேசில் முன்னாள் நட்சத்திர வீரர் ரொனால்டினோ பரகுவே சிறையில் தனது 40 ஆவது பிறந்த தினத்தை கடந்த சனிக்கிழமை (21)...\nகொரோனாவினால் இலங்கையின் விளையாட்டுத் துறையில் ஏற்பட்ட மாற்றம்\nசீனாவில் உருவாகி, இன்று உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால்...\nகொரோனா வைரஸும் கால்பந்து உலகும்\nஇங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா, இத்தாலி சீரி A, பிரான்ஸ் லீக் 1 மற்றும் ஜெர்மனி புன்டஸ்லிகா...\nபாலோ டிபாலாவுக்கு கொரோனா தொற்று\nஇத்தாலியின் முன்னணி கால்பந்து கழகமான ஜுவான்டஸின் நாட்சத்திர வீரர் பாலோ டிபாலாவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. அந்���...\nரொனால்டினோவை விடுவிக்க நிதியுதவி: மெஸ்ஸி மறுப்பு\nபிரேசில் அணியின் முன்னாள் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டினோவை பரகுவே சிறையில் இருந்து விடுவிப்பதற்கு உதவியாக பார்சிலோனா நட்சத்திரம் லியோனல்...\nஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் போட்டி 2021 வரை ஒத்திவைப்பு\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இவ்வருடம் நடைபெறவிருந்த யூரோ என்றழைக்கப்படுகின்ற ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் போட்டி 2021ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. கால்பந்து...\nகொரோனா வைரஸினால் ஸ்பெயின் கால்பந்து பயிற்சியாளர் பலி\nகொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயின் கழக கால்பந்து பயிற்சியாளரும் வீரருமான, பிரான்சிஸ்கோ கார்சியா (21) உயிரிழந்துள்ளார். சீனாவின் வூஹானில் நகரில் உருவாகிய...\nபாகிஸ்தான் சுப்பர் லீக்கின் எஞ்சிய போட்டிகளை நவம்பரில் நடத்த திட்டம்\nமரணத்தை வென்று சிகரம் தொட்ட வான் டைக்\nஉள்ளூர் முதல்தர கிரிக்கெட்டில் அசத்தும் ஹஷான் திலகரத்னவின் மகன் துவிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://books.nakkheeran.in/product/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82/", "date_download": "2020-03-28T23:09:34Z", "digest": "sha1:EP5LNZZDOKMLHK74I7FABUDLJYHNIPLP", "length": 4220, "nlines": 76, "source_domain": "books.nakkheeran.in", "title": "மாக்ஸிம் கார்க்கியின் மூன்று கதைகள் | Marksim Karkiyin Mundru Kathaigal – N Store", "raw_content": "\nமாக்ஸிம் கார்க்கியின் மூன்று கதைகள் | Marksim Karkiyin Mundru Kathaigal\nமாக்ஸிம் கார்க்கியின் மூன்று கதைகள் | Marksim Karkiyin Mundru Kathaigal quantity\nகோபியர் கொஞ்சும் ரமணா | Kopiyar Konjum Ramana\nசமுத்திரகுமாரர்கள் | Samuthira Kumarar\nவரும் இனியொரு உலகம் | Varum Ini Oru Ulagam\n'கண்டைன்மெண்ட் ஜோன் வளையத்தில் தமிழகம்' -பீலா ராஜேஷ் பேட்டி\n'கண்டைன்மெண்ட் ஜோன் வளையத்தில் தமிழகம்' -பீலா ராஜேஷ் பேட்டி\nஃபெப்சி தொழிலாளிகளுக்கு நிதி உதவி அளித்த உதயநிதி டிமிக்கி கொடுக்கும் பிரபல ஹீரோக்கள் \nஃபெப்சி தொழிலாளிகளுக்கு நிதி உதவி அளித்த உதயநிதி டிமிக்கி கொடுக்கும் பிரபல ஹீரோக்கள் டிமிக்கி கொடுக்கும் பிரபல ஹீரோக்கள் \n“வேண்டாம் மகனே 108 ஆம்புலன்ஸ் வேலை” -சேவையே பெரிதென்கிறார் மகன்\n“வேண்டாம் மகனே 108 ஆம்புலன்ஸ் வேலை” -சேவையே பெரிதென்கிறார் மகன்” -சேவையே பெரிதென்கிறார் மகன்\nகரோனா கட்டுப்பாடு: கிராமங்களில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு நகரங்களில் இல்லை\nகரோனா கட்டுப்பாடு: கிராம��்களில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு நகரங்களில் இல்லை\nஇதுவரை எத்தனை வழக்குகள்... பட்டியல் வெளியிட்ட காவல்துறை\nஇதுவரை எத்தனை வழக்குகள்... பட்டியல் வெளியிட்ட காவல்துறை kalaimohan Sat, 28/03/2020 - 21:43 Standard [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/tennis/03/178585?ref=category-feed", "date_download": "2020-03-29T00:54:15Z", "digest": "sha1:YBT6I4JSVNEDKNXNVJG23SIWULFBS6HW", "length": 7498, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "34 ஆண்டுகால சாதனையை தகர்த்த ரபேல் நடால் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n34 ஆண்டுகால சாதனையை தகர்த்த ரபேல் நடால்\nபிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால், களிமண் தரை மைதானங்களில் தொடர்ந்து 50வது செட்டை கைப்பற்றி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.\nஸ்பெயினில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் களிமண் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் ‘Round-16' சுற்றில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், அர்ஜெண்டினாவின் டீகோவை சந்தித்தார்.\nதனது சொந்த மண்ணில் விளையாடிய நடால், 6-3, 6-4 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார். இதன் மூலம், களிமண் தரையில் விளையாடிய போட்டிகளில் தொடர்ந்து 50 செட்களை கைப்பற்றியுள்ளார் நடால்.\nஇந்நிலையில், டென்னிஸ் உலகில் 34 ஆண்டுகால சாதனையை தகர்த்துள்ளார் நடால். மேலும், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 16 கிண்ணங்களை வென்ற நடால், களிமண் தரையில் நடக்கும் பிரெஞ்ச் ஓபன் தொடரில் மட்டும் 10 முறை கிண்ணத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.\nஇதற்கு முன்பு கடந்த 1984ஆம் ஆண்டு அமெரிக்காவின் மெக்கன்ரோ தொடர்ச்சியாக 49 செட்களை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2012/10/04/%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-03-29T00:47:21Z", "digest": "sha1:OTZY7NF7EYBYDRZGJ37TLJJBV6IZZRNZ", "length": 82320, "nlines": 109, "source_domain": "solvanam.com", "title": "க.நா.சுப்ரமணியத்தின் படைப்பிலக்கியம் – சொல்வனம் | இதழ் 219", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 219\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஜெயமோகன் அக்டோபர் 4, 2012\nக.நா.சுவின் இலக்கிய விமர்சனச் செயல்பாடுகள், பொய்த்தேவு நாவலின் சிறப்பு இவற்றைத் தாண்டி அதிகம் பேசப்படாத புனைவிலக்கியச் செயல்பாடுகள் குறித்து ஒரு தொகுப்புப் பார்வையை முன்வைக்கிறார் ஜெயமோகன். இது அவரெழுதிய ‘சென்றதும் நின்றதும்’ என்ற இலக்கிய விமர்சனப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது. வெளியீடு: தமிழினி பதிப்பகம்.\nக.நா.சு வை ஒரு படைப்பிலக்கியவாதியாக பலர் பொருட்படுத்துவது இல்லை. அதற்குக் காரணம் விமரிசகராக அவரது இடம் பெரும்பாலானவர்களின் நினைவில் பதிந்திருப்பதே. க.நா.சு மூன்று தளங்களில் தீவிரமாக எழுதியிருக்கிறார். நாவல்களில் அவரது எழுத்தின் அளவு வியப்பூட்டுவதே. ’பொய்த்தேவு’, ‘ஒருநாள்’ முதல் ‘பித்தப்பூ’ வரை. இவற்றில் முதலிரு நாவல்கள் தவிர பிறவற்றை தேர்ந்த வாசகன் பொருட்படுத்தமாட்டான் என்றே எண்ணுகிறேன். ‘வள்ளுவரும் தாமஸும்” நாவல் அதன் அடிப்படைக் கருத்தியல் உருவகம் சார்ந்து முக்கியமான ஒன்று என்று ஞானி கூறியிருக்கிறார். அசோகமித்திரன் அவரது ‘அவதூதர்’ குறிப்பிடத்தக்க முயற்சி என்று கூறியிருக்கிறார். ‘அசுரகணம்’ அதன் புகைமூட்டமான கூறுமுறைக்காக முன்னோடியாகக் கருதப்பட்டது. நகுலன் அந்நாவலில் இருந்துதான் தன் எழுத்துமுறையை கண்டறிந்தார். இப்படிப் பலவகைகளிலும் குறிப்பிடத்தக்க அம்சங்கள் பல நாவல்களில் இருந்தாலும்கூட அவை இலக்கியப்படைப்புகளாக முழுமை பெறவில்லை என்பதே என் எண்ணம். எவ்விதமான படைப்பூக்கதிற்கும் ஆளாகாமல் வெறும் கருத்துக்களாகவே நாவல்களை உருவகித்து தளர்வான நடையில் அவற்றைச் சொல்லிச் செல்கிறார் க.நா.சு. அவரது சிறுகதைகள் வெறும் கருத்துத் துளிகள் மட்டுமே. புதுக்கவிதையில் அவரது பங்களிப்பு அதன் கருத்தியல், அழகியல் அடிப்படையை நிறுவுவது சார்ந்து முக்கியமாகக் கூறத்தக்கது. அவர் கவிஞர் அல்ல, ஆக, எஞ்சுவது இரு நாவல்கள் மட்டுமே.\nஅவற்றைப் பற்றிப் பேசுவதற்கு முன் மயன் என்ற பேரில் க.நா.சு. எழுதிய கவிதைகளைப் பற்றி ஒரு எளிய புரிதலை உருவாக்கிக்கொள்ள வேண்டும். தமிழில் புதுக்கவிதை என்ற சொல்லாட்சியை உருவாக்கியவர் க.நா.சு. என்பது சொல்லப்பட்டுவிட்டது. இரண்டாயிரம் ஆண்டு பழமை கொண்ட ஒரு மொழியில் புதிய கவிதைவடிவம் ஒன்றை உருவாக்கி நிலைநிறுத்துவது எளிய விஷயமல்ல. தமிழில் புதுக்கவிதை பாரதியிலிருந்து தொடங்கியது. ந.பிச்சமூர்த்தி அதன் ஆரம்பகால வடிவங்களை அமைத்தார். ஆனால் பாரதியும் பிச்சமூர்த்தியும் ஏற்கனவே உருவான நவீனகற்பனாவாதக் கவிதைகளின் மனநிலையையே யாப்பு இல்லாத வடிவில் எழுதினார்கள். அந்த மனநிலையையும் மாற்ற முற்பட்டவர் க.நா.சு. இன்றும் தமிழ் புதுக்கவிதை உலகை ஆளும் பல கருத்துகள் க.நா.சு. உருவாக்கியவையே. க.நா.சுவின் கருத்துக்களுக்கு முன்னோடி படிமவியலாளரான எஸ்ரா பவுண்ட் என்பது வெளிப்படை. அலங்காரம் இல்லாத கறாரான நடை, குறிப்புணர்த்தலை நம்பி இயங்கும் தன்மை, உணர்வுகளை வெளிப்படுத்த முயலாமல் மன எழுச்சியை மட்டுமே வாசகனுக்குப் பகிர்ந்து கொள்ள முயல்தல், ஒலியழகை முற்றாகத் துறத்தல் ஆகியவை எஸ்ரா பவுண்டின் கவிதைக் கோட்பாடுகள் (படிமவியல் ஒரு மறுபார்வை). அவற்றையே க.நா.சுவும் முன்வைத்தார். அவற்றை வலியுறுத்தியும் மாதிரி காட்டவும் கவிதைகளை எழுதினார். அவரது கவிதைகள் அதிர்ச்சிகளை உருவாக்கி கவனத்தை ஈர்த்தன. அதையொட்டி அவர் கூறிய விவாதக்கருத்துகள் (தன்னை உள்ளடக்கி அவர் போட்ட மேஜர் கவிஞர்களின் பட்டியல்) பெரிய அளவில் சலசலப்பை உருவாக்கியது. விளைவாக, புதுக்கவிதையின் வடிவம் பெரும்பாலான நவீன இலக்கிய வாசகர் மனதில் ஆழப்பதிந்தது. இது அவரது பெரும் பங்களிப்பே. ஆனால் அவரது கவிதைகளின் உள்ளே போதாமை என்னவென்றால் அவை கவிதைக்கு அவசியமான மன எழுச்சியே இல்லாமல் சாதாரண மனநிலையில் சகஜமாக வெளிப்படுகின்றன என்பதே. உணர்ச்சியில்லாமல் இருப்பதல்ல, உணர்ச்சிகளைக் குறிப்புணர்த்தலே நவீன கவிதையில் உத்தி. க.நா.சுவின் கவிதைகள் மட்டுமல்ல, அவர் மேஜர் கவிஞராக எண்ணிய ஷண்முக சுப்பையாவின் கவிதைகளும் இன்று உதிர்ந்து மட்கிவிட்டன.\nக.நா.சுவின் சிறு நாவல் ‘ஒருநாள்’. வடிவரீதியாக இதைக் குறுநாவல் என்றே கூறிவிடலாம். 1951ல் இரண்டே மாலை நேரங்களில் சென்னை பல்கலை நூலகத்தில் வைத்து இ��ை எழுதி முடித்து உடனே அச்சுக்கு அளித்துவிட்டதாக க.நா.சு கூறியிருக்கிறார். இது மிக எளிமையான அமைப்பு கொண்டது.மேஜர் மூர்த்தி ஒருநாள் சாத்தூர் சர்வமானிய அக்ரஹாரத்தில் தங்குகிறான். அன்று அவன் காண்பதும் பேசுவதும் இறுதியில் அவ்வூருடன் அவனுக்கு ஒரு நிரந்தர தொடர்பு ஏற்படுத்வதும்தான் கதை.மேஜர் மூர்த்தியின் கதாபாத்திரத்தை அதிகச் சிக்கலில்லாமல் சரளமாக உருவாக்கிவிட்டார் க.நா.சு. உலகம் சுற்றி, போர்களைக் கண்டு திரும்புபவன் அவன். அதே சமயம் உறுதியற்ற ஆளுமை கொண்டவன். இந்தக் கதாபாத்திர உருவாக்கத்தில்தான் க.நா.சுவின் மொத்தப்படைப்பூக்கமும் செயல்படுகிறது. ‘உலகம் கண்ட’ ஒருவன் உறுதியான ஆளுமை கொண்டவனாக உருவாகியிருப்பதுதான் சாதாரணமாக நமது பொதுவான ஊகத்திற்குச் சிக்குவது. தன் முதிர்ந்த விவேகம் மூலம் அதை வேறு கோணத்தில் பார்க்கிறார் க.நா.சு. அவன் உலகம் சுற்றுவதே இயல்பான, ஓர் ஆழமின்மையினால், நிலையின்மையினால்தான். ஆழமும் நிலையும் கொண்டவர்களால் இருந்த இடத்திலிருந்தே உலகை அறியமுடியும்.அப்படிப்பட்ட கதாபாத்திரமாக மூர்த்தியின் மாமியை அதிகத் தகவல்கள் இல்லாமல் உருவாக்கிக் காட்டிவிட்டு இரு கதாபாத்திரங்களையும் வாசகன் மனதில் மோதவிட்டு விட்டு விலகிவிடுகிறர் நாவலாசிரியர்.\n’ஒருநாள்’ நாவலின் ஒட்டுமொத்தமான தர்க்க அமைப்பு இப்படித்தான் இருக்கிறது. சாத்தூர் சர்மானிய அக்ரஹாரத்துக்கு வரும் மூர்த்தி உலகமே பலவிதமான புயல்காற்றுகளில் தலைசுற்றி ஆடிப் பறக்கையில் எளிமையும் நிதானமும் அழகும் கொண்ட நிலையான அமைதியான இடமாக அதைக் காண்கிறான். அதை அப்படி வைத்திருப்பது நம்முடைய குடும்பம் என்ற அமைப்புதான் என்ற முடிவுக்கு வருகிறன். அதில் தன்னையும் இணைத்துக்கொள்ள முடிவெடுக்கிறான். அந்த ஒரு நாவலில் மூர்த்தி சந்திக்கும் பலவிதமான கதாபாத்திரங்கள் பல கோணங்களில் குடும்பம் சார்ந்த உறவுகளைப் பற்றிப் பேசக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அதைத் தளை என்றும் மனிதனுக்கு அவசியமான இயல்பான அவசியமான கடமைகள் அவை என்றும் இரு கோணங்களில் வாதகதிகள் விரிகின்றன. அவ்வுரையாடல்களில் கவித்துவமும் ஆழமும் கைகூட முடியா தென்றாலும் சகஜத்தன்மையும் கூறவேண்டியதை மட்டும் கூறிவிடும் கூர்மமும் உள்ளது என்றே படுகிறது. ஆகவேதான் இந்நாவல் ���ப்போதும் படிக்கத்தக்கதாக உள்ளது. க.நா.சுவின் பிற்கால நாவல்களில் உள்ள உரையாடல்களில் இந்த இனிமையும் சரளமும் இல்லை என்று படுகிறது.\n‘ஒருநாள்’ நாவலை தமிழின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக ஆக்குவது க.நா.சு பிரக்ஞையுடன் நகர்த்திச் செல்லும் திசைக்கு எதிராகத் திரும்பி ஓடும் பல ஆழமான ஓட்டங்களையும் அந்நாவல் கொண்டுள்ளது என்பதுதான். சாத்தூர் சர்வமானிய அக்ரஹாரத்தின் எளிய அழகிய முழுமையான வாழ்வைக் கூறும் க.நா.சுவின் சித்தரிப்புதான் வம்புகளிலேயே வாழும் மனிதர்களைச் சொல்லிச் செல்கிறது. விதவைகள் நீரோடையின் ஆழத்தில் குளிர்ந்து கிடக்கும் கற்கள்போல சாத்தூர் அக்ரஹாரத்தில் காலத்திற்குள் நிரம்பிக் கிடப்பதைச் சொல்கிறது. அதைவிட முக்கியமாக எப்படி சர்வசாமானிய அக்ரஹாரம் நமது மரபு உருவாக்கிய நிலையான குடும்ப வாழ்வின் விளைவான அமைதியால் ஆனது என்று மேஜர் மூர்த்திக்குப் படுகிறதோ அதேபோல அவனுடைய ஆழ்மனத்திற்கு அந்த அக்ரஹாரத்தின் அழகிய மூங்கில் மரக்கூட்டம் சிலுவையில் ஏறிய ஏசுவாகவும் படுகிறது. அக்ரஹாரத்தில் அனைவருமே மூர்த்தியை மங்களத்தின் பிள்ளை என்று மட்டுமே அடையாளப்படுத்துவது, மாமாவின் பெண்ணுடன் மேஜர் மூர்த்தியின் திருமணம் இயல்பாகத் தீர்மானமாவது, அப்போது ஏற்படக்கூடிய குழப்பமும் இனிமையும் கலந்த உணர்ச்சிகள் போன்றவற்றை நுட்பமாகவும் மிதமாகவும் கூறியிருக்கிறார் க.நா.சு. இந்நாவலின் குறை என்றால் க.நா.சுவால் முழுமையாகவும் நிறைவாகவும் புற உலகச் சித்தரிப்பை அளிக்கமுடியவில்லை என்பதுதான். அந்த அக்ரஹாரத்தை நம்மால் மனக்கண்ணில் முழுமையாக விரித்துக்கொள்ள முடியவில்லை. அவரால் செவிவழிச் செய்திகளைக் கூறுவதுபோலத்தான் கூறமுடிகிறது. கண்ணெதிரே சித்தரித்துக் காட்ட இயலவில்லை. அவரது மொழியும் பலவீனமானது. நுட்பங்களைத் தொடும்படித் தன்னை மாற்றியமைத்துக் கொள்ளத் திராணியில்லாத சாதாரண உரையாடல் போன்ற மொழி. சாத்தூர் சர்வமானிய அக்ரஹாரம் என்ற சொல்லை எடுத்துவிட்டால் நாவலில் பல பக்கங்கள் குறைந்துவிடும் என்று சிறந்த வாசகராகிய ஒரு நண்பர் கூறியிருந்தார்.\nக.நா.சு இந்நாவலில் முன்வைக்கும் ‘கிராம தரிசனத்திற்கு’ எந்த வகையான கருத்தியல் மதிப்பும் இல்லை. க.நா.சு வெகுகாலம் முன்பே அக்ரஹார வாழ்விலிருந்து வெளியே வந்து��ிட்டவர். ஆனால் அவரில் எப்போதுமே பழமைக்கான ஒரு ஏக்கம் இருந்துகொண்டே இருந்தது. இந்த அக்ரஹாரம் அவர் ஒருநாள் தங்க நேர்ந்த ஓர் ஊர்தான் என்று அவர் எழுதியிருக்கிறார். இந்த ஓர் அக்ரஹாரம் குறித்து அவர் ‘பொய்த்தேவு’ உள்பட பல கதைகளில் எழுதியிருக்கிறார். காரணம் இந்த அக்ரஹாரம் அவருக்குள் ஒரு குறியீடாக மாறி விட்டிருக்கிறது என்பதே. சென்ற யுகத்தில் இருந்ததாக அவர் எண்ணும் எளிமைக்கும் அழகுக்கும் குறியீடு அது. க.நா.சுவின் இந்த அக்ரஹாரத்தை நாம் உடனடியாக ஒப்பிட வேண்டியது யூ.ஆர். அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’ என்ற நாவலில் வரும் அக்ரஹாரத்துடன்தான். தேங்கி, நாறிப்போன ஒரு குளம் போலிருக்கிறது பிளேக் வந்து சூறையாடும் சம்ஸ்காராவின் அக்ரஹாரம். க.நா.சுவின் அக்ரஹாரத்தில் சாம்பமூர்த்தி ராயர் அந்த அக்ரஹாரத்திலேயே தன் முழுமையை அடைந்து பண்டரிபுரத்திற்குப் போய் வருகிறார். அனந்தமூர்த்தியின் பிராணாச்சாரியாருக்கு அக்ரஹாரம் மூச்சுத் திணறலையே அளிக்கிறது. தான் பிரதிநிதித்துவம் செய்யும் வைதிக நெறிக்கும் அக்ரஹார வாழ்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் உணர்கிறார். அதனூடாக மிகப் பெரிய மன மோதல்களையும் தெளிவையும் அவர் அடைகிறார். சாத்தூர் சர்வமானிய அக்ரஹாரம் என்பது க.நா.சு தன்னுடைய அக ஆழத்தில் ஓர் இனிய கனவாகச் சுமந்து அலைந்த ஓர் அந்தரங்க உருவகம் மட்டுமே. பெரும்பாலான மனிதர்களுக்கு ‘ஓய்வு பெற்ற பிறகு’ போய் தங்கி ’நிம்மதியாக வாழவேண்டிய’ ஓர் இடம் உள்ளூர இருக்கும். அதுதான் இது. காலத்தில் எவரும் பின்னோக்கிச் செல்ல முடியாது. ஆகவே எவருமே அங்கு சென்று சேர்வதில்லை. காரணம் அந்த இடம் எப்போதும் கவலையில்லாமல் தனித்துத் திரிந்த இளமைக்காலத்தின் நினைவுகளில் இருந்துத் திரட்டப் பட்டதாகவே இருக்கும். சாத்தூர் சர்மானிய அக்ரஹாரமும் எங்கும் இல்லாத இருக்கமுடியாத, க.நா.சு தன் கனவுகளில் மட்டுமே சென்று சேரக்கூடிய ஓர் இடம் மட்டுமே.ஆனால் வெறுமொரு பகற்கனவாக அது பதிவாகவில்லை. க.நா.சுவிற்குப் பழமை மீதான ஈர்ப்புடன் சேர்ந்து அவருக்கு இருந்த கூச்சங்கள், பலங்கள் ஆகியவையும் அந்நாவலில் பதிவாகியுள்ளன. அதனூடாகச் சிக்கலான பல உள்ளோட்டங்கள் இந்நாவலில் நிகழ்ந்துள்ளன. ஆகவேதான் ‘ஒருநாள்’ எப்போதுமே புறக்கணிக்க முடியாத ஆக்கமாக ���ள்ளது.\nக.நா.சுவின் மிகச்சிறந்த ஆக்கம் ‘பொய்த்தேவு’தான். இந்நாவலின் சிறப்புகளில் முக்கியமானதை ஏற்கனவே பலதடவை நான் குறிப்பிட்டிருக்கிறேன். தமிழில் நாவல் என்ற வடிவம் நோக்கிய மிக முக்கியமான முன்னகர்வு இப்படைப்பு. இதற்கு முன் எழுதப்பட்டவற்றில் அ.மாதவையா, ராஜம் அய்யர், வேதநாயகம் பிள்ளை ஆகியோரின் எழுத்துக்கள் வெறும் முன்னோடி முயற்சிகள் மட்டுமே. கைக்குக் கிடைத்தவற்றையெல்லாம் அள்ளிப்போட்டு நிரப்ப உகந்த கோணிகளாகவே அவ்வடிவை அவர்கள் கண்டிருக்கிறார்கள். அவற்றில் அவர்களுடைய வாழ்க்கை சார்ந்த அவதானிப்புகள், அனுபவப் பதிவுகள், சிந்தனைகள் உள்ளன என்பதனாலேயே அவை குறிப்பிடத்தக்கவையாக ஆகின்றன. நாவல் என்ற வடிவத்தை நோக்கி பிரக்ஞையுடன் எடுத்து வைக்கப்பட்ட முதல் எட்டு ‘பொய்த்தேவு’. ஆனால் நாவலாசிரியனுக்குத் தேவையான ‘எதையும் நிகழ்த்தக்கூடிய’ புனைவு மொழி, விரிவான வாழ்க்கை அவதானிப்புகள், புற உலகை நிகழ்த்திக் காட்டும் திறன் ஆகியவை ‘பொய்த்தேவு’வில் இல்லை. என்பதால் அது நாவலாக முழுமை பெறவில்லை. தொடர்ந்துதான் ‘தலைமுறைகளும்’ ‘ஒரு புளிய மரத்தின் கதை’யும் வெளிவந்தன. இந்நாவலின் மிகச்சிறந்த அடுத்த அம்சம் நாவல் என்ற புனைவு வடிவில் கவித்துவ உருவகம் (மெட்டஃபர்) என்பது எந்த அளவுக்கு முக்கியமான ஒன்று என்று அது எடுத்துக் காட்டியது என்பதுதான். புனைவின் சாத்தியங்களினூடாக விரியக்கூடிய ஒன்றல்ல இந்நாவல். கவித்துவச் சாத்தியக்கூறுகள் மூலமே விரிந்து கவித்துவமான உச்சத்தைத் தொட்டது. அவ்வகையிலும் தமிழ் நாவலுக்கு இது ஒரு வழிகாட்டியே, சோமு முதலியை அழைத்து ‘இட்டுச் செல்லும்’ அந்த ஆலயம ணியோசை தமிழிலக்கியத்தின் முக்கியமான கவித்துவ வெளிபாடுகளில் ஒன்றுதான்.\n’பொய்த்தேவு’வின் சோமு முதலியை சற்று வேறுபாடுகளுடன் ‘மலர் மஞ்சம்’ (தி.ஜானகிராமன்) நாவலில் கோணவாய் நாயக்கராகக் காண்கிறோம். உண்மையிலேயே கும்பகோணத்திலிருந்த ஒருவராக அவர் இருக்கலாம். இந்நாவலின் மையக்கரு, மனிதனுக்குக் கணந்தோறும் எத்தனை கோடி தெய்வங்கள் தேவைப்படுகின்றன என்ற மன எழுச்சி புதுமைப்பித்தனின் ‘கயிற்றர’வில் உள்ளது.\n‘எத்தனை ஏமாற்று…எத்தனை கடவுள்கள்… வாய்க்கு ருசி கொடுக்க ஒரு கடவுள்…வயலுக்கு நீர்பாய்ச்ச ஒரு கடவுள்…வியாச்சியம் ஜெயிக்க, ஜ���சியம் பலிக்க, அப்புறம் நீடித்து நிசமாக உண்மையான பக்தியுடன் கும்பிட…எத்தனையடா எத்தனை நான் தோன்றியபிறகு எனக்கு என்று எத்தனை கடவுள்கள் தோன்றினார்கள், எனக்கே இத்தனை என்றால் என்னைப்போன்ற அனந்தகோடி உயிர் உடம்புகள்கொண்ட ஜீவநதியில் எத்தனை நான் தோன்றியபிறகு எனக்கு என்று எத்தனை கடவுள்கள் தோன்றினார்கள், எனக்கே இத்தனை என்றால் என்னைப்போன்ற அனந்தகோடி உயிர் உடம்புகள்கொண்ட ஜீவநதியில் எத்தனை ஆற்றுமணலைக்கூட எண்ணிவிடலாம். இந்தக் கடவுளர்களை ஆற்றுமணலைக்கூட எண்ணிவிடலாம். இந்தக் கடவுளர்களை ஒருவன் பிறந்தால் அவனுடன் எத்தனை கடவுளர்கள் பிறக்கிறார்கள். அவனுடன் அவர்களும் மடிந்துவிடுகிறார்களா ஒருவன் பிறந்தால் அவனுடன் எத்தனை கடவுளர்கள் பிறக்கிறார்கள். அவனுடன் அவர்களும் மடிந்துவிடுகிறார்களா…அவர்கள்தான் மனம் என்ற ஒன்று கால வெள்ளத்துக்கு அருகே அண்டி விளையாடும் மணல் வீட்டை பந்தப்படுத்த முயலும் சல்லி வேர்கள் க.நா.சு தனக்கு திருமுறைப் பாடல் ஒன்றிலிருந்து ‘பொய்த்தேவு’ என்ற வரி கிடைத்ததாக எழுதியிருக்கிறார். அவரை அறியாமலே புதுமைப்பித்தனின் வரிகள் அவரைத் தூண்டியிருக்கலாம். ஆனால் இந்தக் கருத்து நம் சித்தர் சித்தாந்த மரபில் பலகாலமாக இருந்துகொண்டிருக்கும் ஒன்றுதான். அதை ஒரு மனிதனின் வாழ்க்கை முழுக்க, செயல்படுத்திப் பார்த்திருக்கும் படைப்பு ‘பொய்த்தேவு’.\nதன்மொழியால் எதைச்செய்யமுடியுமோ அந்த எல்லைக்கு அப்பால் சற்றும் நகரமுயலாமல் சீராக இக்கதையை சொல்லியிருக்கிறார் க.நா.சு. சோமு முதலியின் சிறு வயதிலேயே ததும்பும் உயிர் சக்தி, இச்சா சக்தி என்று அது மரபில் கூறப்படுகிறது. அந்த இச்சா சக்தியே சோமு முதலியை போகங்களை, வெற்றியை, அங்கீகாரங்களை நோக்கி இட்டுச் செல்கிறது. ஒவ்வொரு படியில் ஏறிய பிறகும் எஞ்சும் சக்தி மேலும் மேலும் என்று இலக்குகளைக் கோரி முட்டி மோதுகிறது. அது அனைத்தையும் அடைந்த பிறகு அடையவே முடியாத ஓர் இடத்தையே குறி வைக்கும். வேறு வழியே இல்லை. சோமு முதலி, சோமு பண்டாரமாகி அதை நோக்கிச் செல்கிறான். கணம்தோறும் தெய்வங்களைப் படைத்து அத்தெய்வங்களையே படிகளாக மிதித்து ஏறி ஒரு தெய்வமற்ற வெறுமை வரை செல்கிறான். வழிகாட்டி அழைத்துச் செல்கிறது அந்த ஆழத்துக் கண்டா மணியோசை. ‘வேறு ஒரு’ சாத்தூர் அரு���ே சோமு முதலி செத்துக்கிடக்கையில் கூட, அவனுக்குச் சற்று அப்பால் அந்த மணியோசை ஒலித்துக்கொண்டிருக்கும்.\nசோமு முதலியின் தெய்வங்களின் கணங்களுக்கு மாற்றாக சாம்பமூர்த்தி ராயரின் பாண்டுரங்கன் நாவலில் வருகிறது. பாண்டுரங்கனை நெருங்கி, விலகியே அவர் அலை மோதுகிறார். சோமுவுடையது பயணம். ராயருடையது ஊஞ்சல். ராயர் எங்கேயும் போகமுடியாது. படிப்படியாக தன்னையழித்து பாண்டுரங்கனில் மறைவதைத் தவிர, அவர் எதையுமே அறியமுடியாது. அறிந்தவற்றை இழந்து வெறுமை கொள்வதைத் தவிர.அந்த வெறுமையை அஞ்சியே அவர் நடுவே பாண்டுரங்கனிடமிருந்து தப்பி ஓடுகிறார். பாண்டுரங்கன் விலகிச் சென்றபோதுதான் விஸ்வரூபம் எடுப்பான் என உணர்ந்து மீண்டு வருகிறார். சோமுவையும் ராயரையும் மனதில் ஒப்பிட்டு வளர்த்துக் கொள்ளும் நமது வாசகன் நமது மரபின் ஆன்மீகத் தேடல்களின் இரண்டு வகை மாதிரிகளுக்கு இடையேயான உறவை அறியலாம். அக்கதாபாத்திரங்களை க.நா.சு இந்தக் கோணத்தில் விரிவுபடுத்தவில்லை என்றாலும் இவ்வாசிப்புக்கான சாத்தியங்கள் உள்ளன. நாவல் முழுக்க வெறுமே சொல்லிப் போகும் பாவனையில்தான் க.நா.சு சோமுவின் வரலாற்றை முன்வைக்கிறார். பல இடங்கள் நுட்பமற்ற தட்டையான கூறல்முறைகளால் ஆனவை. ஆயினும் ‘பொய்த்தேவு’ தமிழின் ஒரு முக்கியப் படைப்பேயாகும்.\nதமிழில் க.நா.சுவின் இடம் என்ன அவரது இரு நாவல்களும் கலைச்சாதனைகளே. ஆனாலும் தமிழ் புனைவிலக்கியத்தில் அவரது இடம் ஒப்புநோக்க முதன்மையானதல்ல. அவர் விரிவான விமரிசன மதிப்பீடுகளை உருவாக்கியவர். ஆனால் அவரது விமரிசனங்கள் எவையுமே முழுமையான இலக்கிய விமரிசனங்கள் அல்ல. அவரை ஒரு இலக்கிய மையம் என்று கூறுவதே பொருத்தமானது. எல்லா மொழிகளிலும் இம்மாதிரி இலக்கிய மையங்கள் முக்கியமான மாறுதல் கணங்களில் உருவாகி வருவதைக் காணலாம். கேரளத்தில் கேசரி பாலகிருஷ்ண பிள்ளை, எம். கோவிந்தன் ஆகியோரை அப்படிக் குறிப்பிடுவார்கள். மேலை இலக்கியத்தில் பல பெயர்களைச் சொல்ல முடியும். அவர்கள் பிறரை எழுதத் தூண்டுகிறார்கள். பிறருடைய பார்வைகளை வடிவமைக்கிறார்கள். இதழ்கள், விவாதம் மையங்கள் முதலிய அமைப்புகளை உருவாக்குகிறார்கள். மொழிபெயர்ப்புகளைச் செய்கிறார்கள். சலிக்காமல் விவாதிக்கிறார்கள். படிப்படியான நீண்டகால முயற்சியினூடாகத் தாங்கள் விர���ம்பிய மாற்றத்தைப் பெரும்பாலும் சூழலில் நிகழ்த்திவிடுகிறார்கள். க.நா.சு அப்படிப்பட்ட முக்கியமான மையம். அப்படிப்பட்ட பிறிதொரு மையம் நவீனத் தமிழ் இலக்கியத்தில் பிற்பாடு உருவாகவில்லை. சுந்தர ராமசாமி க.நா.சுவின் நீட்சியே. அவர் வலுவான ஆளுமையே ஒழிய மையம் அல்ல. நாவலின் வடிவை க.நா.சு உருவாக்கினார். விமரிசனங்கள் மூலம் நவீனத்துவ இலக்கிய வடிவ போதத்தைப் பரப்பினார். புதுக்கவிதை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றார், அவரது மொழிபெயர்ப்புகள் அவரது பட்டியல்கள் அனைத்துமே இந்த ஒட்டுமொத்தமான பெரும்பணியின் பகுதிகளாக நிகழ்ந்தன. நவீனத் தமிழிலக்கியம் க.நா.சுப்ரமணியத்திற்குப் பெரிதும் கடன்பட்டுள்ளது. அவரைத் தாண்டிச் செல்வதன் மூலமே அக்கடனை நாம் தீர்க்கமுடியும்.\nநன்றி : சென்றதும் நின்றதும்- ஜெயமோகன், தமிழினி பதிப்பகம்\nOne Reply to “க.நா.சுப்ரமணியத்தின் படைப்பிலக்கியம்”\nPingback: சொல்வனம் » க.நா.சு சிறப்பிதழ்\nPrevious Previous post: பொய்த்தேவு நாவலுக்கு க.நா.சு எழுதிய முன்னுரை\nNext Next post: அவர்கள் வந்தனர் எதிர்காலத்திலிருந்து\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட��டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்த��் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினி���ேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்ய���க்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகொவிட்-19 குறித்து குளிரும் பனியும் பாராமல் செய்தி பரப்புவர்கள்\nவடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள அல்டேயில் உள்ள புயுன் கவுண்டியில் உள்ள தொலைதூர நாடோடி குடும்பங்களுக்கு செல்லும் எல்லைக் காவலர்கள் மற்றும் மருத்துவர்கள்\nடைம் இதழ்: இந்த ஆண்டின் 100 மகளிர்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 ம���ர்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nதருணாதித்தன் மார்ச் 21, 2020 6 Comments\nவேகமாகி நின்றாய் காளி- பகுதி 5\nரவி நடராஜன் மார்ச் 21, 2020 3 Comments\nசிவா கிருஷ்ணமூர்த்தி மார்ச் 21, 2020 2 Comments\nலோகேஷ் ரகுராமன் மார்ச் 21, 2020 1 Comment\nஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா -2\nவாழ்வும் வாழ்தலும்- விலியம் ஜேம்ஸின் நடைமுறை வாதம்\nகடலூர் வாசு மார்ச் 21, 2020 No Comments\nகாளி பிரசாத் மார்ச் 21, 2020 No Comments\nகோவை தாமரைக்கண்ணன் மார்ச் 21, 2020 No Comments\nகவிதைகள் – கா. சிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%95%E0%AF%87._%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-03-29T01:15:32Z", "digest": "sha1:G2GBF4M242RZG2LEWAESFU6TMNUVRKKW", "length": 7275, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:கே. எஸ். ரவிக்குமார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா��ில் இருந்து.\nகே. எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ள திரைப்படங்கள்\nபுத்தம் புதிய பயணம் (1991)\nசினேகம் கோசம் (1999) (தெலுங்கு)\nதமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் வழிகாட்டிப் பெட்டிகள்\nதெலுங்குத் திரைப்பட இயக்குனர்கள் வழிகாட்டிப் பெட்டிகள்\nகே. எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ள திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2015, 08:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/oraimo-true-wireless-earbuds-review-is-this-budget-earbuds-a-good-buy-022979.html", "date_download": "2020-03-29T00:59:26Z", "digest": "sha1:YPYT4SFJVZT4S7S7FD4WHZUK5AHX75V5", "length": 24837, "nlines": 272, "source_domain": "tamil.gizbot.com", "title": "Oraimo True Wireless Earbuds Review: Is This Budget Earbuds A Good Buy? - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nGoogle-ல் கொரோனா பற்றி இதைமட்டும் தேடவே தேடாதீர்கள்\n11 hrs ago ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\n14 hrs ago Swiggy 150 நகரங்களில் மளிகை விநியோக சேவையைத் துவங்கவுள்ளதா\n15 hrs ago வெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\n16 hrs ago மீண்டு வரும் ஓசோன் படலம்\nLifestyle இந்த 4 ராசிக்காரர்களுக்கும் திடீர் பணவரவு வரும்...\nNews கட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபட்ஜெட் விலையில் மிரட்டலான Oraimo ட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸ் இதில் என்ன ஸ்பெஷல் தெரியுமா\nஇந்தியச் சந்தையில் பட்ஜெட் விலையில் கிடைக்கக் கூடிய ஸ்மார்ட் கேட்ஜெட்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.முக்கியமாக ஸ்மார்ட்போன்களுக்கு அடுத்தபடியாக இந்தியச் சந்தையில் அதிக வரவேற்புள்ள சாதனம் இயர்போன்கள் தான். குறிப்பாக தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ற வயர்லெஸ் ஸ்மார்ட் வயர்லெஸ் இயர்போன்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\n'ட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸ்' நோக்கி செல்லும் பயனர்கள்\nகுறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் அனைவரும் வயர்லெஸ் இயர்போன்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று 'ட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸ்' பக்கம் தங்களின் கவனத்தைத் திருப்பியுள்ளனர். எந்த ஒரு இணைப்பும் இல்லாமல் கச்சிதமாகக் காதுகளில் பொருந்தும் இந்த கூலான கேட்ஜெட் மீது மக்களின் கவனம் இப்பொழுது திரும்பியுள்ளது.\nஎப்படித் சரியான இயர்பட்ஸை தேர்வு செய்வதென்ற குழப்பமா\nட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸ் வாங்க நினைக்கும் பயனர்களுக்குத் தடையாய் இருப்பது அவற்றை எப்படித் தேர்வு செய்வதென்ற குழப்பம் தான். வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்களை விட அதிக விலையில் தான் அனைத்து முன்னணி நிறுவனங்களும் தங்களின் ட்ரு வயர்லெஸ் ப்ளூடூத் இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் டிரான்ஸ்சனின் துணை பிராண்டான ஓராய்மோ மட்டும் பட்ஜெட் விலையில் தனது ட்ரு வயர்லெஸ் ப்ளூடூத் இயர்பட்ஸ் மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.\nநிலவின் 3வது அடுக்கில் நுழைந்த சந்திராயன்2-கெத்துகாட்டிய இஸ்ரோ.\nOraimo ஏர் பட்ஸ் OEB-E99D ட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸ்\nஇந்தியப் பயனர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தனது தயாரிப்பை உருவாக்கி வரும் ஓராய்மோ நிறுவனம் தற்பொழுது, புதிய Oraimo ஏர் பட்ஸ் OEB-E99D ட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸ் என்ற ப்ளூடூத் 5.0 இணக்கத்துடன் கூடிய இயர்பட்ஸை இந்தியச் சந்தையில் வெறும் அறிமுகம் செய்துள்ளது.\nOraimo அறிமுகம் செய்துள்ள இந்த புதிய Oraimo ஏர் பட்ஸ் OEB-E99D ட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸ் அட்டகாசமான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் காதுகளில் கச்சிதமாகப் பொருந்தும் படி சிறப்பான டிசைனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முழு தோற்றமும் அட்டகாசமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பிளாக் நிறத்தில் பிரீமியம் ஸ்டைல் லுக்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமிரட்டலான எச்.டி ஆடியோ தரம்\nஇந்த ப்ளூடூத் ட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸ் எச்.டி தரத்தில் பயனர்களுக்கு ஆடியோ அனுபவத்தைச் சிறப��பாக வழங்குகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக இதில் உள்ள பாஸ் மற்றும் ட்ரிப்லி அனுபவம் உண்மையில் மிரட்டலாக உள்ளது. குறிப்பாக எச்.டி தரப் பாடல்கள் மற்றும் படங்களின் அனுபவம் இதில் அட்டகாசமாக உள்ளது.\nகூகுள் எச்சரிக்கை: உடனே இந்த செயலியை Uninstall செய்யுங்க இல்லனா ஆபத்து\nசவுண்ட் செட்டிங்கை மாற்றினால் டால்பிக்கு நிகர் இந்த Oraimo\nநெட்ஃபிலிக்ஸ், மற்றும் அமேசான் பிரைம் இல் திரைப்படங்கள் மற்றும் சீரிஸ் தொடர்களைப் பார்க்கும் பொழுது உங்கள் சவுண்ட் செட்டிங்கை மூவிக்கு (movie) மாற்றிவிட்டுப் பயன்படுத்தினால் டால்பி தரத்திற்கு இணையான அனுபவத்தை அனுபவிக்கலாம். இதில் கொடுக்கப்பட்டுள்ள குஷன் இயர்பிட்ஸ்களால் நீண்ட நேரம் எந்த தொந்தரவும் இல்லாமல் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nபுளூடூத் வெர்ஷன் 5.0 இணக்கத்துடன் ட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸ்\nஉண்மையான ஒலி செயல்திறனை உறுதி செய்வதற்காகத் தெளிவான, சீரான ஒலி தரம் மற்றும் மேம்பட்ட வயர்லெஸ் இணைப்பை வழங்குவதற்கு ஒரைமோ ஏர்பட்ஸ் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சமீபத்திய புளூடூத் வெர்ஷன் 5.0 இணக்கத்துடன் தனது பயனர்களுக்குத் தொந்தரவில்லாத படி தெளிவான அழைப்பு அனுபவத்தையும் இந்த Oraimo ஏர் பட்ஸ் OEB-E99D ட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸ் வழங்குகிறது.\n24 மணி நேர சார்ஜிங் கேஸ்\nஇந்த ஓராய்மோ OEB-E99D ட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸில் 50 எம்ஏஎச் சக்திவாய்ந்த பேட்டரி வழங்கப்பட்டுள்ளது, இதனால் பயனர்கள் தொடர்ச்சியாக 6 மணிநேரத்திற்கு பிளே டைமை தடையின்றி வழங்குகின்றது. மேலும் இதனுடன் வழங்கப்பட்டுள்ள போர்ட்டபிள் சார்ஜிங் கேஸை பயன்படுத்தி தடை இல்லாமல் பயனர்கள் 24 மணி நேரம் சார்ஜ் செய்து இயர்பட்ஸை பயன்படுத்திக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி 100 மணிநேர ஸ்டான்பை சேவையும் வழங்குகிறது.\nநம்ப முடியாத உலகின் 10 பிரம்மாண்டமான கேமரா லென்ஸ்கள் இதை வாடகைக்கும் பயன்படுத்தலாம் தெரியுமா\nOraimo ஏர்பட்ஸ் ப்ளூடூத் வெர்ஷன் 5.0 உடன் இயக்கப்படுகிறது, இதனால் உங்கள் கனெக்ட்டிவிட்டி இணைப்பு விரைவாக நடக்கிறது. இணைப்புகள் மிகவும் நிலையானதாகவும், மிகத் துல்லியமாகவும் பயனர்களுக்குச் சிறந்த வயர்லெஸ் இயர்பட்ஸ் அனுபவத்தை வழங்குகின்றது.\nபட்ஜெட் விலையில் ஓராய்மோ OEB-E99D ட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸ்\nஅட்டகாசமான தோற்��த்துடன், ஸ்டைலான டிஸைனுடன் இந்த புதிய ஓராய்மோ OEB-E99D ட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸ் மிரட்டலான ஆடியோ அனுபவத்தை எச்.டி தரத்தில் வழங்குகின்றது. பட்ஜெட் விலையில் அதிகப்படியான சிறப்பம்சங்களுடன் கிடைக்கும் இந்த ஓராய்மோ OEB-E99D ட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸின் அசல் விலை ரூ.2,999 மட்டுமே. ஆனால் தற்பொழுது அமேசான் சலுகையில் வெறும் ரூ.2099 என்ற விலையில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசந்தேகமே இல்லாமல் நம்பி வாங்கலாம்\nட்ரு வயர்லெஸ் ப்ளூடூத் இயர்பட்ஸை முதல் முறையாகப் பயன்படுத்த விரும்பும் பயனர்களுக்கு ஓராய்மோ ஏர்பட்ஸ் OEB-E99D ட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸ் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். அதேபோல் மிரட்டலான அனுபவத்தை மிகத் துல்லியமான பாஸ் தரத்தில் கேட்க விரும்பும் பயனர்களுக்கு ஓராய்மோ ஏர்பட்ஸ் OEB-E99D ட்ரு வயர்லெஸ் இயர்பட்ஸ் நம்பிக்கையான தேர்வு என்பதில் சந்தேகமே இல்லை.\nரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nவாட்டர் புரூப் உடன் விற்பனைக்கு வரும் ஓரைமோ ஸ்மார்ட் பேண்டு.\nSwiggy 150 நகரங்களில் மளிகை விநியோக சேவையைத் துவங்கவுள்ளதா\n32எம்பி பாப்-அப் செல்பீ கேமராவுடன் வாங்கச் சிறந்த டெக்னோ கமோன் 15 ப்ரோ.\nவெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\nPoco X2 Review in Tamil: போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமீண்டு வரும் ஓசோன் படலம்\nக்ளவுட்வாக்கர் 65 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஸ்கிரீன் : அசத்தல் ரிவியூ...\n14நாட்கள் பேட்டரி பேக்கப் வசதியுடன் ஹூவாய் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nஎதிர்பார்ப்பை எகிற வைக்கும் Samsung galaxy tab S6: கசிந்தது விலை மற்றும் அம்சங்கள்\nசிறந்த தரத்தில் கலக்கும் ஸ்கல்கேண்டி க்ரஷர் ஆடியோ சிஸ்டம்.\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nமோட்டோரோலா மோட்டோ G8 பவர் லைட்\nஇசெட்டிஇ Axon 11 5G\nமோட்டோரோலா மோட்டோ E6s (2020)\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவீட்டிலேயே இருக்கிறீர்களா., Google அட்டகாச அறிவிப்பு: 100 கணக்கான இலவச மூவிஸ்\nநாடு முழுவதும் ஊரடங்கு., இப்ப செய்து என்ன பலன்- சியோமியின் அதிரடி முடிவு\nXiaomi ரெட்மி K30 ப்ரோ மற்றும் ரெட்மி K30 ப்ரோ ஜூம் எடிஷன் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/blogs/will-corona-affect-the-black-pepper-market-in-india-know-the-facts-and-current-price/", "date_download": "2020-03-29T00:03:29Z", "digest": "sha1:YKZGZGWSOH2DIA64EDC5H2RFWBCVMCYY", "length": 10134, "nlines": 87, "source_domain": "tamil.krishijagran.com", "title": "மிளகு சீசன் துவங்கியதை தொடர்ந்து, அறுவடை பணி தீவிரம்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nமிளகு சீசன் துவங்கியதை தொடர்ந்து, அறுவடை பணி தீவிரம்\nதிண்டுக்கல் மாவட்டத்தை சுற்றியுள்ள சிறுமலை பழையூர், பொன்னுருவி, புதூர், தென்மலை அகஸ்தியர்புரம், குரங்குபள்ளம் போன்ற பகுதிகளில் அதிக அளவில் மிளகு பயிரட பட்டுள்ளன. இங்கு விளையும் மிளகின் காரத் தன்மை தனித்துவமானது என்பதால் உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 250 எக்டேர் பரப்பளவில் மிளகு சாகுபடி நடைபெற்று வருகிறது. மிளகு பூக்க ஆரம்பித்த பின் 6 முதல் 7 மாதங்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும். சமவெளிப் பகுதிகளில் நவம்பர் முதல் ஜனவரி வரைக்கும், மலைப்பகுதிகளில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரைக்கும் அறுவடைக்காலம் இருக்கும். கொடியில் இருக்கும் ஒன்றிரண்டு மணிகள் பச்சை நிறத்திலிருந்து இளஞ்சிவப்பாக மாறும் போது அறுவடை தொடங்குவார்கள். அறுவடை செய்த மிளகை வெய்யிலில் 7-10 நாட்கள் வரை நன்கு காய வைக்க வேண்டும். தற்போது உலர்த்திய மிளகை வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டியில் இருந்து பிற மாவட்டம், மாநிலம், வெளி நாடுகளுக்கு அனுப்புகின்றனர்.\nகரோனா பாதிப்பால், மிளகு ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். கடந்த வாரம் வரை கிலோ ரூ.340க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.292 ஆக விலை சரிந்துள்ளது. இம்முறை பூச்சித் தாக்குதல், வாடல் நோய் அதிகம் இல்லாததால் சாகுபடி அதிகரித்துள்ளது. எனினும் விலை சரிவு கவலை அளிப்பதாகவும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவது தடைப் பட்டுள்ளதாக தெரிவித்தனர்.\nவிற்பனை செய்ய முடியாததால் கால்நடைகளுக்கு தீவனமாகும் முருங்கை காய்கள்\nகரோனா பீதியால் பிராய்லர் கோழி இறைச்சி வீழ்ச்சி: நாட்டுக்கோழிகளுக்கே அதிக மவுசு\nகரோனாவின் எதிரொலி: தற்காப்பு சக்தி நிறைந்தது என்பதால் அதிகரித்து வரும் விலை உயர்வு\nநாமக்கல் மாவட்டத்தில், இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை, தோட்டக்கலைத்துறை தகவல்\nமானிய விலையில் நுண்ணூட்ட உரம்: விவசாயிகள் வாங்கி பயன்பெற அழைப்பு\nகரோனா தொற்றை தொடர்ந்து சந்தைகளுக்கு விடுமுறை, வர்த்தக அமைப்புகள் அறிவுப்பு\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nவிற்பனை செய்ய முடியாததால் கால்நடைகளுக்கு தீவனமாகும் முருங்கை காய்கள்\nகரோனா பீதியால் பிராய்லர் கோழி இறைச்சி வீழ்ச்சி: நாட்டுக்கோழிகளுக்கே அதிக மவுசு\nகரோனாவின் எதிரொலி: தற்காப்பு சக்தி நிறைந்தது என்பதால் அதிகரித்து வரும் விலை உயர்வு\nமிளகு சீசன் துவங்கியதை தொடர்ந்து, அறுவடை பணி தீவிரம்\nநாமக்கல் மாவட்டத்தில், இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை, தோட்டக்கலைத்துறை தகவல்\nகுளிர்பதன கிடங்குகளை பயன்படுத்தி காய்கறிகள் மற்றும் பழங்களை சேமிக்க அழைப்பு\nகாய்கறிகள் மற்றும் பழங்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை\nபொதுமக்களுக்கு முக்கிய அறிவுப்பு: தமிழக அரசின் நடைமுறை திட்டங்களும், நடவடிக்கைகளும்\nவிற்பனை செய்ய முடியாததால் கால்நடைகளுக்கு தீவனமாகும் முருங்கை காய்கள்\nஎண்ணெய் வித்துப் பயிர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது\nஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கட்டணமின்றி விளைபொருட்களை சேமிக்க அனுமதி\nகரோனா பீதியால் கடல் உணவை நாடும் மக்கள்: காசிமேட்டில் மீன் விற்பனை அமோகம்\nவேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன\n3 வாரங்கள் வெளியில் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை: பிரதமர் அறிவுப்பு\nகரோனா பீதியால் பிராய்லர் கோழி இறைச்சி வீழ்ச்சி: நாட்டுக்கோழிகளுக்கே அதிக மவுசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/jet-airways-to-stop-flying-on-seven-gulf-routes-amid-financial-woes-shares-up/articleshow/66920570.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-03-29T00:51:18Z", "digest": "sha1:J64AXGEGKDC5HGKJIBNXIDEZT6KAX46Z", "length": 8405, "nlines": 83, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nJet Airways: வளைகுடா நாடுகளுக்கு இனி விமான சேவை கிடையாது - ஜெட் ஏர்வேஸ்\nநிதி நெருக்கடி காரணமாக வளைகுடா நாடுகள் வழியாக செல்லும் 40 விமான சேவைகளை ரத்து செய்ய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nபெரும் நிதி நெரு��்கடியில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் 1,297 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்தது. தொடர்ந்து மூன்றாவது காலாண்டிலும் அந்த நிறுவனத்திற்கு 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டது.\nஇதனால் கடந்த இரு மாதங்களாக விமானிகள், பொறியாளர்கள் உள்ளிட்ட ஏராளமான ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இச்சூழலில் நிலைமையை சமாளிக்க குறைவான லாபம் அளிக்கும் வழித்தடங்களில் விமானங்களை குறைத்துவிட்டு, அதிக லாபம் கினைக்கும் வழித்தடங்களில் அதிக விமானங்களை இயக்க ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஇதன்படி ஒரு வாரத்தில் 7 வளைகுடா நாடுகள் வழியாக செல்லும் 40 விமான சேவைகளை ரத்து செய்ய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முடிவு எடுத்துள்ளது. தோஹா, மஸ்கட், அபுதாபி மற்றும் துபாய் வழியாக செல்லும் விமானங்களை நிறுத்துவதற்கான பணிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.\nதோஹா-கொச்சி; அபுதாபி-லக்னோ; அபுதாபி-மங்களூர்; மங்களூர்-துபாய், டெல்லி- மஸ்கட் உள்ளிட்ட விமான சேவைகளும் ரத்து செய்யப்பட உள்ளது. கொச்சி, கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் இருந்து தோஹா செல்லும் விமான சேவைகளும் லக்னோவில் இருந்து அபுதாபி செல்லும் விமான சேவையும் ரத்து செய்யப்பட உள்ளன.\nவருகிற டிசம்பர் 5ம் தேதி முதல் இந்த 40 விமான சேவைகளும் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி - தோஹா, மும்பை - தோஹா மற்றும் மும்பை - துபாய் ஆகிய வழித்தடங்களில் விமானங்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nகிரிப்டோ கரன்சிக்கு தடை நீக்கம்; அப்படி இதுல என்னதான் இ...\nஎன்னதான் நடக்கிறது யெஸ் வங்கியில்\nடெல்லி கலவரம்: அடி வாங்கிய பங்குச் சந்தை\nஜியோ நிறுவனத்திற்கு எதிராக நாடு முழுவதும் பிஎஸ்என்எல் ஊழியா்கள் வேலை நிறுத்தம்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவளைகுடா நிதி நெருக்கடி ஜெட் ஏர்வேஸ் கடன் நெருக்கடி Jet Airways news jet airways gulf financial woes\nவில்லுப்பாட்டு, இதுவும் கொரோனாவுக்குதான்... மிரட்டும் சகாக்கள்...\nகொரோனாவை விரட்ட வீடுகளில் வேப்பிலை\nமுதிய���ருடன் வந்த பேத்தியை சாலையில் அடித்து தள்ளிய லோக்கல் கெத்து கைது..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7155:-q-&catid=326:2010&Itemid=27", "date_download": "2020-03-29T00:05:05Z", "digest": "sha1:KA5TNW6QTBDGFLD33TPZ43275TTHKPBA", "length": 28902, "nlines": 103, "source_domain": "tamilcircle.net", "title": "தரகு முதலாளிகள் தயாரித்து வழங்கும் \"வளர்ச்சி வேட்டை! ''", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் தரகு முதலாளிகள் தயாரித்து வழங்கும் \"வளர்ச்சி வேட்டை\nதரகு முதலாளிகள் தயாரித்து வழங்கும் \"வளர்ச்சி வேட்டை\nSection: புதிய ஜனநாயகம் -\nமாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்குப் போதிய அதிகாரம் தனக்குத் தரப்படவில்லை என்று அங்கலாத்துக் கொண்டிருக்கிறார், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். மாவோயிஸ்டுகளை ஒடுக்காததற்கு மைய அரசுதான் பொறுப்பு என்று பாரதிய ஜனதாவும், சட்டம்-ஒழுங்கு என்பது மாநிலப் பட்டியலில் இருப்பதால், சட்டிஸ்கர் மாநில பா.ஜ.க அரசுதான் பொறுப்பு என்று காங்கிரசும் லாவணி பாடிக்கொண்டிருக்கின்றன.\nஇத்தகைய சூழ்நிலையில் பொறுப்பை நேரடியாகத் தன் கையில் எடுத்துக் கொண்டு, மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கு அரசு என்ன செய்ய வேண்டும் என்று அரசுக்கு மறைமுகமாக ஆணை பிறப்பித்திருக்கிறது, இந்தியத் தரகு முதலாளிகள் சங்கம் (Federation of Indian Chamber of Commerce and Industry) ‘தேசியப் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்கு’க் குழு ஒன்றை அமைத்து, அந்தக் குழுவின் அறிக்கையினையும் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது, அச்சங்கம்.\nதனியார்மய - தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கம், மற்றெல்லா வர்க்கங்களுடைய உரிமைகளையும் பறித்திருப்பதுடன், நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கின்ற அறுதி அதிகாரத்தை தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கையில் ஒப்படைத்திருக்கிறது. எந்த ஒரு பிரச்சினையிலும் எஃப்.ஐ.சி.சி.ஐ.; சி.ஐ.ஐ.; அசோசெம் போன்ற இந்தியத் தரகு முதலாளிகள் சங்கங்கள் போடும் தீர்மானங்கள்தான், அமைச்சரவை முடிவுகளாக நிறைவேறும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டதால், முதலாளிகள் சங்கம் முக்காட்டை எடுத்துவிட்டு, முழு நிர்வாணமாகக் களத்தில் இறங்கிவிட்டது.\nமுதலாளிகளின் அறிக்கை என்��ால் அது மூர்க்கத்தனமாகத்தான் இருக்குமென்று நாம் எண்ணிவிடக் கூடாது. மாவோயிஸ்டுகளின் செல்வாக்கைத் தடுக்க முடியாத அரசாங்கம் மற்றும் போலீசின் திறமையின்மை, நக்சலைட்டுகள் பெற்றிருக்கின்ற விரிவான மக்கள் ஆதரவு, அந்நிய சக்திகளிடமிருந்து இந்தியா எதிர்கொள்ளும் அபாயத்தைக் காட்டிலும், இந்த ‘உள்நாட்டு அபாயம்’ மிகவும் சிக்கலானதாகவும், கையாள்வதற்குக் கடினமானதாகவும் இருப்பது ஆகியவை பற்றி யெல்லாம் விளக்கி விட்டு, இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பதையும் முதலாளிகள் சங்கத்தின் அறிக்கை விவரிக்கிறது.\n\"பழங்குடி மக்கள் பகுதிகளில் வளர்ச்சியைக் கொண்டுவராமல் நீண்டகாலமாக நாம் புறக்கணித்து விட்டோம். கிராமப் பொருளாதாரத்தைப் புறக்கணித்து விவசாயத்தை அழிய விட்டுவிட்டோம். வேலையின்மை, வறுமை, ஏழைகளின் மீதான கொடூரச் சுரண்டல், நிலப்பிரபுக்கள்-கந்துவட்டிக்காரர்களின் சுரண்டல்- ஆதிக்கம், அதிகாரிகளின் ஊழல்.. எல்லாம் சேர்ந்து மக்களை மாவோயிஸ்டுகள் பக்கம் தள்ளிவிட்டது. நக்சல் எதிர்ப்பு என்ற பெயரில் அப்பாவி கிராம மக்கள் மீது அரசுப் படைகள் செலுத்திய வன்முறை மக்களை மேலும் அந்நியப்படுத்தி விட்டது’’.... என்று கூறுகிறது அறிக்கை.\nவளர்ச்சித் திட்டங்களின் பெயரால் தாங்கள் வெளியேற்றப்படுவதையும், இயற்கை வளங்களை வெகு சிலரே அபகரித்துக் கொள்வதையும் கண்டு கிராமப்புற விவசாயிகள் கொண்டிருக்கும் கோபம், சுரங்கக் கம்பெனிகளால் சூழல் அழிக்கப்படுவது கண்டு பழங்குடி மக்களுக்கு ஏற்படும் அச்சம் ஆகியவை குறித்தெல்லாம் இந்த அறிக்கை பேசுகிறது. காந்தி கனவு கண்ட ‘தர்மகர்த்தா முதலாளிகள்’ உண்மையிலேயே தோன்றிவிட்டார்களோ, இதுதான் முதலாளி வர்க்கத்தின் மனம் திறந்த சுயவிமரிசனமோ என்று படிப்பவர்களை மயக்குகிறது அறிக்கை. ஆனால், அடுத்து வரும் வரிகளே படிப்பவர்களின் மயக்கத்தைத் தெளிவித்து விடுகின்றன.\nமாவோயிஸ்டுகளுடனான போரை \"இந்தியாவின் இதயத்தில் நடைபெறும் போர்\" என்று வருணிக்கிறது இந்த அறிக்கை. எங்கேயோ கேட்ட சொற்றொடர் போல இல்லை சிதம்பரத்தின் ‘காட்டு வேட்டை’ நடவடிக்கையை, \"இந்தியாவின் இதயத்தின் மீதான போர்\" என்று குறிப்பிட்டு, போரை நிறுத்த வேண்டும் என்று எழுதினார், அருந்ததி ராய். ‘போரை முடுக்கி விட வேண்டும்’ எ���்கிறது முதலாளிகள் சங்கத்தின் அறிக்கை - அவ்வளவுதான் வித்தியாசம்.\n\"நக்சலைட் நடவடிக்கைகளின் மையமான சட்டிஸ்கரில் இந்தியாவின் இரும்புத் தாதுவளத்தில் 23% உள்ளது. ஏராளமான நிலக்கரி உள்ளது... தனது தொழில்துறை உற்பத்தியை முடுக்கி விட்டு, வளர்ச்சிப் பாதையில் பீடு நடை போடவேண்டிய தருணத்தில், வெளிநாட்டு நிறுவனங்களும் விருந்துக்கு வந்திருக்கும் தருணத்தில், இந்தியாவின் நீண்டகால வெற்றிக்கு அத்தியாவசியமானவையான கனிம நிறுவனங்கள் மற்றும் இரும்பு ஆலைகளை நக்சலைட்டுகள் எதிர்க்கிறார்கள்\" என்று கூறிவிட்டு, இந்த விருந்தில் பங்கேற்கும் நிறுவனங்களையும் அறிக்கை பட்டியலிடுகிறது.\nடாடா ஸ்டீல், ஆர்செலார் மித்தல், டி பியர்ஸ், பி.எச்.பி பில்லிடன், ரியோ டின்டோ ஆகிய நிறுவனங்கள் சட்டிஸ்கர் அரசுடன் பல்லாயிரம் கோடிக்கு ஒப்பந்தங்கள் போட்டிருக்கின்றன என்றும், இவர்களுக்குச் சுரங்கம் தோண்டும் எந்திரங்களை விற்பதற்கு அமெரிக்காவின் கார்ட்டர் பில்லர் போன்ற நிறுவனங்கள் காத்திருக்கின்றன என்றும் கூறிக் குமுறுகிறது.\nகாடுகள், விளைநிலங்கள், சுரங்கங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், தொலைபேசி வலைப்பின்னல்கள், ஆறுவழிச் சாலைகள், ஆறுகள், ஏரிகள், எண்ணெக் கிணறுகள் முதலான பொதுச் சொத்துகள் அனைத்தும் தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தாரை வார்க்கப்படுவதையும், மலிவான கச்சாப்பொருள், உழைப்பு, மின்சாரம், வரி விலக்குகள், சலுகைகள், ஊக்கத்தொகைகள், கடன்கள் என வாரி வழங்கப்படுவதையும், சுற்றுச்சூழல் விதிகள் முதல் தொழிலாளர் சட்டங்கள் வரையிலான அனைத்தும் தளர்த்தப்படுவதையும், இவற்றின் விளைவாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியத் தரகுமுதலாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதையும் சாத்தியமாக்கியிருக்கின்ற இந்த ‘வளர்ச்சி’ என்பது, தங்களுக்கான விருந்துதான் என்பதைத் தரகு முதலாளிகள் சங்கத்தின் அறிக்கை வெளிப்படையாகவே சொல்லிவிட்டது\nதங்களுடைய இந்த வளர்ச்சியுடன் இந்தியாவின் ‘தேசிய நலன்’ எங்ஙனம் பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதையும் அறிக்கை விளக்குகிறது. \"இந்தியாவின் நகர்ப்புறங்களைச் சேர்ந்த வசதி படைத்த நுகர்வோர் கார்கள், வீடுகள், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றை வாங்கத் தொடங்கிவிட்டனர். சாலைகளும் பாலங்களும் ரயில் பாதைகளும் தரமாக இருக்கவேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். உற்பத்தியைப் பெருக்கி நுகர்வோரின் தாகத்தைத் தணிப்பதற்கு, மிகப்பெரிய அளவில் சிமெண்டு, இரும்பு, மின்சாரம் போன்றவை நமது நாட்டுக்குத் தேவைப்படுகின்றன. இந்தத் தேசிய சவாலைச் சமாளிப்பதற்கு ஏற்ற வகையில் சமூகப் பொருளாதாரச் சூழலை மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது\"\nஆடம்பரக் கார்களுக்கும் ஆறுவழிச் சாலைகளுக்கும் ஏற்ப சமூகப் பொருளாதாரச் சூழலை மாற்றியமைக்கும் இந்தத் திட்டம் சட்டிஸ்கரில் எப்படி நிறைவேறிக் கொண்டிருக்கிறது\n\"640 கிராமங்கள் காலியாகி விட்டன. டன் கணக்கிலான இரும்புத் தாதுவின் மீது அமர்ந்திருக்கும் கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, அவை ஏலம் விடப்படுவதற்குக் காத்திருக்கின்றன. எஸ்ஸார் ஸ்டீல், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் இங்கே சுரங்கம் தோண்ட இருப்பதாக செய்திகள் உலவுகின்றன... கொலம்பஸ் நடத்திய ஆக்கிரமிப்புக்குப் பிறகு, பழங்குடி மக்களின் நிலத்தின் மீது நடத்தப்படும் மிகப்பெரிய ஆக்கிரமிப்பு இதுவாகத்தான் இருக்கும்.\" - இவை மத்திய ஊரக வளர்ச்சித் துறை நியமித்த ஆய்வுக்குழு அக்டோபர் 2009-இல் வெளியிட்ட அறிக்கையில் காணப்படும் வாசகங்கள். கிராமங்களுக்குத் தீவைத்து, பெண்களை வல்லுறவுக்கு ஆளாக்கி, இளைஞர்களைக் கொன்று, தண்டேவாடா மாவட்டத்தின் மக்கட்தொகையில் பாதிப்பேரை (3.5 இலட்சம் பழங்குடி மக்கள்) அடித்து விரட்டி, கனிம வளம் செறிந்த 640 கிராமங்களை டாடா, மித்தலின் விருந்து மேசையில் பரிமாறியிருக்கிறது, சல்வாஜுடும் என்ற அரசாங்கத்தின் கூலிப்படை.\n\"சுரங்கம் தோண்டாவிட்டால் அரசாங்கத்துக்கு பணம் கிடைக்காது. பணம் இல்லாவிட்டால், உங்களுக்குப் பள்ளிக்கூடமும் கல்வியும் எப்படிக் கிடைக்கும் டெல்லியைப் பாருங்கள். தெருக்களையும் கட்டிடங்களையும் பாருங்கள். நீங்கள் இப்படி வாழ விரும்பவில்லையா டெல்லியைப் பாருங்கள். தெருக்களையும் கட்டிடங்களையும் பாருங்கள். நீங்கள் இப்படி வாழ விரும்பவில்லையா உங்கள் பிள்ளைகளை டாக்டராக்கவும் வக்கீலாக்கவும் விரும்பவில்லையா உங்கள் பிள்ளைகளை டாக்டராக்கவும் வக்கீலாக்கவும் விரும்பவில்லையா\" என்று சமீபத்தில் சட்டிஸ்கர் பழங்குடி மக்களிடம் விசாரணை நடத்திய ‘இண்டிப��ன்டெட் பீப்பிள்ஸ் டிரிப்யூனல்’ என்ற அமைப்பு கேள்வி எழுப்பியது. \"தேசிய கனிம வளக் கழகம் 30 ஆண்டுகளாக பைலதில்லா சுரங்கத்தில் இரும்பு எடுத்துக் கொண்டிருக்கிறது. முதலில் சுரங்கம் வரட்டும். அடுத்தடுத்து உங்களுக்கு எல்லா வசதிகளும் வரும் என்றுதான் அப்போதும் சொன்னார்கள். இதுவரை எங்களுக்கு எதுவும் வரவில்லை. அரசாங்கமே எங்களுக்கு எதுவும் செய்யாதபோது, முதலாளிகள் செய்வார்கள் என்று எப்படி நம்பமுடியும்\" என்று சமீபத்தில் சட்டிஸ்கர் பழங்குடி மக்களிடம் விசாரணை நடத்திய ‘இண்டிபென்டெட் பீப்பிள்ஸ் டிரிப்யூனல்’ என்ற அமைப்பு கேள்வி எழுப்பியது. \"தேசிய கனிம வளக் கழகம் 30 ஆண்டுகளாக பைலதில்லா சுரங்கத்தில் இரும்பு எடுத்துக் கொண்டிருக்கிறது. முதலில் சுரங்கம் வரட்டும். அடுத்தடுத்து உங்களுக்கு எல்லா வசதிகளும் வரும் என்றுதான் அப்போதும் சொன்னார்கள். இதுவரை எங்களுக்கு எதுவும் வரவில்லை. அரசாங்கமே எங்களுக்கு எதுவும் செய்யாதபோது, முதலாளிகள் செய்வார்கள் என்று எப்படி நம்பமுடியும்\" என்று திருப்பிக் கேட்டார்கள், பழங்குடி மக்களின் பிரதிநிதிகள்.\nபழங்குடி மக்களிடம் நிலவும் அதிருப்தியும் கோபமும் ‘தர்மகர்த்தா’ தரகு முதலாளிகளுக்குப் புரியாமல் இல்லை. பிரச்சினைக்கு இராணுவ ரீதியாகத் தீர்வு காண்பதைக் காட்டிலும் வளர்ச்சித் திட்டங்கள் மூலம் தீர்வு காண்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.\nபொருளாதார வளர்ச்சியைத் தீவிரப்படுத்துதல், நிர்வாகத்திலும் வளர்ச்சித் திட்டங்களிலும் மக்களை ஈடுபடுத்துதல், பாதுகாப்பு, ஊடகக் கொள்கைகள் ஆகியவற்றில் மத்திய-மாநில அரசுகள் உடனே கவனம் செலுத்துதல்; வேலைவாய்ப்பு, நிலச்சீர்திருத்தம் மற்றும் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து, பழங்குடி மக்கள் பகுதிகளை அதிரடியாக முன்னேற்றுதல் - இவைதான் தரகுமுதலாளிகள் சங்கத்தின் அறிக்கை பரிந்துரைக்கும் தீர்வுகள்.\n‘வெட்டு, குத்து, கொலை, சிறை, இரத்தம்’ போன்ற எந்த விதமான கெட்ட வார்த்தைகளோ, கவுச்சி வாடையோ இல்லாமல், நல்ல வார்த்தைகளால் நிரம்பியிருக்கும் இந்த ஆலோசனைகளுக்கு அருஞ்சொற்பொருள் விளக்கம் இதுதான்: ‘பொருளாதார வளர்ச்சியை தீவிரப்படுத்துதல்’ - மொத்த மாநிலத்தையும் குடைந்து பள்ளமாக்க தர���ு முதலாளிகளுடன் ஒப்பந்தம் போடுதல்; ‘நிர்வாகத்திலும் வளர்ச்சித்திட்டங்களிலும் மக்களை ஈடுபடுத்துதல்’ - சல்வா ஜுடும் போன்ற கூலிப்படைகளையும் பிழைப்புவாதிகளையும் உருவாக்குதல்; ‘பாதுகாப்பு’ - அரசுப்படைகளை அதிகரிப்பதுடன் தனியார் படைகளுக்கும் அனுமதி தருதல்; ‘ஊடகக் கொள்கைகள் - உண்மையை வெளியுலகுக்கு கூறும் ஊடகவியலாளர்களைத் தடுத்து நிறுத்துதல்; ‘நிலச்சீர்திருத்தம்’ - கனிமவளம் நிறைந்த கிராமங்களைத் தரகு முதலாளிகளுக்கு உரிமையாக்குதல்; ‘சாலைகள் அமைத்தல்’ - கொள்ளையிட்ட கனிம வளத்தைக் கஷ்டமில்லாமல் கொண்டு செல்ல பாதை அமைத்துத் தருதல்; ‘வேலைவாய்ப்பு’ - போலீசு வேலை, செக்யூரிட்டி வேலை, மரம் வெட்டும் வேலை, ரோடு போடும் வேலை ஆகிய வேலைவாய்ப்புகளைப் பழங்குடி மக்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்கள் தலையில் அவர்களே மண்ணள்ளிப் போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்தல் - இவை அனைத்தும் அதிரடியாகச் செய்யப்பட வேண்டும் என்பதுதான் தரகு முதலாளிகள் சங்கத்தின் ஆலோசனை அல்லது ஆணை.\n\"முதலில் நான் நக்சலைட்டுகளை ஒழித்துக்கட்டுகிறேன். பிறகு வளர்ச்சியைக் கொண்டு வருகிறேன்\" என்று ஒரே வரியில் இதனைச் சொன்னார், உள்துறை அமைச்சர் சிதம்பரம். முதலில் காட்டு வேட்டை, பின்னர் வளர்ச்சித் திட்டம் என்று இரண்டாகப் பிரித்தால் விருந்து மேலும் தாமதமாகும் என்பதால், ‘வளர்ச்சி வேட்டையாக’ (Development on a Crash basis) சேர்த்து நடத்தச் சொல்கிறார்கள் இந்தியத் தரகு முதலாளிகள். வளர்ச்சி, வேட்டை இரண்டின் பொருளும் ஒன்றுதான் என்பதற்கு இதற்கு மேல் விளக்கம் தேவையா என்ன\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/593", "date_download": "2020-03-29T00:27:18Z", "digest": "sha1:JCFPOVU3GPLQOFYKRIXGD37PKTSPK2KR", "length": 14084, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆதிமூலம் படைப்புகளைப் பாதுகாக்க…", "raw_content": "\n« என்.எச்.47 என் பாதை\nஎழுத்தாளரும், இதழாளருமான தளவாய் சுந்தரம் இந்த மின் மடலை எனக்கு அனுப்பியிருக்கிறார்.\nநம் பெருமிதத்துக்குரிய கலை ஆளுமையான ஆதிமூலம் மறைந்த ஓரிரு மாதங்களுக்குள், அவரது பெயரில் அவரது ஓவியமெனப் போலியான ஒன்றைச் சென்னை கண்காட்சிக்கூடமொன்று ஓவியச் சந்தையில் விற்க முயன்றுள்ளது. அது கண்டுபிடிக்கப்பட்டு, நீதிமன்ற தலையீட்டில் தடை செய்யப்பட்டது. ஆதீமுலத்தின் பெயர் மதிப்பை வியாபாரமாக்கிப் பிழைப்பு நடத்த முனையும் இந்த செயல் கண்டிக்க வேண்டியது. ஒரு படைப்புக் கலைஞனின் வாழ்நாள் உழைப்பையும் கலை ஆற்றலையும் அர்ப்பணிப்பையும் நம்பிக்கைகளையும் அர்த்தமற்றதாக்க முனையும் அபாயம் இதில் முக்கியமான பிரச்னை. நவீனக் கலை கடந்த சில ஆண்டுகளில் பெற்றிருக்கும் சந்தை மதிப்பின் பக்க விளைவாகத் தோன்றியிருக்கும் இத்தகைய பித்தலாட்டங்களைத் தடுக்கவும் கலை மதிப்பைப் பேணிப் பாதுகாக்கவும் நாம் அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம். இதற்காக ஆகஸ்டு 09 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, சென்னை, அண்ணாசாலை, ஸ்பென்சர் எதிரில் உள்ள புக் பாயிண்ட் அரங்கத்தில் நடைபெறும் கண்டனக் கூட்டத்துக்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.\nஓவியர் ஆதிமூலம், தமிழகச் சிறுபத்திரிகை சூழலிலும் வெகுஜனப் பத்திரிகை உலகிலும் தமிழ்ப் படைப்பாளிகளோடும் பதிப்புத்துறையோடும் வெகுவாகத் தன்னைப் பிணைத்துக்கொண்டு தொடர்ந்து பங்களித்தவர். இதன் மூலம் நவீனத் தமிழ் இலக்கிய உலகிலும் ஒரு அங்கமாக இருந்தவர். நவீனக் கலைப் படைப்பாளிகளுக்கும் நவீனத் தமிழ் எழுத்தாளர்களுக்கும் இடையே பரிவர்த்தனை நிகழ அடித்தளமிட்டவர். ஆதிமூலம், தன் இறுதிகாலம் வரைக்கும் வலியுறுத்தி வந்த இந்த எழுத்தாளர்கள் – ஓவியர்கள் கூட்டுச் செயல்பாட்டை மேலும் வளர்தெடுக்கும் நோக்கத்துடன் ‘ சித்திர எழுத்து‘ என்னும் அமைப்பும் இக்கூட்டத்தில் தொடங்கப்படுகிறது.\nஎழுத்தாளர்கள் சி.மோகன், ந.முத்துசாமி, சா.கந்தசாமி, பிரபஞ்சன், கி.அ.சச்சிதானந்தம், கோணங்கி, ரவி சுப்பிரமணியன், ராஜகோபால், சிற்பி தட்சிணாமூர்த்தி, ஓவியர்கள் டிராட்ஸ்கி மருது, விஸ்வம் ஆகியோர் இக்கூட்டத்தில் பேசுகிறார்கள்.\nதொடர்புக்கு: சித்திர எழுத்து, 20/18 சாம்பசிவம் சாலை, தி.நகர். சென்னை – 600 017; செல்: 94442 74205\n‘அரவிந்தன் நீலகண்டன் -ஈரோடு – அழைப்பிதழ்\nஊட்டி காவிய முகாம் (2011)\nநாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு\nபர்மா குறிப்புகள் வெளியீட்டு நிகழ்வு\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா\nTags: அறிவிப்பு, ஆதிமூலம், நிகழ்ச்சி\n'வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-32\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 30\nஈரோடு சந்திப்பு 2017, கட���தம்-1\nமாற்றுமெய்மையின் மாயமுகம், யுவன் சந்திரசேகரின் குள்ளச்சித்தன் சரித்திரம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/tag/tamil-news/", "date_download": "2020-03-28T23:27:33Z", "digest": "sha1:TOJQVECI7ZHDFXKVGKKNLFS4TSJA4KWV", "length": 38512, "nlines": 260, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Tamil News Archives - TAMIL NEWS - CINEMA", "raw_content": "\nகார்த���திக் சுப்பராஜ் இயக்கும் `பேட்ட’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். Superstar Rajinikanth becomes Chief Minister இதன் பின்னர் ரஜினிகாந்த், தற்போது சர்கார் படத்தை உருவாக்கிவரும் முருதாஸ் படத்தில் நடிக்கவிருப்பதாகவும், அதனை சன்பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது என்றும் கூறப்பட்டது. ஏற்கெனவே சன்பிக்சர்ஸ் ரஜினியின் `பேட்ட’, முருகதாஸின் `சர்கார்’ ஆகிய படங்களைத் தயாரித்துவருகிறது. ...\nதனுஷின் சிறப்பு சொல்லும் அதிதி\nகாற்று வெளியிடை படம் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் அதிதி ராவ். அதையடுத்து அவர் நடிப்பில் வெளியானது செக்கச் சிவந்த வானம். மேலும் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் உதயநிதி ஸ்டாலினின் ஜோடியாக நடித்து வருகிறார். Aditi Rao Hydari Danush statement அதுமட்டுமில்லாமல் தனுஷ் தற்போது இயக்கி வரும் ...\nமனைவியின் கைப்பேசி நம்பரை இணையத்தில் பரவ விட்ட அஜய்\nநடிகை கஜோலின் கணவர் அஜய் தேவ்கன் கஜோலின் செல்போன் நம்பரை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தேவ்கன் – கஜோல் தம்பதியர், 1999ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். Ajay Devgn posts wife Kajol telephone number சில தினங்களுக்கு முன்னர் அஜய் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கஜோலின் செல்போன் ...\nதிரையில் நடிகனாக தோன்றும் தளபதி மகன்\nஇளைய தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் நடிகராக களம் இறங்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. Ilayathalapathy Vijay son acting short movie அந்த வகையில் சஞ்சய் நடித்த குறும்படம் ஒன்றின் டீசர் வெளியாகி உள்ளது. விஜய் திரையுலகில் மகனைக் களமிறக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் என்று ...\n2018-ம் ஆண்டின் சிறந்த சர்வதேச நடிகராக விஜய் தெரிவு\nவிஜயின் மெர்சல் படத்திற்காக 2018-ம் ஆண்டின் சிறந்த சர்வதேச நடிகராக விஜய் தெரிவு செய்யப்பட்டுள்ளார். Vijay IARA Award Cinema News லண்டனை சேர்ந்த ஐஏஆர்ஏ அமைப்பு இதனை அறிவித்துள்ளது. அட்லீ இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான ‘மெர்சல்’ திரைப்படம், நல்ல வரவேற்பு பெற்றது. ஓரளவு ஹிட்டாகி ஓடிக் ...\nதற்போது இயக்குனர் சுசீந்திரன் ‘ஏஞ்சலினா, ஜீனியஸ், சாம்பியன்’ ஆகிய 3 படங்களையும் ஒரே சமயத்தில் இயக்கு வருகிறார். இவற்றில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையில் உள்ளது.suseenthiran directs sasikumar next movie இதற்கிடையில் மற்றுமொரு புதிய படத்தை இயக்க சுசீந்திரன் தகவல் வெளியாகியுள்ளது. ��ன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் ...\nவெற்றி மாறன் தயாரிப்பில் மனிஷா யாதவ்\nமனிஷா யாதவ் தற்போது வெற்றி மாறன் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதுபற்றி மனிஷா கூறிய போது: ஒரு குப்பை கதை படத்துக்கு பிறகு எனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. Manisha Yadav acts Vetri Maran தேர்வு செய்து ஒப்புக் கொள்கிறேன். வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகும் ...\nஅரவிந்த் சுவாமியின் படவரிசையில் மேலுமொன்று இணைகிறது…\n‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் பின் அரவிந்த் சுவாமி கைவசம்‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’, ‘செக்கச்சிவந்த வானம்’ என அடுக்கடுக்காக படங்கள் வரிசையில் நிற்க, மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க அரவிந்த் சுவாமி கமிட்டாகியுள்ளார். Arvind Swamy Regina Cassandra New Movie ‘கள்ளபார்ட்’ என பெயரிடப்பட்டுள்ள ...\nபாலியல் தொல்லை பற்றி பேசும் பெண்கள் என்ன ஆவார்கள் – தெரிவிக்கும் கஜோல்\nநடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது வெளிப்படையாக பேசினால் என்னவாகும் என்பது பற்றி பாலிவுட் நடிகை கஜோல் கருத்து தெரிவித்துள்ளார். bollywood metoo harassment complaint தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது பற்றி ஹாலிவுட் பிரபலங்கள் துணிச்சலாக பேசுவது போல் பாலிவுட் பிரபலங்கள் பேசுவது இல்லை என்ற குற்ற சாட்டு ...\n‘தேவி’ படத்தின் பார்ட் 2-வுக்காக மொரிஷிய மொரிஷியஸ் சென்றிருக்கும் படக்குழு\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளி வந்த படம் ‘தேவி’. பிரபு தேவா, தமன்னா ஜோடி நடித்து சூப்பர் ஹிட்டானது. இதன் பின் அண்மையில் பிரபு தேவா – விஜய் கூட்டணியில் ‘லக்ஷ்மி’ படம் வெளியானது. Devi 2 movie shooting started Mauritius தற்போது, மீண்டும் ‘தேவி’ ...\n‘இரும்புத்திரை’ படத்துக்கு பின் விஷால் ‘சண்டக்கோழி 2’ மற்றும் வெங்கட் மோகனின் ‘அயோக்யா’ படங்களில் நடித்து வருகிறார். Vishal conducts TV show ‘சண்டக்கோழி 2’ படத்தை அக்டோபர் 18ம் திகதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். ‘அயோக்யா’ படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில், விஷால் தனது ...\nகடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மும்தாஜுக்கு பாராட்டு விழா ஒன்று நடக்கவுள்ளது. மும்தாஜ் ஆர்மியினர் அவருக்காக இதனை ஏற்பாடு செய்துள்ளனர். Mumtaz celebration invitation போலி அன்பு காட்டுபவர் என்ற பெயரை பிக்பாஸ் வீட்டில் எடுத்திருந்தாலும் அவரது ரசிகர்கள் டுவிட்டரில் ஆர்மி ஆரம்பித்து கலக்கி வந்தனர். இதற்காக திருவள்ளூரில் ...\nநிலானியை தொடர்ந்தும் மிரட்டி வந்த லலித்குமார்…\nசென்னையில் சீரியல் துணை இயக்குனர் லலித்குமார் என்பவர் தற்கொலை செய்ய நடிகை நிலானியே காரணம் என செய்திகள் பரவியது. அது மட்டுமல்லாது அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களும் வெளியாகி, லலித்குமாரை, நிலானி ஏமாற்றியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என சித்தரிக்கப்பட்டது. Serial Actress Nilani ...\nமஹத்தின் முத்தக் காட்சி வெளியானது..\nஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவின் விருப்பப்படி பிக்பாஸ் வீட்டில் பலருடன் சண்டை போட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் நடிகர் மகத். பிக்பாஸ் வீட்டில் பெண்களோடு வலம் வந்தவர் மஹத். பின்னர் அவரின் காதலி வெளியே காத்திருக்க, யாஷிகாவை காதலிப்பதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். Big Boss Mahat Kissing Pia ஆனால், ...\nசில்க் ஸ்மிதா நடித்த திரைப்படம் 39 வருடங்களுக்கு பின் ரிலீசாகவுள்ளது….\n1970கள் முதல் 90கள் வரை நடிகை சில்க் ஸ்மிதா இல்லாத படங்களே இல்லை. திரையுலகின் உசத்தில் இருந்த வேளையில் திடீரென 1996ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின் இந்த செயல் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.Silk Smitha 39 Years Old Movie Release வண்டிச்சக்கரம் படத்தில் அறிமுகமானபோது ...\nஅனேகன் ஹீரோயின் அமைரா அடல்ட் படத்தில்…\n15 15Shares ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ’திரிஷா இல்லனா நயன்தாரா’ நமக்கு தெரிந்த வரையிலான தமிழில் வெளிவந்த முதல் போல்டான அடல்ட் திரைப்படம். Anegan Heroine Amyra Adult Movie அதன் பின்னர் கடந்த வருடம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கினார். சிம்பு நடித்த இந்த படம் ...\nசன்னி லியோனுக்கு ஒரு அழகு மெழுகு சிலை\nஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் பாலிவுட்டில் தடம் பதித்து அங்கேயே செட்டில் ஆகியும் விட்டார். திரைப்படங்கள் மட்டுமன்றி விளம்பர படங்கள், டிவி நிகழ்ச்சி என கடும் பிசியாக உள்ளார். Sunny Leone Wax Statue Delhi Madame Tussauds மும்பையில் செட்டிலான சன்னி லியோன் நிஷா ...\nஇயக்குனர் ராமின் ‘தரமணி’ படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து வசந்த் ரவி ஹீரோவாக நடிக்கவிருக்கும் புதிய படத்தை அறிமுக இயக்குனர் அருண் மாதீஸ்வரன் இயக்கவுள்ளார். Director Barathiraja becomes villain இன்னும் பெயரிடப்படாத இந்த பட���்துக்கு தர்புகா சிவா இசையமைக்கவுள்ளார், ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு ...\nநள்ளிரவில் மசாஜ் தரட்டுமா என வினவி ராதிகா ஆப்தேவிடம் வாங்கி கட்டிய சக நடிகர்\nராதிகா ஆப்தே எப்போதும் கருத்துக்களை வெளிப்படையாக பேசுபவர். திரையுலகில் நடிகைகளுக்கு காஸ்டிங் கவுச்களால் பாலியல் தொல்லை தரப்படுகிறது என்று பகிரங்கமாக கூறி அதிர்ச்சியளித்தவர் ராதிகா ஆப்தே.Radhika Apte Slams co-actor அவரின் கருத்துக்களுக்கு பின் பல நடிகைகளும் தாங்கள் காஸ்டிங் கவுச்களால் பாலியல் தொல்லைக்குள்ளானதாக பேட்டி அளித்தனர். தற்போது ராதிகா ...\nதெலுங்கிலும் ‘பியார் பிரேமா காதல்’\n9 9Shares இசையமைப்பாளர் யுவன் சங்கர் தயாரிப்பில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ தமிழில் மாபெரும் வெற்றியை எட்டியது. தற்போது இப்படம் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. Pyaar Prema Kaadhal Telugu Release காதலை மையப்படுத்தி வெளியான இந்தப் படத்தை இயக்குனர் இளன் இயக்கியிருந்தார். இந்தப் படத்திற்கு யுவனே இசையமைத்திருந்தார். இந்தப் படத்துக்கு இளைஞர்கள் மத்தியில் ...\nசிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….\n7 7Shares பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, சிம்ரன் நடித்துள்ள சீமராஜா திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.AR Rahman composes Sivakarthikeyan next movie இந்நிலையில் 24 ஏஎம் ஸ்டுடியோவே சிவகார்த்தியேனின் அடுத்த படத்தையும் தயாரிக்கவுள்ளது. இப்படம் சயின்ஸ் பிக்‌ஷன் த்ரில்லராக தயாராக உள்ளதாக சிவகார்த்தியேன் சீமராஜா இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்திருந்தார். ...\nசமந்தாவை சினிமாவிலிருந்து ஓய்வு பெறச் சொல்லும் கணவர் நாகசைதன்யா\nசினிமாவிலிருந்து சமந்தா ஓய்வு பெறட்டும் என கணவர் நாகசைதன்யா கூறியுள்ளார்.Samantha husband Nagachaitanya requests rest தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா, நாக சைதன்யாவை திருமணம் செய்திருக்கிறார். இவர் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் சமந்தா நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் சூப்பர் ...\nதிருமணத்திற்கு மறுத்த நிலானியின் படுக்கையறை படங்களை வெளியிட்ட காதலன்\n15 15Shares நடிகை நிலானி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர். இவர் தான் ஸ்டெர்லைட் போராட்டம் அதிகரித்த போது, போலீஸ் உடையில் வந்து போலீஸ் அராஜகத���திற்கு எதிராக பேசியவர்.Teledrama actress Nilani bedroom pictures இந்நிலையில் கணவரைப் பிரிந்து தனியாக வாழும் நிலானியும் சின்னத்திரை உதவி இயக்குனர் காந்தி லலித்குமாரும் கடந்த ...\nநோட்டீஸ் அனுப்பினாலும் இளையராஜா பாடல்களை பாடுவேன் – எஸ்.பி.பி\nஇசை நிகழ்ச்சிகளில் தன் பாடல்களை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடக் கூடாது என இசைஞானி இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதையடுத்து அதனை ஏற்று இளையராஜாவின் பாடல்களை பாடுவதை நிறுத்தியிருந்தார் எஸ்.பி.பி.S P Balasubramaniyam sings Ilayaraja songs ஆனால் மீண்டும் அவரின் பாடல்களை பாடத் தொடங்கிவிட்டார் எஸ்.பி.பி. இது ...\nஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..\nஜோதிகா மற்றும் விதார்த் நடிப்பில் ராதாமோகன் இயக்கி வரும் காற்றின் மொழி படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பு ரசிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. Jyothika Kaatrin Moli movie இது தொடர்பாக போட்டி ஒன்றை காற்றின் மொழி படக்குழு வெளியிட்டுள்ளது. கதைக்கான சூழலுடன் பொருந்திப்போகும் வகையில் சிறந்த பாடல் எழுதும் ...\nடிகை நிலானி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர். இவர் தான் ஸ்டெர்லைட் போராட்டம் அதிகரித்த போது, போலீஸ் உடையில் வந்து போலீஸ் அராஜகத்திற்கு எதிராக பேசியவர். Teledrama actress Nilani boyrfiend suicide இந்நிலையில் நிலானியும் சின்னத்திரை உதவி இயக்குநர் காந்தி லலித்குமாரும் கடந்த 3 ஆண்டுகளாக பழகிவந்தனர். ...\n‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்\n8 8Shares இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் மூலம் இயக்குனர் என அறிமுகமானவர். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்திருந்தார். அதன் பின்னர் கடந்த வருடம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கினார். சிம்பு நடித்த இந்த படம் எதிர்ப்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.kadhalai thedi nithya ...\nஇசை வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் வடசென்னை\nதனுஷ், ஐஸ்வர்யா, ஆண்ட்ரியா, சமுத்திர கனி, அமீர் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே வெற்றி மாறன் இயக்கத்தில் நடித்து உள்ள படம் வடசென்னை.Vada Chennai movie audio release இந்த படம் வடசென்னை மக்களின் யதார்த்த வாழ்க்கையை பிரதிபலிக்கிறதாம். அதனோடு பெரும் அரசியல் பின்னணியை கொண்டதாகவும் ...\nயோகி பாபுவின் ‘கூர்கா’ போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்….\nஇயக்குனர் சாம் ஆண்டன் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்த ‘டார்லிங்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார். பின்னர் மீண்டும் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்த ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற படத்தையும் இவர் இயக்கினார்.Yogi Babu Gurkha Movie Poster Released இப்படங்களுக்கு பிறகு சாம் ...\n‘சாமி 2’ அதிகாரபூர்வ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஇயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ‘சாமி 2’ திரைப்படம் செப்டம்பர் வெளிவரவிருப்பதாக கடந்த சில நாட்களாக விளம்பரம் செய்து கொண்டிருந்தனர். Saamy 2 Official Release date தற்போது அதற்கான அதிகாரபூர்வ ரிலீஸ் திகதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பின் படி இந்த படம் வரும் ...\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=47207", "date_download": "2020-03-29T00:09:15Z", "digest": "sha1:DYAIZWN2WFND4QYGMKC5FZ6LCRAVM4SC", "length": 6095, "nlines": 40, "source_domain": "maalaisudar.com", "title": "தினகரன் கட்சிக்கு பரிசுப்பெட்டி சின்னம் | | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nதினகரன் கட்சிக்கு பரிசுப்பெட்டி சின்னம்\nஅரசியல் சென்னை முக்கிய செய்தி\nMarch 29, 2019 kirubaLeave a Comment on தினகரன் கட்சிக்கு பரிசுப்பெட்டி சின்னம்\nசென்னை, மார்ச் 29 : டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் கட்சி வேட்பா ளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற ஏப்ரல் 18-ந் தேதி துவங்க இருக்கிறது. வேட்பு மனுத்தாக்கல் முடிந்து பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.\nதமிழகத்தில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதன் கூட்டணி சார்பில் 39 மக்களவைத் தொ���ுதிகள், 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறது. அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற குக்கர் சின்னத்தை தேர்தல் கேட்ட நிலையில், குக்கர்\nசின்னத்தை ஒதுக்கதேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.\nஇதையடுத்து சின்னம் ஒதுக்குவது தொடர்பாக டிடிவி தினகரன் தரப்பு உச்சநீதிமன்றத்தை நாட, அமமுக தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது என்று கூறிய நீதிபதிகள் பொது சின்னம் ஒன்றை ஒதுக்க உத்தரவிட்டனர்.\nஇந்த நிலையில், அமமுக கட்சிக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. தினகரன் தரப்பு வேட்பாளர்கள் அனைவருக்கும் பொது\nசின்னமாக பரிசுப்பெட்டி சின்னம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அமமுகவின் 59 வேட்பாளர்களுக்கு இந்த சின்னம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.\nபொதுசின்னம் பெற்ற நிலையில், அமமுக வேட்பாளர் வெற்றிவேல் கூறுகையில், பரிசுப்பெட்டி சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க எங்களுக்கு ஒரு நாள் போதும் என்று கூறியுள்ளார்.\nஇதுபற்றி அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறுகையில், அமமுகவின் பரிசுப் பெட்டி சின்னம் இந்த தேர்தலோடு காணாமல் போய்விடும். சுயேச்சை வேட்பாளர்களான இவர்கள் தொகுதிக்கு 50 வாக்குகள் பெறுவதே பெரிய விஷயம். நிச்சயம் நோட்டாவை விட குறைந்த வாக்குகளே பெறப்போகிறார் என்றார்.\nஇபிஎஸ்-ஓபிஎஸ்க்கு எதிரான மனு தள்ளுபடி\nகமல்ஹாசன் பிரச்சார பயணம் திடீர் ரத்து\nஅமெரிக்க ஓபன் அரையிறுதியில் டிமிட்ரோவ்: பெடரர் அதிர்ச்சி தோல்வி\nவெள்ளி விழாவிற்கு வாழ்த்து சொன்ன திரையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&diff=137800&oldid=121447&printable=yes", "date_download": "2020-03-28T22:53:15Z", "digest": "sha1:4UTDJ5I6OSY3VOKXJ4B2W2WCXEVAYWC5", "length": 4045, "nlines": 70, "source_domain": "noolaham.org", "title": "Difference between revisions of \"அழிக்கப்பட்ட தமிழ்க் கிராமங்கள்\" - நூலகம்", "raw_content": "\nDifference between revisions of \"அழிக்கப்பட்ட தமிழ்க் கிராமங்கள்\"\nm (Text replace - \" வகை=வரலாறு|\" to \" வகை=இலங்கை வரலாறு|\")\nஆசிரியர் = [[:பகுப்பு:ஜெயானந்தமூர்த்தி, எஸ். |ஜெயானந்தமூர்த்தி, எஸ்.]] |\nஆசிரியர் = [[:பகுப்பு:ஜெயானந்தமூர்த்தி, எஸ். |ஜெயானந்தமூர்த்தி, எஸ்.]] |\nமொழி = தமிழ் |\nமொழி = தமிழ் |\nபதிப்பகம் =[[:பகுப்பு:அபிஷா வெளியீட்டகம்|அபிஷா வெளியீட்டகம்]] |\nபதிப்பகம் =[[:பகுப்பு:அபிஷா வெளியீட்டகம்|அபிஷா வெளியீட்டகம்]] |\nபதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\n2008 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/indian-religion-sant-pravachan/sukhi-jeevan-ke-mantra-117112100029_1.html", "date_download": "2020-03-29T00:28:53Z", "digest": "sha1:D2VF35ZZWDXPIYE66AKNDSAZ3NMMSBMI", "length": 10520, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "மந்த்ராலயாவில் வழிபாடு செய்த ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 29 மார்ச் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமந்த்ராலயாவில் வழிபாடு செய்த ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி\n‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி, மந்த்ராலயாவில் உள்ள ராகவேந்திரர் கோவிலில் வழிபாடு செய்துள்ளார்.\nஅரசியல் கட்சித் தொடங்குவதற்கான ஆயத்த பணிகளை ரஜினி மேற்கொண்டு வருகிறார் என்று தகவல்கள் வெளியானது. வரும் டிசம்பர் 12-ஆம் தேதி ரஜினி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அன்றைய தினம் அரசியல் கட்சி குறித்து அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது.\nஇந்நிலையில் ஆந்திராவில் உள்ள கர்னூல் மாவட்டத்தில் உள்ளது மந்த்ராயலா கோவில். இங்குள்ள ராகவேந்திரா கோவிலில், இன்று காலை வழிபாடு செய்துள்ளார் ரஜினி. வெள்ளை வேட்டி, சட்டையில் கோவிலுக்குச் சென்ற ரஜினி, சட்டை இல்லாமல் வெறும் வேட்டியுடன் ராகவேந்திரரை வேண்டியுள்ளார். அவரது மந்த்ராலயம் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.\nலதா ரஜினி வழக்கு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் அதிரடி\nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nரஜினி மேல் கமலுக்கு அப்படி என்னதான் கோபம்\n“ரஜினி தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்” - ஏ.ஆர்.ரஹ்மான்\nரஜினியுடன் மோத தயாராகும் அனுஷ்கா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/07/07/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2020-03-29T00:06:02Z", "digest": "sha1:7R42RGLWH7GIVPB4FGC65QHXJVTOWTMA", "length": 7439, "nlines": 99, "source_domain": "www.netrigun.com", "title": "பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பாத்திமா.. ..! | Netrigun", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பாத்திமா.. ..\nபரபரப்பாக போய் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷன் இன்று நடைபெற்றது. இந்த வாரம் நடந்த நாமினேஷனில் பாத்திமா, கவின், சாக்க்ஷி., மீரா, சரவணன், பாத்திமா, ஆகியோர் இடம்பெற்றனர்.\nஇந்த வார பிக் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போகும் நபர் யார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வந்த நிலையில் இந்த வார இருந்து பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாத்திமா பாபு குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறியுள்ளார் என்று சமீபத்தில் தகவல் வெளியானது.\nமேலும், இந்த வாரம் சாக்க்ஷி மற்றும் பாத்திமாவிற்கு தான் குறைவான வாக்குகள் விழுந்துள்ளது அதில் இறுதியாக பாத்திமா பாபு குறைவான வாக்குகள் பெற்று பிக் பாஸ் குறைவான இருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் தற்போது நமக்கு கிடைக்கபெற்றுள்ளன.\nமேலும், நிகழ்ச்சியில் வெளியேறுவதற்கு முன்பாக மற்ற போட்டியாளர்கள் குறித்து பேசினார் பாத்திமா. அப்போது வனிதா குறித்து பேசுகையில் அவர் சற்று பல குறைகளை கூறியிருந்தார். வனிதாவை பற்றி பேசியதும் அரங்கில் இருந்த பார்வையாளர்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்த்தனர்.\nஇதில் இருந்தே வனிதாவிற்கு ரசிகர்கள் மத்தியில் எந்த விதமான பெயர் உள்ளது என்பதை நம்மால் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு வேலை அடுத்த வாரம் வனிதா வந்தால் கண்டிப்பாக அவரை வீட்டுக்கு மக்கள் அனுப்பி விடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.\nNext articleகோவிலில் நடந்த கொடூரம்…. அக்காவை திருமணம் செய்த தங்கை\nவீட்டில் இருந்தவாறே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கணுமா\nஉடலில் இருக்கும் சளியை எப்படி எளிய முறையில் விரட்டி அடிக்கலாம்\nகவுதமி செய்த காரியத்தால், தனிமைப்படுத்தப்பட்டாரா கமல்.\nகொரோனா தடுப்பு நிதி திரட்டிய திரௌபதி இயக்குனர்.\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியில்…. 300 ஏழைக் குடும்பங்களின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட கிரிக்கெட் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/10/10/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4/", "date_download": "2020-03-29T00:28:54Z", "digest": "sha1:3ILOTJTE3I6PFO7FXMAYO23BVSWX6PWJ", "length": 8077, "nlines": 103, "source_domain": "www.netrigun.com", "title": "கோட்டாபய நாடு திரும்பியதும் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை | Netrigun", "raw_content": "\nகோட்டாபய நாடு திரும்பியதும் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தமிழ் தேசியக் கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.\nமருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ஸ நாடு திரும்பியதும் எதிர்வரும் 18 ஆம் திகதியின் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகோட்டாபய ராஜபக்ஸ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன் ஏற்கனவே கலந்துரையாடியதாக, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்தார்.\nதேசிய பிரச்சினை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் கலந்துரையாடுமாறு இதன்போது அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.\nமஹிந்த ராஜபக்ஸவுடன் இந்த விடயம் தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் கலந்துரையாடியுள்ளதாக சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டார்.\nஇந்நிலையில், அடுத்த கட்ட கலந்துரையாடலை, தான் நாடு திரும்பியதும் எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு பின்னர் மேற்கொள்ள முடியும் என கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.\nநேற்று முன்தினம் (08) நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமொன்றின் போது, எம்.ஏ.சுமந்திரன் கட்சியின் உறுப்பினர்களுக்கு இதனை அறிவித்ததாகவும் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.\nமருத்துவ சிகிச்சைக்���ாக கோட்டாபய ராஜபக்ஸ இன்று அதிகாலை நாட்டில் இருந்து புறப்பட்டுச்சென்றார்.\nஎதிர்வரும் 12 ஆம் திகதி வரை அவர் வௌிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.\nPrevious articleஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும்\nNext articleதமிழ் வைத்தியர் தொடர்பில் அவுத்திரேிலயாவில் நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பு\nவீட்டில் இருந்தவாறே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கணுமா\nஉடலில் இருக்கும் சளியை எப்படி எளிய முறையில் விரட்டி அடிக்கலாம்\nகவுதமி செய்த காரியத்தால், தனிமைப்படுத்தப்பட்டாரா கமல்.\nகொரோனா தடுப்பு நிதி திரட்டிய திரௌபதி இயக்குனர்.\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியில்…. 300 ஏழைக் குடும்பங்களின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட கிரிக்கெட் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/05/ensure-that-schools-dont-sell-books.html", "date_download": "2020-03-29T00:06:11Z", "digest": "sha1:LYIMUY4BTBDEXBSSWXURWGYGZ2LV573A", "length": 4644, "nlines": 144, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Ensure that schools don't sell books, uniforms, HC tells CBSE", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8102:2011-12-14-21-04-14&catid=344:2010&Itemid=27", "date_download": "2020-03-28T23:13:59Z", "digest": "sha1:MBTTJSU43K3LOHI36VQTHABLZ2RR2VBT", "length": 11925, "nlines": 91, "source_domain": "tamilcircle.net", "title": "கல்விக் கொள்ளையர்களை உலுக்கிய முற்றுகைப் போராட்டம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் கல்விக் கொள்ளையர்களை உலுக்கிய முற்றுகைப் போராட்டம்\nகல்விக் கொள்ளையர்களை உலுக்கிய முற்றுகைப் போராட்டம்\nSection: புதிய ஜனநாயகம் -\nநீதிபதி கோவிந்தராசன் கமிட்டி அறிவித்த கட்டணப்படி மட்டுமே மாணவர்களிடம் பள்ளிக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும், கட்டண விவரத்தைப் பள்ளிகளில் ஒட்ட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள போதிலும், பல தனியார் பள்ளிகளில் இன்னமும் கூடுதலாகக் கட்டணத்தை வசூலிப்பதும், எதிர்த்துக் கேட்டால் பள்ளியிலிருந்து மாணவரை விலக்கி, நகராட்சிப் பள்ளியில் சேர்த்துக் கொள்ளுமாறு ஏழைப் பெற்றோரை மிரட்டுவதும் தமிழகமெங்கும் கேள்விமுறையின்றித் தொடர்கிறது.\nகடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தனியார் கல்விக் கொள்ளையர்களின் கொட்டம் தலைவிரித்தாடிய நிலையில், பள்ளி நிர்வாகத்தால் துன்புறுத்தப்பட்ட பெற்றோர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தியதற்கான ரசீதுடன் மாவட்டக் கல்வி அதிகாரிக்குப் புகார் மனு கொடுத்து நியாயம் கேட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையம், நீதிபதி கோவிந்தராசன் கமிட்டியால் நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரங்களை துண்டுப் பிரசுரமாக அச்சிட்டு அனைத்து பள்ளிக்கூட வாயில்களில் விநியோகித்து, பெற்றோரைக் கூட்டி ஆலோசனைக் கூட்டம் நடத்தி போராட முன்வருமாறு அறைகூவியது. அதன் தொடர்ச்சியாக, தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக நகரெங்கும் தெருமுனைப் பிரச்சாரத்தை மேற்கொண்டு, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட கல்வி அலுவலகத்தை மார்ச் 1 அன்று முற்றுகையிடப் போவதாக அறிவித்து எச்சரிக்கை விடுத்தது.\nஇப்பிரச்சார இயக்கம் வீச்சாகப் பரவி வருவதையறிந்த கடலூர் மாவட்ட தனியார் பள்ளி முதலாளிகள் சங்கம் அவசரமாகக்கூடி, ஆண்டுக்கு 15 சதவீத அடிப்படையில் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தீர்மானம் போட்டு, மாநாடு நடத்தி கொக்கரித்தது. இந்த அநீதிக்கும் திமிருக்கும் எதிராகவும் சட்டபூர்வ உரிமைக் காகவும் தயக்கத்தையும் அச்சத்தையும் தவிர்த்துப் போராட வேண்டிய அவசியத்தை வீடுவீடாக பெற்றோரிடம் விளக்கி, முற்றுகைப் போராட்டத்துக்கு ம.உ.பா.மையம் அணிதிரட்டியது. மார்ச் முதல் நாளன்று ம.உ.பா.மையத்தின் தலைமையில் திரண்ட பெற்றோர்கள், போலீசு தடையை மீறி விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து முழக்கமிட்டபடியே ஊர்வலமாக வந்து மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மாவட்ட கல்வி அதிகாரியோ கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கதனக்கு அதிகாரமில்ல��� என்றார். அதிகாரமுள்ள அதிகாரி விளக்கம் அளிக்கும்வரை முற்றுகை தொடரும் என எச்சரித்ததும், மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் நேரில் வந்து விளக்கமளிக்க ஒப்புக் கொண்டார்.\nஆய்வாளர் வருவதை ஆட்டோ மூலம் நகரெங்கும் ம.உ.பா.மையம் பிரச்சாரம் செய்ததால், பெற்றோரும் உழைக்கும் மக்களும் பத்திரிகையாளர்களும் இக்கூட்டத்திற்குத் திரண்டு வந்து, தனியார் பள்ளிகளில் சட்ட விரோதமாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதையும், பெற்றோரை மிரட்டுவதையும், ஆய்வாளர் கண்காணித்து நடவடிக்கை எடுக்காததையும் கொட்டித் தீர்த்தனர். அரண்டுபோன அதிகாரி, அரசுநிர்ணயித்துள்ள கட்டணத்துக்கு மேலாக யாரும் கட்டணம் செலுத்த வேண்டாம் என்று உறுதிபடக் கூறியதோடு, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.\nஅதைத் தொடர்ந்து, குழந்தைகளைப் பணயக் கைதிகளாக்கி கொள்ளையடிப்பதைத் தடுக்க\n\"தனியார் பள்ளி மாணவர்கள் நல பெற்றோர் சங்கம்' என்ற அமைப்பு பெற்றோர்களால் உருவாக்கப்பட்டு நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர். தனியார் பள்ளிகளின் கொள்ளையைக் கண்டு செய்வதறியாது திகைத்து நின்ற பெற்றோர்கள், அச்சத்தையும் தயக்கத்தையும் உதறி புதிய நம்பிக்கையைப் பெற்றிருப்பதே ம.உ.பா. மையத்தின் போராட்டத்துக்குக் கிடைத்த முதற்கட்ட வெற்றி. விருத்தாசலத்தில் நடந்ததைப் போல தமிழகமெங்கும் உழைக்கும் மக்கள் அச்சத்தையும் தயக்கத்தையும் தவிர்த்து போராடத் தொடங்கினால், தனியார் பள்ளிகளின் சட்டவிரோத பகற்கொள்ளையும் கொட்டமும் தவிடுபொடியாகிவிடும்.\nமனித உரிமைப் பாதுகாப்பு மையம்,\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/feb/17/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3359499.html", "date_download": "2020-03-29T00:54:37Z", "digest": "sha1:KJ7PF6EYB6OVVORPWEJUI4EKYGFDXIFS", "length": 6878, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nகர்நாடகத்தின் மூத்த தமிழரும், \"தமிழ் முழக்கம்' இதழின் ஆசிரியருமான வேதகுமார் உடல்நலக் குறைவால் காலமானார்.\nகர்நாடகத் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், மூத்த அம்பேத்கரிய சிந்தனையாளரும், \"தமிழர் முழக்கம்' இதழின் ஆசிரியருமான வேதகுமார் (85) வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த சில மாதங்களாகவே உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், பெங்களூரு இந்திரா நகரில் உள்ள தனது இல்லத்தில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (பிப்.16) பிற்பகல் காலமானார். இவரது மனைவி வேதவள்ளி 2013-இல் மறைந்தார். இவருக்கு செந்தாமரைச்செல்வி, கவிமணி பாரதி, இளவரசி ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர்.\nஅல்சூர் லட்சுமிபுரத்தில் உள்ள இடுகாட்டில் திங்கள்கிழமை பகல் 2 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன. தொடர்புக்கு - 9632150273, 8123891538.\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6617", "date_download": "2020-03-29T00:50:27Z", "digest": "sha1:DIK4WWDLXCDFXRXH4HS3W5W4YUNF2UCS", "length": 31455, "nlines": 176, "source_domain": "www.jeyamohan.in", "title": "படைப்புகள்,கடிதங்கள்", "raw_content": "\n« ஆயிரத்தில் ஒருவன், ராமச்சந்திரன்\nஉலோகம் – 13 »\nஅன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு ..,\nநலம் அறிய விருப்பம் சார் .. தங்களின் “பனி மனிதன் ” நூலை இன்று வாசித்து முடித்தேன் ஒரே வீச்சாக யாராக இருந்தாலும் அப்படிதான் வாசிக்க முடியும் போல அவ்வளவு ஒரு சுவாரசியமான நடை .எளிய கற்பனைகளின் மூலம் நிகழ்வுகளை கோர்த்து கோர்த்து அவ்வளவு கனிவான கதை ஓட்டம். கதையின் கரு இதுதான் ஒரு மூணு பேரு அந்த பனிமனிதன அப்படி ஒரு மனிதன் இருப்பதை நம்ப முடியாமல் தேடி போகிறார்கள் ஆனால் உங்கள் அந்த அசத்தலான எளிமையான நடை நான்காவதாக என்னையும் கூட்டி கொண்டு போய் விடுகிறது. ஓவொரு அத்தியாயத்திலும் ஏதாவது ஒரு வேகத்தை அத���கபடுதுவது மாதிரி ஒரு அசாதாரண திருப்பம் மேலும் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு முக்கியமான தகவலாவது வந்து கொண்டே இருக்கிறது அதையும் டாக்டர் திவாகர் சொல்றவிதம் , ஒவ்வொன்றுக்கும் கேள்விகளை பாண்டியன் மூலமாக அதை அவரிடம் தெளிவாக கேட்டு விடுவது.அதிகம் எதுவுமே பேசாமல் வருகின்ற கிம் sungh சில இடங்களும் வெள்ளந்தியாக அனைத்து நிகழ்வுகளின் மேலும் அவன் கொள்ளும் நம்பிக்கை , அவன் மூலியமாக மட்டுமே பனிமனிதன் அவர்களை பார்க்க அவர்கள் இடத்திற்கு அனுமதிப்பது பின்னால் அனுபவங்களின் மூலம் அவன் மகா லாமாவாக நிலையை அடைவது ஒரு அர்த்தமான பயணம் போல கொண்டு சென்றிருப்பது,பனி சூழ்ந்த இடத்தின் காட்டை காண்பித்திருப்பது அதற்கு சூழியல் ரீதியான விளக்கம், பனிமனிதன் வாழும் இடத்தின் விந்தையான பிராணிகள் , அதை விவரிக்கும் விதம் ,அவர்களின் தியான முறை , ஆழ்மன ரீதியாக செயல்படும் அவர்களின் மனம் ,பாண்டியனின் வவ்வால் பயணத்தை தற்போது வந்த அவதார் படத்துடன் கற்பனையாக இணைக்க அந்த உலகத்தில் அவர்களோடு என்னாலும் ஓரளவு உணர முடிந்தது.எவ்வளவோ வரிகள் படிக்கும் போது ரீபிட் ஆகி விடுகிறது.பனி மனிதன் மற்றும் அவர்கள் சார்ந்த உலகத்தை பார்த்து விட்டு வந்தவுடன் திரும்பி செல்லும் போது லாமாவுடன் வரும் இடங்கள் பாண்டியனும் திவாகரும் இறுதி அத்தியாங்கள் “மனிதன் கருணையானவன் அனால் மனித இனத்திற்கு கருணை கிடையாது “,”இந்த பூமியின் எதிர்காலத்தை விட கடமை பெரிதா ” என திவாகர் பாண்டியனிடம் கோபப்படும் இடங்கள் , நாவலினின் இறுதியில் திரும்பி செல்ல அவர்களுக்கு வழிகாட்டியாக பனிமனிதன் விட்டு செல்லும் காலடி தடம் ஆஹாஅந்த கணத்தில் நான் ரொம்ப நெகிழ்ந்து விட்டேன் இதுதான்யா நம்ம ஜெயமோகன் என்று சொல்லி கொண்ட ஈரமாக முடித்தேன்.எத்தனை தடவை மறு வாசிப்பு செய்வேன் என்று தெரியவில்லை . ரொம்ப உள்ள இறங்கி வாசிக்க வைத்து விட்டீர்கள் ரொம்ப நன்றி சார் . படிக்கும் பழக்கம் இல்லாத நண்பர்களுக்கும் கூட ப்ரெசென்ட் செய்ய ஒரு அருமையான கிப்ட் இந்த புத்தகம்.\nதிரு ஜெயமோகன் அவர்களுக்கு என்னுடைய எதிர்வினையாக நீங்கள் recommand செய்த தேவதேவன் இன் மார்கழி தொகுப்பில் எழுதிய ஒரு கவிதை யை சொல்ல தோன்றுகிறது\nஅது போல எளிமையான நெகிழ்வான இந்த படைப்பு உங்களின் எந்த படைப்பு குறைந்து சார் ...சிற��வர்கள் மட்டும் படிக்கும் நாவல் என்று ஒதுக்கி வைத்தால் இழப்பு எனக்கு தான் .\nபனிமனிதன் சிறுவர்களுக்கான மொழிநடையில் எழுதப்பட்டது. ஒருதளம் சிறுவர்களுக்கும் புரியக்கூடியது. ஆனால் எந்த எழுத்தாளனும் கதையை முதலில் தனக்காகவே எழுதிக்கொள்கிறான். அவனுடைய மனம் அதில் ஈடுபடாவிட்டால் அவனால் எழுதமுடியாது. என்னுடைய அகம் எந்த சிக்கல்களில் புழங்குகிறதோ அதைத்தான் நான் எதிலும் எழுத முடியும். அதுவேதான் பனிமனிதனிலும் உள்ளது. பனிமனிதன் சிறுவர்களுக்கான ஓர் சாகச-ஆன்மீக நாவல் என்று சொல்வேன்\nஅன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு.,\nகேரளா பயணம் நன்றாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். நான் படித்த உங்களின் மூன்று சிறுகதை தொகுதிகளைப்பற்றி உங்களுக்கு எழுத ஆரம்பித்து இன்றுதான் முடித்தேன். ஊமை செந்நாய் தொகுப்பின் முகவுரையில் நீங்கள் கூறியிருப்பது போல வாழ்வுக்கு இணையான ஒரு மறுவாழ்வை, மறு உலகத்தை இக்கதைகள் புனைவில் உருவாக்குகின்றன என்பது நான் படித்து அறிந்த உண்மை.\nகொத்தாய் பல கதைகளை ஒரே மூச்சில் படிக்கும் போது அவை படைக்கும் உலகம் நீண்ட நாட்கள் நினைவில் நிற்கிறது. காடன் விளி ஆத்தோர வீடு, ஊமை செந்நாய் கோணா நம்மை கூட்டி செல்லும் காடு, கேசவன் குளிக்கும் நதிக்கரை. எல்லாம் துல்லியமாக கண்முன் விரிகின்றது. இந்த முறை திருவட்டாறு போகாமல் வந்ததுக்கு இப்போது மிகவும் வருந்துகிறேன். அற்புதமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். காடன் விளியின் முழு அர்த்தமும் புரியவில்லை என்றாலும் எனக்கு வேலையில் சிறு இடைவெளி வேண்டுமென்றால் நான் நினைத்துக்கொள்வது அந்த ஆத்தோர வீட்டையும் அதன் சூழலயும்தான்.ஜில்லென்று இருக்கும்.\nஇவ்வளவு அருமையான அனுபவங்களை அநேகம் பேர் உணர்ந்தாலும், அவ்வளவையும் சுவை குறையாமல் இதுபோல் எழுதியவர்கள் மிகவும் குறைவு. அருமையாய் எழுதியிருக்கிறீர்கள். நன்றி.\nஇதுவரை நான் படித்த பெரும்பாலான உங்கள் சிறுகதைகளில் வரும் பாத்திரங்கள் தன்னம்பிக்கையோடும், செய்யும் செயலின் மீது மிகுந்த பிடிப்பும் கொண்டவர்களாக உள்ளதை கண்டேன். ஊமை செந்நாய் கோணாவும், நம்பூதிரியும், அனந்தன் ஆசானும், கோலன் அப்புவும் சில உதாரணங்கள். மேலும் சில பாத்திரங்கள் இக்கட்டான நேரங்களில் கூட மிக முதிர்ச்சியுடன் முடிவுகள் எடுப்பதையும் கண்டேன். இவர்கள் ஒரு Super Hero க்கள் போல இல்லாமல், நிஜ வாழ்கையில் வரும் மனிதர்களாவே நம்பகத்தன்மையுடன் இருக்கிறார்கள். அதனால்தான் இதை கவனித்தேன்.எழுதும் போது மிகவும் பாசிடிவான நிலையில் இருப்பீர்களா அல்லது இதுபோன்ற மனிதர்களைத்தான் நீங்கள் அதிகம் பார்க்கிறீர்களா எதுவானாலும் நல்லதுதான். இது போலவே, சவுக்கு ஒரு சாபம் என்றே தெரியாமல் எதையோ சாதித்ததாய் நினைத்து சவுக்குடன் நடந்து போகும் சோட்டேலால், தகுதியே இல்லாமல் கேசவனின் ஆசானாய் போகும் பரமன், ஏமாற்றுக்காரன் பாடசேரி அப்பி என்று மோசமானாலும் எளிதில் மறக்க முடியாத பல பாத்திரங்கள்.\nமாடன் மோட்சம், படுகை போன்றவை சமூக மாற்றங்களை குறிக்கும் புனைவு கலந்த பதிவுகளாக புரிந்துகொண்டேன். வீடு போன்றவை உங்களின் ஆரம்பகால தேடல்களின் abstract ஆக இருக்கும் போல என தோன்றுகிறது.1984 – 1987 வருடங்களில் உங்களின் அனுபவங்களாக இருக்கும் என நினைக்கிறேன். அவற்றை இன்னும் கொஞ்ச நாள் கழித்து மீண்டும் படித்தால் முழுதாய் புரியும் என எண்ணுகிறேன்.\nமத்தகத்தின் முடிவை என்னால் குறிப்பிடாமல் இருக்க முடிய வில்லை, என்னை மிகவும் பாதித்த முடிவு அது. நான் உணர்ந்த பல முந்தய உச்சங்களில் ஒன்றான ஊமை செந்நாயை விட, லங்கா தகனம் விட என்னை உலுக்கிவிட்ட முடிவு. கடவுளை போன்ற புனிதமும், தம்புரானை போன்ற கம்பீரமும், குழந்தையை போன்ற மனமும் கொண்டு ராஜா போல் சந்தோஷமாய் இருந்தவன் கேசவன். கடைசியில் சீதரன் நாயர் போய், அருணாசலம் போய், தம்புரானும் போய் , “ப்ளடி டெவில்” என்று திட்டு வாங்கி, கொட்டிலில் கண்ணீருடன் பயந்து ஒடுங்கி அனாதையாய் யாருமே இல்லாமல் வேறு வழிஇன்றி பாவி பரமனை ஆசானாய் ஏற்றிக்கொள்ளவேண்டிய நிலையை நினைத்து கண்களில் தண்ணீர் வந்து விட்டது. கடைசி இரண்டு பத்திகளை இதுவரை ஒரு பத்து தடவையாவது படித்திருப்பேன். மனதை தொட்ட மிக அற்புதமான படைப்பு. ( பரமனை தூக்கி போட்டு ஒரே மிதியாய் ஓங்கி மிதித்து விட்டு , சுப்புக்கண்ணை ஆசானாக ஆக்கிக்கொள் கேசவா என்று கூட பலமுறை மனதுக்குள் சொல்லிஇருக்கிறேன்.\nஒட்டுமொத்தத்தில் இக்கதைகள் எனக்களித்த உலகத்தில் இன்னும் இருக்கிறேன். அவை விலகும்போது “காடு” கையில் எடுப்பேன். உங்களுக்கு காடும், யானையும், ஆறும் மிகவும் பிடிக்கும் போல இருக்கிறது. இவை மூன்றில் ஏதாவது ���ன்று இருந்தால் கதையில் பிளந்து கட்டிவிடுகிறீர்கள். “காடு” படித்து விட்டு இந்த முடிவை உறுதி செய்கிறேன் :)\nதுல்லியமாய் விரியும் இடங்கள், முழுமையாக இருக்கும் கதாபாத்திரங்கள், சமூக சூழ்நிலைகள் கலந்து அமைக்க பட்ட சம்பவங்கள் இவை இடையில் தத்துவார்தங்களையும் கொண்ட இந்த அற்புதமான புனைவுலகை தொடர்ந்து படைப்பமைக்கு மிக்க நன்றி.\nவீட்டில் அனைவரையும் கேட்டதாக சொல்லவும்\nபாலாஜி ( ஆனந்த கோனார் )\nவீழ்ச்சி என்பது எப்போதுமே எழுத்தாளர்களை எழுதத்தூண்டுவதாக உள்ளது. வீழ்ச்சியில்தான் வாழ்க்கையை ஆளும் பிரபஞ்ச விதிகள் வெளித்தெரிகின்றன போலும். லங்காதகனத்தில் ஆசானின் வீழ்ச்சியும் மத்தகத்தில் கேசவனின் வீழ்ச்சியும் ஏதோ ஒருவகையில் ஒன்றே. ஆனால் ஆசான் கலைவழியாக அனைத்து பௌதிக விதிகளையும் மீறி எம்பிப் பறக்கிறார்\nகனடா – அமெரிக்கா பயணம்\nTags: கேரளா, பனிமனிதன், பயணம்\nபனி மனிதன் எந்த தொகுப்பில் உள்ளது , அல்லது அச்சில் கிடைக்கிறதா என்று யாசாது சொல்லுங்கள் , நீண்டகாலமாக தேடுகிறேன்\nகிழக்கு பதிப்பகம் அதை மறுபதிப்பு கொண்டுவந்திருக்கிறது.\nகிழக்கில் என் கீழ்க்கண்ட நூல்கள் மறுபதிப்பில் உள்ளன\n3 வாழ்விலே ஒரு முறை [அனுபவக்கதைகள்]\n4 இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்\n1 ஏழாம் உலகம் மறு பதிப்பு\nபனிமனிதன் பற்றிய ஒருவர் எழுதிய கடிதத்துக்கு உங்கள் பதில் பார்த்தேன். (http://www.jeyamohan.in/p=6617) அதில் பனி மனிதன் புத்தகம் வாங்குவதற்கான லிங்கையும் கொடுத்தால், அதனை வாங்க விரும்புப்வர்களுக்கு வசதியாக இருக்கும்.\n”மாடனின் மோட்சம்” பற்றிய குறிப்பை காவ்யாவின்” சுடலைமாடன் வழிபாடு” என்ற நூலில் கண்டேன்.அது எந்த தொகுப்பில் உள்ளது\nதிசைகளின் நடுவே [கவிதா பதிப்பகம்] தொகுப்பில் உள்ளது. ஜெயமோகன் சிறுகதைகள் [உயிர்ம்மை பதிப்பகம்] முழுத்தொகுப்பிலும் காணலாம்.\nஉங்களுடைய பழைய கோப்பு ஒன்றை வாசித்தேன்.\nஎன் நீங்கள் மாதமொருமுறை கேள்வி-பதில் என்று எங்கள் போல் பாமர மக்கள் கேள்விக்கு பதில் அளிக்க கூடாது\nபொதுவான கேள்விகள் அல்ல. ஆனால் உங்கள் தளத்தை சார்ந்து அல்லது தென் தமிழ்நாடு, மருத்துவம் …. போன்ற உங்கள் விருப்பமான பகுதிகள்.. அல்லது உங்கள் புத்தகம் பற்றிய கேள்விகள்…\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் - (5)\nஇந்திரா காந்தி – சூழியல் அரசியலின் முன்னோடி\nஏர்டெல், அந்��� 3000 ரூபாய்\nமரபை அறிதல், இரு பிழையான முன்மாதிரிகள்\nநூறுநிலங்களின் மலை - 11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-03-28T23:43:37Z", "digest": "sha1:KVQI373MYYMKTUUE3WMG34COUDZZKNWY", "length": 30515, "nlines": 182, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "மீன் – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nவாரம் இருமுறை இறால்-ஐ உணவில் சேர்த்துக் கொண்டால்\nவாரம் இருமுறை இறால்-ஐ உணவில் சேர்த்துக் கொண்டால் கடல் உணவுகளில் மீன்களுக்கு அடுத்தபடியாக அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் கடல் உணவு எதுவென்றால் அது இறால் வகையாகத்தான் இருக்க முடியும். இந்த இறாலை வாரம் இருமுறை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், இந்த இறாலில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சேர்ந்து சாப்பிடுபவர்களின் எலும்புகளை வலுப்படுத்துகிறது. மேலும் இந்த இறால் சாப்பிடுவதால் பல நோய்களிடமிருந்து நம்மை காக்கிறது. #இறால், #கடல்_உணவு, #பாஸ்பரஸ், #கால்சியம், #மீன், #விதை2விருட்சம், #Prawn, #Shrimp, #Seafood, #Phosphorus, #Calcium, #Fish, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,\n40 வயதுக்குமேல் பெண்கள், அசைவம் சாப்பிட்டு வந்தால்\n40 வயதுக்குமேல் பெண்கள், அசைவம் சாப்பிட்டு வந்தால் 40 வயதுக்குள் அல்லது 40 வயதுக்குபிறகு பெண்களுக்கு மெனோபாஸ் அதாவது மாத விலக்கு நின்றுபோதல் வருகிறது. இதனால் அவர்கள் உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக எலும்பு சம்பநத்மான பிரச்சினைகள் தலைதூக்கும். உதாரணமாக தேய்மானம், பலவீனம் அடைதல் ஆகியவை. ஆகவே பெண்கள் அந்த நேரத்தில் கால்சியம் அதிகம் உள்ள அசைவு உணவுகளான நாட்டுக்கோழி, ஆட்டுக்கறி, இறால், முட்டை, மீன் போன்றவற்றை உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று போதுமான கால இடைவெளி விட்டு சாப்பிட்டு வந்தால் எலும்பு பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம். #அசைவம், #நாட்டுக்கோழி, #சிக்கன், #மட்டன், #ஆட்டுக்கறி, #இறால், #பிரான், #முட்டை, #எக், #மீன், #ஃபிஷ், #எலும்பு, #தேய்மானம், #பலவீனம், #விதை2விருட்சம், #Non_Veg., #Non_vegetarian, #Country_Chicken, #Mutton, #Prawn, #Egg, #Fish, #\nமீன் அதிகம் சாப்பிட்டால் உங்கள் கூந்தல்\nமீன் அதிகம் சாப்பிட்டால் உங்கள் கூந்தல் என்ன இது மீனுக்கும் கூந்தலுக்கும் அப்ப‍டி என்ன‍ சம்பந்தம் மீன் சாப்பிட்டா கூந்தல் உதிருமா மீன் சாப்பிட்டா கூந்தல் உதிருமா போன்ற கேள்விகள் உங்களுக்குள் எழுவது இயற்கையானதே. கொஞ்சம் பொறுமையாக படியுங்கள். மீன்களை குறிப்பாக சால்மன் (salmon fish), ஹெர்ரிங் (herring fish) போன்ற மீன் வகைகளை சாப்பிட்டால், உங்கள் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். காரணம் இந்த மீன்களில் புரோட்டீன் மற்றும் வைட்ட‍மின் D நிறைந்துள்ள‍து. அது மட்டுமின்றி மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், கூந்தல் வறட்சியின்றி எப்போதும் தேவையான‌ ஈரப்பதம் இருந்து கூந்தல் அதிகளவு வளர்வதற்கும் இது வழிவகை செய்கிறது. #மீன், #கூந்தல், #முடி, #மயிர், #மீன்கள், #சால்மன், #ஹெர்ரிங், #கூந்தல்_வளர்ச்சி, புரோட்டீன், வைட்ட‍மின் டி,ஒமேகா-3, ஃபேட்டி, ஆசிட், கூந்தல் வறட்சி, ஈரப்பதம், விதை2விருட்சம், Fish, Hair, Fishes, sal\nடீன் ஏஜ் பருவ‌பெண்கள் கட்டாயம் உண்ண‍ வேண்டிய உணவுகளும் தவிர்க்க‍வேண்டிய உணவுகளும்\nடீன் ஏஜ் பருவ‌ பெண்கள் கட்டாயம் உண்ண‍ வேண்டிய உணவுகளும் தவிர்க்க‍ வேண்டிய உணவுகளும் Teenage Girls கட்டாயம் உண்ண‍ வேண்டிய உணவுகளும் தவிர்க்க‍ வேண்டிய உணவுகளும் பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை, குழந்தைப் பருவம் கடந்து ‘டீன் ஏஜ்’ பருவத்தை (more…)\nமீன் வறுக்கும் போது மீன் வறுக்கும் போது கோழி, ஆடு, நண்டு, மீன் ஆகியவை அசைவ உணவுப் பட்டியலில் உள்ளவற்றில் (more…)\nசுவைமிகு மீன் கட்லட் செய்வது எப்ப‍டி\nசுவைமிகு மீன் கட்லட் செய்வது எப்ப‍டி சுவைமிகு மீன் கட்லட் செய்வது எப்ப‍டி சுவைமிகு மீன் கட்லட் செய்வது எப்ப‍டி உணவுகளில் சற்று வித்தியாசமான சுவையுடையது இந்த கட்லட். கட்லட் நிறைய (more…)\nSilent Killer – உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல்\nSilent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல் Silent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல் உங்களுக்கு 30 வயதாகிவிட்டதா அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் யாருக்காவது (more…)\nமீன்-ஆட்டுக்கறி-பால்-முட்டை போன்றவற்றை நிறைய சாப்பிட்டு வந்தால்\nமீன், ஆட்டுக்கறி, பால், முட்டை போன்றவற்றை நிறைய சாப்பிட்டு வந்தால் மீன், ஆட்டுக்கறி, பால், முட்டை (Fish, Mutton, Milk and Egg) போன்றவற்றை நிறைய சாப்பிட்டு வந்தால் நல்ல‍ ஆரோக்கியமான‌ உணவு உண்டுவந்தால் நமக்கு ஆரோக்கியத்தை (more…)\nமீன் முட்டையை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் – செய்முறை வீடியோ\nமீன் முட்டை (FISH EGG)யை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் - செய்முறை வீடியோ உங்களில் ப‌லர் கோழி முட்டையைப் பார்த்திருப்பீர்கள் ருசித்து இருப்பீர்கள். உங்க ளில் சிலர் வாத்து முட்டையை பார்த்திருப்பீர்கள் சுவைத்திருப்பீர்கள். உங்களில் (more…)\nபெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சினைகள் வ��ாமல் தடுக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சினைகள் வராமல் தடுக்கும் இயற்கை உணவுகள் - உணவு ஆலோசகர் பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சினைகள் வராமல் தடுக்கும் இயற்கை உணவுகள் - உணவு ஆலோசகர் பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சினைகள் வராமல் தடுக்கும் இயற்கை உணவுகள் - உணவு ஆலோசகர் பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்னைகள் வராமல் தடுக்க என்னென்ன (more…)\nஇந்த பதிவு, நிச்ச‍யம் ஆண்களை அதிர்ச்சியடைய வைக்கும்- பெண்களை நிலைகுலைய வைக்கும்\nஇந்த பதிவு, நிச்ச‍யம் ஆண்களை அதிர்ச்சியடைய வைக்கும்- பெண்களை நிலைகுலைய வைக்கும் இந்த பதிவு, நிச்ச‍யம் ஆண்களை அதிர்ச்சியடைய வைக்கும்-. பெண்களை நிலைகுலைய வைக்கும் இந்த பதிவு, நிச்ச‍யம் ஆண்களை அதிர்ச்சியடைய வைக்கும்-. பெண்களை நிலைகுலைய வைக்கும் ஆண்கள் கர்ப்பம் இது உண்மையா ஆண்கள் கர்ப்பம் இது உண்மையா இன்றைய நவநாகரீக உலகத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் விஞ்ஞானம் நம்மை எங்கு கொண்டு வந்து (more…)\nமீன்களை சுத்த‍ம் செய்த பின் கைகளில் துர்நாற்ற‍மா- அதை போக்க‍ எளிய வழி\nமீன்களை சுத்த‍ம் செய்த பின் கைகளில் துர்நாற்ற‍மா- அதை போக்க‍ எளிய வழி மீன்களை சுத்த‍ம் செய்த பின் கைகளில் துர்நாற்ற‍மா- அதை போக்க‍ எளிய வழி மீன்களை சுத்த‍ம் செய்த பின் கைகளில் துர்நாற்ற‍மா- அதை போக்க‍ எளிய வழி மீன்களை வாங்கி வந்து அதனை சமைத்து, உணவாக பறிமாறும்போது பிள்ளைகளும் கணவனும் மிகுந்த (more…)\nCategories Select Category Uncategorized (31) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (771) அரசியல் (150) அழகு குறிப்பு (682) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,017) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்க���் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,017) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (275) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (483) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,747) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,101) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல���கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,372) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,486) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,369) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (581) வணிகம் (9) வாகனம் (174) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,611) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nSamiraja on குடும்பச் சொத்து – சட்டம் சொல்வது ���ன்ன‍\nKarthi on ஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nPradeep on ஆண் உறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nE.Venkatesan on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nMariappan on திருமணம் – நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nShridhar on நடிகை ஷெரீன்-ஐ உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா அவருக்கு . . .\nSathish on வர்மக்கலை – தற்காப்புக் கலை\nஅந்த காதல் தொடர்ந்து இருந்தால் – அவர் யார் – மனம்திறக்கும் நடிகை அனுஷ்கா\nதலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால்\nமனைவிக்கு NO, இளம் நடிகைக்கு YES சொன்ன ஆர்யா – சாயிஷா சோகம்\nநடிகை நயன்தாராவுடன் கைகோர்க்கும் மேலும் ஒரு நடிகர்\nவிதிவிலக்கு – ந‌டிகை சாய் பல்லவி போன்ற பெண்களுக்கு மட்டுமே\nக‌மல்ஹாசன் அலறல் – காவல்துறை என்னை துன்புறுத்துறாங்க\nதேங்காய்பாலில் சிறிது தேன் கலந்து குடித்தால்\nஅமிர்தா ஐயர் குறித்த‌ தெரியாத சுவாரஸ்ய‌ தகவல்\nநடிகை அமிர்தா ஐயருடன் ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்\nகரும்புச் சாறு குடிக்கும் போது கசப்புச் சுவை தட்டினால்\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/video", "date_download": "2020-03-29T00:31:35Z", "digest": "sha1:DYSLQ5RGEUHKPMWNMCY6RFJNSTVWPZPO", "length": 5673, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "video", "raw_content": "\nவொர்க் ஃப்ரம் ஹோம் கொடுத்தாச்சா... வீடியோ மீட்டிங்கில் கடைப்பிடிக்க வேண்டிய 10 விஷயங்கள்\n`கொரோனா அச்சம்; தும்மியதால் தாக்கப்பட்ட நபர்' - வைரலான வீடியோவால் நெட்டிசன்கள் அதிர்ச்சி\nஅதிவேகத்தில் வந்த கார்; நொடிப்பொழுதில் தூக்கியெறிப்பட்ட மாணவிகள் - பதறவைக்கும் விபத்து #video\n`மோடி, நீங்கள்தான் எனக்குக் கடவுள்’ - வீடியோ கான்ஃபரன்சில் கண்ணீர்விட்ட டேராடூன் பெண்\n``ஸ்டேஷன்ல என் பையன் பாதி உசுரோடுதான் இருந்தான்'' - டெல்லி வன்முறையில் மகனை பறிகொடுத்த தாய் கதறல்\n`நான் செத்தால்தான் நீ நம்புவியா ஸ்ருதி' -சென்னை தொழிலதிபரின் வீடியோவால் பதறும் இளம்பெண்\n`என் வீடியோ வேணும்னா, முதலில் நீ அனுப்பு' -இ���்ஸ்டாகிராம் நட்பால் சிக்கலில் மாட்டிய சென்னை மாணவர்\n`லைக்கிற்கு ஆசைப்பட்டு போலீஸ் சீருடையில் டூயட் வீடியோ'- சிக்கிலில் துணை நடிகை\nலைக்ஸ்க்காக விபரீத டிக்டாக் வீடியோ... பதறிய உறவினர்கள்\n`உன் பெயர் இனிமேல் பிரியா; வாட்ஸ்அப் காலுக்கு ரூ.1,000' -`பெண் குரல்' இன்ஜினீயரின் வாக்குமூலம்\n`பெண்கள் கழிவறையை வீடியோ எடுத்தார்' -மாணவியின் புகாரால் சிக்கிய சென்னை ஐஐடி பேராசிரியர்\n`இதுதான் எங்களின் கடைசி நம்பிக்கை’- வுகானில் தவிக்கும் இந்தியத் தம்பதி #CoronaVirus\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2008/11/18/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A/", "date_download": "2020-03-29T00:26:05Z", "digest": "sha1:AXSWKWOQIM2M5KAUWFFCW7ABJYXTJY4T", "length": 27247, "nlines": 108, "source_domain": "www.haranprasanna.in", "title": "அடியாள் – சிறையும் சிறைசார்ந்த இடமும் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஅடியாள் – சிறையும் சிறைசார்ந்த இடமும்\nகிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘அடியாள் – ஓர் அரசியல் அடியாளின் ஒப்புதல் வாக்குமூலங்கள்’ புத்தகத்தின் விமர்சனம் உயிரோசையில் வெளியாகியுள்ளது.\nசிறையில் நேரும் அனுபவங்களைப் பற்றி, இதற்கு முன்னர் நான் படித்திருந்த புத்தகம் ‘சிறை அனுபவங்கள்.’ (அகல் வெளியீடு.) அது இந்திய விடுதலைக்கு முன்னர் உள்ள சிறை சார்ந்த விஷயங்களைச் சொல்லியது. மலேசியச் சிறைகளில் நிகழும் கொடுமைகளைப் பற்றி நாளிதழ்களிலும், வார இதழ்களிலும், அக்கொடுமையை அனுபவித்தவர்கள் கொடுத்த நேர்காணலை வாசித்திருக்கிறேன். ‘சோளகர் தொட்டி’ நாவலில் சிறை போன்றதொரு அமைப்பில் கைதிகள் படும் அவஸ்தை பற்றிய, உயிர் கொல்லும் வர்ணனை உள்ளது. உயிர்மை வெளியிட்டிருக்கும், சாரு நிவேதிதாவின் புத்தகம் ஒன்றிலும் (தப்புத் தாளங்கள்) சிறை அனுபவங்கள் பற்றி வாசித்திருக்கிறேன். இவை எல்லாவற்றையும் அப்பாவிகளின் குமுறல் என வகைப்படுத்தலாம். ஒரு அரசியல் அடியாளாக இருந்த ஒருவரின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் படிப்பது இதுவே முதல்முறை.\nஒரு குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்த ஜோதி நரசிம்மன் அக்கட்சியின் அடியாளாக இருக்கிறார். அக்கட்சிக்காக ஒரு அடிதடி வழக்கில் கைதாகிச் சிறை செல்லுகிறார். சிறை என்றால் தண்டனையாக அல்ல, விசாரணைக் கைதியாக. பத்திலிருந்து பதினைந்து நாள்கள் சிறையில் காணும் விஷயங்க��ைப் பற்றியும், அங்கே உள்ள கைதிகளைப் பற்றியும் அவர் தனது அனுபவங்களையும் பகிர்ந்துகொள்கிறார். பிணைவிடுதலை (ஜாமீன்) கிடைத்து வெளியில் வரும் அடியாள் அரசியலில் ஆர்வம் கொள்கிறார். தமிழர் தேசிய இயக்கத்தில் சேர்கிறார்.\nராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு 26 பேருக்குத் தூக்குத்தண்டனை கிடைக்கிறது. அதை எதிர்த்து நடந்த பேரணியில், பழ. நெடுமாறன் தலைமையில் கலந்துகொள்கிறார். தடையை மீறிப் பேரணி என்பதற்காக, நெடுமாறன், வைகோ உள்ளிட்ட எல்லோரும் கைதாகிறார்கள். இவரும் கைதாகிறார். மீண்டும் சிறை. மீண்டும் அனுபவங்கள். அரசியல் கைதியாக அவர் சிறை செல்லும்போது, நெடுமாறன், வைகோவைப் பற்றிச் சொல்கிறார். வைகோவை ஆயுள்தண்டனைக் கைதிகள் கெரோ செய்வது போன்ற சுவாரஸ்யமான விவரங்கள் வருகின்றன. முதல் வழக்கில் கைதானதற்கும் இவ்வழக்கில் கைதானதற்கும் உள்ள வித்தியாசங்களை நினைத்துப் பார்க்கிறார். இன்னும் முதல் வழக்கே முடியாத நிலையில் அடுத்த வாய்தாவை எதிர்நோக்கியிருக்கிறார் ஜோதி நரசிம்மன்.\nதான் குற்றம் செய்தேன் என்று ஒப்புக்கொள்ளும் ஒருவர் பார்வையில் சிறையின் அனுபவங்கள் விவரிக்கப்படுவது முக்கியமானது. அரசியல் அடியாளாக ஜோதி மாறியது, நெருக்கடியால் அல்ல, தேவையற்ற சகவாசங்களாலேயே என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார். நல்ல குடும்பம், நல்ல தந்தை, தாய் என அவருக்கு அமைந்திருந்தாலும், அந்த அரசியல் அடியாள் என்கிற போர்வையிலிருந்து அவரால் வெளிவரமுடியவில்லை. ஆனால் சிறையிலிருந்து வெளிவரும் அவர் அரசியல் அடியாளாகத் தொடர விரும்பவில்லை. சிறையில் அவர் படிக்கும் புத்தகங்கள் அவரைப் புரட்டிப் போடுகிறது. அரசியலுக்குச் செல்கிறார். அவர் கொள்கைக்காகச் சிறை செல்வது பிடித்திருக்கிறது.\nசிறையில் ஜோதி சந்திக்கும் சிறைக்கம்பிகள்கூட தனக்கென கதையை வைத்துள்ளன. கைதிகள் அனைவரும் ஆளாளுக்கு ஒரு கதையைச் சொல்கிறார்கள். தவறாக காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்களிலிருந்து, கொலை, கொள்ளையைச் செய்தவர்கள் என எல்லோருக்கும் ஒரு கதையும் காரணமும் இருக்கிறது.\nசிறையில் எளிதாக தொலைபேசி கிடைக்கிறது. சிறையிலில்லாமல் பொதுவில் வாழும் மனிதர்களிடம் இருக்கும் பணப்புழக்கத்தைவிட சிறையில் பணப்புழக்கம் அதிகம் இருக்குமோ என்று ��ோசிக்க வைக்கிறது ஜோதி விவரிக்கும் சம்பவங்கள். நாடெங்கும் ஊழல், சிறையெங்கும் ஊழல். சிறையில் இருக்கும் ஒருவர் நினைத்த நேரத்தில் தொலைபேசியில் பேசமுடிகிறது. எல்லாவற்றிற்கும் பணம் தேவை. சிறைக்கைதிகளை நேர்காண வரும் உறவினர்கள், நண்பர்கள் தரும் பணம் இதற்குப் பெரிதும் உதவுகிறது. ஜோதியின் சிறை விவரணைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ‘மகாநதி’ திரைப்படம் மட்டுமே யதார்த்தத்தோடு ஒட்டிப்போகிறது. அதேபோல் ‘அது ஒரு கனாக்காலம்’ படத்தில் வரும், கருணாஸ் பாடும் கானாப்பாட்டு. சிறையில் இரவுகளில் ஏதேனும் ஒரு அறையிலிருந்து எப்படியும் ஒரு கானாப்பாட்டு கேட்கும் என்கிறார் ஜோதி நரசிம்மன்.\nசிறையில் ஜோதி, அரசியல் கைதிகள் என்றில்லாமல், ஒரு ‘ஆன்மிகக் கைதியையும்’ சந்திக்கிறார். பிரேமானந்தா. பல்வேறு கைதிகள் மனிதாபிமானம் மிக்கவர்களாக ஜோதிக்கு அறிமுகமாவது போல, பிரேமானந்தா பற்றியும் உயர்வான கருத்துகளே ஜோதியால் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜாமீன் எடுக்க வசதியில்லாத பல விசாரணைக் கைதிகளுக்கு, பிரேமானந்தா உதவியதாகச் சொல்கிறார் ஜோதி.\nவிசாரணைக் கைதிகளின் மிக முக்கிய பிரச்சினை சாப்பாடு. ஜோதியின் விவரணையில் சாப்பாட்டிற்கு மிக முக்கிய இடம் உள்ளது. வீட்டில் வேண்டியதைக் கேட்டுச் சாப்பிடும் சுதந்தரம் முதல்நாளே சிறையில் பறிபோகிறது. நாக்கைப் பழக்கப்படுத்துவது அத்தனை எளிதானதல்ல. கைதிகளுக்கு அசைவ உணவு அந்தச் சமயத்தில் இல்லை என்பதால், பெருச்சாளியை சமைத்து உண்கிறார்கள். இப்போது அரசு கைதிகளுக்கு வாரம் ஒருமுறை அசைவ உணவு வழங்குகிறது.\nசிறையில் இருக்கும் கைதிகளின் மீதான அணுகுமுறையில் கொஞ்சம் விவாதம் தேவைப்படுகிறது. சிறைகைதிகள் அப்பாவிகள் அல்ல என்பதும் உண்மையே. ஆனாலும் அவர்களுக்குத் தரப்படும் அடிப்படை வசதியைப் பற்றி அரசு விவாதிக்கவேண்டியது தேவையான ஒன்றே. இப்புத்தகத்தைப் படித்தபோது எனக்குத் தோன்றிய சிந்தனை இதுவே.\nஇந்தப் புத்தகத்தின் குறைகளாகச் சில விஷயங்களைச் சொல்லலாம். ஜோதி தான் கண்ட விஷயங்களைச் சொல்கிறார். அதில் எவ்வித வலியும் தெரிவதில்லை. மாறாக, பார்த்தவற்றைச் சொல்கிறார் என்கிற எண்ணமே மேலோங்குகிறது. மேலும் ‘ஒப்புதல் வாக்குமூலம்’ என்று சொல்லும் ஜோதி, சிறையில் இருந்ததே மொத்தம் பத்திலிருந்து இருபது நாள்களுக்குள்ளேதான் இருக்கும். அதுவும், குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்ட விசாரணைக் கைதியாக மட்டுமே. மேலும் ஒப்புதல் வாக்குமூலம் என்று சொல்லுமளவிற்கு ஜோதியின் வாழ்க்கை அப்படி சம்பவங்களால் நிறைந்து வழியவில்லை, அல்லது அவர் சொல்லவில்லை. ஒருமுறை கூட காவல்துறையினரால் அடிக்கப்படவில்லை. கொடூரமாக தண்டனை கொடுக்கப்படவில்லை. இப்படி எவ்வித அனுபவமும் இல்லாமல் இவர் பார்த்தவற்றை மட்டும் விவரிக்கும்போது, அதை இவர் கண்டவற்றைச் சொல்கிறார் என்றுதான் எடுத்துக்கொள்ளமுடிகிறதே ஒழிய, ‘ஒப்புதல் வாக்குமூலமாக’ உணரமுடியவில்லை. நிறைய இடங்களில் இது தன் வாழ்க்கையைச் சொல்லுதல் என்கிற இடத்திலிருந்து விலகி, கதை சொல்லும் பாணியைப் பற்றிக்கொள்கிறது. இதனால் தீவிரத்தின் முனை மழுங்கடிக்கப்படுகிறது.\nஇப்புத்தகத்தில் கால அறிவு சுத்தமாக இல்லை. எந்த நேரத்தில் எது நடைபெறுகிறது என்கிற விவரங்கள் தெளிவாகச் சொல்லப்படவில்லை. நிகழ்காலத்தில் நடந்த சம்பவங்கள் என்பதால், விஷயங்களை வைத்து அது எப்போது நடந்தது என்பதனை யோசித்து, அக்காலகட்டத்தின் ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளை நினைவிற்குக் கொண்டுவரவேண்டியிருக்கிறது. இன்னும் பத்தாண்டுகள் கழித்து யாரேனும் இப்புத்தகத்தைப் படித்தால் குழப்பமே மிஞ்சும்.\nஒப்புதல் வாக்குமூலம் என்கிற வார்த்தைக்கு பலம் சேர்க்கும் வகையில், ஜோதி எக்கட்சியைச் சேர்ந்தவர், ஆளும் கட்சி எது, எதிர்க்கட்சி எது என்பன போன்ற விவரங்களைச் சொல்லியிருந்தால், அது உண்மையில் ஓர் ஒப்புதல் வாக்குமூலமாக ஆகியிருந்திருக்கும். எக்கட்சியிலும் அடியாள்கள் இல்லாமல் இருக்கமுடியாது என்கிற உண்மை எல்லோரும் அறிந்திருக்கிற நிலையில், இதை வெளியில் சொல்வதால் ஒன்றும் மாறிவிடப்போவதில்லை. இதைச் சொல்லாததற்கு ஜோதிக்கும் வேறு காரணங்கள் இருந்திருக்கலாம் என்றும் நினைக்கிறேன்.\nஇது போன்ற புத்தகங்கள் கைதிகளுக்கு ஒருவித புனித பிம்பத்தைக் கட்டமைக்க வாய்ப்பளிக்கின்றன. ஜோதிக்கும் இது நிகழ்கிறது. ஆனால் ஜோதி பெரிய குற்றவாளியாகவோ, கொலையாளியாகவோ இல்லாததால், இது அதிகம் உறுத்தவில்லை. இல்லையென்றால், ஆட்டோ சங்கருக்கும் வீரப்பனுக்கும் இங்கே ஒரு புனிதப்பிம்பம் ஏற்படுத்தப்பட்டது போன்ற தோற்றம் இவருக்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.\nஜோதியை அவர் வாசித்த புத்தகங்கள் மாற்றுகின்றன என்று வாசித்தபோது சந்தோஷமாக இருந்தது. எனி இந்தியனில் இருந்தபோது ஒரு கைதியிடமிருந்து கடிதம் வந்திருந்தது. பசுக்கள் பன்றிகள் போர்கள் சூனியக்காரிகள் ஆகிய கலாசாரங்கள் என்கிற புத்தகத்தைக் கேட்டிருந்தார். மிக மகிழ்ச்சியாக இருந்தது. அவர் விசாரணைக் கைதியா, தண்டனைக் கைதியா என்கிற விவரங்கள் தெரியவில்லை. ஆனால் புத்தகம் ஒரு கைதியை இன்னுமொருமுறை மாற்றக்கூடும்.\nஇன்னும் வழக்கு முடியாத நிலையில் ஜோதியை அரசியல் அணைக்காமல் இருந்து, அவர் விரும்பும் அவர் மகள் தமிழினி அணைக்கட்டும்.\n(அடியாள் – ஓர் அரசியல் அடியாளின் வாக்குமூலம், ஜோதி நரசிம்மன், 70 ரூபாய், கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை – 600 018.)\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.\nநியூ ஹொரைசன் மீடியாவின் புதிய புத்தகங்கள் பற்றிய தகவல்களைப் பெற START NHM என்று டைப் செய்து 575758 என்கிற எண்ணிற்கு SMS அனுப்பவும்.\nஹரன் பிரசன்னா | One comment\nஎன் நன்பரிடம் சொல்லி அந்த ப்புத்தகம் வாங்கி வைத்துள்ளார்\nஅடுத்த மாத இறுதியில் எனக்கு கிடைக்கும்\nதர்பார் – திரை விமர்சனம்\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in\nபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/08/blog-post_29.html", "date_download": "2020-03-28T23:14:58Z", "digest": "sha1:AH4KZMMEXIBRJDTALM35QDJQDQ7FCMV6", "length": 14877, "nlines": 103, "source_domain": "www.kurunews.com", "title": "தமது டெஸ்ட் கோட்டையில் இலங்கைக்கு வரலாற்று வெற்றி - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » விளையாட்டு » தமது டெஸ்ட் கோட்டையில் இலங்கைக்கு வரலாற்று வெற்றி\nதமது டெஸ்ட் கோட்டையில் இலங்கைக்கு வரலாற்று வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் காலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் திமுத் கருணாரத்னவின் சதம் மற்றும் வீரர்களின் சிறந்த பங்களிப்புடன் இலங��கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டி, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.\nகாலி மைதானத்தை பொருத்தவரை இன்றைய தினம் அதிகூடிய வெற்றி இலக்கினை அடைந்து இலங்கை அணி வரலாறு படைத்ததுடன், ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் தங்களுடைய முதல் வெற்றியையும் பதிவுசெய்துள்ளது. இதன்மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின், தொடருக்கான 120 புள்ளிகளில், 60 புள்ளிகளை இலங்கை பெற்றுள்ளது.\nஇந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி அந்த அணி 249 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 267 ஓட்டங்களை பெற்று, 18 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸுக்காக களமிறங்கிய நியூசிலாந்து அணி பிஜே வெட்லிங்கின் 77 ஓட்டங்களின் உதவியுடன் 285 ஓட்டங்களை பெற்றது.\nஅதன்படி, நான்காவது நாளான நேற்றைய தினம் மதியபோசன இடைவேளைக்குள் தங்களது இன்னிங்ஸை நிறைவுசெய்த நியூசிலாந்து அணி இலங்கை அணிக்கு 268 என்ற சவாலான ஓட்ட எண்ணிக்கையை வெற்றியிலகக்காக நிர்ணயித்தது.\nநியூசிலாந்து அணி நிர்ணயித்த வெற்றியிலக்கினை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, அணித் தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் லஹிரு திரிமான்னே ஆகிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் அரைச் சதங்களின் உதவியுடன் நேற்றை ஆட்டநேர முடிவில் விக்கெட்டிழப்பின்றி 133 ஓட்டங்களை பெற்றிருந்தது.\nமுதல் டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு மேலும் 135 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், இன்றைய தினம் களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில், திமுத் கருணாரத்ன சற்று வேகமாக ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.\nஎனினும், திமுத் கருணாரத்னவுடன் சிறந்த ஆரம்ப இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்த லஹிரு திரிமான்னே 64 ஓட்டங்களை பெற்ற நிலையில், வில் சமர்வில்லின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்காக 161 ஓட்டங்களை பகிர்ந்தனர். இந்த ஓட்ட எண்ணிக்கையானது டெஸ்ட் கிரிக்கெட்டின் நான்காவது இன்னிங்ஸில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட அதிகூடிய இணைப்பாட்டமாக அமைந்தது.\nலஹிரு திரிமான்னேவின் ஆட்டமிழப்பின் பின்னர் களமிறங்கிய குசல் மெண்டிஸ் வே���மாக துடுப்பெடுத்தாட முற்பட்டதுடன், 6 பந்துகளுக்கு 10 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இலங்கை அணி அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்த போதும், அனுபவ துடுப்பாட்ட வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் நிதானமாக துடுப்பெடுத்தாடினர்.\nஇதில், நேற்று ஆரம்பம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த திமுத் கருணாரத்ன தன்னுடைய 9வது டெஸ்ட் சதத்தை பதிவுசெய்தார். எனினும், மெதிவ்ஸுடன் இணைந்து 44 ஓட்டங்களை பகிர்ந்த திமுத் கருணாரத்ன 122 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.\nஆனால், அனுபவ துடுப்பாட்ட வீரர் என்ற ரீதியில் அஞ்செலோ மெதிவ்ஸ் (28) நிதானமாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவிக்க, மறுமுனையில் குசல் பெரேரா வேகமாக 23 ஓட்டங்களையும், தனன்ஜய டி சில்வா 14 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க இலங்கை அணி 6 விக்கெட்டுகள் கைவசம் இருக்க வெற்றியை பெற்றுக்கொண்டது. நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் டிம் சௌதி 33 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.\nஇதேவேளை, காலி மைதானத்தில் அதிகூடிய வெற்றியிலக்கினை பெற்றுக்கொண்ட அணி என்ற பெருமையை இலங்கை பெற்றுக்கொண்டது. இதற்கு முன்னர் 2014ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 99 ஓட்டங்களை பெற்று இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தது.\nஅதுமாத்திரமின்றி ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் தங்களுக்கான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி 60 புள்ளிகளை பெற்றுக்கொண்டது. அதேநேரம், ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிப்பட்டியலில் முதலிடத்தையும் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை 24 புள்ளிகளுடன் அவுஸ்திரேலிய அணி பிடித்துள்ளது.\nஇந்தநிலையில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 22ம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n உலகை அதிர வைத்த இரகசியம் கசிந்தது\nஇத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. எனினும் தற்போது வெளியாகிய தொகையில் இருந்...\nயாழ்ப்பாணத்தில் சுவிஸ் போதகர் செய்த அடுத்த அலங்கோலம் இதோ\nசுவிஸ்லாந்தில் இருந்து வந்த போதகர் யாழ்ப்பாணத்துக்கு வ��்து செய்த அலங்கோலங்கள் கொஞ்ச நஞசமல்ல….. இதோ பாருங்கள் அந்த லுாசுப் போதகர் என...\nகிழக்கைச் சேர்ந்தவர் மூலம் பலநூற்றுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதா \nகிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 67 வயதுடைய நபர் ஒருவர் இலங்கையைச் சேர்ந்த பலநூற்றுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா நோய்த் தொற்று பரவுவதற்கு க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinecafe.in/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-03-29T00:41:24Z", "digest": "sha1:O4DU2NB2GMBXWP2RV7HQ54R3HIVOQTWZ", "length": 8238, "nlines": 71, "source_domain": "cinecafe.in", "title": "அந்த நடிகை என்னால் மூன்றுமுறை க ர்ப்பமானாள் !! பிரபல நடிகர் வெளியிட்ட அ திர்ச்சி தகவல் !! - Cinecafe.In", "raw_content": "\nஅந்த நடிகை என்னால் மூன்றுமுறை க ர்ப்பமானாள் பிரபல நடிகர் வெளியிட்ட அ திர்ச்சி தகவல் \nஅந்த நடிகை என்னால் மூன்றுமுறை க ர்ப்பமானாள் பிரபல நடிகர் வெளியிட்ட அ திர்ச்சி தகவல் \nபிரபல தமிழ் ஹீரோயின் மீது நடிகர் ஒருவர், தன்னை திருமணம் செய்துகொண்டு அந்த நடிகை மூன்று முறை க ரு க்க லைப்பு செய்தார் எனக் கூறியதால் சினிமா உலகில் பெரும் ப ர பரப்பு நிலவி வருகிறது.\nபிரம்மன் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. அதன்பிறகு மாயவன் என்ற படத்திலும் நடித்திருந்தார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் லாவண்யா, தமிழ் சினிமாவில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு அதர்வாவுடன் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் பிரபல நடிகர் சுனிசித் என்பவர் தனக்கும் லாவண்யா திரிபாதிக்கும் திருமணம் ஆகி விட்டதாகவும் அவர் மூன்று முறை க ரு க்கலை ப்பு செய்ததாகவும் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.\nவெளிநாட்டில் உள்ள நடிகர் விசுவின் மகள்கள் \nபடு மேக்கப்புடன் அடையாளம் தெரியாமல் மாறிய ரோபோ ஷங்கரின் மகள் \nஇதனைக் கேட்ட நடிகை ஆட்டம் கண்டு விட்டாராம். அதுமட்டுமல்லாமல் அந்த நடிகர் தனக்கும் தமன்னாவுக்கும் கூட தொ டர் பு இருப்பதாக கூறியுள்ளார். இப்படி ஒரு விஷயம் நடந்ததே இல்லை என ப தட்டத்தில் உள்ளாராம் அந்த நடிகை.\nமேலும் இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என உடனடியாக காவல்துறையினரிடம் தன் மீது த வறான கு ற்றச்சா ட்டை வைப்பதாக பு கார் கொடுத்துள்ளார் லாவண்யா. லாவண்யாவின் மேலுள்ள ஆசையால் தான் அந்த நடிகர் வேண்டுமென்றே அந்த மாதிரி கூறியதாக டோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.\nஇருந்தாலும் வ ழக் கைப் பதிவு செய்த சை பர் கி ரைம் தற்போது அ திரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.\nதன்னுடைய கணவருக்கு பொது இடத்தில் உ த ட்டோடு ஒட்டி ஸ்ரேயா செய்த காரியம் \nபிரபல ரஜினி பட இயக்குனருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது \nகிரகணத்தில் திறந்து இருந்த ஒரே கோவிலில் நடந்ததை பாருங்க Solar Eclipse\nதிருமணமான 3 நாட்களில் சோர்வுடன் தூங்கி எழுந்த புதுமாப்பிள்ளை\n19 வயது பெண்ணை திருமணம் செய்த 16 வயது சிறுவன்… பின்பு நடந்தது என்ன தெரியுமா \nமுதல் முறையாக வெளியான நடிகர் ராமராஜனின் மகன் மற்றும் மகள் புகைப்படம்\nநடனதாரகை கலா மாஸ்டருக்கு இவ்வளவு பெரிய மகனா கடும் வியப்பில் ரசிகர்கள் \nதமிழ் சீரியலில் கதாநாயகனாக களமிறங்கும் நமீதாவின் கணவர் எந்த சேனல் \nகொரோனா கூட பரவாயில்லை, கர்ப்பமாக இருக்கும் போது இப்படி பண்ணலாமா \nரகசியமாக நடந்துமுடிந்த நடிகை அமலா பாலின் இரண்டாவது திருமணம் \nபிரபல ரஜினி பட இயக்குனருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது \nதன்னுடைய கணவருக்கு பொது இடத்தில் உ த ட்டோடு ஒட்டி ஸ்ரேயா செய்த…\nஉணவு & மருத்துவம் 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://femme-today.info/ta/house/children/prichyoski-devochek-za-10-minut/", "date_download": "2020-03-29T00:34:52Z", "digest": "sha1:EMMPB634Z3RWPKKWSN6NWFMEK7CGUFEB", "length": 21990, "nlines": 288, "source_domain": "femme-today.info", "title": "சிகை அலங்காரங்கள் பெண் 10 நிமிடங்கள் - பெண்கள் தள ஃபெம்மி இன்று", "raw_content": "\n, குறுகிய வேடிக்கையான மற்றும் வேடிக்கையான பிறந்த நாள் வாழ்த்துக்கள் மனிதன்\nஇலக்கியம் , உறவுகள் , ஆர்வம்\nஎப்படி தனியாக மன பெண்ணின் வெளியே\nஅமைதி குடும்ப. வாட்ச் ஆன்லைன் \"ஹட் டாடாவுக்கு வழங்கியது\". சீசன் 6, 2017 12.25.2017 சமீபத்திய வெளியீடு №15\nசெயல்திறன் \"செர்ரி ஆர்ச்சர்ட்\" புஷ்கின் திரையரங்கு\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nஉக்ரைனியன் முதல் மாதிரி. சீசன் 06/10/2017 6. புதிய சேனல் 4. வெளியீடு. உக்ரைன்\nஃபேஷன் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nவீட்டில் மெல்லிய மற்றும் cellulite க்கான மடக்கு.\nஎம் சுற்றி - இஸ்ரேல். டெல் அவிவ் நகரில் Lesya. வெளியீடு 11\nபயணம் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2018 தங்கள் கைகளால் கிறிஸ்துமஸ் கைவினை\nஒரு விளக்கம் மற்றும் இலவச திட்டங்கள் கொண்டு பெண்களுக்கு பின்னல் ஊசிகள் கார்டிகன்\nபெண்களுக்கு சூழ்நிலையில் பிறந்த நாள், குளிர் வீட்டில்\nதயிர் இருந்து மாவு பொருட்கள் - 3 சிறந்த சமையல்\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nபுகைப்படங்கள், எளிய மற்றும் சுவையான கொண்டு கோடை சாலட் சமையல்.\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nதள்ளுபடிகள் மற்றும் ஷாப்பிங் கூப்பன்கள்\n10 நிமிடங்கள் சிகை அலங்காரங்கள் பெண்\nபொருட்படுத்தாமல் வயது அல்லது சமூக காரணங்களால், இந்த ஒவ்வொரு பெண் மற்றும் பெண்கள் முக்கிய பணி - எப்போதும் அழகான மற்றும் கவர்ச்சிகரமான இருக்க வேண்டும். ஆனால், இன்றைய நேரத்தில், பொது ஓட்டப்பந்தயம் மற்றும் ஆசை நேரம் எல்லாம் செய்ய பின்னணியில் இலைகள் அது எப்படியோ மிகவும். ஆசை விரைவில் படிக்க அல்லது பணியிடம் நாங்கள் அடிக்கடி தங்கள் தோற்றத்தை போதுமான நேரம் கொடுக்க மறக்க ஒன்றுகூடுவதற்கான. ஆனால் நீங்கள் அவரது ஒப்பனை மற்றும் அலமாரி கவனம் செலுத்த பயன்படுத்தப்படுகின்றன என்றால், உங்கள் முடி சிறிது நேரம் எடுக்கலாம். நாம் உங்களுக்கு உதவ மற்றும் எப்படி அழகாக சுத்தமாகவும், எளிதாக 10 நிமிடங்கள் ஒவ்வொரு நாளும் பெண்கள் சிகை அலங்காரங்கள் செய்ய நீங்கள் சொல்லும்.\nஅன்பே பெண்கள் மற்றும் இளம் பெண்கள், நீங்கள் வால்கள் நீண்ட மறதி ஒரு போய்விட்டன என்று நினைத்தால், நீங்கள் பெரிதும் தவறாக உள்ளன. இது மிகவும் விரைவாகவும் அழகாக நீண்ட முடி சேகரிக்க ஒரு சிறந்த வழியாகும். மூலம், இது மிகவும் வசதியாக உள்ளது மற்றும் நீங்கள் பள்ளி, பல்கலைக்கழகம், வேலை அல்லது விஜயம் போகிறோம் என்பதை கூட ஒரு விஷயமே இல்லை. மற��றும் ஒரு காதல் தோற்றம் கொடுக்க, முடி முனைகளிலும் அல்லது சீப்பு மற்றும் மீள் மறைக்க முடி திருகப்படுமாறு முடியும். மற்றும், நிச்சயமாக, அனைத்து அழகு என்று, அது நல்ல வார்னிஷ் நடுத்தர அல்லது நிலைப்பாடு அதிகபட்ச நிலை பொருத்துவதே ஆகும்.\nஎளிதாக மற்றும் அழகு க்கான பெண்கள் மற்றொரு சிகை அலங்காரம் ஜடை அழைக்க முடியும். ஆமாம், அது தான், அது யாரோ ஆச்சரியமாக கடினம். இந்த சிகை அலங்காரம் மட்டும் 10 நிமிடங்கள் செலவிடப்படுகிறது அன்று மட்டும் உங்கள் கற்பனை மற்றும் திறமை வேண்டும். பூக்கள் அல்லது மணிகள், கிளாசிக் பின்னல் அல்லது ஸ்பைக் ஒரு இலவச மற்றும் சற்று கலைந்து பின்னல் நெய்த ரிப்பன்களை மற்றும் குத்துதல் ஊசிகளையும்: அங்கு விருப்பங்களை நிறைய உள்ளன. ஆனால் தேர்வு உன்னுடையது, எனவே அது முயற்சிக்க எளிதானது மற்றும் ஏதாவது தவறு செய்ய பயப்பட வேண்டாம்\nசரி, நீங்கள் புதிய ஏதாவது செய்ய விரும்பினால், நாங்கள் பெண்கள் கிரேக்கம் சிகை அலங்காரங்கள் பார்க்க ஒரு விருப்பத்தை வழங்குகின்றன. ஸ்டைலிங் இந்த வகையான எல்லா இடங்களிலும் கவர்ச்சிகரமான உள்ளது, ஆனால் நீங்கள் எடுத்து ஆடை அதற்கான பாணி என்றால் நிச்சயமாக. வழி மூலம், மாறுபட்ட பாணிகள் மற்றும் வண்ணங்கள் விளிம்புகள் நேர்த்தியாக உள்ளன உங்கள் முடி மற்றும் கண் கவரும் அழகு வலியுறுத்துகின்றன. ஆனால் நீங்கள் மிகவும் கடினமாக இருக்கும் என நினைத்தால், நீங்கள் தவறு. வெறும் மூன்று படிகள்: தலை மற்றும் பக்க போக்குகளுக்கு ஒரு விளிம்பு மீது கோந்து கீழ், முடி குழுவின் மற்ற உறுப்பினர்களுக்கு கூடி வளைக்கப் விட்டு அவற்றை கூட கோந்து கீழ் மட்டும் மேல் வேண்டும் வைக்க. சரி, அவ்வளவுதான், பெண்கள் சிகை அலங்காரம் தயாராக உள்ளது மேலும் மற்றொரு குறிப்பு - கிரேக்கம் சிகை அலங்காரம் எளிதாக ஒரு வால் அல்லது பின்னல் இணைந்து முடியும்.\nஎனவே அன்பே பெண், சோம்பேறி இருக்க வேண்டாம் உங்கள் பணி - நன்றாக இருக்கும், எனவே தங்கள் நேரத்தை மற்றும் கவனத்தை மட்டும் ஒப்பனை இல்லை, ஆனால் முடி கொடுக்க முயற்சி. அது முதல் தெரிகிறது என அது கடினமானதல்ல. ஒரு சிறிய கற்பனை, திறமை, rezinochek, ஊசிகளையும், சுட்டிகளையும் காலையில் 10 நிமிடங்கள் நீங்கள் சிரிக்க மற்றும் உற்சாகப்படுத்தி செய்யும். யாரும் பெண்கள், ஒப்பனை மற்றும் நன்��ு தேர்வு அலமாரி ஒரு அழகான சிகை அலங்காரம் எதிர்க்க முடியாது\nமேலும் காண்க: குழந்தைகள் ரஷியனுக்கான RAP\nபெண்கள் நிமிடங்கள் சிகை அலங்காரங்கள்\n\"ஃபெம்மி இன்று\" - பெண்கள் ஆன்லைன் பத்திரிகை ஜூன் 2014 இல் உருவாக்கப்பட்டது. அவரது கட்டுரையில் அழகு, சுகாதார, பொழுதுபோக்கு உளவியல் குறிக்கிறது.\nபெண்கள் நீண்ட முடி நவநாகரீக சிகை அலங்காரங்கள்\nஃபேஷன் சிகை அலங்காரங்கள், குறைப்பை 2016\nபடி புகைப்படம் நடுத்தர முடி அடியிலும் வீட்டில் சிகை அலங்காரங்கள்\nவீட்டிலேயே வீடியோ குறுகிய முடி ஒவ்வொரு நாளும் சிகை அலங்காரங்கள்\nபடிக்கட்டுகளில் தங்கள் கைகளை வீட்டில் நீண்ட முடி சிகை அலங்காரங்கள்\nநீல முடி சிகை அலங்காரம்\nபழுப்பு கண்கள் க்கான COLOR சிகை அலங்காரம்\nஒரு கருத்துரை கருத்து ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nஇத்தளம் Akismet ஸ்பேம் வடிகட்டி பயன்படுத்துகிறது. உங்கள் தரவு கருத்துகள் எப்படி கையாள அறிய .\nகாந்த தூரிகை சாளரம் வழிகாட்டி - சலவை ஜன்னல்கள் புரட்சி\nஅந்த மனிதன் நீங்கள் நேசிக்கிறார் மற்றும் திருமணம் செய்ய வேண்டும் என்று எப்படி தெரியும்\nபெண்கள் ஆடை வசந்த-கோடை காலத்தில் ஃபேஷன் 2017 புகைப்படம்\nஸ்டீபன் Marya Gursky புகைப்படம் மாக்சிம் மற்றும் மட்டுமே\nஆன்மா இந்த நிபுணர் ஆலோசனை, சுவாரஸ்யமான கட்டுரைகளைக் பேச்சு மற்றும் நண்பர்களுடன் வேடிக்கையாக செலவு நேரம் - தகவல் பெண்கள் பத்திரிகை ஃபெம்மி இன்று கருத்துகளுக்கு\nநாம் சமூக உள்ளன. நெட்வொர்க்கிங்\nபெண்கள் பத்திரிகை \"ஃபெம்மி இன்று\" © 2014-2018\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-03-28T23:28:56Z", "digest": "sha1:67FBHUTBCSDNMMRTIFBQADAJZLMMJPNL", "length": 25364, "nlines": 187, "source_domain": "senthilvayal.com", "title": "குறிப்புகள் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஉங்கள் வாஷிங்மெஷினில் கொஞ்சம் காபியை சேர்த்து, கறுப்பு நிற ஆடைகளை கருகருவென மாற்றுவது எப்படி என்பதை பார்ப்போம்\nஉங்களின் கறுப்பு நிற ஆடைகள் நிறம் மங்கிவிட்டதால், அவைகளுக்கு மாற்றாக புதிய ஆடைகளை வாங்குவதற்கு பதிலாக, உங்களின் விருப்பமான கறுப்பு நிற டி-ஷர்ட் மற்றும் நீங்கள் அதிகம் விரும்பும் கறுப்பு ஆடைகளின் பழைய நிறத்தை மீண்டும் கொண்டு வர கீழ்க்காணும் யுக்தியை பயன்படுத்துங்கள்.\nஎண்ணெய் குளியல் போட்டால் உடல் நாற்றம் தீருமா\nவாரம் ஒரு முறை பெண்ணும், வாரம் இரண்டு முறை ஆணும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை நம் முன்னோர்கள் வலியுறுத்தினார்கள். சித்தா மற்றும் ஆயுர்வேத\nசம்மர் ஸ்பெஷல் – வெயிலை சமாளிப்பது எப்படி \n அப்பா என்ன வெயில் என எல்லோருமே கூறும் அளவு, சுட்டெரிக்கும் கத்தரி வெயில் தொடங்கி விட்டது. இந்த வெயிலில் உங்கள் உடல் நலனை சீராக வைத்திருக்க, என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிடக்கூடாது என ஒரு அட்டவணை உருவாக்கிக் கொள்வோமா\nஅனைவரும் தெரிந்துக் கொள்ளவேண்டிய சில பயன்தரும் வீட்டு குறிப்புகள்…\nஎவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள். வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம்.\nபட்டு புடவையை பாராமரிப்பது எப்படி..\nகடையில் இருந்து பட்டு சேலையை எடுத்து வரும் வரை நமக்கு பட்டு சேலைதான் என்று எண்ணம் இருக்கும். ஆனால் வீட்டிற்கு வந்ததும் இது பட்டு சேலையாக இருக்காதோ என்ற சந்தேகம் ஏற்பட்டு விடும்.\nவீட்டில் வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் ஒரே இடத்தில் ஏன் வைக்க கூடாது\nஎப்போதுமே வாழைப்பழத்தை தனியான இடத்தில் தான் வைக்க வேண்டும். ஏனெனில், வாழையின் தட்பவெப்பத்திற்கு மற்ற உணவுகள் தாக்கு பிடிக்காது.\nகாரணம், வாழைப்பழம் எத்திலீன் என்கிற வாயுவை வெளியிடுகிறது. எனவே இதன் அருகில் மற்ற உணவுங்களை வைத்தால் அவையும் பாதிக்கப்படும்.\nவழுக்கை மண்டையில கிடுகிடுன்னு முடி வளரணுமா.. அப்போ இந்த 5 வழிகளை செஞ்சா போதும்..\nஒரு காலத்துல எவ்ளோ முடி இருந்துச்சி தெரியுமா.. இப்போ எல்லாமே கொட்டி போச்சி… என்று ஆணுகளும், என் முடி 60அடி கூந்தலாக இருந்துச்சி இப்போதான் இப்படி எல்லாமே கொட்டி போச்சி என்று பெண்களும் வேதனையுடன் கூறும் வார்த்தைகளை பல வீடுகளில் கேட்க முடியும். இது போன்ற பிரச்சினைகளை தீர்க்கவே 5 குறிப்புகள் உள்ள��ு.\nகுடும்ப தலைவிகளுக்கான சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்\nரவா தோசை செய்யும்போது மைதா ரவை சேர்த்து அத்துடன் சிறிதளவு சாதத்தையும் மிக்சியில் குழைய அரைத்து தோசை செய்தால் மொறு மொறுப்பாக முறுகல் தோசை மாதிரியே இருக்கும்.\nஉண்மையிலேயே கருமை நிறத்தை போக்குமா குங்குமப் பூ…\nகுங்குமப் பூவிற்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. குங்குமப் பூவை பாலுடன் சேர்த்து கொதிக்கவைத்து தினமும் சாப்பிட்டு வர சரும ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவு கண்டிப்பாக கிடைக்கும்.\nமேலும் குங்குமப் பூ தைலம் சில சொட்டுக்கள் எடுத்துக் கொண்டு, முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் ரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பொலிவடையும்.\nகுடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்…\nஎலுமிச்சை சாதம் செய்யும்போது, இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்து வதக்கி, பின் சாதம் போட்டுக் கிளறினால் சுவையாகவும், மாறுதலாகவும் இருக்கும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎன்ன செய்யபோகிறார்… ரஜினிக்கு கிடைத்த க்ரீன் சிக்னல்… அதிமுகவிற்கு உதவும் ரஜினி தரப்பு\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\nவீட்டுக்குள்ளயே இருக்கறது கடுப்பா இருக்கா இத பண்ணுங்க… டைம் போறதே தெரியாது…\nவீட்டில் அலுவலகப் பணிபுரியும் அம்மாக்கள் வீட்டையும், குழந்தைகளையும் எப்படி சமாளிக்கிறீர்கள்\nபவளமல்லி தரும் மருத்துவ குணங்கள்\nஉடலில் உள்ள பிரச்னைகளை கண்கள் காட்டிக் கொடுக்கும்\nஇரவில் வெகுநேரம் ஆகியும் தூக்கம் வரவில்லையா\n தினமும் காலையில் எழுந்தவுடன் இதை கடைபிடியுங்கள்.\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி…சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகொரோனா வைரஸ் பாதிப்பின் கொடுமையான நாட்களிலும் பூமியைக் காக்க தொடர்ந்து உழைக்கும் அனைவர்க்கும் நன்றி: பிரதமர் மோடி ட்விட்\nகொனோராவிற்காக புதிதாக google’s verily வெப்சைட் அறிமுகம்\nசோப்பு போட்டு கை கழுவினால் அழியுமா கொரோனா. பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை..\nகண்டிப்பு, காமெடி, கெடுபிடி… `ஆல்ரவுண்டர்’ எடப்பாடி பழனிசாமி\nஒரே ஒரு பேட்டி… டோட்டல் க்ளோஸ் ரஜினி உடைத்த ஃபர்னிச்சர்கள் என்னென்ன\nவாசனுக்கு சீட் கொடுத்ததைதானே பார்த்தீங்க.. இன்னொரு மேட்டரை கவனிச்சீங்களா\nகூகுள் அசிஸ்டெண்ட் பற்றி நீங்கள் அறியாத 5 விஷயங்கள்\nஉடலை காக்கும் கேடயம் வெங்காயம்\nகைகளைக் கழுவுவது ஏன் அவசியம்\nகுழந்தை வரம் அருளும் இரட்டை லிங்கேஸ்வரர்\nஆண்களின் தாம்பத்ய ஆரோக்கியத்துக்கு… அவசியமான/தவிர்க்க வேண்டிய உணவுகள்\nராஜ்யசபா எம்.பி சீட்டுக்கு 3 நிபந்தனைகள்’ – சீனியர்களுக்கு சுட்டிக் காட்டிய அ.தி.மு.க தலைமை\nமுக பருக்கள் மற்றும் முகத்தில் உள்ள கரும் புள்ளியை எளிதில் நீக்கலாம்.\nபணத்தை ஈர்க்கும் சக்தி கொண்டதா கருமஞ்சள்…\nகூட்டணியே வேண்டாம் டாடி, சிங்கிளா களமிறங்குவோம் செமயா ஜெயிப்போம்.. ஸ்டாலினை உசுப்பேத்தும் உதயநிதி\nமிஸ்டர் ஸ்டாலின், இவங்களையெல்லாம் தூக்கிட்டு வாங்க: லிஸ்டு போட்டும் பிரசாந்த், ஸ்கெட்ச்டு போடும் தளபதி\nஅடி தூள்.. தமிழகத்தில் மாறும் பாலிடிக்ஸ்.. உருவாகும் மும்முனை போட்டி.. எந்த கட்சி எந்த கூட்டணியில்\nசாதியைத் தூக்கிப் பிடிக்கிறதா தி.மு.க – ஒரு விரிவான அலசல்\nபுற்றுநோயையே துரத்தியடிக்கும் ஆற்றல் இந்த இலைக்கு உள்ளதா\nவெந்தயக் கீரை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nதிமுகவின் வெற்றி இவர்களால் தான்… பாஜகவிற்கு உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்… அமித்ஷாவின் அதிரடி திட்டம்\nஒரு வயசு வரை குழந்தைக்கு மறந்தும் கூட இந்த உணவுகளை கொடுக்காதீங்க\nமைதா உணவு சாப்பிட்டா எவ்ளோ வியாதி வரும் தெரியுமா\nபால் கலக்காத டீ குடிச்சு பாருங்க. அதில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nதேர்தல் ரேஸில் முந்துகிறது திமுக… வேட்பாளர் தேர்வில் அதிரடி காட்டும் பிரஷாந்தி கிஷோர்…\nஅஞ்சல் அலுவலகத்தில் உங்களுக்கு சேமிப்பு கணக்கு இருக்கிறதா\nசசிகலாவைச் சந்தித்த பா.ஜ.க பிரமுகர்…\nஇனி ஒரு பயலும் உங்க வாட்ஸ்ஆப் மெசேஜ்களை படிக்க முடியாது… செக்யூரிட்டி செட்டிங்ஸ் அப்படி\nஉதயமாகிறது கலைஞர் திமுக… ரஜினியுடன் கூட்டணி… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்க களமிறங்கும் மு.க.அழகிரி..\n`ராஜ்ய சபா எம்.பி சீட் யாருக்கு..’- தேர்தலை முன்வைத்து உச்சக்கட்ட மோதலில் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ்\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0_%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-03-29T01:16:45Z", "digest": "sha1:3G6W4OQQRDBLBY3GKD4KXYMQEBNSI5VA", "length": 20530, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "சந்திரசேகர கம்பரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசந்திரசேகர கம்பரா (பிறப்பு: ஜனவரி 2, 1937) ஒரு பிரபல இந்திய கவிஞர், நாடக ஆசிரியர், நாட்டுப்புறவியலாளர், கன்னட மொழியில் திரைப்பட இயக்குனர் ஆவார். மேலும் அம்பியில் (கர்நாடகம்) உள்ள கன்னட பல்கலைக்கழகத்தின் நிறுவனர்-துணைவேந்தரும் ஆவார். வினயக் கிருஷ்ணா கோகக் (1983) மற்றும் யு.ஆர்.அனந்தமூர்த்தி (1993) [2] ஆகியோருக்கு பிறகு நாட்டின் முதன்மை இலக்கிய நிறுவனமான சாகித்ய அகாதமியின் தலைவரும் ஆவார். த. ரா. பேந்திரேவின் படைப்புகளைப் போலவே கன்னட மொழியில் தனது நாடகங்களிலும், கவிதைகளிலும் வடக்கு கர்நாடக பேச்சுவழக்கு திறம்பட தழுவியதற்காக அவர் அறியப்படுகிறார்.\nகம்பாராவின் நாடகங்கள் முக்கியமாக நாட்டுப்புற அல்லது புராணங்களைச் சுற்றி தற்காலப் பிரச்சினைகளுடன் ஒன்றிணைந்து, [3] நவீன வாழ்க்கை முறையை அவரது கடினமான கவிதைகளால் ஊக்குவிக்கின்றன. அவர் அத்தகைய இலக்கியத்தின் முன்னோடியாக மாறிவிட்டார். [4] ஒரு நாடக ஆசிரியராக அவரது பங்களிப்பு கன்னட நாடகத்திற்கு மட்டுமல்ல, பொதுவாக இந்திய நாடகத்துக்கும் குறிப்பிடத்தக்கதாகும். ஏனெனில் அவர் நாட்டுப்புற மற்றும் நவீன நாடக வடிவங்களின் கலவையை அறிந்தார். [5]\n2010 ஆம் ஆண்டிற்கான ஞானபீட விருது, 2011 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. மேலும், சாகித்திய அகாதமி விருது, இந்திய அரசின் பத்மஸ்ரீ, [6] கபீர் சம்மன், காளிதாஸ் சம்மன் மற்றும் பம்பா விருது உள்ளிட்ட பல மதிப்புமிக்க விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. ஓய்வு பெற்ற பின்னர், கம்பாரா மாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா) உறுப்பினராக நியமிக்கப்பட்டார், அதில் அவர் தலையீடுகள் மூலம் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கினார். [7]\nமும்பை மாகாணத்தின் பெல்காம் மாவட்டத்தில் (இன்று கருநாடகாவில் ) கோடகேரி என்ற கிராமத்தில் சந்திரசேகர கம்பரா பிறந்தார். அவர் குடும்பத்தில் மூன்றாவது மகனாக இருந்தார், சகோதரர்கள் பராசப்பா மற்றும் யல்லப்பா ஆகியோர் கிராமத்தில் உள்ள கம்பாரா குடும்பத்தைச் சேர்ந்த சிறிய வீட்டில் இன்னும் வசித்து வருகின்றனர். [4] சிறுவயதிலிருந்தே கம்பாரா நாட்டுப்புற கலைகள், உள்ளூர் கலாச்சாரம் மற்றும் ச���ங்கு ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். [1] கன்னட எழுத்தாளர்களில் குமார வியாசர், பசவர், குவெம்பு மற்றும் கோபாலகிருஷ்ண அடிகா ஆங்கில எழுத்தாளர்களில் டபிள்யூ. பி. யீட்சு, வில்லியம் சேக்சுபியர் மற்றும் பெடரிக்கோ கார்சியா லோர்க்கா [8]ஆகியோர் அவருக்கு பிடித்தமானவர்கள்.\nதனது சொந்த மாவட்டத்தில் சிவாபூர் கம்பர் மாஸ்டர் என்று பிரபலமாக அறியப்பட்ட கம்பாரா, கோகக்கில் பள்ளிப்படிப்பை முடித்து, லிங்கராஜ் கல்லூரியில் உயர் கல்விக்காக பெலகாவிக்கு திரும்பினார். வறுமை காரணமாக, அவர் பள்ளியை விட்டு வெளியேற வேண்டியிருந்தது [8] ஆனால் சவலகி மடத்தில் (தங்குமிடம்) ஜகத்குரு சித்தாரம் சுவாமிஜி கம்பராவை ஆசீர்வதித்தார் மற்றும் அவரது ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளி கல்விச் செலவுகள் அனைத்தையும் கவனித்துக்கொண்டார். அதனால்தான் கம்பாரா தனது பல எழுத்துக்களில் அவரை தீர்க்கதரிசியாக மதிக்கிறார். [4] முதுகலைப் பட்டப்படிப்புக்குப் பிறகு, தார்வாட்டின் கர்நாடக பல்கலைக்கழகத்தில் உத்தர கர்நாடகடா ஜனபாத் ரங்பூமி (\"வடக்கு கர்நாடகாவின் நாட்டுப்புற அரங்கம்\") பற்றிய ஆய்வறிக்கை செய்தார். [9]\nசிக்காகோ பல்கலைக்கழகத்தில் கற்பிப்பதில் சிறிது காலம் கழித்து, பெங்களூர்ப் பல்கலைக்கழகத்தில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கற்பித்தார் மற்றும் ஃபுல்பிரைட் அறிஞராக இருந்தார் . [1]\n12 பிப்ரவரி 2018 அன்று சாகித்திய அகாதமியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1996 முதல் 2000 வரை புதுடெல்லியின் நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா நிறுவனத்தின் தலைவராகவும், 1980 முதல் 1983 வரை கர்நாடக நடகா அகாதமியின் தலைவராகவும் பணியாற்றினார். கன்னட இலக்கியங்களில், அவரது கவிதைகள் மற்றும் நாடகங்களில் கன்னடத்தின் வடக்கு கருநாடக வட்டாரமொழி வழக்கைப் பயன்படுத்தத் தொடங்கினார்.\nஅம்பியில் உள்ள கன்னட பல்கலைக்கழகத்தின் நிறுவனர் துணைவேந்தராக கம்பாரா இருந்தார். கன்னட இலக்கியம் மற்றும் கருநாடக கலாச்சாரம் குறித்த அவரது மகத்தான பார்வை, அதைக் கட்டியெழுப்ப அவர் அர்ப்பணிப்பைக் காட்டிய விதத்தில் பிரதிபலிக்கிறது. கட்டிடக்கலை, கருநாடகாவின் பல்வேறு வகையான கலாச்சாரம் மற்றும் சமுதாயத்தை உள்ளடக்கிய பாடங்களின் தேர்வு, இடத்தின் தேர்வு, ஆசிரிய அல்லது கல்வி நடவடிக்கைகள், அவர் மாநிலத்தின் ���ல்வேறு பகுதிகளிலிருந்து வரைவு செய்த அறிஞர்கள் மற்றும் அவர் அறிமுகப்படுத்திய கவுரவ டாக்டர் பட்டத்திற்கு பதிலாக நாடோஜா கவுரவ விருது போன்றவை பல ஆண்டுகளாக அவரது இலக்கியப் படைப்புகளினால் உருவானது என்பதைக் காட்டுங்கிறது. [5]\nபல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக, கம்பாரா தலா மூன்று ஆண்டுகள் இரண்டு முறை பணியாற்றினார். அப்போது மற்ற பாரம்பரிய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடும்போது அவர் அதனை ஒரு தனித்துவமான முறையில் வடிவமைக்க முடிந்தது. அவர் துணைவேந்தராக இருந்த காலத்தில் அனைத்து கட்டுமானங்களும் விஜயநகரக் கட்டிடக்கலைக்கு ஒத்த பெரிய கல் கட்டமைப்புகளுடன் மலையடிவாரத்தில் இருந்தன. கன்னட பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் ஆராய்ச்சி மற்றும் திட்டப்பணிகளின் முடிவுகளை வெளியிடுவதற்காக ஒரு தனி வெளியீட்டு அலகு ஒன்றை உருவாக்கினார். [10]\nகன்னட மொழியுடன் பாடசாலைக் கல்வியை கற்பிக்கும் ஊடகமாக வழங்குவதில் அவர் வலுவான ஆதரவாளர். [11] இந்த நிலைப்பாட்டிற்கான அவரது நியாயம் என்னவென்றால், தாய்மொழி மட்டுமே ஒரு \" அனுபவத்தை \" வழங்க முடியும், இது வேறு எந்த மொழியும் கற்றல் மற்றும் கற்றலின் ஒருங்கிணைந்த பகுதியாக மக்களுக்கு \"தகவல்களை\" மட்டுமே தருகிறது, இது அவர்களுக்கு குறைந்த திறனைக் கொடுக்கிறது. [12] \"குழந்தையின் தாய்மொழியில் கல்வியை வழங்குவது ஒரு முக்கியமான பிரச்சினை\" என்ற ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் பரிந்துரையுடன் இது ஒத்துப்போகிறது. [13]\nமதிப்பாய்வு செய்யப்படாத மொழிபெயர்ப்புகளைக் கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 திசம்பர் 2019, 08:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-03-29T00:57:26Z", "digest": "sha1:LOGZ3SN7ANWYKCQN6AQANXHQTVYPLS5B", "length": 5030, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "தொறுநிலை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(எ. கா.) எம்மூர் எல்லாச்சேரித் தொறுநிலையும் ((S. I. I.) vi, 167)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nS. I. I. உள்ள சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 20 ஆகத்து 2015, 10:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-03-29T01:03:59Z", "digest": "sha1:44EIANRDQW75EMYLQPTAQ2MEW36VZ3E7", "length": 4878, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "நந்திபெம்மான் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 திசம்பர் 2015, 17:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/huawei-watch-gt2-coming-soon-get-notified-now-023907.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-03-28T23:11:12Z", "digest": "sha1:VVUTE5LDBLYMRQBKJVV3C4MDLQ3ZAWVX", "length": 17972, "nlines": 273, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஹுவாய் வாட்ச் GT 2 அறிமுகம் ஆகிறது எப்படி முன்பதிவு செய்யலாம்! | Huawei Watch GT2 Coming Soon Get Notified Now - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nGoogle-ல் கொரோனா பற்றி இதைமட்டும் தேடவே தேடாதீர்கள்\n9 hrs ago ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\n12 hrs ago Swiggy 150 நகரங்களில் மளிகை விநியோக சேவையைத் துவங்கவுள்ளதா\n13 hrs ago வெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\n14 hrs ago மீண்டு வரும் ஓசோன் படலம்\nNews கட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்���ார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹுவாய் வாட்ச் GT 2 அறிமுகம் ஆகிறது எப்படி முன்பதிவு செய்யலாம்\nஹுவாய் நிறுவனம் அதன் இரண்டாம் தலைமுறை ஸ்மார்ட்வாட்ச் மாடலான ஹுவாய் வாட்ச் GT 2 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் உங்களுக்கு வேண்டும் என்றால் முன்பதிவு செய்ய என்ன செய்யவேண்டும் என்பதைப் பார்க்கலாம்.\nஹுவாய் வாட்ச் GT 2 ஸ்மார்ட்வாட்ச்\nஹுவாய் நிறுவனம் ஹுவாய் வாட்ச் GT 2 ஸ்மார்ட்வாட்ச் மாடலை செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஐஎஃப்சி 2019 நிகழ்ச்சியில் முதல் முறையாகக் காட்சிக்கு அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து இந்த ஹுவாய் வாட்ச் GT 2 தற்பொழுது அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படவிருக்கிறது.\nடிசம்பர் 5ம் தேதி இந்த புதிய ஹுவாய் வாட்ச் GT 2 ஸ்மார்ட்வாட்ச் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று ஹுவாய் நிறுவனம் தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. டிசம்பர் 5ம் தேதி அறிமுகத்திற்குப் பின் ஹுவாய் வாட்ச் GT 2 ஸ்மார்ட்வாட்ச் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கும்.\nடிசம்பர் 6 முதல் அனைத்து \"ஜியோ கட்டணமும் உயர்வு\": எவ்வளவு தெரியுமா\nஹுவாய் வாட்ச் GT 2 'நோடிஃபை மி'\nஅதேபோல் ஹுவாய் வாட்ச் GT 2 ஹுவாய் வலைத்தளத்திலும் மற்றும் நிறுவனத்தின் ரீடைல் கடைகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும் என்று ஹுவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் ஹுவாய் வாட்ச் GT 2 வாட்சிற்கான 'நோடிஃபை மி(notify me)' அம்சம் இப்பொழுதே திறக்கப்பட்டுள்ளது.\nஹுவாய் நிறுவனம் ஹுவாய் வாட்ச் GT 2 ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தபின் பயனர்களுக்கு முன்பதிவிற்கான ஆப்ஷன்கள் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஹுவாய் வலைத்தள பக்கத்தில் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமர்மத்தை உடைத்த நாசா: விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு- புகைப்படம் வெளியீடு\nஹுவாய் வாட்ச் GT 2 ஸ்மார்ட்வாட்ச் சிறப்பம்சம்\n1.39' இன்ச் அமோல்ட் டிஸ்பிளே (46 mm வெர்ஷன்)\n1.2' இன்ச் அமோல்ட் டிஸ்பிளே (42 mm வெர்ஷன்)\nகூகுள் நிறுவனத்தின் வாட்ச் OS\nஎஸ்எம்எஸ் செய்திகள், மின்னஞ்சல், காலண்டர் மற்றும் சமூக ஊடக நோட்டிபிகேஷன்\nஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார்\nவாட்டர் மட்டும் டஸ்ட் ப்ரூஃப்\n2 வாரம் நீடிக்கும் 455 எம்.ஏ.எச் பேட்டரி\nரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nவாக்கக் காப்பாத்திர நேரமா இது., கொரோனாவுக்கு பயப்படாத huawei: 3 புதிய போன்கள் அறிமுகம்\nSwiggy 150 நகரங்களில் மளிகை விநியோக சேவையைத் துவங்கவுள்ளதா\nமீடியாபேட் எம்5 லைட் சாதனத்திற்கு முன்பதிவு துவக்கம்.\nவெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\nமூன்று ரியர் கேமரா ஆதரவுடன் Huawei P40 Lite E ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nமீண்டு வரும் ஓசோன் படலம்\nஇந்தியா: மீடியாபேட் எம்5 லைட் சாதனம் அறிமுகம்.\n14நாட்கள் பேட்டரி பேக்கப் வசதியுடன் ஹூவாய் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.\nஐபோன் மாடல்களுக்கு போட்டியாக ஹூவாய் நோவா 7ஐ அறிமுகம்.\nஎதிர்பார்ப்பை எகிற வைக்கும் Samsung galaxy tab S6: கசிந்தது விலை மற்றும் அம்சங்கள்\nபட்ஜெட் விலையில் Huawei Mate Xs ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்: விவரம் உள்ளே...\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nமோட்டோரோலா மோட்டோ G8 பவர் லைட்\nஇசெட்டிஇ Axon 11 5G\nமோட்டோரோலா மோட்டோ E6s (2020)\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசரியான நேரத்தில் புதிய வசதியை அறிமுகம் செய்த இன்ஸ்டாகிராம் .\nஜியோவின் 10 சதவீத பங்கை பேஸ்புக் வாங்கப் போகிறதா அம்பானியின் அடுத்த திட்டம் என்ன\nXiaomi ரெட்மி K30 ப்ரோ மற்றும் ரெட்மி K30 ப்ரோ ஜூம் எடிஷன் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2508445", "date_download": "2020-03-28T23:10:13Z", "digest": "sha1:4VD2UNK5FAEWGKJ34XCLHAAKHHIIFNBY", "length": 17838, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "இரண்டாம் நிலை காவலர் பணிக்கு தேர்வானவர்களின் பயிற்சி ஒத்திவைப்பு| Dinamalar", "raw_content": "\nகொரோனா சிகிச்சைக்கு புதிய கட்டிடங்கள்; தமிழக அரசு ...\nவாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள்\nகொரோனா குறித்த தகவலை தாமதமாக வெளியிட்டதா சீனா\nதொழிலாளர்களை மீட்க 1000 பஸ்கள் ; உ.பி., அரசு நடவடிக்கை\nதமிழக அரசு மீது பிரதமர் கோபம்\nஎன் 95 முகக்கவசம் பாதுகாப்பானதா\nடில்லியில் இருந்து வெளி மாநில மக்கள் வெளியேற்றம் 21\n'ஆயுஷ்' மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் 9\nகொரோனா அச்சம்: மரத்தில் தனிமைபடுத்தி கொண்ட இளைஞர்கள் 4\nஇரண்டாம் நிலை காவலர் பணிக்கு தேர்வானவர்களின் பயிற்சி ஒத்திவைப்பு\nசேலம்: தமிழக போலீசில், இரண்டாம் நிலை காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, 8,427 பேருக்கு, வரும் ஏப்.,2ல், துவங்க இருந்த பயிற்சி, ஏப்.,7க்கு ஒத்திவைக்கப்பட்டது.\nதமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலம், போலீஸ், சிறைத்துறை, தீயணைப்புத்துறைகளில் காலியாக உள்ள, 8,477 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற, 46 ஆயிரத்து, 700 பேருக்கு, கடந்த, நவ.,6ல் துவங்கி, ஒரு வாரம், உடல் தகுதி திறன் தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியானது. இதில், போலீசின் இரண்டாம் நிலை காவலர் பணிக்கு, 2,465 பெண்கள், 5,962 ஆண்கள், என மொத்தம், 8,427 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான மருத்துவ பரிசோதனை, அவர்களின் குற்றப்பின்னணி குறித்த போலீசின் விசாரணையை முடிந்த நிலையில், உயர்நீதிமன்ற வழக்குகள் காரணமாக, பயிற்சி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. வழக்குகள் முடிவுக்கு வந்ததை அடுத்து, வரும், ஏப்.,2 முதல், தமிழகத்தின், 35 மையங்களில் பயிற்சிகளை துவக்க தயாராகும் படி அதிகாரி களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது, கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசின் நடவடிக்கைளை கருத்தில் கொண்டு, பயிற்சியை ஏப்.,7க்கு அதிகாரிகள் ஒத்திவைத்தனர். பயிற்சிகள் துவங்குவது குறித்து, தேர்வானவர்களுக்கு கடிதம் மூலமாகவும், இணைய தளத்திலும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nவட மாநிலத்தவர்கள் குறித்து கணக்கெடுப்பு; சேலம் மாநகராட்சி நிர்வாகம் தடுப்பு நடவடிக்கை\nநாளொன்றுக்கு 1 லட்சம் முக கவசம்(21)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டு���் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவட மாநிலத்தவர்கள் குறித்து கணக்கெடுப்பு; சேலம் மாநகராட்சி நிர்வாகம் தடுப்பு நடவடிக்கை\nநாளொன்றுக்கு 1 லட்சம் முக கவசம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இல���சமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2013/04/", "date_download": "2020-03-28T23:27:14Z", "digest": "sha1:2HXK4K7UJJ5Z4LC2MGASFEXTBIGXEVZJ", "length": 14866, "nlines": 196, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: April 2013", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nஞாயிறு, ஏப்ரல் 14, 2013\nஅய்யனார் திருக்கோவில் ஜெய வருடபிறப்பு திருவிழா அழைப்பிதழ்\nஅருள்மிகு ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பால் உடனுறையும் ஸ்ரீ மெயக்கமுடைய அய்யனார் திருக்கோவில் சித்திரை வருடபிறப்பு திருவிழா அழைப்பிதழ்\nநிகழும் மங்களகரமான ஜெய வருடம் சித்திரை மாதம் 1 தேதி, 14/04/2013 ஞாயிற்றுகிழமை சதுர்த்தி ரோகினி நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பாள் உடனுறையும் ஸ்ரீ மெயக்கமுடைய அய்யனாருக்கு சிறப்பு அபிஷேக ஆரதனை உள்ளது.\nஅது சமயம் பக்த கோடிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பாள் உடனுறையும் ஸ்ரீ மெயக்கமுடைய அய்யனார் சுவாமி அருள்பெற வேண்டுகிறோம்.\nஜெய சித்திரை மாதம் 1, 14/04/2013 ஞாயிற்றுகிழமை:\nசிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.\nமாலை 5 மணி அளவில்:\nகாவடி, பால்குடம், மாவிளக்கு அர்ச்சனைகள் நடைபெறும்.\nசிறப்பு ஆராதனை பிரசாதம் வழங்குதல்.\nகிராமத்தில் ஆன்மீக உணர்வை வளர்க்கும் நாட்டண்மைகளுக்கு இணைய குழுவின் நன்றிகள்.\nசனி, ஏப்ரல் 13, 2013\nஇனிய விஜய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் \nஇனிய விஜய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் \nநந்தன முடிந்து விஜய ஆரம்பமாகின்றது. தமிழ் கால அளவுகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள,\nமேலும் தகவல்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nPAN/TAN அட்டை - வருமான வரி - படிவம் 15G/H\nதாங்களுக்கு PAN (Permanent Account Number) அட்டை இல்லையெனின் பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் பகுதிகளில் இந்த அட்டையை பெற்று தர தனியார் நிறுவனங்கள் உதவி புரிகின்றன. தகவல்களை பதிவு செய்து அட்டையை பெற்று கொள்ளவும்.\nவருமான வரி தகவல்களை அரசாங்கத்திடம் பகிர்ந்து கொள்ள தாங்கள் எவ்விதத வருமானத்தையும் கொண்டிருக்கலாம். தாங்களுக்கு வருமானம் இல்லாவிடினும் வருமான வரி தகவல்களை அரசாங்கத்திடம் பகிர்ந்து கொள்ளுங்கள். தெளிவான சேவைகளை வழங்க மற்றும் கிராம மக்களின் நலன் பற்றி அறிய அரசாங்கத்திற்கு இந்த தகவல் உதவும்.\n2012-2013 ஆண்டின் வருமான வரியை அரசாங்கத்திடம் பகிர்ந்து கொள்வோம்.\nதொழில்களுக்கு வழங்கப்படும் வரி வசூல் எண். காசாங்காடு கிராமத்தில் நடத்தப்படும் தொழில்கள் தாங்கள் வருமான வரியை அரசாங்கத்திடம் பதிந்து கொள்ளுங்கள்.\nகிராமத்தில் உள்ள தொழில்களுக்கு TAN நம்பர் உள்ளதா / இல்லையா என்பது பற்றி இந்த தளத்தில் தெரிந்து கொள்ளவும்.\nவங்கியில் வரும் பணத்திற்கு / நிலையான வைப்பு தொகை இருப்பினும் வங்கிகள் தானாகவே தங்களின் அனுமதியின்றி TDS (Tax Deduction at Source) எடுக்கும் வரிகளை எடுக்க வேண்டாம் என்று கூற 15G/H படிவத்தினை சமர்பிக்கவும். இதற்க்கு PAN அட்டை அவசியம். இவை தாங்களின் வருமானம் வரி விலக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே பதிய வேண்டும்.\nமேலும் தகவல்களுக்கு முறையான வருமான வரி ஆலோசானை நிறுவனங்களை அணுகவும். குறுக்கு / தவறான / அரசாங்கத்தை ஏமாற்றும் வழிகளை தவிர்க்கவும்.\nகோடிகணக்கில் இந்திய மக்களின் வரி பணம் நம் கிராம முன்னேற்றத்திற்காக அரசாங்கம் திட்டமிட்டு செலவிடுகின்றது. மேலும் அரசாங்கம் திறனுடன் செயல்பட உறுதுணையாக இருப்போம்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nஅய்யனார் திருக்கோவில் ஜெய வருடபி��ப்பு திருவிழா அழை...\nஇனிய விஜய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் \nPAN/TAN அட்டை - வருமான வரி - படிவம் 15G/H\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/12/dr_27.html", "date_download": "2020-03-29T00:52:39Z", "digest": "sha1:FSELETD6RTRC64EI7TZPB7YJ76UB5BIC", "length": 45384, "nlines": 158, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "றிசாத், ஹக்கீம், Dr ஷாபி ஆகியோரையல்லவா கைது செய்திருக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் மீது எவ்வித குற்றமும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுவிடும். ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nறிசாத், ஹக்கீம், Dr ஷாபி ஆகியோரையல்லவா கைது செய்திருக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் மீது எவ்வித குற்றமும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுவிடும்.\nஉண்மையில் தற்போதைய அரசாங்கம் அவர்களது திறமையால் ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளவில்லை.மாறாக எமது தரப்பினரின் திறமைக்குறைவினாலேயே தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.\nபுதிய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் இடம்பெற்றுவரும் சில விடயங்கள் நாட்டைப் பாதிக்கும் விதமாக அமைந்துள்ளன. எதிர்வரும் பொதுத்தேர்தலில் என்றாலும் மக்களின் கண்கள் திறக்கும் என்று நம்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று -22-இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:\nபுதிய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் இடம்பெற்றுவரும் சில விடயங்கள் நாட்டைப் பாதிக்கும் விதமாக அமைந்துள்ளன.\nஅரசாங்கத்தின் செயற்பாடுகள், நாட்டின் நிலை என்பன குறித்து சாதாரண மக்களுக்குப் புரியும் வகையில் கருத்து வெளியிட்டு வந்த இருவரில் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.\nமற்றையவரைக் கைது செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் கூட, தற்போது அதன் அரசியல் பழிவாங்கல்களால் பெரிதும் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள்.\nஉண்மையில் கடந்த 2004 ஆம் ஆண்டில் சந்திரிகா குமாரதுங்க லக்ஷ்மன் கதிர்காமரையே பிரதமராக நியமிப்பதற்குத் திட்டமிட்டிருந்தார்.\nஆனால் அவர் வேறொரு இனத்தவர் என்பதால் சம்பிக்க ரணவக்க தலைமையிலானோரே மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராக்குவதற்கு முன்நின்று செயற்பட்டனர். அதேபோன்று 'மஹிந்த சிந்தனை' என்ற புத்தகமும் சம்பிக்க ரணவக்கவினாலேயே எழுதப்பட்டது. மஹிந்தவின் அரசாங்கத்தில் அங்கம் வகித்த மிகச்சொற்பமான கற்றறிந்தவர்களில் சம்பிக்கவும் ஒருவர்.\nஎனவே அரசியலைப் பொறுத்தவரை அவர் எதிர்காலத்தில் முக்கியத்துவமிக்க இடமொன்றை அடைவார் என்று தற்போதே ஆளுந்தரப்பு அச்சமடைந்திருக்கிறது.\nமேலும் வழமையாக தேர்தல் மேடைகளில் அவர்கள் யுத்தம் தொடர்பிலும், பொருட்களின் விலையதிகரிப்பு குறித்துமே பேசுவார்கள்.\nஎனினும் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பொருட்களின் விலையதிகரிப்பு குறித்துப் பேசுவதற்கு எதுவுமிருக்கவில்லை. எனவே உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் பற்றிப் பேசினார்கள்.\nரிஷாட் பதியுதீன் வில்பத்து வனத்தை அழிப்பதாகவும், ரவூப் ஹக்கீம் மற்றும் ஷாபி தொடர்பாகவும் பேசினார்கள். எனின் தேர்தல் முடிவடைந்த பின்னர் அவர்களையல்லவா கைது செய்ய வேண்டும் ஏன் அவ்வாறு செய்யவில்லை ஏனெனில் அவர்கள் மீது எவ்வித குற்றமும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுவிடும். மாறாக அரசாங்கத்திற்கு எதிராக வலுவான கருத்துக்களை முன்வைக்கும் சம்பிக்கவும், ராஜிதவும் இலக்குவைக்கப்பட்டார்கள்.\nஅடுத்ததாக அரசியல் மேடைகளில் வாத, விவாதங்கள் மற்றும் காரசாரமான பேச்சுக்கள் என்பவை மிகவும் சகஜமானவையாகும். கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தலில் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்குவைத்து பல்வேறு மிகமோசமான கருத்துக்கள் கூறப்பப்பட்டன.\nஆனால் அவர் ஜனாதிபதியானதும் அதற்காக பழிவாங்கல்கள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை. அதேபோன்று தற்போதைய ஆளுந்தரப்பினரால் தேர்தல் பிரசாரங்களின் போது மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கை குறித்து பல்வேறு போலிப்பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.\nஒருவருடைய கருத்துக்களுக்காக நடவடிக்கை எடுப்பது என்றால் இவ்விடயங்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் எமது அர��ாங்கம் ஆட்சியிலிருந்த போது அரச வைத்திய அதிகாரிகள், புகையிரத ஊழியர்கள், பஸ்சேவை ஊழியர்கள் என அனைவரும் வேலைநிறுத்தப் போராட்டங்களை மேற்கொண்டனர்.\nதற்போதும் அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் போராட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. இதிலிருந்து இவர்களுடைய போராட்டங்களின் பின்னணியில் யார் இருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகின்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.\nஹிருனிகாவின் உளவியல் அடுத்து கைதுசெய்யப்பட வேண்டியவர்களது பட்டியலை ஆளும் கட்சிக்கு முன்வைப்பதுபோல் உள்ளது.\nஇப்போது விளங்குகின்றதா உங்களது தோல்விக்கான காரணங்கள்\nஇத்தாலியில் இறந்தவர்களின் சடலங்களை எடுத்துச்சென்று பணிசெய்யும் கணவனும் மனைவியும்\nஅஸ்ஸலாமு அலைக்கும் நான் ஷிஹாம் இது என்னுடைய கணவர் பாரூக் நாங்கள் இத்தாலியை சேர்ந்தவர்கள், இப்போது உலக அளவில் எங்கள் நாட்டிலேயே...\nகொரோனா பாதிப்புகளிலிருந்து தப்பித்த, ஆப்ரிக்க ஏழை நாடுகள் - காரணம் என்ன \nதொற்று நோய்கள் பரவுவதை தடுக்க நபி(ஸல்) அவர்களின் அறிவுரைகள் ஐ.நாவின் உலக சுகாதார அமைப்பு (WHO), உலக நாடுகளில் கொரோனா ஏற்படுத்திய ப...\nமுஸ்லிம்கள் பற்றி, இராணுவ வீரரின் வேதனையான பதிவு (தயவுசெய்து திருந்துவோம்...\nஒரு சமூக சேவை நிமித்தமாக மாலை வெளியில் சென்று வரும் பொழுது சரியாக வான் சந்தி வழியை மறைத்து நவதன்ன என்றார் சிவில் உடையில் விஷேட அதிரடிப...\nஇத்தாலிய மருத்துவர்களின், இறுதி முத்தமா இது..\n#மனிதநேயம்_வென்றது..😢 ஆனால் இரண்டு காதலர்களையும் பற்றிக் கொண்டது கொரோனா....😢😢 இந்தப் #புகைப்படம்_காதலர்_தினத்தில் எடுக்கப்பட்ட ...\nஅமெரிக்காவின் நிலை இனி என்னவாகும் - அதிர்ச்சி தரும் தகவல்கள்\nஎன்னுடைய அடுக்குமாடி வீட்டில் அடங்கியிருந்து, பதற்றத்தின் பிடியில் உள்ள அமெரிக்காவையும், மக்களிடம் கொரோனா வைரஸ் பல மடங்கு வேகமாகப் பரவி ...\nஅட்டுலுகமைக்கு சீல் வைப்பு, பாதுகாப்பும் தீவிரம் -\nகளுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டுலுகம கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அண்மையில் துபாயிலிருந்து நாடு திரும்பியுள்ளார். குறித்த நப...\nசம்மான்கோட்டு பள்ளிவாசல் பற்றி, பொய் பிரச்சாரம் - அததெரனவுக்கு விளக்கம் கொடுத்த நிர்வாகம்\nகொழும்பில் உள்ள சிவப்பு பள்ளிவாசல் என அழைக்கப்படும் சம்மான்��ோட்டு பள்ளிவாசலில் 13 ஆம் திகதியும், 20 ஆம் திகதியும் ஜும்ஆ தொழுகையும் பி...\nஅட்டுலுகம என்ற முஸ்லிம் கிராமம் 20 ஆயிரம், பேருடன் முடக்கப்பட்டது ஏன் நடந்தது என்ன - இதோ முழுத் தகவல்\n(எம்.எப்.எம்.பஸீர்) டுபாய் சென்று வந்த நண்பர்கள் இருவர், தனிமைபப்டுத்தலுக்கு உள்ளாகாமல் ஊர் முழுதும் சுற்றித் திரிந்த நிலையில், அவர்...\nமுஸ்லிம்களின் மனிதாபிமானப் பணி - சிங்கள ஊடகவியலாளரின் உருக்கமான பதிவு\nபிரபல சிங்கள ஊடகவியளாலர் \"கசுன் புஸ்ஸேவல\" அவர்களின் பேஸ்புக் பக்கத்திலிருந்து.... நான் இனவாத்துக்கு எதிராக,இனவாத அரசியல் ச...\nகொரோனாவினால் பலியான முதலாவது, இலங்கையர் பற்றிய மேலதிகத் தகவல் வெளியானது\nகொரோனா வைரஸ் தொற்றினால் அங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். 65 வயதுடைய குறித்த நபர...\nகத்தார் ஆட்சியாளரின், அதிரடி அறிவிப்புக்கள் - முழு உலகமும் வியப்பில் மூழ்கியது\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் நஷ்டத்தில் இருக்கும் வியாபாரம் மற்றும் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு ... ❣இனிவரும் ஆறு மா...\nஜனா­ஸாவாக அடக்கம் செய்யப்பட்டவர், மறுநாள் வீட்­டுக்குவந்த அதிசயம் - நடந்தது என்ன\nஉயிரிழந்துவிட்டதாக கூறப்­பட்ட ஒருவர் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட பின் மறுநாள் வீட்­டுக்கு திரும்பி வந்த சம்­பவம் புத்­த­ளத்தில் இடம்­பெற்...\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில், நடந்தது என்ன (முழு விபரம்)\nவழமை போன்று நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் திங்கட்கிழமை, 9 ஆம் திகதி இரவு நேரம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு 2 ...\nநீர்கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட, அப்துல் அஸீஸ் பற்றிய மேலதிக தகவல்கள்\n- Ajaaz - இன்னா லில்லாஹி வ இன்னா ராஜிஊன்... நேற்றிரவு நீர்கொழும்பில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டலுக்குள் சிங்களக் காடைய...\nகொரோனா நோய்க் கண்காணிப்பு முகாமில், தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், முப்தி யூஸுப் ஹனிபா - படங்கள்\n- முப்தி யூஸுப் ஹனிபா - வாழ்க்கை ஒரு விநோதமான விளையாட்டு.இறைவனின் நாட்டம் என்பது எப்படி அமையுமென்று என்று எம்மால் ஒருபோதும் கற்பனை ச...\nநீர்கொழும்பில் கொலை செய்யப்பட்ட, முஸ்லிம் சகோதரரின் விபரம்\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில் ஊழியராக பணியாற்றி வந்த, கெக்கிராவை பகு��ியைச் சேர்ந்த, அஸீஸ் என்ற சகோதரரே நீர்கொழும்பில் திங்கட்கிழமை 9...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://capitalnews.lk/details-news?news_id=25714", "date_download": "2020-03-29T00:16:54Z", "digest": "sha1:CGCSXXY2ALEZRDGFYPCF7GCMVY4U2H3J", "length": 9162, "nlines": 156, "source_domain": "capitalnews.lk", "title": "Capital News | நயன்தாராவின் புதிய புகைப்படம்!", "raw_content": "\nஆன்மீகம் நாடராஜர் சிறப்பு வௌிநாடு கொரோனா பலிகொண்ட அரச குடும்பத்தின் முதாலாவது உயிர் உள்நாடு இலங்கையில் கொரோனா வைரஸினால் முதலாவது உயிரிழப்பு... உள்நாடு இலங்கையில் கொரோனா வைரஸினால் முதலாவது உயிரிழப்பு... சுகாதார தரப்பு உறுதி ... உள்நாடு போலியான தகவல்களை பரப்பியவருக்கு நேர்ந்த கதி... சுகாதார தரப்பு உறுதி ... உள்நாடு போலியான தகவல்களை பரப்பியவருக்கு நேர்ந்த கதி... உள்நாடு கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கையளிக்க அரசாங்கம் மறுப்பு...\nஇவர் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் தற்போது நடித்து நடித்து முடித்துள்ளார்.அத்தோடு நடிகர் ரஜினிகாந் நடிக்கும் தலைவர் 168 திரைப்படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார்\nஇந்த நிலையில் இவர் ஹைதராபாத் விமான நிலையத்தில் எடுத்துக்கொண்ட நிழற்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது\nகொரோனா தொற்றினால் மூன்றாவது இலங்கைப் பிரஜை உயிரிழப்பு...\nகண்டியில் கொரோனா - முடக்கப்படுகிறதா அக்குறணை\nதொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் .. சற்று முன்னர் கிடைத்த மற்றுமொரு செய்தி..\nஇந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்களுக்கு எச்சரிக்கை...\nஊரடங்கு சட்டம் தொடர்பில் பிரதமர��ன் தகவல்..\nமற்றுமொரு கொரோனா நோயாளர் அடையாளம் - சுகாதார அமைச்சு தரவு. (28.03.2020 / 04.20pm)\nதிருகோணேஸ்வர ஆலய விவகாரம்-ஆலய பரிபாலன சபை கூறும் கருத்து இதோ\nமலையகத்தில் கொரோனா தொற்றாளர் அடையாளம் .. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை\nஒரே நாளில் 500 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nதர்பார் படம் பார்க்க சென்ற மஹிந்த, சஜித்...\nஇன்று முதல் மீண்டும் பொது விடுமுறை - அரசாங்கம் அறிவிப்பு\nஅத்தியாவசிய பொருட்களின் விலை நள்ளிரவு முதல் குறைப்பு -ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை\nதிருகோணேஸ்வர ஆலய விவகாரம்-ஆலய பரிபாலன சபை கூறும் கருத்து இதோ\nபதுளையில் பெண்னொருவர் உயிரிழப்பு (Video)\nயாழில் கொரோனா பரவும் அறிகுறிகள்- முழுமையான தகவல்கள் வெளியாகின...\nஉறுதியானது - இலங்கையில் கொரொனா வைரஸ்\nகொரோனா நோய் தொற்றோடு ஒளிந்திருக்கும் நபரை தேடி வலைவீச்சு\nஇலங்கையில் கொரோனா பரவும் அபாயமுள்ள இடங்கள் அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தாக்கம் - பதுளையில் யுவதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி - வீடியோ..\nயாழில் ஒருவருக்கு கொரோனா : சற்று முன்னர் உறுதியானது\nநோயாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி - அரசாங்கம் விடுக்கும் அறிவிப்பு \nபதுளை - ஹாலி - எல பிரபல பாடசாலை மாணவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழப்பு...\nஇலங்கையில் கொரோனா வைரஸினால் முதலாவது உயிரிழப்பு... சுகாதார தரப்பு உறுதி ...\nதென்மராட்சி பிரதேச செயலகம் இரண்டாக பிரிப்பு - அங்கஜனின் முயற்சிக்கு வெற்றி\nயாழில் சர்ச்சை ஏற்படுத்திய கொரோனா அச்சுறுத்தல் : புதிய தகவல் சற்று முன்னர் வெளியானது\nசடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் - சற்று முன்னர் வெளியான அறிவிப்பு...\nகாவல்துறை விடுக்கும் முக்கிய எச்சரிக்கை...\nபிரத்தியேக அழைப்பை கோரி அங்கஜனுடன் முரண்பட்ட பிரதேச சபை உறுப்பினர்கள்..\nநீடிக்கப்பட்டது ஊரடங்கு சட்டம் : முழுமையான தகவல் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinecafe.in/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2020-03-28T23:32:54Z", "digest": "sha1:FSIQDWUFJB5HLMUM5ZKRV5GA6RIGLFHS", "length": 7878, "nlines": 74, "source_domain": "cinecafe.in", "title": "கொரோனா கூட பரவாயில்லை, கர்ப்பமாக இருக்கும் போது இப்படி பண்ணலாமா ?? ஆல்யா மானசா செய்த வேலையை பாருங்க !! - Cinecafe.In", "raw_content": "\nகொரோனா கூட பரவாயில்லை, கர்ப்பமாக இருக்கும் போது இப்படி பண்ணலாமா ஆல்யா மானசா செய்த வேலையை பாருங்க \nகொரோனா கூட பரவாயில்லை, கர்ப்பமாக இருக்கும் போது இப்படி பண்ணலாமா ஆல்யா மானசா செய்த வேலையை பாருங்க \nபிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கணவன் மனைவியாக நடித்தார்கள்.பின்னர் இவர்களுக்குள்ளும் உண்மையாகவே கா தல் துளிர்விட, பல்வேறு பி ரச்சினைகளை கடந்து இருவரும் அண்மையில் தி ருமணம் செய்து கொண்டிருந்தனர்.\nதற்போது நிறைமாத க ர்ப்பிணியாக இருக்கும் அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. இன்னும் ஒரு சில வாரங்களில் அவருக்கு குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் நிறை மாத க ர்ப்பிணியாக இருக்கும் நிலையில் ஆல்யா மானசா ஒரு விளம்பரப் படத்தில் கணவருடன் இணைந்து நடித்துள்ளார்\nபொது மேடையில் பிரபல தொகுப்பாளினி மணிமேகலையை அசிங்கப்படுத்திய…\nகொரோனா வைரஸ் குறித்து பிக் பாஸ் லாஸ்லியா வெளியிட்ட அ தி ர்ச்சி…\nகொரோனா வைரஸ் ப ரபரப்பு காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலையில் ஓய்வு எடுக்க வேண்டிய நிறைமாத க ர்ப்பிணியை விளம்பர படத்தில் நடிக்க வைத்துள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.\nசஞ்சிவ் கார்த்திக்கை தொடர்ந்து நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.இது குறித்த காணொளிகள் தற்போது இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது.\nவெளிநாட்டில் உள்ள நடிகர் விசுவின் மகள்கள் தந்தையின் இ றுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத இக்கட்டான நிலை \nZoom பண்ணி பாக்குறவங்கலாம் ஒழுங்கா கைய தூக்கிடு ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம் ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம் \nஜெயஸ்ரீயை தீபாவளிக்கு பார்ட்டி அழைத்தது நான் தான் \nசூப்பர் சிங்கர் பூவையாரா இது நம்பவே முடியல \nவோடபோன் பயனாளிகளுக்கு அ தி ர்ச்சி செய்தி உடனே இதப்பண்ணுங்க இல்லாட்டி அவ்ளோதான் \nஆமாம் எனக்கும் அவருக்கும் அழகான உறவு இருந்தது ஏன் கல்யாணம் பண்ணல\nகோடிக்கணக்கான பார்வையாளர்களை மிரள வைத்த இளம் பெண்களின் அசத்தல் நடனம்\n17 வயது குறைந்தவரை திருமணம் செய்த தமிழ் நடிகர் ஈழத்து மருமகளின் ஜோடியின் வயது…\nநடிகர் சேது இறப்பதற்கு முன்பு கடைசியாக வெளியிட்ட காணொளி \nதிருமணம் நடந்து 4 வருடத்திலேயே இப்படி ஒரு கொடுமையா \n“கண்ணா லட்டு தின்ன ஆசையா” பட ஹீரோ டாக்டர் சேது மாரடைப்பால் திடீர்…\nZoom பண்ணி பாக்குறவங்கலாம் ஒழுங்கா கைய தூக்கிடு \nஉணவு & மருத்துவம் 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/will-act-vijay-after-ready-to-attend-sucide/2801/", "date_download": "2020-03-28T23:13:54Z", "digest": "sha1:TW6L2L76DIQF6D2BNP3PZBREAQF5ZXTR", "length": 5943, "nlines": 118, "source_domain": "kalakkalcinema.com", "title": "தளபதி விஜயோடு நடித்து விட்டு தற்கொலை கூட செய்து கொள்வேன் - பிரபல நடிகை அதிர்ச்சி பேட்டி.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Tamil News தளபதி விஜயோடு நடித்து விட்டு தற்கொலை கூட செய்து கொள்வேன் – பிரபல நடிகை அதிர்ச்சி...\nதளபதி விஜயோடு நடித்து விட்டு தற்கொலை கூட செய்து கொள்வேன் – பிரபல நடிகை அதிர்ச்சி பேட்டி.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜயுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை இளம் நடிகர், நடிகைகள் என அனைவருக்குமே இருக்கும். தற்போது இளம் நடிகை ஒருவர் விஜயோடு நடித்தால் மட்டும் போதும் அதன் பின்னர் தற்கொலை கூட செய்து கொள்வேன் என கூறி அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.\nதமிழில் பிரபல நடிகையான நிக்கி கல்ராணியின் அக்காவான சஞ்சனா கல்ராணி கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக வளம் வருகிறார். பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாகி வரும் இளைய தளபதி என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தளபதி விஜய் மிகவும் கியூட்டாக அழகாக இருப்பார். அவருடன் நடிக்க வேண்டும் என்பது என்னுடையா கனவு அது மட்டும் நடந்து விட்டால் போதும் அதன் பின்னர் நான் அடுக்கு மாடி மேல் இருந்து குதித்து கூட தற்கொலை செய்து கொள்ள தயார் என கூறியுள்ளார்.\nPrevious articleவிஜய்க்கு க்ரீன் சிக்னல், ஆனால் தனுஷுக்கு – தயாரிப்பாளர் சங்கத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி\nNext articleநந்தினியின் எதிர்பாரா சந்திப்பால் ஆத்திரமடையும் ஆதி\nமீம் கிரியேட்டர்கள் போட்ட டுவீட் – பிகில் நடிகை செய்த காரியம்\nவிஜய்யின் மாஸ்டர் படம் படைத்த புதிய சாதனை \nஇது விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படம் இல்லை – அதிர்ச்சியில் ரசிகர்கள்\n – மாஸ்டர் மகேந்திரன் வெளியிட்ட ப்ளாஷ்பேக் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2020-03-29T00:47:51Z", "digest": "sha1:E6YOVFXE3GUXTYIARAJCFG2DNATIF4GU", "length": 10144, "nlines": 95, "source_domain": "marumoli.com", "title": "பாம்புகளின் 'காதலர் தினம்' | Marumoli.com", "raw_content": "\nசுவை, மணம் திடீர் இழப்பு | கோவிட்-19 வைரஸ் காரணமா\nகொரோனவைரஸ் – இந்த விநாடியில் உலக நிலவரம்\nபொலியூறெத்தேன் கழிவுகளை உண்ணும் பக்டீரியா- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nகொறோனாவைரஸ் – அமெரிக்கா முதலாமிடத்தில்\nமிருசுவில் படுகொலை சுனில் ரத்நாயக்காவுக்கு ஜனாதிபதி விசேட மன்னிப்பு\nவசந்தமென்றால் மன்மதனுக்குத் திருவிழா தான். பெப்ரவரி 14 அன்று உலக வலம் வந்து களைத்துப்போன மன்மதன் தன் காதலம்புகளை இந்த வாரம் புளோறிடா ஏரிகளின் மீது செலுத்தியிருக்கிறானாம் என்கிறது ஒரு ஆங்கில சஞ்சிகை.\nபுளோறிடாவில் நூற்றுக்கணக்கான நன்நீர் ஏரிகள் உள்ளன. அது முன்னர் ஒரு சதுப்பு நிலமெனவும் அங்கு வாழ்ந்த ஆதிக்குடிகளுக்கு அது ஒரு வேட்டை நிலமெனவும் கதைகளுண்டு.\nதற்போது அது பணக்காரரின் கேளிக்கை நிலமாக இருப்பினும் அதன் பல்லாயிர ஆண்டுகளுக்கு உரிமையான பாம்புகளுக்கும் அது இப்போதும் கேளிக்கை நிலம் தான். அதுவும் பெப்ரவரி மாதம் பாம்புகளுக்கும் காதலர் மாதம் தான்.\nஇந்த மாதத்தில் அச் சதுப்பு நிலங்களில் மரங்களினடியில் வாழும் நீர்ப்பாம்புகள் வெளியே வந்து காதல் கேளிக்கை செய்யத் தொடங்கி விடுகின்றன.\nஇப் பாம்புகள் மனிதரைத் தீண்டுபவையல்ல. விஷமில்லாதவை. வருடாவருடம் அவை இம் மாதத்தில் வெளியே வந்து பகிரங்கமாகக் காதல் கேளிக்கை புரிகின்றன.\nஇந்த வருடம் இப்படியொரு ஏரிக்கரையில் (ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே என்று அவை பாடினாலும் யாருக்குப் புரியப்போகிறது) பல நூற்றுக்கணக்கான பாம்புகள் லீலா விநோதம் செய்துகொண்டிருந்ததைக் கண்ட மக்கள் அவற்றைத் (நம்மூரில் போல கொக்கித்தடிகளை அவர்கள் தேடவில்லை) தம் பாட்டில் அனுபவிக்க விட்டுவிட்டு, அக் கண்கொள்ளாக் காட்சியை வேடிக்கை பார்க்காமல் ஒதுங்கிவிட்டனராம். அதிகாரிகளும் அவற்றின் துணிச்சலைப் பாராட்டி (விருது கொடுக்காமல்) வேலி கட்டி மக்களை அப்புறப்படுத்தி உதவி செய்தது மட்டுமல்ல முகநூலின் மூலம் பிரசித்தம் போட்டு ஊருக்குள்ளும் அறிவித்துவிட்டார்களாம். என்னே பாம்புபகாரம்\nஅப் பாம்புகள் அமெரிக்காவில் பிறப்பதற்குப் புண்ணியம் செய்தவையாயிருக்க வேண்டும்\nபொதுவாக வேலை வெட்டியற்ற இப் பாம்புகள் நீரைக் குடிக்கவென வளைந்திருக்கும் ம��க்கிளைகளில் சுற்றிக்கொண்டு ஒய்யாரமாகப் பஒழுதைக் கழிப்பது வழக்கம். வசந்தம் வந்ததும் அவை தமது உற்சவத்தைப் பிரமாண்டமாகக் கொண்டாடுகின்றன என புளோறிடாப் பல்கலைக்கழகத்தின் பாம்பியல் வழிகாட்டி கூறுகிறது.\nஇதன் பெறு பேறாக, கோடை காலம் வந்ததும் குட்டிகள் கரைதேடி வருகின்றன எனவும், ஒரு தாய் ஒரு தடவையில் குறைந்தது 60 குட்டிகளைப் பிரசவிக்கும் எனவும், ஒவ்வொன்றும் 7 முதல் 11 அங்குலம் நீளமாக இருக்குமெனவும் அவ் வழிகாட்டி கூறுகிறது.\nஇப் பாம்புகள் அமெரிக்கக் குடியுரிமை பெற்றதால் துரும்பர் மதில் கட்டமாட்டாரென்று எதிர்பார்ப்பதாக அவ் வழிகாட்டி சொல்லவில்லை\n← பிரித்தானிய பா.உ. மல்கம் புரூஸ் – த.தே.கூ. சந்திப்பு\nஐ.நா. தீர்மானம் 30/1 இலிருந்து இலங்கை விலகிக்கொள்ளும் – மஹிந்த ராஜபக்ச →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2020-03-29T00:30:57Z", "digest": "sha1:4OTGSCQM3IRMMYGGUKVTLOSEIDSYCV36", "length": 5277, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "தகுதியுரைப்பி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒரு கட்டுரையிலுள்ள சிலவரிகளின் நம்பகத்தன்மையை/தகுதியை உறுதிபடுத்த, மற்றொரு தகுதியுள்ள உரையை, ஆதாரமாகக் காட்ட உதவும் கருவி ஆகும்.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 17 ஆகத்து 2015, 16:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasayathaikappom.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-03-28T23:42:01Z", "digest": "sha1:P6RHMCHLSYDTFEY4OPTUGBOVHFNC562A", "length": 19704, "nlines": 334, "source_domain": "vivasayathaikappom.com", "title": "இரண்டு ,மூன்று முறை கருக்கலைப்பு... எட்டாவது பெயிலுக்கு... ஹெட்மாஸ்டர் வேலையா கிடைக்கும் ? -", "raw_content": "\nஇரண்டு ,மூன்று முறை கருக்கலைப்பு… எட்டாவது பெயிலுக்கு… ஹெட்மாஸ்டர் வேலையா கிடைக்கும் \nஇரண்டு ,மூன்று முறை கருக்கலைப்பு… எட்டாவது பெயிலு���்கு… ஹெட்மாஸ்டர் வேலையா கிடைக்கும் \nஒரு கனி கொடுக்க ,\nஇரண்டு ,மூன்று முறை கருக்கலைப்பு…\nஎச்சிப் பிழைப்பு பிழைக்க …\nகால்கட்டுக்கு ஏற்பாடு செய்தனா் .\nவிளக்கேற்ற வீடு வந்தாள் .\nஇன்னும் ஐந்து வேண்டுமென்று ,\nஇடுப்பில் மிதித்து அனுப்பி வைக்க …\nகறவை மாட்டை சந்தைக்கு அனுப்பி ,\nநான் கட்டினவளை வீட்டுக்கு அனுப்பினான் ,\nதள்ளிப் போனதென்று தள்ளி விட்டாள்…\nஎவன் கேட்டான் இந்த மூதேவியை… \n‘கள்ளிப் பால் கொடுப்பாயோ …\nஎன்று சொல்லி திரும்பினேன் .\nஆறு மாதமாகியும் அவள் வரவில்லை…\nபக்கத்து வீட்டு பாப்பா ஓடிச் செல்ல…\nதப்பித்து வந்த அது ,\nஎன் கைகளில் சிக்கிக் கொண்டது..,\nஒரு கணம் விரல் எடுத்தால்…\nகடைசி பஸ்ஸுக்கு திரும்பி வருகிறேன்,\nமுன் சீட்டில் இருந்த குழந்தை…\nஒன்று மட்டும் புதிதாய் …\nகடைசி பஸ், ஆனால் பேருந்தில்…\nஎந்த குழந்தையும் இல்லை .\nபஸ் ஸ்டேண்டுக்கு சென்று விட்டேன்,\nஇந்த முறை பெருவிரலைத் தாண்டி… ஈரம் எங்கோ\nதினமும் என் மீது படுத்துக்கொண்டு…\nநாளுக்கு நாலைந்து முறை குளிப்பேன்,\nமூக்கைச் சொரிவாள் ,விட்டு விட்டேன் …\nசொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்…\nஆனால் அவளை எதுவும் தடுக்கவில்லை…\nஅவள் சொன்ன முதல் வார்த்தையே…\nஉயிரைக்கூட விடலாம் என்று தோன்றியது,\nஅவள் வாயில் இருந்து வந்த..,\nஅந்த வார்த்தைக்காக மீண்டும் பிறந்தேன்,\nஅப்பா சொல்லித் திருந்தவில்லை ,\nஆசான் சொல்லித் திருந்தவில்லை ,\nநண்பர்கள் சொல்லித் திருந்தவில்லை ,\nமுழுசாய் மூன்று வார்த்தை பேச வராத …\nஇந்த முகத்தை பார்த்து திருந்தி விட்டேன்..\nநானும்கூட தாத்தாவாகி விட்டேன் ,\nஅந்த தாய்க்காகக் காத்திருக்கிறது …\nஉயிர்த் தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்,\nநிச்சயம் என் மகளாகத்தான் இருக்கும்..,\nஎன் முகத்தை பார்க்கிறாள் …\nஎன் கைகளை முகத்தில் புதைத்துக் கொண்டு,\n‘அப்பா அப்பா’ என்று குமுறிக் குமுறி அழுகிறாள்,\nஉடல் முழுவதும் ஈரம் பரவ…\nகை பட்டால் காந்தச் சிலையாகும்\nஎழுதியவர் யார் என்று தெரியவில்லை.\nகருங்கோழி, பற்றி பல புரளிகள் சமூகவலைத்தளங்களில் பரவுகிறது ஆனால் இதுதான் உண்மை..\nஉலக அளவில் புகழ்பெற்ற தமிழர் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருபவர் யார்\n ஒரு கணவர் அவரது மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவத்தை…\nகட்டை பாவாடையோடு வந்த பணக்காரியிடம் கை நீட்டுகையில்… காலில் சேலை தடுக்கி..\nதொப்பிள் கொடியின் துவாரத்திலும் உதடுகளின் ஈரத்திலும்,பால் உறுப்பிலும்,மல வாசலிலும்,…\nஅழுகிய பிணங்கள் போல வீங்கி வழிகின்றன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZpdk0Qy", "date_download": "2020-03-29T00:07:33Z", "digest": "sha1:TXEOAS6PR6II5NLJEUPZSQAYA2DI65ZE", "length": 6048, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "Statistics", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nவடிவ விளக்கம் : [iii], 100 p.\nதுறை / பொருள் : புள்ளியல்-Puḷḷiyal\nதமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/nurse", "date_download": "2020-03-29T00:38:54Z", "digest": "sha1:ZOIRQMK6K4GOXVJDLTW4ETFKB77PGY62", "length": 5352, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "nurse", "raw_content": "\n’தூக்கத்தை தொலைத்தேன்; அந்த கண்களில் பயத்தைக் கண்டேன்’-அமெரிக்கா நிலையை விளக்கும் செவிலியரின் பதிவு\n`சிங்கப்பூர் ஆசையைத் தடுத்த கொரோனா பரவல்' - குடும்பச் சண்டையால் விபரீத முடிவெடுத்த சென்னை நர்ஸ்\n' - கேரள கொரோனா வார்டில் பணியாற்றிய செவிலியரின் அனுபவம்\n`பலவீனத்தைக் காட்டியதில் வெட்கமாக உணருகிறேன்' - தொடர் பணியால் மனஅழுத்தத்தில் இத்தாலி செவிலியர்கள்\n`விரைவில் குணமடைவீர்கள், டேக் கேர்' - கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்கள்\n`மூச்சை நிறுத்திக்கொள்கிறேன்; செவிலியரின் சோகமான பதிவு' - சீனா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை\n`ஆதார் எடுப்பதுதான் எங்கள் வேலையா'- செவிலியர்களைக் கொந்தளிக்க வைத்த அரசின் 2.0 இணைய வசதி\nதொற்றைத் தடுக்க மொட்டை அடித்த சீன நர்ஸ்களின் தியாகமும் சேவையும்... கொரோனா அப்டேட்ஸ்\n' -நாகர்கோவில் நர்ஸ்களுக்கு அதிர்ச்சிகொடுத்த இளைஞர்\n`மாஸ்க் ஏற்படுத்திய வடுக்கள்; அயராத சேவை' - செவிலியர்களை தேவதைகளாகக் கொண்டாடும் சீனா #Corona\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2505521", "date_download": "2020-03-29T00:56:25Z", "digest": "sha1:RJG573DQM2XVJ44E24EO7E3TRE4UPBPN", "length": 18054, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "வாலிபர் கொலை நண்பனுக்கு, ஆயுள்| Dinamalar", "raw_content": "\nரத்தான ரயில் டிக்கெட் கட்டணம் 90 நாட்களில் திரும்ப ...\nகொரோனா சிகிச்சைக்கு புதிய கட்டிடங்கள்; தமிழக அரசு ...\nவாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள்\nகொரோனா குறித்த தகவலை தாமதமாக வெளியிட்டதா சீனா\nதொழிலாளர்களை மீட்க 1000 பஸ்கள் ; உ.பி., அரசு நடவடிக்கை\nதமிழக அரசு மீது பிரதமர் கோபம்\nஎன் 95 முகக்கவசம் பாதுகாப்பானதா\nடில்லியில் இருந்து வெளி மாநில மக்கள் வெளியேற்றம் 21\n'ஆயுஷ்' மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் 9\nவாலிபர் கொலை நண்பனுக்கு, 'ஆயுள்'\nபூந்தமல்லி: ஆவடியில், சுத்தியால் அடித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\nஆவடி, ஜே.பி., எஸ்டேட், இரண்டாவது மெயின் ரோட்டை சேர்ந்தவர், எழில் முருகன், 32; பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர், தாமோதரன், 34; இருவரும் நண்பர்கள்.கடந்த, 2015ல், எழில்முருகன் அழைத்து வந்த, ஒரு பெண்ணிடம் தாமோதரன், பாலியல் உறவு கொண்டதாகவும், அதன்பிறகு, அவரது உடலில் பிரச்னை ஏற்பட்டு, மருத்துவரிடம் பரிசோதனை செய்ததில், பால்வினை நோயால் பாதிக்கப்பட்டது தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது.இந்த விஷயத்தை, நண்பர்களிடம் சொல்லி விடுவேன் என, எழில்முருகன் கூறியதாகவும் தெரிகிறது. மேலும், தான் செல்லும் போதெல்லாம், நண்பர்களிடம் எழில்முருகன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த தாமோதரன், தன்னை குறித்து தான் பேசுகிறார் என நினைத்து, ஆத்திரத்தில் இருந்துள்ளார்.இந்நிலையில், தாமோதரன், மறைத்து வைத்திருந்த சுத்தியலை எடுத்து, எழில்முருகனின் தலையில் அடித்து கொலை செய்தார். விசாரித்த ஆவடி போலீசார், தாமோதரனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு, பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் - 2ல் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த, நீதிபதி சாந்தி, நேற்று தீர்ப்பு வழங்கினார்.தாமோதரன் மீது கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ஆயுள் தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.அபராதம் கட்ட தவறினால், மேலும், ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இவ்வழக்கில், அரசு தரப்பில், வழக்கறிஞர் கருணாகரன் ஆஜரானார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nசாய்கிருஷ்ணா கோயிலில் பங்குனி மாத சிறப்பு பூஜை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீ���ித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசாய்கிருஷ்ணா கோயிலில் பங்குனி மாத சிறப்பு பூஜை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.powersupplycn.com/ta/5v-ac-dc-switching-power-adapter/49003463.html", "date_download": "2020-03-28T23:43:06Z", "digest": "sha1:RTBUXUZ5UCLXEVAD3G5RRBFJWKAQW4QD", "length": 23396, "nlines": 254, "source_domain": "www.powersupplycn.com", "title": "பவர் அடாப்டர் வோல்ட்ஸ் ஆம்ப்ஸ் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஏசி டிசி பவர் அடாப்டர்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nவிளக்கம்:பவர் அடாப்டர் இலக்கு,இரட்டை யூ.எஸ்.பி சார்ஜருடன் பவர் அடாப்டர்,பவர் அடாப்டர் வியட்நாம் ஆஸ்திரேலியாவுக்கு\nஏசி டிசி பவர் அடாப்டர் >\n5 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n9 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n12 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n15 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n36 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n6 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n16 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n18 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n19 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n19.5 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர��\n20 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n22 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n48 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\nடெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் >\n5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n9 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n12 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n15 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n24 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n36 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n48 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n6 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n16 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n18 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19.5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n20 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n22 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் >\n5 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n9 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n15v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n24v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n6 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n16 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n18 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n19 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n22 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n48 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் >\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜரை செருகவும்\n6 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\n4 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\nயூ.எஸ்.பி கார் சார்ஜர் >\n1 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n2 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n3 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n4 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\nHome > தயாரிப்புகள் > ஏசி டிசி பவர் அடாப்டர் > 5 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர் > பவர் அடாப்டர் வோல்ட்ஸ் ஆம்ப்ஸ்\nபவர் அடாப்டர் வோல்ட்ஸ் ஆம்ப்ஸ்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபிராண்ட்: JYH அல்லது OEM\nதோற்றம் இடம்: சீனாவில் தயாரிக்கப்பட்டது\n5 வி 2 ஏ 2000 மா மின்சாரம் அடாப்டர்\n5 வி 2 ஏ பவர் அடாப்டர் விளக்கம்:\nஇது டி.சி 5 வி 2000 எம்ஏ பீப்பாய் ஜாக் சுவர் மின்சாரம் வழங்குவதற்கான உயர் தரமான `சுவர் வார்ட்` ஏ.சி. சுவர் அடாப்டர்கள் டேப்லெட் பிசிக்கு மின்சாரம் வழங்க சரியானவை. இந்த குறிப்பிட்ட சப்ளை (5 வி / 2 ��) எஃப்.சி.சி / சி.இ சான்றிதழ் பெற்றது மற்றும் 100-240 விஏசி உள்ளீடுகளுடன் செயல்படுகிறது மற்றும் மைய-நேர்மறை 5.5x2.1 மிமீ பீப்பாய் இணைப்பியைக் கொண்டுள்ளது.\n5 வி 2 ஏ ஏசி / டிசி பவர் அடாப்டர் மின்:\nமின்கடத்தா தாங்கும்: 3,000VAC முதன்மை-இரண்டாம் நிலை\nEMI கடத்தல் மற்றும் கதிர்வீச்சு: EN55022 EN55024 FCC பகுதி 15B வகுப்பு B க்கு இணக்கம்\nஹார்மோனிக் மின்னோட்டம்: EN61000-3-2 க்கு இணக்கம்\nஎம்டிபிஎஃப்: டெல்கார்டியா எஸ்ஆர் -332 ஆல் 25 at இல் 30,000 கணக்கிடப்பட்ட மணிநேரம்\nவெளியீட்டு பண்புகள்: நிலையான மின்னோட்ட / நிலையான மின்னழுத்த பயன்முறை;\n5 வி 2 ஏ ஏசி / டிசி யுனிவர்சல் ஸ்விட்சிங் பவர் அடாப்டர் அம்சங்கள்:\nவெளியீடு: 5 வி.டி.சி 2 ஏ\n100% உயர் மின்னழுத்த சோதனை, 100% வயதான சோதனை, 100% முழு ஆய்வு\nஉள்ளமைக்கப்பட்ட ஓவர் மின்னோட்டம், அதிக மின்னழுத்தம், அதிக சுமை மற்றும் குறுகிய சுற்று பாதுகாப்பு\nஅதிக துல்லியம், குறைந்த சிற்றலை மற்றும் குறைந்த சத்தம்\nசூப்பர்-சிறிய வடிவமைக்கப்பட்ட, ஒளி, எளிது மற்றும் சிறிய.\nபல பிளக் வகை: யுஎஸ் / சிஎன் / ஈயூ / யுகே / பிஎஸ் / ஏயூ / கேசி / பிஎஸ்இ\n5 வி 2 ஏ ஏசி / டிசி பவர் அடாப்டர் டிசி இணைப்பு:\nஷென்சென் ஜுயுன்ஹாய் எலக்ட்ரானிக் கோ, லிமிடெட். ஸ்விட்சிங் பவர் அடாப்டர், கார் சார்ஜர் போன்ற தயாரிப்புகளை ஆராய்ச்சி, உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு தொழில்முறை உற்பத்தியாளர் 2009 இல் நிறுவப்பட்டது. இதுவரை எங்கள் தயாரிப்புகள் ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் எங்கள் வாடிக்கையாளர்களிடையே மிக உயர்ந்த நற்பெயரை அனுபவிக்கின்றன. எங்கள் தொழிற்சாலைக்கு வருகை தந்து வெற்றி-வெற்றி நிலைமையை அடைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களை அன்புடன் வரவேற்கிறோம்.\n1, நாங்கள் எந்த வகையான நிறுவனம்\nஇந்த துறையில் அதிக நற்பெயரைக் கொண்ட தொழில்முறை மின்சாரம் வழங்குநர் நாங்கள்.\n2, தரத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது\n8 மணி நேரம் வயதான சோதனை, அதன் பிறகு அவற்றை சந்தையில் வைத்தோம்.\n3, தனிப்பயனாக்கப்பட்ட மாதிரிகளை ஏற்க முடியுமா\nமாதிரிகள் வரிசையில் எந்த பிரச்சனையும் இல்லை, உங்கள் பெரிய ஆர்டருக்கு முன் உங்கள் சோதனையை வரவேற்கிறோம்.\n4, உற்��த்தி திறன் பற்றி என்ன\n10 பிசிக்கள் கீழ் மாதிரி ஆர்டருக்கு 1-2 நாட்கள், 10000 பிசிக்கள் கீழ் பொது வரிசையில் 7 நாட்கள்.\n5, OEM மற்றும் ODM கிடைக்குமா\nஆம், தனிப்பயனாக்கப்பட்ட தயாரிப்புகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.\n6, ஒரு பெரிய ஆர்டருக்கு டெலிவரி நேரம் நீண்டதாக இருக்குமா\nஇல்லை, உற்பத்தி வரிசையில் எங்களிடம் இரண்டு சிறப்பு பாகங்கள் உள்ளன, ஒன்று மாதிரி ஆர்டர்களுக்கு, மற்றொன்று பெரிய ஆர்டர்களுக்கு.\n7, எங்கள் உத்தரவாத சேவை என்ன\nநாங்கள் விற்கும் அனைத்து தயாரிப்புகளுக்கும் 2 வருட உத்தரவாதம் உள்ளது.\nதயாரிப்பு வகைகள் : ஏசி டிசி பவர் அடாப்டர் > 5 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nயுனிவர்சல் ஏசி பேட்டரி அடாப்டர் சார்ஜர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசக்தி பாகங்கள் அடாப்டர் பாதுகாப்பு குறி இப்போது தொடர்பு கொள்ளவும்\nITE ஆடியோ / வீடியோ ஏசி பவர் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமொபைல் 5V2A க்கான வைஃபை அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசர்வதேச பிளக் பயண அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் லைட் 7.5W-12W க்கான பவர் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\n5 வி 1 ஏ யுனிவர்சல் டிராவல் சார்ஜர் அடாப்டர் வால் பிளக் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஏசி டிசி ஸ்விட்சிங் பவர் சிஇ சான்றளிக்கப்பட்ட அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூடான விற்பனை டிஃப்பியூசர் பவர் அடாப்டர் 24 வி 0.5 ஏ 12 டபிள்யூ\nயுனிவர்சல் வோல்ட் உள்ளீடு 9 வி 8 ஏ லேப்டாப் பவர் அடாப்டர்\nயுனிவர்சல் உள்ளீட்டு மின்னழுத்தத்துடன் 9V6.5A பவர் அடாப்டர்\nகுறைந்த விலை மற்றும் உயர் தரமான 22 வி 2 ஏ பவர் அடாப்டர்\nபவர் அடாப்டர் சர்வதேச பிளக் கொரியா\n9 வி 1 ஏ அடாப்டர் மின்சாரம்\nபவர் அடாப்டர் டிரான்ஸ்பார்மர் அல்லது யூரோப்பிற்கான மாற்றி\n5V 10A UL62368 மின்சாரம் வழங்கல் அடாப்டர்\nபவர் அடாப்டர் eu to uk\n9V10A 90W பல்நோக்கு சக்தி அடாப்டர்\nரூட்டருக்கான 9 வி 2 ஏ ஏசி டிசி அடாப்டர் சார்ஜர்\nஇது 12W மின்சாரம் இணைப்பான் அடாப்டர்\nஏசி / டிசி மாறுதல் மருத்துவ அட்டவணை சிறந்த மின்சாரம்\n24V3.5A டெஸ்க்டாப் பவர் அடாப்டர்\n24 வி 3.75A 90W டெஸ்க்டாப் எல்இடி மின்சாரம்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nபவர் அடாப்டர் இலக்கு இரட்டை யூ.எஸ்.பி சார்ஜருடன் பவ��் அடாப்டர் பவர் அடாப்டர் வியட்நாம் ஆஸ்திரேலியாவுக்கு பவர் அடாப்டர் CE இலக்கு பவர் அடாப்டர் எங்கே பவர் அடாப்டர் ஹாலண்ட் பவர் அடாப்டர் சலசலப்பு பவர் அடாப்டர் ஹாங்காங்\nபவர் அடாப்டர் இலக்கு இரட்டை யூ.எஸ்.பி சார்ஜருடன் பவர் அடாப்டர் பவர் அடாப்டர் வியட்நாம் ஆஸ்திரேலியாவுக்கு பவர் அடாப்டர் CE இலக்கு பவர் அடாப்டர் எங்கே பவர் அடாப்டர் ஹாலண்ட் பவர் அடாப்டர் சலசலப்பு பவர் அடாப்டர் ஹாங்காங்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Juyuanhai Electronic Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2786-kodiyile-malliyapoo-tamil-songs-lyrics", "date_download": "2020-03-29T00:08:14Z", "digest": "sha1:UYNE7MCJO5KQ55WK5B6THEKNOFEPSJJV", "length": 5975, "nlines": 108, "source_domain": "www.tamilpaa.com", "title": "Kodiyile Malliyapoo songs lyrics from Kadalora Kavithaigal tamil movie", "raw_content": "\nகொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே\nஎடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே\nபறிக்கச் சொல்லி தூண்டுதே பவழமல்லித் தோட்டம்\nநெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்\nகொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே\nகொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே\nமனசு தடுமாறும் அது நெனைச்சா நிறம் மாறும்\nமயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்\nநித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்\nமாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்\nபொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல\nசொல்லத்தானே தெம்பு இல்ல இன்ப துன்பம் யாரால\nபறக்கும் திசையேது இந்த பறவை அறியாது\nஉறவோ தெரியாது அது உனக்கும் புரியாது\nபாறையிலே பூமொளைச்சு பார்த்தவக யாரு\nஅன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு\nகாலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே\nதேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே\nகொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே\nகொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே\nபறிக்கச் சொல்லி தூண்டுதே பவழமல்லித் தோட்டம்\nநெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்\nகொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே\nஎடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAdi Aathadi (அடி ஆத்தாடி)\nKodiyile Malliyapoo (கொடியிலே மல்லியப்பூ)\nDas Das Chinnappadas (தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ்)\nதாஸ் தாஸ் சின்னப்ப தாஸ்\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/kurinjimalar/kurinjimalar5.html", "date_download": "2020-03-28T23:26:03Z", "digest": "sha1:H33WGSBNBVD4ECRALSQAPIAOPUZZZYZL", "length": 73994, "nlines": 460, "source_domain": "www.chennailibrary.com", "title": "குறிஞ்சி மலர் - Kurinji Malar - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nதோன்றி எங்கும் திரைகொண்டு பாய,\nசூழ்ந்து நிற்ப ஒருதனி நெஞ்சம்\nமயக்கம் தெளிந்து கண் விழித்தபோது ஒருகணம் தான் எங்கே இருக்கிறோமென்றே பூரணிக்கு விளங்கவில்லை. ஏதோ ஒரு பெரிய வீட்டில், புதிய சூழ்நிலையில் காற்றைக் சுழற்றும் மின்விசிறிக்குக் கீழே கட்டிலில் படுத்திருப்பதை உணர்ந்தாள். பரக்கப் பரக்க விழித்தவாறே தன்னைச் சுற்றிலும் பார்த்தாள். அப்படி அவள் ஒன்றும் புரியாமல் விழித்துப் பார்த்தபோது தான் சற்றுத் தள்ளி சோபாவில் அமர்ந்திருந்த அந்த அம்மாள் எழுந்து வந்து அருகில் நின்று ஆறுதலாகப் பேச்சுக் கொடுத்தாள்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nகவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி\nநீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\n\"புதிய இடமாயிருக்கிறதே என்று கூச்சப் படாதே அம்மா இதை உன் சொந்த வீடு மாதிரி நினைத்துக்கொள். ஓர் உறவினரை ஊருக்கு வழியனுப்பி விட்டு இரயில் நிலையத்திலிருந்து காரில் வந்து கொண்டிருந்தேன். டவுன��ஹால் ரோடு முடிந்து மேலக் கோபுரத் தெருவுக்குள் கார் நுழையத் திரும்பியபோது தான் நீ குறுக்கே வந்து சிக்கிக் கொண்டு அப்படி மயங்கி விழுந்தாய். உன்னை என் காரிலேயே எங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டேன். இப்போது நீ எங்கள் வீட்டில் இருக்கிறாய். கீழே விழுந்ததற்கு அதிகமாக ஆண்டவன் புண்ணியத்தில் உனக்கு வேறெந்த விபத்தும் ஏற்படவில்லை. கவலைப்படவோ, பயப்படவோ வேண்டாம்.\"\nதெருவில் வந்து கொண்டிருந்தபோது தனக்கு நேர்ந்ததைப் பற்றி அந்த அம்மா கூறியதைக் கேட்க வெட்கமாக இருந்தது பூரணிக்கு. என்ன நடந்தது என்பதை அந்த அம்மாள் கூறி விளக்கிய பின்புதான் அவளுக்கு ஒருவாறு புரிந்தது. நாத் தழுதழுக்க அந்த அம்மாளுக்கு நன்றி சொல்லத் தொடங்கினாள்.\n\"உங்களுக்கு எப்படி எந்த வார்த்தைகளால் நன்றி சொல்லப் போகிறேன் தாயைப் போல் வந்து என்னைக் காப்பாற்றி இங்கே கொண்டு வந்திருக்கிறீர்கள்...\"\n\"நன்றி இருக்கட்டும். காரும் வண்டியும் கூட்டமுமாக ஒரே நெருக்கடியாயிருக்கிற நாற்சந்தியில் அப்படித்தான் பராக்குப் பார்த்துக்கொண்டு நடப்பதா பெண்ணே நல்ல வேளையும் நல் வினையும் உன் பக்கம் இருந்து காப்பாற்றியிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். மயிரிழையில் தப்பிப் பிழைத்திருக்கிறாய்.\"\n\"இந்த விபத்தில் தப்பிவிட்டேன். நீங்கள் காப்பாற்றிவிட்டீர்கள். இதைவிடப் பெரிய விபத்து ஒன்று இருக்கிறது. ஒவ்வொருவரும் விரும்பியோ, விரும்பாமலோ அடைகிற விபத்து அது\n அதுவும் ஒரு விபத்தாகத்தான் எனக்குப் படுகிறது.\"\nஇதைக் கேட்டு அந்த அம்மாள் சிரித்தாள். தும்பைப் பூச்சரம் போல் தூய்மைக் கீற்றாய்த் தோன்றி மறைந்தது அந்த நகை. ஒழுங்காய் அமைந்த வெண் பல்வரிசை அந்த அம்மாளுக்கு.\n\"இந்த வயதில் இப்படி நூற்றுக் கிழவிபோல் எங்கே பேசக் கற்றுக் கொண்டாய் நீ\n\"பேசக் கற்றுவிட்டதனால் என்ன இருக்கிறது அறிவுக்குக் கற்றவற்றைக் கொண்டு வாழ்வுக்கு முயல முடிவதில்லை. வாழ்க்கைப் படிப்பே தனியாக இருக்கிறது. அங்கே 'பெயிலா'னவர்களை மேல் வகுப்புக்கு அனுப்புகிறார்கள். பாஸாகிறவர்களைக் கீழ் வகுப்புக்கு அனுப்புகிறார்கள். எல்லாம் தலைகீழாகத்தான் இருக்கிறது. அதை 'விபத்து' என்று கூறாமல் வேறு எப்படி கூறுவது அறிவுக்குக் கற்றவற்றைக் கொண்டு வாழ்வுக்கு முயல முடிவதில்லை. வாழ்க்கைப் படிப்ப��� தனியாக இருக்கிறது. அங்கே 'பெயிலா'னவர்களை மேல் வகுப்புக்கு அனுப்புகிறார்கள். பாஸாகிறவர்களைக் கீழ் வகுப்புக்கு அனுப்புகிறார்கள். எல்லாம் தலைகீழாகத்தான் இருக்கிறது. அதை 'விபத்து' என்று கூறாமல் வேறு எப்படி கூறுவது\nஅந்த அம்மாள் முகம் வியப்பால் மலர்ந்தது. பித்தளை என்று தேய்த்துப் பார்த்து அலட்சியமாக எறிய இருந்த பொருளைத் தங்கம் என்று கண்டுகொண்டாற் போன்ற மலர்ச்சி அது. 'ஏதோ நடுத்தெருவில் மூர்ச்சையாகி விழுந்த பெண், சிறிது நேரத்துக்கு வைத்துக் கொண்டிருந்துவிட்டு வீட்டுக்கு அனுப்பி விடலாம் என்ற சாதாரண எண்ணம் மாறி பூரணியின் மேல் அந்த அம்மாளுக்கு அக்கறை விழுந்தது. மனோரஞ்சிதப் பூ எங்கிருந்தாலும் எப்போதிருந்தாலும் அதனால் மணக்காமல் இருக்க முடியாது. அழகியசிற்றம்பலம் தம் பெண்ணை அறிவுப் பிழம்பாய் உருவாக்கிவிட்டுப் போயிருந்தார். அவள் எங்கே பேசினாலும், யாரிடம் பேசினாலும், எப்போது பேசினாலும், மனோரஞ்சித மணம்போல் சொற்களில் கருத்து மணக்கிறது. அந்த மணத்தை நீக்கிப் பேச அவளாலேயே முடியாது.\n\"நிறையப் படித்திருக்கிறாய் போலிருக்கிறது. உன்னைப் பற்றி எனக்குக் கொஞ்சம் சொல், அம்மா பட்டுக் கத்தரிப்பது போல் அழகாகவும் அளவாகவும் பேசுகிறாயே நீ பட்டுக் கத்தரிப்பது போல் அழகாகவும் அளவாகவும் பேசுகிறாயே நீ\nதன்னைப் பற்றி அந்த அம்மாளிடம் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்தானா என்ற தயக்கத்துடன் அந்தத் தாய்மை கனிந்த முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் பூரணி. காலையில் குளிக்கும் பொழுது மனங்குமுறியழுத சமயத்தில் நினைவு வந்ததே தாயின் முகம் அது மறுபடியும் அவளுக்கு நினைவு வந்தது.\nஅதிக முதுமை என்றும் சொல்வதற்கில்லை. அதிக இளமை என்றும் சொல்வதற்கில்லை. நடுத்தர வயதுக்குச் சிறிது அதிகமான வயதுடையவளாகத் தோன்றிய அந்த அம்மாளின் முகத்தில் ஒரு சாந்தி இருந்தது. பூரணி தன் மனத்தை மெல்ல மெல்ல நெகிழச் செய்யும் ஏதோ ஓர் உணர்வை எதிரேயிருந்த முகத்தில் கண்டாள்.\n\"நான் உன்னைப் பற்றி கேட்பது தவறானால் மன்னித்துவிடு; விருப்பமிருந்தால் என்னிடம் சொல்வதில் தவறில்லை. நிறைய விரக்தி கொண்டவள் மாதிரி வாழ்க்கையே விபத்து என்று கூறினாயே, அதிலிருந்து உன்னைக் காப்பாற்ற முடியுமா என்று அறிவதற்காகத்தான் இதை விசாரிக்கிறேன்.\"\n���ூரணி சுருக்கமாகத் தன்னைப் பற்றி சொன்னாள். குடும்பத்தின் பெருமைகளைச் சொல்லிப் பீற்றிக் கொள்ளவும் இல்லை; குறைகளாகச் சொல்லி அழவுமில்லை. சொல்ல வேண்டியதை அளவாகச் சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.\n\"உன் தந்தையாரைப் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன் அம்மா. அவருடைய புத்தகங்கள் கூட இரண்டொன்று படித்திருக்கிறேன். எனக்கும் சொந்த ஊர் மதுரை தான். நீண்ட காலமாக கடலுக்கு அப்பால் இலங்கையில் இருந்துவிட்டு இப்போதுதான் ஊரோடு வந்துவிட்டோம். எங்களுக்கு அங்கே நிறையத் தேயிலைத் தோட்டங்கள் இருந்தன. என் கணவர் காலமான பின் என்னால் ஒன்றும் கட்டிக்காத்து ஆள முடியவில்லை. எல்லாவற்றையும் விற்றுக்கொண்டு ஊரோடு, வீட்டோடு வந்தாயிற்று. எனக்கு இரண்டு பெண்கள். ஒருத்தி பள்ளிக்கூடத்தில் எட்டாவது படிக்கிறாள். மூத்தவள் கல்லூரியில் படிக்கிறாள். ஏதோ கடவுள் புண்ணியத்தில் நடந்து கொண்டிருக்கிறது.\"\n\"உங்கள் பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா அம்மா\n\"என்னை மங்களேஸ்வரி என்று கூப்பிடுவார்கள் பூரணி. பார்த்தாயோ இல்லையோ, நான் எவ்வளவு மங்களமாக இருக்கிறேன் என்பதை\nஅந்த அம்மாள் சிரித்துக் கொண்டே வேடிக்கையாகச் சொல்வது போல்தான் இப்படிச் சொன்னாள். ஆனாலும் அந்தச் சொற்களின் ஆழத்தில் துயரம் புதைந்திருப்பதைப் பூரணி உணர்ந்தாள்.\nசிரிப்பில் எப்போதுமே இரண்டு வகை. சிரிப்பதற்காகச் சிரிப்பது. சிரிக்காமல் இருக்கக்கூடாதே என்பதற்காகச் சிரிப்பது. இரண்டாவது வகைச் சிரிப்பில் துன்பத்தில் ஆற்றாமை ஒளிந்து கொள்கிறது. மங்களேஸ்வரி அம்மையார் தன் நிலையைப் பற்றி கூறிவிட்டுச் சிரித்த சிரிப்பில் ஆற்றாமை தெரிந்தது. 'வாழ்க்கை ஒரு விபத்து' என்று தான் கூறியபோதே அந்த அம்மாளின் வதனத்தில் மலர்ந்த தூய நகையையும் இந்தத் துயர நகையையும் மனத்துக்குள் ஒப்பிட்டுச் சிரித்தாள் பூரணி.\nமெதுவாகக் கட்டிலில் எழுந்து உட்கார்ந்து கொண்டு பார்த்த போது ஜன்னல் வழியாகத் தெருவின் ஒரு பகுதி தெரிந்தது. அது தானப்ப முதலி தெரு என்று பூரணி அனுமானித்துக் கொண்டாள். தன் அனுமானத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, \"இது தானப்ப முதலி தெருதானே\" என்று அம்மாளைக் கேட்டாள். 'ஆமாம்' என்று பதில் வந்தது. பார்க்கும் போது செல்வச் செழிப்பைக் காட்டும் பெரிய வீடாகத்தான் தோன்றி��து. பளிங்குக் கற்கள் பதித்த தரை. சுவர் நிறைய பெரிய பெரிய படங்கள். திரும்பின பக்கமெல்லாம் ஆள் உயரத்துக்கு நிலைக் கண்ணாடிகள். பட்டு உறை போர்த்திய பாங்கான சோபாக்கள். விதவிதமான மேஜைகள், வீட்டில் செல்வச் செழுமை தெரிந்தது வீட்டுக்குரியவளிடம் அன்பின் எளிமை தெரிந்தது. தரையிலும், சுவரிலும் செல்வம் மின்னியது. தாய்மை மின்னியது. அடங்கி ஒடுங்கி அமைந்த பண்பு மின்னியது. ஓடியாடித் திரிந்த உலக வாழ்வு இவ்வளவுதான் என்று வாழ்ந்து மறந்த அசதி தெரிந்தது; வாழ்வு முடிந்த அலுப்புத் தெரிந்தது.\nகுழந்தையின் சுட்டு விரலில் பாலைத் தோய்த்துக் கோடிழுத்த மாதிரி நெற்றியில் வரி வரியாகத் திருநீறு துலங்க மலர்ந்த நெற்றியோடு மங்களேஸ்வரி அம்மையார் பூரணியின் அருகில் வந்து நின்றாள்.\n நான் வரும்போது பாழடைந்த அரண்மனை மாதிரி உப்புப் படிந்த சுவரும் பெருச்சாளிப் பொந்துகள் மயமான தரையுமாக இருந்தது இந்த வீடு. மூத்த பெண்ணுக்கு ஆடம்பரத்தில் அதிகப் பற்று. மூன்று மாதத்தில் பணத்தை வாரியிறைத்து இப்படி மாற்றியிருக்கிறாள். எனக்கு இதெல்லாம் அலுத்துவிட்டது, அம்மா ஏதோ செல்லமாக வளர்ந்துவிட்ட குழந்தைகள் சொன்னால் தட்ட முடியாமல் போகிறது.\"\n\"உங்கள் மூத்த பெண் எந்தக் கல்லூரியில் படிக்கிறாள்\n\"அமெரிக்கன் கல்லூரியில் சேர்த்திருக்கிறேன். இந்த ஊரில் இது ஒரு வசதிக் குறைவு பூரணி. கல்லூரிகள் எல்லாம் நகரின் நான்கு புறமும் தனித்தனியே சிதறியிருக்கின்றன. காலையில் தல்லா குளம் போனால் ஐந்து மணிக்கு வீடு திரும்புகிறாள். கார் இருக்கிறது. டிரைவர் இருக்கிறான். இந்த பெரிய வண்டியில் போய் வர வெட்கமாக இருக்கிறதாம் அவளுக்கு. சிறிதாக ஒரு புதுக் கார் வாங்கித் தரவேண்டுமாம். அதுவரையில் பஸ்ஸில் தான் போவேன் என்று பிடிவாதமாகப் போய் வந்து கொண்டிருக்கிறாள். சிறிய காருக்கு சொல்லியிருக்கிறேன். பணத்தைக் கொடுக்கிறேனென்றாலும் கார் சுலபத்திலா கிடைக்கிறது\n\"இந்த ஊரில் இரண்டு பெண்கள் கல்லூரிகள் இருக்கும்போது எப்படி ஆண்கள் கல்லூரியில் சேர்க்க மனம் வந்தது உங்களுக்கு\" இந்தக் கேள்வியைத் துணிந்து கேட்டுவிட்ட பின் அந்த அம்மா முகத்தைப் பார்த்தபோது கேட்காமல் இருந்திருக்கலாம் என்று பட்டது பூரணிக்கு.\n\"இந்த விஷயத்தில் நான் கொஞ்சம் முற்போக்கான கருத்துடையவள், பூரணி பெண்கள் வாழ்க்கை முழுவதும் ஒரே வட்டத்தில் பழக வேண்டியிருக்கிறது. திருமணமாகும் முன்னும் சரி, திருமணமான பின்னும் சரி, மாறுபட்ட சூழ்நிலையில் பழக வாய்ப்பே இல்லை அவர்களுக்கு. படிக்கிற காலத்திலாவது அந்தச் சூழ்நிலை அவர்களுக்குக் கிடைத்தால் பிற்கால வாழ்வுக்கு நல்லதென்று நினைக்கிறவள் நான்.\"\nபூரணி மெல்லச் சிரித்தாள். பிறரோடு கருத்து மாறுபடும் போது முகம் சிவந்து கடுகடுப்போடு தோன்றும் பெரும்பாலோர்க்கு. ஆனால் பூரணியின் வழக்கமே தனி. தனக்கு மாறுபாடுள்ள கருத்து காதில் விழும்போது அவள் மாதுளைச் செவ்விதழ்களில் புன்னகை ஓடி மறையும். அப்பாவிடமிருந்து அவளுக்குக் கிடைத்த பயிற்சி அது. பூரணியின் புன்னகையை மங்களேஸ்வரி அம்மாள் பார்த்துவிட்டாள்.\n\"வட்டத்திற்கு மூலைகள் இல்லை என்பதுதானே கணிதம் பெண் மாறுபட்ட சூழ்நிலையில் பழகினாலும் பெண்தானே பெண் மாறுபட்ட சூழ்நிலையில் பழகினாலும் பெண்தானே பெண்மையின் வாழ்க்கை ஒழுங்குகளே தனி. அவை வட்டத்தைப் போல் அழகானவை. சதுரமாகவும் இருக்க வேண்டுமென்று நாமாக நினைப்பதுதான் பெரும் தவறு.\"\n\"வாழ்க்கைக்குச் சதுரப்பாடுதான் (சாமர்த்தியம்) அதிகம் வேண்டியிருக்கிறது. சற்று முன் நீ கூட இதே கருத்தைத்தான் வேறொரு விதத்தில் சொன்னாய், பூரணி.\"\n\"வட்டத்தில் ஒழுங்கு உண்டு. வழி தவற வாய்ப்பில்லை. சதுரத்தில் சாமர்த்தியம் உண்டு. தவறவும் இடம் உண்டு. பெண்ணின் வாழ்க்கை ஒரே வட்டத்தில் இருப்பதில் தவறு இல்லை என்பது என் தந்தையின் கருத்து.\"\nமங்களேஸ்வரி அம்மாளின் வியப்பு மேலும் அதிகமாயிற்று. 'பின் குஷ'னில் ஊசி இறக்குகிற மாதிரி இந்த வயதில் இந்தப் பெண்ணால் நறுக்கு நறுக்கென்று எவ்வளவு கச்சிதமாகப் பதில் சொல்ல முடிகிறது. தீபத்தில் எப்போதாவது சுடர் தெறித்து ஒளி குதிக்கிறதுபோல் கருத்துக்களைச் சொல்லும்போது இந்தப் பெண்ணின் முகத்திலும் விழிகளிலும் இப்படி ஓர் ஒளியின் துடிப்பு எங்கிருந்துதான் வந்து குதிக்கிறதோ என்று மனதில் நினைத்துக் கொண்டாள் அந்த அம்மாள்.\nதன்னை அங்கேயே சாப்பிடச் சொல்லி அந்த அம்மாள் வற்புறுத்திய போது பூரணியால் மறுக்க முடியவில்லை. அந்தத் திருநீறு துலங்கும் முகத்துக்கு முன்னால், தெளிவு துலங்கும் வதனத்துக்கு முன்னால் பூரணியின் வரட்டுத் தன்மானம் தோற்றுத் தான் போய���விட்டது. தாய்க்கு முன் குழந்தை போல் ஆகிவிட்டாள் அவள்.\n\"நேற்றுவரை எனக்கு இரண்டு பெண்கள்தான். இன்றைக்கு நீ மூன்றாவது பெண் மாதிரி வந்து சேர்ந்திருக்கிறாய்; வா, என்னோடு உட்கார்ந்து ஒருவாய் சாப்பிட்டுவிட்டுப் போகலாம்\" என்று அகமும் முகமும் மலர அந்த அம்மாள் அழைத்தபோது அவள் பேசாமல் எழுந்து உடன் சென்றாள். சாப்பாட்டு அறையில் மேஜையின் எதிரெதிரே இலைகள் போடப்பட்டிருந்தன. சமையற்காரப் பெண் பரிமாறினாள். கை வழுக்கினாற்போல் கண்ணாடித் தகடு பரப்பிய நீண்ட மேஜை அது. பூரணி தடுமாறினாள். அப்படி அமர்ந்து உண்பது அவளுக்குப் புதிய பழக்கம். \"உனக்கு மேஜையில் சாப்பிட்டுப் பழக்கமில்லை பூரணி\n\"பார்த்தாயா; இதற்குத்தான் மாறுபட்ட சூழ்நிலையில் பழக வேண்டுமென்பது\" என்று சொல்லி சிறிது கேலியாக நகைத்தாள் மங்களேஸ்வரி அம்மாள்.\n உங்களை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. திருநீறு அணிந்த நெற்றியும் தூய்மை விளங்கும் தோற்றமுமாகப் பழமையில் வந்து பண்பைக் காட்டுகிறீர்கள். பேச்சிலோ புதுமை காட்டுகிறீர்கள். சிலவற்றுக்குப் பழமையைப் போற்றுகிறீர்கள். சிலவற்றுக்கு புதுமையைப் பேணுகிறீர்கள். நேற்று வந்தப் பழக்கத்துக்கு ஆயிரங்காலத்துப் பழக்கத்தை விட்டுக் கொடுப்பதுதான் மாறுபட்ட சூழ்நிலையா தரையில் உட்கார்ந்து இலையில் சாப்பிடுவது எனக்குப் பழக்கம். என் தந்தைக்குப் பழக்கம். அவருடைய தந்தைக்குப் பழக்கம். பாட்டன், கொள்ளுப்பாட்டன் காலத்தியப் பழக்கத்தை நாகரிகத்தின் பேரால் நான் ஏன் விட வேண்டும் தரையில் உட்கார்ந்து இலையில் சாப்பிடுவது எனக்குப் பழக்கம். என் தந்தைக்குப் பழக்கம். அவருடைய தந்தைக்குப் பழக்கம். பாட்டன், கொள்ளுப்பாட்டன் காலத்தியப் பழக்கத்தை நாகரிகத்தின் பேரால் நான் ஏன் விட வேண்டும் அன்புக்காகப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளலாம். கேலிக்குப் பயந்து பழக்கத்தை மாற்றக் கூடாது. எனக்கு மேஜையில் சாப்பிடத் தெரியாது. உங்களுக்குக் கேலியாகப் படுமானால் நான் தரையில் இலையை எடுத்துப் போட்டுக் கொண்டு கீழே உட்கார்ந்து விடுவேன். நீங்கள் கீழே வந்தால் நான் உங்களைக் கேலி செய்ய நேரிடும்.\"\n உன்னிடம் விளையாட்டாக வாயைக் கொடுத்தால் கூட தப்ப முடியாது போலிருக்கிறதே.\"\nபூரணி தலையைக் குனிந்து கொண்டு சிரித்தாள்.\n\"உன் தந்தை மட்டும் இப��போது உயிரோடு இருந்தால் உனக்குப் பொருத்தமானதாகப் பேர் வைத்தாரே, அதற்காக ஒரு பாராட்டு விழா நடத்துவேன் நான்.\"\nதந்தையைப் பற்றி பேச்சு எழுந்ததும் பூரணியின் இதழ்களில் சிரிப்பு மறைந்தது. அவள் பெருமூச்சு விட்டாள். முகத்தில் சோகம் கவிழ்ந்தது. பேச்சு நின்று மௌனம் சூழ்ந்தது.\nசாப்பிட்டுவிட்டுச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின் பூரணி புறப்படுவதற்காக எழுந்தாள்.\n\"வீட்டில் தங்கை, தம்பிகள் காத்துக் கொண்டிருப்பார்கள். நான் போய்த்தான் ஏதாவது சமைத்துப் போட வேண்டும். எனக்கு விடை கொடுத்தால் நல்லது\n\"போகலாம் இரு. இந்த உச்சி வெய்யிலில் போய் என்ன சமைக்கப் போகிறாய் எல்லாம் ஒரேயடியாகச் சாயங்காலம் சேர்த்துச் சமைத்துக் கொள்ளலாம். ஐந்து ஐந்தரை மணிக்கு சின்னப் பொண்ணும் பெரிய பொண்ணும் வந்துவிடுவார்கள். அவர்களைப் பார்த்து விடலாம். டிரைவரிடம் சொல்லி காரிலேயே உன்னைக் கொண்டுவிடச் சொல்கிறேன்.\" என்று கெஞ்சினாற் போல் அன்போடு வேண்டிக் கொண்டாள் மங்களேஸ்வரி அம்மாள். காப்பாற்றி உதவிய நன்றிக் கடமை அந்த அம்மாவிடம் எதையும் உடனடியாக மறுத்துவிட வாய் எழவில்லை பூரணிக்கு. கருத்துக்களை மறுத்துப் பதில் பேச நா எழும்பிற்று; விருப்பங்களை மறுத்துப் பேச நா எழவில்லை; உட்கார்ந்தாள்.\nஅன்று காலையிலிருந்து நடந்ததை ஒவ்வொன்றாக நினைத்த போது விநோதமாகத்தான் இருந்தது. முதல் நாள் திருட வந்த கிழவன் பாம்பு கடிபட்டு இறந்த செய்தி, வயிற்றுப் பசியுடன் மனத்தில் விரக்தியோடு மதுரை நகரத் தெருக்களில் வேலை தேடி அலையும்போது மயங்கி விழுந்தது - மங்களேஸ்வரி அம்மாள் காப்பாற்றியது, அந்த அம்மாளுடன் பேசிய விவாதப் பேச்சுக்கள் எல்லாம் நினைத்துப் பார்த்த போது கதைகளில் படிப்பது போலிருந்தது. வாழ்க்கையில் நடக்காமலா கதைகளில் எழுதுகிறார்கள். வாழ்க்கைப் புத்தகத்தில் ஒவ்வொரு பக்கமாய்ப் படிப்பதுபோல் எதிர்பாராத புதிய புதிய நிகழ்ச்சித் திருப்பங்களை நினைப்பதில் சுவை கண்டாள் பூரணி.\nமங்களேஸ்வரி அம்மாள் பூரணிக்குப் பொழுது போவதற்காக மாடிக்கெல்லாம் அழைத்துக் கொண்டு போய் வீட்டைச் சுற்றிக் காண்பித்தாள். இலட்சங்களை இலட்சியமில்லாமல் செலவழித்து வீட்டை அழகுபடுத்தியிருந்தார்கள். மாடி அறையில் பெரிய கடிகாரம் ஒன்று இருந்தது.\n\"இது மணியடிக்கிறபோது இன்னிசைக் குரல் எழுப்பும். இலங்கையிலிருந்து கொண்டு வந்தது. கொஞ்சம் இரு, நாலரையாகப் போகிறது. இப்போது ஒரு மணியடிக்கும். நீ கேட்டால் மிகவும் ஆச்சரியப்படுவாய்\" என்று பூரணியை அந்த அழகிய பெரிய கடிகாரத்தின் முன் கையைப் பிடித்து நிறுத்தினாள் மங்களேஸ்வரி அம்மாள்.\nபியானோ ஒலிபோல் நீட்டி முழக்கி இனிதாய் ஒரு முறை ஒலித்தது கடிகாரம். அந்த ஒலி எதிரொலித்து அதிர்ந்து அழகாய் அடங்கிய விதம் தேன் வெள்ளம் பாய்ந்து பாய்ந்த வேகம் தெரியாமல் வற்றினாற் போலிருந்தது. பூரணி சிரித்துக் கொண்டே சொன்னாள். \"கடிகாரம் காலத்தின் கழிவைக் காட்டுவது. மனிதனுடைய உயிர் நஷ்டம் அதில் தெரிகிறது. ஒவ்வொரு மணி அடிக்கும் போதும் அதில் ஓர் அழுகை ஒலி கேட்டால் மிகவும் பொருத்தமாக இருக்கும். புத்திசாலித்தனமாகவும் இருக்கும்.\"\n உனக்கு வாழ்க்கையை ரசிக்கவே தெரியவில்லை. என் வயதுக்கு நான் இப்படி அலுத்துப் பேசினால் பொருந்தும். நீ இப்படிப் பேசுவது செயற்கையாக இருக்கிறது.\"\n\"செயற்கையோ, இயற்கையோ எனக்குத் தோன்றியதைச் சொன்னேன்.\"\n\"எல்லோருக்கும், தோன்றாததாகத்தான் உனக்குத் தோன்றுகிறது.\"\n\"நான் மாறுபட்ட சூழ்நிலையில் பழகாதவள். ஒரே மாதிரி நினைக்கிறவள். எனக்குத் தோன்றுவது தப்பாகவும் இருக்கலாம்.\"\n பழையபடி வம்புக்கு இழுக்கிறாயே என்னை\nபழமைக்கும் புதுமைக்கும் பாலம் போலிருக்கும் அந்த அம்மாளிடம் பேசுவதே இன்பமாக இருந்தது பூரணிக்கு. குழந்தையைச் சீண்டிவிட்டு அதன் கோபத்தை அழகு பார்ப்பது போல் அந்த அம்மாளுக்கும் பூரணியின் வாயைக் கிண்டிவிட்டு வம்பு பேசுவது இன்பமாக இருந்தது.\nஐந்து மணிக்கு அந்த அம்மாளின் மூத்த பெண் கல்லூரியிலிருந்து வந்தாள். \"கல்லூரி வேலை நாட்களை அதிகமாக்கிய பின் சனிக்கிழமை கூட வகுப்பு வைத்து உயிரை வாங்குகிறார்கள் அம்மா\" என்று அலுத்தபடியே படிப்பைக் குறை கூறிக் கொண்டு வந்தாள் படிக்கிற பெண். அவளுடைய தோற்றத்தைப் பார்த்ததும் பூரணி அசந்து போனாள். பஞ்சாபி பெண்களைப் போலப் பைஜாமாவும் சட்டையுமாகக் காண்போரை வலிந்து மயக்கும் தோற்றம். மேகப் பிசிறுகளைத் துணியாக்கினாற் போலத் தோளில் ஒரு மெல்லிய தாவணி. பூரணிக்கு கண்கள் கூசின. தமிழ்ப் பண்போடு பார்த்துப் பழகிய கண்கள் அவை.\n\"பெண் அழகாயிருக்கலாம். அது அவளுடைய தவறு இல்லை. ஆனால் அழகாயிருப்பத���கத் தானே பிறரை நினைக்கச் செய்ய வலிந்து முயல்வது எத்தனை பெரிய பாவம்\" என்றுதான் அந்தப் பெண்ணின் கோலத்தைக் கண்டபோது பூரணி எண்ணினாள். எண்ணியதை யாரிடம் சொல்வது\nமங்களேஸ்வரி அம்மாள் தன் பெண்ணுக்குப் பூரணியை அறிமுகப்படுத்தினாள். அந்தப் பெண்ணுக்குப் பார்வை, பேச்சு எல்லாமே அலட்சியமாக இருந்தன. அந்தப் பெண் ஆங்கிலமும் தமிழும் கலந்து பெரிதாகச் சிரித்து கலகலப்பாகப் பேசினாள். பெண்ணின் பெயர் 'வசந்தா' என்று மங்களேஸ்வரி அம்மாளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாள் பூரணி. சிறிது நேரம் பேசினோம் என்று பேர் செய்த பின்னர் பூரணியைக் கீழே தனியே தள்ளி விட்டு விட்டு இரட்டைப் பின்னல் சுழல மாடிக்குப் போய் விட்டாள் வசந்தா. அவள் தலை மறைந்ததும் மங்களேஸ்வரி அம்மாள், \"இவளுக்கு ஆடம்பரம் கொஞ்சம் அதிகம்\" என்று பூரணியின் மனநிலையைப் புரிந்து கொண்டவள் போல் சிரித்தவாறு சொன்னாள். பூரணி ஒன்றும் கூறவில்லை. பதிலுக்கு மெதுவாகச் சிரித்தாள்.\n\"இளையவளுக்குக்கூட இன்று பள்ளிக்கூடம் கிடையாது. ஏதோ ஸ்பெஷல் கிளாஸ் (தனி வகுப்பு) என்று போனாள். இன்னும் காணவில்லையே\" என்று அந்த அம்மாள் சொல்லிக் கொண்டிருந்த போதே இளைய பெண் உள்ளே நுழைந்தாள். அகலக் கரைபோட்ட பட்டுப் பாவாடையும் தாவணியுமாக இந்தப் பெண் அடக்கமாய் அம்மாவைக் கொண்டிருந்தாள்.\n உனக்கு இந்த அக்காவை அறிமுகப்படுத்தப் போகிறேன். இப்படி வா\" என்று இளைய பெண்ணை அழைத்தாள் தாய். இளைய பெண் அடக்கமாக வந்து நின்று கைகுவித்து வணங்கினாள். பூரணிக்கு இவளைப் பிடித்திருந்தது. குடும்பப் பாங்கான பெண்ணாகத் தெரிந்தாள் செல்லம்.\n\"இவளுக்குப் பேர் மட்டும் செல்லமில்லை. எனக்கும் இவள் தான் செல்லம்\" என்று பெருமையோடு இளையப் பெண்ணைப் பற்றிச் சொன்னாள் மங்களேஸ்வரி அம்மாள்.\n\"இந்தப் பெண்ணிடம் தான் உங்களைக் காண்கிறேன்\" என்று தயங்காமல் தனக்குள்ள கருத்தை அந்த அம்மாவிடம் சொன்னாள் பூரணி. அப்போது மூத்தவள் மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தாள். பூரணி கூறியது அவள் காதில் விழுந்திருக்குமோ என்று தெரியவில்லை; விழுந்திருந்தாலும் குற்றமில்லை என்பதுதான் பூரணியின் கருத்து.\n\"உன்னைக் காப்பாற்றியதற்கு வெறும் நன்றி மட்டும் போதாது. அடிக்கடி நீ இங்கு வந்து போய்க் கொண்டிருக்க வேண்டும். நானும் வருவேன். நீ சொல்லியி��ுக்கிறாயே வாழ்க்கை விபத்து; அதிலிருந்து உன்னைக் காப்பாற்றுவதற்கு நான் ஒரு வழி செய்கிறேன். சீக்கிரமே செய்கிறேன். இப்போது நீ வீட்டுக்குப் புறப்படலாம்\" என்று கூறி தன் காரிலேயே பூரணியை ஏற்றி அனுப்பினாள் மங்களேஸ்வரி அம்மாள். பூரணி புறப்பட்டாள். தானப்ப முதலி தெருவிலிருந்து திரும்பி மேலக் கோபுரத் தெருவில் கார் நுழைந்தது. மாலை மயங்கி இரவு மலரும் நேரம். வீதியிலே விளக்கொளி வெள்ளம். கண்ணாடி மேல் விழுந்த உளுந்துகள் சிதறிப் பிரிவதுபோல் கும்பல் கும்பலாக மக்கள் கூடிப் பல்வேறு வழிகளில் பிரியும் கலகலப்பான இடம் அது. சினிமாவிற்கு நிற்கிற கியூ வரிசை, கடைகளின் கூட்டம், நீலமும் சிவப்புமாக விளம்பரம் காட்டும் மின்சாரக் குழல் விளக்குகள் எல்லாம் பார்த்துக் கொண்டே பூரணி காரில் சென்றாள்.\nகடைகளில் மின்விளக்குகளில் நியாயம் மொத்தமாகவும் சில்லரையாகவும் எரிந்து கொண்டிருந்தது. வியாபாரம் சுறுசுறுப்பாக நடக்கிற கூட்ட நேரம். வடக்கத்திக்காரன் கடை ஒன்றிலிருந்து சப்பாத்தி நெய்யில் புரளும் மணம் மூக்கைத் துளைத்தது. சோதி என்னும் கரையற்ற வெள்ளம் தோன்றி எங்கும் திரைகொண்டு பாய்வது போன்று இலங்கிற்று அந்த வீதி. காரின் வேகத்தில் ஓடுகிற திரைப்படம் போல அந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டே போன அவள் மனதில் சோர்வு வந்து புகுந்தது. வீட்டையும், பசியோடு விட்டு வந்த தங்கை, தம்பியரையும் நினைக்கிற போது கவலை வந்து நிறைந்தது. கார் திரும்பித் திரும்பி வழிகளையும் வீதிகளையும் மாற்றிக்கொண்டு விரைந்தது.\n'சாயங்காலம் கமலாவை வீட்டுக்கு வரச்சொல்லியிருந்தேன். அவள் வேறு வந்து காத்திருப்பாள். குழந்தையிடம் பேச்சுக் கொடுத்து வீட்டு நிலைமையைத் தெரிந்து கொண்டிருந்தாளானால் அவள் முகத்தை ஏறெடுத்துப் பார்க்கவே வெட்கமாக இருக்குமே கடவுளே, உலகத்தில் பசியையும் பண்பையும் ஒரு இடத்தில் ஏன் சேர்த்துப் படைத்திருக்கிறாய் கடவுளே, உலகத்தில் பசியையும் பண்பையும் ஒரு இடத்தில் ஏன் சேர்த்துப் படைத்திருக்கிறாய் வயிற்றையும் வாய்மையையும் ஏன் ஒன்றாக இணைக்கிறாய் வயிற்றையும் வாய்மையையும் ஏன் ஒன்றாக இணைக்கிறாய்\nபூரணியின் நினைவு நிற்கவில்லை. ஆனால் கார் நின்று விட்டது. இரயில்வே கேட் அடைத்திருந்தது. மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம் போகும��� சாலையில் மூன்று இரயில்வே கேட்டுகள் குறுக்கிடுகின்றன. அந்தச் சாலையில் அது ஓர் ஓயாத தொல்லை. ஆண்டாள் புரத்துக்கு அருகில் உள்ள கேட் மூடியிருந்தது. தெற்கேயிருந்து எக்ஸ்பிரஸ் போகிற நேரம்.\nஎக்ஸ்பிரஸ் போயிற்று. கேட் திறந்தார்கள். கார் மறுபடியும் விரைந்தது. வீட்டு வாசலில் போய் எல்லோரும் காணும்படி காரிலிருந்து இறங்க விரும்பவில்லை அவள். வீதி முகப்பில் மயில் மண்டபத்துக்கு அருகிலேயே இறங்கிக் கொண்டு விட்டாள். \"அம்மா வீட்டைப் பார்த்துக் கொண்டு வரச் சொன்னாங்களே\" என்றான் டிரைவர். அவனுக்கு அங்கே நின்றே தன் வீட்டை அடையாளம் காட்டிவிட்டு நடந்தாள் பூரணி. கார் திரும்பிப் போயிற்று. வீட்டு வாசலுக்கு வந்தவள் வீடு பூட்டியிருப்பதைக் கண்டு திகைத்தாள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்\nஎஸ்பிஐ சேமிப்பு கணக்கில் இனி குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nதமிழ் திரை உலக செய்திகள்\n‘கே.ஜி.எஃப் 2’ பட வெளியீடு குறித்த செய்தி : படக்குழு அறிவிப்பு\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8F/", "date_download": "2020-03-29T00:12:05Z", "digest": "sha1:NKGVVJRC5MXPV2BSBNBKMW6RDQTWSVQM", "length": 17342, "nlines": 121, "source_domain": "www.puthiyavidial.com", "title": "ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்றபின் பாராளுமன்றத்தில் ஒலித்த ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n“பெரியார் ஒரு அறிவார்ந்த தீவிரவாதி” -பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து\nகொரோனா பாதிப்பால் மக்களின் கடன்களை பாஜக அரசு ஒத்திவைக்க வேண்டும் -சோனியா காந்தி\nகொரோனா பாதிப்பால் மக்களின் கடன்களை பாஜக அரசு ஒத்திவைக்க வேண்டும் -சோனியா காந்தி\nகொரோனா பாதிப்பால் NPR கணக்கெடுப்பு நடுத்துவது ஆபத்து -நவீன் பட்நாயக்\nகொரோனா பாதிப்பால் NPR கணக்கெடுப்பு நடுத்துவது ஆபத்து -நவீன் பட்நாயக்\nபொருளாதார வீழ்ச்சி: கொரோனா மீது பழிப்போடும் பாஜக\nடெல்லி ஷாஹின் பாக் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு: இந்துத்துவ தீவிரவாதிகள் அத்துமீறல்\nகொரோனா பாதிப்பு: இந்தியாவில் 2 கோடிக்கும் மேற்பட்டோர் வேலை இழப்பார்கள் -ஐ.நா\nகொரோனா பாதிப்பு: கேரளாவின் சலுகையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்\nகொரோனா பாதிப்பிலும் அரசியல் காரணத்திற்காக நாடாளுமன்றத்தை இயக்கும் மோடி\nகொரோனா பாதிப்பு: கேரள அரசின் சலுகையை எதிர்த்து பாஜக வழக்கு\nமத்திய பிரதேச முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கமல்நாத்\n‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’: உற்சாகத்தில் வடமாநிலத்தவர்கள்; சோகத்தில் தமிழர்கள்\nஅஸ்ஸாம் தடுப்பு காவலில் 26 பேர் உயிரிழப்பு -பாஜக அரசு தகவல்\nரஞ்சன் கோகோய் போன்ற வெட்கமில்லாத, கேவலமான ஒரு நீதிபதியை பார்த்ததில்லை -மார்கண்டே கட்ஜூ\nதன்னைத்தானே வெட்டிக்கொண்டு மதக்கலவரம் செய்ய முயன்ற இந்துத்துவ பயங்கரவாதிகள் கைது\nகொல்கத்தாவில் கொரோனாவை தடுக்க கோமியம் வழங்கிய பாஜக தலைவர் கைது\nஜாமியா மிலியா வன்முறை: பல்கலைக்கழக துணை வேந்தரை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதிக்கு கோரிக்கை\nCAA சட்டம் குறித்து நீதிமன்றம் கேள்வியெழுப்ப முடியாது -மத்திய பாஜக அரசு\nபுதிய விடியல் – 2020 மார்ச் 16-31\nராம்நாத் கோவிந்த் பதவி ஏற்றபின் பாராளுமன்றத்தில் ஒலித்த ஜெய் ஸ்ரீ ராம் கோஷம்\nBy Wafiq Sha on\t July 28, 2017 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nஇந்தியாவின் 14 வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்றத்தை தொடர்ந்து பாராளுமன்றத்தில் பாஜகவினர் ஜெய் ஸ்ரீராம் கோஷங்களை எழுப்பியுள்ளனர். முதன் முதலில் இந்த கோஷங்கள் பாபரி மஸ்ஜித் இடிப்பின் போது பரவலாக பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமுன்னாள் பீகார் ஆளுநரும், ஆர்எஸ்எஸ் இன் உறுப்பினருமான ராம்நாத் கோவிந்தின் வெற்றிக்கு தான் இந்த கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன. பாராளுமன்றத்தில் இது போன்ற கோஷங்கள் எழுப்பப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த மார்ச் மாதம் உத்திர பிரதேசம் மற்றும் உத்திராகன்ட் மாநில தேர்தல் வெற்றிக்குப் பிறகு நரேந்திர மோடி பாராளுமன்றத்திற்குள் நுழைகையிலும் இந்த கோஷம் எழுப்பட்டது.\nஇது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள குஜராத் முன்னால் IPS அதிகாரி சஞ்சீவ் பட், மதசார்பற்ற பாராளுமன்றத்தில் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பப்பட்டது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இது போன்று பாராளுமன்றத்தில் அல்லாஹு அக்பர் என்ற கோஷம் எழுப்பப்பட்டால் இவர்களின் அதனை ஏற்றுக்கொள்வார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nPrevious Articleஇஸ்ரேலின் நாற்ற குண்டுகளுக்கு இந்தியாவில் நாற்றம் போதவில்லை.\nNext Article கஷ்மீர் போலி என்கெளவுண்டர் வழக்கில் இருந்து இராணுவத்தினரை விடுவித்தால் நங்கள் தூக்கிட்டுகொள்வோம்\n“பெரியார் ஒரு அறிவார்ந்த தீவிரவாதி” -பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து\nகொரோனா பாதிப்பால் NPR கணக்கெடுப்பு நடுத்துவது ஆபத்து -நவீன் பட்நாயக்\nகொரோனா பாதிப்பால் NPR கணக்கெடுப்பு நடுத்துவது ஆபத்து -நவீன் பட்நாயக்\n“பெரியார் ஒரு அறிவார்ந்த தீவிரவாதி” -பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து\nகொரோனா பாதிப்பால் மக்களின் கடன்களை பாஜக அரசு ஒத்திவைக்க வேண்டும் -சோனியா காந்தி\nகொரோனா பாதிப்பால் மக்களின் கடன்களை பாஜக அரசு ஒத்திவைக்க வேண்டும் -சோனியா காந்தி\nகொரோனா பாதிப்பால் NPR கணக்கெடுப்பு நடுத்துவது ஆபத்து -நவீன் பட்நாயக்\nகொரோனா பாதிப்பால் NPR கணக்கெடுப்பு நடுத்துவது ஆபத்து -நவீன் பட்நாயக்\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகொரோனா பாதிப்பு: கேரள அரசின் சலுகையை எதிர்த்து பாஜக வழக்கு\nகொரோனா பாதிப்பு: கேரளாவின் சலுகையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்\nகோவையில் காரில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட 6 நபர்கள் யார்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-03-28T23:04:20Z", "digest": "sha1:ZT2MVZOE3CZBPBPRWH7PZTH74QRWHWBC", "length": 4966, "nlines": 94, "source_domain": "www.thamilan.lk", "title": "முதலாவது அரையிறுதி இன்று - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஉலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் இன்று இந்திய மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதுகின்றன.\nஇந்திய அணியில் இன்றையதினம் கேதர் யாதவ் இணைக்கப்படுவார் என்றும் அவருக்கு பதிலாக தினேஸ்கார்த்திக் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்றும் ���ூறப்படுகிறது.\nநியுசிலாந்து அணியில் திம் சவுதிக்கு பதிகாக லொக்கி பேர்கசன் இணைக்கப்படுவார்.\nமழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது\nஇலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று மழை காரணமாக கைவிடப்பட்டது.\nஐ.பி.எல். – 6 விக்கெட்டுகளால் பஞ்சாப் அணி வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது .\nகொரோனாவால் இலங்கையர் ஒருவர் லண்டனில் உயிரிழப்பு \nகொரோனா வைரஸ் தொற்றாளர் உலக எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது \nபோலிச் செய்திகளை பரப்பியவர் கைது \nகொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 113 ஆனது \nகொரோனா வைரஸ் – இலங்கையின் முதல் உயிரிழப்பு பதிவானது \nஊரடங்கு நேரத்தில் மருந்துகளை பெற்றுக் கொள்ளக் கூடிய மருந்தகங்கள் \nஉணவுப் பொருள்கள் மூலம் கரோனா பரவுமா\nகொரோனா உலக உயிரிழப்பு 27ஆயிரத்தை தாண்டியது – இத்தாலி மரணபூமியான சோகம் \nமிருசுவில் கொலையாளி விடுதலை – ஐ,நா கடும் கண்டனம் \nகொரோனா நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=4614", "date_download": "2020-03-28T23:29:04Z", "digest": "sha1:KFV5B2IHZQIZ5W25CSPOVPMXGTBLKVB5", "length": 29190, "nlines": 65, "source_domain": "maatram.org", "title": "நிலைமாறு கால நீதிச்செயற்பாடுகள் அரசியல் நீக்கம் செய்யப்படுகின்றனவா? – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nநிலைமாறு கால நீதிச்செயற்பாடுகள் அரசியல் நீக்கம் செய்யப்படுகின்றனவா\nவன்னியில் – மல்லாவியில் சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த சிவில் சமூக பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்றின்போது, வளவாளர் ஒருவர் கேட்டார், ‘‘நிலைமாறு கால கட்ட நீதி என்றால் என்ன அதைப் பற்றி யாராவது இதற்கு முன் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா அதைப் பற்றி யாராவது இதற்கு முன் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா” என்று. அதற்கு ஓர் இளம்பெண் சொன்னார், ‘‘ஏதோ ஒரு பத்திரிகைச் செய்தியில் ஒரு முறை வாசித்ததாக ஒரு சிறு ஞாபகம்” என்று…\nஇது தான் நிலைமை. தமிழ் மக்களில் பெரும்பாலானவர்���ளுக்கு நிலைமாறு கால கட்ட நீதி என்றால் என்னவென்றே தெரியாது. தமிழ் அரசியல்வாதிகளில் எத்தனை பேருக்கு இது பற்றி விளக்கம் உண்டோ தெரியவில்லை. தமிழ் புத்திஜீவிகளில் சிறு தொகுதியினருக்கும், என்.ஜி.ஓக்களில் சில பகுதியினருக்கும் அதுவொரு காசு காய்க்கும் மரம். இதில் மிகச் சிறிய அளவிலான தமிழ் புத்திஜீவிகளும் செயற்பாட்டாளர்களும் ஊடகவியலாளர்களுமே நிலைமாறு கால கட்ட நீதி பற்றி கேள்வி எழுப்பி வருகிறார்கள்.\nநிலைமாறு காலகட்ட நீதியை தமிழ் மக்களின் நலன்களின் அடிப்படையில் இரண்டு விதமாக நோக்க வேண்டும். முதலாவதாக, இது நிலைமாறு காலகட்டம்தானா என்ற கேள்வி. இரண்டவதாக, இதை ஒரு நிலைமாறு கால கட்டம் என்று சொல்லிக்கொண்டு, பெருமளவிற்கு என்.ஜி.ஓக்களிடமே அதை ஒப்படைத்திருப்பது தொடர்பானது.\nமுதலாவதாக, இது நிலைமாறு காலகட்டம்தானா என்பது. ஐ.நா.வின் வரைவிலக்கணத்தின்படி, போரிலிருந்து போரின்மையை நோக்கி அல்லது அரசியல் ஸ்திரமின்மையிலிருந்து அரசியல் ஸ்திரத்தை நோக்கி அல்லது கொடுங்கோலாட்சியிலிருந்து ஜனநாயகத்தை நோக்கிச் செல்கின்ற இடைப்பட்ட கால கட்டமே நிலைமாறு கால கட்டம் எனப்படுகிறது. இக்கால கட்டத்தில் முன்னைய கால கட்டங்களில் பாதிப்புற்ற மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான செயற்பாடுகளே நிலைமாறு கால கட்ட நீதி செயற்பாடுகள் என்றழைக்கப்படுகின்றன.\nஇந்த அடிப்படையில்தான், இலங்கை தீவில், இப்பொழுது நிலவும் காலகட்டத்தை ஐ.நாவும், மேற்கு நாடுகளும் நிலைமாறு கால கட்டம் என்று அழைக்கின்றன. அதிலும் குறிப்பாக, ஆட்சி மாற்றத்தின் பின்னரான கடந்த 16 மாத காலகட்டமே அதிகம் குவிமையப்படுத்தப்படுகிறது. ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரை போர் ஒரு விளைவுதான். ராஜபக்‌ஷவும் ஒரு விளைவுதான். ஆயுதப் போராட்டமும் ஒரு விளைவுதான். ஆட்சி மாற்றமும் ஒரு விளைவுதான். மைத்திரிபால சிறிசேனாவும் ஒரு விளைவுதான். எனவே, விளைவுகளின் மாற்றம் எனப்படுவது தமிழ் மக்களைப் பொறுத்தவரை முழுமையானது அல்ல. அடிப்படையானதும் அல்ல. மூல காரணத்தில் ஏற்படக்கூடிய மாற்றமே தமிழ் மக்களைப் பொறுத்த வரை அடித்தள மாற்றமாக அமைய முடியும். ஆயின் மூலகாரணம் எது\nசிங்கள பௌத்த மேலாண்மை வாதம் தான் மூலகாரணம். அந்த கோட்பாட்டை அடிச்சட்டமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டிருக்க��ம் சிங்கள அரசுக் கட்டமைப்பே மூல காரணம். அந்தக் கோட்பாட்டிற்கு சட்ட உடலமாகக் காணப்படும் அரசியல் அமைப்பே மூலகாரணம். அந்தக் கோட்பாட்டைப் பாதுகாப்பதற்கான ஒற்றையாட்சி முறைமையே மூலகாரணம்.\nஇந்த மூல காரணத்தில் மாற்றம் வராதவரை எந்தவொரு மாற்றமும் மேலோட்டமானதே. இந்த மூல காரணத்தில் ஏற்படக்கூடிய மாற்றத்தைத்தான் தமிழ் மக்கள் நிலைமாறு கால கட்டம் என்று ஏற்றுக்கொள்ளலாம். இந்த அடிப்படையில் பார்த்தால், இப்போது நிலவும் காலகட்டமானது அதன் முழுப் பொருளில் நிலைமாறு கால கட்டம் அல்ல. எனவே, இக்கால கட்டத்தில் தமிழ் மக்களுக்குரிய நீதியானது அதன் முழுப் பொருளில் கிடைக்கப்போவதில்லை. சிங்கள் பௌத்த மேலாண்மைச் சிந்தனையில் மாற்றம் ஏற்படாவிட்டால் அரசியல் அமைப்பில் ஒற்றையாட்சி முறைமை மாற்றப்பட்டமாட்டாது. வடக்கு – கிழக்கு இணைப்பும் நெருக்கடிக்குள்ளாகும். பாதுகாப்புக் கொள்கையிலும் மாற்றம் வராது. காணிக் கொள்கையிலும் மாற்றம் வராது. இப்பொழுது நிலவும் சமூகப் பொருளாதார அரசியல் சூழல் இதுதான். ஆனால், இதைத்தான் மாற்றம் என்று ஐ.நா. கூறுகிறது. மேற்கு நாடுகள் கூறுகின்றன. இந்த மாற்றத்தை அடிப்படையாக வைத்து தமிழ் மக்களுக்குரிய நீதியை நிலைநாட்டப்போவதாகக் கூறிக்கொண்டு அதற்கென்று கோடிக் கணக்கில் பணம் உட்பாய்ச்சப்படுகிறது.\nஇதற்கென்று வெளியுறவு அமைச்சின் கீழ் யு.என்.யுனிட் என்று ஒரு பிரிவு பல மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டுள்ளது. அப்பிரிவின் கீழ் இலங்கைத்தீவிலுள்ள அனைத்துலக கவர்ச்சிமிக்க லிபரல் ஜனநாயகவாதிகளான இரண்டு செயற்பாட்டாளர்களின் பொறுப்பில் ஓர் உபகுழு உருவாக்கப்பட்டுள்ளது. நிலைமாறு கால கட்ட நீதி செயற்பாடுகளுக்கு பொறுப்பான அவ்வுபகுழு மாவட்டங்கள் தோறும் மேலும் உப குழுக்களை உருவாக்கி வைத்திருக்கிறது.\nகடந்த ஆண்டு ஜெனிவாத் தீர்மானத்தில் அரசாங்கமும் ஒரு பங்காளி. எனவே, நிலைமாறு கால கட்ட நீதியை நிலைநாட்டுவதற்கான உறுதிமொழிகளை மனித உரிமைகள் ஆணையகத்திற்கு அரசாங்கம் வழங்கியது. அந்த உறுதி மொழிகளின்படி நிலைமாறு கால கட்ட நீதிக்கான நான்கு தூண்கள் என்று அழைக்கப்படும் நான்கு பிரதான விடயப் பரப்புக்கள் தொடர்பில் நடவடிக்கைககள் எடுக்கப்படும் என்று அரசாங்கம் ஐ.நா. உரிமைகள் ஆணையகத்திற்கு உறுதிமொழி வழங்கியது.\nஅதன்படி, காணாமற்போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்யும் அலுவலகம், உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் மீள் நிகழாமை போன்றவற்றுக்கான ஆணைக்குழு, விசேட வழக்குத் தொடுப்போருக்கான நீதிப் பொறிமுறை, இழப்பீடுகளுக்கான அலுவலகம் போன்றவற்றை உருவாக்குவதாக அரசாங்கம் உறுதிவழங்கியது.\nஎனவே, அந்த அலுவலகங்களைத் திறப்பதற்கு அரசாங்கம் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி நல்லிணக்கம், பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி ஒன்றை நியமித்தது. அச்செயலணியின் நோக்கம் எதுவெனில், மேற்படி அலுவலகங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி பொதுமக்களுடைய கருத்துக்களை கேட்டு அரசாங்கத்திற்கு வழங்குவதே. எனவே, பிரதமரால் நியமிக்கப்பட்ட 11 அங்கத்துவர்களைக் கொண்ட நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோசனைக்கான செயலணியானது கடந்த 11, 12,13ஆம் திகதிகளில் வலயச் செயலணி ஒன்றை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள மக்களோடு கலந்துரையாடி அதில் பேசப்பட்ட விடயங்களை ஆவணப்படுத்தி, அவற்றை அரசாங்கத்திற்கு வழங்குவதே மேற்படி வலயச் செயலணியின் பணியாகும்.\nஇந்த அரசாங்கம் லிபரல் ஜனநாயகவாதிகளால் பாதுகாக்கப்படும் ஓர் அரசாங்கம். ராஜபக்‌ஷக்களின் ஆட்சிக்காலத்தில், அந்த ஆட்சிக்கு எதிராக தமிழ் மக்களின் பக்கம் நின்ற லிபரல் ஜனநாயகவாதிகள் பலரும் இப்பொழுது அரசாங்கத்தின் பக்கம் நிற்கிறார்கள். இவர்களில் ஒரு பகுதியினர் மேற்சொன்ன நிலைமாறு கால கட்ட நீதிச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்கள். தமிழ் மக்கள் வாழும் நகரங்களுக்குச் சென்று சந்திப்புக்களை ஏற்படுத்தி, ‘‘நீங்கள் எங்களை நம்புவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்” என்று கவர்ச்சியாகக் கேட்கிறார்கள். ஒற்றையாட்சி முறைமைக்குள் சமஷ்டிப் பெறுமானமுள்ள ஒரு தீர்வை எப்படி உருவாக்கலாம் என்று சிந்திப்பவர்களும் இவர்களே.\nஸ்கொட்லாந்தை முன்னுதாரணமாகக் கொண்டு ஒரு தீர்வை யோசிக்கலாம் என்று கூறுபவர்களும் இவர்களே. கூட்டமைப்பினர் ஸ்கொட்லாந்து போவதற்கு ஏற்பாட்டைச் செய்தது இப்படியொரு லிபரல் ஜனநாயகவாதியான புத்திஜீவிதான் என்று நம்பப்படுகிறது. அவர் பிரித்தானியாவின் ஒற்றையாட்சி முறைமையையும் இலங்கைத்தீவின் ஒற்றையாட்சி முறைமையையும் ஒப்பிட்டு இதில் இலங்கைத்தீவின் ஒற்றையாட்ச��� முறைமையானது பேரினவாதத் தன்மைமிக்கது என்று முன்பு கூறியிருக்கிறார். இப்பொழுது அவர் அந்த நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியிருப்பதாக அவருடைய நண்பர்கள் கூறுகிறார்கள். அவர் இப்பொழுது இலங்கை அரசாங்கத்தின் யாப்பு உருவாக்கத்திற்கான ஆலோசகர்களில் ஒருவராக பணி புரிவதாகவும் கூறப்படுகிறது.\nஇப்படியாக, அனைத்துலக கவர்ச்சிமிக்க லிபரல் ஜனநாயகவாதிகளின் ஒத்துழைப்போடு நிலைமாறு கால கட்ட நீதிக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவர்கள் மாற்றம் என்று அழைக்கும் ஒன்றை ஆழமாக ஸ்தாபிப்பதற்காக பெருமளவு நிதியை செலவழித்து வருகிறார்கள். ஆனால், மூலகாரணத்தில் மாற்றம் வராத வரை இவ்வாறான செயற்பாடுகள் அகமுரண்பாடுகள் நிறைந்ததும் ஒன்று மற்றதுக்கு எதிரிடையானதுமான ஒரு போக்கையே உருவாக்கும் என்பதற்கு பின்வரும் மிகக் கூர்மையான ஓர் உதாரணத்தைச சுட்டிக்காட்டலாம்.\nநிலைமாறு கால கட்ட நீதிக்கென்று கிட்டத்தட்ட 450 மில்லியன் டொலர்கள் தேவை என்று பல மாதங்களுக்கு முன் மதிப்பிடப்பட்டது. இந்நிதியானது நல்லிணக்கம், அமைதியைக் கட்டியெழுப்புதல், சமூக ஸ்திரத்தை ஏற்படுத்துதல், ஜனநாயக்கத்தைப் பலப்படுத்துதல் போன்ற நேர்மறையான அம்சங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. இது ஒரு வெளிநாட்டு நிதி. ஆனால், இலங்கைத்தீவின் கடைசி நிதி அறிக்கையைப் பார்த்தால், அதில் பாதுகாப்பு அமைச்சிற்கே அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இந்நிதியானது, ஆண்டுகள் தோறும் அது வளர்ந்து வந்த விகிதத்திற்கு ஏற்ப, இம்முறையும் அதிகரித்திருக்கிறது. இது அரச நிதி. அதாவது உள்நாட்டு நிதி. ஒருபுறம் படைத்துறையைப் பலப்படுத்துவதற்காக உள்நாட்டு நிதியின் ஆகக்கூடிய தொகை ஒதுக்கப்படுகிறது. அதேசமயம், இன்னொரு புறம் போரின் விளைவுகளை சீர்செய்வதற்காக வெளிநாட்டு நிதி உட்பாய்ச்சப்படுகிறது. அதாவது, உள்நாட்டு நிதியின் பெரும்பகுதி யுத்த எந்திரத்திற்கு ஒதுக்கப்படும் ஒரு குட்டித்தீவில் வெளிநாட்டு நிதியானது சமாதானப் பொறிமுறைகளுக்கு ஒதுக்கப்படுகிறதாம் இதைவிட இலங்கைத்தீவின் நிலைமாறு காலகட்ட நீதிச் சூழமைவை விளங்கிக்கொள்வதற்கு வேறு கூரான உதாராணங்களைக் காட்ட முடியாது. இது முதலாவது.\nஇரண்டாவது, நிலைமாறு கால கட்ட நீதிப் பொறிமுறை எனப்படுவது ஓர் என்.ஜி.ஓ. செயற்பாடு மட்டும் அல்ல என்பது. மேற்கண்டவைகளின் அடிப்படையில் சிந்தித்தால் இலங்கைத்தீவில் நடைமுறையில் இருப்பது நிலைமாறு கால கட்டம் அல்ல என்பது தெளிவாகிறது. ஆனால், அதை நிலைமாறு காலகட்டம் தான் என்று ஸ்தாபிப்பதற்காக சிவில் அமைப்புக்களும் மனித உரிமை அமைப்புக்களும் என்.ஜி.ஒக்களும் களத்தில் இறக்கப்பட்டுள்ளன. நிலைமாறு கால கட்டம் எனப்படுவது முழுக்க முழுக்க ஓர் அரசியல் பதம். அது ஓர் அரசியல் செயற்பாடு. ஓர் அரசியற் தீர்மானத்தின் கீழ் என்.ஜி.ஓக்களை அதில் கருவிகளாகக் கையாளலாம். ஆனால், இப்போதுள்ள நடைமுறைகளின்படி அது பெருமளவிற்கு என்.ஜி.ஓ. வட்டாரங்களில் அதிகம் உச்சரிக்கப்படும் ஒரு சொற் தொகுதியாக மாறிவிட்டது. ஓர் அரசியல் விவகாரத்தை அதிகபட்சம் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடாக மாற்றுவது என்பதும் ஓர் அரசியல்தான். இதன் மூலம் அதன் அரசியல் அடர்த்தி குறைக்கப்பட்டு நீர்த்துப்போகச் செய்யப்பட்டு, அது அரச சார்பற்ற நிறுவனங்களின் நிகழ்ச்சித் திட்டங்களின் ஒன்றாக சுருக்கப்பட்டு விடுகிறது. அதாவது, அது அரசியல் நீக்கம் செய்யப்படுகிறது. அப்படி அரசியல் நீக்கம் செய்வதே ஓர் அரசியல்தான்.\nஒரு வெளிப் பார்வையாளருக்கு நாட்டில் நிலைமாறு கால கட்ட நீதிப் பொறிமுறைகள் செறிவாக முன்னெடுக்கப்படுவதாக ஒரு தோற்றம் ஏற்படக்கூடும். ஆனால், உள்நாட்டிலோ, விசாரணைக் குழுக்களின் முன் தோன்றுவதற்கு சாட்சிகளிடம் பயணச் செலவுக்கு காசு இல்லை. அவர்கள் ஒரு வேளைச் சாப்பாட்டை ஒறுத்து அந்தக் காசில் பயணம் செய்து விசாரணைக் குழு முன் தோன்றுகிறார்கள். இன்னொரு புறம், போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதியளவு இழப்பீடுகள் வந்துசேரவில்லை. சாட்சிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு போதியளவு சட்ட உதவி மையங்களும் இல்லை. சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான சட்டமும் இதுவரையிலும் நிறைவேற்றப்படவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டமும் அப்படியேதான் இருக்கிறது. இதுதான் இப்பொழுது இலங்கைத்தீவின் நிலைமாறு காலகட்ட நீதிச் சூழமைவாகும்.\nகடந்த திங்கட்கிழமை, 32ஆவது மனித உரிமைகளின் கூட்டத் தொடரில் உரை நிகழ்த்திய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்குள்ள கூட்டுப் பொறுப்பைச் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், நிலைமாறு கால கட்ட நீதிச் செய்முறைகள் இலங்கைத்தீவில் அதிகபட்சம் அரசியல் நீக்கம் செய்யப்பட்டு வருவதை அவர் அறிவரா அல்லது மேற்கு நாடுகளின் உள்நோக்கமும் அதுதானா\nநிலாந்தன் எழுதிய இக்கட்டுரை முதலில் ‘ஞாயிறு தினக்குரல்’ பத்திரிகையில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/1638/natarajapathu-of-sirumanavur-munisamymudhaliyar", "date_download": "2020-03-29T00:40:54Z", "digest": "sha1:B3D4NNKS5GOTZ56N3PNZZOZV2WSHI4E2", "length": 59348, "nlines": 753, "source_domain": "shaivam.org", "title": "Natarajapathu", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - ஞாயிறு மாலை 5 மணிக்கு ஐந்தாம் திருமுறை நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் திருவாதவூர் திரு. கு. ராமச்சந்திரன் ஓதுவார் (Full Schedule)\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nமண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம்நீ\nமதியும்நீ ரவியும்நீ புனலும்நீ அனலும்நீ\nஎண்ணரிய சீவகோடிகளீன்ற வப்பனே என்\nஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற\nமானாட மழுவாட மதியாட புனலாட மங்கை\nமாலாட நூலாட மறையாட திறையாட\nநரை தும்பை யறுகாட நந்திவாகனமாட\nஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற\nகாற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே\nஉடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி\nதாயென்று சேயென்று நீயென்று நானென்று\nஇடையென்று கடைநின்று ஏனென்று கேளா\nஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற\nபாதாள வஞ்சனம் பரகாயப் பிரவேச\nஅம்பு குண்டுகள் விலக மொழியுமந்திரமல்ல\nகும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிசி,\nஎன்மனதுன் னடிவிட்டு நீங்காது நிலைநிற்க\nஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற\nநுட்பநெறி யறியாத பிள்ளையைப் பெற்ற\nபின் நோக்காத தந்தையுண்டோ ,\nதந்திமுகனறு முகன் இருபிள்ளை யில்லையோ\nவேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே\nஇந்தவுல கீரேழு மேனளித்தாய் சொல்லும்\nஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற\nவழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும்\nவாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும்\nபழியெனக் கல்லவே தாய்தந்தைக் கல்லவோ\nபாரறிய மனைவிக்குப் பாதியுடலீந்த நீ\nஎழில்பெரிய அண்டங்க ளடுக்கா யமைத்தநீ\nஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற\nஅன்னை தந்தைக ளென்னை யீன்றத��்\nஅல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ\nமுன்பிறப் பென்னவினை செய்த னென்றழுவனோ\nதன்னைநொந் தழுவனோ உன்னை நொந்தழு\nதையலர்க் கழுவனோ மெய்வளர்க் கழுவனோ\nஇன்னமென்னப் பிறவி வருமோ வென்றழு\nஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற\nகாயாமுன் மரமீது பூபிஞ் சறுத்தனோ\nகடனென்று பொருள் பறித்தே வயிறெறித்\nதாயாருடன் பிறவிக் கென்னவினை செய்தனோ,\nவாயாரப் பொய்சொல்லி வீண்பொருள் பறித்தனோ,\nவடவுபோலப் பிறரைச் சேர்க்கா தடித்தனோ\nஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற\nதாயா ரிருந்தென்ன தந்தையு மிருந்தென்ன\nதனமலை குவித்தென்ன, கனபெய, ரெடுத்\nசேயர்களிருந் தென்ன குருவா யிருந்தென்ன\nசித்துபல கற்றென்ன, நித்தமும் விரதங்கள்\nஓயாது மூழ்கினும் என்னபலன் எமனோலை\nஉதவுமோ இதுவெலாம் சந்தையுற வென்று\nயார்மீது வுன்மன மிருந்தாலு முன்கடைக்,கண்\nஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற\nஇருசெவியு மந்தமோ கேளாது அந்தமோ\nஎன்னை மோகமோ இதுவென்ன சோபமோ\nஇருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ\nஉன்னைவிட் டெங்கு சென்றாலும் விழலாவனோ\nஓகோவிதுன் குற்றமென் குற்ற மொன்றுமிலை\nஎன்குற்ற மாயினும் உன்குற்ற மாயினும்\nஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற\nசனிராகு கேதுபுதன் சுக்கிரன் செவ்வாய் குரு\nசற்றெனக் குள்ளாக்கி ராசிபனி ரெண்டையும்\nபனியொத்த நட்சத்திரங்க ளிருபத்தேழும் பக்குவப்\nகனிபோலவே பேசிக் கெடுநினைவு நினைக்கின்ற\nஇனியவள மருவுசிறு மணவை முனுசாமி யெனை\nஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nசைவ சித்தாந்த நூல்களின் தொகுப்பு\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர ��தநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nபிரபந்தத்திரட்டு\" - பகுதி 2 (3370- 3408) திருவரன்குளப்புராணம்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - துறைசையமகவந்தாதி - பகுதி-16\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவ���த்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - இரண்டாம் பகுதி திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி - பகுதி 21 (2544 - 2644)\nபிரபந்தத்திரட்டு : பூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nபிரபந்தத்திரட்டு : திருச்சிராமலையமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி.\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - மூன்றாம் பகுதி ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048) வாட்போக்கிக்கலம்பகம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - துறைசையமகவந்தாதி - பகுதி 16 (1925 - 2026)\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூடாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nபிரபந்தத்திரட்டு : சீகாழிக் கோவை - மீனாட்சிசுந்தரம்பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nதிருவான்‌மியூர்ச்‌ சிவபெருமான்‌ பதிகம்‌ - வண்ணச்சரபம்‌ தண்டபாணி சுவாமிகள்‌\nதிருவான்மியூர் அருட்புகழ் - அருட்கவி சேதுராமன்\nமதுரை வெள்ளியம்பல சபாபதி ஸ்தோத்திரம் - பதஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-03-29T00:45:39Z", "digest": "sha1:4SIVYAPZBFF7PVDY4KSNIBIB3FLV3VXC", "length": 4906, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "நாத்தாங்கிவாய் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 17 ஆகத்து 2015, 16:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத��துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-03-29T00:46:05Z", "digest": "sha1:5H537EQRKLHN3ZKEC4XKAYIWQPVDRGVU", "length": 11964, "nlines": 157, "source_domain": "tamil.gizbot.com", "title": "அமேசான் News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nAmazon தளத்தில் இப்பொழுது நீங்கள் வாங்க கூடிய 10 தேவையான பொருட்கள் இதுதான்\nநாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டிற்குள் இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டும் ம...\nகொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் தலைதூக்கத் துவங்கியுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்க எண்ணிலிருந்து இரட்டை இ...\nநிலைமையை புரிந்துகொண்டு அத்தியாவசிய பொருட்களை மட்டும் விற்கும் அமேசான்.\nகொரோனாத தொற்றுநோயால் பல்வேறு இடங்கள் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. குறிப்பாக கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள சில கடைகள் மூடப்பட்டுள்ளன. எனினு...\nநல்ல மனசு அது இதுதான். கொரோனாவால வேலை போச்சா.\nஉலகிலேயே இன்று பெரும் அச்சுறுத்தலில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ், இந்தியாவிலும் தன் வேலையை காட்டி வருகிறது. மேலும் கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவ...\nகாதலியின் சகோதரர் தாக்கல் செய்த வழக்கை டிஸ்மிஸ் செய்ய கோரிய அமேசான் உரிமையாளர்\nஅமேசான்.காம் இன்க் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் என்பவர் தனது காதலி லாரன் சான்செஸ் அவர்களின் சகோதரரால் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கை தள்ள...\nஅமேசான் சிஈஓ ஜெப் பீசோஸ்-ன் ஐபோன் எக்ஸ்-ஐ ஹேக் செய்த பலே கில்லாடிகள்\nஆப்பிள் நிறுவனம் தனது ஐபோனின் அதிநவீன பாதுகாப்பு அமைப்பை எண்ணி தன்னை தானே பெருமைப்படுத்திக்கொள்கிறது. ஆனால் ஆராய்ச்சியாளர்களோ, அமேசான் தலைமை நிர...\nAmazon ஸ்மார்ட் டிவி ஆஃப்பர்: சாம்சங், எல்ஜி, சியோமி டிவிக்கு ரூ.51901 வரை தள்ளுபடி\nஅமேசான் நிறுவனத்தின் கிரேட் இந்தியா விற்பனையை மிஸ் செய்த வாடிக்கையாளர்களுக்கு, குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் ஸ்மார்ட் டிவிகளுக்கான சிறப்புத் ...\nசீக்கிய மத உணர்வுகளை 'துன்புறுத்துவதாக' அமேசான் மீது எஃப்.ஐ.ஆர்\nமுன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களில் பிரபலமான அமேசான் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சீக்கிய மத உணர்வுகளை 'துன்புறுத்துவதாக' கூறி அம...\nஅலெக்ஸாவைப் பயன்படுத்தி ரூ.40,000மதிப்புள்ள பொம்மைகளை வாங்கிய சிறுவர்கள்: வைரலாகும் வீடியோ.\nஇப்போது வரும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் நமது தினசரி வேலைகளை மிகவும் எளிமையாக்கி விடுகிறது, வீட்டில் இருந்தபடியே ஸ்மார்ட்போன் ஆப் மூலம் பல்வே...\nஅமேசான்: பட்ஜெட் விலையில் அருமையான ஒனிடா ஸமார்ட் டிவிகள் அறிமுகம்.\nஅமேசான் நிறுவனம் ஒனிடா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் புதிய Fire TV பதிப்பு கொண்ட ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. கண்டிப்பாக இந்த ஸ்...\nநெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம்க்கு போட்டியாக குறைந்த விலையில் டிஸ்னி பிளஸ் ஸ்ட்ரீமிங்\nபல பில்லியன் டாலர் மதிப்புடைய டிஸ்னி நிறுவனம், தற்பொழுது தனது சொந்த ஸ்ட்ரீமிங் சேவையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. டிஸ்னி நிறுவனம் அ...\nஃபிளிப்கார்ட் மார்க் டர்போஸ்ட்ரீம் ஸ்டிக் அறிமுகம்\nஅமேசான் மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் ஸ்ட்ரீமிங் ஸ்டிக்களுக்கு போட்டியாக ஃபிளிப்கார்ட் நிறுவனமும் புதிய ஸ்மார்ட் ஸ்ட்ரீமிங் ஸ்டிக் சாதனத்தை அறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/03/25/19-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-03-28T23:51:49Z", "digest": "sha1:YL4CL3UZ3ZUWRZHJN6HUOWHZTHSPZ4AG", "length": 6584, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "19 ஆவது திருத்தத்தை கவனமாகக் கையாள ​வேண்டும் என்கிறார் அசாத் சாலி", "raw_content": "\n19 ஆவது திருத்தத்தை கவனமாகக் கையாள ​வேண்டும் என்கிறார் அசாத் சாலி\n19 ஆவது திருத்தத்தை கவனமாகக் கையாள ​வேண்டும் என்கிறார் அசாத் சாலி\n19 ஆவது திருத்தத்தின் போது தமிழ் பேசும் மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவாறு கவனமாகக் கையாள ​வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.\nஅதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nவெவ்வேறு பாதையில் பயணித்தால் மேம்பட முடியாது\nஅசாத் சாலியின் கருத்தால் நற்பெயருக்கு களங்கம்: ச��ீந்திர ராஜபக்ஸ நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு கடிதம்\nபொதுத்தேர்தலில் தேசிய ஐக்கிய முன்னணி போட்டி\nஜனாதிபதி ஆணைக்குழுவில் அசாத் சாலி ஆஜர்\nஆட்சிக்கு வந்தவுடன் 19ஆவது திருத்தத்தை இரத்து செய்வதாக அனுரகுமார திசாநாயக்க வாக்குறுதி\n19 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்த தரப்பினரே அதனை விமர்சித்து ஊடகங்களுக்கு கருத்து\nவெவ்வேறு பாதையில் பயணித்தால் மேம்பட முடியாது\nஅசாத் சாலியின் கருத்தால் நற்பெயருக்கு களங்கம்\nபொதுத்தேர்தலில் தேசிய ஐக்கிய முன்னணி போட்டி\nஜனாதிபதி ஆணைக்குழுவில் அசாத் சாலி ஆஜர்\n19 ஆவது திருத்தத்துடன் நாட்டை முன்நகர்த்த முடியாது\n19 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்தவர்களே விமர்சனம்\nCovid-19: இலங்கையில் முதலாவது மரணம் பதிவாகியது\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசென்னையிலிருந்து வந்தோருக்கான அரசின் கோரிக்கை\nகொரோனா சந்தேகத்தில் ஒருவர் யாழ். வைத்தியசாலைக்கு\nகொரோனா தாக்கம்: வுஹான் நகரம் பகுதியளவில் திறப்பு\nCovid - 19: இலங்கைக்கு அமெரிக்கா நிதியுதவி\nஎழுக தாய்நாடு: எண்ணங்களை சித்திரங்களாக தீட்டுங்கள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/mahaweli-kaddurai29.html", "date_download": "2020-03-28T23:15:39Z", "digest": "sha1:CT625XT72K4LG6TKSCQRS5HIEKI7ZIGL", "length": 31147, "nlines": 85, "source_domain": "www.pathivu.com", "title": "மகாவலி நில ஆக்கிரமிப்புத் திட்டமும்: தமிழர் மகா வலியும் - நேரு குணரத்தினம் - www.pathivu.com", "raw_content": "\nHome / கட்டுரை / சிறப்புப் பதிவுகள் / மகாவலி நில ஆக்கிரமிப்புத் திட்டமும்: தமிழர் மகா வலியும் - நேரு குணரத்தினம்\nமகாவலி நில ஆக்கிரமிப்புத் திட்டமும்: தமிழர் மகா வலியும் - நேரு குணரத்தினம்\nஅகராதி August 29, 2018 கட்டுரை, சிறப்புப் பதிவுகள்\nமகாவலி ஆற்றுத்திட்டம் தமிழர் இருப்பை அவர்கள் தாயகப் பூமியில் அழிக்க உருவாக்கப்பட்ட திட்டம் என்பது அவ்அவ்போது ஏனோ எம்மவர்களுக்கு மறந்து போகிறது. தமிழர் தம் வாழ்வுரிமைகளுக்காக தம் தாயக இருப்பின் உரிமையை முன்னிறுத்தி போராட ஆரம்பித்ததும்இ இனவாத அரசியலே சிங்களத்தின் இதயநாத அரசியலானதும் 50களின் கதை. ஏனோ எம்மவர்களுக்கு அவ்அவ்ப்போது ஏற்படும் அம்னீசியாவால் அனைத்தும் மறந்துபோவது வாடிக்கையாகிவிட்டது. பின்னர் வரலாறு எவ்வாறு எமக்கு வழிகாட்டியாகும்\n1961இல் சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரால் கருக்கொண்டது தான இவ்மகாவலி ஆக்கிரமிப்புத் திட்டம். அதற்கு ஐ.நா அபிவிருத்தி நிதிபெறப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு அதனூடு திட்டங்கள் வரையப்பட்டு திட்ட அமுல் 1970இல் சிறிதாக தொடங்கப்பட்டது. ஆனால் 1977 இல் அமைந்த nஐயவர்த்தனா ஆட்சியின் கீழ் 30 வருடத் திட்டம் துரித அபிவிருத்தித் திட்டமாக மாற்றப்பட்டு 6 வருடத் திட்டமாக விரைவுபடுத்தப்பட்டது. இதன் பிரதான பிதாமகன் சாட்சா நம் ரணில் ஐயா தான். சமீபத்தில் அன்றைய தன் சாதனையை ஐயா கிலாகித்து வேறு பேசியுள்ளார். அப்போது மகாவலி அபிவிருத்தி அமைச்சு என்று ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கு அமைச்சராக்கப்பட்ட்வர் தான் எம் யாழ் நூலக எரிப்புப் புகழ் நாயகன் காமினி திசநாயக்கா ஐயா அவர்கள்.\nஅவரின் இனவாதம் மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையிலான ஆக்கிரமிப்பில் ஏவ்வாறிருந்திருக்கும் என்பதை குறும்படம் போட்டுக் காட்டியா நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்ன அம்னீசியா காரர்களுக்கு வேண்டுமா என்ன அம்னீசியா காரர்களுக்கு வேண்டுமா நித்திரையில் இருப்பது போல் நடிப்பவர்களுக்காக ஏன் அந்ந விரயம் நித்திரையில் இருப்பது போல் நடிப்பவர்களுக்காக ஏன் அந்ந விரயம் இன்று போல் அன்றும் ரணில் ஐயா லாவகமாக சர்வதேச சமூகத்தை தன் சாணக்கியம் கொண்டு வளைத்துப் போட்டார். Nஐர்மனி கனடா அமெரிக்கா சுவீடன் இங்கிலாந்து சௌதி அரேபியா உலகவங்கி என அணிவகுக்கப்பட்டன. இன்று போல் அன்றும் எம் தமிழ்த்தலைமைகள் சர்வதேச அணுகுமுறையில் அவர்களுடனான தொடர்பாடலில் மோசமாக சொதப்பினர். கீழே இவ்விடயத்தில் கனடா எவ்வாறு தானாகவே விழித்துக் கொண்டு விலகியது என்பதை கீழே கனடாவில் பின்னர் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வினூடாக தந்துள்ளேன்.\n1983 இனக்கலவரமும் அதன் பின்னரான தமிழர் தற்காப்பு ஆயுதப் போராட்டமும் மகாவலி முயற்சிளை அன்றைய பொழுதில��� முடக்கியது மட்டுமன்றி சர்வதேச பங்காளிகளை வெளியேறவும் வழிகோலியது. பின்னர் அம்மையார் சந்திரிக்கா அற்றும் ஐயா ராஐபக்சவின் கீழ் மகாவலி விடயத்தை அதிகம் கையாண்டவர் வேறு யாரும் அல்ல சாட்சா நம் மைத்திரி ஐயா தான். பொலநறுவையின் மைந்தன் தன் இருப்பிற்காக வாய்ப்பை விடுவாரா ஐயா வெளுத்துக்கட்டுகிறார். தன் இருப்பை மேலும் வலுப்படுத்த ஐயா துணைப் பாதுகாப்பு அமைச்சராக தன் பகுதியில் உருவாக்கியது தான் ஊர்காவல் படைகள் கட்டுமானம். இதனால் எல்லையோர தமிழ் கிராமங்கள் பட்ட மகா வலி அவலங்கள்... எமக்குத் தான் அங்கிருந்தவர்கள் சொந்நதமில்லையே ஐயா வெளுத்துக்கட்டுகிறார். தன் இருப்பை மேலும் வலுப்படுத்த ஐயா துணைப் பாதுகாப்பு அமைச்சராக தன் பகுதியில் உருவாக்கியது தான் ஊர்காவல் படைகள் கட்டுமானம். இதனால் எல்லையோர தமிழ் கிராமங்கள் பட்ட மகா வலி அவலங்கள்... எமக்குத் தான் அங்கிருந்தவர்கள் சொந்நதமில்லையே\nஎங்களுக்கும் கவலையில்லை எம் இன்றைய அரசியல் தலைமைகளுக்கும் கவலையில்லை... ஏனென்றால் அவர்கள் வேற்றுலக வாசிகள் இல்லையா எங்கள் இன்றைய நிலையை ஒருமுறை உங்கள் மனக்கண் முன்னால் காட்டுகிறேன்...\nமகிந்தா ஒரு சர்வாதிகாரி - சரி மாற்றுக்கருத்தில்லை... அதனால் அவர் வரவு செலவுத் திட்டங்களை வெளிப்படையாகவே பாராளுமன்றத்தில் எதிர்த்து நம்மவர்களும் வாக்களித்தீர்கள். ஆனால் நாம் கொண்டு வந்த ஆட்சி என மைத்திரி - ரணில் 2016 2017 2018 வரவு செலவுத் திட்டங்களை எவ்வித கேள்வியும் இன்றி முழுமையாக ஆதரித்தீர்களே... உங்கள் வாக்குகளில்லை என்றாலும் இலகுவாக அவை நிறையேறியிருக்கும் என்பது வேறுவிடயம்.. இந்நிலையில் ஆதரித்த தமிழரசுக்கட்சி ரெலோ ஈபிஆர்எல்எவ் மற்றும் புளொட் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஒரு பகிரங்க கேள்வி. யார் ஐயா உங்களிடம் சொன்னது ஈழத்தமிழர்களை இரட்சிக்க வந்த மேய்ப்பன்கள் மைத்திரியும் ரணிலும் என்று சுமந்திரனுக்கு புரியும் மொழியில் கேட்டிருக்கிறேன்.\n2015இல் மைத்திரி தமிழர் தயவில் சனாதிபதியானதும் மீண்டும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு என்ற அமைச்சை உருவாக்கி அதை தன்வசமாக்கியும் கொண்டார். அதற்காக கடந்த மூன்று வரவு செலவுத் திட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்ட தொகை வருமாறு..\nமகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பாதுக���ப்பு அமைச்சு\n2016 வரவு செலவுத்திட்டம் - 6949 கோடியே 58 இலட்சத்து 7 ஆயிரம்\n2017 வரவு செலவுத்திட்டம் - 5762 கோடியே 34 இலட்சத்து 65 ஆயிரம்\n2018 வரவு செலவுத்திட்டம் - 4561 கோடியே 11 இலட்சத்து 54 ஆயிரம்\nஅதாவது தாம் ஆட்சிப் பொறுப்பேற்றதும் பெரும் தொகை 2016இல் ஒதுக்கி மகாவலியின் கீழானான பொலநறுவையை அண்டிய முல்லைத்தீவு வவுனியா திருகோணமலை நோக்கிய திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டன. இதுவே இன்று அதிகம் பேசப்படும் எல் வலயத்திட்டத்தின் மூலம். 2016இல் அதிகரித்த தொகையின் மூலம் திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டதாலேயே பின் இரு ஆண்டுகளிலும் ஒதுக்கப்பட்ட தொகையில் சற்று வீழ்ச்சி காணப்பட்டது. சமீப காலமாக பூர்த்தியாகியுள்ள இத்திட்டங்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படுகின்றன. மகிந்தா தன்னை உறுதிப்படுத்த அம்பாந்தோட்டையை துரித அப்விருத்தி செய்தார். மைத்திரி தன்னை என்றும் நிலைப்படுத்த பொலநறுவையூடாக தமிழர் தாயகத்தை களீபரம் செய்கிறார். இப்பொது சொல்லுங்கள் தமிழர்களை காக்க வந்த மேய்ப்பன் சரியா காக்கிறாரா\nதாம் எவ்வாறு ஏமாற்றப்பட்டோம். தமிழர் தாயக இருப்பை இல்லாதொழிக்கவே இம் முயற்சி. தேசிய இனஅடிப்படையில் மகாவலி திட்டத்தின் கீழ் 7 இலட்சத்து 50 ஆயிரம் பேரை குடியேற்றுவதே திட்டம். இதன் பிரகாரம் 74 சதவீத சிங்களவர் அதாவது 5 இலட்சத்து 50 ஆயிரம் சிங்களவரும் 12 சதவீத இலங்கைத்தமிழர்கள் அதாவது 90 ஆயிரம் தமிழரும் 6 சதவீத மலையகத் தமிழர் 6 சதவீத முஸ்லீம்கள் என அதாவது தலா 45 ஆயிரம் பேரும் குடியேற்றப்படுவார்கள் என்றார்களாம். உங்களுக்குத் தெரியும் இதுவரை 100 சதவீதம் சிங்களவரே குடியேற்றப்பட்டனர். இது தவறு என்பதை பின்னர் புரிந்து கொண்டு அவ்மாவட்ட இனவிகிதாசார அடிப்படையிலேயே மக்கள் குடியேற்றப்படவேண்டும் என தாம் அப்போது வலியுறுத்தியதாக கனடா தெரிவிக்கிறது. இது எம் அரசியல்வாதிகள் யாருக்கும் இன்று தெரியுமா இதை வலுநிலையாகக் கொண்டு என்ன செயற்பாடு இவர்களிடம் இருக்கிறது இதை வலுநிலையாகக் கொண்டு என்ன செயற்பாடு இவர்களிடம் இருக்கிறது என்ன புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் என்கிறீர்களா என்ன புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் என்கிறீர்களா கனடாவில் இருப்பவர்களுக்கே இது தெரியாது கனடாவில் இருப்பவர்களுக்கே இது தெரியாது\nஇத்துடன் வடக்குக்கிழக்கில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கூக்குரல்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. கீழே சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ள சிங்கள ஊர்காவல் படைகளுக்கு ராஐபக்க ஒதுக்கிய நிதியையும் மைத்திரி - ரணில் கூட்டு ஒதுகியுள்ள நிதியையும் கீழே தந்துள்ளேன். ஏதாவது புரிகிறதா இதற்கும் நம்மவர்கள் ஆதரித்தே வாக்களித்தனர் மறந்துவிடாதீர்கள். மைத்திரி ஐயா 2015 இறுதியில் இவர்களுக்கான தலைமையகத்தை தன் பொலநறுவை மாவட்டத்தின் கபறத்துனையில் வேறு திறந்து வைத்தார். இதில் 41 ஆயிரம் பேர் மாதாந்த சம்பளத்தில் தமிழர் தாயகத்தில் முன்பள்ளி நமாத்துகிறார்கள் சவில் பாதுகாப்பு வழங்குகிறார்கள் விவசாய மற்றும் கைதொழில் பண்ணைகளை நடாத்துகிறார்கள். கூடNவு குடியேறவும் செய்கிறார்கள். ஊர்காவல் படைகளே இன்னும் வீட்டுக்கு போகவில்லை. இந்த லட்சணத்தில் படைகள் இதற்கும் நம்மவர்கள் ஆதரித்தே வாக்களித்தனர் மறந்துவிடாதீர்கள். மைத்திரி ஐயா 2015 இறுதியில் இவர்களுக்கான தலைமையகத்தை தன் பொலநறுவை மாவட்டத்தின் கபறத்துனையில் வேறு திறந்து வைத்தார். இதில் 41 ஆயிரம் பேர் மாதாந்த சம்பளத்தில் தமிழர் தாயகத்தில் முன்பள்ளி நமாத்துகிறார்கள் சவில் பாதுகாப்பு வழங்குகிறார்கள் விவசாய மற்றும் கைதொழில் பண்ணைகளை நடாத்துகிறார்கள். கூடNவு குடியேறவும் செய்கிறார்கள். ஊர்காவல் படைகளே இன்னும் வீட்டுக்கு போகவில்லை. இந்த லட்சணத்தில் படைகள் சும்மா கொமடி செய்யாதைங்கோ ஐயா\nசிவில் பாதுகாப்புத் திணைக்களம் என்ற Nhபார்வையில் உள்ள ஊர்காவல் படைகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை\n2014 வரவுசெலவுத்திட்டம் - 1044 கோடியே 44 இலட்சம்\n2015 வரவு செலவுத்திட்டம் - 1206 கோடியே 19 இலட்சத்து 20 ஆயிரம்\nமைத்திரி - ரணில் அரசு\n2016 வரவு செலவுத்திட்டம் - 1774 கொடியே 72 இலட்சத்து 92 ஆயிரம்\n2017 வரவு செலவுத்திட்டம் - 1694 கோடியே 74 .லட்சத்து 52 ஆயிரம்\n2018 வரவு செலவுத் திட்டம் - 1758 கோடியே 31 இலட்சத்து 20 ஆயிரம்\nஊர்காவல் படைகளுக்கே ஆயிரம் கோடிகளில் நிதிஒதுக்கீடு.. 2018 வரவுசெலவுத் திட்டத்தை ஏன் ஆதரித்தீர்கள் என கூட்டமைப்பின் கனடிய பிரச்சார பீரங்கியிடம் ஒரு வானொலியில் கேட்டேன். ஐயா சொன்னார் தமிழர் பகுதிகளில் 14 அபிவிருத்தித் திட்டங்களுக்காக முதல்முறையாக 80 கோடிகளை ஒதுக்கியுள்ளார்களாம் என்றார். இவ்வாண்���ின் மொத்த செலவீனம் 3 இலட்சத்து 90 ஆயிரம் கோடிகள். இதில் 80 கோடிகள் எவ்வளவு பெரிய காசு எண்டு என்டை மரமண்டைக்கு இன்னும் புரியுதில்லைங்கோ இன்னும் ஒன்று சொன்னார் 50 ஆயிரம் வீடுகளுக்காக அவ் 80 கோடிகளில் 70 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாம். அதாவது ஒரு வீட்டுக்கு 1400 ரூபா. முடிந்தால் இதற்கு ஒரு மீனை எனக்கு வாங்கித்தரச் சொல்லுங்கோ... ஏமாளிகளும் கோமாளிகளும் இருக்கும் வரை... இலகுவாக ஏமாற்றப்படுபவர்கள் இருக்கும் வரை... சேடம் இழுக்கும் தமிழினத்திற்கு மகா வலியாகத் தான் இருக்கும்...\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\nஇத்தாலியில் 651 பேர் பலி பிரித்தானியாவில் 48 பேர் பலி பிரித்தானியாவில் 48 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி தெதர்லாந்தில் 43 பேர் பலி\nகொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளானவர்களின் விபரங்கள் முழுமையாக\nவட. சுகாதார பணிப்பாளரை மிரட்டிய பொலிஸ்\nயாழ்ப்பாணம் - அரியாலையில் உள்ள பிலதெனியா தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனை வழிபாட்டில் கலந்து கொண்டவர்களை பதிவு செய்யுமாறு அழைப்பு விடுத்தமை த...\nகொரோனவில் இருந்து மீண்ட ஈழத்தமிழர், மருத்துவர் தணிகாசலத்துக்கு நன்றி\nசுவிசில் வாழும் ஈழத்தமிழர் ஒருவர் தனக்கு கொரொனோ போன்ற நோய் தாக்கம் இருந்ததாகவும் அதற்கு அங்கு இருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று எ...\n உங்கள் நாடுகளின் விபரங்கள் உள்ளே\nகொரோனா வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளான நாடுகளின் விபரங்கள் கீழே:-\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் விஞ்ஞானம் நெதர்லாந்து நியூசிலாந்து சிங்க���்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2016/02/", "date_download": "2020-03-28T23:20:54Z", "digest": "sha1:5Z3FSFV3N6VXBGNWISSGALF4VFLYNYAR", "length": 71423, "nlines": 361, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 2/1/16 - 3/1/16", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஅல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nவியாழன், 11 பிப்ரவரி, 2016\nஇந்து ஏட்டுக்கு என்ன நேர்ந்தது\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/11/2016 | பிரிவு: கட்டுரை\nஇந்துத்துவம் அடிப்படைவாதம் என்றால், வஹாபியிஸத்துக்கு என்னபெயர் என்ற தலைப்பில் இந்து ஏடு ஒரு நீண்ட கட்டுரையை 4-2-2016 தேதியிட்ட இதழில் வெளியிட்டுள்ளது. சமஸ் என்பவர் எழுதிய இக்கட்டுரையை வாசிக்கும் அறிவுடைய மக்கள் இந்து ஏட்டுக்கு என்ன நேர்ந்தது என்று கேள்வி எழுப்புகிறார்கள்.\nஅந்த அளவுக்கு பொய்களும் முரண்பாடுகளும் கற்பனைகளும் கொண்ட அபத்தக் களஞ்சியமாக அக்கட்டுரை அமைந்துள்ளது.\nஅல்லாஹ்வை ஒருவனைத் தவிர யாரையும் எதையும் வணங்கக் கூடாது என்று கூறி மற்ற கொள்கைகளை வஹாபிகள் மறுக்கிறார்கள் என்ற கட்டுரையின் சாரமே அர்த்தமற்றதாக உள்ளது.\nஅல்லாஹ்வை மட்டும் தான் வணங்க வேண்டும் என்பது எப்படி ஒரு கொள்கையாக உள்ளதோ அது போல் எதையும் வணங்கலாம் என்பது இதற்கு எதிரான மற்றொரு கொள்கை.\nகட்டுரையாளர் இந்த எதிர் கொள்கையில் தான் முஸ்லிம்கள் இருக்க வேண்டும் என்ற கருத்தை விதைக்கிறார்.\nஅதாவது ஒற்றைக் கொள்கை கூடாது எல்லாக் கொள்கைகளுக்கும் இடம் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு எதையும் வணங்கலாம் என்ற ஒற்றைச் சிந்தனைக்கு வக்காலத்து வாங்கி தனக்குத்தானே முரண்படுகிறார்.\nஇது பற்றி அவர் எதையும் எழுதாமல் இருந்தால் தான் இந்த வாதம் செய்ய அவருக்கு அருகதை இருக்க முடியும். இரு முரண்பட்ட கொள்கையில் தனக்கு விருப்பமான ஒரு கொள்கை தான் நல்லது என்று கூறி இந்து ஏட்டின் தரத்தை பாதாளத்தில் தள்ளுகிறார்\nதிருச்சியில் ‘ஷிர்க் ஒழிப்புமாநாடு’ கோலாகலமாக நடந்திருக்கிறது. மாநாடு போய் வந்த நண்பரிடம் கேட்டேன், “ஷிர்க் என்றால்என்ன” “மூடநம்பிக்கை தோழர்.” “எதையெல்லாம் மூடநம்பிக்கைகளாகச் சொல்கிறீர்கள்” “மூடநம்பிக்கை தோழர்.” “எதையெல்லாம் மூடநம்பிக்கைகளாகச் சொல்கிறீர்கள்” “இந்தத் தாயத்துக் கட்டுவது, மந்திரிப்பது, தர்கா என்ற பெயரில் இறந்தவர்கள் சமாதியை வழிபடுவது…” “ஓ… ஏன் தர்காக்கள் கூடாது; அவற்றை இடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அது ஒரு நம்பிக்கை; அவ்வளவுதானே” “இந்தத் தாயத்துக் கட்டுவது, மந்திரிப்பது, தர்கா என்ற பெயரில் இறந்தவர்கள் சமாதியை வழிபடுவது…” “ஓ… ஏன் தர்காக்கள் கூடாது; அவற்றை இடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அது ஒரு நம்பிக்கை; அவ்வளவுதானே” “இல்லை தோழர். ஒரே இறைவன், ஒரே வழிபாட்டு முறை என்றால், மற்றவை எல்லாமே ஷிர்க் தானே” “இல்லை தோழர். ஒரே இறைவன், ஒரே வழிபாட்டு முறை என்றால், மற்றவை எல்லாமே ஷிர்க் தானே” “சரி, இன்றைக்கு உங்கள் மதத்துக்குள் உங்கள்அதிகாரம் மேலோங்குகிறது, தர்காக்கள் மீது கைவைக்கிறீர்கள். நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீது கூடக் கைவைப்பீர்கள் இல்லையா” “சரி, இன்றைக்கு உங்கள் மதத்துக்குள் உங்கள்அதிகாரம் மேலோங்குகிறது, தர்காக்கள் மீது கைவைக்கிறீர்கள். நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீது கூடக் கைவைப்பீர்கள் இல்லையா உங்கள் ஏக இறைவன்கொள்கை எப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் மிச்சம்வைக்கும் உங்கள் ஏக இறைவன்கொள்கை எப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் மிச்சம்வைக்கும்” அவர் என்னைஒரு மாதிரியாகப் பார்த்தார்.\nஎன்று கட்டுரையாளர் வாதம் வைக்கிறார். தவ்ஹீத் ஜமாஅத் நாட்டில் உள்ள தர்காக்களை எல்லாம் இடித்துத் தள்ளிவிட்டது போலவும், அடுத்து அதிகாரம் கிடைக்கும் போது கோவில்கள் சர்ச்சுகள் எல்லாம் இடிக்கப்படும் எனவும் நஞ்சை விதைக்கிறார். தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையை அதன் நிர்வாகிகளின் பேச்சு மற்றும் எழுத்திலிருந்து புரிந்து கொள்ளாமல், தவ்ஹீத் ஜமாஅத்தின் புரசைவாக்கம் எதிரிகளிடம் கேட்டு அப்படியே வாந்தி எடுத்துள்ளார்.\nஇஸ்லாமிய நம்பிக்கைப்படி தர்கா கட்டக்கூடாது; நபிகள் நாயகம் அவர்கள் அதற்குத் தடை போட்டுள்ளார்கள். இதை அறியாமல் தர்காக்களை கட்டியவர்களும் அதன் உரிமையாளர்களும் இதனை தவறு என்று உணர்ந்து அவர்களே அதை அப்புறப்படுத்த வேண்டும் என்று தான் தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரம் செய்கிறது. எந்த ஊரிலும் தர்காவை தவ்ஹீத் ஜமாஅத் இடிக்கவில்லை. இடிக்கப்பட வேண்டும் என்று நபிகள் சொன்னதை நீங்கள் வணங்கலாமா என்று கொள்கைப் பிரச்சாரத்தை தான் முடுக்கி விட்டிருக்கிறது.\nகாந்தி சொன்னார், “நான் ஒருஇந்து, முஸ்லிம், கிறிஸ்தவன், யூதனும்கூட.” இந்திய மதச்சார்பின்மைக்கான இலக்கணம் இதுவென்றால், இந்துத்துவம், இஸ்லாமியத்துவம், கிறிஸ்துவத்துவம், யூதத்துவம் என எந்த வடிவில் வந்தாலும் மத அடிப்படைவாதம் எதிர்க்கப்பட வேண்டும். அதுதான் மத அடிப்படைவாத எதிர்ப்புக்கான இலக்கணம் இல்லையா\nஇதில் கடுகளவாவது லாஜிக் உண்டா அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான லாயிலாஹ இல்லல்லாஹு என்பதன் பொருள். இதை ஏற்றால் தான் ஒருவர் முஸ்லிம். அப்படி அனைத்து தெய்வங்களையும் மறுத்து விட்டு முஸ்லிமாக இருக்கும் போது இன்னொரு மதத்தவராக எப்படி இருக்க முடியும் அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான லாயிலாஹ இல்லல்லாஹு என்பதன் பொருள். இதை ஏற்றால் தான் ஒருவர் முஸ்லிம். அப்படி அனைத்து தெய்வங்களையும் மறுத்து விட்டு முஸ்லிமாக இருக்கும் போது இன்னொரு மதத்தவராக எப்படி இருக்க முடியும் இருப்பதாகச் சொன்னால் அவர் பொய் சொல்கிறார்.\nஒருவர் திமுகவாக இருக்கும் போதே அவர் அதிமுகவாகவும் இருக்கிறார். காங்கிரசாகவும் இருக்கிறார். பீ���ேபியாகவும் இருக்கிறார் என்று கூறுவது எவ்வளவு மடமையோ அதைவிட மடமையாக இந்த வாதம் அமைந்துள்ளது.\nஇந்துவாக இருப்பவர் இந்துவாக மட்டும் இருந்து கொண்டு மற்ற மதத்தவருக்கு இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும். முஸ்லிமாக இருப்பவர் முஸ்லிமாக இருந்து கொண்டு மற்ற மதத்தவர்களுக்கு இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும். இதுதான் நல்லிணக்கத்துக்குத் தேவை.\nநான் திமுக தான் ; அதிமுக தான்; காங்கிரஸ்தான், கம்யூனிஸ்டுதான் பீஜேபிதான் என்று கூறுவது ஏமாற்ற உதவுமேயன்றி நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது.\nஇந்த அடிப்படை அறிவு கூட கட்டுரையாளருக்கு இல்லை.\nசென்னை வெள்ள நாட்களில் ‘தி இந்து’வில் வெளியான ஒருபடம் சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானோரால் பகிரப்பட்டது. நண்பரும் பத்திரிகையாளருமான முஹம்மது அமீன், “காஷ்மீர் வரை இந்தப் படம் போயிருக்கிறது. எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள்” என்று கூறினார். வெள்ளத்தில் மூழ்கி சேறும் சகதியும் அப்பிக் கிடந்த ஒரு கோயிலை முஸ்லிம் இளைஞர்கள் சுத்தப்படுத்திய படம் தான் காஷ்மீரிலும் டெல்லியிலும்அப்படி ஆச்சரியத்தோடு பார்க்கப்பட்ட படம். அவரிடம் சொன்னேன். “உண்மையில், தேசிய அளவில் ஏனைய முஸ்லிம் சமூகங்களுக்குத் தமிழக முஸ்லிம்கள் தான் மத நல்லிணக்கத்தில் முன்னுதாரணங்களாக இருக்க முடியும். ஏன், சர்வதேச அளவில் கூட வழிகாட்ட முடியும். அதற்கான கலாச்சாரப் பலம் தமிழக முஸ்லிம்களுக்கு இருக்கிறது” என்று கூறினார். வெள்ளத்தில் மூழ்கி சேறும் சகதியும் அப்பிக் கிடந்த ஒரு கோயிலை முஸ்லிம் இளைஞர்கள் சுத்தப்படுத்திய படம் தான் காஷ்மீரிலும் டெல்லியிலும்அப்படி ஆச்சரியத்தோடு பார்க்கப்பட்ட படம். அவரிடம் சொன்னேன். “உண்மையில், தேசிய அளவில் ஏனைய முஸ்லிம் சமூகங்களுக்குத் தமிழக முஸ்லிம்கள் தான் மத நல்லிணக்கத்தில் முன்னுதாரணங்களாக இருக்க முடியும். ஏன், சர்வதேச அளவில் கூட வழிகாட்ட முடியும். அதற்கான கலாச்சாரப் பலம் தமிழக முஸ்லிம்களுக்கு இருக்கிறது\nஎன்று அடுத்த அபத்தத்தை எடுத்து வைக்கிறார்.\nவெள்ளத்தால் மக்கள் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த போது அவர்களை மீட்பதும் தேவையான உதவிகள் செய்வதும் தான் முக்கியம். அதை தவ்ஹீத் ஜமாஅத் தான் முன்னணியில் நின்று செயல்படுத்தியது. அந்த நேரத்தில் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி பணியாற்றாமல் விளம்பரத்துக்காக கோவிலைச் சிலர் சுத்தம் செய்தனர். அந்த நேரத்தில் செய்ய வேண்டிய வேலை இதுவா அங்குள்ள மக்கள் தமது கோவிலைச் சுத்தம் செய்து கொள்ள மாட்டார்களா\nரோம் தீப்பற்றி எறிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல் கருத வேண்டிய ஒரு செயலை மகத்தான நல்லிணக்கமாக கட்டுரையாளர் சித்தரிக்கிறார்.\nதவ்ஹீத் ஜமாஅத் செய்ததில் ஒரு சதவிகிதம் கூட நிவாரணப்பணி செய்யாத தர்கா வழிபாட்டுக்காரர்களை நல்லிணக்க நாயகர்கள் என்கிறார்.\nஅடுத்து வஹ்ஹாபிச அச்சுறுத்தல் என்கிறார்.\nதவ்ஹீத் ஜமாஅத்துக்கும் வஹாபிசத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சவூதி உள்ளிட்ட எந்த வெளிநாட்டில் இருந்தும் எந்த உதவியும் பெறக் கூடாது என்று விதியை ஏற்படுத்தியுள்ள ஜமாஅத் தவ்ஹீத் ஜமாஅத்.\nவஹ்ஹாபிகள் என்று இந்து ஏடு குறிப்பிடும் சவூதியின் பல கொள்கைகளை தவ்ஹீத் ஜமாஅத் எதிர்க்கிறது. எவனெல்லாம் தர்கா கூடாது என்கிறானோ அவனெல்லாம் வஹ்ஹாபி என்ற அளவுக்குத் தான் இவரது ஞானம் உள்ளது.\nவஹ்ஹாபிகளாக இல்லாத ஜமாஅதே இஸ்லாமி, தப்லீக் ஜமாஅத், உள்ளிட்ட பல இயக்கங்கள் வஹ்ஹாபிகளாக இல்லாமல் தர்கா வழிபாட்டை எதிர்ப்பவர்கள் தான்.\nதர்கா வழிபாட்டை எதிர்ப்பது, நபிகள் நாயகம் எதிர்த்தார்கள் என்பதற்காகவே தவிர முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் எதிர்த்தார் என்பதற்காக அல்ல.\nஅடுத்து வஹ்ஹாபிகள் மற்ற கொள்கை உடையவர்களை அழித்தொழிப்பார்கள் என்று கட்டுரையாளர் சித்தரிப்பதும் அறியாமையின் வெளிப்பாடு தான்.\nசவூதியில் ஷியாக்கள் உள்ளனர். அவர்களுக்கு பள்ளிவாசல்கள் இன்றும் உள்ளன. அதை சவூதி அரசு அழித்து ஒழிக்கவில்லை. சவூதியைச் சேராத வெளிநாட்டில் இருந்து பிழைக்க வந்தவர்கள் இந்துக்களானாலும் முஸ்லிம்களானாலும் அவர்கள் வழிபாட்டுத் தளம் அமைக்க அனுமதி இல்லை. சவூதி குடிமகனாக இல்லாத தவ்ஹீத் ஜமாஅத்தினர் சவூதியில் ஒரு பள்ளிவாசல் கட்ட அனுமதி கேட்டால் அனுமதிக்கப்படாது. ஏன் வெளிநாட்டவர்கள் சொந்தமாக தொழில் துவங்குவது கூட அங்கே எளிதான காரியமல்ல. இந்த அடிப்படை விளங்காமல் கட்டுரையாளர் நுனிப்புல் மேய்ந்துள்ளார்.\nசமஸ் ஆதரிக்கும் சமாதி வழிபாட்டுக்காரர்களான ஈரான் ஷியா பிரிவினர் ஈரானில் வஹ்ஹாபிசத்தை, தப்லீக் ஜமாஅத்தை அனுமதிப்பதில்லை என்பது க��்டுரையாளருக்குத் தெரியவில்லை.\nதொன்மையான கலைப்படைப்புக்களை அழித்தார்கள் என்று சொல்லும் சமஸ் ஈரானில் தகர்க்கப்பட்ட பள்ளிவாசல்கள் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை\nஒசாமாவும் முல்லா உமரும் சவூதியின் வஹ்ஹாபிசத்தை எதிர்ப்பவர்கள் என்பது சமசுக்குத் தெரியாமல் போனது எப்படி\nமக்காவின் புனிதப் பள்ளிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல் நடத்திய ஈரான் ஷியாக்கள் சமாதி வழிபாடு செய்வோர் என்பதைக் கட்டுரையாளர் கண்டு கொள்ளாதது ஏன்\nசவூதியில் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை வழங்குவதாக குறைபட்டுக் கொள்கிறார் கட்டுரையாளர்.\nகட்டுப்பாடு தணிக்கை என்றெல்லாம் உளறுகிறார். இதுவெல்லாம் அரசின் நடவடிக்கையாகும். இதைவிட ஆயிரம் மடங்கு சீனாவில் கட்டுப்பாடு உள்ளது. முஸ்லிம்கள் நோன்பு வைக்கத் தடை தாடி வைக்கத் தடை இன்னும் பல தடைகள் உலக நாடுகளில் இருப்பது கூட இவருக்குத் தெரியவில்லை.\nகட்டுரையாளருக்கு அறிவு நாணயம் இருந்தால் சவூதியில் உடல் உறுப்புக்கள் வெட்டப்பட்ட மூன்றரை லட்சம் பேர் என்பதற்கும் நாற்பதாயிரம் பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும் கூறியதற்கான ஆதாரத்தை எடுத்து வைக்க வேண்டும். நாம் எதை எழுதினாலும் எவன் கேள்வி கேட்கப் போகிறான் என்று வாயில் வந்ததை உளறக் கூடாது.\nசிரியாவில் தர்கா வழிபாடு நடத்தும் அதிபர் பஷீரால் கொன்று குவிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் ஏமனில் ஈரானின் ஆயுத உதவி பெற்று ஷியா தீவிரவாதிகள் செய்த படுகொலைகள் எவ்வளவு ஏமனில் ஈரானின் ஆயுத உதவி பெற்று ஷியா தீவிரவாதிகள் செய்த படுகொலைகள் எவ்வளவு இதுவெல்லாம் தெரியாத ஒருவர் இது குறித்து கட்டுரை எழுதத் துணியலாமா\nதற்போது 47 பேர் வெட்டிக் கொல்லப்பட்டார்கள் என்று குறிப்பிடுகிறார். அதற்கான காரணம் கூட இவருக்குத் தெரியவில்லை. அவர்கள் அனைவரும் பொது இடங்களில் குண்டு வைத்தவர்கள் என்ற உண்மையை அப்படியே அமுக்கி விட்டார்.\nஅது மட்டுமில்லாமல் தமிழகத்தில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவர் கூட தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர் அல்ல.\nஇவர் சொல்வது போல் சவூதியின் கொள்கை அதுவாக இருந்தால் அதற்கும் தவ்ஹீத் ஜமாஅதுக்கும் என்ன சம்மந்தம் அதற்கு என்ன ஆதாரம் என்று காட்ட வேண்டாமா\nவஹாபியிஸம் எந்த நாட்டில் நுழைந்தாலும் அது பொதுவெளியில் முன்வைக்கும் இருமுழக்கங்கள் – ஒரே கடவுள், ஒரே கலாச்சாரம். மூன்றாவது முழக்கம் அந்தரங்கமானது – ஒரே அரசு\nஒரே கடவுள்; ஒரே கலாச்சாரம் என்பது இஸ்லாத்தின் கொள்கை தான். லாயிலாஹ இல்லல்லாஹு என்பதன் அர்த்தம் கூட இவருக்குத் தெரியவில்லை. வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை என்பது இதன் பொருள். இது தான் இஸ்லாத்தின் கொள்கையாகும். 1400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உள்ள கொள்கையை வஹ்ஹாபிக் கொள்கை என்று சொல்லும் அளவுக்கு அறிவில்லாமல் எழுதுகிறார்.\nமூன்றாவது முழக்கம் ஒரே அரசு என்கிறார். இதற்கான ஆதாரத்தை அவர் காட்ட வேண்டும். இது முற்றிலும் கட்டுக்கதையாகும்.\nஅப்படி இருந்தாலும் எக்காலத்திலும் அரசியலில் ஈடுபடுவதில்லை என்று செயல்படும் தவ்ஹீத் ஜமாஅத் பற்றி இவர் இப்படி எழுதியதற்கு அதிக நெஞ்சழுத்தம் வேண்டும்.\nஇஸ்லாத்தில் அடிப்படையில் மதம் என்பது கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான ஒப்பந்தம். அது ஆன்மிகமயமானது. அதில் கட்டாயத்துக்கோ பலப்பிரயோகத்துக்கோ இடமேஇல்லை. ஏனைய சமூகங்களுடனான உறவையும் சகிப்புத்தன்மையையும் தன் வாழ்நாள் நெடுகிலும் போதித்திருக்கிறார் முஹம்மது நபி. வஹாபியிஸமோ, எது ஒன்றையும் குறுகிய மதக்கண்ணோட்டத்தில் பார்ப்பதையும் இப்பார்வையைப் பரப்புவதையுமே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்கிறது வரலாறு.\nஎன்று சாத்தான் வேதம் ஓதுவது போல் எழுதுகிறார்.\nதவ்ஹீத் ஜமாஅத் எப்படி ஒரே இறைவன் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளதோ அதே அளவு உறுதியை பிற மதமக்களிடம் நல்லிணக்கம் பேணவும் கடைப்பிடிக்கிறது.\nஅதனால் தான் சமஸ் ஆதரிக்கும் சமாதி வழிபாட்டுக்காரர்கள் நிவாரணப் பணிகள் எதுவும் செய்யவில்லை. சமாதி வழிபாட்டை எதிர்ப்பவர்கள் மட்டுமே களத்தில் நின்றார்கள்.\nகாவிரிப் படுகையில் பெரும்பாலான இந்துக்கள் வீடுகளில் பூஜையறையில் மூன்று படங்களைப் பார்க்க முடியும். தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் படம், வேளாங்கண்ணி மாதா தேவாலயப் படம், நாகூர் தர்கா படம். சமீபத்தில் உடல்நலம் சரியில்லாமல் இருந்த ஒரு நாளில், நாடக ஆசிரியர் பென்னேஸ்வரன் விசாரித்தார். “வைத்தியம் ஒருபக்கம் நடக்கட்டும். மூணு இடம் சொல்றேன். அவசியம் போய்ட்டு வாங்க. திருவொற்றியூர் பட்டினத்தார் சமாதி, திருவான்மியூர் பாம���பன் சுவாமிகள் சமாதி, அண்ணா சாலை ஹஸ்ரத் சையத் மூசா ஷா தர்கா.” பென்னேஸ்வரன் ஒரு பிராமணர். டெல்லியில் வசிப்பவர். இந்திய மக்களிடம் கருத்தாக்கம் வழியாக அல்ல; வாழ்வியலின் ஒரு பகுதியாக ஊடுருவியிருக்கிறது மதச்சார்பின்மை.\nதமிழகத்தில் பல கோயில்கள்- மசூதிகளில் இந்துக்கள் முஸ்லிம்களுக்குத் திருநாட்களில் முதல்மரியாதை முறை உண்டு. பெரும்பாலான தர்காக்களில் சந்தனக்கூடு திருவீதியுலா நிகழ்வில் இந்துக்களும் பங்குதாரர்கள். தர்காக்கள் வழிபாட்டுக்குரிய இடங்களோ, இல்லையோ; வெவ்வேறு சமூகங்களை இயல்பாக ஒன்று சேர்க்கும்இடங்கள். அந்த வகையில், தர்காக்கள் மீதான தாக்குதல் மதச்சார்பின்மை மீதான தாக்குதல்; சகிப்புத்தன்மைமீதான தாக்குதல்.\nஇதுதான் இவரது விஷமத்தின் உச்ச கட்டம். முஸ்லிம்கள் இஸ்லாம் கூறும் கொள்கையை விட்டு விட்டு பல தெய்வ வணக்கம் செய்ய வேண்டுமாம். கோவிலுக்குப் போய் கும்பிடவேண்டுமாம்.\nமுஸ்லிம்கள் தங்கள் வழிபாட்டு முறைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர் எஸ் எஸ் கொள்கையைப் புகுத்துகிறார்.\nசாதாரண அடிப்படை அறிவு கூட இவருக்கு இல்லை என்பதற்கு இந்த வாதமே போதும்.\nஉலகில் பல மதங்கள் இருக்கின்றன. ஒரு மதத்தின் கொள்கைக்கு முரணாக இன்னொரு மதத்தின் கொள்கைகள் உள்ளன. கொள்கையில் மட்டுமின்றி சட்ட திட்டங்களிலும் எண்ணற்ற முரண்பாடுகள் உள்ளன. இவ்வாறு முரண்பாடுகள் இருப்பதால் தான் இத்தனை மதங்கள் காணப்படுகின்றன. முரண்பாடுகள் இல்லாவிட்டால் ஒரே ஒரு மதம் தான் உலகில் இருக்கும். இந்த அடிப்படையை இவர் புரிந்து கொள்ளவில்லை.\nமதங்களுக்கிடையே முரண்பாடுகள் இருப்பதை நாம் மறுக்க முடியாத போது முரண்பட்ட இரண்டும் எனக்குச் சம்மதமே என்று கூறுவது பொருளற்றது என்பதையும் இவர் விளங்கிக் கொள்ளவில்லை.\nகடவுள் ஒரே ஒருவன் தான் என்பது ஒரு மதத்தின் கொள்கை.\nபல்வேறு பணிகளைச் செய்வதற்குப் பல்வேறு கடவுளர்கள் உள்ளனர் என்பது இன்னொரு மதத்தின் கொள்கை.\nஇவ்விரு கொள்கைகளில் ஏதேனும் ஒரு கொள்கையைத் தான் ஒருவர் நம்ப முடியும். முதல் கொள்கையை நம்பும் போது இரண்டாவது கொள்கையை மறுக்கும் நிலை ஏற்படும். இரண்டாவது கொள்கையை நம்பும் போது முதல் கொள்கையை மறுக்கும் நிலை ஏற்படும். எனவே இரண்டும் எனக்குச் சம்மதம் தான் என்று கூறுவதில் எந்த அர்த்தம���ம் இல்லை.\nகடவுளுக்கு மனைவியர் உண்டு. மக்கள் உண்டு. கடவுளுக்குத் தூக்கம் உண்டு, கடவுளுக்கு அறியாமை உண்டு என்று ஒரு மதம் கூறுகிறது.\nஇவற்றில் எதுவுமே கடவுளுக்கு இருக்கக் கூடாது. இவை கடவுள் தன்மைக்கு எதிரான பலவீனங்கள் என இன்னொரு மதம் கூறுகிறது.\nமுரண்பட்ட இவ்விரு கொள்கைகளில் ஏதேனும் ஒன்றைத் தான் ஒருவர் நம்ப முடியுமே தவிர இரண்டையும் நம்ப முடியாது.\nகடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே புரோகிதர் வேண்டும் என்று ஒரு மதம் கூறுவதை நம்பினால் புரோகிதர் கூடாது என்று இன்னொரு மதம் கூறுவதை நம்ப முடியாது.\nஇந்துவாக இருப்பவர் அம்மதத்தின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் உண்மையாகவே நம்பினால் அவர் வேறு எந்த மதத்தின் கொள்கைகளையும் நம்பவில்லை. நம்ப முடியாது; நம்பக் கூடாது என்பது தான் பொருள்.\nமுஸ்லிமாக இருப்பவர் அம்மதத்தின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நம்பினால் அவர் வேறு எந்த மதத்தின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நம்பவில்லை, நம்ப முடியாது, நம்பக் கூடாது என்பது அதன் பொருள்.\nமதங்கள் மனிதனிடமிருந்து எளிதில் பிரிக்க முடியாத படி ஆழமாக வேரூன்றியுள்ளன. கட்சிகள், சங்கங்கள். இயங்கங்கள் போன்றவை அந்த அளவுக்கு மனிதனிடம் வேரூன்றவில்லை.\nமதங்களை விட குறைவாகவே மனிதர்களை ஈர்க்கும் வகையில் கட்சிகள் உள்ளன. அந்தக் கட்சிகளை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம்.\nகம்யூனிஸ்ட் கட்சியில் அங்கம் வகிப்பவர் அதே நேரத்தில் காங்கிரசிலோ, திமுக, அதிமுக கட்சிகளிலோ அங்கம் வகிக்க முடியாது. எல்லாக் கொள்கைகளும் எனக்குச் சம்மதமே என்று கூற முடியாது. அவ்வாறு கூறினால் அவர் எந்தக் கொள்கையுமில்லாத சந்தர்ப்பவாதியாகவே கருதப்படுவார்.\nமூவேந்தர் முன்னேற்றக் கழகத்தில் அங்கம் வகிப்பவர் புதிய தமிழகத்தில் அங்கம் வகிக்க முடியாது.\nஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் கவனிக்கப்படும் கட்சிகளின் நிலையே இதுவென்றால் மனிதனது அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பினணந்திருக்கும் மதங்களில் முரண்பட்ட இரண்டை எப்படி ஒரு நேரத்தில் நம்ப முடியும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nஉளப்பூர்வமாக இல்லாமல் வாயளவில் மட்டுமே பேசப்படும் சித்தாந்தமாக எம்மதமும் சம்மதம் சித்தாந்தம் அமைந்திருப்பதால் இந்தச் சித்தாந்தத்தினால் எந்த நன்மையும் விளையவில்லை. இந்தப் போலிச் சித்தாந்தம் மதங்களிடையே நல்லிணக்கத்தை எற்படுத்த முடியவில்லை.\nஇஸ்லாம் மதங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்திட அறிவுக்குப் பொருத்தமான வழியைச் சொல்கிறது. போலித்தனமில்லாத வழியைக் கூறுகிறது.\n”எனக்கு என் மார்க்கம் தான் பெரிது. உன் மார்க்கத்தை நீ பெரிதாக மதிப்பதில் நான் குறுக்கிட மாட்டேன்” என்பது இஸ்லாத்தின் நிலை.\n”உங்கள் மார்க்கம் உங்களுக்கு, என் மார்க்கம் எனக்கு” என்று திருக்குர்ஆன் கூறுகிறது. (109:6)\nஅதாவது ஒவ்வொரு மதத்தவரும் தத்தமது மதத்தைப் பேணி நடந்து கொள்ளட்டும். அதே சமயத்தில் மற்ற மதத்தவர்கள் தங்கள் மதத்தின் படி நடப்பதைத் தடுக்கவோ, குறுக்கிடவோ கூடாது என்ற இந்தக் கோட்பாட்டில் எந்த முரண்பாடும் இல்லை. போலித்தனமும் இல்லை. நடைமுறையிலும் இது முழு அளவுக்குச் சாத்தியமாகும்.\nஇந்த நிலையை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் போது மத நல்லிணக்கம் ஏற்பட்டு விடும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.\nஇந்து மதத்தில் சைவ உணவு உட்கொள்ளக் கூடிய பிரிவைச் சேர்ந்த ஒருவர் முஸ்லிமுக்கு நண்பராக இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். முஸ்லிம் நண்பர் தனது பெருநாள் பண்டிகையைக் கொண்டாடும் போது மாமிச உணவைச் சமைத்து வைத்து நண்பரை அழைத்தால் அவர் அவ்விருந்தை உண்ண மாட்டார். இந்து நண்பர் எதை விரும்ப மாட்டாரோ அந்த உணவை இந்து நண்பருக்குக் கொடுக்காமல் அவர் விரும்புகிற உணவை வழங்குவது தான் அவரையும் அவரது மதத்தையும் மதிப்பதாக ஆகும்.\nஇந்து நண்பர் முஸ்லிம் நண்பரின் அசைவ உணவை மறுப்பதால் அவர் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவமானப்படுத்தி விட்டதாக எண்ணக் கூடாது.\nவழிபாட்டு முறையிலும் இது போன்ற பரந்த மனப்பான்மை ஏற்பட வேண்டும். ஒவ்வொரு மதத்தினருக்கும் வழிபாட்டில் வேறுபாடுகள் உள்ளன. அவரவர் தத்தம் மதத்தின்படி வழிபாடு நடத்திக் கொள்வதை மற்றவர்கள் அங்கீகரிப்பது தான் நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும். ஒருவரது வழிபாட்டை மற்றவர் மீது திணித்தால் நல்லிணக்கத்திற்கு பதிலாக துவேஷம் தான் வளரும்.\nஒரு கடவுளைத் தவிர வேறு யாரையும் எதனையும் வணங்கக் கூடாது என்பது தான் இஸ்லாத்தின் உயிர் நாடியான கொள்கை. இந்தக் கொள்கையில் உறுதியுடன் முஸ்லிம்கள் இருந்தால் அதைக் குறை கூறுவது நியாயமாகாது.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக இருப்பவர் கருணாநிதியின் படத்தை வீட்டில் மாட்டியிருப்பார். அவரது அண்ணா தி.மு.க நண்பர் ஜெயலலிதாவின் படத்தையும் மாட்டுமாறு கூறினால் அவர் ஏற்க மாட்டார். இவ்வாறு கூறுவது சரி தான் என்று யாரும் ஏற்க மாட்டோம். அநாகரீகம் என்போம்.\nகடவுள் நம்பிக்கை இதை விட வலிமையானதாகும். எனவே ஒருவரது கடவுளை மற்றவரும் ஏற்க வேண்டும் என்று கருதுவது ஏற்க முடியாததாகும்.\nஇந்துக்களின் வழிபாட்டு முறையில் முஸ்லிம்களோ, முஸ்லிம்களின் வழிபாட்டு முறையில் இந்துக்களோ குறுக்கிடாமல் இருப்பதும், தமது நம்பிக்கையை மற்றவர்கள் மீது கட்டாயப்படுத்தாமல் இருப்பதும் தான் மத நல்லிணக்கத்திற்கு வழிகோலும்.\nஇந்துத்துவ அமைப்புகள் பலநீண்ட காலமாக இந்துக்கள் மத்தியில் தர்கா வழிபாட்டுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வந்திருக்கின்றன. இன்றைக்கு இஸ்லாமியத்துவ அமைப்புகளும் முஸ்லிம்களிடம் அதேகாரியத்தில் இறங்கியிருக்கின்றன என்றால், நமக்கு உணர்த்தப்படும் செய்தி என்ன\nஎன்று கூறி தன்னுடைய அறியாமையை மீண்டும் நிரூபிக்கிறார். இந்துக்கள் தர்கா வழிபாட்டை எதிர்க்கவில்லை. தர்காவுக்கு அதிகமாக போகின்றவர்கள் இந்துக்கள் தான். இதுதான் இந்து மதக் கொள்கைக்கு நெருக்கமாக உள்ளதால் தர்காவை இந்துக்கள் எதிர்த்ததில்லை. இதுவும் கட்டுரையாளருக்குத் தெரியவில்லை\nதவ்ஹீத் ஜமாஅத் கொள்கை காரணமாக குடும்பத்தில் பிளவுகள் ஏற்படுகின்றன என்று பாமரத்தனமாக வாதம் வைக்கிறார்.\nவரதட்சனை வாங்காதே என்று மகன் கூறுகிறான். பெற்றோர் வாங்கச் சொல்கிறார்கள். குடும்பத்தில் பிளவு ஏற்படக் கூடாது என்பதற்காக வரதட்சனை வாங்க வேண்டும் என்கிறாரா\nமகன் திருடுகிறான். மோசடி செய்கிறான். இதைக் கண்டு தந்தை வேண்டாம் என்கிறார். இதனால் குடும்பத்தில் சண்டை. எனவே மகனை அவன் போக்கில் விட்டு விட வேண்டும் என்கிறாரா\nமருமகள் சரி இல்லை என்று விவாகரத்து செய்ய தாயார் சொல்கிறார். இதைக் கேட்காவிட்டால் குடும்ப உறவு முறிந்து விடும். எனவே மனைவியை உடனே விவாகரத்து செய்து விட வேண்டும் என்கிறார் போலும்.\nஉலகில் எந்த சீர்திருத்தவாதியாக இருந்தாலும் அவரது கருத்தை ஏற்பவர்கள் எதிர்ப்பவர்கள் என்று இரு அணிகளாக மக்கள் பிரிவார்கள். ஆனால் இவரது வாதப்படி சாக்ரடீஸ் உள்ளிட்ட சீர்திருத்தவாதிகள் செய்தது தவறாகிவிடும். உலகில் எது நடந்தாலும் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதற்கு நிகரான அயோக்கியததனம் எதுவும் இருக்க முடியாது.\nஅடுத்து ஆதம் தீன் என்பவர் எழுதியதாக ஒரு கதையை எழுதுகிறார். இக்கதை இவருக்கே எதிராக உள்ளது. பெற்றொருக்கு எதிராக ஆதம் தீன் மாறினார் என்று அதை பாராட்டுகிறார். அதற்கும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் என்ன சம்மந்தம் பக்கத்தை நிரப்ப எழுதிய கதையாகவே இது அமைந்துள்ளது.\nஉலகிலேயே முதல் முறையாக ஐஎஸ் அமைப்புக்கு எதிராக 1,050 இஸ்லாமிய அறிஞர்கள் கூட்டாக ஃபத்வா பிறப்பித்து ஐநா சபை பொதுச்செயலாளருக்கு அனுப்பிய முன்னுதாரணம், இந்தியமுஸ்லிம் சமூகத்திடமிருந்து வெளிப்பட்ட வரலாற்றுப் பின்புலம் உண்டு. வஹாபியிஸத்தின் வயது அதிகபட்சம் மூன்று நூற்றாண்டுகள். இந்திய இஸ்லாம் குறைந்தபட்சம் வஹாபியிஸத்தைக் காட்டிலும் ஆயிரம் ஆண்டுகள் மூத்தது, பழமையானது. நம்மைப் பார்த்துதான் சர்வதேசமுஸ்லிம் சமூகம் நெகிழ்வான பன்மைத்துவத்தைக் கற்கவேண்டும்.\nஇதிலும் முரண்பாடுகள். தீவிரவாதத்துக்கு எதிராக பத்வா கொடுத்த அறிஞர்கள் என்று இவர் குறிப்பிட்டுள்ளாரே இதுவே அவரது ஒட்டு மொத்த கட்டுரையின் கருத்தையும் குப்பைக் கூடைக்கு அனுப்பி விடுகிறது.\nஆம். இந்த அறிஞர்களில் அதிமகானவர்கள் சவூதியைச் சேர்ந்த வஹ்ஹாபி அறிஞர்கள் தான். இதில் இருந்து வஹ்ஹாபிகள் குறித்து இவர் வாதிட்ட அனைத்தும் சுக்கு நூறாக நொறுங்கி விட்டது.\nஇயற்கையின் அடிப்படை பன்மைத்துவம். வரலாற்றில் மனிதத்துக்கு எதிரான மிகக்கொடிய வன்முறைகள் அனைத்தும் புனிதம் எனும் தூய்மைவாத சொல்லின் பெயராலேயே நடந்திருக்கின்றன. இந்துமதத்தின் தூய்மைவாதப் புனிதம் தான் தம்முடைய சொந்த சகோதரர்கள் கோடிக்கணக்கானோர் மீது கொடுமையான பாகுபாட்டையும் உச்சபட்சமாகத் தீண்டாமையையும் திணித்தது.\nஇரு கம்யூனிஸ்டுகள் அடித்துக் கொண்டது புனிதம் என்பதாலா அமெரிக்க்கா அரபு நாடுகளில் நுழைந்து கொள்ளை அடிப்பது புனிதம் என்பதற்காகவா\nஒரே மொழி பேசக் கூடியவர்களிடையே சண்டைகள் நடக்கின்றன.\nஒரே ஊரைச் சேர்ந்தவர்களிடையே சண்டைகள் நடக்கின்றன.\nஒரே குடும்பத்தவரிடையேயும் சண்டைகள் நடக்கின்றன. ஒரு தாய்க்குப் பிறந்த இரண்டு சகோதரர்களுக்கிடையே சண்டைகள் நடக்கின்றன.\nஒர��� மொழி பேசக்கூடிய மக்களிடையே சண்டைகள் நடக்க அம்மொழி எப்படி காரணமாக இல்லையோ, ஒரு மாநிலத்தவரிடையே எற்படும் சண்டைகளுக்கு அம்மாநிலம் எப்படிக் காரணமாக இல்லையோ, ஒரு குடும்பத்தவரிடையே ஏற்படும் சண்டைகளுக்கு அக்குடும்பம் எப்படிக் காரணமாக இல்லையோ அது போல் தான் ஒரு மதத்தவரிடையே நடக்கும் சண்டைகளுக்கும் அம்மதம் காரணம் இல்லை.\nஇரத்தம் சிந்த பல காரணங்கள் உள்ளன. ஒரு விஷயத்தைப் புனிதமாக கருதும் மக்களிடையே கூட இரத்தம் சிந்தும் நிலை உள்ளது. அதை அறியாமல் நுணிப்புல் மேய்ந்துள்ளார்.\nஅன்றைக்குக் கோயில்களில் உட்கார்ந்து கொண்டு தூய்மைவாதப் புனிதத்தைப் போதித்தவர்களுக்குத் தெரியாது, தம் போதனைகள் எத்தனை நூற்றாண்டுகளுக்கு சக சகோதரர்களை இழிவான சேரிகளில் புறக்கணிப்பிலும் அவமானத்திலும் தள்ளி, மனிதத்தை வதைத்து நசுக்கும் என்பது. ஒற்றைக்கலாச்சார புதிய மசூதிகளில் இன்றைக்குப் தூய்மைவாதப் புனிதத்தைப் போதிப்பவர்களும் அதற்கு இணையான பெரும் தவறை இழைக்கிறார்கள். கோயில்களின் ‘புனிதபோதனை’ வரலாற்றுக் கொடுமை என்றால், ஒற்றைக்கலாச்சார புதிய மசூதிகளின் ‘புனித போதனை’ வரலாற்றுத் துரோகம். வெறுமை உணர்ச்சியிலும் கொந்தளிப்புச் சூழலிலும் ஒற்றைக் கலாச்சாரத்தை நோக்கித் தள்ளப்படும் ஒருசமூகம் அத்தனை சீக்கிரம் எழமுடியாத வெறுப்புப் பள்ளத்தில் தள்ளப்படும். பெரும்பான்மை அடிப்படைவாதம் இந்தத் தருணத்துக்காகத்தான் வெறியோடு காத்திருக்கிறது.\nஇங்கு தான் மேற்படியான் தான் ஒரு சங்பரிவார ஏஜண்ட் என்று காட்டிவிடுகிறார்.\nதலித் மக்களை ஒடுக்கியவர்களுக்கு அதன் விளைவு தெரியாதாம். அது போல் ஒரு கடவுள் கொள்கையின் விபரீதம் பிறகு தெரியவருமாம்.\nபார்ப்பணர்கள் என்ன விளைவு ஏற்படும் என்று அறிந்துதான் வர்ணாசிரமத்தை உண்டாக்கினார்கள். வன்முறை மூலம் மனுதர்மத்தை நிலை நாட்டி கொடுமைப்படுத்தினார்கள். இப்போது என்ன விளைவை நாம் காண்கிறோமோ அதைவிட அதிகமான விளைவுகள் அன்றே ஏற்பட்டன. அவ்வாறு ஏற்படுவதற்காகத் தான் அவர்களும் புனிதக் கோட்பாட்டை உருவாக்கினார்கள்.\nஆனால் தவ்ஹீத் ஜமாஅத் அறிவுப்பூர்வமாக வாதங்களை வைத்து இதுதான் சரி என்று வாதிடுகிறது.\nஇக்கொள்கையைச் சொன்னதற்காக தர்கா வழிபாடு செய்வோரின் வன்முறைகளுக்கு கூட அதே வழியில் பதிலடி கொடுக்கவில்லை. அவர்களை அறிவால் வென்றெடுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலையும் பார்ப்பனர்க்ளின் மனுதர்மத்தையும் சமமாக ஆக்கும் அளவுக்கு சிந்தனையை இழந்து நிற்கிறார்,\nஇந்தியாவில் சிறுபான்மைஅடிப்படைவாதிகள் தங்களை அறியாமல் செய்யும் மாபெரும் பிழை பெரும்பான்மை அடிப்படைவாதிகளுக்கான நியாயத்தை உருவாக்குவது. தம் சொந்த மக்களுக்கு இதைவிடவும் ஒருகொடுமையை அவர்கள் இழைக்க வேண்டியதில்லை. இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காக்கும் கடமையுள்ள ஒவ்வொருவரும் இந்துத்துவத்துக்கு இணையாக வஹாபியிஸத்தை எதிர்த்து நிற்பது இன்றைய தார்மிகக் கடமை\nபூனைக் குட்டி வெளியே வந்து விட்டதா வஹ்ஹாபிசத்தை எதிர்த்து அதற்கு எதிரான கொள்கை மட்டும் தான் நிலை நிற்க வேண்டுமாம். அந்த ஒற்றைக் கொள்கை தான் அவசியமாம்.\nசாத்தான் வேதம் ஓதுகிறது என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.\nஒருபக்கம் வஹ்ஹாபிசம் மற்ற கொள்கைகளை சகிக்காது என்கிறார். மறுபக்கம் வஹ்ஹாபிசத்தை நாம் சகிக்க கூடாது என்கிறார்.\nஇந்து ஏட்டை இந்த நபரை விட யாரும் பாதாளத்தில் தள்ள முடியாது,\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nஇந்து ஏட்டுக்கு என்ன நேர்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2013/01/blog-post_27.html", "date_download": "2020-03-28T23:45:09Z", "digest": "sha1:6PGEBJHYGMWLFZMJN7OYTISQHEDMFZX7", "length": 8618, "nlines": 168, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: காசாங்காடு கிராம நிர்வாகம் - காணும் பொங்கல் விளையாட்டு போட்டிகள்", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும��� அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nஞாயிறு, ஜனவரி 27, 2013\nகாசாங்காடு கிராம நிர்வாகம் - காணும் பொங்கல் விளையாட்டு போட்டிகள்\nகிராமத்தில் கிராம பஞ்சாயத்து நடாத்தும் காணும் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நேற்றிளிரிந்து நடைபெறுகின்றது.\nஇது சம்பந்தமான நிழற்படங்கள் / நிகழ்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nPosted by காசாங்காடு இணைய குழு at 1/27/2013 08:41:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nகாசாங்காடு அரசினர் மேல் நிலை பள்ளி - ஆண்டு விழா அழ...\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா வரவு செ...\nகாசாங்காடு கிராம நிர்வாகம் - காணும் பொங்கல் விளையா...\nமாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல்\nவிவேகானந்தர் ஜயந்தி விழா - காசாங்காடு மேல் நிலை பள...\nகாணும் பொங்கல் விளையாட்டு நிகழ்சிகள் - முத்தமிழ் ம...\nமார்கழி மாத வாசல் கோலம்\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20606092", "date_download": "2020-03-29T00:22:06Z", "digest": "sha1:D5ZLEH3DFOJASE7APUB4BDJB5YC3RCV7", "length": 43589, "nlines": 801, "source_domain": "old.thinnai.com", "title": "யார் காட்டுமிராண்டிகள்? | திண்ணை", "raw_content": "\nதமிழகத்தில் அண்மையில் நடந்த சட்டமன்றத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி வாகை சூடி திமுக அமைச்சரவை பதவியேற்று இருக்கின்றது. தமிழகத்தின் முதல்வராக கலைஞர் ஐந்தாவது முறையாக அரியணையேறி சாதனை படைத்திருக்கிறார். வரலாற்றில் இடம் பெறும் வகையில் பதவியேற்ற அன்றே இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசிக்கான உத்தரவையும் விவசாயிகளுக்கான கடன்தள்ளுபடி மற்றும் சத்துணவுத் திட்டத்தில் வாரத்திற்கு இரு முட்டைகள் என்ன்ற திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளையும் நடைமுறைப்படுத்திட அரசு உத்தரவில் தமிழக முதல்வர் கலைஞர் மக்கள் முன்பு கையொப்பமிட்டார்.\nஅதுமட்டுமில்லாமல், மின்னல் வேகத்தில் உழவர் சந்தை, மீண்டும் சமத்துவபுரங்கள், ஏழைப்பெண்கள் திருமண உதவி போன்ன்ற பல்வேறு நலத்திட்டங்களும் பள்ளிகளில் தமிழ்மொழி கட்டாயம், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இஇடஒதுக்கீடு, பாராபட்சமற்ற முறையில் வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கிட நடவடிக்கை என்று ஆக்ககரமான செயல்கள் நடைபெறக்கூடிய வகையில் அரசு இஇயந்திரம் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளதை அரசியல் கவனிப்பாளர்கள் வரவேற்றுள்ளனர். பொது மக்களும் மிகுந்த உற்சாகமடைந்திருக்கின்றனர்.\nஇப்படி ஏழை மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் வகையில் ஆரம்பமே அழகாக இது ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணும் ஓர் அரசு என்பதை எடுத்துக்காட்டியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இருளில் சிக்கித்தவித்த அரசு நிர்வாகத்துறையில் ஒரு ஒளிமயமான எதிர்காலம் விரைவில் ஏற்படும் என்ற நம்பிக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சியற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று கூறினால் அதில் சற்றும் மிகையில்லை.\nதமிழகத்தின் சூழல் இவ்வாறு அமைய, அண்மையில் அரசியல் அரங்கில் சில வேண்டத்தகாத காட்சிகளும் அரங்கேறியுள்ளன. ஒவ்வொரு காட்சியும் நாட்டு மக்களுக்கு உண்மையை உரக்க எடுத்துரைப்பவையாக அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பத்திரிக்கை உலகம் இஇதைத் திரித்து, முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதா ஏதோ சாதனை செய்து போல செய்திகள் வெளியிட்டு உண்மை நிலையை உலகுக்கு மறைத்துவிட்டன. இதோ அக்காட்சிகள் உங்கள் பார்வைக்கு\nசட்டமன்றத்தின் அதிமுக தலைவரைத் தேர்ந்தெடுக்கும் எம்.எல்.ஏக்கள் கூட்டம் முடிந்ததும் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் நீங்கள் சட்டசபைக்குச் சென்ன்று ஜனநாயக கடமையை ஆற்றுவீர்களா என்ன்று வினா எழுப்பியபோது அவரின் வாயிலிருந்து உதிர்ந்த சொற்கள் இருக்கின்றனவே அப்பப்பா அத்தனையும் முத்துகள். ஆள���ம் தரப்பில் காட்டுமிராண்டிகள் சட்டசபைக்கு வந்திருக்கின்றனர். நாகரீகம் தெரியாத காட்டுமிராண்டிக்கும்பல். 1989-ல் நடந்த செயல் நினைவு இல்லையா அதே உறுப்பினர்கள் அதே அமைச்சர்கள் அதே முதலமைச்சர். எனவே நான் சட்டசபைக்குச் செல்லமாட்டேன்.\nஒரு முன்னாள் முதலமைச்சர் சற்றும் நாகரிகமற்று அக்னியை தன் வார்த்தைகளில் கொட்டி முழக்கி புதிய அரசையும் ஆட்சியாளர்களையும் வசைபாடி பேட்டியளித்தார். இது ஒரு சிறுபான்ன்மை அரசு வெகுவிரைவில் கவிழ்ந்துவிடும் என்று நல்வாழ்த்தும் கூறினார்.\nசட்டமன்றத்தில் கவர்னரின் உரை மீது விவாதம் தொடங்குகிறது. அம்மா கூறியவாறே காட்டுமிராண்டித்தனமான செயல்களை அவரது கட்சியின் உறுப்பினர்களே நிகழ்த்தத் தொடங்கினர். கூச்சலும்குழப்பமும் விளைவித்ததுடன் பக்கத்தில் அமர்ந்திருந்த காங்கிரசு உறுப்பினர்களுக்கும் தர்மஅடிகளை மிகவும் தாராளமாகவே அதிமுக என்ம் எல் ஏக்கள் வாரிவாரி வழங்கியிருக்கின்றனர். முன்ன்னாள் அதிமுக அமைச்சர்கள் பேட்டை ரவுடிகள் போல மைக்குகளை உடைத்தும் ஆளும்கட்சியினர் மீது அவற்றை வீசியும் அமளியில் ஈடுபட்டனர். ஒருசிலர் இஇஇருக்கைகளின் மீது ஏறி ஆபாச நடனம் போல ஆடிக்கொண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் குறிப்பாக காங்கிரசு கட்சியினரைத் தாக்கியுள்ளனர். வேலூர்த்தொகுதி காங்கிரசு உறுப்பினர் ஞானசேகரன் கைகளில் பலத்த காயம்.\nஇதைவிடக் கொடுமையான காட்சியும் ஒன்று நிகழ்ந்ததுள்ளது. திமுக உறுப்பினர்கள் புடை சூழ அமர்ந்திருக்கும் போதே தமிழக முதல்வர் கலைஞரைத் தாக்குவதற்கு அதிமுக உறுப்பினர் ஒருவர் இருமுறை முயன்ன்றுள்ளார். திமுகவின் கருப்புசாமி பாண்டியன் மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆகிய இருவரும் அரணாக இருந்து பாதுகாத்ததன் விளைவாக தாக்குதலிருந்து அதிர்ஷ்டவசமாக கலைஞர் தப்பி இருக்கிறார். இவ்வாறு சட்டசபையின் மாண்பைச் சீர்குலைத்த அதிமுகவினர் அனைவரும் சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள தடைவிதிக்கப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.\nஅதிமுகவினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் அக்கட்சியின் தலைவி சட்டசபைக்குத் தனியாக வருகிறார். அவர் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. எடுத்துவந்த குறிப்புகளை வாசித்துவிட்டும், காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ன்ஸ்சை கிண்டல் தொனிக்கும் விதத்தில் நக்கல் மற்றும் நையாண்டி இசெய்துவிட்டும் என் உரையின் இடையே முதல்வர் மற்றும் அமைசர்கள் எப்படிக் குறுக்கிடு செய்யலாம் என்று சபாநாயகரை நோக்கி வினா தொடுத்தும் கூடுதல் நேரம் பேச அனுமதி கேட்டும் சபை நடவடிக்கைகளில் சுதந்திரமாகக் கலந்துகொள்கிறார். எந்தவிதமான அசம்பாவிதமும் நிகழவில்லை. சபை கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அமைதியாக இயங்கியது. சிறிதுபொழுதில் சபையிலிருந்து வெளியேறிச் செல்லுகிறார் அம்மையார்.\nவழக்கம்போல எப்போதும் திமுகவைக் குறைகூறுவதையே தொழிலாககொண்ட அதிமுகவின் பொதுச்செயலாளர் செல்வி.ஜெயலலிதா வெளியில் சென்றதும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் என்னைச் சபையில் சரியாகவே பேசவிடவில்லை என்று உண்மைக்கு மாறான தகவலைத் தெரிவிக்கிறார்.\nஅரசியல் உலகில் அனாதை ஆனந்தனான வை.கோபாலசாமியும் அவர் பங்குக்குச் செல்வி ஜெயலலிதாவை ஜான்ஸி ராணி எலிசபத் ராணி என்று புகழ்ந்து அறிக்கை விட்டார். மக்கள் செல்வாக்கு சிறிதும் இல்லாத வைகோ புகழ்வதில் ஒரு அர்த்தம் உள்ளது. இன்றைய சூழலில் அரசியல் சர்க்கஸ்சில் கோமாளியாக வலம் வரும் அவருக்கு இப்போது அதிமுகவை விட்டால் வேறு நாதியில்லை. எனவே கெட்டியாகப் பிடித்துக்கொண்டு தொங்குகிறார். ஆனால் நடுநிலைப் பத்திரிக்கைகளுக்கு என்ன நேர்ந்தது அப்பத்திரிக்கைகளும் மனசாட்சியை அடகு வைத்துவிட்டு, ஆகா ஓகோ என்று புகழ்ந்து தனியாக வந்தார், பேசினார் யாராலும் பதில் சொல்லமுடியவில்லை என்றெல்லாம் சகட்டுமேனிக்குப் புகழ்ந்து கட்டுரைகள் படைத்த செயல்கள் ஏற்புடையதுதானா\nமேற்கண்ட மூன்ன்று காட்சிகளும் நமக்குக் காட்டும் உண்மை என்ன்ன\n1.\tஎப்போது எல்லாம் அதிமுகவினர் சபையில் எதிர்க்கட்சியினராக இருக்கிறார்களோ அப்போது எல்லாம் குழப்பம் விளைவித்து கண்ணியக்குறைவாக நடந்து சபையின் நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிக்கின்றனர் என்ற உண்மை புலப்படுகிறது.\n2.\tதிமுவினர் பெரும்பான்மையினராக உள்ள ஓர் அவையில் செல்வி.ஜெயலலிதாவால் தனியாக வர முடிகிறது. சபையில் கருத்துகளை தைரியமாக எடுத்துச்சொல்ல முடிகின்றது. ஜனநாயக மரபு கண்ணியத்துடன் காக்கப்படுகிறது.\n3.\tஅதேசமயம் திமுக தலைவரை முதல்வர் பதவியில் இருப்பவரை அவரது கட்சியினர் இஅவையில் சூழ்ந்து இருக்கும்போதே அதிமுகவ���னர் தாக்க முயலுகின்றனர். (இப்படிப்பட்ட நிலையில் முன்பு அதிமுகவினர் பெரும்பான்மையாக இருந்த ஒரு சூழலில் கலைஞர் மட்டும் தனியாகச் சென்று இருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்\nஇக்காட்சிகள் காட்டும் உண்மைகள், யார் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் யார் காட்டுமிரண்டிக்கும்பல் என்பதை உலகுக்கு உரக்க வெளிச்சம்போட்டுக் காட்டிவிட்டன. அதே சமயம் 1989-ல் சட்டசபையில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை நாம் நன்கு விளங்கிக்கொள்வதற்கும் இப்போதைய நிகழ்வுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன.\nஇந்தியாவில் செய்யப்பட்ட இந்திய மது வகை – Indian Made Indian liquor\nஅம்ஷன் குமாரின் பாரதியாரும் பாரதி துவேஷிகளும்\nஐ. சாந்தனின் இரு குறுங்கதைகள்\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 24\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-4)\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 3. உணவு\nவிளிம்பு நிலை இஸ்லாம் ஒரு முன்னுரை\nபெரியபுராணம் – 91 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nகுறுநாவல் : சேர்ந்து வாழலாம், வா\nகீதாஞ்சலி (76) நேருக்கு நேராக நானா\nதிண்ணை அட்டவணை – பிற்படுத்தப் பட்ட சாதியினர் விகிதாசாரம்\nஇந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி…\nபுதிய காற்று மாத இதழ் & இஸ்லாமிய இலக்கியப் பேரவை\nசெர்நோபில் அணுமின் உலை விபத்தால் உடனே நேரிட்ட விளைவுகள் -7\nபிலாக் பிக்ஸன் : பின்நவீன கதை சொல்லல் முறை\nகண்ணகி சிலை விவகாரமும், மரபு மறு பரிசீலனைகளும்\nகண்ணகியின் சிலை பற்றிக் கருத்துகள் சில\nகண்ணகி-மரணதண்டனைக்கு எதிரான இளங்கோவடிகளின் குரல்\nகற்றதும் பெற்றதும் – வாசக அனுபவம்\nகடித இலக்கியம் – 8\nஇஸ்லாம் சம்பந்தமான உரையாடல்களுக்கு ஒரு எதிர்வினை\nகடிதம் ( ஆங்கிலம் )\nவகாபிகளின் புதிய திருக்குர் ஆன்\nPrevious:நவீனத்தில் ஒரு திசைச்சொல் ஆளுமைக் குறித்த விமர்சனம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇந்தியாவில் செய்யப்பட்ட இந்திய மது வகை ��� Indian Made Indian liquor\nஅம்ஷன் குமாரின் பாரதியாரும் பாரதி துவேஷிகளும்\nஐ. சாந்தனின் இரு குறுங்கதைகள்\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 24\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-4)\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 3. உணவு\nவிளிம்பு நிலை இஸ்லாம் ஒரு முன்னுரை\nபெரியபுராணம் – 91 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nகுறுநாவல் : சேர்ந்து வாழலாம், வா\nகீதாஞ்சலி (76) நேருக்கு நேராக நானா\nதிண்ணை அட்டவணை – பிற்படுத்தப் பட்ட சாதியினர் விகிதாசாரம்\nஇந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி…\nபுதிய காற்று மாத இதழ் & இஸ்லாமிய இலக்கியப் பேரவை\nசெர்நோபில் அணுமின் உலை விபத்தால் உடனே நேரிட்ட விளைவுகள் -7\nபிலாக் பிக்ஸன் : பின்நவீன கதை சொல்லல் முறை\nகண்ணகி சிலை விவகாரமும், மரபு மறு பரிசீலனைகளும்\nகண்ணகியின் சிலை பற்றிக் கருத்துகள் சில\nகண்ணகி-மரணதண்டனைக்கு எதிரான இளங்கோவடிகளின் குரல்\nகற்றதும் பெற்றதும் – வாசக அனுபவம்\nகடித இலக்கியம் – 8\nஇஸ்லாம் சம்பந்தமான உரையாடல்களுக்கு ஒரு எதிர்வினை\nகடிதம் ( ஆங்கிலம் )\nவகாபிகளின் புதிய திருக்குர் ஆன்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://poovulagu.blogspot.com/2017/", "date_download": "2020-03-29T00:15:05Z", "digest": "sha1:J5FDXCFKUELPTLQA6JEFG3HHYBAQLASR", "length": 11879, "nlines": 216, "source_domain": "poovulagu.blogspot.com", "title": "பூவுலகின் நண்பர்கள்: 2017", "raw_content": "\nசெவ்வாய், ஜனவரி 31, 2017\nபூவுலகு இதழ் - சந்தா & படைப்பாளர் பயிலரங்கம் விவரம்\nபூவுலகு இதழ் மாத இதழாக தொடர்ந்து வெளிவரும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.\nவாசகர்கள், இதழ் குறித்த தங்கள் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கரிசனத்துடன் கூடிய தங்கள் விமர்சனங்களே பூவுலகு இதழை அடுத்தக் கட்டத்துக்கு இட்டுச் செல்லும்.\nஇதழ் உருவாக்கத்திலும் வாசகர்களின், எழுத்தாளர்களின், படைப்பாளிகளின் பங்களிப்பை வரவேற்கிறோம்.\nபடைப்பில் முன் அனுபவமில்லாதவர்களும் தயக்கமின்றி தங��கள் படைப்பு முயற்சிகளை எங்களுக்கு அனுப்பலாம். அனுபவமுள்ள படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை செப்பனிடுவதோடு, தங்களை தொடர்பு கொண்டு செறிவான படைப்புகளை உருவா்க்குவது குறித்து தக்க ஆலோசனைகளும் வழங்குவர்.\nஇப்பணிகளில் தேர்ந்தெடு்க்கப்படுபவர்களுக்கு நேரடி ஊடகப் பயிற்சி வரும் ஏப்ரல் மாதத்தில் அளிக்கப்படும். இந்த பயிலரங்கில் சுற்றுச்சூழல் நிபுணர்களும், ஆர்வலர்களும், பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் கலந்துகொண்டு கருத்துரைப்பார்கள். இந்த பயிலரங்கில் அனைத்து ஊடகங்களில் பணியாற்றும் இளம் பத்திரிகையாளர்களும் கலந்துகொண்டு பயன் பெறலாம்.\nஉங்கள் படைப்பு ஆர்வத்தை நிரூபிக்கும் படைப்புகளை write4poovulagu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி்க்கு அனுப்பலாம்.\nபூவுலகு இதழுக்கான ஆண்டுச் சந்தா ரூ.300/- மட்டுமே.\nசந்தா தொகையை Poovulagin Nanbargal என்ற பெயருக்கு வங்கி வரைவோலையாக \"பூவுலகின் நண்பர்கள்\", ஏஎம் 77, 14வது முதன்மைச் சாலை, சாந்தி காலனி, அண்ணா நகர், சென்னை - 600 040 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஏற்கனவே சந்தா செலுத்தி இதழ் கிடைக்கப் பெறாதவர்கள், தங்கள் முகவரி, தொலைபேசி எண் ஆகிய விவரங்களை info@poovulagu.org என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.\nசூழலை பாதிக்காத வணிக நிறுவனங்களிடமிருந்தும், சேவைத் துறையினரிடமிருந்தும் பூவுலகு மற்றும் மின்மினி இதழ்களுக்கு விளம்பர உதவிகளும் தேவை.\nமேலும் விவரங்களுக்கு 90949 90900 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nஇடுகையிட்டது பூவுலகின் நண்பர்கள் நேரம் 7:48:00 பிற்பகல் 2 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபூவுலகு இதழ் - சந்தா விவரம்...\nபூவுலகின் நண்பர்களோடு இணைந்து பணியாற்ற விருப்பமா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஐந்திணை சுற்றுச்சூழல் விழா (2)\nமரபணு மாற்று வேளாண்மை (28)\nபூவுலகு இதழ் - சந்தா & படைப்பாளர் பயிலரங்கம் விவரம...\n*இந்திய பாரம்பரிய அறிவியல் மையம்*\nடவுன் டூ எர்த் இதழ்\nஎம். சி. மேத்தா அறக்கட்டளை\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு - ஆய்வு மையம்\nவழக்கறிஞர் சுந்தரராஜன் - 90945_96699\nபொறியாளர் சுந்தர்ராஜன் - 98410_31730\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Airyelf. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2016/03/", "date_download": "2020-03-28T23:48:55Z", "digest": "sha1:YSTSNVJVUYJIGMWPRA7I37UHSEHCE5ED", "length": 120228, "nlines": 898, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: March 2016", "raw_content": "\nசர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 1200/-\nகடந்த 2 வருடங்களாக சர்வே வேலைகள் தினம் வந்து கொண்டுதான் இருக்கின்றன.ஆன்லைன் ஷாப்பிங்கும்,பார்வையாளர்களும் அதிகரித்துக் கொண்டு செல்லும் இந்த நூற்றாண்டில் சர்வே வேலைகளின் வருமானம் இன்னும் அதிகரிக்கவே செய்யும்.\nஇந்த வேலைகளை எந்த கம்ப்யூட்டர்,மொபைல்,லேப்டாப்களிலிருந்தும் செய்யலாம்.எந்த இன்டெர்நெட் கனெக்சனிலிருந்தும் செய்யலாம்.\nஇதற்கான டிப்ஸ்,ட்ரிக்ஸ் மற்றும் தினம் நாம் முடிக்கும் சர்வே ஜாப்பின் நேரடி வீடியோக்கள் கோல்டன் கார்னர் பகுதியில் அப்லோட் செய்யப்படுகிறது.\nஎனவே நீங்கள் முழு நேர ஆன்லைன் வொர்க்கராக மாற வேண்டுமெனில் சர்வெ வேலைகளைப் பழகிக் கொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க வேண்டுமென்றால் நமக்கு நாமே முதலாளி என்றாலும் நம் சுய உழைப்பு கண்டிப்பாக வேண்டும்.ஆன்லைனில் உங்கள் கவனத்தினைச் சிதற வைக்க எத்தனையோ விதமான தளங்கள் உள்ளன.\nஏன் இன்றைய கால கட்டத்தில் பலர் இன்டெர்நெட் இல்லாமல் ஒரு நாள் கூட உயிர் வாழ முடியாது என்ற அளவிற்கு இன்ட்நெட்டில் அடிமையாகவிட்டனர்.\nஅப்படி ஒரு நோயினை விரட்டியடித்து உங்கள் விருப்பம் போல வீட்டிலிருந்தே சம்பாதிக்க ஆன்லைன் ஜாப்ஸில் கவனம் செலுத்துங்கள்.\nஆன்லைனில் ஏதோ பொழுது போக்கிற்காக வந்தோம் என்றில்லாமல் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் நீங்கள் இறங்கிவிட்டால் உங்களால் வேறு எங்கும் கவனத்தினைச் செலுத்த ஆர்வம் வராது.\nசெய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம் என்பது இன்றைய காலகட்டட்த்தில் ஆன்லைன் ஜாப்பிற்கும் பொருந்தும்\nஆரம்பத்தில் பயிற்சிகளைப் பெற்று வருமானத்தினை ஈட்ட கொஞ்ச நாட்களாகும்.அது உங்கள் திறமை,பொறுமை,உழைப்பினைப் பொறுத்தே மென்மேலும் அதிகரிக்கும்.\n2013ல் ஆன்லைன் ஜாப்ஸ் பற்றி வழிகாட்டச் சரியான வலைத்தளங்கள் தமிழில் இல்லை.\nஅங்கொன்றும் இங்கொன்றுமாகத் தேடித்தான் ஆன்லைனில் பணமீட்ட வேண்டியிருந்தது.\nஇப்போது நீங்கள் வந்தவுடனேயே வழிகாட்ட ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் உள்ளது.\nசர்வே வேலைகள் என்பவை உங்கள் மற்ற ஆன்லைன் வேலைகளுக்கிடையே 15 முதல் 30 நிமிடங்க‌ளில் முடிக்கக் கூடி�� எளிதான வேலைகளாகும்.\nஒவ்வொரு சர்வேயும் சராசரியாக ரூ 50லிருந்து ரூ 100 வரை மதிப்புள்ளதாக இருக்கும்.\nசாதாரணமாக சர்வே ஜாப்பில் ஈடுபடுவர்களுக்கு குறைந்ந வருமானமே கிடைக்கும்.\nஇதனையே பல டிப்ஸ்,Tricks மற்றும் TWIN TRICKS மூலம்உங்கள் வருமானத்தினை இரட்டிப்பாக்கலாம்.ட்ரிக்ஸ்களுடன் பயன்படுத்தினால் மாதம் ரூ 5000 என்பது எளிது.\nஇதற்கு நாம் குறிப்பிடும் TOP 30 SURVEYதளங்களில் TOP10 SURVEY தளங்களில் தினம் வேலை செய்தாலே போதும்.\nஇந்த வருமானத்தினையே நீங்கள் முழு நேர வேலையாகச் செய்யும் போது நாம் பயன்படுத்தும் TWIN TRICKS மூலம்உங்கள் வருமானத்தினை இரட்டிப்பாக்கலாம்.\nஅதாவது மாதம் ரூ 8000 முதல் ரூ 10000 வரை சர்வே வேலைகள் மூலம் மட்டுமே எந்த முதலீடுமின்றி சம்பாதிக்கலாம்.\nசர்வே ஜாப்ஸ் மூலம் க்ளிக் சென்ஸினைப் போன்றே அதிக சர்வே வாய்ப்புகளைக் கொடுத்து INSTANT பேமென்ட் அளிக்கும் TOP தளங்களிலிருந்து பெற்ற ரூ1200 க்கான‌ PAYPAL,FLIPKART பேமெண்ட் ஆதாரங்கள் இவை.\nஎந்த தளங்கள் என்பதை கோல்டன் கார்னரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.\nஇன்று நாம் பரிந்துரைத்த அரை மணி நேரத்திற்குள்ளாகவே பங்கு மிக வேகமாக முதல் இலக்கினைத் ( 1054)தாண்டிச் சென்றதால் போதுமான இலாபத்தினை உடனே கைக்கொண்டு விட்டோம்.\nசராசரியாக ரூ 1055 ல் நாம் வெளியேறிவிட்டோம்.\nஅந்த வகையில் இன்றைய இலாபம் சுமார் ரூ 500 ஆகும்.\nRABBIT PORTFOLIO: 31 MAR 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை\nRABBIT PORTFOLIO: 31 MAR 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை\nTRAFFIC MONSOON ALERT :இன்று கொடுக்கப்படும் விளம்பரங்கள்($0.40))\nTRAFFIC MONSOON தளத்தில் வெரிஃபிகேஷனை முடித்தவர்களுக்கு தினம் $0.50க்கு மேல் விளம்பரங்கள் கிடைக்கின்றன.எந்த முதலீடும் இல்லாமல் மாதம் ரூ 1000க்கும் மேல் வெறும் க்ளிக்ஸ் மூலம் சம்பாதிக்க ஏற்ற தளம் இதுவே ஆகும்.\nஇன்றும் TRAFFIC MONSOON தளத்தில் சுமார் $0.40 விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.இருபது க்ளிக்ஸ் மூலம் இலவச கோல்டன் மெம்பர்ஷிப் பெற்றுள்ள மெம்பர்கள் தொடர்ந்து ஆக்டிவாகக் க்ளிக் செய்து தங்கள் மெம்பர்ஷிப்பினை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.\nகடந்த 10 நாட்களுக்கும் மேல் ஆக்டிவாக‌ இல்லாத (விளம்பரங்கள் பார்க்காமல்)மெம்பர்களின் ஆஃபர் ரத்து செய்யப்படும்.நன்றி.\nஎந்த முதலீடுமில்லாமல் இந்த தளத்தில் சம்பாதிக்க என்னென்ன பணிகள் செய்வது என்பதை அறிந்து கொள்ள கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்துகொண்டு rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளவும். அனைத்து விவரங்களும் அனுப்பி வைக்கப்படும்.\nஇன்று ரிலையன்ஸ் பங்கு நமது முதல் இலக்கினை முழுவதும் அடையாமல் நஷ்டத்தடுப்பினை உடைத்துவிட்டது.\nஇதனால் ஏற்பட்ட இன்றைய நிகர நஷ்டம் சுமார் ரூ 400 ஆகும்.\nRABBIT PORTFOLIO: 30 MAR 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை\nALLIED WALLETS பேமெண்ட்:புதிய பரிமாணத்தில் TRAFFIC MONSOON\nகடந்த 2 ஆண்டுகளாக Ads marketing ல் சிறப்பாகச் செயல்பட்டு ஆன்லைனில் அனைவருக்கும் முதலீடின்றி விளம்பரங்களைக் க்ளிக் செய்வதன் மூலமும்,affiliate marketing மூலமும்,ads package revenue sharing மூலமும் வருமான வாய்ப்புகளை வழங்கி வரும் நம்பர் 1 தளமான Traffic monsoon தளம் இப்போது புதிய பரிமாணத்துடன் களமிறங்கியுள்ளது.\nஇதன்படி PTC உலகில் எந்த தளமும் அறிமுகப்படுத்தாத அளவிற்கு இப்போது மெம்பர்களுக்கு தங்கள் நிறுவனத்தின் சொந்த க்ரெடிட் கார்டு வழங்கி அதன் மூலம் அவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தங்கள் பேமெண்ட்டினைப் பெற்றுக் கொள்ளும் வகையில் Allied wallets ஐ அறிமுகப்படுத்தவுள்ளது.\nஇதன் மூலம் PAYPAL,PAYZA போன்ற இடைத் தரகர் தளங்களை நம்பியிருக்காமல் நேரடியாக தளத்தில் முதலீடு செய்யலாம்,பேமெண்ட் பெறலாம் என பல வசதிகளைக் கொண்டு வரவுள்ளது.\nஇதற்காக இப்போது இந்த தளத்தில் பணி புரிய கண்டிப்பாக அனைத்து மெம்பர்களும் தங்கள் பெயர்,முகவரி,புகைப்பட ஆதாரங்களைச் சமர்ப்பித்து தங்கள் கணக்குகளை வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும்.\nஇதனால் பல போலிக் கணக்குகள் களையப்பட வாய்ப்புள்ளதால் உண்மையான மெம்பர்கள் தினம் $1 வரை கூட விளம்பரங்களைப் பார்த்து சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.\nஇன்று இந்த தளத்தின் கணக்கினை வெரிஃபிகேஷன் செய்த பிறகு கிடைத்த $0.50 மதிப்புள்ள‌ விளம்பரங்கள் இவை.\nஎன்பது போன்ற மேற்படியான விவரங்கள் கோல்டன் கார்னரிலும்,நமது ரெஃப்ரல்களுக்கு தனியாக மெயிலிலும் அனுப்பி வைக்கப்படும்.\nஇதுவரை இந்த தளத்திலிருந்து சுமார் 60 முறை $622 (சுமார் ரூ 40000/‍‍)க்கும் மேல் நாம் உடனடி பே அவுட் பெற்றுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.\nதளத்தில் இணைந்து கொள்ள கீழகண்ட இணைப்பினை/பேனரைச் சொடுக்கவும்.\nஏற்கனவே இணைந்து தகவல் வேண்டுபவர்கள் மெயிலில் தொடர்பு கொள்ளவும்.நன்றி.\nஇன்று இலக்குகள் வெகு தூரமாக இருந்ததால் முதல் இலக்கினை மட்டும் கொடுத்திருந்தோம்.\nமுதல் இலக்கும் (ரூ 1044)வழக்கமான தூரத்���ினை விட அதிகம் என்றாலும் நமது முதல் இலக்கில் சுமார் 80% ஹிட் ஆகிவிட்டது.அதிக பட்சமாக ரூ 1042 வரை சென்றது.\n1040க்கும் 1042க்கும் இடையில் சுமார் 1 மணி நேரம் வர்த்தகம் ஆகியதால் அனுபவமுள்ளவர்கள் போதிய இலாபத்தில் வெளியேறியிருப்பீர்கள்.\nஅந்த வகையில் சராசரியாக ரூ 1041 ல் நாம் வெளியேறிவிட்டோம்.\nஅந்த வகையில் இன்றைய இலாபம் சுமார் ரூ 300 ஆகும்.\nRABBIT PORTFOLIO: 29 MAR 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை\nRABBIT PORTFOLIO: 29 MAR 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை\nஇன்று நமது 2 இலக்குகளும் 99% ஹிட் ஆகிவிட்டன.\n100 பங்குகளை விற்று வாங்கியதன் மூலம் இன்று கிடைத்த சராசரி இலாபம் சுமார் ரூ 600 ஆகும்.\nRABBIT PORTFOLIO: 28 MAR 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை\nRABBIT PORTFOLIO: 28 MAR 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை\nRABBIT PORTFOLIO: இதுவரை பெற்ற​ இலாபம் ரூபாய் 7910/-\nகடந்த 6 வாரங்களாக நாம் மேஜிக் ட்ரிக்ஸ் மூலம் டெமோ காட்டி வரும் மாதிரி பங்குப் பரிந்துரைப் பட்டியலான RABBIT PORTFOLIO மூலம் நாம் பெற்ற நிகர இலாபம் சுமார் ரூ 7910/- ஆகும்.\nஇதுவரை பரிந்துரைத்த 27 நாட்களில் 7 நாட்கள் வர்த்தகத்தில் மட்டுமே நாம் நஷ்டத்தினைச் சந்தித்துள்ளோம் .அதில் அடைந்த நமது நஷ்டத்தடுப்பு இழப்பு வெறும் ரூ 2400/‍‍- மட்டுமே.மற்ற 20 வர்த்தகம் மூலம் பெற்ற நிகர இலாபம் சுமார் ரூ 8000 ஆகும்.அதாவது 80% வெற்றியினை,இலக்கினை அடைந்து கொண்டிருக்கிறது நமது RABBIT போர்ட் ஃபோலியோ.\nநமது எல்லாப் பரிந்துரைகளிலும் முதல் இலக்கு சுமார் 90% ஹிட் ஆகி வருகிறது.இரண்டாவது இலக்கு 50% மட்டுமே ஹிட் ஆனாலும் நமது இலாபத்திற்கு குறைவில்லை.\nஎப்போதும் ஓர் வர்த்தகத்தில் அதிகபட்ச நஷ்டமாக ரூ 300 முதல் ரூ 500 ஐ மனதில் வைத்துச் செயல்பட வேண்டும்.அப்போதுதான் 10ல் 3 வர்த்தகத்தில் நஷ்டத்தினைச் சந்தித்தாலும் நிகரமாக லாபம் மட்டுமே நிற்கும்.\nநம்பிக்கையில்லாதவர்கள் தினமும் காலை 10 மணிக்கு பங்குச் சந்தை நேரடி வர்த்தக நேரத்தில் நமது தளத்தில் கொடுக்கப்படும் தினசரி ட்ரேடிங் டிப்ஸ்களை கவனிக்கலாம்.\nஆக நமது மேஜிக் ட்ரிக்ஸ் 80% இலாபத்தினை கொடுத்து வருகிறது.\nஎனவே இதனையும் தாண்டி ஒருவர் நஷ்டத்தினைச் சந்தித்தேன் என்று சொன்னால் அவர் நாம் கண்டிப்பாக கடைபிடிக்கக் கூடிய விதிமுறைகளை கடைபிடிக்காமல் மனம் போன போக்கில் சென்று வர்த்தக்த்தினை சூதாட்டமாக மாற்றிக் கொள்கிறார் என்றே அர்த்தம்.\nசரியான பயிற்சி எடுத்தால் பங்கு வர்த��தகத்தில் பணம் சம்பாதிப்பது எளிது என்பதை நேரடி வர்த்தகம மூலம் நாம் நிரூபித்துக் கொண்டிருக்கின்றோம்.\nஇது ஒரு சாதாரண சிறிய முதலீட்டாளர்கள் வெறும் ரூ 10000 MARGIN முதலீட்டில் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதற்கான நிரூபணங்கள்.\nமேலும் பயிற்சி மற்றும் விவரங்கள் டைமெண்ட் கார்னரில் கொடுக்கப்பட்டுள்ளன.\nHOLY,GOOD FRIDAY :பங்குச் சந்தை விடுமுறை நாட்கள் அறிவிப்பு.\nHOLY,GOOD FRIDAY ஆகிய முக்கியப் பண்டிகைகளின் காரணமாக மார்ச் 24,25ல் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தொடர்ச்சியாக சனி,ஞாயிறு விடுமுறையும் முடிந்து திங்களன்றே (மார்ச் 28ல்)சந்தைகள் செயல்படத் தொடங்கும்.\nஎனவே நமது RABBIT PORTFOLIO பங்குப் பரிந்துரையும் திங்களன்றே (மார்ச் 28ல்)கொடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\nIPANEL ONLINE:சர்வே தளம் அனுப்பிய போனஸ் ரூ 1000 ($15) ஆதாரம்.\nIPANEL ONLINE தளத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நாம் பணியாற்றி வருவதனை ஊக்குவிக்கும் வகையில் IPANEL ONLINE சர்வே தளம் நமக்கு அனுப்பிய போனஸ் (REWARDS )ரூ 1000 ($15)க்கான‌ ஆதாரம் இது.\nநாம் பணி புரிந்து வரும் சர்வே தளங்கள் நம்பிக்கையானவை.நாமும் நம்பிக்கையாக வேலை செய்தால் இது போன்ற போனஸினையும் அவ்வப்பொழுது பெறலாம்.\nRABBIT PORTFOLIO: 22 MAR 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை\nRABBIT PORTFOLIO: 22 MAR 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை\nMERCHANT SHARES:$10 உடனடி பேமெண்ட் ஆதாரங்கள்.\nகடந்த 2 வருடங்களுக்கும் மேலாக நிலையாகப் பேமெண்ட் வழங்கி வரும் ஃபாரெக்ஸ் தளமான MERCHANT SHARES தளத்திலிருந்து வரிசையாகப் பெற்று வரும் பண ஆதாரங்கள் இவை.\nஇணைவதற்கு கீழேயுள்ள பேனரைச் சொடுக்கவும்.\nநமது ரெஃப்ரலாக இணைவதன் பலன்கள்:-\n1. உங்கள் முதலீட்டின் மூலம் நமது தளத்திற்கு கிடைக்கும் கமிஷனில் 50% RCB (REFERRAL COMMISSION BACK)யாகத் திரும்ப வழங்கப்படும்.\n2. உங்களின் அனைத்து முதலீட்டு சந்தேகங்களுக்கும் விடையளிக்கப்படும்.\nமுதலீட்டு வழிமுறைகளும் தனி Corner ல் வழங்கப்படும்.இதற்கென்று தனி MERCHANT SHARE CORNER தொடங்கப்படும்.அது Merchant Share Investors களுக்கும்,கோல்டன் மெம்பர்களுக்கும் டிஸ்ப்ளே ஆகும்.\n3.தொடர்ச்சியான தளத்தின் நிலவரங்கள் அப்டேட் செய்யப்படும்.\n4.இணைவதற்கு கீழேயுள்ள பேனரைச் சொடுக்கவும்.இணைந்த பிறகு இங்கு பின்னூட்டமிடவும்.\nஇன்று காலையில் விற்று வாங்கும் வகையில் நமது நஷ்டத்தடுப்பு உடைக்கப்பட்டாலும்,மதியம் 2.30க்கு மேல் வாங்கி விற்கும் பரிந்துரையில் 2 இலக்குகளும் முழுமையாக ஹிட் ஆகிவிட்டன.\nஇதனால் இன்று நமக்கு காலையில் ஏற்பட்ட நஷ்டம் சரி செய்யப்பட்டதுடன் ரூ 200 இலாபத்தினையும் அதிகமாகவே பெற்றுத் தந்துள்ளது நமது மேஜிக் ட்ரிக்ஸ்.\nRABBIT PORTFOLIO: 21 MAR 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை\nRABBIT PORTFOLIO: 21 MAR 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை\nகடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக‌ மிகச் சிறப்பாகச் செயல்பட்டு முதலீடின்றி சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் ஒரு PTC தளம்தான் TRAFFIC MONSOONதளம்.\nஆரம்ப கட்டத்தில் தினம் 20 க்ளிக் செய்தால் உங்கள் இன்டர்நெட் பில்லைக் கட்ட இந்த தளம் உதவும்.\nஆனாலும் தளத்திற்கேற்ற மற்ற AFFILIATING வேலைகளைச் செய்வதன் மூலம் முதலீடின்றி மாதம் 3000ரூ முதல் 30000ரூ வரை கூட உங்கள் உழைப்பு,திறமைக்கு ஏற்ப சம்பாதிக்க முடியும்.\nஇணையதள விளம்பர மார்கெட்டிங் வரலாற்றில் இந்த தளம் ஒரு புரட்சியினை ஏற்படுத்தி முக்கியமான முண்ணனி நிறுவனமான உருவெடுத்து விட்டது.\nஇதனால் நீங்களும் தைரியமாக இந்த தளத்திற்காகத் தினம் 15 நிமிட உழைப்பைச் செலவிடத் தயாராக இருந்தால் வருங்காலத்தில் அது உங்கள் பகுதி நேர வருமானத்தில் ஒரு பெரிய வருமானத்தினை ஏற்படுத்தி தந்தாலும் ஆச்சிரியமில்லை.\nஎந்த முதலீடுமில்லாமல் இந்த தளத்தில் சம்பாதிக்க என்னென்ன பணிகள் செய்வது என்பதை அறிந்து கொள்ள கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்துகொண்டு rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளவும். அனைத்து விவரங்களும் அனுப்பி வைக்கப்படும்.\nதினம் 10 நிமிடப் பணி மூலம் எந்த முதலீடுமின்றி மாதம் 5000ரூ வரை தாரளமாக சம்பாதிக்க வாய்ப்புள்ள‌ TRAFFIC MONSOON தளத்திலிருந்து உடனடியாக‌ (INSTANT)இன்று பெற்ற‌ $10.00(ரூ700/-) பே அவுட் பெற்றதற்கான ஆதாரம் இது.\nஎந்த முதலீடுமின்றி இந்த தளத்தில் பெற்ற 60 வது பே அவுட் ஆதாரம் இது.இதுவரை இந்த தளத்தில் மட்டும் சுமார் $622(38700/-ரூபாய்)க்கு மேல் இன்ஸ்டன்ட் பே அவுட் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nTRAFFIC MONSOON தளத்தில் இப்போது ஒரு மிகப் பெரிய மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது.\nஇதுவரை பேபால் வழியாக பேமெண்ட் அளித்து வந்த TRAFFIC MONSOON தளம் இப்போது உலகளவில் அனைவரும் பேமெண்ட் வாங்க ஏதுவாக சொந்தமாகவே TRAFFIC MONSOON WORLD BANK என்ற பெயரில் ஒரு உலக வங்கியினை துபாயில் ஆரம்பித்து வருகிறார்கள்.\nஇதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருவதால் பேபால் பேமென்ட் எ���்லாவற்றினையும் PAYZA ற்கு பரிமாற்றம் செய்து வருகிறார்கள்.\nஇதனால் பலருக்கும் பேமெண்ட் பென்டிங்கில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இப்போது ரிலீஸ் ஆகிக் கொண்டிருக்கிறது.\nபிப்ரவரி 15க்குள் TRAFFIC MONSOON வங்கி ஆரம்பிக்கபட்டவுடன் INTERNATIONAL MASTER CARD அவரவர் மெயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் மூலம் நேரடியாக பணத்தினை நமது வங்கிக்குப் பரிமாற்றம் செய்யும் வசதியினைப் பெறலாம்.\nஅதுவரை PAYZA மூலம் பே அவுட் வழங்கப்படும்.\nஇலவசமாக தினம் கிடைக்கும் விளம்பரங்களை பார்த்து தங்கள் பேலென்ஸினை பே அவுட்டிற்குத் தயாராக்கிக் கொள்ளுங்கள் வாழ்த்துக்கள். எந்த முதலீடுமின்றி சம்பாதிக்க வாய்ப்புள்ளதால் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வருமானமீட்டிக் கொள்ளுங்கள்.\nகீழ்கண்ட ரெஃப்ரல் பேனரை சொடுக்கி வரும் லிங்க் மூலம் சென்று இணைந்து கொண்டு USERNAMEஐக் குறிப்பிட்டு மெயில் அனுப்பி டிப்ஸ் மெயில்களை கேட்டு வாங்கிக் கொள்ளவும்.\nமேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் க்ளிக் செய்து செல்லவும்.\nRABBIT PORTFOLIO: இதுவரை பெற்ற​ இலாபம் ரூபாய் 7360/-\nகடந்த 5 வாரங்களாக நாம் மேஜிக் ட்ரிக்ஸ் மூலம் டெமோ காட்டி வரும் மாதிரி பங்குப் பரிந்துரைப் பட்டியலான RABBIT PORTFOLIO மூலம் நாம் பெற்ற நிகர இலாபம் சுமார் ரூ 7360/- ஆகும்.\nஇதுவரை பரிந்துரைத்த 24 நாட்களில் 6 நாட்கள் வர்த்தகத்தில் மட்டுமே நாம் நஷ்டத்தினைச் சந்தித்துள்ளோம் .அதில் அடைந்த நமது நஷ்டத்தடுப்பு இழப்பு வெறும் ரூ 2000/‍‍- மட்டுமே.அதாவது 80% வெற்றியினை,இலக்கினை அடைந்து கொண்டிருக்கிறது நமது RABBIT போர்ட் ஃபோலியோ.\nநமது எல்லாப் பரிந்துரைகளிலும் முதல் இலக்கு சுமார் 90% ஹிட் ஆகி வருகிறது.இரண்டாவது இலக்கு 50% மட்டுமே ஹிட் ஆனாலும் நமது இலாபத்திற்கு குறைவில்லை.\nஎப்போதும் ஓர் வர்த்தகத்தில் அதிகபட்ச நஷ்டமாக ரூ 300 முதல் ரூ 500 ஐ மனதில் வைத்துச் செயல்பட வேண்டும்.அப்போதுதான் 10ல் 3 வர்த்தகத்தில் நஷ்டத்தினைச் சந்தித்தாலும் நிகரமாக லாபம் மட்டுமே நிற்கும்.\nநம்பிக்கையில்லாதவர்கள் தினமும் காலை 10 மணிக்கு பங்குச் சந்தை நேரடி வர்த்தக நேரத்தில் நமது தளத்தில் கொடுக்கப்படும் தினசரி ட்ரேடிங் டிப்ஸ்களை கவனிக்கலாம்.\nஆக நமது மேஜிக் ட்ரிக்ஸ் 80% இலாபத்தினை கொடுத்து வருகிறது.\nஎனவே இதனையும் தாண்டி ஒருவர் நஷ்டத்தினைச் சந்தித்தேன் என்று சொன்னால் அவர் நாம் கண்டிப்பா��� கடைபிடிக்கக் கூடிய விதிமுறைகளை கடைபிடிக்காமல் மனம் போன போக்கில் சென்று வர்த்தக்த்தினை சூதாட்டமாக மாற்றிக் கொள்கிறார் என்றே அர்த்தம்.\nசரியான பயிற்சி எடுத்தால் பங்கு வர்த்தகத்தில் பணம் சம்பாதிப்பது எளிது என்பதை நேரடி வர்த்தகம மூலம் நாம் நிரூபித்துக் கொண்டிருக்கின்றோம்.\nஇது ஒரு சாதாரண சிறிய முதலீட்டாளர்கள் வெறும் ரூ 10000 MARGIN முதலீட்டில் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதற்கான நிரூபணங்கள்.\nமேலும் பயிற்சி மற்றும் விவரங்கள் டைமெண்ட் கார்னரில் கொடுக்கப்பட்டுள்ளன.\nசர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 3000/-\nகடந்த 2 வருடங்களாக சர்வே வேலைகள் தினம் வந்து கொண்டுதான் இருக்கின்றன.ஆன்லைன் ஷாப்பிங்கும்,பார்வையாளர்களும் அதிகரித்துக் கொண்டு செல்லும் இந்த நூற்றாண்டில் சர்வே வேலைகளின் வருமானம் இன்னும் அதிகரிக்கவே செய்யும்.\nஇந்த வேலைகளை எந்த கம்ப்யூட்டர்,மொபைல்,லேப்டாப்களிலிருந்தும் செய்யலாம்.எந்த இன்டெர்நெட் கனெக்சனிலிருந்தும் செய்யலாம்.\nஇதற்கான டிப்ஸ்,ட்ரிக்ஸ் மற்றும் தினம் நாம் முடிக்கும் சர்வே ஜாப்பின் நேரடி வீடியோக்கள் கோல்டன் கார்னர் பகுதியில் அப்லோட் செய்யப்படுகிறது.\nஎனவே நீங்கள் முழு நேர ஆன்லைன் வொர்க்கராக மாற வேண்டுமெனில் சர்வெ வேலைகளைப் பழகிக் கொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க வேண்டுமென்றால் நமக்கு நாமே முதலாளி என்றாலும் நம் சுய உழைப்பு கண்டிப்பாக வேண்டும்.ஆன்லைனில் உங்கள் கவனத்தினைச் சிதற வைக்க எத்தனையோ விதமான தளங்கள் உள்ளன.\nஏன் இன்றைய கால கட்டத்தில் பலர் இன்டெர்நெட் இல்லாமல் ஒரு நாள் கூட உயிர் வாழ முடியாது என்ற அளவிற்கு இன்ட்நெட்டில் அடிமையாகவிட்டனர்.\nஅப்படி ஒரு நோயினை விரட்டியடித்து உங்கள் விருப்பம் போல வீட்டிலிருந்தே சம்பாதிக்க ஆன்லைன் ஜாப்ஸில் கவனம் செலுத்துங்கள்.\nஆன்லைனில் ஏதோ பொழுது போக்கிற்காக வந்தோம் என்றில்லாமல் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் நீங்கள் இறங்கிவிட்டால் உங்களால் வேறு எங்கும் கவனத்தினைச் செலுத்த ஆர்வம் வராது.\nசெய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம் என்பது இன்றைய காலகட்டட்த்தில் ஆன்லைன் ஜாப்பிற்கும் பொருந்தும்\nஆரம்பத்தில் பயிற்சிகளைப் பெற்று வருமானத்தினை ஈட்ட கொஞ்ச நாட்களாகும்.அது உங்கள் தி���மை,பொறுமை,உழைப்பினைப் பொறுத்தே மென்மேலும் அதிகரிக்கும்.\n2013ல் ஆன்லைன் ஜாப்ஸ் பற்றி வழிகாட்டச் சரியான வலைத்தளங்கள் தமிழில் இல்லை.\nஅங்கொன்றும் இங்கொன்றுமாகத் தேடித்தான் ஆன்லைனில் பணமீட்ட வேண்டியிருந்தது.\nஇப்போது நீங்கள் வந்தவுடனேயே வழிகாட்ட ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் உள்ளது.\nசர்வே வேலைகள் என்பவை உங்கள் மற்ற ஆன்லைன் வேலைகளுக்கிடையே 15 முதல் 30 நிமிடங்க‌ளில் முடிக்கக் கூடிய எளிதான வேலைகளாகும்.\nஒவ்வொரு சர்வேயும் சராசரியாக ரூ 50லிருந்து ரூ 100 வரை மதிப்புள்ளதாக இருக்கும்.\nசாதாரணமாக சர்வே ஜாப்பில் ஈடுபடுவர்களுக்கு குறைந்ந வருமானமே கிடைக்கும்.\nஇதனையே பல டிப்ஸ்,Tricks மற்றும் TWIN TRICKS மூலம்உங்கள் வருமானத்தினை இரட்டிப்பாக்கலாம்.ட்ரிக்ஸ்களுடன் பயன்படுத்தினால் மாதம் ரூ 5000 என்பது எளிது.\nஇதற்கு நாம் குறிப்பிடும் TOP 30 SURVEYதளங்களில் TOP10 SURVEY தளங்களில் தினம் வேலை செய்தாலே போதும்.\nஇந்த வருமானத்தினையே நீங்கள் முழு நேர வேலையாகச் செய்யும் போது நாம் பயன்படுத்தும் TWIN TRICKS மூலம்உங்கள் வருமானத்தினை இரட்டிப்பாக்கலாம்.\nஅதாவது மாதம் ரூ 8000 முதல் ரூ 10000 வரை சர்வே வேலைகள் மூலம் மட்டுமே எந்த முதலீடுமின்றி சம்பாதிக்கலாம்.\nசர்வே ஜாப்ஸ் மூலம் க்ளிக் சென்ஸினைப் போன்றே அதிக சர்வே வாய்ப்புகளைக் கொடுத்து INSTANT பேமென்ட் அளிக்கும் TOP தளங்களிலிருந்து பெற்ற ரூ3000 க்கான‌ PAYPAL,FLIPKART,AMAZON பேமெண்ட் ஆதாரங்கள் இவை.\nஎந்த தளங்கள் என்பதை கோல்டன் கார்னரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.\nRABBIT PORTFOLIO: 18 MAR 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை\nஇன்று நாம் கொடுத்த பரிந்துரையின்படி 2 இலக்குகளையும் பங்கு எளிதாக ரிலையன்ஸ் பங்கு முற்றிலுமாக‌ அடைந்துவிட்டதனால் வர்த்தகம் புரிந்தவர்கள் வழக்கம் போல நல்ல இலாபத்தினைப் பார்த்திருக்கலாம்.\nவிற்று வாங்கும் பரிந்துரையில் ரூ 1026ஐ உடைத்த RELIANCE பங்கு நமது இரண்டு இலக்குகளையும் தொட்டு விட்டது.\nஇதனால் 100 பங்குகள் மூலம் நமக்கு கிடைக்கும் இன்றைய நிகர இலாபம்\nஇதுவரை RABBIT PORTFOLIO மூலம் 29 நாட்களில் சராசரியாக ரூ 10000/‍ மார்ஜின் தொகை வர்த்தகம் மூலம் நாம் பெற்ற இலாபம் சுமார் ரூ 7800/‍‍ஆகும்.\nஎனவே ரூ 10000 என்ற சிறிய மார்ஜின் முதலீட்டில் மாதம் 80% கூட இலாபம் சம்பாதிக்கலாம் என்பதை நமது RABBIT PORTFOLIO மூலம் இதனை தொடர்ச்சியாகப் பின்பற்றுப‌வர்கள் உணர்ந்திருக்கலாம���.\nதேவை சரியான பயிற்சியும்,தொடர் முயற்சியும் மட்டுமே.\nநமது மேஜிக் ட்ரிக்ஸ் இதுவரை 90% வெற்றியினைக் கொடுத்து வ‌ருகிறது.\nஇதுவரையான சுமார் 29 வர்த்தகத்தில் 6 வர்த்தகம் மட்டுமே இழப்பில் முடிந்துள்ளது.இதன் மூலம் இழந்தது சுமார் ரூ 1500 தான்.ஆனால் மீதி வர்த்தகம் மூலம் பெற்ற இலாபம் ரூ 7800க்கும் மேல்.\nஇப்படி லைவ் மார்க்கெட்டில் இலக்குகளை நிர்ணயித்து இலாபமீட்டிக் காட்ட பெரிய பெரிய பங்குச் சந்தை நிபுணர்கள் கூடத் தயங்குவார்கள்.பல ஆயிரம் கட்டி வாங்கும் சாஃப்ட்வேர்கள் கூட கணிக்க முடியாத பங்குச் சந்தையில் நமது இந்த சிறிய மேஜிக் ட்ரிக்ஸ் ஒரு நிரந்தர இலாபத்தினை ஈட்டிக் கொடுக்கும் என்பதை நமது இந்த போர்ட்ஃபோலியோ மூலம் அறியலாம்.\nஇலக்குகளைச் சோதித்துப் பார்ப்பவர்கள் தினம் காலை 10 மணிக்கு ந‌மது தளத்தில் கொடுக்கபடும் டிப்ஸ் மூலம் நேரடி வர்த்தகத்தில் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.குறைந்தபட்சம் ஒரு வாரமாவது நமது டிப்ஸினை ஃபாலோ செய்வதன் மூலம் அதன் பலனை உணர்வீர்கள். பயிற்சி எடுங்கள் பணம் சம்பாதியுங்கள்.\nRABBIT PORTFOLIO: 17 MAR 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை\nஇன்று நாம் கொடுத்த பரிந்துரையின்படி 2 இலக்குகளையும் பங்கு எளிதாக ரிலையன்ஸ் பங்கு முற்றிலுமாக‌ அடைந்துவிட்டதனால் வர்த்தகம் புரிந்தவர்கள் வழக்கம் போல நல்ல இலாபத்தினைப் பார்த்திருக்கலாம்.\nவிற்று வாங்கும் பரிந்துரையில் ரூ 1016ஐ உடைத்த RELIANCE பங்கு சுமார் ஒரு மணி நேரத்திலேயே நமது இரண்டு இலக்குகளையும் தொட்டு விட்டது.\nஇதனால் 100 பங்குகள் மூலம் நமக்கு கிடைக்கும் இன்றைய நிகர இலாபம்\nஇதுவரை RABBIT PORTFOLIO மூலம் 28 நாட்களில் சராசரியாக ரூ 10000/‍ மார்ஜின் தொகை வர்த்தகம் மூலம் நாம் பெற்ற இலாபம் சுமார் ரூ 7300/‍‍ஆகும்.\nஎனவே ரூ 10000 என்ற சிறிய மார்ஜின் முதலீட்டில் மாதம் 70% கூட இலாபம் சம்பாதிக்கலாம் என்பதை நமது RABBIT PORTFOLIO மூலம் இதனை தொடர்ச்சியாகப் பின்பற்றுப‌வர்கள் உணர்ந்திருக்கலாம்.\nதேவை சரியான பயிற்சியும்,தொடர் முயற்சியும் மட்டுமே.\nநமது மேஜிக் ட்ரிக்ஸ் இதுவரை 90% வெற்றியினைக் கொடுத்து வ‌ருகிறது.\nஇதுவரையான சுமார் 28 வர்த்தகத்தில் 6 வர்த்தகம் மட்டுமே இழப்பில் முடிந்துள்ளது.இதன் மூலம் இழந்தது சுமார் ரூ 1500 தான்.ஆனால் மீதி வர்த்தகம் மூலம் பெற்ற இலாபம் ரூ 7000க்கும் மேல்.\nஇப்படி லைவ் மார்க்கெட்டில் இலக்குக���ை நிர்ணயித்து இலாபமீட்டிக் காட்ட பெரிய பெரிய பங்குச் சந்தை நிபுணர்கள் கூடத் தயங்குவார்கள்.பல ஆயிரம் கட்டி வாங்கும் சாஃப்ட்வேர்கள் கூட கணிக்க முடியாத பங்குச் சந்தையில் நமது இந்த சிறிய மேஜிக் ட்ரிக்ஸ் ஒரு நிரந்தர இலாபத்தினை ஈட்டிக் கொடுக்கும் என்பதை நமது இந்த போர்ட்ஃபோலியோ மூலம் அறியலாம்.\nஇலக்குகளைச் சோதித்துப் பார்ப்பவர்கள் தினம் காலை 10 மணிக்கு ந‌மது தளத்தில் கொடுக்கபடும் டிப்ஸ் மூலம் நேரடி வர்த்தகத்தில் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.குறைந்தபட்சம் ஒரு வாரமாவது நமது டிப்ஸினை ஃபாலோ செய்வதன் மூலம் அதன் பலனை உணர்வீர்கள். பயிற்சி எடுங்கள் பணம் சம்பாதியுங்கள்.\nRABBIT PORTFOLIO: 16 MAR 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை\nTRAFFIC MONSOON :இன்று கொடுக்கப்படும் $0.20 விளம்பரங்கள்\nஇன்று 2வது கட்டமாக‌ TRAFFIC MONSOON தளத்தில் சுமார் $0.20 விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.இருபது க்ளிக்ஸ் மூலம் இலவச கோல்டன் மெம்பர்ஷிப் பெற்றுள்ள மெம்பர்கள் தொடர்ந்து ஆக்டிவாகக் க்ளிக் செய்து தங்கள் மெம்பர்ஷிப்பினை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.\nகடந்த 10 நாட்களுக்கும் மேல் ஆக்டிவாக‌ இல்லாத (விளம்பரங்கள் பார்க்காமல்)மெம்பர்களின் ஆஃபர் ரத்து செய்யப்படும்.நன்றி.\nRABBIT PORTFOLIO: 15 MAR 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை\nஇன்று நாம் கொடுத்த பரிந்துரையின்படி முதல் இலக்கினை ரிலையன்ஸ் பங்கு முற்றிலுமாக‌ அடைந்துவிட்டதனால் வர்த்தகம் புரிந்தவர்கள் வழக்கம் போல நல்ல இலாபத்தினைப் பார்த்திருக்கலாம்.\nஇலக்குகள் தூரமாக உள்ளதால் முதல் இலக்கில் வெளியேறிவிடுங்கள் என்ற டிப்ஸ்ம் காலையில் கொடுக்கப்பட்டிருந்தது.\nஅது போலவே விற்று வாங்கும் பரிந்துரையில் ரூ 1019ஐ உடைத்த RELIANCE பங்கு சுமார் ஒரு மணி நேரத்திலேயே நமது முதல் இலக்கான ரூ 1015ஐத் தாண்டி ரூ 1012.50 வரை சென்றது.\nஇதனால் 50 பங்குகள் மூலம் நமக்கு கிடைக்கும் இன்றைய நிகர இலாபம்\nஇதுவரை RABBIT PORTFOLIO மூலம் 26 நாட்களில் சராசரியாக ரூ 10000/‍ மார்ஜின் தொகை வர்த்தகம் மூலம் நாம் பெற்ற இலாபம் சுமார் ரூ 7100/‍‍ஆகும்.\nஎனவே ரூ 10000 என்ற சிறிய மார்ஜின் முதலீட்டில் மாதம் 70% கூட இலாபம் சம்பாதிக்கலாம் என்பதை நமது RABBIT PORTFOLIO மூலம் இதனை தொடர்ச்சியாகப் பின்பற்றுப‌வர்கள் உணர்ந்திருக்கலாம்.\nதேவை சரியான பயிற்சியும்,தொடர் முயற்சியும் மட்டுமே.\nநமது மேஜிக் ட்ரிக்ஸ் இதுவரை 90% வெற்றியினைக�� கொடுத்து வ‌ருகிறது.\nஇதுவரையான சுமார் 24 வர்த்தகத்தில் 4 வர்த்தகம் மட்டுமே இழப்பில் முடிந்துள்ளது.இதன் மூலம் இழந்தது சுமார் ரூ 1000ம்தான்.ஆனால் மீதி 16 வர்த்தகம் மூலம் பெற்ற இலாபம் ரூ 7000க்கும் மேல்.\nஇப்படி லைவ் மார்க்கெட்டில் இலக்குகளை நிர்ணயித்து இலாபமீட்டிக் காட்ட பெரிய பெரிய பங்குச் சந்தை நிபுணர்கள் கூடத் தயங்குவார்கள்.பல ஆயிரம் கட்டி வாங்கும் சாஃப்ட்வேர்கள் கூட கணிக்க முடியாத பங்குச் சந்தையில் நமது இந்த சிறிய மேஜிக் ட்ரிக்ஸ் ஒரு நிரந்தர இலாபத்தினை ஈட்டிக் கொடுக்கும் என்பதை நமது இந்த போர்ட்ஃபோலியோ மூலம் அறியலாம்.\nஇலக்குகளைச் சோதித்துப் பார்ப்பவர்கள் தினம் காலை 10 மணிக்கு ந‌மது தளத்தில் கொடுக்கபடும் டிப்ஸ் மூலம் நேரடி வர்த்தகத்தில் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.குறைந்தபட்சம் ஒரு வாரமாவது நமது டிப்ஸினை ஃபாலோ செய்வதன் மூலம் அதன் பலனை உணர்வீர்கள். பயிற்சி எடுங்கள் பணம் சம்பாதியுங்கள்.\nRABBIT PORTFOLIO: 14 MAR 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை(2)\nTRAFFIC MONSOON ALERT :இன்று கொடுக்கப்படும் விளம்பரங்கள்($0.10)\nஇன்றும் TRAFFIC MONSOON தளத்தில் சுமார் $0.10 விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.இருபது க்ளிக்ஸ் மூலம் இலவச கோல்டன் மெம்பர்ஷிப் பெற்றுள்ள மெம்பர்கள் தொடர்ந்து ஆக்டிவாகக் க்ளிக் செய்து தங்கள் மெம்பர்ஷிப்பினை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.\nகடந்த 10 நாட்களுக்கும் மேல் ஆக்டிவாக‌ இல்லாத (விளம்பரங்கள் பார்க்காமல்)மெம்பர்களின் ஆஃபர் ரத்து செய்யப்படும்.நன்றி.\nRABBIT PORTFOLIO: 14 MAR 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை(1)\nஇன்று ரிலையன்ஸ் பங்கு கீழ்கண்ட நிலைகளை உடைத்தால் ரூ 990 வரை வீழ்ச்சி காணும் வாய்ப்பு உள்ளது.\nவெள்ளிக் கிழமையன்று ரூ 1014ல் க்ளோஸ் ஆகியுள்ள ரிலையன்ஸ் பங்கு இன்று சந்தை ஓபனிங்கின் போதோ அல்லது அதன் பிறகோ ரூ 1010ஐ உடைத்து அதற்கு கீழே வர்த்தகம் ஆனால் பங்கினைத் தாராளமாக விற்று வைக்கலாம்.அதன்பிறகு நாம் கொடுக்கும் தினசரி வர்த்தகப் பரிந்துரைக்கேற்ப இலாபங்களைக் கைக் கொண்டு வெளியேறிவிடுங்கள்.\nRABBIT PORTFOLIO: இதுவரை பெற்ற​ இலாபம் ரூபாய் 6710/-\nகடந்த 4 வாரங்களாக நாம் மேஜிக் ட்ரிக்ஸ் மூலம் டெமோ காட்டி வரும் மாதிரி பங்குப் பரிந்துரைப் பட்டியலான RABBIT PORTFOLIO மூலம் நாம் பெற்ற நிகர இலாபம் சுமார் ரூ 6710/- ஆகும்.\nஇதுவரை 4 நாட்கள் வர்த்தகத்தில் மட்டுமே நாம் நஷ்டத்தினைச் சந்தித்துள்ளோம் .\nஅதில் அடைந்த நமது நஷ்டத்தடுப்பு இழப்பு வெறும் ரூ 800/‍‍- மட்டுமே.\nநமது எல்லாப் பரிந்துரைகளிலும் முதல் இலக்கு சுமார் 90% ஹிட் ஆகி வருகிறது.இரண்டாவது இலக்கு 50% மட்டுமே ஹிட் ஆனாலும் நமது இலாபத்திற்கு குறைவில்லை.\nஎப்போதும் ஓர் வர்த்தகத்தில் அதிகபட்ச நஷ்டமாக ரூ 300 முதல் ரூ 500 ஐ மனதில் வைத்துச் செயல்பட வேண்டும்.அப்போதுதான் 10ல் 3 வர்த்தகத்தில் நஷ்டத்தினைச் சந்தித்தாலும் நிகரமாக லாபம் மட்டுமே நிற்கும்.\nநம்பிக்கையில்லாதவர்கள் தினமும் காலை 10 மணிக்கு பங்குச் சந்தை நேரடி வர்த்தக நேரத்தில் நமது தளத்தில் கொடுக்கப்படும் தினசரி ட்ரேடிங் டிப்ஸ்களை கவனிக்கலாம்.\nஆக நமது மேஜிக் ட்ரிக்ஸ் 90% இலாபத்தினை கொடுத்து வருகிறது.\nஎனவே இதனையும் தாண்டி ஒருவர் நஷ்டத்தினைச் சந்தித்தேன் என்று சொன்னால் அவர் நாம் கண்டிப்பாக கடைபிடிக்கக் கூடிய விதிமுறைகளை கடைபிடிக்காமல் மனம் போன போக்கில் சென்று வர்த்தக்த்தினை சூதாட்டமாக மாற்றிக் கொள்கிறார் என்றே அர்த்தம்.\nசரியான பயிற்சி எடுத்தால் பங்கு வர்த்தகத்தில் பணம் சம்பாதிப்பது எளிது என்பதை நேரடி வர்த்தகம மூலம் நாம் நிரூபித்துக் கொண்டிருக்கின்றோம்.\nஇது ஒரு சாதாரண சிறிய முதலீட்டாளர்கள் வெறும் ரூ 10000 MARGIN முதலீட்டில் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதற்கான நிரூபணங்கள்.\nமேலும் பயிற்சி மற்றும் விவரங்கள் டைமெண்ட் கார்னரில் கொடுக்கப்பட்டுள்ளன.\nTRAFFIC MONSOON ALERT :இன்று கொடுக்கப்படும் விளம்பரங்கள்($0.10)\nஇன்றும் TRAFFIC MONSOON தளத்தில் சுமார் $0.10 விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.சில நேரங்களில் விளம்பரங்கள் உடனே மறைந்து தோன்றும். அந்த சமயங்களில் 5 நிமிடம் கழித்து ரெஃப்ரஷ் செய்தால்தான் விளம்பரங்கள் மீண்டும் கிடைக்கும்.கவனம்.தவறவிடாதீர்கள்.\nதற்போது PAYZA மூலம் உடனடி பே அவுட் கொடுக்கப்படுகின்றது.\nஇருபது க்ளிக்ஸ் மூலம் இலவச கோல்டன் மெம்பர்ஷிப் பெற்றுள்ள மெம்பர்கள் தொடர்ந்து ஆக்டிவாகக் க்ளிக் செய்து தங்கள் மெம்பர்ஷிப்பினை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.\nகடந்த 10 நாட்களுக்கும் மேல் ஆக்டிவாக‌ இல்லாத (விளம்பரங்கள் பார்க்காமல்)மெம்பர்களின் ஆஃபர் ரத்து செய்யப்படும்.நன்றி.\nஇனி தினம் கொஞ்சமாக அதிக விளம்பரங்களைக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.\nநமது தளத்தின் மெம்பர்கள் வழக்கம் போல தங்கள் பணியினைத் தொடர்ந்து இலவச கோல்டன் மெம்பர்ஷிப்பினைப் பெறலாம் மற்றும் EXTEND செய்து கொள்ளலாம்.\nமேலும் $50 ADS PACKAGES வாங்குபவர்கள் 50% RCB ஐயும் பெறலாம்.\nஎந்த முதலீடுமில்லாமல் இந்த தளத்தில் சம்பாதிக்க என்னென்ன பணிகள் செய்வது என்பதை அறிந்து கொள்ள கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்துகொண்டு rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளவும். அனைத்து விவரங்களும் அனுப்பி வைக்கப்படும்.\nTRAFFIC MONSOON ALERT :இன்று கொடுக்கப்படும் விளம்பரங்கள்\nஇன்றும் TRAFFIC MONSOON தளத்தில் சுமார் $0.05 விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.\nதற்போது PAYZA மூலம் உடனடி பே அவுட் கொடுக்கப்படுகின்றது.\nஇனி தினம் கொஞ்சமாக அதிக விளம்பரங்களைக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.\nநமது தளத்தின் மெம்பர்கள் வழக்கம் போல தங்கள் பணியினைத் தொடர்ந்து இலவச கோல்டன் மெம்பர்ஷிப்பினைப் பெறலாம் மற்றும் EXTEND செய்து கொள்ளலாம்.\nமேலும் $50 ADS PACKAGES வாங்குபவர்கள் 50% RCB ஐயும் பெறலாம்.\nஎந்த முதலீடுமில்லாமல் இந்த தளத்தில் சம்பாதிக்க என்னென்ன பணிகள் செய்வது என்பதை அறிந்து கொள்ள கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்துகொண்டு rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளவும். அனைத்து விவரங்களும் அனுப்பி வைக்கப்படும்.\nRABBIT PORTFOLIO: 11 MAR 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை\nஇன்று ரிலையன்ஸ் பங்கு மேல் நோக்கிய விலையில்(ONLY UPTREND) மட்டுமே நகரும் வாய்ப்பு உள்ளதால் பொறுமையாக இருந்து இலக்குகளில் இலாபத்தினை புக் செய்து கொள்ளுங்கள்.\nசர்வே ஜாப்: தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.(ரூ 7000/‍ -)\nகடந்த மாதங்களில் நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 7000/‍- வரையிலான சர்வே வீடியோக்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ள ஆதாரங்கள் இவை.\nசித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்கள்.\nஅது போல ஆன்லைன் வேலையில் சர்வே ஜாப் என்பது வீடியோப் பயிற்சியில் வரும் பழக்கம் என்றே சொல்லலாம்.\nபலதரப்பட்ட சர்வேக்களை நாம் ஆன்லைன் வேலைகளில் முடிக்க வேண்டி வரும்.\nஎப்படிப்பட்ட சர்வே கொடுக்கப் போகிறார்கள்.அது ஆண்களுக்கானதா,பெண்களுக்கானதாஇளம் வயதினருக்காமுழு நேர வேலை பார்ப்பவர்களுக்கா இல்லை இல்லத்தரசிகளுக்கா என்று சர்வே எடுக்கும் முன்பு எதுவும் நமக்குத் தெரியாது.\nஆனாலும் நமது வீடியோ பயிற்சிகளின் மூலம் எந்த சர்வேயினை எப்படி ஆ��ம்பிப்பார்கள்எப்படி பதில் சொன்னால் நீங்கள் என்ட்ரி ஆகலாம்.எப்படி முடித்தால் முழுதாக முடித்து வெளியேறலாம் என்பது எல்லாம் அனுபவத்தில் வரக்கூடியவையே என்பதை அறியலாம்.\nநாம் அப்லோட் செய்துள்ளவை மிகவும் குறைவான சர்வே வாய்ப்புகளே.பகுதி நேரத்தில் முடிக்கப்பட்டவையே.இதனையே நீங்கள் முழு நேர ஆர்வலராக ஈடுப்பாட்டுடன் செயல்படும் போது இது போல மூன்று மடங்கு சர்வேக்களை தினம் முடிக்கலாம்.\nஆன்லைன் ஜாப்பில் என்றும் முதலீடற்ற நிலையான வேலை சர்வே வேலைகள் மட்டுமே.உங்கள் மாதாந்திர வருமானத்தில் 50% வருமானத்தினை இந்த வேலைகள் மூலம் மட்டுமே ஈட்ட முடியும்.தேவை சரியான பயிற்சியும் முயற்சியுமே.\nவெறும் 707 ரூபாய் ஆண்டுச் சந்தாவில் ஆண்டிற்கு 50000ரூபாய்க்கும் மேலான வருமானத்தினை சர்வே ஜாப் மூலம் மட்டுமே ஈட்ட நமது சர்வே கார்னர் பகுதி துணை நிற்கிறது.\nஅத்துடன் உங்கள் திறமை,முதலீடு,ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப பல இலட்சங்களைச் சம்பாதிக்கவும் பல தரப்பட்ட ஆன்லைன் வேலைகள் மற்றும் பங்குச் சந்தைப் பயிற்சிகளை அளிக்கிறது நமது தளம்.\nஅதனை லைவ் டெமோவாகவும் நாம் நிரூபித்து வருகின்றோம்.ஆதாரங்களை அளித்து வருகின்றோம்.\nபயிற்சி எடுங்கள்.உங்களை ஒரு முழு நேர ஆன்லைன் வேலையாளராக/வர்த்தகராக நிலை நிறுத்திக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.\nஇன்று நாம் கொடுத்த பரிந்துரையின்படி முதல் இலக்கினை ரிலையன்ஸ் பங்கு முற்றிலுமாக‌ அடைந்துவிட்டதனால் வர்த்தகம் புரிந்தவர்கள் வழக்கம் போல நல்ல இலாபத்தினைப் பார்த்திருக்கலாம்.\nஇலக்குகள் தூரமாக உள்ளதால் முதல் இலக்கில் வெளியேறிவிடுங்கள் என்ற டிப்ஸ்ம் காலையில் கொடுக்கப்பட்டிருந்தது.\nஅது போலவே விற்று வாங்கும் பரிந்துரையில் ரூ 1032ஐ உடைத்த RELIANCE பங்கு சுமார் ஒரு மணி நேரத்திலேயே நமது முதல் இலக்கான ரூ 1025ஐத் தாண்டி ரூ 1018.90 வரை சென்றது.\nஇதனால் 50 பங்குகள் மூலம் நமக்கு கிடைக்கும் இன்றைய நிகர இலாபம்\nஇதுவரை RABBIT PORTFOLIO மூலம் 24 நாட்களில் சராசரியாக ரூ 10000/‍ மார்ஜின் தொகை வர்த்தகம் மூலம் நாம் பெற்ற இலாபம் சுமார் ரூ 7060/‍‍ஆகும்.\nஎனவே ரூ 10000 என்ற சிறிய மார்ஜின் முதலீட்டில் மாதம் 70% கூட இலாபம் சம்பாதிக்கலாம் என்பதை நமது RABBIT PORTFOLIO மூலம் இதனை தொடர்ச்சியாகப் பின்பற்றுப‌வர்கள் உணர்ந்திருக்கலாம்.\nதேவை சரியான பயிற்சியும்,தொ���ர் முயற்சியும் மட்டுமே.\nநமது மேஜிக் ட்ரிக்ஸ் இதுவரை 90% வெற்றியினைக் கொடுத்து வ‌ருகிறது.\nஇதுவரையான சுமார் 20 வர்த்தகத்தில் 4 வர்த்தகம் மட்டுமே இழப்பில் முடிந்துள்ளது.இதன் மூலம் இழந்தது சுமார் ரூ 1000ம்தான்.ஆனால் மீதி 16 வர்த்தகம் மூலம் பெற்ற இலாபம் ரூ 7000க்கும் மேல்.\nஇப்படி லைவ் மார்க்கெட்டில் இலக்குகளை நிர்ணயித்து இலாபமீட்டிக் காட்ட பெரிய பெரிய பங்குச் சந்தை நிபுணர்கள் கூடத் தயங்குவார்கள்.பல ஆயிரம் கட்டி வாங்கும் சாஃப்ட்வேர்கள் கூட கணிக்க முடியாத பங்குச் சந்தையில் நமது இந்த சிறிய மேஜிக் ட்ரிக்ஸ் ஒரு நிரந்தர இலாபத்தினை ஈட்டிக் கொடுக்கும் என்பதை நமது இந்த போர்ட்ஃபோலியோ மூலம் அறியலாம்.\nஇலக்குகளைச் சோதித்துப் பார்ப்பவர்கள் தினம் காலை 10 மணிக்கு ந‌மது தளத்தில் கொடுக்கபடும் டிப்ஸ் மூலம் நேரடி வர்த்தகத்தில் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.குறைந்தபட்சம் ஒரு வாரமாவது நமது டிப்ஸினை ஃபாலோ செய்வதன் மூலம் அதன் பலனை உணர்வீர்கள். பயிற்சி எடுங்கள் பணம் சம்பாதியுங்கள்.\nரிலையன்ஸ் பங்கு நமது முதல் பரிந்துரை இலக்கினை (1025)வெற்றிகரமாக அடைந்துவிட்டது.\nபோதிய இலாபத்தினை கைக்கொண்டு இன்றைய வர்த்தகத்தினை முடித்துக் கொள்ளுங்கள்.\nRABBIT PORTFOLIO: 10 MAR 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை\nஇலக்குகள் தூரமாக இருப்பதால் நல்ல இலாபம் கிடைக்கும் பட்சத்தில் முதல் இலக்கிலேயே இலாபத்தினை புக் செய்து கொள்ளுங்கள்.\nஇன்று நாம் கொடுத்த பரிந்துரையின்படி முதல் இலக்கினை ரிலையன்ஸ் பங்கு முற்றிலுமாக‌ அடைந்துவிட்டதனால் வர்த்தகம் புரிந்தவர்கள் வழக்கம் போல நல்ல இலாபத்தினைப் பார்த்திருக்கலாம்.\nஇலக்குகள் தூரமாக உள்ளதால் முதல் இலக்கில் வெளியேறிவிடுங்கள் என்ற டிப்ஸ்ம் காலையில் கொடுக்கப்பட்டிருந்தது.\nஅது போலவே மதியம் 1 மணிக்கு ரூ 1035ஐ உடைத்த பங்கு சுமார் மதியம் 3 மணி அளவில் நமது முதல் இலக்கான ரூ 1043ஐத் தாண்டி ரூ 1043.90 வரை சென்றது.\nஇதனால் 50 பங்குகள் மூலம் நமக்கு கிடைக்கும் இன்றைய நிகர இலாபம்\nஇதுவரை RABBIT PORTFOLIO மூலம் 23 நாட்களில் சராசரியாக ரூ 10000/‍ மார்ஜின் தொகை வர்த்தகம் மூலம் நாம் பெற்ற இலாபம் சுமார் ரூ 6710/‍‍ஆகும்.\nஎனவே மாதம் ரூ 10000 என்ற சிறிய மார்ஜின் முதலீட்டில் மாதம் 70% கூட இலாபம் சம்பாதிக்கலாம் என்பதை நமது RABBIT PORTFOLIO மூலம் இதனை தொடர்ச்சியாகப் பின்பற்றுப‌வ���்கள் உணர்ந்திருக்கலாம்.\nதேவை சரியான பயிற்சியும்,தொடர் முயற்சியும் மட்டுமே\nRABBIT PORTFOLIO: 09 MAR 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை\nஇலக்குகள் தூரமாக இருப்பதால் நல்ல இலாபம் கிடைக்கும் பட்சத்தில் முதல் இலக்கிலேயே இலாபத்தினை புக் செய்து கொள்ளுங்கள்.\nஇன்று நாம் கொடுத்த இரண்டு பரிந்துரைகளின் படி காலையிலேயே முதல் இலக்கினை ரிலையன்ஸ் பங்கு அடைந்துவிட்டதனால் நல்ல இலாபத்தினைப் பார்த்திருக்கலாம்.\nநமதுTORTOISE PORTFOLIO வின் பரிந்துரைப்படி காலையில் ரூ 1018ல் நமக்கு நல்ல வாங்கும் வாய்ப்பு இருந்ததால் அந்த விலையில் பங்குகளை வாங்கி முதல் இலக்கான ரூ 1027ல் பாதிப் பங்கு இலாபத்தினைப் புக் செய்திருந்தோம்.ரூ1026ல் ஒரு விற்கும் வாய்ப்பும்,பிறகு சற்று கீழிறங்கி மீண்டும் மேலேறி ரூ 1027ல் மீண்டும் ஒரு விற்கும் வாய்ப்பும் வந்ததால் இது இலாபத்தினை கண்டிப்பாகப் புக்கிங்க் செய்ய வேண்டிய இடம்.\nஇதனால் நமக்கு கிடைக்கும் நிகர இலாபம் 50X 9=ரூ 450/‍-\nஎனினும் 2 வது இலக்கினை அடையாமல் பங்கு விலை பின்னோக்கி சரிந்ததால் வாங்கிய விலையான ரூ 1018லேயே மீதி பங்குகளைக் கொடுத்து இலாப நஷ்டமின்றி வெளியேறிவிட்டோம்.\nநமது பரிந்துரைப்படி ரிலையன்ஸ் பங்கு ரூ 1035ஐ அடையும் என்றாலும் டெலிவரி எடுக்க அதிக மார்ஜின் தொகை வேண்டும் என்பதால் கிடைத்த இலாபத்தில் இன்று வெளியேறிவிட்டோம்.அதன்படி இன்று அதிகபட்சமாக ரூ 1032 வரை சென்று வந்துள்ளது.\nஎனினும் தினசரி வர்த்தகப் பரிந்துரையின்படி இலக்குகள் முழுமையடையாமல் (ரூ 1029) மதியம் 3 மணியளவில் நஷ்டத்தடுப்பினையும் (ரூ 1014) உடைத்து கீழே சென்று பிறகுதான் முதல் இலக்கினை (ரூ 1029) அடைந்தது.\nஎனவே தினசரி வர்த்தகப் பரிந்துரைப்படி நமது நிகர நஷ்டம் 50X8=ரூ400 ஆகும்.\nஎனவேதான் கையில் கிடைக்கும் இலாபத்தினை அவ்வப்பொழுது பகுதி பகுதியாகப் புக் செய்து கொண்டு நஷ்டத்தடுப்பினை உயர்த்திக் கொள்ளச் சொல்கிறோம்.\nசார்ட் பார்க்கத் தெரிந்தவர்கள்,அனுபவமுள்ளவர்கள் நாம் மேற்கூறிய முறையில் தேவையான இலாபத்தினை புக் செய்திருப்பார்கள் என்றாலும்.\nநமது RABBIT PORTFOLIOவின் MAGIC TRICKS விதிமுறைகள் மற்றும் பரிந்துரைப்படி அது நஷ்டமே என்பதால் அதனை நாம் ஏற்றுக் கொள்வோம்.\nமொத்தத்தில் 2 PORTFOLIOக்கள் மூலம் இன்று பெற்ற நிகர இலாபம் ரூ 50 மட்டுமே.\nRABBIT PORTFOLIO: 08 MAR 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை\nநாம் 4ம்தேதி கொ��ுத்த பரிந்துரைப்படி அன்று சந்தையில் வாய்ப்பு அமையாததால் இன்றும் இந்த இலக்குகளைப் பயன்படுத்தி டெலிவரி எடுக்க பணம் உள்ளவர்கள் வர்த்தகம் செய்யலாம்.கிடைக்கும் வாய்ப்புகளில் இலாபத்தினைக் கைக் கொண்டு வெளியேறிவிடலாம்.நஷ்டத்தடுப்பினை உடைக்கும் போது கண்டிப்பாக கையிருப்பினைக் கொடுத்துவிட்டு குறைந்த நஷ்டத்தில் வெளியேறிவிடவும்.\nபங்குச் சந்தைப் பயிற்சிகளுக்கான அடிப்படை பதிவுகளும்,எளிய தமிழில் விளக்க வீடியோக்களும் நமது DIAMOND CORNER பகுதியில் அப்லோட் செய்யப்பட்டுள்ளன.\n2009,2013ம் ஆண்டிற்குப் பிறகு இந்த ஆண்டிலிருந்து மீண்டும் நமது TORTOISE PORTFOLIO ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nபழைய TORTOISE PORTFOLIO வின் ரிசல்ட்டினை இங்கு பார்க்கலாம்.\nTORTOISE PORTFOLIO விற்கான கோல்டன் ரூல்ஸினை இங்கு பார்க்கலாம்.\nஇது இந்த வாரத்திற்கான பங்குப் பரிந்துரை.இது தினசரி வர்த்தகப் பரிந்துரை அல்ல.இது ஒரு குறுகிய காலப் பங்குப் பரிந்துரையாகும்.பட்ஜெட்டிற்குப் பிறகு சந்தை பாஸிட்டிவான பாதைக்கு மாறியுள்ளதால் இலக்குகள் எளிதில் அடையும் வாய்ப்பு உள்ளது.\nரிலையன்ஸ் பங்கு ரூ 1035 வரை விரைவாகச் செல்லும் வாய்ப்புள்ளது.\nஇதில் இலக்கினை அடைய கால நேரம் எதுவும் கிடையாது.3 நாட்களிலும் அடையலாம்,3 மாதங்களிலும் அடையலாம்.இலக்கினை அடைந்தால் இலாபத்தினைக் கைக் கொள்ளுங்கள்.இல்லை நஷ்டத் தடுப்பில் வெளியேறிவிடுங்கள்.\nஇது ஒரு மாதிரிப் பங்குப் பரிந்துரை அட்டவணையாகும்.இதன்படி பங்குகள் இலாபம் கொடுக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.இதில் நாங்களும் எந்த முதலீடும் செய்யவில்லை.எனவே உங்கள் சொந்த அபாயத்தினை உணர்ந்து அதற்கேற்ப சொந்த ரிஸ்க்கில் ,முடிவெடுத்துச் செயல்படலாம்.இதனால் வரும் இலாப நஷ்டங்களுக்கு நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் பொறுப்பாகாது.\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nசர்வே ஜ���ப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 1200/...\nTRAFFIC MONSOON ALERT :இன்று கொடுக்கப்படும் விளம்ப...\nALLIED WALLETS பேமெண்ட்:புதிய பரிமாணத்தில் TRAFFIC...\nRABBIT PORTFOLIO: இதுவரை பெற்ற​ இலாபம் ரூபாய் 7910...\nHOLY,GOOD FRIDAY :பங்குச் சந்தை விடுமுறை நாட்கள் அ...\nIPANEL ONLINE:சர்வே தளம் அனுப்பிய போனஸ் ரூ 1000 ($...\nMERCHANT SHARES:$10 உடனடி பேமெண்ட் ஆதாரங்கள்.\nRABBIT PORTFOLIO: இதுவரை பெற்ற​ இலாபம் ரூபாய் 7360...\nசர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 3000/...\nTRAFFIC MONSOON :இன்று கொடுக்கப்படும் $0.20 விளம்ப...\nTRAFFIC MONSOON ALERT :இன்று கொடுக்கப்படும் விளம்ப...\nRABBIT PORTFOLIO: இதுவரை பெற்ற​ இலாபம் ரூபாய் 6710...\nTRAFFIC MONSOON ALERT :இன்று கொடுக்கப்படும் விளம்ப...\nTRAFFIC MONSOON ALERT :இன்று கொடுக்கப்படும் விளம்ப...\nசர்வே ஜாப்: தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.(...\nRABBIT PORTFOLIO: இதுவரை பெற்ற​ இலாபம் ரூபாய் 6260...\nZOOMBUCKS :சர்வே ஜாப்: 5$ (Rs 300/-)பேமெண்ட் ஆதாரம...\nRABBIT PORTFOLIO: 04 MAR: வர்த்தகம் தவிர்க்கப்பட்ட...\nமீண்டும் செயல்படத் தொடங்கியுள்ள‌ TRAFFIC MONSOON: ...\nCLIXSENSE:வாரந்திர பண ஆதாரம் $8 (ரூ 500/-)(மொத்தம...\nஎந்தப் பணியும் இல்லாமல் APPS INSTALL மூலம் பெற்ற ர...\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nTRAFFIC MONSOON :தினம் 3$ வருமானம்: 4வது பேமெண்ட் ஆதாரம்.(5$)\nTRAFFIC MONSOON தளத்தில் சில வழிமுறைகளைக் கையாளுவதன் மூலம் எந்த முதலீடும் இல்லாமல் எந்த ADS PACKAGESகளும் வாங்காமல் தினம் 1$ முதல் 100$ வர...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/channels/sirappupaarvai/sirappupaarvai.aspx?Page=15", "date_download": "2020-03-28T23:53:17Z", "digest": "sha1:6EZHX4TIJX733PENMPSHKLE6AY4ANJER", "length": 7709, "nlines": 43, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nயாசகம் ஒரு சர்வதேச வியாதி. அதன் ஏழ்மைப் பாசாங்குகளெல்லாம் மறைந்து போய், இப்போதெல்லாம் பிச்சை எடுப்பது கிட்டத்தட்ட ஒரு தொழில் செய்வது போலத்தான் நடக்கிறது. மேலும்...\nமனிதனது உடலை மாயையென்றும், பொய்யென்றும், வெறும் கூடென்றும், காற்றடைத்தப் பையென்றும் எத்தனையோ தத்துவங்கள் கூறியிருப்பதை அறிந்திருக்கிறோம். ஆனால் உயிர் பிரிந்த உடலோ... மேலும்...\nஒரு சமுதாயத்தின் முதிர்ச்சியைச் சில நிகழ்வுகளால் அளவிட முடியும் என்றால் வட அமெரிக்கத் தமிழர்களின் முதிர்ச்சிக்குச் செப்டம்பர் மாத நிகழ்வுகளை அளவுகோல்களாகக் கொள்ளலாமா பல தடங்கல்களுக்கு இடையிலும்... மேலும்...\nஉலகெங்கிலும் உள்ள மக்கள் எல்லோரும் அவர்களுடைய மொழியிலேயே கணினியைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இந்தியர்களுக்கு மாத்திரம் கணினியை இயக்க ஆங்கிலம் தெரிந் திருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. மேலும்...\nதமிழ் இணைம் 2002 - இதனால் என்ன பயன்\nஇண்டர்நெட் என்பதைத் தமிழில் இணையம் என்கிறோம். 1995இல் தமிழில் முதல் முறையாக மின்னஞ்சல் வழியாகக் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள ஏது செய்த தமிழ்.நெட் என்ற மடலாடற்குழுவில்... மேலும்...\nசில புள்ளி விபரங்கள் : பல உண்மைகள்\nஇந்தியக் குடியரசுத் தலைவர் 53வது குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பெண்கள் மீதான கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென்பதை தெள்ளத் தெளிவாக... மேலும்...\n\"தேவர் புவிமிசைப் பாண்டவர், அவர் தேவி துருபதன் கன்னி நான். இதை யாவரும் இற்றை வரை யிலும் தம்பி, என்முன் மறந்தவரில்லை காண். காவல் இழந்த மதிகொண்டாய், கட்டுத்தவறி மொழிகிறாய்\" என்று... மேலும்... (1 Comment)\nஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் கோபி அன்னானுக்கும் ஐ.நா. சபைக்கும் இணைந்தாற் போல 2001-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மேலும்...\nநவம்பர் மாத இதழோடு தென்றலுக்கு ஒரு வயது பூர்த்தியாகியுள்ளதை அனைவரும் அறிவீர்கள் தென்றல் எங்களிடமிருந்து புறப்பட்டாலும் உங்களிடையேதான் வெற்றி கரமாகப் பவனி வந்தது. மேலும்...\nநன்றி நவில ஓர் நாள்\n'எந் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந் நன்றி கொன்ற மகற்கு' - இன்று நேற்றல்ல ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் திருவாய் மலர்ந்தருளிய வேதமிது மேலும்...\nவேண்டும் சகிப்புத் தன்மை [நவம்பர் 16 - உலக சகிப்புத் தன்மை நாள்]\nமனித குலத்தை இன்னும் போரும் வன்முறையும் அலைக்கழிக்கின்றன. இதனால் நாம் புதிய உலகளாவிய அறைகூவல்களையும் பிரச்சனைகளையும் எதிர்கொள்கிறோம். நம்பிக்கைகள் மீதான சந்தேகங்களும்... மேலும்...\nஇந்தியாவின் சிறந்த தத்துவார்த்த சிந்தனை யாளரும், ம���ன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் மகாத்மா காந்தி பற்றி கீழ்வருமாறு குறிப்பிடுகிறார். மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/01/22/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/47280/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-03-29T00:47:32Z", "digest": "sha1:C2ZDRFCS4ODGTUWJ6F4PEIQ5PEV5BIZE", "length": 9715, "nlines": 163, "source_domain": "www.thinakaran.lk", "title": "யாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை | தினகரன்", "raw_content": "\nHome யாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை\nயாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை\nயாழ். பண்ணை கடற்கரையில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிங்கள மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் இன்று மதியம் மக்கள் நடமாட்டம் மிக்க பண்ணை கடற்கரையில் இடம்பெற்றிருக்கின்றது.\nகொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருக்கும், குறித்த பெண்ணுக்கும் இடையில் காதல் இருந்துள்ள நிலையில் இருவரும் யாழ்.பண்ணை கடற்கரை பகுதியில் நீண்டநேரம் உரையாடி கொண்டிருந்த வேளை திடீரென அவர் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nமாணவியை கொலை செய்து விட்டு, கொலையாளி தப்பி சென்றபோது அப்பகுதியில் கடமையிலிருந்த விமானப்படை புலனாய்வு பிரிவினர் குறித்த கொலையாளியை துரத்தி சென்று கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nகுறித்த நபரை பொலிஸார் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nபேருவளை பகுதியைச் சேர்ந்த எச்.டி.ஆர். காஞ்சனா என்கின்ற மாணவியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். மாணவியின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\n(மயூரப்பிரியன் - யாழ்.விசேட நிருபர்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசமூக வலைத்தளத்தில் கொரோனா தொடர்பில் பொய் தகவல் பரப்பியவர் கைது\nசமூக வலைத்தளம் மூலம் கொரோனா வைரஸ் தொடர்பில் போலியான தகவல்களை பரப்பிய நபர்...\nகிவுளக்கடை பள்ளிவாசல் நம்���ிக்கையாளர் சபை இடைநிறுத்தம்\n- விசேட நம்பிக்கையாளர் ஒருவர் நியமனம்- முஸ்லிம் பண்பாட்டலுவல்கள்...\nஇலங்கையில் முதலாவது கொரோனா மரணம் பதிவு\n- கொரோனாவினால் மரணமான இரண்டாவது இலங்கையர்- அடையாளம் 113; இன்று 7 பேர்...\n10 நாட்களில் நிர்மாணித்த 16 அறைகளுடனான தனிமைப்படுத்தல் பிரிவு\nவிமானப்படையினால் சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளிப்புபத்து...\nவூஹான் நகரம் 65 நாட்களின் பின் திறப்பு\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்த சீனாவினுடைய வூஹான் நகரின் ஒரு பகுதி...\nகொவிட்19: தலதா மாளிகை, மல்வத்து - அஸ்கிரி விகாரைகள் ரூ. 2 கோடி அன்பளிப்பு\nகொரோனா வைரஸ் ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டம்...\nஸ்பெயினில் கொரோனாவினால் உயிரிழந்தோர் 5,000 ஐ தாண்டியது\nஸ்பெயினில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 5,000...\nவீடு வீடாகச் சென்று நோயாளிகளுக்கு மருந்துகள் விநியோகம்\nபேசாலை வைத்திய அதிகாரி இ. ஈற்றன் பீரீஸ் தலைமையில் வைத்திய ஊழியர்கள்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/5325--.html", "date_download": "2020-03-28T23:58:15Z", "digest": "sha1:3FOV7DAYYV2XKTQRUNRNEQ7HRAQZTY5Q", "length": 7758, "nlines": 70, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - முற்றம் : நூலறிமுகம்", "raw_content": "\nநூல்: பார்ப்பனப் பிடியிலிருந்து பாமரர்களை மீட்போம்\nசுந்தரம் பதிப்பகம், 49பி, எம்சிஜி அவென்யூ,\nபக்கங்கள்: 64 விலை: ரூ.30\nஆரியத்தின் சூழ்ச்சிகளை விளக்கி அறிவு வெளிச்சம் தரும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். நாணயமற்ற கார்ப்பரேட் விளம்பரத்தால் மக்களை ஏமாற்றி இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கும் பார்ப்பன பாசிச இந்துத்துவ அரசின் சமூக விரோத நடவடிக்கைகளை விளக்குகிறது இந்த நூல்.\nதமிழர்கள் கல்வி கற்கக் கூடாது என்று தடைபோட்டு ஆரியம் செய்திருந்த நயவஞ்சகத்தைத் தோலுரித்துக் காட்டுவதுடன், இன்றும் தமிழ்நாடு தவிர்த்த மாநிலங்களிலும் மத்திய அரசுப் பணிகளிலும் உள்ள பார்ப்பன மேலாதிக்கத்தை புள்ளி விவரங்களுடன் விளக்குகிறது இந்நூல்.\nமீண்டும் இராமாயணம், மகாபாரதம் போன்ற மூடநம்பிக்கைக் கதைகள் புதிய வடிவங்களில் பரப்பப்படுவதைக் குறித்து கண்டிப்பதுடன் தமிழர்களை எளிய நடையில் விழிக்கச் செய்கிறார் இதன் ஆசிரியர். பார்ப்பனர்��ள் தங்கள் இனம் எவ்வித இன்னலும் வசதிக் குறைவும் இல்லாமல் சுகவாழ்வு வாழ, நம் மக்களை இந்துக்கள் என்கிற பெயரில் அடியாள் கூட்டம்போல் வைத்திருப்பதை விளக்குகிறது இந்நூல். மேலும், நம் மக்களுக்காக ஏதேனும் நல்ல திட்டங்களை அரசுகள் கொண்டுவந்தால், அவற்றை எதிர்த்து, வரவிடாமல் செய்யும் பார்ப்பனியத்தின் மோசடியை முறியடிக்கிறது இந்நூல்.\nசமூகநீதி உணர்வாளர்கள் தங்கள் நண்பர்களுக்கு சமூகநீதியின் தேவையையும் பார்ப்பனியத்தின் கோர முகத்தையும் உணர்த்த இந்த நூலைப் பரப்பலாம்; பரிசளிக்கலாம்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(246) : இந்தி திணிப்பிதற்கு எதிராய் ரயில் மறியல் போராட்டம்\nஆசிரியர் பதில்கள் : அன்னை நாகம்மையாருக்கு ஈரோட்டில் முழு உருவச் சிலை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 56 ) : தந்தை பெரியாரின்றி போராட்டம் இல்லை\nகவிதை : நரிகளின் நாட்டாண்மை ஒடுக்குவோம்\nகவிதை : மூச்சுக்காற்றான “தாய்” நீ\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : இராவண காவியமும் கம்ப இராமாயணமும் - ஓர் ஒப்பீடு\nசிறுகதை : பெரிய இடம்\nசுவடுகள் : எங்களைத் தூக்கிலிடக்கூடாது சுட்டுக்கொல்ல வேண்டும்\nதலையங்கம் : “கரோனா பரவாதிருக்க கோயிலுக்கு வரவேண்டாம்’’ என்பது வரவேற்கத்தக்கது\nநம்பிக்கை தரும் திரைப்படங்கள் : கன்னிமாடம்\nநம்பிக்கை தரும் திரைப்படங்கள் : நாடோடிகள்-2\nநாடகம் : புது விசாரணை(5)\nபகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும் எமரால்ட் எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு சிறுகதைப் போட்டி- 2020\nபெண்ணால் முடியும் : ”நீட்” தேர்வு இல்லாத காலத்தில் மருத்துவரான எழை மாணவி\nபெரியார் பேசுகிறார் : எது கடவுள்\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (9)\nமுகப்புக் கட்டுரை : இனமானப் பேராசிரியரின் கொள்கை முழக்கம் என்றும் ஒலிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-03-29T00:07:03Z", "digest": "sha1:5ZQVIA73U6KQA7A27E4ZCPMT7TEQAITY", "length": 4954, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "நடுவிற்கோயில் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகோயிற் கட்டடத்துள் மத்தியிலிள்ள ஆலயம் ((S. I. I.) iii, 84)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + ���கரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nS. I. I. உள்ள சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 17 ஆகத்து 2015, 16:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/blogs/good-news-for-organic-farmers-tn-horticulture-department-looking-for-organic-land/", "date_download": "2020-03-29T00:04:41Z", "digest": "sha1:MWIIBLBGELTUYCR22B6E5ZDVHQRLHOZA", "length": 9456, "nlines": 86, "source_domain": "tamil.krishijagran.com", "title": "நாமக்கல் மாவட்டத்தில், இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை, தோட்டக்கலைத்துறை தகவல்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nநாமக்கல் மாவட்டத்தில், இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை, தோட்டக்கலைத்துறை தகவல்\nமக்கள் இன்று உட்கொள்ளும் பெரும்பாலான தானியங்கள்,காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் ரசாயன உரங்களின் பயன்பாடு, பூச்சி கொல்லி மருந்துகளின் அளவு என அனைத்தும் அதிகமாக இருப்பதால் அதன் நச்சுத்தன்மை அவற்றை வாங்கும் நமக்கு கேடு விளைவிக்கிறது. இதனால் அரசாங்கம் விவசாயிகளை முடிந்தவரை இயற்கை உரங்கள், இயற்கை பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்த அறிவுறுத்தி உள்ளது. இதன் மூலம் ஒருங்கிணைந்து பயிர் பாதுகாப்பு முறையில் ஆரோக்கியமான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்ய இயலும். மேலும் அவை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கும் என்பதால், இம்முறையே அனைவருக்கும் பரிந்துரைக்கின்றனர் தோட்டக்கலைத்துறையினர்.\nநாமக்கல் மாவட்டத்தில், இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கும் பொருட்டு, 1,000 ஏக்கர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்வதற்காக, சுமார் 520 ஏக்கர் நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தில் ஆர்வமுள்ள விவசாயிகளும், இயற்கை சான்றிதழ் பெற்று, தங்களது நிலங்களை பதிவு செய்துள்ளனர், என நாமக்கல் மாவட்ட தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.\nவிற்பனை செய்ய முடியாததால் கால்நடைகளுக்கு தீவனமாகும் முருங்கை காய்கள்\nகரோனா பீதியால் பிராய்லர் கோழி இறைச்சி வீழ்ச்சி: நாட்டுக்கோழிகளுக்கே அதிக மவுசு\nகரோனாவின் எதிரொலி: தற்காப்பு சக்தி நிறைந்தது என்பதால் அதிகரித்து வரும் விலை உயர்வு\nமிளகு சீசன் துவங்கியதை தொடர்ந்து, அறுவடை பணி தீவிரம்\nமானிய விலையில் நுண்ணூட்ட உரம்: விவசாயிகள் வாங்கி பயன்பெற அழைப்பு\nகரோனா தொற்றை தொடர்ந்து சந்தைகளுக்கு விடுமுறை, வர்த்தக அமைப்புகள் அறிவுப்பு\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nவிற்பனை செய்ய முடியாததால் கால்நடைகளுக்கு தீவனமாகும் முருங்கை காய்கள்\nகரோனா பீதியால் பிராய்லர் கோழி இறைச்சி வீழ்ச்சி: நாட்டுக்கோழிகளுக்கே அதிக மவுசு\nகரோனாவின் எதிரொலி: தற்காப்பு சக்தி நிறைந்தது என்பதால் அதிகரித்து வரும் விலை உயர்வு\nமிளகு சீசன் துவங்கியதை தொடர்ந்து, அறுவடை பணி தீவிரம்\nநாமக்கல் மாவட்டத்தில், இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை, தோட்டக்கலைத்துறை தகவல்\nகுளிர்பதன கிடங்குகளை பயன்படுத்தி காய்கறிகள் மற்றும் பழங்களை சேமிக்க அழைப்பு\nகாய்கறிகள் மற்றும் பழங்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை\nபொதுமக்களுக்கு முக்கிய அறிவுப்பு: தமிழக அரசின் நடைமுறை திட்டங்களும், நடவடிக்கைகளும்\nவிற்பனை செய்ய முடியாததால் கால்நடைகளுக்கு தீவனமாகும் முருங்கை காய்கள்\nஎண்ணெய் வித்துப் பயிர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது\nஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கட்டணமின்றி விளைபொருட்களை சேமிக்க அனுமதி\nகரோனா பீதியால் கடல் உணவை நாடும் மக்கள்: காசிமேட்டில் மீன் விற்பனை அமோகம்\nவேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன\n3 வாரங்கள் வெளியில் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை: பிரதமர் அறிவுப்பு\nகரோனா பீதியால் பிராய்லர் கோழி இறைச்சி வீழ்ச்சி: நாட்டுக்கோழிகளுக்கே அதிக மவுசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2020-03-29T00:16:42Z", "digest": "sha1:HM2GBACTZPGFSPMYRXEGSQHIA6HSVWON", "length": 48325, "nlines": 441, "source_domain": "www.liyangprinting.com", "title": "China மலர் அட்டை பெட்டி China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட���டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nமலர் அட்டை பெட்டி - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த மலர் அட்டை பெட்டி தயாரிப்புகள்)\nவட்ட மலர் பரிசு தொப்பி அட்டை பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nவட்ட மலர் பரிசு தொப்பி அட்டை பேக்கேஜிங் பெட்டி வட்ட மலர் பெட்டி , மலர் பேக்கேஜிங் செய்ய பிரபலமான வட்ட வடிவத்தில் மலர் அட்டை பெட்டி பெட்டி வடிவத்தைப் பொறுத்தவரை, உங்கள் விருப்பத்திற்கு இதய வடிவம், செவ்வகம் மற்றும் அறுகோண வடிவமும் உள்ளன. உங்கள் மலர் பெட்டியை உருவாக்கிய விருப்பத்திற்கு...\nநெளி அட்டை அட்டை ஒப்பனை காட்சி பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் அச்சிடப்பட்ட முழு வண்ண நெளி அட்டை ஒப்பனை காட்சி பெட்டி வலுவான காகித பொருள் காகிதம் 2-7 மிமீ தடிமன் கொண்ட கடினமான நெளி காகித பலகையால் செய்யப்பட்ட காட்சி பெட்டி ; ஒப்பனை தயாரிப்புகள் பேக்கேஜிங் மற்றும் காட்சிக்கான CMYK முழு வண்ண ஆஃப்செட் அச்சுடன் கூடிய ஒப்பனை காட்சி பெட்டி. மறுசுழற்சி காட்சி அட்டை பெட்டி...\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித தனிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித விருப்ப அச்சிடப்பட்ட அட்டை பேக்கேஜிங் மெயிலர் பெட்டி வலுவான காகித பொருள் காகிதம் 2-7 மிமீ தடிமன் கொண்ட கடினமான நெளி காகித பலகையால் செய்யப்பட்ட காகித அஞ்சல் பெட்டி ; ஒப்பனை பொருட்கள் பேக்கேஜிங் மற்றும் ஷிப்பிங்கிற்கான CMYK முழு வண்ண ஆஃப்செட் அச்சுடன் கூடிய பேக்கேஜிங் மெயிலர் பெட்டி....\nதனிப்பயன் அச்சிடப்பட்ட ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி காகித பலகை அட்டைப்பெட்டிகளால் பொதி செய்தல்\nலியாங் பேப்பர் ப்ராடக்ட்ஸ் கோ., லிமிடெட், 1999 இல் நிறுவப்பட்டது, பல்வேறு காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் தயாரிப்புகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது. பரிசு பெட்டி, பரிசு பை, ஷாப்பிங் பை, பரிசு அட்டை அச்சிடுதல், கோப்புறை, உறை, புத்தக அச்சிடுதல், நோட்புக், வண்ணமயமான பெட்டி, நெளி பெட்டி எக்ட், 60 க்கும் மேற்பட்ட...\nகுறைந்த விலை கிராஃப்ட் பேப்பர் சிறிய பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி காகித பலகை அட்டைப்பெட்டிகளால் பொதி செய்தல்\nலியாங் பேப்பர் ப்ராடக்ட்ஸ் கோ., லிமிடெட், 1999 இல் நிறுவப்பட்டது, பல்வேறு காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் தயாரிப்புகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது. பரிசு பெட்டி, பரிசு பை, ஷாப்பிங் பை, பரிசு அட்டை அச்சிடுதல், கோப்புறை, உறை, புத்தக அச்சிடுதல், நோட்புக், வண்ணமயமான பெட்டி, நெளி பெட்டி எக்ட், 60 க்கும் மேற்பட்ட...\nOEM கருவி காகித பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nOEM கருவி காகித பெட்டி கருவி காகித பெட்டி ஒரு கடினமான அட்டை பெட்டி, பெட்டியின் வெளிப்புற மூடியில் பல வண்ண அச்சிடலில் உங்கள் லோகோ இல்லாமல் அல்லது இல்லாமல் எளிய மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் இதை உருவாக்குகிறோம், பெட்டி நடை மற்றும் வடிவமைப்பு தனிப்பயனாக்கப்பட்டவை, டிராயர் பெட்டி, சுற்று பெட்டி போன்ற பிற பெட்டி...\nதடிமனான காகிதத்துடன் கடின அட்டை நோட்புக்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதடிமனான காகிதத்துடன் கடின அட்டை நோட்புக் கடின அட்டை நோட்புக், வெள்ளை வெளிப்புற காகிதத்துடன் கடினமான சாம்பல் காகித அட்டையைப் பயன்படுத்துங்கள், புத்தகத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், பளபளப்பான லேமினேஷன் நீர் நிரூபிக்கும் விளைவைக் கொண்டுள்ளது, தங்கப் படலம் முத்திரை மலர் புத்தகத்தை மிகவும் கவர்ச்சிகரமாக்குகிறது, உள்ளே...\nஆடைக்கான மூடியுடன் காகித அட்டை பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஆடைக்கான மூடியுடன் காகித அட்டை பரிசு பெட்டி அட்டை துணி பெட்டி ஒரு கடினமான அட்டை பெட்டி, பெட்டியின் வெளிப்புற மூடியில் பல வண்ண அச்சிடலில் லோகோவுடன் எளிய மூடி மற்றும் அடிப்படை பெட்டி பாணிகளில் இதை உருவாக்குகிறோம், பெட்டி நடை மற்றும் வடிவமைப்பு தனிப்பயனாக்கப்பட்டவை, டிராயர் பெட்டி, சுற்று பெட்டி, தட்டையான மடிப்பு போன்ற...\nஷாப்பிங் பேப்பர் பைகளை அச்சிடும் மலர்கள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nபூக்கள் ஷாப்பிங் காகித பைகளை அச்சிடுகின்றன முறுக்கப்பட்ட கயிறு கைப்பிடிகள் கொண்ட ஆடம்பரமான வடிவமைப்பு பூசப்பட்ட காகித பை. பையில் பீதுஃபுல் பூக்கள் அச்சிடுவது கவர்ச்சியானது. இது ஷாப்பிங் பேக்கேஜிங்கிற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் துறையில் 20 வருட தொழில் அனுபவத்துடன் டோங்குவான்...\nஅச்சிடப்பட்ட லோகோ திருமண மிட்டாய் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nஅச்சிடப்பட்ட லோகோ திருமண மிட்டாய் பெட்டி இது அழகானது மற்றும் சிறப்பு மிட்டாய் பெட்டி, மேல் மூடல் தலைகீழ் டக் பாட்டம் கொண்ட ஒரு மலர் போன்றது, இது சாக்லேட் பேக்கிங் அல்லது திருமண மிட்டாய்க்கு பயன்படுத்தப்படுகிறது, அளவு உங்கள் தேவைக்கேற்ப உள்ளது, பொருள் 350gsm ஆர்ட் பேப்பர், மோக் 1000 பிசிக்கள், நீங்கள் ஆர்வமாக...\nமடிப்பு காகித கைப்பிடி பரிசு பெட்டி க்ரோஸ்கிரெய்ன் ரிப்பனுடன்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமடிப்பு காகித கைப்பிடி பரிசு பெட்டி க்ரோஸ்கிரெய்ன் ரிப்பனுடன் மடிந்த மூடியுடன் கூடிய இந்த சிவப்பு கைப்பிடி பரிசுப் பெட்டி, கப்பல் செலவைச் சேமிக்க, பரிசுப் பெட்டியை கப்பலைத் தட்டச்சு செய்யலாம், மேலும் ஏதாவது தேவைப்படும்போது அதைச் சேகரிக்கலாம், சாக்லேட், சாக்லேட், சிற்றுண்டி போன்ற பல்வேறு பொருட்களை உள்ளே வைக்கலாம், மேட்...\nசிவப்பு வண்ண காகித அட்டை பரிசு குக்கீ பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசிவப்பு வண்ண காகித அட்டை பரிசு குக்கீ பெட்டி இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்த சிவப்பு குக்கீ பெட்டி, ஒரு அடுக்கு ஒன்றுக்கு காகிதப் வகுப்பி, நீங்கள் சாக்லேட், சாக்லேட், சிற்றுண்டி போன்ற பல்வேறு பொருட்களை உள்ளே வைக்கலாம், மேட் லேமியன் பூசப்பட்ட, 2 மிமீ காகித அட்டை, தங்க படலம் லோகோ அச்சிடுதல். குக்கீ பெட்டியின் தோற்ற...\nசாக்லேட் பேக்கிங்கிற்கான இதய வடிவம் காகித பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nவிருப்ப சிவப்பு மற்றும் வெள்ளை இதய காகித பேக்கேஜிங் சாக்லேட் பெட்டி சிவப்பு இதய காகித பெட்டி மூடி மற்றும் வெள்ளை கீழே மற்றும் சாக்லேட் பேக்கேஜிங்கிற்கான பெட்டியில் சிவப்பு புள்ளி அச்சுடன்; மேல் வடிவமைப்பில் சரம் கொண்ட தனிப்பயன் பேக்கேஜிங் சிவப்பு மற்றும் வெள்ளை பெட்டி; இதய வடிவ சூழல் நட்பு சாக்லேட் பேக்கேஜிங்...\nதனிப்பயன் லோகோ ஐ ஷேடோ காகித பெட்டி காலியாக உள்ளது\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் லோகோ ஐ ஷேடோ காகித பெட்டி காலியாக உள்ளது தூள் ஐ ஷேடோ பேக்கேஜிங்கிற்கான தனிப்பயன் வடிவமைப்பு சுற்று காகித பரிசு பெட்டி காலியாக உள்ளது. 1 மிமீ தடிமன் கொண்ட காகித சுவர் மூடி மற்றும் அடிப்படை இரண்டு அடுக்கு காகித பலகை சிலிண்டர் பெட்டி காகிதத்துடன். முழங்கை மேல் மற்றும் கீழ் பெட்டியை இயந்திரம் மற்றும் விரைவான...\nபெண்களுக்கு இளஞ்சிவப்பு நகை பரிசு பெட்டி அமைக்கப்பட்டது\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nபெண்கள் மற்றும் பெண்கள் இளஞ்சிவப்பு நகை பரிசு பெட்டி அமைக்கப்பட்டுள்ளது மோதிரம், நெக்லஸ், காப்பு, காதணி போன்றவற்றிலிருந்து இளஞ்சிவப்பு நகைப் பெட்டி, வெல்வெட் லைனருடன் இளஞ்சிவப்பு ஆடம்பரமான காகிதம், உங்கள் லோகோவைச் சேர்க்க விரும்பினால், அது மிகச் சிறந்தது, நீங்கள் புடைப்பு, சூடான ஸ்டாம்பிங் போன்றவை வேறுபட்ட விளைவு\nசிறிய சுற்று தகரம் குழாய் பெட்டி குழாய் பேக்கேஜிங் தனிப்பயனாக்க\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசிறிய சுற்று தகரம் குழாய் பெட்டி குழாய் பேக்கேஜிங் தனிப்பயனாக்க டின் டியூப் பாக்ஸ் ஒப்பனை, தேநீர், மிட்டாய் போன்றவற்றிற்காக வலுவாக பேக் செய்கிறது, 2 மிமீ பேப்பர்போர்டு மற்றும் மேல் மற்றும் கீழ் உலோகப் பொருள், உள்ளே பழுப்பு பலகை குழாய் உள்ளது லியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட் என்பது சீனாவின் டோங்குவானில்...\nகாந்தம் மூடல் கொண்ட காந்த பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோ�� திறன்: 30000 per month\nகாந்தம் மூடல் கொண்ட காந்த பரிசு பெட்டி இது காந்த மற்றும் ரிப்பன் மூடல் கொண்ட பெட்டியின் புத்தக பாணி, உள்ளே மஞ்சள் நிறமாக உருப்படியை வைத்திருக்க, உருப்படி மெழுகுவர்த்தி கண்ணாடி, ஒப்பனை, தாவணி, முடி நீட்டிப்பு கூட மது போன்றவை இருக்கலாம். இது மிகவும் பிரபலமான பெட்டி பாணி, ரிப்பன் மூடிய தடிமனான காகித அட்டை, கருப்பு...\nகாகித திசு பெட்டி விருப்ப மூடி மற்றும் அடிப்படை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகாகித திசு பெட்டி விருப்ப மூடி மற்றும் அடிப்படை பேப்பர் போர்டு திசுப் பெட்டியைப் பயன்படுத்த எரிவாயு நிலையத்துடன், மேலும் பிரபலமான உணவுக் கடை , இது மிகவும் நட்பு-சூழல், காகித அட்டை திசு பெட்டி எந்த நிறத்தையும் அச்சிடலாம், இது உங்கள் கடைக்கு விளம்பரப்படுத்தப்பட்ட மற்றொரு வகை, டாட் லைன் மூடியுடன் அடர்த்தியான காகித அட்டை,...\nநகைகளுக்கான கடுமையான கருப்பு அட்டைப்பெட்டி பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nநகைகளுக்கான கடுமையான கருப்பு அட்டைப்பெட்டி பெட்டி கருப்பு அட்டைப்பெட்டி நகை பெட்டி கிளாசிக் டிசைன், வெளியே மற்றும் உள்ளே கருப்பு அட்டையில், இது 1.5 மிமீ பேப்பர்போர்டால் ஆனது, மேற்பரப்பு கையாளுதல் உங்கள் கோரிக்கைக்கு ஏற்ப உள்ளது, லோகோ தங்க படலம் ஸ்டாம்பிங், எல்லாம் சரியாக தெரிகிறது நீங்கள் ஒரு ஆடம்பர நகை பெட்டியில்...\nஅட்டை குழாய் சுற்று யூ.எஸ்.பி கேபிள் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஅட்டை குழாய் சுற்று யூ.எஸ்.பி கேபிள் பெட்டி யூ.எஸ்.பி கேபிளைக் கட்டுவதற்கு இப்போது குழாய் பெட்டி பிரபலமாக உள்ளது, வெவ்வேறு வகை யூ.எஸ்.பி கேபிளுடன் பொருந்த நீங்கள் வெவ்வேறு வண்ணத்தை உருவாக்கலாம், அவை அவசியமானவை என்பதை நீங்கள் காண்பீர்கள், மேலும் உங்களுக்கு வித்தியாசமான ஆச்சரியத்தைக் கொண்டு வருவீர்கள். மேட் லேமியன்ஷன்...\nஆடம்பர பெரிய பரிசு காந்த பெட்டி ரிப்பனுடன்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஆடம்பர பெரிய பரிசு காந்த பெட்டி ரிப்பனுடன் கருப்பு சாடின் ரிப்ப���ுடன் பொருந்தும் வகையில் வெள்ளை நிறமும், பச்சை நிறமும் உள்ளே உள்ளது, இது உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டது, மேட் லேமியன்ஷன் பூசப்பட்ட, 2 மிமீ பேப்பர்போர்டு, லோகோவும் பச்சை & கருப்பு. காந்த பெட்டியின் தோற்ற வடிவமைப்பு மிகவும் அருமை\nவிருப்ப வெள்ளை மை லோகோ கருப்பு சுற்று குழாய் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nவிருப்ப வெள்ளை மை லோகோ கருப்பு சுற்று குழாய் பெட்டி பரிசு, சாக்லேட், சாக்ஸ் போன்றவற்றிற்கான இந்த கருப்பு சுற்று பெட்டி, வெள்ளை லோகோ அச்சுடன் கருப்பு காகிதத்தில் 2 மிமீ காகித அட்டை. குழாய் பெட்டியின் தோற்ற வடிவமைப்பு மிகவும் அருமை லியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட் என்பது சீனாவின் டோங்குவானில் அமைந்துள்ள...\nதனிப்பயன் லோகோ ரிப்பன் சுற்று வடிவ மலர் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதனிப்பயனாக்கப்பட்ட வெள்ளை நாடா சுற்று வடிவ மலர் பெட்டி பூவிற்கான இந்த வெள்ளை வட்ட பெட்டி, ரிப்பன் கைப்பிடிக்கான துளைகள் வழியாக, மேட் லேமியன்ஷன் பூசப்பட்ட, 2 மிமீ காகித அட்டை, கருப்பு லோகோ அச்சிடுதல். மலர் பெட்டியின் தோற்ற வடிவமைப்பு மிகவும் அருமை லியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட் என்பது சீனாவின்...\nநுரை செருகலுடன் கருப்பு 30 மிலி அட்டை வாசனை பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nநுரை செருகலுடன் கருப்பு 30 மிலி அட்டை வாசனை பெட்டி தனிப்பயன் சதுர வாசனை பெட்டி கருப்பு பின்னணி வண்ண கலை காகிதமாகும், இது 1.5 மிமீ பேப்பர்போர்டால் ஆனது, கருப்பு வண்ண அச்சிடப்பட்ட பொருத்தம் தனிப்பயனாக்கப்பட்ட லோகோ, எல்லாம் சரியாக தெரிகிறது நீங்கள் ஒரு நல்ல தரமான வாசனை பெட்டி பேக்கேஜிங் விரும்பினால் எல்லாம்...\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nசொகுசு அட்டை ரிப்பன் மடிப்பு பரிசு பேக்கேஜிங் ��ெட்டி\nடிராயருடன் தரமான கருப்பு பேக்கேஜிங் காகித பெட்டி\nதங்க சட்ட வடிவமைப்புடன் தனிப்பயனாக்கப்பட்ட மெழுகுவர்த்தி பெட்டி\nகாகித பாக்கருடன் பிளாஸ்டிக் நகை பரிசு பெட்டி\nமூடியுடன் வெள்ளை சுற்று மலர் பெட்டி ஆடம்பர\nகிராஃப்ட் பேப்பர் கவர் மாணவர் உடற்பயிற்சி புத்தகம்\nரிப்பன் கைப்பிடியுடன் பளபளப்பான தனிப்பயன் தலையணை பெட்டி\nஅலுவலகம் தனிப்பயனாக்கப்பட்ட மென்மையான அட்டை நோட்புக் மீள் கொண்டு\nஅலுவலக சப்ளைஸ் காகித அட்டை கோப்புறைகள்\nரிப்பன் கைப்பிடியுடன் கூடிய குசோட்ம் அட்டை சுற்று பரிசு பெட்டி\nமோதிரத்திற்கான நுரை கொண்ட அலமாரியை ஸ்லைடு நகை பெட்டி\nஆடம்பர ஆடை காந்த பேக்கேஜிங் பெட்டி\nதொழில்முறை நாட்குறிப்பு அல்லது வணிக நிகழ்ச்சி நிரல் நோட்புக்\nமலர் அட்டை பெட்டி மலர் வட்ட பெட்டி நகை அட்டை பெட்டி வட்ட அட்டை பெட்டி பெரிய அட்டை பெட்டி பார்க்க அட்டை பெட்டி சாக்லேட் அட்டை பெட்டி விருப்ப சட்டை பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nமலர் அட்டை பெட்டி மலர் வட்ட பெட்டி நகை அட்டை பெட்டி வட்ட அட்டை பெட்டி பெரிய அட்டை பெட்டி பார்க்க அட்டை பெட்டி சாக்லேட் அட்டை பெட்டி விருப்ப சட்டை பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalAayiram/2020/01/06223227/1064122/Arasiyal-Aayiram.vpf", "date_download": "2020-03-29T00:49:47Z", "digest": "sha1:AJTQ5QZDM5XPJBEJJUKE3YYZ5IGKWNG7", "length": 5924, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "(06.01.2020) - அரசியல் ஆயிரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(06.01.2020) - அரசியல் ஆயிரம்\n(06.01.2020) - அரசியல் ஆயிரம்\n(06.01.2020) - அரசியல் ஆயிரம்\nஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு\nஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\n(06.03.2020) - அரசியல் ஆயிரம்\n(06.03.2020) - அரசியல் ஆயிரம்\n\"தடுப்பு பணிகளை கண்காணிக்க 9 குழுக்கள்\" - ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கொண்ட 9 குழுக்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.\nகும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்\nகும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.\n(27.03.2020) - அரசியல் ஆயிரம்\n(27.03.2020) - அரசியல் ஆயிரம்\n(26.03.2020) - அரசியல் ஆயிரம்\n(26.03.2020) - அரசியல் ஆயிரம்\n(25.03.2020) - அரசியல் ஆயிரம்\n(25.03.2020) - அரசியல் ஆயிரம்\n(24.03.2020) - அரசியல் ஆயிரம்\n(24.03.2020) - அரசியல் ஆயிரம்\n(10.03.2020) - அரசியல் ஆயிரம்\n(10.03.2020) - அரசியல் ஆயிரம்\n(09.03.2020) - அரசியல் ஆயிரம்\n(09.03.2020) - அரசியல் ஆயிரம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2020/01/13233231/1065010/Arasiyalla-Ithellam-Sagajamappa.vpf", "date_download": "2020-03-29T00:42:27Z", "digest": "sha1:ZHG2W4ZGCW6D3HLZXJMI3VD2PVKPPWGL", "length": 7302, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 13.01.2020", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 13.01.2020\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 13.01.2020 : கண்ட இடத்துல போட்டா குப்பை, கண்டதை சாப்பிட்டா தொப்பை... ஆயில் அதிகமான ஆயுள் குறைஞ்சிடும்... ஆயில் அதிகமான ஆயுள் குறைஞ்சிடும்... இப்படி பல அட்டகாசமான பஞ்ச்கள் பேசின டாக்டர் யாருனு பாருங்க...\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 13.01.2020 : கண்ட இடத்துல போட்டா குப்பை, கண்டதை சாப்பிட்டா தொப்பை... ஆயில் அதிகமான ஆயுள் குறைஞ்சிடும்... ஆயில் அதிகமான ஆயுள் குறைஞ்சிடும்... இப்படி பல அட்டகாசமான பஞ்ச்கள் பேசின டாக்டர் யாருனு பாருங்க...\nஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு\nஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\n(06.03.2020) - அரசியல் ஆயிரம்\n(06.03.2020) - அரசியல் ஆயிரம்\n\"தடுப்பு பணிகளை கண்காணிக்க 9 குழுக்கள்\" - ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கொண்ட 9 குழுக்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.\nகும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்\nகும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.\n(28.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(28.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(27.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(27.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(26.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(26.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(25.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(25.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(24.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(24.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(23.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(23.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=47960", "date_download": "2020-03-29T00:10:28Z", "digest": "sha1:PLMVY5USHDQS4LDGSMYJ2TXFX6HBFSUR", "length": 6524, "nlines": 28, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nவிமானசேவை ஊழியர்களை புறக்கணிக்கும் வகையில் செயற்பட வேண்டாம்\nநாட்டின் நலனை முன்நிறுத்தி, தேசிய ரீதியான இலக்கொன்றுக்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானசேவை ஊழியர்களையோ அல்லது அவர்களது குடும்பத்தினரையோ புறக்கணிக்கும் வகையில் அல்லது வருத்தும் விதமாக செயற்பட வேண்டாம் என்று அந்த விமானசேவைகள் நிறுவனம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறது.\nஇதுகுறித்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலினால் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானசேவையின் ஊழியர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக அண்மைக்காலங்களில் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.\nஅதுமாத்திரன்றி எயார்லைன்ஸ் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது ஹோட்டல்கள், பாடசாலை, வைத்தியசாலை போன்ற பொது இடங்களில் காட்டப்படுகின்ற வெறுப்பும், அச்சமும் மிகுந்த கவலையளிக்கிறது.\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் என்பது இலங்கையின் தேசிய விமானசேவை என்பதுடன், அத்தியாவசிய சேவையாகவும் பெயரிடப்பட்டிருக்கிறது. குறிப்பாக மிகப்பாரிய சுகாதார அச்சுறுத்தல் காணப்படுவதுடன், தனிப்பட்ட பாதுகாப்பும் ஆபத்திலுள்ள போதிலும் இது நாட்டுமக்களுக்கு அத்தியாவசியமான சேவையாகத் தொடர்கிறது.\nகொவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று உலகையே பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கும் நிலையிலும் கூட, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானசேவையும், அதன் ஊழியர்களும் அனைத்துப் பயணிகள், கார்கோ நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய விமானசேவைகளை தினமும் 24 மணிநேரமும் வழங்கிக்கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் தற்போது பணியிலிருக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானசேவையின் ஊழியர்கள் அனைவரும் நெருக்கடி மிக்க சூழ்நிலைகளில் பணியாற்றுவதற்கான பயிற்சியிலும் ஈடுபடுத்தப்படுவதுடன், சுயபாதுகாப்பு தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்கள் மற்றும் விமானசேவை ஊழியர்களுக்கீன சர்வதேச விமானப் போக்குவரத்து அமை���்பின் அறிவுறுத்தல்களையும் சீராகப் பின்பற்றுகின்றார்கள்.\nமேலும் அவர்களது உடல் மற்றும் உளநிலை குறித்து சீரான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன், அவர்களது குடும்பத்தாரின் பாதுகாப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுகிறது.\nஎனவே தற்போது நாட்டின் நலனை முன்நிறுத்தி, தேசிய ரீதியான இலக்கொன்றுக்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானசேவை ஊழியர்களையோ அல்லது அவர்களது குடும்பத்தினரையோ புறக்கணிக்கும் வகையில் அல்லது வருத்தும் விதமாக செயற்பட வேண்டாம் என்று அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றோம் என்று கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=4980", "date_download": "2020-03-28T23:36:06Z", "digest": "sha1:S65KRH6DXAKTPQRICWY4BQDLTCNQV6Z5", "length": 3734, "nlines": 74, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.priyamudanvasanth.com/2012/12/blog-post.html", "date_download": "2020-03-28T23:09:06Z", "digest": "sha1:XAKICR7LCGQ7M6O3NME7GHKC5V2MZXPH", "length": 12480, "nlines": 166, "source_domain": "www.priyamudanvasanth.com", "title": "நீதானே என் பொன்வசந்தம் - விமர்சனம் | ப்ரியமுடன் வசந்த்", "raw_content": "\nநீதானே என் பொன்வசந்தம் - விமர்சனம்\nநீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த படம் முக்கியமாக சமந்தாவுக்காகவேனும் பார்த்தே தீருவது என்று முதல் நாள் முதல் ஷோ பார்த்தாச்சு...பார்த்தாச்சு...\nஒன்னும் சொல்றதுக்கு இல்ல நல்ல வேளை டைரக்டர் கௌதம் இதுவரைக்கும் சொல்லாத கதை அப்படி இப்படின்னு எந்த பில்டப்பும் கொடுக்கலை அந்தளவுக்கு தப்பிச்சாண்டா சேகரு....சீ டைரக்டரு...\nபடத்தப்பத்தி சொல்லுங்கன்னா டைரக்டர் பத்தி சொல்றீங்களே\nயோவ் சொல்றேன்யா அதான் நெம்புகோல் தூக்கிட்டு வந்தாச்சு இல்ல நெம்பிடுவோம்.இந்த சமந்தாவும் ஜீவாவும் இஸ்கூல்ல இருந்தே பழகுறாங்கப்பா அப்பறம் பிரியுறாங்க இண்டர் காலேஜ் ஃபங்க்சன்ல திரும்பவும் சந்திக்கிறாங்க பழகறாங்க காதல் தொடருது ஜீவாவின் குடும்பத்துக்காக திரும்ப ஒரு பிரிவு அதுக்கப்பறம் சேர்றதுக்கு ஜீவா ட்ரை பண்றார் முடியலை, இதற்க்குப்பிறகு வேறொரு பொண்ணோட ஜீவாவுக்கு நிச்சயதார்த்தம் நடக்குது.கடைசியில சமந்தாவும் ஜீவாவும் சேர்ந்தாங்களா இல்லியா இதை எந்த ஒரு சுவாரஸ்யமும் இல்லாம ஒரு உணர்ச்சியே இல்லாம எடுத்துருக்கார்யா நம்ம டைரக்டரு....\nஜீவாவும் சமந்தாவும் ஏன் அடிக்கடி பிரியுறாங்க\nசமந்தாவும் ஜீவாவும் பிரியுறதுக்கு அவங்களும் அவங்க ஈகோவும்தான் ரீசன் வில்லன்களோ அப்பாக்களோ கிடையாது அந்தளவுக்கு சந்தோஷம் டைரக்டரே\nபொதுவா காதல் படங்கள்ன்னா நம்மளுக்குள்ள ஒரு சந்தோஷத்தை ஏற்படுத்தணும் இல்லை உணர்ச்சிப்பெருக்கை ஏற்படுத்தணும் அட்லீஸ்ட் காதலை சின்ன சின்ன விஷயங்கள்ல அழகுபடுத்தி காட்டியிருக்கலாம் இதுல எதுவுமே இந்தப்படம் கொடுக்கலை...\nதன்னோட அதீத காதலை வெளிப்படுத்தும் பெண்ணாக சமந்தா கிரேட்டா பண்ணியிருக்காங்க..ஜீவாவும் சமந்தாவுக்கு ஈக்வலா பண்ணியிருக்கார்.\nடைரக்டர் சொல்றமாதிரி ரெண்டு பேரும் நடிச்சிருக்காங்க சமந்தா ரொம்ப அழகா இருக்காங்க இவங்க ரெண்டுபேர் நடிப்பையுமே டைரக்டரு வீணடிச்சுருக்கார் தன்னோட சொதப்பலான திரைக்கதையால..\nஇரண்டு மூணு சீன்ல சிரிப்பை வரவழைக்கிறார் என்பதை தவிர சந்தானம் வேற எதையும் செய்யவில்லை...\nபின்னணி இசை கார்த்திக்ராஜா பண்ணியிருப்பார்ன்னு நினைக்கிறேன் ஏமாத்திட்டாங்க..பாடல்களில் என்னோடு வாவா மட்டுமே இன்னும் ரிப்பீட் ஆகிட்டே இருக்கு மனசுக்குள்...\nபடத்துல உங்களுக்கு பிடிச்ச விஷயங்களே இல்லியா\nஇருக்கு சமந்தா, சமந்தாவோட கஸ்ட்யூம்ஸ் , ஜீவா,அந்த குண்டு பொண்ணு, சமந்தா வைத்திருக்கும் செல்போன் மாடலை வைத்து காலகட்டங்களை வேறுபடுத்தியிருக்கும் விதம் இதை தவிர்த்து படத்தோட ஒளிப்பதிவு எடிட்டிங் எல்லாம் நல்லா பண்ணியிருக்காங்க\nஜீவாவோட காஸ்ட்யூம்ஸ், ஸ்க்ரீன்ப்ளே, கேஸ்டிங் செலக்சன், க்ளைமாக்ஸ், இன்னும் நிறைய இரு��்கு...\nஃபீல் குட் மூவின்னு சொல்ல முடியாது விண்ணைத்தாண்டி வருவாயாவில் பத்து பர்சண்ட் கூட கிடையாது..அதுக்கப்பறம் உங்க இஷ்டம்..\nஇந்த படத்துக்கு என்னோட ரேட்டிங் 1.5/5\nஎன்ன இப்படி சொல்லி புட்டீக பாக்கலாம்னு நினைச்சேன் நல்ல விமர்சனம்\nசிடியில் கிடைத்தால் பார்க்கலாமா கூடாதா பாஸ்...\nவிமர்சனத்துக்கு நன்றி. அப்பிடியே எனது விமர்சனத்தையும் படியுங்கள் நண்பரே\nவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nபடம் பார்க்குமுன்பே வசந்த் விமர்சனம் படிச்சு இருக்கணும் நான். :-)\nரதி வீதி மின் நூல் டவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்\nநீதானே என் பொன்வசந்தம் - விமர்சனம்\nயூத் ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் (24)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (7)\nஇரு வார்த்தை கதைகள் (5)\nயூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/htc-announcement-new-smartphone-coming-soon-to-india-with-desire-19-what-to-expect-022812.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-03-29T00:57:36Z", "digest": "sha1:6OJVJTW6KOR2YPY46XPWLLL6YBTBB5U5", "length": 16627, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவரும் எச்டிசி டிசையர் ஸ்மார்ட்போன்.! | HTC Announcement: New Smartphone Coming Soon to India with Desire 19+, What to Expect - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nGoogle-ல் கொரோனா பற்றி இதைமட்டும் தேடவே தேடாதீர்கள்\n11 hrs ago ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\n14 hrs ago Swiggy 150 நகரங்களில் மளிகை விநியோக சேவையைத் துவங்கவுள்ளதா\n15 hrs ago வெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\n16 hrs ago மீண்டு வரும் ஓசோன் படலம்\nLifestyle இந்த 4 ராசிக்காரர்களுக்கும் திடீர் பணவரவு வரும்...\nNews கட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவரும் எச்டிசி டிசையர் ஸ்மார்ட்போன்.\nஎச்டிசி நிறுவனம் நீண்டநாட்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது,அதன்படி விரைவில் எச்டிசி டிசையர் 19 பிளஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎச்டிசி டிசையர் 19 பிளஸ் டிஸ்பிளே\nவெளிவந்த தகவலின் அடிப்படையில் எச்டிசி டிசையர் 19 பிளஸ் ஸ்மார்ட்போன் 6.2-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது என்றும், பின்பு 720 x 1520 பிக்சல் திர்மானம் மற்றும சிறந்த பாதுகாப்பு வசதி அடிப்படையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎச்டிசி டிசையர் 19 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை கொண்டுவரும் என்பதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nமி சூப்பர் சேல்: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஎச்டிசி டிசையர் 19 பிளஸ் சாதனத்தின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார்+ 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது.\nஒவ்வொரு ரீசார்ஜிலும் 100% உறுதியான கேஷ்பேக், டேட்டா, வாய்ஸ் கால், காலர் ட்யூன் பரிசு\nமேலும் 3850எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த எச்டிசி டிசையர் 19 பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும்ää மேலும் 4ஜி வோல்ட்இ,\nஜிபிஎஸ், வைஃபை, 3.5எம்எம் ஆடியோ ஜாக், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.\nரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nஇந்தியா: எச்டிசி Wildfire R70 ஸ்���ார்ட்போன் அறிமுகம்.\nSwiggy 150 நகரங்களில் மளிகை விநியோக சேவையைத் துவங்கவுள்ளதா\nபிளிப்கார்ட்: இன்று-பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் எச்டிசி ஸ்மார்ட்போன்.\nவெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\nரூ.9,999-விலை: மூன்று ரியர் கேமரா: அசத்தலான எச்டிசி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமீண்டு வரும் ஓசோன் படலம்\n5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் எச்டிசி டிசையர் 12எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n14நாட்கள் பேட்டரி பேக்கப் வசதியுடன் ஹூவாய் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.\nஹெச்டிசி யு12 லைப் விலை எவ்வளவு தெரியுமா.\nஎதிர்பார்ப்பை எகிற வைக்கும் Samsung galaxy tab S6: கசிந்தது விலை மற்றும் அம்சங்கள்\nஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதியுடன் வெளிவரும் எச்டிசி யு12 லைஃப்.\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nமோட்டோரோலா மோட்டோ G8 பவர் லைட்\nஇசெட்டிஇ Axon 11 5G\nமோட்டோரோலா மோட்டோ E6s (2020)\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவீட்டிலேயே இருக்கிறீர்களா., Google அட்டகாச அறிவிப்பு: 100 கணக்கான இலவச மூவிஸ்\nசரியான நேரத்தில் புதிய வசதியை அறிமுகம் செய்த இன்ஸ்டாகிராம் .\nவிரைவில் புதிய 43-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-03-29T00:47:06Z", "digest": "sha1:CQN4A36JMZJSN553PJPXANOHCFXVFWI7", "length": 10726, "nlines": 157, "source_domain": "tamil.gizbot.com", "title": "மியூசிக் News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப்ளூடூத் ஸ்பீக்கர்கள் பற்றிய சில விவரங்களை இங்கே பார்க்கலாம். ப்ளூடூத் ஸ்பீக்கர்களின் தொழில் நுட்ப விவரங்கள் மட்டும் அல்லாமல் இதன் விலை விவரம் பற...\nகிரியேட்டிவ் டி-100 ஸ்பீக்கர்:2.0 சேனல் கான்ஃபிக்ரேஸன்2 சேட்டிலைட்கள்அல்காலின் 25 மணி நேரம் பேட்டரி ஆற்றல்இதன் விலை ரூ. 3,821...\nலாகிடெக் மினி பூம்பாக்ஸ் - ப்ளாக் மற்றும் ரெட்:2.0 சேனல் கான்ஃபிகிரேஷன்75 டிபி சிக்னல்-டூ-நாய்ஸ் ரேஷியோப்ளூடூத் வி2-1 ஏ2டிபி3.5 எம்எம் ஆடியோ சிப்செட்ஏவிஆர...\nஎஃப்&டி எம்-8 1 ப்ளூடூத் ஸ்பீக்கர்கள்:ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் 1.0 சேனல் கான்ஃபிகிரோஷன்டோட்டல் அவுட்புட் 1 டபிள்யூ ஆர்எம்எஸ்1 சேட்டிலைட்1 யூஎஸ்பி போர்ட...\nடிவூம் ப்ளூடியூன்-2 ப்ளூடூத�� ஸ்பீக்கர்கள்:ப்ளூடூத் ஸ்பீக்கர்கள்டோட்டல் அவுட்புட் 20 டபிள்யூ ஆர்எஸ்எஸ்வால்யூம் கன்ட்ரோல்ப்ளூடூத் வி2.1 +இடிஆர், ஏ-2டிப...\nஎஃப்&டி டபிள்யூ330பிடி 2.- ப்ளூடூத் ஸ்பீக்கர்கள்:2.1 சேனல் கான்ஃபிக்ரேஷன்56 டபிள்யூ ஆர்எம்எஸ் அவுட்புட்2 சேட்டலைட்ப்ளூடூத் சப்போர்ட் 1 யூஎஸ்பி போர்ட்இ...\nவர்த்தக கூட்டணி ஏற்படுத்தி இருக்கும் நோக்கியா மற்றும் ஐடியா\nநோக்கியா நற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் ஒரு புதிய வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்திருக்கின்றன. நோக்கியாவின் மியூசிக் மற்றும் அப்ளிகேசன் ஸ்டோர்களுக்க...\nஐடியூன்ஸ் 11ஐ அறிமுகம் செய்வதில் காலதாமதம் செய்யும் ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐடியூன்ஸ் 11ஐ அறிமுகம் செய்வதை ஒரு மாதம் தள்ளி வைத்திருக்கிறது. அதாவது இந்த ஐடியூன்ஸ் 11ஐ அக்டோபர் மாதமே அறிமுகம் செய்ய இர...\nஅட்டகாசமான ஸ்பீக்கர்களை வழங்கும் இன்டெக்ஸ்\nஇன்டெக்ஸ் டெக்னாலஜிஸ் தற்போது மூன்று வகையான 5.1 ஸ்பீக்கர் மாடல்களைக் களமிறக்கி இருக்கிறது. இந்த மூன்று புதிய ஸ்பீக்கர்களுக்கும் ஐடி-402 எஸ்யுஎப், ஐடி-40...\nபிலிப்ஸ் வழங்கும் புதிய டிஜே ஸ்பீக்கர் சிஸ்டம்\nஅட்டகாசமான இசைப் பேழைகளை களமிறக்கும் பிலிப்ஸ் நிறுவனம் தற்போது ஒரு புதிய டிஜே பார்ட்டி மெசினை இந்தியாவில் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய சாதனத்...\nஆப்பிளின் அதிகார பூர்வமான விலை அறிவிப்பு\nஐபோட் டச் மற்றும் ஐபோட் நேனோவின் விலை விவரங்களின் முடிவு வெளியிடப்படுகிறது. நமது நாட்டில் ஆப்பிளின் ஐபோட் டச் மற்றும் ஐபோட் நேனோவின் அறிமுகத்திற்...\nவீடியோ கேம் பிரியர்களுக்காக பிரத்தியேக ஹெட்போன்\nசெப்ரோனிக்ஸ் என்று பெயரில் செயல்பட்டு வரும் டாப் நோட்ச் இன்போட்ரோனிக்ஸ் நிறுவனம் ஒரு புதிய பினோம் மல்டி மீடியா ஹெட்போனை களமிறக்க இருக்கிறது. இந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2510221", "date_download": "2020-03-28T23:38:39Z", "digest": "sha1:J2FXQLM2Q3IOBGGCXPI45EUAJADBBD7Z", "length": 17726, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆதரவற்றோருக்கு உணவு; போலீசார் வழங்கி நெகிழ்ச்சி| Dinamalar", "raw_content": "\nமுதலிடம் பிடித்த மோடியின் பேச்சு\n'பிஎஸ்-4' வாகனங்கள் அவகாசம் நீட்டிப்பு\n'கொரோனா' தடுப்பு நடவடிக்கை; கவர்னர்களுக்கு ...\nநீட் நுழைவு தேர்வு தள்ளிவைப்பு\nதனிமை வார்டுகளாகும் ரயில் பெட்டிகள்\nமுகாமிலிருந்து தப்பி ஓடிய கேரள ஐ.ஏ.எஸ்., அதிகாரி\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு\nகொரோனா விவகாரத்தில் மவுனம்; ஐ.நா., பாதுகாப்பு ...\nகொரோனாவால் எங்க தொழில் போச்சு:பிரிட்டன் அரசிடம் ...\nஆதரவற்றோருக்கு உணவு; போலீசார் வழங்கி நெகிழ்ச்சி\nஅவிநாசி:அவிநாசியில் ஊரடங்கு அமலில் இருந்தும், வாகனங்களில் அங்குமிங்கும் செல்வோரால், பதட்டம் அதிகரித்திருக்கிறது.கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, வீடுகளில் இருந்து, யாரும் வெளியே வராமல் இருக்க மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளது. இருப்பினும், அவிநாசி ரோட்டில், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில், மக்கள் அங்குமிங்கும் பயணித்தபடியே உள்ளனர்; அவர்களால் பதட்டம் அதிகரிக்கிறது.கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், வாகன ஓட்டிகளை நிறுத்தி, எச்சரித்து, அனுப்பி வைக்கின்றனர். 'மருத்துவமனைக்கு செல்கிறோம்; காய்கறி வாங்க செல்கிறோம்; பால் வாங்க போகிறோம்' என, ஏதாவது ஒரு காரணத்தை வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். சிலர் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, டூ வீலரில் பயணிக்கின்றனர்.வைரஸ் பரவலை தடுக்க, கண்டிப்பாக வீடுகளில் இருந்து வெளியே வரக்கூடாது என, அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர்.அவிநாசி புதிய பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில், ஆதரவற்ற நிலையில் தஞ்சம் புகுந்திருப்போருக்கு, உணவு பொட்டலம் வழங்கினர். அவர்களுக்கு முக கவசம் வழங்கி, பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தினர்.சுகாதார பணியில் ஈடுபட்டிருந்த அவிநாசி பேரூராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கும் மதிய உணவு வழங்கினர்.அதே போல், அவிநாசி பி.டி.ஓ.,க்கள் ஹரிஹரன், சாந்தி லட்சுமி மற்றும் கிழக்கு ரோட்டரி தலைவர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n'வீட்டுக்குள்ளே இருங்கள்' :போலீசார் தொடர் பிரசாரம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'வீட்டுக்குள்ளே இருங்கள்' :போலீசார் தொடர் பிரசாரம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/60484", "date_download": "2020-03-29T00:32:26Z", "digest": "sha1:R7NDTYFR4UUTUELS6VIYTDCZMK4WNFN3", "length": 13971, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "இமயச்சாரல் – 21", "raw_content": "\nபில்லாவரிலிருந்து மாலையிலேயே கிளம்பி நேராக பாசோலி என்ற சிற்றூரை அடைந்தோம. உண்மையில் அது ஒரு நகரம். ஆனால் அங்கே பயணிகளின் வருகை அறவே இல்லாத காரணத்தால் தங்கும் வசதிகள் இல்லை. செய்திகளில் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல் என்று செய்தி வந்துகொண்டிருப்பதனால் பெரிதும் பாதிக்கப்படுவது அமைதிப்பகுதியான ஜம்முதான்.\nபாசோலியில் ஒரு அரசு விருந்தினர் மாளிகையை தேடிப்பிடித்து கெஞ்சி இடம்பெற்று தங்கினோம். மெத்தையில் இருந்து வந்த மட்கும் நெடியையும் கழிப்பறை வாடையையும் தாங்கிக்கொண்டு தூங்க வைத்தது களைப்புதான். இங்கே ஏழுமணிக்குமேல் உணவகங்கள் இல்லை. அவை மறுநாள் காலை பத்துமணிக்குத்தான் திறக்கும்.\nகாலையில் பாசோலியில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்றோம். பத்தாம் நூற்றாண்டைச்சேர்ந்த இந்த ஆலயம் பெரும்பகுதி எஞ்சியிருக்கிறது. ஆனால் கருவறையில் சிறிய சிவலிங்கம் உள்ளது. அருகே இன்னொரு அடித்தளம் மொட்டையாக மிஞ்சியிருக்கிறது.\nகோயிலின் சுவர்களில் சிறிய மழுங்கிய சிற்பங்களைக் காணமுடிந்தது. வில்லேந்திய வீரர்கள், கருடன் மேல் அமர்ந்த விஷ்ணு, கணபதி சிலைகளைக் கண்டோம். நன்றாக தொல்லியல் துறையால் பேணப்பட்டுவரும் ஆலயம் இது. தொல்லியல்துறைக்குச் சொந்தமான ஒரு பழைய மெகஃபோன் அங்கே கிடந்தது. அதுவும் ஒரு தொல்பொருள்போலவே தோன்றியது. மெகஃபோனை வைத்து கடந்த காலத்துடன் பேசமுடியுமானால் அது எவரால் எப்போது கட்டப்பட்டது என்று தெரிந்துகொள்ளலாமென எண்ணினேன்.\nஜம்முவிலேயே நாங்கள் பார்ப்பதற்கு சிறப்பான பல இடங்கள் இருந்தன. இந்தப்பயணம் திட்டமிடப்படாதது. நாங்கள் உத்தர்கண்ட்தான் செல்வதாக இருந்தோம். பருவமழை பிந்திவந்தமையால் உத்தர்கண்ட் மூடப்பட்டது. ஆகவே நான்குநாட்களில் திட்டமிட்டு காஷ்மீர் வந்தோம். காஷ்மீரை நேரில் உணர்ந்தோம் என்பது லாபம். ஆனால் காஷ்மீர வரலாற்றை ஓரளவேனும் ஆராய்ந்தபின் வந்திருக்கலாமென்ற பெரிய மனக்குறை எஞ்சியது.\nகாஷ்மீரின் வரலாற்றின் முக்கியமான நூல் கல்கஹணர் எழுதிய ராஜதரங்கிணி. அதன்பின் பல வரலாற்றுக்குறிப்புகள் உள்ளன. ராஜதரங்கிணி இணையத்திலே���ே கிடைக்கிறது. வெள்ளையர் காஷ்மீரின் வரலாற்றைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்கள். அவற்றை நானும் கூர்ந்து வாசித்ததில்லை. அது எவ்வளவு பெரிய குறை என்பது இங்கு வந்தபோதுதான் தெரிந்தது. நாமே கூட காஷ்மீரை இந்திய மைய வரலாற்றுக்கு வெளியே வைத்துத்தான் பார்க்கிறோமா அதற்கு நம் கல்வித்துறை நம்மை பயிற்றுவிக்கிறதா என்ன\nTags: இமயச்சாரல், ஜம்மு, பயணம், பாசோலி\nஹொய்ச்சாள கலைவெளியில் - 2\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 45\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 56\nஎன்றும் வற்றா ஜீவநதி - இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் ம���தற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/truclar-p37085089", "date_download": "2020-03-29T01:41:32Z", "digest": "sha1:AIP6GMQEQPSAMO5ZCJOLB6H6BU23QAYI", "length": 22746, "nlines": 328, "source_domain": "www.myupchar.com", "title": "Truclar in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Truclar payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Truclar பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Truclar பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Truclar பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் Truclar-ஐ எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும். நீங்கள் அதனை செய்யவில்லை என்றால் உங்கள் உடலின் மீது அது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Truclar பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Truclar-ன் பக்க விளைவுகள் குறைவாக இருக்கும்.\nகிட்னிக்களின் மீது Truclar-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீதான Truclar-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈரலின் மீது Truclar-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Truclar-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதயத்தின் மீது Truclar-ன் தாக்கம் என்ன\nTruclar பயன்படுத்துவது இதயம் மீது எந்தவொரு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தாது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Truclar-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Truclar-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Truclar எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Truclar உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nTruclar உட்கொண்ட பிறகு நீங்கள் தூக்க கலக்கம் அடையலாம் அல்லது சோர்வடையலாம். அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Truclar-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Truclar உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Truclar உடனான தொடர்பு\nTruclar உடன் உணவருந்துவது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Truclar உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், மதுபானத்துடன் சேர்த்து Truclar எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Truclar எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Truclar -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Truclar -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nTruclar -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Truclar -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/reports/page/3/", "date_download": "2020-03-29T00:02:21Z", "digest": "sha1:Q73NC7UV3CXCKL2V4OGDTHP3IS2USVEW", "length": 28622, "nlines": 488, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிக்கைகள் | நாம் தமிழர் கட்சி - Part 3", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலங்குடி தொகுதி\nகொடியேற்றும் விழா- திருவரங்கம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவண்ணாமலை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | திருவிடைமருதூர் தொகுதி\nகொடியேற்றும் விழா-விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி\n5,8 ஆம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என்பது குழந்தைகள் மீதான ஆகப்பெரும் வன்முறை இடைநிற்றலின் மூலம் மாணவர்களை வடிகட்டி வெளியேற்றும் மற்றுமொரு குலக்கல்வித்திட்டம் இடைநிற்றலின் மூலம் மாணவர்களை வடிகட்டி வெளியேற்றும் மற்றுமொரு குலக்கல்வித்திட்டம்\nநாள்: ஜனவரி 23, 2020 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஅறிக்கை: 5,8 ஆம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என்பது குழந்தைகள் மீதான ஆகப்பெரும் வன்முறை இடைநிற்றலின் மூலம் மாணவர்களை வடிகட்டி வெளியேற்றும் மற்றுமொரு குலக்கல்வித்திட்டம் இடைநிற்றலின் மூலம் மாணவர்களை வடிகட்டி வெளியேற்றும் மற்றுமொரு குலக்கல்வித்திட்டம் – சீமான் கண்டனம் | நா...\tமேலும்\nசிவகாசி சிறுமி பிரித்திகாவின் மரணத்திற்குக் காரணமான பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்\nநாள்: ஜனவரி 22, 2020 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஅறிக்கை: சிவகாசி சிறுமி பிரித்திகாவின் மரணத்திற்குக் காரணமான பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி விருதுநகர் மாவட்டம், சிவ...\tமேலும்\nதமிழ்வழி குடமுழுக்கு மாநாடு வெற்றிபெறவும், தமிழர்களின் நியாயமான கோரிக்கை வலுபெறவும் உடன்நின்று வாழ்த்துகிறேன்\nநாள்: ஜனவரி 20, 2020 In: கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஅறிவிப்பு உலகின் இரண்டாவது பெரிய வல்லரசை நிறுவிய அரசருக்கரசன், பெரும்பாட்டன் அருண்மொழிச்சோழன் கட்டியெழுப்பிய தஞ்சை பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கு விழா வருகின்ற பிப்ரவரி மாதம் 5ஆம்...\tமேலும்\nதமிழர் உள்ளங்களிலும், இல்லங்களிலும���, பொங்கட்டும் புரட்சிப் பொங்கல்\nநாள்: ஜனவரி 15, 2020 In: கட்சி செய்திகள், அறிக்கைகள்\nவரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த தமிழர் என்ற தேசிய இனம் இந்த பூமிப்பந்தின் மூத்தக் குடியாக, முதற் குடியாக விளங்கி வருகிறது. உலகத்தின் முதல் மாந்தன் தமிழன்; அவன் பேசிய மொழி தமிழ் என்கிற உண்மைக...\tமேலும்\nசோதனைச்சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக்கொன்ற கொலையாளிகளை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nநாள்: ஜனவரி 12, 2020 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஅறிக்கை: கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச்சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக்கொன்ற கொலையாளிகளை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி...\tமேலும்\nதஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கை தமிழ்முறைப்படி நடத்த வேண்டும் – சீமான் கோரிக்கை\nநாள்: ஜனவரி 08, 2020 In: கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஅறிக்கை: தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கை தமிழ்முறைப்படி நடத்த வேண்டும் – சீமான் கோரிக்கை | நாம் தமிழர் கட்சி ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் வானுயர ஓங்கி நிற்கின்ற தஞ்சை பெருவுடையார்...\tமேலும்\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் ஒட்டுமொத்த நாட்டுக்கே ஏற்பட்ட பெரும் தலைகுனிவாகும்\nநாள்: ஜனவரி 06, 2020 In: கட்சி செய்திகள், அறிக்கைகள்\n#JNUattack டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சபர்மதி விடுதிக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த முகமூடி அணிந்த சமூக விரோதிகள், மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் தொடுத்த...\tமேலும்\nநாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nநாள்: ஜனவரி 04, 2020 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள், தீர்மானங்கள்\nநாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், இன்று 04-01-2020 சனிக்கிழமை, காலை 10 மணியளவில் சென்னை, வேலப்பன் சாவடி, கே.வி.என். திருமண மண்டபத்தில் , தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலை...\tமேலும்\n தமிழுக்கும், தமிழர்க்கும் நேர்ந்த பெருத்த அவமானம்\nநாள்: ஜனவரி 01, 2020 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nமேடை பேச்சுகளுக்கு கைதென்றால் பாஜகவின் எந்தத் தலைவரும் வெளியில் இருக்க தகுதியற்றவர்கள். நெல���லை கண்ணன் கைது.. தமிழுக்கும், தமிழர்க்கும் நேர்ந்த பெருத்த அவமானம் தமிழுக்கும், தமிழர்க்கும் நேர்ந்த பெருத்த அவமானம் – சீமான் கண்டனம் பாஜக அ...\tமேலும்\nசத்தியவாணி முத்து நகர் மக்கள் அப்புறப்படுத்துவதை நிரந்தரமாக நிறுத்துக\nநாள்: டிசம்பர் 30, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஅறிக்கை: மண்ணின் மக்களை பூர்வீக நிலத்தைவிட்டு வெளியேற்றுவதுதான் பெருநகர வளர்ச்சியா சத்தியவாணி முத்து நகர் மக்கள் அப்புறப்படுத்துவதை நிரந்தரமாக நிறுத்துக சத்தியவாணி முத்து நகர் மக்கள் அப்புறப்படுத்துவதை நிரந்தரமாக நிறுத்துக – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்ச...\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலங்குடி தொகுதி\nகொடியேற்றும் விழா- திருவரங்கம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவண்ணாமலை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nகொடியேற்றும் விழா-விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscpallisalai.in/search/label/Tamil%20Megazine", "date_download": "2020-03-29T00:22:21Z", "digest": "sha1:56TPFLSTYS74XMFRFTCVDNPKT3ZROTHF", "length": 27703, "nlines": 243, "source_domain": "www.tnpscpallisalai.in", "title": "TNPSC TRB RRB Materials and Model Exams: Tamil Megazine", "raw_content": "\nதினமணி நாளிதழ் வெளியிட்ட 2019 டிசம்பர் மாதத்திற்கான தினசரி பொதுஅறிவு சம்மந்தமான மிக முக்கிய வினா விடை தொகுப்பு.\nTNPSC, RRB தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தினமணி நாளிதழ் வெளியிட்ட DECEMBER 2019 மாதத்திற்கான பொதுஅறிவு தொடர்பான முக்கிய வினா விடை தொகுப்பு இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இது TNPSC GROUP II, GROUP IV தேர்விற்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது எளிமையாக DOWNLOAD செய்து படிப்பதற்காக PDF வடிவில் தரப்பட்டுள்ளது. இது அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் தயாராகுபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.\nகீழ் காணும் Link - ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து கொள்ளவும்.\n��ந்த தளமானது பல போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் முடிந்தவரை அனைத்து தேர்வுக்குறிப்புகளும் PDF வடிவில் UPLOAD செய்யப்பட்டுள்ளது. இதில் பிற ACADEMY MATERIALகளும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இந்த பதிவுகளில் ஏதேனும் COPYRIGHT MATERIAL இருந்தால் உடனடியாக நமது இணையதள E -MAIL முகவரிக்கு உங்களது கருத்துக்களை அனுப்பலாம். அந்த பதிவு உடனடியாக நீக்கப்படும்.\nஅன்பு வாசகர்களே, TNPSC Group தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வினா & விடை தொகுப்பு மற்றும் Study Material போன்றவை மின் புத்தகவடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nமேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி RRB, TRB Study Material-லும் இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறவும் கேட்டுக்கொள்கிறோம்.\nஏதேனும் சந்தேகங்கள், கோரிக்கைகள் இருப்பின் கீழே உள்ள COMMENT BOX- ஐ Click செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் அல்லது TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற E-Mail ID -கும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.\n2019ம் ஆண்டிற்கான நடப்பு நிகழ்வுகள் ஜனவரி முதல் டிசம்பர் வரை மாதம் வாரியாக தனித்தனி புத்தகமாக கொடுக்கப்பட்டுள்ளது.\nTNPSC, RRB மற்றும் பிற போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் சங்கர் IAS அகாடமி வெளியிட்ட ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான நடப்பு நிகழ்வுகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இது TNPSC, RRB தேர்விற்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது எளிமையாக DOWNLOAD செய்து படிப்பதற்காக PDF வடிவில் தரப்பட்டுள்ளது. இது அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் தயாராகுபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.\nகீழ் காணும் Link - ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து கொள்ளவும்.\nஇந்த தளமானது பல போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் முடிந்தவரை அனைத்து தேர்வுக்குறிப்புகளும் PDF வடிவில் UPLOAD செய்யப்பட்டுள்ளது. இதில் பிற ACADEMY MATERIALகளும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இந்த பதிவுகளில் ஏதேனும் COPYRIGHT MATERIAL இருந்தால் உடனடியாக நமது இணையதள E -MAIL முகவரிக்கு உங்களது கருத்துக்களை அனுப்பலாம். அந்த பதிவு உடனடியாக நீக்கப்படும்.\nஅன்பு வாசகர்களே, TNPSC Group தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்��ளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வினா & விடை தொகுப்பு மற்றும் Study Material போன்றவை மின் புத்தகவடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nமேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி RRB, TRB Study Material-லும் இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறவும் கேட்டுக்கொள்கிறோம்.\nஏதேனும் சந்தேகங்கள், கோரிக்கைகள் இருப்பின் கீழே உள்ள COMMENT BOX- ஐ Click செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் அல்லது TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற E-Mail ID -கும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.\nதினமணி நாளிதழ் வெளியிட்ட நவம்பர் மாதத்திற்கான தினசரி பொதுஅறிவு சம்மந்தமான மிக முக்கிய வினா விடை தொகுப்பு.\nTNPSC தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தினமணி நாளிதழ் வெளியிட்ட நவம்பர் 2019 மாதத்திற்கான பொதுஅறிவு தொடர்பான முக்கிய வினா விடை தொகுப்பு இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இது TNPSC GROUP IV தேர்விற்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது எளிமையாக DOWNLOAD செய்து படிப்பதற்காக PDF வடிவில் தரப்பட்டுள்ளது. இது அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் தயாராகுபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.\nகீழ் காணும் Link - ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து கொள்ளவும்.\nஇந்த தளமானது பல போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் முடிந்தவரை அனைத்து தேர்வுக்குறிப்புகளும் PDF வடிவில் UPLOAD செய்யப்பட்டுள்ளது. இதில் பிற ACADEMY MATERIALகளும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இந்த பதிவுகளில் ஏதேனும் COPYRIGHT MATERIAL இருந்தால் உடனடியாக நமது இணையதள E -MAIL முகவரிக்கு உங்களது கருத்துக்களை அனுப்பலாம். அந்த பதிவு உடனடியாக நீக்கப்படும்.\nஅன்பு வாசகர்களே, TNPSC Group தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வினா & விடை தொகுப்பு மற்றும் Study Material போன்றவை மின் புத்தகவடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nமேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி RRB, TRB Study Material-லும் இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறவும் கேட்டுக்கொள்கிறோம்.\nஏதேனும் சந்தேகங்கள், கோரிக்கைகள் இருப்பின் கீழே உள்ள COMMENT BOX- ஐ Click செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம�� அல்லது TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற E-Mail ID -கும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.\nVETRII IAS STUDY CIRCLE வெளியிட்ட செப்டம்பர் மாத நடப்பு நிகழ்வுகள் சிறப்பிதழ் PDF வடிவில்.\nTNPSC தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் VETRII IAS STUDY CIRCLE வெளியிட்ட செப்டம்பர் மாத நடப்பு நிகழ்வுகள் சிறப்பிதழ் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இது TNPSC GROUP IV தேர்விற்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது எளிமையாக DOWNLOAD செய்து படிப்பதற்காக PDF வடிவில் தரப்பட்டுள்ளது. இது அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் தயாராகுபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இது நேரடியாக DOWNLOAD செய்து படிக்கும் வகையில் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் வரும் பொருளடக்கம் கீழ் கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது.\nகீழ் காணும் Link - ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து கொள்ளவும்.\nஇந்த தளமானது பல போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் முடிந்தவரை அனைத்து தேர்வுக்குறிப்புகளும் PDF வடிவில் UPLOAD செய்யப்பட்டுள்ளது. இதில் பிற ACADEMY MATERIALகளும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இந்த பதிவுகளில் ஏதேனும் COPYRIGHT MATERIAL இருந்தால் உடனடியாக நமது இணையதள E - MAIL முகவரியான TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற முகவரிக்கு உங்களது கருத்துக்களை அனுப்பலாம். அந்த பதிவு உடனடியாக நீக்கப்படும்.\nஅன்பு வாசகர்களே, TNPSC Group தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வினா & விடை தொகுப்பு மற்றும் Study Material போன்றவை மின் புத்தகவடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nமேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி TRB Study Material-லும் இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறவும் கேட்டுக்கொள்கிறோம்.\nஏதேனும் சந்தேகங்கள், கோரிக்கைகள் இருப்பின் கீழே உள்ள COMMENT BOX- ஐ Click செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் அல்லது TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற E-Mail ID -கும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.\nபொது அறிவு உலகம் வெளியிட்ட செப்டம்பர் 2019 மாத சிறப்பிதழ்.\nTNPSC தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் பொது அறிவு உலகம் வெளியிட்ட செப்டம்பர் 2019 மாத சிறப்பிதழ் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இது TNPSC GROUP IV தேர்விற்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது எளிமையாக DOWNLOAD செய்து படிப்பதற்காக PDF வடிவில் தரப்பட்டுள்ளது. இது அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் தயாராகுபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இது நேரடியாக DOWNLOAD செய்து படிக்கும் வகையில் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் வரும் பொருளடக்கம் கீழ் கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது.\nகீழ் காணும் Link - ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து கொள்ளவும்.\nஇந்த தளமானது பல போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் முடிந்தவரை அனைத்து தேர்வுக்குறிப்புகளும் PDF வடிவில் UPLOAD செய்யப்பட்டுள்ளது. இதில் பிற ACADEMY MATERIALகளும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இந்த பதிவுகளில் ஏதேனும் COPYRIGHT MATERIAL இருந்தால் உடனடியாக நமது இணையதள E - MAIL முகவரியான TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற முகவரிக்கு உங்களது கருத்துக்களை அனுப்பலாம். அந்த பதிவு உடனடியாக நீக்கப்படும்.\nஅன்பு வாசகர்களே, TNPSC Group தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வினா & விடை தொகுப்பு மற்றும் Study Material போன்றவை மின் புத்தகவடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nமேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி TRB Study Material-லும் இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறவும் கேட்டுக்கொள்கிறோம்.\nஏதேனும் சந்தேகங்கள், கோரிக்கைகள் இருப்பின் கீழே உள்ள COMMENT BOX- ஐ Click செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் அல்லது TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற E-Mail ID -கும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.\nசுரேஷ் IAS பயிற்சி மையம் வெளியிட்ட 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுப...\nதமிழ்நாடு அரசு வெளியிட்ட TNPSC கையேடு FULL BOOK\nTNPSC GROUP 4 தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட முக்கிய குறிப்புகள் அடங்கிய கையேடு. TNPSC ...\nதென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் வெளியிட்ட 6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை உள்ள தமிழ் , அறிவியல் , சமூக அறிவியல் பாடத்திலிருந்து எடுக்கப்...\nஇலக்கியம் , உரை நடை , திருக்குறள் , பொது தமிழ் தொடர்பான முக்கிய தகவல்கள் அடங்கிய புத்தகம் PDF வடிவில். TNPSC தேர்வுகளுக்கு தயாராக...\nபுவியியல் தொடர்பான அனைத்து முக்கிய தகவல்களும் முழு புத்தகமாக PDF வடிவில். TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2011/08/", "date_download": "2020-03-29T00:45:56Z", "digest": "sha1:TUX7256I6EIWZNVEK76HSPTRVXE4KBU3", "length": 112546, "nlines": 384, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: 08/01/2011 - 09/01/2011", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 7:23 AM | வகை: கட்டுரை, வண்ணதாசன்\nபிச்சு கூரையில் அந்த முகத்தையே தேடிக்கொண்டிருந்தான். ரொம்பவும் தனித்துப் போகிறபோது அவனுக்கு அந்த முகம் தேவைப்படும். கூரையில் குறுக்கு வாட்டாகக் குத்தியிருந்த நீளமான உத்தரக்கட்டைகளில், இவன் கீழே படுத்துக் கொண்டு பார்த்தால் நேர் எதிரே, முறுகித் தொங்கிக் கொண்டிருக்கிற பல்பிற்கு ரெண்டு ஜான் தள்ளின தூரத்தில் கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டே இருந்தால் கோமாளி முகம் மாதிரி ஒன்று தெரியும். விழுந்து விழுந்து சிரிக்கும். வாயைப் பொத்திக்கொண்டு சிரிக்கும். வயிற்றுக்குக் கீழே திபுதிபுவென்று அடித்துக்கொண்டு சிரிக்கும், ஒரு பழந்துணியை மேலே வீசினது போல் நெஞ்சில் மடிந்து விழுந்து புரண்டு அந்த முகம் சிரிக்கும் .\nஎவ்வளவோ முயற்சி செய்தும் அங்குலம் அங்குலமாய்ப் பார்வையை நகர்த்திக் கொண்டுபோயும் இன்று முகம் தெரியவில்லை. கூரை கூரையாக, உத்தரம் உத்தரமாக, பல்பு ஒயர் ஓட்டடைப் பின்னலாக மாத்திரம் இருந்தது. மாடியில் இருக்கிற சாய பாக்டரியின் நெடி கூடுதலாக வந்தது. நாளைக்குக் காலையில் இவன் அறைக்குப் பின்னால் சாக்கடை சிவப்பாகவோ பச்சையாகவோ பெருகியிருக்கும். அவனுக்கு அதெல்லாம் பழகிப் போயிருந்தது. ஆனால் புட்டாவுக்கு அப்படியில்லை.\nபுட்டா ஒருநாள் காலையில் இவனுக்கு முன்னால் எழுந்து போய் அதையே பார்த்துக்கொண்டு இருந்தான். பிச்சு கிணற்றில் வாளி உள்ளே உரைகளில் மோதி தும்தும் என்று இறைத்துக் குளிக்கும்போது பேசவில்லை. குளிக்கிற தண்ணீர் பப்பாளிக் குரும்பைகளைச் சுழற்றிக் கொண்டு ஒரு தாரையாக அதனோடுதான் கலக்க வேண்டும். அப்படிச் சோப்பு நுரை கொப்புளம் கட்டி நீளமாக அதோடு பாய்ந்த சமயம் புட்டா திடுக்கென்று திரும்பிப் பார்த்தான். ரெண்டு கை விரலாலும் முகத்தையே வழித்து எடுக்கிறது மாதிரி நான்கு தடவை இழுத்துவிட்டான். இதை அவன் ஏதாவது படம் எழுதி முடிக்கிறபோது, புஸ்தகம் படித்துக் கொண்டிருக்கிறபோது அப்படி செய்வான். முகத்தில் அரைப்பங்கை நெற்றி முழுங்கி, முழுங்கலின் வாய்க்குள் இருந்து கொஞ்சம் மூக்கும் வாயும் பாக்கியிருப்பதுபோல இருக்கும். ஆனாலும் முகம் அசிங்கமாக இருக்காது. சிரிப்பு அழகாக இருக்கும், கேரா சுருட்டை சுருட்டையாக இறங்கி, சிரிப்பை இரண்டு கடைவாய்ப் பக்கமும் ஏந்தி அள்ளிக்கொள்ளும். சிரிக்கிறதுக்குப் புட்டாகிட்ட படிக்கணும். அந்த சிரிப்பை எல்லாம் படித்து விடவும் முடியாது. அப்படிச் சிரிப்பான்.\nபுட்டா ஏதாவது ஒரு கார்ட்டூன் போடும். தலையைச் சாய்த்துச் சாய்த்துப் போடும். போட்டு முடித்தவுடன் ஓஹோஹோவென்று சிரிக்கும். முகத்தை வழித்து எடுத்துக்கொண்டு அதைப் பற்றிச் சொல்லும். பாவனையோடு சொல்லும். கோவணத்தோட ஒருத்தரைப் போட்டிருக்கும். அதைப் போலவே எழுந்திருந்து நின்று காட்டிப் பேசும்;சிரிக்கும். பிச்சுவுக்கு அதில் என்ன இருக்கிறதென்று தோன்றும். ஆனால் புட்டா முகத்தில் இருக்கிற சிரிப்பைப் பாத்துத் தானாக சந்தோஷம் வரும். புட்டா இவனோடு வந்து இருக்கு ஆரம்பித்த கொஞ்ச நாட்களில்தான் பிச்சுவுக்கு இப்படியொரு முகம் கூரையில் தெரிய ஆரம்பித்தது. புட்டாகிட்டே அதைச் சொன்னபோது, 'அப்படியா, அப்படியா' என்று அதிசயம் மாதிரிக் கேட்டது. உத்தரத்தைப் பார்க்கவில்லை. பிச்சு முகத்தையே பார்த்தது.\nரெண்டு வருஷத்துக்கு முன்பு, ஒரு டிராமா ரிகர்சலுக்காகப் போயிருந்த இடத்தில் புட்டா வந்து இப்படித்தான் முதன் முதலாக அப்போது பார்த்தது. அந்த இடமே ஒரு புது அமைப்பாக இருந்தது. தனியாக ஹால் மாதிரி இல்லை. லாட்ஜ் ரூமும் இல்லை. ஒரு பெரிய பழைய வீடு. முன்னால் நாலைந்து பசுமாட்டைக் கட்டிப் போட்டிருந்தார்கள். போர்ஷன் போர்ஷனாக மறிப்பு. ஒரு பழைய மோட்டார்பைக் வாசலில் நின்றது. பெரிய பிரிண்டிங் பிரஸ் ஒன்று பின்னால் தெரிந்தது. முதலில் ஒரு சின்ன அறையில் புஸ்தகங்களும் காகிதமுமாய்ப் பரப்பிப் போட்டுக்கொண்டு ஐந்தாறு சிறு வயதுக்காரர்கள் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அது ஒரு சின்னப் பத்திரிகையுடைய அறை என்று பின்னால் தெரிந்தது புட்டாவால்தான். அப்புறம் இவனது நாடகங்களைப் பற்றி அபிப்பிராயம் ஒன்றுகூட அதில் கட்டுரையாக வந்தது. அடுத்தடுத்து கொஞ்சம் பெரிய ஹால், வெளிசசம் கம்மி. லைட் போட்டுக் கொண்டு டேபிள் டேபிளாக உட்கார்ந்து சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். மரபெஞ்சில் கிழவர் ஒருத்தர் தனியாகச் சீட்டைப் பரப்பி விளையாடிக் கொண்டிருந்தார். மடித்துத் தொங்கின காலில் பாண்டேஜ். அதையும் பிதுங்கி மினுமினுவென்று ஒரு வீக்கம்.\nஎல்லாத்துக்கும் கடைசியில் ரிகர்சல் நடக்கிற இவனுடைய இடம். இவன்தான் பிச்சு என்றும் இவனைக் கதாநாயகனாக வைத்து அந்த எழுத்தாளர் எடுத்த படம்தான் ஜனாதிபதியிடம் பிரத்தியேகப் பரிசு வாங்கியதென்றும் யாரும் புட்டாவுக்குச் சொல்லியிருக்க வேண்டும். சன்னல் விளிம்பில் உட்கார்ந்து தன்னுடைய காட்சி வர ஓய்ந்திருந்த பிச்சுவை, 'நீங்கள்தான் அந்தப் பிச்சுவா' என்று படத்தின் பெயரைச் சொல்லியபடி கையை இறுகிக் குலுக்கிக்கொண்ட போது பிச்சுவுக்குச் சலிப்பாக இருந்தது. ஜனாதிபதி, உலகப் படவிழா சர்டிபிகேட்டுகள் எல்லாம் இங்குள்ள படங்களில் இவனுக்கு எதையும் சம்பாதிக்கத் தந்திருக்கவில்லை. ஒரு காமெடியன் வேஷமும், குடையும் கையுமாய் வருகிற ஒரு பள்ளிக் கூட வாத்தியார் வேஷமும்தான் கிடைத்தன. அப்புறம் அவனை யாரும் கவனிக்கவில்லை. அவனை வைத்துப் படம் எடுத்த எழுத்தாளரே இரண்டாவது படத்தில் அவனுக்கு ஒரு சந்தர்ப்பம் தராமல் இருந்துவிட்டார். ஒரே பத்திரிகை மட்டும் அவனது நடிப்பை ஒரு வங்காளக் கலைஞனது நடிப்புக்கு நிகரப்படுத்தி எழுதியிருந்தது. டில்லிக்குப் போனது, சில ஆங்கிலப் பத்திரிகைகளில் இவன் படம் வந்தவுடன் எல்லாம் முடிந்துவிட்டது.\n\"ஆமாம் \" என்று கையை விடுவித்துக் கொள்ள முயன்றபடி அவன் அறிமுகத்தை ஏற்றபோது, சன்னலோரம் பாதிகுடித்து விட்டு வைத்த டீயை மேலும் குடிக்க முடியாத, இவனுக்கும் தர முடியாத தன்னிலைமை சங்கடமளித்தது,\n'நான் புட்டார்த்தி. புட்டா. கார்ட்டூன் எழுதிக்கிட்டிருக்கேன்' என்று மறுபடியும் கையை அழுத்தித் தோளையும் பற்றிக்கொண்டு பிச்சுவின் முகத்தைப் பார்த்தான். அப்படிப் பாத்துக்கொண்டிருந்தவன்தான் முகத்தை நெற்றியிலிருந்து வழித்துவிட்டுக்கொண்டு, அந்தப் படத்தில் ஒரு காட்சியை ரசித்துப் பாராட்டினான். சொல்லிக்கொண்டே, சொல்லுகிற சொல் ஒன்றுக்கும் பாவனையும் சேர்த்து, மற்றவர்கள் கவனம் திரும்பி இங்கே வந்தார்கள்.\n\"கிக்கீ ...கிக்கீ \" என்று செல்லமாய்ச் சிவப்பி கூப்பிட்டது. பிச்சு மெதுவாக ஒரு ராகம் மாதிரி விசில் அடித்துக் கொண்டே எழுந்திருந்து அதன் பக்கம் போனான். சோப்புப் பெட்டியில் இருந்த இரை தீர்ந்து போயிருந்தது. விரலில் தாவி, பக்கவாட்டாய்க் கையில் நகர்ந்து சத்தமிட்டது. பிச்சு மறுபடியும் இடதுகைச் சுட்டுவிரலுக்கு மாற்றி, 'டுட்டுட்டுட்டு-டுட்டுட்டிட்டு' என்று கொஞ்சியவாறு வாங்கி வைத்திருந்த பொட்டுக்கடலை மிச்சமிருக்கிறதா எனத் தேடக் குனிந்தான். ரூம் முழுவதும் புஸ்தகமும் குப்பையுமாய்க் கிடந்தது. சுவரோரத்தில் ஒரு சின்னப்பல்லி, எப்படி இறந்தது என்று தெரியாமல், எறும்பு மொய்க்க வெளிறிக் கிடந்தது.\nபுட்டா இந்த ரூமுக்கு வர ஆரம்பித்த பிறகுதான் அந்தப் புஸ்தகமும் பேப்பரும். பெயர்தான் படம் எழுதிகிறவனே தவிர அவனுக்குப் புஸ்தகம் நிறைய வேண்டியிருந்தது. அவன் எங்கெங்கேயோ பழைய புஸ்தகக்கடைகளிலிருந்து அள்ளிக் கொண்டு வருவான். அநேகமாய் அவை எல்லாம் மலையாளப் புத்தகமாக இருக்கும். அல்லது வங்காளி ஆட்கள் எழுதினதாக இருக்கும் ரொம்பப் பழைய சீனத்து ஓவியர்கள் எழுதிய கலர்-பிளேட்டுகள் அடங்கின புஸ்தகத்தை ஒரு பழைய பேப்பர்க் கடையில் கண்டெடுத்து வந்தான்.\nஇந்தக் கிளி கூட அவன் கொண்டுவந்தது தான். வருகிற வழியில் புதிதாக வீடு கட்டுகிற யாரோ அந்த இடத்தில் நின்ற மரத்தை வெட்டித் தள்ளிக் கொண்டிருந்தார்களாம். அந்த மரம் சாய்ந்ததைப் புட்டா உணர்ச்சிகரமாக விவரித்தான். எலெக்ட்ரிசிட்டி போர்டுக்காரன் கம்பிகளைத் தளர்த்திவிட்டிருந்ததையும், கோடாரி வீச்சில் செதில் செதிலாகத் துள்ளி விழுந்ததையும்,, கோடாரியைத் தலைபின்னும்போது சீப்பைக் கொண்டையில் சொருகிக் கொள்வது மாதிரி மரத்தில் கொத்திச் செருகிவிட்டுக் கீழே வந்து கயிறுகட்டி இழுத்ததையும், இழுக்கும்போது பாடினதையும், பசங்கள் எல்லாம் ராட்சசன் சாய்கிற மாதிரி மரம் கப்பும் கிளையுமாக மொரமொரவென்று முறியும்போது 'ஒ'ண்ணு கூச்சல் போட்டதையும், சலார்ணு புழுதியில் இலை விசிறினபடி முந்தானையைத் தட்டிக் கீழே விரித்துப் படுத்துக்கிடக்கிற கிழவி மாதிரி ரொம்ப அசதியோடும் பதனத்தொடும் அது கிடந்ததையும், கிளை கிளையா ஏறி மேலே உட்கார்ந்து, அமுக்கி அசைந்து ஊஞ்சல் ஆடினதையும், நாலஞ்சு குட்டி கவட்டைக்கிடையிலே முட்ட முட்ட ஓடி வந்து குழை���ைத் தின்ற வெள்ளாட்டையும், சாக்கடைக் குள்ளே ஒரு பக்கத்து மரம் முழுக்க, அதில் எச்சில் இலையெல்லாம் மோதிக்கொண்டு இருந்ததையும், மரம் வெட்டுகிறவன் விரட்டி விரட்டி ஏசியதையும் நாடகம் நடிக்கிற மாதிரிச் சொன்னான். 'ஆலமரம் சாயுது, அத்தி மரம் சாயுது. அக்கா வீட்டுப் புளிய மரம் வேரோட சாயுது' என்று சிறு பிள்ளைகள் போல ராகம் போட்டுச் சொன்னான். 'புட்டா நீ எல்லாம் நடிச்சா என்ன' என்று பிச்சு கேட்டான், அவன் கையில் இருக்கிற கிளியைக் கூட லட்சியம் பண்ணாமல்.\nஇதும் பாத்தியா. இதுவும் அங்க எங்கயோ போனதுல தான் இருந்திருக்கு. நவுந்து நவுந்து எப்படியோ சுவருப் பக்கம் போயி, அடுத்த காம்பவுண்ட்ல மரத்தொட்டி வெச்சிருக்கிற மொதலியார் கடை ரோடுகுள்ள போயிப் பம்மிகிட்டுது. பசங்கள்ல எவனோ பார்த்துட்டுக் கல்லைத் தூக்கி அடிக்க, போங்கடான்னு எல்லாத்தியும் விரட்டின கையோட கட்டையெல்லாம் கொஞ்சம் பொறட்டிப் போட்டு நான் எடுத்தாந்தேன், பாரு. 'பயத்தில போட்டு வாங்கிட்டுது விரல்ல' என்று ஈரத்துணி சுற்றின விரலைக் காட்டினான்.\n\"இது இங்கியே இருக்கட்டும். கூண்டு கீண்டு எதுவும் வேணாம். பறக்கும்போது பறந்து போகட்டும். அதுவரை நமக்குள்ள பன்னுமாச்சு, டீயுமாச்சு. அதும் சாப்பிடுட்டு போட்டும்\" என்று புட்டா சோப்பு டப்பாவின் மேல் மூடியப் பிரித்து ஒரு டீயில் நனைத்த பன்னைப் பிட்டுப் போட்டான். வாயில் கொடுக்கப்போகும்போது அது மறுபடியும் கொத்தவந்தது. 'கோவப்படாதேம்மா சிவப்பி' என்று சொன்னான். முதல் முறையாகச் சொன்னான். அதுவே பெயராகிவிட்டது பின்னால். அது வாங்கிக் கொள்ளவில்லை, துணி மணி கிடந்த கொடியில் விட்டான். படபடவென்று இறக்கைகளை அடித்துக்கொண்ட போதுதான், அதன் ஒரு பக்கத்துச் சிறகு கிழிந்துபோன ஜப்பான் விசிறிமாதிரித் தொய்ந்து தொங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. புட்டா முகம் திடீரென்று இருண்டது. முகத்தை ஒரு தடவை வழித்துவிட்டுக்கொண்டு மறுபடியும் சிறகையே பார்த்தான். மாறுவேஷம் போட்டதுபோல முகம் கோணி, கண் ஜிவுஜிவுவென்று ஆகிவிட்டது.\nஇதுவரை இங்கே அடிக்கடி வந்து கொண்டிருந்தவன் இங்கியிருந்து 'எப்போதாவது வெளியே போக ஆரம்பித்தான். சிவப்பியை வளர்த்தான். சிலசமயம் ரோட்டி, சிலசமயம் பொட்டுக்கடலை, பப்பாளிக்கீற்று, நாட்டுப்பழம் எதுவும் அதற்கு மறுப்பில்லை. எதை���ாவது தீனி கொடுத்தவாறு அதையே படித்தான். பிச்சுவுக்குப் பிழைக்கிற வழிகளைச் சொன்னான். அவன் கார்ட்டூன் எழுதுகிற பத்திரிகை அச்சாகிற சிறிய பிரச்சிற்குக் கூட்டிப் போய் அறிமுகம் பண்ணினான். ஜல்லியை வாங்க ஏற்பாடு செய்தான். பழைய பேப்பர் வியாபாரம் செய்கிற யோசனை சொன்னான்.\nஒரு தடவை நிறைய நிறைய நாய்களின் படங்களாக எழுதிக் கொண்டிருந்தான். பயங்கரமான நாய் முகங்கள். வெறித்தனமாகப் பல்லும் முழியும் பிதுங்குகிற நாய்கள். இடுப்பு வரை ஒரு உடம்பின் மேல் விழுந்து பிராண்டுகிற நாய்கள். ஒரு பெட்டை நாயைச் சுற்றிக் குரோதத்துடன் முகர்ந்துகொண்டு நிற்கிற நாய்கள். ஒரு நாயின் எலும்புக்கூட்டின் மீது பாயத் தயாராக இருக்கிற நாய்கள் என்று இருந்தன. அதை எழுதும்போது சிவப்பி பக்கத்திலேயே இருந்தது. ஒரு பிரஷ்ஷைக் கொடுத்தால் வாயில் கவ்வியபடி ஜவ்வுஜவ்வாக வட்டக்கண்ணைச் சிமிட்டியபடி அசையாமல் இருக்கும். ஹாங்கர்களில் ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தாவிக்கொண்டு விளையாடும். சத்தம் போடும். ரொம்பச் சந்தோஷம் வந்ததுபோல கூப்பிடும். இவனுடைய 'நாய்கள்' என்ற சித்திரக் கண்காட்சி 'ஒன்மேன் ஷோ'வாக நடந்த சமயம், புட்டாவை ஒரு ஆங்கில தினசரி தன் ஞாயிற்றுக்கிழமைப் பகுதிக்குப் பேட்டி கண்டிருந்தபோது, சிவப்பியுடன் இவன் இருக்கிற படம் ஒன்று மிக நேர்த்தியாக வெளியாகியிருந்தது.\nசெத்துப்போன பல்லியை அப்புறப்படுத்திவிட்டு, அந்த ஓரத்தில் இன்னும் மொய்த்துக் கொண்டிருக்கிற எறும்புக் கூட்டத்தையே, பார்வை பிசகிக் கலைகிற வரை பார்த்துக் கொண்டிருந்தான். எல்லாமே கலைந்து போனது மாதிரித்தான் இருந்தது.\nபுட்டாவைக் கொஞ்ச நாள் காணவே இல்லை. டில்லியில் இருந்து ஒரு லெட்டர் வந்தது. 'சிவப்பி எப்படி இருக்கிறாள்' என்று மறக்காமல் கேட்டிருந்தது. 'அது பறக்க முடியாது சிவப்பு வானம் வரும்வரை' என்று எழுதியிருந்தது. கொஞ்ச நாள் சத்தமே இல்லை. கேரளா பக்கத்திலிருந்து மறுபடி ஒரு கடிதம் வந்தது. கடலின் அலைகள், அதன் குரைப்புகள், நிசப்தமான கடற்கரைகளை நக்கி நக்கி அது அலைவதைப் பற்றிய வர்ணனைகள், ஒரு நிலவடிக்கிற ராத்திரி முழுவதும் தென்னங்கள்ளைக் குடித்துவிட்டுத் தன்னந்தனியாகக் கடற்கரையில் கொட்டக் கொட்ட விழித்து உட்கார்ந்திருந்தது எல்லாம் எழுதியிருந்தது.\n' என்று ஒன்றும் விளங்���வில்லை. பிச்சு தானாகவே ஒரு நாடகம் எழுதி அரங்கேற்றி மறுபடியும் நாடக உலகில் ஒரு வித்தியாசத்தை உண்டாக்கியதைக் கேட்டுப் புட்டா எழுதுவான் என்று நினைத்தான். ஆனால் புட்டாவின் திசையே தெரியவில்லை.\nஇன்னும் அவனுடைய கட்டுக் கட்டான புஸ்தகங்கள், பிரஷ்கள், கலர்கள், பேப்பர் கட்டிங்குகள் எல்லாம் அப்படியே ரூமில் கிடக்கின்றன. அவனுடைய காக்கிப் பாண்ட்ஸ் கூட ஒன்று கொடியில். பிச்சு முழு நேர வியாபாரிபோல ஆகிப்போனான். இந்த அறைகூடப் பழையப் பேப்பர் அடைத்து வைக்கிற 'கோடவுன்' மாதிரி ரகம் ரகமாக நிரம்பிவிட்டது. எலி நடமாடுகிறது.\nசிவப்பி இப்போது இவனுடைய குரலுக்கு வெகுவாகப் பழகிப் போய், இவனுக்குப் புட்டாவின் ஞாபகமாக உதவியபடி இருந்தது. திடீர் திடீரென்று முகத்தைப் புட்டாவைப் போல வழித்துவிட்டுக் கொண்டு தனியே கிளியின் முன் பிச்சு சிரிக்கவும் செய்தான்.\nஇந்தப் புஸ்தகங்களைஎல்லாம் தட்டி ஒழுங்கு செய்து ஒரு கள்ளிப்பெட்டியில் போட்டுவைக்கலாம் என்று ஆரம்பித்தவனுக்கு அந்தத் தூசி பிடிக்காமல் மீண்டும் இளைக்க ஆரம்பித்துவிட்டது. புட்டா இருக்கையில் ஒரு தடவை இப்படி நேர்ந்தது. அப்புறம் புட்டா இவனைத் தூசு கிளம்புகிற இடத்தில் அனுமதித்ததில்லை. பிச்சுவுக்குத் தும்மல் தும்மலாகக் கிளம்பியது. இருமல் கமறிக் கமறி வறண்டு வந்தது. உள்ளே இருக்கவும் முடியாமல் வெளியே விடவும் முடியாமல் மூச்சு குதிக்க ஆரம்பித்தது. மஞ்சள் மாத்திரைகள் கைவசமில்லை. இருமி இருமி வாசல் பக்கம் தலையைத் தாங்கிக் கொண்டு உட்கார்ந்து சுவாசத்தை நிதானப்படுத்த முயன்றான். சாயப்பட்டறையின் நெடியை விலக்க முடியவில்லை. சிவப்பி உள்ளே சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. திரும்பிக் கதவை அடைத்துவிட்டு ஒரு டீ குடிக்கலாம் என்று எழுந்து போனான். கிணற்றடியில் தேங்கின தண்ணீரை நோக்கித் துப்பின கோழை, அவன் பக்கமே விழுந்தது.\nஇவன் டீக்கடைக்கு வெளியே நின்றுகொண்டு இளைத்தபடியே ஒரு டீக்கு ஆர்டர் கொடுத்தான். 'பொறை, சம்ஸா எதுன்னாச்சும் வேண்டாமா உங்க தோஸ்துக்கு' என்று சிவப்பியை ஞாபகம் வைத்து விசாரித்த மாஸ்டர், பிச்சு பார்சலுக்குச் சொன்னதும், கரண்டியால் பாலை ஒரு தடவை கிளறிவிட்டு, டீ ரேங்கை ஊற்றிப் பிழிவாகச் சுற்றிக் கையில் கொடுத்தார். பிச்சு உறிஞ்சின போது -\n'என்ன அண்ணே டீ சாப்��ிடுதா' என்று கூப்பிடுகிற குரல் கேட்டது. எக்ஸ்ட்ரா சப்ளை பண்ணுகிற கண்ணுச்சாமி பெஞ்சில் உட்கார்ந்து கொண்டிருந்தான். பக்கத்தின் இன்னொருவனும் ஒருத்தியும் இருந்தார்கள். அவளைப் பிச்சு முன்னாடியே ஸ்டூடியோக்களிலும் நாடகங்களிலும் பார்த்திருக்கிறான். அவள் இப்போது மிகவும் சாதாரணமாகி விட்டிருந்தாள்.\n'அண்ணனை மாதிரி ஒத்தவங்க இப்படி பீல்டை விட்டு ஒதுங்கிட்டா எப்படி டில்லி வரைக்கும் போய் மெடல் வாங்கின கையப் பூட்டிகிட்டு எப்படி இருக்க முடியுதுன்னு தெரியலை - கிண்டல் என்கிறதே வெளிக்குத் தெரியாமல் ரொம்பவும் உபசாரமாகச் சொல்லிக்கொண்டு, பக்கத்தில் திரும்பித் தணிவாக அவர்களிடம் பேசிவிட்டு, 'மூணு பரோட்டா செட், வறுவல் ' என்று ஆர்டர் பண்ணினான். பிச்சு பக்கம் மறுபடியும் திரும்பிக் கேட்டான்.\n\"அதெல்லாம் இன்னாத்தை அள்ளிக் கொடுத்துடப் போறதுண்ணே லொங்குலொங்குண்ணு நாயா அலைஞ்சுக்கிட்டு. என்ன பொழைப்புண்ணே பேரு அதுக்கு லொங்குலொங்குண்ணு நாயா அலைஞ்சுக்கிட்டு. என்ன பொழைப்புண்ணே பேரு அதுக்கு\nபிச்சுவுக்குச் சட்டென்று புட்டாவின் நாய்கள் படங்கள் ஞாபகம் வந்தது. புட்டா கண்ணுச்சாமியைப் பார்த்திருப்பானோ எங்கேயாவது பிச்சு ஒன்றும் சொல்லாமல் டீயைக் குடித்து முடித்தான். இளைப்பு அடங்கவில்லை. 'பில்லை நானு வேணா கொடுக்கிறேண்ணே' - கண்ணுச்சாமி கத்தினான். 'பரவாயில்லை' - என்று தானே கொடுத்துவிட்டு வெளியே வந்து ஒரு பீடியைப் பற்ற வைத்தபோது, பார்சலை மறந்து போனது ஞாபகம் வந்தது. வாங்கும்போது கண்ணுச்சாமி அவசரம் அவசரமாகக் கையை கழுவிப் பேப்பரில் துடைத்துக் கொண்டே வந்தவன் -\n\"ஆனாக்க , பறக்க முடியாதும் நொண்டிப் போலத் தோணுது\"\nபிச்சு கண்ணுச்சாமியை ஏறிட்டுப் பார்த்தான். அவனுக்குப் பேசவும் முடியவில்லை, இருமலும் வரவில்லை.\n\"நம்ம தம்பையா முதலாளி படத்துக்கு இப்படி ஒரு நொண்டிக் கிளி வேணும்னு அலையுதாங்களாம். அண்ணன் கிட்டேயே இருக்கிறது ரொம்ப சுலபமாப் போச்சு. அப்போ, உடனடியா ஒரு போன் அடிச்சிரட்டுமா மற்றதை நமக்குள்ளே அப்புறமாப் பேசிக்கலாம்.\"\n'ஒன்றும் பேச வேண்டாம். உன் ஜோலியைப் பார்த்துக்கொண்டு நீ போய்ச் சேர். நான்தான் நடிக்கிறவன். என் கிளி நடிக்கிறத்துக்கு இல்லை. அதுக்கு வேறு எவனாவது கிளி ஜோஸ்யக்காரன் அகப்படுதானான்னு பாரு. போ.' கண்ணுச்சாமியைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் பீடியை மறுபடியும் இழுத்தபடி பிச்சு வெளியே வந்தான்.\nபீடியைச் சாக்கடையில் சர்ரென்று சுண்டி எறிந்து , சகதியில் படாமல் தாண்டி பிச்சு அறைக்குள் நுழைந்தபோது அறையில் ஒரு பக்கம் இருந்த வேஸ்ட் பேப்பர் கட்டுகள் எல்லாம் மடமடவென்று மொத்தமாகச் சாய்ந்து கிடந்தது. ஒரு தெலுங்கு வாரப்பத்திரிகையின் பிரிக்கப்படாத பக்கங்களுடைய அந்தக் கட்டுகள், ஏனைய தினசரிப் பேப்பர்கள் இருக்கிற கட்டுகளில் இருந்து சரிந்து, இரண்டு சுவருக்கும் பாலமாகக் கிடந்தது.\nமேலும் மேலும் எரிச்சலுற்றுப் படபடப்புடன் பிச்சு குனிந்தபோது, எல்லாவற்றிற்கும் கீழ் அசைவே அற்ற இறகுப் பச்சை மாத்திரம் நீண்டு கொண்டிருந்தது. எதையும் நினைக்க ஓடாத இந்த அதிர்ச்சியும், புழுங்கின பேப்பர் வாடையும் பிச்சுவுக்கு அதிகமாக மூச்சு வாங்கச் செய்து சாய்ந்தபோது, கூரையின் கட்டையிலிருந்து அந்த முகம் விழுந்து விழுந்து சிரிப்பது, அவனுக்கு எந்தவிதமான முயற்சியுமின்றித் தெரிந்தது\nநன்றி: 'வண்ணதாசன் கதைகள்' தொகுப்பு (2001) - புதுமைப்பித்தன் பதிப்பகம்\nதட்டச்சு உதவி: கிரிதரன் ராஜகோபாலன்\nமுழுவதும் படிக்க 3 கருத்துகள்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 10:09 AM | வகை: கதைகள், ஜெயகாந்தன்\nகாலனின் தூதுவன்போல் ஒரு போலீஸ்காரன் அந்தக் காலனிக்குள் வந்து ஒவ்வொரு வீடாகக் கேட்டான். கேட்டான்... கேட்டானா... அவன் தன் நெஞ்சும் உடலும் பதைபதைக்க ஒவ்வொரு வீட்டின் முன்பும் நின்று, \"அம்மா... அவன் தன் நெஞ்சும் உடலும் பதைபதைக்க ஒவ்வொரு வீட்டின் முன்பும் நின்று, \"அம்மா உங்க வீட்டிலே ஏதாவது கொழந்தை, ஆம்பளைக் கொழந்தை, பத்து வயசு இருக்கும், காக்கி நிசாரும் வெள்ளைச் சட்டையும் போட்டுக்கிட்டு... உண்டுங்களா உங்க வீட்டிலே ஏதாவது கொழந்தை, ஆம்பளைக் கொழந்தை, பத்து வயசு இருக்கும், காக்கி நிசாரும் வெள்ளைச் சட்டையும் போட்டுக்கிட்டு... உண்டுங்களா\" என்று திணறினான் போலீஸ்காரன்.\nவீட்டுக் கொடியில் துணி உலர்த்திக் கொண்டிருந்த அந்த அம்மாளைப் பார்க்கும்போது, அவன் கண்கள் கலங்கின. அவள் போலீஸ்காரனைப் பார்த்து, \"ஏன்.. இருக்கான்; என்ன விஷயம் ஏலே ஐயா இங்கே வா\" என்றதும் உள்ளிருந்து ஒரு பையன் ஓடி வந்து, போலீஸ்காரனின் தலையைக் கண்டதும், \"நான் வரமாட்டேன்\" என்று பயந்து உள்ளே ஒளிந்து கொண்டான்.\n ஒண்ணும் பண்ண மாட்டாரு, வா\" என்று பையனை அழைத்தாள் தாயார்.\nபோலீஸ்காரன் பெருமூச்சுவிட்டான்: \"கூப்பிடாதீங்கம்மா... இருக்கட்டும். தோ, அங்கே ஓவர் பிரிட்ஜீகிட்ட, லாரியிலே சிக்கி ஒரு பையன் போயிட்டாம்மா... அப்படியே மண்டெ செதறிப்போச்சம்மா... ஸ்\" என்று சொல்ல முடியாமல், சற்று நேரத்துக்கு முன் தன் பாபம் செய்த விழிகளால் கண்டதை எண்ணும்போதே போலீஸ்காரனின் உடம்பு சிலிர்த்தது.\n புள்ளை உசிருக்கு...\" என்று அவள் கேட்டு முடிக்குமுன் மற்றொரு பெருமூச்சையே பதிலாகச் சொல்லிவிட்டு நகர்ந்தான் போலீஸ்காரன். அங்கிருந்து போகும்போது, \"இந்தக் காலனியிலே இருக்கற புள்ளைதான்னு சொன்னாங்க... புள்ளைங்களை ஜாக்கிரதையாகப் பார்த்துக்குங்கம்மா\" என்று சொல்லிவிட்டு அடுத்த வீட்டின் முன் நின்று, ஒரு பெரிய சோகத்தை எதிர்நோக்கித் தவிக்கும் தனது நெஞ்சை இறுக்கிப் பிடித்துக் கொண்டே, \"அம்மா உங்க வீட்டிலே ஏதாவது கொழந்தை...\" என்று ஆரம்பித்தான் போலீஸ்காரன்.\n\"எங்க வீட்டிலே கொழந்தையே கெடையாதே\" என்றாள் வீட்டுக்குள்ளிருந்து வந்தவன்.\n\" என்று அந்தப் பெறாதவளை எண்ணி மனத்துள் பெருமைப்பட்டவாறே பெற்று வளர்த்து இன்று தெருவிலே ரத்தமும் சதையுமாய்த் தன் செல்வத்தைச் சூறையிட்டுவிட்ட குழந்தைக்குரிய \"பாவி\"யைத் தேடிச் சென்றான் போலீஸ்காரன்.\nஒவ்வொரு வீட்டின் முன் நிற்கும்போதும், 'அது அந்த வீடாய் இருக்கக் கூடாதே' என்று அவன் மனம் பிரார்த்தித்தது. ஒவ்வொரு பெண்ணைப் பார்க்கும்போதும், 'ஐயோ இவள் அந்தத் தாயாய் இருக்க வேண்டாமே' என்று அவன் இதயம் கெஞ்சியது. 'எப்படி இருந்த போதிலும் இந்தக் காலனிக்குள் ஏதோ ஒரு வீட்டில் யாரோ ஒரு தாயின் இதயத்தில் அந்த 'டைம்பாம்' நேரம் வந்ததும், வெடித்துச் சிதறத்தான் போகிறது' என்ற நினைப்பு வந்ததும் போலீஸ்காரன் தயங்கி நின்று திரும்பிப் போய்விடலாமா என்று யோசித்தான். அந்தச் சோகத்தைத் தன்னால் தாங்க இயலாது என்ற நினைப்பிலேயே அந்தக் காட்சி அவன் மனத்தில் உருவாகி உடம்பும் முகமும் வேர்த்து, நாக்கு உலர்ந்தது.\nஒரு வீட்டின் திண்ணைமேல் 'உஸ்' என்ற ஆஸ்வாசப் பெருமூச்சுடன் உட்கார்ந்து, தொப்பியைக் கழற்றி, கர்ச்சிப்பால் முகத்தையும் கழுத்தையும் துடைத்துக் கொண்டான்.\n' என்று மனசு மீண்டும் உறுதியற்றுக் குழம்பியது.\n'நான் போய்விட்டால், ��தனால் அந்தக் குழந்தைக்கு ஒரு தாய் இல்லாமல் போய்விடுவாளா ஐயோ அது தாயில்லாக் குழந்தையாய் இருக்கக் கூடாதா ஒருத்தி பத்து மாசம் சுமந்து பெத்த குழந்தையை இப்படிக் கேள்வி முறையில்லாம எடுத்துக்கக் கடவுளுக்குத்தான் என்ன நியாயம் ஒருத்தி பத்து மாசம் சுமந்து பெத்த குழந்தையை இப்படிக் கேள்வி முறையில்லாம எடுத்துக்கக் கடவுளுக்குத்தான் என்ன நியாயம்.. சீசீ கடவுள்தான் உயிருங்களை உண்டாக்கறார் - இந்த யமன் தான்... யமனை உண்டாக்கினது யாரு அவன் இப்படி அக்குரும்பு பண்ண இந்தக் கடவுள் எப்படிச் சம்மதிக்கிறாரு அவன் இப்படி அக்குரும்பு பண்ண இந்தக் கடவுள் எப்படிச் சம்மதிக்கிறாரு அந்தக் கடவுளே பத்து மாசம் சொமந்து பெத்திருந்தாத் தெரியும்... எப்படித்தான் தாங்கப் போவுதோ அந்தப் பெத்த வயிறு... மனுசன் சாகறது பெரிய சோகமில்லே; அதைப் பாத்து மத்தவங்க துடிக்கிற கோலமிருக்கே... அட கடவுளே அந்தக் கடவுளே பத்து மாசம் சொமந்து பெத்திருந்தாத் தெரியும்... எப்படித்தான் தாங்கப் போவுதோ அந்தப் பெத்த வயிறு... மனுசன் சாகறது பெரிய சோகமில்லே; அதைப் பாத்து மத்தவங்க துடிக்கிற கோலமிருக்கே... அட கடவுளே\n'ஊரிலே தான் ஒவ்வொருத்தியும் ஒண்ணுக்குப் பத்து பெத்து வெச்சி இருக்காளே, ஒண்ணு போனாத்தான் என்ன ஐயோ... முடியாது, முடியாது. பெறாத என்னாலேயே - பிள்ளைப் பாசம்ன்னா என்னான்னு தெரியாத என்னாலேயே - யாருதோ போச்சி, நமக்கென்னான்னு இருக்க முடியாத மனுஷ மனசுக்கு, தன்னோடதே போச்சின்னா - நேரமும் காலமும் வந்து கெடப்பாக் கெடந்து போனாலும் பரவாயில்லே... இப்படித் திடீர்க் கொள்ளையிலே அள்ளிக் குடுக்கப் பெத்த மனசு தாங்குமா - நேரமும் காலமும் வந்து கெடப்பாக் கெடந்து போனாலும் பரவாயில்லே... இப்படித் திடீர்க் கொள்ளையிலே அள்ளிக் குடுக்கப் பெத்த மனசு தாங்குமா 'ஐயோ'ன்னு ஒரே அலறல்லே அவ உசிரே போயிடுமே 'ஐயோ'ன்னு ஒரே அலறல்லே அவ உசிரே போயிடுமே அடத் தெய்வமே சாவுன்னு ஒண்ணு இருக்கும்போது பாசம்னு ஒண்ணையும் ஏன்டாப்பா உண்டாக்கினே... கொஞ்ச நாழிக்கு முன்னே, சிட்டுக்குருவி மாதிரி ஒரே சந்தோஷமா பறந்து திரிஞ்சி ஓடிக்கிட்டிருந்தானே... கொஞ்ச நாழிக்கு முன்னே, சிட்டுக்குருவி மாதிரி ஒரே சந்தோஷமா பறந்து திரிஞ்சி ஓடிக்கிட்டிருந்தானே\n'கையிலே ஐஸ்கிரீம் குச்சியைப் புடிச்சுக்கிட்டு ஓடியாந்தான். நான் தான் பாவி பாத்துகிட்டு நிக்கறனே... அது நடக்கப்போவுதுன்னு தெரியுது... விதிதான் என் கையைக் காலை வாயையெல்லாம் கட்டிக் கண்ணை மட்டும் தெறக்கவச்சி எவ்வளவு கோரமான விளையாட்டை நடத்திக் காட்டிடுச்சி... பையன் கத்தினானா போற உசிரு ஐஸ்கிரீமுக்காக இல்லே தவியா தவிச்சிருக்கும் சாவுலே இருக்கற கோரமே அதுதான். திடீர்னு வந்து சாதாரண அல்ப ஆசையைப் பெரிசாக்கி ஏமாத்திடும். இன்னும் இவ்வளவு நாழிதான்னு முன்னெச்சரிக்கை கொடுத்து வந்திச்சின்னா மனுசன் சந்தோஷமாச் செத்திடுவானே - அது பொறுக்குமா அந்தக் கொலைகாரத் தெய்வத்துக்கு சாவுலே இருக்கற கோரமே அதுதான். திடீர்னு வந்து சாதாரண அல்ப ஆசையைப் பெரிசாக்கி ஏமாத்திடும். இன்னும் இவ்வளவு நாழிதான்னு முன்னெச்சரிக்கை கொடுத்து வந்திச்சின்னா மனுசன் சந்தோஷமாச் செத்திடுவானே - அது பொறுக்குமா அந்தக் கொலைகாரத் தெய்வத்துக்கு\n'சாவும் போது எல்லா உசிருங்களுக்கும் ஒரு ஏமாத்தம் தான் மிஞ்சி நிக்கும் போல இருக்கு. ஆமா... இருக்கும்போது எவ்வளவு அனுபவிச்சாலும் சாகும்போது கெடைக்கப் போறது ஒரு ஏமாத்தம் தான்... ஐயோ.. என்ன வாழ்க்கை\n'அந்த மாதிரி தான் அன்னிக்கி ஒரு நாளு, டேசன்லே, ஒரு சிட்டுக்குருவி 'கீச்கீச்'னு கத்திக்கிட்டு, பொட்டையோட ஒரே சேட்டை பண்ணிக்கிட்டுத் திரியறப்பெல்லாம் இனிஸீபெக்டரு ஐயா கூட வேடிக்கை பாத்துக்கிட்டு இருப்பாரு... பொட்டைமேலே ஆண் குருவி திடீர்னு எங்கிருந்தோ விசுக்குனு பறந்து வந்து தாவி ஏறினப்போ, அந்தக் கழுதை 'காச்மூச்'னு கத்திக்கிட்டு எதிர்ச் சுவத்திலே இருந்த ஒரு பொந்திலே போயி உக்காந்துக்கிட்டுக் 'கிரீச்' 'கிரீச்'னு ஏக்கம் காட்டிச்சி... அந்த ஆணுக்கு ஏமாந்த வெறியிலே படபடன்னு நெஞ்சி அடிச்சிக்குது. உடம்பைச் சிலிப்பிக்கிட்டு ஒரு நிமிஷம் பொட்டையை மொறைச்சிப் பார்த்தது. அந்தப் பார்வையிலேயே பொட்டைக்கு மனசு மாறிப்போச்சி. மனசு மாறினப்புறம் இந்தச் சனியனே ஆண் குருவிக்கிட்டப் போயிருக்கக் கூடாதா பொல்லாக் கழுதை மவளுது... இந்தப் பொந்திலேயே, வெக்கப்பட்டுக்கிட்டுத் திரும்பி உக்காந்துக்கிடுச்சி. அது திரும்பினதுதான் தாமஸம். விருட்னு ஒரு பாய்ச்சல் பாஞ்சுது ஆணு... நானும், இனிஸீபெக்டரும் நடக்கப் போற காரியத்தைப் பாக்கறதுக்குத் தயாராத் திரும்பினோம்; இனிஸீபெக்டரு என்னைப் ���ாத்துக் கண்ணைச் சிமிட்டினாரு.'\n\"அதுக்கென்னாங்க, எல்லா உசிருங்களுக்கும் உள்ளதுதானே\"ன்னேன். நான் சொல்லி வாய் மூடல்லே... 'கிரீச்'சினு ஒரு சத்தம் ஆண் குருவி 'பொட்'டுனு என் காலடியிலே வந்து விழுந்தது. தலை பூரா 'செவ செவ'ன்னு ஒரே ரத்தக் களறி ஆண் குருவி 'பொட்'டுனு என் காலடியிலே வந்து விழுந்தது. தலை பூரா 'செவ செவ'ன்னு ஒரே ரத்தக் களறி ஐயோ கடவுளேன்னு அண்ணாந்தேன். 'கடகட... கடகட'ன்னு சாவோட சிரிப்பு மாதிரி அந்தப் பழைய காலத்து 'பேன்' சுத்திக்கிட்டு இருக்குது...\nஇனிஸீபெக்டரு எந்திரிச்சி ஓடியாந்து அதைக் கையிலே எடுத்தாரு...\n... நீ சொன்னியே இப்ப, 'எல்லா உசிருங்களூக்கும் உள்ளதுதான்'னு... சாவைப் பத்தி தானே சொன்னே\" ன்னு கேட்டுக்கிட்டே சன்னல் வழியா அதைத் தூக்கி வெளியே போட்டார்.\n'அந்த ஆண் குருவி 'பேன்'லே அடிபட்டுச் செத்தது ஒண்ணும் பெரிய விஷயமில்லே. ஆனா, அந்தப் பொட்டை - எதையோ எதிர்பார்த்துக் காத்திருந்த அந்தப் பொட்டைக் குருவி தவிச்ச தவிப்பு இருக்கே... ஐயோ ஐயோ.. அப்பத்தான் தோணிச்சு - கடவுள் ரொம்பக் கேவலமான கொலைகாரன். கடை கெட்ட அரக்கனுக்குமில்லாத, சித்திரவதையை ரசிக்கிற குரூர மனசு படைச்சவன்னு. இல்லேன்னா, சாவுன்னு ஒண்ணு இருக்கும்போது பாசம்னும் ஒண்ணை உண்டாக்குவானா\n'வாங்கின ஐஸ்கிரீமைத் தின்னு முடிக்கறதுக்குள்ளே ஒரு கொழந்தைக்குச் சாவு வரலாமா அட, இரக்கமில்லாத தெய்வமே உன்னைத்தான் கேக்கறேன்; வரலாமா சாவு - அவ்வளவு அவசரமா குழந்தை கையிலேருந்து விழுந்த ஐஸ்கிரீம் கரையறதுக்குள்ளே உசிர் கரைஞ்சு போயிடுச்சே...' - மனசு என்னென்னவோ எண்ணியெண்ணித் தவிக்கத் திண்ணையிலேயே வெகு நேரம் உட்கார்ந்திருந்த போலீஸ்காரன் ஒரு பெருமூச்சுடன் எழுந்தான்.\nகழற்றி வைத்திருந்த தொப்பியைத் தலையில் வைத்துக் கொண்டு நிமிரும்போது பார்வை அகஸ்மாத்தாக அந்த வீட்டுக்குள் திரும்பியபோது ஒரு பெண் - இளம் பெண் குழந்தைக்குப் பால் கொடுத்தவாறே உட்கார்ந்திருந்தாள்.\nஅது ஓர் அற்புதமான காட்சிதான்.\n குடிக்கக் கொஞ்சம் தண்ணி தர்ரியா\" என்று கேட்டவாறு மீண்டும் திண்ணைமேல் உட்கார்ந்தான் போலீஸ்காரன்.\nகுழந்தையை மார்போடு அணைத்தவாறே எழுந்து உள்ளே சென்று கையில் ஒரு செம்பில் தண்ணீரோடு வெளியே வந்தாள் அந்த இளம்பெண். குழந்தை மார்பில் முகம் புதைத்துப் பாலருந்தும் சத்தம் 'மொச் மொச்' சென்று ஒலித்தது.\nபோலீஸ்காரன் தண்ணீர்ச் செம்பை வாங்கிக் கொண்டதும் தாய்மைச் சுகத்தோடு குழந்தையின் தலைமுடியை மிருதுவாகத் தடவினாள் அவள்.\nதிடீரெனப் போலீஸ்காரனின் கண்கள் மிரண்டன.\n'ஒருவேளை இவள் அந்தத் தாயாக இருக்க முடியுமோ சீ, இருக்காது. சின்ன வயசா இருக்காளே சீ, இருக்காது. சின்ன வயசா இருக்காளே\n\"இல்லே... பெரிய பையன் இருக்கான். அவனுக்கு அப்புறம் ரெண்டு பொறந்து செத்துப் போச்சு... இது நாலாம் பேறு...\"\n\"இப்ப பெரிய பையன் எங்கே\n\"பள்ளிக்கூடமா... என்ன சட்டை போட்டிருந்தான்\n\"பள்ளிக் கூடத்திலே காக்கி நிசாரும் வெள்ளைச் சட்டையும் போடணும்னு சொல்லி இருக்காங்கன்னு உசிரை வாங்கி நேத்திக்குத் தச்சிக் குடுத்தப்பறம்தான் ரெண்டு நாளாப் பள்ளிக்கூடத்துக்குப் போறான்... எதுக்கு இதெல்லாம் கேக்கிறீங்க...\nபோலீஸ்காரன் ஒரு நிமிஷம் மெளனமாய் நின்றுவிட்டு, \"பையனுக்குப் பள்ளிக்கூடம் ஓவர்பிரிட்ஜ் பக்கமா இருக்குதா\" என்று சாதாரணமான குரலில் கேட்டான்.\n\"இல்லே. இந்தப் பக்கம் இருக்கு... ஆனா, அது ஊரெல்லாம் சுத்தும். வாலுத்தனம் அதிகமாப் போச்சு... சொன்ன பேச்சைக் கேக்கறதில்லே... காத்தாலே 'ஐஸ்கிரீம் வாங்க அரையணா குடு'ன்னு உசிரை வாங்கினான். நான் தரமாட்டேன்னுட்டேன். அப்புறம் எனக்குத் தெரியாமப் பொட்டியெத் தொறந்து அரையணா எடுத்துக்கிட்டுப் போகும்போது நான் பாத்துட்டு ஓடியாந்தேன். அவன் ஓட்டத்தை நான் புடிக்க முடியுதா விரட்டிக்கிட்டே வந்தேன். ஓடிட்டான். என்ன கொட்டம் விரட்டிக்கிட்டே வந்தேன். ஓடிட்டான். என்ன கொட்டம் என்ன கொட்டம் எனக்கு வெச்சிச் சமாளிக்க முடியல்லே... வந்த ஆத்திரத்திலே 'அப்படியே ஒழிஞ்சு போ, திரும்பி வராதே'ன்னு திட்டினேன்...\"\n அப்படி நீ சொல்லி இருக்கக் கூடாதும்மா... கூடாது' என்று தலையைக் குனிந்து கண்ணீரை மறைத்துக் கொண்டான். பிறகு சற்றே மெளனத்துக்குப் பின் ஒரு செருமலுடன் 'எனக்கென்ன, என் கடமையைச் செய்கிறேன்' என்ற தீர்மானத்தோடு, தலையை நிமிர்த்தி, கலங்குகின்ற கண்களை இறுக மூடிக் கொண்டு இமை விளிம்பில் கண்ணீர் கசியச் சிலைபோல் ஒரு வினாடி நின்றான். அவன் இதயமே இறுகி, துருவேறிய உணர்ச்சிக் கரகரப்புடன் உதட்டிலிருந்து வார்த்தைகள் வெளிவந்தன: \"ஓவர் பிரிட்ஜீகிட்டே லாரியிலே அடிபட்டு ஒரு பையன் செத்துக் கிடக்கான். போ\n' என்ற அலறலில் அந்த வீ���ே - அந்தக் காலனியே அதிர்ந்தது. அந்த அதிர்ச்சியில் போலீஸ்காரன் செயலற்றுத் திண்ணையின் மீது சோர்ந்து விழுந்தான்.\nபாலருந்தும் குழந்தையை மார்புற இறுகத் தழுவிக்கொண்டு வெறிகொண்டவள்போல் அந்தத் தாயார் வீதியில் ஓடிக் கொண்டிருக்கிறாள்...\n\"இன்னும் ஒரு தெருவு தாண்டிப் போகணுமே... என்ற பதைபதைப்புடன் கைக்குழந்தையை இடுப்பில் இடுக்கிக் கொண்டு, மேல் துகில் விலகி ஒற்றை முலை வெளித்தெரிய தன் உணர்வு இழந்து, தாய்மை உணர்வின் வெறிகொண்டு பாய்ந்து பாய்ந்து ஓடி வருகிறாள் அவள்.\nவிபத்து நடந்த இடத்தை வேடிக்கை பார்த்துவிட்டு எதிரில் வரும் கூட்டம் தாய்மையின் சொரூபமாக இவள் வருவதைக் கண்டு, திரும்பி இவளைப்பின் தொடர்ந்து செல்கிறது...\n- கும்பலுக்கு எல்லாமே ஒரு வேடிக்கைதான்\n' - செய்தித்தாள் விவகாரம்போல் ஒருவர் கேட்ட கேள்விக்கு மேம்போக்காய் ஒருவர் பதில் சொல்கிறார்:\n\"ஒரு பையன் லாரியிலே மாட்டிக்கிட்டான்...\"\n ஹேஹே... குளோஸ்...\" என்று ஒரு ஹிஸ்டிரியாச் சிரிப்புடன் கை விரிக்கிறான் ஒருவன்.\n... அவனுங்களை வெச்சி மேலே ஏத்தணும் லாரியை\" என்கிறார் ஒரு மனுநீதிச் சோழன் பரம்பரை\n- அவர்களுக்கு ஆத்திரப்படுவதே ஒரு சுவாரஸ்யம்\nவீதியின் மறுகோடியில் அந்தப் போலீஸ்காரன் ஓடி வருகிறான். திருடனைத் துரத்திப் பிடிக்கும் திறனுள்ளவன்தான். பாசத்தின் வேகத்தைத் தொடர முடியாமல் பின்தங்கி விட்டான்.\nஇடுப்புப் பிள்ளையுடன் ஓடோ டி வந்து கடைசித் தெருவையும் தாண்டி விபத்து நடந்த தெருவுக்குள் நுழைந்தபோது கூட்டத்தின் நடுவே இருந்து ஒருத்தி, தரையில் விழுந்து புரண்ட கோலத்துடன் இரு கைகளையும் வானத்தை நோக்கி உயர்த்தி, 'அட கடவுளே.. உனக்குக் கண்ணில்லையா' என்று கதறி அழுவதைக் கண்டதும் இந்தத் தாய் நின்றாள்.\nகண்களில் தாரை தாரையாய்க் கண்ணீர் வழிய இவள் சிரித்தாள். 'அது நம்ம ராசா இல்லேடி, நம்ம ராசா இல்லே' என்று கைக்குழந்தையை முகத்தோடு அணைத்துக்கொண்டு சிரித்தாள். ஹிருதயம் மட்டும் இன்னும் தேம்பித் தேம்பி விம்மிக் கொண்டிருந்தது. இப்பொழுதுதான் தாய்மை உணர்வின் வெறி அடங்கி, தன்னுணர்வு கொண்டாள். மார்புத் துணியை இழுத்துவிட்டுக் கொண்டாள். அருகில் வந்து நின்ற போலீஸ்காரனிடம், 'ஐயா, அது எம் பையன் இல்லே... வேற யாரோ ஐயா.. அது என் பையன் இல்லே...' என்று கண்களை மூடித் தெய்வத்தை நினை���்துக் கரம் கூப்பினாள்.\n தாய்ப் பாசம்ங்கிறது இவ்வளவு அல்பமா ஒரு சின்ன வட்டத்துக்குள்ளே மொடங்கிப் போறதுதானா ஒரு சின்ன வட்டத்துக்குள்ளே மொடங்கிப் போறதுதானா' என்று முகம் சுளித்த போலீஸ்காரன் விபத்து நடந்த இடத்தை நோக்கி நடந்தான்.\nகும்பலின் நடுவே வீழ்ந்து கதறிக் கொண்டிருப்பவளைப் பார்த்ததும் போலீஸ்காரன் திடுக்கிட்டான்.\nஅங்கே அவன் மனைவி - மார்க்கெட்டுக்குப் போய்விட்டு வரும் வழியில் இந்தக் கோரத்தைப் பார்த்து விட்டாளோ... அதோ, காய்கறிப் பை கீழே விழுந்து சிதறிக் கிடக்கிறதே\n' என்று முனகினாலும் போலீஸ்காரனால் பொங்கிவரும் அழுகையை அடக்கமுடியாமல் குழந்தை மாதிரி விம்மி விம்மி அழுதான்.\n' என்று அவளைத் தூக்கப் போனான். புருஷனைப் பார்த்ததும் அவள் குமுறிக் குமுறி அழுதாள்.\n இதைக் கேக்க ஒரு போலீசு இல்லியா ஒரு சட்டம் இல்லியா... இருவது வருசமா நாம்ப எவ்வளவு தவமாத்தமிருந்து வரமா வரங் கேட்டும் குடுக்காத அந்தக் கண்ணவிஞ்ச தெய்வம் இப்படி அநியாயமா ஒரு வைரப் பொதையலே வாரி எறைச்சு இருக்கே\n... அவுங்க அவுங்க விதிக்கு நாம்ப அழுதாப் போறுமா... எந்திரி... பைத்தியம் மாதிரிப் புலம்பறியே... எந்திரி... பைத்தியம் மாதிரிப் புலம்பறியே வீட்டுக்குப் போகலாம் வா...' என்று மனைவியின் கையைப் பிடித்துத் தூக்கினான் போலீஸ்காரன். அவள் அவனைத் திமிறிக் கொண்டு விலகி நின்றாள். அழுத கண்கள் அவன் முகத்தை வெறிக்க, 'இது என் குழந்தை ஆமா, இது என் குழந்தைதான்' என்று பிதற்றினாள்.\nபோலீஸ்காரனின் கண்கள், 'இறந்தது தன் குழந்தையல்ல' என்று தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு, அதோ வேடிக்கை பார்க்கும் உணர்ச்சியில் வருகிறாளே, அந்தப் பரிதாபகரமான தாயை வெறித்தன.\nஅடுத்து அங்கே நிகழப்போகும் ஒரு கொடிய சோகத்தைக் காண விரும்பாமல், தன் மனைவிக்கும் அதைக் காட்ட விரும்பாமல், அவளை வீட்டுக்கு அழைத்துப் போக அவன் கரத்தைப் பற்றித் தூக்கினான். அவள் அவனோடு புலம்பிப் புலம்பி அழுதவாறு தளர்ந்து நடந்தாள்.\nகும்பல் இரண்டாகப் பிரிந்து இந்தப் போலீஸ்காரத் தம்பதிகளின் சோக நாடகத்தை வேடிக்கை பார்த்தவாறு அவர்களின் பின்னே வந்தது.\n ஒரு குழந்தையைப் பெத்துக் கொஞ்சறத்துக்குத்தான் பாக்கியம் செய்யாத மலடி ஆயிட்டேன், செத்துப்போன ஒரு குழந்தைக்கு அழக்கூட எனக்குச் சொந்தமில்லையா\" என்று திமிறிய ��வளை வலுக்கட்டாயமாய் இழுத்துச் சென்றான் போலீஸ்காரன்.\nஅந்தத் தெருக்கோடியில் உள்ள தன் வீட்டருகே மனைவியை அழைத்து வரும்போது, தூரத்தில் விபத்து நடந்த இடத்திலிருந்து அந்த 'டைம்பாம்' வெடித்தது போலீஸ்காரன் காதுகளை மூடிக் கொண்டான். \"ஐயோ போலீஸ்காரன் காதுகளை மூடிக் கொண்டான். \"ஐயோ என் ராசா\" என்று காலனியில் ஒலித்த அதே குரல் வீதியே அதிர வெடித்தெழுந்தபோது, தன் பிடியிலிருந்து திமிறியோட முயன்ற மனைவியை இரு கைகளிலும் ஏந்தித் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான் போலீஸ்காரன்.\nபோலீஸ்காரனது ஏந்திய கரங்களில் மனைவியின் உடல் பாரம் மட்டுமா கனத்தது\nஅவள் தன் இதயத்தில் தாங்கும் உலகத்தின் சுமை - தாய்மையின் சோகம் - அதன் அவனால் தாங்க முடியவில்லை.\nஉள்ளே போனதும் இருவரும் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டு 'ஓ'வென்று கதறியழுதனர். திடீரெனத் திரும்பிப் பார்த்த போலீஸ்காரன் வாசலிலும் சன்னல் புறத்திலிருந்தும் கும்பல் கூடி நிற்பதைப் பார்த்து எழுந்து போய்க் கதவைப் 'படீர் படீர்' என்று அறைந்து சாத்தினான்.\nபோலீஸ்காரன் வீட்டு முன்னே கூடியிருந்த கும்பல் மீண்டும் விபத்து நடந்த இடத்துக்கே ஓடியது.\n- ஆமாம்; கும்பலுக்கு எல்லாமே ஒரு வேடிக்கைதான்.\n(எழுதப்பட்ட காலம்: ஜனவரி 1962)\nநன்றி: சுமைதாங்கி (சிறுகதைத் தொகுப்பு) - ஜெயகாந்தன்.\nமுழுவதும் படிக்க 4 கருத்துகள்\nபாம்பும் பிடாரனும் - வண்ண நிலவன்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 7:55 AM | வகை: கதைகள், வண்ணநிலவன்\nவெகு நேரமாக ஊதிக்காட்டியும் அதற்குச் சினம் தணியவில்லை. ஏதோவொரு அபூர்வநிலையை எய்துவதற்காக நின்றும், வளைந்தும் ஆடிக் கொண்டிருந்தது என்று நினைத்தான் பிடாரன். இருவரும் ஒருவரோடு ஒருவர் பழகி வாழ்ந்திருந்து, ஒத்த நிறத்தை அடைந்து இருந்தார்கள். சாம்பலும் கருப்பும் கலந்த ஒரு வர்ணத்தைப் பிடாரனும், பாம்பும் தோலின் நிறமாகப் பெற்றிருந்தார்கள்.யாரோ ஒருவருக்கு ஆதிநிறம் வேறொன்றாக இருந்து, நட்பின் நிமித்தம் சுய வர்ணத்தை அழித்துக் கொண்டிருந்தார்கள்.அபூர்வமான சிநேகத்தால் இருவரும் பீடிக்கப்பட்டுப் பல காலமாயிற்று. யாரிடமிருந்தும் யாரும் இனித் தப்பிப்பதற்க்கில்லை.\nஅவன் மகுடியின் ஊதுவாய் எச்சிலால் நிரம்பி வழிந்து விட்டது. அனேக விதமான பாம்புகளுக்குக் கிளர்ச்சியும்,ஆனந்தமும் நல்கிய மகுடியின் துவாரங்களில், பிடாரனின் நாற்றம் நிறைந்த எச்சில், நுரை நுரையாகக் கொப்பளித்து, அடைத்துக் கொண்டிருந்தது.\nஇன்றுபோல அது என்றும் நடந்துகொண்டதே இல்லை. இத்தனையிலும் இருவருக்கொள்ளும் எவ்விதமான குரோதமும் சமீபகாலத்தில் இல்லை.\nஅப்போது மகுடிகளைச் செய்ய இப்பிடாரன் தன் மாமனுடன் காட்டில் கல் மூங்கில்களைத் தேடி அலைந்தான். மாமன் அவனுக்கு ஆசானாயிருந்து, பாம்புகளையும், மகுடியின் நுட்பங்களையும் குறித்துப் பலவிதமான செய்திகளைச் சொல்லி இருந்தான்.மாமன் பாம்புகளோடு சிறு வயது முதலே வாழ்ந்து, கண்களும், அவன் இடுப்பின் மெலிந்த வளைவும், கால் தொங்கு சதைகளில் உள்ள வங்குச் செதில்களும் அவனையும் பாம்புகளோடு பொருத்திக் கொண்டிருந்தன. வீர்யமுள்ள விஷ ஜந்துகளோடு அவன் காலம் கழித்தும், நல்லதென்று தோன்றியதைச் செய்தும் வாழ்ந்திருந்தான். பாம்புகளிடம் பேசும்விதம் முப்பது வயதுக்கு மேல் பிடிபட்டதென்றும் , பிடாரன் பசி பொறுக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்றும் மாமன் அடிக்கடி சொல்லுவான்.\nகிராமங்களை விட்டு மரங்களடர்ந்த சாலைகளின் வழியே போகிறபோது தான் மாமன் பாம்புகள் குறித்த ரகசியங்களைக் கூறுவான்.\nகிராமங்களில் மாமன் பாம்புகளைப் பிடித்த விதம், வினோதம் தருவது. தூரத்தில் தெரியும் ஊர்களைப் பார்த்தபடியே இந்த ஊரில் ' பாம்பு வாழ நீதமில்லை' என்று சொல்லி ஒதுங்கிப் போவான். பாம்புகள் இல்லாத ஊர்களில் வாழ்ந்த மனிதர்களின் பேரில் மாமனுக்கு அளவற்ற குரோதமிருந்தது.\nபாம்புகள் வாழும் ஊர்களை மாமன் நெருங்குவதைப் பார்க்க, உடனிருப்போர் மனம் புனித நிலை எய்தும். சடைகள் விழுந்த தலை அசைய, பாம்புகள் இருக்குமிடத்தைக் கிரகித்துத் தெய்வ அருள் வந்த பாவத்துடன் செல்வான். அவன் கண்களின் பாப்பா அப்போது ஜொலிக்கும். அவன் எய்திய தீக்ஷன்யத்தில் காது மடல்கள் சிவந்து போகும்.\nதெருவின் ஆரம்பத்திலிருந்து தெருவின் இரு ஓரங்களுக்கும், அருள் வந்த உடம்போடு குறுக்கும் நெடுக்குமாக அலைவான். பழைய உடம்பை எங்கோ போக்கி, புடைகளில் ஒளிந்து வாழும் பாம்புகளே உணரும்படி, ஒவ்வொரு மயிர்க்கால்களும் கூட பாம்புகளுக்க்காயய்த் திடன் அடைந்து முகப்படுத்தப்பட்ட புது திரேக்கத்தை அப்போது மாமன் அடைவான். மண்ணை ஆள் காட்டி விரலால் தொட்டு நாவில் வைத்துச் சுவைத்துப் பா��்த்தும், காற்றை ஆழமாக முகர்ந்தும் பாம்புகள் இருக்குமிடத்தை அறிந்து கொள்வான். பாம்புகளை அறியும் பிடாரர்களில் மாமன் மிகுந்த கீர்த்தி பெற்று இருந்து , அறுபத்தி ஏழாம் வயதில் காலாவதியானான்.\nகாற்றைவிட லேசாக மகுடியில் நாதத்தை விளைவித்தால் பாம்புகள் மயங்கித் தலை சாயும் என்பது மாமன் சொன்னது.பாம்புகளைப் போற்றிய மாமன் பாம்புகளைக் கொன்றதில்லை. பாம்புகளைப் பிடிக்க, ஒருவேளைச் சாப்பாட்டையே மாமன் கூலியாகப் பெற்று வந்தான். தனக்கென்று சிருஷ்டித்துக் கொண்ட, தர்மத்தின்படி, பிடித்த பாம்புகளை மலைகளின் மேல் பத்துப் பதினைந்து மைல்தூரம் சென்று விட்டு வந்தான். முதுமையால் பீடிக்கப்பட்ட காலத்திலும் கூட இதிலிருந்து அவன் நழுவ வில்லை. நாகங்களுக்குப் பயப்படும் ஜனங்களுக்குள் அமைதி உண்டாக்கவும், நாகங்களைக் காப்பாற்றவும் மாமன் வாழ்ந்தான் என்று இப்போது தோன்றுகிறது. சர்ப்பங்களைப் போஷித்தும், ஜனங்களுக்குப் பாம்புகளைப் பற்றிய பயத்தை போக்கியும் வாழ்ந்தவன், பட்டினியால் சீரழிந்து திரிந்த விதம் எப்படி என்று தெரியவில்லை.\nஇன்று இப்பாம்பின் சினத்தின் முன்னே, பிடாரனுக்கு வரக்கூடாதென்று மாமன் சொன்ன, பாம்பு பற்றிய பயம் பிடாரனுக்கு வந்தது. இருவரும் சிநேகமாகி எட்டு வருடங்களாகி விட்டன. ஆனாலும் இன்று பாம்பாடும் விசித்திரத்தைப புரிந்து கொள்ள முடியாத, பழக்கமற்றவன் போல பிடாரனின் நிலை ஆகி விட்டது. திசைக்குத் திசை சுற்றியாடியது. நிமிர்ந்தும் வளைந்தும் ஆடியதோடு திருப்தியுறாமல் ஆட ஆரம்பித்த குறுகிய பொழுதுக்கு உள்ளேயே ஆட்டத்தின் நுட்பத்தில் ஞானமெய்தி விட்ட பாவனையோடு வேகத்தையும், கண்களில் சாந்த குணத்தையும் காட்டியபடி பிடாரனைக் கிலேசத்திற்கு உள்ளாக்கியது.\nதன்னுடைய அடிமைத்தளையை திடீரென்று உணர்ந்து, சுதந்திரமடைய வேண்டி இவ்விதமாய் நீண்ட ஆட்டம் போட்டு யுத்தி செய்கிறதோ என்று நினைத்தான். மகுடியிலிருந்து குதிரையின் வாய் நுரைக்குச் சமமான பிடாரனின் எச்சில் வலிந்து மண் தரையில் படிந்து இருந்தது. பாம்பின் உடம்பு ஆடலின்போது எச்சில் ஈரத்தில் பட்டு நகர்ந்து கொண்டிருந்தது, என்றாலும் குழலூதுவதை நிறுத்துவது விவேகமற்றதென்று உறுதியாக நம்பினான்.\nசில வாசிப்புகளில் அது மகிழ்ந்து, அடங்கிச் சுருண்டு , நட்போடு முகர்ந்து அவனுடம்பில் ஏறி இறங்கிக் களிப்பதும் அதற்கொரு வழக்கம்தான். முதலில், இவ்விதமே பின்னால் செய்யுமென்று நம்பிக்கையோடுதானே குழல் ஊதினான் சிறிது நேரம். வித்தைகளைப் பணிவோடு செய்வதும், அதற்குள்ள கூலியாக மீண்டும் வித்தைகள் செய்து, ஜனத்திரளை மகிழ்விக்கச் சிறிது உணவே உண்டு ஓய்ந்து கிடப்பதும் அதன் வாழ்வாக இருந்தது.\nஅது ஆடும் ஆட்டத்தின் வேகமும், பிடாரனுக்கு அடங்காத தன்மையும், கூடியிருந்த திரளுக்கு அதி வினோதம் அளித்தது. எல்லோரும் வழியே செல்வோர்தான் என்றாலும், தங்கள் சுய காரியங்களை அழித்துப் பக்குவப் பட்டவர்கள் என்று நினைக்கும் விதமாய் லயித்து இருந்தார்கள்.\nதிடீரென்ற நிலையில் பாம்பின் தலை, வானத்தை நோக்கி அண்ணாந்துவிட , பாம்பு சூர்யனைத் தரிசித்து விட்டது. அண்ணாந்த நிலையில் அது கண்ட சூரிய தரிசனம், அதன் நாளில் அது காணாதது. நெருப்பென்று கண்கள் ஒளிர புதுப்புது வீச்சுக்களையும், ஆடல் நிலைகளையும் சிருஷ்டித்துத் திரும்பத் திரும்ப சூரியனை தரிசிக்க ஆரம்பித்தது. இடை இடையே சூரிய தரிசனத்தில் உண்டான மயக்கத்தினால் தலை மண்ணிலும் , பிடாரனின் நுரைத்த எச்சிலிலும் மோதி மோதி விழுந்து உழன்றது. இருந்த போதும் சூரியனைப் பார்க்கும் பிரயத்தனத்தை விட்டு விடவில்லை. தானடைந்த நிலை உன்னதமென்று உணர்ந்து, எங்கெங்கோ காட்டுப் பொந்துகளில் பதுங்கி உறைந்து காலம் கழிக்கும் சர்ப்பங்களை நினைத்தது.நின்றிருந்த திரள், பேசும் பாஷை சூரிய தரிசனத்திற்குப் பின் மெல்லவே புரிய ஆரம்பித்தது. ஆட்டத்தை மறக்காமல் எதிரே ஊதிச் சோர்ந்து கொண்டிருக்கும் பிடாரனோடு வாயைப் பிளந்து தன் சிவந்த இரட்டை நாக்குகளை வீசி, வீசி ஏதோவொரு விதமாய்ப் பேசியது.\nசாந்த குணமும், அறிவும் நிரம்பிய நாகத்தைத் தான் இழந்து கொண்டு இருப்பதைப் பிடாரன் உணர ஆரம்பித்தான். நாகத்தின் இப்போதைய செயல்களுக்கு அவனால் அர்த்தம் காண முடியாத துர்பாக்கியத்தை அடைந்து இருந்தான். அது ஆடுதலில்லை என்றறிந்து கொண்டான். அதன் நாவுகள் மகுடியின் கீல்வாயை வருடி, வருடி மேலும் மேலும் புதிய இசை அனுபவத்தைக் கேட்டன. பிடாரனுக்கு தெரிந்த மகுடி ஞானத்தை அது மிஞ்சிப் போனது போல, வேறு வேறு நாத ரூபங்களை அவனிடம் யாசித்தது.\nஇறுதி நிலை மிகுந்த நிதானத்தோடு கவிந்துவர ஆரம்பித்தது. நெஞ்சடைந்த பிடாரன் மயங்கிச் சரிந்த சற்றைக்கெல்லாம் சர்ப்பம் உயிர் துறந்து சுருண்டது.\nநன்றி அம்ருதா பதிப்பகம், புத்தகம்- வண்ண நிலவன் முத்துக்கள் பத்து.\nமுழுவதும் படிக்க 1 கருத்துகள்\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nமரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\n\"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்.\" என்றார் எச்.எம். \"எந்த அற்புத மரி\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nபாம்பும் பிடாரனும் - வண்ண நிலவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=56790", "date_download": "2020-03-28T23:23:42Z", "digest": "sha1:JVLLWMCCRNTVMJLYLEDYT3UQFAWKUOCE", "length": 4432, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "தமிழர் சிவகுமாரை மத்திய அரசு நியமித்தது | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nதமிழர் சிவகுமாரை மத்திய அரசு நியமித்தது\nJune 27, 2019 MS TEAMLeave a Comment on தமிழர் சிவகுமாரை மத்திய அரசு நியமித்தது\nசென்னை, ஜூன் 27: தமிழகத்தின் முண்ணனி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து வரும் முத்தாரம்மன் குரூப் நிறுவன தலைவர் டாக்டர் சிவகுமார் மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒடிசா மத்திய கிடங்குகள் கார்பேரேஷன் மேலாண் இயக்குநராக நியமிக்கபட்டுள்ளார்.\nதமிழகத்தை சேர்ந்த ஒருவரை ஒடிசா மாநிலத்தின மத்திய கிடங்குகள் கார்பரேஷன் மேலாண் இயக்குராக நியமித்து இதுவே முதல்முறையாகும். தமிழகத தில் இளம் தொழில் முனைவரோக தனது வாழ்க்கையை தொடங்கிய டாக்டர் பி சிவகுமார் முத்தாரம்மன் குருப் நிறுவனத்தை தொடங்கி,வணிகம ,சந்தை ,பால் மணல் உள்ளிட ட 14துறைகளில் கால்பதித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.\nஇருபது ஆண்டு கால தொழிதுறை அனுபவம் கொண்ட டாக்டர் சிவகுமார ஆண்டிற்கு 200கோடி ரூபாய் வர்த்தகம புரிந்து வருகிறார் குறிப்பிடதக்கது. இவரது நிறுவனத்தில் 400க்கும் மேற்பட்டோர் நேரடியாகவும ஆயிரத்திற்கு மேற்பட்டோர்க்கு மறைமுக வேலைவாய்ப்பு வழங்கி வருகிறார்.\nஇவரது தொழிற்துறை அனுபவம். செறிவான லாபமுறை ,ஆகியவற்றினை கண்டு ஒடிசா மாநிலத்தில் இயங்கும் மத்திய அரசு கிடங்குகள் கார்பரேஷ்ன் மேலாண் இயக்குநராக நியமித்து உள்ளது. இவரது பதவி காலம் 2021 வரை இருக்குமென நியமன குறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.\nஇந்தியாவை வீழ்த்தும் உக்தி எங்களுக்கு தெரியும்: ஷாகிப்\nகுடிநீர் பற்றாக்குறை அதிகாரிகள் ஆய்வு\nடிடிவி தினகரன் பிரச்சாரத்துக்கு தடை: அதிமுக கோரிக்கை\nமுதல்வர் பிரச்சாரம் செய்யும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-01-21-17-51-06/", "date_download": "2020-03-28T23:49:59Z", "digest": "sha1:AMAVOKWHOIEKJ3AGIV53IQI77FG32HKZ", "length": 10064, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "பீகார், ஜார்க்கண்ட���ல் பெருவாரியான தொகுதிகளை கைப்பற்றும் பாஜக |", "raw_content": "\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங்கள் கடந்து வருவீர்கள்.\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கை\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெரிய ஆறுதல்\nபீகார், ஜார்க்கண்டில் பெருவாரியான தொகுதிகளை கைப்பற்றும் பாஜக\nபாராளுமன்ற தேர்தல்முடிவு எப்படி இருக்கும் என்று மாநில வாரியாக ஐபிஎன். தொலைக்காட்சி நிறுவனம் சமீபத்தில் கருத்து கணிப்பு நடத்தியது .\nஇதில் பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், ஓடிசா ஆகிய 4 மாநில கருத்துகணிப்பு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.\nபீகார், ஜார்க்கண்ட் ஆகிய இருமாநிலங்களிலும் பாஜக. அதிக இடங்களில் வெற்றிபெற்று மற்ற கட்சிகளை பின்னுக்கு தள்ளியிருப்பது தெரியவந்துள்ளது. பீகார் மாநிலத்தில் மொத்தம் 40 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.\nஇதில் 34 இடங்களில் அதாவது பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக. வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கூட்டணிக்கு 7 முதல் 13 இடங்களே கிடைக்கும என்று தெரியவருகிறது.\nலல்லு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சிக்கு 6 முதல் 10 இடங்களும். காங்கிரஸ் கட்சிக்கு 4 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது.\nஜார்க்கண்ட் மாநிலத்திலும் பாஜக.வுக்கு அதிக இடம்கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.\nமேற்குவங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் 28 இடங்கள்வரை மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும். 7 முதல் 13 இடங்கள் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் கிடைக்கும் என்று கருத்து கணிப்பில் தெரியவருகிறது.\nமாநிலங்களில் மாறுபட்டமுடிவுகள் வெளியான போதும் சிறந்த பிரதமர் ஆக பெரும்பாலனவார்கள் நரேந்திர மோடியையே தேர்வு செய்துள்ளனர்.\nமத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சியை…\nபாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்;…\nகுஜராத், இமாசல பிரதேசம் மாநிலத்தில் நடைபெறும்…\nமீண்டும் பா.ஜ.க, ஆட்சி அமைக்கும் : கருத்துகணிப்பில் தகவல்\n283 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சிஅமைக்கிறது பாஜக\nபீகார் பாஜக கூட்டணி பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிந்தது\nஓடிசா, கருத்து கணிப்பு, ஜார்க்கண்ட், பாராளுமன்ற தேர்தல், பீகார், மேற்குவங்கம்\nநக்சலிசத்தின் முதுகெலும்பு முறிக்கப்� ...\nமேற்கு வங்கத்தில் பாஜக.,வுக்கு பெரும்வ� ...\nமேற்குவங்கம் 40 எம்எல்ஏக்கள் எங்களுடன்\nமுன்னாள் டி.ஜி.பி. பிரகாஷ்மிஷ்ரா பாஜக.,வ� ...\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nகொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை சரிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து ...\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங் ...\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ ...\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெ� ...\nபிரதமர் மோடியின் 21 நாள் முழு அடைப்பு பா� ...\nமாபெரும் தலைவன் இந்தியாவை வழிநடத்துகி ...\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nசர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்\nஉங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ...\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nகீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/12/ctb.html", "date_download": "2020-03-29T00:58:55Z", "digest": "sha1:RIL4RTJBYBUEL4D2ISB7RYAWFNDKPLZ2", "length": 38937, "nlines": 153, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கைது செய்யப்படும் அரசியல்வாதிகளை நரகம் போன்றுள்ள CTB ஊழியர்களின் அறைகளுக்கு அனுப்ப வேண்டும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகைது செய்யப்படும் அரசியல்வாதிகளை நரகம் போன்றுள்ள CTB ஊழியர்களின் அறைகளுக்கு அனுப்ப வேண்டும்\nகைது செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அனுப்பப்படாமல் இலங்கை போக்குவரத்து சபையின் இளைப்பாறும் அறைகளுக்கு அனுப்பப்படவேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nபோக்குவரத்து சபையின் சாரதிகள் இளைப்பாறும் இடங்களின் நிலை தொடர்பிலான நேரடிய விஜயம் ஒன்றின்போதே அமைச்சர் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.\nசாரதிகள் மற்றும் பேரூந்து நடத்துனர்களின் ஓய்வு அறைகள் பூமியில் உள்ள நரகங்களைப்போன்று காட்சியளிக்கின்றன. சாரதிகள் மற்றும் நடத்துநனர்களின் ஒய்வு அறைகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.\nமின்விசிறிகள் இல்லை. மின்குமிழ்களை காணமுடியவில்லை. ஓய்வு அறைகள் குகைகளைப்போன்று காட்சியளிக்கின்றன.\nஇந்தநிலையில் சாரதிகள் மற்றும் நடத்துநனர்களின் ஓய்வு அறைகள் குளிரூட்டப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.\nசீராக்கி வையுங்கள், முடிந்தால் நீங்கள் அதை பாவித்துப் பாருங்கள் உங்களுக்கு விளங்கும்.\nஏனெண்டா 5 வருசத்துக்கு முதல்ல AC இல்லைதானே இருந்த..........\n​லைட்டோ, மின்விசிரியோ,எந்த வசதியும் இல்லாத சாரதிகளின் அறைகளை குளிரூட்ட உடன் திட்டம் போடும் போக்குவரத்து அமைச்சர் அவருடைய ஊழியர்களை இதுவரை சிறையை விட மிக மோசமான பாதளத்தில் வாழவைத்திருக்கின்றார்.அதே நேரம் குளிரூட்டுவது இணையத்தளத்திலா அல்லது வானொலி,டீவியிலா என்பதை மட்டும் அறிய ஆவல்.\nஇத்தாலியில் இறந்தவர்களின் சடலங்களை எடுத்துச்சென்று பணிசெய்யும் கணவனும் மனைவியும்\nஅஸ்ஸலாமு அலைக்கும் நான் ஷிஹாம் இது என்னுடைய கணவர் பாரூக் நாங்கள் இத்தாலியை சேர்ந்தவர்கள், இப்போது உலக அளவில் எங்கள் நாட்டிலேயே...\nகொரோனா பாதிப்புகளிலிருந்து தப்பித்த, ஆப்ரிக்க ஏழை நாடுகள் - காரணம் என்ன \nதொற்று நோய்கள் பரவுவதை தடுக்க நபி(ஸல்) அவர்களின் அறிவுரைகள் ஐ.நாவின் உலக சுகாதார அமைப்பு (WHO), உலக நாடுகளில் கொரோனா ஏற்படுத்திய ப...\nமுஸ்லிம்கள் பற்றி, இராணுவ வீரரின் வேதனையான பதிவு (தயவுசெய்து திருந்துவோம்...\nஒரு சமூக சேவை நிமித்தமாக மாலை வெளியில் சென்று வரும் பொழுது சரியாக வான் சந்தி வழியை மறைத்து நவதன்ன என்றார் சிவில் உடையில் விஷேட அதிரடிப...\nஇத்தாலிய மருத்துவர்களின், இறுதி முத்தமா இது..\n#மனிதநேயம்_வென்றது..😢 ஆனால் இரண்டு காதலர்களையும் பற்றிக் கொண்டது கொரோனா....😢😢 இந்தப் #புகைப்படம்_காதலர்_தினத்தில் எடுக்கப்பட்ட ...\nஅமெரிக்காவின் நிலை இனி என்னவாகும் - அதிர்ச்சி தரும் தகவல்கள்\nஎன்னுடைய அடுக்குமாடி வீட்டில் அடங்கியிருந்து, பதற்றத்தின் பிடியில் உள்ள அமெரிக்காவையும், மக்களிடம் கொரோனா வைரஸ் பல மடங்கு வேகமாகப் பரவி ...\nஅட்டுலுகமைக்கு சீல் வைப்பு, பாதுகாப்பும் தீவிரம் -\nகளுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டுலுகம கிராம��்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அண்மையில் துபாயிலிருந்து நாடு திரும்பியுள்ளார். குறித்த நப...\nசம்மான்கோட்டு பள்ளிவாசல் பற்றி, பொய் பிரச்சாரம் - அததெரனவுக்கு விளக்கம் கொடுத்த நிர்வாகம்\nகொழும்பில் உள்ள சிவப்பு பள்ளிவாசல் என அழைக்கப்படும் சம்மான்கோட்டு பள்ளிவாசலில் 13 ஆம் திகதியும், 20 ஆம் திகதியும் ஜும்ஆ தொழுகையும் பி...\nஅட்டுலுகம என்ற முஸ்லிம் கிராமம் 20 ஆயிரம், பேருடன் முடக்கப்பட்டது ஏன் நடந்தது என்ன - இதோ முழுத் தகவல்\n(எம்.எப்.எம்.பஸீர்) டுபாய் சென்று வந்த நண்பர்கள் இருவர், தனிமைபப்டுத்தலுக்கு உள்ளாகாமல் ஊர் முழுதும் சுற்றித் திரிந்த நிலையில், அவர்...\nகொரோனாவினால் பலியான முதலாவது, இலங்கையர் பற்றிய மேலதிகத் தகவல் வெளியானது\nகொரோனா வைரஸ் தொற்றினால் அங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். 65 வயதுடைய குறித்த நபர...\nமுஸ்லிம்களின் மனிதாபிமானப் பணி - சிங்கள ஊடகவியலாளரின் உருக்கமான பதிவு\nபிரபல சிங்கள ஊடகவியளாலர் \"கசுன் புஸ்ஸேவல\" அவர்களின் பேஸ்புக் பக்கத்திலிருந்து.... நான் இனவாத்துக்கு எதிராக,இனவாத அரசியல் ச...\nகத்தார் ஆட்சியாளரின், அதிரடி அறிவிப்புக்கள் - முழு உலகமும் வியப்பில் மூழ்கியது\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் நஷ்டத்தில் இருக்கும் வியாபாரம் மற்றும் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு ... ❣இனிவரும் ஆறு மா...\nஜனா­ஸாவாக அடக்கம் செய்யப்பட்டவர், மறுநாள் வீட்­டுக்குவந்த அதிசயம் - நடந்தது என்ன\nஉயிரிழந்துவிட்டதாக கூறப்­பட்ட ஒருவர் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட பின் மறுநாள் வீட்­டுக்கு திரும்பி வந்த சம்­பவம் புத்­த­ளத்தில் இடம்­பெற்...\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில், நடந்தது என்ன (முழு விபரம்)\nவழமை போன்று நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் திங்கட்கிழமை, 9 ஆம் திகதி இரவு நேரம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு 2 ...\nநீர்கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட, அப்துல் அஸீஸ் பற்றிய மேலதிக தகவல்கள்\n- Ajaaz - இன்னா லில்லாஹி வ இன்னா ராஜிஊன்... நேற்றிரவு நீர்கொழும்பில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டலுக்குள் சிங்களக் காடைய...\nகொரோனா நோய்க் கண்காணிப்பு முகாமில், தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், முப்தி யூஸுப் ஹனிபா - படங்கள்\n- முப்தி யூஸுப் ஹனிபா - வா��்க்கை ஒரு விநோதமான விளையாட்டு.இறைவனின் நாட்டம் என்பது எப்படி அமையுமென்று என்று எம்மால் ஒருபோதும் கற்பனை ச...\nநீர்கொழும்பில் கொலை செய்யப்பட்ட, முஸ்லிம் சகோதரரின் விபரம்\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில் ஊழியராக பணியாற்றி வந்த, கெக்கிராவை பகுதியைச் சேர்ந்த, அஸீஸ் என்ற சகோதரரே நீர்கொழும்பில் திங்கட்கிழமை 9...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/march22worldwaterday/", "date_download": "2020-03-28T23:19:52Z", "digest": "sha1:NA7JUO6PAUEH2XDN7N3CK6M7K2OYBCOX", "length": 34321, "nlines": 138, "source_domain": "www.puthiyavidial.com", "title": "மார்ச் 22: உலக தண்ணீர் தினம் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n“பெரியார் ஒரு அறிவார்ந்த தீவிரவாதி” -பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து\nகொரோனா பாதிப்பால் மக்களின் கடன்களை பாஜக அரசு ஒத்திவைக்க வேண்டும் -சோனியா காந்தி\nகொரோனா பாதிப்பால் மக்களின் கடன்களை பாஜக அரசு ஒத்திவைக்க வேண்டும் -சோனியா காந்தி\nகொரோனா பாதிப்பால் NPR கணக்கெடுப்பு நடுத்துவது ஆபத்து -நவீன் பட்நாயக்\nகொரோனா பாதிப்பால் NPR கணக்கெடுப்பு நடுத்துவது ஆபத்து -நவீன் பட்நாயக்\nபொருளாதார வீழ்ச்சி: கொரோனா மீது பழிப்போடும் பாஜக\nடெல்லி ஷாஹின் பாக் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு: இந்துத்துவ தீவிரவாதிகள் அத்துமீறல்\nகொரோனா பாதிப்பு: இந்தியாவில் 2 கோடிக்கும் மேற்பட்டோர் வேலை இழப்பார்கள் -ஐ.நா\nகொரோனா பாதிப்பு: கேரளாவின் சலுகையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்\nகொரோனா பாதிப்பிலும் அரசியல் காரணத்திற்காக நாடாளுமன்றத்தை இயக்கும் மோடி\nகொரோனா பாதிப்பு: கேரள அரசின் சலுகையை எதிர்த்து பாஜக வழக்கு\nமத்திய பிரதேச முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கமல்நாத்\n‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’: உற்சாகத்தில் வடமாநிலத்தவர்கள்; சோகத்தில் தமிழர்கள்\nஅஸ்ஸாம் தடுப்பு காவலில் 26 பேர் உயிரிழப்பு -பாஜக அரசு தகவல்\nரஞ்சன் கோகோய் போன்ற வெட்கமில்லாத, கேவலமான ஒரு நீதிபதியை பார்த்ததில்லை -மார்கண்டே கட்ஜூ\nதன்னைத்தானே வெட்டிக்கொண்டு மதக்கலவரம் செய்ய முயன்ற இந்துத்துவ பயங்கரவாதிகள் கைது\nகொல்கத்தாவில் கொரோனாவை தடுக்க கோமியம் வழங்கிய பாஜக தலைவர் கைது\nஜாமியா மிலியா வன்முறை: பல்கலைக்கழக துணை வேந்தரை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதிக்கு கோரிக்கை\nCAA சட்டம் குறித்து நீதிமன்றம் கேள்வியெழுப்ப முடியாது -மத்திய பாஜக அரசு\nபுதிய விடியல் – 2020 மார்ச் 16-31\nமார்ச் 22: உலக தண்ணீர் தினம்\nBy IBJA on\t March 22, 2019 Uncategorized உலக பார்வை சிறப்பு கட்டுரை செய்திகள்\nஇன்று உலகில் மிகப்பெரும் விவாதப் பொருளாக தண்ணீர் பிரச்சனை திகழ்கிறது. எதிர்காலத்தில் மனித இனம் சந்திக்கும் மிகப்பெரும் பிரச்சனையாகவும் இதுதான் இருக்கும். அதனால்தான் வள்ளுவன் கூட “நீரின்றி அமையாது உலகு” என்றான். இன்று தண்ணீரை சாமானிய மனிதனுக்கு எட்டாத ஒரு கனிமமாக்க ஒரு மிகப்பெரிய சதிக்கூட்டம் திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கிறது. ஒரு சாதாரன மனிதன் வாகனம் இன்றி வாழலாம்; வீடின்றி வாழலாம்; ஆனால் நீரின்றி அதனால்தான் -The World Watch என்கிற சர்வதேச அமைப்பு “நாம் வாழும் காலத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படாத உலகளாவிய சுற்றுச்சூழல் சவால் தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கும்” என்று பதிவு செய்துள்ளது.\nஇதையே சர்வதேச தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனமான நால்கோ நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜே.ரோவின் வார்த்தைகளில் சொன்னால் “வரும் காலங்களில் போர் என்பது எண்ணெய்க்காக இருக்காது. அது தண்ணீருக்காக இருக்கும்”. நாம் எவ்வளவு மோசமான உலகத்தில் எவ்வளவு ஆபத்தான தருணங்களை எதிர்நோக்கி கொண்டிருக்கிறோம் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை. நீரின் மூலமாகத்தான் மானுடம் அறியப்பட்டு வந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, இந்தியாவின் ஹரப்பா நாகரீகம் சிந்து நதியோடும் எகிப்து நாகரீகம் நைல் நதியோடும் தொடர்புடையது. நீரோடு பயணிக்கும் மானுடத்தின் தண்ணீர் பிரச்சனைகள் பற்றியும் அதற்கு பின்னால் உள்ள அரசியல் ஏகாதிபத்தியங்களின் அயோக்கிய தனங்கள் குறித்தும் ஒரு சில செய்திகளை இங்கே பதிவு செய்ய விரும்புகின்றோம்.\nதலில் நாம் நீர்பற்றாக்குறை என்றால் என்ன என்பதையும், அதன் அளவுகளையும் புரிந்து கொள்ள வேண்டும். சராசரியாக ஒரு மனிதனுக்கு 2000 கன லிட்டர் நீர் கிடைத்தால், அந்த நாட்டில் நீர் பிரச்சனை இல்லை எனலாம். அதன் அளவுகள் குறையும் பொழுது அந்த நாடுகளை நாம் நீர் பற்றாக்குறை நாடுகள் என்று அழைக்கிறோம். தண்ணீர் பயன்பாட்டில் சராசரியாக ஒரு மனிதனுக்கு தினமும் குடிக்க, குளிக்க ஐம்பது லிட்டர் நீர் தேவை. ஓர் அமெரிக்கனுக்கு தினமும் 600 லிட்டர் நீர் கிடைக்கிறது. ஆப்பிரிக்க நாட்டை சார்ந்த��னுக்கு வெறும் ஆறு லிட்டர் நீர் மட்டுமே கிடைக்கிறது. இதற்கு பின்னால் தெளிவான பொருளாதார நலன் கொண்ட அரசியல் மற்றும் பொருளாதார நலக் குழுக்களின் பங்கு உள்ளது.\nதண்ணீர் என்பது ஏதோ குடிப்பதற்கும், குளிப்பதற்கும் மட்டுமானது அல்ல. மின்சார உற்பத்தியிலிருந்து பல்வேறு பொருள்களை உற்பத்தி செய்வதற்கு நீர்தான் அடிப்படை உயிர்நாதம். இன்று பளபளப்பாகவும், கவர்ச்சியாகவும் நம் கண்களுக்கு தெரியும் பெரிய தொழிற்சாலைகளுக்கு பின்னால் தண்ணீரை அசுத்தப்படுத்தும் கோரக் காட்சிகள் ஒழிந்து கிடக்கின்றன. இதனால் நமக்கு ஏற்பட்ட ஆபத்துகளில் இரத்தத்தை உறைய வைக்கும் உண்மை என்னவென்று தெரியுமா கடந்த பத்தாண்டுகளில் போர் மற்றும் எச்.ஐ.வி. போன்ற பயங்கரங்களால் இறந்த குழந்தைகளை விட அசுத்தமான நீரை குடித்ததால் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு இறந்த குழந்தைகள் அதிகம். ஒவ்வொரு எட்டு வினாடிக்கும் அசுத்தமான குடிநீரை குடிப்பதால் ஒரு குழந்தை மாண்டு போகிறது என்பது நம் காலத்தின் அதிர்ச்சியூட்டும் நிகழ்வு. இது ஏதோ தற்செயல் நிகழ்வு அல்ல கடந்த பத்தாண்டுகளில் போர் மற்றும் எச்.ஐ.வி. போன்ற பயங்கரங்களால் இறந்த குழந்தைகளை விட அசுத்தமான நீரை குடித்ததால் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு இறந்த குழந்தைகள் அதிகம். ஒவ்வொரு எட்டு வினாடிக்கும் அசுத்தமான குடிநீரை குடிப்பதால் ஒரு குழந்தை மாண்டு போகிறது என்பது நம் காலத்தின் அதிர்ச்சியூட்டும் நிகழ்வு. இது ஏதோ தற்செயல் நிகழ்வு அல்ல உலகில் சுருங்கி கொண்டிருக்கும் நீராதாரங்களை குறிவைத்து, யாருக்கும் தெரியாமல் தண்ணீரின் மீது ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொண்டு வருகிறது சுயநலம் கொண்ட கார்ப்பரேட் கும்பல். தண்ணீர் பெறுவது அடிப்படை உரிமை என்ற நிலையை நோக்கி இவ்வுலகம் சென்று விடக் கூடாது என்பதில் இக்கூட்டம் தெளிவாக இருக்கிறது. உலகின் பெரும் பகுதியில் உள்ள அணைகள், குழாய்கள், நானோ தொழில்நுட்பம், நீரைதூய்மையாக்கும் அமைப்பு மற்றும் உப்புநீக்கும் ஆலைகள் அனைத்தையும் தங்கள் கட்டுபாட்டின் கீழ் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.\nஉலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றை கவனித்தால் இந்த அவல நிலையை நாம் மேலும் நன்றாக உணர முடியும். உலகளாவிய மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளில் பாதி நீரினால் நோயுண்ட மக்களா���் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 80% நோய்கள் நல்ல தண்ணீர் இன்மையால் ஏற்படுகின்றன. இவ்வாறாக இவ்வுலகில் ஏகாதிபத்திய நிறுவனங்கள் ஒரு பக்கம் நல்ல தண்ணீரை தங்கள் வசப்படுத்திக் கொண்டு தண்ணீரை அசுத்தப்படுத்தும் காரியத்தையும் செய்து தண்ணீரை ஓர் வியாபார பொருளாக்கியும் விட்டனர். தண்ணீர் விலைக்கு விற்கப்படும் என்று யாரும் கற்பனை கூட செய்திருக்க வாய்ப்பில்லை.\nவிளம்பரங்கள் மூலமாக பாட்டில் தண்ணீர் மட்டுமே சிறந்த குடிநீர், கோக்கும், பெப்ஸியும் மட்டுமே தாகம் தீர்க்கும் பானங்கள் என்று மக்கள் மனதில் தொடர்ந்து நஞ்சை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் இலாப வெறிக்கு மக்களின் உயிரை சோதனைக்கூடமாக மாற்றிக் கொள்வதோடு உலக நாடுகளின் அரசியல் தலைவர்களை தங்கள் கை வளையத்திற்குள் கொண்டு வந்து விட்டார்கள். இதற்கு கேடுகெட்ட உலக வங்கியின் பூரண ஒத்துழைப்பு வேறு.\nகார்ப்பரேட் நிறுவனங்களை பொறுத்தவரை எங்கு பணம் உள்ளதோ அங்குதான் தண்ணீரும் உள் கட்டமைப்பு வசதிகளும் வரும். ஏழைகள் தண்ணீர் பெறுவதற்காக எந்த கார்ப்பரேட் நிறுவனமும் செயல்படவில்லை. பணம் கொடுக்காதவர்களுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது என்பதே இவர்களின் கொள்கை. இதன் பலன்தான் தமிழக அரசும் கூட குறைந்த விலை என்று கூறி தண்ணீர் பாட்டிலை விலைக்கு விற்கக்கூடிய கேடுகெட்ட அவல நிலை. இன்று முன்னனியில் இருக்கும் பெப்சி மற்றும் கோக்கக்கோலா நிறுவனங்கள் முறையே அகுவாஃபீனா மற்றும் கின்லே என்ற பெயரில் தண்ணீரின் மூலம் இலாபத்தை அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள்.\nஇதைப்பற்றி இன்டியானா பல்கலைக்கழக பேராசிரியர் இப்படி கூறுகிறார்:வானிலிருந்து வீழ்கின்ற தண்ணீரை பெற்று, எரிவாயுவிற்காக நாங்கள் கொடுக்கும் பணத்தைவிட நான்கு மடங்கு, அதிக விலையில் விற்பதுதான் இவர்களின் வேலை”.\nஇந்தியாவின் நிலை: மக்கள் பாதுகாப்பு மற்றும் வளங்களின் மீதான அரசுக்கட்டுப்பாடு என்பதை சொத்தாக கொண்டுள்ள நமது தேசத்தில் கூட ‘எங்கெல்லாம் சாத்தியமோ’ அங்கு தனியார் தண்ணீர் சேவையை அனுமதிக்க 2002ம் ஆண்டு முதல் ஊக்கப்படுத்தப்படுகிறது. நகராட்சிகளில் நீர் ஒப்பந்தங்கள் பெறுவதற்கும், ஒட்டுமொத்த நதியினையே வாங்கி விடுவதற்கும் நாடு முழுவதும் தனியார் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் நிறுவனங்களின் கிடுக்கிப்பிடியில் அணைகளின் பெயரால் மொத்த குடிமக்கள் விரட்டியடிக்கப்படுகிறார்கள். ஆனால், நர்மதா பச்சோவா அந்தோலன் அமைப்பின் தலைவர் மேதாபட்கர், சுற்றுச்சூழல் ஆர்வலர் வந்தனா சிவா, மனித உரிமைகள் போராளியும் புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளருமான அருந்ததி ராய் போன்றோர் இதற்கு எதிராக போராடுவது மகத்தான விஷயமாகும்.\nநமது தமிழகத்தில் மொத்தம் 33 ஆற்றுப்படுக்கைகள் உள்ளன. வற்றாத ஜீவநதியான தாமிரபரணி இன்று கடுமையான நீர்ப்பற்றாக்குறையை சந்தித்து கொண்டிருக்கிறது. தாமிரபரணியில் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலப்பதால் அந்நீரைப் பருகுபவர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது.\nஇதே தாமிரபரணியில் 1990களுக்கு முன்னால் குளிப்பவர்களுக்கு, குடித்தவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய் அதிகமாக வந்ததில்லை. ஆனால், இன்று இந்நோய் தாமிரபரணி படுகைகளில் வாழும் மக்களுக்கு அதிகமாக வருவது கவலையூட்டும் ஓர் விஷயமாகும். சமீபத்தில் காவேரியின் துணை நதியான பவானி நதி கோக்கக்கோலா கம் பெனியான கின்லேவிற்கு தண்ணீரை எடுப்பதற்கு அனுமதி அளித்து பலமான நீர் கொள்ளை நடைபெற்று வருகிறது.\nநீர் ஓர் அரசியல் ஆயுதம்: நாடுகளுக்கிடையே போர்கள் நடக்கும் பொழுது அந்த நாடுகளின் நீராதாரத்தை மழுங்கடிக்க சூழ்ச்சிகள் செய்வது ஒவ்வொரு போரிலும் நடந்து வருகிறது. 1991ல் வளைகுடா போரில் அணைகளின் மீது குண்டுகளை வீசி நீர் கிடைக்காமல் தடுக்க செய்தனர். அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் ஃபலஸ்தீன மக்களுக்கு குடிநீர் கிடைக்காத வண்ணம் குடிநீர் குழாய்களை குறிவைத்து தாக்கி கொண்டிருக்கின்றன. ஆனால் நாமோ போர் இல்லாத நிலையிலே நீர் வளங்களை இழந்து வருகிறோம்.\nதெருக்களில் கூட சாதாரணமாக குடத்தில் தண்ணீர் எடுக்க சண்டையிடும் நாம் இந்த வாட்டர் மாஃபியாக்களுக்கு எதிராக போராடுவதில்லை என்பது மிக துயரமான விஷயம்.\nஒரு கோல்ப் மைதானத்தில் பயன்படுத்தும் நீர் ஓரு லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கோடைகால நீர் தேவையை பூர்த்தி செய்யும். பணத்தை தண்ணீராக செலவழிக்க தயாராக இருப்பவர்களுக்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கும் என்பதுதான் இந்த நூற்றாண்டின் சட்டம் என்றால், இந்த சட்டம் தகர்த்து எறியப்பட வேண்டும். தண்ணீர் என்பது இறைவனின் அருட்கொடை என்பதே ஜம் ஜம் நீர் மூலம் இறைவன் விடுக்கும் வரலாற்று பாடம். இந்த ஏகாதிபத்திய நீர் ஆதிக்கத்திற்கு நாம் அணிதிரண்டு போராட வேண்டும். இல்லையெனில் பேராசிரியர் சந்திரா எழுதியது போன்று நிலைமை மாறிவிடும்.\nஎனது தாத்தா ஆற்றில் நீரை பார்த்தார்,\nஎனது தந்தை கிணற்றில் நீரை பார்த்தார்,\nபாட்டில்களில் எனது பேரக் குழந்தைகள்\nPrevious Articleநாடாளுமன்ற தேர்தலில் SDPI கட்சி 14 இடங்களில் போட்டி\nNext Article ஊழல் குற்றச்சாட்டில் மீண்டும் எடியூரப்பா\n“பெரியார் ஒரு அறிவார்ந்த தீவிரவாதி” -பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து\nகொரோனா பாதிப்பால் மக்களின் கடன்களை பாஜக அரசு ஒத்திவைக்க வேண்டும் -சோனியா காந்தி\nகொரோனா பாதிப்பால் மக்களின் கடன்களை பாஜக அரசு ஒத்திவைக்க வேண்டும் -சோனியா காந்தி\n“பெரியார் ஒரு அறிவார்ந்த தீவிரவாதி” -பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து\nகொரோனா பாதிப்பால் மக்களின் கடன்களை பாஜக அரசு ஒத்திவைக்க வேண்டும் -சோனியா காந்தி\nகொரோனா பாதிப்பால் மக்களின் கடன்களை பாஜக அரசு ஒத்திவைக்க வேண்டும் -சோனியா காந்தி\nகொரோனா பாதிப்பால் NPR கணக்கெடுப்பு நடுத்துவது ஆபத்து -நவீன் பட்நாயக்\nகொரோனா பாதிப்பால் NPR கணக்கெடுப்பு நடுத்துவது ஆபத்து -நவீன் பட்நாயக்\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகொரோனா பாதிப்பு: கேரள அரசின் சலுகையை எதிர்த்து பாஜக வழக்கு\nகொரோனா பாதிப்பு: கேரளாவின் சலுகையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்\nகோவையில் காரில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட 6 நபர்கள் யார்\nஇந்தியாவில் 1990களில் பிற்பட��த்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.nakkheeran.in/product/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5/?add-to-cart=307", "date_download": "2020-03-28T23:57:48Z", "digest": "sha1:OXAAN4672RBPZX4GSVFZMVVFVPFCKMJ5", "length": 4748, "nlines": 77, "source_domain": "books.nakkheeran.in", "title": "இடைக்காடர் சித்தர் வாழ்வும் ரகசியமும் | Idaikadar Siddhar Vazhvum Ragasiyamum – N Store", "raw_content": "\nஇடைக்காடர் சித்தர் வாழ்வும் ரகசியமும் | Idaikadar Siddhar Vazhvum Ragasiyamum\n10 பொருத்தங்கள் போதுமா | 10 Porutham Podhuma\nகாலாங்கிநாதர் சித்தர் வாழ்வும் ரகசியமும் | Kaalaanginathar Siddhar Vazhvum Ragasiyamum\nகாலாங்கிநாதர் சித்தர் வாழ்வும் ரகசியமும் | Kaalaanginathar Siddhar Vazhvum Ragasiyamum திருமூலர் சித்தர் வாழ்வும் ரகசியமும் | Thirumoolar Siddhar Vazhvum Ragasiyamum\n'கண்டைன்மெண்ட் ஜோன் வளையத்தில் தமிழகம்' -பீலா ராஜேஷ் பேட்டி\n'கண்டைன்மெண்ட் ஜோன் வளையத்தில் தமிழகம்' -பீலா ராஜேஷ் பேட்டி\nஃபெப்சி தொழிலாளிகளுக்கு நிதி உதவி அளித்த உதயநிதி டிமிக்கி கொடுக்கும் பிரபல ஹீரோக்கள் \nஃபெப்சி தொழிலாளிகளுக்கு நிதி உதவி அளித்த உதயநிதி டிமிக்கி கொடுக்கும் பிரபல ஹீரோக்கள் டிமிக்கி கொடுக்கும் பிரபல ஹீரோக்கள் \n“வேண்டாம் மகனே 108 ஆம்புலன்ஸ் வேலை” -சேவையே பெரிதென்கிறார் மகன்\n“வேண்டாம் மகனே 108 ஆம்புலன்ஸ் வேலை” -சேவையே பெரிதென்கிறார் மகன்” -சேவையே பெரிதென்கிறார் மகன்\nகரோனா கட்டுப்பாடு: கிராமங்களில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு நகரங்களில் இல்லை\nகரோனா கட்டுப்பாடு: கிராமங்களில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு நகரங்களில் இல்லை\nஇதுவரை எத்தனை வழக்குகள்... பட்டியல் வெளியிட்ட காவல்துறை\nஇதுவரை எத்தனை வழக்குகள்... பட்டியல் வெளியிட்ட காவல்துறை kalaimohan Sat, 28/03/2020 - 21:43 Standard [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2016/02/22/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-03-29T00:53:54Z", "digest": "sha1:C7X2XST62ZIUR7XHAGRTM2ONSKRVW235", "length": 14099, "nlines": 121, "source_domain": "kottakuppam.org", "title": "புதுச்சேரியில் பாஸ்போர்ட் ���ேவை மையம் இன்று தொடக்கம் – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nFebruary 22, 2016 கோட்டகுப்பம்\nபுதுச்சேரியில் பாஸ்போர்ட் சேவை மையம் இன்று தொடக்கம்\nபுதுச்சேரியில் புதிய பாஸ்போர்ட் சேவை மைய அலுவலகம் திங்கள்கிழமை காலை திறக்கப்படுகிறது.\nகடந்த 2009-ஆம் ஆண்டு சென்னை மண்டல அலுவலகத்தின் பாஸ்போர்ட் விண்ணப்ப மைய புதுச்சேரி கிளை அமைக்கப்பட்டது. இந்த மையம் மறைமலை அடிகள் சாலையில் உள்ள கால்நடைத்துறை வளாகத்தில் உள்ள கட்டடத்தில் இயங்கி வந்தது. இந்த அலுவலகத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அனுப்பப்படும்.\nபின்னர் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தவர் சென்னை அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டு நேர்க்காணல் நடத்தப்படும்.\nஇந்நிலையில் புதுச்சேரியில் பாஸ்போர்ட் சேவை மைய அலுவலகம் அமைக்க புதுச்சேரி அரசு கோரியது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்ததையடுத்து ரூ. 60 லட்சம் மதிப்பில் பழைய கட்டடத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.\nஅலுவலகம் அமைக்கும் அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில் அலுவலகத்துக்கான வாடகை நிர்ணயம் செய்வதில் பிரச்னை எழுந்தது. பிரச்னைகள் தீர்க்கப்பட்டதையடுத்து அலுவலகம் திறக்கப்படுகிறது.\nபுதுவை பாஸ்போர்ட் சேவை மையம் திங்கள்கிழமை திறக்கப்படுகிறது. இந்த அலுவலகத்தை முதல்வர் ரங்கசாமி திறந்து வைக்கிறார். இனி புதுச்சேரி, கடலூர், காரைக்கால் உள்ளிட்ட புதுவைக்கு அருகாமையில் உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பாஸ்போர்ட் தொடர்பான நேர்காணலுக்கு சென்னை செல்ல வேண்டியதில்லை.\nஇந்த தொடக்க நிகழ்ச்சியில் சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே. பாலமுருகன், வெளியுறவுத்துறை அமைச்சக இணை செயலாளர் முக்டேஷ் கே பர்தேஷி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.\nPrevious அஞ்சுமன் 90ஆம் ஆண்டு விழாக் குழுக்களின் கூட்டுக் கூட்டம்\nNext அஸ்பிரேசன் சார்பாக வழிகாட்டும் பலகை\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத��துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nபுதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மழலையர் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை விடுமுறை…..\n’ – சாதாரண சளிக் காய்ச்சலுக்கும் கொரோனாவுக்கும் உள்ள வேறுபாடுகள்\nகாவல்துறை உங்கள் நண்பன்…மினி நூலகம் அமைத்து நிரூபித்த கோட்டக்குப்பம் காவல் நிலையம்\nசிஏஏவுக்கு எதிராக ஒன்று திரண்ட ஆட்டோ ஓட்டுநர்கள்.. ஸ்தம்பித்த கிழக்கு கடற்கரை சாலை\nகோட்டக்குப்பம் பேரூராட்சியில் கொசுத் தொல்லையால் பொதுமக்கள் பெரிதும் அவதி\nகுடியுரிமை திருத்த சட்டம் திரும்ப பெற வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம்\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nChandrasekaran on கொழுப்பைக் குறைப்போம்\nIzzudin on கும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்கா…\nRaahi rameesh on பைத்துல் ஹிக்மா அறக்கட்டளையின்…\nAbuthahir Mansoor on கோட்டக்குப்பம் அமைதி நகரில் பன…\nஅருணாசலம் பிச்சைமுத்… on விழுப்புரம் மக்களவைத் தேர்தல்…\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஎன்ன சத்து எந்த கீரையில் \nகோட்டகுப்பத்தில் குடிபோதையில் தகராறு செய்த 7 பேர் கைது\nஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகிகள்\nஈத் முபாரக் - பெருநாள் வாழ்த்துக்கள்\n15 ஆண்டுகளுக்கு பின்னால் ஷஹீத் பழனிபாபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://morningpaper.news/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-03-29T00:24:38Z", "digest": "sha1:S33ZTXLXIYZNUFJYXUG7BLQQ4JPCNDWW", "length": 13537, "nlines": 196, "source_domain": "morningpaper.news", "title": "சீக்கிரமே வரும் சூரைப்போற்று : இதுவா காரணம் ! | Morningpaper.news", "raw_content": "\nகொ���ோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nஊரடங்காள் உணவில்லாமல் புல்லை திண்ண பிள்ளைகள்\nஜிப்ஸி இயக்குனருக்கு ஆண் குழந்தை..\nதெரு நாய்களுக்கு கருணை காட்டும் சகோதரிகள்\nபாகுபலி பட நடிகர் பிரபாஸ் ரூ.4 கோடி வழங்கல்: பவன் கல்யாண் ரூ.2 கோடி\nஇனி நோ EMI for 3 மாதத்திற்கு\nHome/Cinema/சீக்கிரமே வரும் சூரைப்போற்று : இதுவா காரணம் \nசீக்கிரமே வரும் சூரைப்போற்று : இதுவா காரணம் \nவிஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிவரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது.\nஇந்த படத்தில் ஒரு சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியது இருப்பதாகவும் இதனை தொடர்ந்து டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் பணிகள் தொடங்க இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் முதல் கட்டமாக விஜய் வரும் திங்கள் முதல் தனது பகுதியின் டப்பிங் பணியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதன்பின்னர் மாளவிகா மோகனன் உள்பட இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களின் டப்பிங் பணிகள் நடைபெறும்\nஇந்த நிலையில் ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் தமிழ் புத்தாண்டு விருந்தாக ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும் இந்த தேதியில் இந்த படம் சோலோவாக ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.\nமுன்னதாக ஏப்ரல் 9ஆம் தேதி சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் போதுமான தியேட்டர் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் இந்த படம் ஏப்ரல் 16ம் தேதி ரிலீஸாகும் என்று செய்திகள் வெளிவந்தது\nவிஜய்யை முந்துகிறார் சூர்யாஇந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் மாஸ்டர் வெளியாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே அதாவது மார்ச் 20ஆம் தேதியே வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது\nமேலும் அடுத்த வாரம் முதல் சூரரைப்போற்று படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கப்படும் என்றும் முதல் கட்டம���க ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. எனவே விஜய் படத்திற்கு முன்னரே சூர்யாவின் படம் வெளியாகும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nகோப்ரா பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவிஜய் கன்னத்தில் முத்தமிட்ட விஜய் சேதுபதி : இதற்ககவா \nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nஜிப்ஸி இயக்குனருக்கு ஆண் குழந்தை..\nவீடியோவில்… செய்து கொண்ட மாஸ்டர் டீம்: விஜய்யின் ச ஐடியா\nவீடியோவில்… செய்து கொண்ட மாஸ்டர் டீம்: விஜய்யின் ச ஐடியா\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nயோகி மனைவியா இவங்க குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது…\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nஊரடங்காள் உணவில்லாமல் புல்லை திண்ண பிள்ளைகள்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nஊரடங்காள் உணவில்லாமல் புல்லை திண்ண பிள்ளைகள்\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nயோகி மனைவியா இவங்க குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது…\nஇந்தியருக்கே சிறப்பாய் ஐந்து ரூபாய்க்கு நெட்ஃபிலிக்ஸ் \nஅயலான் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் …\nஉடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில குறிப்புகள்….\nஐபோனில்’ இந்த ’செயலி ’இருந்தால் டெலிட் செய்யுங்க\nசஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/gk-questions", "date_download": "2020-03-28T23:15:44Z", "digest": "sha1:XM2BCOZ5JV65VGYKOEV45KNTOYJKWGHJ", "length": 10653, "nlines": 89, "source_domain": "tamil.careerindia.com", "title": "Gk Questions News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nகுஜராத்தின் மூலதனம் எதுன்னு தெரியுமா\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்...\nபாலர்களின் வீழ்ச்சிக்குக் காரணமானவர்கள் யாருன்னு தெரியுமா\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்...\nஒரு பெண் அம்பு விடுவதை போன்ற ஓவியம் உள்ள குகை எதுன்னு தெரியுமா\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்...\nஅமலா பால்ன்னா எல்லாருக்கும் தெரியும் வரலாறு பாடத்தில் அபலா யாருன்னு தெரியுமா\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்...\nசிந்துசமவெளி மக்களின் எழுத்து முறை எதுன்னு தெரியுமா... பொது அறிவுக் கேள்விகள்\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்...\nசாரநாத் கல்தூணில் செதுக்கப்படாத விலங்கு எதுன்னு தெரியுமா... பொது அறிவுக் கேள்விகள்\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்...\nகாந்தார கலைப் பள்ளியை உருவாக்கியவர் யார்... பொது அறிவுக் கேள்விகள்\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்...\nயாரால் இந்தியாவில் ஆங்கிலம் அறிமுகப்படுத்தப்பட்டது தெரியுமா... பொது அறிவுக் கேள்விகள்\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளி���் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்...\nகுஷான வம்சத்தின் புகழ் பெற்ற ராஜா யாருன்னு தெரியுமா... பொது அறிவுக் கேள்விகள்\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்...\nசந்திர குப்தா மவுரியர் தனது மூளையாக நம்பி இருந்தது யாரை... பொது அறிவுக் கேள்விகள்\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்...\nசெய் அல்லது செத்து மடி என்று முழங்கியவர் யார்... பொது அறிவுக் கேள்விகள்\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்...\nஇரத்த ஓட்டத்தையும் இதயத்தின் செயல்பாட்டினையும் கண்டுபிடித்தவர் யார்... பொது அறிவுக் கேள்விகள்\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/the-results-of-the-12th-exam-will-be-released-on-april-24-378339.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-03-29T00:59:05Z", "digest": "sha1:ITILAXXBCAXSXJ5AEJBAJJVQJJJY32WY", "length": 16596, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? அறிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன் | The results of the 12th exam will be released on April 24 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி\n900ஐ தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. இந்தியாவில் வேகம் எடுக்கும் கொரோனா.. 21 பேர் இதுவரை பலி\nதிருப்பூரில் தவித்த பீகாரிகள்... உதயநிதியிடம் உதவி கேட்ட லாலு பிரசாத் மகன்\nகொரோனா.. டெல்லியில் வாழ வழியில்லை.. ஆயிரக்கணக்கில் வெளியேறிய உ.பி இளைஞர்கள்.. அதிர வைக்கும் வீடியோ\nகொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nகொரோனாவைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1500 கோடி நிதி.. ரத்தன் டாடா அறிவிப்பு\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்\nதிருப்பூர்: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது பற்றி அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்.\n10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது \nதிருப்பூரில் முதலிபாளையம் மற்றும் 15 வேலம்பாளையம் பகுதிகளில் அரசு பள்ளிகளில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை திறந்து வைக்க வந்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:\n12-ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 2-ஆம் தேதி ஆரம்பித்து 21ஆம் தேதி வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிடப்படும்.பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 27ம் தேதி துவங்கி ஏப்ரல் 13ம் தேதி வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியிடப்படும்.\n11ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் மே 14-ஆம் தேதி வெளியிடப்படும். இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான நேரம் இரண்டரை மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது.\n10 மணிக்கு துவங்கி 1:15 மணி வரை நடைபெறும் 15 நிமிடம் கேள்வித்தாளை படிப்பதற்கான நேரம் ஒதுக்கப்படும். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 பேரும், பத்தாம் வகுப்பு தேர்வை 9 ல���்சத்து 45 ஆயிரத்து 6 பேரும், 11ஆம் வகுப்பு தேர்வை 8 லட்சத்து 26 ஆயிரத்து 119 பேரும் தேர்வு எழுத உள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தேர்வு மையங்கள் அதிகப்படுத்தபட்டு 3012 தேர்வு மையங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருப்பூரில் தவித்த பீகாரிகள்... உதயநிதியிடம் உதவி கேட்ட லாலு பிரசாத் மகன்\nகொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nமொத்தம் 10 மாவட்டம்.. 8 கி.மீ எல்லை.. வீடு வீடாக விசிட்.. பிளான் 'கன்டெய்ன்மென்ட்'.. தமிழக அரசு செம\n21 நாள் லாக்டவுனை பயனுள்ள வகையில் கழிக்க டிப்ஸ்.. டெலிகிராமில் தமிழ் புத்தகங்கள்\n‘போதிதர்மர் கிடைச்சிட்டாரு’.. பார்க்க சிரிப்பா இருந்தாலும் இந்த வீடியோ உண்மைதான் பாஸ்\nஜே. கிளாஸில் போனது யாரு.. யார் அந்த காம்ரேட்.. யாரை மனதில் கொண்டு டிவீட் போட்டார் எச். ராஜா..\nகொரோனாவை சமாளிக்க.. இந்தியாவில் 40 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரிப்பு டெலிவரிக்கு 3 மாதம் ஆகும்\nFake News: வதந்தின்னாலும் ஒரு அளவு வேணாமா.. கொடூர கொரானாவுக்கு மஞ்சளும், வேப்பிலையும் மருந்தா\nவட்டியில்லாமல் நகை கடன் தர வேண்டும்... திருமாவளவன் வலியுறுத்தல்\nகன்னியாகுமரியில் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தது எப்படி.. சுகாதாரத் துறை விளக்கம்\nகொரோனாவை தடுக்க தமிழகத்திற்கு ரூ.9,000 கோடி தேவை.. மோடிக்கு, முதல்வர் கடிதம்\n\"என்னை சேர்த்து வைங்க சார்.. தற்கொலை எண்ணம் வருது\" அமித்ஷாவுக்கு ட்வீட் செய்த கோத்தகிரி இளைஞர்\nவீடுகளிலேயே தொழுவோம்... அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவோம் -இந்திய யூனியன் முஸ்லீம் லீக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu school exam தமிழகம் பள்ளி தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2507604", "date_download": "2020-03-29T00:54:07Z", "digest": "sha1:IJMJQBIBGSAL5FN65ZWI7RUIAUMAQDKA", "length": 18010, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "மாவட்ட மகளிர் திட்டம் மூலம் முக கவசம்: அரசு அலுவலகங்களில் விற்பனை | Dinamalar", "raw_content": "\nரத்தான ரயில் டிக்கெட் கட்டணம் 90 நாட்களில் திரும்ப ...\nகொரோனா சிகிச்சைக்கு புதிய கட்டிடங்கள்; தமிழக அரசு ...\nவாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள்\nகொரோனா குறித்த தகவலை தாமதமாக வெளியிட்டதா சீனா\nதொழிலாளர���களை மீட்க 1000 பஸ்கள் ; உ.பி., அரசு நடவடிக்கை\nதமிழக அரசு மீது பிரதமர் கோபம்\nஎன் 95 முகக்கவசம் பாதுகாப்பானதா\nடில்லியில் இருந்து வெளி மாநில மக்கள் வெளியேற்றம் 21\n'ஆயுஷ்' மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் 9\nமாவட்ட மகளிர் திட்டம் மூலம் முக கவசம்: அரசு அலுவலகங்களில் விற்பனை\nஉடுமலை:மாவட்ட மகளிர் திட்டம் சார்பில், பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி முக கவசம் கிடைக்கும் வகையில், மகளிர் குழுக்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.திருப்பூர் மாவட்ட நிர்வாகம், 'கொரோனா' வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க, மாவட்டத்தில், கிருமி நாசினி திரவம் மற்றும் முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மகளிர் திட்டம் மூலம், மருத்துவக்குணம் மிகுந்த முகக்கவசம் வாங்கி விற்க முடிவு செய்யப்பட்டது. மாவட்ட மகளிர் திட்ட பிரிவு மூலம் விற்பனை துவங்கியுள்ளது.மகளிர் திட்ட அலுவலர் கோமகன் கூறியதாவது:மருத்துவக்குணம் மிகுந்த, மூன்றடுக்கு துணியால் தயாரிக்கப்பட்ட முக கவசம், விற்பனைக்கு வந்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து வாங்கி, மாவட்டம் முழுவதும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். முதல்கட்டமாக, கலெக்டர் அலுவலகத்தில் விற்பனை துவங்கியுள்ளது. மாநகராட்சி அலுவலகங்கள், ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சி அலுவலகங்கள், பஸ் ஸ்டாண்ட் என, மக்கள் எளிதில் வந்து வாங்கும் இடங்களில், விற்பனை மையம் அமைக்கப்படும். மகளிர் குழுவினர் மூலம், முகக்கவசம் விற்பனை பணி நடக்கும்.முக கவசம் ஒன்று, 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எனவே, மாவட்ட மக்களும், கிராமப்புற மக்களும், மகளிர் குழுவினர் விற்கும், முகக்கவசங்களை வாங்கி பயன்படுத்தலாம். முதல்கட்ட விற்பனைக்காக, 10 ஆயிரம் முகக்கவசங்கள் மாவட்டத்துக்கு தருவிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nகாண்டூர் கால்வாயில் நீர் வரத்து அதிகரிப்பு: திருமூர்த்தி அணை நீர் மட்டம் உயர்வு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்���ோது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாண்டூர் கால்வாயில் நீர் வரத்து அதிகரிப்பு: திருமூர்த்தி அணை நீர் மட்டம் உயர்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசக���் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2508171", "date_download": "2020-03-29T00:09:13Z", "digest": "sha1:SFNJIHSJ4HHCDYKOZDEA262ZBLD6FR32", "length": 17980, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "ரோட்டோரத்தில் ஆடு, காய்கறி விற்பனை ஜோர்: வாரச்சந்தை மூடப்பட்டதால் பாதிப்பு| Dinamalar", "raw_content": "\nரத்தான ரயில் டிக்கெட் கட்டணம் 90 நாட்களில் திரும்ப ...\nகொரோனா சிகிச்சைக்கு புதிய கட்டிடங்கள்; தமிழக அரசு ...\nவாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள்\nகொரோனா குறித்த தகவலை தாமதமாக வெளியிட்டதா சீனா\nதொழிலாளர்களை மீட்க 1000 பஸ்கள் ; உ.பி., அரசு நடவடிக்கை\nதமிழக அரசு மீது பிரதமர் கோபம்\nஎன் 95 முகக்கவசம் பாதுகாப்பானதா\nடில்லியில் இருந்து வெளி மாநில மக்கள் வெளியேற்றம் 21\n'ஆயுஷ்' மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் 9\nரோட்டோரத்தில் ஆடு, காய்கறி விற்பனை ஜோர்: வாரச்சந்தை மூடப்பட்டதால் பாதிப்பு\nஉடுமலை;'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக வாரச்சந்தைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், ரோட்டோரத்தில், ஆடு மற்றும் காய்கறிகள் விற்பனை களைகட்டியது.உடுமலை தினசரி சந்தை வளாகத்தில், வாரம்தோறும் திங்கட்கிழமைகளில், வாரச்சந்தை மற்றும் ஆட்டுச்சந்தை கூடுவது வழக்க மாகும். இதில், காலை நேரத்தில், ஆட்டுச்சந்தையும், மாலை நேரத்தில், காய்கறி சந்தையும் செயல்படும்.'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக, வாரச்சந்தையை மூட உத்தரவிடப்பட்டது. இருப்பினும், நேற்று காலை, உடுமலை ஆட்டுச்சந்தைக்கு, ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆனால், வழக்கத்தை விட வரத்து குறைவாக இருந்தது; வியாபாரிகளும், அதிகம் வராததால், வர்த்தகம் பாதித்தது. சந்தை வளாகத்துக்குள் தடை இருந்ததால், ரோட்டோரத்திலேயே வந்திருந்த ஆடுகளை விற்பனை செய்து விட்டு திரும்பினர். இதே போல், மாலையிலும், காய்கறி சந்தை கூடவில்லை. இருப்பினும், பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள், பழங்கள், விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.சந்தை திறக்கப்படாததால், ராஜேந்திரா ரோட்டிலேயே தற்காலிகமாக கடைகள் அமைத்து, காய்கறிகளை விற்பனை செய்தனர். அரசின் தடை உத்தரவு காரணமாக, காய்கறிகளை வாங்கிச்செல்ல மக்கள் ஆர்வம் காட்டினர்.அங்கு கூட்டத்தை தவிர்க்குமாறு, சுகாதாரத் துறையினர் வலியுற���த்தியதால், பெரும்பாலான மக்கள் திரும்பிச் சென்றனர். நகர குடியிருப்புகளில் தள்ளுவண்டிகள் மூலம் காய்கறி விற்பனை தீவிரமாக நடந்தது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nகிராமங்களில் 'ஆன்லைன்' லாட்டரி விற்பனை: போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மவுனம்\nகாட்டுக்குள்ள ரஜினி சாகச பயணம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்ட���ள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகிராமங்களில் 'ஆன்லைன்' லாட்டரி விற்பனை: போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மவுனம்\nகாட்டுக்குள்ள ரஜினி சாகச பயணம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/9_10.html", "date_download": "2020-03-28T23:17:37Z", "digest": "sha1:NIVGG66XOMBL7XOBHWARFS43N4EFT6K3", "length": 8865, "nlines": 106, "source_domain": "www.kathiravan.com", "title": "யாழ் ஏ9 சாலையில் சற்று முன் நடந்த மிகப் பெரும் கொடூரம்!! ஆபத்தான நிலையில் ஒருவர் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nயாழ் ஏ9 சாலையில் சற்று முன் நடந்த மிகப் பெரும் கொடூரம்\nவீதியில் படுத்திருந்த ஒருவரின் கால்களின் மேலால் டிப்பர் வாகனம் ஏறி சென்றதால், படுத்திருந்தவரின் கால்கள் இரண்டும் சிதைவடைந்துள்ளன.\nமாங்குளம் பனிக்கன்குளம் பகுதியில் இன்று இரவு இந்த சம்பவம் நடந்தது.\nவவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி வந்து கொண்டிருந்த ரிப்பர் ரக வாகனம், ஏ9 சாலையில் பனிக்கன்குளம் பகுதியில் வீதியோரமாக படுத்திருந்தவரின் காலின் மேலால் ஏறியது. இதில் படுத்திருந்தவரின் இரண்டுகால்களும் சிதைவடைந்தன.\nஅவருக்கு அவசர முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், நோயாளர் காவு வண்டியின் மூலம், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\n35-40 வயது மதிக்கத்தக்க நபரே படுகாயமடைந்தார். எனினும், அவரது அடையாளம் உறுதிசெய்யப்படவில்லை.\nஅவர் மதுபோதையில் வீதியோரம் படுத்திருந்தார் என சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், வைத்திய பரிசோதனை அறிக்கையின் பின்னரே அதை உறுதி செய்யலாமென பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (15) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (191) ஆன்மீகம் (7) இந்தியா (225) இலங்கை (2164) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (25) சினிமா (20) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/anandha-jodhi-songs-lyrics", "date_download": "2020-03-29T01:08:51Z", "digest": "sha1:PIIFL3D642GWT3CIYN5KY744WF4UMFZP", "length": 3351, "nlines": 90, "source_domain": "www.tamilpaa.com", "title": "Anandha Jodhi Songs Lyrics | ஆனந்த ஜோதி பாடல் வரிகள்", "raw_content": "\nஆனந்த ஜோதி பாடல் வரிகள்\nKadavul Irukkindran ( கடவுள் இருக்கின்றான் )\nKaala Magal ( கால மகள் கண் திறப்பாள் )\nNinaikka Therindha ( நினைக்கத் தெரிந்த மனமே )\nPala Pala ( பல ரகமா இருக்குது )\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\nAayiram Jenmangal (ஆயிரம் ஜென்மங்கள்)\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nEnai Noki Paayum Thota (எனை நோக்கி பாயும் தோட்டா)\nPon Manickavel (பொன்மாணிக்க வேல்)\nKennedy Club (கென்னடடி கிளப்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/237280?ref=archive-feed", "date_download": "2020-03-28T23:58:41Z", "digest": "sha1:E4LV3VYF7RABL5KP5PC2CESUJKZFZ7GD", "length": 10383, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "வேப்பங்குளத்தில் கஞ்சா வ��ற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவேப்பங்குளத்தில் கஞ்சா விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்\nவவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கையில் கஞ்சா போதைப்பொருள் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் இன்று மாலை 6.30 மணியளவில் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.\nவேப்பங்குளம் 6ம் ஒழுங்கையில் வசித்து வரும் ஒரு குடும்பத்தினர் கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும், சிறுவர்கள் மூலம் கஞ்சா விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவித்து அவர்களின் வீட்டினை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள், இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.\nசம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் இரு தரப்பினருடனும் கலந்துரையாடி போராட்டத்தினை சுமுகமான நிலைக்கு கொண்டு வர முயன்ற போதும் குறித்த குடும்பத்தை வெளியேற்றுமாறு கோரி 6 ஆம் ஓழுங்கை வீதியை மறுத்து போராட்டம் தொடர்ந்ததால் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.\nபொதுமக்கள் முற்றுகையிட்ட வீட்டினை சேர்ந்தவர்களின் ஒரு உறுப்பினர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பண்டாரிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்பாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டதாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்ததுடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியா நகரப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக பொலிஸாரினால் மீண்டும் கைது செய்யப்பட்ட நபராவார்.\nமாலை 6.30 தொடங்கிய போராட்டம் 9.30க்கு நிறைவு பெற்றது. வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு வருகை தந்து குறித்த வீட்டில் கஞ்சா விற்பனை இனிமேல் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுப்பதாகவும் நாளைய தினம் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.\nபோராட்டம் காரணமாக அப் பகுதியில் 2 மணிநேரம் பதற்ற நிலை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=2635", "date_download": "2020-03-28T23:45:49Z", "digest": "sha1:2HA46JVNABO3R64J5YIJLSBXHZXCGEQZ", "length": 15704, "nlines": 199, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 29 மார்ச் 2020 | துல்ஹஜ் 241, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:16 உதயம் 09:37\nமறைவு 18:28 மறைவு 22:24\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: ஹாங்காங் பேரவையின் 2010-2012 பருவத்திற்கான 3ஆவது செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...\nசிறந்த சிந்தனையாளரும், பொதுநல ஊழியரும், சுயநலமற்றவருமான பெருமதிப்பிற்குரிய அல்ஹாஜ் M.L.ஷாஹுல் ஹமீத் (S.K.) அவர்கள், கடந்த 12.01.2011 அன்று காலை 11.20 மணிக்கு தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா அளவ��ல் (அழியும் உலகை விட்டும் நிலையான உலகத்தின் அளவில்) சேர்ந்துவிட்டார்கள்.\nஅன்னாரின் ஜனாஸா மறுநாள் 13.01.2011 அன்று காலை 10.30 மணிக்கு காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஅல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க நாங்கள் யாவரும் ஸபூர் செய்துகொண்டோம். தங்களது இரங்கல் செய்திக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவப்பிழைகளைப பொருத்தருளி, அவர்களின் மண்ணறை வாழ்வை ஒளிமயமான சுவனப் பூஞ்சோலையாக்கி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாகத் தந்தருள தாங்கள் யாவரும் துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.\nஅன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் சொல்லாலோ, செயலாலோ தீங்கு விளைவித்திருந்தால், அதனைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுவதுடன், அதற்காக நாங்கள் யாவரும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.\nஅன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் கடன் வைத்திருந்தால், இதனடியில் கண்ட அவர்களின் மக்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். அக்கடனை நாங்கள் திருப்பித்தரும் பொருட்டு, இந்த மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.\nஅல்ஹாஜ் சொளுக்கு S.S.M.செய்யித் அஹ்மத் கபீர் (மர்ஹூம் அவர்களின் சிறிய தந்தை)\nஅல்ஹாஜ் சொளுக்கு S.S.M.யூஸுஃப் ஸாஹிப் - சாபு (சிறிய தந்தை)\nஅல்ஹாஜ் N.S.நூஹ் ஹமீத் B.Com. (மாமா)\nஅல்ஹாஜ் M.H.முஹம்மத் சுலைமான் (மச்சான்)\nஜனாப் M.H.செய்யித் அஹ்மத் கபீர் (மச்சான்)\nஅல்ஹாஜ் சொளுக்கு S.S.M.செய்யித் அஹ்மத் B.Com. (மச்சான்)\nஅல்ஹாஜ் M.L.செய்யித் இப்றாஹீம் (S.K.) (தம்பி)\nஅல்ஹாஜ் T.M.K.முத்து செய்யித் அஹ்மத் (சகளை)\nகம்பல்பக்ஷ் அல்ஹாஜ் S.பாக்கர் ஸாஹிப் B.Sc. (சகளை)\nஅல்ஹாஜ் M.S.நூஹ் ஸாஹிப் B.Sc. (மைத்துனர்)\nமவ்லவீ அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் M.S.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ (மைத்துனர்)\nஜனாப் S.H.ஷமீமுல் இஸ்லாம் (S.K.) M.A., M.Phil. (மகன்)\nஅல்ஹாஃபிழ் S.H.நஸீமுல் இஸ்லாம் முஹம்மத் ஸாலிஹ் (SK ஸாலிஹ்) (மகன்)\nஜனாப் M.L.அப்துர்ரஷீத் (அவ்லியா) (மருமகன்)\nஜனாப் M.A.K.முஹம்மத் இப்றாஹீம் ஸூஃபீ (மருமகன்)\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2016/07/3250.html", "date_download": "2020-03-28T23:23:30Z", "digest": "sha1:ZRRGXRTZGWLHBWMJKZRQE7BRBF3D4EGD", "length": 20188, "nlines": 226, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 3250/-", "raw_content": "\nசர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 3250/-\nகடந்த 2 வருடங்களாக சர்வே வேலைகள் தினம் வந்து கொண்டுதான் இருக்கின்றன.ஆன்லைன் ஷாப்பிங்கும்,பார்வையாளர்களும் அதிகரித்துக் கொண்டு செல்லும் இந்த நூற்றாண்டில் சர்வே வேலைகளின் வருமானம் இன்னும் அதிகரிக்கவே செய்யும்.\nஇந்த வேலைகளை எந்த கம்ப்யூட்டர்,மொபைல்,லேப்டாப்களிலிருந்தும் செய்யலாம்.எந்த இன்டெர்நெட் கனெக்சனிலிருந்தும் செய்யலாம்.\nஇதற்கான டிப்ஸ்,ட்ரிக்ஸ் மற்றும் தினம் நாம் முடிக்கும் சர்வே ஜாப்பின் நேரடி வீடியோக்கள் கோல்டன் கார்னர் பகுதியில் அப்லோட் செய்யப்படுகிறது.\nஎனவே நீங்கள் முழு நேர ஆன்லைன் வொர்க்கராக மாற வேண்டுமெனில் சர்வெ வேலைகளைப் பழகிக் கொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க வேண்டுமென்றால் நமக்கு நாமே முதலாளி என்றாலும் நம் சுய உழைப்பு கண்டிப்பாக வேண்டும்.ஆன்லைனில் உங்கள் கவனத்தினைச் சிதற வைக்க எத்தனையோ விதமான தளங்கள் உள்ளன.\nஏன் இன்றைய கால கட்டத்தில் பலர் இன்டெர்நெட் இல்லாமல் ஒரு நாள் கூட உயிர் வாழ முடியாது என்ற அளவிற்கு இன்ட்நெட்டில் அடிமையாகவிட்டனர்.\nஅப்படி ஒரு நோயினை விரட்டியடித்து உங்கள் விருப்பம் போல வீட்டிலிருந்தே சம்பாதிக்க ஆன்லைன் ஜாப்ஸில் கவனம் செலுத்துங்கள்.\nஆன்லைனில் ஏதோ பொழுது போக்கிற்காக வந்தோம் என்றில்லாமல் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் நீங்கள் இறங்கிவிட்டால் உங்களால் வேறு எங்கும் கவனத்தினைச் செலுத்த ஆர்வம் வராது.\nசெய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம் என்பது இன்றைய காலகட்டட்த்தில் ஆன்லைன் ஜாப்பிற்கும் பொருந்தும்\nஆரம்பத்தில் பயிற்சிகளைப் பெற்று வருமானத்தினை ஈட்ட கொஞ்ச நாட்களாகும்.அது உங்கள் திறமை,பொறுமை,உழைப்பினைப் பொறுத்தே மென்மேலும் அதிகரிக்கும்.\n2013ல் ஆன்லைன் ஜாப்ஸ் பற்றி வழிகாட்டச் சரியான வலைத்தளங்கள் தமிழில் இல்லை.\nஅங்கொன்றும் இங்கொன்றுமாகத் தேடித்தான் ஆன்லைனில் பணமீட்ட வேண்டியிருந்தது.\nஇப்போது நீங்கள் வந்தவுடனேயே வழிகாட்ட ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் உள்ளது.\nசர்வே வேலைகள் என்பவை உங்கள் மற்ற ஆன்லைன் வேலைகளுக்கிடையே 15 முதல் 30 நிமிடங்க‌ளில் முடிக்கக் கூடிய எளிதான வேலைகளாகும்.\nஒவ்வொரு சர்வேயும் சராசரியாக ரூ 50லிருந்து ரூ 100 வரை மதிப்புள்ளதாக இருக்கும்.\nஇவற்றினைச் செயல்படுத்த சில சாமர்த்தியாமான வழிமுறைகளைக் கையாள வேண்டும்.அவ்வளவுதான்.\nசாதாரணமாக சர்வே ஜாப்பில் ஈடுபடுவர்களுக்கு குறைந்த‌ வருமானமே கிடைக்கும்.\nஇதனையே பல Tips & Tricks மூலம்உங்கள் வருமானத்தினை இரட்டிப்பாக்கலாம்.ட்ரிக்ஸ்களுடன் பயன்படுத்தினால் மாதம் ரூ 5000 என்பது எளிது.\nஇதற்கு நாம் குறிப்பிடும் TOP 30 SURVEYதளங்களில் TOP10 SURVEY தளங்களில் தினம் வேலை செய்தாலே போதும்.\nஇந்த வருமானத்தினையே நீங்கள் முழு நேர வேலையாகச் செய்யும் போது நாம் பயன்படுத்தும் TRICKS மூலம்உங்கள் வருமானத்தினை இரட்டிப்பாக்கலாம்.\nஅதாவது மாதம் ரூ 8000 முதல் ரூ 10000 வரை சர்வே வேலைகள் மூலம் மட்டுமே எந்த முதலீடுமின்றி சம்பாதிக்கலாம்.\nசர்வே ஜாப்ஸ் மூலம் க்ளிக் சென்ஸினைப் போன்றே அதிக சர்வே வாய்ப்புகளைக் கொடுத்து INSTANT பேமென்ட் அளிக்கும் TOP 10 தளங்களிலிருந்து கடந்த 15 நாட்களில் பெற்ற ரூ 3250/- க்கான‌ AMAZON ,PAYPAL பேமெண்ட் ஆதாரங்கள் இவை.\nஎந்த தளங்கள் என்பதை கோல்டன் கார்னரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nTOP CASH BACK : உலகின் நம்பர் 1 தளம் இப்போது இந்தி...\nசர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 900/-...\nகோல்டன் கார்னர் 2ம் வருட‌ கால‌ நிறைவு ஆஃபர்: 50% த...\nசர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 900/-...\nDEAL CORNER:அமேசான்,ஃப்ளிப்கார்ட் வவுச்சர்ககளை தள...\nசர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 800/-...\nTRAFFIC MONSOON ALERT :இன்று கொடுக்கப்படும் விளம்ப...\nசர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 3250/...\nஜீன் மாத ஆன்லைன் ஜாப் வருமானம் ரூ 18775/-\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nTRAFFIC MONSOON :தினம் 3$ வருமானம்: 4வது பேமெண்ட் ஆதாரம்.(5$)\nTRAFFIC MONSOON தளத்தில் சில வழிமுறைகளைக் கையாளுவதன் மூலம் எந்த முதலீடும் இல்லாமல் எந்த ADS PACKAGESகளும் வாங்காமல் தினம் 1$ முதல் 100$ வர...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nyforgedwheels.com/ta/about-us/", "date_download": "2020-03-28T23:00:12Z", "digest": "sha1:VGE3BQ3SJ6V3LTQ2FMU7LPOJ7KEGYOIL", "length": 7113, "nlines": 149, "source_domain": "www.nyforgedwheels.com", "title": "எங்களை பற்றி - ஷாங்காய் Feipeng தானியங்கி கோ, லிமிடெட்", "raw_content": "\n'ஒரு மனிதன் ஒரு தேர் போன்ற, நேர்மை மற்றும் ஒருமைப்பாடு தேவை அல்லது ஒரு வேகன் சக்கரங்கள் தேவை.'\nஷாங்காய் Feipeng தானியங்கி தொழில்நுட்ப கோ, லிமிடெட் போலி சக்கர வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிபுணத்துவம். Feipeng தரம் மற்றும் மேன்மைக்காக நிற்கிறது மற்றும் நீங்கள் ஒரு சீன ethnical பிராண்ட் முன்வைக்க: Niyue. Feipeng மேலும் தனிப்பட்ட சக்கர வடிவமைப்பு சேவை மற்றும் OEM சேவை வழங்குகிறது.\nCAW ம் (சீனா அலுமினியம் வீல் தர சங்கம்) ஒரு உறுப்பினராக, Feipeng கண்டிப்பாக தர பின்வருமாறு. Feipeng பொறியியல் மற்றும் தரக்கட்டுப்பாட்டுக் குழு சக்கர உற்பத்தி துறையில் 40 வருடங்களுக்கும் மேலான அனுபவம் உள்ளது, மற்றும் எப்போதும் உங்களுக்கு அதிக செயல்திறன் மற்றும் முன்னணி வடிவமைப்பு போலி சக்கர வழங்க செய்துகொள்கிறார். எங்கள் தொழில்முறை குழு மற்றும் அருமையான கருவிகளை உங்கள் பாதுகாப்பான பயணம் உறுதி.\nNiyue போலி சக்கரங்கள் பெருமை மீண்டும் சீனாவில் தயாரிக்கப்பட்டது உருவாக்கும் பாரம்பரிய சீன கைத்திறன் தொடரும்\nசுதந்திர பிராண்ட��� , காப்புரிமை வடிவமைப்பு, கருப்பொருளாக தொடர் , எந்த கருத்துத் திருட்டு, எந்த தலைகீழ் பொறியியல். எங்கள் வலுவான கிராபிக் வடிவமைப்பு மற்றும் CAE, பகுப்பாய்வு திறன் 3 நாட்களுக்குள் தனிப்பட்ட வடிவமைப்பு அனுமதிக்கும்\nஅமைத்துக்கொள்ள சக்கரங்கள் மிதமான அளவு தயாரிப்பிலிருந்து iRacing இயந்திரம் கடை சிறப்பு உள்ளது. முன்னணி நேரக் 30 நாட்களாகும்\nகண்டிப்பாக தோற்றம் மற்றும் தர கட்டுப்பாட்டு நடைமுறை பின்வருமாறு. அடிப்படை சில போன்ற ரன்-ஆஃப் மற்றும் இயக்கவியல் சமநிலை அமெரிக்க மற்றும் ஜப்பனீஸ் தொழில்துறை விட அதிகம்.\nவாடிக்கையாளர்கள் உரிமைகளை காப்பதற்கு Detialed தரமான உத்தரவாதத்தை கொள்கை. அனைத்து Feipeng பொருட்கள் வாழ்நாள் தரமான உத்தரவாதத்தை மற்றும் 18 மாதங்கள் உத்தரவாதத்தை பூச்சு வேண்டும்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nசிஏஎஸ் சந்தை, ஷாங்காய், சீனா\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.schveeramunai.org/News--Events/cirruntinikalvu", "date_download": "2020-03-29T00:15:55Z", "digest": "sha1:IHY77MAEQU4CTHLYSJ7KVGFVBCYKIKSO", "length": 3197, "nlines": 34, "source_domain": "www.schveeramunai.org", "title": "சிற்றுண்டி மற்றும் ஒருநாள் உணவு வழங்க்கப்பட்ட நிகழ்வு - சீர்பாததேவி சிறுவர் இல்லம்", "raw_content": "\nஆதரவற்ற, வறுமையான மாணவர்களை அரவணைத்து அன்பு காட்டி அவர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதுடன் கல்வி அறிவு புகட்டல்.\nஎதிர் கால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வகையில் மாணவர்களை கல்வியில் முன்னேற்றி நாட்டில் தலை சிறந்த நல்லொழுக்கமுள்ள கல்வி சமூகத்தை உருவாக்குதல்.\nசிற்றுண்டி மற்றும் ஒருநாள் உணவு வழங்க்கப்பட்ட நிகழ்வு\nஇலண்டனில் உள்ள ஜெயானந்தன் என்பவர் தனது மகனான காருன்யனின் இறைபதமடைந்த தினத்தை முன்னிட்டு 2012.05.12 ஆம் திகதி இல்லச் சிறார்களுக்கு சிற்றுண்டிகள் வழங்கப்பட்டதுடன் மறுநாள் (2012.05.13)சிறார்களுக்கு ஒருநாள் உணவும் வழங்கப்பட்டது.\n(2012.05.13) திகதி சிறார்களுக்கு ஒருநாள் உணவு வழங்கப்பட்டபோது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/tag/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-2020/", "date_download": "2020-03-29T00:40:22Z", "digest": "sha1:F2XWDCD52WCS3O4HTQXECK4F2HBFBNGE", "length": 3730, "nlines": 73, "source_domain": "marumoli.com", "title": "ஒலிம்பிக்ஸ் 2020 Archives | Marumoli.com", "raw_content": "\nசுனில் ரத்நாயக்கா விவகாரம்: ஜனாதிபதி சட்டத்தை உரிய முறையில் பயன்படுத்தவில்லை\nசுவை, மணம் திடீர் இழப்பு | கோவிட்-19 வைரஸ் காரணமா\nகொரோனவைரஸ் – இந்த விநாடியில் உலக நிலவரம்\nபொலியூறெத்தேன் கழிவுகளை உண்ணும் பக்டீரியா- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nகொறோனாவைரஸ் – அமெரிக்கா முதலாமிடத்தில்\nகொறோணாவைரஸ் தொற்று காரணமாக, இந்த வருடம் (2020) யப்பானில் (டோக்யோ) நடைபெறவிருந்த ஒலிம்பிக்ஸ் 2020 போட்டிகள், அடுத்த வருடத்துக்குப் பின்போடப்பட்டுள்ளன. இவ்வறிவித்தலை, யப்பானிய பிரதமர் ஏப் ஷின்சோவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/sun-direct-offers-155-channels-for-rs-130-network-capacity-fee-and-more-details-023145.html", "date_download": "2020-03-28T22:58:21Z", "digest": "sha1:OM2KP6S53KPQHWOZC72H6EXKB56CKKTC", "length": 17633, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "சன் டைரக்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்: கூடுதல் சலுகை.! | Sun Direct offers 155 channels for Rs 130 network capacity fee and more details - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nGoogle-ல் கொரோனா பற்றி இதைமட்டும் தேடவே தேடாதீர்கள்\n9 hrs ago ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\n12 hrs ago Swiggy 150 நகரங்களில் மளிகை விநியோக சேவையைத் துவங்கவுள்ளதா\n13 hrs ago வெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\n14 hrs ago மீண்டு வரும் ஓசோன் படலம்\nNews கட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசன் டைரக்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்: கூடுதல் சலுகை.\nடாடா ஸ்கை, ஏர்டெல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. அந்தவரிசையில் டாடா ஸ்கை,ஏர்டெல் நிறுவனங்களுக்க போட்டியாக 'சன் டைரக்ட்' இப்போது புதய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nகுறிப்பாக சன் டைரக்ட் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட குறைவான விலையில் சிறந்த திட்டங்கள் மற்றும் அருமையான சேவைகளையும் வழங்கி வருகிறது. பின்பு சன் டைரக்ட் பொறுத்தவரை குறைந்த விலையிலும் கிளாரிட்டியான சேனல்களை பெற முடியும்.\nஅதேசமயம் சன் டைரக்ட் நிறுவனத்திற்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் பல்வேறு புதிய புதிய திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. இருந்தபோதிலும் சன் டைரக்ட் திட்டங்கள் அனைத்து மக்களையும் கவர்ந்துள்ளது என்று தான் கூறவேண்டும்.\nஆஸ்திரேலியர்களும் தமிழர்களே அடித்த கூறும் அறிவியல் ஆதாரங்கள்\nஇப்போது வந்த அறிவிப்பு என்னவென்றால் ஒவ்வொரு முதன்மை இணைப்பிலும் பொதுவாக வசூலிக்கப்படும் ரூ 130-க்கு (நெட்வார்க் கெபாசிட்டி, என்.சி.எஃப்) 155 சேனல்களை பார்த்துக் கொள்ளலாம் என சன் டைரக்ட் அறிவித்துள்ளது.\nஇதற்கு முன்பு சன் டைரக்ட் வழங்கிய 100சேனல்களை விட 55 சேனல்கள் அதிகரித்துள்ளது இதன் மூலம் உறுதியாகிறது. பின்பு அனைத்து வரிகளையும் சேர்த்து மாதாந்திர என்.சி.எஃப் இறுதி தொகை ரூ.153-ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nமேலும் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி வெளிவந்த அறிவிப்பின் அடிப்படையில் ஒவ்வொரு சேனலும் எஸ்.டி சேனலை விட இரண்டு மடங்கு கிளாரிட்டியாக இருக்கும் என சன் டைரக்ட் நிறுவனம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதன் மூலம் ஒரு சந்தாதாரர் 155எஸ்.டி சேனல்கள் அல்லது 77 ஹெச்டி சேனல்களை ரூ.153என்.சி.எஃப்-ல் பெறலாம, பின்பு ஒவ்வொரு கூடுதல் 25எஸ்.டி சேனல்களுக்கும் என்.சி.எஃப் ரூ.20 அதிகரிக்கும்.\nசன் டைரக்ட் நிறுவனத்திற்கு போட்டியா இருக்கும் டாடா ஸ்கை மற்றும் ஏர்டெர் டிஜிட்டல் டிவி நிறுவனங்கள் ரூ.153-க்கு 100எஸ்.டி சேனல்களை மட்டுமே வழங்குகின்றன என்பதுகுறிப்பிடத்தக்கது.\nரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nகொரோனா வைரஸ்: ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களின் சிறப்பு சேவை.\nSwiggy 150 நகரங்களில் மளிகை விநியோக சேவையைத் துவங்கவுள்ளதா\nCoronavirus Lockdown: ஏர்டெல் நிறுவனம் அறிவித்த இலவசம்.\nவெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\nAirtel இன்ட்ரா-வட்ட ரோமிங் சேவையை தொடங்க சொல்லி வலியுறுத்தியுள்ளது\nமீண்டு வரும் ஓசோன் படலம்\nWork From Home 4G Data Plans List: வொர்க் ஃப்ரம் ஹோம்: டெலிகாம் நிறுவனங்களின் அருமையான திட்டங்கள்.\n14நாட்கள் பேட்டரி பேக்கப் வசதியுடன் ஹூவாய் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.\nஏர்டெல் சேவையில் ஏதேனும் பிரச்சனையா இதை பயன்படுத்துங்கள்.\nஎதிர்பார்ப்பை எகிற வைக்கும் Samsung galaxy tab S6: கசிந்தது விலை மற்றும் அம்சங்கள்\nஅதிகவேக இண்டெர்நெட் தரும் நெட்வொர்க் இதுதான்.\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nமோட்டோரோலா மோட்டோ G8 பவர் லைட்\nஇசெட்டிஇ Axon 11 5G\nமோட்டோரோலா மோட்டோ E6s (2020)\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநாடு முழுவதும் ஊரடங்கு., இப்ப செய்து என்ன பலன்- சியோமியின் அதிரடி முடிவு\nஇனி ரோபோ தான் சிகிச்சை., கொரோனா வார்டில் அதிரடி: சென்னையில் எந்திரன் பட காட்சி\nரயில்வே பயணிகளுக்கு IRCTC-ன் முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2020/feb/17/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-3359546.html", "date_download": "2020-03-29T00:25:09Z", "digest": "sha1:VRYKCOXG3EAQYETVYJH3NQ3EMPGZ5FYE", "length": 7759, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வனத்துறையை ஆனந்த்சிங் வகிப்பதில் தவறில்லை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nவனத்துறையை ஆனந்த்சிங் வகிப்பதில் தவறில்லை\nவனத்துறையை அமைச்சா் ஆனந்த்சிங் வகிப்பதில் தவறேதுமில்லை என கூட்டுறவு துறை அமைச்சா் எஸ்.டி.சோமசேகா் தெரிவித்தாா்.\nஇதுகுறித்து மைசூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: அமைச்சா் ஆனந்த்சிங் மீது சட்டவிரோத சுரங்கத் தொழில் தொடா்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், வனத்துறை பொறுப்பை வகிக்கக் கூடாது என்றில்லை. அமைச்சராக இருப்பவா், தன் மீதான வழக்குகளை தனது அதிகாரத்தை பயன்படுத்தி முடித்துவிட முடியுமென்று எனக்கு தோன்றவில்லை. ஆனந்த்சிங் மீது வழக்கு இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனந்த்சிங்குக்கு ஒதுக்கப்பட்ட வனத்துறையை அவரிடம் இருந்து மாற்றி வேறு துறையை வழங்குவது குறித்து முதல்வா் எடியூரப்பா முடிவு செய்வாா் என்றாா் அவா்.\nமுன்னதாக, அமைச்சா் எஸ்.டி.சோமசேகா் சாமுண்டிமலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டாா். இதைத் தொடா்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக எம்.எல்.ஏ. எஸ்.ஏ.ராமதாஸை சந்தித்து உடல்நலம் விசாரித்தாா். அதன்பிறகு, பாஜக அலுவலகத்துக்கு சென்று பாஜக தொண்டா்களை சந்தித்து கலந்துரையாடினாா்.\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/onedayatatime/october-15/", "date_download": "2020-03-28T23:27:16Z", "digest": "sha1:DHKORVGZ3ZOEQZDTUQK5AUGT2DFBX4K2", "length": 14859, "nlines": 53, "source_domain": "www.tamilbible.org", "title": "கேட்க மனதற்ற மனிதர்கள் – One Day at a Time – இன்றைய இறைத்தூது – Licht für den Weg", "raw_content": "\nஎருசலேமே, எருசலேமே… கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும் வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன். உங்களுக்கோ மனதில்லாமற் போயிற்று. மத்தேயு 23:37.\nமதம் தருகின்ற சந்தர்ப்பங்கள் பயன்படுத்தப்படாமல் வீணாகின்றன என்று இதனைக் கூறலாம். அதாவது, வியத்தகு தரிசனம் மக்களுக்கு அருளப்பட்டது. அது மகிமை நிறைந்த சந்தர்ப்பமாகும். ஆயினும் அதனை அவர்கள் பயன்படுத்தத் தவறிவிட்டனர்.\nஎருசலேம் நகரத்திற்கு இதுவே நிகழ்ந்தது. அந்நகரின் புழுதி நிறைந்த தெருக்களின் வழியாக தேவ���ுமாரன் நடந்தார். பிரபஞ்சத்தின் படைப்பாளரும், ஆதாரமுமானவரை காவி வர்ணம் அடிக்கப்பட்ட வீடுகள் உற்று நோக்கின. அவருடைய ஒப்பற்ற சொற்களை மக்கள் கேட்டனர். எந்த மனிதரும், எக்காலத்திலும் செய்திராத அற்புதங்களை அவர் செய்ததை மக்கள் கண்டனர். ஆனாலும் அவருடைய மதிப்பை அறிந்து அவர்கள் பாராட்டத் தவறினர். அவரை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.\nஏற்ற முறையில் அவர்கள் நடந்திருப்பார்களெனில் அவர்கள் எல்லாச் சிறப்பையும் பெற்றிருப்பர். சங்கீதம் 81:13-16 ஆகிய வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிற சூழ்நிலை உண்டாயிருக்கும். ‘ஆ, என் ஜனம் எனக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேல் என் வழிகளில் நடந்தால் நலமாயிருக்கும் நான் சீக்கிரத்தில் அவர்கள் எதிராளிகளைத் தாழ்த்தி, என் கையை அவர்கள் சத்துருக்களுக்கு விரோமாகத் திருப்புவேன். அப்பொழுது கர்த்தரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள். அவர்களுடைய காலம் என்றென்றைக்கும் இருக்கும். உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார். கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்”.\nஎவ்வாறான சூழ்நிலை உண்டாயிருக்கும் என்பதை ஏசாயாவும் விளக்குகிறான். ‘ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும், அப்பொழுது உன் சமாதானம் நிதியைப்போலவும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப் போலும் இருக்கும். அப்பொழுது உன் சந்ததி மணலத்தனையாகவும், உன் கற்பப்பிறப்பு அதின் அணுகளத்தனையாகவும் இருக்கும். அப்பொழுது அதன் பெயர் நம்மை விட்டு அற்றுப்போகாமலும் அழிக்கப்படாமலும் இருக்கும். (ஏசாயா 48:18,19).\n‘பேச்சிலோ, எழுத்திலோ மிகவும் வேதனையைத் தரும் சொற்கள், “இவ்விதமாக நடந்திருக்குமே என்பதே” என்று பிரட் ஹார்டே என்பார் மொழிந்துள்ளார்.\nநற்செய்தி அழைப்பை ஏற்றுக்கொள்ளாதவர்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள். நாசரேத்து ஊரைச் சேர்ந்த இயேசு அவர்கள் பக்கமாய் நடந்து சென்றார். ஆனால், அவர்களோ அவரை நழுவ விட்டு விட்டனர். இப்பொழுதோ அவர்கள் வெறுமையான வாழ்வை வாழ்கின்றனர். நித்திய அழிவை நோக்கிச் செல்கின்றனர்.\nஇதில் விசுவாசிகளுக்கு ஒரு படிப்பினை உண்டு. குறிப்பிட்ட சில ஊழியங்களைச் செய்வதற்காகக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அழைப்பினைக் கேட்கும் விசுவாசிகள் சிலர் அதனை ஏற்றிட மனதற்றவர்களாகத் தவறிவிடுக��ன்றனர். அவர்களைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்குங்கால், தற்காலத்தில் பெறக்கூடிய வெகுமதிகளைப் பற்றியும் நித்தியத்தில் பெறக்கூடிய நற்பேறுகளைக் குறித்தும் அவர்கள் அறியாதிருக்கிறார்கள் என்பது வேதனைக்குரியது.\nசிலவேளைகளில் சந்தர்ப்பமானது ஒரே ஒரு முறைதான் கதவினைத் தட்டும் என்பது உண்மையே. அந்த அழைப்பில் விரும்பத்தக்கப் பரிசுப்பொருட்கள் நிறைந்திருந்தாலும், நமது தற்காலத் திட்டங்களுக்கு எதிரானதாகவும், நம்மை தியாகமாக தத்தம் செய்யவேண்டிய சூழ்நிலைகளை உண்டுபண்ணக் கூடியதாகவும் அது தோன்றுகிறது. தேவன் நமக்கு அருளும் மிகச்சிறந்த வாய்ப்பாக அது இருக்கின்றது. ஆனால் நமது சொந்தக் காரணங்களால் அந்த வாய்ப்பை நழுவ விடுகிறோம். அவருடைய மிகச்சிறந்த அருட்கொடையை நழுவவிட்டு இரண்டாவதைத் தக்கவைத்துக் கொள்கிறோம். அந்நேரங்களில் அவர் கூறுகிறார், “உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_729.html", "date_download": "2020-03-29T00:11:11Z", "digest": "sha1:NH75E2ZT5FZUYAHOD5OARH5BYAUJ6PCX", "length": 9918, "nlines": 50, "source_domain": "www.vannimedia.com", "title": "இலங்கை கொழும்பில் பெய்த கறுப்பு மழை அடுத்தடுத்த திடுக்கிடும் தகவல்கள் - VanniMedia.com", "raw_content": "\nHome BREAKING NEWS LATEST NEWS இலங்கை கொழும்பில் பெய்த கறுப்பு மழை அடுத்தடுத்த திடுக்கிடும் தகவல்கள்\nஇலங்கை கொழும்பில் பெய்த கறுப்பு மழை அடுத்தடுத்த திடுக்கிடும் தகவல்கள்\nகொழும்பின் புறநகர் பகுதியான வத்தளையில் கறுப்பு மழை பெய்வதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.\nவத்தளை ஹெதல பிரதேசத்தில் இரவு நேரத்தில் கறுப்பு மழை பெய்வதால் பிரதேச மக்கள் கடும் சிரமத்திற்கு முகம் கொடுத்து வருகின்றனர்.\nஒருவகை திரவம் போன்று கறுப்பு மழை காணப்படுவதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.\nகடந்த ஒரு மாத காலமாக அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் பெய்யும் இந்த கறுப்பு நிற மழை தொடர்பில் பல அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்த போதிலும் அது குறித்து எவரும் கவனம் செலுத்தவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nவத்தளை, ஹெதல காதினல் குரே மாவத்தை சுற்றியுள்ள பிரதேசங்களில் 1500 குடும்பங்கள் வாழ்கின்றன.\nகறுப்பு மழை காரணமாக கடந்த ஒரு மாத காலமாக பிரதேச மக்கள் கடும் சிரமத்திற்கு முகம் கொடுத்து வருகின்றனர்.\nகறுப்பு நிறத்திலா��� இந்த திரவம் விழுவதனால் பிரதேசத்தின் வீடுகள், மரங்கள், பூக்களில் இந்த திரவம் படிந்து காணப்படுகின்றன.\nஇதனால் அந்த பகுதி மக்களின் நாளாந்த வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nவான்வெளி ஊடாக பயணிக்கும் விமானங்களிலிருந்து இவ்வாறான திரவங்கள் கொட்டப்படுவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது\nஇலங்கை கொழும்பில் பெய்த கறுப்பு மழை அடுத்தடுத்த திடுக்கிடும் தகவல்கள் Reviewed by CineBM on 00:50 Rating: 5\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஇன்று இப்படி நடக்குமென்று அன்றே சொன்னார் தலைவர் பிரபாகரன்; இப்ப விளங்குதா தென்னிலங்கை மக்களே\nஇலங்கையில் கடந்த 21-ம் திகதி தேவாலயங்களில் இடம்பெற்ற தாக்குதல்களால் 350-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 500-க்கும் காயமடைந்தனர். இந்த பய...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\nசிரிய நாட்டு நபர் பயிற்ச்சி கொடுத்தாரா கொழும்பில் தற்செயலாக சிக்கிய நபர் கைது \nகடந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பை அடுத்து, மக்கள் சிலர் கொழும்பில் சிரிய நாட்டவர் ஒருவரை பிடித்து கட்டிப் போட்டார்கள். சந்தேகத...\nதற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகள் கைது வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்...\nஒருவாரக் காலமாக நாட்டில் இடம்பெற்றுவந்த அசாதாரண நிலைமைக்கான முக்கிய சூத்திரதாரிகள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் நட...\nமன்னாரில் கடும் பதற்றம்; 30 நிமிடங்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு\nமன்னார் – தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி – பேசாலை வான் பரப்பில் நேற்று சனிக்கிழமை (27) இரவு ஆள் இல்லாத விமானம் ஒன்று பறந்துள்ளதோட...\nஅனிருத்தை சந்தோஷப்படுத்திய சூப்பர் ஸ்டார் ரஜினி\nசினிமா துறையில் சூப்பர் ஸ்டாருக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவர் அனிருத். உறவினராக இருந்தாலும் பட வாய்ப்புகளை அனிருத்தே தனியாக தேடி த...\nதிடீர் விஜயத்தின் போது வடக்கு ஆளுநர் விடுத்துள்ள உத்தரவு\nயாழ். நகரிலுள்ள சில மருந்தகங்களிற்கு ஆளுநர் சுரேன் ராகவன் திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள மருந்தகங்களி...\nகொலை செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்ற மஹிந்த\nகாலியில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர்களின் உறவினர்களை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அனுதாபம் தெரிவித்துள்ள...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2009/04/blog-post_06.html", "date_download": "2020-03-29T00:41:47Z", "digest": "sha1:BWRNPJLPKLQCFYXKWZQ7CLS5LJE72US5", "length": 35352, "nlines": 383, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: மக்கள் சக்தியும், டிஜிட்டல் புரொஜெக்‌ஷனும்", "raw_content": "\nமக்கள் சக்தியும், டிஜிட்டல் புரொஜெக்‌ஷனும்\nஇண்டர்வெல் முடிந்து பரபரப்பாய் போய் கொண்டிருந்தது அயன் திரைப்படம், திடீரென்று படம் கட் ஆகியது. மெலொடி தியேட்டரில் டிஜிட்டல் புரொஜெக்‌ஷன் என்பதால் படம் திரும்ப வருவதற்கு சற்று நேரம் ஆனது. (ஏன் என்பதற்கான காரண்ம் பின்னால்). நொந்து போன ரசிகர்கள்களின் விசிலும், சத்தமுமாய் தியேட்டரே அல்லோல கல்லோலபட, திடீரென படம் முதலில் இருந்து ஆரம்பித்தது, திரும்பவும் கட் ஆகி, பாதியிலிருந்து ஆரம்பிக்கபட்டு, கட், மீண்டும் ஸ்டார்ட். ஆனால் இப்போது ஆரம்பித்ததோ நாங்கள் பார்த்து கொண்டிருந்த காட்சியிலிருந்து அரை மணி நேரம் கழித்து வரும் காட்சியிலிருந்து. ஏற்கனவே முதல் காட்சியில் படம் பார்த்திருந்த ரசிகர்கள் காட்சிகளில் ஜம்ப் ஆகிவிட்டது எதிர்த்து புரொஜெக்டரில் துணியை வைத்து மூடி, கலாட்டா செய்ய ஆரம்பித்தார்கள்.\nதியேட்டர்காரர்களோ, அப்படியே ஓட்டினால் சரியாகிவிடுவார்கள் என்று நினைத்து மேலும் படத்தை ஓட்ட நினைக்க, உயரமான ஒருவர் சீட்டின் மீது ஏறி தன்னுடய டவலால் முழு புரொஜெக்‌ஷன் திரையையும் மறைக்க, தியேட்டர் மேனேஜர் ஆட்களுடன் வந்து, மிரட்ட, மக்களும் ஒன்று சேர்ந்து கத்த, வேறுவழியில்லாமல் மறுபடியும் கட் ஆகி கரெக்டான இடத்திலிருந்து பட்ம் ஆரம்பித்தது.\nபடம் ஆரம்பித்து ஒரு பாடல் காட்சியின் போது திடீரென தியேட்டருள் ஒரு இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் சகிதமாய் திரையை மறைத்த உயர இளைஞரை அழைத்து கொண்டு போனார்கள், இதை பார்த்த மக்களூம் நமக்காக போராடிய ஒருவரை போலீஸை வைத்து அழைத்து போவதை பார்த்து கொதித்து எழுந்து மேலும் பலர் அவர்களின் பின்னே போக, வெளியே போனவுடன், அவரை போலீஸார் அடிக்க முற்பட, அதற்குள் வெளியே சென்ற ரசிகர்கள் உள்ளே புகுந்து மேனேஜர் நோக்கி கத்த, ஒருகிணைந்த மக்கள் ச்க்திக்கு முன்னால் ஒன்றும் செய்ய முடியாமல் மேனேஜர் தன் தவரை ஒத்துக் கொண்டு, வெளியேறினார்.\nஇதே போல பல தடவை சத்யம் திரையரங்கில் நடைபெற்றிருக்கிறது. அப்போதெல்லாம் லோக்கல் ஸ்பிக்கர் மூலமாய் தியேட்டரின் உள்ளே வ்ந்து இத்தனை நிமிடங்களுக்குள் பிரச்சனை சரி செய்யப்படும் என்று அறிவிப்பர்கள். மீறி நேரம் ஆகும் என்றால் உங்கள் பணம் திரும்ப வாங்கிக் கொள்ளலாம். பார்க்கிங்க் சார்ஜ் உட்பட், இதுவல்லவா நிர்வாகம்.\nஅநியாயத்துக்கு எதிராய் எழும் மக்கள் சக்தியின் பவர் இது. இதே போல் மக்கள் அனைவரும் தங்களுக்கு எதிராய் நடக்கும் எல்லாவிதமான அநியாயங்களுக்கும் பொங்கியெழுந்தால் கண்டிப்பாய் நியாயம் கிடைக்கும்.\nடிஜிட்டல் புரொஜக்‌ஷனில் படம் ஓடிக் கொண்டிருக்கும் போது சில சமயம் ஹாங் ஆகி படம் கட் ஆகிவிடும், நாம் திரும்பவும் கம்யூட்டரை ரீபூட் செய்து படத்தின் டைம் கோடை தெரிந்திருந்தால் சரியாய் அந்த கோடுக்கு வரவைத்து படத்தை ஆரம்பிக்கலாம். முக்கால் வாசி தியேட்டர்களில் சாதாரண ப்ரஜெக்‌ஷன் தியேட்டர்களில் எப்பவுமே இரண்டு புரெஜெக்டரில் மாறி, மாறி படம் ஓட ஒரு அசிஸ்டெண்டாகவது, இருப்பார். ஆனால் ப்ளாட்டர், டிஜிட்டல் புரொஜக்‌ஷன் வந்த பிறகு அசிஸ்டெண்ட் கட், ஆப்பரேட்டர் ஒருவர் மட்டுமே சுவிட்சை ஆன் செய்தவுடன் அது பாட்டுக்கு ஓட ஆரம்பித்து விடும், சரியாக இண்டர்வெல் சமயத்தில் வந்து ஆப் செய்தால் போதும். அதனால் இருக்கும் ஒரு ஆப்பரேட்டரும் படம் கட் ஆனது, ரசிகர்கள் சத்தத்தினால் தெரியவந்து அத்ற்கு பிறகு உள்ளே வருவதால் டைம் கோட் தெரியாமல் தேட வேண்டிவருகிறது.\nTechnorati Tags: மக்கள் சக்தி,டிஜிட்டல் புரொஜெக்‌ஷன்\nஅயன் திரைவிமர்சனத்தை படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nLabels: டிஜிட்டல் புரொஜெக்‌ஷனும், மக்கள்சக்தி\n சத்யம் தியேட்டரில் இன்னொரு தியேட்டர் ஓப்பன் பண்ணியிருக்காங்களா இல்லை நாந்தான் மறந்துட்டேனா\n ஹா.. ஹா.. இங்க மட்டும் அது நடந்தா... நாம மில்லியனர் ஆய்டலாம். :) :)\nபாலா மெலொடி தியேட்டர் சத்யம் பக்கத்தில இருக்கிற் ஒரு சிங்கிள் ஸ்கிரின் தியேட்டர்.\nசத்யமில் இந்த மாதிரியான நடவடிக்கைகளே நடந்து நான் பார்த்ததில்லை. அருமையான் கஸ்டமர் கேர்... நல்ல குவாலிடி புரொஜெக்‌ஷன், சவுண்ட்,\nஒவ்வொரு யுகத்திலும் ஒரு பிரச்சினை. ஸ்க்ராலிங் டெக்ஸ்டில் அப்டேட் செய்யும் போது Blogger Tips என்பதை நீக்கி விடுங்கள்.\n//ஸ்க்ராலிங் டெக்ஸ்டில் அப்டேட் செய்யும் போது Blogger Tips என்பதை நீக்கி விடுங்கள்.//\nசெய்துவிட்டேன் தமிழ்ப்ரியன். உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..\n//சத்யம் தியேட்டரில் இன்னொரு தியேட்டர் ஓப்பன் பண்ணியிருக்காங்களா இல்லை நாந்தான் மறந்துட்டேனா\nசத்யம், சாந்தம், ஸிக்ஸ்டிகிரீஸ், செரீன், ஸ்டுடியோ5, சுபம் தியேட்டருக்கு வேறு புது பெயர் வைத்துள்ளார்கள் சட்டென்று ஞாபகம் வரவில்லை..\nஅதுதவிர, புட்கோர்ட், பவ்லிங் எரேனா, கன்சோல் கேமிங், மூன்று ப்ளோர்களுக்கு என்று பின்னி பெடலெடுக்கிறார்கள்.\nமக்கள் சக்திய அண்ணே எங்க கவனிச்சிருக்காப்ல...\nஆனா, தமிழன் திருந்த மாட்டானே\n//மக்கள் சக்திய அண்ணே எங்க கவனிச்சிருக்காப்ல...//\nகிடைக்கிற இடத்துலதானே சக்தியை தெரிஞ்சிக்கிடணும்\n௨000 க்கு வாங்கற டிவிடி player லையே resume option இருக்கறப்ப டிஜிட்டல் புரெஜெக்டரில் இன்னும் ஈசியா இருக்கனுமே. அந்த உயர இளைஞரை போலிஸ் கூட்டிட்டு போறப்ப மக்கள் கொந்தளிச்சது. அந்த பையனோட தைரியம் ரெண்டுக்கும் ராயல் சல்யுட்\n//௨000 க்கு வாங்கற டிவிடி player லையே resume option இருக்கறப்ப டிஜிட்டல் புரெஜெக்டரில் இன்னும் ஈசியா இருக்கனுமே//\nஆப் ஆகி நின்றுவிட்டால் ரெஸ்யூம் ஆப்ஷனும் சில சமயம் ப்ராப்ளம் ஆவதாய் சொல்கிறார்கள். போக போக இதற்கெல்லாம் கூட பக்ஸ் சரிபண்ணிவிடுவார்கள். ஜெமினி வருகைக்கும், கருத்துக்கும், நன்றி\n//அநியாயத்துக்கு எதிராய் எழும் மக்கள் சக்தியின் பவர் இது. இதே போல் மக்கள் அனைவரும் தங்களுக்கு எதிராய் நடக்கும் எல்லாவிதமான அநியாயங்களுக்கும் பொங்கியெழுந்தால் கண்டிப்பாய் நியாயம் கிடைக்கும்.//\nபதிவர் சந்திப்புக்கு போனதுக்கப்புறமும், இன்னமும் பதிவர் சந்திப்பைப் பற்றிய பதிவையோ, படங்களையோ வெளியிடாத அண்ணன் கேபிள் சங்கருக்கெதிராக பொங்கியெழுகிறொம்.\nஅயன் படத்த பார்த்த எத்தனை தடவ சொல்லி வெறுப்பேத்தப்போறீங்க\nஎங்களுகாக, சத்யமில்மட்டுமே படம் பார்க்கும் நீங்கள் மெலோடியெல்லாம் போய் இவ்வளவு கஷ்ட்டபட்டு பார்த்தத நினைச்சா பெருமையா இருக்கு\n//மக்கள் அனைவரும் தங்களுக்கு எதிராய் நடக்கும் எல்லாவிதமான அநியாயங்களுக்கும் பொங்கியெழுந்தால் கண்டிப்பாய் நியாயம் கிடைக்கும்//\nடிஜிட்டல் புரொஜக்‌ஷன் - தியேட்டரில் - சமூக நீதி\nஎன்ன இது அடிக்க வராங்களா ரொம்ப அநியாயமா இருக்கே, இயக்குனரே\n//என்ன இது அடிக்க வராங்களா ரொம்ப அநியாயமா இருக்கே, இயக்குனரே//\nஆமாம பப்பு.. அநியாயம் தான் அதனால்தான் மக்கள் பொங்கியெழுந்தார்கள்.\nநன்றி அசோக் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்\n//எங்களுகாக, சத்யமில்மட்டுமே படம் பார்க்கும் நீங்கள் மெலோடியெல்லாம் போய் இவ்வளவு கஷ்ட்டபட்டு பார்த்தத நினைச்சா பெருமையா இருக்கு/\n//அயன் படத்த பார்த்த எத்தனை தடவ சொல்லி வெறுப்பேத்தப்போறீங்க\nஎன்ன வித்யா இப்படி சொல்லிட்டீங்க.. படம் பாக்க போன இடத்தில படத்துக்கு விமர்சனமும் கிடைச்சிது. இன்னொரு பதிவும் கிடைச்சிது.\n//பதிவர் சந்திப்புக்கு போனதுக்கப்புறமும், இன்னமும் பதிவர் சந்திப்பைப் பற்றிய பதிவையோ, படங்களையோ வெளியிடாத அண்ணன் கேபிள் சங்கருக்கெதிராக பொங்கியெழுகிறொம்//\nஎன்னண்ணே.. போட்டோ எதுவும் எடுக்கலைன்ணே.. அதனால்தான் எழுதல.. இதுக்கெல்லாம் வன்மையா கண்டிக்கிறத.. உஙக் தம்பிண்ணே.\nசினிமா தியேட்டர், டிஜிட்டல்........ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பாக்குறேன்\nஆம் நான் அந்நியன் படம் பார்க்கும் பொது இதேபோல் நடந்தது மக்களும் இதே போல் பொங்கி எழுந்தார்கள் .சினிமா பார்க்கும் பொது வர்ற எழுச்சி மத்த இடங்களில் தமிழனுக்கு வர்ரமடிங்குதே ஏன் \n//ஆனால் ப்ளாட்டர், டிஜிட்டல் புரொஜக்‌ஷன் //\nப்ளாட்டர் என்றால் மொத்த படத்தின் சுருளையும் ஒருங்கிணைத்து ஒரே ரோலாக மாற்றி ஒரு பக்கத்தை புரொஜெக்டரில் விட்டு மறு முணை அடுத்த் தட்டில் ரோல் ஆகிவிடும். ஒவ்வொரு ரீலாக மாற்றி புரொஜெக்டரில் ஏற்ற தேவையில���லை. அடுத்த காட்சிக்கு கீழே ரோல் ஆன பிலிமிலிருந்து உள் முனையை எடுத்து புரொஜெக்டரில் விட்டு மேலே உள்ள தட்டில் சுழல செய்வது.\nகிளைமாக்ஸ்ல கஸ்டம்ஸ் அதிகாரியா மாத்தினத வச்சு சொல்லாதீங்க அந்த சீன் இல்லைனா எப்படி யோசிச்சிருப்போம்\nகிளைமாக்ஸ்ல கஸ்டம்ஸ் அதிகாரியா மாத்தினத வச்சு சொல்லாதீங்க அந்த சீன் இல்லைனா எப்படி யோசிச்சிருப்போம்\nஅந்த கடைசி சீன் இல்லாட்டியும் இந்த படம் செகண்ட் ஹாப் Catch Me if u can தான்..\nநன்றி ஜோ, அத்திரி.. உஙக்ள் வருகைக்கும், கருத்துக்கும்.\nதங்களோட ப்ளாகை விட அனுஷ்கா வின் புகைப்படம் அருமையாக வுள்ளது .... மிக்க நன்றி \n//தங்களோட ப்ளாகை விட அனுஷ்கா வின் புகைப்படம் அருமையாக வுள்ளது .... மிக்க நன்றி \nவந்ததுக்கு ஏதாவது ஒண்ணு பிடிச்சிருந்தா சரி.. மிக்க நன்றி ஸ்கார்பியன் கிங்\nநேத்துதான் அயன் படம் பார்த்தேன். படம் செம ஸ்பீடு. நல்லார்ந்துச்சி.\nகவுண்டர்ல 10 பேருக்குத்தான் டிக்கெட் குடுத்தான் 40 ரூபா டிக்கெட் 100 ரூபா குடுத்தது கவுண்டர்லயே ப்ளாக்ல வாங்கித்தான் பார்த்தேன். என்னோட சீட்ல ஐஸ்க்ரீம் கொட்டி இருந்தது. சரி வேற சீட்ல உட்காரலாம்னா நம்பர் படிதான் உட்காரனும்னான். சரிய்யா சீட்ட க்ளீன் பண்ணி குடுன்னு சொன்னா பெரியா மைசூர் மகராஜா சீட்ட தொடைச்சி vidanuma னு கேட்டுட்டு தண்ணிய சீட்ல ஊத்தி தொடச்சிட்டு போய்ட்டான். சீட் ஒரே ஈரம் சரி காயுற வரைக்கும் பக்கத்து சீட்ல உட்காரலாம்னா அந்த சீட்டுக்கும் ஆளு வந்துடுச்சி. சரின்னு எழுந்து நின்னா பின்சீட்ல இருக்ரவங்களுக்கு மறைக்குது. அவன்கிட்டயே மறுபடி போய் சீட் ஈரம்னு சொன்னா வேணும்னா வந்து fan போட்டு விடவானு நக்கலா கேக்குறான். தலவிதிய நொந்துகிட்டு அரைமணிநேரம் நின்னுகிட்டே படம் பாத்தோம். அப்ப என் நண்பர் சொன்னாரு வெளில டிவீடி ௨0 ரூபாய்க்கு விக்குது நீ ௨00 ரூபா குடுத்து இவ்வளவு மன உளைச்சளோட படம் பாக்கனுமான்னு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல. தியேட்டர்ல போய் படம் பாருன்னு சொல்ற ஜீவாத்மாக்களே இப்ப சொல்லுங்க தியேட்டர்க்கு போய் ஏன் பாக்கணும்\n(ஆனா நான் தியேட்டர்க்கு போய் தான் படம் பார்பேன்)\nமக்கள் ஒன்றினைந்தது பாராட்டப்பட வேண்டிய ஒன்று\nஒருமுறை ஆல்பர்ட்டில் ஸ்கிரீன் கிழித்தவருக்கு வெளியே தர்மஅடி விழந்தது. நான் அடுத்த ஷோவுக்குக்காக நின்றிருந்ததால் ஏன் அடித்தார்கள் என்பதே ஸ்கீரினில் ஒட்டியிருந்த பிட்டு துணியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன்\nஅப்பொழுது நான் சிந்தாதிரிபேட்டையில் கேபிள் தான் காட்டி கொண்டிருந்தேன் என்பது உங்களுக்கு நம்ப கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம்\n//அப்பொழுது நான் சிந்தாதிரிபேட்டையில் கேபிள் தான் காட்டி கொண்டிருந்தேன் என்பது உங்களுக்கு நம்ப கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம்//\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகுங்குமபூவும் கொஞ்சும் புறாவும் - திரைவிமர்சனம்\nI.P.L – ஒரு பார்வை.\nகார்த்திக் - அனிதா - திரைவிமர்சனம்\nஆனந்த தாண்டவம் – திரைவிமர்சனம்\nபதிவர் சந்திப்பு பற்றி ஏன் எழுதவில்லை.\nமக்கள் சக்தியும், டிஜிட்டல் புரொஜெக்‌ஷனும்\nஉலக சினிமா - Onibus174\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயி��்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/tag/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-29T00:04:10Z", "digest": "sha1:JNZ5SWY3RAHXRXMIVH6PEZCUPBJISZ6F", "length": 24659, "nlines": 161, "source_domain": "www.puthiyavidial.com", "title": "உச்ச நீதிமன்றம் Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n“பெரியார் ஒரு அறிவார்ந்த தீவிரவாதி” -பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து\nகொரோனா பாதிப்பால் மக்களின் கடன்களை பாஜக அரசு ஒத்திவைக்க வேண்டும் -சோனியா காந்தி\nகொரோனா பாதிப்பால் மக்களின் கடன்களை பாஜக அரசு ஒத்திவைக்க வேண்டும் -சோனியா காந்தி\nகொரோனா பாதிப்பால் NPR கணக்கெடுப்பு நடுத்துவது ஆபத்து -நவீன் பட்நாயக்\nகொரோனா பாதிப்பால் NPR கணக்கெடுப்பு நடுத்துவது ஆபத்து -நவீன் பட்நாயக்\nபொருளாதார வீழ்ச்சி: கொரோனா மீது பழிப்போடும் பாஜக\nடெல்லி ஷாஹின் பாக் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு: இந்துத்துவ தீவிரவாதிகள் அத்துமீறல்\nகொரோனா பாதிப்பு: இந்தியாவில் 2 கோடிக்கும் மேற்பட்டோர் வேலை இழப்பார்கள் -ஐ.நா\nகொரோனா பாதிப்பு: கேரளாவின் சலுகையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்\nகொரோனா பாதிப்பிலும் அரசியல் காரணத்திற்காக நாடாளுமன்றத்தை இயக்கும் மோடி\nகொரோனா பாதிப்பு: கேரள அரசின் சலுகையை எதிர்த்து பாஜக வழக்கு\nமத்திய பிரதேச முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கமல்நாத்\n‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’: உற்சாகத்தில் வடமாநிலத்தவர்கள்; சோகத்தில் தமிழர்கள்\nஅஸ்ஸாம் தடுப்பு காவலில் 26 பேர் உயிரிழப்பு -பாஜக அரசு தகவல்\nரஞ்சன் கோகோய் போன்ற வெட்கமில்லாத, கேவலமான ஒரு நீதிபதியை பார்த்ததில்லை -மார்கண்டே கட்ஜூ\nதன்னைத்தானே வெட்டிக்கொண்டு மதக்கலவரம் செய்ய முயன்ற இந்துத்துவ பயங்கரவாதிகள் கைது\nகொல்கத்தாவில் கொரோனாவை தடுக்க கோமியம் வழங்கிய பாஜக தலைவர் கைது\nஜாமியா மிலியா வன்முறை: பல்கலைக்கழக துணை வேந்தரை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதிக்கு கோரிக்கை\nCAA சட்டம் குறித்து நீதிமன்றம் கேள்வியெழுப்ப முடியாது -மத்திய பாஜக அரசு\nபுதிய விடியல் – 2020 மார்ச் 16-31\nHomePosts Tagged \"உச்ச நீதிமன்றம்\"\nM.M.கல்பர்கி கொலை வழக்கை கெளரி லங்கேஷ் கொலை வழக்கை விசாரிக்கும் SIT யிடம் வழங்கிய உச்ச நீதிமன்றம்.\nM.M.கல்பர்கி கொலை வழக்கை கெளரி லங்கேஷ் கொலை வழக்கை விசாரிக்கும் SIT யிடம் வழங்கிய உச்ச நீதிமன்றம். பிரபல சிந்தனையாளர்…More\nநீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு உச்ச நீதிமன்றத்தின் இருப்பையே அச்சுறுத்துகின்றது: நீதிபதி குரியன் ஜோசெப்\nநீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு உச்ச நீதிமன்றத்தின் இருப்பையே அச்சுறுத்துகின்றது: நீதிபதி குரியன் ஜோசெப் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்…More\n2008 மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: UAPA சட்டத்தை ரத்து செய்ய கோரிய புரோஹித் மனு குறித்து NIA விடம் உச்சநீதிமன்றம் கேள்வி\n2008 ஆம் ஆண்டு நடைபெற்ற மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான கர்னல் புரோஹித், தன் மீது UAPA…More\nசமூக ஏற்றத்தாழ்வு இந்தியாவில் அதிகளவி���் உள்ளது: உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஷ்வர்\nஇந்தியாவில் சமூக ஏற்றத்தாழ்வு அதிகமாக உள்ளது என்றும் அரசியல் சாசனத்தின் அடிப்படையே சமத்துவம் தான் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி…More\nஹாதியா திருமணத்தை NIA விசாரிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்\nகேரள மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் ஹாதியா மற்றும் அவரது கணவர் ஷஃபின் ஜஹான் திருமணத்தை கேரள உயர் நீதிமன்றம் சட்ட…More\nஜனநாயகத்தையும் நீதித்துறையையும் காப்பாற்றுங்கள்: நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் நடத்தையில் புகார் தெரிவத்து மக்கள் முன் வந்து ஜனநாயகத்தையும், நீதித்துறையையும் காப்பாற்றக்…More\nகஸ்டடி மரணங்கள் மீது தாமாக முன்வந்து பொது நலவழக்கு தொடர்ந்த 16 உயர்நீதிமன்றங்கள்\nநாட்டில் நடைபெறும் கஸ்டடி மரணகளுக்குத் தீர்வு காண 16 உயர் நீதிமன்றங்கள் தாங்களாக முன் வந்து பொதுநல வழக்குகள் பதிவு…More\nஹாதியா வழக்கு: நீதிமன்றத்தில் நடந்தது என்ன.\nகேரளா லவ் ஜிஹாத் வழக்கு என்று பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு ஊடங்கங்களால் வெறுப்புப் பரப்புரை செய்யப்பட்ட ஹாதியா வழக்கு நேற்று…More\n8 மாநலங்களில் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க உச்ச நீதிமன்றத்தில் மனு.\nஇந்தியாவின் எட்டு மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர் என்றும் அந்தப் பகுதிகளில் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க வேண்டும் என்று உச்ச…More\nநவம்பர் 27 ஆம் தேதி ஹாதியாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\nலவ் ஜிஹாத் என்று குற்றம் சாட்டி கணவனிடம் இருந்து பிரிக்கப்பட்டு சட்ட விரோத காவலில் வைக்கப்பட்டுள்ள ஹாதியாவை வருகிற நவம்பர்…More\nகுஜராத் கலவரத்தில் இடிக்கப்பட்ட பள்ளிவாசல்களை மாநில அரசு செலவில் கட்டித் தரும் உயர் நீதிமன்ற உத்தரவு ரத்து\n2002 குஜராத் கலவரத்தின் போது சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்தினர் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலில் பல்லாயிரக் கணக்கான உயிர்சேதமும்,…More\nஹாதியாவும் லவ் ஜிஹாத் பூதமும்\nசிவராஜ் ஹோமியோபதி மருத்துவ கல்லூரியின் மாணவியான அகிலா தனது சக மாணவியான ஜசீனா மூலமாக இஸ்லாத்தை குறித்து தெரிந்துகொள்கிறார். இந்துமத…More\nதனியுரிமை (Privacy) அரசியல் சாசனம் வழங்கும் அடிப்படை உரிமை: உச்ச நீதிமன்றம்\nதனியுரிமை (Privacy) தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இதில் தனியுரிமை…More\nமதானி தன் மகன் திருமணத்திற்குச் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி\nபெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பிடிபி கட்சியின் தலைவர் அப்துல் நாஸர் மஃதனி அவரது…More\nமத்திய அரசின் மாடு விற்பனை மீதான தடைக்கு நாடு முழுவதும் தடை\nஇறைச்சிக்காக மாடு விற்பனை செய்வதற்கு மத்திய அரசு விதித்த தடை உத்தரவிற்கு மெட்ராஸ் உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு…More\nகுஜராத்தின் முன்னாள் தலைமை செயலர் அச்சல் குமார் ஜோட்டி தலைமை தேர்தல் அதிகாரியாக நியமனம்\nதலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றி வந்த நஜீப் ஜைதியின் பதிவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து அவரது பதவிக்கு தேர்தல் ஆணையர் அச்சல்…More\n11 வழக்குகளில் 10 வழக்கில் குற்றமற்றவர் என்று தீர்ப்பு: 16 வருடம் சிறையில் இருக்கும் குல்சார் அஹமத்\nஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தை சேர்ந்தவர் என்று கூறப்பட்ட அலிகார் முஸ்லிம் பல்கலைகழத்தின் முன்னாள் ஆய்வு மாணவர் குல்சார் அஹமத் வாணியை…More\nநிபந்தனையுடன் நீதிமன்ற வளாகங்களில் CCTV கேமரா பொறுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nநீதிமன்ற வளாகங்களில் CCTV கேமரா பொருத்தப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் வேண்டுகோளுக்கு இணங்க உயர் நீதிமன்ற வளாகங்களில் CCTV…More\nமுஸ்லிம் தனியார் சட்டங்களில் மூக்கை நுழைக்கும் உச்சநீதிமன்றம் \nகடந்த மாதம், பலதாரமணம் புரிந்ததால் வேலையில் இருந்து நீக்கப்பட்ட முஸ்லிம் ஒருவரின் வழக்கு விசாரணையில் முஸ்லிம் ஒருவருக்கு இரண்டு திருமணம்…More\nபசுவதை தடை வேண்டி பொதுநல வழக்கு: தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்\nதேசம் முழுவதுமாக பசுக்களை அறுப்பதற்கு தடை வேண்டி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இது…More\n“பெரியார் ஒரு அறிவார்ந்த தீவிரவாதி” -பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து\nகொரோனா பாதிப்பால் மக்களின் கடன்களை பாஜக அரசு ஒத்திவைக்க வேண்டும் -சோனியா காந்தி\nகொரோனா பாதிப்பால் மக்களின் கடன்களை பாஜக அரசு ஒத்திவைக்க வேண்டும் -சோனியா காந்தி\nகொரோனா பாதிப்பால் NPR கணக்கெடுப்பு நடுத்துவது ஆபத்து -ந��ீன் பட்நாயக்\nகொரோனா பாதிப்பால் NPR கணக்கெடுப்பு நடுத்துவது ஆபத்து -நவீன் பட்நாயக்\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகொரோனா பாதிப்பு: கேரள அரசின் சலுகையை எதிர்த்து பாஜக வழக்கு\nகொரோனா பாதிப்பு: கேரளாவின் சலுகையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்\nகோவையில் காரில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட 6 நபர்கள் யார்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=79887", "date_download": "2020-03-29T00:27:39Z", "digest": "sha1:UVERIFJY6B2RE7ZUWRDOXY5QLISXQGYL", "length": 6069, "nlines": 80, "source_domain": "www.supeedsam.com", "title": "Vision for Batticaloa 2030 அமைப்பு அங்குரார்ப்பணம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nVision for Batticaloa 2030 அமைப்பு அங்குரார்ப்பணம்\nமட்டக்களப்பில் Vision for Batticaloa 2030 அமைப்பு மட்டக்களப்பில் உள்ள புத்திஜீவிகள், பொதுமக்கள், இளைஞர்கள் இணைந்து இவ்வமைப்பினை அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளனர். இவ்வமைப்பின் பிரதான ஒருங்கிணைப்பாளராக இரா.சாணக்கியன் உள்ளார்.\nஇவ்வமைப்பின் நோக்கங்கள் மட்டக்களப்பு 2030ம் ஆண்டு எவ்வாறு இருக்க வேண்டும் என்கின்ற என்பதை தற்போது வடிவமைப்பதற்கு உள்ளனர். அதாவது மட்டக்ளப்பு மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஏதோவொரு வளங்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்திவதில் பல பிரச்சினைகள் உள்ளது. அவற்றை இவ்வமைப்புக்கு இனம்கண்டு அதனை அபிவிருத்தி செய்வதற்கான அனைத்து ஆலோசனைகளையும் வழங்குவதற்கு இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தொழில் முயற்சியாளர்கள், பொதுமக்கள், இளைஞர் யுவதிகள் அனைவரும் தங்கள் ஆலோசனைகள் மற்றும் திட்டங்களை குறித்த அமைப்பின் முகப்புத்தக பக்கதினூடாக கருத்துக்களை தெரிவிக்கலாம்.\nPrevious articleஇராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வீடு திருத்த நிதியுதவி.\nNext articleகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரி தினத்தின் 1ம் சாமப்பூசை\nகொரோனாவால் இலங்கையில் 1வது மரணம் பதிவு.\n110 ஆக அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்கள்.\nபடுகொலையாளி பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டது இந்த நாட்டின் நீதிக்கு விடுக்கப்பட்ட சவால்.(மு. பா. உறுப்பினர் – ஞா.ஸ்ரீநேசன்)\nஇராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட தமிழர்களை அரசாங்கத்திடமே கேட்க முடியும்\nகிழக்கு மாகாண திணைக்களங்களில் கடமையாற்றும் எந்தவொரு அதிகாரிகளுக்கும் இடமாற்றம் வழங்க வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://8ballpool.io/ta/", "date_download": "2020-03-29T00:41:14Z", "digest": "sha1:6DPEI47G3ZIOWBW5KGZCQEC46T4IZPV6", "length": 6935, "nlines": 38, "source_domain": "8ballpool.io", "title": "பிசி மற்றும் மேக்கிற்கான 8 பந்து குளத்தை இப்போது பதிவிறக்கம் செய்து விளையாடுங்கள்! - 8 பந்து குளம்", "raw_content": "\nபிசி மற்றும் மேக்கிற்கான 8 பந்து குளத்தை இப்போது பதிவிறக்கம் செய்து விளையாடுங்கள்\nஉலகத்தின் #8217; #1 பூல் விளையாட்டு & #8211; இப்போது கணினியில்\nநண்பர்களுடன் விளையாடு. புராணக்கதைகளுடன் விளையாடுங்கள்.\nஹிட் மினிக்லிப் 8 பால் பூல் விளையாட்டை விளையாடுங்கள் மற்றும் ஆன்லைனில் சிறந்த பூல் பிளேயராகுங்கள்\nமேலும் பயிற்சி மற்றும் பயிற்சி அரங்கில் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள், உலக போட்டிகளில் பங்கேற்கவும், கோப்பைகளையும் பிரத்யேக குறிப்புகளையும் வெல்ல உங்கள் எதிரிகளை தோற்கடிக்கவும்\nஉங்கள் குறி மற்றும் அட்டவணையைத் தனிப்பயனாக்கவும் நீங்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டி போட்டிக்கும், பூல் நாணயங்கள் ஆபத்தில் இருக்கும். நாணயங்களை சம்பாதிக்க, நீங்கள் போட்டியில் வெல்ல வேண்டும். புதிய குறிப்புகள் மற்றும் ஆடைகளை வாங்க நாணயங்களைப் பயன்படுத்துங்கள் மற்றும் வலுவான வீரர்களுக்கு கூட சவால் விடுங்கள்.\nநண்பர்களுடன் 8 பால் பூல் விளையாடுவது எளிது மற்றும் விரைவானது பூல் விளையாட்டுக்கு சவால் செய்ய உங்கள் மினிக்லிப் அல்லது பேஸ்புக் கணக்கில் உள்நுழைக.\nஉங்கள் அணிகளை மேம்படுத்த கூடுதல் போட்டிகளில் வெற்றி பெறுங்கள். பல்வேறு போட்டி இடங்களுக்கான அணுகலைப் பெற்று, சிறந்த பூல் வீரர்களுக்கு எதிராக விளையாடுங்கள்.\n1-ஆன் -1 அல்லது 8 பிளேயர் சுற்றுப்பயணங்களில் போட்டியிடுங்கள், பூல் நாணயங்கள் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் உருப்படிகளுக்கு விளையாடுங்கள்:\nஇந்த விளையாட்டு திரைக்காட்சிகளைப் பாருங்கள்.\nபிசி மற்றும் மேக்கிற்கான 8 பந்து குளத்தை இப்போது பதிவிறக்கம் செய்து விளையாடுங்கள்\nபிசிக்கான 8 பந்து குளம் சிறந்த பிசி கேம்கள் பதிவிறக்கம் உங்களுக்கு பிடித்த கேம்களில் வேகமான மற்றும் எளிதான பதிவிறக்கங்களுக்கான வலைத்தளம். 8 பந்து குளம் போன்ற பிற பிசி கேம்களுடன் கணினியில் இலவசமாகக் கிடைக்கிறது மோதல் ராயல், சுரங்கப்பாதை சர்ஃபர்ஸ், Gardenscapes:, மற்றும் 8 பந்து குளம். Games.lol மேலும் வழங்குகிறது ஏமாற்றுக்காரர்கள், உதவிக்குறிப்புகள், ஹேக்ஸ், தந்திரங்கள் மற்றும் மேலோட்டப்பார்வைகள் கிட்டத்தட்ட எல்லா பிசி கேம்களுக்கும். நீங்கள் இப்போது செய்யலாம் பதிவிறக்கி விளையாடு நூற்றுக்கணக்கான விளையாட்டுகள் இலவசமாக.\n8ballpool.io ஒரு அதிகாரப்பூர்வமற்ற ரசிகர் தளம் 8 பந்து குளம் விளையாட்டு ஆட்டத்தின். அனைத்து வரவுகளும் அந்தந்த டெவலப்பர்களுக்கு சொந்தமானது.\nபதிப்புரிமை © 2018 8ballpool.io | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | இயக்கப்படுகிறது Games.lol\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/madras-university-net-exam-coaching-2019-free-coaching-class-date-changed-005366.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-03-29T00:06:48Z", "digest": "sha1:6HQTMDZKI5ST2SGLT5LO2GBUWDYIFSKA", "length": 13196, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் ! | Madras University NET Exam Coaching 2019: Free coaching class Date changed - Tamil Careerindia", "raw_content": "\n» நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nநெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nதேசிய அளவிலான தகுதித் தேர்விற்கான (நெட்) இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைக்கப்படுவதாகச் சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nநெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nஉதவி பேராசிரியர், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற நடத்தப்படும் தேசிய அளவிலான தகுதி காண் தேர்வே நெட் ஆகும். வரும் டிசம்பா் மாதத்தில் எம்.டி.ஏ சார்பில் இத்தேர்வு நடைபெறவுள்ளது.\nஇத்தேர்வில் தமிழகத்திலிருந்து பங்கேற்க உள்ள எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பயனடையும் வகையில் இலவச பயிற்சி வகுப்பை சென்னைப் பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.\nஅதன்படி, இந்த ஆண்டிற்கான பயிற்சி வகுப்பு அக்டோபா் 19 முதல் நவம்பா் 17ம் தேதி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், இந்த பயிற்சி வகுப்பு நவம்பா் 2-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நவம்பா் 2 முதல் 24 வரையிலும் நடைபெறும். இதில் பங்கேற்க விரும்புவோர் அக்டோபா் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் https://www.unom.ac.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nCoronavirus (COVID-19): கொரோனா காரணமாக நீட் தேர்வுகள் ஒத்திவைப்பு\nCentral Bank of India Recruitment 2020: இந்திய மத்திய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை\nரூ.55 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nகிழக்கு கடற்கரை ரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n ரூ.1 லட்சம் ஊதியத்தில் திருச்சி ஐஐஎம்-யில் வேலை\nரூ.2 லட்சம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nமத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் ஆலோசகர் வேலை\nசென்னை பல்கலை.,யில் திட்ட இணையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nNALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை\nபெல் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலை\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.2.60 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை அழைக்கும் கல்வி ஆலோசகர் இந்தியா நிறுவனம்\nCoronavirus (COVID-19): கொரோனா காரணமாக நீட் தேர்வுகள் ஒத்திவைப்பு\n2 hrs ago Coronavirus (COVID-19): கொரோனா காரணமாக நீட் தேர்வுகள் ஒத்திவைப்பு\n22 hrs ago Central Bank of India Recruitment 2020: இந்திய மத்திய ���ங்கியில் அலுவலக உதவியாளர் வேலை\n23 hrs ago ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n24 hrs ago கிழக்கு கடற்கரை ரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nNews மும்பையிலிருந்து வந்தவருக்கு கொரோனா பூந்தமல்லி அபார்மென்ட்டில் பரபரப்பு.. அனைவரும் கண்காணிப்பு\nLifestyle இந்த ராசிகளில் பிறந்த ஆண்கள் மாதிரி காதலிக்க உலகத்துல யாராலும் முடியாதாம்... உங்க ராசி என்ன\nSports கொரோனா ஊரடங்கு : வெளியே வந்தா இப்படி தான் நடக்கும்.. வீடியோ போட்டு வார்னிங் கொடுத்த ஜடேஜா\nMovies குக்கூ இயக்குநர் வீட்டில் குவா குவா சத்தம்.. ஆண் குழந்தைக்கு அப்பா ஆனார் ராஜு முருகன்\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக இந்தியா போராடும் நிலையில் இவர் செய்த காரியத்தை பாருங்க... ஷாக் வீடியோ...\nTechnology மீண்டு வரும் ஓசோன் படலம்\nFinance ஆர்பிஐ அறிவிப்புகள் எதிரொலி FD-களுக்கு தடாலென வட்டியைக் குறைத்த எஸ்பிஐ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nTNUSRB SI Exam Result 2020: சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு\nபொறியியல் பட்டதாரிகளுக்கு ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTN Police SBCID 2020: ரூ.1.14 லட்சம் ஊதியத்தில் தமிழக காவல் துறையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/blackberry-said-be-considering-making-android-smartphone-009374.html", "date_download": "2020-03-28T23:13:11Z", "digest": "sha1:Y2YTQO3ELN2AFIGJR5PBGN4OQO62W7WU", "length": 14792, "nlines": 248, "source_domain": "tamil.gizbot.com", "title": "BlackBerry Said to Be Considering Making Android Smartphone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nGoogle-ல் கொரோனா பற்றி இதைமட்டும் தேடவே தேடாதீர்கள்\n4 hrs ago ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\n6 hrs ago Swiggy 150 நகரங்களில் மளிகை விநியோக சேவையைத் துவங்கவுள்ளதா\n8 hrs ago வெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\n9 hrs ago மீண்டு வரும் ஓசோன் படலம்\nNews கட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இ��ி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் ப்ளாக்பெரி ஸ்மார்ட்போன்\nப்ளாக்பெரி நிறுவனம் தனது புதிய கருவிகளில் கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தினை வழங்குவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தினை முழுமையாக பயன்படுத்தாமல் மென்பொருள் மற்றும் டிவைஸ் மேனேஜ்மென்ட் சேவைகளை மட்டும் ப்ளாக்பெரி பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகின்றது.\nஹாக்கர்களுக்கு ஆப்பு வைக்க சில ஐடியாக்கள்..\nமேலும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்லைடு மாடல் போனில் கூகுள் இயங்குதளம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட மாடலின் சிறப்பம்சங்கள் மற்றும் இதர தகவல்கள் குறித்த தகவல்கள் இன்னும் மர்மமாகவே இருக்கின்றது.\nஜூன் ஸ்பெஷல் - டாப் 10 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nப்ளாக்பெரி நிறுவனத்தின் புதிய முடிவு அனைவருக்கும் வியப்பாகவே இருந்தாலும், இன்னும் பரிசீலனையில் இருக்கும் திட்டம் உண்மையில் உறுதியானால் மற்ற நிறுவனங்களுக்கு சந்தையில் ப்ளாக்பெரி கடுமையான போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்பதை தவிற வேறு வழி இல்லை.\nரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\n128ஜிபி உடன் பட்டைய கிளப்பும் பிளாக்பெரி- ரெட் எடிஷன்.\nSwiggy 150 நகரங்களில் மளிகை விநியோக சேவையைத் துவங்கவுள்ளதா\nகுறைந்த விலைக்கு அசத்த வரும் பிளாக் பெரி கீ2 எல்இ.\nவெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\nகளமிறங்கியது ப்ளாக்பெர்ரி எவோல்வ் மற்றும் எவோல்வ் எக்ஸ் விலை எவ்வளவு தெரியுமா\nமீண்டு வரும் ஓசோன் படலம்\nஅத��ரடி விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் பிளாக்பெர்ரி கீஒன் ஸ்மார்ட்போன்.\n14நாட்கள் பேட்டரி பேக்கப் வசதியுடன் ஹூவாய் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.\nமுரட்டுத்தனமான அம்சங்கள்; நியாயமான விலை; மிரண்டுப்போன நோக்கியா, ஒன்ப்ளஸ்.\nஎதிர்பார்ப்பை எகிற வைக்கும் Samsung galaxy tab S6: கசிந்தது விலை மற்றும் அம்சங்கள்\nயாரெல்லாம் பிளாக்பெர்ரி அவ்ளோதான் என்று கேலி செய்தது; இதோ பதிலடி.\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nமோட்டோரோலா மோட்டோ G8 பவர் லைட்\nஇசெட்டிஇ Axon 11 5G\nமோட்டோரோலா மோட்டோ E6s (2020)\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவீட்டிலேயே இருக்கிறீர்களா., Google அட்டகாச அறிவிப்பு: 100 கணக்கான இலவச மூவிஸ்\nஅமேசானை தொடர்ந்து பிளிப்கார்ட் நிறுவனம் எடுத்த முடிவு.\nஇனி ரோபோ தான் சிகிச்சை., கொரோனா வார்டில் அதிரடி: சென்னையில் எந்திரன் பட காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/weather-updates-heavy-rainfall-expected-in-tamil-nadu-and-pondicherry/", "date_download": "2020-03-29T00:39:22Z", "digest": "sha1:4NEZ6LSO5G3NGJ2O3B246QUUBFE4OLMF", "length": 9077, "nlines": 87, "source_domain": "tamil.krishijagran.com", "title": "ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுப்பு", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுப்பு\nதமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச் சலனம் காரணமாக கன மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் கடலோரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.\nகுமரிக் கடல் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது. குமரி கடல் பகுதியில் சூறைக் காற்று விசுவதற்கான வாய்ப்பு இருப்பதால் 2 நாட்களுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nசென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. வெப்பநிலையை பொறுத்த வரை அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியஸ் என இருக்கும்.\nகுளிர்பதன கிடங்குகளை பயன்படுத்தி காய்கறிகள் மற்றும் பழங்களை சேமிக்க அழைப்பு\nகாய்கறிகள் மற்றும் பழங்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை\nபொதுமக்களுக்கு முக்கிய அறிவுப்பு: தமிழக அரசின் நடைமுறை திட்டங்களும், நடவடிக்கைகளும்\nஎண்ணெய் வித்துப் பயிர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது\nஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கட்டணமின்றி விளைபொருட்களை சேமிக்க அனுமதி\nகரோனா பீதியால் கடல் உணவை நாடும் மக்கள்: காசிமேட்டில் மீன் விற்பனை அமோகம்\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nவிற்பனை செய்ய முடியாததால் கால்நடைகளுக்கு தீவனமாகும் முருங்கை காய்கள்\nகரோனா பீதியால் பிராய்லர் கோழி இறைச்சி வீழ்ச்சி: நாட்டுக்கோழிகளுக்கே அதிக மவுசு\nகரோனாவின் எதிரொலி: தற்காப்பு சக்தி நிறைந்தது என்பதால் அதிகரித்து வரும் விலை உயர்வு\nமிளகு சீசன் துவங்கியதை தொடர்ந்து, அறுவடை பணி தீவிரம்\nநாமக்கல் மாவட்டத்தில், இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை, தோட்டக்கலைத்துறை தகவல்\nகுளிர்பதன கிடங்குகளை பயன்படுத்தி காய்கறிகள் மற்றும் பழங்களை சேமிக்க அழைப்பு\nகாய்கறிகள் மற்றும் பழங்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை\nபொதுமக்களுக்கு முக்கிய அறிவுப்பு: தமிழக அரசின் நடைமுறை திட்டங்களும், நடவடிக்கைகளும்\nவிற்பனை செய்ய முடியாததால் கால்நடைகளுக்கு தீவனமாகும் முருங்கை காய்கள்\nஎண்ணெய் வித்துப் பயிர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது\nஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கட்டணமின்றி விளைபொருட்களை சேமிக்க அனுமதி\nகரோனா பீதியால் கடல் உணவை நாடும் மக்கள்: காசிமேட்டில் மீன் விற்பனை அமோகம்\nவேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன\n3 வாரங்கள் வெளியில் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை: பிரதமர் அறிவுப்பு\nகரோனா பீதியால் பிராய்லர் கோழி இறைச்சி வீழ்ச்சி: நாட்டுக்கோழிகளுக்கே அதிக மவுசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/21525", "date_download": "2020-03-29T00:51:00Z", "digest": "sha1:YXP2WAFB73SCLUNVQ2F354RH4RDL2ZOY", "length": 12760, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "உப்பு,மேலும் கடிதங்கள்", "raw_content": "\nதிருமந்திரம் ஒரு கடிதம் »\nமிகவும் அழுத்தமான, மற்றும் அடர்த்தியான கட்டுரை. இரண்டு அல்லது மூன்று முறை வாசித்து இருப்பேன்.\nமாறு பட்ட தாவரங்கள் – சூழலை (Environment) அழித்துப் பஞ்சம் ஏற்படுத்த கூடும் – என்பது அடிக்கடி வரலாற்றில் தெரிய வருகிறது. நீங்கள் குறிப்பிட்ட வேலி தவிர இண்டிகோ (indigo) தாவரத்தின் பாதிப்புகள் –\nபோத்ஸ்வானா(Botswana) விலும் மாட்டுத் தீவனத்திற்காக (ஏற்றுமதி செய்ய ) பயிரிடப்பட்ட தாவரங்கள் – அந்த நிலத்தின் சத்துகளை மாற்றிவிட்டதால் பெரும் பஞ்சத்திற்கு ஆளானர்கள்.\n‘நமக்குத் தெரியாத விஷயங்களே நம்மை பாதிக்கும்’ என நசீம் நிகோலஸ் தலீப் (Nassim Nicholas Taleb ) – தனது ‘கார் அன்னம்’ (Black Swan) புததகத்தில் குறிபிட்டுள்ளார். மாறுபட்ட நோக்குடைய சுவாரசியமான புத்தகம்.\nஇதனை அரிய உண்மையாகத் தெரிந்து கொண்டேன்,\nகாந்தியை மீண்டும் இணைத்திருப்பது பொருத்தமாக இருந்தது,\nபுதிதாக ஒரு பழைய விஷயத்தைத் தெரிவித்ததற்கு நன்றி\nSalt, Salary என்ற சொற்கள், Salarium என்று latin சொல்லில் இருந்தே வந்தன.\nRoot word ஒன்று தான் \nஆம், தமிழிலும் சம்பளம் என்பது சம்பா+அளம் என்ற சொல் என்று சொல்லப்படுவதுண்டு . அதாவது நெல்லும் உப்பும் [தொ.பரமசிவம்] எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் உப்பு விற்கும் உமணர் முக்கியமான சாதியினர். அவர்களின் பெரிய சுமைவண்டிகளைப்பற்றிய வர்ணனையை நாம் நிறைய பார்க்கலாம். ஆனால் தென்னகத்தில் உப்பு முக்கியமான வணிகப்பொருளாக இருந்திருக்க நியாயமில்லை என்றே நினைக்கிறேன்\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nமாட்டிறைச்சி – அரசியலும் பண்பாடும்\nTags: உப்பு, உமணர், காந்தி, சம்பளம்\nவிஷ்ணுபுரம் விழா - கடிதம் 19\nகட்டண உரையில் ஒரு தருணம்- வசந்தபாலன்\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு - கடிதங்கள் - 5\nஆகாயத்தில் ஒரு பறவை -- போரும் அமைதியும் குறித்து...\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 86\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2018/07/blog-post_54.html", "date_download": "2020-03-29T00:29:54Z", "digest": "sha1:NAXHLL2LE3TTJYXH7JMBPZ4NYROKT7NH", "length": 8451, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண் - News2.in", "raw_content": "\nHome / ஆண்மீகம் / கிருஷ்துவம் / கேரளா / பாதிரியார் / பாலியல் பலாத்காரம் / மாநிலம் / பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\nThursday, July 12, 2018 ஆண்மீகம் , கிருஷ்துவம் , கேரளா , பாதிரியார் , பாலியல் பலாத்காரம் , மாநிலம்\nகேரளாவில், பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணிடம் பலமுறை பாலியல் வன்முறையில் ஈடுபட்ட பாதிரியார்களில் ஒருவர் இன்று காவல்நிலையத்தில் சரணடைந்தார்.\nமலங்காரா சிரியன் ஆர்த்தோடக்ஸ் பாதிரியார்கள் மூவரில் ஒருவர் மட்டும் இவ்வழக்கில் சரணடைந்துள்ளார்.\nபாதர் ஜோப் மேத்யூ, இரண்டாவது குற்றஞ்சாட்டப்பட்டவர், குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் இன்று சரணடைந்ததாகவும் அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.\nபாதிரியார்கள் மூவரும், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், பெண்ணை மிக மோசமாக நடத்தியுள்ளதை பார்க்கமுடிகிறது என்பதால் இவர்களுக்கு முன்ஜாமீன் தர இயலாது என்று கேரளா உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக நேற்று மறுத்துவிட்டது.\nஇந்நிலையில் ஜாமீன் மறுத்துவிட்டதைத் தொடர்ந்து இன்று ஒரு பாதிரியார் போலீஸிடம் சரணடைந்துள்ளார்.\nகேரள போலீசின் குற்றவியல் பிரிவு நீதிமன்றத்தில் ஐந்து பாதிரியார்களில் நான்கு பேருக்கு எதிராக பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளைச் சுமத்திய உடனேயே பாதிரியார்கள், ஆப்ரகாம் வர்கீஸ் என்கிற சோனி, ஜோப் மேத்யூ மற்றும் ஜாய்ஸ் கே ஜியார்ஜ் நீதிமன்றத்தை அணுகினர்.\nபாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் பெற்றப்பட்ட பிறகு இந்த பாதிரியார்களுக்கு எதிராக குற்றவியல் பிரிவால் எப்ஐஆர் வழக்கு பதியப்பட்டது.\nகடந்த மாதம் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், பாவமன்னிப்பு கேட்க வந்த தனது மனைவியை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக ஐந்து பாதிரியார்கள் மீது குற்றச்சாட்டை சுமத்தினார். இவரது மனைவியிடம் பாதிரியார்கள் நடந்துகொண்டது பற்றி உயரதிகாரிகள் பேசும் நம்பகமான உரையாடல் அடங்கிய ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nபா��மன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\n4 ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் கற்பழிப்பு குற்றத்தை மூடி மறைத்த தேவாலயம்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2020/01/14220012/1065116/Ayutha-Ezhuthu.vpf", "date_download": "2020-03-28T23:50:15Z", "digest": "sha1:RYKVDQER7N55LHBBGBPAOMWKZFYFVFOX", "length": 10143, "nlines": 90, "source_domain": "www.thanthitv.com", "title": "(14/01/2020) ஆயுத எழுத்து - கூட்டணிகளை உரசிய உள்ளாட்சி : அடுத்து என்ன?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(14/01/2020) ஆயுத எழுத்து - கூட்டணிகளை உரசிய உள்ளாட்சி : அடுத்து என்ன\nசிறப்பு விருந்தினர்களாக :விஜயதரணி,காங்கிரஸ் எம்.எல்.ஏ //ரவீந்திரன் துரைசாமி,அரசியல் விமர்சகர்// மகேஷ்வரி, அ.தி.மு.க // மல்லை சத்யா,ம.தி.மு.க\n(14/01/2020) ஆயுத எழுத்து - கூட்டணிகளை உரசிய உள்ளாட்சி : அடுத்து என்ன\nசிறப்பு விருந்தினர்களாக :விஜயதரணி,காங்கிரஸ் எம்.எல்.ஏ //ரவீந்திரன் துரைசாமி,அரசியல் விமர்சகர்// மகேஷ்வரி, அ.தி.மு.க // மல்லை சத்யா,ம.தி.மு.க\n* காங் திமுக கூட்டணி இணைந்த கரங்கள் - அழகிரி\n* கூட்டணியை காலம் முடிவு செய்யும் - டி.ஆர்.பாலு\n* தமிழக சட்டம் ஒழுங்கில் அதிருப்தி - பொன்னார்\n* விரக்தி பேச்சுக்கு பதில் கிடையாது - ஜெயக்குமார்\nஎந்திரன் - 15.02.2020 : உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்\nஎந்திரன் - 15.02.2020 : கொரோனா தாக்குதலுக்கு பலியான 3 குழந்தைகள்\n(14/02/2020) ஆயுத எழுத்து : 11 எம்.எல்.ஏக்கள் : என்ன முடிவெடுப்பார் சபாநாயகர்\nசிறப்பு விருந்தினர்களாக : பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் // தனியரசு எம்.எல்.ஏ, கொங்கு.இ.பேரவை //முகமது அபூபக்கர், ஐ.யூ.எம்.எல்,எம்.எல்.ஏ // கோவை சத்யன், அ.தி.மு.க\n(04/03/2020) ஆயுத எழுத்து : கொல்லும் கொரோனா : தடுக்க தயாரா அரசுகள்..\nசிறப்பு விருந்தினர்களாக : சேக் தாவூத், கறிகோழி விற்பனையாளர் // கபில் நல்லகுமார், சாமானியர் // Dr.சாந்தி ரவீந்திரநாத், மருத்துவர்// Dr.குழந்தைசாமி, பொது சுகாதாரத்துறை\nமோட்டார் ரேலி கார் பந்தயம் - வீரரின் கார் தீ பிடித்ததால் பரபரப்பு\nமெக்சிகோவில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயத்தின் போது வீரர் ஒருவரின் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n(28.03.2020) ஆயுத எழுத்து - கட்டுக்குள் இருக்கிறதா கொரோனா \nசிறப்பு விருந்தினராக - Dr.ரவீந்திரநாத், மருத்துவர் // Dr.ரவிகுமார்,மருத்துவர் // ஆஷா, தையல் கலைஞர் // மோகன், பிரான்ஸ்\n(27.03.2020) ஆயுத எழுத்து - கொரோனா vs பொருளாதாரம் : வெல்லும் வழி என்ன...\nசிறப்பு விருந்தினராக - பாலசந்திரன், ஐ.ஏ.எஸ் அரசு அதிகாரி (ஓய்வு) || சோம வள்ளியப்பன், பொருளாதார நிபுணர் || சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் || ஸ்ரீகாந்த், சாமானியர்\n(26.03.2020) ஆயுத எழுத்து - இந்தியா Vs கொரோனா : அடுத்து என்ன \n(26.03.2020) ஆயுத எழுத்து - இந்தியா Vs கொரோனா : அடுத்து என்ன - சிறப்பு விருந்தினராக - மருது அழகுராஜ், அ.தி.மு.க // ஜி.சேகர், பொருளாதார நிபுணர் // ராஜா, சாமானியர் // கனகராஜ், சி.பி.எம்\n(25.03.2020) ஆயுத எழுத்து - 21 நாள் தடை : தும்பை விட்டு வாலை பிடிக்கிறோமா\n(25.03.2020) ஆயுத எழுத்து - 21 நாள் தடை : தும்பை விட்டு வாலை பிடிக்கிறோமா - சிறப்பு விருந்தினராக - கருணாநிதி, காவல்துறை(ஓய்வு) // Dr.ரவிகுமார், மருத்துவர் // சிவகாமி ஐ.ஏ.எஸ், அரசு அதிகாரி(ஓய்வு) // நிரஞ்சன், சாமானியர் // ப்ரியன், பத்திரிகையாளர்\n(24.03.2020) ஆயுத எழுத்து : இந்தியா முழுவதும் ஊரடங்கு: பிரதமர் அறிவிப்பு பயனளிக்குமா\nசிறப்பு விருந்தினராக - சுரேஷ், சாமானியர் // கோவை சத்யன், அதிமுக // ஜெகதீஷ், அரசியல் விமர்சகர் // Dr.கணேஷ், மருத்துவர்\n(23.03.2020) ஆயுத எழுத்து - கைக்கொடுக்கிறதா கொரோனா ஊரடங்கு \n(23.03.2020) ஆயுத எழுத்து - கைக்கொடுக்கிறதா கொரோனா ஊரடங்கு - சிறப்பு விருந்தினராக - டாக்டர் சரவணன், தி.மு.க // சம்பந்தம், சாமானியர் // சிவசங்கரி, அ.தி.மு.க // சிவஞானம், பேராசிரியர்(ஓய்வு)\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2020/01/06195334/1064116/Thirai-Kadal.vpf", "date_download": "2020-03-29T00:35:46Z", "digest": "sha1:H6Q2KUITQNXPFYINK2VMVEFF6IUIG6MD", "length": 7857, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "(06/01/2020) திரைகடல் - திருநெல்வேலியில் 'கர்ணன்' தனுஷ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(06/01/2020) திரைகடல் - திருநெல்வேலியில் 'கர்ணன்' தனுஷ்\nதர்பாரில் யோகி பி பாடியுள்ள 'தனி வழி'\n* 'சைக்கோ' படத்தின் 2வது பாடல்\n* ஹிப் ஹாப் தமிழா ஆதியின் 'நான் சிரித்தால்' - இணையத்தில் வரவேற்பை பெற்றுள்ள ட்ரெய்லர்\n* வைபவ் நடிக்கும் 'டாணா' படத்தின் 2வது பாடல்\n* முதலிடத்தில் அக்‌ஷய் குமாரின் 'குட் நியூஸ்'\nஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு\nஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\n(06.03.2020) - அரசியல் ஆயிரம்\n(06.03.2020) - அரசியல் ஆயிரம்\n\"தடுப்பு பணிகளை கண்காணிக்க 9 குழுக்கள்\" - ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கொண்ட 9 குழுக்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.\nகும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்\nகும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.\n(26/03/2020) திரைகடல் : இரத்தம் ரணம் ரௌத்திரம்' என பெயர் அறிவிப்பு\n(26/03/2020) திரைகடல் : பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த படைப்பு\n(25/03/2020) திரைகடல் - ரசிகர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும் பாடல்கள்\n(25/03/2020) திரைகடல் - ஒவ்வொரு பூக்களுமே - ஆட்டோகிராஃப்\n(23/03/2020) திரைகடல் - கொரோனா போன்ற பிரச்சனையை அப்போதே காட்டிய படம்\n(23/03/2020) திரைகடல் - 2011-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான 'கன்டேஜியன்'\n(20/03/2020) திரைகடல் - நகைச்சுவை நடிகராக தொடங்கி ஹீரோவான யோகி பாபு\n(20/03/2020) திரைகடல் - யோகி பாபுவின் சிறந்த நகைச்சுவை காட்சிகள்\n(19/03/2020) திரைகடல் - உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்ட படங்கள்\n(19/03/2020) திரைகடல் : கமல் - மணி ரத்னம் கூட்டணியில் உருவான 'நாயகன்'\n(18/03/2020) திரைகடல் - தமிழ் சினிமாவின் வினோதமான நோய்கள்\n15 நிமிடத்தில் மறந்து போகும் கஜினி. ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் அறிமுகமான படம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2018/07/11/", "date_download": "2020-03-28T23:01:45Z", "digest": "sha1:2W4BDPDLCJJKH2FA63SYPQJRF73FMJDC", "length": 11936, "nlines": 127, "source_domain": "adiraixpress.com", "title": "July 11, 2018 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதமிழக அளவில் நடைபெறும் விவசாய கருத்தரங்கத்தில் கலந்துகொள்ள அழைப்பு \nவிவசாயத்தை பற்றிய மாபெரும் கருத்தரங்கம் கோவையில் நடைபெற உள்ளது. தமிழக அளவில் நடைபெறும் இந்த கருத்தரங்கம் , அனைத்து மாவட்ட மக்களும் கலந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தரங்கத்தில் விவசாயத்திற்கு தேவையான மருந்துகள் , பூச்சிக்கொல்லி மற்றும் உரங்கள் பற்றிய விளக்கம் அளிக்கப்பட உள்ளது. மேலும் விவசாயத்திற்கு தேவையான இயந்திரங்கள் பற்றிய விளக்கமும் அளிக்கப்பட உள்ளது. இந்த கருத்தரங்கமானது வருகின்ற 13.07.2018(வெள்ளிக்கிழமை) முதல் 16.07.2018(திங்கட்கிழமை) வரை நான்கு நாட்களுக்கு கோவை அவிநாசி சாலையில் உள்ள கீழமேட்டில் நடைபெற\nஅதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் 15 ம் ஆண்டு மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 8 தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் அண்ணாமலை யுனிவர்சிட்டி சிதம்பரம் அணியும், கலைவானர் 7s கண்டனூர் அணியும் மோதின. முன்னதாக அதிரை தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் இன்றைய ஆட்டத்தி���ை துவக்கி வைத்தனர். ஆட்டம் ஆரம்பித்த அடுத்த நிமிடத்திலேயே கண்டனூர் அணி முதல் கோலை எட்டி உதைத்தது. கண்டனூர் அணியினரே பந்தை தன்வசப்படுத்திக் கொண்டு\nகாணாமல் போன தோப்புத்துறை பெண் கிடைத்துவிட்டார் \nநாகை மாவட்டம் தோப்புத்துறையை சேர்ந்தவர் பாத்திமா பீவி(வயது 57). இவர் கடந்த 7ம் தேதி காலை காணாமல் போய் விட்டதாக நமது அதிரை எக்ஸ்பிரஸில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் அந்த பெண் நேற்று இரவு கிடைத்துவிட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nகும்பகோணத்தில் ரசாயனம் கலந்த மீன்கள் பறிமுதல் \nதஞ்சை மாவட்டம் கும்பகோணம் நால்ரோடு செல்லும் சாலையில் புதிய மீன்மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மீன்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த மார்க்கெட்டில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மீன் வியாபாரிகள் உள்ளனர். இந்த நிலையில் கும்பகோணம் மீன் மார்க்கெட்டில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுவதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து தஞ்சை மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்னகுப்பன் தலைமையில் மீன்வளத்துறை பல்கலைக்கழக பேராசியர் செந்தில்குமார் ,\nகடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அலியார் அவர்களது மகளும், மர்ஹூம் சகூர்தீன் கலிஃபா அவர்களின் மருமகளும், மர்ஹூம் அஹமது கலிஃபா ஆலிம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் முஹம்மது அபூபக்கர், முஹம்மது தாவூத் அவர்களின் சகோதரியும், ஹாஜா நசுருத்தீன் அவர்களுடைய பெரிய தாயாரும், ஹாஜா குத்துபுத்தீன், ஹாஜா நஜீபுத்தீன் ஆகியோரின் தாயாரும், அஹமது கலிஃபா, முஹம்மது நியாஸ்தீன் ஆகியோரின் பாட்டியுமான பாத்திமா அம்மாள் அவர்கள் கடற்கரைத்தெரு இல்லத்தில் 12:00 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nசிறுநீர் தான் சரியானவை எச். ராஜாவின் “சிறு” விளக்கம்\nநுண் பாசனம் அதாவது சிறிய அளவிலான சொட்டு நீர்ப் பாசனத் திட்டங்களுக்கு (Micro Irrigation) மத்திய அரசு ரூ. 332 கோடி நிதியை தமிழகத்திற்கு ஒதுக்கியிருப்பதாக நேற்று சென்னையில் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறினார். அவர் பேசியதை தமிழில் மொழிபெயர்த்த எச். ராஜா, சிறு நீர்ப் பாசனத்துக்கு ₹332 கோடி நிதியை ஒதுக்கியிருப்பதாக கூறி அனைவரையும் அதிர வைத்தார். ராஜா என்ன பேசினாலும் ஏன் இப்படி ஜெர்க் ஆகுது என்று டிவிட்டரில் ஓட்டிக்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2011/02/blog-post_8709.html", "date_download": "2020-03-29T00:26:36Z", "digest": "sha1:5LDQKWRF5EBUNFBFRZVX52AK2NMTWWJQ", "length": 83155, "nlines": 355, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: காந்தி - அசோகமித்திரன்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 7:44 PM | வகை: அசோகமித்திரன், கதைகள்\nஅன்று காபி அவனுக்கு மிகவும் கசப்பாக இருந்தது. கசப்பு அவனுக்கு என்றுமே பிடித்தமானதொன்று. பத்து நண்பர்களோடு இருக்கும்போதுகூட ‘பத்து கப், ஒன்றில் மட்டும் சர்க்கரை இல்லாமல்’ என்று அவன்தான் காபி கொண்டு வருபவனிடம் கூறுவான். அந்தக் காபியைக் குடிப்பதில் ஆரம்ப நாட்களில் இருந்த பெருமை விலகிப் போய், அதுவே பழக்கமாகப் போய்விட்டு வெகு நாட்களாகியும், அன்றுதான் காபியின் கசப்பை கசப்பாக, ருசிக்கத்தக்கதல்லாததாக உணர முடிந்தது. ‘சர்க்கரை கொண்டு வா’ என்று சொல்லத் திடமில்லாமல் கோப்பை யில் பாதிக்கு மேல் காபியிருக்க அவன் அதை ஒதுக்கி விட்டு நாற்காலியில் சாய்ந்து கொண்டான். அந்த ஹோட்டலிலும் மின் விசிறிகளை ஓட வைப்பதை நிறுத்தி வெகு நாட்களாகிவிட்டன. அவன் சட்டையின் பொத்தான்களை அவிழ்த்துக்கொண்டு ஊதிக் கொண்டான். மார்பின் மேல் காற்று கசப்பாகப் படிந்து மறைந்தது.\nஉள்ளிருக்கும் கசப்புத்தான் வெளியிலும் கசப்பாக உணர்வளிக்கிறது என்று அவனுக்குத் தெரியாமலில்லை. உண்மை கசப்பானது, உண்மை கசப்பானது என்று நண்பர்களுடன் விவாதிப்பதையே மிக முக்கியமானதாக, அர்த்தம் பொருந்தியதாக, வாழ்வே அதில்தான் மையம் கொண்டிருக்கிறது என்பது போன்ற மனநிலை கொண்டுவிட்ட இந்த ஏழெட்டு வருட காலத்தில் பல நூறு முறை அவன் அதைக் கூறியிருப்பான். உண்மை கசப்பானது என்று யாராலோ எந்தச் சந்தர்ப்பத்திலோ கூறப்பட்டாலும் அவர்கள் அவனைப் பார்த்து ஒரு முறை கண் சிமிட்டும் அளவுக்கு அவன் உண்மை கசப்பானது என்ற வாக்கியத்துடன் இணைக்கப்பட்டிருந்தான். அதில் அவனுக்கு முதலில் சங்கோசமிருந்து பின் சங்கடமிருந்து, அதன் பின் பெருமையிருந்து, அதற்குப் பின்னால் அது சம்பிரதாயமான கிட்டத்தட்ட உணர்வேயெழுப்ப இயலாத, செத்த அசைச் சொல்லாகவும் போய் விட்டிருக்கும் என்ற நேரத்தில் அவன் கசப்பை மனதில், உடலில், வாயில், காபியில் உணர வந்திருப்பதை நினைக்க, அந்த நினைப்பைத் தடுக்க இயலாமல் போன தன் நிலையை எண்ணி மேலும் மாய்ந்து போனான்.\nஇவ்வளவிற்கும் அவனைப் பற்றிப் பொய்யைப் பரப்பித் திரிபவன் அவனுடைய நண்பன். ‘திரிபவன்’ என்று நினைத்து விட்டோமே என்று வருத்தம் கொண்டான். அவனைப் பற்றி பொய்யை ஒருவரிடத்தில், ஓரிடத்தில் மட்டும் அவன் நண்பன் கூறியிருந்தால் அந்த நண்பனையே நேருக்கு நேர் பார்த்துக் கேட்டுவிடலாம். ஆனால் அதற்கு இடம் கொடுக்காமல் அந்த நண்பன் பலரிடத்தில், பல சந்தர்ப்பங்களில் பொய்யை, பல பொய்களைக் கூறியிருக்கிறான். தீர்மானமாக, முன் திட்டத்துடன், துவேஷத்துடன் கூறியிருக்கிறான். இன்னமும் கூறி வருகிறான். இனியும் அந்த நண்பனைப் பார்த்து அதுபற்றிக் கேட்க முடியாது, கேட்க வேண்டியதில்லை. அந்தப் பொய்களைத் தான் நம்புகிறான் என்னும் அளவுக்கு அந்த நண்பன் நடந்து கொண்டு வருகிறான். அபிப்ராயங்கள் பற்றிச் சந்தேகம் கொண்டு, சந்தேகம் கொள்ள வைத்துப் பேசலாம், விவாதிக்கலாம், மாற்றிக் கொள்ளலாம், மாற்ற வைக்கலாம். ஆனால் நம்பிக்கைகளை மாற்ற முடியுமா\nஅவனுக்கு அவனைப் பற்றிப் பொய்கள் வெளியில் உலவுகின்றன என்பதில்கூட அவ்வளவு துக்கம் ஏற்படவில்லை. ஆனால் அந்த நண்பனால் அவை உலவவிடப் படுகின்றன என்பதுதான் சித்ரவதையேற்படுத்தியது. நண்பன்\nஒருகணம் எல்லா வேதனையும் மறந்து அந்த நண்பனைப் பற்றிய ஒட்டுமொத்தமான உணர்வில் தன்னை பற்றிய நினைவும் மறைய லயித்தான். அவர்கள் இருவரின் உறவு நான்கு மாதங்களுக்கு மேற்பட்டதில்லை. நான்கே மாதங்கள். தன்னைப் பிறப்பிக்க அம்மா, அப்பா; தன்னோடுகூடப் பிறந்தவர்கள்; சந்தர்ப்ப சூழ்நிலையானாலும் தன்னிச்சை காரணமாகவும் பள்ளி நாட்களில் ஏற்பட்ட எண்ணற்ற நண்பர்கள்; உறவுகள்; நான்காம் படிவத்தில் டபிள்யு. எச். ஹென்லியின் ‘இரவிலிருந்து’ என்னும் கவிதையை ஒரு தரிசனமாக மாற்றிக் கற்றுக்கொடுத்த ஆங்கில மொழி ஆசிரியர்; எவ்வளவோ மாதங்கள் புரியாத முடிச்சாக இருந்த கால்க���லஸ் இண்டெக்ரேஷன் அடிப்படையை ஒரு வலுவிழந்த நொடியில் தனக்குப் பிரகாசமாக்கிய கணிதப் பேராசிரியர்; நன்றாகத் தூக்கியெறியப்பட்டு மெதுவாகக் கீழிறங்கும் சுழற் பந்தைத் தவறாமல் கவர் - டிரைவ் செய்யப் பாதங்களை நகர்த்திக் கொள்ளக்கற்றுக் கொடுத்த கிரிக்கெட் வைஸ் காப்டன்; தன்னுடைய அழுக்குப் படிந்த ஷர்ட்களையும் டிரௌசர்களையும் பச்சைக் குழந்தையைக் கையாளுவது போல நல்ல வெயில் நேரத்திலும் பொறுமையாகக் கிணற்றடியில் சோப்புப் போட்டு அலசி உலர்த்தும் அவன் தங்கை; இப்படி இன்னும் எவ்வளவோ பேர்கள் எவ்வளவோ ஆண்டுகளாக அவன் மனத்தில், அவன் பிரக்ஞையில் ஆழ்ந்து போயிருந்த போதிலும் அந்த நண்பன், நான்கே மாதங்கள் முன்பு ஏற்பட்ட நண்பனுக்கு அவனுடைய முழு ஜீவித இயக்கத்தையும் அர்ப்பணம் செய்திருந்தான். நண்பர் வட்டமே முழு உலகமும் என்றிருந்த அந்த வயதில், அந்த நண்பர் வட்டத்திலும் அந்த நண்பனே முழு வியாபகமும் என இருந்த நேரத்தில் தன் பிரக்ஞையே சிதறிப் போகிற விதத்தில் அந்த நண்பன் தோற்றம் கொண்டு விட்டான். தோற்றம் என்றால் என்ன\nசளசளவென்று பேசிக்கொண்டு காலைத் தேய்த்துத் தேய்த்து நடப்பதால் உண்டாகும் அளவு மீறிய செருப்புச் சப்தத்துடன் மூன்று இளைஞர்கள் அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தார்கள். வேண்டுமென்றே செய்கிறார்கள் என்றுகூடத் தோன்றும் முறையில் நாற்காலிகளைத் தடாம் முடாம் என்று நகர்த்தி ஒரு மேஜையைச் சுற்றி உட்கார்ந்தார்கள். அவர்களில் ஒருவனின் தலை மயிர் நீண்டு வளர்ந்து கழுத்துக்குப் பின்னால் ஷர்ட் காலரைத் தொட்டுப் புரண்ட வண்ணமிருந்தது. இப்போது எல்லோரும் தலைமயிரை நீளமாக வளர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் கழுத்துக்கு அடியில் உள்பக்கமாக மயிர் தானாகச் சுருண்டு கொள்வதில்லை. அவனுடைய நண்பன் முடி அப்படித்தான் சுருண்டு கொண்டிருக்கும். அவனை முதன் முதலாகச் சந்தித்த தினத்தன்றுகூடப் பேச்சு எது எதிலோ சென்று தலைமுடி பற்றி ஒருகணம் சுழன்றபோது அந்த நண்பன் பெருமையடித்துக் கொண்டான். அன்றிரவு மற்ற நண்பர்கள் நேரமாகிவிட்டது என்று ஒவ்வொருவராகச் சென்றுவிட்ட பின் அவர்கள் இருவரும்தான் வீட்டு மொட்டை மாடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அறிமுகமான முதல் நாள் என்ற உணர்வே இருவருக்கும் தோன்ற முடியாத வண்ணம் அந்த நண்பன் தொடர்ச்சியாகவும் முழு ஈடுபாடுடனும் பேசிக் கொண்டிருந்தான். அவன் எதைப் பற்றிப் பேசினாலும், அவன் பேசுவது மிகவும் அபத்தமானதாக இருந்தாலும், முழு மூச்சோடும் மனித சம்பாஷணையில் சாத்தியமான அதிக பட்ச ஆர்வத்துடனும் பேசிக்கொண்டிருந்தான். இவன் அந்த நண்பன் பேசும் விஷயங்களைக் காட்டிலும் அவனுடைய பேச்சு வெளிப்பாடு விதத்தில் லயம் கொண்டு தலையசைத்துக் கொண்டிருந்தான். அந்த இடத்தில் அவர்கள் உட்கார்ந்திருந்த நிலையில் அப்போது ஆகாயத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த நட்சத்திரங்களும் வேறு சில வீடுகளின் மாடிப் பகுதிகளும் மட்டும் நிழலாகப் பார்வையில் தெரிந்தன. அப்போது அந்த நண்பன் சட்டென்று “அதோ பார்” என்றான். அது எதிர்வீட்டு மொட்டைமாடி. அங்கே யாரோ ஒரு பையன் ஒரு சிம்னி விளக்கு உதவியில் பரிட்சைக்குப் படித்துக்கொண்டிருக்க வேண்டும். விளக்கு இவர்கள் இருந்த இடத்தில் தெரியவில்லை. அந்தப் பையன் எழுந்திருக்கிறான். சிம்னி விளக்கின் மங்கல் ஒளி ஒருகணம் பையன் முகத்தில் விழுந்தது. அந்த ஒருகணத்தில் கோடிகணக்கான மைல் தூரத்தில் நட்சத்திரங்கள் சிறு புள்ளிகளாக மின்னிக் கொண்டிருக்கும் கருநிற வானப் பின்னணியில் சுமார் இருபது முப்பது அடி தூரத்தில் அந்தப் பையனின் முகத்தின் ஒரு பகுதி மட்டும் சிம்னி விளக்கு ஒளிவிழுந்து ஆகாயத்தில் சஞ்சரிக்கும் தேவதை போல - அப்படித் தேவதைகள் இருக்குமானால் பூமியின் எண்ணற்ற ஸ்தூல சக்திகளால் கட்டுப்பட்டிருக்கும் மனித உணர்வை, மனிதக்கற்பனையை, உளமன எழுச்சியை, எல்லைக்கடங்கா அகண்ட வெளியில் இழுத்துச் செல்லும் தேவதை போலக் காட்சியளித்தது. அந்த ஒரு கணம் அப்பையனின் முகம் சாந்தத்தில், அமைதியில், அழகில், பரிசுத்தத்தில் தெரிந்தது தெரியாததான இலட்சிய மனிதப் பிறவிகள் யாவரையும் ஒரு நொடியில் பிரகாசப்படுத்திப் போவது போல இருந்தது. அந்தப் பையன் விளக்கை எடுத்துக் கொண்டு கீழே இறங்கிப் போய்விட்டான். நண்பன் பேசுவதை நிறுத்திவிட்டு வெகுநேரம் சிலைபோல உட்கார்ந்திருந்தான். அவன் லயம் கலைந்து ஒரு முறை பெருமூச்சு விட்டவுடன் இவன், “நீ சாப்பிட்டுவிட்டு இன்றிரவு இங்கே இருந்து விடேன்,” என்றான். சிறிது நேரம் முன்பு வரை ஆவேச இயக்கத்தின் உருவமாக இருந்த நண்பன் இப்போது எதிர்ப்பே சாத்தியமில்லாதவனா��� மாறியிருந்தான். இரவு உணவு முடித்துவிட்டு இருவரும் மீண்டும் மாடிக்கு வந்தார்கள். ஏனோ இருவருக்கும் பேச விஷயங்களே இல்லாமல் போயிருந்தது. திடீரென்று நண்பன் அழ ஆரம்பித்தான். விம்மி விம்மி அழ ஆரம்பித்தான். இவன் அவனை அணைத்துக் கொண்டான். என்ன காரணம் என்று கேட்கத் தோன்றாமல் அவனை இறுக அணைத்துக் கொண்டான். அந்தச் சோகம் அற்ப சுய நல சோக்கு மன முறிவால் உண்டானதாகத் தோன்றவில்லை. ஒரு மனிதனின் வாழ்க்கைச் சோகமாகவும் தோன்றவில்லை. காலம் காலமாகக் கோடிக்கணக்கில் தோன்றி, உழன்று, மறைந்த மனித குலம் அனைத்திற்குமாக உண்டான சோகமாக இருந்தது. மனிதனின் முதன்மையானதும், மகத்தானதுமான இழப்புக்கு ஏற்பட்ட சோகமாக இருந்தது. மனித இனம் இழந்த பரிசுத்தத்திற்காக உருகி அழித்துக்கொள்ளும் சோகமாக இருந்தது. நண்பன் வெகு நேரம் அழுது ஓய்ந்தபின் அப்படியே படுத்துத் தூங்கிவிட்டான். இவனும் தன் கண்களிலிருந்து தாரை தாரையாகப் பெருகிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டு படுத்தபடியே வெகுநேரம் ஆகாயத்தைப் பார்த்த வண்ணம் விழித்திருந்தான். அந்த நண்பன், பரிசுத்தத்தின் எல்லையையும் சோகத்தின் எல்லையையும் உணர்வில் எட்டி அந்த மகத்தான அனுபவத்தை இன்னொருவனுக்கும் பகிர்ந்தளிக்கக்கூடிய நண்பன், இப்பொழுது முன் திட்டத்தோடும் துவேஷத்தோடும் ஒருவனைப் பற்றிப் பொய்களைக் கூறிப் பரப்பி வருகிறான்\nஅந்த மூன்று இளைஞர்கள் எழுந்து போய்விட்டார்கள். அவர்களை விட ஓரிரு வயதே பெரியவனாக இருக்கக்கூடிய தனக்கு அவர்களை எப்படித் தனியே இளைஞர்கள் என்று அழைக்கத் தோன்றியது என்று எண்ணிக் கொண்டான். ஏன் தன்னால் இப்படி முதுமையுணர்ச்சியோடு சிந்தனையில் விழுந்து கிடக்க முடிகிறது அவன் எதிரே அந்த அசைவ ஹோட்டலிலும் தனக்கு இடமுண்டு என்று சொல்வது போல் ஒரு காந்திப் படம் புன்முறுவலித்துக் கொண்டிருந்தது. காந்தி அவன் எதிரே அந்த அசைவ ஹோட்டலிலும் தனக்கு இடமுண்டு என்று சொல்வது போல் ஒரு காந்திப் படம் புன்முறுவலித்துக் கொண்டிருந்தது. காந்தி எப்பேர்ப்பட்ட மனிதர் எவ்வளவு அசாத்தியமான நம்பிக்கைகளும் எதிர்ப்பார்ப்புகளும் கொண்ட அபூர்வப் பிறவி முப்பது வயதிலேயே முதுமை கொண்ட மனிதர். எங்கோ கடல் கடந்த நாட்டில் தனக்கு நேர்ந்த ஒரு அவமதிப்பை மனித இனத்திற்கே பொதுமைப்படுத்திக் கொள்ளக்க���டிய மன விசாலம் பெற்று இயற்கையின் தன்னிச்சையான அள்ளித் தெளிப்பால் கிடைத்த தோல் நிறத்தாலே கூட ஒரு மனிதன் இன்னொருவனை விட உயர்த்தி எனக் கொள்ளக்கூடிய எந்தவித நியாயவாதத்திற்கும் உட்பட முடியாத ஆனால் எவ்வளவோ நூற்றாண்டுகளாக நடைமுறை வாழ்க்கையில் ஒன்றிப் போய்விட்ட சிருஷ்டி விநோதப் பெருமையையும் அகங்காரத்தையும் முற்றிலும் உணர்ந்து, சோகத்தில் தோய்ந்து, அந்தச் சோகத்தின் உந்துதலால் எண்ணற்ற அசாத்தியமான பணிகளில் ஈடுபட்ட மனிதர். அந்த வெள்ளிக்கிழமையன்று மாலை குண்டடிப்பட்டுச் சாகும்வரை சுயசுத்திரிகரிப்புத் தவத்தைத் தவறவிடாதவர். மனித இயல்பின் சபலங்களையும் பலவீனங்களையும் தெள்ளத் தெளிவாக உணர்ந்தவர். அப்படிப்பட்ட மனிதருக்கு மனமுறிவும் ஏமாற்றங்களும் சாத்தியமேயில்லை. ஆனால் அவருடைய கடைசி ஆண்டுகள் கண்ணீரில் உப்பரிக்கப்பட்டவை. அழையா இடங்களுக்கு அவராகப் போய் அவரைக் கேட்காத ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் அவராகக் கொடுத்து, பிரளயமாகப் பொங்கி வந்தப் பயங்கரக் கேடுகளுக்கு அவரே காரணம் எனத் தோற்றம் கொண்டு மற்றோரையும் நினைக்க வைத்து, தான் கண்டெடுத்து உருவாக்கி வளர்த்துவிட்ட சீடர்களைக் கிழம் ஏன் இப்படி தொல்லை கொடுக்கிறது எனச் சொல்லாமல் சொல்ல வைத்து, தன்னை வணங்கிய ஒருவன் கையாலேயே சாவும் அடைந்தவர். மனித சிந்தனைத் தொடர்ச்சி தொடக்க காலத்திலிருந்து இன்று வரை ஏற்பட்டுள்ள துன்பியல் காவியங்களில் எது மகத்தானது முப்பது வயதிலேயே முதுமை கொண்ட மனிதர். எங்கோ கடல் கடந்த நாட்டில் தனக்கு நேர்ந்த ஒரு அவமதிப்பை மனித இனத்திற்கே பொதுமைப்படுத்திக் கொள்ளக்கூடிய மன விசாலம் பெற்று இயற்கையின் தன்னிச்சையான அள்ளித் தெளிப்பால் கிடைத்த தோல் நிறத்தாலே கூட ஒரு மனிதன் இன்னொருவனை விட உயர்த்தி எனக் கொள்ளக்கூடிய எந்தவித நியாயவாதத்திற்கும் உட்பட முடியாத ஆனால் எவ்வளவோ நூற்றாண்டுகளாக நடைமுறை வாழ்க்கையில் ஒன்றிப் போய்விட்ட சிருஷ்டி விநோதப் பெருமையையும் அகங்காரத்தையும் முற்றிலும் உணர்ந்து, சோகத்தில் தோய்ந்து, அந்தச் சோகத்தின் உந்துதலால் எண்ணற்ற அசாத்தியமான பணிகளில் ஈடுபட்ட மனிதர். அந்த வெள்ளிக்கிழமையன்று மாலை குண்டடிப்பட்டுச் சாகும்வரை சுயசுத்திரிகரிப்புத் தவத்தைத் தவறவிடாதவர். மனித இயல்பின் சபலங்களை���ும் பலவீனங்களையும் தெள்ளத் தெளிவாக உணர்ந்தவர். அப்படிப்பட்ட மனிதருக்கு மனமுறிவும் ஏமாற்றங்களும் சாத்தியமேயில்லை. ஆனால் அவருடைய கடைசி ஆண்டுகள் கண்ணீரில் உப்பரிக்கப்பட்டவை. அழையா இடங்களுக்கு அவராகப் போய் அவரைக் கேட்காத ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் அவராகக் கொடுத்து, பிரளயமாகப் பொங்கி வந்தப் பயங்கரக் கேடுகளுக்கு அவரே காரணம் எனத் தோற்றம் கொண்டு மற்றோரையும் நினைக்க வைத்து, தான் கண்டெடுத்து உருவாக்கி வளர்த்துவிட்ட சீடர்களைக் கிழம் ஏன் இப்படி தொல்லை கொடுக்கிறது எனச் சொல்லாமல் சொல்ல வைத்து, தன்னை வணங்கிய ஒருவன் கையாலேயே சாவும் அடைந்தவர். மனித சிந்தனைத் தொடர்ச்சி தொடக்க காலத்திலிருந்து இன்று வரை ஏற்பட்டுள்ள துன்பியல் காவியங்களில் எது மகத்தானது இராமன் கதையா ஒதெல்லோவா, லியர் அரசனா, டாக்டர் ஃபாஸ்டஸ்ஸா இல்லை, காந்தியல்லவா களங்கம் நிறைந்த புறவாழ்க்கையை வெறுத்து ஒதுக்காமல் தன் வரையிலாவது சாதிக்க வேண்டும் என்று பரிசுத்தத்தையே நாடிச் சென்ற தீரன் காந்தி அல்லவா\nஅவன் காந்தியைப் பார்த்தது கிடையாது. அவன் பிறந்ததே அவர் இறந்து சில ஆண்டுகளுக்குப் பிறகுதான். அவரைப்பற்றி அவன் முதன் முதலில் கேட்டதெல்லாம் அவர் பெயருடன் கூடவே தாத்தா, தாத்தா என்று சொல்லப்பட்டு ஏதோ பல்லுப்போன, உடல் வலுவிழந்த, விவரம் அறியாச் சிறுவர்களுக்கு மட்டும் களிப்பூட்டும் விதூஷக உருவம்தான். ஆனால் அப்படி இல்லை, எண்பது வயதை நெருங்கியபோதும் உலகம் அனைத்துக்கும் பொதுவான, பொருத்தமான பிரச்சினைகளில் முழு மூச்சுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர், தனக்கு அந்தரங்கம் என்று எதையுமே வைத்துக் கொள்ளாதவர், ஒரு நாளில் இருபத்திநான்கு மணி நேரத்திலும் தன்னை மற்றவர் பார்வைக்கும் பரிசோதனைக்கும் பாராட்டுக்கும் கண்டனத்திற்கும் வெளிப்படுத்திக் கொண்டவர். தனக்கே கூச்சமேற்படுத்தும் நினைவுகளையும் அனுபவங்களையும் அவரைப் பேர் ஊர் தெரியாதவர்கள் கூட என்றோ எப்போதோ அறிந்து அவரைப்பற்றி விகாரமாக எண்ணிக் கொள்ளக்கூடிய வகையில் ஒப்புதல் வாக்குமூலம் போல சுயசரிதை எழுதியவர், தான் நேற்றிருந்தவனில்லை, ஒவ்வொரு கணமும் மறுபிறவி எடுக்கக் கூடியவன் - மாற்றம் கொள்ளக் கூடியவன் - உயரக்கூடியவன் - என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தான் முன்கணம் களங்கமுற்றதை இந்தக் கணம் பகிரங்கப்படுத்தத் தயங்காதவர், இந்த மனிதர் கடவுளைக் குறிப்பது என்று தான் நம்பிய ஒரு சொல்லை உச்சரித்தபடிதான் தன் இறுதி மூச்சை விட்டார். அவர் கடவுளைக் கண்டாரா கடவுள்தான் மனித துயரத்தின் எல்லையா கடவுள்தான் மனித துயரத்தின் எல்லையா இந்த மனிதரால் எப்படிச் சிரிக்கவும் முடிந்திருக்கிறது\nகாபிக் கோப்பை மீது உட்கார வந்த ஒரு ஈயைச் சட்டென்று விரட்டினான். அரைக் கோப்பை அளவு மிஞ்சியிருந்த காபி மீது லேசாக ஏடு பரவ ஆரம்பித்திருந்தது. இந்த காபியைத்தான் குடிக்கப் போவதில்லையே, ஏன் ஈயை விரட்டினோம் என்று அவனுக்குத் தோன்றியது. ஓர் ஈ எத்தனை நாட்கள் உயிர் வாழ்ந்திருக்கும் பத்து நாட்கள் அந்தக் குறுகிய கால வாழ்க்கையில் ஒரு கணம், அதன் ஒரு வாய் உணவு, பெரும்பங்கைத்தான் வகிக்க வேண்டும். அவனால் இப்போது சாக்கடையில் கொட்டப்பட இருக்கும் அந்த காபி எத்தனை ஜீவ ராசிகளின் முழு ஜீவித ஆதாரமாக இருக்கக்கூடும்எவ்வளவு எளிதில் சிருஷ்டி தர்மத்தை, ஓருயிர் தான் வாழவேண்டும் என்று மேற்கொள்ளும் இயக்கத்தை, தன்னால் ஒரு சலனம் கூட இல்லாமல் புறக்கணிக்க முடிகிறது, துஷ்பிரயோகம் செய்ய முடிகிறதுஎவ்வளவு எளிதில் சிருஷ்டி தர்மத்தை, ஓருயிர் தான் வாழவேண்டும் என்று மேற்கொள்ளும் இயக்கத்தை, தன்னால் ஒரு சலனம் கூட இல்லாமல் புறக்கணிக்க முடிகிறது, துஷ்பிரயோகம் செய்ய முடிகிறது மனிதனுக்கும் மனிதனுக்கும்கூட இப்படித்தானோ காந்தி இதற்குத்தான் மீண்டும் மீண்டும் தான் ஆங்கிலேயரை வெறுக்கவில்லை, ஆங்கிலேயரைத் துவேஷிக்கவில்லை என்று கூறிக் கொண்டாரோ\nஆனால் காந்தியை அவனுடைய நண்பன் ஒத்துக்கொண்டதில்லை. காந்தியாலே கூட தனக்கும் தன் நண்பனுக்கும் இப்படிக் குரோதம் தோன்றிவிட்டதோ என்று நினைத்துக் கொண்டான். “காந்தியைப் போல ஒரு அயோக்கியன் மனித சரித்திரத்திலேயே பிறந்ததில்லை. அவனைப் போல் ஒரு மனித இன விரோதி செயல்பட்டதேயில்லை. இன்று சோவியத்தாரர்கள் அவர்களுக்குச் சௌகரியமாயிருக்கிறது என்று அவர்களும் காந்தி பஜனை செய்யலாம். ஆனால் அவனைப் போன்ற ஒரு பாட்டாளி வர்க்கச் சத்ரு உலகத்தில் தோன்றியதே இல்லை” - இவ்வளவு திட்டவட்டமாக, தீவிரமாக, பெயர் ஊர் தெரியாத ஒரு சிறுவன் முகத்தின் பரிசுத்தத் தோற்றத்தில் உள்மன வயப்பட்டு உருகிக் கண்ணீர் வடி��்கவும் கூடிய அவனுடைய நண்பன் கூறியிருந்தான். திரும்பத் திரும்பக் கூறியிருக்கிறான். காந்தியைப் பற்றித் தான் அறிந்ததெல்லாம் அவனுடைய நண்பனும் அறிந்திருக்க வேண்டும். அப்படியிருந்தும் இவ்வளவு நிந்தனையை வெகு எளிதாக மனதின் அடித்தளத்திலிருந்து காந்திமீது சுமத்த முடிகிறது. “எப்படிக் கூறுகிறாய்” என்று இவன் கேட்டிருக்கிறான்.\n“அந்த மனிதனுடைய ஒவ்வொரு செய்கையும் அவன் அயோக்கியன் என்று காட்டுகிறது. ஊருக்கெல்லாம் உபதேசம். தான் செய்வதெல்லாம் அதற்கு நேர் எதிரானது.”\n“ஒரு செயல்கூடப் பாட்டாளி மக்கள் நன்மைக்காக என்று கிடையாது. தானும் தன் பனியா இனத்தினரும் நிரந்தரமாக ஏகபோக வர்த்தக ஆதிக்கம் இழக்காமல் இருக்கவேண்டும் என்றுதான் அவன் செயல்பட்டது. ஒருமுறை கூட உண்மையான தொழிலாளிகள் வர்க்கத்துடன் இணைந்துகொள்ளவில்லை மாறாக ஒவ்வொரு தொழிலாளர் கிளர்ச்சியின் போதும் பனியா முதலாளிகள் உடைமைகளையும் நலன்களையுமே பாதுகாக்க விவரமறியா ஏழைகளைப் பலியிட்டிருக்கிறான். சுதேசி இயக்கம் சுதேசி இயக்கம் என்று கூச்சலிட்டதெல்லாம் பனியா மில் முதலாளிகளின் கொள்ளையடிப்பைப் பாதுகாக்கத்தான். ஆங்கிலத் துணி பகிஷ்கரிப்பு பம்பாய் மில்களின் ஏகபோக வர்த்தகத்தை வலுப்படுத்தத்தான். எந்தத் தொழிற்சங்கக் கிளர்ச்சியிலும் தலையிட்டு மில் முதலாளிகளுக்குச் சாதகமாகவே கிளர்ச்சியைத் திசை திருப்பி விடுவதுதான் அவன் நோக்கம். எந்த உண்மையான மக்கள் எழுச்சியும் பண முதலைகளுக்குச் சாதகமாக மாற்றி விடுவதுதான் அவன் ஆயுள் லட்சியம். கை நூற்பு, கைவேலை, சர்வோதயம் என்றெல்லாம் ஏழைகள் என்றென்றைக்கும் ஏழைகளாகவே இருந்து சாவதற்காகச் செய்த தந்திரம். யாரும் ஆங்கில மருந்துகளை உபயோகிக்கக் கூடாது, மேல் நாட்டு வைத்திய முறை நோயாளிகளைக் கொள்ளையடிப்பதற்காக என்று நாளெல்லாம் அலறிவிட்டுத் தனக்கு மட்டும் உடம்புக்கு வந்தால் உடனே அதே வைத்தியர்களிடம் ஓடுவதுதான் அவனுடைய வழக்கம். ‘உனக்கு ஆபரேஷன் செய்தால் நீ பிழைப்பாய்’ என்று கூறியபோது வாயை மூடிக்கொண்டு ஆபரேஷன் செய்துகொண்டவன் தானே இந்தக் காந்தி\n“தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வது யாருக்கும் முதல் தர்மமில்லையா\n“அதுதான், அதுவேதான். தன் உயிர் என்றால் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். மற்றவர்களுக்க��ல்லாம் உபதேசம். மாட்டுப் பால் குடித்தால் ஹிம்சை. ஆட்டுப்பால் குடித்தால் அஹிம்சை.”\n“இப்படி ஒன்றிரண்டு விஷயங்களை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவரின் முழு வாழ்நாள் சாதனைகளையும் இலட்சியங்களையும் புறக்கணிக்க முடியுமா\n ஒத்துழையாமை என்று கூறி மக்களை ஏவி விடுவது, அது ஒரு உண்மையான மக்கள் புரட்சியாக மாறும்போது எஜமானர்களுக்குச் சாதகமாகக் கைவிடுவது பெஷாவரில் என்ன நடந்ததுமக்களோடு கார்வாலி ரெஜிமெண்ட் இணைந்து கொண்டு ஒரு வாரத்திற்கும் மேலாக ஆங்கில ஆதிக்கத்தை உதறித் தள்ளியிருக்கிறது. நினைத்துப் பார்க்கவும் முடியாத பயங்கர அடக்குமுறையைக் கட்டவிழ்த்து அந்த கார்வாலி ரெஜிமெண்டைச் சின்னாபின்னமாகப் படுகொலை செய்து, சித்திரவதை செய்து அந்தமானில் தீவாந்திரத்திற்கு அனுப்பிய போது இந்த மகாயோக்கியன் இர்வினுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறான். ‘அரசியல் கைதிகள் எல்லாரையும் விடுவிக்க வேண்டும். கார்வாலி வீரர்களைத் தவிர.’ இவன் தேசப்பிதா.”\n“நீ முழு விவரங்களையும் ஒருங்கிணைத்துப் பார்க்காமல் பகுதி பகுதியாகத் துண்டித்துப் பேசுகிறாய்.”\n“நான் பேச என்ன இருக்கிறது இந்திய சரித்திரம் முழுக்கவே இவன் துரோகச் செய்ல்களை அடுக்கிக் கொண்டே போகிறதே இந்திய சரித்திரம் முழுக்கவே இவன் துரோகச் செய்ல்களை அடுக்கிக் கொண்டே போகிறதே பம்பாயில் கப்பற்படைக் கிளர்ச்சி போது என்ன நடந்தது பம்பாயில் கப்பற்படைக் கிளர்ச்சி போது என்ன நடந்தது கப்பற்படை வீரர்களுடன் பம்பாய் நகரத் தொழிலாளர் வர்க்கம் அனைத்துமே சேர்ந்து கொண்டது. இந்திய வரலாற்றிலேயே முற்றிலும் சுயமான, பூரணமான இந்து முஸ்லீம் - இணைப்பு என்று அப்போதுதான் நடந்தது. அந்தப் போராட்ட மட்டும் அரவணைக்கப்பட்டு வளர்க்கப்பட்டிருந்தால் 1857 புரட்சியைக் காட்டிலும் பரிபூரணமான உண்மையான சுதந்திரப் புரட்சியாக மாறியிருக்கும். ஆனால் இந்த மகாத்மா என்ன செய்தான் அப்போது கப்பற்படை வீரர்களுடன் பம்பாய் நகரத் தொழிலாளர் வர்க்கம் அனைத்துமே சேர்ந்து கொண்டது. இந்திய வரலாற்றிலேயே முற்றிலும் சுயமான, பூரணமான இந்து முஸ்லீம் - இணைப்பு என்று அப்போதுதான் நடந்தது. அந்தப் போராட்ட மட்டும் அரவணைக்கப்பட்டு வளர்க்கப்பட்டிருந்தால் 1857 புரட்சியைக் காட்டிலும் பரிபூரணமான உண்மையான சுதந்திரப��� புரட்சியாக மாறியிருக்கும். ஆனால் இந்த மகாத்மா என்ன செய்தான் அப்போது ஆங்கிலப்படை பலத்தைத் திரணமாக மதித்து எதிர்த்து நின்ற அந்த உண்மையான வீரர்களை ஆதரித்து ஒரு வார்த்தை கூறவில்லை. ஒரு அறிக்கை விடவில்லை. மாறாக அவர்கள் முதுகில் கத்தி பாய்ச்சினான். ‘இந்த விதமான இணைப்பு நான் வேண்டும் உன்னத ஹிந்து - முஸ்லீம் இணைப்பு அல்ல. படைவீரர்கள் அதிகாரிகளை மீறித் தள்ளும் கட்டுப்பாடற்ற தன்மையை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது.’ கட்டுப்பாடற்ற தன்மை ஆங்கிலப்படை பலத்தைத் திரணமாக மதித்து எதிர்த்து நின்ற அந்த உண்மையான வீரர்களை ஆதரித்து ஒரு வார்த்தை கூறவில்லை. ஒரு அறிக்கை விடவில்லை. மாறாக அவர்கள் முதுகில் கத்தி பாய்ச்சினான். ‘இந்த விதமான இணைப்பு நான் வேண்டும் உன்னத ஹிந்து - முஸ்லீம் இணைப்பு அல்ல. படைவீரர்கள் அதிகாரிகளை மீறித் தள்ளும் கட்டுப்பாடற்ற தன்மையை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது.’ கட்டுப்பாடற்ற தன்மை இவன் வாழ்க்கையே முழுக்க முழுக்கக் கட்டுப்பாடற்ற தன்மை. இவன் உபதேசிக்கிறான் கட்டுப்பாடு இவன் வாழ்க்கையே முழுக்க முழுக்கக் கட்டுப்பாடற்ற தன்மை. இவன் உபதேசிக்கிறான் கட்டுப்பாடு\n“நீ தவறான ஆதாரங்களையே படித்திருக்கிறாய்.”\n“இவன் தவறான ஆதாரங்களைத்தான் உலகமெல்லாம் பரப்பியிருக்கிறான் அதைத்தானே உலகமெல்லாம் தெரிந்து கொண்டிருக்கிறது அதைத்தானே உலகமெல்லாம் தெரிந்து கொண்டிருக்கிறது பொய், புனைசுருட்டு, திரித்துக்கூறல், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல், தனக்கு ஒரு நியாயம், மக்களுக்கு வேறொரு நியாயம்....”\n நீ எதை வைத்துக்கொண்டு இப்படிப் பேசுகிறாய்\n“நீ ஆர்.பி. டட் எழுதிய ‘இன்றைய இந்தியா’ படி. புரியும் இந்த மகாத்மாவின் மகாத்மியம். இவன் கைப்பட எழுதிய கடிதங்களும் அறிக்கைகளுமே இருக்கின்றன.”\n ஒருவரைப்பற்றி ஒருவர் எழுதியதை மட்டும் வைத்துக்கொண்டு தீர்ப்புக்கூறிவிட முடியுமா ஒருவன் எண்பதாண்டுகள் பொது வாழ்க்கைக்கே அர்ப்பணித்துச் செயல்பட்டிருந்த போது ஒருவர் விமர்சனத்தை மட்டும் வைத்துக்கொண்டு அந்த எண்பதாண்டு பணிகளை உதறித் தள்ளிவிட முடியுமா ஒருவன் எண்பதாண்டுகள் பொது வாழ்க்கைக்கே அர்ப்பணித்துச் செயல்பட்டிருந்த போது ஒருவர் விமர்சனத்தை மட்டும் வைத்துக்கொண்டு அந்த எண்பதாண்டு பணிகளை உதறித் தள்ளிவிட முடியுமா நாம் அவரின் செயல்களை நாமாகப் பரிசீலித்து முடிவுக்கு வர வேண்டாமா நாம் அவரின் செயல்களை நாமாகப் பரிசீலித்து முடிவுக்கு வர வேண்டாமா\n”என் பரிசீலனை முடிந்துவிட்டது. இவன் கார்வாலி ரெஜிமெண்டைத் துரோகம் செய்யவில்லை என்று கூற முடியுமா இவனுடைய காந்தி இர்வின் ஒப்பந்தம் பனியா முதலாளிகள் உடமைகள் பாதுகாப்புக்காகவென்றே செய்யப்படவில்லை என்று கூறமுடியுமா இவனுடைய காந்தி இர்வின் ஒப்பந்தம் பனியா முதலாளிகள் உடமைகள் பாதுகாப்புக்காகவென்றே செய்யப்படவில்லை என்று கூறமுடியுமா இவன் மேல்நாட்டு வைத்தியமுறை ஆபரேஷன் செய்து கொள்ளவில்லை என்று கூற முடியுமா இவன் மேல்நாட்டு வைத்தியமுறை ஆபரேஷன் செய்து கொள்ளவில்லை என்று கூற முடியுமா இவன் கப்பற்படை வீரர்கள் எழுச்சியை ஒடுக்குவதற்குச் செயல்படவில்லை என்று கூறமுடியுமா இவன் கப்பற்படை வீரர்கள் எழுச்சியை ஒடுக்குவதற்குச் செயல்படவில்லை என்று கூறமுடியுமா என் பரிசீலனை முடிந்துவிட்டது. அஹீம்சையாம் அஹிம்சை என் பரிசீலனை முடிந்துவிட்டது. அஹீம்சையாம் அஹிம்சை காஷ்மீரில் இவன் அஹிம்சையைக் காண்பித்திருக்கலாமே காஷ்மீரில் இவன் அஹிம்சையைக் காண்பித்திருக்கலாமே படையெடுப்புக்கு எதிராக இந்தியத் துருப்புக்களை அனுப்பியபோது இவன் வாயை மூடிக்கொண்டிதானே இருந்தான் படையெடுப்புக்கு எதிராக இந்தியத் துருப்புக்களை அனுப்பியபோது இவன் வாயை மூடிக்கொண்டிதானே இருந்தான்\nஇப்போது காந்தி படம் இன்னமும் அதிகமாகப் புன்முறுவலித்துக் கொண்டிருப்பது போல் தோன்றிற்று. பல கோடி ஆண்டுகள் முன்பு நேர்ந்திருக்க வேண்டிய சிருஷ்டியிலிருந்து தொடங்கி உலக வரலாற்றின் ஒவ்வொரு நாளும் மறுபரிசீலனைக்கும் புது முடிவுகளுக்கும் உட்பட்டுக் கொண்டிருக்கும் இன்றுகூட காந்தி பற்றி மட்டும் ஒருவனுக்கு அவன் பரிசீலனை முடிந்துவிட்டது. அந்த நண்பனுக்குக் காந்தி பற்றிய பரிசீலனை மட்டும் என்றில்லை. அந்த நண்பனுடைய காந்தி பற்றிய பரிசீலனையைத் துணை வைத்துக்கொண்டு தன்னைத் தானே பரிசீலித்துக்கொள்ள முடியுமா எதை சத்தியம் என்று வைத்துக்கொண்டு அடுத்தக் கட்டத்திற்குப் போவது இதனால் தான் காந்தி தன் சுயசரிதத்தைச் ‘சத்திய சோதனை’ என்று பெயரிட்டாரோ\nஅவனுடைய நண்பன் ‘சத்திய சோதனை’யைப் படித்திர���க்க மாட்டானென்று அவனுக்குத் தோன்றிற்று. அதைப் படித்திருந்தால் அவன் பார்வைக்கு இன்னும் டஜன் கணக்கில் குறைகளும் பாதகங்களும் அடுக்க முடியும். அந்த மனிதர் அதெல்லாவற்றையும் எழுதி வைத்துப் போயிருக்கிறார். அது முழு வாழ்க்கைச் சுயசரிதம் அல்ல. அதில் கண்டிருப்பதற்குப் பின்னர் இன்னும் இருபதாண்டுகளுக்கும் மேலாக காந்தி வாழ்ந்திருக்கிறார். உலக சரித்திரம் அந்த இருபதாண்டுகளில்தான் பயங்கரத் தீவிரம் அடைந்திருக்கிறது. முழு தேசங்கள் அழிந்திருக்கின்றன. முழு நம்பிக்கைகள் அழிந்திருக்கின்றன. முழு கலாச்சாரங்கள் அழிந்திருக்கின்றன. நேரடியாகவும் சில இயக்கங்களின் விளைவாகவும் மக்கள் லட்சக் கணக்கில் அணு அணுவாகவும் ஒரேயடியாகவும் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். காட்டுமிராண்டிகளாக மனிதர் வாழ்ந்த காலத்தில் ஒருவன் முகத்தை இன்னொருவன் அறிந்துதான் கொலை செய்திருக்கிறான். இன்று கொலையாளிக்கு அவன் யாரை எவ்வளவு பேரைக் கொலை செய்யப்போகிறான் என்று தெரியாது. அவன் வரையில் அவன் விசையைத் தள்ளுபவன். கொலை செய்யப்படுபவர்களுக்கும் அவர்களுடைய முடிவுக்கு எவன் உண்மையான காரணம் என்று தெரியாது. அப்படித் தெரிந்தாலும் அவன் பல ஆயிரம் மைல்களுக்கப்பால் ஒரு சுரங்க அறையில் மிகவும் பத்திரமாக, மிகவும் பத்தியமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பான். அங்கு அவன் கூட இருக்கும் நாய் பூனைகளிடம் கருணையின் வடிவமாக இருப்பான்..\nநான் யாரையோ எதற்குச் சொல்ல வேண்டும், என் நண்பனே அப்படித்தானே இருக்கிறான் - சிந்தனை பொது விஷயங்களிலிருந்து பிரிந்து மீண்டும் தன்னைப் பற்றியதாக மாறியதில் அவன் வேதனை தணிந்தது போலிருந்தது. சட்டென்று பொங்கி எழுந்தது. தன்னலனைப் பற்றிய சிந்தனைகளுக்குத்தான் எவ்வளவு கட்டுப்பட்டு அடிமையாக இருக்கிறானென்ற உணர்வு அவன் வேதனையை அக்கணத்தில் விம்மியழுது தீர்க்க வேண்டியதொன்றாகக் கூர்மைப்படுத்தியது. அந்த உண்மையும் எல்லா உண்மைகளைப் போலக் கசப்பாக இருந்தது.\nஅவன் எதிரே அரைக்கோப்பையளவில் ஆறிக்குளிர்ந்து போயிருந்த காபி மீது காற்று வீசும்போது நூற்றுக்கணக்கான நுணுக்கமான கோடுகளின் நெளிவுமூலம் காபி திரவத்தின் மேற்பரப்பில் பரவிய மெல்லிய ஏடு தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருந்தது.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nமிக்க நன்றி ராம் , தொய்வடையாத உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்களும் .\nமிக நீண்ட வாக்கியங்களை இந்த கதையில்தான் அசோகமித்திரன் அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார், உணர்வுகளை கோர்வையாக சொல்ல இதுதான் சிறந்த வழியோ\nராம்ஜி சார்,உங்களுடையது சொந்த கருத்துதான் என்றாலும் பின்னூட்டத்தை பார்த்து கதை படிப்பவர்களை மடைமாற்றம் செய்ய வாய்ப்பாகிவிடும்.\nஇந்த ராம்ஜி_யாஹூ யாரென்று எனக்கு தெரியாது. அவரது பின்னுடத்துக்கு மிக பெரிய மரியாதை ஒன்றும் கிடைக்க போவதில்லை...பல ஆண்டுகளாக எழுதிவரும் ஒரு எழுத்தாளர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்துகொள்ளாமல் உளறுவது ஒரு மோஸ்தர்தனம். ஒரு ஜோக் எழுதி பத்திரிகைக்கு அனுப்ப தெரியாதவனெல்லாம் இலக்கிய விமர்சகன் ஆகி விட முடியாது. விட்டு விடுங்கள்.\nமற்றும், உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் மிக சிறந்த படைப்பு.\nராம் , முதல் பார்வைக்கு நல்ல கதை போன்று தோன்றாத இந்த கதையை பதிப்பிக்க தேர்ந்தெடுத்தது நிச்சயம் பாராட்டுக்குறியது . (நான் குறிப்பிட்ட ராம் இந்த தளதின் நிர்வாகி)http://www.jeyamohan.in/\n@Arangasamy.K.V 'தேர்ந்தெடுத்து' என்பதெல்லாம் இல்லை. (அதற்கு நான் யார்) , எனக்கு பிடித்தமானவை என்றில்லாமல் எல்லா கதைகளையுமே பகிர்கிறேன். மற்றபடி அவரவர் ரசனை அவரவர்க்கு.\nராம்ஜி -யை போன்ற ஒற்றை வரி விமர்சனங்கள் புதிதாய் வருபவர்களை கதைக்குள்ளே செல்லவிடாமல் தடுக்கும் என்பதுதான் வருத்தமான விஷயம்.\n80 களில் வாரப்பத்ரிகைகளில் கடிதம் எழுதுவதற்கே ஒரு கும்பல் இருந்தது.. அவர்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது.. அவர்களுக்கு தங்கள் பெயர் பத்திரிகைகளில் வந்தால் ஒரு ஜன்ம சாபல்யம்..அவ்வளவே..\n(கதை பிரமாதம் சார்.. உங்கள் கதையின் முடிவு கண்ணீரை வரவழைத்துவிட்டது .. அரசு உங்கள் குறும்புக்கு ஒரு அளவே இல்லையா.. )\nகையில் எப்போதும் ஒரு ஐம்பது போஸ்ட் கார்ட்கள் வைத்திருப்பார்கள்..\nஇது இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் பின்னூட்டம். அதுவும் உங்கள் பின்னூட்டங்களை என்னால் எல்லா இடத்திலும் பார்க்க முடிகிறது..\nஇது ��ரு விதமான வியாதி.. போகட்டும்.. அது பேத்தலாக இல்லாத வரை..\nஇந்த கதை தமிழ் சிறுகதை வரலாற்றில் ஒரு மைல் கல்..\nஇக்கதை பற்றி அபிப்ராயம் சொல்ல தமிழில் கூட்டி எழுத தெரிந்திருப்பது, கணினி வைத்திருப்பது, பின்னூட்டம் இடநிறைய சமயம் இருக்கிறது\nஎன்கிற தகுதிகள் மட்டுமே போறாது ராம்ஜி..\nஅர்த்தமில்லாத பின்னூட்டம் போடுவதைத தவிர்த்து நிறைய படியுங்கள்..\nதரமான சிறுகதை. இன்றளவும் கூட அசோகமித்திரன் அசத்துகிறார்....\nஅசோகமித்திரனின் அதிரடி முயற்சி ,\nகாந்தியின் பொய் முகம் மெல்ல விலகுகிறது, சிரிப்பு மறைந்து , குரோதம் தெரிகிறது\nஒஷோ எப்பொழுதும் கூறுவார். காந்தி , ஹிட்லரைவிட கொடுமையானவர் என்று.\n1.இந்திய கல்வி முறைபற்றி சிறிதும் கவலை படாதவர்,\n2.முதலாளி வர்கத்திற்கு ஒரு அடிவருடி\n3.ராஜாஜிக்கு கவர்னர் ஜெனரல் பதவிவாங்கி க் கொடுத்து , எல்லா தமிழர்களுக்கு ஒரு ரகசிய ஆப்பு அடித்தவர். ( ராஜாஜிக்கே அந்த ஆப்பு எடுக்க அண்ணா தேவைபட்டது )\n\"அவன் சட்டையின் பொத்தான்களை அவிழ்த்துக்கொண்டு ஊதிக் கொண்டான். மார்பின் மேல் காற்று கசப்பாகப் படிந்து மறைந்தது. \"\nகாந்தி ஜெயந்திக்கு எழுதப்பட்ட கட்டுரை போல ஆகிவிட்ட கதை.\nஉயர்ந்த கருவை எடுத்துக் கொள்வதால் மட்டுமே ஒன்று உயர்ந்த கலையாகத் திரளவேண்டும் என்கிற கட்டாயமில்லை என்பதற்கு உதாரணமாக இந்தக் கதையைச் சொல்லலாம்.\nஇதை மிகச் சுலபமாகப் பின்னுக்குத் தள்ளிவிடக்கூடிய 30-40 சிறுகதைகளேனும் அசோகமித்திரன் எழுதி இருக்கிறார்.EditFeb 14\nகாந்தியை விவாதப் பொருளாக்கும் நல்ல கதை. கதை பற்றி விமர்சனம் செய்யும் முன் அதை அ.மி எழுதிய காலகட்டத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தக் கதையில் அ.மி யின் எழுத்து நடையும், காந்தியை கருப்பொருளாக எடுத்துக் கொண்டதும் எதற்கான எதிர்வினையாகவோ படுகிறது.\nரொம்ப சூப்பரான கதை ,, படித்தவுடன் மனதில் ஏதோ ஒன்று, சொல்லமுடியாத சங்கடமாக உள்ளது ..\nமுதலாவதாக, காணக் கிடைக்காத அற்புத கதைகளையும் இலக்கிய ஆசிரியர்களையும் ஒருசேர இங்கே காண வழிசெய்த ராம் அவர்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்....நன்றி...நன்றி ராம் அவர்களே. அடுத்து நான் அ.மி இப்படியும் கதை எழுதுவார் என்று எதிர்பார்க்க வில்லை. முற்றிலும் வேறுபட்ட மொழி நடை. ஒரே கதையில் காந்தியை இரு வேறு வகையில் அறிமுகம் செய்து எந்த சார்பும் இல்லாமல் கதையை முடிக்கிறார். நான் யார் பக்கம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.அ.பாண்டியன், பினாங்கு மலேசியா.\nகாந்தியை விவாதப் பொருளாக கொண்ட அருமையான கதை. சில வாக்கியங்களை பலமுறை படித்து திளைக்கலாம்.\nவழக்கம் போல் அசோகமித்திரன் அற்புதம் ...\nநல்ல சிறுகதை... அ.மி இப்புடி லாம் கதை எழுதியிருக்கறார் என்பது அவர் இறப்புக்கு பின் நான் அறிவது துயரமாக உள்ளது. இனியாவுது அவருடைய எல்லா கதைகளையும் படிக்கவேண்டும். அதுதான் நான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி யாக இருக்குக முடியும்.\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nமரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\n\"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கற���ன்.\" என்றார் எச்.எம். \"எந்த அற்புத மரி\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஅவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம் - அசோகமித்தி...\nபள்ளம் - சுந்தர ராமசாமி\nஇருவர் கண்ட ஒரே கனவு - கு. அழகிரிசாமி\nகரிசலின் உன்னதக் கதை சொல்லி கி.ரா- எஸ்.ரா\nநட்சத்திரக் குழந்தைகள் - பி. எஸ். ராமையா\nபுதுமைப்பித்தனின் துரோகம் - ஆதவன்\nபுதுமைப்பித்தன் படைப்புகள் -என் ஆய்வின் கதை-எம் வே...\nநாகராஜனின் உலகம் - சுந்தர ராமசாமி\nஅக்பர் சாஸ்திரி - தி. ஜானகிராமன்\nபிராந்து - நாஞ்சில் நாடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2010/04/blog-post_17.html", "date_download": "2020-03-28T23:30:40Z", "digest": "sha1:ZMVRP5Q6SNEBU7IICGOW7XEVHTO63CZ5", "length": 9420, "nlines": 162, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (கிழக்கு) ஆண்டு விழா", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nசனி, ஏப்ரல் 17, 2010\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (கிழக்கு) ஆண்டு விழா\nகிராமத்தில் கடந்த 03 ஏப்ரல் 2010 அன்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (கிழக்கு) ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அது சமயம் பள்ளி வகுப்புகளில் சிறப்பு இடங்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.\nஅந்நிகழ்ச்சியில் \"சமூகநீதிகாத்த\" தலைவர் மானமிகு.கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று மாண���ர்களுக்கு பரிசு வழங்கியதோடு மாணவர்கள் எப்படியெல்லாம் எதிர்காலத்தில் இருக்கவேண்டும் கல்வி கற்று இச்சமுதாயத்திற்கு ஆற்றவேண்டிய கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.\nவிழா ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர்,பள்ளி ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி பெற்றோர்- ஆசிரியர் கழகத்தின் பொறுப்பாளர்கள் முன்னின்று சிறப்பாக நடத்தி வைத்தார்கள். விழாவில் மாணவர்களின் பெற்றோர்,கிராமப்பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் திறழாக கலந்து கொண்டார்கள்.\nதகவல் உதவி: திரு. சுகுமாரன், துபாய்\nPosted by காசாங்காடு செய்திகள் at 4/17/2010 08:39:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nகுடிநீர் இணைப்பு பிரச்சனை - கிராம நிர்வாகம் அநாகரி...\nசித்திரை பௌர்ணமி சுப்பிரமணியர் கோவில் திருவிழா\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (கிழக்கு) ஆண்டு விழா\nஅய்யனார் திருக்கோவில் விக்ருதி வருடபிறப்பு திருவிழ...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News.asp?id=16&page=2", "date_download": "2020-03-28T23:26:55Z", "digest": "sha1:7BTZIRRKFMBTLMXC54ZVSHRYT574VY5Z", "length": 10660, "nlines": 80, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamil News| News in Tamil | Tamil Newspaper | tamil news paper|tamilnadu newspaper|tamilnadu news paper| Evening Newspaper in tamil | Tamilmurasu, Tamilmurasu epaper, Tamilmurasu Tamil news paper, Tamilmurasu news paper", "raw_content": "\nஉடல் சோர்வை போக்கும் புளி\nஎளிதில், அருகில் நமக்கு கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உடல் சோர்வு, வலி, வீக்கத்தை போக்க கூடிய தன்மை கொண்ட புளியின் மருத்துவ குணங்களை பா......\nஉடல் சூட்டை தணிக்கும் நன்னாரி சர்பத்\nநமக்கு எளி��ிலே, மிக அருகிலே கிடைக்கின்ற மூலிகைகள், கடைத்தெருவிலே கிடைக்கின்ற கடை சரக்குகள், உணவு பொருட்களை கொண்டு இயற்கை மருந்து தயாரிப்பது மற்றும் உணவாக பயன்படுத்துவது குறித்து பார்த்துவருகிறோம். அந்த வரிசையில் இன்று �......\nகுதிகால், மூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை\nஅன்றாடம் ஒரு மூலிகை, அன்றாடம் ஒரு மருந்து என்று பாதுகாப்பான முறையிலே, பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தின் பயனை உணவில் எடுத்துக்கொள்வது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் உணவிலே அதிகம் சேர்த்து கொள்ளும�......\nஇருமலுக்கு மருந்தாகும் சுண்டை வற்றல்\nமருத்துவம் குறித்து ஆய்வு செய்து வந்த நம் முன்னோர்கள், மலைகள், காடுகளை கடந்து சென்று மூலிகை செடிகளை கண்டறிந்தனர். ஆனால் தற்போது அவை கடைத்தெருக்களிலே எளிதில் கிடைப்பதால், இயற்கை மருத்துவத்தின் பயன்களை உணர்ந்தவர்கள் அதனை �......\nவயிற்று கடுப்பை குணப்படுத்தும் மாதுளை பிஞ்சு\nநமக்கு எளிதிலே, மிக அருகிலே கிடைக்கின்ற மூலிகை, வீட்டு சமையலறை பொருட்களை கொண்டு பல்வேறு நோய்களுக்கு எளிதாக மருந்து தயாரிப்பது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று மணத்தக்காளி கீரை மற்றும் மாதுளை பிஞ்சை பயன்�......\nஈறுகளின் வீக்கத்தை குணப்படுத்தும் நல்லமிளகு\nநாட்டு மருத்துவத்தில் பக்கவிளைவில்லாத உணவையே மருந்தாக்கும் வகையில் உணவு பொருட்கள், மூலிகைகள் மற்றும் சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டு மருந்து தயாரிப்பது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று காரத்தன்மை க�......\nஉடல் பருமனை குறைக்கும் சுரைக்காய்\nநமக்கு எளிதிலே, அருகிலே கிடைக்கின்ற மூலிகைகள், தோட்டங்களில் விளைகின்ற காய்கறிகள், வீட்டு சமையலறைகளில் உள்ள மளிகை பொருட்களை கொண்டு எளிதான முறையில் நாட்டு மருந்து தயாரித்து பயன்படுத்தி பலனடைவது பற்றி பார்த்து வருகிறோம். �......\nசிறுநீரக, பித்தப்பை கற்களை கரைக்கும் கொள்ளு\nநமக்கு எளிதில், மிக அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு எளிய நாட்டு மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று உடலுக்கு வலுவூட்டம் சேர்ப்பதும், சிறுநீரக கற்களை கரைக்கும் தன......\nவயிற்று புழுக்களை வெளியேற்றும் சுண்டைக்காய்\nநமக்கு எளிதில், அருக��ல் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், சுண்டைக்காயின் பயன்கள் குறித்து பார்க்கலாம். சுண்டைக்காய் அற்புதமான மருத்துவ க�......\nநமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், ஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்படும் பாதவெடிப்பு பிரச்ன�......\nஅஜீரண கோளாறுகளுக்கு மருந்தாகும் வில்வ பழம்\nநாட்டு மருத்துவம் நிகழ்ச்சியில் அன்றாடம் ஒரு மருந்து, அன்றாடம் ஒரு மூலிகை, அதன் பயன்கள் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் மூலிகை, பழங்கள், வீட்டு சமையலறைகளில் உள்ள பொருட்களை கொண்டு எளிதான வகையில் உடல் உபாதைகளுக்க�......\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nவரலாற்றில் முதல் முறையாக நாகூர் தர்கா மூடல்\nநாடு முழுவதும் இன்று மக்கள் ஊரடங்கு; பஸ், ரயில்கள் ஓடவில்லை: வழிபாட்டு தலங்கள் மூடல்\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பேரவை கூட்டம் 31ம் தேதியுடன் முடிவு\nகொரோனாவுக்கு எதிராக நாளை மக்கள் ஊரடங்கு: ரயில், பஸ், லாரிகள் ஓடாது\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA/", "date_download": "2020-03-28T23:24:36Z", "digest": "sha1:Q7AZUMUWI4S6WOTIC4ETFBLBJK2JMF2G", "length": 11127, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்தியாவில் உள்ள பாதுகாப்பான சூழ்நிலை உலகின் பெரும்பாலான இடங்களில்கிடையாது |", "raw_content": "\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங்கள் கடந்து வருவீர்கள்.\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கை\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெரிய ஆறுதல்\nஇந்தியாவில் உள்ள பாதுகாப்பான சூழ்நிலை உலகின் பெரும்பாலான இடங்களில்கிடையாது\nஅமெரிக்க முன்னாள் அதிபர் பாரக்ஒபாமா, தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற பின்னர் இந்திய பிரதமர் நரேந்திரமோடியை வெள்ளிக் கிழமை சந்தித்தார்.\nஇந்தசந்திப்பு குறித்து செய்திய���ளர்களிடம் ஒபாமா பேசியதாவது:\nமரியாதை நிமித்தமாக பிரமதர் நரேந்திரமோடியை சந்தித்துப் பேசினேன். அப்போது மதசார் பின்மையுடன் அரசு செயல்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். இதையே அமெரிக்க அரசுக்கும் வலியுறுத் துகிறேன். மக்கள் தங்களுக்குள் இருக்கும் வேற்றுமையை போக்கவேண்டும்.\nஇந்தியாவைப் பொறுத்தவரையில் இங்குள்ள பெரும்பான்மை சமூகத்தினர் மற்றும் ஆட்சியாளர்கள் பெறுமைப்படவேண்டிய ஒன்று, இங்குள்ள சிறுபான்மையினர் அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் தங்களை இந்தியர் களாகவே உணர்கின்றனர் என்பதுதான்.\nஅதிலும் குறிப்பாக இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பாதுகாப் பாகவும், தன்மானத்துடன் உள்ளது மிகச்சிறப்பானதாகும். இதுபோன்ற சூழ்நிலை உலகின் பெரும்பாலான இடங்களில்கிடையாது. இந்தப் போக்கு இனிவரும் காலங்களிலும் தொடர விரும்புகிறேன்.\nஜனநாயகத்தின் முக்கிய கதாநாயகர்கள் ஒருநாட்டின் அதிபர்களோ அல்லது பிரதமர்களோ கிடையாது. அவர்கள் குடிமகன்களே ஆவர். ஒவ்வொரு குடிமகனும் தங்களுடைய பொறுப் புணர்ந்து செயல்பட வேண்டும்.\nஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவர்களை பின்பற்று வதற்கு முன்பாக அவர்களின் நடவடிக்கைகளை ஆராயவேண்டும். நாம் எதற்காக இவருக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்று நமக்குள்ளாகவே கேள்வி எழுப்பவேண்டும். சுயபரிசோதனைகள் மற்றும் சிந்தனைகளால் மட்டுமே ஜனநாயகத்தை பாதுகாக்கமுடியும்.\nஇந்தியாவில் உள்ள அனைத்து சமூகத்தினரும் தாங்கள் வேற்றுமைக்கு ஆளாகமாட்டோம் என்ற உறுதிமொழி எடுத்தால்மட்டுமே அதுபோன்ற தலைவர்களை உருவாக்கமுடியும். மேலும் பல விஷயங்கள் தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேசினேன். ஆனால் எங்களின் தனிப்பட்ட உரையாடல்களை பகிர விரும்ப வில்லை என்று தெரிவித்தார்.\nநம்பகத்தன்மை மிகுந்த நண்பனாக உலகநாடுகள் இந்தியாவைப்…\nமத்திய அமைச்சரவையில் எங்கள் கட்சி இடம் பெறுவது…\nஇந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அரங்கேற்று வதற்காக…\nஇந்தியாவில் ராணுவதளவாட தொழிற் சாலைகளை அமைக்க…\nமனிதகுலத்துக்கு பயங்கரவாதமே மிகப்பெரிய அச்சுறுத்தல்\nதீவிரவாதம், வானிலை மாற்றம் போன்ற உலகின் மிகப் பெரும் சவால்\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ ...\nநிர்பயா வழக்கில் நீதி நிலைநாட்டபட்டுவ ...\nமக்கள் யாரும் பீதியடைய தேவையில்லை\nகரோனா வ���ரஸ் இந்திய மக்கள் அச்சம் கொள்� ...\nபொறுமை, திறமை, மதிநுட்பம் ஆகியவைதான், ம� ...\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nகொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை சரிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து ...\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங் ...\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ ...\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெ� ...\nபிரதமர் மோடியின் 21 நாள் முழு அடைப்பு பா� ...\nமாபெரும் தலைவன் இந்தியாவை வழிநடத்துகி ...\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nநம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் ...\n“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு ...\nஉடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்\nசீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=47964", "date_download": "2020-03-29T00:36:53Z", "digest": "sha1:SIQMMET2BV23K5IWL774ATAHUDZWSH26", "length": 8737, "nlines": 32, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nஊரடங்கு தொடர்வதற்கான முக்கிய இரு காரணங்களை குறிப்பிடுகிறார் பாதுகாப்புச் செயலர் கமல் குணரத்தன\nபொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும் யாழ். குடா நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதனால் அவற்றிலிருந்து பொது மக்களை பாதுகாப்பதற்காகவும் அரசாங்கத்தினால் ஊரடங்கு சட்டத்தினை மீண்டும் நாடுமுழுவதும் அமுல்படுத்த நேரிட்டதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.\nகடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டு வரும் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.\nகடந்த நாட்களில் ஊரடங்கு சட்டத்தை மீறியதற்காக மொத்தம் 1,754 ந��ர்கள் மற்றும் 447 வாகனங்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் பரவலை தடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு முன்கூட்டிய நடவடிக்கையாகவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைரஸ் பரவும் அபாயத்தை கட்டுப்படுத்தக்கூடிய கட்டத்திற்கு குறைக்கும் வரை பாதுகாப்பு அமைச்சினால் மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் எனவும் இவ்வேளையில் மக்கள் தமது வீடுகளுக்குள் தரித்திருந்து அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்குமாறும் பாதுகாப்பு செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும். நாங்கள் நடமாட்டத்தை நிறுத்தி, நேரடி தொடர்புகளை தவிர்க்கா விட்டால் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவது கடினம்.\nபொலிஸ் ஊரடங்கு அமுலில் உள்ளவேளையிலும் அத்தியாவசிய சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ள அரச அதிகாரிகள் தமது கடமைகளுக்கு சமூகமளிக்க சேவை அடையாள அட்டைகளைப் பயன்படுத்தலாம்.\nயாழில் இடம்பெற்ற சம்பவத்தின் காரணமாகவே மன்னார், வாவுனியா, கிளிநொச்சி, முல்லைதீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஅந்த மாவட்டங்களில் உள்ள மக்களிடையே வைரஸ் பரவலை தடுக்கவேண்டிய நிர்பந்தம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டதால், முழு வடக்கு பிராந்தியத்திலும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தும் இந்த திடீர் முடிவை தாங்கள் எடுத்ததாகவும், ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளபோது பயணங்களை தவிர்த்துகொள்ளுமாறும், அனைவரும் தமது வீடுகளில் இருக்க வேண்டும்.\nநாட்டில் வசிக்கும் 22 மில்லியன் மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸ் மற்றும் படை வீரர்கள் கொரோனா வைரஸிலிருந்து பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nபொதுமக்கள் பொறுப்புடன் செயல்படவில்லை என்றால், படையினர் மற்றும் பொலிஸ் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் செய்யும் கடினமான பணிகள் பயனற்றதாக அமைந்து விடுவதோடு ஒட்டுமொத்த மக்களும் ஆபத்தினை எதிர்நோக்க வேண்டிவரும்.\nபடையினரால் நிறுவப்பட்ட தனிமைப்படுத்தும் மையங்களில் 3,500 க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் உள்ளனர்.\nஇதற்கு மேலதிகமாக, நாங்கள் 19,000 க்கும் மேற்பட்ட நபர்களை அடையாளம் கண்டுள்ளோம், மேலும் அவர்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு அவர்களுக்கு அறிவித்துள்ளோம். இந்த நபர்கள் வீட்டிலேயே தங்கி சுகாதார அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nவீடுகளுக்கு அத்தியாவசிய பொருட்களைப் பெறுவதற்காக ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட சில சமயங்களில் பொறுப்புடன் செயல்படுமாறு பாதுகாப்பு செயலாளர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/category/tennis/page/5/international", "date_download": "2020-03-28T23:28:08Z", "digest": "sha1:4GV3XCLCTGZDFJCZXV6LJZCEEQBVH4UT", "length": 10410, "nlines": 190, "source_domain": "lankasrinews.com", "title": "Tennis Tamil News | Breaking news headlines on Tennis | Latest World Tennis News Updates In Tamil | Lankasri News | Page 5", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாலிவுட் நடிகையுடன் டென்னிஸ் வீரர் ஜோகோவிச்: டுவிட்டரை கலக்கும் புகைப்படங்கள்\nமரியா ஷரபோவாவுக்கு 2 ஆண்டுகள் தடை\nஉலகின் அதிக ஊதியம் பெற்ற வீராங்கனை இவர் தான்\nஆண்டி முர்ரேவை வீழ்த்தி முதல் முறையாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றார் ஜோகோவிச்\nசெரீனாவை வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் முகுருஸா\nநம்பிக்கையுடன் காத்திருக்கும் செரீனா: சாதனை படைப்பாரா\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: பயஸ்-ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்\nசானியா- ஹிங்கிஸ் இணை தோல்வி: இம்முறையும் கனவு தகர்ந்தது\nமீண்டும் ஷரபோவா.. சிக்கலில் சிக்கிய கெய்ல்: விளையாட்டு துளிகள்\nஏனைய விளையாட்டுக்கள் May 27, 2016\nபிரெஞ்ச் ஓபன் ரெனிஸ்: முதல் சுற்றை கடந்த இந்திய வீரர்கள் விபரம்\nபிரெஞ்சு ஓபன்: வாவ்ரிங்கா, முகுருஜா போராடி வெற்றி\nலண்டனில் விசாரணை.. தப்புவாரா ஷரபோவா\nநாய் உணவை சாப்பிட்டு அவதிப்பட்ட செரீனா வில்லியம்ஸ்\nமாட்ரிட் ஓபனில் சாம்பியன்: புதிய சாதனை படைத்த ஜோகோவிச்\nமாட்ரிட் டென்னிசில் இருந்து விலகினார் செரீனா வில்லியம்ஸ்\nஎனக்கும் இளவரசி டயானாவுக்கும் இடையே உறவு இருந்தது: முன்னாள் செர்பிய டென்���ிஸ் வீரர் பேட்டி\nபிரித்தானியா April 29, 2016\nபார்சிலோனா ஓபன் டென்னிஸ்: 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ரபெல் நடால்\n14-வது பட்டத்தை தவறவிட்டசானியா-ஹிங்கிஸ் ஜோடி\nஜேர்மனி சர்வதேச டென்னிஸ்: இறுதிப் போட்டியில் சானியா- மார்ட்டினா ஜோடி தோல்வி\nசுவிஸில் பிரபல டென்னிஸ் வீரரின் பெயரில் உருவான புதிய வீதி\nசுவிற்சர்லாந்து April 22, 2016\nஒன்பதாவது மான்ட்கார்லோ பட்டத்தை கைப்பற்றிய நடால்\nபிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து கழற்றிவிடப்பட்ட மரியா ஷரபோவா\nபிரியாணியை வெளுத்து கட்டியும் ஸ்லிம்மாக ஜொலிப்பது எப்படி சானியா மிர்சா வெளியிட்ட வீடியோ\nகவாஸ்கருக்கு ஷாக்.. கோஹ்லியை கொஞ்சும் நடிகை.. பாகிஸ்தான் அணிக்கு புதிய தலைவர்: துளிகள்\nஏனைய விளையாட்டுக்கள் April 05, 2016\nபோதைப்பொருள் பயன்படுத்தி சிக்கிய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா\nதொடர்ச்சியாக 40வது வெற்றி: சாம்பியன் பட்டம் வென்ற சானியா – ஹிங்கிஸ் ஜோடி\nஇரட்டையர் உலகசாம்பியனாக தெரிவு செய்யப்பட்ட சானியா- ஹிங்கிஸ் ஜோடி\n32 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக.. ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்றார் செரீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/skullcandy-crusher-anc-review-in-tamil-023672.html", "date_download": "2020-03-29T00:56:31Z", "digest": "sha1:IP4MG2L4YMKEXJCPNCAAKEQRXF7ZU2Z4", "length": 21581, "nlines": 273, "source_domain": "tamil.gizbot.com", "title": "சிறந்த தரத்தில் கலக்கும் ஸ்கல்கேண்டி க்ரஷர் ஆடியோ சிஸ்டம்.! | Skullcandy Crusher ANC Review in Tamil - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nGoogle-ல் கொரோனா பற்றி இதைமட்டும் தேடவே தேடாதீர்கள்\n9 hrs ago ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\n12 hrs ago Swiggy 150 நகரங்களில் மளிகை விநியோக சேவையைத் துவங்கவுள்ளதா\n13 hrs ago வெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\n14 hrs ago மீண்டு வரும் ஓசோன் படலம்\nNews கட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிறந்த தரத்தில் கலக்கும் ஸ்கல்கேண்டி க்ரஷர் ஆடியோ சிஸ்டம்.\nஸ்கல்கேண்டி க்ரஷர் என்ற இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் ஆடியோ தயாரிப்புகளின் பிராண்டாகும். இந்த சவுண்ட் சிஸ்டம் அனைவருக்கும் ஏற்றதாகவும் இருக்கின்றது. குறைந்த விலையில் பட்டையை கிளப்பும் வகையில் தனது ஆடியோ சிஸ்டத்தை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து நாம் பார்க்கலாம்.\nப்ரோஸ் காதுக்கு மேல் வசதியான வடிவமைப்பு-ஹாப்டிக் பாஸ் கருத்து கேட்கும் அனுபவத்தை மேம்படுத்துகிறது. நல்ல பேட்டரி நிலை கொண்டுள்ளது. இதை அதிக நேரம் நாம் பயன்படுத்த முடியும்.\nஸ்கல்கேண்டி க்ரஷர் ஏ.என்.சி ஓவர்-தி-காது ஹெட்செட் ஆகும். சாதனம் பாஸ்-தலைகளை மகிழ்விக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. யுஎஸ்பி நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ள சென்சரி பாஸ் அம்சமாகும். இந்த ஹெச்செட் சிப்பு மற்றும் கருப்பு வண்ணிங்களில் கிடைக்கின்றது.\nசந்திராயன் 2 செயல்படாததற்கு வடகொரியா ஹாக்கர்கள் காரணமா\nஅமேசானில் ஸ்கல்கேண்டி க்ரஷர் ஹெச்செட்டை வாங்க முடியும். ANC ஹெட்ஃபோன்கள் போஸ் மற்றும் சோனியின் பிரீமியம் தயாரிப்புகளுக்கும் இந்த நிறுவனத்தின் ஹெட்ஃபோன்கள் 700 மற்றும் WH-1000XM3 போட்டி போடுகின்றது.\nSkullcandy க்ரஷர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் ஹெட்ஃபோன்கள் பெரிய earcups ஒரு over-the-காது வடிவமைப்பு வருகின்றன. இது ஒரு பிளாஸ்டிக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இது இலகுரக மட்டுமல்ல, மேல் பூச்சுடன் பிரீமியம் உணர்வை வழங்குகிறது. பெரிய earpads சுற்றிய மென்மையான பஞ்சுகளும் இருக்கின்றது.\nஒரு ஜோடி இந்த ஹெச்செட்டை பயன்படுத்தும் போது க்ரஷ்ர் ஏன்சி அவர்களுக்கு ஏற்றதாகவும் இருக்கும். காதுகளுக்கு ஏற்றதாகவும் இவை இருக்கின்றன.\nமீடியாவை இயக்க / இடைநிறுத்த நடுத்தர விசை பயன்படுத்தப்படும்போது, ​​முன்னோக்கி / பின்தங்கிய விசைகளைத் தேடுவதால் தொகுதி விசைகள் இரட்டிப்பாக்கின்றன. அவ்வாறு செய்ய, நீங்கள் தொகுதி விசைகளை இரண���டு முறை அழுத்த வேண்டும்.\nகாதுகளின் செவிப்புலன் திறன் உணர்ந்து, அவர்களுக்கு ஏற்றவாறு சத்தத்தை வழங்குகின்றன. மேலும், செவிகளுக்கு இதனமாகவும் இருக்கின்றன. ஹேப்டிக் பின்னூட்டம் கேட்கும் அனுபவத்தை மேம்படுத்துகிறது க்ரஷர் ஏ.என்.சி 40 மிமீ டிரைவர்களால் நிரம்பியுள்ளது. இது 20 ஹெர்ட்ஸ்- 20 கிஹெர்ட்ஸ் அதிர்வெண் வரம்பை உருவாக்குகிறது.\nஇந்த ஹெச்செட்டை நாம் பயன்படுத்தி, செல்போன், மடிக்கணிகளிலும் நாம் பேசிக் கொள்ள முடியும். வயர்லெஸ் ஹெட்ஃபோன்களில் நிலையான இணைப்பு விருப்பங்களை ஸ்கல்கண்டி க்ரஷர் ஏஎன்சி தொகுக்கிறது. இது புளூடூத் மற்றும் ஆக்ஸ் இணைப்பு இரண்டிலும் வருகிறது. ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள் மற்றும் பிசிக்கள் போன்ற சாதனங்களுடன் இணக்கமானது.\nசெயல்முறை மற்ற வயர்லெஸ் ஆடியோ தயாரிப்புகளுடன் நீங்கள் செய்ததைப் போன்றது. அப்படி எந்த தொந்தரவும் இல்லை. நீங்கள் ஒரு கம்பி இணைப்பு விரும்பினால், பெட்டியுடன் அனுப்பும் AUX கேபிளைப் பயன்படுத்தவும். அதிர்ஷ்டவசமாக, புதிய கேபிளை வாங்க உங்கள் பாக்கெட்டிலிருந்து கூடுதல் ரூபாயை வெளியேற்ற வேண்டியதில்லை. நீங்கள் கேட்கும் அனுபவத்திற்கு ஏற்றவாறு ஹெட்ஃபோன்களை தனிப்பயனாக்கக்கூடிய ஒரு தனிப்பட்ட ஒலி அம்சத்தையும் நீங்கள் பெறுவீர்கள்.\nவோடபோனின் ரூ.255ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்பட்ட தரமான சலுகைகள்: என்ன தெரியுமா\nநீங்கள் ஸ்கல்கண்டி ஆப் மூலம் ஹெட்ஃபோன்களில் தனிப்பயனாக்கங்களை செய்யலாம். அழைப்பு தரமும் போட்டிகளுக்கு இணையாக உள்ளது. அழைப்புகளில் எந்த தடுமாற்றமும் இல்லை, மேலும் நீங்கள் அழைப்பவருக்கு எளிதாக கேட்க முடியும். இந்த ஜோடி வழியாக அழைப்புகளுக்கு பதிலளிப்பது மிகவும் எளிதானது என்று நான் கருதுகிறேன்.\nஸ்கல்கண்டி பேட்டரி திறனை வெளிப்படுத்தவில்லை என்றாலும், இது 24 மணிநேர காப்புப்பிரதியைக் கோருகிறது. எனது சோதனையில், முடிவுகள் உரிமைகோரல்களுக்கு நெருக்கமாக இருந்தன. ஜோடி ரேபிட் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது பேட்டரிக்கு எரிபொருள் நிரப்பக்கூடியது. இதில் 10 மணி நேரத்திற்கு சார்ஜிங் சேரும் என்று உரிமைகோறுகிறது.\nரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nபல வண்ண கலவைகளில் அசத்தும் புதிய ஹெட்போன்\nSwiggy 150 ந��ரங்களில் மளிகை விநியோக சேவையைத் துவங்கவுள்ளதா\n4 புதிய ஹெட்போன்களை அறிமுகப்படுத்தும் ஸ்கல்கேண்டி\nவெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\n32எம்பி பாப்-அப் செல்பீ கேமராவுடன் வாங்கச் சிறந்த டெக்னோ கமோன் 15 ப்ரோ.\nமீண்டு வரும் ஓசோன் படலம்\nPoco X2 Review in Tamil: போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n14நாட்கள் பேட்டரி பேக்கப் வசதியுடன் ஹூவாய் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.\nக்ளவுட்வாக்கர் 65 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஸ்கிரீன் : அசத்தல் ரிவியூ...\nஎதிர்பார்ப்பை எகிற வைக்கும் Samsung galaxy tab S6: கசிந்தது விலை மற்றும் அம்சங்கள்\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nமோட்டோரோலா மோட்டோ G8 பவர் லைட்\nஇசெட்டிஇ Axon 11 5G\nமோட்டோரோலா மோட்டோ E6s (2020)\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசரியான நேரத்தில் புதிய வசதியை அறிமுகம் செய்த இன்ஸ்டாகிராம் .\nவிரைவில் புதிய 43-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nரயில்வே பயணிகளுக்கு IRCTC-ன் முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-03-29T00:19:21Z", "digest": "sha1:XCF7HPCGBLVEMGMVOFNH3FRU5H4T3LAD", "length": 11888, "nlines": 157, "source_domain": "tamil.gizbot.com", "title": "பாகிஸ்தான் News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியா-பாகிஸ்தான் அணுஆயுத போர் வந்தா இதுதான் நடக்குமா\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க ...\nபாகிஸ்தானுக்கு பயத்தை காட்டிய இந்தியா: அஸ்திரா ஏவுகணை வெற்றியால் நடுக்கம்.\nசொந்த உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது அஸ்திரா ஏவுகணை. இந்தியா இதன் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. நடுவானில் எதிரியின் ஏவுகணையை ...\nஉள்நாட்டு தொழில்நுட்பத்தில் பாகிஸ்தானை கதிகலங்க வைத்த இந்திய ஏவுகணை சோதனை.\nஉள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது எதிரி நாட்டு பீரங்கிகளையும் தாக்கி அழிக்கும் ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. ...\nரோவரை இயக்க இஸ்ரோ மும்முரம்: வாழ்த்து கூறி மொத்த உலகை திருப்பிய பாகிஸ்தான்.\nநிலவின் தென் துருவத்தில் அதிவேகமாக தரையிறங்கியும், விக்ரம் லேண்டர் உடையாமல் இருக்கின்றது. மேலும், ரோவை இயக்க இஸ்ரோ மும்முரமாக செயல்பட்டு வருகின்ற...\nபாகிஸ்தானை கிழித்து தொங்க விட்ட தலதளபதி ரசிகர்கள்.\nஎப்போதும் சமூக வலைதளங்களில் தல தளபதி ரசிகர்கள் தான் மோதிக் கொள்வது வழக்கம். ஆனால் இந்த முறை இஸ்ரோவுக்காக தல-தளபதி ரசிகர்கள் ஒன்று சேர்ந்து, பாகிஸ்த...\nபோர் வந்தா பாக். அடியோடு துவம்சம்: 8 அப்பாச்சி ஹெலிகாப்டரை அதிரடியாக களமிறக்கிய இந்தியா.\nகாஷ்மீர் பிரிக்கப்பட்ட விஷயத்தில் பாகிஸ்தான் கடும் கோபத்தில் இருக்கின்றது. மேலும், இந்தியாவில் இருக்கும் காஷ்மீரை அடைந்தே தீர வேண்டும் என்று கங்...\nகுழப்பங்களை உருவாக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு டிம்குக் எச்சரிக்கை.\nஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம்குக் சிலிக்கான் வேலி தொழில்நுட்ப நிறுவனங்கள் தாங்கள் உருவாக்கும் குழப்பங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என எச்ச...\nபிறநாடுகளை அச்சுறுத்த அணு குண்டுகள் குவிக்கும் சீனா, பாகிஸ்தான்.\nஉலக அளவில் அணு குண்டுகளை தயாரித்து குவிக்கும் நாடுகளில் முன்பு பாகிஸ்தான் இருந்தது. தற்போது சீனா பாகிஸ்தானையும் முந்தி முதல் இடத்தை பிடித்துள்ளத...\nரூ.300 கோடியில் ஸ்பைல் குண்டு வாங்கும் இந்தியா: சீனாவும், பாகிஸ்தானும் கதறல்.\nஇஸ்ரோலிடம் இருந்து ரூ.300 கோடியில் ஸ்பைல்ரக வெடிகுண்டுகளை வாங்க இந்தய விமானப்படை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த குண்டு எவ்வாறு எதிரிகளையும் இலக்குகளை...\nவிரைவில் சர்ஜிக்கல் தாக்குதலுக்கு சிறப்பு நவீன படை-அலறும் பாக்.\nபதான் கோட் தாக்குதல் நடத்தப்பட்டதையொட்டி, பாகிஸ்தான் தீவிரவாதிகளை அழிக்க இந்தியா சார்பில், கடந்த 2016ம் ஆண்டில் பாகிஸ்தான் எல்லைக் கோட்டையும் தாண்ட...\nபாகிஸ்தான் சீனாவை நடுங்க வைத்த ஆகாஷ் 1 எஸ் ஏவுகணை.\nஇந்திய எல்லையில் அத்துமீறி சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் அத்துமீறி வருகின்றன. மேலும், இந்திய எலைக்குள் நுழைந்தும் தனது ராணுவத்தை வைத்து...\nபெண் மயக்கத்தில் ராணுவ ரகசியத்தை பாகிஸ்தானுக்கு கசியவிட்டவர் கைது.\nபெண் மயத்தால் இந்தியா ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் ராணுவத்திற்கு அனைத்து தகவல்களையும் ஒருவர் கசிய விட்டுள்ளார். மேலும், இந்திய ராணுவம் குறித்த அனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2019/12/27/", "date_download": "2020-03-29T01:09:32Z", "digest": "sha1:KTOEBJFKXXA66TO7UZTBXURNELO67NWR", "length": 22854, "nlines": 246, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of December 27, 2019: Daily and Latest News archives sitemap of December 27, 2019 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2019 12 27\nவீட்டில் 6 பேர்.. ஆளுக்கு ஒரு கிப்ட்... மாரியம்மன் கோவிலுக்கு ஓடிய பச்சமுத்து.. அரியலூரில் பரபரப்பு\nஹரியானாவில் 2 மாத பாஜக அரசுக்கு திடீர் நெருக்கடி- ஆதரவு தரும் ஜேஜேபியில் சலசலப்பு\nபள்ளிவாசல் கட்ட சொந்த நிலத்தை தந்த சீக்கிய குடும்பம்... வேற்றுமையில் ஒற்றுமை\nஊரக உள்ளாட்சி தேர்தல்- முதல் கட்ட வாக்குப் பதிவு நிறைவு- 60%க்கும் அதிகமான வாக்குகள் பதிவு\nஊரக உள்ளாட்சித் தேர்தல்- முதல் கட்ட வாக்குப் பதிவு அமைதியாக நிறைவு- சுமார் 60% வாக்குகள் பதிவு\nதூக்கில் தொங்கிய நடிகையின் கணவர்.. இந்த 2ம் தான் காரணமா.. அதிர்ச்சியில் சின்னத்திரை\n6 வருஷம் கழிச்சு கூட்டிட்டு வந்தேன்.. அவ உடம்பெல்லாம்.. அதான் கொன்னுட்டேன்.. கணவரின் வாக்குமூலம்\nஇலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் பாட தடை விதிப்பதா\nகும்பி எரியுது, குடல் கருகுது, குளு குளு ஊட்டி ஒரு கேடா... நல்லாட்சி விருது பற்றி ஸ்டாலின்\nவாக்கு பெட்டிகளுக்கு சிசிடிவி கேமராக்களுடன் பாதுகாப்பு வழங்க கோரி திமுக புதிய வழக்கு\nகுடியுரிமை சட்ட திருத்த போராட்டம்- ராணுவ தலைமை தளபதி அரசியல் பேசுவதா\nஓ மை காட்.. என்னா ஒரு புத்திசாலித்தனம்.. சூரியனுக்கே தலை சுத்திருக்கும் இந்த மீம்ஸ்களை பாத்திருந்தா\nமண்டையில மசாலா இருந்தா மரண மாஸ் காட்டலாம்\nதனி பெட்ரூம்.. நிர்வாண போட்டோ.. விதவிதமான வீடியோக்கள்.. 2019ஐ அதிர வைத்த சஞ்சனா டீச்சர்\nசிறப்பா வாழ சிந்தனையில் சிக்கனம்... தேவை இக்கணம்...\nஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை கோரி வழக்கு.. 30ம் தேதி ஹைகோர்ட் விசாரணை\nஆந்திரா டூ தமிழ்நாடு.. பிரியாவை விரட்டி விரட்டி காதலித்த இளைஞர்.. 6 இடங்களில் குத்தி படுகொலை\nதிடீரென பாதையை அடைத்த சென்னை ஐ.ஐ.டி... களமிறங்கிய தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.\nவைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் வழங்கும் விழாவுக்கு வருவதை தவிர்த்தார் ராஜ்நாத்சிங்.. பரபர பின்னணி\nஉச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். மோகன் சென்னையில் காலமானார்\nவாக்குச் சீட்டில் மாயமான நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம்-கோவையில் புகார்\n6 வயது கோவை சிறுமியை கொடூரமாக சீரழித்து கொன்ற சந்தோஷுக்கு தூக்கு.. போக்சோ கோர்ட் அதிரடி\nஆத்தாடி எந்தா தண்டி.. ஈஷா யோகா மையத்திற்குள் வந்த அழையா விருந்தாளி.. அதிர்ச்சி\n6 வயது மலரை கருக்கிய காம கொடூரனுக்கு தூக்கு.. கோவை போக்சோ கோர்ட்டின் முதல் அதிரடி மரண தண்டனை..\nஇன்னொருத்தனையும் கண்டுபிடிக்கணும்.. அவனையும் விடக் கூடாது.. கோவை சிறுமியின் தாய் ஆவேசம்\nஉ.பி.யில் பல மாவட்டங்களில் இணைய சேவை துண்டிப்பு- டெல்லி உ.பி பவன் அருகே 144 தடை உத்தரவு\nகுடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு: டெல்லியில் ஜம்மா மசூதி அருகே மீண்டும் பிரமாண்ட போராட்டம்\nகிரிக்கெட்டில் மதபாகுபாடு.. அக்தர், கனேரியா பேட்டி.. கையில் எடுத்தது பாஜக.. காங்கிரசுக்கு கேள்வி\nஅவர் என்ன அர்த்தத்தில் சொன்னார் என அவரிடமே கேளுங்க.. ராணுவ தளபதி பேச்சு குறித்து விகே சிங்\nசிஏஏ, என்ஆர்சி... பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்திக்கும் முஸ்லிம் மதகுருமார்கள்\nஅசாருதின் கேப்டனாக இருந்திருக்கிறார்.. இதுதான் இந்தியா.. ஆனால் பாகிஸ்தான்.. கௌதம் கம்பீர் ஆவேசம்\n2019ம் ஆண்டின் சிறந்த பொய்யர் ராகுல் காந்தி.. பாஜக கடும் தாக்கு\nபெங்களூர் டூ சேலம்.. மரண சாலை தொப்பூர் கணவாய்.. விபத்தை தடுக்க சாலை விரிவாக்கம்\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல் - 11\nஇருட்டுல நிக்காதே..க்கா.. பயமா இருக்கு.. என்கூட பேசிட்டே இரு.. 2019ஐ பதற வைத்த ஷாக் பலாத்காரம்\nஒடிஷா முதல்வர் நவீன் பட்னாநாயக் சூசகம்.. பிஜேடியின் புதிய தலைவராகிறாரா தமிழரான விகே பாண்டியன்\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு பேரணியில் பங்கேற்ற நார்வே சுற்றுலா பயணி நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nபெட்ரோலை ரெடியா வைங்க.. உத்தரவு வந்ததும் ஊற்றி எரிக்கனும்.. வைரலாகும் காங். பிரமுகர் பேச்சு\nஎன்.ஆர்.பி., என்.ஆர்.சி. எல்லாமே ஏழைகள் மீதான வரிச்சுமைதான்: ராகுல் பொளேர் அட்டாக்\nமிக் 27 போர் விமானங்களுக்கு பிரியா விடை அளித்தது இந்திய விமானப் படை\nநாட்டிலேயே பெரிய தடுப்பு முகாம். 46 கோடி ஒதுக்கிய மோடி.. இல்லைன்னு எப்படி சொல்றாரு.. தருண் கோகாய்\nநான் உயிருடன் இருக்கும் வரை இங்கு குடியுரிமை சட்டம் அமலாகாது.. மம்தா பானர்ஜி ஆவேசம்\nஉள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாக கன்னியாகுமரியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்\nகரூரில்.. ஆம்புலன்சில் வந்து ஓட்டு போட்ட பாட்டி.. குவியும் பாராட்டு\nவன்முறை சேதத்திற்காக ரூ.6.27 லட்சத்திற்கான காசோலை அளித்த முஸ்லிம் குடிமக்கள்.. உபி அரசு\nநீச்சல் பயிற்சி.. வாக்கிங்.. பொங்கலுக்கு சீறிப்பாய ரெடியாகும் ஜல்லிக்கட்டு காளைகள்\nஅரைகுறை டிரஸ்ஸில் போட்டோ எடுத்து அனுப்பு.. ஏமாந்த சிறுமி.. லாட்ஜில் வைத்து சீரழித்த கயவன்\nஇது புதுசு.. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் பேரணி.. மும்பையில் பாஜக ஏற்பாடு\nஒய்யாரமாய் ஊஞ்சல் ஆடிய நபர்.. மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் நெட்டிசன்கள்.. ஏன் தெரியுமா\nசனிப்பெயர்ச்சி : 2020ல் யாருக்கு ஏழரை சனி தொடங்குது யாருக்கு ஏழரை சனி முடியுது - பரிகாரங்கள்\nவைகுண்ட ஏகாதசி விழா ஶ்ரீரங்கத்தில் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது - பக்தர்கள் தரிசனம்\nமார்கழியில் சூழ் கொண்ட மேகம்.... ஐப்பசியில் மழையாய் பெய்யும் - கர்போட்ட ஆரம்பம் கணிப்பு\nதீவினைகளை அழிக்கும் வைகுண்ட ஏகாதசி விரதம் - என்ன நன்மைகள் தெரியுமா\n2020ஆம் ஆண்டில் துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களின் பிசினஸ் எப்படி இருக்கும்\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு.. புதுச்சேரியில் நாம் தமிழர் பந்த்\nபோலீஸை தள்ளிவிட்டு வாக்குப்பெட்டியை தூக்கிகொண்டு ஓடிய மர்ம நபர்கள்.. புதுக்கோட்டையில் பரபரப்பு\nவாக்குச் சீட்டில் உதயசூரியன் மிஸ்ஸிங்.. ஆவேசமடைந்த திமுகவினர்\nபோன வருஷம் எழுந்த உரசல்.. அவனியாபுரம் ஜல்லிக்கட்டை சிறப்பாக நடத்த அமைதி பேச்சுவார்த்தை\nபுத்தாண்டு பிறக்கப் போகுது.. என்ன ரிசல்யூஷன் எடுக்கப் போறீங்க.. சொல்லுங்க\n2020 பிறக்கப்போகுது.. வழக்கம்போல ஷார்ட்டா 20 அப்படீன்னு எழுதிறாதீங்க.. பெரிய சிக்கல்.. உஷார்\nசேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு...\nSembaruthi serial: ஆதியை காண்பிச்சே காலத்தை ஓட்டறீங்களே\nAzhagu serial: சன் டிவியின் ஹோம் அட்வர்டைசிங்குக்குத்தான் அழகு சீரியலா\nகோடீஸ்வரியில் ராதிகாவின் எம்ஜிஆர் நினைவலைகள்\nசினிமா விருது வழங்கும் விழாவை இப்படியும் கொண்டாட முடியுமா\nதனுசு ராசி வீடு கட்ட ஆரம்பிச்சாச்சா\nBarathi kannamma serial: எதற்கெடுத்தாலும் கை நீட்டுவதா\nKanmani Serial: சவுண்டுக்கு கண்ணீர் பெர���கி பெருகி வருதே\nஓ.பி.எஸ். மகன் அலுவலகம் முற்றுகை... குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து போராட்டம்\nதிருவள்ளூரில் வாக்கு சீட்டுகளுக்கு தீ வைப்பு.. மர்ம நபர்கள் அட்டகாசம்.. போலீஸ் தடியடி\nதலைவர்கள் நல்லா இருந்தாலும்.. அரசாங்கம் குழப்பும்.. அதிகாரிகளைதான் கும்பிடணும்.. தம்பி ராமையா நச்\nடிரைவர் இல்லையா.. சாவியை கொடுங்க.. ஆம்புலன்ஸை ஓட்டி உயிரை காத்த போலீஸ்காரர்.. சபாஷ் சபாஷ்\nஊராட்சி தலைவர் பதவி தலித் சமூகத்திற்கா.. அப்போ ஓட்டு கிடையாது.. ஊரே எடுத்த முடிவு.. உடன்குடி பக்கம்\nபா.ம.க.ஆட்சிக்கு வந்தால் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... அன்புமணி உறுதி\nகஜகஸ்தானில் 100 பேருடன் சென்ற விமானம் கட்டிடம் மீது மோதி விபத்து- பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு\nநிஜமாவே இவர் ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் தான்.. ஆனா பீர் பாட்டிலை மட்டும் குச்சில திறப்பாரு\nகவுண்டமணி ரேஞ்சுக்கு அவசரப்பட்டு முடிவெடுத்த நிருபர்.. கடைசில எப்டி பல்பு வாங்கியிருக்கார் பாருங்க\nஇதுக்கு பேருதான் திருடனுக்கு தேள் கொட்டுறது.. பாவம் அப்ரண்டீஸ் போல.. அதான் வெவரமில்லாம சிக்கிட்டாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/sub-inspector-and-head-constable-dismissed-in-molestation-case/articleshow/55242070.cms", "date_download": "2020-03-28T23:45:37Z", "digest": "sha1:KDJIWYENK6365BOUDVJPYCOU5FAVOTDF", "length": 9624, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "state news News : நடிகையை கூட்டுபலாத்காரம் செய்த போலீசுக்கு வேலை போச்சு\nநடிகையை கூட்டுபலாத்காரம் செய்த போலீசுக்கு வேலை போச்சு\nபோதையில் நடிகையை கூட்டு பலாத்காரம் செய்த காவல்துறையினர் நான்கு பேருக்கு வேலை பறிபோகியுள்ளது.\nநடிகையை கூட்டு பலாத்காரம் செய்த போலீசுக்கு வேலை போச்சு\nநடிகையை கூட்டு பலாத்காரம் செய்த போலீசுக்கு வேலை போச்சு\nசென்னை: போதையில் நடிகையை கூட்டு பலாத்காரம் செய்த காவல்துறையினர் நான்கு பேருக்கு வேலை பறிபோகியுள்ளது.\nகடந்த 2013ம் ஆண்டு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் எஸ்ஐ ஆக இருந்த ஜோஸ்வா மற்றும் தலைமை காவலர் ராஜா, காவலர்கள் குமரேசன், குமரன் ஆகியோர் குடித்துவிட்டு அப்பகுதியில் உள்ள மகளிர் விடுதி ஒன்றுக்குச் சென்றுள்ளனர்.\nஅங்கு, விபச்சாரம் நடப்பதாக தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாகக் கூறி, விடுதிப் பெண்களுகளிடம் விசாரணை நடத்துகிற பெயரில் அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் கடுமையாகத் தாக்கியுள்ளனர். மேலும், அந்த விடுதியில் தங்கியிருந்த நடிகை ஒருவரையும் அவர்கள் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.\nஇதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினர் 4 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், இச்சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் எஸ்ஐ ஜோஸ்வா மற்றும் தலைமைக் காவலர் ராஜா ஆகியோர் மீதான குற்றங்கள் உறுதியாகியுள்ளதால் அவர்கள் இருவரையும் நிரந்தரமாக பணிநீக்கம் செய்து கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.\nVirugambakkam, TamilNadu Police, Sub Inspector, Head Constable, Molestation Case, கூட்டு பலாத்காரம், விருகம்பாக்கம், வன்புணர்வு, பாலியல் தொல்லை, தலைமைக் காவலர், எஸ்.ஐ., போலீஸ், மகளிர் விடுதி\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nகொரோனாவுக்கு மருந்து தமிழ்நாட்டில்: முதல்வரின் விருப்பம...\nதிமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் காலமானார்...\nகொரோனா: தமிழகத்தில் கொரோனா வார்டில் இருந்தவர் மரணம்..\nகொன்று குவிக்கும் கொரோனா... பைசா செலவில்லாமல் தப்பிப்பத...\nதமிழக பாஜக தலைவராகிறாரா ஜி.கே.வாசன்\nசென்னையில் கணவன், மனைவியை மாற்றிக்கொள்ளும் கலாசாரம்\nதிமுகவுக்கு ஆறுதல் கூறும் அதிமுக: அறிக்கையில் காணாமல் ப...\nடாஸ்மாக் விவகாரம்: தமிழக அரசைக் கிழித்து தொங்கவிட்ட சென...\nதொடரும் ஸ்ட்ரைக்: தண்ணீர் குடிக்கவும் லோன் வாங்கணுமா\nஅன்பழகன் உடல் தகனம்: கதறி அழுத ஸ்டாலின்...\nதமிழகத்தில் மழை குறையும்: வானிலை மையம் தகவல்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவிருகம்பாக்கம் வன்புணர்வு மகளிர் விடுதி போலீஸ் பாலியல் தொல்லை தலைமைக் காவலர் கூட்டு பலாத்காரம் எஸ்.ஐ. Virugambakkam tamilnadu police Sub Inspector Molestation case Head constable\nவில்லுப்பாட்டு, இதுவும் கொரோனாவுக்குதான்... மிரட்டும் சகாக்கள்...\nகொரோனாவை விரட்ட வீடுகளில் வேப்பிலை\nமுதியவருடன் வந்த பேத்தியை சாலையில் அடித்து தள்ளிய லோக்கல் கெத்து கைது..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/newautomobile/2020/02/21155218/1287176/2020-Mercedes-Benz-GLC-Coupe-Facelift-Launch-Date.vpf", "date_download": "2020-03-29T00:43:39Z", "digest": "sha1:A6T265YCZJXY4G4ZOQLZOB56DF55JCQP", "length": 15807, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. கூப் ஃபேஸ்லிஃப்ட் இந்திய வெளியீட்டு விவரம் || 2020 Mercedes Benz GLC Coupe Facelift Launch Date", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 29-03-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. கூப் ஃபேஸ்லிஃப்ட் இந்திய வெளியீட்டு விவரம்\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. கூப் ஃபேஸ்லிஃப்ட் கார் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.\n2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. கூப் ஃபேஸ்லிஃப்ட்\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. கூப் ஃபேஸ்லிஃப்ட் கார் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.\n2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. கூப் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் மார்ச் 3-ம் தேதி வெளியாகிறது. சர்வதேச சந்தையில் இந்த கார் 2019 ஜெனிவா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஜி.எல்.சி. கூப் மாடலில் பல்வேறு காஸ்மெடிக் அப்கிரேடுகள் செய்யப்பட்டுள்ளது. கூப் எஸ்.யு.வி. மாடலில் மேம்பட்ட பவர்டிரெயின் வழங்கப்படும் என தெரிகிறது. அந்த வகையில் புதிய காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுறது. இது பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.\nஇந்தியாவில் ஜி.எல்.சி. கூப் மாடல் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். முன்னதாக இந்த காரின் ஏ.எம்.ஜி. வெர்ஷன் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டன. சர்வதேச சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. கூப் ஃபேஸ்லிஃப்ட் 2 பெட்ரோல் மற்றும் 3 டீசல் மோட்டார் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.\nஇதன் 200 4மேடிக் என்ஜின் 197 பி.ஹெச்.பி. பவர், 320 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் 300 4மேடிக் என்ஜின் 258 பி.ஹெச்.பி. பவர், 370 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் டீசல் மோட்டார் 163 பி.ஹெச்.பி. முதல் 245 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது.\nகூப் எஸ்.யு.வி. மாடலில் டைமண்ட் பேட்டன் கிரில், ஃபிளான்க்டு மேம்பட்ட எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், மேம்பட்ட முன்புற பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது. பின்பறம் புதிய டிஃப்யூஸர், ஆங்குலர் எக்சாஸ்ட் டிப், புதிய வடிவமைப்பு கொண்ட எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.\nகொரோனா பாதிப்பு - பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்\nதமிழகத்தில் 41 பேருக்கு கொரோனா- சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி\nகொரோனா வைரஸ்- பொதுமக்கள் தங்களால் இயன்ற பண உதவிகளை செய்ய பிரதமர் மோடி வேண்டுகோள்\nபுதுக்கோட்டையில் 834 பேரை தனிமைப்படுத்தி கண்காணிப்பு\nகொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.9ஆயிரம் கோடி தேவை- பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nதடையை மீறியதாக தமிழகம் முழுவதும் 8,795 பேர் கைதாகி விடுதலை\nகேரளாவில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு\nமேலும் இது புதுசு செய்திகள்\nஇந்தியாவில் ஹூண்டாய் எலைட் ஐ20 பி.எஸ்.6 கார் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் பி.எம்.டபிள்யூ. 8 சீரிஸ் கார்\nடாடா ஹெச்.பி.எக்ஸ். கான்செப்ட் சார்ந்த மினி எஸ்.யு.வி. வெளியீடு உறுதி செய்யப்பட்டது\nஆகஸ்ட் மாதம் இந்தியா வரும் கியா சொனெட்\nஃபோர்ஸ் குர்கா 2020 இந்திய வெளியீட்டு விவரம்\n2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. கூப் இந்தியாவில் அறிமுகம்\n2020 மெர்சிடிஸ் பென்ஸ் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் முன்பதிவு துவங்கியது\n2020 மெரிசிடிஸ் பென்ஸ் ஜி.எல்.இ. இந்தியாவில் அறிமுகம்\nஎலெக்ட்ரிக் கார்களுக்கென புதிய பிராண்டை அறிமுகம் செய்த மெர்சிடிஸ் பென்ஸ்\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\nநடிகர், டாக்டர் சேதுராமன் காலமானார்\nநடிகர் நடிக்க வந்த நேரம் உலகமே இப்படி ஆகிடுச்சே - புலம்பும் பட அதிபர்கள்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா - உலக அளவில் முதலிடத்தை பிடித்த அமெரிக்கா\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை- இந்திய டாக்டர் கண்டுபிடிப்பு\nவிவாகரத்து பெற்று பிரிந்த நட்சத்திர தம்பதியை ஒன்று சேர்த்த கொரோனா\nஏப்ரல்-மே மாதத்தில் உச்சநிலை அடையும்: தமிழ்நாட்டில் 1 லட்சம் பேரை கொரோனா தாக்கும் அபாயம்\n48 மணி நேரத்தில் வென்டிலேட்டர் ப்ரோடோடைப் உருவாக்கி மஹிந்திரா\n'வைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் கைது\nஇன்று ஒரே நாளில் 919 பேர் பலி - திணறும் இத்தாலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/Mannar.html", "date_download": "2020-03-28T23:35:53Z", "digest": "sha1:CVJFYWWB4UNTK2AMW4NEVZQ3AWE6DV3A", "length": 12691, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "30 ஆயிரம் ஏக்கர் நிலம் பறிமுதல் - மக்களை கைவிட்ட சட்ட உதவி ஆணைக்குழு - www.pathivu.com", "raw_content": "\nHome / மன்னார் / 30 ஆயிரம் ஏக்கர் நிலம் பறிமுதல் - மக்களை கைவிட்ட சட்ட உதவி ஆணைக்குழு\n30 ஆயிரம் ஏக்கர் நிலம் பறிமுதல் - மக்களை கைவிட்ட சட்ட உதவி ஆணைக்குழு\nநிலா நிலான் July 16, 2019 மன்னார்\nமன்னார் மாவட்டத்தில் படையினரிற்கு அப்பால் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனவளத் திணைக்களம் ஆகிய இரண்டு திணைக்களத்திடமும் உள்ள 30 ஆயிரம் ஏக்கர் நிலவிடுவிப்புத் தொடர்பில் இடம்பெற்ற சட்ட உதவி ஆணைக்குழுவும் எமக்கு உதவவில்லை என மாவட்ட மீனவ அமைப்புக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nமன்னார் மாவட்டத்தில் மக்களின் வாழ்விடம் மற்றும் வாழ்வாதார நிலங்களை வனவளத் திணைக்களம் ,வனஜீவராசிகள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ளமை தொடர்பில் சட்ட உதவி ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கடந்த மார்ச் 7ம் திகதி ஓர் விசேட ஆய்வு இடம்பெற்றது.\nஇதில் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 1983 ஆம் ஆண்டுமுதல் மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் தற்போது அப்பகுதியில் வளர்ந்த மரங்களின் அடிப்படையில் அப்பகுதி தமக்குரியது என வனவளத் திணைக்களம் உரிமை கோருகின்றது. இதனால் இதேபோன்று மேலும் பல இடங்களை வன ஜீவராசிகள் திணைக்களம் உரிமை கோரியுள்ளது.\nமாவட்டச் செயலகத்தின் கணக்கின் பிரகாரம் இவ்வாறு இரு திணைக்களமும் 30 ஆயிரம் ஏக்கர் நிலத்தினை ஆக்கிரமித்துள்ள நிலையில் பல குடும்பங்கள் தமக்கான வாழ்விடத்தை அமைக்க முடியாது தவிப்பதோடு மேலும் பல ஆயிரம் குடும்பங்கள் தமது வாழ்வாதார நெருக்கடியினையும் சந்திக்கின்றனர். இதன் காரணமாக சட்ட உதவி ஆணைக்குழுவின் இணைப்பாளரான ஓய்வு பெற்ற அரச அதிபர் பந்மநாதன் தலமையில் அன்றைய தினம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஓர் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.\nஇக் கலந்துரையாடலில் மாவட்டச் செயலாளர் , வன வளத் திணைக்களம் , வன ஜீவராசிகள் திணைக்களம் , கம நல சேவைத் திணைக்களம் உள்ளிட்ட பல திணைக்களங்களின் சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் , பணிப்பாளர்களும் கலந்துகொண்ட நிலையில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் வசம் 12 ஆயிரத்து 500 ஏக்கர் நிலமும் வனவளத் திணைக்களத்திடம் 17 ஆயிரத்து 500 ஏக்கரைத் தாண்டிய மக்களின் நிலங்கள் உள்ளன. இதில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவினில் மட்டும் வனவளத் திணைக்களத்திடம் 13 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது.\nஇவ்வாறு வனவளத் திணைக்களத்தின் பிடியில் உள்ள நிலத்மில் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் மக்களின் வாழ்விடம் மற்றும் வாழ்வாதாரத்மிற்காகவும் வனஜீவராசிகன் திணைக்களத்மின் பிடியில் உள்ள நிலத்தில் 3 ஆயிரத்மு 200 ஏக்கர் நிலம் இறால் வளர்ப்புத் திட்டத்திற்காக நீரியல்வளத் மிணைக்களம் ஊடாக கோரிக்கை விடுத்தார் அவை இன்றுவரையில் விடுவிக்கப்படவே இல்லை. எனச் சுட டிக்காட்டப்பட்டபோது பணிப்பாளர் நாயகம் சமூகமளிக்காதமையினால் உடன் முடிவு எட்டப்பட முடியவில்லை. கொழும்பு சென்று ஒரு கிழமையில் பதிலளிப்பதாக தெரிவித்தனர்.\nஇவ்வாறு தெரிவித்துச் சென்று இன்று 4 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் எமக்கு எந்த திணைக்களமும் தீர்வைப் பெற்றுத் தரவில்லை. மாவட்டத்திற்கு வந்து எமது நேரத்தையும் காலத்தையும் வீண்டிக்கெம் அமைப்புக்களாகவே அனைவரும் செயற்படுகின்றனரோ என்ற சந்தேகமே எழுகின்றது. என்கின்றனர்.-\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\nஇத்தாலியில் 651 பேர் பலி பிரித்தானியாவில் 48 பேர் பலி பிரித்தானியாவில் 48 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி தெதர்லாந்தில் 43 பேர் பலி\nகொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளானவர்களின் விபரங்கள் முழுமையாக\nவட. சுகாதார பணிப்பாளரை மிரட்டிய பொலிஸ்\nயாழ்ப்பாணம் - அரியாலையில் உள்ள பிலதெனியா தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனை வழிபாட்டில் கலந்து கொண்டவர்களை பதிவு செய்யுமாறு அழைப்பு விடுத்தமை த...\nகொரோனவில் இருந்து மீண்ட ஈழத்தமிழர், மருத்துவர் தணிகாசலத்துக்கு நன்றி\nசுவிசில் வாழும் ஈழத்தமிழர் ஒருவர் தனக்கு கொரொனோ போன்ற நோய் தாக்கம் இருந்ததாகவும் அதற்கு அங்கு இருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று எ...\n உங்கள் நாடுகளின் விபரங்கள் உள்ளே\nகொரோனா வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளான நாடுகளின் விபரங்கள் கீழே:-\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்ச�� மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் விஞ்ஞானம் நெதர்லாந்து நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?page=2", "date_download": "2020-03-29T00:04:39Z", "digest": "sha1:WHHATE2PPL5PIDIDFUW7JWUBIUDEYMFH", "length": 9751, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விமான நிலையம் | Virakesari.lk", "raw_content": "\nஇத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,023 ஆக அதிகரிப்பு\nநியுயோர்க் தனிமைப்படுத்தப்படலாம்- டிரம்ப் தகவல்\nஉயிரிழப்பை 20,000ற்குள் கட்டுப்படுத்தினால் நாங்கள் சிறப்பாக செயற்பட்டதாக கருதலாம்- பிரிட்டன் அதிகாரி\nஇலங்கையிலிருந்து இந்தியா சென்ற நபர் தனிமைப்படுத்தப்பட்டார் - பின்னர் நடந்தது என்ன\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் பதிவானது கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் \nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று : மொத்தம் 109 பேர் பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணம் பெற்றனர் - சுகாதார அமைச்சு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: விமான நிலையம்\nமத்தள விமான நிலைய சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க திட்டம்\nமத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nதுறைமுக, விமான நிலைய அபிவிருத்தி வரி அதிகரிப்பு\nதுறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.\nதேள்களை கடத்திய சீனப் பிரஜை விமான நிலையத்தில் கைது\nதேள்களை உயிருடன் கடத்தமுயன்ற சீனப் பிரஜையொருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் நேற்றைய தினம் கைதுசெய்துள்ளனர்....\nதங��கத்தை கடத்த முயன்ற விமான நிலையத்தில் பணிபுரியும் சுமை தூக்குபவர் கைது\nரூபா 5.8 கோடி (ரூபா. 58 மில்லியன்) பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணிபுரியும் சுமை தூக்க...\nமட்டு. விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற திட்டம்\nமட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு, சுற...\nஅமெரிக்க விமான நிலையத்தில் பயணிகளை உற்சாகப்படுத்தும் பன்றி\nஉலகிலுள்ள விமான நிலையங்களில் முதன்முதலில் அமெரிக்காவின் சான்கிரான்ஸிஸ்கோ விமான நிலையத்தில் பன்றி ஒன்று பயணிகளை உற்சாகப்ப...\nUPDATE : சீர் செய்யப்பட்டது கட்டுநாயக்க விமானநிலையத்தில் ஏற்பட்ட மின் தடை\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் மின்சாரத் தடை ஏற்பட் நிலையில் தற்போது அது சீர்செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய அ...\n'ஐஸ்' போதைப்பொருளுடன் சிக்கிய இந்திய பிரஜைக்கு விளக்கமறியல்\nகட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 273 கிராம் ஐஸ் போதைப்பொருடன் 36 வயதுடைய இந்தியப் பிரஜையொருவரை நேற...\nதாயும் மகளும் போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் சிக்கினர்\nதாயும் மகளும் போதைப்பொருளை கடத்தமுற்பட்டபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைதுச...\nசீரற்ற காலநிலையால் விமான பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்...\nஇலங்கையில் பதிவானது கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் \nமலையக மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் ஆரம்பம்: மஹிந்தானந்த\nஇலங்கையில் சீல் வைக்கப்பட்ட முதல் கிராமம் : கொரோனா அச்சத்தின் உச்சம்...\nஎதிர் காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம்..: தேசிய உணவு உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் தீவிர முயற்சி\n\"கொவிட் -19' வைரசின் புகைப்படத்தை வெளியிட்டது இந்திய ஆய்வு நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2012/09/blog-post_19.html", "date_download": "2020-03-28T23:14:13Z", "digest": "sha1:KKTOY4RJSDOIZXVLW6AGPJ3WZELFT2IM", "length": 8431, "nlines": 168, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: விநாயகர் சதுர்த்தி வாழ���த்துக்கள்", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nபுதன், செப்டம்பர் 19, 2012\nகிராம மக்களுக்கு இணைய குழுவின் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.\nPosted by காசாங்காடு இணைய குழு at 9/19/2012 11:58:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nபாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் மாணவர்கள் / மாணவ...\nபாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லூரியில்ரிந்...\nகுட்டச்சிவீடு தம்பிஅய்யன் ஜெயம் அவர்களுக்கு பேரன் ...\nசிங்கப்பூரில் காசாங்காடு கிராம மக்கள் கூட்டம்\nதலைகீழாக ஊடுகசிவு முறையில் குடிநீர் சுத்திகரிப்பு ...\nவேதராசு மாசிலாமணி இல்ல சீமந்த (வலையல் காப்பு) சடங்...\nAndroid கைபேசிகளுக்கு மேலும் தகவல்களை எளிதாக பகிர்...\nKasangadu - கைதொலைபேசி Android App வெளியிடப்பட்டுள...\n659 உலக நகரங்களிளிரிந்து 1,25,605 பேர் காசாங்காடு ...\nகாசாங்காடு இணைய தளம் - ஐந்தாம் ஆண்டு தொடக்கம்\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-03-28T23:26:43Z", "digest": "sha1:4ABUWHBFUQDYMW3VU6GMY6ZFD5VUPAYZ", "length": 6597, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "முன்று நாட்களுக்கு |", "raw_content": "\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங்கள் கடந்து வருவீர்கள்.\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கை\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெரிய ஆறுதல்\nராசாவின் சிபிஐ காவல் மேலும் முன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\n2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராசாவின் சிபிஐ காவல் மேலும் முன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வான் தொலை தொடர்பு நிறுவன நிர்வாகி ஷாகித் உஸ்மான் ......[Read More…]\nFebruary,14,11, —\t—\tஅமைச்சர், சிபிஐ காவல், தொடர்பு, தொலை, நிர்வாகி, நிறுவன, முன்னாள், முன்று நாட்களுக்கு, மேலும், ராசாவின், ஷாகித் உஸ்மான் பல்வா, ஸ்வான்\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nகொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை சரிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுமாராக ...\nஒய்’ பிரிவு பாதுகாப்பை நிராகரித்த மத� ...\nஒருவழியாக ராஜாவிற்கு கிடைத்தது ஜாமீன்\nதயாநிதி மாறனிடம் பாராளு மன்ற கூட்டுக்� ...\nவிலை மதிப்பு இல்லாத உங்கள் வாக்குகளை வ� ...\nஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கலின்போது தொ ...\nநரேந்திர மோடி ஒரு மிக சிறந்த நிர்வாகி; � ...\nகேஜி. பாலகிருஷ்ணன் குடும்பத்தை சேர்ந்� ...\nகே.ஜி. பாலகிருஷ்ணனினுடைய உறவினர்களிடம� ...\nராஜஸ்தான் மாநில சட்டசபை எதிர்க்கட்சி � ...\nராசா பாராளுமன்ற கூட்டத் தொடரில் கலந்த� ...\nநீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்\nதாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் ...\n“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு ...\nகரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்\nகரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=47965", "date_download": "2020-03-28T23:37:54Z", "digest": "sha1:CSLB77Z3MYOL43AQTPROL4PEZL4K5H4A", "length": 3581, "nlines": 28, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 2262 பேர் கைது\nஊரடங்குச் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரையில் 2262 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதன்போது மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி மற்றும் உள்ளிட்ட 579 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nகொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் நேற்று திங்கட்கிழமை காலை 6 மணிவரை ஊரடங்குச்சட்டம் அமுல் படுத்தப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் வடமாகாணம் மற்றும் கொழும்பு, கம்பஹா, புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டிருந்தது.\nஏனைய பகுதிகளுக்கு நேற்று காலை ஆறு மணியளவில் தற்காலிகமாக நீக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் பிற்பகல் 2 மணியளவில் மீண்டும் அமுல் படுத்தப்பட்டது.\nஇதேவேளை கொழும்பு, கம்பஹா, புத்தளம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்பட்டது.\nஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் அதனை மீறி செயற்பட்டமை தொடர்பிலே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.\nஇதற்கமைய நேற்று திங்கட்கிழமை இரவு மாத்திரம் 226 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 78 வாகனங்கள் மீட்கப்பட்டிருந்தன.\nஇந்நிலையில் இதுவரையில் 2262 பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன் 579 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/kavithai/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4/", "date_download": "2020-03-28T23:17:56Z", "digest": "sha1:FQGWFYI6ZXGXKDU4TRQDB43HK2BY7SIC", "length": 17406, "nlines": 323, "source_domain": "www.akaramuthala.in", "title": "பைந்தமிழ்ப் பெருந்தேவி திருப்பள்ளியெழுச்சி - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 April 2014 No Comment\nஇன்றெமை ஆட்கொளும் எந்தமிழ்ச் செல்வி\nஎந்தமிழ்க் கன்னியே எம்முயிர்த் தேவி\nமன்னிடும் உயிருடல் மாண்பொருள் எல்லாம்\nமகிழ்வுடன் நின்பதம் வைத்துமே நிற்பம்\nநின்னரு வரவினை நினைத்த���மே இந்நாள்\nநிற்கிறார் நந்தமிழ் அரசியல் மக்கள்\nஉன்னரு நெடும்புகழ் உற்றிடு மாதே,\nஉவப்புடன் பள்ளியெ ழுந்தரு ளாயே.\n– பைந்தமிழ்ப் பாவலர் அ.கி.பரந்தாமனார்\nTopics: கவிதை Tags: அ.கி.பரந்தாமனார், தமிழ்த்தாய், பள்ளி எழுச்சி\nதமிழ்த்தாய்க்கு யார் ஆறுதல் சொல்வது\nதமிழ்த்தாய் வணக்கம் 6-10 : நாரா. நாச்சியப்பன்\nதமிழ்த்தாய் வணக்கம் 1-5 : நாரா. நாச்சியப்பன்\nதமிழ்நலங் காக்க உறுதி மொழி – நாரா. நாச்சியப்பன்\nகவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 21 & 22\nகவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 19 & 20\n« தமிழகச் சிறப்பு – கவிஞர் முடியரசன்\nதமிழ் உணர்வு – உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனார் »\n ஆனால் …… இலக்குவனார் திருவள்ளுவன்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 6\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nஆற்றல் பிரவின் குமார் on சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 1/3 அ. அரவரசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் மகளிர் நாள் அரங்கம்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் – ஆற்காடு க.குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 6\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத விரும்புகிறேன். ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\nஆற்றல் பிரவின் குமார் - மலைபடுகடாம் என்றால் ஜாவ்வது மலை என்கிறார்களே இது...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-03-28T23:59:46Z", "digest": "sha1:V5UVE2N67KI5ARZZ2WRLQZVZHPRTHOVR", "length": 18108, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "முகமது ரபீக் தாரர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுஹம்மது ரபீக் தாரர் (ஆங்கிலம் : Muhammad Rafiq Tarar ) ( உருது: محمد رفیق تارڑ) [1] 1929 நவம்பர் 2 அன்று பிறந்த இவர் ஒரு பாக��கித்தான் அரசியல்வாதி மற்றும் ஒரு நீதிபதி ஆவார், இவர் 1998 சனவரி முதல் 2001 சூனில் பதவியிலிருந்து விலகும் வரை பாகிஸ்தானின் 9 வது அதிபராக பணியாற்றினார், அதற்கு முன்னர் 1997 ல் பஞ்சாபிலிருந்து செனட்டராக பணியாற்றினார். அரசியலில் நுழைவதற்கு முன்பு, தாரர் 1991 முதல் 1994 வரை பாக்கித்தான் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாகவும், 1989 முதல் 1991 வரை லாகூர் உயர் நீதிமன்றத்தின் 28 வது தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார் .\nதாரர் குஜ்ரான்வாலாவின் காகர் மண்டியில் பிறந்தார். 1951 இல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி பட்டம் பெற்றார். அடுத்த ஆண்டு லாகூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி தொடங்கினார்.[2] 1966 ஆம் ஆண்டில், அவர் ஒரு நீதிபதியாக தனது பணியைத் தொடர்ந்தார். தாரர் பின்னர் பாக்கித்தானின் உச்ச நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றினார். 65 வயதில் ஓய்வு பெற்ற பின்னர், நவாஸ் ஷெரீப்பின் சட்ட ஆலோசகராக அரசியல் வாழ்க்கையைத் தொடர்ந்தார். தாரர் 1997 இல் பஞ்சாபிலிருந்து செனட்டரானார், அதே ஆண்டு பாக்கித்தான் முஸ்லீம் லீக்கின் அதிபர் வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிபர் தேர்தலில் பாக்கித்தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் தேர்தல் கல்லூரியின் 457 வாக்குகளில் 374 வாக்குகளைப் பெற்றார்.[3]\nபாக்கித்தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக தனது அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்வதை சட்டவிரோதமாக நியாயப்படுத்தியதாக குற்றம் சாட்டிய முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் எதிர்ப்பின் கடுமையான விமர்சனங்களுடன் 1998 ஜனவரியில் தாரர் பதவியேற்றார். ஒரு தலைவராக, தாரர் பதின்மூன்றாவது அரசியலமைப்பு திருத்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் பாக்கித்தானின் அரசாங்க முறையை இரட்டை நிர்வாக முறையிலிருந்து பாராளுமன்ற ஜனநாயக முறைக்கு மாற்றினார். பிரதமரை பதவி நீக்கம் செய்தல், புதிய தேர்தல்களைத் முன்னெடுத்தல் மற்றும் தேசிய சட்டமன்றத்தை கலைத்தல் ஆகியவற்றுக்கான தனது இருப்பு அதிகாரத்தை அவர் விட்டு கொடுத்தார். அரசியலமைப்பின் பதினான்காம் மற்றும் பதினைந்தாம் திருத்தத்தில் அவர் கையெழுத்திட்டார், அது அதிபர் பதவிகளை நிர்வாகத்திலிருந்து ஒரு நபராக மட்டுப்படுத்தியது.[4]\n1999 பாக்கித்தான் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து தாரர் 2001 ல் அதிபர் பதவியிலிருந்து விலகினார்.[5] 1999 அக்டோபர் இ12 ராணுவ ஆட்சி மாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அவர் எதிர்த்தார் மற்றும் அப்போதைய தலைமை நிர்வாகி பர்வேஸ் முஷாரஃப் பதவி விலக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார், இறுதியில் 2002 இல் நடைபெற்ற வாக்கெடுப்பின் மூலம் முஷாரஃப் வெற்றி பெற்றார்.[6] ஆட்சி கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றிய இருபது மாதங்களுக்குப் பிறகு, அதிபர் முஷாரஃப் மாநிலத்தின் சத்தியப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு அதிபரான நான்காவது இராணுவ ஆட்சியாளரானார்.[7]\nஅதிபர் தாரர் அமெரிக்க பிரதிநிதியான அதிபர் பில் கிளிண்டனை மார்ச் 2000த்தில், தனது அதிபர் மாளிகையில் சந்திக்கும் காட்சி\n1 ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி\n3 அதிபருக்குப் பின் (2001-தற்போது வரை)\nஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]\nமுகம்மது ரபீக் தாரர் பாக்கித்தானின் குஜ்ரான்வாலாவில் உள்ள காகர் மண்டி என்ற ஊரில் 1929 நவம்பர் 2 ஆம் தேதி தாரர் குடும்பத்தில் பிறந்தார்.[1] இவரது மூதாதையர்கள் ஹபீசாபாத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். பாகிஸ்தான் சுதந்திரத்திற்கு முன்னர், தாரர் சையத் அட்டா உல்லா ஷா புகாரிடமிருந்து செல்வாக்கு பெற்றார், மேலும் அவர் மஜ்லிஸ்-இ-அஹ்ரர்-இ-இஸ்லாத்தின் அரசியல் அமர்வுகளில் பங்கேற்றார். தனது கல்லூரி காலங்களில், அவர் முஸ்லீம் லீக்கின் ஆர்வலராகவும், முகம்மது அலி ஜின்னாவை பின்பற்றுபவராகவும் இருந்தார்.[8] பாக்கித்தான் பிரிவினையின் போது, இந்திய குடியேறியவர்களுக்காக முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பு அமைத்த முகாம்களில் நிவாரணப் பணியாளராக தாரர் தன்னார்வ கடமையைச் செய்தார். 1949 இல் குஜ்ரான்வாலாவின் இஸ்லாமியா கல்லூரியில் இஸ்லாமிய ஆய்வில் பி.ஏ. பட்டம் பெற்றார். 1951 இல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் பஞ்சாப் சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி பட்டம் பெற்றார்.[2]\nபாகிஸ்தான் இராணுவத்தால் 1999 ஆம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் ஆட்சி மாற்றத்திற்கு தாரர் ஒப்புதல் அளிக்கவில்லை, இது நவாஸ் ஷெரீப்பின் நியமன உறுப்பினராக இருந்ததால், கூட்டுப் பணியாளர்கள் குழுவின் தலைவர் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை உயர்த்தியது. பாகிஸ்தான் இராணுவம் தாரரை தனது ஐந்து ஆண்டு காலத்திற்கு அதிபராக தக்க வைத்துக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்தது. 2001 2சூ் அ21 ன்று, தலைமை நிர்வாகியாக செயல்பட்ட அதிபர் முஷாரஃப், சட்ட கட்டமைப்பின் உத்தரவை, 2002 ஐ அமல்படுத்தினார்; \" திரு. முகமமது ரபீக் தாரர் உடனடியாக அதிபர் பதவியிலிருந்து நிறுத்தப்பட்டார் \" என்ற வரியை படித்து முஷாரஃப் தாரரை நீக்கிவிட்டார்.\nஅதிபருக்குப் பின் (2001-தற்போது வரை)[தொகு]\nதாரர் தேசிய அரசியலில் இருந்து ஓய்வு பெற்று லாகூரில் குடியேறினார். அவர் நவாஸ் ஷெரீப்புடன் நல்ல நட்பைத் தக்க வைத்துக் கொண்டார் மற்றும் ஷெரீப் குடும்பத்தின் நெருக்கமாக இருக்கிறார். இவரது மருமகள், சாய்ரா தாரர், ஷெரீப்பின் மூன்றாவது அமைச்சகத்தின் உறுப்பினராக இருந்தார் மேலும், தேசிய சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சராக பணியாற்றினார்.[9]\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\". Presidency of the Islamic Republic of Pakistan. மூல முகவரியிலிருந்து 25 April 2013 அன்று பரணிடப்பட்டது.\nஉடைந்த மேற்கோள்கள் உடைய கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 திசம்பர் 2019, 02:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/63800", "date_download": "2020-03-29T00:48:37Z", "digest": "sha1:MKPIMONCZYZCH4FEGEHRVXEKTMWN7YKG", "length": 70337, "nlines": 150, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 8", "raw_content": "\n« ஒரு மலரிதழை முளைக்க வைத்தல்\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 8\nபகுதி இரண்டு :சொற்கனல் – 4\nதன் சிறியபடையுடன் புல்வெளியினூடாகச் செல்லும்போது அர்ஜுனன் முன்னால் நெடுந்தூரம் புகை எழுவதைக் கண்டான். “தீ வைத்திருக்கிறார்கள்” என்றான் தருமன். “ஆம், அதுவே சிறந்த வழி. நம்மிடம் யானைகள் இல்லாதபோது நம்மால் காம்பில்யத்தின் கோட்டையை தாக்கமுடியாது. குறுங்காட்டைக் கடந்துசெல்வதும் ஆபத்து. அவர்களை நம்மை நோக்கி வரச்செய்வதே நாம் செய்யக்கூடுவது” என்றான் அர்ஜுனன். “அவர்கள் வராவிட்டால்” என்றான் தருமன். “இந்தச் சிறுபடையைக் கண்டு வராமலிருந்தால் அவர்கள் ஆண்களே அல்ல. வருவார்கள்” என்றான் அர்ஜுனன்.\nகௌரவர்கள் செல்லுமிடமெல்லாம் வைக்கோல் போர்களையும் கூரைகளையும் காய்���்த புல்வெளியையும் எரித்துக்கொண்டே சென்றிருந்தனர். தீ செந்நிறமாக தலைக்குமேல் எழுந்து வானை நக்குவதுபோல அசைந்தாடியது. நாய்கள் வெறிகொண்டவை போல குரைத்தபடியும் ஊளையிட்டபடியும் எரியும் வீடுகளைச் சுற்றிவந்தன. அவிழ்த்துவிடப்பட்ட பசுக்கள் உள்ளுணர்வால் நெருப்புக்கு எதிர்திசையில் வயிறுகுலுங்க ஓடிக்கொண்டிருந்தன.\nகாம்பில்யத்தின் மக்கள் நெடுங்காலமாக போரை அறியாதவர்கள் என்பதனால் நடப்பது எதையும் அவர்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை. எரியும் வீடுகளை அணைக்கமுயன்றவர்கள் அத்தனை வீடுகளும் எரிவதனால் சேர்ந்து அணைப்பது நடவாதது என உணர்ந்து உள்ளே புகுந்து தேவையான பொருட்களை மட்டும் அள்ளி வெளியே வீசிக்கொண்டிருந்தனர். பெண்களும் கிழவிகளும் மார்பில் அறைந்து ஒப்பாரியிட்டு கதற சிறு குழந்தைகள் அஞ்சி கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர்.\nபுகையும் அழுகையும் கலந்து நிறைந்த கிராமங்கள் வழியாக அவர்களின் படை சென்றபோது இருபக்கமும் பெண்கள் ஓடிவந்து மண்ணை அள்ளி வீசி பழித்துக் கூவினர். பாஞ்சாலத்தின் மொழி சிறிதளவே புரிந்தமையால் தருமன் “என்ன சொல்கிறார்கள்” என்று கேட்டான். “நாம் அறியவேண்டுபவற்றை அல்ல” என்று அர்ஜுனன் பதில் சொன்னான். “பார்த்தா, போர் என்றால் வீரர்களுக்குள் நிகழ்வது அல்லவா” என்று கேட்டான். “நாம் அறியவேண்டுபவற்றை அல்ல” என்று அர்ஜுனன் பதில் சொன்னான். “பார்த்தா, போர் என்றால் வீரர்களுக்குள் நிகழ்வது அல்லவா இந்த எளிய மக்களை நாம் ஏன் வதைக்கிறோம் இந்த எளிய மக்களை நாம் ஏன் வதைக்கிறோம்” என்றான் தருமன். “எந்தப்போரும் நாடுகளுக்குள் நடப்பதே. நாடு என்றால் மக்கள்” என்றான் அர்ஜுனன்.\nகையில் மண்வெட்டியை எடுத்து ஆவேசத்துடன் ஓங்கியபடி ஓடிவந்த ஒரு முதியவரை வாளின் பின்பக்கத்தால் அறைந்து உதைத்து அப்பால் தள்ளினான் பிரதீபன். “அய்யோ” என்றான் தருமன். அர்ஜுனன் “மூத்தவரே, போரும் காட்டுத்தீயும் ஒன்று. அழிவு உண்டு. ஆனால் போர் நிகழ்ந்தால்தான் நாடு துடிப்பாக இருக்கும். காட்டுத்தீ எழாவிட்டால் காடு நோயுற்று அழியும்” என்றான். “நாம் அழிக்கிறோம். நம்முடைய படைவல்லமை இந்த எளிய மக்களைச் சூறையாடவே உதவுகிறது” என்றான் தருமன். “ஓநாய்கள் வாழவேண்டுமல்லவா இறைவன் அதற்கும் சேர்த்துத்தான் ஆடுகளைப்படைத்திருக்கிறான் அர���ே” என்றான் தருமனின் தேரை ஓட்டிய கார்க்கன்.\nசெல்லும்வழியெங்கும் கிராமங்கள் எரிந்துகொண்டிருந்தன. எரியம்புகளை நான்குபக்கமும் வீசிக்கொண்டே சென்றிருந்தனர். சில இடங்களில் தைலப்புல் எரிந்து மூச்சடைக்கவைக்கும் நெடி எழுந்தது. சிறிய மரங்கள் தளிர்பொசுங்கும் வாசனையுடன் எரிந்து அணைந்துகொண்டிருந்தன. “புகையை இந்நேரம் பார்த்திருப்பார்கள்” என்றான் அர்ஜுனன். ”அவர்களின் படைகள் வெளியே இறங்கி குறுங்காட்டை விட்டு வெளியே வர அதிகம்போனால் ஒருநாழிகை நேரமாகும்.” பீமன் “பார்த்தா, காம்பில்யத்தின் மொத்த படைபலமே ஐந்தாயிரம்பேர்தான் என்கிறார்கள். நகரத்தின் படையில் மூவாயிரம்பேருக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை” என்றான்.\nஅவர்கள் ஒரு மேட்டின் விளிம்பை அடைந்தபோது அப்பால் இன்னொரு மேட்டின்மேல் காம்பில்யத்தின் கோட்டை தெரிந்தது. அரக்குபூசப்பட்ட மரத்தாலான கூரைமுகடுகள் பின்காலையின் பளிச்சிடும் வெயிலில் கருமையாக மின்னிக்கொண்டிருந்தன. அவற்றின் மேல் கொடிகள் கங்கைக்காற்றில் துவண்டன. கோட்டை மழைக்கறையில் கருமைகொண்டு நாகம்போல வளைந்து நகரைச் சுற்றியிருந்தது. அவர்கள் நகரின்வடக்கு வாயிலை நோக்கி வந்திருந்தனர். மேற்குப்பக்கம்தான் மையவாயில் கங்கையை நோக்கித் திறந்திருந்தது. அங்கே துறைமுகப்பில் நின்றிருந்த பெரிய நாவாய்களின் கொடிகள் வண்ணப்பறவைகள் போல கூட்டமாகப் பறப்பது தெரிந்தது.\nகௌரவர்களின் படை ஈராயிரம் கால்கள் கொண்ட ஒற்றை மிருகம்போல பாய்ந்து கோட்டையை நோக்கிச் செல்வது தெரிந்தது. நண்டின் கொடுக்குகள் இருபக்கமும் விரிந்து கோட்டையைக் கவ்வ எழுந்தவை போல சென்றன. “கௌரவர்களின் மிகப்பெரிய குறைபாடு நண்டின் உடல் வலுவற்றது என்பதே” என்று பீமன் உரக்கச் சொன்னான். “இரு கொடுக்குகளையும் மீறி எவர் உள்ளே வந்தாலும் பின்னாலிருக்கும் காலாள்படையை சிதறடித்துவிட முடியும்.” அர்ஜுனன் ‘ஆம்’ என தலையசைத்தான். அந்த வியூகமே கர்ணனிடமும் துரியோதனனிடமும் இருந்த மிகுந்த தன்னம்பிக்கையைக் காட்டியது. அவர்களை மீறி எவரும் வந்துவிடமுடியாதென்று அவர்கள் எண்ணுவது தெரிந்தது.\nஎச்சரிக்கை அடைந்த யானை போல கோட்டை உறுமத் தொடங்கியது. வடகிழக்கிலும் வடமேற்கிலும் இருந்த மரத்தாலான காவல்மாடங்களில் பெருமுரசுகள் முழங்க எரியம்புகள் எழுந்து வானில் வெடித்து பொலிந்தன. கிழக்கே துறைமுகப்பின் நாவாய்கள் பாய்களை கீழிறக்கத் தொடங்கின. கோட்டைக்குள் பல இடங்களில் ஒலித்த முரசுகளும் கொம்புகளும் கலந்து ஒற்றைப்பேரிரைச்சலாக ஒலித்தன. அத்துடன் மக்களின் ஆரவாரமும் கலந்துகொண்டது.\nகோட்டைக்குள் இருந்து கொம்பொலிகள் எழுவதை அர்ஜுனன் கேட்டான். ஒரு எரியம்பு வானில் வெடித்தது. “கதவு திறக்கிறது” என்றான் தருமன். குறுங்காட்டின் இலைத்தழைப்புக்குள் படை நுழைந்த அசைவு மேலே தெரிந்தது. நாணல்பரப்புக்குள் நாகம் செல்வதுபோல அந்தப்படை வருவதைக் காணமுடிந்தது. “நமது படை பின்வாங்கட்டும்” என்று அர்ஜுனன் சொன்னான். “இந்த மேட்டுக்குக் கீழே நின்றால் நம்மை அவர்கள் பார்க்கமுடியாது.” கொடிகள் அசைந்ததும் பாண்டவர்களின் படைகள் பின்வாங்கி மேட்டின் மறுபக்கச் சரிவில் இறங்கி நின்றன. பின்னால் எழுந்த புகையை காற்று கொண்டுவந்து அவர்கள்மேல் பரப்பி திரையிட்டு மூடியது.\nஅர்ஜுனன் ரதத்தின் தூண்மேல் தொற்றி மேலேறி ரதமுகட்டில் நின்றுகொண்டு நோக்கினான். குறுங்காட்டைக் கடந்து பாஞ்சாலத்தின் படையின் முகப்பு வெளிவரத் தொடங்கியது. கர்ணன் அவர்கள் முழுமையாக வெளிவருவதற்கான இடத்தை விட்டு மிகவிலகி தன் படைகளை நிறுத்தியிருந்தான். பாஞ்சாலத்தின் படையின் அளவு தெரியாமல் அவன் போரைத் தொடங்கமாட்டான் என்று அர்ஜுனன் எண்ணினான். கர்ணன் செய்யப்போகும் ஒவ்வொன்றும் தனக்கு முன்னரே தெரிவதுபோல தான் செய்யப்போவது அனைத்தும் கர்ணனுக்கும் முன்னதாகவே தெரியுமா என்று நினைத்துக்கொண்டான்.\nசெந்நிற மழைநீர் ஊறி வருவதுபோல காட்டிலிருந்து பாஞ்சாலப்படை வெளியே வந்துகொண்டிருந்தது. கிராமங்களிலிருந்து கோட்டைக்குச் செய்தியனுப்பும் ஏதோ முறைமை இருக்கிறதென அர்ஜுனன் எண்ணினான். வந்திருப்பது எந்தப்படை என்றும் எத்தனைபேர் என்றும் அறிந்திருக்கிறார்கள். தலைமைவகித்து வருவது அவர்களில் முக்கியமான தளபதியாகவே இருக்கவேண்டும். படைகளின் முகப்பில் வெண்கொடி பறக்கும் செந்நிறமான ரதத்துடன் அவன் வந்து நின்றான்.\nதன் ரதத்தின் முடிமீது நின்றிருந்த பீமன் “இளையவனே, அவன் கொடியில் தெரிவது என்ன இலச்சினை” என்றான். அர்ஜுனன் நோக்கி “விருச்சிகம்” என்றான். “அப்படியென்றால் அவன் சத்யஜித். துருபதனின் தம்பி” என்றான் பீமன். “அவனும் அக்னிவேசரின் மாணவன்தான். சத்ராவதியை அவன் ஆண்டுகொண்டிருக்கிறான். இங்கு அவன் இருப்பது துருபதனுக்கு உதவியானதே” என்றான். “ஆம் அவனுடைய தோரணையில் தன்னம்பிக்கை நிறைந்துள்ளது” என்றான் அர்ஜுனன்.\nபீமன் நகைத்தபடி “துரியோதனனுக்கு சத்யஜித்தைத் தெரியாது. ஆகவே சற்று அதிக நம்பிக்கையுடன் போருக்குச் செல்வான். அவனுக்கு சிறிய அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன” என்றான். தருமன் முன்னால் வந்து “இளையோனே, அவன் துருபதனைப் போலிருக்கிறானே” என்றான். “துருபதனின் இளையோன், பெயர் சத்யஜித்” என்றான் அர்ஜுனன். “அவரை நாம் கொல்லவேண்டியதில்லை மூத்தவரே. நல்லவரெனத் தெரிகிறார்” என்றான் பின்பக்கம் சக்கரக்காவலனாக நின்ற நகுலன். “நம்மை அவர் கொல்லலாமா” என்றான். “துருபதனின் இளையோன், பெயர் சத்யஜித்” என்றான் அர்ஜுனன். “அவரை நாம் கொல்லவேண்டியதில்லை மூத்தவரே. நல்லவரெனத் தெரிகிறார்” என்றான் பின்பக்கம் சக்கரக்காவலனாக நின்ற நகுலன். “நம்மை அவர் கொல்லலாமா” என்றான் அர்ஜுனன் நகைத்தபடி.\nசத்யஜித்தின் படைகள் மெல்ல ஒருங்கிணைந்து ஒரு கழுகுவடிவில் வியூகமிட்டன. கழுகின் இரு சிறகுகளிலும் ரதங்கள் நின்றன. அவற்றில் பறந்தகொடிகளிலிருந்து துருபதன் முதன்மையான வீரர்களையே அனுப்பியிருக்கிறான் என்று தெரிந்தது. நடுவே சத்யஜித் கழுகின் அலகு என நின்றிருந்தான். பாஞ்சாலப்படை கொடிகளை வீசி முரசுகளையும் கொம்புகளையும் முழக்கியது. தங்கள் நாட்டைவிட்டு வெளியேறும்படி சொல்லும் எச்சரிக்கை அது என அர்ஜுனன் உணர்ந்தான். நூற்றுக்கணக்கான முறை பயிற்சிக்களத்தில் கேட்ட ஒலி. ஆனால் களத்தில் கேட்கையில் அது உடலை சிலிர்க்கச்செய்தது. கொம்புகுலுக்கி எச்சரிக்கும் மதயானையுடன் பேச முடிவதுபோல.\nகௌரவர்களின் படை திரும்ப முரசொலி எழுப்பி கொடிகளை ஆட்டியது. அந்த அறைகூவல் எழுந்ததுமே சத்யஜித்தின் கொடிவீரன் விண்ணில் கொடியை ஆட்டினான். பாஞ்சாலப்படை பாய்ந்து முன்னால் வந்தது. கழுகின் இருசிறகுகளும் வீசி முன்னால் வர இணையான விரைவுடன் அதன் அலகு பாய்ந்துவந்தது. நண்டின் கொடுக்குகள் எழுந்து முன்னோக்கி விரைந்தன. இருபடைகளும் நெருங்கும் கணத்தை அர்ஜுனன் உடலெங்கும் பரவிய எழுச்சியுடன் பார்த்து நின்றான். கணம் கணமாக உணர முடிந்தது. ஒவ்வொரு தேரையும் குதிரையையும் ��ார்க்கமுடிந்தது. மௌனமாக மிகமெல்ல நிகழ்வதுபோல, இரு வெள்ளங்கள் ஒன்றுடன் ஒன்று கலப்பதுபோல, இருபடைகளும் கலந்தன.\nஓங்கி அறைந்து நுரைக்கும் அலைகளிலிருந்து துமி தெறிப்பதுபோல அம்புகள் விண்ணிலெழுந்து வளைந்து சரிந்தன. எரியம்புகள் சீறிச் சுழன்று விழுந்தன. சத்யஜித்தை துரியோதனன் எதிர்கொண்டான். அவர்களின் குதிரைகள் ஒன்றையொன்று நோக்கி உறுமுவதை அவற்றின் கால்கள் மண்ணில் அறைவதை இங்கிருந்தே காணமுடிந்தது. விகர்ணனும் கர்ணனும் இருபக்கங்களிலும் எழுந்து வந்த கழுகின் சிறகுகளை எதிர்கொண்டனர். உச்சகட்ட அழுத்தத்தில் இருபடைகளும் ஒன்றையொன்று மோதி அழுத்தின. மெல்ல ஒன்றுக்குள் ஒன்று ஊடுருவின.\nதுரியோதனன் சத்யஜித்தை நோக்கி செலுத்திய அம்புகளை அவனுடைய சாரதி மிக எளிதாக ரதத்தைத் திருப்பி தவிர்த்தான். அதேசமயம் சத்யஜித் வலுவான அம்புகளால் துரியோதனனை இடைவெளியில்லாமல் தாக்கிக்கொண்டே இருந்தான். துரியோதனனின் வில் தளர்வதை அர்ஜுனனால் காணமுடிந்தது. கர்ணன் எதிர்கொண்டு சென்ற கழுகின் வலச்சிறகு மெல்ல பின்னடைந்தது. ஒடிந்ததுபோல சிதறியது. அவனுடைய அம்புகள் பட்டு அங்கே வீரர்கள் அலறி மண்ணில் விழுவதை அர்ஜுனன் கண்டான். அம்புகள் மீன்கொத்திகள் போல எழுந்து குப்புற விழுந்து இறங்கி நின்றன. அம்புபட்ட குதிரைகள் விரைவழியாமலேயே சரிய ரதங்கள் மண்ணில் விழுந்து மேல் சக்கரம் காற்றில் சுழல கீழ்ச்சக்கரம் மண்ணில் உருள சற்றுதூரம் ஓடின. அவற்றிலிருந்த வீரர்கள் சிதறிவிழுந்து எழுவதற்குள் கர்ணனின் அம்புகள் அவர்களை துளைத்தன.\nதுரியோதனனின் கொடியை சத்யஜித் உடைத்தான். மேலே நோக்கிய துரியோதனன் சினத்துடன் கூச்சலிட்டு தன் வில்லால் ரதமோட்டியை அறைந்தான். துரியோதனன் சத்யஜித்தை வெல்லமுடியாதென்று அர்ஜுனன் அறிந்துகொண்டான். அவனை சத்யஜித் சினமூட்டிவிட்டான். கதாயுதப்போரில் மட்டுமே சினம் ஓர் ஆற்றலாக ஆகும். வில்வித்தையில் அது அத்தனை இலக்குகளையும் தவறச்செய்யும். “சினம்கொள்ளச் செய்துவிட்டான்… அவ்வளவுதான். இனி அவன் சத்யஜித்தை வெல்லமுடியாது” என்றான் பீமன். உரக்க நகைத்து தன் தோளில் தட்டியபடி “சர்ப்பக்கொடியை மிக விரும்பி அமைத்தான்… அவனுடைய இலச்சினையில் கார்க்கோடகன் இருக்கவேண்டும் என்று நிமித்திகன் சொன்னானாம்.”\nபச்சைக்குருதியின் வா��னையை அர்ஜுனன் கற்பனை செய்துகொண்டான். இது போர். இங்கே குருதி உண்மை. கதறல் உண்மை. மரணமும் உண்மை. அவனுக்கு கர்ணனை நினைத்து சிறிய அச்சம் எழுந்தது. கர்ணனுக்கும் இது முதல் போரே. சற்றும் தயக்கமில்லாமல் கொன்று வீழ்த்துகிறான். அவன் அம்புகள் ஒவ்வொன்றிலும் அவனுடைய அகத்தின் உறுதி தெரிந்தது. குருதிச்சுவை அறிந்த கொலைப்பறவைகள்போல அவன் அம்புகள் எழுந்து விழுந்தன. கழுகின் சிறகுகளை உடைத்து சிதறடித்துக்கொண்டு அவன் நெடுந்தொலைவுக்குச் சென்றுவிட்டான். அவனுடைய யானைச்சங்கிலி சுருள் கொண்ட கொடி பாஞ்சாலர்களின் நடுவே தெரிந்தது.\nமறுபக்கம் விகர்ணனின் ரதம் கழுகின் இன்னொரு சிறகுடன் இணைப்போரில் இருந்தது. கௌரவர்களின் வீரர்கள் அம்புகள் பட்டு விழுந்தனர். அவர்கள் விழுந்த இடங்களில் நெருப்பில் கல் விழுந்த தடம் போல படை சற்று விலகி மீண்டும் இணைந்துகொண்டது. படை முன்னகர்ந்து செல்ல பின்பக்கம் அம்புபட்டு விழுந்து துடித்துக்கொண்டிருந்த வீரர்களை காணமுடிந்தது. தைத்த அம்புகளுடன் சிலர் எழுந்தும் விழுந்தும் ஓடி விலகினர். அத்தனை தொலைவிலேயே அலறல் ஒலிகள் கேட்டன. குதிரைகள் கனைப்பதும் ரதச்சகடங்கள் அதிர்வதும் அதனுடன் இணைந்துகொண்டன.\nகர்ணனால் சிதறடிக்கப்பட்ட கழுகின் சிறகிலிருந்து கொம்பின் ஓசை அழுகை போல எழுந்தது. துரியோதனனுடன் போர் புரிந்துகொண்டே சத்யஜித் இடக்கையை காட்டினான். அவனருகே நின்ற பெருமுரசு அதிர கழுகின் உடலில் இருந்து புதுச்சிறகு ஒன்று முளைத்து நீண்டு சிதறிய சிறகின் எச்சங்களை அணைத்துக்கொண்டு இணைந்து வலுவாகி கர்ணனை நோக்கி வந்தது. கர்ணன் கை தூக்க அவனுக்குப்பின்னால் கொடியசைந்து கொம்புகள் கூவின. கௌரவப்படையில் ஒருபகுதி கிளம்பி கர்ணனுடன் சென்று சேர்ந்தது.\nமிகவும் பின்வாங்கிச்சென்றிருந்த பாஞ்சாலப்படையின் வலச்சிறகு வலிமைபெற்று முழுவீச்சுடன் தாக்கியபடி முன்னால் வந்தது. கௌரவ வீரர்கள் அம்புகள் பட்டு சரிந்தார்கள். வீரர்கள் விழ விழ நண்டின் இடக்கொடுக்கு விரைவிழந்தது. மெல்ல அது சிதறி பின்வாங்கியது. நண்டுக்கொடுக்கில் இருந்த கௌரவப் படைகளுக்கும் கர்ணனுக்குமான தொடர்பு முற்றிலுமாக அறுபட கர்ணன் கழுகின் சிறகால் அள்ளி எடுக்கப்பட்டு பின்னால் கொண்டுசெல்லப்பட்டான். “பிடித்துவிட்டனர்” என்று தருமன் கூவின���ன். “அது சிலந்தி வலையில் வண்டு சிக்கியதுபோல. வலையை அறுத்து அதை அவர்களே அனுப்பிவிடுவார்கள்” என்றான் பீமன்.\nசத்யஜித் துரியோதனனின் ரதத்தின் தூணை உடைத்தான். ரதமுகடு துரியோதனன் மேல் சரிந்தது. அவன் சினம் கொண்டு அதை தன் காலால் ஓங்கி அறைந்தான். அதற்குள் அவனுடைய கவசங்களின் இடைவெளிகளைத் தாக்கிய சத்யஜித் சில அம்புகளில் அதை உடைத்துப் பெயர்த்து விழச்செய்தான். கடும் சினத்தால் நிலைமறந்த துரியோதனன் நெஞ்சில் ஓங்கி அறைந்து கூவியபடி வில்லைத் தூக்கியபடி ரதத்தட்டின் முன்னால் வந்தான். அந்தத் தருணத்தை அறிந்த சத்யஜித் அவன் புரவியை அம்பால் அடித்தான். அது அலறியபடி சுழன்று விலா மண்ணிலறைய விழுந்தது. ரதம் நிலைகுலைந்து அதன் முன் தட்டில் நின்றிருந்த துரியோதனன் சமநிலை இழந்தான். அதே விரைவில் சத்யஜித் துரியோதனனின் வில்லை உடைத்தான்.\nஉடைந்த வில்லை வீசிவிட்டு சரிந்த தேரிலிருந்து மண்ணில் குதித்தான் துரியோதனன். திகைத்து வெறும்கையுடன் நின்ற அவனுடைய தலைக்கவசத்தை அம்பால் அடித்துச் சிதறடித்தான் சத்யஜித். துச்சாதனன் தன் ரதத்தைத் திருப்பிக்கொண்டு துரியோதனன் அருகே வந்து கூவ துரியோதனன் ஓடிப்போய் அதில் பாய்ந்தேறிக்கொண்டு அதிலிருந்த வில்லையும் அம்புகளையும் எடுத்துக்கொண்டான். அதற்குள் அவனையும் பாஞ்சாலப்படைகள் முழுமையாகவே சுற்றிவளைத்துக்கொண்டன. “அவன் கொன்றிருக்கலாம். ஆனால் அஸ்தினபுரியின் இளவரசனைக் கொன்றால் எழும் விளைவுகளை அஞ்சுகிறான்” என்றான் பீமன்.\nபார்த்துக்கொண்டிருக்கையில் சிலகணங்கள் போரே முடிந்துவிட்டதுபோல தோன்றியது. நண்டின் இருகொடுக்குகளையுமே கழுகு உடைத்து சிறகுகளுக்குள் கொண்டுசென்றுவிட்டிருந்தது. “பார்த்தா, நாம் செல்லவேண்டிய நேரமா இது” என்று தருமன் கூவினான். இல்லை என்று அர்ஜுனன் கைகாட்டினான். அவன் எதிர்பார்த்ததுபோலவே கழுகின் வலச்சிறகின் நடுவே ஒரு சுழி எழுவதுபோல கர்ணனைக் காணமுடிந்தது. நான்குபக்கமும் அம்புகளைவிட்டுக்கொண்டு அவன் தன்னந்தனியாக ரதத்தில் நின்றான். அவனுடைய சாரதி தன் முதுகின் மேல் கனத்த ஆமையோட்டுக்கவசத்தை போட்டுக்கொண்டு முழங்கால்மேல் முகம்வைத்து வளைந்து அமர்ந்து ரதத்தைத் திருப்பினான். குதிரைகள் அந்த உச்சகட்டப்போரில் ஊக்கமடைந்தவைபோல சுழன்றுவந்தன.\nமுன்காலை ��ளியில் கர்ணன் அணிந்திருந்த இரும்புக்கவசம் பொன்னாலானதுபோல ஒளிவிட்டது. அவன் திரும்புகையில் அவன் காதுகளில் இரு நீலவைரங்கள் மின்னுவதை அர்ஜுனன் அங்கிருந்தே கண்டான். அந்தக்கவசமும் குண்டலமும் அவனிடம் எப்போது வந்தன என்று அவன் சித்தம் பிரமித்தது. கர்ணனின் அம்புபட்டு அவனைச்சூழ்ந்திருந்த பாஞ்சாலவீரர்கள் விழவிழ அவனைச்சூழ்ந்த வலை விலகியபடியே வந்தது. அவன் அம்பால் அடிபட்ட புரவி ஒன்று துள்ளி காலுதைத்து அலறி மறிந்துவிழ அதன் ரதம் காலாள்படையினரின் தலைமேல் விழுந்து உருண்டோடியது. கர்ணன் அம்புகளை விட்டுக்கொண்டே பாஞ்சாலர்களின் வளையத்தை உடைத்து துரியோதனனைச் சூழ்ந்திருந்த பாஞ்சாலர்களுக்குப்பின்னால் வந்துவிட்டான். “காப்பாற்றிவிட்டான்” என்றான் தருமன். “ஆனால் சத்யஜித்துடன் சற்று போர்புரியநேரும் அவர்கள்” என்றான் பீமன்.\nசத்யஜித் துரியோதனனிடமும் கர்ணனிடமும் மாறிமாறி போர் செய்தான். கர்ணனின் அம்புகள் அவன் கொடியையும் தேர்முடியையும் உடைத்தன. அவன் இடையில் அம்பு பாய்ந்து சமநிலை இழந்து தூணில் சாய்ந்துகொண்டான். தனக்கும் அவனுக்கும் நடுவே வந்தவர்களை அம்புகளால் சாய்த்தபடி கர்ணன் நெருங்கிவந்தான். சத்யஜித் கையை தூக்கிக்காட்ட அவனுடைய கொடிக்காரன் கொடியை அசைத்தான். பாஞ்சாலத்தின் பெருமுரசு கூகை போல விட்டுவிட்டு ஒலிக்கத் தொடங்கியது. பாஞ்சாலப்படைகள் போரை அப்படியே விட்டுவிட்டு ஒருங்கிணைந்து பின்வாங்கின.\nசத்யஜித் தன் ரதத்தைத் திருப்பி பின்வாங்கி காட்டுக்குள் விரைந்தான். முன்னரே சிதைவுற்றிருந்த கழுகின் உடல் ஒன்றுடன் ஒன்று இணைந்து பலவாறாக உருவம் கொண்டு பின்வாங்கிச்சென்றது. ஒவ்வொரு பாஞ்சாலவீரனும் அருகே நின்ற பாஞ்சாலவீரனுடன் இணைய அக்குழுக்கள் மேலும் இணைய ஒரு வலை பின்னுக்கு இழுபட்டு குறுகுவதைப்போல அவர்கள் குறுங்காட்டை நோக்கிச் சென்றனர். துரியோதனன் தன் வில்லைத் தூக்கி கூவியபடி ரதத்தில் கர்ணனை நோக்கி வந்தான். கைசுட்டி அவன் கூவுவதைப்பார்த்தபோது பாஞ்சாலப்படையை பின் தொடரும்படி சொல்கிறான் என்று தெரிந்தது. ஆனால் கர்ணன் கைகளை விரித்து அவனை அமைதிப்படுத்தினான்.\nசிலகணங்களுக்குப்பின் கர்ணன் கைகளை அசைத்தான். அதற்கேற்ப கொடிக்காரன் கொடிகளை ஆட்ட முரசும் கொம்புகளும் முழங்கின. கௌரவப்படை ப��ன்வாங்கி பதின்மர் குழுக்களாக இணைந்து மீண்டும் நண்டுவடிவை அடைந்தது. எட்டு ரதங்கள் உடைந்து விழுந்திருந்தன. எஞ்சியவர்கள் அணிவகுத்துக்கொண்டிருக்கையிலேயே ஏன் கர்ணன் சத்யஜித்தை பின் தொடரவேண்டாமென்று சொன்னான் என்று புரிந்தது. குறுங்காட்டுக்குள் இருந்து துருபதன் தன் விற்கொடி பறக்கும் தேரில் எழுந்துவந்தான். அவனுக்குப்பின்னால் நூற்றுக்கணக்கான தேர்களும் தனிப்புரவிகளும் வில்லேந்திய காலாள்படையினரும் வந்தனர். சத்யஜித்தின் படை அதனுடன் இணைந்திருந்தது.\nகழுகின் வலச்சிறகில் சத்யஜித்தும் துருபதனின் மைந்தன் சித்திரகேதுவும் வந்தனர். இடப்பக்கச் சிறகில் துருபதனின் மைந்தர்கள் சுமித்திரனும் பிரியதர்சனும் வந்தனர். இருபக்கமும் மைந்தர்கள் காவல்காக்க பின்பக்கம் இளையமைந்தன் துவஜசேனன் சக்கரம் காக்க துருபதன் கழுகின் அலகாக வந்தான். கழுகு சிறகுகளை வீசி பேருருவம் கொண்டு கௌரவர்களை நோக்கி வந்தது. பீமன் தொடையில் அடித்து நகைத்து “போர் இப்போதுதான் தொடங்குகிறது பார்த்தா” என்றான். “ஓசையின்றி வந்திருக்கிறான்” என்றான் தருமன். “கழுகு ஓசையிடாது. வியூகத்தில் அந்த உயிரினத்தின் அமைப்பு மட்டும் அல்ல இயல்பும் கருத்தில்கொள்ளப்படும்” என்றான் அர்ஜுனன்.\nகர்ணன் தன் சங்கை எடுத்து ஊதியபடி வில்லுடன் பாய்ந்து நண்டின் நடுப்பகுதியை நோக்கிச் சென்றான். அவனுடைய சைகைக்கு ஏற்ப அசைந்த கொடிகளைக் கண்டு அவனுடைய இடத்துக்கு விகர்ணனும் துச்சலனும் ரதத்தில் பாய்ந்துசென்றனர். நண்டுவியூகம் மெல்லக்கலைந்து ராஜாளியாகியது. ராஜாளியின் அலகாக கர்ணன் நின்றிருந்தான். துருபதனின் படை சரிவிறங்கிவந்தது. கொடிகள் கொழுந்தாட புரவிக்கால்கள் நிலத்தில் அறைய அலையலையாக எழுந்தமைந்து நெருங்கியது. கர்ணனின் அம்பில் முதல் பாஞ்சால வீரன் விழுந்ததும் துருபதன் அம்பில் முதல் கௌரவ வீரன் விழுந்ததும் ஒரே கணத்தில் நிகழ்ந்தது.\nசிலகணங்களில் இருபடைகளும் ஒன்றுடன் ஒன்று கலந்தன. “வெல்வார்களா பார்த்தா” என்றான் தருமன். “ஒரே ஒருவன்… அவன் இல்லையேல் சிலநொடிகளில் போர் முடிந்திருக்கும்” என்றான் அர்ஜுனன். “அவன் இப்போரை வெல்வான்…” தருமன் பெருமூச்சுவிட்டான். “என்றோ ஒருநாள் அவன் நமக்கு எதிராக வில்லுடன் நிற்கப்போகிறான்” என்றான். அர்ஜுனன் உத்வேகத்���ில் சற்று உடலைக் குனித்து போரைப்பார்த்தான். இருபடைகளும் இரு யானைமத்தகங்கள் போல அறைந்துகொண்டன. அலறல்களும் போர்க்கூச்சல்களும் எழுந்து காற்றில் மிதந்துவந்தன.\nகர்ணனின் கையிலிருப்பது வில்லா சக்கரமா என்ற ஐயமெழும்படி இருந்தது அவனுடைய போர். அம்புகள் பட்டு பாஞ்சாலர்கள் விழுந்துகொண்டே இருந்தனர். துருபதனின் மகன் சுகேது அம்புபட்டு தேர்த்தட்டில் இருந்து அலறியபடி விழுந்தான். அரைக்கணம் திரும்பி நோக்கிய துருபதனின் வில்லில் இருந்து வந்த அம்புகள் பட்டு கௌரவர்கள் விந்தனும் சுபாகுவும் தேரில் இருந்து விழுந்தனர். “கர்ணன் எளிதில் துருபதனை வெல்லமுடியாது பார்த்தா. அவனை நிலையழியச் செய்யத்தான் அவன் மைந்தனைத் தாக்கினான். ஆனால் அவன் ஒருகணமும் சமநிலை இழக்கவில்லை” என்றான் பீமன்.\nதுருபதனும் கர்ணனும் நேருக்குநேர் போர்புரியத்தொடங்கினர். அர்ஜுனன் அதற்கிணையான ஒரு நேர்ப்போரை அதுவரை கண்டதில்லை. இருவரையும் சூழ்ந்து சிறுபறவைகள் பறந்து நடமிடுவதாகத் தோன்றியது. பொங்கும் அருவிக்குக் கீழே துள்ளிக்குதித்து நீராடுவதாகத் தோன்றியது. நூற்றுக்கணக்கான மெல்லிய சரடுகளால் கட்டப்பட்டு வேறேதோ கரங்களால் பாவைகளென ஆட்டுவிக்கப்படுவதாகத் தோன்றியது. ஒவ்வொருகணமாக நீடித்த நடனம் முடிவற்றது என்ற பிரமை எழுந்தது.\nகழுகின் இடப்பக்கச் சிறகை துரியோதனனும் துச்சாதனனும் தாக்கி முன்னால்சென்றனர். கழுகின் வலச்சிறகு சத்யஜித்தின் தலைமையில் கௌரவர்படைகளை அறைந்து அழுத்திக்கொண்டு வந்தது. அங்கே விகர்ணனும் துச்சலனும் சத்யஜித்தின் அம்புகளுக்கு முன் நிற்கமுடியாமல் பின்வாங்கிக்கொண்டே இருந்தனர். விகர்ணன் சட்டென்று அம்புபட்டு தேர்த்தட்டில் விழ அவனுடைய சாரதி ரதத்தைத் திருப்பினான். அந்த இடைவெளியை ஜலகந்தனின் ரதம் உடனே நிறைத்தது.\nபோரை தொலைவில் நின்று பார்க்கும்போது அது ஓர் ஒற்றை நிகழ்வாக மாறிவிடும் அற்புதத்தை அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். ஆயிரக்கணக்கானவர்கள் தனித்தனியாக செய்யும் போர். அவர்கள் ஒவ்வொருவரும் அப்போது முழுமையான தனிமையில் தங்கள் எதிரிகளுடனும் ஆயுதங்களுடனும் இருந்துகொண்டிருப்பார்கள். ஆனால் அவை இணைந்து ஒற்றை நிகழ்வாகிவிடுகின்றன. இப்புடவியின் அத்தனைகோடி நிகழ்ச்சிகளும் இணைந்து விண்ணில் நின்று நோக்கும் தெய்வங்களுக்கு ஒற்றை நிகழ்வாகத் தெரியுமோ\nகௌரவர்களின் காலாள்படையினர் நிலத்தில் மண்டியிட்டமர்ந்து விற்களை நிலத்தில் ஊன்றி அம்புகளைத் தொடுத்தனர். ரதங்கள் முன்னேறும் வழியில் அந்த அம்புகள் சென்று விழுந்து அங்குள்ள வீரர்களை விலகச்செய்தன. ரதங்கள் அங்கே ஓடிச்சென்றதும் ரதங்களுக்குப்பின்னால் அவற்றையே மறைவாகக் கொண்டு காலாள்படையினர் முன்னேறினர். எங்கு அம்புகள் செல்லவேண்டுமென்பதை கொடிகளும் முரசுகளும் சைகைகளாலும் ஒலியாலும் சொல்லிக்கொண்டே இருந்தன. தன் உடலுக்கு தானே ஆணையிட்டுக்கொண்டு போர் புரிந்தது ஆயிரம் கால்கள்கொண்ட விலங்கு.\nபடைக்குப்பின்பக்கம் உடைந்த சக்கரங்களும் கைவிடப்பட்ட விற்களும் மண்ணில் தைத்தும் விழுந்தும் கிடந்த ஆயிரக்கணக்கான அம்புகளும் சடலங்களும் துடிக்கும் உடல்களும் தவழ்ந்து எழுந்து ஒதுங்கும் காயம்பட்ட வீரர்களுமாக புயல்கடந்த நிலம்போலிருந்தது புல்வெளி. எரியம்புகள் விட்ட புகையின் திரையை காற்று அள்ளி விலக்க அப்பால் பல்லாயிரம் அசைவுகள் கொந்தளிக்க குமிழிகளும் பாசிகளும் அசையும் நீர்ப்பரப்பு போலவோ காற்றிலாடும் திரைச்சீலை போலவோ போர்க்காட்சி தெரிந்தது.\nதுருபதனின் கைத்திறன் வியக்கச்செய்வதாக இருந்தது. அவனுடைய தளர்ந்த கனத்த உடலைக்கொண்டு போர்புரியமுடியுமென்பதே வியப்பூட்டியது. அவன் கைகளும் கண்களுமே அசைந்தன. கண்பட்ட இடத்தை மறுகணமே அம்பு சென்று தொட்டது. அவனுக்குப்பின் இரண்டு வீரர்கள் நின்றுகொண்டு அம்புகளை மாறிமாறிக்கொடுத்தனர். அவன் அம்புபட்டு கௌரவர்கள் நந்தனும் சுநாபனும் விழுந்தனர். அடுத்தகணமே மகாபாகுவும் சுஷேணனும் விழுந்தனர். ஓர் இளவரசன் விழுந்த அதிர்ச்சியை படைகள் எண்ணுவதற்குள் இன்னொருவன் அம்புபட்டு அலறி வீழ்ந்தான். பீமவேகனும் அயோபாகுவும் துர்மதனும் சித்ராக்‌ஷனும் விழுந்தனர்.\nகர்ணனின் அம்புபட்டு சுமித்ரன் விழுந்தான். அதை அரைக்கணம்கூட திரும்பி நோக்காமல் துருபதன் போரிட்டான். துருபதனின் ஆற்றல் கர்ணனை மேலும் மேலும் ஊக்கமடையச்செய்வதுபோலிருந்தது. அதை அவன் எண்ணியதுமே தருமன் சொன்னான் “நெருப்பை காற்று ஊதிப்பெருக்குவதுபோலிருக்கிறது பார்த்தா… அவன் வீரியம் இவனை மேலும் ஆற்றல்கொண்டவனாக்குகிறது.” கர்ணனின் கரங்களை பார்க்கவே முடியவில்லை. அம்புகளால் துருபதனின் தேர் முற்றிலும் சூழப்பட்டிருந்தது. கவசமெங்கும் துளைத்து நின்று அதிர்ந்த அம்புகளுடன் துருபதன் முள்ளம்பன்றிபோல சிலிர்த்தான்.\nபோரில் தலைவனின் இடமென்ன என்பதை அர்ஜுனன் கண்கூடாகக் கண்டான். ஒரு மனிதன்தான் அவனும். ஆனால் அவனுடைய ஒவ்வொரு அகநிகழ்வையும் அசைவுகள் வழியாக அந்தப்படை அறிந்தது. அவர்கள் எவரும் அவனை நோக்கவில்லை. தங்கள் போர்க்கணத்தில் முழுமையாக ஈடுபட்டிருந்தனர். உடல்கள் வழியாக அவர்கள் அனைத்தையும் பார்த்தனர். அவனுடைய உடலே அந்தப்படையாக விரிந்ததுபோலிருந்தது. அத்தனை உடல்களுக்கும் சேர்த்து ஒற்றைமனம் தலைவன் உடலில் இயங்குவதாகத் தோன்றியது.\nகர்ணன் வீரியம் கொள்ளக்கொள்ள கௌரவப்படை வீறுகொண்டது. ராஜாளியின் சிறகுகள் கழுகுச்சிறகுகளை தள்ளிச்சிதைத்துக்கொண்டு முன்னால் சென்றன. துருபதன் அகத்தில் குடியேறிய மெல்லிய திகைப்பை அவன் படை உடனே அடைந்தது. அவன் ஒருகணம் சலித்து வில்தாழ்த்தியபோதே அந்தச் சலிப்பை மொத்தப்படையும் அடைந்தது. அவன் அகம் கொண்ட களைப்பை உணர்ந்ததுபோல அவன் ரதம் மெல்ல பின்னடையத் தொடங்கியது.\nஒரு படை எங்கே பின்வாங்க முடிவுசெய்கிறது என்பதை அர்ஜுனன் கண் முன் கண்டான். அது அந்தத் தலைவனின் கண்ணில் கையில் அவன் படைக்கலத்தில் அவன் தேர்ச்சக்கரத்தில் என படர்ந்து கண்ணெதிரே ஓர் அலைபோல படைகளை முழுக்க தழுவிச்சென்றது. மொத்தப் பாஞ்சாலப்படைகளும் மெல்ல பின்வாங்கத்தொடங்கின.\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 9\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 65\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 59\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 37\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 57\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 82\nவெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 10\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-50\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-39\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-21\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 84\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 83\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 61\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 74\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 88\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 87\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 45\nTags: அர்ஜுனன், கர்ணன், சத்யஜித், தருமன், துச்சலன், துச்சாதனன், துரியோதனன், துருபதன், பீமன், விகர்ணன்\nகடவுளெனும் குறியீட்டின் அர்த்தங்கள்(விஷ்ணுபுரம் கடிதம் ஐந்து)\nகேள்வி பதில் - 19\nஓர் இலக்கு, ஒரு கனவு -பின் தொடரும் நிழலின் குரல்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்���ாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2020/01/page/3/", "date_download": "2020-03-29T00:11:28Z", "digest": "sha1:53DNDUSWUNRSWBLKGICGATGF5IT7XRTO", "length": 43941, "nlines": 251, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ilakkiyainfo – 2020 – January", "raw_content": "\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்��ுகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமாஆங்கிலேயரின் மேலாதிக்கம், தென் இந்தியாவில் நிலைபெற இதுவே அடிகோலியது. இந்தப் போருக்குப் பின், திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் ��ாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nVIDEO: ‘வகுப்பறையில் வலிப்பு வந்து சுருண்டு விழுந்த மாணவி’.. நெஞ்சை பதறவைத்த சிசிடிவி வீடியோ..\nவேலூர் அருகே பள்ளி மாணவி வகுப்பறையில் வலிப்பு வந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மகள் நிவேதினி\nயாராவது’ காப்பாத்த வர மாட்டாங்களா… இங்க ‘தனியா’தான் கெடந்து சாக போறேனா… இங்க ‘தனியா’தான் கெடந்து சாக போறேனா… புகைப்பட கலைஞர் செய்த நெகிழ்ச்சிக் காரியம்… புகைப்பட கலைஞர் செய்த நெகிழ்ச்சிக் காரியம்…\nதீவில் தனியாக மாட்டிக்கொண்ட நாய் ஒன்றிற்கு மறுவாழ்வு அளித்துள்ளார் புகைப்பட கலைஞர் ஒருவர். பார்பதற்கே எலும்பும் தோலுமாய் உடல் வற்றி மெலிந்த நிலையில் நாய் ஒன்றை மீட்டுள்ளார்\n‘9வது’ மாடியில் இருந்து… ‘திடீரென’ கீழே விழுந்த ‘பெண்’… ‘கூலாக’ செய்த காரியம்… ‘பதறவைக்கும்’ வீடியோ..\nரஷ்யாவில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் 9வது மாடியில் இருந்து பெண் ஒருவர் திடீரென கீழே விழுந்துள்ளார். ஜன்னல் வழியாக கீழே விழுந்த அந்தப் பெண் பனிக்குவியல் மீது\nசென்னையில் மதுபோதையில் சகோதரியை கொலை செய்த இலங்கை நபர்\nசென்னை வளசரவாக்கம் வேலன் நகர் 4-வது தெருவில் வசித்து வந்தவர் தாரகேஸ்வரி (வயது 56). இலங்கையைச் சேர்ந்த இவர், கடந்த சில வருடங்களாக சென்னையில் தனது தாய்\nஎ��்னை இங்கெல்லாம் தொட்டாரும்மா.. வாரத்துக்கு ஒருமுறை.. கதறிய மகள்.. பதறிய தாய்.. தலைமறைவான தந்தை\nசேலம்: “அப்பா என்னை இங்கெல்லாம் தொட்டாரும்மா.. வாரத்துக்கு ஒருமுறை வரும்போதெல்லாம் தொடராரு” என்று மகள் சொல்வதை கேட்டு பதறிவிட்டார் தாய் பாலியல் தொல்லை பெற்ற தகப்பன் மீது\nஅமெரிக்காவில் வினோதம்: எலும்புக்கூடுடன் பயணம் செய்த முதியவர்\nஅமெரிக்காவின் ஒரு சில மாகாணங்களில் இருக்கும் நெடுஞ்சாலைகளில் ஒருவருக்கு மேல் பயணிக்கும் கார்களுக்கு என தனி வழித்தடம் உள்ளது. இதில் சாதாரண வழித்தடத்தில் இருக்கும் அளவிற்கான போக்குவரத்து\nவியட்நாமில் வேடிக்கை சம்பவம் – 2 பேர் குளித்துக்கொண்டே மோட்டார் சைக்கிளில் பயணம்- (வீடியோ)\nவியட்நாமில் வாலிபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவாறு குளித்துக்கொண்டு போனது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களுக்கும் வழிவகுத்தது. குளித்துக்கொண்டே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த\nஅர்ஜுன் மஹேந்திரனை நாட்டிற்கு கொண்டு வர முடியுமா : ஜனாதிபதிக்கு ஹிருணிகா சவால்\nஜனாதிபதி மற்றும் பிரதமரால் மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் பிரதான குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு கொண்டு வர முடியுமா. மஹிந்த\nகொரோனா வைரஸ் : வன விலங்குகள் சந்தைகளுக்கு முற்றாகத் தடை – சீனா அதிரடி முடிவு\nசீனாவின் வன விலங்கு பண்ணைகளில் உருவாகி உலகின் பெரும்பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸின் பேரழிவு காரணமாக தமது நாட்டில் உணவுக்காகப் பாம்புகள் மற்றும் வௌவால்கள் உள்ளிட்ட\nமகனின் கண் முன்னே கடலில் விழுந்து பலியான தந்தை\nபுத்தளத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவர் ஒருவர் இன்று (25) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புத்தளம் முள்ளிபுரத்தைச் சேர்ந்த சேகு ரபீக்\nமனைவியின் சடலத்தை மாமியாரிடம் ஒப்படைத்தால் கணவன் வைத்தியசாலைக்கு முன் தற்கொலை முயற்சி\nபுற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மனைவி இறந்த நிலையில் இறந்த மனைவியின் சடலத்தை தன்னிடம் ஒப்படைக்காமல் மனைவியின் தாயாரிடம் ஒப்படைத்தமையினால் ஆத்திரமடைந்த குறித்த கணவன்\nதாயைக் காப்பாற்ற பாடிய சிறுமி- பார்த்தப்படி உயிரிழந்த தாய்\nஇந்���ோனேசியாவில் தனது தாயின் மருத்துவச் செலவுக்காக சிறுமி ஒருவர் பாட்டுப் போட்டியில் வென்றதும், அவர் பாடுவதை டிவி.,யில் பார்த்தப்படியே தாய் உயிரிழந்த சம்பவம் கேட்போரை கலங்க\nகுழந்தைக்கு பெயர் வைப்பதில் மனைவியுடன் தகராறு: போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை\nசென்னை தேனாம்பேட்டை போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்தவர் வைரமுத்து (வயது 38). இவர், சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி அமலாபுஷ்பம். இவர்களுக்கு கடந்த\nகாதலுக்கு தூது சென்ற சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது தாராபுரம் அருகே சம்பவம்\nதிருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள குண்டடம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளிக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, தற்போது வீட்டில்\nதமிழர்களுக்கு தீர்வு இல்லையேல் சர்வதேசம் நேரில் தலையிடும்: சம்பந்தன் எச்சரிக்கை\nதன்மானத் தமிழர்கள். நாம் இந்த நாட்டின் தனித்துவமான இனத்தவர்கள். எமக்கென்று சுயநிர்ணய உரிமை இருக்கின்றது. எமக்கென்று கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் இருக்கின்றன. எனவே, இந்தப் புதிய அரசு\nபிறந்த வீட்டைவிட்டு பிரிய மாட்டேன் என அடம்பிடித்த மணப்பெண்: அலேக்காக தூக்கிச்சென்ற மணமகன்\nதிருமணம் முடிந்ததும் பிறந்த வீட்டிலிருந்து வெளியேற மறுத்த மணமகளை, மணமகன் அலேக்காக தூக்கி செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்தியாவில் திருமண முறைகள்\nமுரசுமோட்டை பகுதியில் வாகன விபத்து ;11 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டைப் பகுதியில் இன்று பிற்ப்பகல் டிப்பர் வாகனமும் தனியார் பஸ் ஒன்றும் விபத்துக்குள்ளானதில் டிப்பர் வாகனத்தின் சாரதி உதவிளர் மற்றும் பஸ்ஸில்\nமயில்வாகனபுரத்தில் கணவனால் மனைவி வெட்டி கொலை… யுவதியை வெட்டிவிட்டு தானும் கழுத்தறுத்த தற்கொலைக்கு முயற்சி\nகிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மயில்வாகனபுரம் கிராமத்தில் மனைவியை வெட்டி கொலை செய்து விட்டு மனைவியின் உறவினரான யுவதியொருவரை வெட்டிய பின் தானும் கழுத்தறுத்து தற்கொலை\nபொதுத்தேர்தலில் கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆராய்வு\nஎதிர்வரும் பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்குவது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் நேற்று கூடி ஆராய்ந்தது. கொழும்பில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்\nஈரான் மசூதி உச்சியில் செங்கொடி பறப்பது ஏன்\nநவீன கால வரலாற்றில் முதல் தடவையாக, ஈரானில் ஷியா மதத்தவரின் போர்ப் பிரகடனமாகக் கருதப்படும் செங்கொடி பறக்கிறது. அதன் அர்த்தம், ஈராக்கில் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட\nமூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமா ஈரான் – அமெரிக்கா பிரச்சினை..\nஓர் இனத்துக்கான தலைவராக மட்டுமல்லாது அனைத்து மக்களினதும் தலைவராக இருப்பேன் -ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ\nமற்றொரு சதியா: மாற்ற முடியாத விதியா\nபண்ணைக் கொலை: Call me\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபிரபாகரனின் வீழ்ச்சிக்கு காரணம் கெரில்லா போர் முறையிலிருந்து மரபு வழிப் போருக்கு மாற்றியமையே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-3) -வி.சிவலிங்கம்\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை: (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-2) -வி.சிவலிங்கம்\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு\nகொரோனா வைரஸ்: இந்தியாவில் 1918-இல் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளூ – நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா: கஸ்தூரிபாவின் அந்த 5 வளையல்கள்: என்ன சொன்னார் காந்தி\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா: மகாத்மா காந்தியை சுட்டுக்கொலை செய்தவன் இந்துவா அல்லது முஸ்லிமா: மறைக்கப்பட்ட மர்ம பின்னணி\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nசெருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nநன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்ம���் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=67883", "date_download": "2020-03-29T00:15:12Z", "digest": "sha1:U4RZGI6YRBMWV275HSBPEFLIQL5WJQBY", "length": 4174, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "நடிகை லட்சுமி மேனனுக்கு விரைவில் திருமணம் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nநடிகை லட்சுமி மேனனுக்கு விரைவில் திருமணம்\nTOP-6 சினிமா தமிழ்நாடு முக்கிய செய்தி\nOctober 9, 2019 MS TEAMLeave a Comment on நடிகை லட்சுமி மேனனுக்கு விரைவில் திருமணம்\nசென்னை, அக்.9: நடிகை லட்சுமி மேனனுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை அவர் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.\nகும்கி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லட்சுமி மேனன். அதனை தொடர்ந்து சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, ஜிகர்தண்டா, பாண்டிய நாடு, றெக்க, வேதாளம், மஞ்சப்பை, கொம்பன், மிருதன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்தார்.\nகடந்த சில மாதங்களாக சினிமாவில் நடிக்காமல் மீண்டும் படிக்கச்சென்ற லட்சுமி மேனன் கல்லூரி படிப்பை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு பெற்றோர் மாப்பிளை பார்த்துள்ளனர். லட்சுமி மேனனுக்கும் அந்த மாப்பிள்ளை பிடித்து விடவே திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு இறுதியில் அவர்களது திருமணம் நடைபெற உள்ளது. அதன் பின்பு நடிப்பு தொழிலுக்கு அவர் முழுக்கு போட உள்ளதாகவும் அவரது வீட்டார் கூறி உள்ளனர்.\nஅதற்குள் ஒரு சில படங்களில் லட்சுமி மேனன் நடித்து முடித்து விட திட்டம��� வைத்துள்ளார்.\nகாங்கிரசை நட்டாற்றில் தவிக்க விட்ட ராகுல்: சல்மான் குர்ஷித் புலம்பல்\nநடிகர் சிம்பு மீது ஞானவேல் ராஜா புகார்\nலாரியில் சென்ற ஊட்டி மலை ரெயில் என்ஜின்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு\nமு.க.அழகிரி மகனின் சொத்துக்கள் முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=47966", "date_download": "2020-03-29T00:49:36Z", "digest": "sha1:KGH7M5QDURLWV254SROM2MDLCP2A2GSN", "length": 4231, "nlines": 27, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nகண்ணுக்கு தெரியாத கிருமியுடன் யுத்தம் செய்துவருகின்றோம் - வடக்கு ஆளுநர்\nநாம் தற்போது கண்ணுக்கு தெரியாத கிருமியுடன் யுத்தம் செய்து வருகின்றோம் என தெரிவித்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் இதில் நாம் வெற்றிகொள்ள மக்கள் அரசின் அறிவுறுத்தல்களை பின்பற்றி பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.\nவடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் அவர் இன்று (24.03.2020) நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.\nஎமது நாடு தற்போது பாரிய சவாலை எதிர் நோக்கிக் கொண்டிருக்கின்றது. கண்ணுக்கு தெரியாத கிருமியுடன் நாம் யுத்தம் செய்து வருகின்றோம்.\nஇதில் நாம் வெற்றி கொள்ள அரசின் அறிவுறுத்தல்கள் அனைத்தையும் பின்பற்றி பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். நாட்டில் சமய,சமூக,அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாம். அரச நிர்வாகத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குங்கள்.\nகொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்கத்தினை எமது நாடு மட்டுமல்ல உலகமே எதிர்நோக்கியுள்ளது. இவ்வாறான நிலையில் எமது நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் உலக நாடுகள் எமக்கு நேசக்கரம் நீட்டாது. எம்மிடம் உள்ள வளங்களையே நாம் அனைத்து மக்களுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும்.\nவடக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வறுமை கோட்டுக்கு உள்ளானவர்களுக்கு என ஐம்பது மெற்றிக் தொன் கோதுமை மா முதற்கட்டமாக கிடைத்துள்ளது.\nஇதனை வடக்கின் ஐந்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருந்து பொருட்களை அந்தந்த கிராமங்களில் உள்ள மருந்தகங்கள் மக்களுக்காக வீடுகளுக்கு கொண்டு சென்று விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/kohli-journalist-meeting-controversy-over-bad-news/c76339-w2906-cid470119-s11039.htm", "date_download": "2020-03-28T23:54:47Z", "digest": "sha1:IAY7KI3RKZJ7JNG4LEQJCI72WOHG5NLZ", "length": 4618, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "கெட்டவார்த்தை பேசி கோபத்தைக் காட்டிய கோலி – பத்திரிக்கையாளர்", "raw_content": "\nகெட்டவார்த்தை பேசி கோபத்தைக் காட்டிய கோலி – பத்திரிக்கையாளர் சந்திப்பில் சர்ச்சை \nஇன்று இந்திய அணியின் கேப்டன் கோலி மைதானத்தில் நிதானத்தை இழந்து ஆபாச வார்த்தைகளை பேசியது சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது.\nஇன்று இந்திய அணியின் கேப்டன் கோலி மைதானத்தில் நிதானத்தை இழந்து ஆபாச வார்த்தைகளை பேசியது சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது.\nஇந்திய அணி நியுசிலாந்திடம் 2-0 என்ற கணக்கில் தொடரை இழந்து வொயிட் வாஷ் ஆகியுள்ளது. இதனால் இந்திய அணியின் மீதும் கேப்டன் கோலியின் மீதும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் கோலி தற்போது வேறு ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\nஇந்திய அணி இன்று பந்துவீசிய போது பும்ரா நியுசிலாந்து கேப்டன் வில்லியம்சன் விக்கெட்டை வீழ்த்தினார். அப்போது களத்தில் இருந்த கோலி மிகவும் ஆக்ரோஷமாக ரசிகர்களைப் பார்த்து ஆபாச வார்த்தைகளை பேசி வாயை மூடுமாறு சைகை காட்டினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.\nஇதையடுத்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதுபற்றி கேள்வி எழுப்பிய போதும் கோலி ‘அதுபற்றி நடுவரிடம் பேசிவிட்டேன். அவருக்கு பிரச்சனை இல்லை என சொல்லிவிட்டார். அத்தோடு முடிந்தது’ எனக் கோபமாகப் பேசினார். அவரது இந்த பதில் பரபரப்பையும் கண்டனங்களையும் பெற்றுள்ளது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmaibooks.com/product/60-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-03-28T23:07:18Z", "digest": "sha1:WBW3X5RNMDB3VFDN5KMPHMUFVD5QKGHG", "length": 4681, "nlines": 86, "source_domain": "uyirmmaibooks.com", "title": "60 அமெரிக்க நாட்கள் – Uyirmmai Pathippagam", "raw_content": "\nHome / கட்டுரைகள் / 60 அமெரிக்க நாட்கள்\nசுஜாதா தன் அமெரிக்க அனுபவங்களை எழுதும் இந்த நூல் ஒரு பயணக் கட்டுரை அல்ல. அமெரிக்க சமூக, கலாசார, அரசியல், பொருளியல் வாழ்க்கையினை சுஜாதா தனக்கே உரிய கூர்மையான பார்வையின் வழியாகச் சித்தரிக்��ிறார். இந்த நூல் எழுதப்பட்ட காலத்தைத் தாண்டி அதன் ஆதார உண்மைகள் இன்றும் மாறாதவை. அமெரிக்கா என்ற கனவை விமர்சனபூர்வமாக எதிர்கொள்ளும் நூல் இது.\n60 அமெரிக்க நாட்கள் quantity\nசுஜாதா தன் அமெரிக்க அனுபவங்களை எழுதும் இந்த நூல் ஒரு பயணக் கட்டுரை அல்ல. அமெரிக்க சமூக, கலாசார, அரசியல், பொருளியல் வாழ்க்கையினை சுஜாதா தனக்கே உரிய கூர்மையான பார்வையின் வழியாகச் சித்தரிக்கிறார். இந்த நூல் எழுதப்பட்ட காலத்தைத் தாண்டி அதன் ஆதார உண்மைகள் இன்றும் மாறாதவை. அமெரிக்கா என்ற கனவை விமர்சனபூர்வமாக எதிர்கொள்ளும் நூல் இது.\nகாற்றில் மிதக்கும் சொல்லாத சேதிகள்\nவாங்க இங்கிலிஷ் பேசலாம் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2018/05/15/", "date_download": "2020-03-29T00:33:10Z", "digest": "sha1:7HDYFKJAIZTNODNEQV6DK3DMZQP4M5OS", "length": 31660, "nlines": 75, "source_domain": "venmurasu.in", "title": "15 | மே | 2018 |", "raw_content": "\nநூல் பதினேழு – இமைக்கணம் – 52\nஅர்ஜுனன் கேட்டான். கேசவா, முதலியற்கை, முதலோன், நிலையம், நிலையன், அறிவு, அறிபடுபொருள் எனும் இவற்றை அறியவிழைகிறேன்.\nஇறைவன் சொன்னார். இவ்வுடல் நிலையம். இதை அறிபவன் நிலையன் என்கின்றனர் அறிஞர். எல்லா நிலையங்களிலும் நிலையன் நானே என்று உணர்க நிலையம் நிலையன் எனும் அறிவே மெய்மை என்பது என் கொள்கை. அந்த நிலையம் என்பது எது நிலையம் நிலையன் எனும் அறிவே மெய்மை என்பது என் கொள்கை. அந்த நிலையம் என்பது எது எவ்வகைப்பட்டது இவற்றை நான் சுருக்கமாக சொல்லக் கேள்.\nஅது முனிவர்களால் பலவகையில் பாடப்பட்டது. பலவகை சந்தங்களால் இசைக்கப்பட்டது. உறுதியான சொல்லமைவுகள் கொண்ட பிரம்மசூத்திரத்தில் கூறப்பட்டது. ஐம்பருக்கள், தன்னிலை, அறிவு, அறியப்படாதது, பத்து புலன்கள், உள்ளம், புலனறியும் புலங்கள் ஐந்து, வேட்கை, பகைமை, இன்பம், துன்பம், உடல், தன்னுணர்வு, உளநிலை ஆகிய மாறுபட்ட தளங்கள் கொண்டது இந்த நிலையம் என சுருக்கிச் சொல்லலாம்.\nஆணவமின்மை, பெருமிதமின்மை, கொல்லாமை, பொறுமை, நேர்மை, ஆசிரியனிடம் பணிவு, தூய்மை, நிலைத்த தன்மை, தன்னை கட்டுதல், புலனறிதல்களில் விருப்பின்மை, தன்முனைப்பின்மை, பிறப்பு இறப்பு நரை நோய் துயரம் உளக்குறை இவற்றில் இயைந்த பார்வைகொண்டிருத்தல், மைந்தர் மனைவி இல்லம் ஆகியவற்றில் பற்றிலாதிருத்தல், உடைமை கருதாமை, விரும்பியவற்றிலும் அல்லவற்றிலும் நிகர்நோக்கு, பிறழ்ச்��ியற்ற யோகத்துடன் என்னிடம் தவறுதலின்றி செலுத்தப்படும் வழிபாடு, தனியிடங்களை மேவுதல், கூட்டத்தில் விருப்பமின்மை, ஆத்ம ஞானத்தில் எப்போதும் நழுவாமை, தத்துவ அறிதலில் பொருளுணர்வு – இவை அறிவு எனப்படும். இவற்றினின்றும் வேறுபட்டது அறிவின்மை.\nஅறிபடுபொருளை, எதை அறிந்தால் சாகாமை கைகூடுமோ அதை விளக்கிக் கூறுவேன். தொடக்கமற்ற பரம்பொருள் இருப்பு அல்ல. இருப்பின்மையும் அல்ல. அது எங்கும் கைகால்களுடையது. எங்கும் கண்ணும் தலையும் வாயுமுடையது. எங்கும் செவியுடையது. இங்குள அனைத்தையும் சூழ்ந்து நிற்பது. எல்லா புலனியல்புகளும் வாய்ந்து ஒளிர்வது. புலனியல்புகளுக்கும் புறம்பானது. பற்றில்லாதது. அனைத்தையும் பொறுப்பது. தன்னியல்பற்றது. தன்னியல்புகளை துய்ப்பது. பருப்பொருட்களுக்கு உள்ளும் புறமுமாவது. அசைவதும் நிலைப்பதுமாவது. நுண்மையால் அறிதற்கரியது. சேய்மையிலுள்ளது. அருகிலிருப்பது.\nஅறிபடுபொருளாகிய அது உயிர்களில் பிரிவுபட்டு நில்லாமல் பிரிவுபட்டதென தோன்றுவது. பொருட்களை தாங்குவது. அவற்றை உண்பது. பிறப்பிப்பது. ஒளிகளுக்கெல்லாம் அதுவே ஒளி. இருளிலும் சுடர்வது அறிவு. அறிபடுபொருள் அந்த அறிவால் அடையப்படுவது. அனைத்துக்கும் ஆழத்தில் அமர்ந்தது என்று கூறப்படுகிறது. இவ்வாறு நிலையம் நிலையன் அறிவு அறிபடுபொருள் சுருக்கமாக விளக்கப்பட்டது. என் அடியான் இதை உணர்ந்து என்னியல்பை தானும் அடைகிறான்.\nமுதலியற்கையும் முதலோனும் தொடக்கமில்லாதவர்கள் என்று உணர்க வேறுபாடுகளும் இயல்புகளும் முதலியற்கையிலிருந்தே பிறப்பன. நிகழ்வுகளையும் முதனிகழ்வுகளையும் ஆக்குவதற்கு முதலியற்கையே அடிப்படை என்பர். இன்பதுன்பங்களை அடைவதற்கு முதலோன் அடிப்படை. முதலியற்கையில் நின்று முதலோன் முதலியற்கையிலிருந்து பிறக்கும் இயல்புகளை துய்க்கிறான். இயல்புகளில் இவனுக்குள்ள பற்றுதலால் இவன் நன்று தீதெனும் பிறவிகளை அடைகிறான்.\nமேற்பார்ப்போன், ஒப்புதலளிப்போன், சுமப்பவன், உண்பவன், இறைவன் என உடலிலுள்ள முழுமுதலோன் பரம்பொருளென்றே சொல்லப்படுகிறான். இவ்வண்ணம் முதலோனையும் முதலியற்கையையும் அதன் இயல்புகளையும் அறிபவன் எல்லா நெறிகளிலும் இயங்கினாலும் அவனுக்கு மறுபிறப்பில்லை.\nசிலர் ஆத்மாவில் ஆத்மாவால் ஊழ்கம் செய்து ஆத்மாவை அறிகிறார்கள். சிலர் ���லகியல்யோகத்தால் அறிகிறார்கள். சிலர் செயல்யோகத்தால் அறிகிறார்கள். வேறு சிலர் இவ்வாறு அறியாமல் அயலாரிடமிருந்து பெற்ற செவியறிதல்களைக் கொண்டு வழிபடுகிறார்கள். அவர்களும் அவ்வறிதல்களின்படி ஒழுகுவார்கள் என்றால் இறப்பை வெல்வர். நிலைகொண்டதாக இருப்பினும் அசைவதாயினும் உயிர் பிறக்குமென்றால் அங்கே நிலையமும் நிலையனும் இணைந்துள்ளது என்று அறிக\nஅழியக்கூடிய எல்லா பொருட்களிலும் அழியாதவனாக, நிகர்நிலையில் நிற்பவனாக இறைவனை பார்ப்பவனே காட்சிகொண்டவன். எங்கும் நிகராக இறைவன் நிற்பதை இணையாக நோக்கிக்கொண்டிருப்பவன் தன்னை தான் துன்புறுத்திக்கொள்ள மாட்டான். அவன் பெருநிலை அடைகிறான்.\nஎங்கும் செயல்கள் முதலியற்கையாலேயே செய்யப்படுகின்றன. ஆகவே நான் செய்பவன் அல்ல என்று அறிபவனே காட்சியுடையவன். பலவகையான பருப்பொருட்கள் ஒரே அடிப்படை கொண்டவை என்றும் அந்த அடிப்படையிலிருந்து விரிந்தவை என்றும் காண்கையிலேயே அவன் பிரம்மத்தை அடைகிறான். தொடக்கமின்மையால், தன்னியல்பின்மையால் இந்தப் பரம்பொருள் குறைவற்றவன். இவன் உடலில் உறைந்தாலும் செயலாற்றுவதில்லை. பற்றுகொள்வதுமில்லை.\nஎங்குமிருந்தாலும் வானம் தன் நுண்மையால் எங்கும் பற்றிலாதிருப்பதுபோல உடலில் ஆத்மா எங்குமிருந்தாலும் எங்கும் பற்றுவதில்லை. கதிரவன் இவ்வுலகமுழுதையும் ஒளியுறச் செய்வதுபோல நிலையன் நிலையத்தை முழுமையாக ஒளிரச்செய்கிறான்.\nஇவ்வாறு நிலையத்திற்கும் நிலையனுக்குமான வேற்றுமையையும் முதலியற்கையையும், அதன் செயல்களிலிருந்து விடுபடுவதையும் தன் அறிவிழிகளால் காண்பவர்கள் பரம்பொருளை அடைகிறார்கள்.\nஇறைவன் சொன்னார். அனைத்து முனிவர்களும் எதை அறிந்து இவ்வுலகில் ஈடேற்றம் அடைந்தார்களோ அந்த மெய்மைகளில் உயர்ந்த முழுமெய்மையை நான் உனக்கு உரைக்கிறேன். இந்த மெய்மையை அடைந்து அதனால் என்னியல்பு பெற்றோர், படைப்புக் காலத்தில் பிறவார். ஊழியிலும் சாகமாட்டார்.\nஅர்ஜுனா, கருவடிவ பிரம்மமே எனக்கு அடிப்படை. நான் அதில் கருக்கொள்கிறேன். எல்லா உயிர்களும் அதிலேதான் பிறக்கின்றன. பலவிதமான கருவறைகளில் இருந்து உடல்கள் கொண்ட உயிர்கள் உருவாகின்றன. அவை அனைத்துக்கும் முதலியற்கையே பிறப்பிடம். நான் விதையளிக்கும் தந்தை. நிறைநிலை, செயல்நிலை, அமையும்நிலை என்னும் மூவியல்புகள் முதலியற்கையில் எழுவன. அவை உடலில் அழிவற்ற ஆத்மாவை பிணைக்கின்றன.\nநிறைநிலை மாசற்றது, ஒளிகொண்டது, நோவற்றது. இன்பத்தை அணையவும் அறிவை நாடவும் செலுத்துவது. விழைவுமிக்க செயல்நிலை உலகவிழைவுகளின் இணைவால் உருவாவது. ஆத்மாவை செயற்சுழலில் சிக்கவைக்கிறது. உடலுடைய அனைத்தையும் மயங்கச்செய்யும் அமையும்நிலை அறியாமையிலிருந்து எழுவது. அது பிழைகளாலும் சோம்பலாலும் உறக்கத்தாலும் உயிர்களை ஆள்கிறது.\nநிறைநிலை இன்பத்தில் பற்றுகொள்ளச் செய்கிறது. செயல்நிலை செயல்களில் பற்றுகொள்ளச் செய்கிறது. அமையும்நிலை அறிவைச் சூழ்ந்து உயிர்களை தேங்கவைக்கிறது. செயல்நிலையையும் அமையும்நிலையையும் அடக்கி நிறைநிலை இயல்கிறது. நிறைநிலையையும் அமையும் நிலையையும் வென்று செயல்நிலை ஓங்குகிறது. அவ்வண்ணமே நிறைநிலையையும் செயல்நிலையையும் கடந்து அமையும்நிலை சூழ்கிறது.\nஉடலில் உள்ள எல்லா வாயில்களிலும் ஞானத்தின் ஒளி பிறக்கும்போது நிறைநிலை வளர்ச்சி பெற்றுவிட்டது என அறியலாம். செயல்நிலை மிகும்போது விழைவு, முயற்சி, செயல்தொடக்கம், அமைதியின்மை, நிலைகொள்ளாமை, ஈடுபாடு ஆகியவை உருவாகின்றன. அமையும்நிலை ஓங்குமிடத்தில் ஒளியின்மை, முயற்சியின்மை, பிழைகள், மயக்கம் ஆகியவை பிறக்கின்றன.\nநிறைநிலை ஓங்கி நிற்கையிலே உடல்கொண்டோன் இறப்பானாயின் மாசற்றவனாகி ஞானிகளின் உலகங்களை அடைகிறான். செயல்நிலையில் இறப்போன் செயலூக்கம் கொண்டோரிடையே பிறக்கிறான். அவ்வாறே அமையும்நிலையில் இறப்போன் அறிவிலார் கருக்களில் தோன்றுகிறான்.\nநிறைநிலையின் மாசின்மையே நற்செய்கைகளின் பயன். செயல்நிலையின் பயன் துன்பம். அமையும்நிலையின் பயன் அறிவின்மை. நிறைநிலையிலிருந்து ஞானம் பிறக்கிறது. செயல்நிலையிலிருந்து விழைவும் அமையும்நிலையிலிருந்து பிழைகளும் மயக்கமும் அறிவின்மையும் தோன்றுகின்றன. நிறைநிலைகொண்டவர் மேலேறுகிறார்கள். செயல்நிலைகொண்டவர்கள் இடையில் நிற்கிறார்கள். அமையும்நிலை கொண்டவர்கள் இழிந்த இயல்புகளுடன் கீழே செல்கிறார்கள்.\nஆராய்பவன் இம்மூன்று இயல்புகள் அன்றி வேறான படைக்கும் விசை இங்கில்லை என்று அறிந்து இவ்வியல்புகளுக்கு மேலுள்ளதை உணர்ந்து என் இயல்பை அறிகிறான். உடலில் பிறக்கும் இம்மூன்றியல்புகளையும் கடந்து பிறப்பு, சாவு, மூப்பு, துயர் என்���னவற்றிலிருந்து விடுபட்டோன் இறவாமையை அடைகிறான்.\nஅர்ஜுனன் கேட்டான். இம்மூன்று இயல்புகளையும் கடந்தவனின் அடையாளங்கள் என்ன அவன் எப்படி ஒழுகுவான் இம்மூன்றியல்புகளையும் அவன் எப்படி கடக்கிறான்\nஇறைவன் சொன்னார். வெளிப்பாடு, செயல், மயக்கம் இவை தோன்றும்போது முரண் கொள்ளாமல் நீங்கியபின் விரும்பாமல் புறக்கணித்தவன்போல் இருப்பான். இயல்புகளின் சிக்கலால் சலிப்புகொள்ளாமல் இவ்வியல்புகள் சுழன்றுவருமென்று உணர்ந்து அதனால் நிலைகுலையாமலிருப்பான். தன்னிலை உணர்ந்து துன்பத்தையும் இன்பத்தையும் நிகரெனக் கருதி ஓடும் செம்பொன்னும் ஒப்பவே கண்டு, இனியவரிடமும் இன்னாதவரிடமும் நிகராக நடந்து இகழ்வையும் புகழையும் இணையெனக் கருதி ஒழுகுவான்.\nசிறுமையும் பெருமையும் நிகரென்று இருப்பான். நண்பரிடமும் பகைவரிடமும் நடுநிலைகொள்வான். எல்லா செயல்களையும் துறந்து அமைவான். அவனே இயல்புகளைக் கடந்தவன் எனப்படுவான். வேறுபாடிலாத வழிபாட்டு யோகத்தால் என்னை வணங்குபவன் இயல்புகளைக் கடந்து பிரம்மநிலையை பெறத் தக்கவன். ஏனென்றால் அழிவற்றதான பிரம்மத்திற்கும் அமுதநிலைக்கும் என்றுமியலும் அறத்திற்கும் தன்னுள் இயலும் இன்பத்திற்கும் நானே உறைவிடம்.\nஇறைவன் சொன்னார். மேலே வேர்கள் கொண்ட, கீழே கிளைகள் விரித்த அரசமரம் அழிவற்றது என்பார்கள். அதற்கு வேதங்களே கிளைகள். இயலுலகம் என்னும் அந்த அரசமரத்தை அறிந்தவனே வேதமறிந்தவன்.\nஅவ்வியல்புகொண்ட அந்த மரத்தின் இயல்புகள் புலனின்பங்கள் என்னும் தளிர்களுடன் மனிதர்கள் விலங்குகள் முதலிய பிறவிகளான கிளைகள் எழுந்தும் விரிந்தும் பரவியிருக்கின்றன. மானுடவுலகில் செயல்பிணைப்புகளாக ஆணவம், பற்று, முன்னைச்சுவை எனும் வேர்களும் விரிந்தும் ஆழ்ந்தும் விரவியிருக்கின்றன. இந்த மரத்தின் உருவம்போல வேறெங்குமில்லை. முடிவும் தொடக்கமும் நிலைக்களமும் தென்படுவதில்லை. ஆணவம், பற்று, முற்பிறவிச்சுவை என்னும் உறுதியான வேர்கள் கொண்ட இந்த அரசமரத்தை பற்றின்மை என்னும் ஆற்றல்மிக்க வாளால் வெட்டி வீசுக\nஅதன் பின் சென்றவர் மீளாத பெருநிலையை நன்கு தேடுக அந்த உலகியல் மரம் எங்கிருந்து கிளைத்துள்ளதோ அந்த முழுமுதலோனை அடைக்கலம் புகுக அந்த உலகியல் மரம் எங்கிருந்து கிளைத்துள்ளதோ அந்த முழுமுதலோனை அடைக்கலம் புகுக செர���க்கும் மயக்கமும் அகன்றவர்கள், பற்று என்னும் குறைபாட்டை வென்றவர்கள், ஆத்ம ஞானத்தில் எப்போதும் நிற்போர், விருப்பங்களினின்றும் நீங்கியோர், இன்பதுன்பங்களெனும் இரட்டைகளினின்றும் விடுபட்டோர், அறிவின்மையற்றோர் அழியாநிலையை எய்துகின்றனர்.\nஅவ்விடத்தை சூரியனும், சந்திரனும், தீயும் ஒளியேற்றுவதில்லை. எதை எய்தினோர் மீள்வதில்லையோ அதுவே என் முழுமைநிலை. இவ்வுடலில் உள்ள உயிர் எனது கூறு. அது முதலியற்கையிலுள்ள உள்ளம் மற்றும் ஐம்புலன்களை ஈர்க்கிறது. காற்று மணங்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதுபோல உடலை ஆளும் ஆத்மா உள்ளத்துடன் இயைந்த புலன்களை ஓருடலில் இருந்து இன்னொன்றுக்கு கொண்டுவருகிறது. கேட்டல், காண்டல், தொடுதல், சுவை, மோப்பு, உளம் இவற்றில் நிலைகொண்டு உயிரின் நுகர்வுகளை தொடர்ந்து நடத்துகிறது.\nஅது புறப்படுகையிலும், நிற்கையிலும், உண்ணுகையிலும், இயல்புகளை சார்ந்திருக்கையிலும், அவனை அறிவிலார் காண்பதில்லை. மெய்விழியுடையோர் காண்கின்றனர். யோகிகள் அதை தம்முள்ளேயே காண்கின்றனர். முயற்சியுடையோராயினும் தம்மை தாம் தகுதிப்படுத்திக்கொள்ளாத அறிவிலார் அதை காண்பதில்லை.\nசூரியனிடமிருந்து ஒளி அனைத்துலகையும் சுடர்கொள்ளச் செய்கிறது. சந்திரனிலும் தீயிலும் அத்தகைய ஒளியே உள்ளது. அவ்வொளியெல்லாம் என்னுடையதே என்று உணர்க நான் பூமியுள் புகுந்து உயிர்களை என் உயிர்விசையால் தாங்குகிறேன். சோமமாகி பசும்பயிர்களை செழிக்கச் செய்கிறேன். பசி வடிவோனாகி உயிர்களின் உடலில் வாழ்கிறேன். எழுமூச்சு, விழுமூச்சு என்ற காற்றுகளுடன் கூடி நால்வகை உணவை செரிக்கிறேன்.\nஅனைவரின் அகத்திலும் புகுந்துள்ளேன். என்னிடம் இருந்துதான் நினைவும், அறிவும், இவற்றின் நீக்கமும் பிறக்கின்றன. எல்லா இடத்திலும் அறியப்படும் பொருள் நான். வேதமுடிபை ஆக்கியோன் நான். வேதத்தை உணர்ந்தவனும் நானே. உலகத்தில் இரண்டு வகை முதலோர் உண்டு. அசையும் முதலோர் அசைவற்றோர். அசையும் முதலோன் என்பது எல்லா உயிர்களையும் குறிக்கும். அறியப்படாது மறைந்திருப்பவன் அசைவிலா முதலோன்.\nமூன்று உலகங்களிலும் புகுந்து தாங்கி காப்பவர், அழிவற்றவர் என்றும் இறைவன் என்றும் பரம்பொருள் என்றும் அழைக்கப்படும் அந்த முழுமுதலோன் இவர்களிலிருந்து மாறுபட்டவன். நான் அழிவைக் கடந்தோனாதலாலும், அசைவிலா முதலோனைவிட சிறந்தோனாதலாலும் உலகத்தாராலும் வேதங்களாலும் முதலோனில்முதலோன் என்று கூறப்படுகிறேன்.\nஅறிவின்மை அகன்று என்னை முழுமுதலோன் என்று அறிபவன் அனைத்தும் அறிந்தவன். அவன் அனைத்து வகையிலும் என்னை வழிபடுகிறான். இவ்வாறு இந்த மிக மந்தணமான அறிவை உனக்கு சொன்னேன். இதை உணர்ந்தவன் அறிவன், ஆற்றத்தக்கதை ஆற்றுபவன்.\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 15\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 14\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 13\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 12\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 11\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 10\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 9\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 8\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 7\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 6\n« ஏப் ஜூன் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/136088-pasumai-market", "date_download": "2020-03-29T00:52:52Z", "digest": "sha1:VO3RYEURKXKKZZIQLLMLM2KBBWJCQNMU", "length": 6220, "nlines": 134, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 November 2017 - பசுமை சந்தை | Pasumai Market - Pasumai Vikatan", "raw_content": "\nஏக்கருக்கு ₹ 50 ஆயிரம் வருமானத்தோடு மண்ணுக்கும் உரமாகும் மக்காச்சோளம்\nஅரை ஏக்கர்... 150 நாள்கள்... ரூ. 60 ஆயிரம் லாபம் - அள்ளிக்கொடுக்கும் ஆனைக்கொம்பன் வெண்டை\nநவம்பர் 20-ம் தேதி, நாடாளுமன்றம் நடுங்கும்\nமழைக்காலம்... பூச்சிகள், நோய்கள்... உஷார்\n‘‘விவசாய மானியங்களுக்கு வெட்டு... கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு துட்டு\n“இந்தியாவில் விவசாயம் கற்றேன்...” - பெருமைப்படும் அமெரிக்க விஞ்ஞானி\n“சம்பங்கியில் இரட்டை லாபம் கிடைக்கும்”\nதினமும் ₹ 1,700 - நல்ல லாபம் கொடுக்கும் நாட்டு மாட்டுப்பால்\nவந்தது பருவமழை... கால்நடைகள் கவனம்\n - பட்டையைக் கிளப்பும் பணம்தரும் நுட்பம்\nதொடரும் காப்பீட்டுக் குளறுபடி... கதறும் விவசாயிகள்\nசின்னச் சின்ன நுண்ணுயிரிகள் பெரிய பெரிய லாபம் உதவிக்கு வரும் உயிரியல் - 16\nமண்புழு மன்னாரு: ‘ரசிகமணி’ ரசித்த விவசாய நுட்பம்\nகன்றுகளைக் காக்கும் குடற்புழு நீக்கம்\nநீங்கள் கேட்டவை - ஒருங்கிணைந்த பண்ணைக்கு உரம் கொடுக்கும் அசோலா\n - 19 - பருவமழையைப் பயன்படுத்துங்கள், தரிச�� நிலங்களைப் பசுமையாக்குங்கள்\nபள்ளத்தில் மீன் வளர்ப்பு... மேட்டில் காய்கறிச் சாகுபடி\nமரத்தடி மாநாடு: பங்கனப்பள்ளி மாம்பழத்துக்குப் புவிசார் குறியீடு\nபாரம்பர்யப் பருத்தியை மீட்டெடுத்த ‘துலா’ - விளையும் விலையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/03/pgtrb-825.html", "date_download": "2020-03-29T00:04:55Z", "digest": "sha1:VS4MWKIAQZBG6AUHETAEIDN3Z5B2UHQ4", "length": 11398, "nlines": 141, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: PGTRB | வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் புதிதாக 825 பேருக்கு ஆசிரியர் பணி | முதுகலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு ஏற்பாடு மும்முரம்.", "raw_content": "\nPGTRB | வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் புதிதாக 825 பேருக்கு ஆசிரியர் பணி | முதுகலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு ஏற்பாடு மும்முரம்.\nPGTRB | வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் புதிதாக 825 பேருக்கு ஆசிரியர் பணி | முதுகலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு ஏற்பாடு மும்முரம்.\n250 நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்வு அரசு பள்ளிகளில் புதிதாக 825 பேருக்கு ஆசிரியர் பணி | வரும் கல்வியாண்டில் 250 நடு நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் அரசுப் பள்ளிகளில் புதிதாக 825 பேருக்கு பட்டதாரி ஆசிரியர், முது கலை பட்டதாரி ஆசிரியர் வேலை கிடைக்கும். 2017-18-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப் பட்டது. அதில், 2017-18-ம் ஆண்டில் 150 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர் நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளி யாக தரம் உயர்த்தப்படும்போது அப்பள்ளியில் புதிதாக 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல்) உருவாக்கப்படும். அதேபோல், ஓர் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும்போது அப்பள்ளியில் புதிதாக 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல்) தோற்றுவிக்கப்படும். அந்த அடிப்படையில் 150 நடு நிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்��டுவதால் ஒரு பள்ளிக்கு 5 பட்டதாரி ஆசிரியர் கள் வீதம் மொத்தம் 750 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப் படும்போது ஒரு பள்ளிக்கு 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர் வீதம் மொத்தம் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் புதிதாக உருவாகும். 50 சதவீத இடங்கள் அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தைப் பொறுத்தவரையில் 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீத இடங்கள் நேரடி நியமன முறை யிலும் (ஆசிரியர் தேர்வு வாரியத் தின் போட்டித் தேர்வு மூலம்) நிரப்பப் படுகின்றன. எனவே, புதிதாக உருவாக் கப்படும் 750 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீத இடங்கள் அதாவது, 375 இடங்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீத இடங்கள் அதாவது 450 இடங்கள் (மொத்தம் 900) ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நிரப்பப்படும். பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனம் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் மற்றும் வெயிட்டேஜ் மார்க் அடிப்படையிலும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் நடைபெறுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30-ம் தேதி நடைபெற உள்ளது. அதேபோல், ஏற்கெனவே அரசாணை வெளியிடப்பட்ட முதுகலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு ஏற்பாடுகளும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. எனவே, தற்போது புதிதாக உருவாகியுள்ள பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களும் இந்த தேர்வுகள் மூலமாக நிரப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-03-29T00:54:05Z", "digest": "sha1:FP7OHRYPHVRWF4QIZJZKWYFJKBHWLZST", "length": 6088, "nlines": 127, "source_domain": "adiraixpress.com", "title": "முக்கிய அறிவிப்பு Archives - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை : ஜும்மா தொழுகை இல்லை – உலமா சபையினர் அறிவிப்பு \nஅதிரையில் நாளை முதல் தொழுகை நேரங்களில் மாற்றம் \nBreaking : தமிழகம் முழுவதும் நாளை முதல் 144 தடை உத்தரவு அமல் \nகொரோனாவை விட கொடூரமானது NPR – திட்டமிட்டபடி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் : ததஜ அறிவிப்பு \nதிமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் காலமானார்\nசென்னையில் சட்டமன்ற முற்றுகை, மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை – இஸ்லாமிய தலைவர்கள் அறிவிப்பு \nஅதிரையில் ஏடிஎம் கார்டு கண்டெடுப்பு \nஅதிரை மக்களுக்கு தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் அவசர அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு – ஜன. 2ல் வாக்கு எண்ணிக்கை \nஉள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு : ஜன. 2ல் வாக்கு எண்ணிக்கை \nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://capitalnews.lk/details-news?news_id=25599", "date_download": "2020-03-28T23:04:37Z", "digest": "sha1:TCRMWK5EP2B7EZWMU7VLIGRGYCVRMT2J", "length": 12221, "nlines": 167, "source_domain": "capitalnews.lk", "title": "Capital News | ஷங்கரின் இந்தியன் 2 ஷூட்டிங்கில் விபத்து! இயக்குனருக்கு நடந்தது என்ன?", "raw_content": "\nஆன்மீகம் நாடராஜர் சிறப்பு உள்நாடு இலங்கையில் கொரோனா வைரஸினால் முதலாவது உயிரிழப்பு... சுகாதார தரப்பு உறுதி ... உள்நாடு கொரோனா தொற்றினால் மூன்றாவது இலங்கைப் பிரஜை உயிரிழப்பு... சுகாதார தரப்பு உறுதி ... உள்நாடு கொரோனா தொற்றினால் மூன்றாவது இலங்கைப் பிரஜை உயிரிழப்பு... உள்நாடு போலியான தகவல்களை பரப்பியவருக்கு நேர்ந்த கதி... உள்நாடு போலியான தகவல்களை பரப்பியவருக்கு நேர்ந்த கதி... உள்நாடு கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கையளிக்க அரசாங்கம் மறுப்பு...\nஷங்கரின் இந்தியன் 2 ஷூட்டிங்கில் விபத்து\nநடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் இயக்குநர் சங்கர் இயக்கும் திரைப்படம் இந்தியன் 02\nஇந்த திரைப்படத்தை பற��றி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.குறித்த திரைப்படத்தின் வேலைகள் பரபரப்பாக இடம்பெற்று வருகின்றது\nஇந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் கிரேன் சாய்ந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்ததாகவும் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nகுறித்த விபத்தில் நடிகர் கமல் மற்றும் நடிகை காஜல் நொடிப்பொழுதில் உயிர்தப்பியதாக திரைப்படத்தின் ஆடை வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளார்\nஅத்தோடு இயக்குநர் சங்கருக்கும் கால் முறிந்துவிட்டது என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது இது உண்மையான தகவல் இல்லையென்று தகவல் வெளியாகியுள்ளது.\nகுறித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்\nமருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன்.\nமுதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கிறது.\nஇவர்கள் விரைவாக உடல் நலம் பெற்றிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும்.\nஎத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட\nஅவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்\nகண்டியில் கொரோனா - முடக்கப்படுகிறதா அக்குறணை\nதொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் .. சற்று முன்னர் கிடைத்த மற்றுமொரு செய்தி..\nஇந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்களுக்கு எச்சரிக்கை...\nஊரடங்கு சட்டம் தொடர்பில் பிரதமரின் தகவல்..\nஅத்தியாவசிய பொது சேவைகள் குறித்து அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு...\nமற்றுமொரு கொரோனா நோயாளர் அடையாளம் - சுகாதார அமைச்சு தரவு. (28.03.2020 / 04.20pm)\nதிருகோணேஸ்வர ஆலய விவகாரம்-ஆலய பரிபாலன சபை கூறும் கருத்து இதோ\nமலையகத்தில் கொரோனா தொற்றாளர் அடையாளம் .. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை\nஒரே நாளில் 500 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nதர்பார் படம் பார்க்க சென்ற மஹிந்த, சஜித்...\nஇன்று முதல் மீண்டும் பொது விடுமுறை - அரசாங்கம் அறிவிப்பு\nஅத்தியாவசிய பொருட்களின் விலை நள்ள���ரவு முதல் குறைப்பு -ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை\nதிருகோணேஸ்வர ஆலய விவகாரம்-ஆலய பரிபாலன சபை கூறும் கருத்து இதோ\nபதுளையில் பெண்னொருவர் உயிரிழப்பு (Video)\nயாழில் கொரோனா பரவும் அறிகுறிகள்- முழுமையான தகவல்கள் வெளியாகின...\nஉறுதியானது - இலங்கையில் கொரொனா வைரஸ்\nகொரோனா நோய் தொற்றோடு ஒளிந்திருக்கும் நபரை தேடி வலைவீச்சு\nஇலங்கையில் கொரோனா பரவும் அபாயமுள்ள இடங்கள் அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தாக்கம் - பதுளையில் யுவதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி - வீடியோ..\nயாழில் ஒருவருக்கு கொரோனா : சற்று முன்னர் உறுதியானது\nநோயாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி - அரசாங்கம் விடுக்கும் அறிவிப்பு \nபதுளை - ஹாலி - எல பிரபல பாடசாலை மாணவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழப்பு...\nஇலங்கையில் கொரோனா வைரஸினால் முதலாவது உயிரிழப்பு... சுகாதார தரப்பு உறுதி ...\nதென்மராட்சி பிரதேச செயலகம் இரண்டாக பிரிப்பு - அங்கஜனின் முயற்சிக்கு வெற்றி\nயாழில் சர்ச்சை ஏற்படுத்திய கொரோனா அச்சுறுத்தல் : புதிய தகவல் சற்று முன்னர் வெளியானது\nசடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் - சற்று முன்னர் வெளியான அறிவிப்பு...\nகாவல்துறை விடுக்கும் முக்கிய எச்சரிக்கை...\nபிரத்தியேக அழைப்பை கோரி அங்கஜனுடன் முரண்பட்ட பிரதேச சபை உறுப்பினர்கள்..\nநீடிக்கப்பட்டது ஊரடங்கு சட்டம் : முழுமையான தகவல் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2014/09/09/", "date_download": "2020-03-28T23:54:22Z", "digest": "sha1:VORASZRPPKSVHVTF2VDQAWEAIIFY5WGJ", "length": 33457, "nlines": 176, "source_domain": "senthilvayal.com", "title": "09 | செப்ரெம்பர் | 2014 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமோடி 100 நாள்….ஓர் அலசல்…\nஇவர் ஆட்சிக்கு வந்தால் இந்தியா நவீனமயமாகும்; இந்தியாவின் பொருளாதார நிலை உயரும்; இவர்தான் இந்தியாவின் டிஜிட்டல் மேன்… மோடி பிரதமராவதற்குமுன் இப்படித்தான் செய்திகள் முன்வைக்கப்பட்டன. மக்களும் ஆட்சி மாற்றத்தை விரும்பி மோடியை பிரதமராக்கினார்கள். பிரதமரான மோடி ஆட்சியைப் பிடித்ததும் தன் அமைச்சர்களிடம் 100 நாட்களுக்கான ப்ளூ பிரின்ட்டை தயார் செய்யச் சொன்னார்.\nஉடனடியாக தொடங்கப்பட வேண்டிய திட்டங்களை வரிசைப்படுத்தினார். இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு மாற்றிக் காட்டுவோம் என்று கடந்த மே 26-ம் தேதி பிரதமராகப் பதவியேற்றார் மோடி. அவரது ஆட்சியின் 100-வது நாளான செப்டம்பர் 2-ம் தேதிக்குள் அவர் சொன்ன வாக்குறுதிகளையும், செயல்திட்டங்களையும் நிறைவேற்றினாரா மோடி தனது முதல் 100 நாட்களில் என்ன செய்தார் என்பது பற்றி விரிவான அலசல் இதோ…\nமோடி ஆட்சிக்கு வந்ததும் அவர் அறிவித்த 10 அம்ச கோரிக்கையில் மிகவும் முக்கியமானது, ‘கல்வி, சுகாதாரம், தண்ணீர், எரிசக்தி மற்றும் சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முன்னுரிமை வழங்கப்படும்’ என்பதுதான்.\nPosted in: படித்த செய்திகள்\nசீன மருத்துவ, சித்த, ஆயுர்வேத மருத்துவ இலக்கியங்களில் பன்னெடுங்காலத்துக்கு முன்பே தைராய்டு கோளத்தின் நோய்கள் பேசப்பட்டுள்ளன. தைராய்டு கோளத்தில் வரும் முன் கழுத்து வீக்கத்தை (Goitre) லியோனார்டோ டாவின்சியின் உலகப் புகழ்பெற்ற ‘Madonna of the Carnation’ ஓவியம் சித்திரித்திருக்கிறது. தைராய்டு என்பது, முன் கழுத்தில் மூச்சுக்குழலில் அமைந்திருக்கும் பட்டாம்பூச்சி வடிவக் கோளம். அந்த வடிவம் ‘தைராய்டு’ என்ற பழங்காலப் போர் ஆயுதம்போல இருந்ததாக உணர்ந்த தாமஸ் வார்ட்டன் என்கிற விஞ்ஞானி, அந்தக் கோளத்துக்கு ‘தைராய்டு’ எனப் பெயர் சூட்டினார். இந்தக் கோளம் சுரக்கும் சுரப்பு குறைந்தால்… ஹைப்போதைராய்டு, அளவு அதிகமானால்… ஹைப்பர்தைராய்டு, முன் கழுத்து வீங்கியிருந்தால்… ‘காய்ட்டர்’ என்கிற கோளவீக்கம் என நோய்களாக அறியப்படுகின்றன. இவ்வளவு நீண்ட வரலாறு கொண்ட இந்த நோயை, இன்றளவிலும் முழுமையாகக் குணப்படுத்தும் மருந்து ஆதாரபூர்வமாகக் கண்டறியப்படவில்லை. காலை எழுந்து பல் துலக்கியதும், முதல் வேலையாக தைராக்சின் மருந்தை விழுங்குவோர் இப்போது அநேகர்.\nஇன்றைய உலகில், கம்ப்யூட்டரின் பயன்பாடு அதிகம். கம்ப்யூட்டர் இல்லாத அலுவலகம் மட்டுமல்ல; வீடும் இல்லை. அதனால், ஒவ்வொருவரும் கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அது நல்லதா; கெட்டதா என்பது குறித்து, அமெரிக்க விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு ஆய்வு செய்துள்ளனர். அதன்மூலம், அவர்கள் கண்டுபிடித்த விஷயம், தூக்கம் தொலைகிறது என்பது தான்.\nகவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை\nசமுதாயத்தில் ஆண் ஒரு காரியத்தை செய்து விட்டால், அதை ஒரு சம்பவமாக நினைத்து தாண்��ி போகும் பட்சத்தில், ஒரு பெண் செய்யும் சின்ன தவறான காரியம் கூட, ஒரு வரலாறாக, ஒரு தலைமுறையின் பதிவாக பார்க்கும் சூழ்நிலை உள்ளது.\nஒரு குடும்பத்தின் வேரும், அந்த குடும்பம் என்ற வாகனத்தை, சரியான பாதையில் நடத்திச் செல்லும் ஓட்டுனரும் பெண் தான். படிப்பறிவு இல்லாத காலத்திலேயே, பெண்கள் தங்கள் குடும்பத்தை திறம்பட நடத்தி, தங்கள் திறமையை நிலை நாட்டினர். ஒவ்வொரு விஷயத்தையும், ஒவ்வொரு பிரச்னைக்கான தீர்வையும், அவர்கள் குடும்பத்தை நடத்துவதால் ஏற்படுகிற அனுபவத்தினாலேயே தெரிந்து, புரிந்து ஜெயித்துக் காட்டினர்.\n‘புகழ் பெற்ற, அனைவராலும் பாராட்டப்படுகிற பெண்ணாக சாதிப்பதை விட, ஒரு குடும்பத்தை வெற்றிகரமாக நடத்துவது பெரிய காயம்…’ என்று, வாழ்க்கை அனுபவம் நிறைந்த ஒரு பெண் கூறுகிறார். இது, 100 சதவீதம் உண்மை.\nஎதற்கு இந்த பீடிகை தெரியுமா\nசுவை மிகுந்த பிஸ்தா ஆரோக்கியத்தின் அடையாளம். வலிமையை அளிக்கக்கூடியது. இதி்ல் ஏராளமான ஊட்டச்சத்துக்கள், மருத்துவ நலன்கள் நிறைவாக உள்ளன. பாதாம் முந்திரியைப் போலவே… புரதம், கொழுப்பு மற்றும் தாது உப்புக்கள் நிறைவாக உள்ளன.\nசத்துக்கள் பலன்கள்: 100 கிராம் பிஸ்தாவைச் சாப்பிடும்போது, 557 கலோரி ஆற்றல் கிடைக்கிறது. மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் இதில் உள்ளன. இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் கெட்ட கொழுப்பின் அளவு குறைந்து நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும்.\nPosted in: இயற்கை உணவுகள்\nகடவுள் மீது முழு நம்பிக்கை வைத்து பக்தி செலுத்தினால், நமக்கு வரும் இடர்களை அவனே தாங்கிக் கொள்வான் என்பதை உணர்த்தும் புராணக்கதை இது:\nசூரிய வம்சத்து அரசர் ருக்மாங்கதன்; நீதி நெறி முறைப்படி நல்லாட்சி நடத்தி வந்தார். அவர் பெருமாள் மீது கொண்ட அளவுக்கடந்த பக்தியினால், ஏகாதசி விரதத்தை தவறாமல் கடைபிடித்து வந்தார். அத்துடன், தன் நாட்டு மக்களும் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.\nஇதன் காரணமாக அனைத்து மக்களும் ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து வந்ததால், அந்நாட்டில் இறந்த அனைவரும் சொர்க்கத்தையே அடைந்தனர்; எமலோகத்திற்கு ஒருவர் கூட செல்லவில்லை. அதனால், எமதர்மன் பிரம்மதேவரிடம் சென்று முறையிட, அவர் மோகினி எனும் ஒரு அழகிய பெண்ணை சிருஷ்டித்து, ‘நீ போய் ருக்மாங்கதனின் ஏகாதசி விரதத்தை கெடுத்து வா…’ என அனுப்பினார்.\nஅதன்படி மோகினியும் வர, அவள் வீசிய மோக வலையில் அகப்பட்ட அரசர், தன்னை மணம் செய்து கொள்ள வேண்டினார். மோகினியோ, ‘நான் என்ன சொன்னாலும், அதை கேட்டு நடக்க வேண்டும்; மறுக்கக் கூடாது…’ என நிபந்தனை விதித்தாள்.\nமன்னர் ஒப்புக் கொள்ள, திருமணம் நடந்தது. மோகினியுடன் மன்னர் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தாலும், வழக்கம் போல் அரசனும், அந்நாட்டு மக்களும் ஏகாதசி விரதத்தை கடைபிடித்து வந்தனர். ஏகாதசி விரதத்தை நிறுத்துவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருந்தாள் மோகினி.\nஒருநாள், மன்னர் மோகினியுடன் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்த போது, ஏகாதசி விரதம் பற்றிய அறிவிப்புக்கான முரசொலி கேட்டது. அதைக் கேட்டதும் மன்னர் உடனே எழுந்து, ஆலயத்திற்கு புறப்பட தயாரானார். மோகினி அவரைத் தடுத்து, ‘மன்னா… என்னை மணம் செய்து கொள்ளும் போது என் விருப்பப்படி நடப்பேன் என்று சொன்னீர்களல்லவா… அப்படி கொடுத்த வாக்கின்படி, இப்போது நீங்கள் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க கூடாது…’ என்றாள்.\n‘மோகினி…ஏகாதசி விரதத்தின் பேரில் எனக்குள்ள விருப்பத்தை நீ அறிவாய். ஆகையால், அதை தவிர வேறு எது வேண்டுமானாலும் கேள் தருகிறேன்…’ என்றார்.\nமோகினியும் சளைக்கவில்லை. ‘அப்படியானால், உங்கள் மகனின் தலையை வெட்டிக் கொடுங்கள்… எனக் கேட்டாள்.\nஅதைக்கேட்ட மன்னர் மனம் கலங்கி, அவளிடம், ‘வேறு எதையாவது கேள்’ என, மன்றாடிப் பார்த்தார்; மோகினி ஒப்புக் கொள்ளவில்லை. அந்தநேரம் அங்கு வந்த மன்னரின் மகன், விஷயத்தை அறிந்து, ‘தந்தையே… பூமியில் ஜனனம் எடுத்து விட்டாலே மரணம் நிச்சயம்; என்றோ போகக் கூடிய என் உயிர், என் தந்தையின் கொள்கைக்காக போகிறதென்றால் எனக்கு சந்தோஷமே… வெட்டுங்கள் என் தலையை…’ என்றான்.\nவேறு வழியின்றி, மன்னர் தன் மகனை வெட்ட துணிந்த போது, பகவான் நாராயணன், ருக்மாங்கதனுக்கு காட்சியளித்து, அருள் புரிந்தார்; இளவரசன் உயிர் பிழைத்தான். தன் எண்ணம் பலிக்காததால், மோகினி அங்கிருந்து விலகினாள்.\nஏகாதசி விரதத்தின் மீது ருக்மாங்கதன் கொண்ட நம்பிக்கையே, அவனுக்கு வந்த இடர்களை தவிடு பொடியாக்கி, அவனை காத்தது.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎன்ன செய்யபோகிறார்… ரஜினிக்கு கிடைத்த க்ரீன் சிக்னல்… அதிமுகவிற்கு உதவும் ரஜினி தரப்பு\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\nவீட்டுக்குள்ளயே இருக்கறது கடுப்பா இருக்கா இத பண்ணுங்க… டைம் போறதே தெரியாது…\nவீட்டில் அலுவலகப் பணிபுரியும் அம்மாக்கள் வீட்டையும், குழந்தைகளையும் எப்படி சமாளிக்கிறீர்கள்\nபவளமல்லி தரும் மருத்துவ குணங்கள்\nஉடலில் உள்ள பிரச்னைகளை கண்கள் காட்டிக் கொடுக்கும்\nஇரவில் வெகுநேரம் ஆகியும் தூக்கம் வரவில்லையா\n தினமும் காலையில் எழுந்தவுடன் இதை கடைபிடியுங்கள்.\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி…சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகொரோனா வைரஸ் பாதிப்பின் கொடுமையான நாட்களிலும் பூமியைக் காக்க தொடர்ந்து உழைக்கும் அனைவர்க்கும் நன்றி: பிரதமர் மோடி ட்விட்\nகொனோராவிற்காக புதிதாக google’s verily வெப்சைட் அறிமுகம்\nசோப்பு போட்டு கை கழுவினால் அழியுமா கொரோனா. பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை..\nகண்டிப்பு, காமெடி, கெடுபிடி… `ஆல்ரவுண்டர்’ எடப்பாடி பழனிசாமி\nஒரே ஒரு பேட்டி… டோட்டல் க்ளோஸ் ரஜினி உடைத்த ஃபர்னிச்சர்கள் என்னென்ன\nவாசனுக்கு சீட் கொடுத்ததைதானே பார்த்தீங்க.. இன்னொரு மேட்டரை கவனிச்சீங்களா\nகூகுள் அசிஸ்டெண்ட் பற்றி நீங்கள் அறியாத 5 விஷயங்கள்\nஉடலை காக்கும் கேடயம் வெங்காயம்\nகைகளைக் கழுவுவது ஏன் அவசியம்\nகுழந்தை வரம் அருளும் இரட்டை லிங்கேஸ்வரர்\nஆண்களின் தாம்பத்ய ஆரோக்கியத்துக்கு… அவசியமான/தவிர்க்க வேண்டிய உணவுகள்\nராஜ்யசபா எம்.பி சீட்டுக்கு 3 நிபந்தனைகள்’ – சீனியர்களுக்கு சுட்டிக் காட்டிய அ.தி.மு.க தலைமை\nமுக பருக்கள் மற்றும் முகத்தில் உள்ள கரும் புள்ளியை எளிதில் நீக்கலாம்.\nபணத்தை ஈர்க்கும் சக்தி கொண்டதா கருமஞ்சள்…\nகூட்டணியே வேண்டாம் டாடி, சிங்கிளா களமிறங்குவோம் செமயா ஜெயிப்போம்.. ஸ்டாலினை உசுப்பேத்தும் உதயநிதி\nமிஸ்டர் ஸ்டாலின், இவங்களையெல்லாம் தூக்கிட்டு வாங்க: லிஸ்டு போட்டும் பிரசாந்த், ஸ்கெட்ச்டு போடும் தளபதி\nஅடி தூள்.. தமிழகத்தில் மாறும் பாலிடிக்ஸ்.. உருவாகும் மும்முனை போட்டி.. எந்த கட்சி எந்த கூட்டணியில்\nசாதியைத் தூக்கிப் பிடிக்கிறதா தி.மு.க – ஒரு விரிவான அலசல்\nபுற்றுநோயையே துரத்தியடிக்கும் ஆற்றல் இந்த இலைக்கு உள்ளதா\nவெந்தயக் கீரை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nதிமுகவின் வெற்றி இவர்களால் தான்… பாஜகவ���ற்கு உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்… அமித்ஷாவின் அதிரடி திட்டம்\nஒரு வயசு வரை குழந்தைக்கு மறந்தும் கூட இந்த உணவுகளை கொடுக்காதீங்க\nமைதா உணவு சாப்பிட்டா எவ்ளோ வியாதி வரும் தெரியுமா\nபால் கலக்காத டீ குடிச்சு பாருங்க. அதில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nதேர்தல் ரேஸில் முந்துகிறது திமுக… வேட்பாளர் தேர்வில் அதிரடி காட்டும் பிரஷாந்தி கிஷோர்…\nஅஞ்சல் அலுவலகத்தில் உங்களுக்கு சேமிப்பு கணக்கு இருக்கிறதா\nசசிகலாவைச் சந்தித்த பா.ஜ.க பிரமுகர்…\nஇனி ஒரு பயலும் உங்க வாட்ஸ்ஆப் மெசேஜ்களை படிக்க முடியாது… செக்யூரிட்டி செட்டிங்ஸ் அப்படி\nஉதயமாகிறது கலைஞர் திமுக… ரஜினியுடன் கூட்டணி… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்க களமிறங்கும் மு.க.அழகிரி..\n`ராஜ்ய சபா எம்.பி சீட் யாருக்கு..’- தேர்தலை முன்வைத்து உச்சக்கட்ட மோதலில் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ்\n« ஆக அக் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,_2001-06", "date_download": "2020-03-29T01:34:46Z", "digest": "sha1:NGB3F65PXLKSDQBO26C6BW76SA7FPBLW", "length": 8478, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள், 2001-06 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள், 2001-06\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(தமிழ்நாடு இடைத்தேர்தல்கள், 2001-06 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 8 இடங்கள்\nஜெ. ஜெயலலிதா மு. கருணாநிதி\nதமிழ்நாட்டின் பன்னிரெண்டாவது சட்டமன்றத்தின் பதவிக் காலத்தின் (2001-06) போது எட்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. நான்கு தேர்தல்கள் 2002ம் ஆண்டும் இரண்டு தேர்தல்கள் 2005ம் ஆண்டும் தலா ஒரு தேர்தல் 2003, 2004ம் ஆண்டுகளிலும் நடைபெற்றன. இவற்றுள் ஏழு தொகுதிகளில் ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ஒன்றில் திராவிட முன்னேற்றக் கழகமும் வெற்றி பெற்றன.[1][2][3][4]\nஎண் தேர்தல் தேதி தொகுதி உறுப்பினர் கட்சி\n1 பெப்ரவரி 21, 2002 ஆண்டிப்பட்டி ஜெ. ஜெயலலிதா அதிமுக\n2 மே 31, 2002 சைதாப்பேட்டை ராதாரவி அதிமுக\n3 மே 31, 2002 வாணியம்பாடி ஆர். வடிவேலு அதிமுக\n4 மே 31, 2002 அச்சரப்பாக்கம் ஏ. பூவராகமூர்த்தி அதிமுக\n5 மே 14, 2005 கும்மிடிப்பூண்டி கே. எஸ். விஜயகுமார் அதிமுக\n6 மே 14, 2005 காஞ்சிபுரம் மைதிலி அதிமுக\n7 மே 10, 2004 மங்களூர் வி. கணேசன் திமுக\n8 பெப்ரவரி 26, 2003 சாத்தான்குளம் எல். நீலமேகவர்ணம் அதிமுக\nசென்னை மாநிலம் / தமிழ் நாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 04:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-28T23:11:33Z", "digest": "sha1:WCEZ7LLGV67BF25QGWHXHYGJKKSYUW6S", "length": 6127, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆங்கில ஊடகங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 9 துணைப்பகுப்புகளில் பின்வரும் 9 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அறிவியல் ஆய்விதழ்கள்‎ (1 பகு, 6 பக்.)\n► ஆங்கில அறிவியல் இதழ்கள்‎ (3 பக்.)\n► ஆங்கில நாளிதழ்கள்‎ (5 பக்.)\n► ஆங்கில படைப்புகள்‎ (2 பகு)\n► ஆங்கில மொழி தொலைக்காட்சி‎ (1 பகு)\n► ஆங்கில வலைப்பதிவுகள்‎ (1 பக்.)\n► ஆங்கிலத் திரைப்படங்கள்‎ (30 பகு, 656 பக்.)\n► ஆங்கில ஊடக நிறுவனங்கள்‎ (2 பக்.)\n► ஆங்கில வலைத்தளங்கள்‎ (2 பகு, 8 பக்.)\n\"ஆங்கில ஊடகங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஅறிவியல் தொழில்நுட்ப ஊடகங்கள் பட்டியல் (ஆங்கிலம்)\nமொழிகள் வாரியாக மக்கள் ஊடகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 02:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tuticorin/crude-oil-refinery-in-tuticorin-tamil-nadu-cabinet-approval-374593.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-03-29T00:26:26Z", "digest": "sha1:7XNKDHCNDN3TIYGBDY7PV6GZBZ5QSFW2", "length": 15383, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "தூத்துக்குடியில் ரூ.40000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை.. தமிழக அமைச்சரவை ஒப்புதல் | Crude oil refinery in Tuticorin : Tamil Nadu Cabinet Approval - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தூத்துக்குடி செய்தி\nகட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி\n900ஐ தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. இந்தியாவில் வேகம் எடுக்கும் கொரோனா.. 21 பேர் இதுவரை பலி\nதிருப்பூரில் தவித்த பீகாரிகள்... உதயநிதியிடம் உதவி கேட்ட லாலு பிரசாத் மகன்\nகொரோனா.. டெல்லியில் வாழ வழியில்லை.. ஆயிரக்கணக்கில் வெளியேறிய உ.பி இளைஞர்கள்.. அதிர வைக்கும் வீடியோ\nகொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nகொரோனாவைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1500 கோடி நிதி.. ரத்தன் டாடா அறிவிப்பு\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதூத்துக்குடியில் ரூ.40000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை.. தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nசென்னை: தூத்துக்குடியில் ரூ.40000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அல்கெராபி நிறுவனம் அமைப்பதற்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றனர்.\nஇந்த கூட்டத்தில் தூத்துக்குடியில் ரூ.40000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அல்கெராபி நிறுவனம் அமைப்பதற்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல் ஸ்ரீபெரும்புதூரில் மின்சார வாகன தயாரிப்பு ஆலை அமைப்பதற்கும் சீனாவின் விண்டெக் நிறுவனத்திற்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல் தென் மாவட்டங்களில் 6 புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்க தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொரோனா: மனு அளிக்க நேரில் வர வேண்டாம்.. சிறப்பு தனி வார்டு ரெடி.. தூத்துக்குடி கலெக்டர் அறிவிப்பு\nபார்ப்பானை ஒழிப்போம்னு சொல்லிட்டு.. \"பாண்டே\" காலில் விழுந்த திமுக... எச். ராஜா விட மாட்டேங்குறாரே\nகட்சி மாறிய சீனியர்.. கலக்கத்தில் தூத்துக்குடி திமுக.. கனிமொழி தொகுதியிலே இப்படி ஒரு நிலையா\nதமிழகத்தையே உலுக்கிய சந்தியா கொலை வழக்கு.. ஜாமீனில் வெளியே வந்தார் கணவர்\nசிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் சென்ற கனிமொழி...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை- ரஜினிக்கு இன்று மட்டும் விலக்கு- மீண்டும் ஆஜராக சம்மன்\nநேர்மையாக இருந்தால்.. லூசு, பைத்தியக்காரன் என்று சொல்வாங்க..காதில் வாங்காதீங்க.. சகாயம் ஐஏஎஸ்\nகுட்டிக் கதை கூறிய எடப்பாடி பழனிச்சாமி.. கண் முன்னே ஓடிய நடிகர் கார்த்திக் நடித்த திரைப்படம்\n\"நான் வந்தா சட்டம் ஒழுங்கு சீர்கெடும்\".. அவ்வளவு மோசமானவர்களா ரசிகர்கள்.. மீண்டும் குழப்பம் ரஜினி\nகளை கட்டிய திருச்செந்தூர்.. டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்.. முதல்வர் திறந்து வைத்தார்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு.. நேரில் ஆஜராக விலக்கு கேட்டு ரஜினிகாந்த் மனு\nரஜினி யாருன்னு கேட்டு அதிர வைத்த சந்தோஷ்... பைக் திருடலையாம்.. திருடு போனதை வாங்கி சிக்கிய பரிதாபம்\nநாளை தூத்துக்குடி செல்கிறார் முதலமைச்சர்... இனி மாவட்டம் தோறும் அரசு நிகழ்ச்சிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntuticorin sriperumbudur electric vehicle தூத்துக்குடி தமிழக அமைச்சரவை ஸ்ரீபெரும்புதூர் மின்சார வாகனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/08/blog-post_10.html", "date_download": "2020-03-28T23:59:49Z", "digest": "sha1:6B2PQHYOV5VVZKBEZY7LP4YT6EWFJ6K2", "length": 14796, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "இயற்கையிடம் மட்டுமே நீதியை எதிர்பார்க்கும் சிங்களத் தாய்- நேரு குணரட்ணம் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஇயற்கையிடம் மட்டுமே நீதியை எதிர்பார்க்கும் சிங்களத் தாய்- நேரு குணரட்ணம்\n2008இல் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனின் நீதிக்காக போராடி அதில் தோற்று இன்று கண்ணீருடன் இயற்கையிடம் மட்டுமே நீதியை எதிர்பார்க்கும் சிங்களத் தாய்\nபொதுஜன பெரமுனவின் சனாதிபதி தேர்தல் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச அறிவிக்கப்பட்டு சில மணித்துளிகளின் பின்னர் தனது முகப்புத்தகத்தில் ஜெனீபர் வீரசிங்க என்ற சிங்களப் பெண்மணி தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.\nஇலங்கை (இன்றைய) அரசாங்கம் நீதி வழங்குவதற்கு தவறிவிட்டது. குற்றவாளிகளுடன் இணைந்து செயற்பட்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றது என மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் கொழும்பில் காணாமல்ஆக்கப்பட்ட 11 இளைஞர்களில் ஒருவரான டிலானின் தாயார் ஜெனீபர் வீரசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.\nஇந்த நாட்டின் நீதித்துறை எனக்கும் என்னை போன்ற பிள்ளைகளை இழந்த பெற்றோர்களிற்கும் நீதி வழங்க தவறிவிட்டதால் குற்றவாளிகளை இயற்கை தண்டிக்கும் என்ற ஒரேயொரு நம்பிக்கை மாத்திரம் எஞ்சியுள்ளது என அவர் மேலும் பதிவு செய்துள்ளார்.\nபதினொரு இளைஞர்களுடன் காணாமல்போன எனது மகனிற்கான கண்ணீர் இன்னமும் வற்றவில்லை என நீதிமன்றத்தின் ஊடாக நீதி கிடைக்கும் என நான் காத்திருந்தேன் அது சாத்தியமாகவில்லை என அவர் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.\nயுத்தவீரர்கள் என்ற போர்வையில் நடமாடும் குற்றவாளிகளுடன் சேர்ந்துகொண்டு அரசியல்வாதிகள் போடும் நாடகங்களை நாங்கள் பார்க்கின்றோம். கனத்த இதயத்துடன் நாங்கள் பார்த்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.\nஅவர்கள் எப்படி தங்கள் பிள்ளைகளுடன் வாழ்க்கையை அனுபவிக்கின்றார்கள் என்பதை பார்த்தோம். தேசபக்தியால் கண்குருடானவர்கள் இவர்கள் செய்த குற்றங்களை ஏற்றுக்கொள்ள மறுத்து வருவதுடன் அவர்களை யுத்தவீரர்கள் என புகழ்வதை பார்த்தோம்.\nஎங்கள் துயரங்களை தங்கள் நன்மைகளிற்காக பயன்படுத்தியவர்களை பார்த்தோம். இதேவேளை கடும் சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களிற்கு மத்தியில் எங்கள் பிள்ளைகளிற்கு நீதி கிடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டவர்களை பார்த்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇவரின் மகன் டிலான் மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்லவிருந்த அவனின் சிநேகிதன் ரஜீவ் நாகநாதனைச் சந்திக்க சென்றிருந்த வேளையிலேயே ரஜீவுடன் சேர்த்து கடத்தப்பட்டான். பணம் பறிப்பதற்காக கடத்தப்பட்ட இள��யவர்களில் இவர்களும் அடங்குவர். இவர்களை கடத்தியவர்கள் கடற்படையினர் தான் என்பதுவும் அது கடற்படைத் தளபதி, கோத்தபாய வரை தெரிந்த விடயம் என்பது குறித்த பல ஆதாரங்கள் பின்னர் வெளிவந்தாலும் எவ்வகையான நீதியும் இதுவரை எவருக்கும் கிடைக்கவில்லை.\nஇதில் இன்றைய நீதித்துறையின் அசமந்தப் போக்கு மட்டுமல்ல, இன்றைய ஆட்சியாளர்களின் கூட்டுக் களவாணித்தனத்தையும் வேறு இந்த சிங்களத் தாய் சுட்டிக்காட்டத் தவறவில்லை. தமிழ் இளையவன் ஒருவனை நண்பனாக கொண்டமைக்காகவும், தவறான நேரத்தில், தவறான இடத்தில் இருந்ததாலும் தனதுயிரை இழந்துவிட்ட இந்த சிங்கள இளைஞனும் நீதிக்காக தொடாந்தும் போராடும் அவனது தாயாரும் தொடர்ந்தும், தமது நீதிக்காக போராடும் தமிழர்களுக்கு ஒட்டுமொத்த சிங்களத் தலைமைகள் குறித்து ஆழமான செய்தியை சொல்லி நிற்கின்றனர்.\nஆனால் ஏனோ இது அரசியல் கதிரைக்காக மட்|டும் அலையும் தமிழ் அரசியலாளர்களின் களிமண்டையில் மட்டும் ஏற மறுக்கிறது. இன்றும் அதே நீதித்துறையிடமும் ஆட்சியாளர்களிடமும் நீதியை பெற்றுத் தருகிறோம் என ஆசை காட்டுகின்றனர். அவ் சிங்களத் தாய் தனது சிங்கள ஆட்சியாளர்கள் குறித்துத் தெரிவித்த கருத்துக்களை விரும்பின் அப்படியே எமது தமிழ்த் தலைமைகள் மீதும் சுமத்திப் பாருங்கள் எதாவது வேறுபாடு உங்களுக்குத் தெரிகிறதா\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (15) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (191) ஆன்மீகம் (7) இந்தியா (225) இலங்கை (2164) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (25) சினிமா (20) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kaalaiyila-kan-muzhichu-song-lyrics/", "date_download": "2020-03-29T00:08:31Z", "digest": "sha1:GTQHB7MG5VGFOZD5JY75HDHT3BV4H3YJ", "length": 6871, "nlines": 193, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kaalaiyila Kan Muzhichu Song Lyrics", "raw_content": "\nபெண் : காலையில கண் முழிச்சு\nஎன் தாயப் போல யாரும் இல்ல\nபெண் : தானாப் பொறந்ததாரு\nதொப்புள் கொடி அறுந்தா தீருமா\nகூட ஒட்டி வந்த ஒறவும் மாறுமா\nபெண் : காலையில கண் முழிச்சு\nபெண் : கோழி முழிக்கும் முன்ன\nபெண் : மாடா ஒழச்சு\nபெண் : ஓ… சிறகு வரும் முன்னே\nநெறஞ்ச அந்த மனச கலங்க வெச்சதாரு…..\nபெண் : பக்கம் உள்ள சொந்தம்\nபெண் : காலையில கண் முழிச்சு\nபெண் : என் சோகம் சொல்லும்\nஅது கேக்காம போற ராசா…..\nவார்த்த ஒண்ணு சொல்லு ராசா…..\nபெண் : ஓ… கனவில் ஒன் உருவம்\nசெண்பக வாசம் மனசெல்லாம் வேகுதே\nபெண் : முல்லப் பூவு தோட்டம்\nசிறு கள்ளி வேலி ஆச்சு\nபெண் : காலையில கண் முழிச்சு\nஎன் தாயப் போல யாரும் இல்ல\nபெண் : தானாப் பொறந்ததாரு\nதொப்புள் கொடி அறுந்தா தீருமா\nகூட ஒட்டி வந்த ஒறவும் மாறுமா\nபெண் : காலையில கண் முழிச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/152181-marathadi-manadu", "date_download": "2020-03-29T00:35:55Z", "digest": "sha1:AJ2CMMIHRURE6H2U3S2ZZ4SYDAUD3V5T", "length": 29348, "nlines": 317, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 July 2019 - மரத்தடி மாநாடு: தள்ளிப்போகும் ஏலக்காய் சீசன்… விளைச்சல் குறைவால் விலை உயரும்! | Marathadi manadu - Pasumai Vikatan", "raw_content": "\nஇயற்கை விவசாயத்தில் இனிக்கும் மா\nநல்ல வருமானம் கொடுக்கும் பாரம்பர்ய நெல்\n30 சென்ட்… மாதம் ரூ. 35,000 லாபம்\nவீடு பெங்களூருவில் தோட்டம் சாத்தூரில்\nமுளைக்காத விதைநெல்... விரக்தியில் விவசாயிகள்\nதிருட்டுத்தனமாக நுழையும் பி.டி கத்திரி\nப���ணம் கற்றுக்கொடுத்த பாடம்… உவர் மண்ணை மாற்றிய ஜீவாமிர்தம்\nகளைக்கொல்லிக்கு எதிரான வழக்கு… கலிபோர்னியா நீதிமன்றம் அதிரடி\nஇந்த ஆண்டின் மா விற்பனை எப்படி\n“விதைகள்தான் எங்கள் குலசாமி...” பாரம்பர்யம் காக்கும் கிராமம்\nபி.எம் கிசான் ரூ. 6,000 உதவித்தொகை விண்ணப்பிக்க காலக்கெடு எப்போது\n3 ஏக்கர் பரப்பில் பண்ணைக்குட்டை… ஊருக்கு உதவும் ஆராய்ச்சி மையம்\nமரத்தடி மாநாடு: தள்ளிப்போகும் ஏலக்காய் சீசன்… விளைச்சல் குறைவால் விலை உயரும்\n“கொள்முதல் நிலையங்களில் பணம் ரொக்கமாகக் கிடைக்குமா\n - 2.0 - அமெரிக்கன் படைப்புழுக்கள்… அழிக்கும் இயற்கை நுட்பங்கள்\nமண்புழு மன்னாரு: சுய உதவிக்குழு உருவான கதை\nபணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 9 - கலக்கல் லாபம் தரும் கலப்பின மீன் வளர்ப்பு\nஅடுத்த இதழ்... 300-வது சிறப்பிதழ்\nகடுதாசி - சந்தேகம் தீர்ந்தது\nலாபம் தரும் வேளாண் ஏற்றுமதி - ஒரு நாள் பயிற்சி வகுப்பு\nநீங்கள் கேட்டவை: நூற்புழுத் தாக்குதலை அறிந்து கொள்வது எப்படி\nமரத்தடி மாநாடு: தள்ளிப்போகும் ஏலக்காய் சீசன்… விளைச்சல் குறைவால் விலை உயரும்\nமரத்தடி மாநாடு: தள்ளிப்போகும் ஏலக்காய் சீசன்… விளைச்சல் குறைவால் விலை உயரும்\nமரத்தடி மாநாடு : சொட்டு நீலத்தை வைத்து குரங்குகளை விரட்டலாம்\nமரத்தடி மாநாடு : உயிர்வேலி... உழவர் கடன் அட்டை... சூரிய ஒளி உலர்த்தி\nமரத்தடி மாநாடு : விற்பனைக்குத் தீர்வு சொல்லிய வேப்பங்குளம் பிராண்ட்\nமரத்தடி மாநாடு: பிரதமரைச் சிந்திக்க வைத்த தமிழ்நாட்டு யோசனை\nமரத்தடி மாநாடு: மின்னணு ஏலத்தில் கலக்கும் ஆனைமலை\nமரத்தடி மாநாடு: ஆனைக்கொம்பனுக்கு இயற்கைத் தீர்வு\nமரத்தடி மாநாடு: மானியத்தில் வெங்காய விதை\nமரத்தடி மாநாடு: வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசல்\nமரத்தடி மாநாடு : கால்நடைகளுக்கும் ஆம்புலன்ஸ் வசதி\nமரத்தடி மாநாடு: காப்பீட்டுக்குப் பணம் கட்டலாமா, வேண்டாமா\nமரத்தடி மாநாடு : இனியாவது கிடைக்குமா இலவச மின்சாரம்\nமரத்தடி மாநாடு: நிலங்களுக்குத் தனி அடையாள எண்… மோசடியைத் தவிர்க்க அரசின் திட்டம்\nமரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசனத்திட்டம்\nமரத்தடி மாநாடு: திருடர்களை விரட்டியடித்த விவசாய தம்பதிக்கு விருது\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் வைக்கோல் விலை… மகிழ்ச்சியில் நெல் விவசாயிக���்\nமரத்தடி மாநாடு: நாட்டு மாடுகளுக்கு ஆபத்து... பாய்கிறது புதிய சட்டம்\nமரத்தடி மாநாடு: விரைவில் பால் கொள்முதல் விலை உயரும்\nமரத்தடி மாநாடு: தள்ளிப்போகும் ஏலக்காய் சீசன்… விளைச்சல் குறைவால் விலை உயரும்\nகைவிரித்த கர்நாடகா… கண்டுகொள்ளாத முதல்வர்\nமரத்தடி மாநாடு: டெல்டா மாவட்டங்களில் காய்கறி, பழங்கள், மலர்கள்...\nநீர்நிலை ஆக்கிரமிப்பு... நீதிமன்றம் அதிரடி\nமான்களுக்குப் பசுந்தீவனம் வனத்துறை முயற்சி\nவேளாண் படிப்புகளுக்குக் கூடும் மவுசு\nகொப்பரைக்கு விலையில்லை... புலம்பும் விவசாயிகள்\nஇறக்கும் விலையில்லா ஆடுகள்... அதிர்ச்சியில் பயனாளிகள்\nஇயற்கை விவசாயத்தைப் பரிந்துரைக்கும் வேளாண்மைத் துறை\nமரத்தடி மாநாடு: பள்ளிகளில் மூலிகைப் பூங்கா... வனத்துறை ஏற்பாடு\nவிவசாயிகளே மரத்தடி மாநாடு: மண் பரிசோதனை செய்யலாம்... ‘சிக்ரி’விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nமரத்தடி மாநாடு: கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ்... அமைச்சர் அறிவிப்பு\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: கவனம்... துவரையில் காய்ப்புழு\nமரத்தடி மாநாடு: ஆந்திராவில் நிலங்களுக்கும் அடையாள எண்\nமீன்கள், கோழிகள் வளர்ப்புக்கு மானியம்\nமரத்தடி மாநாடு: நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள்...விவசாயிகளுக்குப் பலன் கிடைக்குமா\nமரத்தடி மாநாடு: நிலத்தடி நீரை எடுத்தால் சிறை... உயர் நீதிமன்றம் உத்தரவு\nமரத்தடி மாநாடு: இனி அடங்கலும் இ-சேவை மையங்களில்..\nமரத்தடி மாநாடு: கூட்டுப் பண்ணைத்திட்டம் வெற்றி... கூடுதல் நிதி ஒதுக்கிய அரசு\nமரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டை - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம்\nமரத்தடி மாநாடு: 10 நகரங்களில் உணவுப்பூங்கா\nமரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்\nமரத்தடி மாநாடு: குறையும் கரும்புச் சாகுபடி... பதறும் ஆலைகள்\nமரத்தடி மாநாடு: யானைகளைத் தடுக்கத் தேன்கூடு வேலி\nமரத்தடி மாநாடு: கோடைமழை... தென்னைக்கு உரமிட வேண்டிய நேரம்\nமரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசு\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் தேங்காய், கொப்பரை... - அதிக விளைச்சல் தரும் கர்நாடக முந்திரி\nமரத்தடி மாநாடு: கலப்பட வேப்பம் பிண்ணாக்கு... - அலட்டிக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம்\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் சோளம்... சரிவில் மக்காச்சோளம்\nமரத்தடி மாநாடு: கொள்ளையடிக்கும் கொள்முதல் நிலையங்கள்..\nமரத்தடி மாநாடு: ஏக்கருக்கு 9 ரூபாய் இழப்பீடு... - கொதிப்பில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலை\nமரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசன மானியத்துக்கு 50 நாள்கள் அவகாசம்\nமரத்தடி மாநாடு: பட்டு விவசாயிகளுக்குப் பரிசுத் திட்டம்\nமரத்தடி மாநாடு: வியாபாரிகள் கூட்டு... பருத்தி விவசாயிகளுக்கு வேட்டு\nமரத்தடி மாநாடு: பங்கனப்பள்ளி மாம்பழத்துக்குப் புவிசார் குறியீடு\nமரத்தடி மாநாடு: தென்னை மானியம்... இழுத்தடிக்கும் அதிகாரிகள்... கவலையில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: மரம் வளர்த்தால் மதிப்பெண்... அமைச்சர் தகவல்\nமரத்தடி மாநாடு: அழுகிய வெங்காயம்... கலங்கி நிற்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: டிராக்டர் ஜப்தி... விவசாயி தற்கொலை\nமரத்தடி மாநாடு: ஆடு மாடுகளுக்கும் ஆதார்... தொடங்கியது கணக்கெடுப்பு\nமரத்தடி மாநாடு: இயங்காத கால்நடை மருத்துவமனை... தவிக்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: அதிகரிக்கும் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: நிரப்பப்படாத பணியிடங்கள்... தேங்கி நிற்கும் தோட்டக்கலைத் துறைப் பணிகள்\nமரத்தடி மாநாடு: சுயரூபம் காட்டிய பி.டி பருத்தி... சோகத்தில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: தாமதமாகும் மானியம்... தவிப்பில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: ஜூன் 1 முதல் ஆதார் அட்டை இருந்தால்தான் உரம்... மத்திய அரசு அதிரடி\nமரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசு\nமரத்தடி மாநாடு: ‘நீரா’ இறக்க அனுமதி... விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம்\nமரத்தடி மாநாடு: பயிர்க்கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: இழப்பீட்டுத் தொகை வழங்கத் தாமதம்... விரக்தியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: புத்துயிர் பெற்ற நீர்நிலை குடிமராமத்து\nமரத்தடி மாநாடு: மீண்டும் வெடிக்கும் அத்திக்கடவு-அவினாசி போராட்டம்\nமரத்தடி மாநாடு: வறட்சிக் கணக்கெடுப்புக்கும் லஞ்சம்\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் கொப்பரை விலை... விவசாயிகள் மகிழ்ச்சி\nமரத்தடி மாநாடு: முடிந்தது பருவமழை... அதிகரிக்கும் பனி\nமரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி… அடிமாடாகும் கறவை மாடுகள்\nம��த்தடி மாநாடு: பயிர்க்கடன் மோசடி… விசாரணையில் அதிகாரிகள்\nமரத்தடி மாநாடு - முடங்கிய பணப்புழக்கம்... தவிக்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு - தயாராகிறது... இயற்கை விவசாயிகள் பட்டியல்\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை\nமரத்தடி மாநாடு: வறட்சியை விரட்டும்... மெத்தைலோ பாக்டீரியா\nமரத்தடி மாநாடு:கோமாரி நோய்க்கு தரமற்ற தடுப்பூசி... கேள்விக்குறியில் 1 கோடி கால்நடைகள்\nமரத்தடி மாநாடு: ‘‘தமிழக ஆடுகளுக்கு தேசிய அங்கீகாரம்\nமரத்தடி மாநாடு: செயல்படாத வானிலை நிலையங்கள்... காப்பீடு வழங்குவதில் சிக்கல்\nமரத்தடி மாநாடு: உயிரே இல்லாத உயிர் உரங்கள்\nமரத்தடி மாநாடு: வன விலங்குகளைத் தடுக்கும் ‘குப்ரஸ்’ மரம்\nமரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...அலறும் வேளாண்மைத்துறை\nமரத்தடி மாநாடு: மின்சாரத் தட்டுப்பாடு... தவிக்கும் டெல்டா விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் வாழைத்தார் விலை\nமரத்தடி மாநாடு: காபி செடிகள்... விறகாகும் அவலம்\nமரத்தடி மாநாடு: இளநீர் 21 ரூபாய்... கொப்பரை 55 ரூபாய்... மகிழ்ச்சியில் தென்னை விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: திராட்சைக்கு மூடாக்கு அவசியம்\nமரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்\nமரத்தடி மாநாடு: எங்களைக் கண்டுக்கிட்டாதான் ஓட்டு...\nமரத்தடி மாநாடு: வைக்கோல் விலை வீழ்ச்சி... விவசாயிகள் கவலை\nமரத்தடி மாநாடு: கேரளாவில் தொடரும் எண்டோசல்ஃபான் சர்ச்சை\n‘அக்ரி’யை காவு வாங்கிய தற்கொலை\nமரத்தடி மாநாடு: எலிப் பொங்கல்\nமரத்தடி மாநாடு: ‘மண்ணு கெட்டுப்போச்சு... சுவாமிநாதனே சொல்லிட்டாரு\nமரத்தடி மாநாடு: முன்னேறும் முருங்கை விலை\nமரத்தடி மாநாடு: அயிரை மீன், ஆயிரம் ரூபாய்\nமரத்தடி மாநாடு: பால் முன்னே... பிண்ணாக்கு பின்னே\nமரத்தடி மாநாடு:கொள்முதல் நிலையத்தில் தொடருது, ‘கமிஷன்’\nமரத்தடி மாநாடு : நிலச்சரிவைத் தடுக்கும் வெட்டிவேர்\nமரத்தடி மாநாடு : விமானத்தில் பறக்கும் குச்சி முருங்கை\nமரத்தடி மாநாடு : கொள்ளை கொள்ளை.. பால் கொள்ளை\nமரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள்\nமரத்தடி மாநாடு : மீண்டும் தென்னையைக் குறி வைக்கும் ஈரியோபைட்\nமரத்தடி மாநாடு : அழியும் நிலையில் பர்கூர் மாடுகள்\nமரத்தடி மாநாடு : காவிரித் தாயே கண் திறவாய் \nமரத்தடி மாநாடு : நெருக்கடியில் தமிழக கோழிப் பண்ணைகள்..\nமரத்தடி மாநாடு : '��ேலிக்காத்தானை விரட்டுங்க...' 'கழுகுகளைக் காப்பாத்துங்க'\nமரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை\nமரத்தடி மாநாடு : கண்மாயைக் காணோம்... முதல்வருக்கு மனு...\nமரத்தடி மாநாடு : விலங்குகளை விரட்ட விவசாயி உருவாக்கிய கருவி\nமரத்தடி மாநாடு : 40 நாளில் 40 ஆயிரம்\nமரத்தடி மாநாடு : விவசாயிகளை வாழவைக்கும் புத்தம்புது கம்பெனி\nமரத்தடி மாநாடு : மொட்டையடிக்கப்பட்ட மேகமலை\nமரத்தடி மாநாடு : தப்பாம போடணும் தடுப்பூசி... தலைதெறிக்க ஓடிடும் கோமாரி\nமரத்தடி மாநாடு : பட்டுப் போகும் ஆபத்தில்...பட்டுப்புழு வளர்ப்பு\nமரத்தடி மாநாடு : கிளம்பிடுச்சு... கோமாரி..\nமரத்தடி மாநாடு : போலி விதைகள்... உஷார்... உஷார்\nமரத்தடி மாநாடு: குறியீட்டு எண் இருந்தாத்தான்... இனி மானியம்\nமரத்தடி மாநாடு : ஆந்த்ராக்ஸ்...கவனம்...\nஉச்சத்தில் கரும்பு, மரவள்ளி... உற்சாகத்தில் விவசாயிகள் \nமரத்தடி மாநாடு : ஆடி மாதத்தால் ஆடு விலை உச்சத்தில்....\nமரத்தடி மாநாடு : ஏறுமுகத்தில் பட்டுக்கூடு..\nமரத்தடி மாநாடு - சேனைக்கிழங்குக்கு... செம கிராக்கி...\nமரத்தடி மாநாடு - ஒரு டன் பனங்கொட்டை ரூ. 1,800\nமரத்தடி மாநாடு: தள்ளிப்போகும் ஏலக்காய் சீசன்… விளைச்சல் குறைவால் விலை உயரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/kanimozhi", "date_download": "2020-03-29T00:38:10Z", "digest": "sha1:YU2DUPDMRFPHFJJS56KOXABHGMJOVP3X", "length": 5453, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "kanimozhi", "raw_content": "\n`துறவறம்' கே.சி.பழனிசாமி; அக்காவுக்குப் பதவி; `கொரோனா அலர்ட்' செங்கோட்டையன் - கழுகார் அப்டேட்ஸ்\nகனிமொழிக்கு துணை சபாநாயகர் பதவியா\n```நிர்பயா நிதி’யை மாநில அரசு என்ன செய்கிறது” - கனிமொழி எம்.பி கேள்வியும் நிதின் கட்கரி பதிலும்\n`தெர்மல் சோதனை; வைராலஜி ஆய்வு மையம்’ - கொரோனாவைத் தடுக்க கனிமொழி கூறும் யோசனைகள்\nசாதியைத் தூக்கிப் பிடிக்கிறதா தி.மு.க - ஒரு விரிவான அலசல்\n`வருமானத்துக்கு வழி இல்லை.. செலவுதான் நடக்கிறது'- ரூ.4 லட்சம் கோடி கடன் குறித்து கனிமொழி\n``இது ஒன்று மட்டுமே வரவேற்கத்தக்கது”- பட்ஜெட் குறித்து கனிமொழி\n`தர்ணா செய்யுமளவுக்கு அப்படியென்ன நடந்துவிட்டது' - கனிமொழியைச் சாடிய அமைச்சர் கடம்பூர் ராஜு\n`நாங்கள் 10 பேர், அவர்கள் 9 பேர்... பிறகு எப்படி வெற்றி' -கோவில்பட்டியில் கொந்தளித்த கனிமொழி\n`பணத்தை சாப்பிட முடியாது; விவசாயத்தைக் காப்பாற்றுங்கள்’ - நாடாளுமன்���க் குழுவிடம் கொதித்த விவசாயிகள்\n``காங்கிரஸ் நம் முதுகில் குத்திவிட்டது” - மீண்டும் தி.மு.க -வுக்குள் வெடித்த சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/sri-lankan-bomb-blast", "date_download": "2020-03-29T00:35:12Z", "digest": "sha1:LII4MXF2E6VLDCGWEOG3JPSVIIUDC7NG", "length": 5567, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "sri lankan bomb blast", "raw_content": "\n - சென்னை, நாகையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி ரெய்டு\nகோவையில் கைதானவர் அளித்த தகவல் - குமரி வாலிபரைப் பிடித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை\nஅசாருதீன் கொடுத்த வாக்கு மூலம்; கோவையில் மீண்டும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை\nஇலங்கைத் தாக்குதலில் உயிர் பிழைத்து பள்ளிக்குத் திரும்பிய சிறுவன் - `சர்ப்ரைஸ்' வரவேற்பால் நெகிழ்ச்சி\n“வரும் தேர்தலில் இஸ்லாமியர்கள் தனித்தே போட்டியிடுவார்கள்\nஇலங்கையைத் தொடர்ந்து தமிழகம், கேரளாவில் குண்டு வைக்கத் திட்டம்\nஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்தார்களா- கோவையில் என்.ஐ.ஏ நடத்திய அதிரடி சோதனை\nஇலங்கையில் புத்தத் துறவி உண்ணாவிரதம்... அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் ராஜினாமா\nஇலங்கை அரசே இன்னொரு ஐ.எஸ் அமைப்புதான் - சாடுகிறார் சண் மாஸ்டர்\n‘இலங்கையில் மீண்டும் சமூக வலைதளம் முடக்கம்’ - காரணம் என்ன...\n`14 பேரும் அந்த இடத்துக்குப் போயிட்டு வந்தோம்'- செய்திவாசிப்பாளர் விஜயா பாஸ்கரன் கண்ணீர்'- செய்திவாசிப்பாளர் விஜயா பாஸ்கரன் கண்ணீர்\nஉறவுகள் இன்றித் தவிக்கும் 200 குழந்தைகள் - இலங்கை குண்டுவெடிப்பு விட்டுச்சென்ற சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2010/06/blog-post_09.html", "date_download": "2020-03-29T00:48:04Z", "digest": "sha1:M7CEEUYHMXUH75WQUBZBCZWWIATFMO5N", "length": 70611, "nlines": 298, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: சமதர்மமும் வகுப்புரிமையும் - வ.கீதா", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nசமதர்மமும் வகுப்புரிமையும் - வ.கீதா\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 6:56 AM | வகை: கட்டுரை, வ.கீதா\nவ.கீதா இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், சமூக வரலாற்று ஆசிரியர். 1988 ஆம் ஆண்டிலிருந்து இந்தியப் பெண்கள் இயக்கத்தில் பணியாற்றி வருபவர். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 10 நூல்கள் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்ப்புக்கள் ச��ய்துள்ளார். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு இவர் மொழிபெயர்த்த நூல்களுள் பெருமாள் முருகனின் நாவலும் ஒன்றாகும்\n1940களில் கம்யூனிசத் தோழர்களுடன் பொதுவுடமை குறித்து விவாதிக்கையில் பொதுவுடமை என்பது வேறு, சமதர்மம் என்பது வேறு என்றும், பொதுவுடமை என்பது கணக்கு சம்பந்தமுடையது- எல்லோருக்கும் எல்லாமும் சம அளவில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற பொருளில் - ஆனால் சமதர்மம் என்பதோ உரிமை தொடர்பானது என்றும் பெரியார் வாதிட்டார். பிறப்பின் அடிப்படையில் ஒருவரது நடத்தையும், மதிப்பும், உரிமையும் தீர்மானிக்கப்படும் மனுதர்ம சமுதாயத்தை சீர்திருத்த, மாற்றியமைக்க பொது அறமும் பொது உரிமையும் பேசும் சமதர்மம் தேவை என்றும் அவர் விளக்கினார்.\nகடந்த சில வாரங்களாக வட மாநிலங்களில் நடைபெற்று வந்த வகுப்புரிமை வழங்கப்படலுக்கு எதிரான, இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டமானது பொது அறத்துக்கும் பொதுமை உணர்வுக்கும் எதிரானதாகவே அமைந்தது. தகுதி, திறமை ஆகியவற்றை பிறப்பு மட்டுமே தீர்மானிக்கிறது என்ற கருத்தைத் தான் போராட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவக் கல்லூரி மாணவர்களும் அவர்களை கிளர்ச்சியாளர்களாக காட்ட விரும்பிய தகவல் தொடர்பு சாதனங்களும் திரும்பத் திரும்பவும் வலியுறுத்தினர். இவர்களைப் பொறுத்தவரை பெரியாரோ அம்பேத்கரோ சாதித்த மாபெரும் அறிவுப் புரட்சியும் சமுதாயப்புரட்சியும் நடைபெறவேயில்லை. கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளாக நாடெங்கும் நடைபெற்று வந்துள்ள தலித் எழுச்சி வெறும் மாயை. அம்பேத்கர் கூறியது போல, இந்த சாதி இந்துக்களையும் பார்ப்பனர்களையும் பொறுத்தவரை தத்தம் சாதிகள்தான் மனிதவர்க்கமாக கருதப்படவேண்டியவை. இவர்கள் கோரும் ‘நீதி’யும் ‘சமத்துவமு’ம் சுய சாதிக்காரர்களுக்கு மட்டுமே உகந்த பண்புகள், இலட்சியங்கள். பெரியார் காண விரும்பிய பொதுஉரிமைக்கு இலாயக்கற்ற வர்களாக, சனநாயக வாழ்வுக்கு அருகதையற்றவர்களாகவே இவர்கள் தம்மைக் காட்டிக் கொண்டனர்.\nவட மாநிலங்களில் அரங்கேறிய பிற்போக்குத்தனமான அரசியலையும் அதற்கு ஆதாரமாயிருந்த வருணக் கருத்தியலையும் நோக்கு நிலையையும் தென்மாநில அரசியல் பிரமுகர்களும் அறிவாளிகளும், குடிமைச் சமுதாய அமைப்புகளும் மிகச்சரியாகவே கண்டித்துள்ளன. குறிப்பாக வரலாற்று ரீதியா���வும் கருத்தியல் ரீதியாகவும் பார்ப்பனரல்லாதார் இயக்கத்துடனும், திராவிட இயக்கத்துடனும் ஒத்துப்போகக் கூடியவர்களும், தலித் எழுச்சியை வரவேற்பவரும் இத்தகைய கண்டனத்தை மிக ஆணித்தரமாக முன்வைத்துள்ளனர்.\nவகுப்புரிமை உத்திரவாதம் செய்யப்படுவதால், இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால் எந்த தகுதியும் திறமையும் கெட்டுவிடவில்லை, மாறாக இவை சாதித்த அதிகார விரி வாக்கமும் உயர்க்கல்விப் பரவலாக்கமும் தென்மாநில சமுதாயங்களில் நல்ல, ஆக்கப் பூர்வமான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளன என்பதையும் பலர் சுட்டிக்காட்டி யுள்ளனர். திராவிட இயக்கத்தின் பொது உரிமைக் கொள்கை ஏதோவொரு வகையில் இன்றும்கூட உயிர்ப்புடன் உள்ளதை அண்மையில் வெளியிடப்பட்ட கோயில் அர்ச்சகர் தொடர்பான அரசாணை அறிவித்தது. கோயில்களில் அர்ச்சகர்களாக இருக்க பிறப்பு தடையாக இருக்காது, எந்த வகுப்பைச் சார்ந்தவரும் அர்ச்சகராகலாம் என்ற தி.மு.க அரசின் அறிவிப்பும் ஆணையும் வட மாநிலங்களைச் சேர்ந்த சனாதனவாதிகளுக்கும் தென்னிந்திய, குறிப்பாக தமிழ்ப் பார்ப்பனர்களுக்கும், சவாலாகவும் எச்சரிக்கையாகவும் அவர்களது உலகப் பார்வையை மறுக்கும் கொள்கையாகவும் பரிணமித்துள்ளது.\nஎன்றாலும் தமிழகத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே வென்றெடுக்கப்பட்ட சவால்களை நினைத்து பூரித்துப் போவதிலும், வட மாநிலத்தவரை காட்டிலும் முற்போக்கானவர்கள் என்று சொல்லிக் கொள்வதிலும் நிறைவடையாமல் வேறு சில விஷயங்களையொட்டிய விவாதங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது காலத்தின் தேவையாக உள்ளது. முதலாவதாக- தமிழகத்தில் இட ஒதுக்கீடு என்பது ஏறக்குறைய அனைவராலுமே ஏற்கப்படுகிறது. (பார்ப்பனர்களும் வேறு சனாதனசாதிகளும் வேண்டுமானால் இதற்கு விதிவிலக்குகளாக இருக்கலாம்.) ஆனால் இடஒதுக்கீட்டு கொள்கைக்கு ஆதாரமான வகுப்புரிமை கொள்கை என்பது பேசப்படுகிறதா, விவாதிக்கப்படுகிறதா பெரியாருக்கு ஆதர்சமாக விளங்கிய சமதர்மம் என்பதன் கருத்தியல் நுணுக்கங்களை நாம் இன்று முக்கியமானவையாக கருதுகிறோமா\nஇரண்டாவதாக - இட ஒதுக்கீடு என்பது அரசு நிறுவனங்களை பொறுத்தவரை வேண்டுமானால் நிறைவேற்றப்பட்ட இலட்சியமாகயிருக்கலாம். ஆனால் குடிமைச் சமுதாயத் தளங்களில், அரசியல் வாழ்க்கையில், தனியார் துறையில் வகுப்புகளைச் சேர்ந்தவ��்களின் பிரதிநிதிகளும் சமநிலையில் பங்கேற்கின்றனரா\nகடைசியாக-வகுப்புரிமை, இட ஒதுக்கீடு குறித்து ஆக்கப்பூர்வமான வகைகளில் வளர்த்தெடுக்க, அவற்றின் நலன்கள் பலரையும் சென்றடைய தமிழகத்தில் போதுமான கல்விசார் மாற்றங்களும் அறிவு தொடர்பான மாற்றங்களும் நிகழ்ந்துள்ளனவா\nசுயமரியாதை இயக்கம் தமிழ்ச் சமுதாயத்திலொரு புரட்சிகரமான சக்தியாக செயலாற்றிய காலகட்டத்தில் வகுப்புரிமை பெறுதல் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அடைதல் என்பனவற்றை தமது இயக்கம் சாதிக்க நினைத்த வரலாற்று மாற்றத்துக்கான முன் தயாரிப்புப் பணிகளாகவே பெரியார் அடையாளப்படுத்தினார். இவையே சமூக மாற்றத்தை உறுதிப்படுத்தும் என்றோ, இவை மட்டுமே சாதியழிப்பு இலட்சியவாதிகளின் குறிக்கோளாக இருக்க வேண்டுமென்றோ அவரும் அவரது இயக்கத்தாரும் நினைக்கவில்லை. அதேசமயம் ‘வகுப்புரிமை’ என்பதன் தேவையை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். வருணக் கொள்கையாலும் வருண- சாதி அரசியலாலும் கல்வியும் அரசியல் அதிகாரமும் மறுக்கப்பட்ட வகுப்பாருக்கு கல்வியுரிமையும் அரசியலுரிமையும் வழங்கப்பட்டாலொழிய இந்திய மண்ணில் சனநாயக முன்னேற்றமும் தேச ஒற்றுமையும் விடுதலையும் சாத்தியமில்லை என்பதில் அவர்கள் உறுதியாக நின்றனர். சமத்துவம், சமநீதி குறித்து பார்ப்பனர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் வாய் வலிக்கப் பேசினாலும், அச்சொற்களுக்கு சம்பிரதாயமான பொருளைத்தான் அவர்கள் கொண்டிருந்தனர். அதாவது, சமத்துவம் என்பதை பண்புரீதியாக, வரலாற்றுரீதியாக விளங்கிக் கொள்வதற்குப் பதில் வெறும் அருவமான கருத்தியலாக, அவர்கள் தனிமனிதனின் விடுதலை வேட்கையை தணிக்கும் அறமாக மட்டுமே கொண்டனர்.\nஇந்த அடிப்படையிலேயேதான் 1920கள் தொட்டே இட ஒதுக்கீட்டையும் வகுப்புரிமையையும் எதிர்த்தனர். தனிமனித சுதந்திரமும், சமத்துவமும் பாதிக்கப்படும் என்றனர். திறமைக்கு தகுந்த சன்மானம் கிடைக்காமல் போய்விடும் என்றனர், நீதி கெட்டுவிடும் என்றனர். இந்த மனநிலையை எதிர்கொள்ளும் முகமாக பெரியார் வகுப்புரிமை என்பதை வழங்குவதன் மூலம்தான் சாதிசமுதாயத்தின் மேல்-கீழ் வரிசை நிலையும் சமத்துவமின்மையும் சரிசெய்யப்படும் என்றார். உண்மையான சமத்துவமும் சமநீதியும் நிறுவப்பட வேண்டுமானால் ஒடுக்கப்பட்ட வகுப்பா���ின் கூட்டு நலன்களும் உரிமைகளும் உத்திரவாதம் செய்யப்பட வேண்டும் என்றும் வாதிட்டார். அதேசமயம் இத்தகைய உரிமைகளுக்கு உகந்தவர்களாக பார்ப்பனரல்லாதவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் தங்களை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.\nசுயமரியாதையை வென்றெடுக்க வேண்டும், பகுத்தறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும், பரஸ்பர தோழமையும், நம்பிக்கையும் பாராட்டப் பழகவேண்டும், தீண்டாமையை வேரறுக்க வேண்டும், பெண்ணடிமைத்தனத்தை நித்தம் நித்தம் வாழச் செய்யும் ஆண்மையையும் கற்பையும் விமர்சிக்க துணிய வேண்டும் என்று பல்வேறு தளங்களில் நிகழ வேண்டிய மாற்றங்களை விளக்கினார், இவை தொடர்பாக செயல்பட்டார். வகுப்புரிமை என்பது சமதர்மத்துக்கு ஒருவரை இட்டுச் செல்லவேண்டும் என்பதே அவரது வாதமாகயிருந்தது. எனவேதான் வகுப்புரிமை என்பதை ‘இட ஒதுக்கீடு’ என்று மட்டுமே விளங்கிக் கொள்ளாமல், சனநாயக வாழ்வுக்குரிய, அதன் முன்நிபந்தனையாக இருக்கவேண்டிய அறமாக பெரியார் பாவித்தார். வகுப்புரிமை தொடர்பான சொல்லாடல்களை அவர் மேலே குறிப்பிட்டுள்ள களங்களில் வளர்த்தெடுத்தும் அச்சொல்லாடல்களுக்கு சமுதாய வெகுமதியை பெற்றுத் தந்ததுமே இதற்கு சான்றுகளாகும்.\nஆனால் தற்கால தமிழகத்திலோ ‘வகுப்புரிமை’ என்பதன் விரிந்தப் பொருள் அருகிப்போய், இட ஒதுக்கீடு என்ற அரசியல் கொள்கையாகவும் திட்டமாகவுமே அது எஞ்சியுள்ளது. இதனால்தான் இட ஒதுக்கீடு கோரும் வகுப்பாரில் சிலர் - குறிப்பாக தென் மாவட்டங்களில் ஆதிக்க நிலையிலுள்ள முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்தவர்களில் சிலர் தலித்துகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை சலுகைகளாக அடையாளப் படுத்துகின்றனர். அம்மக்களுக்கு கிடைத்துள்ளவற்றில் கால்வாசி கூட தங்களுக்கு வாய்க்கவில்லை என்று எந்த ஆதாரமுமின்றி குற்றஞ் சாற்றுகின்றனர். தலித்களின் உரிமைகளைப் பாதுகாக்க இயற்றப்பட்டுள்ள சட்டங்கள் இவை மட்டுமின்றி சமுதாய, பண்பாட்டுத் தளங்களில் அம்மக்கள் கோரும் சமவுரிமைகளை - கோயில் தேரை இழுக்கும் உரிமை, கோயில் வழிபாட்டில் பங்கேற்கும் உரிமை போன்றவற்றை - வன்மத்துடன் மறுக்கின்றனர். சாதிய வெறுப்பைத் தூண்டும் கட்சிகளென எந்தவித குற்றவுணர்வுமின்றி ஏசுகின்றனர்.\nதலித்துகளின் உரிமைகள் மட்டுமல்ல ஏனைய வறிய சாதிகளின் உரிமைகளும் உத்திரவாதம் செய்யப்படாத நிலையிலேயே உள்ளன. குறிப்பாக இட ஒதுக்கீட்டின் காரணமாக கல்வி கற்று சமூக அந்தஸ்து வாய்க்கப் பெற்று, இன்று தாமே கல்வி நிறுவனங்களை நிர்வகித்து நடத்தும் அளவுக்கு பொருளாதார பலமுடைய பலர் தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு வந்து விடக் கூடாது என்பதில் வெகு கவனமாக உள்ளனர். இதனால் பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினருள் வறியவர்களாக உள்ளவர்களின் கல்வி வாய்ப்புகளை மறுப்பவராகவும் உள்ளனர்.\nவறுமையும் சாதி ஒடுக்குமுறையும் சந்திக்கும் புள்ளியை சரி வர அடையாளங் காண்பதற்கு இவர்களில் யாருமே தயாராக இல்லை. போகிறபோக்கில் சிலருக்கு உதவித் தொகைகளை அளித்து தமது ‘கடமை’யை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.\nபிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரில் அனைவரும் இட ஒதுக்கீட்டினால் பயன் பெற்றுள்ளனர் என்றும் சொல்லி விட முடியாது-1970களிலும் 1980களிலும் நடைபெற்ற வன்னியர் சங்க ஆர்ப்பாட்டங்களும் அவை முன்வைத்த கோரிக்கைகளுமே நமக்கு இதை உணர்த்தும். இதுபோக, வகுப்புரிமை என்பதன் விரிவான பொருள் வரம்பிடப்பட்டது போல, ‘வகுப்பு’ என்பதன் பொருளும், அடையாளமும் வரம்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வகுப்பின் உரிமைகளை முன்நிறுத்திப் போராடிப் பயன்பெறுபவர்களில் முக்கால் வாசிக்கும் மேற்பட்டவர்கள் ஆண்களாகவே உள்ளனர். குறிப்பிட்ட வகுப்பிலுள்ள பெண்களின் கல்வித்தகுதி, சுதந்திரம் முதலியவற்றை கருத்தில் கொண்டு வகுப்புநலனோ உரிமையோ வரையறுக்கப்படுவதில்லை.\nவகுப்புரிமை என்பதன் முழுப்பொருளையும் சமுதாய பயன்பாட்டுக்குரிய வகையில் புரிந்துணர்ந்து விளக்கி, விவாதித்து, காரியத்திலும் அதை காட்டிய பெரியாரைப் போலும், சுயமரியாதை இயக்கத்தைப் போலும் வெகு மக்கள் இயக்கமும் தலைமையும் தொடர்ந்து வாய்க்கப்பெறாத, கட்டியெழுப்பப்படாத நிலையில் வகுப்புரிமையின் எதிர்காலம் என்னவாக இருக்கும் சமதர்மம் என்ற அறத்தின் அடிப்படையில் அல்லாமல் வெறும் கணக்குரீதியாக மட்டுமே வகுப்புரிமையை அணுகுவதென்பது பெரியார் சாதிக்க நினைத்த முழுப்புரட்சி, அதன் தேவை பற்றிய ஒருவித மறதிக்கு நம்மை இட்டுச் சென்றுவிடுமோ\nஅடுத்து- இடஒதுக்கீடு என்பதை அரசு கொள்கைகள், திட்டங்கள், ஆணைகள் தொடர்பான விஷயமாக மட்டுமே காணும் பார்வையும் போக்கு���் நம்மிடையே நிலை கொண்டுவிட்டன. தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்பது குறித்து பேச, விவாதிக்க போதுமான அக்கறை கொண்டவர்கள் வெகு சிலராகவே உள்ளனர். தனியார் கல்வி நிறுவனங்களில் பல இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதுடன் தமது ‘சிறுபான்மை’ அடையாளத்தை முன்நிறுத்தி வகுப்புரிமை கொள்கையை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.\nநீதி, நேர்மை, சுதந்திரம் குறித்து விடாது முழங்கி வரும் தகவல் தொடர்பு சாதனங்களில், குறிப்பாக ஆங்கிலமும் இந்தியும் புழங்கும் நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பிலுள்ளவர்களில் 49% பேர் பார்ப்பனர்கள் என்ற திடுக்கிடும் தகவல், அண்மையில் வெளியிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் பற்றிய ஆய்வறிக்கை ஒன்றில் இடம் பெற்றிருந்தது. தமிழ்ப் பத்திரிகைத்துறை, தொலைக்காட்சி, தனியார் வானொலி, சினிமா ஆகியவற்றில் பணிபுரிவோரின் சமூகப் பின்னணி குறித்த தகவல்களை கண்டறிய முயற்சித்தால் சில முக்கியமான சமூக உண்மைகள் துலங்கும் என்பதில் சந்தேகமில்லை - குறிப்பாக தலித் மக்களும் பெண்களும் எந்தெந்த துறைகளில் எத்தகைய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறித்து சில முக்கியமான தகவல்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.\nசாதி அடிப்படையில் பண்பாட்டு நடவடிக்கைகளை தரம் பிரிக்கக்கூடாது என்ற வாதம் தொடர்ந்து தமிழ்நாட்டு இலக்கியச் சூழலில் இடம் பெற்றுவருவதையும், ‘தலித் இலக்கியம்’ என்பதை புறக்கணிக்கவும் இயலாமல் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் அதனை ‘தனி’யொரு இயலாக தமிழ்ச்சூழல் ஆக்கியுள்ளதையும் தலித் எழுத்தாளர் அழகிய பெரியவன் ‘தலித் முரசி’ல் பதிவாகியிருந்த பேட்டி ஒன்றில்(மலையாள இதழொன்றுக்கு அளிக்கப்பட்ட பேட்டி இது) வேதனையுடன் குறிப்பிட்டிருந்ததை இங்கு நினைவுகூர்வது பொருத்தமாகயிருக்கும். தலித் மக்களின் வாழ்வைப் பேசும் இலக்கியத்துக்குரிய மதிப்பை அளிப்பதற்குப் பதில், அவர்களது படைப்புரிமையை அங்கீகரிப்பது போல் பாவனை செய்து அதனை பொது இலக்கிய மரபுக்குள் கொண்டு வராது தனிவெளியில் ஒதுக்கும் சனாதன செயல்பாடுகள் (தலித் எழுத்தாளர்கள் தமது ஆளுமை, படைப்பாற்றல் ஆகியவற்றின் தனித்தன்மை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கோருவது வரலாறு புரிந்துள்ள அநியாயங்களை சரி செய்யத்தான். இந்த தனித்தன்மையை அதற்குரிய சமுதாய நியாயத���துடன் அணுகாமல் அதனை போற்றுவதுபோல் போற்றி தனிமைப்படுத்தும் முயற்சிகள் விஷமத்தனமானவை.) இலக்கியம் பண்பாடு முதலான துறைகளில் இதுவரையில் ஒலிக்க அனுமதிக்கப்படாத குரல்கள் பேசவும் எழுதவும் உரிமை வழங்கப்பட வேண்டிய தன் தேவையை நாம் முழுமையாக உணர்ந்ததற்கான சான்றுகள் இல்லாததால்தான் பண்பாட்டுத் தளத்திலும் ஒதுக்கீடு தேவை என்று நாம் வாதிட வேண்டியுள்ளது.\nபண்பாட்டுத்தளத்தில் மட்டுமின்றி, குடிமைச் சமுதாயத்திலும்-கல்வி அமைப்புகள், சேவை நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், மகளிர் அமைப்புகள் போன்றவற்றிலும்-எல்லா வகுப்பாரும் சமஅளவில் பங்கேற்கக் கூடிய சூழல் தமிழகத்தில் இல்லை. குறிப்பிட்ட பகுதியின் வரலாறு, அப்பகுதியை சார்ந்த ஆதிக்க, உடைமை சாதிகள் முதலியன தான் ஒருவர் பொதுவாழ்வில், பணியில் பங்கேற்பதையும் செயல்படுவதையும் தீர்மானிக்கின்றன. தலித்துகளோ, ஏனைய வறிய பிரிவினரோ தத்தம் குறைகளை தீர்த்துக் கொள்ள சங்கங்கள் அமைப்பதை அனுமதித்தாலும் அனுமதிக்கும், இந்த ஆதிக்க சக்திகள், பொதுநலன் கருதியும் பொதுக் காரியங்களுக்கும் தலித்துகள் முன்நிற்பதையும் ஆர்வமாக அவற்றில் பங்கேற்பதையும் விரும்புவதில்லை. பொதுநலம், பொதுமை முதலியனவற்றுக்கு தாமே உத்திரவாதம், தாம்தான் பொது வாழ்க்கையில் பங்கேற்கத் தக்கவர், அதற்குரியவர், தமக்கு மட்டுமே அந்த உரிமையும் தகுதியும் உண்டு என்று இவை சிந்திக்கின்றன. 19ஆம் நூற்றாண்டின் இறுதிகளில் சில பார்ப்பன அறிவாளிகள் தங்களை இப்படித்தான் பாவித்துக் கொண்டனர். தம்மையே மக்கள் பிரதிநிதிகளாக கருதிக் கொண்டனர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. யாருக்காக யார் பேசுவது என்ற பிரச்னையின் முக்கியத்துவத்தை பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி சம்பவங்கள் நமக்கு உணர்த்தியுள்ளன.\nஅரசியல் தளத்திலும்கூட, தேர்தல் இடங்களைப் பொறுத்தவரை தலித்துகளுக்கும் அரசியல் தளத்திலும்கூட, தேர்தல் இடங்களைப் பொறுத்த வரை தலித்துகளுக்கும் பெண்களுக்கும் ஒதுக்கீடு ஏற்கப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட கட்சியின் தலைமையிலோ, முடிவெடுக்கும் நிலையிலோ பெண்களும் சரி, தலித்துகளும் சரி மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் இடம் பெற்றுள்ளனர். பெண்களுக்கு ஊராட்சி அமைப்புகளில் 33% இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றதும், தமது குடும்ப��்தவரை, தமக்கு விசுவாசமான தொழிலாளிகளை தேர்தலில் நிற்க வைக்க வரிந்து கட்டிக் கொண்டு வந்தவர்கள் வகுப்புரிமையை, இட ஒதுக்கீட்டை பெண்களுடன் ஏன் தத்தம் வகுப்பைச் சேர்ந்த பெண்களுடன் கூட பகிர்ந்து கொள்ள முன்வருவார்களா என்ற கேள்வியை நாம் எழுப்பியாக வேண்டும். பெண்களுக்கு போய்ச்சேர வேண்டிய அதிகாரத்தை தட்டிப் பறிக்க ஆர்வமுள்ளவர்கள், தமக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை அப்பெண்களுடன் பகிர்ந்துகொள்ள கண்டிப்பாக முன் வரப்போவதில்லை. ஷரத் யாதவ், முலாயம் சிங் போன்றவர்கள் 33% ஒதுக்கீட்டில் சாதி அடிப்படையிலான உள் ஒதுக்கீடு தேவை என்று முழங்குவார்கள், ஆனால் மண்டல் குழு பரிந்துரைத்த 27% இடஒதுக்கீட்டை பெண்களுக்கு பகிர்ந்தளிக்க மறுப்பார்கள்.\nதலித்துகளுக்கும் இந்த கதிதான் வாய்த்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற விடுதலை சிறுத்தைகளின் வேட்பாளர்கள் தலித் மக்கள் அளித்த வாக்குகளினால்தான் வெற்றியடைந்தனரே தவிர அவர்களுடன் கூட்டணியில் இருந்த தலித் அல்லாத கட்சிகளின் பற்றாளர்களுடைய வாக்குகளினால் அல்ல. தலித்துகளைப் பயன்படுத்துவதில் தலித் அல்லாத கட்சியினர் காட்டும் ஆர்வம், தலித்துகளுடன் இணைந்து பணியாற்றும் அக்கறையாகவோ, அவர்களது உரிமைகளை அங்கீகரித்து அவற்றுக்காக போராடும் ஆற்றலாகவோ பரிணமிப்பதில்லை. தலித்துகளைப் பொறுத்தவரை அரசியல்துறையில் இட ஒதுக்கீடு இருந்தாலும், வகுப்புரிமை அவர்களுக்கு இல்லை, தனித்தொகுதிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் தலித்துகளின் நலம், தேவைகள் ஆகியவற்றை பொதுநலத்துக்குரிய விஷயங்களாக மாற்றியமைக்க இயலாதபடிக்கு அவர்கள் தொடர்ந்து அரசியல் அந்நியர்களாகவே பாவிக்கப்படுகின்றனர்.\nமுடிவாக-கல்வித்துறையில், அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வாய்த்துள்ள தமிழ்ச் சூழலில் கல்வியின் தன்மை, உள்ளடக்கம் எத்தகையதாக உள்ளது அரசு நிர்வாகம் மக்களுக்குரியதாக ஏன் இருப்பதில்லை அரசு நிர்வாகம் மக்களுக்குரியதாக ஏன் இருப்பதில்லை இட ஒதுக்கீட்டின் நற்பயன்களை நீடிக்கச் செய்யவும் அதன் தாக்கத்தை விரிவுபடுத்தவும் வேண்டுமானால் இக் கேள்விகளை ஆராய வேண்டியிருக்கும்.\nஒடுக்கப்பட்ட சாதிகளை சேர்ந்த சிறுவர்கள் கல்வி கற்க வேண்டுமானால் அவர்களை வரவேற்று, அவர்களது தனிச்சிறப்பான தேவைகள், அவர்களுக்கு ஏற்ற கற்பித்தல் முறை ஆகியவற்றை அவதானித்து செயல்பட வேண்டிய பள்ளிச்சூழலும் ஆசிரியர்களும் நமக்குத் தேவை. ஆனால் தொடக்கக் கல்வியில் பாராதூரமான மாற்றங்கள் நிகழ்ந்தாலொழிய இது சாத்தியப்படப் போவதில்லை. அக்கல்வி வளர்ச்சிக்கான நிதியைப் பொறுத்தவரை உயர்க் கல்விக்கென ஒதுக்கப்படுவதைக் காட்டிலும் குறைவானதாகவே உள்ளது. மேலும் சமூக அறிவும், அக்கறையும், நீதியுணர்வுமுள்ள ஆசிரியர்கள் பெரும் எண்ணிக்கையில் இல்லாமல் இருப்பதும், சாதிக்காழ்ப்பும், மெத்தனமும் போதிய பயிற்சியும் பெறாதவர்கள் தொடக்க கல்விப்பணியில் அமர்த்தப்படுவதும் கல்வியைப் பெரும் பிரச்னையாக்கியுள்ளன. ஆசிரியர்களை ஆயத்தப்படும் பயிற்சி நிறுவனங்களுக்கும் போதிய சமூக அக்கறையும் புரிதலும் இருப்பதாகத் தெரியவில்லை. மாணவர்களின் சமுதாயப் பின்னணியை அறிந்துகொண்டு பக்குவமாகவும் கரிசனத்துடனும் ஆசிரியர் நடந்து கொள்ளத் தேவையான பயிற்சியும் கல்வியும் இந்நிறுவனங்களில் அளிக்கப்படுவதற்கான சான்றுகளில்லை. வியாபார நோக்குடன்தான் இவை நடத்தப்படுகின்றன என்பது கண்கூடு. இதனாலேயே பல மாணவர்கள் தொடர்ந்து படிக்கப் பிடிக்காதவராய் வீட்டிலேயே நின்று விடுகின்றனர், அல்லது வேலைக்குப் போய்விடுகின்றனர்.\nஅடுத்து, கல்வியின் குறிக்கோளை எடுத்துக் கொள்வோமேயானால், நெட்டுரு செய்வதே பிரதானமான திறமையாக கருதப்படுகிறது. அதாவது தகவல்களை சேமித்து வைத்து, வேண்டிய வேளையில் அவற்றை மாணவர்கள் உமிழ்வதையே கல்விநூல்கள் முக்கியமானதாக கருதுகின்றன. எனவே மாணவர்களின் இன்னபிற திறன்கள் மதிக்கப்படாததுடன், பின்தங்கிய மாணவர்களுக்கும் முதல் தலைமுறை மாணவர்களுக்கும் இத்தகைய கற்றல்முறை ஏற்படுத்தும் நிர்பந்தங்களும் பிரச்னைகளும் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. மேலும் இம்மாணவர்களுக்குள்ள செயல்திறன், அனுபவ அறிவு, அல்லது வேறு தனிச்சிறப்பான திறன்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை. இத்தகைய சூழலில் படித்து மீண்டு வரும் மாணவர்கள் வெகுசிலர் - இவர்களில் ஒரு சிலர்தான் இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்துபவராக வருகிறார். ஏனையோர் வாய்ப்பிழந்து பின்தங்கி விடுகின்றனர்.\nகல்விநூல்களும் மாணவர்களின் வாழ்வியல் சூழலையும் தேடல்களையும் பிரதிபலிப்பதில்லை. தமிழ்��்பாடத்தை எடுத்துக் கொள்வோம். இலக்கிய அறிவும், தமிழ்ப் பெருமையும் பேசும் பாடங்களே பாடநூல்களில் அதிகம் இடம் பெறுவது வழக்கம். பேச்சு மொழியையும், வழக்காறுகளையும், வளமான கற்பனையயும் தொலைத்த உரைநடைப் பாடங்களை மாணவர்கள் விரும்பிப் படிக்காததுடன், அவற்றை சுமையாகவும் எண்ணுகின்றனர். தமிழ்ச் செய்யுள் பகுதி இலக்கியமாக இருப்பதால் அதுவுமே தொடக்கப்பள்ளிக் குழந்தைகளுக்கு அந்நியமானதாக தோன்றுகிறது. எந்தவகையிலும் தமது வாழ்வனுபவங்களையும், சூழலையும், மொழிப் பயன்பாட்டையும் பிரதிபலிக்காத பாடங்களை குழந்தைகள் தமக்குரியவையாக கொள்வதற்குப் பதில், படிக்கவே பயப்படுகின்றனர். ஏதோவொரு குற்றவுணர்வுடன் தாய்மொழியைப் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.\nவகுப்புரிமை கோரும் வகுப்பாரின் வாழ்வியல் விஷயங்களை தவிர்த்து தமிழ்ப் புலமையை மட்டுமே போற்றும் நூல்கள் எந்த விதத்திலும் குழந்தைகளின் அறிவையோ தன்னம்பிக்கையையோ வளர்க்கப் போவதில்லை. சூழலுக்கு பொருந்தாத கல்வி எல்லா நிலைகளிலும் இருப்பதாலும், பட்டறிவுக்கும் செயல் திறனுக்கும் உடலுழைப்புக்கும் இடங்கொடுக்காத ஏட்டுக்கல்வியே ‘கல்வி’ யாக கருதப்படுவதாலும் பின்தங்கிய வகுப்பாரின், தலித்துகளின் திறமைகளும் ஆற்றல்களும் முடக்கப்பட்டு விடுகின்றன.\nதமிழகத்தில் பார்ப்பனியம் தொடர்ந்து விமர்சனப் படுத்தப்பட்டாலும் அது சாதித்துள்ள வேலைப் பிரிவினையானது-உடலுழைப்புக்கும் மூளை உழைப்புக்கும் இடையிலான பிரிவினையானது-நவீன கல்வியுலகை தொடர்ந்து ஆட் கொண்டுள்ள நிலையில் வருண தருமத்தை வேரறுக்கும் கல்வித்திட்டம் வகுக்கப்பட வேண்டியதன் தேவையை நாம் அங்கீகரிக்க வேண்டியவராகிறோம். உழைப்பையும் உழைப்பாளியையும் கைவினைஞனையும், நவீன கல்விக்குள் கொண்டுவரத்தக்க கல்வி நமக்கு தேவை. இவர்களுக்கு வாய்த்துள்ள பட்டறிவை மேலும் செழுமைப்படுத்தும் நவீன அறிவியல் கல்வியையும் தத்துவக் கல்வியையும் வளர்த்தெடுப்பதற்கு பதில் பார்ப்பன ‘ஐ.ஐ.டி’களையும் சூத்திர-தலித் ‘ஐ.டி.ஐ’களையும் உருவாக்கி வருணக் கொள்கையை கட்டிக்காத்து வருகிறோம்.\nஇட ஒதுக்கீடு இருந்தும் மக்களிடமிருந்து அந்நியப்பட்டிருக்கும் மற்றொரு துறை, அரசு நிர்வாகத்துறை, அரசதிகாரம் என்ற ஒன்றின் காரணமாக தமது குறிப்பிட்ட வர்க்க���லனை பாதுகாப்பதில் கவனமாக செயல்படும் இத்துறைக்குரிய அதிகாரத்தை மேலும் பரவலாக்குவதன் நோக்கம் சற்றே வேறு பட்டதாக இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. அதிகாரப் பகிர்தலை சாத்தியப்படுத்த இட ஒதுக்கீடு அவசியம் என்றாலும், அத்தகைய அதிகாரத்தைக் கொண்டு பொது உரிமையை, சமதர்மத்தை சாதிக்க வேண்டுமானால் அரசதிகாரத்தை சனநாயகப் படுத்துவது பற்றியும், அரசியல், குடிமைச் சமுதாயங்களின் கறாரான விமர்சனங்களுக்கு கட்டுப்பட்டு அவ்வதிகாரம் செயல்பட வேண்டியிருப்பது குறித்தும் நாம் ஆலோசிக்கத் தொடங்க வேண்டியிருப்பது குறித்தும் நாம் ஆலோசிக்கத் தொடங்க வேண்டும். கோயில் நுழைவு உரிமை குறித்து பெரியார் கூறியதை இங்கு நினைவு கொள்ளுதல் பொருந்தும். கோயில் பொதுயிடமாதலால் அதில் நுழைய அனைவருக்கும் உரிமையுண்டு என்பதில் தனக்கு மாற்று கருத்து கிடையாது, அதற்காக தான் போராடவும் தயார், ஆனால் கோயிலில் நுழைய உரிமை கிட்டிய பிறகு பக்தியையும் கடவுள் நம்பிக்கையையும் பக்தர்களின் விசுவாசத்தையும் மூடத்தனத்தையும்தான் கடுமையாக விமர்சிக்க வேண்டியிருக்கும், நுழைவுரிமை பெற்றவர்களையே இடித்துரைக்க வேண்டியிருக்கும் என்று பெரியார் பல சமயங்களில் கூறியுள்ளார். அதுபோல, அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டப்பின் அரசதிகாரத்தை நோக்கிய விமர்சனப் பணியை மேற்கொள்வதன் மூலமே வகுப்புரிமையையும் சமதர்மத்தையும் நம்மால் உத்திரவாதம் செய்ய முடியும்.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nமரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\n\"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்.\" என்றார் எச்.எம். \"எந்த அற்புத மரி\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஓடிய கால்கள் - ஜி. நாகராஜன்\nபெயர் தெரியாமல் ஒரு பறவை-வண்ணதாசன்\nபிரசாதம் - சுந்தர ராமசாமி\nநாயனம் - ஆ மாதவன்\nஅடுத்த வீடு - எஸ்.ராமகிருஷ்ணன்\nஇப்படி ஒரு பயணம் சி.மணி-வெங்கட் சாமினாதன்\nதக்கையின் மீது நான்கு கண்கள் - சா. கந்தசாமி\nநடன மகளுக்கு - சூத்ரதாரி\nகோமதி - கி. ராஜநாராயணன்\nநிழலும் நிஐமும் - பாமா\nகால்டுவெல்லின் திராவிடம் - ஒரு வாசிப்பு - வ. கீதா\nசமதர்மமும் வகுப்புரிமையும் - வ.கீதா\nஇந்திய அரசு - ஒரு வ���சாரணை - வ.கீதா\nகுழந்தைப் போராளி - சில குறிப்புகள்-வ.கீதா\nஇரு தென்னாப்பிரிக்கப் பெண் கவிஞர்கள் -வ. கீதா, எஸ்...\nசப்தமும் நிசப்தமும் -தேவதச்சனின் கவிதை-பாவண்ணன்\nபுயல் - கோபி கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.nakkheeran.in/product/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-03-28T23:53:41Z", "digest": "sha1:FMODYHNHB6HYOJKQ6L4WZ5AFKBS4T7WF", "length": 4447, "nlines": 76, "source_domain": "books.nakkheeran.in", "title": "பயனுள்ள மருத்துவ கட்டுரைகள் பாகம் 1 | Payanulla Maruthuva Katturaigal Pagam 1 – N Store", "raw_content": "\nசர்க்கரை நோயிலிருந்து விடுதலை | Sarkarai noyilirunthu viduthalai\nகீரைகளும் பயன்களும் பலன்களும் | Keeraigalum payangalum palangalum\nஎல்லோருக்கும் இலகுவான இயற்கை மருத்துவம் | Ellorukkum Ilaguvaana Iyarkai Maruthuvam\n'கண்டைன்மெண்ட் ஜோன் வளையத்தில் தமிழகம்' -பீலா ராஜேஷ் பேட்டி\n'கண்டைன்மெண்ட் ஜோன் வளையத்தில் தமிழகம்' -பீலா ராஜேஷ் பேட்டி\nஃபெப்சி தொழிலாளிகளுக்கு நிதி உதவி அளித்த உதயநிதி டிமிக்கி கொடுக்கும் பிரபல ஹீரோக்கள் \nஃபெப்சி தொழிலாளிகளுக்கு நிதி உதவி அளித்த உதயநிதி டிமிக்கி கொடுக்கும் பிரபல ஹீரோக்கள் டிமிக்கி கொடுக்கும் பிரபல ஹீரோக்கள் \n“வேண்டாம் மகனே 108 ஆம்புலன்ஸ் வேலை” -சேவையே பெரிதென்கிறார் மகன்\n“வேண்டாம் மகனே 108 ஆம்புலன்ஸ் வேலை” -சேவையே பெரிதென்கிறார் மகன்” -சேவையே பெரிதென்கிறார் மகன்\nகரோனா கட்டுப்பாடு: கிராமங்களில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு நகரங்களில் இல்லை\nகரோனா கட்டுப்பாடு: கிராமங்களில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு நகரங்களில் இல்லை\nஇதுவரை எத்தனை வழக்குகள்... பட்டியல் வெளியிட்ட காவல்துறை\nஇதுவரை எத்தனை வழக்குகள்... பட்டியல் வெளியிட்ட காவல்துறை kalaimohan Sat, 28/03/2020 - 21:43 Standard [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinecafe.in/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-03-29T00:12:01Z", "digest": "sha1:BHLVZMQBPVID3OC4CH5DXYUIQLKCIYTL", "length": 8037, "nlines": 71, "source_domain": "cinecafe.in", "title": "விஜய்யின் மகனை ஹீரோவாக்குறேன் - களத்தில் இறங்கிய பிரமாண்ட இயக்குனர் - விஜய் கொடுத்த பதில்..! - Cinecafe.In", "raw_content": "\nவிஜய்யின் மகனை ஹீரோவாக்குறேன் – களத்தில் இறங்கிய பிரமாண்ட இயக்குனர் – விஜய் கொடுத்த பதில்..\nவிஜய்யின் மகனை ஹீரோவாக்குறேன் – களத்தில் இறங்கிய பிரமாண்ட இயக்குனர் – விஜய் கொடுத்த பதில்..\nநடிகர் விஜய் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரம். இவர் நடிப்பில் கடைசியாக இயக்குனர் அட்லி இயக்கிய பிகில் படம் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் இறுதிகட்டபடப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.\nவரும் ஏப்ரல் மாதம் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு இந்த படம் திரைக்கு வரவுள்ளது. நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது ஹீரோ ரேஞ்சுக்கு வளர்ந்துவிட்டார். சில குரும்படங்களிலும் நடித்துள்ளார்.\nவெளிநாட்டில் உள்ள நடிகர் விசுவின் மகள்கள் \nபடு மேக்கப்புடன் அடையாளம் தெரியாமல் மாறிய ரோபோ ஷங்கரின் மகள் \nஇதனால், இவரை ஹீரோவாக வைத்து படமெடுக்க இயக்குனர்கள் பலரும் முயற்சித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் முருகதாஸும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளார்.\nசமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர் விஜய்யின் மகனுக்காக ஒரு கதையை உருவாக்கி விஜய்யை அணுகினாராம். ஆனால், விஜய் மகன் படிப்பை முடித்து விட்டு அவனுக்கு விருப்பமான துறையை தேர்ந்தெடுத்து செல்லட்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றாராம்.\nதன் மகனுக்கு பிடித்தால் மட்டுமே சினிமாவில் நடிப்பார் எனவும் விஜய் கூறி விட்டாராம். பொறுத்திருந்து பார்ப்போம்.\nபின்னழகை காட்டி புகைப்படம் வெளியிட்ட பூனம் பாஜ்வா ரசிகர் ஒருவர் அடித்த கமெண்ட்டை பாருங்க \nசம்பளம், சாப்பாடு இல்லாமல் டிரைவர் வேலை பார்க்கும் பிரபல நடிகர் இணையத்தில் அவரே வெளியிட்ட புகைப்படம்.. இணையத்தில் அவரே வெளியிட்ட புகைப்படம்..\nஎடை அதிகரித்து அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை பாவனா \n17 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்த ஆர்யா ” என்னங்க அப்பா பொண்ணு மாதிரி…\n அக்காவையே தூக்கி சாப்பிட்டிருவார் போல…\nயாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடந்துமுடிந்த மஹத்தின் திருமணம் \nபார்த்திபனின் சபாஷ் படத்தில் நடித்த நடிகையை ஞாபகம் இருக்கா\n40 வயதை கடந்த நடிகை மீனாவா இது நம்பவே முடியல \nகொரோனா கூட பரவாயில்லை, கர்ப்பமாக இருக்கும் போது இப்படி பண்ணலாமா \nரகசியமாக நடந்துமுடிந்த நடிகை அமலா பாலின் இரண்டாவது திருமணம் \nப��ரபல ரஜினி பட இயக்குனருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது \nஅந்த நடிகை என்னால் மூன்றுமுறை க ர்ப்பமானாள் \nஉணவு & மருத்துவம் 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/entrepreneur?ref=magazine", "date_download": "2020-03-29T00:22:00Z", "digest": "sha1:UUZ6NYZOMKW3AWU3GUV7CTTS7CVQLPT4", "length": 12753, "nlines": 198, "source_domain": "news.lankasri.com", "title": "Entrepreneur Tamil News | Breaking news headlines and Insights on Entrepreneur | Latest World Entrepreneur News Updates In Tamil | Lankasri News | magazine", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nரூ.120 சம்பாதித்த சிறுவன் இன்று பல கோடி சம்பாதிக்கும் தொழிலதிபர்\nதொழிலதிபர் 3 days ago\nவெளிநாட்டிற்கு கார் கழுவ சென்ற இந்தியர் இன்று எத்தனை நிறுவனங்களுக்கு உரிமையாளர் இன்று எத்தனை நிறுவனங்களுக்கு உரிமையாளர்\nஎன் உழைப்பு மேல் நம்பிக்கை இருக்கு 10வருடங்களில் ஆடம்பரமான காரில் வந்து இறங்குவேன்.. என்றவரின் இன்றைய நிலை\n8,500 ரூபாய் சம்பாதிக்க 8வருடங்கள் எடுத்துக்கொண்ட நபர் இன்று கோடிகளில் புரளும் சாதனை தொழிலதிபராக.. வெற்றிக் கதை\nமுதல் பணக்காரர்... அமேசான் நிறுவனர் வாங்கிய மிகப் பெரிய எஸ்டேட்\nரிக்ஷா ஓட்டி அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்த உலகப் பணக்கார்\nஉலகளவில் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் இந்திய நடிகர்கள்... யார் தெரியுமா\n... இன்று லட்சக்கணக்கில் வருமானம்- சமையலில் அசத்தும் உன்னி\nசுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா\nஊழியர்களின் சராசரி சம்பளத்தை விடவும் 249 மடங்கு சம்பளம் வாங்கும் மைக்ரோசொப்ட் CEO\nஹைதரபாத் என்கவுன்டர் பொலிஸ்க்கு பரிசு அறிவித்த தொழில் அதிபர்\nஉலகின் மிகப் பெரும் கோடீஸ்வரரான பில்கேட்ஸ் மனைவியை எப்படி பார்த்து கொள்கிறார்\nதமிழக இட்லிக்கு அடிமையான வெளிநாட்டவர்கள்... ஒருநாளைக்கு மட்டும் வருமானம் என்ன தெரியுமா\nஉலக பணக்காரர்களின் பட்டியலில் அதிரடியாக முன்னேறிய முகேஷ் அம்பானி: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\n108 கிலோ குறைத்த கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகனா இது இணையவாசிகளை ஷாக் ஆக்கிய புகைப்படம்\nஇட்லி விற்று லட்சாதிபதியான ரமேஷ்.. ஒருநாள் மட்டும் வருவாய் இவ��வளவா\nஉலகின் மிக பெரிய கோடீஸ்வரர் என்ற பெருமையை இழந்தார் அமேசான் நிறுவனர் நம்பர் 1 யார் தெரியுமா\nஇந்திய பணக்காரர்கள் பட்டியலில் இவர் தான் முதலிடம்\nஅமெரிக்க தொழிலதிபர்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்திய இளைஞர்கள் இருவர்\nஒரு தமிழர் எத்தனை பேரை வாழ வைக்கிறார் தெரியுமா உலக கோடீஸ்வரரின் சாதனை கதை\nஉலக அளவில் பணக்காரரான முகேஷ் அம்பானிக்கு இந்த முறையும் முதலிடம்... எதில் தெரியுமா\n29 வயதில் யார் உதவியும் இன்றி பெரிய கோடீஸ்வரர் ஆனது எப்படி\nஉலககோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் வீடு இன்று எப்படி இருக்கிறது தெரியுமா வாயை பிளக்க வைக்கும் வீடியோ\nதந்தையின் தொழிலில் நஷ்டம்.. பொறுப்பை சுமந்த மகன்.. 25 வயதில் கோடீஸ்வரனாகி சாதனை\nலட்சக்கணக்கில் சம்பளத்தை விட்டு தேநீர் விற்க வந்த நண்பர்கள் அவர்களின் நிலை என்ன தெரியுமா\nசொத்தில் ஒரு பங்கை விற்றிருந்தால் கூட இந்த முடிவு வந்திருக்காதே மலைக்க வைத்த Cafe Day நிறுவனர் சித்தார்த்தாவின் சொத்து மதிப்பு\nதொழிலதிபர் July 31, 2019\nநடிகர் விக்ரமின் சம்பந்தி: கோடிகளில் புரளும் சாதனை தமிழன்.\nதொழிலதிபர் July 25, 2019\nசந்தனப் பேழையில் அடக்கம் செய்யப்பட்ட சரவணவன் ராஜகோபால்... இறுதி ஊர்வலத்தின் கண்கலங்கிய மக்கள்\nதொழிலதிபர் July 20, 2019\nஉலககோடீஸ்வரர் முகேஷ் அம்பானி வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nதொழிலதிபர் July 20, 2019\nமருத்துவ குளறுபடியே ராஜகோபால் மறைவிற்கு காரணமா சொத்துக்கள் யாருக்கு\nதொழிலதிபர் July 19, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-29T00:51:13Z", "digest": "sha1:NAEAGLCTZ5IJ3ZUBWXCZLDCASH2IZ73G", "length": 6484, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கும்பகோணம் சந்திரப்பிரப பகவான் ஜினாலயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகும்பகோணம் சந்திரப்பிரப பகவான் ஜினாலயம்\nசந்திரப்பிரப பகவான் ஜினாலயம், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சமணர் கோயிலாகும். சோழ நாட்டில் கரந்தட்டாங்குடி, மன்னார்குடி, தீபங்குடி ஆகிய இடங்களில் சமணர் கோயில்கள் உள்ளன.[1] [2] இங்கு சுவேதாம்பரர் சமணக்கோயில் என்ற மற்றொரு சமணக்கோயிலும் உள்ளது.\nகர்ப்பகிரகம், முகமண்டபம், மகாமண்டபம் ஆகிய அமைப்புகளை இக்��ோயில் கொண்டுள்ளது. கோபுரம் மொட்டை கோபுரமாகவே உள்ளது. கருவறை வாயிலின் இருபுறமும் சாசன தேவர்கள் உள்ளனர். முகமண்டபத்தின் வெளிப்புறத்தில் சுதையிலான வாயிற்காவலர்கள் உள்ளனர். பிரகாரத்தில் மகாசாஸ்தா சன்னதி உள்ளது. [3]\nகோயிலின் மூலவராக சந்திரப்பிரபர் உள்ளார். அவர் நிகழ்கால எட்டாம் தீர்த்தங்கரர் ஆவார். சந்திரப்பிரப பகவான் வழிபாடு தமிழகத்தில் பல இடங்களில் காணப்படுகிறது. திருநறுங்குன்றத்தில் உள்ள சந்திரப்பிரபர் கோயில் மிகவும் புகழ்பெற்றதாகும்.\nஇக்கோயிலின் கட்டிடப்பணிகள் 1903ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. பஞ்சகல்யாணப்பெருவிழா 1905இல் நடைபெற்றது. மூலவருக்கு தினமும் காலை மாலை வேளைகளில் பூஜைகள் நடைபெறுகின்றன. சாசன யட்சன் பிரம்ம தேவர் வழிபாடும், சாசன தேவதை ஜுவாலாமாலினி அம்மன் வழிபாடும் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன. [4]\nமார்கழி மாதத்தில் நாள்தோறும் விளக்கு ஏற்றப்படுகிறது. அவ்விளக்கு முக்குடை பரிமாணத்தில் மரச்சட்டத்தில் வைக்கப்பெறும். முக்குடை என்பது தேர்முகப்பு போன்று உள்ளது. அதில் 366 விளக்குகள் உள்ளன. மார்கழியில் விளக்கேற்றினால் ஆண்டு முழுவதும் ஏற்றிய பலன் கிட்டும் என்று நம்பப்படுகிறது. வருடந்தோறும் மூலவருக்கு மோட்ச கல்யாணம் நடத்தப்பட்டு வருகிறது.\n↑ மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்,திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் லிட், சென்னை, மூன்றாம் பதிப்பு 2000\n↑ சமணத் திருத்தலங்கள் (சோழ மண்டலம்), ஆதிபகவன் சமணர் சங்கம், 53/22, ஜவுளிசெட்டித்தெரு, தஞ்சாவூர் 613 009, 2009\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1061019", "date_download": "2020-03-29T00:30:42Z", "digest": "sha1:MAXOG7MPKZ6HHFRHV56MBXOLURDU3V57", "length": 2961, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி) (தொகு)\n13:22, 11 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n10:05, 11 மார்ச் 2012 இல் நிலவும் திருத���தம் (தொகு)\nTheni.M.Subramani (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Theni.M.Subramani பயனரால் சங்கரநாயனார்கோயில் (சட்டமன்றத் தொகுதி), சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி) எ...)\n13:22, 11 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSrithern (பேச்சு | பங்களிப்புகள்)\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/is-the-admk-dmdk-alliance-coming-to-an-end-378230.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-03-29T00:53:40Z", "digest": "sha1:ANRLRIZ4OCFSRKUWTZLEWEUKCEY44TE7", "length": 19843, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "முடிவுக்கு வருகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி...? விரிசலை அதிகப்படுத்திய முதல்வரின் பதில் | Is the admk-dmdk alliance coming to an end? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nடீச்சரை மிரட்டி விரட்டி கடத்திய வணக்கம் சோமு.. கொரோனா பீதியில் போலீசில் சரண்.. திருச்சியில் பரபரப்பு\nகன்னியாகுமரியில் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தது எப்படி.. சுகாதாரத் துறை விளக்கம்\nலாக்டவுனால் தவிக்கும் மக்களே.. இதோ உங்களைத் தேடி மீண்டும் வந்தாச்சு \"தங்கம்\"\nகொரோனாவை தடுக்க தமிழகத்திற்கு ரூ.9,000 கோடி தேவை.. மோடிக்கு, முதல்வர் கடிதம்\nஸ்டேஜ் 3 துவங்கிவிட்டது.. 5 நாள்களில் தீவிரம் அடையும்.. 'டாஸ்க்-போர்ஸ்' ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை\n\"என்னை சேர்த்து வைங்க சார்.. தற்கொலை எண்ணம் வருது\" அமித்ஷாவுக்கு ட்வீட் செய்த கோத்தகிரி இளைஞர்\nAutomobiles பயணிகள் வாகனப் பிரிவை தனி நிறுவனமாக மாற்றுகிறது டாடா மோட்டார்ஸ்\nFinance சபாஷ்... ஆர்பிஐ அனுமதியை பயன்படுத்திய எஸ்பிஐ 3 மாத EMI-களை ஒத்திவைப்பு\n கொச்சி துறைமுகத்தில் வேலை வாய்ப்பு\nMovies அதுதான் கடைசி என்பதை நான் உணரவில்லை.. நீங்களின்றி வாழ்க்கை பழையபடி இருக்காது கதறும் சேதுவின் நண்பர்\nTechnology வெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\nLifestyle இந்த ராசிகளில் பிறந்த ஆண்கள் மாதிரி காதலிக்க உலகத்துல யாராலும் முடியாதாம்... உங்க ராசி என்ன\nSports கொரோனா ஊரட��்கு : வெளியே வந்தா இப்படி தான் நடக்கும்.. வீடியோ போட்டு வார்னிங் கொடுத்த ஜடேஜா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுடிவுக்கு வருகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி... விரிசலை அதிகப்படுத்திய முதல்வரின் பதில்\nசென்னை: அதிமுக கூட்டணியில் ஒரு ராஜ்யசபா சீட் கேட்டு தேமுதிக கொடுக்கும் நெருக்கடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடுமையான எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாம்.\nசீட் கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் நமது உரிமை என்றும், அதில் எப்படி தேமுதிக அதிகாரம் செலுத்தி பிடிவாதம் பிடிக்கலாம் எனவும் அதிமுக மூத்த நிர்வாகிகள் கொந்தளித்துள்ளனர்.\nஇதனால் இப்போது உள்ள நிலைமை தொடர்ந்தால் சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகளின் கூட்டணிப்பாதை நிச்சயம் திசைமாறக்கூடும் எனத் தெரிகிறது.\nகிட்னி பெயிலியர்... மனைவி மரணம்... மகன் தற்கொலை... கே.பி.பி.சாமியின் சோக கதை\nஅதிமுக, பாஜக கூட்டணியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்ட தேமுதிக அடுத்ததாக சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதனிடையே ஏப்ரல் மாதம் தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவியிடங்களில் ஒன்றை பிடிக்க வேண்டும் என்பதில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மிக உறுதியாக இருக்கிறார். இதற்காக அதிமுகவுக்கு தொடர்ந்து தேமுதிக தரப்பில் இருந்து அழுத்தங்கள் தரப்பட்டு வருகின்றன. ஆனால், எத்தனையோ அழுத்தங்கள், பிரச்சனைகள், நெருக்கடிகளை சமாளித்த ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.க்கு இந்த விவகாரம் ஒரு பெரிய பொருட்டே இல்லை எனக் கூறப்படுகிறது.\nசெய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த பிரேமலதா விஜயகாந்த், அதிமுக ஒரு ராஜ்யசபா சீட் தர வேண்டும் என கூறியிருந்தார். மேலும், அண்மையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே ராஜ்யசபா சீட் பற்றி அதிமுகவிடம் கேட்டதாகவும், பின்னால் பார்த்துக்கொள்வோம் என பதில் தந்ததாகவும் போட்டுடைத்தார். கூட்டணி தர்மத்தை தேமுதிக கடைபிடிப்பதாக கூறிய அவர், மற்ற கட்சியும் கடைபிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக அதிமுக மீது மறைமுகமாக சாடினார்.\nதேமுதிக கோரிக்கை தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதிமுக கூட்டணியில் உள்ள யார் வேண்டுமானாலும் ராஜ்யசபா சீட் கேட்பதற்கு உரிமை உள்ளது, ஆனால் அதிமுகவில் உள்ள மூத்த உறுப்பினர்களை நாங்கள் பார்க்க வேண்டுமல்லவா என பொளேர் பதில் தந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதன் மூலம் அதிமுகவை தவிர கூட்டணிக் கட்சிகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட் கிடையாது என்பதை சூசகமாக உணர்த்திவிட்டார் முதல்வர். எடப்பாடியாரின் பதில் அதிமுக தேமுதிக கூட்டணியில் விரிசலை அதிகப்படுத்தியுள்ளது.\nஇதனிடையே பாமகவை போல் தேமுதிகவுக்கு அதிமுக ராஜ்யசபா சீட் கொடுக்கும் என எதிர்பார்த்திருந்த பிரேமலதா விஜயகாந்த் விரைவில் கூட்டணியில் புயலை கிளப்புவார் என கூறப்படுகிறது. ஆனால் எதையும் எதிர்கொள்ள தயார் என்ற மனநிலையில் தான் முதல்வர் அந்த வார்த்தைகளை உதிர்த்தாராம். இதனால், சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் கூட்டணிப்பாதை நிச்சயம் திசைமாறக்கூடும் எனத் தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகன்னியாகுமரியில் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தது எப்படி.. சுகாதாரத் துறை விளக்கம்\nகொரோனாவை தடுக்க தமிழகத்திற்கு ரூ.9,000 கோடி தேவை.. மோடிக்கு, முதல்வர் கடிதம்\n\"என்னை சேர்த்து வைங்க சார்.. தற்கொலை எண்ணம் வருது\" அமித்ஷாவுக்கு ட்வீட் செய்த கோத்தகிரி இளைஞர்\nவீடுகளிலேயே தொழுவோம்... அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவோம் -இந்திய யூனியன் முஸ்லீம் லீக்\n பூந்தமல்லி அபார்மென்ட்டில் பரபரப்பு.. அனைவரும் கண்காணிப்பு\nநானே 2 வாரமா தனியாத்தான் இருக்கேன்.. கமல் கிளீன் ஸ்டேட்மென்ட்.. அந்த அட்ரஸில் மநீம ஆபீஸ்தான் இருக்கு\nஇளம்கன்று பயம் அறியாது என்பார்கள்.. அதற்காக கொரோனாவிலுமா.. வீட்டோட இருங்க பிள்ளைங்களா\nகாட்பாடி, கும்பகோணம் நபர்களுக்கு கொரோனா.. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு\nதிடீர் பரபரப்பு.. கமல் வீட்டில் தனிமைப்படுத்தல் நோட்டீஸ்.. கொந்தளித்த மநீம.. போஸ்டர் உடனடி அகற்றம்\nEXCLUSIVE: \"தொட்டு தொட்டு பேசாதீங்க.. இதை அரசியல் பண்றாங்களே.. அவங்கதான் பெரிய வைரஸ்\".. கஸ்தூரி நச்\nகொரோனா.. ஸ்டேஜ் 1ல் இருக்கிறோம்.. ஸ்டேஜ் 2வை நோக்கி செல்கிறோம்.. முதல்வர் பழனிசாமி விளக்கம்\nசுய தனிமைப்படுத்தல் சிறை வாசம் அல்ல.. சென்னை உயர் நீதிமன்��� தலைமை நீதிபதி ஏ.பி சாஹி கடிதம்\nகொரோனா பாதிப்பு.. நாடு முழுக்க நீட் தேர்வு ஒத்திவைப்பு .. மறு தேதி அறிவிக்கப்படவில்லை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nadmk dmdk alliance rajyasabha அதிமுக தேமுதிக கூட்டணி ராஜ்யசபா politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2020/mar/26/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8287-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-3389073.html", "date_download": "2020-03-28T23:46:43Z", "digest": "sha1:D7FWBCAXZTBB7GCVDOZQBC5D7BEMD2ZT", "length": 7250, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.87 லட்சம் நிதி ஒதுக்கீடு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nகரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.87 லட்சம் நிதி ஒதுக்கீடு\nகடலூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அமைச்சா் எம்.சி.சம்பத், சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் ஆகியோா் ரூ.87 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தனா்.\nமாநில தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் தனது கடலூா் சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீட்டுக்கான உத்தரவை மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வனிடம் புதன்கிழமை வழங்கினாா் (படம்).\nஇதேபோல, சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.ஏ.பாண்டியன் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.32 லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினாா். பெறப்பட்ட தொகை ரூ.87 லட்சத்திலிருந்து கடலூரில் உள்ள கரோனா சிறப்பு வாா்டுகளுக்கு தேவையான அத்தியாவசிப் பணிகள் மேற்கொள்ளப்படுமென மாவட்ட ஆட்சியரக வட்டாரங்கள் தெரிவித்தன.\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தட���ப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/pathivukal/canada_nikazvu.html", "date_download": "2020-03-28T23:40:01Z", "digest": "sha1:TY53XJWZE24HTGRYXDVENIAI655ZRHNT", "length": 187684, "nlines": 1158, "source_domain": "www.geotamil.com", "title": " பதிவுகள்; http://www.pathivukal.com", "raw_content": "\n'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஜனவரி 2011 இதழ் 133 -மாத இதழ்\nபதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com\nஎன்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.\nபதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.\n உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன் கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்\nசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|\n 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறி��்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.\n'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் (ngiri2704@rogers.com)பதிவு செய்து கொள்ளலாம். tscu_inaimathi போன்ற யுனிகோட் தமிழ் எழுத்துகளைப் பாவித்து அனுப்பப்படும் தகவல்களே, அறிவுறுத்தல்களே இங்கு பிரசுரமாகும். நிகழ்வுகள் அல்லது அறிவித்தல்கள் பற்றிய விபரங்களை மட்டுமே அனுப்பி வையுங்கள். தனிப்பட்ட பிரச்சாரங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். .pdf அல்லது image வடிவில் தகவல்களை அனுப்புவோர் எழுத்து வடிவிலும் அவற்றை அனுப்ப வேண்டும். அவ்விதம் அனுப்பாமல் விட்டால் தகவல்கள் 'பதிவுகள்' இதழில் நோக்கங்களுக்கு மாறானவையாகவிருக்கும் பட்சத்தில் பிரசுரிக்க முடியாது போகலாம். உரிய நேரத்தில் கிடைக்காத தகவல்களைப் 'பதிவுகளின்' பொருட்டுப் பதிவு செய்வோம்.]\nசி. கனகசபாபதி நினைவரங்கம் (பாரதி இலக்கிய சங்கம், சிவகாசி, 28.11.04)\nஇது வேறு செப்டம்பர் 11- லதா ராமகிருஷ்ணன் -...உள்ளே\nகலாநிதி இ. பாலசுந்தரத்தின் ஆய்வு நூல்கள், அஜந்தாவின் கவிதைநூல்கள் கனெக்ஸ்சின் திருக்கோயில் பக்திப்பாடல்கள் இசைத்தட்டு வெளியீட்டுவிழா\n- த.சிவபாலு எம்.ஏ. -...உள்ளே\nவிமல் குழந்தைவேலின் 'வெள்ளாவி' நாவல்\nநூல் வெளியீடும், விமர்சனக் கூட்டமும்\nஷோபாசக்தியின் இரண்டாவது நாவல் 'ம்'\n- ந. சுசீந்திரன் -....உள்ளே\nதோணிகள் வரும் ஒரு மாலை இசைத்தட்டு வெளியீடு\nபாரதி இலக்கியச் சங்கம��, சிவகாசிகாவ்யா அறக்கட்டளை சென்னை இணைந்து நடத்தும் சி. கனகசபாபதி நினைவரங்கம்...உள்ளே\nமதுரையில் உலகத் திருக்குறள் மாநாடு\nகனடா: ஒருநாள் நிகழ்வுகள்: நாடக, ஓவியப்பட்டறையும் குறுந்திரைப்பட விருது வழங்கல் விழாவும்\nஇனிய உறவுகளும் இலக்கிய சாரலும்\nசி. கனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி முடிவுகள்\nசுமதி ரூபன்: காஞ்சனாவிற்கு, கதையைக் களவு எடுக்குமளவிற்கு எனது கற்பனை ஒன்றும்.....உள்ளே\nராஜ் (கனடா) : அருணிற்கு:-....உள்ளே\nசுமதி ரூபன்: கனடாவில் இடம் பெற்ற\nதமிழர் குறுந்திரைப்பட விழா ஒரு பார்வை\n'அரங்க வெளியில் வர்ணக் கோலம்'\nபூவரசு கலை இலக்கியப் பேரவை (ஜெர்மனி) நடாத்தும் அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர்களுக்கான சிறுகதை கவிதை கட்டுரைப்போட்டிகள் 2005\nஅறிவியல் புனைகதைப் போட்டி அறிவிப்பு\n(திண்ணையும் மரத்தடியும் இணைந்து நடத்தும்)...உள்ளே\nகாவ்யா அறக்கட்டளையும், பாரதி இலக்கியச் சங்கமும் இணைந்து நடத்தும் சி. கனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி\nசிங்கப்பூரில் 7வது தமிழ் இணைய மாநாடு\nபுகலிட பெண்கள் சந்திப்பு: 23 வது தொடர்\nகனடாவில் 'பனையியல்' நூல் அறிமுகம்\n(கடைசித் தேதி: 25-09-2004) .....உள்ளே\nசிங்கப்பூரில் 7வது தமிழ் இணைய மாநாடு\nமொழிபெயர்ப்பாளர்கள் சந்திப்பு ஆகஸ்ட் 2004\nமூன்றாவது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா\nநவீன இலக்கியத்தின் சமீபத்திய போக்குகள்\nசிறப்புரை: கவிஞர் பிரம்மராஜன்-2 - திலகபாமா -.......உள்ளே\nநவீன தமிழ் இலக்கியத்தின் சமீபத்திய போக்குகள்\nஇ.இசாக்கின் 'மழை ஓய்ந்த நேரம்' நூல் வெளியீட்டு விழா\nமொழிபெயர்ப்பாளர்கள் சந்திப்பு ஆகஸ்ட் 2004\nமூன்றாவது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா\n பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி\n'வீணை அதன் பேர் தனம்'\n'ஹோசே மார்த்தி ஓர் அறிமுகம்'\n- லதா ராமகிருஷ்ணன் -.....உள்ளே\n- லதா ராமகிருஷ்ணன் ....உள்ளே.\n- லதா ராமகிருஷ்ணன். ...உள்ளே\nஐேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்க ஆதரவில் நுால்கள் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும்\nஉலகத் தமிழ் குறும்பட ஆவணப்பட விழா\n(டோரோண்டோ, கனடா ஆகஸ்ட் 14, 2004)..உள்ளே\nகவிதை கருத்தரங்கு பற்றிய பதிவுகள்\n( பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி; 23.5.04 )\nராஐ ஸ்ரீகாந்தன் அஞ்சலிக் கூட்டம் ( 30. 05. 2004 ஞாயிற்றுக் கிழமை ). ...உள்ளே\n பாரதி இலக்கியச் சங்க ஆதரவில்\nகுரு அரவிந்தனின் 'இதுதான் பாசம் என்பதா' சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா\n- சி.தங்கராசா சிவபாலு -..உள்ளே\nபாரதி இலக்கியச் சங்கம் வழங்கும் கவிதைக் கருத்தரங்கு\nதிருவனந்தபுரம் தமிழ்ச்சங்க “பெயற்சொல்” விமரிசனக் கூட்டம்\nகாலம் சஞ்சிகையின் இலக்கியப் பொழுது\nமறுமொழி ஊடக வலைய ஆதரவில் கூத்தாடிகள் வழங்கும் ஞானம் லம்பேட்டின் இயக்கத்தில் 'கருஞ்சுழி'\n' குரு அரவிந்தனின் நுால் வெளியீடு\n கவிஞர் த.சரீஷீன் இரண்டாவது கவிதைத் தொகுதி\nமராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற\n திசைகள் மின்னிதழ்,அரும்பு சொல் வெளி இணைந்து வழங்கும் நிகழ்ச்சி\n- நா.முத்து நிலவன் -....உள்ளே\nதமிழ்க் கவிதை நண்பர்களுக்கோர் நற்செய்தி\nமரத்தடி இணையக் குழுமம் நடத்தும்\nகவிஞர் புகாரியின் \"அன்புடன் இதயம்\"\nஇணையத்தில் முதல் கவிதை நூல் வெளியீட்டு விழா\nபாரதி இலக்கியச் சங்கம் ஜனவரி மாதச் சந்திப்பு 2004\nஒரு கட்டுரை,ஒரு நாவல்,இரு கவிதை தொகுப்புகள் குறித்த விமர்சனங்களும், விவாதங்களும்\nதமிழ் மின்நூல் (Tamil eBook)\nஅழியாத கவிதை (குறும் படம்)...உள்ளே\nகலை, இலக்கிய மாத இதழ்\nஇணையத்தள முகவரி மாற்ற அறிவித்தல்\n'விலங்குப் பண்ணை' (Animal Farm) தமிழில்......உள்ளே\nஎழுத்தாளர் கோபி கிருஷ்ணன் நினைவாக......உள்ளே\nமுல்லை அமுதனின் ஈழத்து நூற் கண்காட்சி\nஇங்கிலாந்தில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வு\nபாரிஸ் நகரில் எக்ஸில் வெளியீடாக.......உள்ளே\nசுவிஸ் பெண்கள் சந்திப்பு 2003ஒரு குறிப்பு\nமுல்லை அமுதனின் ஈழத்து நூற் கண்காட்சி\nஇங்கிலாந்தில் நடைபெறும் இலக்கிய நிகழ்வு\nஅதுதான் மீரா -இராகுலதாசன்- ..உள்ளே\nஒன்றுகூடல் இரு நுால்கள் அறிமுகம்..உள்ளே\nசுவிஸ்: 22வது பெண்கள் சந்திப்பு ..உள்ளே\nகனடாவில் ஒரு நினைவு விழா\nமராத்திய தமிழ் எழுத்தாளர் மன்ற இலக்கியவிழா\n'வாழ்விலும், தாழ்விலும் துணை நிற்கும் நண்பர்களுக்கு....'\nஎழுத்தாளர் கோபி கிருஷ்ணன் நினைவுக் கூட்டம்\n- லதா ராமகிருஷ்ணன் .......உள்ளே\nசிவகாசி: பெண் மொழி: 2உள்ளேகவிஞர்கள் புதியமாதவி/அறிவுமதியின் கவிதை நூல் வெளியீட்டுவிழா\nஒரு முழு நாள் கருத்தரங்கம்\nபாரதி இலக்கியச் சங்கத்தின் (சிவகாசி) பெண்மொழி\nநூல் வெளியீடு: ஜெயமோகனின் பன்னிரண்டு நூல்கள்...உள்ளே\nநாளை நாடகப் பட்டறை வழங்கும் மூன்று நாடகங்கள்\n- கலைச்செல்வன் - ,...உள்ளே.\nமுதல்வன் பதிப்பக நூல் வெளியீடு\nகவிஞர் இளம்பிறையின் 'முதல் மனுசி'\nஸ்நேகாவின் கவிதை நூல் வெளியீடு\nகவிஞை திலகபாமாவின் கவிதை நூல்கள்\nஆர்.வெங்கடேஷின் 'இருவர்' தமிழகத்தில் நூல் வெளியீடு\nகனடா: குவியம் இணையச் சஞ்சிகை வெளியிடும் பொன்.குலேந்திரனின் மூன்று நூல்கள்\nகனடாவில் மீண்டுமொரு குறுந்திரைப்பட விழா\nஅபர்ணா சென்னின் 'Mr & Mrs. iyer'...உள்ளே\nகனவுகளும் - யதார்த்தங்களும் - சங்கமித்த\nசுவிற்சர்லாந்தின் ஜரோப்பிய குறும்பட விழா.விபரங்களுக்கு.\nமுல்லையூர் கே. பாஸ்கரனின் ”இமைப்பொழுதில்”\nஜரோப்பிய குறும்பட விழா முடிவுகள்\n- அஐீவன்(சுவிஸ்) - .உள்ளே\nகனடாவில் குறுந் திரைப்பட விழா\nஐரோப்பிய திரைப்பட விழா (Europe Movies Festival)\nஐக்கிய அரபு இராச்சியத்தில் பொங்கல்\nபாரதி இலக்கியச் சங்கம் சிவகாசி\nநடாத்தும் பாரதி விழா -திலகபாமா-...உள்ளே\nஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனம்\nபாரதி இலக்கியச் சங்கம் சிவகாசி\nஅளவெட்டி சிறீசுகந்தராசாவின் 'சிறிசுவின் சில சிறுகதைகள்'.....உள்ளே\nவிகடன் மறந்த ஜெயகாந்தன், ஜெயராஜ்.....உள்ளே\nஅளவெட்டி சிறீசுக்கந்தராசாவின் \"சிறிசுவின் சில சிறுகதைகள்\" நூல் வெளியீடும்\n\"நாளும் தமிழ்\" புத்தகக் கண்காட்சியும்\nகுமார் மூர்த்தி நினைவு ஒன்றுகூடல்உள்ளே\nஅக்டோபர் மாத இலக்கிய சந்திப்பும் படைப்பரங்கமும்\nஇலங்கை: தேசிய இலக்கிய விழா\nநிழல் - நவீன சினிமாவுக்கான களம் நண்பர்கள் வட்டம் - பிரான்ஸ் இணைந்து நடாத்திய சர்வதேச தமிழ்க் குறுந் திரைப்பட மற்றும் வணப்பட விழா 2002.உள்ளே\nஅளவெட்டி சிறீசுகந்தராஜாவின் 'சிிறிசுவின் சில சிறுகதைகள்'\nதமிழகத்தில் மித்ர பதிப்பக நூல் வெளியீடு\nபாரிஸ் நண்பர்கள் வட்டம் வழங்கும்\nகுறுந்திரைப்பட மற்றும் ஆவணப்பட விழா - பாரிஸ்\nஉலகத் தமிழ் இலக்கியம் பற்றிப் பேச மாலனுக்கு சிங்கைப் பல்கலைக்கழகம் அழைப்பு. உள்ளே,\nகனடா: 'காலம்' சஞ்சிகையின் 'வாழுந் தமிழ்'\nபுத்தகக் கண்காட்சியும் இலக்கியச் சந்திப்பும் .உள்ளே\nஇலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்\nபாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர் - புனர்வாழ்வுக்கான நிதியம் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய நிதியம் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய நிதியம்\n ஜெயமோகன் இரு பெரும் நூல்கள் வெளியீட்டுவிழா\nதொலைக்காட்சி, பத்திரிகைகளுக்கு படைப்பாளிகளின் வேண்டுகோள் படைப்பாளிகள் அறிக்கை\n வண்ணாத்திக்குளம்: குறுநாவல் விமர்சனக் கூட்டமும் விமர்சனமும்\n- சுமதி ரூபன் - கனடா -...உள்ளே\nகனடா: இசைத்தட்டு வெளியீட்டு விழாவும், அரங்கினுள் குளிர் நுழைந்த கதையும்\n எழுத்துச் சுதந்திரத்தின் மீதான வன்முறை குறித்த கருத்தரங்கம்\nசுவீடன்: சுனாமி நிவாரண நிகழ்வு\nதிரு பத்மநாப ஐயருக்கு 2004ஆம்\nசென்னை: நூல்வெளியீடு: 'மண்டோ படைப்புகள்'\nநடேசனின் வண்ணாத்திக்குளம், வாழும் சுவடுகள்\nசென்னை: திசைகள்- அறிதல் ஆக்கல், பகிர்தல்\nமார்ச் 23 2005 மாலை 6 மணி, சென்னை மயிலை பாரதிய வித்யா பவன் சிற்றரங்கு\nமுடிவு திகதி: மார்ச் 30, 2005\nபிரான்ஸ்: நல்லூர் ஸ்தான கலைப்பிரிவு நடாத்தும் உலகளாவிய குறும்படப்போட்டி\nமுடிவு திகதி: மார்ச் 15, 2005\nஜேர்மனி:பூவரசு இதழின் கதை, கவிதை\nமற்றும் கட்டுரைப் போட்டி முடிவுகள் 2005\nஐ.பி.சி தமிழின் 'சமுத்திரா' நிகழ்ச்சி ஆதரவில்....உள்ளே\n\"புதுமைப்பித்தனைவிட நூறு மடங்கு பெரிய எழுத்தாளன் மண்ட்டோ\" - பிரபஞ்சன் -....உள்ளே\nகனடா:கருமைய நாடக விமர்சனக் கூட்டம்\nமார்ச் 26, 2005 மாலை 5 மணி\nகனடா: பெண்களின் நிலை பற்றி மூன்று நாடகங்கள்\nநாவல் வெளியீடு: ஏப்ரல் 17, 2005 மாலை 5.30\n மு.புஷ்பராஜனின் 'மீண்டும் வரும் நாட்கள்' (கவிதைத் தொகுதி) நூல் வெளியீடும் விமர்சனமும்\nசிவகாசி:ஏப்ரல் மாத இலக்கிய சந்திப்பு விமரிசனக் கூட்டம்\nபாரதி இலக்கிய சங்கம், சிவகாசி\nஒன்ராரியோ மாநில சுகாதர சேவைகள் தனியார் மயமாக்கலும் ஒதுக்கீடு நிதி குறைப்பும் மாலை 4.30 சித்திரை 16.....உள்ளே\nகனடா: கலைச்செல்வன் நினைவு ஒன்று கூடல்\nஏப்ரல் 9, 2005 மாலை 5.30\nஇங்கிலாந்து: மலையக மக்கள் மன்றம்: புதுவருட ஒன்றுகூடல் ஏப்ரல்10, 2005.....உள்ளே\nஇங்கிலாந்து: சத்தி சக்திதாசனின் 'தமிழ்ப்பூங்காவில் வண்ணமலர்கள்'\nதுபாய்: தமிழ்ப் பாதுகாப்பு இயக்கச் செயற்பாடுகள்\nதுவக்கு இலக்கிய அமைப்பு/ தாய்மண் வாசகர் வட்டக் கருத்தரங்கு\nகொழும்புத் தமிழ்ச் சங்கம்: நூல் வெளியீடு\n பாலியல் கல்வியும் பெற்றோரும் பிள்ளைகளும்\nகருமையத்தினால் ஒழுங்கு செய்யப்படும் கலந்துரையாடல்\n நான்காவது சர்வதேச தமிழ் குறும்பட,\nமுடிவு திகதி: ஏப்ரல் 30, 2005\nஜேர்மனி: 'கடற்கரையில் அந்தக்... கல்லறைகள்'\nகவிஞர் த.சரீஷ் அவர்களின் மூன்றாவது கவிதைத்தொகுப்பு\n - மகாலிங்கம் சுதாகரன் (லண்டன்) -.....உள்ளே\nமும்பாய்: விடுதலைக் குருவி என் முற்றத்தில்......\n- புதியமாதவி, மும்பை -....உள்ளே\nகொழும்பு: சமகாலப் பெண் எழுத���து\nஇங்கிலாந்து: லண்டன் பூபாள ராகங்கள் -2005 விழாக்குழு,\n முடிவு திகதி: ஏப்ரல் 11, 2005\nதமிழகம்: ஞானவாணி மற்றும் தமிழ்ப்பரிதி விருதுகள் -அறிவிப்பு - பா. தேவேந்திர பூபதி -....உள்ளே\nத.சரீஷின் \"கடற்கரையில் அந்தக் கல்லறைகள்\"\nமூன்றாவது கவிதைநூல் பாரீஸில் வெளியீடு\nஇன்னிசை வேந்தர் பொன். சுந்தரலிங்கத்தின் குறுவட்டுக்கள் வெளியீட்டு\nகனடா: தமிழ் இலக்கியத் தோட்டத்தின் மொழி பெயர்ப்புப் பட்டறை வாழும் தமிழின் புத்தகங்களின் கண்காட்சி....உள்ளே\nசிவகாசி: பாரதி இலக்கியச் சங்க நிகழ்வு\n மு.புஷ்பராஜனின் 'மீண்டும் வரும் நாட்கள்' - காவேரி மதுரன் -....உள்ளே\nதனியார்மயப்படுத்தலும் எங்கள் வைத்தியசாலைகளின் எதிர்காலமும் காலம்: ஜூன் 19, 2005 ஞாயிறூ மாலை 6.30 மணி காலம்: ஜூன் 19, 2005 ஞாயிறூ மாலை 6.30 மணி\n The Thread of creation Life and Continuity... லக்ஷ்மி ஸ்ரீநாத்தின் ஓவியக் கண்காட்சி\nகனடா: நூல் வெளியீடும் விமர்சனமும்\nஇரு கனேடிய எழுத்தாளர்களின் நூல் வெளியீடு\n கருத்தும், நவீன தமிழ்க் கவிதையில் அதற்கான இடமும்பொருநை இந்தியா கருத்தரங்கு\n\" நூல் அறிமுக விழா 04-06-2005 சனிக்கிழமைமாலை 15மணி..... உள்ளே\nஜேர்மனி: 'கடற்கரையில் அந்தக்... கல்லறைகள்'\nகவிஞர் த.சரீஷ் அவர்களின் மூன்றாவது கவிதைத்தொகுப்பு\nபெண்களுக்கான சிறுகதைப் போட்டி 2005\nதிரைப்பட விருது 2005 / ரூபாய் 10,000 பரிசு\nகடந்த மூன்றாண்டுகளில் வெளிவந்த மாற்று திரைப்பட, குறைந்த செலவில் எடுக்கப்பட்ட திரைப்படங்களை அனுப்பலாம். விவரணப்படங்களும் அனுப்பலாம். சிறந்த திரைப்படத்துக்கு ரூ 10,000 பரிசு.....உள்ளே\nகனடா: சுயாதீன கலை திரைப்பட மையம்- ரொரன்ரோ\nநான்காவது சர்வதேச தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா போட்டி விபரங்கள் உள்ளே செப்டம்பர் 24,2005 , மாலை 2 மணி; யோர்க்வூட் நூலக அரங்கு, 1785 மேற்கு பின்ச் வீதி (1785 Finch Avenue West) யேன், பின்ச் சந்திக்கு அருகாமையில்...உள்ளே\nசிவப்பு ஜுலை படுகொலைகள்: ஞாபகார்த்தக் கூட்டம்\nசென்னை: ஜூன் 30, 2005 இசை ஞானி இளையராஜாவின் “திருவாசகம்” இசை ஞானி இளையராஜாவின் “திருவாசகம்” குறுவட்டு வெளியீட்டு விழா\nசென்னை: எழுத்தாளர் கோபிகிருஷ்ணனை நினைவு கூர்வோம்\n2005: வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையத்தின்வினாவிடை, பேச்சு, ஓவியப் போட்டிகளும் வருடாந்த ஒன்றுகூடலும்\nஇலங்கையன் செல்வாவிற்கு 75வது ஆண்டு நிறைவு விழா\nதமிழகம்: “இது வரை கவிதை“ கானல் காட்டிலொரு கருத்தரங்கு\nவன்னி தமிழ் சமூக கலாச்சார அமையத்தின் ஒன்றுகூடல்\n:இலங்கையன் செல்வாவிற்கு 75வது ஆண்டு விழா\n பெண்கள் சந்திப்பு மலர் விமர்சனக் கூட்டம்\nகனடா எழுத்தாளர் இணையத்தின் கண்ணீர் அஞ்சலி\nபிரபல எழுத்தாளரும் மருத்துவத்துறை பேராசிரியருமான அமரர் செல்லத்துரை சிவஞானசுந்தரம் (நந்தி)\nகாலம்: 26.06.2005 பி.ப. 5.45 மணி ..உள்ளே\n சாவகச்சேரி வைத்தியசாலை அபிவிருத்திக்கான நிதியுதவி\n காலச்சுவடு (நாகர்கோவில்) மற்றும் புக் பாயிண்ட் (சென்னை) இணைந்து நடாத்தும் ஜிம் கார்பெட்டின் 50ஆம் நினைவு ஆண்டு மற்றும் ஜிம் கார்பெட்டின் 'எனது இந்தியா' நூல் வெளியீடு\nயா/கம்பர்மலை வித்தியாலய ஐக்கிய இராச்சியக் கிளையின் பூபாள ராகங்கள்_ 2005 விழாக்குழு. ''தினக்குரல்'' பத்திரிகை இணைந்து உலகளாவிய ரீதியில் நடாத்திய இரண்டாவது சிறுகதைப் போட்டி முடிவுகள்....உள்ளே\nசுந்தர ராமசாமியின் வாழ்க்கை படிமங்கள் நிறைந்த அழகிய கவிதை\nகனடா: எழுத்தாளர் சுந்தரராமசாமி அஞ்சலி நிகழ்வு\n அக்டோபர் 31, மாலை 6மணி\nஎழுத்தாளர் சுந்தர ராமசாமி மறைவு\nகனடா: அக்டோபர் 23, 2005சுராவுக்கு அஞ்சலிகனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஏற்பாடு\nஜேர்மனி: உயிர்வாசம் கவிதை நூல் வெளியீட்டு விழா\n- கோசல்யா சொர்ணலிங்கம் (சர்வதேச புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியத்தின் ஊடகவியலாளர்).....உள்ளே\n நவம்பர் மாதம் 12 & 13, 2005\nகவிஞர் எஸ்.வைதீஸ்வரனின் 70வது வயது நிறைவை முன்னிட்டு சிறப்புக் கூட்டம்\nஇலண்டன்: எழுத்தாளர் இளைய அப்தல்லாஹ்வின் 'துப்பாக்கிகளின் காலம்' நூல் அறிமுக விழாவும், பெண்ணிய எழுத்துக்கள் பற்றிய கருத்தரங்கும்\n சாந்தி ரமேஷ் வவுனியனின் உயிர் வாசம் கவிதை நூல் வெளியீட்டு விழா கவிதை நூல் வெளியீட்டு விழா\n காலம்-25 : இலக்கிய மாலையும் அறிவியல் சிறப்பிதழ் வெளியீடும்\nகனடா: கவிஞர் புகாரியின் 'பச்சை மிளகாய் இளவரசி', 'சரணமென்றேன்' கவிதை நூல்கள் வெளியீட்டு விழா\nகனடா: CMR வானொலியில் ஒலிபரப்பாகிபுகழ் பெற்ற கே.எஸ்.பாலச்சந்திரனின் மனமே மனமே\nஐரோப்பா: ஐரோப்பாவில் வாழும் தமிழ்ப் பெண்களின் 24 வது சந்திப்பு\nவிம்பம் (இலண்டன்): குறுந்திரைப்பட விழாவும் (2005) சிறந்த படத்திற்கான விருதும்\nசி. கனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி 2005\nகனடா: அக்டோபர் 29, 2005 குறுந்திரைப்பட பயிற்சிப் பட்டறை எமக்கான திரைப்பட ம���ாழியினை உருவாக்குவோம்\nஇலண்டன்: 24 வது ஐரோப்பிய தமிழ்ப் பெண்கள்\nஅவுஸ்திரேலியா: மெல்பேர்ன் அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் தமிழ்ச்சங்கம் வழங்கும் சர்வதேச தமிழ் குறும்பட விழா 2005\nகனடா: தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும்\nவாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது....உள்ளே.\nபெண்களுக்கான முதல் தமிழ் இணைய இதழ் அறிமுகம்: தோழி.காம்...உள்ளே\nகனடா; செப்டம்பர் 24, 2005: நான்காவது சர்வதேசக் குறும்பட விழா...உள்ளே\nஅக்டோபர் 1, 2005; கனடாவில் பொது வேலைத்திட்டத்திற்கான கூட்டம்:கனடாவில் அரசாசங்க சுகாதார சேவைகளுக்கு அச்சுறுத்தல்...உள்ளே\nஇலண்டன்: கார்த்திகை நினைவெழுச்சி நாள்\nஇலண்டன்: 3.12.05: அகஸ்தியர் 10ம் ஆண்டு நிறைவு தினம்\nநவஜோதி ஜோகரட்னத்தின் ‘‘எனக்கு மட்டும்\nஉதிக்கும் சூாியன்’’ கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழா\nஉதயம் ஊடக ஆதரவுடன் மெல்பேர்ன் அவுஸ்திரேலியாவில், மெல்பேர்ன் தமிழ் சங்கம் வழங்கும் சர்வதேச தமிழ் குறும்பட விழா- 2005\n எழுத்தாளர் சிவபாலுவின் “எங்கள் குடும்பம்”, “உலகிற்கு உழைப்போம்\n- குரு அரவிந்தன் -...உள்ளே\nஇலண்டன்: எழுத்தாளர் சந்திப்பும் குறுந்திரைப்படவிழாவும்\nஅமரர் சுந்தர ராமசாமிக்கு அஞ்சலி எழுத்தாளர்கள், கி.அ.சச்சிதானந்தன், நீல பத்மநாபனுடனொரு சந்திப்பு எழுத்தாளர்கள், கி.அ.சச்சிதானந்தன், நீல பத்மநாபனுடனொரு சந்திப்பு\nதமிழ் சமூகத்தில் வன்முறையைத் தகர்க்க வழிசமைப்போம்\nஓளிப்பதிவுக் கருவியும் அதன் பயன்பாடும்\nகனடா: 'கருமைய' ஏற்பாட்டில்: பெண்கள் பயிற்சிப் பட்டறை\n கருமைய ஏற்பாட்டில்: எனக்கும் இதுதான் ஊர் சரித்திர இடப் பெயர்ப்பும் வரலாற்றுப் படுகொலைகளும்\nகருமையம் ஏற்பாட்டில் சஞ்சிகை வெளியீடு,\nநாடகம் மற்றும் இரு விவரணப் படங்கள்\n கவிஞர். எஸ்.வைதீஸ்வரனின் 70வது வயது நிறைவை ஒட்டி சென்னையில் நடந்தேறிய சிறப்பு இலக்கியக் கூட்டம் - லதா ராமகிருஷ்ணன் -....உள்ளே\nToronto, Canada:Nirvana Creations வழங்கும் 8 குறுந்திரைப்படங்கள்\nசென்னை: பாரதி இலக்கியச் சங்கம் (சிவகாசி), காவ்யா அறக்கட்டளை(சென்னை) இணைந்து நடத்தும் சி. க நினைவரங்கு\nகனடா:கனடிய தமிழ்க் கலைஞர் கழக\nஏற்பாட்டில் கே.எஸ்.பாலச்சந்திரன் குழுவினருடன் சந்திப்பு...உள்ளே\nபாரதி இலக்கிய சங்கமும் காவ்யா அறக்கட்டளையும் இணைந்து நடத்திய 2005 ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டி முடிவுகள்\nஆதரவில் மாபெரும் கவிதைப் போட்டி\n பாரதி இலக்கிய சங்கம் நடத்திய\nசிங்கப்பூர்: ஜெயந்தி சங்கரின் மூன்று நூல்கள் வெளியீடு\n காந்தளகத்தின் ஈழத்து நூல் வழங்கல்\nவிருபா.காம் வழங்கும் தமிழ் நூல்கள்\nசிங்கப்பூர்: நூல் வெளியீடு; 22 ஜனவரி 2006\nஎழுத்தாளர் ஜெயந்தி சங்கரின் மூன்று நூல்கள் வெளியீடு\nஇலண்டன்: எஸ்.அகஸ்தியர் நினைவும், நூல் வெளியீடும்\nலண்டனில் ‘எனக்கு மட்டும் உதிக்கும் சூாியன்’ கவிதை நூல் வெளியீட்டு விழா\nதுபாய்: துவக்கு இலக்கிய அமைப்பின் பண்பாடும் - கருத்தும் கலந்தாய்வரங்கு - முத்துக்குமரன் -...உள்ளே\nபாரிஸ்: 32வது ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு\nஇலண்டன்: விம்பத்தின் இரு விழாக்கள்\nஎழுத்தாளர் சந்திப்பும் குறுந்திரைப்பட விழாவும்\n- யமுனா ராஜேந்திரன் -..உள்ளே\nஆவணப்படக் காட்சியும்: 'No more Tears, Sister'\nஇலங்கை: மீண்டும் 'மூன்றாவது மனிதன்'\nதுபாய்: 09-03-2006 வியாழன். இரவு 8.00 மணி\nஇலட்சியக்கவி அறிவுமதியின் கவிதை இதழ் அறிமுக விழா\nகனடா: மார்ச் 12, 2006: காலம் சஞ்சிகையின் நிகழ்வு: ராமய்யாவின் குடிசை - கீழ்வெண்மணி குறித்த ஆவணப்படம். இயக்கம் - பாரதி கிருஷ்ணன். ஏகலைவன்- நாட்டுக் கூத்து திரையில்....உள்ளே\n தவ சஜிதரனின் ‘ஒளியின் மழலைகள்’\n மூத்த - இளம் தலைமுறையினர் சங்கமித்த எழுத்தாளர் விழா\nமதுரை: புதுமைப்பித்தன் நூற்றாண்டு விழாக் கருத்தரங்கு\nஇலண்டன்: சாரங்கா குணசீலனின் பரதநாட்டிய அரங்கேற்றம்\nஇலண்டன்:இலங்கை இனப் பிரச்சினைக்கு சமாதான மூலமான சரியான தீர்வை வலியுறுத்தி லண்டனில் ஆர்ப்பாட்டம் \nகலைச்செல்வன் ஓராண்டு நினைவொட்டிய நாள்\nகனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் சித்திரை 8.04.2006 தமிழ்ஒளி வித்துவான் க. செபரத்தினம் அவர்களின் நூல் வெளியீடும் பவளவிழாவும்\nகனடா: ஏப்ரல் 8, 2006: உயிர்நிழல் கலைச்செல்வன்\nபுஷ்பராஜா: நண்பனை நினைவு கூரல்\nமார்ச் 31, ஏப்ரல் 1 & ஏப்ரல் 2, 2006\nஇந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு...\n'வடக்கு வாசல்' தமிழ் மாத இதழ் பெருமையுடன் வழங்கும் இளவேனில் இசைவிழா\nஎழும்பூர்: மார்ச் 25, 2006 , சனி மாலை 3 மணி\nநவீன கலை இலக்கிய பரிமாற்றம்\nகனடா: யாழ்-இந்துக் கல்லூரிச் சங்கம்\nவழங்கும் 'விருந்து விழா 2006'\nகனடா: மார்ச் 25, சனிக்கிழமை\nஜேர்மனி: மார்ச் 18, 2006அனைத்துலக பெண்கள் தின நிகழ்வுஅனைத்துலக பெண்கள் தின நிகழ்வு தமிழ்ப் பெண்கள் அமைப்பு - யேர்மனி��ின் ஆதரவில் தமிழ்ப் பெண்கள் அமைப்பு - யேர்மனியின் ஆதரவில்\nதமிழ்நாடு: யமுனா ராஜேந்திரனின் நூல்கள் வெளியீடு\nகனடா: ‘உயிர்ப்பு' அரங்கப்பட்டறையின் மூன்று நாடகங்கள்\nமுடிவு திகதி ஏப்ரல் 10,2006 லண்டன் பூபாள ராகங்கள் -2006 விழாக்குழு தினக்குரல் பத்திரிகை உடன் இணைந்து நடாத்தும் லண்டன் பூபாள ராகங்கள் -2006 விழாக்குழு தினக்குரல் பத்திரிகை உடன் இணைந்து நடாத்தும் உலகளாவிய சிறுகதைப்போட்டி\nஎன்.சுரேஷின் 'எம் இனிய கவிதைகளே'\nஅறிவித்தல்: இணையத்தில் மின்னூலாக 'வாழும் சுவடுகள்'\nநடேசனின் ‘வாழும் சுவடுகள்’ சர்வதேச வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, தற்பொழுது e Book ஆக மின்னிணையத்தில் வந்துள்ளது....உள்ளே\nதமிழ்சிஃபி.காம்:கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் 'வள்ளித் திருமணம்'\n தமிழ் மையம் மற்றும் கருத்து இணைந்து நடத்தும் இட ஒதுக்கீட்டின் அவசியம் குறித்த கூட்டம். பங்கேற்போர்: தொல்.திருமாவளவன் தலைவர், விடுதலைச் சிறுத்தைகள்.....உள்ளே\nடொராண்டோ பல்கலைக்கழகத்தின் தெற்கு ஆசிய கல்விக் கழகமும், வின்சர் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் மற்றும் மானுடவியல் துறையும், தமிழ் கலை தொழில்நுட்பக் கல்லூரியும் இணைந்து திணையும் தளமும் நிலையும் தமிழியல் மாநாட்டை 2006ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி முதல் 14ம் தேதி நடத்துகின்றன. விபரங்கள்... உள்ளே.\nகனடா: மே 22, 6.30 மணி\n அன்னை பூபதியின் 18ஆம் நாள் நினைவில்... நிகழ்வுக் காட்சிகள் சில\n - சொல்வலை வேட்டுவன் (சென்னைப் பட்டினம்) - .......உள்ளே\nசூரிச் கலை இலக்கிய ஒன்று கூடல் 33வது ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு 33வது ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு கனடா: தமிழர் வகைதுறைவள நிலைய கருத்தரங்கு: தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை கனடா: தமிழர் வகைதுறைவள நிலைய கருத்தரங்கு: தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை இலங்கை குறித்து ஐ.நாவுக்கு மனு இலங்கை குறித்து ஐ.நாவுக்கு மனு\nகனடா: கருமைய ஆண்டு விழா 2006: கருமையத்தின் 2006 ஆண்டுக்கான நிகழ்வுகள்\n01-யூலை-2006: கனடா: அமர்வும் நிகழ்வும் எமக்கென்றோர் சினிமா\n 'றஞ்சினி கவிதைகள்' நூல் வெளியீட்டு விழா\nபுது தில்லி: வடக்கு வாசல் அறக்கட்டளை (இந்தியக் கலாச்சாரங்களின் நுழைவாயில்) பெருமையுடன் வ்ழங்கும் மாரி இசை விழா. இசை மழையில் நனைவோம்\nSaturday, June 24, 2006:தேசிய நாட்டுப்புறவியல் உதவி மையம் (சென்னை) வழங்கும் பேராசிரியர் ஜோதிந்திர��� ஜெயின் அவர்களின் சிறப்பு விரிவுரை\nமும்பாய்: யூன் 17,2006 சனிக்கிழமை மாலை 6.30: மராந்த்திய தமிழ் எழுத்தாளர் மன்ற ஆதரவில் புதியமாதவியின் நூல்கள் வெளியீடுவிபரங்கள்.... உள்ளே\n நாளை நாடக அரங்கப் பட்டறை வழங்கும் 'ஒரு காலத்தின் உயிர்ப்பு'\nதேன்கூடு மற்றும் தமிழோவியம் இணைந்து நடாத்தும் வலைப்பதிவர்களுக்கான\" மாதாந்திரப் போட்டி ...உள்ளே கனேடியத் தமிழரின் வரலாறும் வாழ்வியலும் (நூலாக்கம்) ...உள்ளே கனேடியத் தமிழரின் வரலாறும் வாழ்வியலும் (நூலாக்கம்) - முனைவர் இ.பாலசுந்தரம் - ....உள்ளே\nசுயாதீன கலை திரைப்பட மையம் - ரொரன்ரோ, கனடா\nஐந்தாவது தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழாப் போட்டி விபரங்கள்\n அணி இலக்கிய இதழ் அறிவிப்பு\nபூபதியின் 18ஆம் நாள் நினைவில்.......உள்ளே\nஇலண்டன்: 22-07-2006 காற்றுவெளி சஞ்சிகை ஆதரவில் 'இலக்கிய விழா'\nசூரிச் கலை இலக்கிய ஒன்று கூடல் 33வது ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு 33வது ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு கனடா: தமிழர் வகைதுறைவள நிலைய கருத்தரங்கு: தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை கனடா: தமிழர் வகைதுறைவள நிலைய கருத்தரங்கு: தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை இலங்கை குறித்து ஐ.நாவுக்கு மனு இலங்கை குறித்து ஐ.நாவுக்கு மனு\nகனடா: கருமைய ஆண்டு விழா 2006: கருமையத்தின் 2006 ஆண்டுக்கான நிகழ்வுகள்\n01-யூலை-2006: கனடா: அமர்வும் நிகழ்வும் எமக்கென்றோர் சினிமா\n 'றஞ்சினி கவிதைகள்' நூல் வெளியீட்டு விழா\n 'கருமையத்தின்' ஆதரவில் 'கண்ணீர்க கூட்டமும் கண்ணீர் அஞ்சலியும்'\nநளாயினியின் கவிதை நூல்கள் அறிமுகம்\n நிழல் - பதியம் இணைந்து நடத்தும் குறும்பட பயிற்சி பட்டறை\nகந்தசாமி முத்துராஜாவின் ஆய்வு நூலுக்கு விருது\nதமிழர் வகைதுறைவள நிலையம் (தேடகம்) குமார் மூர்த்தியின் நினைவின் நிகழ்வு குமார் மூர்த்தியின் நினைவின் நிகழ்வு\nபாரதி இலக்கியச் சங்கம் காவ்யா காளீஸ்வரி கல்லூரி இணைந்து நடத்தும் புதுமைப்பித்தன் கருத்தரங்கு ...உள்ளே\n'கருமையம்' ஆதரவில் கண்டனப் பொதுக்கூட்டமும் கவிதா நிகழ்வும்\nகவிஞர்கள் புதியமாதவி, வ.ஐ.ச.ஜெயபாலன், கவிஞர் கடற்கரய் ஆகியோருக்குச் சிற்பி விருதுகள்\nஜேர்மனி: அக்டோபர் 14, 2006 தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் 2006 தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் 2006\n கலாநிதிகாரை.செ.சுந்தரம்பிள்ளை எழுதிய ஈழத்து மலையகக் கூத்துக்கள் நூல் வெளியீ��்டு விழா\nவேலணை மத்திய மகா வித்தியாலயம் பழைய மாணவர் சங்க பிரெஞ்சுக் கிளையின் வித்தியாலய விழா ....உள்ளே.\n23,24 செப்டம்பர் மாதம் 2006கிழக்கு லண்டன் பல்கலைக் கழகத்தின் உதவியுடன் லண்டனில் நடக்கவிருக்கும் 33வது இலக்கிய சந்திப்புகிழக்கு லண்டன் பல்கலைக் கழகத்தின் உதவியுடன் லண்டனில் நடக்கவிருக்கும் 33வது இலக்கிய சந்திப்பு\n'இலங்கைத் தமிழரின் படைப்புக்களும் மனித உரிமைகளும்......உள்ளே\nசந்துரு சௌமி நினைவு நிகழ்வும்\nதுவக்கு இலக்கிய அமைப்பு மாற்று கவிதையிதழோடு இணைந்து நடத்திய புலம்பெயர் வாழ்க்கைப் பதிவுக்கான மாபெரும் கவிதைப் போட்டி முடிவு\nபாரிஸ் செப்டமபர் 17, 20061 இலங்கை ஒடுக்கு முறைகளுக்கெதிராக... கேதீஸ்வரன் லோகநாதன் நினைவாக.... கண்டனக் கூட்டம்\nவாசுகனின் ஓவியக் கண்காட்சி. ....உள்ளே\nபுது உலகம் எமை நோக்கி' பற்றிய ஆங்கில விமரிசன் நூல்\n- ரஞ்சி (சுவிஸ்) -...உள்ளே\nதமிழ் இலக்கியத் தோட்டம் வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது 2006\nநட்சத்திர இரவு – 2006- குரு அரவிந்தன் -...உள்ளே\nசுவிசில் நளாயினியின் கவிதைநூல்கள் அறிமுகமும் கலை இலக்கிய ஒன்றுகூடலும் -ரவி-....உள்ளே\nபாரதி இலக்கியச் சங்கம் காவ்யா காளீஸ்வரி கல்லூரி இணைந்து நடத்தும் புதுமைப் பித்தன் கருத்தரங்கும்\nகண்ணாடி பாதரட்சைகள் - -திலகபாமா கவிதை தொகுப்பு வெளியீடும் விவாத அரங்கமும்\n - புதியமாதவி, மும்பை -....உள்ளே\n- ஆல்பர்ட் (அமெரிக்கா) -.......உள்ளே\nநவம்பர் 4 - நவம்பர் 26 வரை: ஆனந்தவிகடன் மற்றும் சுதர்சன் புக்ஸ் இணைந்து வழங்கும் புத்தகக் கண்காட்சி\nஇலண்டன்: நவம்பர் 25, 2006 விம்பம் குறுந்திரைப்பட விழா 2006 விம்பம் குறுந்திரைப்பட விழா 2006\nஇராஜேஸ்வரி-கோவை ஞானி பெண்கள் சிறுகதைப்போட்டி. 2006\n சுடர் விட்டெரிந்த இளஞ் சூரியன் ஏ.ஜே.கனகரட்னா (1934-2006) 'காலம்' சஞ்சிகை சார்பில் ஏ.ஜே.க. நினைவஞ்சலிக் கூட்டம் 'காலம்' சஞ்சிகை சார்பில் ஏ.ஜே.க. நினைவஞ்சலிக் கூட்டம்\nமராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் மற்றும் இலெமுரியா நூல் வெளியீட்டகம், மும்பை இணைந்து வழங்கும் நூல்கள் அறிமுக விழா\nபழி கொண்ட தாயகமே... தொடரும் முஸ்லீம்களின் அவலங்கள்... கூடிக் கதைப்போம் கண்டிப்போம்\nநண்பர்கள் வட்டம் - பிரான்ஸ்: \"இலங்கை இனப்பிரச்சனையும் தீர்வுத்திட்டமும்\" அரசியல் கலந்துரையாடல்: \"இலங்கை இனப்பிரச்சனையும் தீர்வுத்திட்டமும்\" அரசியல் கலந்துரையாடல்\n 'வான்மதி'யின் உலகளாவிய சிறுகதைப் போட்டி\nபடைப்பாளர்களின் கவனத்திற்கு.... வான்மதியின் கலைநிலா 2007 கலைவிழாவை முன்னிட்டு உலகளாவிய சிறுகதைப் போட்டியொன்றை நடாத்தத் தீர்மானித்திருக்கிறோம்.....உள்ளே\nபிரான்ஸ்: பெப்ருவரி 24, 2007 பிரான்ஸ் அனைத்துத் தமிழ்ச் சங்கங்கள் சார்பில் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவுக்குப் பாராட்டு விழா பிரான்ஸ் அனைத்துத் தமிழ்ச் சங்கங்கள் சார்பில் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவுக்குப் பாராட்டு விழா\nசுவிஸ்: பெப்ருவரி 18, 2007 நாம் ஈழவர் 'தேசபிதா' இளையதம்பி இரத்தினசபாபதிக்கு அஞ்சலி உள்ளே\nகனடா: பாலஸ்தீனம் தொடரும் வன்முறைகள் தமிழர் வகைதுறை வள நிலைய ஆதரவில் ஆய்வரங்கம் தமிழர் வகைதுறை வள நிலைய ஆதரவில் ஆய்வரங்கம்\nசிங்கப்பூர்: நூல் வெளியீடு; 21 ஜனவரி 2007 ஜெயந்தி சங்கரின் நான்கு நூல்கள் ஒரே மேடையில்......உள்ளே\nபாரிஸ்: 'இளங்கோவன் கதைகள்' நூல் வெளியீடு\nகோயம்புத்தூர்: காலச்சுவடு அறக்கட்டளை மற்றும் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணந்து வ்ழங்கும் உலகத் தமிழிலக்கியக் கருத்தரங்கு....மேலதிக விபரங்கள்.. உள்ளே\nகனடா: டிசம்பர் 3, 2006 அன்று ஸ்கார்பரோ நகர மண்டபத்தில்...குடும்ப வன்முறை பற்றிய கருத்தரங்கும் கலந்துரையாடலும்... உள்ளே\n 'இளங்கோவன் கதைகள்' வெளியீடும் கலை விழாவும்\n காலம் சஞ்சிகையின் 'வாழும் தமிழ்' புத்தகக் கண்காட்சி\n அன்புடன் கவிதைப் போட்டி அறிவிப்பு...உள்ளே\nஈழத்து நவீன நாடக முன்னோடி ஏ.சி.தாசீசியஸுக்கு இயல் விருது\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் 'கந்தர்வன் நினைவு சிறுகதைப்போட்டி'\nஞாயிறு 11 பிப்ரவரி 2007 சாகித்திய அகாதமி ஆதரவில் எழுத்தாளர் திலகவதி தலைமையில் நடைபெறும் இலக்கிய நிகழ்வு\nநாகரத்தின் கிருஷ்ணாவின் 'நீலக்கடல்' நாவலுக்குத் தமிழக அரசின் விருது\nகனடா: ஈரோஸ் இரத்தினசபாபதி நினைவஞ்சலிக் கூட்டம்\nஅம்ருதா பதிப்பக இலக்கியத் திருவிழா\nஇலண்டனில் ஈழத்து நூல்களின் கண்காட்சி\nசிங்கப்பூர் கணையாழி விருது- அகிலா (சிங்கப்பூர்) -...உள்ளே\nநூல் வெளியீடு: மும்பையில் ஓர் இலெமுரியா\n- புதியமாதவி, மும்பை -..உள்ளே\n ஏ.ஜே. என்றொரு மானிடன் வாழ்ந்தான்\nபாரிஸ்: 'இளங்கோவன் கதைகள்' நூல் வெளியீடு\nதொராண்டோ: இலங்கையில் சமாதானமும் ஜனநாயகமும் எதிர்கொள்ளும் சவால்கள் லயனல் போப்பகேயுடன் ஒரு கருத்தரங்கு லயனல் போப்பகேயுடன் ஒரு கருத்தரங்கு\n'உவமைக் கவிஞர் சுரதா கவிதைகள்' நூல்....உள்ளே\nகருமையம் மூன்றாவது ஆண்டு நிகழ்வுகள்\nகனடா: உயிர்ப்பு அரங்கப் பட்டறையின் 2வது நாடக நிகழ்வு....உள்ளே\nகனடா: ஜூன் 24, 2007 மாலை 2.00 மணி கனடாவில் குறும்பட விழா\nபேராசிரியர் சிவத்தம்பியின் 75 வது வயது நிறைவு விழாவும் கருத்தரங்கும்\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் \"கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி-2007\" முடிவுகள் - நா.முத்து நிலவன் -....உள்ளே\nகவிஞர் மு.மேத்தா அவர்களுக்கு பாராட்டுவிழா அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை பெருமையுடன் நடத்தும்..உள்ளே\nகனடா: மே மாதம் 31- ஜூன் 2, 2007 இரண்டாவது தமிழியல் மாநாடு: \"இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்\" இரண்டாவது தமிழியல் மாநாடு: \"இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்\"\nதமிழ்க்கொடி 2006 - இது ஆழி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ஆண்டுத்தொகுப்பு\n மனுவல் ஜேசுதாசனின் 'வயது பதினாறு..உள்ளே\nதிலகபாமாவின் கண்ணாடிப் பாதரட்சைகள் கவிதை நூல் வெளியீடு\nநூல் வெளியீடு: சுப்பிரமணியம் ரமேஷின் 'சித்திரம் கரையும் வெளி'; எம்.கே.குமாரின் 'மருதம்'\nதங்கம் வாங்குவது பாவச்செயல்- பசுமைத் தாயகம் அறிவிப்பு\nசபாலிங்கம் நினைவு தினக் கூட்டம்\nபாரதி இலக்கியச் சங்கத்தின் (சிவகாசி) ஆதரவில் நூல் வெளியீடு திலகபாமாவின் 'கூந்தல் நதிக்கதைகள்' (அநாதி சொரூபக் கவிதை) திலகபாமாவின் 'கூந்தல் நதிக்கதைகள்' (அநாதி சொரூபக் கவிதை)\nஅமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளை ஏற்பாட்டில் தலைவர் அமிர்தலிங்கம் நினைவுப் பேருரை\nகனடா: பண்டிதர் சு.வே. அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வு...உள்ளே\nகலாநிதி பாரதி ஹரிசங்கருடனான சந்திப்பு\nஇயல்விருது 2006 ஒரு பார்வை\nதமிழ் இலக்கிய வட்டம், பிரான்சு அழைப்பிதழ்\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், புதுக்கோட்டை. \"கந்தர்வன் நினைவு - கருத்தரங்கம் - கலைஇரவு...உள்ளே\nகருமையம் ஏற்பாட்டில் ஜூலை 83 கருத்தரங்கம் ... உள்ளே\nதம்பு சிவாவின் இரு நூல்கள் வெளியீடு இலங்கை முற்போக்குக் கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் இலங்கை முற்போக்குக் கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில்\nநாடக நெறியாளர், நடிகர் அ.சி. தாசீசியஸுக்குக் கனடாவில் இயல்விருதும் - குரு அரவிந்தன்...உள்ளே\nதமிழகம்: கனிஷ்காவின் \" ரினோ\" C பாகம் - 2 ' அண்டவெளியில் ஒரு அற்புத கிரகம் ' நூல் வெளியீட்டு விழா\nஅக்கரை இலக்கியம்: சிங்கப்பூர், மலேசியா\n - ஜெயந்தி சங்கர் -..உள்ளே.\nஅரங்காடல் - 14 (2007) - குரு அரவிந்தன் (கனடா) -...உள்ளே.\nநட்சத்திரத் திருவிழா - 2007 - குரு அரவிந்தன்....உள்ளே\n காலம் சஞ்சிகையின் இலக்கிய நிகழ்வு - ஜோர்ச் பஸ்தியாம்பிள்ளை -....உள்ளே\nகனடா: ஆறாவது தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழாவும் போட்டியும்\nகாலம்' சஞ்சிகையின் இலக்கிய நிகழ்வு....உள்ளே\nகனவு திருப்பூரில் குறும்படப் பயிற்சிப் பட்டறை\n அழியாத தோழமையின் 2ஆம் ஆண்டின்...உள்ளே\nஇலங்கையில் சமாதானமும் சமாதானத்திற்கான அடிப்படைகளும் ரொறன்டோ கனடாவில், நவம்பர் 10, சனிக்கிழமை பொதுக் கூட்டம் ரொறன்டோ கனடாவில், நவம்பர் 10, சனிக்கிழமை பொதுக் கூட்டம்\nபாரிசில் நடந்த 26 வது புலம் பெயர்ந்த தமிழ்ப் பெண்கள் சந்திப்பு - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -....உள்ளே\nபாரிசில் 26 வது தமிழ்ப் பெண்கள் சந்திப்பு\nஅண்ணை றைற் - இலங்கை வானொலி புகழ் - கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரனின் தனிநடிப்பு நிகழ்சிகளின் தொகுப்பு வெளியீட்டு விழா - குரு அரவிந்தன் -. ..உள்ளே\nதமிழகம்: 'ஆதி' சஞ்சிகை பற்றியதோர் அறிமுகம் வெளிவந்து விட்டது நவம்பர் 2007 இதழ் வெளிவந்து விட்டது நவம்பர் 2007 இதழ்\nஅரிமா விருதுகள் 2006 பரிசு பெற்றோர் விபரமும் அரிமா விருதுகள் 2007 பற்றிய அறிவிப்பும் விருதுகளுக்கான போட்டி முடிவு திகதி: 15-11-2007 விருதுகளுக்கான போட்டி முடிவு திகதி: 15-11-2007 பரிசுகள் பெற்றோர்: குறும்பட விருதுகள்:...உள்ளே\nகலைப் படைப்புகளுக்கூடாக சமாதானத்தைத் தேடுதல்\n எமக்கான திரைப்பட மொழியை உருவாக்குவோம் ஆறாவது சர்வதேசத் தமிழ்க் குறுந்திரைப்பட விழா ஆறாவது சர்வதேசத் தமிழ்க் குறுந்திரைப்பட விழா\n முதல் அரங்காற்றுகை: குமாரி காருண்யா கருணாகர மூர்த்தியின் பரதநாட்டிய அரங்கேற்றம்\n ஆனந்தவல்லியின் Earth and Fire நாட்டிய நாடகம்: இராமாயணச் சீதையும் மகாபாரதத் திரௌபதியும்\nகலைக்கோயில் வனிதா குகேந்திரனின் மாணவி செல்வி கிறிஸ்ரீனா பெர்னாண்டோவின் பரத நாட்டிய அரங்கேற்றம்\nகூர் கனடா நவீன தமிழ் கலை, இலக்கியத் தொகுப்பு ஆக்கங்களை அனுப்பி வையுங்கள்\nபாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி கானல் காடு கவிதைக் கருத்தரங்கு கானல் காடு கவிதைக் கருத்தரங்கு - திலகபாமா (சிவகாசி) -...உள்ளே\nதமிழ் இலக்கியத் தோட்ட வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது விண்ணப்பம் அனுப்புவதற்கான முடிவு தேதி: 31 ஒக்டோபர் 2007 விண்ணப்பம் அனுப்புவதற்கான முடிவு தேதி: 31 ஒக்டோபர் 2007\nசென்னை: செப்டம்பர 30, 2007 எஸ்.பொ.பவளவிழா: இலக்கிய நிகழ்வும், எஸ்.பொ புத்தக வெளியீட்டரங்கமும் எஸ்.பொ.பவளவிழா: இலக்கிய நிகழ்வும், எஸ்.பொ புத்தக வெளியீட்டரங்கமும்\nபாரதி இலக்கியச் சங்கத்தின் சி. கனகசபாபதி நினைவு பரிசு ,மற்றும் சி. சு .செல்லப்பா நினைவுப் பரிசு போட்டி முடிவுகள்\n கே.எஸ்.பாலச்சந்திரனின் 'அண்ணை றைற்' விழா\nகனடா: நட்சத்திர இரவு – 2007 - குரு அரவிந்தன் ...உள்ளே.\nஅமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை நண்பனின் ''விரியக் காத்திருக்கும் உள்வெளி'' மற்றும் ''மு.முத்துகுமரனின் உயிர்த்துளி'' கவிதை நூல்கள் வெளியீட்டு விழா நண்பனின் ''விரியக் காத்திருக்கும் உள்வெளி'' மற்றும் ''மு.முத்துகுமரனின் உயிர்த்துளி'' கவிதை நூல்கள் வெளியீட்டு விழா சிறப்புரை: கவிஞர் இன்குலாப்\nகனடா – தமிழ் எழுத்தாளர் இணையம் நடாத்தும் புதுவருடக் கவிதா நிகழ்வு\nகனடா: ஏப்ரில் 19, 2008 'காலம்' சஞ்சிகையின் ஆதரவில் இளங்கோவின் (டிசெதமிழன்) 'நாடற்றவனின் குறிப்புகள்' கவிதைத் தொகுப்பு வெளியீடும் அறிமுகமும் 'காலம்' சஞ்சிகையின் ஆதரவில் இளங்கோவின் (டிசெதமிழன்) 'நாடற்றவனின் குறிப்புகள்' கவிதைத் தொகுப்பு வெளியீடும் அறிமுகமும்\nமுடிவு திகதி ஏப்ரில் 15, 2008\nசுயாதீன கலைத் திரைப்பட மைய ஆதரவில் உலகத் தமிழ்ப் படைப்பாளிகளுக்கான தமிழ்த் திரைக்கதைப் போட்டி ஆர்வத்துடன் பங்குபற்றுங்கள்\nடொராண்டோ': ஏப்ரல் 6, 2008\n சி புஸ்பராஜா இரண்டாவது நினைவு பகிர்தலும் நூல் அறிமுகமும் : லக்ஷ்மி .... உள்ளே\nமுடிவு திகதி: மார்ச் 31, 2008\nஇலண்டன் பூபாளராகங்கள் - 2008 விழாக்குழு தினக்குரல் பத்திரிகையுடன் இணைந்து நடாத்தும் உலகளாவிய சிறுகதைப் போட்டி.\nமயிலாடுதுறை: மார்ச் 6,7 & 8 இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர் தமிழ்ச் செம்மொழித் திட்ட நல்கையில் \"உலகப்பண்பாட்டிற்குத் தமிழ்ப் பக்தி இலக்கியங்கள்/ இயக்கங்களின் பங்களிப்பு' இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர் தமிழ்ச் செம்மொழித் திட்ட நல்கையில் \"உலகப்பண்பாட்டிற்குத் தமிழ்ப் பக்தி இலக்கியங்கள்/ இயக்கங்களின் பங்களிப்பு' பன்னாட்டுக் கருத்தரங்கு அழைப்பிதழ்\n என்.செல்வராஜாவின் நூல்தேட்டம் தொகுதிகளின் அறிமுக நிகழ்வும் மலேசிய சிங்கப்பூர் தமிழ்நூல் கண்காட்சியும்\nஸ்கார்பரோ, கனடா: 24 மணிநேர இசை நிகழ்ச்சி பெப்ருவரி 16 & 17, 2008\nஅமெரிக்க மாணவி காவியாவிற்கு உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை \"திருநிறைசெல்வச்சிட்டு\" விருது\n- ஆல்பர்ட் பெர்னான்டோ ....உள்ளே\nதிருமா - குஷ்பு சமாதானம்: கருத்து மோதல் களமாக மாறிய ஆழி நூல் வெளியீட்டு விழா- செ.ச.செந்தில்நாதன் -சமாதான சமரசமாக முடிந்தது என்பதும் ஓர் ஆறுதல்....உள்ளே\nநூல்கள் அறிமுக நிகழ்வு - அழைப்பிதழ்: பிரபல முன்னணி எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களின் மேலும் மூன்று நூல்களின் வெளியீட்டுவிழா\nகனடாவில் 'உனையே மயல் கொண்டு'.....உள்ளே\nஒற்றைச் சாளரத்தில் நுழைந்த நான்கு திசைக் காற்று\n18.11.2007: ஜாலான்புசார் சமுகமன்றம் (சிங்கப்பூர்)\nகணையாழி விழா 20071 -பார்வை: பாண்டித்துரை ...உள்ளே\nபெண்ணியத்தின் மூன்றாம இதிகாசத்தின் அமானுஷ்ய பக்கங்கள்\nமெய் சிலிர்க்கவைத்த இராமாயணம் நாட்டிய நாடகம் சிவாஜினி ஸ்ரீஸ்கந்தராசாவின் மாணவிகளின் சாதனை சிவாஜினி ஸ்ரீஸ்கந்தராசாவின் மாணவிகளின் சாதனை\nபுதுவிசை ஜனவரி - மார்ச் 2008 இதழ்\nவளர்ந்துவரும் வலைப்பதிவு: 'கலையகம்' ..உள்ளே\nபாரதியின் கனவு ” கனடிய மண்ணில் பாரதிக்கு நினைவு விழா\nநம்பிக்கை அளித்த சிட்னி இளையோர்\n- பராசக்தி சுந்தரலிஙகம் (ஆஸ்திரேலியா)....உள்ளே\nகனடா – தமிழ் எழுத்தாளர் இணையத்தின் கவிதா நிகழ்வு\nலண்டனில் ஈழத்து நூல் கண்காட்சி: முல்லை அமுதனுக்குப் புகழாரம் - நவஜோதி ஜோகரட்னம் (லண்டன்) -....உள்ளே\nஜனவரி 19, 2008 மாலை 2.30 மணி கனடா: சமூகத்திற்காகத் தனவாழ்வை அர்ப்பணித்த தோழர் பரா குமாரசாமி நினைவுகள் கனடா: சமூகத்திற்காகத் தனவாழ்வை அர்ப்பணித்த தோழர் பரா குமாரசாமி நினைவுகள்\nஇசாக்கின் ஒரு குடியின் பயணம். அன்புடன் துவக்கு இலக்கிய அமைப்பு தாய்மண் வாசகர் வட்டம் 050 5823764- 050 7763653..மிகுதி உள்ளே\nபிராங்பேர்ட்: : கலைக்கதமபம் 2007...உள்ளே\nகனடாவில் நூல் வெளியீடு: நடேசனின் 'உனையே மயல் கொண்டு....உள்ளே\n'காற்றுவெளி' சஞ்சிகை ஆதரவில் ஈழத்து நூற் கண்காட்சி: ஓர் அறிவியல் அரங்கேற்றம் - திருமதி. தனபாக்கியம் குணபாலசிங்கம் (இலண்டன்) - ..உள்ளே\n- பராசக்தி சுந்தரலிங்கம் (ஆஸ்திரேலியா). ....உள்ளே\n - இளைய பத்மநாதன் -......உள்ளே.\nபத்தாவது ஆண்டில் பெண்களுக்கான சிறுகதைப்போட்டி\nபாரிசில் தமிழ்ப் பெண்கள் சந்திப்பு - றஞ்சி (சுவிஸ்) -...உள்ளே\nபாரிஸில் நடைபெற்ற தலித் மாநாடு பற்றிய குறிப்பு - ரவி (சுவிஸ்) -...உள்ளே\nஆறாவது சர்வதேச தமிழ்க் குறுந்திரைப்பட விழா – 2007 ....உள்ளே\nகாற்றுவெளி சஞசிகை ஆதரவில் “இலக்கிய விழாவும் ஈழத்து..'...உள்ளே\nஇருங்கிச் சரியும் வேற்று நிறங்கள் 27வது பெண்கள் சந்திப்பு, கனடா 27வது பெண்கள் சந்திப்பு, கனடா\n'சிறுகதை இலக்கியம் - அன்றும் இன்றும்'\nசுவிஸ் இல் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் ..- ரவி (சுவிஸ்) - ...உள்ளே\nகனடாவில் 27வது பெண்கள் சந்திப்பு\nதமிழ் சேவைக்கு இயல் விருது\nகருமையம் நான்காவது நிகழ்வின் விமர்சனக் கூட்டம்...உள்ளே\nதிருமதி. லக்சுமி ஹோம்ஸ்ரோம் 2007ற்கான ‘இயல் விருது’ ....உள்ளே\nகனடா: இலக்கியச் சந்திப்பு: இளங்கோவின்\n'நாடற்றவனின் குறிப்புகள்' விமர்சனக் கூட்டம்\nதமிழ் உலக பாரதிதாசன் விழா\nஒளி, ஒலிபரப்புத் துறையில் முன்னேற - தர்மசீலன் செந்தூரன் -..உள்ளே\n 'தாய் மண்' வாசகர் வட்டம்: அம்பேத்கார் பிறந்த நாள் நிகழ்வு\nதோழர் ப.சீவானந்தம் நூற்றாண்டு விழா பிரான்சில்\n- கே.எஸ்.சுதாகர் - திகதி சனிக்கிழமை நடக்க இருக்கின்றது...உள்ளே.\nமகாஜனா முத்தமிழ் விழா 2008- த.சிவபாலு எம்.ஏ. -...உள்ளே\nநிந்தவூர் ஷிப்லியின் 'நிழல் தேடும் கால்கள்'\nதமிழகம்:வி.என். மதியழகனின் ' என் மனப்பதிவுகள்' நூல் வெளியீட்டு விழா\n கல்வி விழா - 2008\nசிங்கப்பூர்: ஜீலை 11 முதல் ஜீலை 15 வரையில்...\n - பாண்டித்துரை - ....உள்ளே\nஉயிர் எழுத்து இரண்டாம் ஆண்டுத் துவக்கவிழா உயிர் எழுத்து பதிப்பக நூல்கள் வெளியீட்டு விழா உயிர் எழுத்து பதிப்பக நூல்கள் வெளியீட்டு விழா\n “காலம்\" சஞ்சிகை மே 2008, இதழ்\nபுதுச்சேரியில் தமிழ்க்காவல் இணைய இதழ்த் தொடக்கவிழா\nகனடா: இலக்கிய உரையாடல் - எஸ்.பொ எழுதிய 'கேள்விக்குறி'\nகாதல் வானம் புதிய இறுவட்டு வெளியீடு\nபாரிஸ்: கலைச்செல்வனின் மூன்றாம் ...உள்ளே\nஅறிவிப்பு : \"நாளை பிறந்து இன்று வந்தவள் \" மாதங்கியின் கவிதை நூல் வெளியீடு (ஜூன் 1, 2008 )...உள்ளே\nகனடாவில் புத்தகக் கண்காட்சியும் நூல் வெளியீட்டு விழாவும்\nமுடிவு திகதி: மே 31, 2008 தமிழ்ப்பிரவாகத்தின் இலக்கியப் போட்டிகள் 2008 தமிழ்ப்பிரவாகத்தின் இலக்கியப் போட்டிகள் 2008\n இளையராஜா இலக்கியப்பேரவை வழங்கும் படைப்பிலக்கியத்திற்கான பாவலர் விருது 2008\nஅறிவிப்பு :திலகபாமாவின் கூந்தல் நதிக் கதைகள் கவிதை நூல் விமர்சன நிகழ்ச்சி - 24.5.08 சனி மாலை ...உள்ளே\nமித்ர பதி���்பக வெளியீடாக டாக்டர் நடேசனின் 'உனையே மயல் கொண்டு..' , வாழும் சுவடுகள் (தொகுதி 2)' நூல் வெளியீடு ....உள்ளே\nஎழுதிச்செல்லும் விதியின் கரங்கள் எழுதி, எழுதி மேற்செல்லும்...” - விம்பம் நண்பர்கள். அமரர் சிவபாதசுந்தரம் ராஜ்குமார் (30.03.1960 - 29.09.2008...உள்ளே\n நூல் வெளியீட்டு, அறிமுக விழா\nகனடா: 'குவியம்' ஆசிரியர் பொன் குலெந்திரனின் இரு நூல்கள் வெளியீடு ...உள்ளே\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து நடத்திய இலக்கியப் போட்டி 2008வென்றோர்கள்: ..விபரம் உள்ளே\nஎஸ். அகஸ்தியர் எழுதிய லெனின் பாதச்சுவடுகளில்....Read More\n நேற்றிருந்தோம் 12-10-2008 , மாலை 4:30 க்குத் துவங்க இருக்கும் கூட்டத்திற்கான அழைப்பு\n-வாழ்க்கையில் ஊனம் உற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய கானாவின் இராகங்கள்... ... உள்ளே\n-ஜானகி காந்தரூபனின் சிறப்புமிகு இசையரங்கம்- ... உள்ளே\n-ஒரே மேடையில் பிரமிப்பை ஊட்டிய இரு அரங்கேற்றங்கள் ... உள்ளே\n-கலாபூஷணம், பண்டிதர் அப்புத்துரை அவர்களின் நூலை வெளியீடு செய்தது கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் ... உள்ளே\n-கனகமனோகரனின் மனோ மணிக்கதைகள் வெளியீடு - ஒரு நோக்கு ... உள்ளே\nபெரியாரின் இறுதிப் போர் முழக்கம் - குறுந்தகடு வெளியீட்டு விழா\nஇசாக்கின் 'மெளனங்களின் நிழற்குடை' கவிதை நூல் வெளியீட்டு விழாவையின் விழா ஒருங்கிணைப்பாளர் வெ.பாரத் வரவேற்றார்.... உள்ளே\nநீதியான அரசியல் தீர்வே இலங்கை யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும்...உள்ளே27வது பெண்கள் சந்திப்பு - கனடா ஒரு பார்வை...உள்ளே27வது பெண்கள் சந்திப்பு - கனடா ஒரு பார்வை- மோனிகா (அமெரிக்கா), றஞ்சி.... உள்ளே\nஅவுஸ்திரேலியாவில் எட்டாவது தமிழ் எழுத்தாளர் விழா\nதமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் - இரண்டாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் - லதா ராமகிருஷ்ணன் - , ...உள்ளே\nகனடா: மிருதங்க அரங்கேற்றம்: சகோதரர் இருவர் ஒரே மேடை வாசுதேவன் இராஜலிங்கத்தின் மாணவரின் மிருதங்க அரங்கேற்றம் - - கலாரசிகன் -...உள்ளே\nஅவுஸ்திரேலியாவில் புதுமையாக நடந்த புத்தக அறிமுக விழா - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -...உள்ளே\nகனடா: செல்வி சந்தியா குணசேகரனின் பரதநாட்டிய அரங்கேற்றம் - மாலினி அரவிந்தன் - ...உள்ளே\nகனடா தமிழ் எழுத்தாளர் இணையம் 15வது ஆண்டு விழாவும் ஆக்கங்களுக்கான விருதுகளும் வழங்குதலும் ... உள்ளே\nதமிழ் இலக்கியத் தோட்டம் வ��ங்கும் வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனைக்கான இயல் விருது 2008 விண்ணப்ப முடிவு தேதி: 31 ஒக்டோபர் 2008 விண்ணப்ப முடிவு தேதி: 31 ஒக்டோபர் 2008\nவிம்பம் - குறும்பட விழா 2008ம் சிறந்த படங்களக்கான விருது...உள்ளே\nபல்சமய உரையாடலை வலியுறுத்தும் எழுத்துக்கள் நம் காலத்தின் அவசியம் கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் நூல் அறிமுக விழாவில் எழுத்தாளர் பொன்னீலன் உரை கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் நூல் அறிமுக விழாவில் எழுத்தாளர் பொன்னீலன் உரை\nசர்வதேசத் தமிழ்த் திரைப்பட விழா அக்டோபர் 18, 2008 சிறந்த திரைப் படைப்புக்களுக்கான பரிசுகள்:....உள்ளே\nதமிழ் பிரவாகத்தின் இலக்கியப் போட்டிகள் - 2008ன் முடிவுகள்\nவடக்கு வாசல் தமிழ் மாத இதழ் நான்காம் ஆண்டுத் துவக்க விழா\nயமுனா ராஜேந்திரன் ஆறு நூல்கள் விமர்சன நிகழ்வு அறிவிப்பு \nகாற்றினில் கரைந்த பெருமகன்: அமரர் N.S. கந்தையா 'தமிழ் டைம்ஸ்' ஆசிரியர் திரு. என்.எஸ்.கந்தையா மறைவு\n- விம்பம் கலை- கலாச்சார அமைப்பு -....உள்ளே\nஅருளாளர் ஆர்.எம்.வி. அவர்களின் 83ஆம் பிறந்த நாள் மங்களம்\nகனடா : “இலக்கிய உரையாடல்” கே.டானியல் எழுதிய “பஞ்சமர்”\nகனடாவில் மித்ர பதிப்பக நூல் வெளியீடு: எஸ். சந்திராபோஸின் 'எண்ணக் கோலங்கள்' , எம்.சி. சுப்பிரமணியம் ஒரு சமூக விடுதலைப் போராளி' .. உள்ளே\n கவிதை நூல் வெளியீட்டு விழா\nகனடாத் தமிழ் எழுத்தாளர் இணைத்தின் ஆதரவில் ... உள்ளே\nமகாஜனாக் கல்லூரியின் முன்னாள் அதிபர் பொ.கனகசபாபதி எழுதிய திறவுகோல்: 'இலகு தமிழில் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அறிவியல் தகவல்கள் HORIZON: பேராசிரியர் பார்வதி வாசுதேவ் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பில் ஆசி. கந்தராஜாவின் சிறந்த பத்து சிறு கதைகளின் தொகுப்பு...உள்ளே\nஎழுத்தாளர் சங்கம் நடத்தும் “கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி--2008”\nகனடா: கவிஞர் ராஜமார்த்தாண்டனுக்கோர் அஞ்சலி\n'ரொரன்ரோ'விலோர் இலக்கிய நிகழ்வு: சுடருள் இருள்\nஅ. பால மனோகரனின் “BLEEDING HEARTS” நூல் வெளியீட்டு விழா.....உள்ளே\nவாழும் தமிழ் புத்தகக் கண்காட்சியும்; மஹாகவியின் ஆறு காவியங்கள் .. உள்ளே\nபிரான்சு கம்பன் கழகம் நடத்தும் கலைவாணர் நூற்றாண்டு விழா புதுமைப் பித்தன் நூற்றாண்டு விழா.... உள்ளே\nToronto, Canada May 09, 2009: சிறிலங்காவில் படுகொலையை நிறுத்தவும் இன அழிப்பை நிறுத்தவும் நகரெங்கும் பேரணியும் நடைபவனியும்: ...உள்ளே\nதமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் எட்டாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த வலைப்பதிவர் விருது விழா\nஇலங்கை அரசின் மனிதப் படுகொலைகளைக் கண்டிக்கும் மேதின நிகழ்வு\nதோழர் கலைச்செல்வனின் 4வது ஆண்டு நினைவு .. உள்ளே\nதமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் ஏழாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழா 04 -04 -09 : 07.45 PM ... உள்ளே\nசெல்வா இலங்கையன் நினைவுத் தடங்கள் நினைவுக் கூட்டமும் கலந்துரையாடலும் : க.நவம்.... விபரம் உள்ளே\nபரிசளிப்பு மற்றும் நூல் வெளியீட்டு விழா\nஎழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் ஆழி பப்ளிஷர்ஸும் இணைந்து நடத்தும் அமரர் சுஜாதா அறிவியல் புனைகதைப் போட்டிமுடிவுகள்\nஇணையமும் தமிழும் (கருத்தரங்க செய்திச்சுருக்கம்.) - - முனைவர் துரை.மணிகண்டன் -.. உளளே\nலண்டன் வெம்பிளியில் கீழைத்தேய பரீட்சைச் சபையின் பட்டமளிப்பு விழா - நவஜோதி ஜோகரட்னம் - ....உள்ளே\nசென்னையில் தமிழ் ஸ்டுடியோ.காம் ஏற்பாட்டில் குறும்பட விழா\nமட்டக்களப்பு மாமாங்கேஸ்வர மான்மியம் நூல் வெளியீட்டு விழா-....உள்ளே\nஸ்ரீமதி குமுதினி ஸ்ரீகாந்தனின் ரொறன்ரோ கலாபவனத்தின் மாணவி செல்வி யுசிக்கா புஸ்பராஜனின் வியக்க வைத்த பரத நாட்டிய அரங்கேற்றம் - த.சிவபாலு -....உள்ளே\nபல்சுவை நிறைந்த காரை வசந்தம் 2008 - -...உள்ளே\nதமிழ் அலை ஊடக உலகம்\nவிம்பம் | தமிழ் குறுந்திரைப்படப் போட்டி 2008 முடிவுகள்\nஏழாவது சர்வதேசத் தமிழ்த் திரைப்பட விழா -2008வும் விருதுகளும்\nமுடிவு திகதி டிசம்பர் 31, 2008. திருப்பூர் மாநகர திராவிட முன்னேற்றக் கழகம், திருப்பூர் கலை இலக்கியப் பேரவை இணைந்து வழங்கும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா நூற்றாண்டு விழா இலக்கியப் பரிசுகள் 2008. திருப்பூர் மாநகர திராவிட முன்னேற்றக் கழகம், திருப்பூர் கலை இலக்கியப் பேரவை இணைந்து வழங்கும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா நூற்றாண்டு விழா இலக்கியப் பரிசுகள் 2008\nபன்னாட்டு கருத்தரங்கு: இந்திய தேர்தல்முறை சீர்திருத்த பயணத்தை நோக்கி.... - புதியமாதவி, மும்பை -. ...உள்ளே\nதமிழ்ச்சங்கம் (கொழும்பு): “புலம் பெயர் இலக்கியம் வாழ்புலத்தேடல்”.....உள்ளே\nவடக்கு வாசல் இலக்கிய மலர் – 2008 ... உள்ளே\nMyanmar: மியம்மாவில் கலைமகள் தமிழ்க் கல்வி நிலையம் பெருமையுடன் நடாத்தும் முப்பெரும் தமிழ்ப் பெருவிழாவும் கருத்தரங்கும்....உள்ளே\nசென்னையில் கீற்று வாசகர் சந்திப்பு\nஎனது பார்வையில் காதல்வானம் இ��ைத்தட்டு வெளியீட்டு விழா\nமுடிவு திகதி: நவம்பர் 15, 2008 இராஜேஸ்வரி பால சுப்பிரமணியம் -ஞானி பெண்கள் சிறுகதைப்போட்டி. உள்ளே\nஅமீரகத் தமிழ்க்கவிஞர் பேரவை.. கவிதைக்கூடல்\nToronto: 23 May, Saturday 2009 அங்கதம் ஆறாத கதை சொல்லலுக்கு ஐம்பது ஆண்டுகள் அ.முத்துலிங்கம் இலக்கியப்பணி- ஒரு நிகழ்வு:... உள்ளே\nToronto: மே 16, 2009, மாலை 6.00 மணி பொ.கருணாகரமூர்த்தியின் படைப்புக்கள் ஆய்வும் . ..உள்ளே\nபுது டெல்லி: வடக்கு வாசலுக்கு வருக வருக\nமண் வாசனையோடு நடைபெற்ற நூல் வெளியீடும் பாராட்டுவிழாவும் - கலைஞர் காவலர் - . ...உள்ளே\n'வீடும் வெளியும் தமரும் பிறரும் நான்காவது தமிழியல் மாநாடு\nகல்விமான் செல்வா இலங்கையன் மறைவு\n சஞ்சிகை அறிமுகமும், கலந்துரையாடலும்... உள்ளே\nஈழ அரசியல் நிரந்தர போர்நிறுத்தம் - ஹெச்.ஜி.ரசூல் -..உள்ளே\nதமிழ் அலையின் பணி தொடக்கம் ... உள்ளே\n தீபச்செல்வனின் கவிதைகளை வாசித்தல் ...உள்ளே\nபேர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவின் போட்டித் தெரிவில் புகலிட தமிழ்த் திரைப்படம். .....உள்ளே\nஈழத்து இலக்கியம் வாழ்வும் வலியும்\nடிசம்பர் 30, 2008 சென்னை அமரர் சுஜாதா அறிவியல் புனைகதைப் போட்டி நினைவுப் புனைவு 2009\nஇறுதிநாள்: ஜனவரி 15, 2009 ...உள்ளே\nசிங்கப்பூர்: பற்றிப் படரும் பாரம்பரிய இசை விருட்சம்\nகூர் கலை இலக்கிய வட்டத்தினரின் ‘நாடோடிகளின் துயர்செறிந்த பாடல்’ கனடா தமிழ் கலை இலக்கிய மலர் வெளியீடு....உள்ளே\nஒரு மாறுபட்ட மொழிபெயர்ப்புப் பயிலரங்கம் - லதா ராமகிருஷ்ணன் - ...உள்ளே\nலண்டனில் 4வது தமிழ் குறுந்திரைப்பட விழா 2008\nபாலேந்திராவிற்கு சுயாதீன திரைப்படக்...... ரதன் - ... உள்ளே\nயமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன அரங்கு: ... உள்ளே\nஅண்மையில் கிடைக்கப்பெற்ற நிகழ்வுகள் மற்றும் அறிவித்தல்கள் சில கீழே:\nபாரதி இலக்கியச் சங்கம இலக்கியக் கலந்துரையாடல் ..உள்ளே\nமுத்துக்கமலம் இணைய இதழ் ..உள்ளே\nதலைநகரில் தமிழ்ப் பள்ளிகள் - ஒரு கலந்துரையாடல் - யதார்த்தா கி.பென்னேஸ்வரன் ...உள்ளே\nதமிழ் ஸ்டுடியோ.காம்: ஆகஸ்ட் மாத மடல் போட்டி. (கடைசித் தேதி: ஆகஸ்ட் 2, 2009.)...உள்ளே\nஜெயந்தி சங்கருக்கு 'நல்லி விருது 2009'...உள்ளே\nகவிஞர் அறிவுமதி அவர்களின் புதிய கவிதை ... உள்ளே\nகனடா: ஜூலை 11, 2009 அன்று தமிழர் வகைதுறைவள நிலைய ஆதரவில் கவிஞர் முருகையன்: வாழ்வும் நினைவும். விபரங்கள் ....உள்ளே\nநிகழ்வு; ஜூலை 4, 2009: தமிழர் வகைதுறைவள நிலை�� ஏற்பாட்டில் அன்பென்று கொட்டு முரசே தோழர் சிவம் நினைவு நிகழ்வும் பேருரையும் தோழர் சிவம் நினைவு நிகழ்வும் பேருரையும்\nஅறிவித்தல்: வடக்கு வாசல் இணைய இதழ்\nகிழக்கில் உதயமாகும் வன்முறை .. உள்ளே\nஅறிவித்தல்: 'இனியொரு': உண்மையை நோக்கிய மாற்று\nஅரசியலுக்கான உரையாடல் வெளி ... உள்ளே\n ஊர்கூடித் தமிழ் இணையத் தேர் இழுப்போம் - மு.இளங்கோவன் ... உள்ளே\nஅறிவித்தல்: தமிழ் அலையின் பணிகள்... ..உள்ளே\nகருத்தரங்கம்: ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலை 28 ஜூன் ஞாயிறு| லயோலா கல்லூரி .. உள்ளே\nசிங்கப்பூர்: வாசகர் வட்ட நனவிடை தோய்தல்\nதமிழ்நாடு: தமிழ் அலையின் சார்பில்... ... உள்ளே\nபுது தில்லி: வடக்கு வாசல் பக்தி இசைவிழா ... உள்ளே\nதமிழ் நாடு: இலங்கைத் தமிழ் மாணவர்களின் கல்விநிலை குறித்த ஒரு நேர்கணால்\nகனடா: “மாக்ஸ் பில்” விவரணத் திரைப்படம் ... உள்ளே\nஇணைய இதழ்: இது 'புகலி' யின் இடுகைகள் ... உள்ளே\nகூர் 2009 கனடாத் தமிழ் இலக்கியத் தொகுப்பு நூலுக்கு ஆக்கங்களை அனுப்பி வையுங்கள்\nகனடா: கருத்தரங்கம்: ஈழத்தமிழர்களின் நாடு கடந்த அரசியல்...உள்ளே\nவடலியின் இரு புத்தகங்கள் (கருணகரனின் 'பலி ஆடு'; த.அகிலனின் 'மரணத்தின் வாசனை') வெளியீடு\nதமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் சிறப்பு குறும்பட வட்டம் - சிவகாசி. நாள்: சனிக்கிழமை (15-08-09). இடம் : ஐஸ்வர்யா கல்யாண மண்டபம், புறவழி சாலை, சிவகாசி.. நேரம்: காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை.. .உள்ளே\nஇலக்கியப்பூக்கள்- II (ஈழத்து அமர எழுத்தாளர்களின் கட்டுரைகளின் தொகுதி) தயாராகிறது எழுதுங்கள்\nபிரான்சு கம்பன் கழக பொங்கல் விழா, முனைவர் சி. இலக்குவனார் நூற்றாண்டு விழா\nவெலிகம ரிம்சா முஹம்மத் எழுதிய தென்றிலின் வேகம்\n- 'டாக்டர்' எம்.கே.முருகானந்தன் - ...உள்ளே\nநுண்மை பதிப்பகத்தால் துரை இளமுருகுவின் நான்கு நூல்கள் வெளியீடு: ilamurugand@gmail.com\nசிங்கப்பூர் பெப்ருவரி 21,2010: வாசகர் வட்டம் ... ...உள்ளே\nபிரித்தானியா: காற்றுவெளி: 2010 ...உள்ளே\nதமிழகம்: 'துணையிழந்தவளின் துயரம்' கவிதை நூலின் வெளியீட்டு விழா ...உள்ளே\nமகாஜனக் கல்லூரி (2010) நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெற்றிமணி எழுத்தாளர் குரு அரவிந்தன் ஆதரவில் நடாத்தும் மாபெரும் மாணவர் சிறுகதைப் போட்டி -2010. முடிவு திகதி மார்ச் 31, 2010. ...உள்ளே\nதமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 18 வது குறும்பட வட்டம். (பதிவு எண்: 475/2009) ... உள்ளே\nதிருமறைக்கலா மன்றத்தின் மாதாந்த இலக்கிய கருத்தரங்க நிகழ்வுகள் - மட்டுவில் ஞானகுமாரன் -..... உள்ளே\nசுவிஸ் பாசல் நகரில் லண்டன் பேராசிரியர் கணினி மூலம் தமிழ் ப‌யிற்சி - ஆல்ப‌ர்ட்,அமெரிக்கா - ....உள்ளே\nதமிழ் இணையப் பயிலரங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சனவரி,30,.. மு.இளங்கோவன் ...உள்ளே\nமறைந்த ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் அகஸ்தியருக்கு ஜேர்மனியில் விழா - ப.பசுபதிராசா ( ஜேர்மனி) ...உள்ளே\nதமிழ் ஸ்டுடியோ.காம்: குறும்பட ஆலோசனை - அருண் & குணா ...உள்ளே\nசெ. முஹம்மது யூனூஸ் அவர்களின் எனது பர்மா குறிப்புகள் நூல் வெளியீடு.... மேலும் வாசிக்க\nஜெயந்தி சங்கரின் நூல்கள் வெளியீடு\nகூடு இரண்டாம் இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்....உள்ளே\n'விம்பம்' குறுந்திரைப்பட விழா - 2009 போட்டி முடிவுகளும் சில குறிப்புகளும் - கே.கே.ராஜா -. .. விபரங்கள் உள்ளே\nதோழர் மு.கார்த்திகேசன் நினைவுப் பேருரையும் நூல் வெளியீடும் = எம்.கே.முருகானந்தன் - ...உள்ளே\nதமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம்: தமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் குறித்த கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன\n- லதா ராமகிருஷ்ணன் ...உள்ளேதிருப்பூரில் குறும்பட பயிற்சி முகாம் மற்றும் திருப்பூர் அரிமா விருதுகளுக்கான விண்ணப்பங்களும், முடிவுகளும்\n- சுப்ரபாரதிமணியன் - ...உள்ளேஅட்லாண்டாவில் அமெரிக்க தமிழ் மருத்துவ சங்கத்தின் 5ம் மாநாடு - ஆல்பர்ட் -...உள்ளே\nஇலக்கியப் பூக்கள் இலக்கியப்பூக்கள்- II (ஈழத்து அமர எழுத்தாளர்களின் கட்டுரைகளின் தொகுதி) தயாராகிறது எழுதுங்கள்\nகுரு அரவிந்தனின் நூல், ஒலிவட்டு வெளியீட்டு விழா -மணிமாலா (கனடா) - ...உள்ளே\nஎழுத்தாளர் மட்டுவில் ஞானகுமாரனுக்குத் தமிழ் கவிஞர் வட்ட (தகவம்) விருது\nபிரேம்ஜி ஞானசுந்தரம் அவர்களின் கட்டுரைத் தொகுதி நூல் வெளியீடு - த. சிவபாலு ....உள்ளே\nஆர்த்தி / ஆனந்தி சகோதரிகளின் அரங்கப் பிரவேசம் - மாலினி அரவிந்தன் .....உள்ளே\nகலை இல‌க்கிய‌ விழாவில் 'வ‌ல்லின‌ம்' இத‌ழ் அக‌ப்ப‌க்க‌மாக‌ புதிய‌ அவ‌தார‌ம் - ம‌.ந‌வீன் -...உள்ளே\nமுற்போக்குக் கவிஞன் முருகையன் அஞ்சலி -- எம்.கே.முருகானந்தன் -....உள்ளே\nஏலாதி இலக்கியவிருது மற்றும் தேசிய பல்துறை ஆய்வரங்கம். -ஹெச்.ஜி.ரசூல் - ...உள்ளே\nதமிழ் இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது 2009. .... உள்ளே\nநிருத்தியதா��ம் - குரு அரவிந்தன் -...உள்ளே\nஅறிவியல் புனைகதை மொழிபெயர்ப்புத் திட்டம்: ...உள்ளே\nஅம்பையுடன் ஒரு இலக்கியச் சந்திப்பு - நவஜோதி ஜோகரட்னம் ( லண்டன் ) -..உள்ளே\nலண்டன் நூல் கண்காட்சி - 2009: சில குறிப்புகள் - மீனாள் நித்தியானந்தன் (லண்டன்) -. ..உள்ளே\nஇலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்’ ‘எம்.சி. ஒரு சமூக விடுதலைப்போராளி’ நூல் விமர்சனம்.\n- நவஜோதி ஜோகரட்னம் லண்டன் -. ..உள்ளே\nசிக்கிமுக்கி மார்ச் 2010 இதழ்\nகாலம் சஞ்சிகையின் ஆதரவில் “ஈழமின்னல் சூழ மின்னுதே\"\nகனடா: கூர் கலை, இலக்கிய நிகழ்வு; பங்குனி 06-2010; கூர்-2010: இரவு எரிந்து கொண்டு இருக்கிறது (கனடா கலை இலக்கியத் தொகுப்பு)1 தொகுப்பு வெளியீடும், செ. டானியலின் இயக்கத்தில் வெளிவந்த 'புனிதவதி' தென்மோடிக்கூத்து ஒளிப்பேழைக் காட்சியும்.... உள்ளே\nவியூகம்: viyooham@gmail.com; பெப்ருவரி மாதம் 20 ம் திகதி கனடாவிலுள்ள ஸ்காபுரோ நகரில் 'மே 18 இயக்கம்' ஒழுங்கு செய்த கூட்டத்தில் ரகுமான் ஜான் ஆற்றிய உரை இங்கு இடம் பெறுகிறது...... உள்ளே\nதமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 17 வது குறும்பட வட்டம். (பதிவு எண்: 475/2009)...உள்ளே\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம், - முனைவர் மு.இளங்கோவன் உள்ளே\nகனடா: சுடருள் இருள்: நிகழ்வு - 3 உள்ளே\nயாங்கோன், மியன்மா: அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள் - சோலை தியாகராஜன் ...உள்ளே\nவெளிவந்து விட்டது: தொடரும் இதழ் 1011 ..உள்ளே\nகனடா கலை மன்றத்தின் 5வது பட்டமளிப்பு விழா - 2009\n- குரு அரவிந்தன் -....உள்ளே\nஆஹா 2009 - குரு அரவிந்தன் -....உள்ளே\nஎஸ்.ரி.பிறேமராஜனின் 'தீட்சண்யம்' கவிதை நூல் வெளியீடு - நிலா -. ...உள்ளே\nதெய்வமாக் கவி கம்பன் விழா அழைப்பிதழ், பிரான்சு எட்டாம் ஆண்டு விழா . ...உள்ளே\nஎட்டாவது சர்வதேச தமிழ் குறுந்ததிரைப்பட விழா – படைப்புகளுக்கான கோரல்....உள்ளே\nமுல்லை அமுதனின் 'காற்றுவெளி' சஞசிகை ஆதரவில் நூல் கண்காட்சி1- தர்சனா ....உள்ளே\nதமிழ் எழுத்தாளர் சங்கம் - ஜேர்மனி - நடாத்தும் ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் மறைந்த எஸ்.அகஸ்தியர் அவர்கள் எழுதிய 'மானிட தரிசனங்கள்..', 'லெனின் பாதச்சுவடுகளில்…' நூல்கள் அறிமுக விழா..... உள்ளே\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் முன்னைநாள் தலைவர் கலாநிதி நா. சுப்பிரமணியன் அவர்களின் மூன்று நூல்களின் அறிமுக விழா-...உள்ளே\nசிங்கப்பூரில் “தனி” குறும்படம் வெளியீடும், ஒ��ிப்பதிவாளர் செழியனின் சிறப்புரையும்\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 02 ...உள்ளே\nசுவிஸில்… 28 வது புகலிடப் பெண்கள் சந்திப்பு 2009 ஒக்ரோபர் 10 சனிக்கிழமை…... உள்ளே\nசூரிச்: இலங்கைப் பிரச்சினை மீதான கலந்துரையாடல் முன் அறித்தல் ...உள்ளே\nவிம்பம் குறுந்திரைப்பட விழா 2009 (லண்டன்)...உள்ளே\n இலண்டனில் காற்றுவெளி சஞ்சிகை ஆதரவில் 'நூல் அறிமுகமும் ஈழத்துத் தமிழ் நூல்களின் கண்காட்சியும்....உள்ளே\nரொரான்ரோ': கே.எஸ்.பாலச்சந்திரனின் \"கரையைத் தேடும் கட்டுமரங்கள்\" நாவல் வெளியீடு\nவீதி நாடகங்கள் ஈழத்தில் இடம்பிடித்த மற்றுமோர்கலை\nதாயகத்தில் சிறந்த ஒரு கலை தான் வீதிநாடகம், நாடகங்களின் வகைகளுக்குள் இவற்றையும் அடக்கலாம் எனினும் இந்த வகையான நாடகங்களுக்கு ஒரு தனிப்பட்ட சிறப்பான ...உள்ளே\nகனடா: தமிழர் செந்தாமரை பத்திரிகை நடத்தும் பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களின் முத்தான மூன்று நூல்களின் வெளியீட்டு விழா செப்டம்பர் 19, 2009 மாலை 5.00 மணிக்கு ஸ்கார்பரோ, கனடாவில் நடைபெறவுள்ளது...உள்ளே\nகலை, மொழி, வாழ்வியல் ஓர் அனுபவப் பகிர்வு ...உள்ளே\nமாரி மகேந்திரனின் வலைத்தளம் ...உள்ளே\nசென்னை: 30 ஆகஸ்ட் 2009. தமிழ் மரபு அறக்கட்டளை எட்டாம் ஆண்டு விழா... உள்ளே\nசென்னை, அக்டோபர் 14, 2010; www.ambedkar.in மற்றும் 'டாக்டர்' அம்பேத்கார் இண்டர்நேஷன்ல் மிஷன் இணைந்து நடத்தும்பெளத்த நெறியேற்பு விழா / பெளத்த நூல்கள் வழங்கும் விழா ... உள்ளே\nகாட்டுக்குள்ளே திருவிழா முனைவர் எம்.ஏ. சுசீலா...உள்ளே\n'நிலாவின் இந்திய உலா' நூல் வெளியீட்டு விழா - உதயகுமாரி பரமலிங்கம் -.....உள்ளே\nகலைத் தாகம் மிகக் கொண்ட கலையரசின் வாரிசு 'நிர்மலா' ரகுநாதன் - வி. ரி. இளங்கோவன் -. ...உள்ளே\nதேடகம்: தோழர் சிவம் நினைவுக்கூட்டம் ...உள்ளே\nதிலகபாமாவின் கழுவேற்றப் பட்ட மீன்கள் நாவல் விமரிசன விழா\nசிவகாசி - திலகபாமாவின் 'கழுவேற்றப்பட்ட மீன்கள்' நாவல் விமரிசன விழா\nஇலக்கியத் தோட்டத்தின் விருது விழா 2009 - எம்.எஸ்.கனகரத்தினம் ...உள்ளே\nஇலங்கையில் வெளிவந்த முதலாவது சிறுவர் மாத இதழ் \"வெற்றிமணி\" - கே.எஸ்.சுதாகர் . ...உள்ளே\nகாலச்சுவடு பதிப்பக நூல்கள் டிஸ்கவரி புக் பேலஸில் 15/8/2010 முதல் 31/9/2010 வரை சிறப்புக் கழிவு ....உள்ளே. ”சங்க இலக்கியத்தில் மனித நேயம்” . ...உள்ளே\nகொழும்பு திருமறைக் கலாமன்றத்தின் இலக்கியப் பாசறை வழங்கும் “முழுமதி தின இலக்கிய நிகழ்வு” ...உள்ளே\nபுகலிட இலக்கியச் செயற்பாடு – சுவிஸ் ரவி. றஞ்சி உரை - சு. குணேஸ்வரன் ...உள்ளே\nகுடி அரசு தொகுப்புகள் (1925 - 1938) யூனிகோட் எழுத்துரு வடிவில் ...உள்ளே\nஅடவி மாத இதழ் இதழ் 4 ஜூலை 2010\nஆதரவில்- 'இலக்கிய விழா-2010’ ...உள்ளே\nதமிழ்ஸ்டுடியோ.காம்: ஆறாவது பௌர்ணமி இரவு\nகாலச்சுவடு பதிப்பகத்தின் 'வீழ்தலின் நிழல்' கவிதைத் தொகுதியின் வெளியீட்டுவிழா ....உள்ளே\nநிகழ்வு: 2011 ஜனவரியில் இலங்கையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடல் - முருகபூபதி ...உள்ளே\nசுயாதீன கலை, திரைப்பட கழக (கனடா) 2010 விருது பிரபல எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கு\nபிரான்சு கம்பன் மகளிரணி விழா\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருது 2009 - அ.முத்துலிங்கம் .... உள்ளே\nமே 18 முடிவல்ல புதிய தொடக்கம்\nமொன்றியல் மாநகரில் மகாஜனா கல்லூரியின் நூற்றாண்டு ஆரம்ப முத்தமிழ் விழா-2010 - மாலினி அரவிந்தன் ...உள்ளே\nஉலக புத்தக தினம்: தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை, ‘புத்தகம் பேசுது’ இணைந்து வழங்கும் பதிப்புக் காப்புரிமை சிறப்புக் கருத்தரங்கம் 22.04.2010 மாலை 6 மணிேயப்பாவாணர் நூலக அரங்கம் சென்னை-2. தலைமை: க. அறிவொளி இயக்குநர், பொது நூலகத்துறை. வரவேற்புரை: சேது. சொக்கலிங்கம் தலைவர், பாபாசி. பதிப்பு-க்காப்புரிமையும் சட்டமும்: வழக்கறிஞர் ச. செந்தில்நாதன் வழக்கறிஞர் எஸ். துரைசாமி ....உள்ளே\n - வித்யாசாகர் (குவைத்) -\nசுஜாதா அறக்கட்டளை-உயிர்மை இணைந்து வழங்கும் சுஜாதா நினைவு விருதுகள் தமிழ் மொழியின் நவீனத்துவத்திற்கு பெரும் பங்காற்றிய அமரர் சுஜாதாவின் நினைவாக அவரது பிறந்த தினமான மே 3 ஆம் தேதி இலக்கியம் மற்றும் இணையம் சார்ந்து 6 விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன. ஒவ்வொரு விருதும் 10 ஆயிரம் ரூபாய் பரிசும் பாராட்டுப் .... உளளே\nஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி. அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் பத்தாவது எழுத்தாளர் விழா 2010 மே மாதம் 22 ஆம் திகதி மெல்பனில் நடைபெறவுள்ளது. . ...உள்ளே\n சர்வதேச உழைப்பாளர் தினத்தை நினைவுகூரும் முகமாக மேதினக் கருத்தரங்கு. இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர் (எல்ஸ்மெயர் – மக்கோவன்). காலம்: மே 01,2010 சனிக்கிழமை பிற்பகல் 2-30 - 6-00 வரை தாயகத்தில் தொழிற்சங்க துறையில் நீண்ட காலம் உழைத்தவர்களும், தொழிலாளர் நலனில் அக்கறையுள்ளவர்களும் உரைய��ற்றுவர். அனைவரையும் தவறாது கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கின்றோம். - கனடிய தமிழர் ஜனநாயக விழிப்புணர்வு மன்றம் - demovizhippu@hotmail.com\nகவிதை உறவு - குறும்படப் போட்டி 2010(இறுதித் தேதி: 20-04-2010) கவிதை உறவு தமிழ் மாதப் பத்திரிகை நடத்தும் 2010 ஆம் ஆண்டுக்கான குறும்படப் போட்டி. ...உள்ளே\nயுகமாயினி / வ.உ.செ.பதிப்பகம் இணைந்து வழங்கும் சர்வதேச இலக்கியக் கூடலும், நூல் வெளியீட்டு...உள்ளே\nஸ்ரீதர் பிச்சையப்பா நினைவு நாள் 04-04-2010\nபாரிஸ்: அக்டோபர் 16, 2010: ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் பெருமையுடன் வழங்கும் படைப்பாளிகள் கலந்து சிறப்பிக்கும் இரு நிகழ்வுகள்\nபோரில் பிள்ளைகளையும் இழந்து ஊரையும் இழந்த பொன்னகர் மக்களுக்கு நேசக்கரம் நீட்டுங்கள் - சாந்தி ரமேஷ் .....உள்ளே\nடென்மார்க் நாட்டில் நூல் அறிமுகமும் புத்தகக் கண்காட்சியும் - வி. ரி. இளங்கோவன் ...உள்ளே\nஇணையத் தமிழ் -முனைவர் துரை. மணிகண்டன் உள்ளே'\nபிலிப் டிவி' நடாத்திய குறும்படப் போட்டி முடிவுகள் பற்றி... - வடிவேற்கரன் .... உள்ளே\nபிரான்சு ஸ்ட்ராஸ்பூரில்.... \"சொல் புதிது\" இலக்கிய குழுவின் இலக்கிய ஞாயிறு.....உள்ளே\nதேசம்.நெற்: வடக்கு - கிழக்கு - மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் ... உள்ளே\n மே 18 இயக்கத்தின் அரசியல் கோட்பாட்டுச் சஞ்சிகையான வியூகம். ... உள்ளே\nஅரங்கம் நிறைந்த செல்வி. பிரியங்கா பிரபாகரனின் நாட்டிய அரங்கேற்றம் - மாலினி அரவிந்தன் ...உள்ளே\nபிரான்சில் கம்பராமாயாணம் முற்றோதல் நிறைவு விழாவும் கம்பன் அடிப்பொடி கணேசனார் நினைவேந்தலும்\n- புதுவை எழில் ...உள்ளே\nசிகாகோவில்.... அமெரிக்கத் தமிழ் மருத்துவர்கள் சங்கத்தின் 6வது மாநாடு\nஉயர்தர இசையில் நிகழ்ந்த நேர்த்திமிகு கலையழகு -- ஜெயந்தி சங்கர் - ......உள்ளே\nஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 05 வரை. வேலூரில் நூலாறு புத்தகத் திருவிழா\nசெப்டம்பர் 6, 2010 நண்பகல் 12.00 - மாலை 6 மணிவரை\n'தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன்'காலம் சஞ்சிகையின் இலக்கிய நிகழ்வு வாழும் தமிழ்\nயேர்மனி: புறநாநூற்றுக் கலை நிகழ்வு\nமகாஜனக் கலைவிழா -கருணா ஆனந்தன் .... உள்ளே\nசென்னை ஜூலை 9, 2010: உயிர்மை ஆதரவில் இ.பா.80 பத்மஸ்ரீ இந்திரா பார்த்தசாரதியின் 80வது பிறந்த தின சிறப்புக் கருத்தரங்கு.. உள்ளே\nசென்னை: ஜூலை 3, 2010: காலச்சுவடு பதிப்பகம் / தமிழியல் இணைந்து நடாத்தும் எட்டு ஈழ நூல்கள் வெளியீடு... உள்ளே\nத��ிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளரும், மொழி பெயர்ப்பாளருமான தோழர்ங்கராயர் நினைவுக் கூட்டம் ...உள்ளே\n தோழர் சிங்கராயருடைய குடும்பத்திற்கு நிதியுதவி - லதா ராமகிருஷ்ணன் - ...உள்ளே\nஎட்டாவது சர்வதேசத் தமிழ்த் திரைப்பட விழா\nதமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 21வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009) ....உள்ளே\nகனடாவில் பாரதி கலைக் கோயிலின் திறன்காணல் நிகழ்வு – 2010 - மாலினி அரவிந்தன் -.... உள்ளே\nஜுன் 5, 2010 :அண்மைக்கால ஈழத்துத் தமிழ் நூல்களின் கண்காட்சியும் விற்பனையும்\n*ஜூன் 12, 2010 (கனடா): சபா. அருள்சுப்பிரமணியத்தின் சிறுவர் நூல்கள் 3 வெளியீடு... உள்ளே\n*மே 30, 2010: கம்பன் விழா ... உள்ளே\n*பத்தாவது தமிழ் எழுத்தாளர் விழாவை முன்னிட்டு அவுஸ்திரேலிய் தமிழ் இலக்கியக் கலைச் சங்கம் நடத்திய சர்வதேசத் தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி முடிவுகள் - 2010....உள்ளே.\n*கனடா: மே 28, 2010: காலம் சஞ்சிகையின் ஈழ மின்னல் சூழ மின்னுதே.. உரையாடல் தொடர்கின்றது... கா.இந்திரபாலாவின் இலங்கையில் தமிழர் (ஒரு இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு) இன் நூல்களை முன்வைத்து முனைவர் ரகுபதி முனைவர் சிவச்சந்திரன். விபரம் ...உள்ளே\nஈழத்து..... நண்பன் பத்மநாபஐயர் - முல்லையமுதன் ...உள்ளே\nஅசை இதழ் 03 வெளிவந்து விட்டது...உள்ளே\nபௌர்ணமி இரவு ( அரியத் திரைப்படங்கள் திரையிடல் .. நிகழ்வு ).....உள்ள\nகலைச்செல்வனின் 5வது ஆண்டு (ஏப்ரில்17, 2010) .... உள்ளே\nகனடா: அழைப்பிதழ் சொற்கோவை (இலவச) வெளியீடும், செல்வா இலங்கையன் நினைவு நாளும். காலம்: 2010 ஏப்ரில் 18, ஞாயிறு மாலை 5 மணி. விபரம் ..... உள்ளே\nசிந்தை கவர்ந்த சிமோன் மறைவு\nபிரான்சு கம்பன் கழகத்தின் பொதுச்செயலாளளர் நம் பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய செவாலியர் சிமோன் யூபர்ட் ஐயா அவர்களின் இறுதி அஞ்சலி 17.11.2010 புதன் கிழமை அன்று நடைபெறுகிறது என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவிக்கின்றோம். பிரான்சு கம்பன் கழகத்தின் பொதுச்செயலாளர் நம் பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய செவாலியர் சிமோன் யூபர்ட் ஐயா அவர்களின் இறுதி அஞ்சலி 17.11.2010 புதன் கிழமை அன்று நடைபெறுகிறது என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவிக்கின்றோம் - பிரான்சு கம்பன் கழகத்தினர் kambane2007@yahoo.fr\nநிருத்த நிறைஞர் பட்டமளிப்பு விழா 2010 - மாலினி அரவிந்தன் -....உள்ளே\nபிரான்சு கம்பன் கழக ஒன்பதாம் ஆண்டு விழா - புதுவ�� எழில் ....உள்ளேவாழ்வதற்கு விரும்பும் மணியன்குளம் மக்களும் அவர்களது குழந்தைகளும்\n‘ருக்ஷ நர்த்தனாலயா’ வின் அரங்கேற்றம். - நவஜோதி ஜோகரட்னம் ...உள்ளே\nகுறும்பட ஆவணப் பயிற்சிப் பட்டறையும், திரைப்படக் காட்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-03-29T00:42:34Z", "digest": "sha1:Q5CQCG5CM3XDYBYTZD4NUU5VPJNQDFMP", "length": 8152, "nlines": 102, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: பட்டாஸ் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nதனுஷ் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் பட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய விபரத்தை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.\nதற்காப்பு கலை மூலம் பழி வாங்கும் தனுஷ் - பட்டாஸ் விமர்சனம்\nதுரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிர்சாடா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பட்டாஸ்’ படத்தின் விமர்சனம்.\nதுரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், மெஹ்ரின் பிர்சோடா, சினேகா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் பட்டாஸ் படத்தின் முன்னோட்டம்.\nபட்டாஸ் படத்தின் முக்கிய அப்டேட்\nதுரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.\nநமக்கு எது நல்லதுனு நம்ம மண்ணுக்கு தான் தெரியும் - வைரலாகும் பட்டாஸ் டிரைலர்\nதுரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nநாளை பட்டாஸை வெடிக்க வைக்கும் தனுஷ்\nதுரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பட்டாஸ்’ படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\nநடிகர், டாக்டர் சேதுராமன் காலமானார்\nநடிகர் நடிக்க வந்த நேரம் உலகமே இப்படி ஆகிடுச்சே - புலம்பும் பட அதிபர்கள்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா - உலக அளவில் முதலிடத்தை பிடித்த அமெரிக்கா\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை- இந்திய டாக்டர் கண்டுபிடிப்பு\nவிவாகரத்து பெற்று பிரிந்த நட்சத்திர தம்பதியை ஒன்று சேர்த்த கொரோனா\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவில் உடனடி மரு��்துவமனை - சீனா அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரசின் முதல் படங்கள் வெளியீடு\nகொரோனா வைரஸ் எதிரொலி - வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nமுதியோர், விதவைகள், மாற்றுதிறனாளிகளுக்கு 3 மாத ஓய்வூதியம் முன்கூட்டியே வழங்கப்படும்- மத்திய அரசு\nஊரடங்கை மீறியவர்களை தேர்வு எழுத வைத்த போலீசார்\nகொரோனாவுக்கு எதிராக போராடும் சுகாதார ஊழியர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு\nஇதுதான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் சோகமான தருணம் என்கிறார் ரோகித் சர்மா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/05/27192306/1243618/SJ-Suryah-Speech-in-Monster-Success-Meet.vpf", "date_download": "2020-03-28T23:54:28Z", "digest": "sha1:TEPGXHQ6BT5MYXEIWA6NDMGO56VTOQA7", "length": 8053, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: SJ Suryah Speech in Monster Success Meet", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎலி மாமா என்று அழைக்கிறார்கள் - எஸ்.ஜே.சூர்யா நெகிழ்ச்சி\n‘மான்ஸ்டர்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா பேசிய எஸ்.ஜே.சூர்யா, என்னை எலி மாமா என்று அழைக்கிறார்கள் என்று நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார்.\nஎஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘மான்ஸ்டர்’. நெல்சன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.\nஇந்நிலையில், ‘மான்ஸ்டர்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் எஸ்.ஜே.சூர்யா பேசும்போது, ‘முதல் வாரம் வெற்றி, இரண்டாவது வாரம் இரட்டிப்பு வெற்றியானதில் மகிழ்ச்சி. நாயகனைத் தேர்ந்தெடுத்து படம் பார்க்கும் காலத்தில், கதைக்காக பார்க்க வருகிறார்கள் மக்கள். இப்படத்தில் கதைதான் நாயகன்.\nஅனைத்து திரையரங்கிலும் சென்று பார்த்தோம். தாத்தா, பாட்டி, குழந்தைகள் என்று குடும்பமாக வந்து பார்க்கிறார்கள். என்னைப் பார்த்து எலி மாமா என்று ஒரு குழந்தை கூறினான். அந்தச் சிறுவனை புகைப்படம் எடுத்து எனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறேன்.\nஇம்மாதிரி குழந்தைகளைப் பார்க்கும்போது இன்னும் 10 வருடங்கள் இதேபோல் தரமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பேன். பாகுபலிக்கு பிறகு இப்படத்திற்கு தான் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது என்று கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.\nஎந்த உயிருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்ற வள்ளலாரின் வரிகள் குழந்தைகள் மனதில் ஆழமாக பதியச் செய்ததே இயக்குநரின் வெற்றி. குழந்தைகள் மனதில் அன்பை விதைத்திருக்கிறார் இயக்குனர் நெல்சன். இதே குழுவுடன் மீண்டும் ஒரு படம் நடிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்’ என்றார்.\nMonster | SJ Suryah | மான்ஸ்டர் | எஸ்ஜே சூர்யா | பிரியா பவானி சங்கர்\nஎஸ்.ஜே.சூர்யா பற்றிய செய்திகள் இதுவரை...\nமான்ஸ்டர் வழியை பின்பற்றும் பொம்மை\nபிரியா பவானி சங்கரை காதலிக்கிறேனா\nபிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா\nமேலும் எஸ்.ஜே.சூர்யா பற்றிய செய்திகள்\nகொரோனா பாதிப்பு - பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்\nஇசை பயணத்தை ரத்து செய்த ஏ.ஆர்.ரகுமான்\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் காலமானார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1369-kadavul-thanda-tamil-songs-lyrics", "date_download": "2020-03-28T23:37:15Z", "digest": "sha1:75ZWVXCSAVX7QQQCGPQPSC3UKESEVOAP", "length": 6270, "nlines": 119, "source_domain": "www.tamilpaa.com", "title": "Kadavul Thanda songs lyrics from Maayavi tamil movie", "raw_content": "\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nஉலகம் முழுதும் அவனது வீடு\nகண்கள் மூடியே வாழ்த்து பாடு\nகருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு\nகண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு\nஇன்னும் வாழனும் நூறு ஆண்டு\nஎதை நாம் இங்கு கொண்டு வந்தோம்\nஎதை நாம் அங்கு கொண்டு செல்வோம்\nஅன்பில் வாழ்ந்து விடைப் பெறுவோம்\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nஉலகம் முழுதும் அவனது வீடு\nகண்கள் மூடியே வாழ்த்து பாடு\nபூமியில் பூமியில் இன்பங்கள் என்றும் குறையாது\nவாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கொன்றும் குறைகள் கிடையாது\nஎது வரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஒ..\nஎது வரை வாழ்க்கை அழைக்கிறதோ\nஅது வரை நாமும் சென்றிடுவோம்\nவிடைபெறும் நேரம் வரும் போதும்\nசிரிப்பினில் நன்றி சொல்லிவிடுவோம் பரவசம் இந்த பரவசம்\nஎந்நாளும் நெஞ்சில் தீராமலிங்கே வாழுமே\nகடவுள் தந்தே அழகிய வாழ்வு\nஉலகம் முழுதும் அவனது வீடு\nகண்கள் முடியே வாழ்த்து பாடு\nநாமெல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது\nமேகங்கள்,தெய்வங்கள் இடங்களை பார்த்து பொழியாது\nவசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால் குயில்களின் பாட்டு காற்றில்வரும்\nகடவுள் தந்தே அழகிய வாழ்வு\nஉலகம் முழுதும் அவனது வீடு\nகண்கள் முடியே வாழ்த்து பாடு\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKadavul Thanda (கடவுள் தந்த அழகிய)\nMayavi Mayavi (மாயாவி மாயாவி)\nTamizh Naattil (தமிழ் நாட்டில் எல்லோருக்கும்)\nTags: Maayavi Songs Lyrics மாயாவி பாடல் வரிகள் Kadavul Thanda Songs Lyrics கடவுள் தந்த அழகிய பாடல் வரிகள்\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2019/11/22001618/1058798/OPanneerselvam-Ajith-TN-Politics.vpf", "date_download": "2020-03-28T23:54:30Z", "digest": "sha1:376WEGA3JRIUQM7E7SHEOLK6RXD6PMIU", "length": 4686, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "(21.11.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம் - ஒபிஎஸ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(21.11.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம் - ஒபிஎஸ்\n(21.11.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம் - ஒபிஎஸ்\n(21.11.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம் - ஒபிஎஸ்\n(28.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(28.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(27.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(27.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(26.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(26.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(25.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(25.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(24.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(24.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(23.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(23.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வ��டியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/television/146814-naanayam-vikatan-business-star-awards-2018", "date_download": "2020-03-29T00:52:10Z", "digest": "sha1:IUZ4UWRR7WJA6G7II7HKZLTO3CM6PKAF", "length": 7261, "nlines": 138, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 23 December 2018 - நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் 2018 - NEWS 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்! | naanayam vikatan business star awards 2018 - Nanayam Vikatan", "raw_content": "\nதேர்தல் எதிரொலி... கவர்னர் ராஜினாமா... இனி பங்குச் சந்தை எப்படிச் செல்லும்\nநாணயம் விகடன் - பிசினஸ் ஸ்டார் விருதுகள்.... நம்பிக்கை... உற்சாகம்... பெருமை\nஉர்ஜித் படேல் ராஜினாமா... திரைமறைவில் ஒளிந்திருக்கும் காரணங்கள்\nநாணயம் பிசினஸ் கான்க்ளேவ்... தொழில்முனைவர்களை உருவாக்கும் புதிய களம்\nபணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்துக்கு வழி\nலண்டன் நீதிமன்றத் தீர்ப்பு... இந்தியாவுக்கு வருவாரா விஜய் மல்லையா\nமாற்றங்களை உருவாக்கும் மார்க்கெட்டிங் மந்திரம்\nஎன்.பி.எஸ் புதிய மாற்றங்கள்... சம்பளதாரர்களுக்கு என்ன நன்மை\nஇந்தியா வாகன விற்பனை ஒரு கண்ணோட்டம்\nஉங்களின் சொத்து மதிப்பை அதிகரிக்க 5 வழிகள்\nஷேர்லக்: ஸ்மால்கேப் பங்குகள் விலை ஏற்றம் எப்போது\nகரூர் வைஸ்யா பேங்க் லிமிடெட் (NSE SYMBOL: KARURVYSYA)\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை - 4 - பள்ளிக் கட்டணம், பிரீமியம்... கைகொடுக்கும் லிக்விட் ஃபண்டுகள்\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 41\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 15 - முதலீட்டுக்கு அடித்தளம் அமைத்த வாரன் பஃபெட்\nவீட்டுக் கடன் தவணை... தாமதமானால் என்ன பாதிப்பு\nசென்னையில்... ஃபண்டமென்டல் அனாலிசிஸ் இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nநாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் 2018 - NEWS 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்\nநாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் 2018 - NEWS 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்\nநாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் 2018 - NEWS 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology", "date_download": "2020-03-29T00:41:06Z", "digest": "sha1:JXBIUD5FGQGF6OINTJCYAGUSO245ORKY", "length": 5825, "nlines": 143, "source_domain": "www.vikatan.com", "title": "Jothidam: Rasi Palan, Nakshatra Palan, Horoscope | ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், பரிகாரம்", "raw_content": "\nஅதிசார குரு... அதிர்ஷ்டம், செலவு, ஆரோக்கியம், எச்சரிக்கை... 12 ராசிக்காரர்களுக்கான பலன்கள்\nநட்சத்திரப் பலன்கள் - மார்ச் 27 முதல் ஏப்ரல் 2 வரை #VikatanPhotoCards\nஇந்த வார ராசிபலன் மார்ச் 24 முதல் 29 வரை #VikatanPhotoCards\nபணக்கஷ்டம் எப்போது விலகும் பரிகாரம் என்ன\n'சார்வரி' வருட சக்தி பஞ்சாங்கம்\n‘சார்வரி’ - தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள் - துலாம் முதல் வரை மீனம்\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மார்ச் 23 முதல் 29 வரை #VikatanPhotoCards\nநட்சத்திரப் பலன்கள் - மார்ச் 20 முதல் 26 வரை #VikatanPhotoCards\nஇந்த வார ராசிபலன் - மார்ச் 17 முதல் 22 வரை #VikatanPhotoCards\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மார்ச் 16 முதல் 22 வரை #VikatanPhotoCards\nநட்சத்திரப் பலன்கள்... மார்ச் 13 முதல் 19 வரை #VikatanPhotoCards\nஇந்த வார ராசிபலன்... மார்ச் 10 முதல் 15 வரை #VikatanPhotoCards\nசார்வரி ஆண்டு பொது பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/england", "date_download": "2020-03-28T23:56:29Z", "digest": "sha1:V6MYYUUBZKRRQMOXCUXTIMTY3TMR4F5L", "length": 5718, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "england", "raw_content": "\n`கொரோனாவைக் கண்டறிய மோப்ப நாய்கள்’ - இங்கிலாந்தின் புதிய முயற்சி கைகொடுக்குமா\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா... சோதனை தொடர்பாக மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு\n`லண்டனில் பிறந்த குழந்தைக்கு கொரோனா' -தாய் மற்றும் குழந்தையை தனிமைப்படுத்திய மருத்துவமனை\n'- ஆக்ஸ்ஃபோர்டில் நடந்த கிரெட்டா - மலாலா சந்திப்பு\n`திறன், ஆங்கிலம் முக்கியம்; சம்பள உச்சவரம்பு’-குடியேற்றத்தில் அதிரடி மாற்றம் கொண்டுவந்த பிரிட்டன்\n`68 வருடங்களாக இங்குதான் இருக்கிறேன்' - இங்கிலாந்து அரசால் கலங்கும் 95 வயது முதியவர்\n20 ஆண்டுகள் தவமிருந்து பெற்ற குழந்தை.. 13 வாரத்தில் நேர்ந்த சோகம்.. மனதை உலுக்கும் புகைப்படம்\nஇங்கிலாந்து கரிமத்துகள் இமயமலைக்கு வருமா... காலநிலை மாற்ற விபரீதமா\nராணியின் மனங்கவர்ந்த `புத்திசாலி’.. துரத்தும் கனேடிய சர்ச்சை.. அரசக் குடும்பத்தில் அடுத்த பிரிவு\nரைஸிங் ஸ்டார்... போரிஸின் நம்பிக்கை... இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி மருமகனுக்குக் கிடைத்த முக்கிய பதவி\n`27.5 மில்லியன் வியூவ்ஸ் வைரல் வீடியோ..' - செயினில் மாட்டிய மனைவிய���ன் கேசத்தை விடுவிக்கும் ஹாரி\n`பின்தொடர்கிறார்கள்; மறைந்திருந்து புகைப்படம் எடுக்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2010/06/blog-post_19.html", "date_download": "2020-03-28T23:03:02Z", "digest": "sha1:H2BLD5HICZCJTMJKDWHB765D5JOPIPMK", "length": 19011, "nlines": 301, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: நடன மகளுக்கு - சூத்ரதாரி", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nநடன மகளுக்கு - சூத்ரதாரி\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 7:21 AM | வகை: கவிதைகள், சூத்ரதாரி\nஉன் முகம் காட்டிய கடிதம்\nஎன் பூரணமே, தாங்கவில்லை எனக்கு\nகொஞ்சம் சொல்ல இருக்கிறது எனக்கு\nஉன் சொற்களைக் கொண்டு பூர்த்திசெய்\nபின் ஆடு அந்த நடனத்தை\nஓய்ந்த என் கால்கள் ஆடி முடிக்காத\nஅந்த நடனத்தை நீ ஆடத் தொடங்கு\nதொண்ணூறுகளில் தெரியவந்த முக்கியமான கவிஞர்களில் ஒருவர் சூத்ரதாரி.கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு என இவருடைய எழுத்துக்களம் மிகவும் விரிவானது. குரல்களின் வேட்டை என்னும் தலைப்பில் இவருடைய கவிதைத்தொகுதி 1999 ஆம் ஆண்டில் வெளிவந்தது. முனிமேடு இவருடைய முக்கியமான சிறுகதைத்தொகுதி. மணற்கடிகை இவருடைய நாவல். ஒரு அடிமையின் வரலாறு முக்கியமான மொழிபெயர்ப்பு. நித்ய சைதன்ய யதியின் ஈசாவாஸ்ய உபநிடதம் என்னும் நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். சொல்புதிது இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்துள்ளார்.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம��செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nமரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\n\"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்.\" என்றார் எச்.எம். \"எந்த அற்புத மரி\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஓடிய கால்கள் - ஜி. நாகராஜன்\nபெயர் தெரியாமல் ஒரு பறவை-வண்ணதாசன்\nபிரசாதம் - சுந்தர ராமசாமி\nநாயனம் - ஆ மாதவன்\nஅடுத்த வீடு - எஸ்.ராமகிருஷ்ணன்\nஇப்படி ஒரு பயணம் சி.மணி-வெங்கட் சாமினாதன்\nதக்கையின் மீது நான்கு கண்கள் - சா. கந்தசாமி\nநடன மகளுக்கு - சூத்ரதாரி\nகோமதி - கி. ராஜநாராயணன்\nநிழலும் நிஐமும் - பாமா\nகால்டுவெல்லின் திராவிடம் - ஒரு வாசிப்பு - வ. கீதா\nசமதர்மமும் வகுப்புரிமையும் - வ.கீதா\nஇந்திய அரசு - ஒரு விசாரணை - வ.கீதா\nகுழந்தைப் போராளி - சில குறிப்புகள்-வ.கீதா\nஇரு தென்னாப்பிரிக்கப் பெண் கவிஞர்கள் -வ. கீதா, எஸ்...\nசப்தமும் நிசப்தமும் -தேவதச்சனின் கவிதை-பாவண்ணன்\nபுயல் - கோபி கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=1&search=Goundamani%20Talking%20In%20Walkie%20Talkie", "date_download": "2020-03-28T23:03:23Z", "digest": "sha1:WNRK3IGCU4RXRO65QWCIWEE4DJTPOLM2", "length": 7286, "nlines": 173, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Goundamani Talking In Walkie Talkie Comedy Images with Dialogue | Images for Goundamani Talking In Walkie Talkie comedy dialogues | List of Goundamani Talking In Walkie Talkie Funny Reactions | List of Goundamani Talking In Walkie Talkie Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nயெஸ் திஸ் இஸ் கோணவாயன் நம்பர் செவென்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவேற வேல இருந்தா பாருயா\nஉன்கிட்ட அடிவாங்கினா ஏட்டய்யாவுக்காண்டி நீ என்ன செய்வ\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஏன் இந்த கொலை வெறி\nஇப்போ இன்ஸ்பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ\nஇப்போ அழுதது அவனில்ல நான்\nஅலுகாதடா உன் அம்மாவுக்கு எதுவும் ஆயிருக்காது\nபடிக்காத முட்டாள்ன்னு தானே படிச்சி படிச்சி சொன்னேன்\nபிச்சைகாரன் எவ்ளோ அழகா கேச் புடிக்கறான்\nஅவங்க எங்க இருந்தா உனக்கென்னய்யா என்கிட்ட பிடுங்கின காச கொடுய்யா\nஇந்த பொழப்புக்கு என்கூட வந்து பிச்சையெடுக்கலாம்\nஇவனா கான்ஸ்டபிளா போயிட்டு இன்ஸ்பெக்டரா வரான்\nநான் மாமூல் வாங்க வர இடத்துல பிச்சை எடுக்காத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/ba4bb2bc8bb5bb2bbf/baabbeb9fbbebafbcd-baab9fbc1ba4bcdba4bc1baebcd-b92bb1bcdbb1bc8-ba4bb2bc8bb5bb2bbfbafbc8-b95bc1ba3baabcdbaab9fbc1ba4bcdba4bc1baebcd-bb5bc0b9fbcdb9fbc1-bb5bc8ba4bcdba4bbfbafb99bcdb95bb3bcd", "date_download": "2020-03-29T00:13:41Z", "digest": "sha1:JLWDMO4TN62TKICI6QOTCSMGKNOUPDKU", "length": 21207, "nlines": 215, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஒற்றை தலைவலிக்கான வீட்டு வைத்தியங்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / தலை அல்லது மண்டை / ஒற்றை தலைவலிக்கான வீட்டு வைத்தியங்கள்\nஒற்றை தலைவலிக்கான வீட்டு வைத்தியங்கள்\nஇயற்கை பொருட்கள் எப்படி இந்த ஒற்றைத் தலைவலியை போக்குகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.\nஉங்கள் உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையை மாற்றினாலே இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். ஆனால் அதே நேரத்தில் நீங்கள் ஒற்றைத் தலைவலிக்கு என்ன தான் மாத்திரைகள் எடுத்தாலும் இதற்கான பலன் கிடைப்பதில்லை. இந்த ஒற்றைத் தலைவலி உங்கள் த���ையின் ஒரு பகுதியில் மட்டும் வலியை ஏற்படுத்தி துடிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இது ஒரு நாளைக்கு 4 லிருந்து 72 மணி நேரம் வரை கூட நீடிக்கலாம். இதன் அறிகுறிகள் ஒவ்வொருவருக்குமே வித்தியாசம் அடைந்து காணப்படுகிறது. 75% மக்களுக்கு ஒற்றைத் தலைவலி வர பரம்பரையும் காரணமாக உள்ளது.\nஎனவே இந்த ஒற்றைத் தலைவலிக்கு பக்க விளைவுகளை உண்டு பண்ணும் மாத்திரைகளை சாப்பிடுவதை விட இயற்கையான பொருட்களை கொண்டே இதை சரி செய்து விடலாம்.\nதினமும் புதினா டீ பருகுவதால் இந்த ஒற்றைத் தலைவலியை குணப்படுத்தலாம். இது நரம்புகளில் இருக்கும் இறுக்கத்தை தளர்த்து ஒற்றைத் தலைவலியை நன்றாக குறைத்து நல்ல பலனை கொடுக்கும்.\nசிவப்பு மிளகாயில் கேப்சைசின் என்ற பொருள் உள்ளது. இந்த பொருள் ஒற்றைத் தலைவலியை சரி செய்கிறது. இந்த பொருள் நமது உடலில் உள்ள நியூரோடிரான்ஸ்மிட்டர் மூலமாக வலியை குறைப்பதற்கான சிக்னலை அனுப்புகிறது.\nஇஞ்சி கண்டிப்பாக ஒற்றைத் தலைவலியை குணப்படுத்துகிறது. ஒற்றைத் தலையில் குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளும் தென்படும். ஏனெனில் இந்த ஒற்றைத் தலைவலி நம் வயிற்றிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது ஒற்றைத் தலைவலிக்கு ஒரு மிகச்சிறந்த வீட்டு முறையாகும்.\nஐஸ் பேக்கை வைத்து தலையில் ஒத்தடம் கொடுப்பதால் சூடான வலிக்கு குளிரான ஒத்தடம் ஒரு மர மரப்பான தன்மையை அந்த இடத்தில் ஏற்படுத்தி வலியின் வீரியத்தை குறைக்கிறது. இந்த ஒத்தடம் உங்கள் தசைகளையும் ரிலாக்ஸ் ஆக்குகிறது.\nஒற்றைத் தலைவலி இருக்கும் போது ஒரு வாரத்திற்கு இரண்டு நாட்கள் என்ற முறையில் காஃபைன் எடுத்தால் அதன் வலி குறைந்து விடும்.\nமக்னீசிய சத்து அதிகமாக உள்ள உணவுகளை எடுக்கும் போது ஒற்றைத் தலைவலி குணமாகிறது. இந்த முறை பெண்களின் மாதவிடாய் வலிகளையும் சரி செய்கிறது. மக்னீசியம் அடங்கியுள்ள உணவுகளாவன : கீரைகள், சர்க்கரை வள்ளி கிழங்கு, சூரிய காந்தி இலைகள், வெள்ளை சோளம், ப்ரவுன் அரிசி, முழு தானியங்கள் ஆகியவை ஆகும்.\nவெளிச்ச கூச்சத்தினால் அல்லது போட்டோ போஃபியா போன்றவற்றாலும் ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது. எனவே அதற்கு எதிர் பதமாக ஒரு இருட்டு அறையில் ஓய்வு எடுத்தால் கொஞ்சம் ரிலீவ் உண்டாகும்.\nவிட்டமின் பி2 அடங்கிய உணவுகள்\nநீங்கள் ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகிறீர்���ள் என்றால் ஒரு நாளைக்கு 400 மில்லி கிராம் ரிபோப்ளவின் (விட்டமின் பி2) எடுத்து கொள்ள வேண்டும். இதை 3 மாதங்கள் பின்பற்றினால் நல்ல மாற்றத்தை காணலாம்\nஒற்றைத் தலைவலி மேலும் நமது தூக்கத்தையும் கெடுத்து விடுகிறது. எனவே நன்றாக தூங்கினாலே போதும் ஒற்றைத் தலைவலியை துரத்தி விடலாம்.\nதலை மற்றும் கழுத்து பகுதி மசாஜ்\nதலை மற்றும் கழுத்து பகுதியை மசாஜ் செய்து அதனுடன் கொஞ்சம் ஐஸ் பேக் ஒத்தடம் கொடுத்தால் நல்ல ரிலீவ் தசைகளில் உண்டாகும்.\nஒற்றைத் தலைவலிக்கு பட்டர்பர் மூலிகை காலம் காலமாக பயன்படுத்தப்படுகிறது. இதன் இலைகள் ஒற்றைத் தலைவலியை சீக்கிரமாக குணமாக்கி விடுகின்றன.\nஇந்த மூலிகை ஒற்றைத் தலைவலி வருவதை தடுக்கிறது. நிறைய மக்கள் இந்த மூலிகையை பயன்படுத்தி ஒற்றைத் தலைவலி குணமாகி உள்ளதாக கூறுகின்றனர்.\nகோதுமை இல்லாத உணவுப் பழக்கம்\nசில ஆராய்ச்சிகளின் முடிவு கோதுமை இல்லாத உணவுப் பழக்கத்தை மேற்கொண்டால் ஒற்றைத் தலைவலி குறைகிறது என்று கூறுகின்றனர்.\nலாவண்டர் எண்ணெய்யை நெற்றியின் இரு பக்கங்களிலும் மற்றும் கழுத்தின் பின் பகுதியிலும் தேய்த்து மசாஜ் செய்தால் ஒற்றைத் தலைவலியை குணப்படுத்தலாம்.\nநீர்ச்சத்து உடலில் இல்லாமல் இருந்தால் ஒற்றைத் தலைவலி ஏற்படும். எனவே நிறைய தண்ணீர் குடித்தால் உடலின் மெட்டா பாலிசம் அதிகரித்து ஒற்றைத் தலைவலி சரியாகும்.\nஒற்றைத் தலைவலியை குணப்படுத்த நச்சுக்களை வெளியேற்றும் குளியலை மேற்கொள்ளவது நல்லது. இந்த குளியலை நிறைய வழிகளில் செய்யலாம். சூடான நீருடன் ஆப்பிள் சிடார் வினிகர் கலந்து குளிக்கலாம். மேலும் நமக்கு தேவையான எண்ணெய்களையும் கலந்து கொள்ளலாம்.\nஒற்றைத் தலைவலிக்கு அக்குபஞ்சர் முறை நல்ல தீர்வை அளிக்கிறது. இது உடனடியாக வலியிலிருந்து நிவாரணம் தருகிறது.\nயோகா ஒரு பக்க விளைவுகள் இல்லாத முறையாகும். சில யோகா பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் ஒற்றைத் தலைவலி சரியாகும்.\nதொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் ஒற்றைத் தலைவியின் வீரியம் குறைகிறது. உடற்பயிற்சி செய்யும் போது நமது உடல் எண்டோர்பின்ஸை உருவாக்குவதால் இது ஒரு இயற்கை வலி நிவாரணியாக செயல்பட்டு வலியை குறைக்கிறது.\nஆதாரம் - ஒன்இந்திய நாளிதழ்\nபக்க மதிப்பீடு (21 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசன��கள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய்\nஇரத்த அழுத்தம் / இரத்த சோகை\nதலைவலி - காரணங்கள் மற்றும் ஆலோசனைகள்\nஒற்றைத் தலைவலிக்கான சிகிச்சை முறை\nஒற்றைத் தலைவலியும் அதற்கான காரணிகளும்\nதலைவலியில் இருந்து விடுபட குறிப்புகள்\nஒற்றை தலைவலிக்கான வீட்டு வைத்தியங்கள்\nமண்டையில் நீர் சேர்ந்திருப்பதை குணப்படுத்தும் மருத்துவம்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nஒற்றைத் தலைவலிக்கான சிகிச்சை முறை\nஒற்றைத் தலைவலியும் அதற்கான காரணிகளும்\nதலைவலி - காரணங்கள் மற்றும் ஆலோசனைகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 13, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=128086", "date_download": "2020-03-29T00:03:07Z", "digest": "sha1:3X544WY6C43XUBP7UA4NUKLIIHJ2JFXL", "length": 9411, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Statue of Parabaram Periyar near Uthramerur: Rajini fans break up?,உத்திரமேரூர் அருகே பரபரப்பு பெரியார் சிலை உடைப்பு: ரஜினி ரசிகர்கள் உடைத்தார்களா?", "raw_content": "\nஉத்திரமேரூர் அருகே பரபரப்பு பெரியார் சிலை உடைப்பு: ரஜினி ரசிகர்கள் உடைத்தார்களா\nபாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு; கேரளாவில் மேலும் 12 பேருக்கு கொரோனா : முதல்வர் பினராயி விஜயன் தகவல் வரலாற்றில் முதல் முறையாக நாகூர் தர்கா மூடல்\nஉத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஜினி ரசிகர்கள் உடைத்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேச���கையில், ‘1971ம் ஆண்டு ராமர், சீதைக்கு அவமதிப்பு ஏற்படுத்தியதாக பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளை தெரிவித்தார். இதற்கு திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘ரஜினிகாந்த் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று வலியுறுத்தினர். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிக்காமல், ‘பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்’ என்று அறிவித்தார்.\nஅதைதொடர்ந்து, பெரியார் ஆதரவு அமைப்புகள் சார்பில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட்டு தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக திராவிடர் விடுதலை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டதால், போலீஸ் பாதுகாப்பு ேபாடப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்திரமேரூர் அடுத்த கலியப்பேட்டை கிராமத்தில், பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை இன்று காலை உடைக்கப்பட்டது. அவ்வழியாக சென்ற பொதுமக்கள், இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் வேகமாக பரவியதால் ஏராளமானோர் திரண்டனர். பரபரப்பும் ஏற்பட்டது.\nதகவல் அறிந்து சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் பெரியார் சிலையின் முகம், மற்றும் கை பகுதியை வெள்ளை துணியால் சுற்றி மறைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிலையை உடைத்தது யார், ரஜினி ரசிகர் மன்றத்தினர் யாராவது உடைத்தார்களா அல்லது வேறு யாராவது உடைத்தார்களா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.\nவரலாற்றில் முதல் முறையாக நாகூர் தர்கா மூடல்\nநாடு முழுவதும் இன்று மக்கள் ஊரடங்கு; பஸ், ரயில்கள் ஓடவில்லை: வழிபாட்டு தலங்கள் மூடல்\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பேரவை கூட்டம் 31ம் தேதியுடன் முடிவு\nகொரோனாவுக்கு எதிராக நாளை மக்கள் ஊரடங்கு: ரயில், பஸ், லாரிகள் ஓடாது\nகேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி: இதுவரை 28 பேருக்கு சிகிச்சை\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்டினாலும் சென்னையில் வாகன நெரிசல் குறையவில்லை: மைதானங்களை மூடியதால் சாலைகளில் கிரிக்கெட் விளையாடும் வாலிபர்கள்\nதிருச���சி, தென் மாவட்டங்களில் பரவுகிறது கொரோனா: 73 பேருக்கு பரிசோதனை\nநீதிபதி வீட்டில் மயங்கி விழுந்தார்: லஞ்சம் வாங்கி கைதான பெண் பிடிஓ திடீர் சாவு\nகொரோனா பரவுவதை தடுக்க ஆன்லைன் மூலமாக மின் கட்டணம்: மின்வாரியம் அறிவுறுத்தல்\n5 கோட்டங்களில் இ-ஆபீஸ்: தெற்கு ரயில்வே நடவடிக்கை\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://morningpaper.news/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AE/", "date_download": "2020-03-28T23:13:42Z", "digest": "sha1:C7D3ZMQXLEMDSVCHI7ZHXAGICFKWAYSM", "length": 12723, "nlines": 193, "source_domain": "morningpaper.news", "title": "ஒரே படத்தில் நயன்தாரா-சமந்தா: அதிகாரபூர்வ அறிவிப்பு !", "raw_content": "\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nஊரடங்காள் உணவில்லாமல் புல்லை திண்ண பிள்ளைகள்\nஜிப்ஸி இயக்குனருக்கு ஆண் குழந்தை..\nதெரு நாய்களுக்கு கருணை காட்டும் சகோதரிகள்\nபாகுபலி பட நடிகர் பிரபாஸ் ரூ.4 கோடி வழங்கல்: பவன் கல்யாண் ரூ.2 கோடி\nஇனி நோ EMI for 3 மாதத்திற்கு\nHome/Cinema/ஒரே படத்தில் நயன்தாரா-சமந்தா: அதிகாரபூர்வ அறிவிப்பு \nஒரே படத்தில் நயன்தாரா-சமந்தா: அதிகாரபூர்வ அறிவிப்பு \nவிஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிவரும் ’மாஸ்டர்’ படம் முதலில் விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தான் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஆனால் இடையில் சில பிரச்சனைகள் காரணமாக சேவியர் பிரிட்டோ இந்த படத்தின் தயாரிப்பில் இருந்து திடீரென விலகி விட்டார். அதன் பின்னர் இந்த படத்தை தயாரித்து வந்த இணை தயாரிப்பாளர் லலிதகுமார் இந்த படத்தின் தயாரிப்பாளராக ���ாறினார் என்பது குறிப்பிடத்தக்கதுஇந்த நிலையில் மாஸ்டர் படத்தை தயாரித்து வரும் லலித்குமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிக்கும் படமொன்றின் அறிவிப்பு வெளியானது. ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தின் இந்த படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தைதான் மாஸ்டர் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன தனது சமூக வலைத்தளத்தில் லலித்குமாரும் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதுவிஜய்சேதுபதியுடன் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் தனித்தனியே இணைந்து நடித்து இருந்தாலும் நயன்தாரா-சமந்தா ஆகிய இருவரும் முதன் முதலாக இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதால் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nசிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் பட ஷூட்டிங்...\nஉடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில குறிப்புகள்....\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nஜிப்ஸி இயக்குனருக்கு ஆண் குழந்தை..\nவீடியோவில்… செய்து கொண்ட மாஸ்டர் டீம்: விஜய்யின் ச ஐடியா\nவீடியோவில்… செய்து கொண்ட மாஸ்டர் டீம்: விஜய்யின் ச ஐடியா\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nயோகி மனைவியா இவங்க குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது…\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nஊரடங்காள் உணவில்லாமல் புல்லை திண்ண பிள்ளைகள்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nவீடு வீடாக டோக்கன் வழங்��� முடிவு…ரேஷன் கடையில்….\nஊரடங்காள் உணவில்லாமல் புல்லை திண்ண பிள்ளைகள்\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nயோகி மனைவியா இவங்க குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது…\nஇந்தியருக்கே சிறப்பாய் ஐந்து ரூபாய்க்கு நெட்ஃபிலிக்ஸ் \nஅயலான் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் …\nஉடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில குறிப்புகள்….\nஐபோனில்’ இந்த ’செயலி ’இருந்தால் டெலிட் செய்யுங்க\nசஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-03-28T23:54:48Z", "digest": "sha1:K76QCFWCF5XLULZ5Y6G2D6AWQOXEPVRP", "length": 8289, "nlines": 79, "source_domain": "tamil.careerindia.com", "title": "தமிழ் நாடு News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nதென் ஆப்பிரிக்காவில் கால் பதிக்கச் செல்லும் நம்ம ஊர்த் தமிழ்\nமியான்மரிலும், தென் ஆப்பிரிக்காவிலும் செயல்பட்டு வரும் தமிழ்ப் பல்கலைக் கழகம் மூலம் தமிழ் பயிற்றுவிக்கப்பட்ட உள்ளது என தஞ்சைப் பல்கலைக் கழக துணை ...\nபுதிய பாடத்திட்டங்களை பிப்ரவரி மாதம் வெளியிட முடிவு\nபள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டன் வெளியிடப்படும் பணியானது பிபர்வரி மாதம் தொடங்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் கல்வி அமை...\nஆசிரியர்க்ள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பற்றாக்குறையால பள்ளிகள் தவிப்பு \nஆசிரியர் பற்றாக்குறை : தமிழ்நாடில் பள்ளி கல்வி முக்கியமானது. நாளைய பாரதம் யாரதன் காரணம் என்றால் அதற்கான விடை மாணவர்கள்தான என்பதை நாம் படித்திருக்க...\nபள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்புகள் மற்றும் செயல்பாடுகள் \nபள்ளிகளில் ஆய்வு : தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்த வேண்டும் அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள் மற்றும் குழந்தைகளின் பாதுக...\nதமிழ்நாட்டின் போட்டி தேர்வு வாரியங்களின் தகவல்கள்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 விவகாரம் நீதிமன்றம் கேள்வி : டிஎன்பிஎஸ���சி நடத்திய 2015 ஆம் ஆண்டு நடத்திய குரூப் ஒன் தேர்வு விடைத்தாள் வெளியான விவகாரம் குறித்து ...\nஜனவரியில் ஜாம் ஜாமென டிஜிட்டலாக்கப்படும் தமிழக பள்ளிகள் \nஜனவரி மாதம் முதல் தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிளும் கம்பியூட்டர்கள் நிறுவப்பட்டு டிஜிட்டல் பள்ளிகளாக கலக்கும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெ...\nமாணவர்களுக்கான விபத்து காப்ப்பீடு திட்டத்தை பெறுவது குறித்து பரிசீலனை\nபள்ளி மாணவர்களுக்கு விபத்து காப்பீடு தொகை அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுடன் மாணவர்களுக்கு வி...\nமாணவர்களை திறம்பட உருவாக்க தமிழக துணை முதல்வர் பேச்சு\nமாணவர்கள் வருங்காலத்தில் நல்ல அரசியல்வதிகளை போல் உருவாக்க வேண்டும் என்று சென்னை பல்கலை கழக நூற்றாண்டுவிழாவில் பேசினார் துணை முதல்வர் . சென்னை கலை...\nபள்ளிகளின் அடிப்படை வசதிக்கு அரசு செய்தது என்ன உயர்நீதிமன்றம் கேள்வி \nசென்னையில் ஜாக்டோ ஜியோவுடன் அரசுப் பணியாளர்களுக்கு உடனடியாக செவி சாய்த்த தமிழக அரசின் நடவடிக்கையை விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார் நீதிபதி கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/xiaomi-launches-the-black-shark-10000mah-power-bank-and-more-details-023008.html", "date_download": "2020-03-28T23:33:21Z", "digest": "sha1:VWAPWXMNZG5EUSP7AF2S4GFJJQ6Y3PKU", "length": 16322, "nlines": 255, "source_domain": "tamil.gizbot.com", "title": "பிளாக் ஷார்க் 10000எம்ஏஎச் பவர் பேங்க் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா? | Xiaomi launches the Black Shark 10000mAh Power bank and more details - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nGoogle-ல் கொரோனா பற்றி இதைமட்டும் தேடவே தேடாதீர்கள்\n10 hrs ago ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\n12 hrs ago Swiggy 150 நகரங்களில் மளிகை விநியோக சேவையைத் துவங்கவுள்ளதா\n14 hrs ago வெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\n15 hrs ago மீண்டு வரும் ஓசோன் படலம்\nNews கட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிளாக் ஷார்க் 10000எம்ஏஎச் பவர் பேங்க் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nசியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான பிளாக் ஷார்க் நிறுவனம் இந்த மாதம் துவகத்தில் கேம்பேட் 2.0 மற்றும் ஹோல்ட்ர் மற்றும் கேம்பேட் Rookie Kit பாகங்களை அறிமுகம் செய்தது, குறிப்பாக இந்த சாதனங்களுக்கு நல்ல வரவேற்ப்பு இருந்தது.\nஅதனை தொடர்ந்து இப்போது சீனாவில் அதன் புதிய 10000எம்ஏஎச் திறன் கொண்ட பவர் பேங்க் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த சாதனம் இரண்டு யுஎஸ்பி ஏ மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட்டுகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பாக இந்த பவர் பேங்க் சாதனம் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்குகிறது. பின்பு இதன் யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆனது தழைனீம் திறனுக்கு இணக்கமானது என்பது குறிப்பிடத்தக்கது.\nபிளாக் ஷார்க் 10000எம்ஏஎச் பவர் பேங்க் சாதனம் 30நிமிடங்களில் பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மார்ட்போனை 43சதவீதம் வரை சார்ஜ் செய்யும் அளவினான திறனை கொண்டுள்ளது, மற்ற பவர் பேங்க் சாதனங்கள் 30நிமிடங்களில் 23சதவீதம் சார்ஜை மட்டுமே வழங்கும்.\nஇந்த பிளாக் ஷார்க் பவர் பேங்க் சாதனத்;தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், கேம்பேட், ஹெட்போன், போன்ற ஆக்சஸெரீஸ்களை சார்ஜ் செய்யும் போது சார்ஜ் வேகத்தை குறைக்கக்கூடிய ஒரு பொத்தானும் இதில் இடம்பெற்றுள்ளது. பின்பு இந்த பிளாக் ஷார்க் பவர் பேங்க் அதிக வெப்பம், ஷார்ட் சர்க்யூட், அல்லது ஓவர் கரண்ட் போன்ற பிரச்சணைகளில் இருந்து தடுக்க பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவருகிறது.\nஇந்த புதிய பிளாக்; ஷார்க் பவர் பேங்க் சாதனம் ரூ.1,188-விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.\nரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nநாடு முழுவதும் ஊரடங்கு., இப்ப செய்து என்ன பலன்- சியோமியின��� அதிரடி முடிவு\nSwiggy 150 நகரங்களில் மளிகை விநியோக சேவையைத் துவங்கவுள்ளதா\nXiaomi ரெட்மி K30 ப்ரோ மற்றும் ரெட்மி K30 ப்ரோ ஜூம் எடிஷன் அறிமுகம்\nவெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\nஅல்டிமேட் அம்சங்கள் மற்றும் லுக்: இன்று அறிமுகமாகிறது Redmi k30 pro\nமீண்டு வரும் ஓசோன் படலம்\nரெட்மி நோட் சீரிஸ் பிரியர்களா நீங்கள்., இன்று அறிமுகமாகும் Redmi note 9s\n14நாட்கள் பேட்டரி பேக்கப் வசதியுடன் ஹூவாய் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.\nBlack Shark 2 இப்போது நம்பமுடியாத ரூ.20,000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது எங்கு, எப்படி இதை வாங்கலாம்\nஎதிர்பார்ப்பை எகிற வைக்கும் Samsung galaxy tab S6: கசிந்தது விலை மற்றும் அம்சங்கள்\nஎல்லா புகழும் இந்தியாவுக்கே., உலகின் மூன்றாவது பெரும் நிறுவனமாக உருவெடுத்த Xiaomi\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nமோட்டோரோலா மோட்டோ G8 பவர் லைட்\nஇசெட்டிஇ Axon 11 5G\nமோட்டோரோலா மோட்டோ E6s (2020)\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஜியோவின் 10 சதவீத பங்கை பேஸ்புக் வாங்கப் போகிறதா அம்பானியின் அடுத்த திட்டம் என்ன\nXiaomi ரெட்மி K30 ப்ரோ மற்றும் ரெட்மி K30 ப்ரோ ஜூம் எடிஷன் அறிமுகம்\nரயில்வே பயணிகளுக்கு IRCTC-ன் முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2509565", "date_download": "2020-03-29T00:33:00Z", "digest": "sha1:SLRIQS4TPVJ7FR6ECVVLWFXD5NP4AQMN", "length": 17365, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "வெளிநாடு பயணம் செய்த172 பேர் வீடுகளில் நோட்டீஸ்| Dinamalar", "raw_content": "\nரத்தான ரயில் டிக்கெட் கட்டணம் 90 நாட்களில் திரும்ப ...\nகொரோனா சிகிச்சைக்கு புதிய கட்டிடங்கள்; தமிழக அரசு ...\nவாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள்\nகொரோனா குறித்த தகவலை தாமதமாக வெளியிட்டதா சீனா\nதொழிலாளர்களை மீட்க 1000 பஸ்கள் ; உ.பி., அரசு நடவடிக்கை\nதமிழக அரசு மீது பிரதமர் கோபம்\nஎன் 95 முகக்கவசம் பாதுகாப்பானதா\nடில்லியில் இருந்து வெளி மாநில மக்கள் வெளியேற்றம் 21\n'ஆயுஷ்' மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் 9\nவெளிநாடு பயணம் செய்த172 பேர் வீடுகளில் நோட்டீஸ்\nஉடுமலை : திருப்பூர் மாவட்டத்தில், வெளிநாடுகளில் இருந்து திரும்பிய, 172 பேர், தனிமைப்படுத்தப்பட்டு, தொடர் கண்காணிப்பில், வைக்கப்பட்டுள்ளனர்.\nதிருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், 'கொரோனா' வைரஸ் ���டுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில், வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் பட்டியல் சேகரிக்கப்பட்டது; தாங்களாகவே தகவல்களை தெரிவிக்கவும், கலெக்டர் அழைப்பு விடுத்திருந்தார்.அவ்வகையில், நேற்று வரை, வெளிநாடுகளில் இருந்து திரும்பிய, 172 பேர், மாவட்டம் முழுவதும், கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, மருத்துவ பரிசோதனை நடத்தி, வீடுகளிலேயே தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டனர்.\nஅவ்வீடுகளின் முன்பு, சுகாதாரத்துறை மூலம் 'கொரோனா' தொற்று உள்ளே நுழையாதே தனிமைப்படுத்தப்பட்ட வீடு, 28 நாட்கள் வெளியே வரக்கூடாது என, நோட்டீஸ் ஒட்டப்பட்டு, மற்றவர்கள் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருப்பூரைச்சேர்ந்த ஒருவருக்கு மட்டும் 'கொரோனா' தொற்று உறுதி செய்யப்பட்டு கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை நல்ல நிலையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nவீட்டுக்கு வெளியே வராதீங்க: மீறினால் நடவடிக்கை\nகட்டத்துக்குள் நின்று மருந்து வாங்கணும்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசக���்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவீட்டுக்கு வெளியே வராதீங்க: மீறினால் நடவடிக்கை\nகட்டத்துக்குள் நின்று மருந்து வாங்கணும்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/01/21144846/1282169/Pongal-holidays-debris-increased-in-Mahabalipuram.vpf", "date_download": "2020-03-29T00:49:08Z", "digest": "sha1:BIELWDNM3C2AON26P7BD7GWKWY7WCBBR", "length": 7507, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Pongal holidays debris increased in Mahabalipuram", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிடுமுறை நாளில் கூட்டம்- மாமல்லபுரத்தில் குப்பைகள் குவிந்தன\nமாமல்லபுரத்தில் குவிந்துள்ள குப்பைகளை உடனே அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகடற்கரை கோவில் அருகே அகற்றப்படாத குப்பைகள்\nபொங்கல் தொடர் விடுமுறை நாட்களில் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள், செவ்வாடை பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர்.\nஇதனால் கடற்கரை மற்றும் புரதான சின்னங்கள் பகுதியி���் அதிகளவில் குப்பைகள் குவிந்தன. அப்பகுதிகளில் பேரூராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த தரமற்ற குப்பை தொட்டிகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன.\nஇதனால் குப்பைகள் சிதறி கடற்கரை பகுதிகள் எங்கும் குவிந்து கிடக்கிறது சுகாதாரமற்ற நிலையில் அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை பகுதிகளில் மாடுகள் உலா வருகிறது.\nநடைபாதை கடைகளின் குப்பைகள் ஐந்து ரதம், கடற்கரை கோவில் பகுதியில் ரோட்டோரம் கிடக்கிறது. தொடர் விடுமுறை முடிந்து இரண்டு நாட்கள் ஆகியும் சுகாதார தூய்மை பணிகளை வேகமாக செய்வதில் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nவெளிநாட்டு பயணிகள் பெருமளவில் வந்து செல்லும் மாமல்லபுரத்தில் குவிந்துள்ள குப்பைகளை உடனே அகற்ற வேண்டும். அதிகாரிகள் அலட்சியம் காட்டக்கூடாது என்று கோரிக்கை எழுந்துள்ளது.\nஅரியலூர் பெண்ணுக்கு கொரோனா தொற்று: பெற்றோர், மகள் உள்பட 14 பேரை தனிமைப்படுத்தி பரிசோதனை\nசூளகிரி அருகே கிராமத்திற்குள் நுழைந்த சீன அதிகாரிகள்- பொதுமக்கள் ஆவேசம்\nமதுரையில் மக்கள் கூடும் இடங்களை கண்டறிய ஆள் இல்லாத விமானம் - போலீஸ் கமிஷனர் தகவல்\nஅவசர பயணத்துக்கு உதவ கட்டுப்பாட்டு அறை- சென்னை போலீஸ்\nதஞ்சை அருகே மணல் கடத்தி வந்த மாட்டு வண்டிகள் பறிமுதல்\nபொங்கல் பண்டிகை- 3 நாட்களில் ரூ.610 கோடிக்கு மதுபானம் விற்பனை\nபொங்கலுக்காக இயக்கப்பட்ட மினி பஸ்சுக்கு மாமல்லபுரத்தில் வரவேற்பு\nகூடுவாஞ்சேரி-பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்\nமனைவியை கணவன் முதுகில் சுமந்து ஓடும் போட்டி\nமுதல்வர் பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது - வெங்கையா நாயுடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscpallisalai.in/2020/02/tn-police-si-model-test-question-and.html", "date_download": "2020-03-28T23:57:45Z", "digest": "sha1:35LDICSMGJM5FP2HPDBFTKECKTXIMTOA", "length": 8062, "nlines": 92, "source_domain": "www.tnpscpallisalai.in", "title": "TN POLICE SI Model Test Question and Answer Conducted by Sairam TNPSC Coaching Center ~ TNPSC TRB RRB Materials and Model Exams", "raw_content": "\nதமிழ்நாடு காவலர் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் சாய்ராம் TNPSC பயிற்சி மையம் நடத்திய மாதிரி தேர்வு அதன் விடைகளுடன்.\nTN POLICE SI தேர்வுகளுக்கு தயாராகும் மா���வர்களுக்கு பயன்படும் வகையில் தினமணி நாளிதழ் வெளியிட்ட நவம்பர் 2019 மாதத்திற்கான பொதுஅறிவு தொடர்பான முக்கிய வினா விடை தொகுப்பு இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இது TN POLICE தேர்விற்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது எளிமையாக DOWNLOAD செய்து படிப்பதற்காக PDF வடிவில் தரப்பட்டுள்ளது. இது அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் தயாராகுபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.\nகீழ் காணும் Link - ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து கொள்ளவும்.\nஇந்த தளமானது பல போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் முடிந்தவரை அனைத்து தேர்வுக்குறிப்புகளும் PDF வடிவில் UPLOAD செய்யப்பட்டுள்ளது. இதில் பிற ACADEMY MATERIALகளும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இந்த பதிவுகளில் ஏதேனும் COPYRIGHT MATERIAL இருந்தால் உடனடியாக நமது இணையதள E -MAIL முகவரிக்கு உங்களது கருத்துக்களை அனுப்பலாம். அந்த பதிவு உடனடியாக நீக்கப்படும்.\nஅன்பு வாசகர்களே, TNPSC Group தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வினா & விடை தொகுப்பு மற்றும் Study Material போன்றவை மின் புத்தகவடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nமேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி RRB, TRB Study Material-லும் இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறவும் கேட்டுக்கொள்கிறோம்.\nஏதேனும் சந்தேகங்கள், கோரிக்கைகள் இருப்பின் கீழே உள்ள COMMENT BOX- ஐ Click செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் அல்லது TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற E-Mail ID -கும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.\nசுரேஷ் IAS பயிற்சி மையம் வெளியிட்ட 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுப...\nதமிழ்நாடு அரசு வெளியிட்ட TNPSC கையேடு FULL BOOK\nTNPSC GROUP 4 தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட முக்கிய குறிப்புகள் அடங்கிய கையேடு. TNPSC ...\nதென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் வெளியிட்ட 6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை உள்ள தமிழ் , அறிவியல் , சமூக அறிவியல் பாடத்திலிருந்து எடுக்கப்...\nஇலக்கியம் , உரை நடை , திருக்குறள் , பொது தமிழ் தொடர்பான முக்கிய தகவல்கள் அடங்கிய புத்தகம் PDF வடிவில். TNPSC தேர்வுகளுக்கு தயாராக...\nபுவியியல் ���ொடர்பான அனைத்து முக்கிய தகவல்களும் முழு புத்தகமாக PDF வடிவில். TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/12/unp-113.html", "date_download": "2020-03-29T00:47:37Z", "digest": "sha1:V75GMNCU7VOWGRWC7GQ6J4GNFTXVLOTL", "length": 7369, "nlines": 34, "source_domain": "www.weligamanews.com", "title": "UNP ஒன்றிணைந்து செயற்பட்டால் 113 ஆசனங்களை பெறும் - கட்சியில் பதவியில் காலந்தோறும் ஒட்டியிருக்க மாட்டேன் ~ Weligama News", "raw_content": "\nUNP ஒன்றிணைந்து செயற்பட்டால் 113 ஆசனங்களை பெறும் - கட்சியில் பதவியில் காலந்தோறும் ஒட்டியிருக்க மாட்டேன்\nஐக்கிய தேசிய கட்சியின் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் எதிர்வரும் பொதுத்தேர்தலில் 113க்கும் மேற்பட்ட ஆசனங்களை நாடாளுமன்றில் பெற்றுக்கொள்ளலாம் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.\nஐக்கிய தேசிய கட்சியின் யாப்பிலும் மாற்றங்களை முன்னெடுக்க தாம் தீர்மானித்துள்ளதாக இன்று -16- கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nதமது கட்சி நாட்டில் நடுத்தர மக்களையும், மகாசங்கரத்தினரையும் மறந்துவிட்டதாகவும் அதன் காரணமாக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தோல்வியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஎனவே அனைவரும் ஒன்றிணைந்து கிராமங்களுக்கு சென்று நாட்டில் நடுத்தர மக்களை சந்தித்து தெளிவு படுத்தினால் நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக வெற்றிபெற முடியும் எனவும் முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.\nஅவ்வாறு செய்வதன் மூலமே ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்காலம் தங்கியிருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.\nசஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைவார் என்பது அப்போதே தெரியும் என குறிப்பிட்ட அவர் அத்தருணத்தில் காணப்பட்ட முரண்பாடுகளை சரிசெய்துகொள்ள நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலைமை மாற்றமடைந்திருக்கும் எனவும் கூறினார்.\nதாம் இந்த கட்சியின் பதவியில் காலந்தோறும் ஒட்டியிருக்க போவதில்லை என தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்சியை புதிய முகங்கள் பொறுப்பேற்க முன்வரவேண்டும் எனவும் அந்த சந்தர்ப்பத்தை தாம் வழங்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nமுஸ்லீம்கள் அதிகமாக உள்ள வெலிகம ,பேருவளை,தர்கா டவுன் பகுதிகளி��் வெடிகுண்டு அச்சுறுத்தல்: இந்திய உளவுத்துறை உறுதிப்படுத்துகிறது\n1994 மற்றும் 1999 ஜனாதிபதித் தேர்தல்களின் போது இருந்த மிகவும் ஆபத்தான நிலைமை தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் வெளிவந்துள்ளது என்பதை புலனாய்வு...\nகோழிகளுக்கு புற்றுநோய் இருப்பது உண்மையே - உணவு பாதுகாப்பு அதிகாரிகள்\nசஜித் & ஆதரவு அமைச்சர்கள் தனியே புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்க பேச்சு\nகோட்டாபய ராஜபக்ச இன்று புதிய ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ள நிலையில் ,\nமுஸ்லிம்களே இல்லாத தனி சிங்கள கிராமத்தில் அமையப்பெற்றுள்ள வெலிகம கப்தரை பள்ளிவாசல்\nமூன்று நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த வெலிகம கப்தரை பள்ளிவாசல் பல சிறப்பம்சங்களை கொண்டு தென் மாகாணத்திலே அல்லது இலங்கையிலேயே ஒரு சிங்கள கிரா...\nவெலிகம ரயில் நிலையத்தில் இருந்து முகத்திரை உடன் பயணிக்க அனுமதிக்காத சம்பவம் தொடர்பில் ரயில்வே திணைக்கள பொறுப்பதிகாரி க்கு வெலிகம போலீசாரால் கடும் கண்டனம் தெரிவிப்பு. இனிமேல் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றால் போலீசார்உம் இணைந்து பொருப்பதிகாரியை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE/", "date_download": "2020-03-28T23:02:38Z", "digest": "sha1:SJDJE7NJRLBRFCP5446SERH2WB7L3MCU", "length": 8620, "nlines": 120, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் என்பதை எம்மால் மாற்ற முடியாது – அங்கஜன் | vanakkamlondon", "raw_content": "\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் என்பதை எம்மால் மாற்ற முடியாது – அங்கஜன்\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் என்பதை எம்மால் மாற்ற முடியாது – அங்கஜன்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்கள் நிறுவனங்களிற்கான உதவிகள் அங்கஜன் இராமநாதனினால் வழங்கி வைக்கப்பட்டது.\nகுறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 2 மணியளவில் கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளிற்கு தலா ஒரு லட்சம் பத்தாயிரம் ரூபா வீதம் வழங்கி 12 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது. இதே வேளை நாடாளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நித���யிலிருந்து 290.000.00 பெறுமதியான தளபாடங்களும் வழங்கி வைக்கப்பட்டது.\nநிகழ்வில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் போராளிகளை இன்றும் நாம் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் என்றே அழைக்கின்றோம். இதனை எம்மால் மாற்ற முடியாது உள்ளது. ஏனெனில் யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இவர்களின் வாழ்வினை முன்னுற்றுவதற்காக நாம் முழுமையாக எதையும் செய்யவில்லை.\nஇவர்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. இவர்களும் ஏனைய மக்கள் போன்று பாதிக்கப்பட்ட மக்களாகவே வாழ்கின்றனர். எதிர்வரும் காலங்களில் இவர்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்த திட்டங்களை வகுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nPosted in இலங்கை, தலைப்புச் செய்திகள்Tagged அங்கஜன், கிளிநொச்சி\nஜமாத் இ இஸ்லாமி என்ற இயக்கத்தின் தலைவரான மதியூர் ரஹ்மான் நிஜாமிக்கு மரண தண்டனை\nஐ.எஸ் அமைப்பு மொசூல் நகர் மக்களை கேடயமாக பயன்படுத்துகிறது\nஇரகசிய தகவல்களை மக்களிடம் கேற்கும் பொலிஸார்\nபுயல் எச்சரிக்கையை சந்திக்கும் ஐ​ரோப்பாவின் வட பகுதி.\nநீதியை நிலைநாட்ட துவிச்சக்கர வண்டியில் ஜனாதிபதியிடம் பயணம்….\nPadmanabhan on உண்மையை மறைத்ததால் இன்று உலகமே மிகப்பெரிய விலையை கொடுக்கிறது – அமெரிக்கா ஜனாதிபதி.\nசி.சிறி on ஜெனிவா: எப்பவோ முடிந்த காரியம்: யூட் பிரகாஷ்\nThuraivan NG on முதல் மழை | கவிதை | மழை பயணம்\nv.i.s.jayapalan on கேலி, கிண்டலால் துவண்டு போன சிறுவன் தூக்குக் கயிறு கேட்டுக் கதறும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinecafe.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-03-28T22:52:19Z", "digest": "sha1:KEU3VC5QIXL4ADPCI5S4WCIPNEX5JFX3", "length": 8493, "nlines": 72, "source_domain": "cinecafe.in", "title": "வெளிநாட்டில் உள்ள நடிகர் விசுவின் மகள்கள் !! தந்தையின் இ றுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத இக்கட்டான நிலை !! - Cinecafe.In", "raw_content": "\nவெளிநாட்டில் உள்ள நடிகர் விசுவின் மகள்கள் தந்தையின் இ றுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத இக்கட்டான நிலை \nவெளிநாட்டில் உள்ள நடிகர் விசுவின் மகள்கள் தந்தையின் இ றுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத இக்கட்டான நிலை \nநடிகர் மற்றும் இயக்குனர் விசு உ யிரிழந்த நிலையில் அவரின் மகள்கள் வெளிநாட்டில் உள்ளதால் இ றுதிச்சடங்கி���் கலந்து கொள்ள முடியாத இக்கட்டான சூழல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி இயக்குனரும், நடிகருமாக இருந்தவர் விசு. இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.\nசில தினங்களுக்கு முன்பு உடல் நிலை மோசமடைந்ததால் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று மாலை விசு ம ரணம் அடைந்தார். அவருக்கு வயது 74.\nபடு மேக்கப்புடன் அடையாளம் தெரியாமல் மாறிய ரோபோ ஷங்கரின் மகள் \nரகசியமாக நடந்துமுடிந்த நடிகை அமலா பாலின் இரண்டாவது திருமணம் \nவிசு உடல் துரைப்பாக்கத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.\nமறைந்த விசுவுக்கு உமா என்ற மனைவியும் லாவண்யா, சங்கீதா, கல்பனா என்ற 3 மகள்களும் உள்ளனர். 2 மகள்கள் அமெரிக்காவில் உள்ளனர். இன்று மாலை (திங்கட்கிழமை) இறுதி சடங்கு நடக்கிறது.\nஇந்த சூழலில் கொ ரோனா ப ரவுவதை தடுக்க வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்கள் சேவை 31ஆம் திகதி வரை இந்தியா முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெளிநாடுகளிலிருந்து சென்னை வரும் விமானங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.\nஇதனால் அமெரிக்காவில் இருக்கும் விசுவின் மகள்கள் இ றுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாத இக்கட்டான சூழ்நிலை உருவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபடு மேக்கப்புடன் அடையாளம் தெரியாமல் மாறிய ரோபோ ஷங்கரின் மகள் உச்சக்கட்ட அ தி ர்ச்சியில் ரசிகர்கள் \nகொரோனா கூட பரவாயில்லை, கர்ப்பமாக இருக்கும் போது இப்படி பண்ணலாமா ஆல்யா மானசா செய்த வேலையை பாருங்க \nதூங்குகிறேன் என்ற பெயரில் படுக்கையில் இவர்கள் அடிக்கும் கூத்தை சிரிக்காம பாருங்க\n ஹிந்தியில் பேச சொன்னவருக்கு டாப்ஸி பதிலடி \nபிழைப்பதற்கு சில சமயங்களில் இது தேவைப்படுகிறது. தொடை தெரியும் அளவிற்கு கவர்ச்சி போஸ்…\nஒட்டகச்சிவிங்கிக்கு லிப்லாக் கொடுத்த தாஜ்மஹால் ஹீரோயின் ரியாசென் \nகணவனை நம்பி வெளிநாட்டிற்கு சென்ற பிரபல சீரியல் நடிகைக்கு காத்திருந்த அதிர்ச்சி \nவெளிநாட்டு விமானநிலையத்தில் இந்தியரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த…\nகொரோனா கூட பரவாயில்லை, கர்ப்பமாக இருக்���ும் போது இப்படி பண்ணலாமா \nபிரபல ரஜினி பட இயக்குனருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது \nஅந்த நடிகை என்னால் மூன்றுமுறை க ர்ப்பமானாள் \nதன்னுடைய கணவருக்கு பொது இடத்தில் உ த ட்டோடு ஒட்டி ஸ்ரேயா செய்த…\nஉணவு & மருத்துவம் 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-03-28T23:01:35Z", "digest": "sha1:ICDLJ5MY5MQ6NOAJLZ7TFDXK34Z75B5N", "length": 9225, "nlines": 70, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஹர்டிக் பாண்டியா | Latest ஹர்டிக் பாண்டியா News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"ஹர்டிக் பாண்டியா\"\nஹர்திக் பாண்டியா சிகிச்சை முடிந்து காட்டுத்தனமான ஆட்டம்.. 39 பந்தில் 105 ரன் அடிச்ச வைரல் வீடியோ\nகிரிக்கெட் ஆட்டத்தில் இருந்து சிறிது நாட்கள் ஓய்வில் இருந்த ஹர்டிக் பாண்டி சிகிச்சைக்குப்பின் முதல்முறையாக மும்பையில் நடந்த வரும் டி-20 DYPatilCup2020...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநிச்சயதார்த்த மோதிரம், முத்தத்தின் போட்டோவை பகிர்ந்த ஹர்டிக் பாண்டியா\nஹர்டிக் பாண்டியா பரோடாவிற்கு உள்ளூர் போட்டிகளில் ஆட ஆரம்பித்து, மும்பை இந்தியன்ஸுக்காக ஐபில் விளையாடி, இந்திய அணியில் இடம் பிடித்தவர் ஹர்டிக்...\nஹர்டிக் பாண்டியா வின் தற்போதைய நிலைமையை பார்த்தீர்களா\nகபில் தேவுக்கு பிறகு இந்திய அணியில் ஒரு ஆல் ரவுண்டர் இல்லை என்ற குறையை தீர்த்து வைத்தவர் ஹர்டிக் பண்டியா. இவரது...\nஅம்பானிக்காக அருமையாக விளையாடும் ஹர்திக் பாண்டியா.. ஆனால் இந்திய அணிக்கு\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்ஆப்பிரிக்க அணி கடைசி டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில்அபார வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட்...\nபுதிய காதலியை அறிமுகப்படுத்திய ஹர்திக் பாண்டியா.\nஇந்திய அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் ஆனவர் ஹர்திக் பாண்டியா. இவர் கடந்த உலக கோப்பை தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தினால் ரசிகர்...\nதனுஷின் சூப்பர் ஹிட் பாடலை பாடி வீடியோ வெளியிட பாண்டியா பிரதர்ஸ்..\nஇன்றைய கிரிக்கெட் வட்டாரங்களில் ஹாட் டாபிக்கில் இருப்பவர்கள் தான் பாண்டியா பிரதர்ஸ். இளையவரானாலும் ஹர்டிக் பாண்டியா பேட்டிங், பௌலிங் மற்றும் பீல்டிங்...\nஹர்டிக் பாண்டியாவின் மெர்சலான டாட்டூ.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரர் ஹர்டிக் பாண்டியா. பேட���டிங், பவுலிங், மற்றும் பில்டிங்கில் மிகவும் திறமையாக விளையாடக்கூடிய வீரர். விராட்...\nஹர்திக் பாண்டியாவிடம் நிறைய தப்பு உள்ளது பாகிஸ்தான் வீரர் சர்ச்சை பேச்சு.\nஇந்தியாவின் சிறந்த ஆல் ரவுண்டராக திகழ்பவர் ஹர்திக் பாண்டியா. அவரிடம் உடல் சமநிலையிலும் பந்தை அடித்து ஆடும் பொழுது அவளுடைய கால்கள்...\nஅன்று இந்தியாவின் வெற்றியை ஆரவாரமாக கொண்டாடினேன். இன்று உலகக்கோப்பை ஆடுகிறேன் 80000 லைக்ஸ் குவித்து ட்ரெண்டிங் ஆகுது, இளம் வீரர் பதிவிட்ட போட்டோ.\nமே 30-ம் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை நடைபெற உள்ளது. இந்திய வீரர்கள் இன்று...\nதோனி பற்றி ஹர்டிக் பாண்டியா பதிவிட்ட போட்டோ + ட்வீட். 14000 ரி ட்வீட், 117000 லைக்குகள் குவித்து வைரலாகுது ஸ்டேட்டஸ்.\nஹர்டிக் பாண்டியா பரோடாவிற்கு உள்ளூர் போட்டிகளில் ஆட ஆரம்பித்து, மும்பை இந்தியன்ஸுக்காக ஐபில் விளையாடி, இந்திய அணியில் இடம் பிடித்தவர் ஹர்டிக்...\nபாண்டியா சகோதரர்களை ஒரே டீவீட்டில் கழுவி ஊத்திய சஞ்சய் மஞ்சுரேகர். வைரலாகுது ஸ்டேட்டஸ்.\nபாண்டியா பிரதர்ஸ் ஹர்டிக் பாண்டியா பேட்டிங், பௌலிங் மற்றும் பீல்டிங் என்று மூன்று துறையிலும் அசத்தி டெஸ்ட் மாட்ச், ஒரு நாள்...\nகே எல் ராகுல், ஹர்டிக் பாண்டியா சஸ்பெண்ட். அணியில் சேர்க்கப்பட்டார் தமிழக வீரர்.\nஇந்தியாவின் நெக்ஸ்ட் ஜென் கிரிக்கெட்டில் முக்கியமான இருவர் . ஸ்டைலிஷ் ஆசாமிகள். சிக்ஸ் பேக் பாடி , டேட்டோ, வித்யாசமான ஹேர்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2505254", "date_download": "2020-03-29T00:04:18Z", "digest": "sha1:TVPZOD3ILIW7UD3TFLVYWLYMVPG5D2DE", "length": 25491, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "கோழிப்பண்ணையாளர்களுக்கு இழப்பு ரூ.1,350 கோடி; முட்டை, கறிக்கோழி விலை கடும் வீழ்ச்சி| Dinamalar", "raw_content": "\nரத்தான ரயில் டிக்கெட் கட்டணம் 90 நாட்களில் திரும்ப ...\nகொரோனா சிகிச்சைக்கு புதிய கட்டிடங்கள்; தமிழக அரசு ...\nவாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள்\nகொரோனா குறித்த தகவலை தாமதமாக வெளியிட்டதா சீனா\nதொழிலாளர்களை மீட்க 1000 பஸ்கள் ; உ.பி., அரசு நடவடிக்கை\nதமிழக அரசு மீது பிரதமர் கோபம்\nஎன் 95 முகக்கவசம் பாதுகாப்பானதா\nடில்லியில் இருந்து வெளி மாநில மக்கள் வெளியேற்றம் 21\n'ஆயுஷ்' மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி வேண்ட��கோள் 9\nகோழிப்பண்ணையாளர்களுக்கு இழப்பு ரூ.1,350 கோடி; முட்டை, கறிக்கோழி விலை கடும் வீழ்ச்சி\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 53\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 67\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nஅன்பை காட்டும் நேரமிது: வம்பை காட்டும் நேரமல்ல 173\nவரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி 199\nகுடும்பத்திற்கு ரூ.5,000 தர வேண்டும்: ஸ்டாலின் 193\nஅன்பை காட்டும் நேரமிது: வம்பை காட்டும் நேரமல்ல 173\nநாமக்கல்: 'கொரோனா' வைரஸ் பீதியால், முட்டை, முட்டைக்கோழி, கறிக்கோழி விற்பனையின்றி, 1,350 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு முட்டை, 3 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இது தமிழக கோழிப்பண்ணையாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.\nதமிழகத்தில், நாமக்கல், சேலம் மாவட்டத்தில் உள்ள, 900 பண்ணைகளில், ஐந்து கோடி கோழிகள் மூலம், தினமும், நான்கு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்) நிர்ணயிக்கும் விலைக்கே, பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்ய வேண்டும். சீனாவில், 2019, டிச., மாதம், 'கொரோனா' வைரஸ் பரவத் துவங்கியதையடுத்து, நாடு முழுவதும், உஷார்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும், தடுப்பு நடவடிக்கையை, அரசு முடுக்கிவிட்டுள்ளது. 'கொரோனா வைரஸ்' தொற்று பரவுவதாக தகவல் பரவியதால், மக்கள் பீதி அடைந்ததுடன், முட்டை, கோழி இறைச்சியை உட்கொள்வதை தவிர்த்துள்ளனர். அதனால், அதன் நுகர்வு சரிந்து, விலை படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 450 காசாக நிர்ணயம் செய்யப்பட்டு வந்த கொள்முதல் விலை, படிப்படியாக குறைக்கப்பட்டு, நேற்று முன்தினம், 265 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதற்கிடையில், கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நேற்று, ஒரே நாளில், 70 காசு குறைக்கப்பட்டு, 195 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு முட்டை, 2.27 காசு முதல், 300 காசு வரை விற்பனையாகிறது. அதேபோல், தமிழக பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், 80 வாரம் வரை முட்டையிடும். அதன்பின், இறைச்சிக்காக, விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, கொள்முதல் விலை, 60 - 70 ரூபாய் என, நிர்ணயம் செய்துள்ள போதும், கிலோ, 25 ரூபாய்க்கூட யாரும் வாங்காத நிலை ஏற்பட்டுள்ளது. பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. கொரோனா வைரஸ் பீதி காரணமாக, கிலோ, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலைக்கு பண்ணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.\nதமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது: தற்போதுள்ள சூழ்நிலையில், தினமும், நான்கு கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. அதில், கோழிகளுக்கு தீனி போட முடியாத நிலையில், தினமும், 20 முதல், 30 லட்சம் முட்டை உற்பத்தி குறைந்துள்ளது. கோழிகள் உயிரோடு இருப்பதற்காக, 110 கிராம் அளவில் போட்ட தீவனம், தற்போது, 50 - 60 கிராம் அளவுக்கு போடப்படுகிறது. இன்றைக்கு, ஒரு முட்டை, ஒரு ரூபாயில் இருந்து, 150 காசுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, தினமும், ஐந்து கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. ஒன்றரை மாதத்தில், முட்டை மூலம், 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. முட்டை கோழியை பொறுத்தவரை, கிலோ, 25 ரூபாய்க்கு கூட வாங்குவதற்கு ஆள் இல்லை. இந்த கோழி, கேரளா, கர்நாடகாவுக்கு, வாரம், ஆறு முதல், ஏழு லட்சம் கிலோ விற்பனை செய்யப்பட்டது. தற்போது, வாரம், ஒரு லட்சம் கோழி கூட போகவில்லை. இந்த மாதம் மட்டுமே, 15 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கறிக்கோழி கொள்முதல் விலை, 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக, தற்போது, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு, தமிழ்நாடு, கேரளாவுக்கு, 35 லட்சம் கிலோ கறிக்கோழி விற்பனை செய்யப்படுகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில், தினமும், 40 முதல், 50 கோடி இழப்பு ஏற்படுகிறது. இந்த, 18 நாட்களில் மட்டும், 300 கோடி ரூபாயும், பிப்ரவரியில், 300 கோடி என, மொத்தம், 650 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக, முட்டை, முட்டைக்கோழி, கறிக்கோழி மூலம், பண்ணையாளர்களுக்கு, 1,350 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nஆட்டுக்கறி விலையில் மாற்றமில்லை: பிராய்லர் கறிக்கோழி விலை வீழ்ச்சியடைந்த நிலையில், ஆட்டுக்கறி விலையில் மாற்றமில்லை. சேலத்தில், வெள்ளாட்டு கறி கிலோ, 700 ரூபாய், செம்மறி ஆட்டு கறி கிலோ, 650 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால், 'கொரோனா வைரஸ்' எதிரொலியாக, பிராய்லர் கறிக்கோழி விலை வீழ்ச்சியால், பலர் நாட்டுக்கோழி பக்கம் சாய்ந்துள்ளனர். ��தனால், அதன் விலை கடந்த வாரத்தை விட, 50 ரூபாய் அதிகரித்து, ஆட்டுக்கறி விலையை விட எகிறிவிட்டது. நேற்று, கிராமங்களில் வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழி உயிருடன் கிலோ, 590 ரூபாய், தனிக்கறி கிலோ, 750 ரூபாய்க்கு விற்பனையானது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஈரோட்டில் ஜவுளி, நகைக்கடைகள் மார்ச் 31 வரை மூட ஆர்.டி.ஓ., உத்தரவு\n'கொரோனா' வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்டத்தில் 8 இடங்களில் 'செக்போஸ்ட்'\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்��ள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஈரோட்டில் ஜவுளி, நகைக்கடைகள் மார்ச் 31 வரை மூட ஆர்.டி.ஓ., உத்தரவு\n'கொரோனா' வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்டத்தில் 8 இடங்களில் 'செக்போஸ்ட்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2509412", "date_download": "2020-03-29T00:54:43Z", "digest": "sha1:OU3JVT3SMNRW5WG47DVYEUKTWGZS4ZTZ", "length": 15979, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "கடலில் மீன்பிடிக்க தற்காலிக தடை| Dinamalar", "raw_content": "\nரத்தான ரயில் டிக்கெட் கட்டணம் 90 நாட்களில் திரும்ப ...\nகொரோனா சிகிச்சைக்கு புதிய கட்டிடங்கள்; தமிழக அரசு ...\nவாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள்\nகொரோனா குறித்த தகவலை தாமதமாக வெளியிட்டதா சீனா\nதொழிலாளர்களை மீட்க 1000 பஸ்கள் ; உ.பி., அரசு நடவடிக்கை\nதமிழக அரசு மீது பிரதமர் கோபம்\nஎன் 95 முகக்கவசம் பாதுகாப்பானதா\nடில்லியில் இருந்து வெளி மாநில மக்கள் வெளியேற்றம் 21\n'ஆயுஷ்' மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் 9\nகடலில் மீன்பிடிக்க தற்காலிக தடை\nசெங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், கடலில் மீன்பிடிக்க, மீனவர்களுக்கு, தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.\nகொரோனா வைரஸ் நோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழக அரசு, அனைத்து மாவட்டங்களுக்கும், 24ம் தேதியிலிருந்து ஏப்.,14ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவிட்டது.இதனால், செங்கல்பட்டு மாவட்டத்தில், மீன்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, கானத்துார் ரெட்டிகுப்பம் துவங்கி, இடைக்கழிநாடு, ஆலம்பரைகுப்பம் வரை, மீனவர்கள் வசிக்கும் நிலையில், அவர்கள், ஊரடங்கு காலத்தில், கடலில் மீன்பிடிக்க தடைவிதித்துள்ளதாக, அத்துறை, மீனவர்களிடம் அறிவித்துள்ளது.\nதி���மலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஊராட்சியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்\nதயக்கத்தில் அரசு அதிகாரிகள் திருப்புவனத்தில் தடை உத்தரவை மீறும் மக்கள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்���ாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஊராட்சியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்\nதயக்கத்தில் அரசு அதிகாரிகள் திருப்புவனத்தில் தடை உத்தரவை மீறும் மக்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/CVW.html", "date_download": "2020-03-28T23:34:37Z", "digest": "sha1:O7VHUDSHHOH25LVYPV4UP3ZJMRFYLMYW", "length": 9272, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழருக்காக கோத்தாவிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / தமிழருக்காக கோத்தாவிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்\nதமிழருக்காக கோத்தாவிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்\nயாழவன் November 21, 2019 யாழ்ப்பாணம்\nஇனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்தியா வலியுறுத்தும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்து புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தமை குறித்து வாரம் ஒரு கேள்வி பதிலில் சி.வி.விக்னேஸ்வரனிடம் கேள்வியெழுப்பப்பட்டது.\nஅந்த கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவி ஏற்ற மறுநாளே இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கொழும்பு வந்து சந்தித்து சென்றிருக்கின்றமை அரசியல் ரீதியில் மிகவும் முக்கியமானது என்றே நான் கருதுகின்றேன்.\nதெற்காசிய பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் போன்ற விடயங்களில் இந்தியாவுக்கு பலத்த கரிசணை உண்டு. அதன் நிகழ்ச்சித் திட்டங்களில் இலங்கையின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதில் இந்தியா கொண்டிருக்கும் ஆர்வத்தை இது தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.\nஅதேவேளை, இலங்கையில் தமிழ் மக்களின் இன பிரச்சினை தொடர்பாக ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றைக�� கொண்டுவருவதில் இந்தியா தனக்கு இருக்கும் கடப்பாட்டை புரிந்துகொண்டுள்ளது. அதன் காரணமாக புதிய ஜனாதிபதிக்கும் புதிய அரசாங்கத்துக்கும் ஆலோசனைகளை இந்தியா கொடுக்கும் என்று நான் ஆழமாக நம்புகின்றேன். - என்றார்.\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\nஇத்தாலியில் 651 பேர் பலி பிரித்தானியாவில் 48 பேர் பலி பிரித்தானியாவில் 48 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி தெதர்லாந்தில் 43 பேர் பலி\nகொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளானவர்களின் விபரங்கள் முழுமையாக\nவட. சுகாதார பணிப்பாளரை மிரட்டிய பொலிஸ்\nயாழ்ப்பாணம் - அரியாலையில் உள்ள பிலதெனியா தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனை வழிபாட்டில் கலந்து கொண்டவர்களை பதிவு செய்யுமாறு அழைப்பு விடுத்தமை த...\nகொரோனவில் இருந்து மீண்ட ஈழத்தமிழர், மருத்துவர் தணிகாசலத்துக்கு நன்றி\nசுவிசில் வாழும் ஈழத்தமிழர் ஒருவர் தனக்கு கொரொனோ போன்ற நோய் தாக்கம் இருந்ததாகவும் அதற்கு அங்கு இருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று எ...\n உங்கள் நாடுகளின் விபரங்கள் உள்ளே\nகொரோனா வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளான நாடுகளின் விபரங்கள் கீழே:-\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் விஞ்ஞானம் நெதர்லாந்து நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/kill", "date_download": "2020-03-29T00:01:49Z", "digest": "sha1:CTVSJHYBAQABCUWKL3OE6WJLYDIG4Z34", "length": 5819, "nlines": 87, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nகொடூர பயங்கரவாத தாக்குதல்... 92 இராணுவ வீரர்கள் பரிதாப பலி.\nமகன் கண்முன்னே கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. தாய் செய்த காரியத்தால், மகனுக்கு போன உயிர்.\nமனைவியை கொன்று, சடலத்தை வைத்து கொடூரமாக கணவன் செய்த காரியம்.\nவாயில் துணியை வைத்து பாலியல் பலாத்காரம்.. கொலை.. மூச்சை நிறுத்த உத்தரவு பிறப்பித்த நெல்லை நீதிமன்றம்..\nகுழந்தையின் அழுகையை நிறுத்த தாயார் செய்த காரியம்.. துடிதுடித்து உயிரிழந்த பச்சிளம் குழந்தை.. துடிதுடித்து உயிரிழந்த பச்சிளம் குழந்தை..\nமுன்னாள் காதலியுடன் ஆற்றங்கரையில் இறுதி சந்திப்பு..\nபக்கத்துவீட்டு இளைஞருடன் மகள் செய்த காரியம். நேரில் பார்த்த தந்தை எடுத்த முடிவு.\nமறுமணம் செய்ய வற்புறுத்திய தாயை, ரத்தவெள்ளத்தில் மிதக்கவிட்ட மகள்.\nபாய்பிரண்டுடன் பழக்கம்.. கண்டித்த கணவன்.. ஆத்திரத்தில் செய்த காரியம்.\nஎனது கணவரை இதற்காகத்தான் கொலை செய்தேன்... கணவனை கொலை செய்த மனைவியின் பகீர் வாக்குமூலம்..\nபயங்கர வேகத்தில் சென்ற பைக். தட்டி கேட்டவருக்கு நேர்ந்த விபரீதம்.\nபட்டப்பகலில் மருமகன் செய்த காரியம்.\nதொந்தரவு செய்த கணவனை, துடிக்க துடிக்க கத்தியால் குத்திய மனைவி.\nபப்ஜி விளையாடியதை கண்டித்ததால் ஆத்திரம். தந்தையை வெட்டி கொன்ற மகன்.\nதோனி கையில் உலகக்கோப்பையை தூக்கி கொடுத்த இந்திய வீரர், போலீஸ்காரராக கொரோனா தடுப்பு பணியில்\nஉங்களுக்கு தாம்பத்தியம் ரீதியான கனவுகள் வருகிறதா\nகவுதமியால் கமலுக்கு ஏற்பட்ட சிக்கல் விவகாரம்.\nகொரோனாவில் இருந்து தப்பிக்க, மோசமான வேலை செய்து துடிதுடித்து பறிபோன 300 உயிர்கள்.\n ஜகா வாங்கும் ஸ்ருதிஹாசன் போட்ட பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbinmadal.org/etb/newtestamenthtml/08-2corinthians/2corinthians10.html", "date_download": "2020-03-29T00:01:09Z", "digest": "sha1:RVBUVITHCEUVFMTATR4RCSUKIKMAYIBQ", "length": 8801, "nlines": 24, "source_domain": "anbinmadal.org", "title": "கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் - 10 | அன்பின்மடல் | Tamil Catholic website", "raw_content": "கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் - 10\n1\tஉங்களை நேரில் காணும்போது தாழ்ந்து போகிறேன்: ஆனால் தொலையில் இருக்கும் போது துணிவுடன் செயல்படுகிறேன் என்றா நினைக்கிறீர்கள் கிறிஸ்துவின் பணிவோடும் கனிவோடும் பவுலாகிய நான் உங்களிடம் கேட்டுக் கொள்வது:\n2\tநான் உங்களோடு இருக்கு��்போது என் துணிச்சலைக் காட்டத் தேவையில்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்: என் துணிச்சலைக் காட்டமுடியும் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு. நாங்கள் உலகப் போக்கில் நடப்பதாகக் கருதும் சிலரிடம் அந்தத் துணிச்சலைக் காட்ட உறுதி கொண்டுள்ளேன்.\n3\tநாங்கள் உலகில் தான் வாழ்கிறோம்: எனினும் எங்கள் போராட்டம் உலகைச் சார்ந்தது அல்ல.\n4\tஎங்கள் போராட்டத்தில் நாங்கள் பயன்படுத்தும் கருவிகள் உலகு சார்ந்தவை அல்ல: மாறாக அவை கடவுளின் வல்லமையால் அரண்களைத் தகர்த்தெறியக் கூடியவை. அவற்றைக் கொண்டு குதர்க்க வாதங்களையும்,\n5\tகடவுளைப்பற்றிய அறிவுக்கு எதிராகத் தலைதூக்கும் அனைத்து மேட்டிமையையும் தகர்த்தெறிகிறோம். மனித எண்ணங்கள் அனைத்தும் கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள் வருமாறு கட்டாயப்படுத்துகிறோம்.\n6\tநீங்கள் முழுமையாகக் கீழ்ப்படிந்த பிறகு கீழ்ப்படியாதவர்கள் யாவருக்கும் தக்க தண்டனை கொடுக்க நாங்கள் தயாராயிருக்கிறோம்.\n7\tகண்திறந்து பாருங்கள். தாம் கிறிஸ்துவுக்குச் சொந்தம் என உரிமை கொண்டாடும் எவரும் சற்று சிந்தித்துப் பார்க்கட்டும். அவர் கிறிஸ்துவுக்குச் சொந்தமாயிருப்பது போன்று நாங்களும் கிறிஸ்துவுக்குச் சொந்தமே.\n8\tஎங்களுடைய அதிகாரத்தை உங்கள் அழிவுக்காக அல்ல, உங்கள் வளர்ச்சிக்காகவே ஆண்டவர் தந்திருக்கிறார். அவ்வதிகாரத்தைப் பற்றி நான் சற்று அதிகமாகவே பெருமை பாராட்டினாலும் அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை.\n9\tதிருமுகத்தின் வாயிலாக மட்டும் உங்களை அச்சுறுத்துகிறேன் என நான் நினைக்கவில்லை.\n10\t‘அவருடைய திருமுகங்கள் கடுமையானவை, ஆற்றல்மிக்கவை. ஆனால் அவர் நேரில் வந்தால் பார்க்கச் சகிக்காது: பேச்சும் எடுபடாது’ என்கிறார்கள்.\n11\tஅப்படிச் சொல்பவர்கள், எங்கள் திருமுகங்களில் நாங்கள் வெளிப்படுவது போலவே நேரில் வரும்போதும் செயல்படுவோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\n12\tசிலர் தங்களுக்குத் தாங்களே நற்சான்று கொடுக்கின்றனர். அவர்களோடு எங்களைச் சேர்த்துக் கொள்ளவோ ஒப்பிடவோ நாங்கள் துணியவில்லை. அவர்கள் தங்களையே அளவு கோலாகக் கொண்டு தங்களை அளவிட்டுக் கொள்கிறார்கள். தங்களைத் தங்களோடே ஒப்பிட்டுக் கொள்கிறார்கள். இது அறிவீனம் அல்லவா\n13\tஆனால் நாங்கள் அளவுமீறிப் பெருமை கொள்வதில்லை: அதற்கென்று எங்களுக்கு ஓர் எல்லை இருக்கிறது. அது கடவுளே வரையறுத்த எல்லை. அந்த எல்லைக்கு உட்பட்டே உங்கள் நகர் வரை வந்தோம்.\n14\tஉங்கள் நகர் வரை நாங்கள் வராமல் இருந்திருந்தால் அளவுமீறிப் பெருமை கொண்டவர்கள் ஆவோம். ஆனால் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க உங்கள் நகருக்கு முதன்முதல் வந்தவர்கள் நாங்களே.\n15\tமற்றவர்களின் உழைப்பைக் காட்டி நாங்கள் பெருமை பாராட்டினால் அது அளவு மீறிச் செயல்படுவதாகும். நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை வளரவளர உங்களிடையே நாங்கள் ஆற்றும் பணி விரிவடையும்: கடவுள் வரையறுத்துக்கொடுத்த எல்லைக்குள்ளேயே இருப்போம் என்றே நாங்கள் எதிர்நோக்குகிறோம்.\n16\tஇவ்வாறு உங்கள் எல்லைக்கு அப்பால் வாழ்வோரிடமும் நாங்கள் நற்செய்தியை அறிவிக்க முடியும். அப்போது மற்றவர்களுக்குக் குறிக்கப்பட்ட எல்லையை மீறிச் செயல்பட்டு அவர்கள் செய்த வேலையைக் குறித்து நாங்கள் பெருமை பாராட்டவும் இடம் இராது.\n17\t‘பெருமைபாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்’.\n18\tதமக்குத் தாமே நற்சான்று கொடுப்போர் அல்ல, மாறாக ஆண்டவரின் நற்சான்று பெற்றவரே ஏற்புடையவர் ஆவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_822.html", "date_download": "2020-03-29T00:32:24Z", "digest": "sha1:DECEQ3U5KMQ46SPXEGGSQWVVAIKEJL45", "length": 49817, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "றிசாத் பதியுதீன் தொடர்பில் சில சமூக வலைத்தளங்களில், வெளிவரும் உண்மைக்கு புறம்பான தகவல்கள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nறிசாத் பதியுதீன் தொடர்பில் சில சமூக வலைத்தளங்களில், வெளிவரும் உண்மைக்கு புறம்பான தகவல்கள்\n- அபூ அஸ்ஜத் -\nநேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை கொழும்பிலும் வேறு பகுதிகளிலும் மிலேச்சனத்தனமாக நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலினால் நுாற்றுக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டும் பலர் காயங்களுக்குள்ளான நிலையில் வேதனையில் இருக்கும் இந்த நேரத்தில் இனவாதத்தின் மூலம் இது போன்ற சம்பவங்களை திரிவுபடுத்தும் இனையத்தளங்களும்,அதற்கு ஊது குழலாக மாறியுள்ள சமூக வலைத்தளங்கள் தொடர்பில் அவதானம் மிகவும் அவசியமானதொன்றாகவுள்ளது.இந்த கொடுர தாக்குதலை இலங்கை முஸ்லிம்கள் வண்மையாக கண்டிக்கின்ற அதே வேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமது ஆழ்ந்த அனுபாவத்தை தெரிவிப்பது ஒவ்வொரு மனித நேயமிக்கவர்களின் கடமையாகும்.\nஇந்த நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதலை எவரும் நியாயப்படுத்தமாட்டார்கள்.இது போன்று மிலேச்சத்தனமான தாக்குதல்கள் சமூகத்தின் இன நல்லுறவினை பிரிக்கும் ஒன்றாக ஊடகங்கள் செயற்படக் கூடாது.பாதுகாப்பு தரப்பினர் இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்ற இந்த நிலையில் பலர் கைதும் செய்யப்பட்டுமுள்ளனர்.இந்த நிலையில் என்ற இணையத்தளம் இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என்ற நபரின் புகைப்படம் ஒன்றை பிரசுரித்து,அவருக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கும் தொடர்பு இருப்பதாக வெளியிட்டுள்ள கதையை நாம் வண்மையாக நிராகரிக்கின்றோம்.தமது அரசியல் தேவைப்பாடுகளுக்காகவும்,சமூகத்தின் ஒற்றுமையினை பிரித்து இதன் மூலம் தமது இலக்கினை அடையும் மோசமான செயற்பாடுகளின் ஒன்றாகவே இந்த செய்தியினை நாம் பார்க்கின்றோம்.\nஇந்த நாடே சோகத்தில் ஆழ்ந்திருக்கும் இந்த நிலையில்,இந்த கோர சம்பவத்தின் பின்னணியினை அரசாங்கம்,பாதுகாப்பு தரப்பு கண்டு பிடித்து கடுமையான தண்டனையினை வழங்க வேண்டும்,அத்துடன் எம்மதத்தின் பெயரிலும் பயங்கரவாதம் என்பது பயங்கரவாதமே என்பதை துணிந்து தெரிவித்துள்ள அமைச்சரான றிசாத் பதியுதீன்,இவ்வாறான சம்பவங்களை அனுமதிக்க முடியாது என்பதையும் இன்று கொழும்பில் பிரதமரின் அலுவலகத்தில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் இன்று மாலை சில வலைத்தளங்கள் அமைச்சர் றிசாத் பதியுதீனை 2017 ஆம் ஆண்டு அவரது அமைச்சில் சந்தித்த வர்த்தக பிரதி நிதிகள் அடங்கிய குழுவில் தெமட்டகொட பகுதியில் கைது செய்யப்பட்ட வர்த்தகரான இப்றாஹிம் அவர்கள் கலந்து கொண்டிருந்த புகைப்படத்தினை மேற்படி இணையத்தளம் வெளியிட்டு இந்த தாக்குதலுடன் அமைச்சர் றிசாத் பதியுதீனை நேரடி சம்பந்தப்பட்டவர் என்று கூறியுள்ளதுடன்,மன்னார் நீதிமன்ற தாக்குதல் சம்பவத்தினை இதனுடன் தொடர்புபடுத்தி அமைச்சர் றிசாத் பதியுதீனை சமூகத்தில் பிழையான ஒருவராக காண்பிக்க இந்த இணையம் செயற்படுவதை நாம் வண்மையாக கண்டிக்கின்றோம். அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்பில் அவரது அரசியல் வளர்ச்சியில்,அரசாங்கத்���ின் ஆட்சிக்கு அவரது நேர்மையான பங்களிப்பினையும்,ஜனநாயக ரீதியான பங்களிப்ப்னையும் தாங்கிக் கொள்ள முடியாத இனவாதிகளும்,மற்றவர்களின் துயரத்தினை வயிறு வளர்க்கும் சில வளைத்தளங்களின் ஊடக விபசாரக் கலாசாரத்தின் உச்ச கட்டமாக இவ்வாறான படுமோசமான அவதுாறுகளும்,புணைக்கதைகளும் பரவ ஆரம்பித்துள்ளன.\nபயங்கரவாதிகளினால் வெளியேற்றப்பட்ட ஒருவான அமைச்சர் றிசாத் பதியுதீன் பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களும் தன்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்துவருகின்றார்.இனத்தால்,மதத்தால் ,பிரதேசத்தால் கடந்து மனித நேயத்துடன் பயணிக்கும் மக்கள் மனதில் தமது சேவைகளை பதித்துள்ள ஒரு தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆவார்.மன்னார் மண்ணில் பிறந்து தமிழ் மக்களின் துன்ப துயரங்களில் தமது காலத்தினை செலவு செய்த ஒருவர் என்பதை அங்கு மட்டுமல்ல நாட்டில் வாழும் தமிழ் மக்கள் இவர் தொடர்பில் நன்றியுடன் நினைவு கூறுவதை நாம் கேட்கின்றோம்.இந்த வளர்ச்சியினை சகித்துக் கொள்ளமுடியாத வங்குரோத்து காரர்கள் மொட்டைத் தலைக்கும்,முழங்காலும் முடிச்சுப் போட்டு மனித நேயமிக்க மக்கள் சேவகனான அமைச்சர் றிசாத் பதியுதீனை மானபங்கப்படுத்தும் வேளைகளில் இரவு பகலாக செயற்பட்டுவருகின்றனர்.\nஅமைச்சர் றிசாத் பதியுதீன் இந்த நாட்டின் வர்த்தக,வாணிப துறை அமைச்சர்.இவரை சந்தித்து வர்த்தக சமூகத்தினர் தமது பிரச்சிணைகளை எடுத்துக் கூறி,அதற்கான தீர்வை பெற்றுக் கொள்ள அமைச்சுக்கு வருகைத்தருவது இயல்பான விடயம்.இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட கொழும்பு வர்த்தக சம்மேளனத்தின் கூட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி.சீதா செனவிரத்ன,உள்ளிட்ட அரச அதிகாரிகளின் பங்களிப்புடன்,கொழும்பு வர்த்த்க சம்மேளத்தின் செயலாளர் சூரியர்,பிரதி தலைவர் எஸ்.எம்.சனீர்.சம்மேளனத்தின் தலைவர் இப்றாஹீமும் இதன் போது கலந்து கொண்டிருந்தனர்.( இது தொடர்பிலான ஊடக அறிக்கை (DailyFT –June 2017 ) இல் வெளிவந்துள்ளதை நீங்கள் பார்க்கலாம்.\nஇந்த அறிக்கையில் வெளிவந்த புகைப்படத்தினை மேற்படி JVPNEWS.com பிரசுரித்து அமைச்சர் றிசாத் பதியுதீனை பிழையாக சித்தரித்து சமூகத்திலும்,பாதிக்கப்பட்டுள்ள சமூகத்திலும் எதிரான கருத்துக்களை வலிந்து எடுத்து அதன் மூலம் அரசியலை ���ிழைப்பாக நடத்த முற்படும் முயற்சியாகவே இதனை பார்க்க முடிகின்றது.இதற்கு முன்னரும்,விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் அமைச்சர் றிசாதிடத்திலும்,அவர் சார்ந்துள்ள இஸ்லாமியர்களிடத்திலும் விற்கப்பட்டதாக புனைக்கதைகள் சோடிக்கப்பட்டு அதனையும் இதே போன்ற வளைத்தளங்கள் முடியுமான வரை ஓய்வின்றி உறக்கமின்றி பிரசாரம் செய்த போதும்,ஜனநாயகத்தினையும்,சகோதரத்தினையும் விரும்பும் மக்கள் இவர்களை விரட்டியடித்ததை இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டுவது பொறுத்தமாகும்,\nஇப்படியானதொரு மனித நேயத்தினையும்,மக்களது துன்பியல் நிகழ்வகளையும் சந்தர்ப்பமாக கொண்ட சில வளைத்தளங்கள் வசைப்பாடியும்,மக்களது வயிற்றெசிச்கல்களையும் சுமந்து உண்மைத்தகவலை வெளியிடுவதாக கூறுவது,இவர்களே இவர்களது உறவினர்களின் மாமிசத்தை தின்னும் மிருகங்களே அன்றி வேறில்லை என்பதற்கு இந்த பொய்யான செய்தி போதுமானதாகும்,\nஇவ்வாறான அநாகரிகமாக பொய்களை ஊடகம் என்று கூறி வயிறு வளர்க்கும் சக்திகளை மக்கள் அடையாளம் காண்பதுடன் பொய்யான போலிகளுக்கும் தகுந்த பதிலினை தமது பிரார்த்தனைகள் மூலம் இறைவனிடத்தில் இருந்து அவர்களுக்கு வந்துசேர வேண்டும் என்று இறைஞ்சுவது தான் காலத்தின் தேவையாகும்.\nஎது எவ்வாறாக இருந்தாலும் இந்த தாக்குதல் சம்பவமானது கடுமையான கண்டனத்துக்குரியது என்பதுடன்,தராதரம் பாராது தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது உறுதியாகும்.\nஇத்தாலியில் இறந்தவர்களின் சடலங்களை எடுத்துச்சென்று பணிசெய்யும் கணவனும் மனைவியும்\nஅஸ்ஸலாமு அலைக்கும் நான் ஷிஹாம் இது என்னுடைய கணவர் பாரூக் நாங்கள் இத்தாலியை சேர்ந்தவர்கள், இப்போது உலக அளவில் எங்கள் நாட்டிலேயே...\nகொரோனா பாதிப்புகளிலிருந்து தப்பித்த, ஆப்ரிக்க ஏழை நாடுகள் - காரணம் என்ன \nதொற்று நோய்கள் பரவுவதை தடுக்க நபி(ஸல்) அவர்களின் அறிவுரைகள் ஐ.நாவின் உலக சுகாதார அமைப்பு (WHO), உலக நாடுகளில் கொரோனா ஏற்படுத்திய ப...\nமுஸ்லிம்கள் பற்றி, இராணுவ வீரரின் வேதனையான பதிவு (தயவுசெய்து திருந்துவோம்...\nஒரு சமூக சேவை நிமித்தமாக மாலை வெளியில் சென்று வரும் பொழுது சரியாக வான் சந்தி வழியை மறைத்து நவதன்ன என்றார் சிவில் உடையில் விஷேட அதிரடிப...\nஇத்தாலிய மருத்துவர்களின், இறுதி முத்தமா இது..\n#மனிதநேயம்_வென்றது..😢 ஆனால் இர��்டு காதலர்களையும் பற்றிக் கொண்டது கொரோனா....😢😢 இந்தப் #புகைப்படம்_காதலர்_தினத்தில் எடுக்கப்பட்ட ...\nஅமெரிக்காவின் நிலை இனி என்னவாகும் - அதிர்ச்சி தரும் தகவல்கள்\nஎன்னுடைய அடுக்குமாடி வீட்டில் அடங்கியிருந்து, பதற்றத்தின் பிடியில் உள்ள அமெரிக்காவையும், மக்களிடம் கொரோனா வைரஸ் பல மடங்கு வேகமாகப் பரவி ...\nஅட்டுலுகமைக்கு சீல் வைப்பு, பாதுகாப்பும் தீவிரம் -\nகளுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டுலுகம கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அண்மையில் துபாயிலிருந்து நாடு திரும்பியுள்ளார். குறித்த நப...\nசம்மான்கோட்டு பள்ளிவாசல் பற்றி, பொய் பிரச்சாரம் - அததெரனவுக்கு விளக்கம் கொடுத்த நிர்வாகம்\nகொழும்பில் உள்ள சிவப்பு பள்ளிவாசல் என அழைக்கப்படும் சம்மான்கோட்டு பள்ளிவாசலில் 13 ஆம் திகதியும், 20 ஆம் திகதியும் ஜும்ஆ தொழுகையும் பி...\nஅட்டுலுகம என்ற முஸ்லிம் கிராமம் 20 ஆயிரம், பேருடன் முடக்கப்பட்டது ஏன் நடந்தது என்ன - இதோ முழுத் தகவல்\n(எம்.எப்.எம்.பஸீர்) டுபாய் சென்று வந்த நண்பர்கள் இருவர், தனிமைபப்டுத்தலுக்கு உள்ளாகாமல் ஊர் முழுதும் சுற்றித் திரிந்த நிலையில், அவர்...\nமுஸ்லிம்களின் மனிதாபிமானப் பணி - சிங்கள ஊடகவியலாளரின் உருக்கமான பதிவு\nபிரபல சிங்கள ஊடகவியளாலர் \"கசுன் புஸ்ஸேவல\" அவர்களின் பேஸ்புக் பக்கத்திலிருந்து.... நான் இனவாத்துக்கு எதிராக,இனவாத அரசியல் ச...\nஹோட்டலில் இருந்து வெளியேற்றப்பட்ட வெளிநாட்டு தம்பதி - காட்டில் தஞ்சம் -\nபண்டாரவளை, எல்ல பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் இருந்து வெளியேற்றப்பட்ட வெளிநாட்டு தம்பதி ஒன்று 4 நாட்களாக காட்டில் தங்கியிருந்த நிலையில் க...\nகத்தார் ஆட்சியாளரின், அதிரடி அறிவிப்புக்கள் - முழு உலகமும் வியப்பில் மூழ்கியது\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் நஷ்டத்தில் இருக்கும் வியாபாரம் மற்றும் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு ... ❣இனிவரும் ஆறு மா...\nஜனா­ஸாவாக அடக்கம் செய்யப்பட்டவர், மறுநாள் வீட்­டுக்குவந்த அதிசயம் - நடந்தது என்ன\nஉயிரிழந்துவிட்டதாக கூறப்­பட்ட ஒருவர் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட பின் மறுநாள் வீட்­டுக்கு திரும்பி வந்த சம்­பவம் புத்­த­ளத்தில் இடம்­பெற்...\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில், நடந்தது என்ன (முழு விபரம்)\nவழமை போன்று நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் தி��்கட்கிழமை, 9 ஆம் திகதி இரவு நேரம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு 2 ...\nநீர்கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட, அப்துல் அஸீஸ் பற்றிய மேலதிக தகவல்கள்\n- Ajaaz - இன்னா லில்லாஹி வ இன்னா ராஜிஊன்... நேற்றிரவு நீர்கொழும்பில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டலுக்குள் சிங்களக் காடைய...\nகொரோனா நோய்க் கண்காணிப்பு முகாமில், தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், முப்தி யூஸுப் ஹனிபா - படங்கள்\n- முப்தி யூஸுப் ஹனிபா - வாழ்க்கை ஒரு விநோதமான விளையாட்டு.இறைவனின் நாட்டம் என்பது எப்படி அமையுமென்று என்று எம்மால் ஒருபோதும் கற்பனை ச...\nநீர்கொழும்பில் கொலை செய்யப்பட்ட, முஸ்லிம் சகோதரரின் விபரம்\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில் ஊழியராக பணியாற்றி வந்த, கெக்கிராவை பகுதியைச் சேர்ந்த, அஸீஸ் என்ற சகோதரரே நீர்கொழும்பில் திங்கட்கிழமை 9...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-03-29T01:19:19Z", "digest": "sha1:RRBLE3S2BYFRRYOSZPZVKJP23TNYVO22", "length": 9497, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோளம் மற்றும் உருளை பற்றி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கோளம் மற்றும் உருளை பற்றி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோளம் மற்றும் உருளை பற்றி (On the Sphere and Cylinder) என்பது ஆர்க்கிமிடீசின் ஒரு படைப்பு.அவர் கிமு 225 -ல் இதனை இரு பகுதிகளாக வெளியிட்டுள்ளார்.[1] ஒரு கோளத்தின் மேற்பரப்பளவு காண்பதைப் பற்றியும் ஒரு உருளையின் கனஅளவுக்கும் அ��்வுருளைக்குள் அமைந்துள்ள கோளத்தின் கனஅளவுக்குமுள்ள தொடர்பைப் பற்றியும் இப்புத்தகம் விவரங்களைத் தருகிறது. இவ்வாறு கோளத்தின் கனஅளவு மற்றும் மேற்பரப்புக்கும் அதைச் சுற்றி அமைந்த உருளையின் கனஅளவு மற்றும் மேற்பரப்புக்கும் உள்ள தொடர்பை முதல்முதலாக கண்டுபிடித்தது ஆர்க்கிமிடீசுதான்.[2]\nகோளம் மற்றும் உருளை பற்றி புத்தகத்தில் தரப்பட்டுள்ள முக்கிய வாய்ப்பாடுகள்: கோளத்தின் மேற்பரப்பு, உருளைக்குள் அமைக்கப்பட்ட கோளத்தின் கன அளவு, உருளையின் மேற்பரப்பு மற்றும் கனஅளவு ஆகியவற்றைக் கணக்கிடும் வாய்ப்பாடுகளாகும். இதன்படி,\nஒரு கோளத்தின் மேற்பரப்பு அதன்மீது வரைப்படும் பெரு வட்டத்தின் பரப்பளவைப் போல நான்கு மடங்காக இருக்கும் என்பதை ஆர்க்கிமிடீசு கண்டறிந்தார். இதனைப் பயன்படுத்தி இப்பொழுது கோளத்தின் மேற்பரப்பு காணும் வாய்ப்பாடு:\nகோளத்தின் கனஅளவு அதைச் சுற்றி அமைக்கப்பட்ட ஒரு உருளையின் கன அளவில் 2/3 பங்காக இருக்குமென அவர் கூறியதின்படி கோளத்தின் கன அளவு காணும் வாய்ப்பாடு:\nகோளத்தின் கனஅளவும் மேற்பரப்பும் முறையே அதைச் சுற்றி அமைக்கப்பட்ட ஒரு உருளையின் கன அளவு மற்றும் மேற்பரப்பில் 2/3 பங்காக அமையுமென்ற தனது கண்டுபிடிப்பால் பெருமையடைந்த ஆர்க்கிமிடீசு தனது கல்லறைமீது உருளைக்குள் அமைக்கப்பட்ட கோள உருவினை அமைக்கும் கேட்டுக் கொண்டார். செடிகொடிகளால் மூடப்பட்டுக் கிடந்த அக்கல்லறை பிற்காலத்தில் ரோம மெய்யியலாளர் மார்க்கசு சிசெரோவால் கண்டுபிடிக்கப்பட்டது.[4]\nசெப்டம்பர் 2010 தேதிகளைப் பயன்படுத்து\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/margazhi-tirupavai-tiruvempavai-28-373955.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-03-29T00:57:51Z", "digest": "sha1:5I5D7D3CQFISB7LPBCMXVLV6FO3WNGSX", "length": 17771, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் 28 #Margazhi,#Thiruppaavai | Margazhi Tirupavai, Tiruvempavai 28 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nகொரோனா.. தப்பி மீண்ட சூப்பர் தாத்தா\nகட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி\n900ஐ தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. இந்தியாவில் வேகம் எடுக்கும் கொரோனா.. 21 பேர் இதுவரை பலி\nதிருப்பூரில் தவித்த பீகாரிகள்... உதயநிதியிடம் உதவி கேட்ட லாலு பிரசாத் மகன்\nகொரோனா.. டெல்லியில் வாழ வழியில்லை.. ஆயிரக்கணக்கில் வெளியேறிய உ.பி இளைஞர்கள்.. அதிர வைக்கும் வீடியோ\nகொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nகொரோனாவைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1500 கோடி நிதி.. ரத்தன் டாடா அறிவிப்பு\nLifestyle இந்த 4 ராசிக்காரர்களுக்கும் திடீர் பணவரவு வரும்...\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் 28 #Margazhi,#Thiruppaavai\nகறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்\nஅறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை\nபிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்\nஉறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது\nஅறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை\nசிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே\n நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.\nகுறையொன்றுமில்லாத கோவிந்தா என்ற வார்த்தையைப் படிக்கும் போது, கண்ணனுக்கு ஏதோ குறை இருந்தது போலவும், இப்போது தீர்ந்து விட் டது போலவும் தோற்ற மளிக்கிறது. அவனுக்கு என்ன குறை ராமாவதாரத்தில், ராமபட்டாபிஷேகம் நடந்த போது, இந்திர லோகத்தில் எட்டு திசை காவலர்கள் பட்டாபிஷேகம் நடத்தியது போல, அயோத்தியில் வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஷ்யபர், காத்யாயனர், ஸுயஜ் ஞர், கவுதமர், விஜயர் என்ற எட்டு முனிவர்கள் என்று வால்மீகி ஏதோ ஆர்வத்தில் எழுதிவிட் டார���. ராமனுக்கு இது ஒரு குறை. இந்திரனை ஜெயித்து இந்திரஜித் என்று பட்டம் பெற்றவனை நாம் நம் தம்பியை வைத்துஜெயித்தோம். அப்படிப் பட்ட கீழான இந்திரனுடன் நம்மை வால்மீகி ஒப்பிட்டு விட்டாரே ராமாவதாரத்தில், ராமபட்டாபிஷேகம் நடந்த போது, இந்திர லோகத்தில் எட்டு திசை காவலர்கள் பட்டாபிஷேகம் நடத்தியது போல, அயோத்தியில் வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஷ்யபர், காத்யாயனர், ஸுயஜ் ஞர், கவுதமர், விஜயர் என்ற எட்டு முனிவர்கள் என்று வால்மீகி ஏதோ ஆர்வத்தில் எழுதிவிட் டார். ராமனுக்கு இது ஒரு குறை. இந்திரனை ஜெயித்து இந்திரஜித் என்று பட்டம் பெற்றவனை நாம் நம் தம்பியை வைத்துஜெயித்தோம். அப்படிப் பட்ட கீழான இந்திரனுடன் நம்மை வால்மீகி ஒப்பிட்டு விட்டாரே அது மட்டுமல்ல, அவன் கவுதமரின் மனைவி அகலிகையுடன் தப்பாக நடந்தவனாயிற்றே அது மட்டுமல்ல, அவன் கவுதமரின் மனைவி அகலிகையுடன் தப்பாக நடந்தவனாயிற்றே அவனோடு நம்மை ஒப்பிடலாமா என்ற குறை இருந்ததாம். கிருஷ்ணாவதாரத்தில், அந்த இந்திரன் தனக்கு செய்த பூஜையை ஆயர்கள் நிறுத்தியதால் சீற்றமடைந்து மழை பெய்யச் செய்தான். கோவர்த்தனகிரியை தூக்கி மக்களைக் காத்த கண்ணனின் காலில் அந்த இந்திரன் விழுந்தான். ராமாவதாரத்தில் ஏற்பட்ட குறை கிருஷ்ணாவதாரத்தில் நீங்கிவிட்டதால், ஆயர்குலப்பெண்கள் அவரை இப்படி வர்ணித்தார்கள்.\nமுந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்;\nமூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார் \nபந்தணை விரலியும் நீயும் நின்னடியார்\nபழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே \nசெந்தழல் புரை திருமேனியுங் காட்டித்\nதிருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி\nஅந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்;\nஎன்னை ஆட் கொண்ட ஆரமுதான சிவனே மெல்லிய விரல்களையுடைய பார்வதியுடன் அடியவர்களின் பழைய வீடுகளுக்கு வந்தருளும் பரமேஸ்வரனே மெல்லிய விரல்களையுடைய பார்வதியுடன் அடியவர்களின் பழைய வீடுகளுக்கு வந்தருளும் பரமேஸ்வரனே நீயே உலகத்தைப் படைத்தமுதல்வன்,எல்லாருக்கும் நடுநாயகமானவன். அழிக்கும் தெய்வமும் நீயே நீயே உலகத்தைப் படைத்தமுதல்வன்,எல்லாருக்கும் நடுநாயகமானவன். அழிக்கும் தெய்வமும் நீயே பிரம்மா, விஷ்ணு,ருத்ரன் ஆகிய மூவருமே உன்னை அறியமாட்டார்கள் என்னும் போது மற்றவர்களால் உன்னை எப்படி அறிய முடியும் பிரம்மா, விஷ்ணு,ருத்ரன��� ஆகிய மூவருமே உன்னை அறியமாட்டார்கள் என்னும் போது மற்றவர்களால் உன்னை எப்படி அறிய முடியும் உன்னை அறிய முற்பட்ட போது நீ நெருப்பாக நின்றாய். திருப்பெருந்துறை கோயிலை என் கண்ணில் காட்டினாய். அந்தணரின் வேடத்தில் வந்து என்னை ஆட்கொண்டாய். இத்தகைய சிறப்புகளை உடையவனே உன்னை அறிய முற்பட்ட போது நீ நெருப்பாக நின்றாய். திருப்பெருந்துறை கோயிலை என் கண்ணில் காட்டினாய். அந்தணரின் வேடத்தில் வந்து என்னை ஆட்கொண்டாய். இத்தகைய சிறப்புகளை உடையவனே நீ துயில் எழுவாயாக என்று இறைவனை போற்றிப் பாடுகிறார் மாணிக்கவாசகர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருப்பாவை திருப்பள்ளி எழுச்சி பாடல் 30 #Margazhi,#Thiruppaavai\nதிருப்பாவை திருப்பள்ளி எழுச்சி பாடல் 29 #Margazhi,#Thiruppaavai\nமனம் போல் மாங்கல்யம் தரும் கூடாரவல்லி நாளில் ஆண்டாளை தரிசியுங்கள்\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் 27 #Margazhi,#Thiruppaavai\nஆருத்ரா தரிசனம் முடிந்து உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு மீண்டும் சந்தனக்காப்பு\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 26 #Margazhi,#Thiruppaavai\nசிவகாசியில் திருவாதிரை தேரோட்டம் - ஆருத்ரா தரிசனம் கண்ட பக்தர்கள்\nசிவ ஆலயங்களில் ஆருத்ரா தரிசனம் : சிதம்பரத்தில் நடராஜரின் அற்புத தரிசனம் கண்ட பக்தர்கள்\nஆருத்ரா தரிசனம் 2020: படிக்கட்டாக இருந்து வணங்கும் தெய்வமாக மாறிய மரகத நடராஜர்\nமார்கழி 2020: திருப்பாவை திருப்பள்ளி எழுச்சி பாடல்கள் - 25 #Margazhi,#Thiruppaavai\nதிருமணமான பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி வரம் தரும் திருவாதிரை நோன்பு\nதிருவாதிரை நாளில் களி கூட்டு படைத்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmargazhi tirupavai tiruvempavai மார்கழி திருப்பாவை திருவெம்பாவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2508027", "date_download": "2020-03-28T23:22:45Z", "digest": "sha1:ZB3LYSUACX2BH3A6XH652RD6SYMH6CAO", "length": 17338, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா பாதிப்பை கண்காணிக்க 2 டாக்டர்கள் கூடுதலாக நியமனம்| Dinamalar", "raw_content": "\nகொரோனா சிகிச்சைக்கு புதிய கட்டிடங்கள்; தமிழக அரசு ...\nவாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள்\nகொரோனா குறித்த தகவலை தாமதமாக வெளியிட்டதா சீனா\nதொழிலாளர்களை மீட்க 1000 பஸ்கள் ; உ.பி., அரசு நடவடிக்கை\nதமிழக அரசு மீது பிரதமர் கோபம்\nஎன் 95 முகக்கவசம் பாதுகாப்பானதா\nடில்லியில் இருந்து வெளி மாநில மக்கள் வெளியேற்றம் 21\n'ஆயுஷ்' மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் 9\nகொரோனா அச்சம்: மரத்தில் தனிமைபடுத்தி கொண்ட இளைஞர்கள் 4\nகொரோனா பாதிப்பை கண்காணிக்க 2 டாக்டர்கள் கூடுதலாக நியமனம்\nவிழுப்புரம்: மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை கண்காணிக்க இரண்டு டாக்டர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nவிழுப்புரம் துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) செந்தில்குமார் கூறியதாவது:வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 89 பேர் மருத்துவக்குழு கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டனர். இதில், 26 பேருக்கு, 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்து, கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 63 பேர் தங்களின் வீடுகளில் கண்காணிப்பில் உள்ளனர்.இதேபோன்று, விழுப்புரம் மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அதிகாரி டாக்டர் தமிழன்பன், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பொது மருத்துவர் சுப்ரமணியன் ஆகியோர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை கண்காணிக்க கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த அலுவலர்கள், கொரோனா தொடர்பாக மருத்துவ பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கலெக்டர் அலுவலகம் மற்றும் துணை இயக்குநர் அலுவலகங்களில் கொரோனா தொடர்பான கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகிறது.இதேபோன்று, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பண்ருட்டி மற்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த 2 நபர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு துணை இயக்குநர் செந்தில்குமார் கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்��ும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/pathivukal/DR_SELVARAJA_ULAVIYAL_5.htm", "date_download": "2020-03-29T00:52:58Z", "digest": "sha1:DXO3HBVTHJ5BTNY6EGIPC7INKDHQM5EK", "length": 46803, "nlines": 92, "source_domain": "www.geotamil.com", "title": " பதிவுகள்; http://www.pathivukal.com", "raw_content": "\n'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nடிசம்பர் 2009 இதழ் 120 -���ாத இதழ்\nபதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com\nஎன்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.\nபதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.\n 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.\nமன அழுத்த மேலாண்மை – 5 : பணியினால் உண்டாகும் மன அழுத்தம்\n- டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு க��ைக்கல்லூரி,கோவை) -\nஉங்கள் வாழ்க்கையின் வெற்றி நீங்கள் என்ன வேலையில் இருக்கிறீர்கள் என்பதை வைத்தே அளவிடப்படுகிறது. எனவே நம் வேலை நம் வாழ்வில் முக்கிய பங்காற்றுகிறது. உங்கள் மனநலமும் உங்கள் வேலையைப் பொறுத்தே அமையும் என்று சொல்லாம்.\nநாம் செய்யும் வேலை இறைவனுக்குச் செய்யும் தொண்டு என்று நினைத்து கடமையாற்றும் மனப்பாங்கு நிலவிய காலம் ஒன்று இருந்தது. இம்மனப்பாங்கு நிலவிய சமயத்தில் அறிவியல் முன்னேற்றம் இவ்வளவு இல்லை. தொழிற்சாலைகளிலும், நிறுவனங்களிலும் பணிபுரிந்தவர்கள் கூட்டு மனப்பான்மையோடு ஓர் குடும்பமாக ஒருமையுணர்வுடன் பணியாற்றினர். யாராவது ஒரு தொழிலாளிக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் உடன் பணிபுரிபவர் உதவி செய்து அவரும் வாழ்வில் உயர காரணமாக இருப்பார். தற்போதய நவீன காலத்தில் அந்த உதவும் மனப்பான்மை குறைந்து வருகிறது என்று சொல்லலாம். ஒவ்வொருவருமே தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தி முன்னேற வேண்டியுள்ளது. போட்டியும் கடுமையாக உள்ளது. சற்றே அசந்தாலும் அடுத்தவர் நம்மை அமுக்கிவிட்டு முன்னேறிச் சென்று விடுவார் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் ஏற்பட்டுவிட்டது. அதன் காரணமாகத் தான் இன்றைய இளம் பணியாளர்கள் குறைந்தது ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உழைக்கிறார்கள்.\nபல கம்யூட்டர் நிறுவங்களில் அதிக சம்பளம் பெறும் இளைஞர்களுக்கு ஒரு வேலையை முடிக்கும் முன்பே அடுத்த பணி ஆயத்தமாக உள்ளது. 20 நாட்களில் முடிக்க வேண்டிய பணியை 5 அல்லது 10 நாட்களுக்குள் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் பலர் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.\nஇவர்களின் வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையே சமநிலை இல்லை. வேலையே வாழ்க்கையை விட மேலான இடத்தில் இருக்கிறது. இதனால் என்ன நடக்கிறது தெரியுமா பல இளைஞர்களும் இளம் பெண்களும் வேலையை விட்டு விட்டு சொல்லாமல் கொள்ளாமல் தன் ஊருக்கு ஓடிவிடுகிறார்கள். ஊரில் போய் சம்பளம் இல்லாமல் இருக்க முடியாது என்னும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் பலர் வேறு வழியின்றி மிகக் கடுமையான மன அழுத்தத்துடன் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். முப்பது வருடத்திற்கு முன்பு பணியில் சேர்ந்து தற்போது ஓய்வு பெரும் பலரும் உடல் ரீதியாக ஓய்வு பெருபவர்க்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இளமையோடு ஓய்வு பெற்றுச் செல்கிறார்கள். ���னால் கடும் மன உளைச்சலிலும் மன அழுத்தத்திலும் பணியாற்றிக் கொண்டிருக்கும் அவர்களின் மகனோ மகளோ இதைப் போன்றே ஓய்வு பெறுவார்களா என்பது சந்தேகத்துக்கு உரிய விஷயமே\nகடும் விதிமுறைகள், பணியாற்றும் இடம், உடன் பணிபுரிபவர்கள், பணியின் தன்மை, பெறும் சம்பளம், பணியில் உள்ள ஈடுபாடு, அந்த வேலைக்கு சமுதாயத்தில் உள்ள மதிப்பும் மரியாதையும், உயரதிகாரிகளின் நடவடிக்கைகள், பணிபுரியும் மொத்த நேரம் என வேலையின் பல விஷயங்கள் நமக்கு மன அழுத்தத்தை உண்டாக்கிக் கொண்டு இருக்கின்றன.\nஎன்னென்ன வேலைகள் அதிக மன அழுத்தத்தை உண்டாக்குகின்றன எவை குறைவான மன அழுத்தத்தை உண்டாக்குகின்றன என ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் முடிவில் கேஷியர், மின் துறை பணிகள், சமையல் வேலை ஆகியவையே மிகுந்த மன அழுத்தத்தை உண்டாக்குகின்றன என அறியப்பட்டது. அதைப்போல் கட்டிடம் கட்டும் வேலை, காட்டிலாகா பணிகள், பல் மருத்துவம் போன்ற சிகிச்சையளிக்கும் பணிகள் ஆகியவை குறைவான மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன என்று தெரியவந்துள்ளது.\nவேலையின் காரணமாக உலகில் உள்ள எல்லா பணியாளர்களும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர். எனவே பணியினால் மன அழுத்தம் ஏற்பட்டு அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.\nபொதுவாக மன அழுத்தத்தால் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள், உடல் பருமன் சர்க்கரை நோய், அல்சர் போன்ற நோய்கள் பணியில் ஏற்படும் மன அழுத்தத்தின் காரணமாகவும் ஏற்படுகின்றன.\nமாரடைப்பு எப்போது ஏற்படுகிறது தெரியுமா பணிபுரியும் பலருக்கும் திங்கட்கிழமை அதிகாலையில் தான் மாரடைப்பு பெரும்பான்மையாக ஏற்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை ஓய்வுக்குப் பிறகு நாளை பணிக்கு போக வேண்டுமே என்ற எண்ணத்துடன் உறங்கப்போகும் செயல் அதிகாரிகள் பலரும் மிகுந்த மன அழுத்தத்தினால் திங்கட்கிழமை அதிகாலையில் மாரடைப்புக்கு உள்ளாகிறார்கள். இதிலிருந்து வேலை எத்தகைய மன அழுத்தத்தை ஏறடுத்துகிறது, அதனால் ஏற்படும் உடல் நோய்களின் தீவிரம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.\nதன்னம்பிக்கைக் குறைவு, அதிக மனப் பதட்டம், குறைவான பணி திருப்தி போன்றவை பணியில் மன அழுத்தம் ஏற்பட்டால் உண்டாகும் மன பாதிப்புகள். இதன் காரணமாக தொழிலாளர்கள் ஏனோ தானோ என்று பணியாற்றுவர்கள். அடிக்கடி விடுமுறை எடுத்துக் கொள்வார்கள். பல சமயங்களில் மன அழுத்தத்திற்கு உள்ளான தொழிலாளர்கள் மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள்.\nஉங்கள் பணி உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள். யாருக்கு எப்படியோ உங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையும் திங்கட்கிழமை அதிகாலையும் ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும்.\nஒருமுறை ஒருவர் குடித்துப் பார்க்கிறார். போதை மிகவும் இன்பத்தைக் கொடுக்கிறது. அதை அனுபவிக்கும் அவர் மனம் தொடர்ந்து குடிப்பதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும். நாளடைவில் எப்போதும் போதையிலெயே இருக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார். போதைக்கு அடிமையாகி விட்டால் இனி மதுவின்றி ஒரு அனுவும் அசையாது என்ற மனநிலை அவரிடம் ஏற்பட்டுவிடும்.\nபோதைக்கு பலர் அடிமையாகி இருப்பது போல சிலர் தாங்கள் செய்யும் வேலைக்கு அடிமையாகி எப்போதும் வேலை, வேலை என்று மன உளைச்சலுடன் இருக்கிறார்கள்.\nஇரண்டு மூன்று நாட்கள் விடுமுறை விட்டால் இவ்விடுமுறையை எப்படி கழிக்கப் போகிறோமோ என்ற எண்ணம் ஏற்படுதல்,\nவாரக் கடைசி விடுமுறைகளிலும் கூட வேலை சம்பந்தமாக ஏதாவது செய்துகொண்டே இருப்பது,\nவெவ்வேறு இடங்களுக்கு மாற்றம் செய்தாலும் மனமகிழ்ச்சியுடன் பணியாற்றுவது,\nவேலை நேரம் அடிக்கடி மாறினாலும், பணி நேரத்தை அதிகப்படுத்தினாலும் குறையொன்றும் சொல்லாமல் ஏற்றுக் கொள்வது,\nஅன்றாடம் என்னென்ன வேலைகள் இருக்கின்றன என பட்டியலிட்டு எல்லா வேலைகளையும் முடித்துவிடுவது,\nதனியாக அமர்ந்து சாப்பிடும்போது எதையாவது படித்துக் கொண்டோ அல்லது டி.வி பார்த்துக்கொண்டோ சாப்பிடுவது,\nஎவ்வளவு நேரம் கழித்துப் படுத்தாலும் அடுத்த நாள் காலையில் எபோதும் போல் எழுந்து வேலைக்குச் செல்வது,\nஎன்னால் எந்த வேலையும் செய்யாமல் இருக்க முடியாது, ஏதாவது வேலை இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பது,\nஇவையாவும் ஒருவர் வேலைக்கு அடிமையாகி விட்டார் என்பதை எடுத்துச் சொல்லும் காரணிகள் ஆகும்.\nஉங்கள் மனதில் உள்ள வேறு பல விஷயங்கள் ஏற்படுத்தும் மன அழுத்தத்தைப் போக்கவே நீங்கள் உங்களையுமறியாமல் வேலை, வேலை என்று வேலைக்கு அடிமையாகி இருக்கிறீர்கள். உதாரணமாக குடும்பப் பிரச்சனை அதிகம் உள்ள ஒருவர் விட்டுக்கே செல்லாமல் எப்போதும் பணியிடத்திலேயே பணி புரிந்து கொண்டு தன் நேரத்தை கழித்துக் கொண்டு இருக்கலாம். தன் சொந்த பிரச்சனையிலிருந்து தப்பிக்க பணியில் கவனம் செலுத்தப் போய் பின்னர் பணியினால் ஏற்படும் மன அழுத்ததிற்க்கு உட்பட நேரிடும்.\nநீங்கள் இதைப் போன்று வேலைக்கு அடிமையாகி எப்போதும் பணிபுரிந்து கொண்டே இருப்பவராக இருந்தால் உங்கள் வாழ்க்கை முறையை அவசியம் மாற்றி உங்கள் மனம் வேலைக்கு அடிமையாகி இருப்பதிலிருந்து விடுபட வேண்டும். அதற்கு பின்வரும் வழிமுறைகள் உதவும்:\nகுறிப்பிட்ட மணி நேர வேலைக்குப் பிறகு உங்கள் பணியை நிறுத்திக்கொள்வது என திட்டமிட்டுக் கொள்ளுங்கள். அதற்குப் பிறகு நடைப்பயிற்சி செய்வது, புத்தகம் படிப்பது என ஏதாவது ஒரு புதிய விஷயத்தில் ஈடுபடுவது என திட்டம் வைத்துக் கொள்ளுங்கள் இதன் மூலம் தொடர்ந்து வேலையிலேயே மூழ்கியிருப்பதை தவிர்க்க முடியும்.\nநீங்கள் பணிபுரியும் இடத்தில் நல்ல நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் அவ்வப்போது உங்கள் நண்பர்களோடு உரையாடுவது என உங்களுக்கு நீங்களே நிர்ப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.\nஉங்கள் விழிப்புணர்வை அவ்வப்போது விரிவாகிக் கொள்ளுங்கள். உதாரணமாக வேலையில் மூழ்கியிருக்கும்போது அரைமணிக்கொரு முறை உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று ஓரிரண்டு நிமிடங்கள் சுற்றுமுற்றும் பார்த்து விட்டு பின் வேலையைத் தொடங்குங்கள்.\nஉங்கள் பணியில் எல்லாவற்றையும் நீங்களே செய்ய வேண்டும் என்ற நினைப்பை விட்டு விட்டு கூடுமானவரை பணிகளை பிறருக்கு பிரித்து கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். நாம் செய்தால் தான் மன நிறைவாக இருக்கும் என்ற எண்ணைத்தை விட்டுவிடுங்கள்.\nஒருவர் வேலை என்னும் போதைக்கு அடிமையாகி எப்போதும் வேலை, வேலை என அலைந்து கொண்டிருப்பது அவருக்கு இன்பத்தைக் கொடுக்கும். ஆனால் அவர் குடும்பத்திற்கென நேரம் ஒதுக்காததால் ஏராளமான வேலைகள் தேங்கி குடும்ப நலம் முற்றிலும் பாதிக்கப்பட்டு விடும். எனவே குடும்பத்திற்கென ஓரிருநாள்கள் ஒதுக்க வேண்டும். அந்நாளில் அலுவலகப் பணிகளைத் தொடக் கூடாது. இவ்வாறு செய்வது உங்கள் குடும்ப நலனை அதிகரிக்குக். அதனால் மன அழுத்தம் பெருமளவு குறைய வாய்ப்புண்டு.\nவேலைக்கு நீங்கள் அடிமையாகாதீர்கள் வேலையை உங்களுக்கு அடிமையாக்குங்கள்\nசெயலினால் விளையும் மன அழுத்தம்\nஒரு வங்கியில் பணிபுரியும் மேலாளரைப் பார்த்திருக்கிறீர்களா ஏ.சி அறை, மேஜையின் மீது கம்யூட்டர், இரண்டு மூன்று தொலைபேசிகள், பெல் அடித்தால் உடனே வரும் உதவியாளர் என சகல வசதிகளோடும் குறைந்த அளவு வேலைகளை கவனித்துக் கொண்டு இருப்பார். அதே சமயத்தில் வங்கியில் பணிபுரியும் பிற அலுவலர்களைப் பார்த்திருக்கிறீர்களா ஏ.சி அறை, மேஜையின் மீது கம்யூட்டர், இரண்டு மூன்று தொலைபேசிகள், பெல் அடித்தால் உடனே வரும் உதவியாளர் என சகல வசதிகளோடும் குறைந்த அளவு வேலைகளை கவனித்துக் கொண்டு இருப்பார். அதே சமயத்தில் வங்கியில் பணிபுரியும் பிற அலுவலர்களைப் பார்த்திருக்கிறீர்களா எப்போதும் கையில் ஒரு பேனாவுடன் வாடிக்கையாளருடன் உறவாடிக் கொண்டு சற்றே பதட்டத்துடன் காணப்படுவார்கள். இவர்கள் இரண்டு பேரில் யார் அதிக மன அழுத்தத்திற்கு உட்பட்டு அதனால் பாதிக்கப்படுவர் எப்போதும் கையில் ஒரு பேனாவுடன் வாடிக்கையாளருடன் உறவாடிக் கொண்டு சற்றே பதட்டத்துடன் காணப்படுவார்கள். இவர்கள் இரண்டு பேரில் யார் அதிக மன அழுத்தத்திற்கு உட்பட்டு அதனால் பாதிக்கப்படுவர் உங்கள் விடையை மனதில் வைத்துக்கொண்டு மேற் கொண்டு படியுங்கள்\nமனோதத்துவ நிபுணர் ஒருவர் ஓர் ஆய்வு செய்தார். A, B என இரண்டு அறைகளை சோதனைக்கூடத்தில் அமைத்தார். இரண்டு அறைகளும் கண்ணாடி சுவரினால் பிரிக்கப்பட்டிருந்தன. எனவே A அறையிலிருந்து B அறையில் நடப்பவற்றை தெளிவாகக் பார்க்க முடியும். B அறையின் தரைத்தளம் கம்பிகளால் ஆக்கப்பட்டிருந்தது எனவே B அறைக்கு மின்சாரம் பாய்ச்சலாம். A அறையில் விளக்கு ஒன்றும், அழுத்தக் கூடிய வகையில் கம்பி ஒன்றும் இருக்கும். கம்பியை அழுத்தினால் B அறையில் பாய்ச்சப்படும் மின்சாரத்தை நிறுத்திவிடலாம்.\nஇப்போது A அறையில் ஓர் குரங்கையும் B அறையில் ஓர் குரங்கையும் சோதனையாளர் விட்டார். A அறையில் விளக்கை எரிய விட்டு அதைத் தொடர்ந்து B அறைக்கு மின்சாரத்தை பாய்ச்சினார் சோதனையாளர். மின்சாரம் தாக்கிய B அறையில் உள்ள குரங்கு துடிதுடித்தது. இதை A அறையில் உள்ள குரங்கு கண்ணாடி சுவர் வழியாக பார்த்துக் கொண்டிருந்தது. நேரம் செல்லச்செல்ல விளக்கு எரியும் போதுதான் மின்சாரம் B அறை குரங்கிற்கு பாய்ச்சப்படுகிறது என்��தையும், விளக்கு எரிந்தவுடன் தன் அறையில் உள்ள கம்பியை அழுத்தினால் B அறைக்கு பாய்ச்சப்படும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்பதையும் A அறை குரங்கு தானாகவே புரிந்து கொண்டது.\nஅதற்குப் பின்னர் B குரங்கை துன்பத்திலிருது காப்பாற்ற நினைத்த A அறை குரங்கு விளக்கு எரிந்தவுடன் கம்பியை அழுத்திவிடும். உடனே B அறையில் மின்சாரம் நின்று B குரங்கு தப்பித்துக்கொள்ளும். நேரம் செல்லச்செல்ல A அறை குரங்கு கம்பியின் அருகில் தயாராக இருக்கும். விளக்கு எரிந்தவுடன் உடனே கம்பியை அழுத்திவிடும். சில சமயம் ஆர்வம் அதிகமாக விளக்கு எரியாதபோது கூட கம்பியை அழுத்திவிடும்.\nகுறிப்பிட்ட கால சோதனைக்கு பிறகு இரண்டு குரங்குகளையும் சோதனை செய்தவர் பரிசோதித்துப் பார்த்தார். அப்போது அவருக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அது என்னவெனில் மின் அதிர்ச்சி கொடுக்கப்பட்ட B அறை குரங்கு நல்ல உடல் நலத்துடன் இருந்தது. ஆனால் விளக்கு எரிந்தவுடன் கம்பியை அழுத்தி மின்சாரத்தை நிறுத்தி B அறை குரங்கை காப்பாற்றிய A அறைக் குரங்குக்கு அல்சர் நோய் உருவாகி இருந்தது.\nஇந்த அல்சர் முற்றிலும் மன அழுத்தத்தின் விளைவாகவே ஏற்பட்டதாகும்.\nவங்கி மேலாளாளரைப் போல் ஒரு நிறுவனத்தை கட்டுப்படுத்தும் பணியில் உள்ளவர்கள், பலரை வைத்து வேலை வாங்கும் பதவியில் இருப்பவர்கள், திட்டமிட்டு செயல்படுத்தும் பொறுப்பில் உள்ளவர்கள் என உயர்பதவியில் இருக்கும் பலரும் A அறைக் குரங்ககைப் போல் கடும் மன அழுத்தத்திற்கு உட்படுகிறார்கள் இவ்வகை மன அழுத்தத்தை “செயல்விளை மன அழுத்தம்” என மனோதத்துவ நிபுணர்கள் அழைக்கின்றனர்.\nநீங்கள் ஒரு செயலை எங்கனம் அணுகுகிறீர்கள் என்பதே மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. செயல் எப்படிப்பட்டது என்பது முக்கியமல்ல. மிக கடினமான செயளைக் கூட சரியான அணுகுறையோடு செய்யும்போது துளியளவு கூட மன அழுத்தமின்றி செய்து முடித்து விடலாம். அதைப்போலவே மிக மிக எளிமையான செயல்கூட தவறான மனநிலையையும், அணுகுமுறையையும் கொண்டு அணுகும் போது பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தி விடும்.\nசெயல்விளை மன அழுத்தம் உங்களுக்கு ஏற்படாமல் இருக்க பின்வரும் வழிகளை கையாளலாம்.\nமுடிவுகளை பற்றி கவலைப்படாமல் செயலை செய்தல்\nசெயல்களுக்கிடையே அவ்வப்போது சிறு ஓய்வு எடுத்துக்கொள்ளல்\nஅத��� துறையில் உள்ள நண்பர்களுடன் அவ்வப்போது நம் செயல்பாடுகளை தெரிவித்து நாம் சரியான திசையில் தான் சென்று கொண்டிருக்கிறோமா என்று சரிபார்த்துக் கொள்ளல்.\nசெய்யும் முறைகளை தெரிந்து கொள்ள சற்றே நேரம் ஒதுக்கி, விதிமுறைகளை அறிந்து கொண்டு பின்னர் வேலையைத் தொடங்குவது.\nமேற்கண்ட வழிகளை பின்பற்றி செயல்விளை மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ளலாம்.\nஉணர்ச்சிகளால் உண்டாகும் மன அழுத்தமும் உண்ர்ச்சியறிவும்\nகோபமடைவது அனைவருக்கும் எளிது. ஆனால் அக்கோபத்தை உணர்வது எல்லோருக்கும் இயலாத காரியம்.\nஎனக்கு எபோதும் கோபம் வருகிறது\nகோபம் வந்தால் எவ்வளவு நேரம் நீடிக்கிறது\nஎப்போது என் கோபம் என்னை விட்டு நீங்குகிறது\nகோபம் வருவதற்கு முன் நான் என்ன செயலைச் செய்தேன்\nகோபம் நான் எந்த செயலை செய்தவுடன் முடிந்து போனது\nஎன்பது போன்ற கேள்விகளுக்கு யார் ஒருவரால் விடையளிக்க முடிகிறதோ அவரே சிறந்த கோபக்காரர் ஆவார். அதற்கு மாறாக கோபம் வந்தவுடன் தாறுமாறாக தன் கோபத்தை வெளிப்படுத்தி வெறிபித்தவர் போல நடந்து கொள்ளும் ஒருவரை கோபக்காரர் என்று கூற இயலாது. அவர் அவ்வப்போது தனக்கு ஏற்படும் உணர்ச்சிகளின் அடிப்படையில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளவர் எனலாம். இவ்வாறு உணர்ச்சிகளின் அடிப்படையில் தன் வாழ்க்கையை வாழ்பவரால் தன் வாழ்க்கையிலும் வெற்றி பெற இயலாது, பிறருக்கும் நன்மை செய்ய முடியாது. மேலும் உணர்ச்சிகளின் அடிப்படையில் வாழ்பவர்களுக்கு மன அழுத்தம் மிகுதியாக ஏற்படும்.\nஉணர்ச்சிகள் பற்றிய விழிப்புணர்வு நம் மன அழுத்தத்தைக் குறைக்க தேவையான காரணிகளில் தலையாயது ஆகும்.\nநான் இப்போது என்ன மனநிலையில் இருக்கிறேன் எனக்கு என்ன விதமான உணர்ச்சி இப்போது ஏற்பட்டுள்ளது என்று அறிந்துகொள்ளும் திறன் நம் உணர்ச்சிகளை நம் கட்டுப்பாடுக்குள் வைத்திருக்க நமக்கு உதவும்.\nசில நேரங்களில் சில விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது பொருத்தமான இருக்கும். ஆனால் எல்லா சமயங்களிலும் நமக்கு எற்படும் எல்லா உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவது பெரும் பகையை நமக்கு உண்டாக்கும்.\nஉங்கள் நண்பரிடமோ அல்லது உறவினரிடமோ உங்களுக்கு சிறு சங்கடம் அல்லது கோபம் ஏற்படுகிறது. அதை நீங்கள் உடனே வெளிப்படுத்தினால் உங்கள் நட்போ, உறவோ முறிந்து விடும். ஏற்பட்ட சங���கடத்தை சில நாட்கள் கழித்து சரியான சமயத்தில் சரியான விதத்தில் வெளிப்படுத்தினால் உங்கள் இருவரிடையே உள்ள உறவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் உங்கள் நண்பரோ அல்லது உறவினரோ உண்மை நிலையை புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கும். சில சமயங்களில் உங்களுக்கு ஏற்பட்ட சங்கடத்தை வெளிப்படுத்தாமல் அமுக்கிவிட வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்போது உங்களுக்கு ஏற்பட்ட சஙக்டத்தை உங்கள் மனதிற்குள்ளேயே அமுக்கி விடுவது தான் புத்திசாலித்தனமாகும்.\nஇவ்வாறு வெளிப்படுத்த வேண்டிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தியும், அமுக்க வேண்டிய உணர்ச்சிகளை அமுக்கியும் உணர்ச்சிகளைக் கையாளும் திறமையையே உணர்ச்சியறிவு என்கிறோம்.\nஉணர்ச்சியறிவு உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும். கோபம், பயம், மகிழ்ச்சி, வெறுப்பு, விருப்பு, அலுப்பு போன்ற உணர்ச்சிகளினாலேயே நாம் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறோம். இவ்வுணர்ச்சிகளை உணர்ச்சியறிவு மூலம் தேர்ந்தெடுத்து வெளிப்படுத்துவதனால் மன அழுத்தமின்றி வாழ வழி ஏற்படும்.\nநம் உணர்ச்சிகளை நாம் அறிந்து அவற்றைக் கையாள்வது ஒரு நாணயத்தின் ஒரு பகுதி. நாணயத்தின் இரண்டாவது பகுதி அடுத்தவர் உணர்ச்சிகளை அறிந்து அவர்களைக் கையாள்வது ஆகும். முகபாவனை மற்றும் உடற்குறிப்புகள் மூலம் பிறர் நமக்கு அவர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள். அப்போது மிக நுட்பமாக கூர்ந்து கவனித்து அவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டால் அதற்கேற்ப நாம் எதிர்வினை புரிய ஏதுவாக அமையும்.\nஅடைத்து வைக்கப்பட்ட வெள்ளம் அணை திறந்ததும் கட்டுக்கடங்காமல் காட்டாறு போல் ஓடுவதைப் போல் நம் உணர்ச்சிகளை எப்போது பார்த்தாலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்காமல், ஜீவனுள்ள ஓர் நதி என்றும் ஒரே மாதிரியாய், அமைதியாய் ஓடிக் கொண்டிருப்பதைப் போல் ஒழுங்கமைத்து நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதே வெற்றிக்கு அடிப்படையாகும்.\nஎனவே உணர்ச்சிகளை உடனே உதறித் தள்ளி விடாமல் ஆராய்வது, ஆராய்ந்து அவசியப்பட்டால் வெளிப்படுத்தியும், அவசியமில்லையேல் அடக்கியும் தேர்ந்தெடுத்து வெளிப்படுத்துங்கள். மனamuttu@rogers.com அழுத்தத்தை மறந்து வாழுங்கள்.\nமன அழுத்த மேலாண்மை – 1 - டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக் கல்லூரி,கோவை) - ..உள்ளே\nமன அழுத்த மேலாண்ம�� – 2 : மன அழுத்தத்தினால் ஏற்படும் உடலியல் .... டாக்டர். B. செல்வராஜ் ..உள்ளே ம்ன அழுத்த மேலாண்மை – 3 : உடல்-மன தொடர்பும், நோய் எதிர்ப்பு சக்தியும் ....உள்ளே மன அழுத்த மேலாண்மை – 4 : குடும்பம் மன அழுத்தத்தை உண்டாக்கும் ஓர் காரணி....உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/118791", "date_download": "2020-03-29T00:53:14Z", "digest": "sha1:GSLIAQG7KX2XQAGUSZRIDNBJAV6GNRHK", "length": 13850, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "சாமர்வெல்லும் பூமேடையும்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-73\nகட்டண உரை இணையத்தில் – கடிதங்கள் »\nஅன்பின் ஜெயமோகன் அவர்கட்கு ,\nபத்து வருடங்களுக்கு பின்னர் ஈமெயில் எழுதுகிறேன். உங்களை இங்கே கான்பெராவில் சந்தித்தது நினைவிலிருக்குமென நம்புகிறேன். அதற்கு முன்னரேயே உங்கள் நாவல் ” ஏழாம் உலகம்” வாசித்திருந்தேன் மற்றும் உங்கள் இணையதளத்தை இன்று வரை நாளாந்தம் படித்து வருகிறேன்.\nஉங்களை சந்தித்த பிறகே “காடு”, சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள் ( முழுத்தொகுப்பு) , ரப்பர், விஷ்ணுபுரம் (மூன்றிலிரண்டு பகுதியுடன் நிற்கிறது) ஆகியவற்றை படித்தேன். உங்கள் இணையதளத்திலுள்ள ஏறத்தாழ முழு சிறுகதைகள், நாவல்களும் படித்து விட்டேன்.\nஅண்மையில் நான் எமது சபையில் ஆராதனைக்கு வரும் பெண்மணியுடன் உரையாடிக்கொண்டிருக்கையில் அவர் இந்தியாவில் பெற்றோருடன் நீண்ட காலம் வாழ்ந்துள்ளார் என்பதை அறிந்தேன் . தகப்பன் ஒரு மிஷனரியாக கோவாவிலும் , ஊட்டியிலும் வாழ்ந்த காலங்களை நினைவு கூர்ந்தார். உடனேயே எனக்கு உங்கள் ஓலைச்சிலுவை சிறுகதைதான் நினைவுக்கு வந்து அதை அவருடன் மேலோட்டமாக பகிர்ந்து கொண்டேன். அது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதா அப்படியாயின் அறியத் தருவீர்களா அவர் அதை படிக்க ஆவலாயிருப்பதாய் சொன்னார். இல்லாவிட்டால் பரவாயில்லை.\nஉங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அன்பையும் தெரிவித்து விடை பெறுகிறேன்.\nயோகன் (கான்பெரா, அவுஸ்திரேலியா )\nபத்தாண்டுகள், முகம் நினைவில் இல்லை. மின்னஞ்சல் புரஃபைலில் முகம் வைத்துக்கொள்வது முக்கியமானது. ஆனால் நேரில் சந்தித்தால் நினைவிலெழும் என நினைக்கிறேன்\nஉங்கள் சிறுகதையான கோட்டி இப்போதுதான் வாசிக்கக் கிடைத்தது. ஒரு நண்பர் எனக்கு அனுப்பியிருந்தார். கோட்டி கதையை வாசிக்கும் வரை எனக்கு நான் அடிக்கடி சின்னவயசிலே பார்த்திருந்தாலும்கூட பூமேடை ராமையா அவர்களின் குணச்சித்திரம் புரியவே இல்லை. நானும் அவரை ஒருவகையான கிறுக்கர் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். அவர் ஒரு தியாகி, ஒரு பெரிய போராளி என அறிந்தது பெரிய ஆச்சரியமாக இருந்தது. நம்மைச்சூழ்ந்து வாழும் பெரிய மனிதர்களை நாம் எப்படி புரிந்துகொள்ளாமல் கடந்துசெல்கிறோம் என நினைத்துக்கொண்டேன்.\nபூமேடை ராமையா அவர்களின் உரையை நான் நிறையவே கேட்டிருக்கிறேன். அது நேரடியான உரையாடல் போல இருக்கும். அவருக்கு சொற்பொழிவு எல்லாம் தெரியாது. அய்யா கேளுங்க அம்மா கேளுங்க என்று ஒரு பாட்டு பாடுவார். நான் அப்போது டய்ட்டஸ் டியூட்டோரியலில் படித்துக்கொண்டிருந்தேன். அவரை நன்றாகவே தெரியும். அவருடைய பேச்சுக்களை எல்லாம் நினைத்துக்கொண்டேன்\nஅறம் – வாசிப்பின் படிகளில்…\nஅறம் – மனிதரும் எதிரீடும்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 22\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ - 3\nபுறப்பாடு II - 8, சண்டாளிகை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விர���து குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/Genocide_23.html", "date_download": "2020-03-28T23:28:12Z", "digest": "sha1:PUPJCPFUTFMO2G72MQASR7TWF636OLYE", "length": 9376, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "சட்டத்தரணிகள் புறக்கணிப்பு:முல்லையில் பேரணி! - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / சட்டத்தரணிகள் புறக்கணிப்பு:முல்லையில் பேரணி\nடாம்போ September 23, 2019 முல்லைத்தீவு\nமுல்லைத்தீவு நீராவியடிப்பிள்ளையார் ஆலயச் சூழலில் தங்கியிருந்த பிக்குவின் சடலம் நீதிமன்ற உத்தரவை புறந்தள்ளி ஆலய சூழலில் தகனம் செய்யப்பட்டுள்ளது.\nஇத்தகைய நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் புனிதத்தை காக்க பாடுபட்ட சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ்,யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்,அறங்காவல் சபையினர் தாக்கப்பட்டமையினை கண்டித்து நாளை போராட்டங்களிற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.\nவுடமாகாணம் தழுவிய வகையில் சட்டத்தரணிகள் நாளை நீதிமன்ற அமர்வுகளை புறக்கணிக்கவுள்ள நிலையில் கவனயீர்ப்பு பேரணியொன்றும் முல்லைதீவில் முன்னெடுக்கப்படவுள்ளது.\nவர்த்தக சங்கம்,பொது அமைப்புக்கள் உள்ளிட்டவை இணைந்து முன்னெடுக்கும் பேரணி பழைய வைத்தியசாலை முன்னதாக புறப்பட்டு நீதிமன்ற வளாகத்தை சென்றடைந்து பின்னராக மாவட்ட செயலகத்தில் முடிவடையவுள்ளது.\nநீராவிப் பிள்ளையார் ஆலயச் சூழலில் தங்கியிருந்த பௌத்த பிக்கு உயிரிழந்த நிலையில் துறவியின் இறுதி திகழ்வுகள் நேற்று இடம்பெற இருந்த நிலையில் நீதிமன்றினால் இன்றுவரை இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் பௌத்த துறவிய���ன் சடலம் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றம் அருகாக கடற்கரையோரம் அமைந்துள்ள கடற்படை தளத்தில் இறுதி கிரிஜைகளை நடத்த உத்தரவிட்டிருந்தது.\nஎனினும் நீதிமன்ற உத்தரவு புறந்தளப்பட்டு அருகாகவுள்ள ஆலய தீர்த்தக்கேணியில் பிக்குவின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\nஇத்தாலியில் 651 பேர் பலி பிரித்தானியாவில் 48 பேர் பலி பிரித்தானியாவில் 48 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி தெதர்லாந்தில் 43 பேர் பலி\nகொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளானவர்களின் விபரங்கள் முழுமையாக\nவட. சுகாதார பணிப்பாளரை மிரட்டிய பொலிஸ்\nயாழ்ப்பாணம் - அரியாலையில் உள்ள பிலதெனியா தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனை வழிபாட்டில் கலந்து கொண்டவர்களை பதிவு செய்யுமாறு அழைப்பு விடுத்தமை த...\nகொரோனவில் இருந்து மீண்ட ஈழத்தமிழர், மருத்துவர் தணிகாசலத்துக்கு நன்றி\nசுவிசில் வாழும் ஈழத்தமிழர் ஒருவர் தனக்கு கொரொனோ போன்ற நோய் தாக்கம் இருந்ததாகவும் அதற்கு அங்கு இருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று எ...\n உங்கள் நாடுகளின் விபரங்கள் உள்ளே\nகொரோனா வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளான நாடுகளின் விபரங்கள் கீழே:-\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் விஞ்ஞானம் நெதர்லாந்து நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/marc_view.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp0kuMy", "date_download": "2020-03-28T23:43:30Z", "digest": "sha1:TGFJXRFFR73YBCGPZYC5IRC6HYEIQ6D7", "length": 4888, "nlines": 71, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/609", "date_download": "2020-03-29T00:38:05Z", "digest": "sha1:AWA6SZDBUWNEMVHCL5FUOOCQSA6NN3OA", "length": 16879, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "வாசுவின் தகாத வார்த்தையால் சபையில் பெரும் சர்ச்சை | Virakesari.lk", "raw_content": "\nஇத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,023 ஆக அதிகரிப்பு\nநியுயோர்க் தனிமைப்படுத்தப்படலாம்- டிரம்ப் தகவல்\nஉயிரிழப்பை 20,000ற்குள் கட்டுப்படுத்தினால் நாங்கள் சிறப்பாக செயற்பட்டதாக கருதலாம்- பிரிட்டன் அதிகாரி\nஇலங்கையிலிருந்து இந்தியா சென்ற நபர் தனிமைப்படுத்தப்பட்டார் - பின்னர் நடந்தது என்ன\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் பதிவானது கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் \nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று : மொத்தம் 109 பேர் பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணம் பெற்றனர் - சுகாதார அமைச்சு\nவாசுவின் தகாத வார்த்தையால் சபையில் பெரும் சர்ச்சை\nவாசுவின் தகாத வார்��்தையால் சபையில் பெரும் சர்ச்சை\nபாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான தனக்கு கொழும்பில் வீடு ஒன்று இல்லை­யென்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் மஹிந்த ஆத­ரவு உறுப்­பி­ன­ரான வாசு­தேவ நாண­யக்­கார நேற்று பாரா­ளு­மன்­றத்தின் கவ­னத்­துக்கு கொண்­டு­வந்தபோது ஆளும் கட்­சி­யினர் “ஊ” சத்தம் இட்­டனர்.\nஇதனால் வழமை போன்று வாசு­தேவ நாண­யக்­கார சபைக்குள் தகாத வார்த்தை ஒன்­றைக்­கூ­றவே சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்­பட்­டது. வாசு­தேவ நாணக்­கார எம்.பி. தனி­யாக நின்று கூச்­ச­லிட மறு­பு­றத்தி ஆளும் கட்­சி­யினர் அதி­க­மாக சத்­த­மிட்­டனர். இதனால் சபை சிறிது நேரம் சர்ச்­சைக்­குள்­ளா­கி­யி­ருந்­ததைக் காண­மு­டிந்­தது.\nபாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை அமர்வின் போது சிறப்­பு­ரிமைப் பிரச்­சினை ஒன்றை முன்­வைத்த வாசு­தேவ நாண­யக்­கார எம்.பி. முன்­னைய அர­சாங்­கத்தில் அமைச்­சர்­க­ளாக இருந்த சிலர் தங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லங்­களை இது­வ­ரையில் ஒப்­ப­டைக்­க­வில்­லை­யென சிங்­களப் பத்­தி­ரிகை ஒன்றில் செய்தி வெளி­யா­கி­யி­ருந்­தது. அப்­பத்­தி­ரிகை வெளி­யிட்ட செய்­தியில் எனது பெயரும் உள்­வாங்­கப்­பட்­டி­ருந்­தது.\nநான் இப்­பா­ரா­ளு­மன்­றத்தைப் பிர­தி­நி­தித்­துவம் செய்­கின்ற உறுப்­பி­ன­ராக இருக்­கிறேன். எனினும் எனக்கு உரித்­துள்ள வீடு ஒன்றை அர­சாங்கம் பெற்­றுக்­கொ­டுக்­க­வில்லை. எனவே பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருக்­கு­ரிய உரிமை என்ற வகையில் எனக்கு வீடு ஒன்றை பெற்­றுத்­த­ரு­மாறு கோரு­கிறேன் என்றார்.\nஉறுப்­பினர் வாசு­தேவ நாண­யக்­கார இவ்­வாறு கோரிக்­கை­வி­டுத்த மறு­க­ணத்தில் ஆளும் தரப்பு பக்­க­மாக இருந்து “ஊ” சத்தம் எழுந்­தது.\nஇத­னை­ய­டுத்து ஆளும் கட்சி எம்.பி.க்களைப் பார்த்த வாசு­தேவ நாண­யக்­கார “சும்மா இரு ஓய்” என்று கூறினார். அத்­துடன் நான் சிறப்­பு­ரிமைப் பிரச்­சினை ஒன்­றையே முன்­வைப்­ப­தா­கவும் கூறினார். எனினும் ஆளும் கட்­சியின் பக்­க­மா­க­வி­ருந்து பெரும் கூச்­சல்கள் எழுப்­பப்­பட்­ட­வாறு இருந்­தன.\nஇதனால் ஆத்­தி­ர­ம­டைந்த வாசு­தேவ எம்.பி. ஆளும் கட்­சி­யி­னரைப் பார்த்து மேலும் பல தகாத வார்த்­தை­களைப் பிர­யோ­கித்தார்.\nஇத­னை­ய­டுத்து ஒழுங்­குப்­பி­ரச்­சினை ஒன்றை எழுப���­பிய சபை முதல்வர் அமைச்சர் லக்ஸ்மன் கிரி­யெல்ல கூறு­கையில்; உறுப்­பினர் வாசு­தே­வ­வினால் முன்­வைக்­கப்­படும் பிரச்­சி­னை­யா­னது சிறப்­பு­ரிமைப் பிரச்­சி­னை­யாக ஏற்றுக் கொள்ள முடி­யாது. அது அவ­ரது வீட்­டுப்­பி­ரச்­சி­னை­யாகும். வீடு தொடர்­பான பிரச்­சினை ஒன்று அவ­ருக்கு இருக்­கு­மானால் அது தொடர்பில் அவர் கடிதம் மூலம் அறி­விக்கும் பட்­சத்தில் வீடு ஒன்றைப் பெற்றுக் கொடுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றார்.\nஇதன் போது ஒழுங்­குப்­பி­ரச்­சினை எழுப்­பிய இரா­ஜாங்க அமைச்சர் சுஜீவ சேன­சிங்க கூறு­கையில்; வாசு­தேவ நாணக்­கார எம்.பி.யினால் வீடு தொடர்­பான பிரச்­சினை முன்­வைக்­கப்­பட்­டது. கொழும்பில் வீடு ஒன்று இல்­லாத உறுப்­பி­னர்­க­ளுக்கே மாதி­வெ­லியில் வீடு வழங்­கப்­ப­டு­கி­றது. நான் இரா­ஜாங்க அமைச்­ச­ராக இருந்தும் நான் அங்கு வீடு ஒன்றைப் பெற்றுக் கொள்­ள­வில்லை. நான் எனக்கு சொந்­த­மான வீட்­டி­லேயே இருக்­கிறேன் என்றார்.\nஇதே­வேளை ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பிய ஆளும் கட்சியின் நளின் பண்டார எம்.பி. பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாடுகள் அமைச்சராக இருந்தவர். எனினும் அவர் இப்பாராளுமன்றத்துக்கே பொறுத்தமற்ற வார்த்தைகளைப் பிரயோகிக்கின்றார் எனவே அவற்றை அவர் வாபஸ் பெறவேண்டும் என்றார்.\nஆளும் கட்சி வாசு­தேவ நாண­யக்­கார சர்ச்சை சபை தகாத வார்த்தை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி\nஇலங்கையின் ஐ.நா. சபைக்கான அங்கத்துவத்தை மீள்பரிசீலனை செய்யவேண்டிய தருணம் உதயமாகியுள்ளது - விக்கி\nஅண்மைய தண்டனைக் குற்றவாளியின் மன்னிப்பு இலங்கையில் சட்டத்தின் ஆட்சி செத்துவிட்டதென்பதை எடுத்துக் காட்டுகின்றது என்றும் இலங்கையின் ஐ.நா சபை அங்கத்துவம் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டிய தருணம் உதயமாகியுள்ளது என்றும் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\n2020-03-28 21:25:51 இலங்கை சட்டம் மீள் பரிசீலனை சார்ஜன்ட் சுனில் இரத்நாயக\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை 113 அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார ��மைச்சு தெரிவித்துள்ளது.\n2020-03-28 21:06:06 இலங்கை கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 113 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் பதிவானது கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் \nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\n2020-03-28 21:14:18 இலங்கை கொரோனா முதல் மரணம்\nஇலங்கையில் 13 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் ; 8 பேரின் நிலைமை கவலைக்கிடம்\nஇலங்கையில் இதுவரை கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கையும் 13 ஆக உயர்ந்துள்ளது.\n2020-03-28 20:21:38 இலங்கை 13 மாவட்டங்கள் கொரோனா ரைவரஸ்\nஇலங்கையில் பதிவானது கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் \nமலையக மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் ஆரம்பம்: மஹிந்தானந்த\nஇலங்கையில் சீல் வைக்கப்பட்ட முதல் கிராமம் : கொரோனா அச்சத்தின் உச்சம்...\nஎதிர் காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம்..: தேசிய உணவு உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் தீவிர முயற்சி\n\"கொவிட் -19' வைரசின் புகைப்படத்தை வெளியிட்டது இந்திய ஆய்வு நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/authorindex.aspx?ai=59", "date_download": "2020-03-28T22:57:29Z", "digest": "sha1:GN7YZBH3MT65KBOQTMDV5SXII6BH4SSK", "length": 2924, "nlines": 19, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சமயம் | சிறப்புப் பார்வை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர்கடிதம் | மேலோர் வாழ்வில்\nஅழகிய ஈஸ்வரன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nபுஷ் பிடித்த புலிவால் - (Mar 2007)\nஈராக் பிரச்னை அதிபர் புஷ்ஷின் அரசுக்கு புலிவாலைப் பிடித்த கதையாகி விட்டது. 2003 மார்ச்சில் தொடங்கியது ஈராக் போர். அவ்வருடம் மே மாதத் தொடக்கத்தில் குறிக்கோள் நிறைவேறியதாக அதிபர் புஷ் வெற்றியறிவிப்பு விட்டார்... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2016/12/03/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-03-29T00:04:23Z", "digest": "sha1:XY732QCSBLTFWBTRKIPKX4WW5NX44J3G", "length": 7412, "nlines": 97, "source_domain": "www.netrigun.com", "title": "நாசர் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி – திரையுலகம் என்ன செய்யப்போகிறது | Netrigun", "raw_content": "\nநாசர் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி – திரையுலகம் என்ன செய்யப்போகிறது\nநடிகர் நாசரின் மகன் லுத்புதீன்பாஷா கதாநாயகனாக நடித்து அடுத்த வாரம் வெளிவரவிருக்கும் படம் பறந்து செல்ல வா. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார் .\nஇந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது, இதில் பேசிய நாசர் நான் ஒரு தகப்பன் என்ற முறையில் இங்கு பேசவரவில்லை, தமிழ் சினிமாவில் கால் நூற்றாண்டை கடந்தவன் என்ற முறையில், திரைத்துறை எப்படியெல்லாம் வளர்ந்தது, எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டது என்பதை தெரிந்து கொண்ட சினிமா மீது காதல் கொண்டவன் என்ற முறையில் பேசுகிறேன். நான், 4 படங்களை தயாரித்து இருக்கிறேன். அந்த அனுபவத்தில் பேசுகிறேன். படம் எடுப்பது சிரமமே இல்லை.\nபத்தாயிரத்திலும் எடுக்கலாம். பத்து லட்சத்திலும் எடுக்கலாம். பத்து கோடியிலும் எடுக்கலாம். நூறு கோடியிலும் எடுக்கலாம். எல்லா பட அதிபர்களும் படம் தயாரிப்பதை விட, வெளியிடுவதற்குத்தான் கஷ்டப்படுகிறார்கள். 400-க்கும் மேற்பட்ட படங்கள் தணிக்கை செய்யப்பட்ட நிலையில், வெளிவர முடியாமல் முடங்கி கிடக்கின்றன. இந்த சூழ்நிலையில், தாணு போன்ற தயாரிப்பாளர்கள் படங்களை வெளியிட முன்வருவது, பெரிய விஷயம். இந்த படம் பிரச்சினை இல்லாமல் வெளிவர வேண்டும் என்று விரும்பினேன். அது நிறைவேறியதில், மகிழ்ச்சி என்று கூறினார் ,\n கவலையை விடுங்க ஒரே நொடியில் இதோ மருந்து\nNext articleகை, கால் வீக்கம் குணமாக சிறந்த மருந்து இதுமட்டும் தான்\nவீட்டில் இருந்தவாறே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கணுமா\nஉடலில் இருக்கும் சளியை எப்படி எளிய முறையில் விரட்டி அடிக்கலாம்\nகவுதமி செய்த காரியத்தால், தனிமைப்படுத்தப்பட்டாரா கமல்.\nகொரோனா தடுப்பு நிதி திரட்டிய திரௌபதி இயக்குனர்.\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியில்…. 300 ஏழைக் குடும்பங்களின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட கிரிக்கெட் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/usa/03/109409?ref=archive-feed", "date_download": "2020-03-28T22:56:21Z", "digest": "sha1:MWCTQP2N2GCFR5LEHFCR4Z4NXP63DLPQ", "length": 7822, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "நியூயோர்க்கில் குண்டுவெடிப்பு: 25 க்கும் மேற்பட்டோர் காயம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநியூயோர்க்கில் குண்டுவெடிப்பு: 25 க்கும் மேற்பட்டோர் காயம்\nஅமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள செல்சாவில் பயங்கரமாக குண்டுவெடித்ததில் 25க்கும் மேலானோர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.\nஇந்நிலையில் லோயர் மன்ஹாட்டன் பகுதியில் ஆயிரக்கணக்கான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஅங்குள்ள 23வது தெருவில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததில், அங்கிருந்த கட்டிடம் சேதமடைந்துள்ளது. இதற்கிடையே அதிகாரப்பூர்வமற்ற தகவலாக அப்பகுதியில் இருந்த குப்பைத் தொட்டியில் இருந்து வெடிகுண்டு வெடித்தது என்று தெரிவித்தன.\nஇதனை உறுதிசெய்யும் விதமாக, குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரித்து வருவதாக தெரிவித்து உள்ள நியூயோர்க் பொலிஸ் சேதம் அடைந்த குப்பைத் தொட்டியின் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவு செய்து உள்ளது.\nஇச்சம்பவத்தினால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டு உள்ளது. இதில் எவ்வித உயிர்சேதமும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://morningpaper.news/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9/", "date_download": "2020-03-29T00:51:14Z", "digest": "sha1:CZPAIB2OPAFWHLEWTEZRJFA4QP6PKEGC", "length": 13556, "nlines": 195, "source_domain": "morningpaper.news", "title": "நல்லெண்ணெய் தினமும் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்…!!", "raw_content": "\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nஊரடங்காள் உணவில்லாமல் புல்லை திண்ண பிள்ளைகள்\nஜிப்ஸி இயக்குனருக்கு ஆண் குழந்தை..\nதெரு நாய்களுக்கு கருணை காட்டும் சகோதரிகள்\nபாகுபலி பட நடிகர் பிரபாஸ் ரூ.4 கோடி வழங்கல்: பவன் கல்யாண் ரூ.2 கோடி\nஇனி நோ EMI for 3 மாதத்திற்கு\nHome/Health/நல்லெண்ணெய் தினமும் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்…\nநல்லெண்ணெய் தினமும் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்…\nநல்லெண்ணெயில் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும். எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது. அதிலும் இந்த எண்ணெயை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.\nமற்ற எண்ணெய்களான கடுகு மற்றும் தேங்காய எண்ணெயை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.\nநல்லெண்ணெயில் ஆன்டி-ஸ்பாஸ்மோடிக் நிறைந்திருப்பதால், இதனை சாப்பிடுகையில் சுவாசப் பாதையில் ஏற்படும் பிடிப்புகள் நீங்கி, சரியான முறையில் சுவாசிக்கும் வகையில் உதவியாக இருக்கும். அதிலும் ஆஸ்துமா நோயாளிகள், இதனை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது.\nநல்லெண்ணெயில் இருக்கும் மக்னீசியம், இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் நீரிரிவு நோயாளிகளுக்கு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால், அவர்கள் நல்லெண்ணெயை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.\nதினமும் காலையில் எழுந்து நல்லெண்ணெயால் வாயை கொப்பளித்தால், பற்களில் தங்கியிருக்கும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும். நல்லெண்ணெயில் மக்னீசியத்தைத் தவிர, பைட்டேட் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் நிறைந்துள்ளதால், அதனை உணவில் ��ேர்க்கும் போது, உடலில் தங்கியிருக்கும் புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.\nநல்லெண்ணெயில் நிறைந்துள்ள ஜிங்க் சத்தால், சருமத்தின் நெகிழ்வுத் தன்மை அதிகரித்து, சருமத்தில் கொலாஜெனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதிலும் கர்ப்பிணிகள் நல்லெண்ணெயைக் கொண்டு, வயிற்றில் மசாஜ் செய்தால், ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.\nரியல்மி X50 Pro 5ஜி விலை மற்றும் சிறப்பம்சம் \nநித்தியின் அல்டப்பு “நோ தமிழ்நாடு, இனி ஒன்லி கைலாஷா” \nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபழைய சாதத்துக்கு இவ்ளோ சத்து இருக்கா \nவறட்டு இருமலை சுலபமா போக்கும் மருத்துவ குறிப்புகள்…\nவறட்டு இருமலை சுலபமா போக்கும் மருத்துவ குறிப்புகள்…\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nயோகி மனைவியா இவங்க குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது…\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nஊரடங்காள் உணவில்லாமல் புல்லை திண்ண பிள்ளைகள்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nஊரடங்காள் உணவில்லாமல் புல்லை திண்ண பிள்ளைகள்\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nயோகி மனைவியா இவங்க குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது…\nஇந்தியருக்கே சிறப்பாய் ஐந்து ரூபாய்க்கு நெட்ஃபிலிக்ஸ் \nஅயலான் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் …\nஉடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சி��� குறிப்புகள்….\nஐபோனில்’ இந்த ’செயலி ’இருந்தால் டெலிட் செய்யுங்க\nசஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2020-03-29T01:17:20Z", "digest": "sha1:GNAOLYJH5JCTA4V7WGD6VTG3ZKUGA6SS", "length": 5871, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "பக்கத்து வீட்டு ரோஜா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபக்கத்து வீட்டு ரோஜா இயக்குனர் எம். பாஸ்கர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கார்த்திக், ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 02-செப்டம்பர்-1982.\nசங்கர் கணேஷ் இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/huawei-watch-gt2-coming-soon-get-notified-now-023907.html?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder", "date_download": "2020-03-29T00:36:49Z", "digest": "sha1:4LSMD6C4WBKA3OY7JMGHUBVG73OWZNLQ", "length": 17807, "nlines": 273, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஹுவாய் வாட்ச் GT 2 அறிமுகம் ஆகிறது எப்படி முன்பதிவு செய்யலாம்! | Huawei Watch GT2 Coming Soon Get Notified Now - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nGoogle-ல் கொரோனா பற்றி இதைமட்டும் தேடவே தேடாதீர்கள்\n11 hrs ago ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\n13 hrs ago Swiggy 150 நகரங்களில் மளிகை விநியோக சேவையைத் துவங்கவுள்ளதா\n15 hrs ago வெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\n16 hrs ago மீண்டு வரும் ஓசோன் படலம்\nLifestyle இந்த 4 ராசிக்காரர்களுக்கும் திடீர் பணவரவு வரும்...\nNews கட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்���ம் \nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹுவாய் வாட்ச் GT 2 அறிமுகம் ஆகிறது எப்படி முன்பதிவு செய்யலாம்\nஹுவாய் நிறுவனம் அதன் இரண்டாம் தலைமுறை ஸ்மார்ட்வாட்ச் மாடலான ஹுவாய் வாட்ச் GT 2 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் உங்களுக்கு வேண்டும் என்றால் முன்பதிவு செய்ய என்ன செய்யவேண்டும் என்பதைப் பார்க்கலாம்.\nஹுவாய் வாட்ச் GT 2 ஸ்மார்ட்வாட்ச்\nஹுவாய் நிறுவனம் ஹுவாய் வாட்ச் GT 2 ஸ்மார்ட்வாட்ச் மாடலை செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஐஎஃப்சி 2019 நிகழ்ச்சியில் முதல் முறையாகக் காட்சிக்கு அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து இந்த ஹுவாய் வாட்ச் GT 2 தற்பொழுது அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படவிருக்கிறது.\nடிசம்பர் 5ம் தேதி இந்த புதிய ஹுவாய் வாட்ச் GT 2 ஸ்மார்ட்வாட்ச் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று ஹுவாய் நிறுவனம் தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. டிசம்பர் 5ம் தேதி அறிமுகத்திற்குப் பின் ஹுவாய் வாட்ச் GT 2 ஸ்மார்ட்வாட்ச் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கும்.\nடிசம்பர் 6 முதல் அனைத்து \"ஜியோ கட்டணமும் உயர்வு\": எவ்வளவு தெரியுமா\nஹுவாய் வாட்ச் GT 2 'நோடிஃபை மி'\nஅதேபோல் ஹுவாய் வாட்ச் GT 2 ஹுவாய் வலைத்தளத்திலும் மற்றும் நிறுவனத்தின் ரீடைல் கடைகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும் என்று ஹுவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் ஹுவாய் வாட்ச் GT 2 வாட்சிற்கான 'நோடிஃபை மி(notify me)' அம்சம் இப்பொழுதே திறக்கப்பட்டுள்ளது.\nஹுவாய் நிறுவனம் ஹுவாய் வாட்ச் GT 2 ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தபின் பயனர்களுக்கு முன்பதிவிற்கான ஆப்ஷன்கள் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஹுவாய் வலைத்தள பக்கத்தில் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமர்மத்தை உடைத்த நாசா: விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு- புகைப்படம் வெளியீடு\nஹுவாய் வாட்ச் GT 2 ஸ்மார்ட்வாட்ச் சிறப்பம்சம்\n1.39' இன்ச் அமோல்ட் டிஸ்பிளே (46 mm வெர்ஷன்)\n1.2' இன்ச் அமோல்ட் டிஸ்பிளே (42 mm வெர்ஷன்)\nகூகுள் நிறுவனத்தின் வாட்ச் OS\nஎஸ்எம்எஸ் செய்திகள், மின்னஞ்சல், காலண்டர் மற்றும் சமூக ஊடக நோட்டிபிகேஷன்\nஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார்\nவாட்டர் மட்டும் டஸ்ட் ப்ரூஃப்\n2 வாரம் நீடிக்கும் 455 எம்.ஏ.எச் பேட்டரி\nரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nவாக்கக் காப்பாத்திர நேரமா இது., கொரோனாவுக்கு பயப்படாத huawei: 3 புதிய போன்கள் அறிமுகம்\nSwiggy 150 நகரங்களில் மளிகை விநியோக சேவையைத் துவங்கவுள்ளதா\nமீடியாபேட் எம்5 லைட் சாதனத்திற்கு முன்பதிவு துவக்கம்.\nவெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\nமூன்று ரியர் கேமரா ஆதரவுடன் Huawei P40 Lite E ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nமீண்டு வரும் ஓசோன் படலம்\nஇந்தியா: மீடியாபேட் எம்5 லைட் சாதனம் அறிமுகம்.\n14நாட்கள் பேட்டரி பேக்கப் வசதியுடன் ஹூவாய் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.\nஐபோன் மாடல்களுக்கு போட்டியாக ஹூவாய் நோவா 7ஐ அறிமுகம்.\nஎதிர்பார்ப்பை எகிற வைக்கும் Samsung galaxy tab S6: கசிந்தது விலை மற்றும் அம்சங்கள்\nபட்ஜெட் விலையில் Huawei Mate Xs ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்: விவரம் உள்ளே...\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nமோட்டோரோலா மோட்டோ G8 பவர் லைட்\nஇசெட்டிஇ Axon 11 5G\nமோட்டோரோலா மோட்டோ E6s (2020)\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநாடு முழுவதும் ஊரடங்கு., இப்ப செய்து என்ன பலன்- சியோமியின் அதிரடி முடிவு\nXiaomi ரெட்மி K30 ப்ரோ மற்றும் ரெட்மி K30 ப்ரோ ஜூம் எடிஷன் அறிமுகம்\nநான்கு கேமராக்களுடன் இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/pandian-stores-going-to-see-a-family-separation-soon-377375.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-03-29T00:58:28Z", "digest": "sha1:PMDXFXX4EZCMSPOBNWDSNJ5KL6ZX2KR5", "length": 19861, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "Pandian Stores Serial: இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல... ஜீவாவை வீட்டோடு மாப்பிள்ளையாக்க...! | pandian stores going to see a family separation soon - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nகொரோனா.. தப்பி மீண்ட சூப்பர் தாத்தா\nகட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி\n900ஐ தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. இந்தியாவில் வேகம் எடுக்கும் கொரோனா.. 21 பேர் இதுவரை பலி\nதிருப்பூரில் தவித்த பீகாரிகள்... உதயநிதியிடம் உதவி கேட்ட லாலு பிரசாத் மகன்\nகொரோனா.. டெல்லியில் வாழ வழியில்லை.. ஆயிரக்கணக்கில் வெளியேறிய உ.பி இளைஞர்கள்.. அதிர வைக்கும் வீடியோ\nகொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nகொரோனாவைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1500 கோடி நிதி.. ரத்தன் டாடா அறிவிப்பு\nLifestyle இந்த 4 ராசிக்காரர்களுக்கும் திடீர் பணவரவு வரும்...\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nPandian Stores Serial: இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல... ஜீவாவை வீட்டோடு மாப்பிள்ளையாக்க...\nசென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், ஆனந்தம் பட பாணியில் பயணித்து வருதுன்னு எல்லாருக்கும் தெரியும். அதுல கிளைமேக்ஸ் காட்சியில்தான் அபாஸை வீட்டோட மாப்பிள்ளையாக்க முயற்சிப்பாங்க. ஆனால், இந்த சீரியலில் ஆரம்பத்தில் இருந்தே அண்ணன் தம்பி ஒற்றுமையை காண்பிச்சு வந்தவங்க, இப்போ புதுசா ஜீவா கதையைத் துவக்கி இருக்காங்க.\nஇதிலும் ஆனந்தம் பட பாணியில் வீட்டோடு மாப்பிள்ளையாக்கும் முயற்சி இப்போது நடந்து வருகிறது. இதையும் தானடி இப்போது 500 எபிசோடுகளைத் தொட்டு இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்னும் சில நூறுகள் என்று எட்ட வாய்ப்பு இருக்கிறது. வசதியான வீட்டு பெண் மீனாவை ஜீவா காதலிச்சு கல்யாணம் செய்துக்கறான்.\nமீனா உண்டாகி இருக்கும் இந்த நேரத்தில் அவள் அப்பா வீட்டோடு சேர்ந்துவிடுகிறார்கள். மாமனார் வீட்டுக்கு விருந்துக்கு வந்து இருக்கும் ஜீவாவை வீட்டோடு மாப்பிளையாக்க தூண்டில் போடுகிறார் மீனாவின் அப்பா. இதை ஜீவா எப்படி முறியடிக்கிறான் என்பதும் பல எபிசோடுகள் நீளும் கதையாக இருக்கும்.\nஆரம்பத்தில் ஜீவாவுக்கு என்று இருந்த முல்லையை விட்டு, ஜீவா மீனாவை காதலித்து வருவதை பல எபிசோடுகள் நீட்டித்து வந்தார்கள். முல்லைக்கும், கதிருக்கும் கல்யாணம் முடிவாகி கடைசி நேரத்தில் ஜீவா மீனாவை கல்யாணம் செய்துக்க, அண்ணன் ஜீவாவின் வாழ்க்கை காதலியுடன் சேர்ந்து வாழ்வதுதான் என்று அண்ணனுக்கு ஆதரவாக இருந்த கதிருக்கு முல்லையுடன் கடைசியில் கல்யாணம் முடிந்தது. ஜீவா வாழ்க்கை ஒருவிதத்தில் சந்தோஷமாக சென்று கொண்டு இருக்க, அப்போதும் முல்லை, கதிரின் பிடிக்காத வாழ்க்கை ஹைலைட் காட்சியாக காண்பிக்கப்பட்டது.\nkodeeswari: கலக்கும் கோடீஸ்வரி.. அதிரடியாக நடத்தும் ராதிகா.. இது கலர்ஸ் தமிழ் டிவியின் பிக் பாஸ்\nஇப்போதும் முல்லை கதிரின் காதல் ரசம் சொட்டும் காட்சிகளே ஹைலைட் கட்சிகளாகி காண்பிக்கப்பட்டு வருகிறது. இருவரும், சந்தோஷமாக இருக்கிறார்களா, இல்லையா என்று கவலையில் இருக்கும் முல்லையின் அப்பா இருவரும் பைக்கில் ஒன்றாக போவதை பார்த்து உள்ளம் குளிர்ந்து போகிறார். காதல் வாகனமான பைக்கில், கதிரின் வயிற்றில் கையை வளைத்துப் பிடித்துக்கொண்டு, ஆனந்தத்தில் மூழ்கி முல்லைத் திளைக்க, அதற்கு சற்றும் சளைத்தவன் இல்லாமல் கதிரும் ஆனந்தத்தில் திளைக்கிறான்.\nஅண்ணன் மூர்த்தி அண்ணி தனத்துக்கு எப்படியாவது பிள்ளை பேறைத் தர வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில் தம்பி கதிரும், அவன் மனைவி முல்லையும் என்று கதையின் முக்கிய அம்சமாக இருக்கிறார்கள். எனவே, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கதை ஜீவாவை வீட்டோடு மாப்பிள்ளையாக்க முயற்சிப்பதோடு நின்றுவிடப் போவதில்லை, இன்னும் இன்னும் என்று எபிசோட் நீள பல கதைகள் இருக்கு. அதை சோர்வில்லாமல் கொண்டு செல்வதில் கதாசிரியருக்கும் முக்கிய பங்கு இருக்கு.\nஜீவா, மீனா இருவரும் சாப்பிட்டுக்கொண்டு இருக்க, தானும் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் ஜனார்த்தனம் மெதுவாக தனது வேலையை ஆரம்பிக்கிறார். மாப்பிள்ளை மீனா பேரில் ஒரு சூப்பர் மார்க்கெட் வச்சு தரேன். அதை நீங்களே பார்த்துக்கோங்க என்று ஆரம்பிக்கிறார். குடும்பமா இருந்தாலும் ���ரி, தொழிலாக இருந்தாலும் சரி... பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தோடதான் என்று சொல்லி கடுப்பாக எழுந்து போகிறான் ஜீவா. அப்பா நானும் உங்களை பார்க்க அவரை அழைச்சுட்டு வந்தேனே தவிர அவரை பிரிச்சு அழைச்சுட்டு வர நினைச்சதே இல்லைப்பா என்று மீனாவும் பாதி சாப்பாட்டில் எழுந்து விடுகிறாள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nPandian Stores Serial: கொரோனவைரஸ் முல்லை கதிரையும் வாட்டுதே...\nPandian Stores Serial: கிடக்கறது எல்லாம் கிடக்கட்டும்...இவிங்கள பாருங்க\nPandian Stores serial: பாண்டியன் ஸ்டோர்ஸையும் தாக்கிருச்சே கொரோனாவைரஸ்\nPandian Stores Serial: மைண்ட் வாய்ஸ் இப்படி கன்னா பின்னான்னா கேட்குது...\nPandian Stores Serial: இதுக்கு பேருதான் பச்சை மொளகா பாசமாப்பா...\nPandian Stores Serial: எடுடா வண்டியை.. விடுடா வீட்டுக்கு... யாருகிட்ட\npandian stores serial: ஏமாந்துட்டீங்களே தனம் அக்கா...உங்களுக்கா இப்படி\nPandian Stores Serial: அமைதியா இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்...புயல் காற்றில்\nPandian Stores Serial: புது பைக்கில்.. யாருப்பா இந்த வேலையைப் பார்த்தது...\nPandian Stores Serial: என்னாச்சு.. கையில் அல்வா வச்சுக்கிட்டு ஊறுகாயான்னு கேட்கறான்\nPandian Stores Serial: பைக்கில் முல்லையும் கதிரும் எங்கே போறாங்க...\nPandian Stores Serial: எங்க வீட்டில் என்னை எப்படி அனுப்பி வச்சாங்க... குமுறும் ஜீவா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npandian stores serial vijay tv serial television பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விஜய் டிவி சீரியல் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2020/mar/14/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3381241.html", "date_download": "2020-03-29T00:13:43Z", "digest": "sha1:4CE3WYCOYDLN6RH652ZBIEL5KB3O5VMH", "length": 7737, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வருகூராம்பட்டி அம்மையப்பா நகா் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகா் ஆலய குடமுழுக்கு விழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nவருகூராம்பட்டி அம்மையப்பா நகா் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகா் ஆலய குடமுழுக்கு விழா\nதிருச்செங்கோடு வரு��ூராம்பட்டி அம்மையப்பா நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகா் ஆலயத்தில் நடைபெற்ற குடமுழுக்கு விழா.\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் வருகூரம்பட்டி தோக்கவாடி அம்மையப்பா நகரில் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகா் ஆலயத்தின் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nகடந்த புதன்கிழமை காலை முளைப்பாலிகை நிகழ்வுடன் கணபதி ஹோமத்துடன் குடமுழுக்கு விழா துவக்கப்பட்டது.\nவியாழக்கிழமை வாஸ்து பூஜை பிரவேசம், முதல் கால யாக பூஜை நடத்தப்பட்டது. இரவு பூா்ணாகுதி திவ்ய தரிசனம் நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது . வெள்ளிக்கிழமை காலை வேள்வி துவங்கப்பட்டு, யாகங்கள் செய்து அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகா் சாமி குடமுழுக்கு நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து, தச தரிசனம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன . ஏராளமான பொதுமக்கள் குடமுழுக்கு விழாவில் பங்கேற்று வழிபட்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/113913", "date_download": "2020-03-29T00:34:01Z", "digest": "sha1:GOWR444HJS3TJP6OMPHAFRINJWFNV6X5", "length": 10394, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விழா நன்கொடை", "raw_content": "\n« குடும்பத்தில் இருந்து விடுமுறை\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-30 »\n2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதுவிழா வரும் டிசம்பர் 22, 23 தேதிகளில் நிகழவிருக்கிறது. இலக்கியக் கோட்பாட்டாளரும் நாவலாசிரியருமான பேரா.ராஜ் கௌதமன் அவர்களுக்கு விருது அளிக்கப்படுகிறது. இந்த விருது ஆரம்பம் முதலே அணுக்கமான நண்பர்களின் நிதியுதவியால் நிகழ்ந்து வருகிறதென அறிவீர்கள். வாசகர்கள், நண்பர்கள் கூடி செய்யும் நிகழ்வாக இது இருக்கவேண்டும் என்னும் எண்ணம் எப்போதும் இருந்தது\nசென்ற சில ஆண்டுகளாக விழா பெருகி இன்று இரண்டுநாள் இலக்கியத் திருவிழாவாகவே ஆகிவிட்டிருக்கிறது. கிட்டத்தட்ட இருநூறுபேர் இரண்டுநாள் தங்கி பங்கேற்கும் விழா. ஆகவே சென்ற ஆண்டுமுதல் விஷ்ணுபுரம் அறக்கட்டளையை நிறுவி அனைவரிடமும் நன்கொடை பெறத் தொடங்கினோம். இவ்வாண்டும் நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் விழா நிகழ்ச்சிகளுக்கு நிதியுதவி அளிக்கவேண்டுமென கோருகிறேன்.\nவெளிநாட்டில் வாழும் நண்பர்கள் கீழ்க்கண்ட மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்\nநன்கொடை அளித்தவர்கள் [email protected] என்ற முகவரிக்கு மெயில் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்\nபாட்டும் தொகையும் ராஜ் கௌதமனும் - வளவ. துரையன்\nபிள்ளையின் பெயரும் தந்தையின் கொள்கையும்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 85\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-81\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது கு��ரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/palms_detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZty&tag=%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-03-29T00:40:43Z", "digest": "sha1:EJY5VIXHDZ63G66VEZTHEND7UIB43LKT", "length": 6079, "nlines": 113, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "ஓலைச்சுவடிகள் தேடல் முடிவுகள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nInstitution:டாக்டர் உ.வே.சா. நூலகம், சென்னை\nInstitution:டாக்டர் உ.வே.சா. நூலகம், சென்னை\nஓலைகளின் மொத்த எண்ணிக்கை : 42x3 cm. [சில ஏடுகள் சிதலம்]\nமொழி : தமிழ் மொழி\nசங்க இலக்கியம், பதினென் கீழ்கணக்கு நூல்\nஆவண இருப்பிடம் : டாக்டர் உ.வே.சா. நூலகம், சென்னை\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை.. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/235690?ref=archive-feed", "date_download": "2020-03-28T23:53:43Z", "digest": "sha1:GVWNNZERIQV3U74MNGBQTYSEPG2L7BEI", "length": 7882, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பிலிருந்து பயணித்த புகையிரதத்துடன் மோதி ஒருவர் பலி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொழும்பிலிருந்து பயணித்த புகையிரதத்துடன் மோதி ஒருவர் பலி\nகொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதில் திருகோணமலை - கொட்பே பகுதியைச் சேர்ந்த உபுல் சமிந்த (39 வயது) என்பவரே உயிழந்துள்ளதாக தெரியவருகிறது.\nகுறித்த நபர் கொட்பே பகுதியில் புகையிரத தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்த போதே குறித்த சம்பவம் நடந்துள்ளதாக தெரியவருகிறது.\nஉயிரிழந்தவரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/annadurai/rangoonradha/rangoonradha14.html", "date_download": "2020-03-28T23:18:23Z", "digest": "sha1:HFJPJYCOJGPTHMDJJV5FY2HFQQ4ARAQQ", "length": 73177, "nlines": 404, "source_domain": "www.chennailibrary.com", "title": "ரங்கோன் ராதா - Rangoon Radha - பேரறிஞர் டாக்டர் சி.என். அண்ணாதுரை நூல்கள் - Perarignar Dr.C.N. Annadurai Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nபேரறிஞர் டாக்டர் சி.என். அண்ணாதுரை நூல்கள்\n என் கஷ்டங்களை விவரமாகக் கூறிக் கொண்டே இருக்கக் காலம் போதாது. ஆனால், என்றைக்கேனும் ஓர் நாள் யாரிடமேனும் முழுக்கதையையும் கூறாவிட்டால், மனதிலுள்ள பாரம் தொலையாது. ஆகவேதான், நான் நடந்த ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிடம் இவ்வளவு விவரமாகக் கூறி வருகிறேன். மற்றத் தாய்மார்களைப்போல நானும் உன்னைப் பிறந்தது முதல் சீராட்டிப் பாராட்டி வளர்த்து வரும் சேவை செய்திருந்தால், உன்னிடம் எவ்வளவு பேசியிருப்பேன், அவ்வளவும் இப்போது பேசிவிடுகிறேன் என்று வைத்துக்கொள். என் வேதனையைக் குறைத்துக் கொள்ள வேறு வழி இல்லை.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nதலைமைப் பண்பு பற்றிய மெய்யறிவு\nசாக்குப் போக்குகளை விட்டொழி யுங்கள்\nஹிட்லர் : ஒரு நல்ல தலைவர்\nஎனக்கும் என் கணவருக்கும் இடையே இருந்து வந்த பேத உணர்ச்சி நாளுக்கு நாள், நிமிஷத்துக்கு நிமிஷம் விரிந்து கொண்டே வரலாயிற்று. கொடுமை செய்வதன் மூலம் என்னை அடக்கிவிடலாம் என்று அவர் எண்ணினார். நானோ கொடுமை தாளமாட்டாமல் எதிர்க்கத் தொடங்கினேன். என் சக்தி அவருக்கு மட்டுமல்ல, எனக்கே அப்போதுதான் சரியாகத் தெரிந்தது. எங்கே ஒளிந்து கொண்டிருந்ததோ அவ்வளவு சக்தியும் அதுவரையில். என்னைக் கண்டு அவர் நடுநடுங்கும�� நிலை ஏற்பட்டுவிட்டது கண்டு நான் களிப்படைந்தேன். என் ஆர்ப்பாட்டம், நான் சின்ன வயதிலே பார்த்த அல்லி நாடகத்தை எனக்குக் கவனமூட்டிற்று. அதனால் நான் பெருமையும் அடைந்தேன். தர்பார் நடத்துகிறோமல்லவா என்று எண்ணிப் பூரித்தேன். அல்லி நாடகமே, ஆண்களைப் பெண்கள், இஷ்டப் பட்டால் அடக்கியாள முடியும் என்பதை எடுத்துக்காட்டவே எழுதப்பட்டதோ என்று கூட நினைத்தேன். ஆனால், சில நிமிஷங்களிலே எனக்குப் பயம் பிறந்துவிட்டது. ஏனெனில், அல்லி நாடகத்தின்படி, இவ்வளவு தர்பார் நடத்தி ஆண்களை நெருங்க விடாமல் மிரட்டி ஆட்சி செய்து வந்த அதே அல்லி ராணியை, தந்திரத்தாலே, அர்ஜுனன் தோற்கடித்துவிட்டான் - தாலி கட்டிவிட்டான் - அந்தத் தாலி கட்டியான பிறகு, அல்லியின் தர்பார் நின்று விட்டது. அதுபோல, நாமும் எவ்வளவோ ஆர்ப்பாட்டம் செய்கிறோம், என்ன செய்வதென்று தெரியாமல், அவர் திண்டாடும் அளவுக்கு அவரை ஆட்டிப் படைக்கிறோம் என்றபோதிலும், கடைசியில், அப்படிப்பட்ட அல்லிக்கே தோல்வி நேரிட்டதுபோல நமக்கும் நேரிட்டுவிடுமோ என்ற எண்ணம் உண்டாயிற்று, பயமும் பிறந்தது. அவரை மிரட்டுவதிலே ஏற்பட்ட சந்தோஷத்தை இந்த எண்ணம் குறைக்கத் தொடங்கிற்று. மேலும், அவர் என்ன விதமான நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்போகிறார் என்பது தெரியாததால் பயம் மேலும் கொஞ்சம் அதிகரித்தது.\nராதா எப்போதாவது என்னிடம் பேசும்போது ஒரு விஷயம் சொல்லுவாள். இப்போது எண்ணிப் பார்த்தால் அவள் சொன்னது முற்றிலும் சரி என்று தோன்றுகிறது. \"அம்மா மக்களின் குணமும், நடவடிக்கைகளும் இயற்கையாக உள்ள சில குணாதிசயங்கள் நீங்கலாக, மற்றவைகள் அவரவர்களின் வாழ்க்கை முறை, அந்த வாழ்க்கை முறையினால் ஏற்படும் சில நடவடிக்கைகள் இவைகளைப் பொறுத்தே ஏற்படுகின்றன\" என்பாள். என் வரையில் பார் தம்பி மக்களின் குணமும், நடவடிக்கைகளும் இயற்கையாக உள்ள சில குணாதிசயங்கள் நீங்கலாக, மற்றவைகள் அவரவர்களின் வாழ்க்கை முறை, அந்த வாழ்க்கை முறையினால் ஏற்படும் சில நடவடிக்கைகள் இவைகளைப் பொறுத்தே ஏற்படுகின்றன\" என்பாள். என் வரையில் பார் தம்பி எனக்கும் அவருக்கும் போர் மூண்ட பிறகு, புதுப் புதுக் குணங்கள் எனக்கு ஏற்பட்டுவிட்டன. அவருடன் வேறு யாராவது பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றால், நாங்கள் சந்தோஷமாக இருந்த காலத்திலே, நான், யார், என்ன ப��சுகிறார்கள் என்று கவனம் செலுத்தமாட்டேன். சில நேரத்தில் பெருமை அடைவேன். என் புருஷரிடம் யாராரோ பெரிய மனுஷர்கள் ஏதேதோ முக்கியமான விஷயங்களைப் பேச வருகிறார்களே என்பதால். என்ன பேசுகிறார்கள் என்று அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல்கூட அதிகம் இராது. அப்படிப்பட்ட நான், அவரிடம் வெறுப்படைந்து, எதிர்த்து நடக்க ஆரம்பித்த பிறகு, யாராவது அவரிடம் பேசவந்தால் என்ன பேசுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று துடிக்க ஆரம்பித்தேன். கொடுமை புரிபவரும், பேராசைக்காரரும், நயவஞ்சகருமான இவரை ஒரு பெரிய மனிதர் என்று எண்ணிக் கொண்டு ஊரிலே சில பைத்தியக்காரர்கள் இவரிடம் நியாயம் கேட்கவும் வருகிறார்களே எனக்கும் அவருக்கும் போர் மூண்ட பிறகு, புதுப் புதுக் குணங்கள் எனக்கு ஏற்பட்டுவிட்டன. அவருடன் வேறு யாராவது பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றால், நாங்கள் சந்தோஷமாக இருந்த காலத்திலே, நான், யார், என்ன பேசுகிறார்கள் என்று கவனம் செலுத்தமாட்டேன். சில நேரத்தில் பெருமை அடைவேன். என் புருஷரிடம் யாராரோ பெரிய மனுஷர்கள் ஏதேதோ முக்கியமான விஷயங்களைப் பேச வருகிறார்களே என்பதால். என்ன பேசுகிறார்கள் என்று அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல்கூட அதிகம் இராது. அப்படிப்பட்ட நான், அவரிடம் வெறுப்படைந்து, எதிர்த்து நடக்க ஆரம்பித்த பிறகு, யாராவது அவரிடம் பேசவந்தால் என்ன பேசுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று துடிக்க ஆரம்பித்தேன். கொடுமை புரிபவரும், பேராசைக்காரரும், நயவஞ்சகருமான இவரை ஒரு பெரிய மனிதர் என்று எண்ணிக் கொண்டு ஊரிலே சில பைத்தியக்காரர்கள் இவரிடம் நியாயம் கேட்கவும் வருகிறார்களே குடும்பத்துக்குள்ளேயே வஞ்சகச் செயல் புரியும் இவரிடம் ஊர்ப் பஞ்சாயத்தை ஒப்படைக்கிறார்களே குடும்பத்துக்குள்ளேயே வஞ்சகச் செயல் புரியும் இவரிடம் ஊர்ப் பஞ்சாயத்தை ஒப்படைக்கிறார்களே இது என்ன அநியாயம் சொந்த மனைவிக்குத் துரோகம் செய்யத் துணிந்து, கட்டுப்பாடாகக் கபட நாடகமாடுகிறார். ஒரு பெண்ணின் மனதை எவ்வளவு வேதனைப்படச் செய்ய முடியுமோ, அவ்வளவும் செய்கிறார். ஊரார் பழிக்கவும், தூற்றவும் இழிவாகப் பேசவுமான நிலைமையைக் கூட எனக்கு ஏற்படுத்தத் துணிந்தார். இப்படிப்பட்டவருக்கு, ஊரிலே யோக்கியர் என்ற பட்டம் இவரிடம் ஊராருக்கு மதிப்பு இ���ரிடம் ஊரார் தங்கள் விவகாரங்களைக் கூறிப் பரிகாரம் தேடுகிறார்கள் பார் தம்பி இந்த ஊராருக்கு, அவரிடம் மதிப்பு ஏற்பட்டதற்கு ஏதாவது தக்க காரணம் உண்டா பணம் இருக்கிறது அவரிடம் என்பது தவிர பணம் இருக்கிறது அவரிடம் என்பது தவிர அவர் செய்த கொடுமைகளுக்காக, ஊரார் அவரைக் கேள்வி கேட்டிருக்க வேண்டும்; திருத்தி இருக்கவேண்டும். தண்டித்துக்கூட இருக்கவேண்டும். ஆனால் இந்தப் பைத்தியக்காரர்கள், குற்றம் பல செய்தவரை, நியாயாதிபதியாக்கினார்கள் அவர் செய்த கொடுமைகளுக்காக, ஊரார் அவரைக் கேள்வி கேட்டிருக்க வேண்டும்; திருத்தி இருக்கவேண்டும். தண்டித்துக்கூட இருக்கவேண்டும். ஆனால் இந்தப் பைத்தியக்காரர்கள், குற்றம் பல செய்தவரை, நியாயாதிபதியாக்கினார்கள் அவர்கள், ஒரு மனைவியை அவளுடைய கணவன், எவ்வளவு கொடுமை வேண்டுமானாலும் செய்யலாம்; அது சகஜம் என்று எண்ணுகிறார்கள் போலிருக்கிறது.\nஊராரின் போக்குக் கண்டு நான் கொதிப்படைந்தேன். இனி என் சார்பில் நின்று வாதிடவோ, நீதி கேட்கவோ, நான் தவிர வேறு யாரும் இல்லை என்று திட்டமாகத் தெரிந்து கொண்டேன். என் கண்ணீரையும் பெருமூச்சையும் யார் கவனித்தார்கள் நீயோ கருவில் இருந்தாய், உன் தாய் தணலிலே நின்றபோது நீயோ கருவில் இருந்தாய், உன் தாய் தணலிலே நின்றபோது உலகில் நான் நிர்க்கதியாக நின்றேன். விரோதிகளால் சூழப்பட்டு இருப்பதுபோலவே எனக்குத் தோன்றிற்று. இந்நிலையில் அவருடைய கட்டுக்கு அடங்க மறுப்பது தவிர, எனக்கு வேறு மார்க்கமே தெரியவில்லை. ஆகவேதான் நான், ஆர்ப்பட்டக்காரியானேன். அநேகம் பெண்கள், வாயாடி, போக்கிரி, கட்டுக்கு அடங்காதவள், புருஷனையே எதிர்த்துப் பேசுபவள் என்றெல்லாம் கண்டிக்கப்படுகிறார்களல்லவா உலகில் நான் நிர்க்கதியாக நின்றேன். விரோதிகளால் சூழப்பட்டு இருப்பதுபோலவே எனக்குத் தோன்றிற்று. இந்நிலையில் அவருடைய கட்டுக்கு அடங்க மறுப்பது தவிர, எனக்கு வேறு மார்க்கமே தெரியவில்லை. ஆகவேதான் நான், ஆர்ப்பட்டக்காரியானேன். அநேகம் பெண்கள், வாயாடி, போக்கிரி, கட்டுக்கு அடங்காதவள், புருஷனையே எதிர்த்துப் பேசுபவள் என்றெல்லாம் கண்டிக்கப்படுகிறார்களல்லவா அவர்களெல்லாம், என்னைப் போலக் கொடுமைக்கு ஆளானவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அன்பும் ஆதரவும் தேடுகிறாள் பெண். அதற்க��� மாறாக, வஞ்சனையால் அவளைத் தாக்கினால், தம்பி அவர்களெல்லாம், என்னைப் போலக் கொடுமைக்கு ஆளானவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அன்பும் ஆதரவும் தேடுகிறாள் பெண். அதற்கு மாறாக, வஞ்சனையால் அவளைத் தாக்கினால், தம்பி அவள் எப்படிப்பட்ட உத்தமியாக இருந்தாலும், என் நிலைக்கு வந்துவிடுவாள். பெரும்பாலான பெண்கள் கேவல நிலைமைக்கு வந்ததற்கே காரணம் இதுதான்.\nகருவிலே நீ உருவாகிக்கொண்டிருந்த நாட்களிலே நான் இப்படிக் கதறிக் கொண்டிருந்தேன். கடைசியில், அவருடைய இஷ்டந்தான் நிறைவேறிற்று. திருத்தணி என்ற திவ்யக்ஷேத்திரம் கிளம்பினார்கள். தங்கத்தின் திருமண ஏற்பாட்டை ஓரளவு இரகசியமாகவே வைத்துக் கொண்டிருந்தார்கள். எனக்குக் காவலுக்கு வீட்டிலே ஆட்களை நியமித்துவிட்டு, அவர்கள் 'க்ஷேத்திரம்' சென்றார்கள்; திருமணம் முடிந்தது. புது மனைவியுடன், அவர் மைசூர் சென்றாராம். புது நாடகங்களைக் கண்டாராம். ஆனந்தமான வாழ்க்கையாம். இதை எல்லாம் கூடச் சென்றிருந்த ஒரு வேலையாள் எனக்கு விவரமாகப் பிறகு கூறினான். நான் கர்ப்பவதியாக இருக்கும் விஷயத்தைப் பற்றிக்கூட, அவரும் தங்கமும் பேசிக் கொண்டார்களாம். மகனே இப்போது நினைத்தாலும் வயிறு எரிகிறது. அந்தச் சம்பவத்தை - அவள் சொன்னாளாம், என்ன இருந்தாலும் அக்காவுக்குக் குழந்தை பிறந்தால், உங்களுக்கு அவளிடம் உள்ள கோபமெல்லாம் போய்விடும் என்று. அதற்கு அந்த மகானுபாவர் சொன்னாராம், \"சனியன் இப்போது நினைத்தாலும் வயிறு எரிகிறது. அந்தச் சம்பவத்தை - அவள் சொன்னாளாம், என்ன இருந்தாலும் அக்காவுக்குக் குழந்தை பிறந்தால், உங்களுக்கு அவளிடம் உள்ள கோபமெல்லாம் போய்விடும் என்று. அதற்கு அந்த மகானுபாவர் சொன்னாராம், \"சனியன் என் தலைக்குக் கொள்ளியாக இருப்பதோடு விடவில்லையே என் தலைக்குக் கொள்ளியாக இருப்பதோடு விடவில்லையே கர்ப்பம் வேறு இந்த இலட்சணத்திலே. இந்தப் பைத்தியக்காரிக்குப் பிறக்கும் குழந்தை எப்படி பிழைத்திருக்கும் கர்ப்பம் வேறு இந்த இலட்சணத்திலே. இந்தப் பைத்தியக்காரிக்குப் பிறக்கும் குழந்தை எப்படி பிழைத்திருக்கும் பைத்தியத்திலே அவளே கூடக் கொன்று விடவும் கூடும் - தப்பித் தவறிக் குழந்தை பிழைத்துக் கொண்டாலும், பைத்தியக்காரிக்குப் பிறந்தது பைத்தியமாகத்தானே இருந்து தொலைக்கும்\" என்���ாராம். தங்கம் சிரித்தாளாம். எப்படியடா மகனே இருக்கும் எனக்கு பைத்தியத்திலே அவளே கூடக் கொன்று விடவும் கூடும் - தப்பித் தவறிக் குழந்தை பிழைத்துக் கொண்டாலும், பைத்தியக்காரிக்குப் பிறந்தது பைத்தியமாகத்தானே இருந்து தொலைக்கும்\" என்றாராம். தங்கம் சிரித்தாளாம். எப்படியடா மகனே இருக்கும் எனக்கு கலியாணத்தை முடித்துவிட்டுச் சில நாள் கூட இருந்துவிட்டு உன் அப்பா வீடு வந்தார். நான் அவரிடம் பேசவில்லை. வீட்டிலே உட்கார்ந்திருந்தார் நெடுநேரம்; நான் சட்டை செய்யவில்லை. எப்படி என் மனம் இடங்கொடுக்கும்\nஎன் வேதனையும் முற்றிற்று. நீயும் பிறந்தாய்\nநீ பிறந்த சமயம் உன் அப்பா தங்கத்துடன் குலவிக் கொண்டிருந்தார் மைசூரில். உன்னைக் கண்டவுடன், நான் களிப்புக் கடலில் மூழ்கினேன் - என் பொருட்டு வாதாட ஒரு வீரன் பிறந்தான் - என்று களித்தேன். நீ, நிமிஷத்துக்கு நிமிஷம் வளர்ச்சி அடைந்து, திடீரென்று வாலிபனாகி, மீசை கருக்கிடும் பருவமடைந்து, என்னைக் கொடுமை செய்யும் உன் அப்பாவை கண்டிக்கமாட்டாயா, அதைக் கேட்டு நாம் ஆனந்தப்பட மாட்டோ மோ என்று கூடப் பேதை நான் நினைத்தேன். உன்னை வளர்ப்பது தவிர, வாழ்க்கையிலே வேறு இன்பமான இலட்சியம் ஏது உன்னை என் மகனாக மட்டுமல்ல, எனக்காக வாதிட வேண்டிய பொறுப்பை மேற்கொண்ட வீரனாக மதித்து வளர்த்து வந்தேன்.\nஇரண்டு மாதங்கள் கழித்தே அவர் வந்தார் தனியாகத் தான் - தங்கம் தனிக் குடித்தனம் நடத்தத்தானே முன்னாலேயே திட்டமிட்டிருந்தாள். வந்ததும், தோட்டம் சென்றார் பயிர் பச்சையைக் கவனிக்க. மாட்டுத் தொழுவத்திலே ஒரு கால் முறிந்து போயிருந்தது கண்டு, வேலையாளைக் கண்டித்தார் - பசு இளைத்துக் கிடந்ததாம்; அதற்காக உருகினார் - பாகற்கொடி வாடிவிட்டதாம்; அதற்காகப் பதைத்தார் - தோட்டத்துக் கிணற்று நீர் ஏதோ வாடை வீசுகிறது என்பதைக் கூடக் கண்டுபிடித்தார் - நீ தொட்டிலிலேதான் தங்கவிக்ரகம் போல் இருந்தாய் - நான் பக்கத்திலே இருந்துகொண்டு உனக்கு பணிவிடை செய்து கொண்டுதான் இருந்தேன் - அவர் - உன் அப்பா - என் புருஷர் - தொட்டில் பக்கம் கூட வரவில்லை மகனே உன்னைப் பார்க்கவேண்டுமென்று அவருக்கு எண்ணமே வரவில்லை. பெண், தாயாவது என்றால் மரணத்தின் வாசற்படி போய்த் திரும்புவது என்றல்லவா பொருள். அந்த நெருக்கடியிலிருந்து மீண்ட என்னை, அவர் ஏறெ��ுத்துப் பார்க்கவில்லை. மாட்டுத் தொழுவத்தைப் பார்த்துவிட்டு, கூடத்துப் பக்கமாக வந்து கொண்டிருந்தார்; அப்போது நீ வீறிட்டு அழுதாய் - அவர் அப்போதும் தொட்டிலண்டை வரவில்லை - என்னால் அந்தக் காட்சியைக் கண்டு சகிக்க முடியவில்லை.\n\"என்ன இது பெரிய சனியன்\" என்று வேறு கடுமையான குரலிலே கூறினார். உன்னையுமல்ல - என்னையுமல்ல - நம்மை மனதிலே வைத்துக்கொண்டு, வேலையாளைத் திட்டினார் அதுபோல. எனக்கு அதுகூடவா புரியாது மகனே\" என்று வேறு கடுமையான குரலிலே கூறினார். உன்னையுமல்ல - என்னையுமல்ல - நம்மை மனதிலே வைத்துக்கொண்டு, வேலையாளைத் திட்டினார் அதுபோல. எனக்கு அதுகூடவா புரியாது மகனே நாம் இருவரும் வெறும் ஜடங்களாக அவருக்கு ஆகிவிட்டோ ம். இதைவிட வேறு வேதனை என்ன வேண்டும். என் துக்கமனைத்தையும் போக்கிக் கொள்ள எனக்கு, ஒரே வழிதானடா இருந்தது - உன்னைத் தொட்டிலிலே இருந்து வாரி எடுத்து, அணைத்துக் கொண்டு, உச்சிமோந்து முத்தமிட்டேன். உன் அழகிய புருவங்களிலே நான் தீட்டியிருந்த மையும், என் கண்ணீரும் சேர்ந்து குழைந்து, உன் தங்கநிற மேனியைக் கறுப்பாக்கிற்று நாம் இருவரும் வெறும் ஜடங்களாக அவருக்கு ஆகிவிட்டோ ம். இதைவிட வேறு வேதனை என்ன வேண்டும். என் துக்கமனைத்தையும் போக்கிக் கொள்ள எனக்கு, ஒரே வழிதானடா இருந்தது - உன்னைத் தொட்டிலிலே இருந்து வாரி எடுத்து, அணைத்துக் கொண்டு, உச்சிமோந்து முத்தமிட்டேன். உன் அழகிய புருவங்களிலே நான் தீட்டியிருந்த மையும், என் கண்ணீரும் சேர்ந்து குழைந்து, உன் தங்கநிற மேனியைக் கறுப்பாக்கிற்று அவர், தெருத்திண்ணையிலே உட்கார்ந்துகொண்டு, பெங்களூரிலிருந்து வாங்கிக் கொண்டு வந்த கலர்ச் சுண்ணாம்பைத் தடவி வெற்றிலை மடித்துப் போட்டுக்கொண்டு, எதிர் வீட்டுக்காரர்களிடம், மைசூர் மிருகக் காட்சிச் சாலையிலே தான் கண்ட அற்புதங்களைக் கூறிக்கொண்டிருந்தார்.\nகுடிசைகளிலும், மரத்தடியிலும், சாவடிகளிலும்கூட குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் தந்தை உண்டு. இங்கோ என் செல்வம் தொட்டிலிலே இருக்க, என் கணவர் ஏறெடுத்தும் பாராமல், எதிர்வீட்டுக்காரருடன் மிருகக் காட்சிச்சாலையிலே கண்ட காட்சிகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். கொல்லும் புலியும் கூட, இவர் போல் இருக்காது; என் நிலை எப்படியடா மகனே இருந்திருக்கும். அந்தஸ்து, ஐஸ்வரியம் எல்��ாம் இருந்தும் நாம் இருவரும் அனாதைகளானோம் அனாதைகள் கூடச் சுதந்திரமாகவாவது இருப்பார்கள், நமக்கு அதுவுமில்லை மகனே அனாதைகள் கூடச் சுதந்திரமாகவாவது இருப்பார்கள், நமக்கு அதுவுமில்லை மகனே\nதற்கொலை செய்து கொள்வது, அல்லது எதிர்த்துப் புரட்சி செய்வது என்ற எண்ணமெல்லாம் நீ பிறந்த உடனே மாயமாய் மறைந்துவிட்டன. எனக்கு வேலை இருக்கிறது; வாழ்ந்தாக வேண்டும் தொட்டுத் தாலி கட்டியவனால் அலட்சியப்படுத்தப் பட்டாலும், நான் மனம் உடைந்துவிடக் கூடாது என்று தீர்மானித்துவிட்டேன் - உன்னை வளர்க்கும் சேவைக்காக என்னை நான் அர்ப்பணித்துவிட்டேன். சாக நேரம் இல்லை. உன்னை வாலிபனாகுமளவு வளர்க்க வேண்டும். யுத்தத்துக்காகத் தயாராக்கப்படும் வாளை, வீரன் எவ்வளவு ஆசையுடன் பார்ப்பானோ, அப்படி உன்னை நான் பார்த்துப் பூரித்தேன்.\nதங்கத்துடன் தனிக் குடித்தனம் செய்ய ஆரம்பித்தார் உன் தந்தை. பகல் வேளைகளில் இங்கு இருப்பார் - பண்ணைச் செய்தி விசாரிக்க, கடை ஆட்களிடம் பேச, கிராமத்து விவகாரத்தைக் கவனிக்க, ஒவ்வோர் சமயம் சாப்பாட்டுக்கும் இருப்பார் - மாலை ஆனதும் புது மனைவியின் மனைக்குச் செல்வார். என்னிடம் பேசுவது கிடையாது - உன்னைக் கவனிப்பதும் கிடையாது. அவர் என்னை அலட்சியமாக நடத்திவரும் விஷயம் ஊராருக்குத் தெரியும்; தெருக்கோடியிலும் வம்பர் சபைகளிலும், \"முதலியார் காரணமின்றி இந்த மாதிரி நடந்து கொள்ள மாட்டார், அவளை நோயும் பேயும் பிடித்தாட்டி, குணத்தையே கெடுத்துவிட்டது. அவர் மனம் முறிந்துவிட்டது. அதனால்தான், வீட்டிலே அவருக்கு நிம்மதியில்லை. வேறு கலியாணம் செய்து கொண்டார். அப்போதும் அவருடைய பெரிய மனது போன போக்கைப் பாருங்கள், ரங்கத்தின் சொந்தத் தங்கையைத்தான் கலியாணம் செய்து கொண்டார்\" என்று பேசினர். என் எதிரிலேயே, என் வீட்டுக்கே வந்து, இதுபோல் அவருடன் சிலர் பேசுவார்கள். அவ்வளவையும் நான் பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டுக் கொண்டேன். எல்லாம் உன் பொருட்டுத்தாண்டா கண்ணே\nஉனக்கு அழகான அலங்கார ஆடைகளை அணிவித்து நான் ஆசைப்படுவேன். நீ சிரிக்கும்போது கன்னத்திலே குழி விழும். அதைக் கண்டால் எனக்குப் பிரமாதமான சந்தோஷம்; பெருமையாகவும் இருக்கும்; ஏனெனில், எனக்கும் சிரித்தால் அப்படித்தான். உனக்குப் பொட்டிட்டு, தொட்டிலிலிட்டு நான் பாடுவேன். எ��்போதோ சின்ன வயதிலே காதிலே கேட்ட பாட்டுகள் எல்லாம் தொட்டிலருகே வந்ததும் என் நினைவிற்கு வந்தன. இப்படி நான், உன்னை வளர்த்துக் கொண்டு, வீடு வாசல், நகை நட்டு, சொத்து இருந்தும், அனாதை போலிருக்கும் நிலையில், ஒருநாள் நடுப்பகலில் தள்ளாடியபடி ஒரு கிழவி, நம் வீட்டு வாசற்படியண்டை வந்தாள் - \"அம்மா தாயே\" என்று ஈனக் குரலில் கூப்பிட்டாள். யார் என்று போய்ப் பார்த்தேன். தரித்திரத்தால் தாக்கப்பட்டு, பட்டினியால் பாதிப் பிராணனை இழந்தவள்; யாரோ பாவம் பிச்சைக்காரி. வயது நாற்பது இருக்கும். ஆனால், மரணம் அவளைக் கூவி அழைத்துக் கொண்டிருக்கும் நிலைமை. அவளுடயை பரிதாபமான நிலையைக் கண்டு, நான் கொஞ்சம் நீரும் சோறும் கலந்து அளித்தேன். நாலைந்து பிடியை அவள் அவசர அவசரமாகச் சாப்பிட்டு, சுவரிலே கொஞ்சம் சாய்ந்தபடி, \"அம்மா தாயே\" என்று ஈனக் குரலில் கூப்பிட்டாள். யார் என்று போய்ப் பார்த்தேன். தரித்திரத்தால் தாக்கப்பட்டு, பட்டினியால் பாதிப் பிராணனை இழந்தவள்; யாரோ பாவம் பிச்சைக்காரி. வயது நாற்பது இருக்கும். ஆனால், மரணம் அவளைக் கூவி அழைத்துக் கொண்டிருக்கும் நிலைமை. அவளுடயை பரிதாபமான நிலையைக் கண்டு, நான் கொஞ்சம் நீரும் சோறும் கலந்து அளித்தேன். நாலைந்து பிடியை அவள் அவசர அவசரமாகச் சாப்பிட்டு, சுவரிலே கொஞ்சம் சாய்ந்தபடி, \"அம்மா உயிர் வந்தது. நீ புண்ணியவதி, உன் பிள்ளை குட்டிகளோடு நீ தீர்க்க சுமங்கலியாக இருக்க வேணும்\" என்றாள். அப்போதுதான் நான் அவள் கழுத்தைக் கவனித்தேன். கயிறு இருந்தது. அவள் மேலும் கொஞ்சம் சோறும் நீரும் சாப்பிட்டுவிட்டுத் தன் சோகக் கதையைக் கூறினாள். அவள் கணவன் உயிரோடுதான் இருக்கிறானாம், எங்கேயோ, தெரியாதாம்; அவளுக்குக் குழந்தை குட்டி கிடையாதாம். பாடுபட்டுப் பிழைத்துக்கொண்டு கொஞ்சம் நிம்மதியாகவும் புருஷனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாளாம். ஒருநாள் கழைக்கூத்தாடும் கூட்டம் ஒன்று வந்ததாம். அதிலே இருந்த ஒரு மைக்காரியிடம், இவள் புருஷனுக்கு மோகம் பிறந்ததாம் - இவளையும் கைவிட்டு விட்டு அவள் பின்னோடு போய் விட்டானாம்; திரும்பவே இல்லை - இவளுக்கும் திக்கு இல்லை. திக்கற்ற நிலையிலே விடப்பட்ட இவள், கொஞ்ச காலம் ஊரிலேயே, சிறு நகைகளை விற்று ஜீவித்தாளாம் - பிறகு ஆப்பக் கடை வைத்தாளாம் - அதுவும் முடியாமற்போன பிறகு வீடு கூட்டுவது தண்ணீர் தெளிப்பது போன்ற ஊழியம் செய்து பிழைத்து வந்தாளாம்; அப்போது ஆண்களின் சேஷ்டைக்கு இணங்க மறுத்து, அதனால் வேறு தொல்லைப்பட்டாளாம். விபசாரத்துக்கு இணங்காததால் திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு, கடைசியில் ஊரைவிட்டே வெளியேறவேண்டி நேரிட்டதாம். கடைசியில் பிச்சைக்காரியே ஆகிவிட்டாளாம். இதுவரை ஒரு கெட்ட நினைப்பு, கெட்ட நடவடிக்கை கிடையாது என்றும் சொன்னாள். அவள் கழுத்திலே அந்தக் கயிறு மட்டும் இருந்தது. கயிறு கொஞ்சம் நீளமும் கனமும் அதிகமாக இருந்தாலாவாது தூக்கிட்டுக் கொள்ள உதவும். அதற்கும் பயனற்று அந்தக் கயிறு இருந்தது. அவளுடைய கதையைக் கேட்டதும், எனக்கு என் இனத்தில் ஒருத்தியைக் கண்டதாக எண்ணம் வந்து, நான் மனம் உருகி அழுதேன். ஆண்களின் கல் மனதினால் அவதிக்கு ஆளான அபலைகளைக் கொண்டு நீதி வழங்கச் சொன்னால், எத்தனை எத்தனையோ ஆயிரம் ஆண்கள் ஊரிலே யோக்யர், நாணயஸ்தர், கண்ணியமானவர், தர்மவான் என்றெல்லாம் புகழப்படுபவர்கள் கடுந்தண்டனை பெறவேண்டி நேரிடும். என்ன செய்வது உயிர் வந்தது. நீ புண்ணியவதி, உன் பிள்ளை குட்டிகளோடு நீ தீர்க்க சுமங்கலியாக இருக்க வேணும்\" என்றாள். அப்போதுதான் நான் அவள் கழுத்தைக் கவனித்தேன். கயிறு இருந்தது. அவள் மேலும் கொஞ்சம் சோறும் நீரும் சாப்பிட்டுவிட்டுத் தன் சோகக் கதையைக் கூறினாள். அவள் கணவன் உயிரோடுதான் இருக்கிறானாம், எங்கேயோ, தெரியாதாம்; அவளுக்குக் குழந்தை குட்டி கிடையாதாம். பாடுபட்டுப் பிழைத்துக்கொண்டு கொஞ்சம் நிம்மதியாகவும் புருஷனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாளாம். ஒருநாள் கழைக்கூத்தாடும் கூட்டம் ஒன்று வந்ததாம். அதிலே இருந்த ஒரு மைக்காரியிடம், இவள் புருஷனுக்கு மோகம் பிறந்ததாம் - இவளையும் கைவிட்டு விட்டு அவள் பின்னோடு போய் விட்டானாம்; திரும்பவே இல்லை - இவளுக்கும் திக்கு இல்லை. திக்கற்ற நிலையிலே விடப்பட்ட இவள், கொஞ்ச காலம் ஊரிலேயே, சிறு நகைகளை விற்று ஜீவித்தாளாம் - பிறகு ஆப்பக் கடை வைத்தாளாம் - அதுவும் முடியாமற்போன பிறகு வீடு கூட்டுவது தண்ணீர் தெளிப்பது போன்ற ஊழியம் செய்து பிழைத்து வந்தாளாம்; அப்போது ஆண்களின் சேஷ்டைக்கு இணங்க மறுத்து, அதனால் வேறு தொல்லைப்பட்டாளாம். விபசாரத்துக்கு இணங்காததால் திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு, கடைசியில் ஊரைவிட்டே வெளியேறவேண்டி ��ேரிட்டதாம். கடைசியில் பிச்சைக்காரியே ஆகிவிட்டாளாம். இதுவரை ஒரு கெட்ட நினைப்பு, கெட்ட நடவடிக்கை கிடையாது என்றும் சொன்னாள். அவள் கழுத்திலே அந்தக் கயிறு மட்டும் இருந்தது. கயிறு கொஞ்சம் நீளமும் கனமும் அதிகமாக இருந்தாலாவாது தூக்கிட்டுக் கொள்ள உதவும். அதற்கும் பயனற்று அந்தக் கயிறு இருந்தது. அவளுடைய கதையைக் கேட்டதும், எனக்கு என் இனத்தில் ஒருத்தியைக் கண்டதாக எண்ணம் வந்து, நான் மனம் உருகி அழுதேன். ஆண்களின் கல் மனதினால் அவதிக்கு ஆளான அபலைகளைக் கொண்டு நீதி வழங்கச் சொன்னால், எத்தனை எத்தனையோ ஆயிரம் ஆண்கள் ஊரிலே யோக்யர், நாணயஸ்தர், கண்ணியமானவர், தர்மவான் என்றெல்லாம் புகழப்படுபவர்கள் கடுந்தண்டனை பெறவேண்டி நேரிடும். என்ன செய்வது ஆண்களிடமே நீதி வழங்கும் உரிமை விடப்பட்டிருக்கிறது. குற்றவாளிக்கே நீதிபதி உத்யோகம்.\nபிச்சை எடுத்து இனிப் பிழைக்க வேண்டாம். இங்கே இருந்துகொண்டு எனக்கு உதவி செய்துகொண்டிரு என்று கூறினேன். போன வாழ்வு திரும்பி வந்ததுபோல் ஆனந்தமடைந்தாள். அன்று முதல் அவள் சாகும்வரை - சாகடிக்கப்படும் வரையில் - என் வீட்டில் தான் இருந்தாள். தன் சக்திக்கேற்ற மட்டுமல்ல, சக்திக்கு மீறிய அளவு கூட வேலை செய்தாள். தன்னிடம் நன்றி காட்டும் எனக்கு என்னென்ன வகையாலே உபசாரம் செய்து திருப்தி செய்விக்கலாம் என்பதில் அவள் விசேஷ அக்கறை கொண்டாள். உலகிலே காப்பாற்றுவாரற்று உருக்குலையும் ஏழைக்கு, எதிர்பாராதவிதமாக உதவி கிடைத்தால், எவ்வளவு மனக் குளிர்ச்சி ஏற்படும் என்பதை நான் அப்போதுதான் நன்றாகத் தெரிந்துகொண்டேன். அவளிடம் நான் கொஞ்சம், கொஞ்சமாக என் கதையைக் கூறினேன். அவளும் என் கணவரின் போக்கைப் பார்த்து, விஷயத்தைத் தெரிந்து கொண்டாள். பெருமூச்செறிந்தாள், தன்னைக் கைவிட்ட கணவனை முன்பு பேசியதைவிட அதிகக் கொடுமையாகக் கண்டித்தாள் - அவள் மனப்பான்மை எனக்குப் புரிந்தது. என் கணவரின் கண்மூடிப் போக்கையே அவள் மறைமுகமாகக் கண்டித்தாள் - எனக்குத் திருப்தியாக இருக்குமென்று. 'கழைக் கூத்தாடியுடன் ஓடிவிட்டான் என் புருஷன்; நானாவது ஒண்டிக்கட்டை. உன் அழகுக்கும் குணத்துக்கும் எதற்காக அம்மா அவர் உன்னை இப்படி இம்சைப்படுத்துகிறார். தங்கவிக்ரகம் போலக் குழந்தை இருக்கிறது; இதைப் பார்த்துக்கூட அவருடைய மனம் இளகவில்லையே. ��ன்ன மனம்மா அவருக்கு\" என்று கூறி ஆயாசப்பட்டாள். கிராமத்தில் மந்திரவாதியிடம் சிகிச்சை பெறச் சென்ற இடத்திலே, தன் இன்மொழியாலும் சமர்த்தாலும், என் மனதுக்குச் சந்தோஷமூட்டிய துளசி, எனக்குத் தாயார்போல வந்து சேர்ந்தவள் இருவரையும் நான் என்றும் மறக்கமுடியாது.\n என்னைப் போலவே, அந்தக் கிழவியும் உன்னிடம் மிகுந்த ஆசை கொண்டிருந்தாள். எப்படியாவது இந்தக் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்படி செய்யவேண்டும் என்று அவள் என்னென்னவோ செய்து பார்த்தாள். என் பொருட்டு அவரிடம் இதமாகப் பேசியும் பார்த்தாள். அவள் பத்து நிமிஷம் பேசுவாள். அவர் அரை நிமிஷத்தில் அலட்சியமாக ஏதாவது பதில் கூறி விடுவார். \"கிரஹம் போறாது\" என்று எண்ணி அவள் காத்துக் கொண்டிருந்தாள்.\nஇந்தச் சமயத்திலே, உருட்டும் கண்களும், மிரட்டும் மீசையும் கொண்ட ஒரு முரடன், அவரிடம் அடிக்கடி வந்து ஏதோ குசுகுசுவென்று பேசிக் கொண்டிருக்கக் கண்டேன். ஆரம்பத்தில் அவன் அவரிடம் அடக்கமாக நடந்து கொண்டான். பிறகு சமத்துவமாக நடந்து கொண்டான். ஒரு வார காலத்திலே, அவர் அவனிடம் அடக்கமாக நடந்து கொண்டார். அவனுக்கு, அவர் காப்பி ஆற்றிக் கொடுப்பார்; வெற்றிலைத் தட்டை எடுத்துக் கொண்டு வந்து தருவார்; \"வாங்க உட்காருங்க\" என்று மரியாதையாகப் பேச ஆரம்பித்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. \"இதென்னவோ வேடிக்கை எவனோ, வெறியன் போலிருக்கிறான். இவனிடம் ஏன் இவர் இப்படிப் பாசம் காட்டுகிறார்\" என்று நான் கேட்டேன். \"இதிலே என்னம்மா ஆச்சரியம் எவனோ, வெறியன் போலிருக்கிறான். இவனிடம் ஏன் இவர் இப்படிப் பாசம் காட்டுகிறார்\" என்று நான் கேட்டேன். \"இதிலே என்னம்மா ஆச்சரியம் என் வீட்டுக்காரர், கழைக்கூத்தாடும் \"பொம்பளை\" கூட ஓடி விட்டாரே, என்ன இருந்தது அவளிடம்; மைக் கண்; காவி ஏறிய பல்லு; கந்தல் துணி; கையிலே புண்கூட இருந்தது; இருந்தும் அவள் பின்னாடி ஓடிவிட்டாரே, என்னை மறந்து, கௌரவத்தை, நிம்மதியான வாழ்வை மறந்து. இந்த ஆண்களின் சுபாவத்தை நம்மால் கண்டறிய முடியாதம்மா. சேலை கட்டிய மாதரை நம்பாதே என்று பேசுவார்கள். பெண்ணின் மன ஆழத்தைக் கண்டறிய முடியாது என்று பேசுவார்கள். ஆனால் உண்மையிலே பெண்ணின் மனதிலே ஆண்களிடம் தோன்றக் கூடிய சூது, சூழ்ச்சி, வஞ்சனை இவை அவ்வளவு சுலபத்திலே தோன்றாதம்மா. பெண்ணைக் கைவிட்ட ஆண்கள், பெண்ண���த் துரோகம் செய்த ஆண்கள், பெண்ணை ஆசை காட்டி மோசம் செய்தவர்கள் - ஆகியோரின் தொகை ஏராளம். ஆனால் வெளியே தெரிய ஒட்டாதபடி அவர்கள் திரை போட்டுவிடுவார்கள். உன் புருஷனும், இந்த ஆசாமியிடம் நேசம் கொண்டாடுவது வேறோர் பெண்ணுக்காகத்தான் இருக்குமென்று எண்ணுகிறேன். அதனால்தான் அவ்வளவு குழைகிறார்\" என்றாள்.\n என்னிடமிருந்து அவரைப் பிரித்தவள், அவரை வேறு ஒருத்தியிடம் பறிகொடுக்க இசைவாளா அவளுடயை சாமர்த்தியத்தினால் தடுத்துவிடுவாளே என்று எண்ணினேன்.\nபுதியவனிடம் பேசும்போதெல்லாம், அநேகமாக, சாமி கதை, தேவி மகாத்மியம், வரப்பிரசாதம், அருள் இப்படிப்பட்ட வார்த்தைகளே அதிகமாக இருந்தன. சத்விஷயமாகவே பேசுவதாகத் தோன்றிற்று. ஆனால் எப்படி நம்புவது ஆண்களின் மனதை எப்படிக் கண்டறிய முடியும் ஆண்களின் மனதை எப்படிக் கண்டறிய முடியும் சாமியைப் பற்றித்தான் பேசுகிறார்கள். தபசு செய்பவர்களாகக்கூட இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் ஜபதபமெல்லாம், பெண்ணைக் கண்டதும் பஞ்சாகப் பறக்கிறதே. ரிஷிகளும் முனீஸ்வரர்களுமேகூட இந்த மோகத்திலிருந்து தப்பவில்லை என்று கதை படிக்கிறார்களே, அப்படி இருக்க, நயவஞ்சகரான என் கணவர் பேச்சிலே சாமி கதை இருந்தாலும், மனம் உண்மையில் வேறோர் மாதிடம் தாவி விடவில்லை என்று நான் எப்படி நம்ப முடியும். அன்பால் அவரை அபிஷேகித்த என்னைத் தவிக்கச் செய்துவிட்டுத் தங்கத்தைத் தேடிக் கொண்டவர், இப்போது தங்கம் கிடைத்துவிட்டாள், இனி ஒரு முத்துவைத் தேடுவோம் என்று எண்ணியிருக்கக் கூடுமல்லவா சாமியைப் பற்றித்தான் பேசுகிறார்கள். தபசு செய்பவர்களாகக்கூட இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் ஜபதபமெல்லாம், பெண்ணைக் கண்டதும் பஞ்சாகப் பறக்கிறதே. ரிஷிகளும் முனீஸ்வரர்களுமேகூட இந்த மோகத்திலிருந்து தப்பவில்லை என்று கதை படிக்கிறார்களே, அப்படி இருக்க, நயவஞ்சகரான என் கணவர் பேச்சிலே சாமி கதை இருந்தாலும், மனம் உண்மையில் வேறோர் மாதிடம் தாவி விடவில்லை என்று நான் எப்படி நம்ப முடியும். அன்பால் அவரை அபிஷேகித்த என்னைத் தவிக்கச் செய்துவிட்டுத் தங்கத்தைத் தேடிக் கொண்டவர், இப்போது தங்கம் கிடைத்துவிட்டாள், இனி ஒரு முத்துவைத் தேடுவோம் என்று எண்ணியிருக்கக் கூடுமல்லவா யாராக இருக்கும் எவள் மீது வலை வீசுகிறார்கள் இதை அறிய நான் வெகு பாடுபட்டே��். அவர்கள் இருவரும் பேசுகிற பேச்சிலே மறைந்துதான் அந்த ரகசியம் இருக்கவேண்டுமென்று எண்ணி, வெகு ஜாக்கிரதையாக அவர்கள் சம்பாஷணையைக் கவனிக்கலானேன். ஒரு துப்புக்கூடக் கிடைக்கவில்லை. ஒரு தடவை மட்டும் \"சிந்தாமணிக்காக என்ன செலவிடவும் நான் தயார்\" என்று உன் அப்பா, புதியவரிடம் கூறிடக் கேட்டேன். சிந்தாமணி இதை அறிய நான் வெகு பாடுபட்டேன். அவர்கள் இருவரும் பேசுகிற பேச்சிலே மறைந்துதான் அந்த ரகசியம் இருக்கவேண்டுமென்று எண்ணி, வெகு ஜாக்கிரதையாக அவர்கள் சம்பாஷணையைக் கவனிக்கலானேன். ஒரு துப்புக்கூடக் கிடைக்கவில்லை. ஒரு தடவை மட்டும் \"சிந்தாமணிக்காக என்ன செலவிடவும் நான் தயார்\" என்று உன் அப்பா, புதியவரிடம் கூறிடக் கேட்டேன். சிந்தாமணி ஒரு சமயம் அந்தப் பெயர் கொண்ட ஒருத்தியைப் பெறத்தான் முயற்சி நடக்கிறதோ என்று யோசித்தேன். இருக்கும், ஏன் இருக்கக்கூடாது ஒரு சமயம் அந்தப் பெயர் கொண்ட ஒருத்தியைப் பெறத்தான் முயற்சி நடக்கிறதோ என்று யோசித்தேன். இருக்கும், ஏன் இருக்கக்கூடாது ரங்கம் - பிறகு தங்கம் - பிறகு சிந்தாமணி - மல்லிகை, ரோஜா, மருக்கொழுந்து ரங்கம் - பிறகு தங்கம் - பிறகு சிந்தாமணி - மல்லிகை, ரோஜா, மருக்கொழுந்து வண்டுக்கு வித்யாசமோ திருப்தியோ ஏது வண்டுக்கு வித்யாசமோ திருப்தியோ ஏது மலருக்கு மலர் தாவிக்கொண்டுதானே இருக்கும். அதுபோலவே இவர் சிந்தாமணியைத் தேடுகிறார் என்று தீர்மானித்தேன். யார் அவள் மலருக்கு மலர் தாவிக்கொண்டுதானே இருக்கும். அதுபோலவே இவர் சிந்தாமணியைத் தேடுகிறார் என்று தீர்மானித்தேன். யார் அவள் எங்கிருப்பவள் என்ற கேள்வி என் மனதிலே புகுந்து குடைந்தன. கிழவியாலும் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. \"இந்த ஊரிலேயே சிந்தாமணி என்ற பெயர் கொண்டவள் ஒருத்தியும் இல்லையே அம்மா\" என்று கிழவி கூறினாள். வெளி ஊரோ\" என்று கிழவி கூறினாள். வெளி ஊரோ நாடகக்காரியோ யார் இந்தச் சிந்தாமணி என்று அறிய நான் துடியாய்த் துடித்தேன். இந்தத் துடிப்பை அதிகப்படுத்திற்று, இன்னோர் நாள் அவர்கள் பேசிய பேச்சு. \"முதலியார் கொஞ்சங்கூடக் கவலை வேண்டாம். எப்படியும் இன்னுமோர் பதினைந்து நாட்களில், தவறினால் ஒரு மாதத்துக்குள் சிந்தாமணி உமக்குக் கிடைக்கும் படியாகச் செய்கிறேன். இது தேவி மீது ஆணையாக நான் கூறுவது. சிந்தாமணி கிடைத்ததும், ���மது வீட்டிலே, தனி அறை தயாராக வேண்டும். அந்த அறைப் பக்கம் நீர் தவிர வேறு யாரும் போகக் கூடாது. சதா சர்வகாலமும் பரிமளத் தூபம் இருக்க வேண்டும். சிந்தாமணி நிச்சயம் உமக்குத்தான், பயப்படாதீர்\" என்று அந்த உருட்டுக் கண்ணன் உரைத்தான். இன்னும் என்ன சந்தேகம் கொஞ்சங்கூடக் கவலை வேண்டாம். எப்படியும் இன்னுமோர் பதினைந்து நாட்களில், தவறினால் ஒரு மாதத்துக்குள் சிந்தாமணி உமக்குக் கிடைக்கும் படியாகச் செய்கிறேன். இது தேவி மீது ஆணையாக நான் கூறுவது. சிந்தாமணி கிடைத்ததும், உமது வீட்டிலே, தனி அறை தயாராக வேண்டும். அந்த அறைப் பக்கம் நீர் தவிர வேறு யாரும் போகக் கூடாது. சதா சர்வகாலமும் பரிமளத் தூபம் இருக்க வேண்டும். சிந்தாமணி நிச்சயம் உமக்குத்தான், பயப்படாதீர்\" என்று அந்த உருட்டுக் கண்ணன் உரைத்தான். இன்னும் என்ன சந்தேகம் சிந்தாமணி என்ற எவளோ ஒருத்தியை, வீட்டுக்கே கூட்டிக்கொண்டு வந்துவிடச் சதி நடக்கிறது. ரங்கமும் தங்கமும் போதவில்லை சிந்தாமணி என்ற எவளோ ஒருத்தியை, வீட்டுக்கே கூட்டிக்கொண்டு வந்துவிடச் சதி நடக்கிறது. ரங்கமும் தங்கமும் போதவில்லை சிந்தாமணி வரப்போகிறாளாம். ஒன்று இரண்டல்ல, மூன்று சிந்தாமணி வரப்போகிறாளாம். ஒன்று இரண்டல்ல, மூன்று இந்த ஆண்களென்ன, கணக்கையா கவனிப்பார்கள் இந்த ஆண்களென்ன, கணக்கையா கவனிப்பார்கள் உத்தம தசரதனுக்கு அறுபதினாயிரம் தேவிமார்களாமே உத்தம தசரதனுக்கு அறுபதினாயிரம் தேவிமார்களாமே இந்த உதவாக்கரையார் மூன்றாவது இல்லாமல் எப்படிக் கௌரவம் பெற முடியும்\n வரட்டும் அவளும். சிந்தாமணியின் கோலத்தையும் பார்த்துவிடுவோம் என்று எண்ணிக்கொண்டேன்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபேரறிஞர் டாக்டர் சி.என். அண்ணாதுரை நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்\nஎஸ்பிஐ சேமிப்பு கணக்கில் இனி குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nதமிழ் திரை உலக செய்திகள்\n‘கே.ஜி.எஃப் 2’ பட வெளியீடு குறித்த செய்தி : படக்குழு அறிவிப்பு\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/01/5000.html", "date_download": "2020-03-29T00:46:53Z", "digest": "sha1:QX2OH32Z5XY6FRGLEXO5P6OX4243X5TX", "length": 38505, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அமெரிக்கா பதிலளித்திருந்தால் 5,000 அமெரிக்கர்களைக் கொ���்ல தயாராக இருந்தோம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅமெரிக்கா பதிலளித்திருந்தால் 5,000 அமெரிக்கர்களைக் கொல்ல தயாராக இருந்தோம்\nஈராக்கில் ஏவுகணைத் தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலளித்திருந்தால் '5,000 அமெரிக்கர்களைக் கொல்ல' தயாராக இருந்ததாக தெஹ்ரானின் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.\nஈரானின் உயர்மட்ட இராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கடந்த புதன்கிழமையன்று ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.\nஆனால் இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், மத்திய கிழக்கில் ஈரானின் கரம் தாழ்ந்துவிட்டதாகவும், உலகிலே தங்களுடைய இராணுவம் வலுவானது எனவும் கூயிருந்தார்.\nஇந்த நிலையில் மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவுடைய போராளிகளுக்கு சொந்தமான கொடிகளின் வரிசையில், தொலைக்காட்சியில் பேசிய விமானப்படைத் தளபதி அமீர் அலி ஹாஜிசாதே, டிரம்ப் பதிலடி கொடுக்க முடிவு செய்திருந்தால் 5,000 அமெரிக்கர்களைக் கொல்லும் நோக்கில் ஈரான் 'நூற்றுக்கணக்கான' ஏவுகணைகளை செலுத்தத் தயாராக இருந்ததாக கூறியுள்ளார்.\n\"ஏவுகணை தாக்குதலின் போது யாரையும் கொல்லும் நோக்கில் ஈரான் இல்லை. கொல்லும் நோக்கில் செயல்பட்டிருந்தால், முதல் கட்டத்தில் 500 அமெரிக்கர்கள் கொல்லப்படும் வகையில் இந்த நடவடிக்கையை நாங்கள் வடிவமைத்திருக்க முடியும்,\" என்று அவர் கூறினார்.\n'நாங்கள் 13 ஏவுகணைகளை வீசினோம். அதற்கு அமெரிக்காவிடம் இருந்து பதில் கிடைத்திருந்தால் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீச நாங்கள் தயாராக இருந்தோம். 'ஒவ்வொரு பதிலுக்கும் பல நாட்கள் பதிலடி கொடுக்கவும் நாங்கள் தயாராக இருந்தோம்' என பேசியுள்ளார்.\nஇத்தாலியில் இறந்தவர்களின் சடலங்களை எடுத்துச்சென்று பணிசெய்யும் கணவனும் மனைவியும்\nஅஸ்ஸலாமு அலைக்கும் நான் ஷிஹாம் இது என்னுடைய கணவர் பாரூக் நாங்கள் இத்தாலியை சேர்ந்தவர்கள், இப்போது உலக அளவில் எங்கள் நாட்டிலேயே...\nகொரோனா பாதிப்புகளிலிருந்து தப்பித்த, ஆப்ரிக்க ஏழை நாடுகள் - காரணம் என்ன \nதொற்று நோய்கள் பரவுவதை தடுக்க நபி(ஸல்) அவர்களின் அறிவுரைக��் ஐ.நாவின் உலக சுகாதார அமைப்பு (WHO), உலக நாடுகளில் கொரோனா ஏற்படுத்திய ப...\nமுஸ்லிம்கள் பற்றி, இராணுவ வீரரின் வேதனையான பதிவு (தயவுசெய்து திருந்துவோம்...\nஒரு சமூக சேவை நிமித்தமாக மாலை வெளியில் சென்று வரும் பொழுது சரியாக வான் சந்தி வழியை மறைத்து நவதன்ன என்றார் சிவில் உடையில் விஷேட அதிரடிப...\nஇத்தாலிய மருத்துவர்களின், இறுதி முத்தமா இது..\n#மனிதநேயம்_வென்றது..😢 ஆனால் இரண்டு காதலர்களையும் பற்றிக் கொண்டது கொரோனா....😢😢 இந்தப் #புகைப்படம்_காதலர்_தினத்தில் எடுக்கப்பட்ட ...\nஅமெரிக்காவின் நிலை இனி என்னவாகும் - அதிர்ச்சி தரும் தகவல்கள்\nஎன்னுடைய அடுக்குமாடி வீட்டில் அடங்கியிருந்து, பதற்றத்தின் பிடியில் உள்ள அமெரிக்காவையும், மக்களிடம் கொரோனா வைரஸ் பல மடங்கு வேகமாகப் பரவி ...\nஅட்டுலுகமைக்கு சீல் வைப்பு, பாதுகாப்பும் தீவிரம் -\nகளுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டுலுகம கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அண்மையில் துபாயிலிருந்து நாடு திரும்பியுள்ளார். குறித்த நப...\nசம்மான்கோட்டு பள்ளிவாசல் பற்றி, பொய் பிரச்சாரம் - அததெரனவுக்கு விளக்கம் கொடுத்த நிர்வாகம்\nகொழும்பில் உள்ள சிவப்பு பள்ளிவாசல் என அழைக்கப்படும் சம்மான்கோட்டு பள்ளிவாசலில் 13 ஆம் திகதியும், 20 ஆம் திகதியும் ஜும்ஆ தொழுகையும் பி...\nஅட்டுலுகம என்ற முஸ்லிம் கிராமம் 20 ஆயிரம், பேருடன் முடக்கப்பட்டது ஏன் நடந்தது என்ன - இதோ முழுத் தகவல்\n(எம்.எப்.எம்.பஸீர்) டுபாய் சென்று வந்த நண்பர்கள் இருவர், தனிமைபப்டுத்தலுக்கு உள்ளாகாமல் ஊர் முழுதும் சுற்றித் திரிந்த நிலையில், அவர்...\nமுஸ்லிம்களின் மனிதாபிமானப் பணி - சிங்கள ஊடகவியலாளரின் உருக்கமான பதிவு\nபிரபல சிங்கள ஊடகவியளாலர் \"கசுன் புஸ்ஸேவல\" அவர்களின் பேஸ்புக் பக்கத்திலிருந்து.... நான் இனவாத்துக்கு எதிராக,இனவாத அரசியல் ச...\nகொரோனாவினால் பலியான முதலாவது, இலங்கையர் பற்றிய மேலதிகத் தகவல் வெளியானது\nகொரோனா வைரஸ் தொற்றினால் அங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். 65 வயதுடைய குறித்த நபர...\nகத்தார் ஆட்சியாளரின், அதிரடி அறிவிப்புக்கள் - முழு உலகமும் வியப்பில் மூழ்கியது\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் நஷ்டத்தில் இருக்கும் வியாபாரம் மற்றும் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு ... ❣இனிவரும் ஆறு மா...\nஜனா­ஸாவாக அடக்கம் செய்யப்பட்டவர், மறுநாள் வீட்­டுக்குவந்த அதிசயம் - நடந்தது என்ன\nஉயிரிழந்துவிட்டதாக கூறப்­பட்ட ஒருவர் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட பின் மறுநாள் வீட்­டுக்கு திரும்பி வந்த சம்­பவம் புத்­த­ளத்தில் இடம்­பெற்...\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில், நடந்தது என்ன (முழு விபரம்)\nவழமை போன்று நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் திங்கட்கிழமை, 9 ஆம் திகதி இரவு நேரம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு 2 ...\nநீர்கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட, அப்துல் அஸீஸ் பற்றிய மேலதிக தகவல்கள்\n- Ajaaz - இன்னா லில்லாஹி வ இன்னா ராஜிஊன்... நேற்றிரவு நீர்கொழும்பில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டலுக்குள் சிங்களக் காடைய...\nகொரோனா நோய்க் கண்காணிப்பு முகாமில், தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், முப்தி யூஸுப் ஹனிபா - படங்கள்\n- முப்தி யூஸுப் ஹனிபா - வாழ்க்கை ஒரு விநோதமான விளையாட்டு.இறைவனின் நாட்டம் என்பது எப்படி அமையுமென்று என்று எம்மால் ஒருபோதும் கற்பனை ச...\nநீர்கொழும்பில் கொலை செய்யப்பட்ட, முஸ்லிம் சகோதரரின் விபரம்\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில் ஊழியராக பணியாற்றி வந்த, கெக்கிராவை பகுதியைச் சேர்ந்த, அஸீஸ் என்ற சகோதரரே நீர்கொழும்பில் திங்கட்கிழமை 9...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/06/2.html", "date_download": "2020-03-29T00:38:20Z", "digest": "sha1:U67KBGYVTP4N7D3PLQRMKPUVQV2AHKB6", "length": 6278, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: பிளஸ் 2 விடைத்தாள் நகல்கள் இன்று (2.6.2017) பதிவிறக்கம் செய்யலா��் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.", "raw_content": "\nபிளஸ் 2 விடைத்தாள் நகல்கள் இன்று (2.6.2017) பதிவிறக்கம் செய்யலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nபிளஸ் 2 விடைத்தாள் பதிவிறக்கம் செய்யலாம் | பிளஸ் 2 விடைத்தாள் நகல்கள் இன்று (2.6.2017) வெளியாகும்' என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு :\nபிளஸ் 2 தேர்வில், விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள், இன்று பிற்பகல், 2:00 மணி முதல், http://scan.tndge.in/ என்ற இணையதளத்தில், தங்கள் பதிவு எண், பிறந்த தேதியை பயன்படுத்தி, விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.அதன்பின், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அதே இணையதள முகவரியில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, இரண்டு நகல்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். பூர்த்தி செய்த இரண்டு நகல்களையும், நாளை முதல், 6ம் தேதி மாலை, 6:00 மணி வரை, முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் உரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்; ஞாயிற்றுக் கிழமை விண்ணப்பிக்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/mugen-rao-lover-family-photo/77762/", "date_download": "2020-03-29T00:44:20Z", "digest": "sha1:GMXJNAVYZMIZMRVU5WRLD3DLVCVYA66V", "length": 6407, "nlines": 128, "source_domain": "kalakkalcinema.com", "title": "காதலியின் புகைப்படத்தை வெளியிட்ட முகேன்.. இவர் தான் அந்த லக்கி கேர்ளா? - புகைப்படம் உள்ளே.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News காதலியின் புகைப்படத்தை வெளியிட்ட முகேன்.. இவர் தான் அந்த லக்கி கேர்ளா\nகாதலியின் புகைப்படத்தை வெளியிட்ட முகேன்.. இவர் தான் அந்த லக்கி கேர்ளா\nதனது காதலியின் புகைப்படத்தை வெளியிட்டு தன்���ுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார் முகேன்.\nஉலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் முகேன்.\nசீசன் 3-ன் டைட்டில் வின்னரான இவர் ஏற்கனவே தனக்கு காதலி இருப்பதாக கூறி வந்தார். ஆனால் அது யார் என்பதை உறுதி செய்யவில்லை.\nஇந்நிலையில் நேற்று தன்னுடைய காதலியின் பிறந்த நாளில் அவருடைய புகைப்படத்தை வெளியிட்டு காதலை உறுதி செய்துள்ளார்.\nPrevious articleஉங்க படம்னா கதை கூட சொல்ல வேணா, நடிக்க நான் ரெடி – பிரபல இயக்குனருக்கு அஜித் கொடுத்த வாக்குறுதி.\nNext articleபிக் பாஸ் ரேஷ்மாவிற்கு மூன்றாவது திருமணமா வைரலாகும் புகைப்படத்தால் வந்த குழப்பம்.\nமனைவியிடம் இருந்து வந்த க்ரீன் சிக்னல்.. கொரானா சிகிச்சைக்காக ரஜினி செய்யப் போகும் பேருதவி – விஷயம் இது தான்.\nசின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து.. டிவி சேனல்கள் எடுத்த அதிரடி முடிவு – என்ஜாய் பண்ணுங்க.\nஎனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிட்டு இறந்துட்டயே சேது – பிரபலம் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சிப் பதிவு.\nமனைவியிடம் இருந்து வந்த க்ரீன் சிக்னல்.. கொரானா சிகிச்சைக்காக ரஜினி செய்யப் போகும் பேருதவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE/%E0%AE%AA%E0%AF%86_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-03-29T00:18:41Z", "digest": "sha1:FU5UVGI7EASL4JERGZGA5RRMOMOR6TPO", "length": 4361, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி\n(எம். குமரன் தா/பெ மகாலஷ்மி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஎம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி (M. Kumaran S/O Mahalakshmi) 2004ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். இது தெலுங்கில் வெளியான \"அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி\" என்ற பெயரில் வந்த தெலுங்குப் படத்தினை தழுவி எடுக்கப்பட்ட படமாகும்\nஎம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி\nஇத்திரைப்படத்திற்கான பாடல்களையும் பின்னணி இசையையும் சிறீகாந்து தேவா வழங்கியிருந்தார்.[1] இத்திரைப்படத்திற்காக 2004ஆம் ஆண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாட்டு மாநிலத் திரைப்பட விருதைச் சிறீகாந்து தேவா பெற்றுக் கொண்டார்.[2]\nஇலக்கம் பாடல் பாடகர்கள் பாடல் வரிகள்\n1 ஐயோ ஐயோ உன் கண்கள் உதித்து நாராயண், சாலினி சிங்கு யுகபாரதி\n2 சென்னைச் செந்தமிழ் மறந்தேன் அரிசு இராகவேந்திரா நா. முத்துக்குமார்\n3 நீயே நீயே நானே கே. கே. வாலி\n4 தமிழ் நாட்டு தேவன், பெபி பா. விசய்\n5 வைச்சுக்க வைச்சுக்க கே. கே., சிறீலேகா பார்த்தசாரதி சிறீகாந்து தேவா\n6 யாரு யாரு இவனோ சங்கர் மகாதேவன் கபிலன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2869826", "date_download": "2020-03-29T00:48:04Z", "digest": "sha1:7YBKDB3Z3DGZBO46IQRMJ2NT6XKULS6L", "length": 2868, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"உயிர் வரின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உயிர் வரின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:33, 7 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n365 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 மாதங்களுக்கு முன்\n02:30, 7 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSengai Podhuvan (பேச்சு | பங்களிப்புகள்)\n02:33, 7 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSengai Podhuvan (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2020/mar/27/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-3389212.html", "date_download": "2020-03-29T00:17:41Z", "digest": "sha1:DTCCILBD743S3BRZS6AQ5PCRKJZC5J66", "length": 8286, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கருங்கல் சந்தையில் காய்கனி வாங்க பேரூராட்சி நிா்வாகம் சிறப்பு ஏற்பாடு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nகருங்கல் சந்தையில் காய்கனி வாங்க பேரூராட்சி நிா்வாகம் சிறப்பு ஏற்பாடு\nகருங்கல் சந்தையில் ஒரு மீட்டா் இடைவெளியில் காய்கனி வாங்க வரிசையில் நின்ற இளைஞா்கள்.\nகருங்கல் தினசரி சந்தையில் பொதுமக்கள் காய்கனி வாங்க ஏதுவாக பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகருங்கல் சுற்று வட்டாரத்தில் உள்ள ஆலஞ்சி, மிடாலக்காடு, வெள்ளியாவிளை, பாலூா், கிள்ளியூா், முள்ளாங்கனாவிளை, திப்பிரமலை மற்றும் கடலோரப் பகுதிகளான மிடாலம், மேல் மிடாலம், இனயம், இனயம்புத்தன்துறை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்கள் ஏராளமானோா் கருங்கல் சந்தையில் பொருள்கள் வாங்க புதன்கிழமை திரண்டனா்.\nதகவலறிந்து அங்கு வந்த கருங்கல் பேரூராட்சி செயல் அலுவலா் ஜோஸ்லின்ராஜ் அங்கு சமூக விலகலை கடைப்பிடிக்கவில்லை எனக் கூறி சந்தையை மூடினாா். தொடா்ந்து வியாழக்கிழமை முதல் 8 காய்கனி கடைகள் சுழற்சிமுறையில் இயங்கும் என அவா் தெரிவித்தாா்.\nஇதையடுத்து வியாழக்கிழமை கருங்கல் சந்தையில் உள்ள காய்கனி கடைகளில் 8 கடைகள் திறக்கப்பட்டு, ஒவ்வொரு கடைக்கு முன்னாலும் கிருமிநாசினி வைக்கப்பட்டு, ஒரு மீட்டா் இடைவெளியில் வெள்ளை நிறந்தில் அடையாளம் இட்டு காய்கனி வாங்க பேரூராட்சி நிா்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.\nஅப்பகுதியில்,போலீஸாா் மற்றும் பேரூராட்சிப் பணியாளா்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/pathivukal/website_on_post_modern.htm", "date_download": "2020-03-29T00:35:44Z", "digest": "sha1:QUTF2OYG2BQQN7DL3TDZERQBGZIHY7IA", "length": 9863, "nlines": 34, "source_domain": "www.geotamil.com", "title": " பதிவுகள்; http://www.pathivukal.com", "raw_content": "\n'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nடிசம்பர் 2009 இதழ் 120 -மாத இதழ்\nபதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபர��்களுக்கு ngiri2704@rogers.com\nஎன்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.\nபதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.\n 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.\nஅறிமுகம்: பின் நவீனத்துவ அலை\nவலைத்தளம்: பின் நவீனத்துவ அலை\n- எச்.முஜீப் ரஹ்மான் -\nஅன்புடையீர் வணக்கம், தமிழகத்தில் பின் நவீனத்துவம் குறித்து கடந்த கால் நூற்றாண்டாக சர்ச்சைகளும், விவாதங்களும், படைப்புகளும் வெளிவந்த போதும் பின் நவீனத்துக்கான வலைதளம் இல்லாமலே இருந்து வருகிறது.அதனை சரி செய்யும் விதமாக பின் நவீனத்தும் சார்ந்த படைப்புகளுக்காக, விவாதங்களுக்காக புதிய வலைதளம் திறக்கப்பட்டுள்ளது.தமிழ் கூறும் நல்லுலகம் இந்த தளத்தை பயன் படுத்திக்கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம். பின் நவீனத்துவம் சார்ந்த கலை, இலக்கியம், சினிமா, கோட்பாடு, பின்காலனியம் உட்பட்ட அனைத்து வகையான இயல்களையும் ஆர்வமுடையவர் பங்களிக்கவும் கேட்டுக்கொள்கிறோம்.\nதொண்ணூறுகளில் இருந்து எழுதிவரும் நான் படைப்பிலக்கியம் சார்ந்தும், கோட்பாடுகள் சார்ந்தும் எழுதியும், விவாதித்தும் தமிழக பல்கலை கழகங்களிலும் அண்டை மாநிலங்களிலும் இந்திய,சர்வதேச கருத்தரங்குகளில் பங்கெடுத்தும் தொடர்ந்து இயங்கி வருவது அனைவருக்கும் தெரிந்த விசயமே. ஏலாதி சிந்தனைப் பள்ளி வாயிலாக தொடர்ச்சியான இயக்கங்களை நடத்தி வருகிறோம். தலித்தியத்தின் புதிய பாய்ச்சலை அவதானித்து பின்னை தலித்தியம் என்ற வகையில் தலித் முஸ்லிம்களின் குரலை ஒலித்து வருகிறோம். ஏலாதி சார்பாக ஏலாதி என்ற இணையமும், தலித் முஸ்லிம் என்ற இணையத்தையும் நடத்திவருகிறோம்.தமிழ் பேசும் மக்கள் இந்த இணையங்களை பார்வையிட்டும்,ஆர்வத்தோடு பங்கெடுத்துக் கொள்ளவும் ஆக கேட்டுக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-03-29T01:00:01Z", "digest": "sha1:YN5GQEE3VMNH7LA5JH2HUQVJ4IF3VBSE", "length": 22128, "nlines": 162, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரவு", "raw_content": "\nஅன்புள்ள ஜெயன் அவர்களுக்கு, நலமா வீட்டில் அனைவரும் நலம் தானே வீட்டில் அனைவரும் நலம் தானே எங்கோ ஒரு மூலையில் உங்களின் கதைகளையும் நாவல்களையும் படித்து, அனுபவித்து, ரசித்து, தீவிர உணர்வெழுச்சியில் ஆட்பட்டுக்கொண்டிருக்கும் லட்சகணக்கான தீவிர வாசகர்களில் நானும் ஒருவன். 26 வயது. நல்ல வேலை. நல்ல நண்பர்கள். ஆனால், ஒரு இழந்த காதல். வாழ்வின் மிகவும் குழப்பமான கட்டத்தில் இருப்பது போல் இருக்கிறது. நான் தற்போது வாசித்துகொண்டிருக்கும் ‘இரவு’ நாவலும் சரி, என்னை மிகவும் பாதித்த ‘காடு’, ‘அனல்காற்று’ நாவலிலும் …\nTags: அனல்காற்று, இரவு, காடு, காதல்\nகேள்வி பதில், வாசகர் கடிதம், வாசிப்பு\nஅன்புடன் ஜெ, நான் ஐரோப்பிய நாடுஒன்றில் வசிக்கும் இலங்கைத் தமிழன். எனது தந்தையார் உங்களது எழுத்துக்களை வாசிக்கும் ஒரு தீவிர வாசகராக இருந்த போதிலும் ,எனது நண்பர்களால் விதைக்கப்பட்ட விச விதையினால் நான் உங்களது எழுத்துக்களை வாசிக்கவில்லை. ஆனால் நாற்பது வயதைக்கடந்த பின்னால்தான் சிறிதுசிறிதாக உங்களது எழுத்துக்களை வாசிக்கத்தொடங்கி உள்ளேன். ஒவ்வொரு எழுத்துக்களும் எனக்குள்இருந்த,இருக்கிற சந்தேகங்களை தீர்ப்பது போல இருக்கிறது. அதனால் உங்களது நாவல்களைப் படிப்பது என்று இருக்கிறேன் .ஆனால் எதனை முதல்வாசிப்பது என்று யோசிக்கிறேன். …\nTags: அனல்காற்று, அறம், இரவு, என்னை வாசிக்கத் தொடங்குதல், ஏழாம் உலகம், காடு, கொற்றவை, பனிமனிதன், பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம், வெண்முரசு வரிசை நாவல்கள், வெள்ளையானை\nஇரவு – ஒரு வாசிப்பு\nஇரவு – ஜெயமோகன் இந்த நாவலை நான் ஃபேஸ்புக்கில் தமிழில் எழுதத் தெரியாதிருந்த காலத்திலேயே படித்து விட்டதால், இதைப்பற்றி அப்போது எழுத முடியாமலேயே போய்விட்டது. இது விமர்சனமல்ல, வாசிக்காதவர்களுக்கு அறிமுகப்படுத்தும் சிறு முயற்சி பாபநாசம் வெற்றிக்குப் பின் ஜெயமோகன் தலைக் கொம்பின் நீளம் சில செண்டி மீட்டர்கள் கூடிவிட்டிருக்கும் என்றாலும் இந்த இரவு நாவலுக்காக அவர் புகழ் பாடுவதில் தவறில்லை என்பது என் எண்ணம். இந் நாவலை எப்படி இன்னும் படமாக்காமல் விட்டிருக்கிறார் எனப் புரியவேயில்லை …\nநாவல், விமரிசகனின் பரிந்துரை, விமர்சனம்\nதான்நம்பும் தத்துவம் உடைபடும்போது ஒன்று மனிதர்கள் விஜய்மேனனை போல் தப்பிசெல்கிறார்கள். அல்லது முகர்ஜி போல் பேதலிக்கிறார்கள். சரவணனை போல் வெகுசிலரே இறுதிவரை சென்று பார்க்கத்துணிகிறார்கள். கொல்லப்படும் யானைப்பாகனின் மகனும், பாகனாகிறான். இரவு பற்றி செந்தில்குமார்\nநான் இரவை அதிகமாய் நேசிப்பவன். எல்லோரும் உறங்கிய பின் சுருங்கிப் போன வெளிச்சத்தில் தனிமை உணர்ந்து கொண்டே வாசித்தலும் பயணங்களும் எழுதுவதும் நிகழ்ந்திருக்கின்றன. இந்த மனநிலையில் ஜெயமோகனின் இரவு எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. இரவு பற்றி ஒரு மதிப்புரை\nவணக்கம். நலமாயிருக்கிறீர்கள் என்றே உணர்கிறேன். மலேசியப் பயணம் அதை உணர்த்தியது. இரவு நாவல் இப்பொழுதுதான் முடித்தேன். யட்சினி என்ற தலைப்பும் பொருந்தும் என்று தோன்றியது.இரவில் விழித்திருப்பவர்கள் என்ற காரெக்டர்களே புதிதாய்த் தோன்றி விடாமல் படிக்க வைத்து விட்டது. இருட்டில் நடக்கும் எல்லாமும் தவறுகளாய்த்தான் இருக்கும் என்று மகாத்மா சொல்லிப் படித்ததாக நினைவு. கடைசி இரண்டு அத்தியாயங்களில் மனசு அதிர்ந்து போனது. மேனன் கமலாவோடு வாழ்ந்த நாட்களை சிலிர்ப்போடு நினைவு கூறுவதும், அது நானில்லை வேறு என்று கனவில் …\nTags: இரவு, யட்சி, யட்சிணி\nஅன்புள்ள ஜெயமோகன், வணக்கம். சில மாதங்களுக்கு முன், தற்செயலாக தங்கள் இணையத்தில் நுழைந்தேன். புதையல் கிடைத்த மாதிரி ஆனது. தினமும் வாசிக்க வாசிக்கத் திகட்டாத தமிழ் அமிழ்தம் நன்றி. என்னைப்பற்றி.. நான் குடும்பத்துடன் 1990ல், ஆஸ்திறேலியாவிற்குக் குடி பெயர்ந்து விட்டேன். தங்களின் எத்தனையோ இடுகைகளைப் பலமுறை படித்து ரசித்துள்ளேன். இன்று உங்களுக்கு எழுத முனைந்துள்ளேன். அதற்குக் காரணம் முறையீடு என்ற இடுகைதான். தங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து இடப்பட்ட இடுகையாகத் தெரிகிறது. நானும் உங்கள் கூட இருந்து அந்த …\nகேள்வி பதில், நாவல், வாசிப்பு\nமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். இக்கடிதத்தை என்னை எழுத தூண்டியது உங்களின் ‘இரவு’ நாவல். நான் வாசிக்கும் உங்களுடைய முதல் நாவல். மிக வித்தியாசமான கதைக்களனை கொண்டது. இந்நாவலை படித்துமுடித்ததும் என்னுள் எழுந்த சில கேள்விகள். 1. படித்து முடித்தபிறகு மனசஞ்சலமும், பயமும் ஏற்படுவது ஏன் 2. நாயகன் ஒவ்வொரு முறை இரவு வாழ்க்கையை விட்டுவிட நினைக்கும்போது சந்தோசமும், திரும்பவும் அதிலேயே உழலும்போது வெறுப்பும் ஆட்கொள்வதேன் 2. நாயகன் ஒவ்வொரு முறை இரவு வாழ்க்கையை விட்டுவிட நினைக்கும்போது சந்தோசமும், திரும்பவும் அதிலேயே உழலும்போது வெறுப்பும் ஆட்கொள்வதேன் 3. உண்மையிலேயே இரவு அத்தகைய வசீகரம் உடையதா 3. உண்மையிலேயே இரவு அத்தகைய வசீகரம் உடையதா\nஅன்பின் ஜெயமோகன் தங்களின் இரவு நாவல் வாசித்தேன். ஒரு புதுவித வாசிப்பனுபவம் அது.எங்களது பெரும்பாலான இரவுகள் பயமும் பயங்கரமும் நிறைந்ததாக அமைந்தது. இருந்தாலும் தங்கள் நாவலை படித்த பிறகு என்அழகான இரவுகளை நான் வீணாக்கிவிட்டதாக உணர்கிறேன். இப்போது பகலை ரசிக்க முடிவதில்லை அந்நாவலில் இழையொடுகிற மென்மையான காதல் நீலு பற்றிய வர்ணனைகள் மனதை முழுமையாக ஆக்கிரமித்துவிட்டது. நான் கவிதை எழுதுவேன் இப்போது எழுத முடியவில்லை உங்கள் நாவல் முழுவதும் ஓர் அழகான கவிதை நீங்கள் சொல்லாத ஒன்றை …\nTags: இரவு, இரவும் கவிதையும்\nவணக்கத்திற்குரிய ஜெ அவர்களுக்கு, தங்களின் “இரவு” என்னை மிகவும் அசர வைத்து விட்டது. இரவில் விழித்திருக்கும் ஒரு மாபெரும் சமூகத்தின் அறிமுகம் ஆச்சரியப்படுத்தியது. இங்கே ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரணத்திற்காக இரவு வாழ்க்கையை தேடி வருகின்றனர். அதன் தீவிரத்தை உணராமலேயே, தானறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு இதுதான் அதன் முழுமை என அறைகூவல் விடுக்கின்றனர், உதயபானு, முகர்ஜி போல். ஆனால் எல்லாவற்றிலும் சித்தாந்தம், தருக்கம் என பேசி வாயடைத்த மேனன், கமலம், பிரசண்டானந்தா உட்பட பலர் அதன் …\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 13\nசமகாலப் பிரச்சினைகள் - வள்ளுவர்\nசீனா - ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம�� பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/3079-v.srinivasulu", "date_download": "2020-03-29T00:39:17Z", "digest": "sha1:TV6XTBH7OB2BT7W2VY3J6LBW3T3JQVRO", "length": 4734, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "வி.ஶ்ரீனிவாசுலு", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: முன் தயாரிப்பு இல்லாத தமிழக சுகாதாரத் துறை\n‘தமிழகம் இத்தாலியாக மாறிவிடக் கூடாது\nசென்ட்ரல் முதல் பெருங்களத்தூர் வரை... மக்களின் சுய ஊரடங்கால் வெறிச்சோடிய சென்னை\n`முடக்கப்படும் பயணிகள் ரயில் சேவை’ - மார்ச் 31 வரை 12,000-த்துக்கும் அதிகமான ரயில்கள் ரத்து\n`அ.தி.மு.க, தி.மு.க கூட்டங்கள்தான் சோறு போடுது' -ரஜினி மீட்டிங்கில் கவனம் ஈர்த்த`ஸ்டிக்கர்’ சேகர்\nரஜினி பிரஸ் மீட்டில் என்னவெல்லாம் நடந்தது - தி லீலா பேலஸில் இருந்து நேரடி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/archana", "date_download": "2020-03-29T00:22:18Z", "digest": "sha1:RGU4AZQEAG3ZMQLBGJ6PBQYD3XF5MSFA", "length": 5025, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "archana", "raw_content": "\nஅபூர்வ மனுஷிகள்... ஆனந்தத் தருணங்கள்...\nஹெல்த் ஸ்பெஷல்: நலம் வாழ...\n\"நான் இருக்கிற இடம் தெரியாம சுதாவாகவே வாழ்ந்துகிட்டிருக்கேன்\" - அர்ச்சனா ஓப்பன் டாக்\nசினிமா விமர்சனம்: அழியாத கோலங்கள் -2\n`நாலு வருஷம் கழிச்சு அந்த லெட்டரை என்கிட்ட கொடுத்தார் பாலு மகேந்திரா\nஅர்ச்சனா பகிர்ந்த `வீடு' சம்பவம், கெளதமின் புல்லட், ஆர்.ஜே.பாலாஜி `ஃபார்முலா'\n\"பாலுமகேந்திரா சொன்னதும் மழை வந்துச்சு\n`மொத்தமாக அள்ளிய செம்பருத்தி; டஃப் கொடுத்த சத்யா' - ஜீ தமிழ் குடும்ப விருதுகள் வென்றது யார் யார்\nகீழடியில் ஐந்தாம் கட்ட ஆய்வில் கிடைத்த அரிய வகை பொருள்கள்\n\"ரஜினியின் அந்தக் கமென்ட், 'தளபதி'க்கு ஆர்கானிக் கேக், 'பூபூ' எனக்கு எழுதிய கடிதம்\" - அர்ச்சனா ஷேரிங்ஸ்\nசிரிப்புக்குப் பின்னாடி நிறைய நிறைய கண்ணீர் இருக்கு - அர்ச்சனா\nபாக்யராஜ், ரச்சிதாவுடன் குட்டிப் பசங்களுக்கு மார்க் போட வரும் தேவயாணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-03-28T23:17:57Z", "digest": "sha1:PGLX7LYEJRFJ4IVGFIY4752PW2ZZX4UD", "length": 21577, "nlines": 224, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் மீது நடிகை ஷனம் ஷெட்டி பொலிஸில் புகார் | ilakkiyainfo", "raw_content": "\nபிக்பாஸ் பிரபலம் தர்ஷன் மீது நடிகை ஷனம் ஷெட்டி பொலிஸில் புகார்\nதன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நிச்சயதார்த்தம் செய்து திருமணத்தை நிறுத்தி விட்டதாக பிக்பாஸ் புகழ் தர்ஷன் மீது நடிகை சனம் ஷெட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.\nகடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தர்ஷன்.\nநிகழ்ச்சியின் கடைசி வரை வந்த தர்ஷன் வெற்றியாளராவார் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த வாய்ப்பு முகெனுக்கு கிடைத்தது.\nஇந்நிலையில் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் தர்ஷனுக்கு வாய்ப்பு வழங்குவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.\nதர்ஷன் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக இருந்த போது ஷெரினுடன் நல்ல நட்பு பாராட்டி வந்தார். இவர்களது நட்பை போட்டியாளர்கள் சிலர் காதல் என்று பேசினர்.\nஆனால் தர்ஷன் தனக்கு வெளியில் ஒரு காதலி இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்தார்.\nமாடலிங் துறையில் அவருக்கு உதவியாக இருந்த ஷனம் ஷெட்டிதான் தர்ஷனின் காதலி என்று தகவல்கள் வெளியாகின.\nஷனம் ஷெட்டியும் அதை பல்வேறு பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.\nஇதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சமயத்தில் தர்ஷன் குறித்து வீடியோ வெளியிட்ட ஷனம் ஷெட்டி, “என்னால் தர்ஷனின் பிக்பாஸ் வெற்றி பறிபோவதாக பேசுகின்றனர்.\nஅதனால் இனி நான் தர்ஷனைப் பற்றி பேசப்போவதில்லை. என் வாழ்வில் அவர் இல்லை” என்று கண்ணீருடன் வீடியோ வெளியிட்டிருந்தார்.\nஇந்நிலையில் தற்போது தர்ஷன் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக சென்னை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் நேரடியாக புகார் அளித்துள்ளார் ஷனம் ஷெட்டி.\nபின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஷனம் ஷெட்டி, கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் நிச்சயதார்த்தம் நடந்து ஜூன் மாதம் இருவருக்கும் திருமணம் நடக்க இருந்த நேரத்தில் சினிமா நடிகர்களையும் தன்னையும் இணைத்து தவறா��க் கூறி திருமணத்தை நிறுத்தினார் தர்ஷன்.\nஇதனால் எனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. எனது குடும்பமே மன உளைச்சலுக்குள்ளானது.\nதிருமணத்தை ஏன் நிறுத்தினாய் என்று தர்ஷனிடம் கேட்டதற்கு என்னுடைய வழியில் குறுக்கே வரக்கூடாது.\nஅப்படி வந்தால் என்னுடைய ரசிகர்கள் சமூகவலைதளத்தில் உன்னை தவறாக சித்தரிப்பார்கள் என்று என்னை மிரட்டினார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அவரை அனுப்ப விண்ணப்பம் அனுப்பியது முதல் அவர் புகழ்பெற்றது வரை எனக்கு பங்கு உண்டு.\nஅவர் தேவைக்காக ரூ.15 லட்சம் வரை செலவு செய்திருக்கிறேன்.\nநிச்சயதார்த்தம் முடிந்த பின்பு திருமணத்தை நிறுத்திவிட்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.\nகொரோனா: கோவிட்-19 தொற்றுக்கு புதிய மருந்தை சோதனை செய்ய மலேசியா தேர்வு 0\nகொரோனா வைரஸ் இலங்கையில் மரண கணக்கை தொடங்கியது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 113 ஆக உயர்வடைந்தது. 0\nகொரோனா வைரஸ்: இளம் வயதினருக்கு இருக்கும் ஆபத்துகள் என்ன\nசுவிஸில் கொரோனா தொற்றுக்குளான யாழ்/புங்குடுதீவு சேர்ந்த தமிழர் பலி\n“விசுவோட மூணு பொண்ணுங்க இறுதி சடங்குக்கு வந்தாங்களானுகூட தெரியல” – கமலா கண்ணீர் 0\nசிறையில் ரொனால்டினோ: ஒரு ஜாம்பவானின் வீழ்ச்சி\nமூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமா ஈரான் – அமெரிக்கா பிரச்சினை..\nஓர் இனத்துக்கான தலைவராக மட்டுமல்லாது அனைத்து மக்களினதும் தலைவராக இருப்பேன் -ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ\nமற்றொரு சதியா: மாற்ற முடியாத விதியா\nபண்ணைக் கொலை: Call me\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபிரபாகரனின் வீழ்ச்சிக்கு காரணம் கெரில்லா போர் முறையிலிருந்து மரபு வழிப் போருக்கு மாற்றியமையே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-3) -வி.சிவலிங்கம்\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை: (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-2) -வி.சிவலிங்கம்\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு\nகொரோனா வைரஸ்: இந்தியாவில் 1918-இல் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளூ – நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா: கஸ்தூரிபாவின் அந்த 5 வளையல்கள்: என்ன சொன்னார் காந்தி\nமகாத்மா க��ந்தியின் 150-வது ஆண்டு விழா: மகாத்மா காந்தியை சுட்டுக்கொலை செய்தவன் இந்துவா அல்லது முஸ்லிமா: மறைக்கப்பட்ட மர்ம பின்னணி\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nசெருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nநன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-03-28T22:52:31Z", "digest": "sha1:6P66EYYFNCST4VVZUQCYQ5C5S5CHUGRM", "length": 29297, "nlines": 339, "source_domain": "www.akaramuthala.in", "title": "இராமகிருட்டிணனின் ‘சொற்களின் புதிர்ப்பாதை’ : எளிய கவித்துவமான படைப்பு – பாரதிபாலன் 1/3 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஉரை / சொற்பொழிவு »\nஇராமகிருட்டிணனின் ‘சொற்களின் புதிர்ப்பாதை’ : எளிய கவித்துவமான படைப்பு – பாரதிபாலன் 1/3\nஇராமகிருட்டிணனின் ‘சொற்களின் புதிர்ப்பாதை’ : எளிய கவித்துவமான படைப்பு – பாரதிபாலன் 1/3\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 January 2020 No Comment\nஎளிய கவித்துவமான படைப்பு – பாரதிபாலன்\nமார்கழி 09, 2050 / 25.12.2019 அன்று இரசியப் பண்பாட்டு மையத்தில் எசு.இராமகிருட்டிணனின் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இராமகிருட்டிணனின் “சொற்களின் புதிர்ப்பாதை ” என்ற நூல் குறித்து முனைவர் பாரதிபாலன் ஆய்வுரை ஆற்றினார். இதன் எழுத்து வடிவம் வருமாறு\nஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் இலக்கியம் என்ற மாபெரும் கடலில் இறங்குகிறார்கள், நுழைகிறார்கள். இந்த இலக்கியத்துக்குள் நுழைவதற்கு எத்தனையோ வாயில்கள் திறந்திருக்கின்றன. அவரவர் சூழலுக்கு ஏற்ப அவரவர் வாயில்களை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றார்கள்\nஎசு. இராமகிருட்டிணன் தேர்ந்தெடுத்துக் கொண்ட வாயில் ‘இரசிய இலக்கியங்கள்’.\nஇளம் வயதில் தனக்கு ஏற்பட்ட இரசிய இலக்கியத்தின் தாக்கத்தால், ஆற்றுப்படுத்துதலால் உந்தப்பட்டு எழுத வந்தவர் எசு. இராமகிருட்டிணன்\nபின்னர்ப் பழந்தமிழ் இலக்கியம் தொட்டு தமிழில் இலக்கிய வளமைகளை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு தன் திசைகளை விரிவுபடுத்திக் கொண்டவர்.\nஇடையறாத வாசிப்பு, தொடர் சந்திப்புகள் முடிவுறாப் பயணங்கள் என்று கற்ற பாடங்களைப், பெற்ற பட்டறிவுகளைத் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளும் விரிந்த மனம் இதுவே எசு. இராமகிருட்டிணனின் இலக்கியத்தின் அடித்தளமாக அமைகிறது இதுவே எசு. இராமகிருட்டிணனின் இலக்கியத்தின் அடித்தளமாக அமைகிறது இதனை இவர் மனம் விரும்பிச் செய்கிறது.\n“செல்லும் இடமெல்லாம் எனக்கு நண்பர்கள் உண்டு; பேச்சும் எழுத்தும், ஊர் சுற்றுவதும் தான் என் வாழ்வு\n“நான் வாசித்த எல்லாவற்றையும் சேர்ந்த ஒரு பகுதியே நான்” என்பார் தியோடர் உரூசுவெலட்டு இதேபோன்று, , “இதுவரை நான் உண்ட உணவின் ஒரு பகுதியாக என் உடலும், என் வாசிப்பின் ஊடாக உருவான என் மனமும் சேர்ந்த வைதான் நான்” என்று குறிப்பிடுகிறார் எசு.இராமகிருட்டிணன்\nஆழ்ந்த வாசிபிப்பின் வழியாக அடையும் உன்னதம்\nஒரு புத்தகத்தை வாசிப்பதன் மூலமே நாம் பார்க்காத, புது உலகத்தைப் பார்க்க முடியும் புத்தக வாசிப்பு என்பது நம்மை வேறொரு மனநிலைக்கு, வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்றுவிடுகிறது\n“இந்த உலகத்தில் நாம் இருக்கிறோம் நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் உலகம் இருக்கிறது நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் உலகம் இருக்கிறது அந்த உலகத்தைப் பார்க்கத்தான் தனிக் கண்கள் வேண்டும் அந்த உலகத்தைப் பார்க்கத்தான் தனிக் கண்கள் வேண்டும்\nஅப்படியான தனிக் கண்கொண்டு பார்த்த பார்வை தான் “சொற்களின் புதிர் பாதை” என்ற இந்த நூல் இந்தப் பாதை செல்லும் தொலைவு என்னவோ சிறிதுதான் இந்தப் பாதை செல்லும் தொலைவு என்னவோ சிறிதுதான் என்றாலும் அது தரும் அனுபவமும் சுகமும் விரிவானது\nஎசு. இராமகிருட்டிணன் படைப்புகளுக்கு கிடைத்த வெளிச்சம் அவருடைய இலக்கிய உரைகளுக்கும் கிடைத்துள்ளது இப்படி அமைவது அபூர்வம் தமிழில் செயயகாந்தனுக்கு அப்படி வாய்த்தது\n“சொற்களின் புதிர் பாதை” என்ற இந்த நூல் 26 கட்டுரைகளின் தொகுப்பு நூல் 26 கட்டுரைகளின் தொகுப்பு நூல் புற வடிவ நிலையில் வேண்டுமானால் இது கட்டுரையாக இருக்கலாம், ஆனால் அது ஏற்படுத்தும் மன உணர்வு என்பது ஒரு கவிதையைப் போல, ஒரு சிறுகதையைப் போல, ஒரு புதினத்தைப் போல வாசிப்பு இன்பத்தைத் தந்து விடுகிறது. நம் மனநிலையை வெவ்வேறு நிலைக்கு அப்படியே உயர்த்திச் சென்று விடுகிறது.\nஇந்தக் கட்டுரைகள் வெறும் தரவுகளால் மட்டும் எழுதப்பட்டவையல்ல மனத்தால் எழுதப்பட்டவை. காலத்தின் குரலாக ஒலிக்கிறது\n“இவர் துல்லியமாகக் கவிதைக் கண்கொண்டு பார்க்கிறார்” என்று இரசிய எழுத்தாளர் இவான் துர்கனேவு பற்றி ஓர் உரையில் எசு. இராமகிருட்டிணன் குறிப்பிடுகிறார்.\nஅப்படியான கவிதைக் கண்பார்வையில் தான் இந்தச் சொற்களின் பாதை விரிகிறது. பல முகங்களையும், பல புதிய திசைகளையும் இந்தப் பாதை நமக்குக் காட்டுகிறது . இந்தப் பாதையில் நடக்கின்ற சுகமும், நடக்கின்ற போது நாம் காண்கின்ற காட்சிகளும் அந்தக் காட்சிகள் வழியாக விரிகின்ற உலகங்களும் நமக்கு தனி அனுபவமாக வாய்த்து விடுகிறது.\nசிறுகதைகள் குறித்தும் கவிதைகள் குறித்தும் குறிப்பாக நவீனக் கவிதைகளின் நுட்பங்கள் குறித்தும் குறும்புதினங்கள் குறித்தும் பல்வேறு கட்டுரைகள் குறித்தும் சில நிகழ்வுகளைக் குறித்தும் அவர் சந்தித்த எழுத்தாளர்களைப்பற்றியும் அறிஞர்களைப் பற்றியும் வாசித்த, பழந்தமிழ் இலக்கியங்களைப் பற்றியும், இத்துடன் தன் தனிப்பட்டறிவுநலன்கள் குறித்த மனப் பதிவாகவும் இந்த நூல் அமைகிறது இந்திய எழுத்தாளர்களைப்பற்றி குறிப்பாக, மலையாள படைப்பாளிகள் குறித்து மிக நுட்பமாக, அவர்களுடைய தனித்தன்மைகளைத் தனித்த பண்புகளை அவர்களுக்கு கி��ைக்கும் அங்கீகாரத்தைக் குறித்தும், ஒரு படைப்பாளனுக்கு கிடைத்திருக்கும் பரந்த வெளிகளைக் குறித்தும் பரவசத்தோடு பேசுகிறார்.\nஇதேபோன்று அவர் மேற்கொண்ட பயணங்கள் மூலம் கற்றவைகளையும் ஆழ்ந்த வாசிப்பின் மூலம் பெற்றவைகளையும் நமக்குத் தருகிறார். மிக சுருக்கமாகச் சொல்வதென்றால், “சொற்களின் புதிர் பாதை“ என்ற இந்த நூல் ஓர் எளிமையான நேர்மையான உரையாடல்\nஇந்த உரையாடல் நமக்குப் பல புதிய சொற்களைத் தருகிறது. அந்தச் சொற்கள் பல புதிய பொருள்களைத் தருகிறது. அந்தப் பொருள்கள் வாழ்வனுபவத்தால் பெற்றவை\nஇங்கே நான் ஒன்றைக் குறிப்பிட வேண்டும்.எசு. இராமகிருட்டிணனின் மொழி அலாதியானது தனித்துவம் மிக்கது இந்தக் கட்டுரையில் அவர் வகைப்படுத்தி, வரிசைக்கிரமமாக அமைக்கப்பட்ட வாக்கிய அடுக்குகளில் வீசும் ஒளியும், மனத்தை ஈர்க்கும் மொழிகட்கும் முதன்மையானதாகிறது. அந்த மொழி தரும் சுவை தான் இந்த நூலின் சிறப்பு\nTopics: உரை / சொற்பொழிவு, கட்டுரை Tags: ஆய்வுரை, சு.இராமகிருட்டிணன், சொற்களின் புதிர்பாதை’, சொற்களின் புதிர்ப்பாதை’, பாரதிபாலன்\n‘உயிர்ச்சுழி’யின் இரண்டாம் பதிப்புரை : இப்போதும்… ஈரவாடை….. : பாரதிபாலன்\nபடைப்பிற்குப் பொருள் தரும் பாரதிபாலன் கதைகள் – சா.கந்தசாமி\nதகவல் தொழில் நுட்பத் துறையிலும் தமிழ் படித்தவர்களுக்கும் வேலை – எழுத்தாளர், பேராசிரியர் பாரதிபாலன்\nஅறமும் தரமும் அற்ற ஆய்வுகள் – பாரதிபாலன், தினமணி\nசிறார் இலக்கிய(பால சாகிதி) நிகழ்ச்சி, சென்னை\n« ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்\n – இலக்குவனார் திருவள்ளுவன் »\n விடைகள் தவறாகும். – இலக்குவனார் திருவள்ளுவன்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 6\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nஆற்றல் பிரவின் குமார் on சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 1/3 அ. அரவரசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் மகளிர் நாள் அரங்கம்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் – ஆற்காடு க.குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 6\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத ��ிரும்புகிறேன். ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\nஆற்றல் பிரவின் குமார் - மலைபடுகடாம் என்றால் ஜாவ்வது மலை என்கிறார்களே இது...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_235.html", "date_download": "2020-03-29T00:24:38Z", "digest": "sha1:5YQUJMT6DVEKMNOXZ77V5NSKYE7VQNR6", "length": 55745, "nlines": 153, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "விடுமுறை, உனக்கா..? அல்லது மார்க்கத்திற்கா..?? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமனிதனின் வாழ்க்கை பாதையில் கல்வி, தொழில், பொதுச் சேவை போன்ற பலவற்றிலும் கால்பதிந்து நடக்கிற பொழுது விடுமுறை, ஓய்வு அத்தியாவசியமாகும். அந்த வகையில் இலங்கையில் வாழும் பல்லின மக்களுக்குமான விடுமுறையாக ஏப்ரல் விடுமுறை காணப்பட்டு வருகிறது. இக்காலத்தை ஒவ்வொரு சமூக வகுப்பினரும் அவரவர்களுக்கு ஏற்ற வகையில் சுற்றுலா செல்லுதல், குடும்பமாக உறவாடல், விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்ச்சிகளைக் கொண்டு மகிழ்வுறல் போன்றவாறு பயன்படுத்துகின்றனர். எது எவ்வாறு இருப்பினும் முஸ்லிம்களாகிய எமக்கு எவ்வகையான சமூக நிறுவனங்களிலிருந்து விடுமுறையை பெற்றாலும், சமயம் மற்றும் மார்க்கம் என்ற நிறுவனத்திற்கு விடுமுறை வழங்கும் உரிமை நம் யாருக்கும் இல்லை என்பதை மறந்து விடக்கூடாது. தமது பிறப்பு முதல் இறப்பு வரை தூய இஸ்லாத்தோடு உறவாடிக் கொண்டு வாழ்வதன் மூலமே ஈருலகிலும் வெற்றி பெறலாம் . (இன்ஷா அல்லாஹ்)\nஅந்தவகையில் சுற்றுலா, கலைப்பாறல், மகிழ்விக்கும் நிகழ்வுகள் போன்றவற்றை பொதிந்த இக்காலத்தில் மார்க்க அம்சங்களை விட்டும் தூரமாகுவதன் ஊடாக, எவ்வழிகளில் எம்மால் மார்க்கத்திற்கு விடுமுறை வழங்கப்படுகின்றன என்பவற்றை சுருக்கமாக பின்வருமாறு அடையாளப்படுத்துகிறேன்.\nநம்மை படைத்த இறைவனை சிந்திக்க வழிமுறைகளை கொண்ட காலம் இது. ஏனெனில் சுற்றுலாக்களின் போது பல புது இடங்கள், படைப்புக்கள் மற்றும் ரப்பின் அத்தாட்சிகளை பார்த்து , சிந்திப்பதற்கு வாய்ப்புக்கிடைக்கிறது. அ���்பொழுதுகளில் தமது சிந்தனைகளை கிளரச்செய்து ஈமானை புதுப்பித்து மறுமலர்ச்சி கொண்ட வாழ்க்கையாக தமது வாழ்கையை மாற்றுவதற்கு வழிசெய்தல் அவசியம். ஆயினும் இறைவனை முற்றிலும் மறந்த சிந்தையுடனும், உலகத்தின் சுவன்டிகளுக்குள் சிக்கித் தவிக்கும் நிலையே நம்மவர்களில் பலரிடத்தில் காணப்படுகிறது என்பது கவலைக்குரிய அம்சமாகும்.\nஇஸ்லாத்திற்கும் இறை நிராகரிப்பிற்கும் இடையிலுள்ள வேறுபாடு தொழுகை.\nதொழுகையை நிறைவேற்றுவது ஒவ்வொரு முஸ்லிமினதும் தலையாய கடமையாகும். முஸ்லிமான வயது வந்த எவருக்கும் வேண்டுமென தொழுகையை விட முடியாத. உறங்கிய வடிவில் கட்டிலில் தவிக்கும் நோயாளியாக இருப்பின் அவருக்கு முடிந்த வகையில் தொழுவது கடமையாகும். இவ்வாறு நமது செயற்பாடுகளுடன் ஒட்டி இருக்க வேண்டிய வணக்கத்திற்கு பலரால் இக்காலத்தில் விடுமுறை கொடுக்கப்படுகின்றது மற்றுமொரு முக்கிய அம்சமாகும். அத்துடன் பயணங்களில் வழிகாட்டப்பட்டுள்ள சேர்த்து , சுருக்கி தொழுதல் போன்றவற்றை பற்றிய தெளிவைப் பெற்று பின்பற்ற முயற்சிக்க வேண்டும்.\n“எவர் ஒருவர் இன்னொரு சமுதாயத்தவருக்கு ஒப்பாகிறாரோ, அவர் அதைச் சார்ந்தவராவார்”\nநாம் முஸ்லிம்கள். நமக்கென இறையியல் கோட்பாடுகள், வணக்க வழிபாடுகள் மற்றும் பண்பாட்டம்சங்கள் என தனித்துவத்தை பாதுகாக்கும் பல அம்சங்கள் காணப்படுகின்றன. அவற்றை நாம் பின்பற்றுவதன் மூலமே இஸ்லாமிய அடையாளத்தை வெளிப்படுத்த முடிகிறது. இறைக்கோட்பாடி, வணக்க வழிபாடுகளில் நாம் பிரிந்து வாழ்வதைப் போல பண்பாட்டம்சங்களிலும் ஒன்றினையாமல் இருப்பது கட்டாயக் கடமையாகும். அந்நிய சமயத்தவர்களோடு மனிதத்துவம் பேணி, அவர்களை மதித்து, அவர்களின் செயற்பாடுகளையும், உணர்வுகளையும் ஏற்று மதிப்பளிப்பதே எம்மீது கடமை என்பதை விடுத்து அவர்களின் சமய அம்சங்களை நாமும் செய்வது, செய்யத்தூண்டுவது இஸ்லாமிய தனித்துவ அடையாளத்தை அழிப்பதற்கு சமனாகும் என்பதை உள்ளத்தில் ஆழமாக பதிய வைத்துக்கொள்ள வேண்டும். இதன் தோரனையில் முஸ்லிம் பெண்களின் ஆடைக் கலாசாரத்தை குறித்துக் காட்ட வேண்டும். நம் பெண் உறவுகளில் பலர் அபாயாக்கள் என்று கூறிக் கொண்டு அந்நியவர்களைப் போல இருக்கமாகவும், உடலின் உற்பகுதிகள் வெளியில் தெரியும் வகையில் மெல்லியதாகவும் ஆடை அணிந்து திரிவதைப் பார்க்கிறோம். இது நகரத்திற்கு அழைத்துச்செல்லும் என நபியவர்கள் பல ஹதீஸ்களிள் விளக்கியுள்ளார்கள். இவ்வாறு தமது சுதந்திரம், தமது உரிமை என நாத்திக வாதங்களோடும், சிந்தனைகளோடும் வாழ்கிற சகோதரிகளைப் பார்க்கிறோம். இவ்வரிகளை வாசிப்பவர்கள் கொஞ்சம் நேரமெடுத்து இது பற்றிய ஆழமான அறிவைப் பெற்று புது மாற்றத்தை கொண்டுவற நிச்சயமாக முயற்சிப்பார்கள் என நம்புகிறேன்.\nமேற்கூறப்பட்ட மூன்றில் எதிலாவது இன்னொரு சமுதாயத்தவருக்கு ஒப்பாகிறார்களோ, அவர்களைச் சார்ந்தவர்களாக மாறுவோம் என்பதை மறந்து விடாது நடப்போம். இன நல்லிணக்கம் , சமூக நல்லுறவு போன்ற எதுவாக இருப்பின் ஈமானிய வரம்புகளுக்குள் நின்று செயற்பட முயற்சிக்க வேண்டும்.\n“இசையால் இளைப்பாறும் நம் சமூகம்”\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப் பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்து விட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் 'நாளை எங்களிடம் வா' என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான். (நூல்: புகாரி 5590)\nமேற்குறிப்பிடப்பட்ட இந்த ஹதீஸில் விபச்சாரம் , மதுபானம் , பட்டாடை அணிவது போன்ற பாவங்களின் சம தரத்திலேயே இசைக்கருவிகளையும் நபிகளார் குறிப்பிடுகிறார்கள்.தமது பிள்ளைகளை விபச்சார விடுதிகளுக்கு அனுப்புங்கள் அல்லது மதுபானம் அருந்தக் கொடுங்கள் என யாராவது சொன்னால், அவற்றினை செய்வோமா ஒருபோதும் செய்யமாட்டோம். அப்படியென்றால் அதே சமதரத்தில் இருக்கிற மட்டகரமான பாவமே இசை கேட்டல், இசை நிகழ்ச்சிகளை நடத்தல், ஊக்குவித்தல் , அதற்காக தம் ஓய்வு நேரங்களை அர்ப்பணித்தல் ஆகும். இவற்றில் நம்மவர்கள் இக்காலத்தில் சர்வ சாதாரணமாக ஈடுபடுவதை காண்கிறோம்.\nஅத்துடன் சுற்றுலா பயணங்களின் போது வாகனங்களிலும், சுற்றுலா தளங்களில் இசைக்கச்சேரிகளிலும் நம் இஸ்லாமிய அன்பர்கள் இளைப்பாறுகிற நிலமைகளை கண்ணீருடன் காண்கின்றோம். இறைநினைவை விட்டும் தூரப்படுத்தும் இந்நச்சு சிந்தனையிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள வேண்டும்.\nபோதைவஸ்துக்களோடு உறவாடும் இளம் சமூகம்\nஅனைத்து விதமான சமூகப்பிரச்சினைகளுக்கும் தாயாக இருப்பது மதுபானம். சமகாலமக பல கலவரங்கள் தோற்றம் பெற்றதற்கு காரணமாக அமைந்ததும் இது என்பதை கண்ணூடாக அவதானித்தோம்.\nவிடுமுறைகளில் சுற்றுலாக்கள், விழாக்கள் என்று வரும்பொழுது மகிழ்ச்சி எனும் தோரணையில் இளம் சமுதாயம் போதைவஸ்த்துப் பாவனைக்கு அடிமையாகி, ஏனையவர்களை பரிகாசம் செய்து தொந்தரவு செய்கிற செயல்பாடுகளையெல்லாம் நாம் கேட்டுள்ளோம். இதனுடனான பாவனை தனிநபருக்குள் பாரிய விளைவை ஏற்படுத்துவது போல, சமூகத்தையும் அபாயகரமான பாலத்திற்குள் தள்ளி விடும் என்பதை மறந்து விடக்கூடாது.\nஇவ்வாறு பல விடயங்களை பட்டியலிட்டு தொடரலாம். இதன் படி விடுமுறைகள் என வரும்போது இஸ்லாத்தின் ஏவல்களை செய்யாது, விலகல்களிலிருந்து தம்மை விடுத்துக் கொள்ளாது செயற்பட்டு மொத்த இஸ்லாமிய மார்க்கத்திற்கே விடுமுறை கொடுப்பதை உய்த்தறிய முடிகிறது.\n இஸ்லாத்தின் வழிகாட்டல்கள் என்பவை மறுமை, மன்னறை வெற்றிக்குரிய வழி மாத்திரமல்ல, மாறாக உலக அமைதி, சமாதானம், தனிமனித மற்றும் குடும்ப உறவுகளின் நிம்மதி, மகிழ்ச்சி போன்ற பலவற்றின் சீரான தன்மைக்கும் பயண்படுபவை என்பதை பூரணமாக விளங்கி, உண்மையான நம்பிக்கையுடன் செயற்றபடுத்தி ஈருலகிலும் வெற்றி பெருவோமாக..\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஎப்போதும் பெண்களை எதோ ஒருவகையில் மேய்ப்பாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.பொதுவாக தீர்மானம் முடிக்காத பெண்கள் பெற்றோரின் பொறுப்பிலும் திருமணன் முடித்த பெண்கள் கணவனின் பொறுப்பிலும் இவ்வாறு ஒரு பெண் ஏதாவது ஒரு பொறுப்புள்ள ஆணின் தலைமையில் இருக்கிறாள் என்பது உண்மை.இந்த பொறுப்புள்ள ஆண் தனது பொறுப்பின் கீழ் உள்ள பெண்ணை இஸ்லாம் கூறும் விதத்தில் கண்கானித்தால் இந்தப் பிரச்சினை வராது.இவ்வாறான இழிவான போக்கை அதிகமாக பாமர பெண்களிடத்தில் குறைவாகவே இருக்கிறது ஆனால் படித்த பெண்கள் என்று சொல்லும் சில பெண்கள் நாகரீகம் பெண்ணின் உரிமை காலத்து ஏற்ற நாகரிகத்தோடு உடை நடை இருக்க வேண்டும் என்று அநாகரிகத்தை பின்பற்றும் முறையால் ஒட்டு மொத்த முஸ்லிம் பெண்களையும் மற்றவர்கள் வசை பாடும் நிலை ஏற்படுகிறது.இதை கட்டுப்படுத்தும் பொறுப்பு பெற்றோர் அல்லது கணவன் அல்லது சகோதரர்கள்.இந்தப்போருப்புள்ளவர்கள் தன்னிடத்திலும் இஸ்லாம் இல்லாமல் அந்நிய கலாச்சாரத்தை பேணுபவராக இருந்தால் யார் வழி நடத்துவதுஇப்பொறுப்பில் இருப்பவர்கள் வேறு பெண்கள் அநாகரிகமாக உடுத்திருக்கும் அசிங்கத்தை ரசிக்கக்கூடியவனாக இருந்தால் இவன் எவ்வாறு தனது பொறுப்பில் உள்ளவர்களை கட்டுப்படுத்த முடியும்இப்பொறுப்பில் இருப்பவர்கள் வேறு பெண்கள் அநாகரிகமாக உடுத்திருக்கும் அசிங்கத்தை ரசிக்கக்கூடியவனாக இருந்தால் இவன் எவ்வாறு தனது பொறுப்பில் உள்ளவர்களை கட்டுப்படுத்த முடியும்பொதுவாக எல்லா வகையான ஆண்களும் உசாராக இருக்க வேண்டும்.பெண் படித்தால் அது அவளின் வாழ்க்கைக்கு தேவையானது ஆனால் சமுதாயத்தை இழிவு படுத்தி தானும் கேட்டு தன குடும்பத்தையும் இழிவுபடுத்துவதற்கு இல்லை என்பதை ஒவ்வொரு பெண்ணும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇத்தாலியில் இறந்தவர்களின் சடலங்களை எடுத்துச்சென்று பணிசெய்யும் கணவனும் மனைவியும்\nஅஸ்ஸலாமு அலைக்கும் நான் ஷிஹாம் இது என்னுடைய கணவர் பாரூக் நாங்கள் இத்தாலியை சேர்ந்தவர்கள், இப்போது உலக அளவில் எங்கள் நாட்டிலேயே...\nகொரோனா பாதிப்புகளிலிருந்து தப்பித்த, ஆப்ரிக்க ஏழை நாடுகள் - காரணம் என்ன \nதொற்று நோய்கள் பரவுவதை தடுக்க நபி(ஸல்) அவர்களின் அறிவுரைகள் ஐ.நாவின் உலக சுகாதார அமைப்பு (WHO), உலக நாடுகளில் கொரோனா ஏற்படுத்திய ப...\nமுஸ்லிம்கள் பற்றி, இராணுவ வீரரின் வேதனையான பதிவு (தயவுசெய்து திருந்துவோம்...\nஒரு சமூக சேவை நிமித்தமாக மாலை வெளியில் சென்று வரும் பொழுது சரியாக வான் சந்தி வழியை மறைத்து நவதன்ன என்றார் சிவில் உடையில் விஷேட அதிரடிப...\nஇத்தாலிய மருத்துவர்களின், இறுதி முத்தமா இது..\n#மனிதநேயம்_வென்றது..😢 ஆனால் இரண்டு காதலர்களையும் பற்றிக் கொண்டது கொரோனா....😢😢 இந்தப் #புகைப்படம்_காதலர்_தினத்தில் எடுக்கப்பட்ட ...\nஅமெரிக்காவின் நிலை இனி என்னவாகும் - அதிர்ச்சி தரும் தகவல்கள்\nஎன்னுடைய அடுக்குமாடி வீட்டில் அடங்கியிருந்து, பதற்றத்தின் பிடியில் உள்ள அமெரிக்காவையும், மக்களிடம் கொரோனா வைரஸ் பல மடங்கு வேகமாகப் பரவி ...\nஅட்டுலுகமைக்கு சீல் வைப்பு, பாதுகாப்பும் தீவிரம் -\nகளுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டுலுகம கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அண்மையில் துபாயிலிருந்து நாடு திரும்பியுள்ளார். குறித்த நப...\nசம்மான்கோட்டு பள்ளிவாசல் பற்றி, பொய் பிரச்சாரம் - அததெரனவுக்கு விளக்கம் கொடுத்த நிர்வாகம்\nகொழும்பில் உள்ள சிவப்பு பள்ளிவாசல் என அழைக்கப்படும் சம்மான்கோட்டு பள்ளிவாசலில் 13 ஆம் திகதியும், 20 ஆம் திகதியும் ஜும்ஆ தொழுகையும் பி...\nமுஸ்லிம்களின் மனிதாபிமானப் பணி - சிங்கள ஊடகவியலாளரின் உருக்கமான பதிவு\nபிரபல சிங்கள ஊடகவியளாலர் \"கசுன் புஸ்ஸேவல\" அவர்களின் பேஸ்புக் பக்கத்திலிருந்து.... நான் இனவாத்துக்கு எதிராக,இனவாத அரசியல் ச...\nஅட்டுலுகம என்ற முஸ்லிம் கிராமம் 20 ஆயிரம், பேருடன் முடக்கப்பட்டது ஏன் நடந்தது என்ன - இதோ முழுத் தகவல்\n(எம்.எப்.எம்.பஸீர்) டுபாய் சென்று வந்த நண்பர்கள் இருவர், தனிமைபப்டுத்தலுக்கு உள்ளாகாமல் ஊர் முழுதும் சுற்றித் திரிந்த நிலையில், அவர்...\nஹோட்டலில் இருந்து வெளியேற்றப்பட்ட வெளிநாட்டு தம்பதி - காட்டில் தஞ்சம் -\nபண்டாரவளை, எல்ல பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் இருந்து வெளியேற்றப்பட்ட வெளிநாட்டு தம்பதி ஒன்று 4 நாட்களாக காட்டில் தங்கியிருந்த நிலையில் க...\nகத்தார் ஆட்சியாளரின், அதிரடி அறிவிப்புக்கள் - முழு உலகமும் வியப்பில் மூழ்கியது\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் நஷ்டத்தில் இருக்கும் வியாபாரம் மற்றும் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு ... ❣இனிவரும் ஆறு மா...\nஜனா­ஸாவாக அடக்கம் செய்யப்பட்டவர், மறுநாள் வீட்­டுக்குவந்த அதிசயம் - நடந்தது என்ன\nஉயிரிழந்துவிட்டதாக கூறப்­பட்ட ஒருவர் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட பின் மறுநாள் வீட்­டுக்கு திரும்பி வந்த சம்­பவம் புத்­த­ளத்தில் இடம்­பெற்...\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில், நடந்தது என்ன (முழு விபரம்)\nவழமை போன்று நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் திங்கட்கிழமை, 9 ஆம் திகதி இரவு நேரம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு 2 ...\nநீர்கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட, அப்துல் அஸீஸ் பற்றிய மேலதிக தகவல்கள்\n- Ajaaz - இன்னா லில்லாஹி வ இன்னா ராஜிஊன்... நேற்றிரவு நீர்கொழும்பில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டலுக்க��ள் சிங்களக் காடைய...\nகொரோனா நோய்க் கண்காணிப்பு முகாமில், தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், முப்தி யூஸுப் ஹனிபா - படங்கள்\n- முப்தி யூஸுப் ஹனிபா - வாழ்க்கை ஒரு விநோதமான விளையாட்டு.இறைவனின் நாட்டம் என்பது எப்படி அமையுமென்று என்று எம்மால் ஒருபோதும் கற்பனை ச...\nநீர்கொழும்பில் கொலை செய்யப்பட்ட, முஸ்லிம் சகோதரரின் விபரம்\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில் ஊழியராக பணியாற்றி வந்த, கெக்கிராவை பகுதியைச் சேர்ந்த, அஸீஸ் என்ற சகோதரரே நீர்கொழும்பில் திங்கட்கிழமை 9...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/03/231-27.html", "date_download": "2020-03-29T01:05:09Z", "digest": "sha1:XWSN3YD5ZJMH2E63G4FJJ3HB7KWCDQPN", "length": 43093, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பேருவளையில் சிக்கிய 231 கிலோ ஹெரோயினை அனுப்பிய, அன்னாசி மெரில் லண்டனுக்கு தப்பியோட்டம் - மதுஷ் ரிப்போர்ட் 27, ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபேருவளையில் சிக்கிய 231 கிலோ ஹெரோயினை அனுப்பிய, அன்னாசி மெரில் லண்டனுக்கு தப்பியோட்டம் - மதுஷ் ரிப்போர்ட் 27,\nமாக்கந்துர மதுஷின் போதைவஸ்து வியாபாரத்திற்கு தொல்லை கொடுத்து வந்த - மதுஷை தேடிக் கண்டுபிடிக்கும் பணிகளில் இலங்கைக்கு உதவிய அன்னாசி மெரில் எனப்படும் அந்தனி மெரில் மதுஷ் கைதுக்கு பின்னர் லண்டனுக்கு தப்பியோடிவிட்டதாக சொல்லப்படுகிறது.\nடுபாயில் இருந்தால் மதுஷின் ஆட்களால் கொல்லப்படலாம் அல்லது இலங்கைக்கு போதைப்பொருள் அனுப்பிய குற்றச்��ாட்டில் கைது செய்யப்படலாம் என்று கருதியே மெரில் லண்டனுக்கு தப்பியோடிவிட்டார்.\nலண்டனில் இருந்து அவர் போதைப்பொருள் வியாபாரத்தை இயக்குவதாக சொல்லப்படுகிறது.ஆனால் அவரையும் கைது செய்ய மறைமுக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது பொலிஸ்..\nயார் இந்த மெரில் ...\nஇலங்கையில் ஒரு காலத்தில் பேர்பெற்ற போதைப்பொருள் வர்த்தகரான மெரில் இரண்டு கிலோ ஹெரோயினுடன் 2001 ஆம் ஆண்டு பொலிசாரிடம் சிக்கி ஆயுள்தண்டனை பெற்றவராவார்...ஆனால் 2006 ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விடுதலையான பின்னர் துபாய்க்கு தாபித் சென்றார் மெரில் .\n2018 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி பேருவளையில் சிக்கிய 231 கிலோ ஹெரோயினை அனுப்பியவர் மெரில்தானாம்.அப்போது ஒரு அதிவேக படகின் உரிமையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.இந்த படகு உரிமையாளர் சிசெல்ஸ் தீவுகளில் ஒரு பெண்ணை மனம் முடித்துள்ளார்.அதனால் அங்குள்ள தொடர்புகளை வைத்து பாகிஸ்தானில் இருந்து இங்கு வரும் போதைப்பொருட்களை கடல் மார்க்கமாக சிசெல்ஸ் தீவுகளுக்கு அனுப்புவது இவரின் வேலையாக இருந்திருக்கிறது.\nகடந்த மூன்று மாத காலத்தில் மாத்திரம் மெரில் இலங்கைக்கு ஆயிரம் கிலோ ஹெரோயினை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.அண்மையில் கொள்ளுப்பிட்டியில் கைதான பாணந்துறை இளைஞர்களிடம் இருந்து இது தொடர்பில் பல தகவல்கள் பொலிசாருக்கு கிடைத்துள்ளன.\nடுபாயில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மதுஷ் மற்றும் சகாக்களின் நிலைமை இன்னும் அப்படித்தான் உள்ளது.\nதடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்கள் இலங்கைக்கு யாருடனாவது பேசவேண்டுமானால் அந்த தொலைபேசி அழைப்புக்கான கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.ஆரம்பத்தில் அவர்களிடம் இருந்த பணத்தினை பயன்படுத்தி பேசினாலும் இப்போது அதற்கான வாய்ப்பே இல்லையென சொல்லப்படுகிறது.\nஇதற்கிடையில் இந்த கைது குறித்து அதிர்ச்சியடைந்த நிலையில் உள்ள மாக்கந்துர மதுஷ் பல விடயங்களை மறந்த சுவாதீனம் அற்ற ஒரு நிலையில் இருப்பதாக அந்நாட்டு காவல்துறை இலங்கை பாதுகாப்புத்துறைக்கு தெரிவித்துள்ளது. இப்படியான திடீர் கைதை அவர் எதிர்பார்க்காத காரணத்தினால் அவர் இப்படி ஆகியிருக்கக் கூடுமா அல்லது விசாரணைகளை திசை திருப்ப அவர் இப்படி நடந்துகொள்கிறாரா அல்லது விசாரணைகளை ��ிசை திருப்ப அவர் இப்படி நடந்துகொள்கிறாரா என்பது குறித்து யோசிக்கும் பொலிஸார் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த தயாராகியுள்ளதாக சொல்லப்படுகிறது.\nஅதேசமயம் கைது செய்யப்பட்ட கையோடு அந்த நிமிடம் மதுஸ் உரத்த குரலில் தனது சகாக்களுக்கு என்ன சொன்னார் என்பது பற்றியும் தனி விசாரணைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரிடமும் நடத்தப்படுகின்றன.\nகெலுமாவிடம் வெளிவந்த பல விடயங்கள்..\nபன்னிப்பிட்டியவில் கொள்ளையிடப்பட்ட இரத்தினக்கல்லை வைத்திருந்த கெலுமா மதுஷின் வலது கையாக இருந்து போதைப்பொருட்களை விநியோகித்தனர்.அவரிடம் இருந்தும் பல முக்கிய விடயங்கள் வெளிவந்துள்ளன.அதில் குறிப்பாக பல அரசியல்வாதிகளின் பெயர்களும் சிக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.\nகெலுமா வழங்கிய தகவல்களின்படி கொள்ளைக்கு பயன்படுத்திய இரண்டு கைத்துப்பாக்கிகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஇத்தாலியில் இறந்தவர்களின் சடலங்களை எடுத்துச்சென்று பணிசெய்யும் கணவனும் மனைவியும்\nஅஸ்ஸலாமு அலைக்கும் நான் ஷிஹாம் இது என்னுடைய கணவர் பாரூக் நாங்கள் இத்தாலியை சேர்ந்தவர்கள், இப்போது உலக அளவில் எங்கள் நாட்டிலேயே...\nகொரோனா பாதிப்புகளிலிருந்து தப்பித்த, ஆப்ரிக்க ஏழை நாடுகள் - காரணம் என்ன \nதொற்று நோய்கள் பரவுவதை தடுக்க நபி(ஸல்) அவர்களின் அறிவுரைகள் ஐ.நாவின் உலக சுகாதார அமைப்பு (WHO), உலக நாடுகளில் கொரோனா ஏற்படுத்திய ப...\nமுஸ்லிம்கள் பற்றி, இராணுவ வீரரின் வேதனையான பதிவு (தயவுசெய்து திருந்துவோம்...\nஒரு சமூக சேவை நிமித்தமாக மாலை வெளியில் சென்று வரும் பொழுது சரியாக வான் சந்தி வழியை மறைத்து நவதன்ன என்றார் சிவில் உடையில் விஷேட அதிரடிப...\nஇத்தாலிய மருத்துவர்களின், இறுதி முத்தமா இது..\n#மனிதநேயம்_வென்றது..😢 ஆனால் இரண்டு காதலர்களையும் பற்றிக் கொண்டது கொரோனா....😢😢 இந்தப் #புகைப்படம்_காதலர்_தினத்தில் எடுக்கப்பட்ட ...\nஅமெரிக்காவின் நிலை இனி என்னவாகும் - அதிர்ச்சி தரும் தகவல்கள்\nஎன்னுடைய அடுக்குமாடி வீட்டில் அடங்கியிருந்து, பதற்றத்தின் பிடியில் உள்ள அமெரிக்காவையும், மக்களிடம் கொரோனா வைரஸ் பல மடங்கு வேகமாகப் பரவி ...\nஅட்டுலுகமைக்கு சீல் வைப்பு, பாதுகாப்பும் தீவிரம் -\nகளுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டுலுகம கிராமத்தை��் சேர்ந்த நபர் ஒருவர் அண்மையில் துபாயிலிருந்து நாடு திரும்பியுள்ளார். குறித்த நப...\nசம்மான்கோட்டு பள்ளிவாசல் பற்றி, பொய் பிரச்சாரம் - அததெரனவுக்கு விளக்கம் கொடுத்த நிர்வாகம்\nகொழும்பில் உள்ள சிவப்பு பள்ளிவாசல் என அழைக்கப்படும் சம்மான்கோட்டு பள்ளிவாசலில் 13 ஆம் திகதியும், 20 ஆம் திகதியும் ஜும்ஆ தொழுகையும் பி...\nமுஸ்லிம்களின் மனிதாபிமானப் பணி - சிங்கள ஊடகவியலாளரின் உருக்கமான பதிவு\nபிரபல சிங்கள ஊடகவியளாலர் \"கசுன் புஸ்ஸேவல\" அவர்களின் பேஸ்புக் பக்கத்திலிருந்து.... நான் இனவாத்துக்கு எதிராக,இனவாத அரசியல் ச...\nஅட்டுலுகம என்ற முஸ்லிம் கிராமம் 20 ஆயிரம், பேருடன் முடக்கப்பட்டது ஏன் நடந்தது என்ன - இதோ முழுத் தகவல்\n(எம்.எப்.எம்.பஸீர்) டுபாய் சென்று வந்த நண்பர்கள் இருவர், தனிமைபப்டுத்தலுக்கு உள்ளாகாமல் ஊர் முழுதும் சுற்றித் திரிந்த நிலையில், அவர்...\nஹோட்டலில் இருந்து வெளியேற்றப்பட்ட வெளிநாட்டு தம்பதி - காட்டில் தஞ்சம் -\nபண்டாரவளை, எல்ல பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் இருந்து வெளியேற்றப்பட்ட வெளிநாட்டு தம்பதி ஒன்று 4 நாட்களாக காட்டில் தங்கியிருந்த நிலையில் க...\nகத்தார் ஆட்சியாளரின், அதிரடி அறிவிப்புக்கள் - முழு உலகமும் வியப்பில் மூழ்கியது\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் நஷ்டத்தில் இருக்கும் வியாபாரம் மற்றும் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு ... ❣இனிவரும் ஆறு மா...\nஜனா­ஸாவாக அடக்கம் செய்யப்பட்டவர், மறுநாள் வீட்­டுக்குவந்த அதிசயம் - நடந்தது என்ன\nஉயிரிழந்துவிட்டதாக கூறப்­பட்ட ஒருவர் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட பின் மறுநாள் வீட்­டுக்கு திரும்பி வந்த சம்­பவம் புத்­த­ளத்தில் இடம்­பெற்...\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில், நடந்தது என்ன (முழு விபரம்)\nவழமை போன்று நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் திங்கட்கிழமை, 9 ஆம் திகதி இரவு நேரம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு 2 ...\nநீர்கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட, அப்துல் அஸீஸ் பற்றிய மேலதிக தகவல்கள்\n- Ajaaz - இன்னா லில்லாஹி வ இன்னா ராஜிஊன்... நேற்றிரவு நீர்கொழும்பில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டலுக்குள் சிங்களக் காடைய...\nகொரோனா நோய்க் கண்காணிப்பு முகாமில், தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், முப்தி யூஸுப் ஹனிபா - படங்கள்\n- முப்தி யூஸுப் ஹனிபா - வ���ழ்க்கை ஒரு விநோதமான விளையாட்டு.இறைவனின் நாட்டம் என்பது எப்படி அமையுமென்று என்று எம்மால் ஒருபோதும் கற்பனை ச...\nநீர்கொழும்பில் கொலை செய்யப்பட்ட, முஸ்லிம் சகோதரரின் விபரம்\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில் ஊழியராக பணியாற்றி வந்த, கெக்கிராவை பகுதியைச் சேர்ந்த, அஸீஸ் என்ற சகோதரரே நீர்கொழும்பில் திங்கட்கிழமை 9...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/03/blog-post_897.html", "date_download": "2020-03-29T00:54:18Z", "digest": "sha1:47RSM7IF3PNNUXJA2G6WU3AGNDA7LUEJ", "length": 39741, "nlines": 156, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"எனது மனைவியுடன் வாழ்ந்த, நியூசிலாந்தை, நாட்டைவிட்டு வரப்போவதில்லை\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"எனது மனைவியுடன் வாழ்ந்த, நியூசிலாந்தை, நாட்டைவிட்டு வரப்போவதில்லை\"\nஎனது மனைவியுடன் வாழ்ந்த நியூசிலாந்து நாட்டை விட்டு வரப்போவதில்லை என துப்பாக்கி சூட்டில் மனைவியை இழந்த கேரள கணவர் தெரிவித்துள்ளார்.\nநியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் அமைந்துள்ள இரண்டு மசூதிகளில் கடந்த 15 ஆம் திகதி நடந்த துப்பாக்கிசூட்டில் 50 பேர் உயிரிழந்தனர்.\nஇந்த சம்பவத்தில் இந்தியர்கள் 5 பேர் பலியாகியிருந்தனர். அவர்களில் ஒருவர் தான் அன்ஸி அலிபாவா. திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தனது கணவர் அப்துல் நாசருடன் கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு சென்றுள்ளார்.\nவேளாண் வர்த்தக மேலாண்மையில் முதுகலைப் படிப்பில் பட்டம் பெற்ற இவர் துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தார்.\nதன் மனைவியின் கனவை நிறைவேற்றுவதற்காக அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் குறைந்த சம்பளத்துக்குப் பணிபுரிந்து வந்துள்ளார் அப்துல்.\nஅன்ஸி பட்டம் பெற்றுவிட்டதால் அவர் அதிக சம்பளத்துக்கு வேலைக்குச் சென்றுவிடுவார். இனி இருவரும் நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில் இப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டது.\nஎங்கள் திருமணம் முடிந்த பிறகு நாங்கள் அதிக காலம் ஒன்றாகக் கழித்தது நியூசிலாந்தில்தான். எனவே அவளுடன் வாழ்ந்த அந்த இடத்தை விட்டு வரப்போவதில்லை. அங்கேயே வசிக்க போகிறேன் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.\nஇதற்கிடையே இறந்துபோன அன்ஸியின் உடல் கேரளா கொண்டுவரப்பட்டு இன்று அவரது இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரில் நடந்தது.\nஅந்த பெண்னின் புகைப்படம் இங்கு எதற்கு\nமுஸ்லிம் இணையதளம் இது போன்ற பெண்களின் photo க்களை பிரசுரிக்காமல் இருப்பது நல்லது...\nமுறையாக மறைக்கப்படாத பெண்களை ஓர் முஸ்லிம் பெயர் கொண்ட இணையதளம் முஸ்லீம்களுக்கு காட்சிப்படுத்துவது பாவத்தை விலைக்கு வாங்குவதற்கு ஒப்பானதே.\nஒவ்வொரு நூற்றாண்டிற்கும் தீன் மாற்றமடையும் என்றா கூறுகுறீர்\nஇஸ்லாத்தின் அடிப்படை கூட தெரியாமல் இருக்கிறீரே\nQuran and Sunna கூறிய இஸ்லாத்தை பின்பற்றுங்கள்.\nஇத்தாலியில் இறந்தவர்களின் சடலங்களை எடுத்துச்சென்று பணிசெய்யும் கணவனும் மனைவியும்\nஅஸ்ஸலாமு அலைக்கும் நான் ஷிஹாம் இது என்னுடைய கணவர் பாரூக் நாங்கள் இத்தாலியை சேர்ந்தவர்கள், இப்போது உலக அளவில் எங்கள் நாட்டிலேயே...\nகொரோனா பாதிப்புகளிலிருந்து தப்பித்த, ஆப்ரிக்க ஏழை நாடுகள் - காரணம் என்ன \nதொற்று நோய்கள் பரவுவதை தடுக்க நபி(ஸல்) அவர்களின் அறிவுரைகள் ஐ.நாவின் உலக சுகாதார அமைப்பு (WHO), உலக நாடுகளில் கொரோனா ஏற்படுத்திய ப...\nமுஸ்லிம்கள் பற்றி, இராணுவ வீரரின் வேதனையான பதிவு (தயவுசெய்து திருந்துவோம்...\nஒரு சமூக சேவை நிமித்தமாக மாலை வெளியில் சென்று வரும் பொழுது சரியாக வான் சந்தி வழியை மறைத்து நவதன்ன என்றார் சிவில் உடையில் விஷேட அதிரடிப...\nஇத்தாலிய மருத்துவர்களின், இறுதி முத்தமா இது..\n#மனிதநேயம்_வென்றது..😢 ஆனால் இரண்டு காதலர்களையும் பற்றிக் கொண்டது கொரோனா....😢😢 இந்தப் #புகைப்படம்_காதலர்_தினத்தில�� எடுக்கப்பட்ட ...\nஅமெரிக்காவின் நிலை இனி என்னவாகும் - அதிர்ச்சி தரும் தகவல்கள்\nஎன்னுடைய அடுக்குமாடி வீட்டில் அடங்கியிருந்து, பதற்றத்தின் பிடியில் உள்ள அமெரிக்காவையும், மக்களிடம் கொரோனா வைரஸ் பல மடங்கு வேகமாகப் பரவி ...\nஅட்டுலுகமைக்கு சீல் வைப்பு, பாதுகாப்பும் தீவிரம் -\nகளுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டுலுகம கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அண்மையில் துபாயிலிருந்து நாடு திரும்பியுள்ளார். குறித்த நப...\nசம்மான்கோட்டு பள்ளிவாசல் பற்றி, பொய் பிரச்சாரம் - அததெரனவுக்கு விளக்கம் கொடுத்த நிர்வாகம்\nகொழும்பில் உள்ள சிவப்பு பள்ளிவாசல் என அழைக்கப்படும் சம்மான்கோட்டு பள்ளிவாசலில் 13 ஆம் திகதியும், 20 ஆம் திகதியும் ஜும்ஆ தொழுகையும் பி...\nஅட்டுலுகம என்ற முஸ்லிம் கிராமம் 20 ஆயிரம், பேருடன் முடக்கப்பட்டது ஏன் நடந்தது என்ன - இதோ முழுத் தகவல்\n(எம்.எப்.எம்.பஸீர்) டுபாய் சென்று வந்த நண்பர்கள் இருவர், தனிமைபப்டுத்தலுக்கு உள்ளாகாமல் ஊர் முழுதும் சுற்றித் திரிந்த நிலையில், அவர்...\nமுஸ்லிம்களின் மனிதாபிமானப் பணி - சிங்கள ஊடகவியலாளரின் உருக்கமான பதிவு\nபிரபல சிங்கள ஊடகவியளாலர் \"கசுன் புஸ்ஸேவல\" அவர்களின் பேஸ்புக் பக்கத்திலிருந்து.... நான் இனவாத்துக்கு எதிராக,இனவாத அரசியல் ச...\nகொரோனாவினால் பலியான முதலாவது, இலங்கையர் பற்றிய மேலதிகத் தகவல் வெளியானது\nகொரோனா வைரஸ் தொற்றினால் அங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். 65 வயதுடைய குறித்த நபர...\nகத்தார் ஆட்சியாளரின், அதிரடி அறிவிப்புக்கள் - முழு உலகமும் வியப்பில் மூழ்கியது\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் நஷ்டத்தில் இருக்கும் வியாபாரம் மற்றும் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு ... ❣இனிவரும் ஆறு மா...\nஜனா­ஸாவாக அடக்கம் செய்யப்பட்டவர், மறுநாள் வீட்­டுக்குவந்த அதிசயம் - நடந்தது என்ன\nஉயிரிழந்துவிட்டதாக கூறப்­பட்ட ஒருவர் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட பின் மறுநாள் வீட்­டுக்கு திரும்பி வந்த சம்­பவம் புத்­த­ளத்தில் இடம்­பெற்...\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில், நடந்தது என்ன (முழு விபரம்)\nவழமை போன்று நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் திங்கட்கிழமை, 9 ஆம் திகதி இரவு நேரம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு 2 ...\nநீர்கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட, அப்துல் அஸீஸ் பற்றிய மேலதிக தகவல்கள்\n- Ajaaz - இன்னா லில்லாஹி வ இன்னா ராஜிஊன்... நேற்றிரவு நீர்கொழும்பில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டலுக்குள் சிங்களக் காடைய...\nகொரோனா நோய்க் கண்காணிப்பு முகாமில், தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், முப்தி யூஸுப் ஹனிபா - படங்கள்\n- முப்தி யூஸுப் ஹனிபா - வாழ்க்கை ஒரு விநோதமான விளையாட்டு.இறைவனின் நாட்டம் என்பது எப்படி அமையுமென்று என்று எம்மால் ஒருபோதும் கற்பனை ச...\nநீர்கொழும்பில் கொலை செய்யப்பட்ட, முஸ்லிம் சகோதரரின் விபரம்\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில் ஊழியராக பணியாற்றி வந்த, கெக்கிராவை பகுதியைச் சேர்ந்த, அஸீஸ் என்ற சகோதரரே நீர்கொழும்பில் திங்கட்கிழமை 9...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=46893", "date_download": "2020-03-29T00:37:23Z", "digest": "sha1:5V5NTQKTXGUIN3FPGLEVXXP6UWOPL4AD", "length": 10892, "nlines": 93, "source_domain": "www.supeedsam.com", "title": "அம்பாறை மாவட்ட தமிழ்மக்களின் இருப்பை நிலைநிறுத்த இம்முறை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மேதின விழா அக்கரைப்பற்றில்.. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஅம்பாறை மாவட்ட தமிழ்மக்களின் இருப்பை நிலைநிறுத்த இம்முறை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மேதின விழா அக்கரைப்பற்றில்..\nஅனைவரும் வாரீர் விளையாட்டுவிழாவில் கோடீஸ்வரன் எம்.பி.அழைப்பு\nஅம்பாறை மாவட்ட தமிழ்மக்களின் இருப்பை நிலைநிறுத்த இம்முறை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மேதின விழா அக்கரைப்பற்றில் எதிர்வரும் மேமாதம் 1ஆம் திகதி நடைபெறஉள்ளது. கூட்டமைப்பின் த���ைவர் சம்பந்தன் ஜயா உள்ளிட்ட சகலதலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.எனவே அனைவரும் கலந்துகொள்ளவேண்டும்..\nஇவ்வாறு அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் காரைதீவில் இடம்பெற்ற சித்திரைப்புத்தாண்டு விழாவில் உரையாற்றுகையில் அழைப்புவிடுத்தார்.\nஹேவிளம்பி சித்திரைப்புத்தாண்டினையும் கழகத்தின் 34வது வருடபூர்த்தியையும் முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்கழகமும் விபுலானந்த சனசமுக நிலையமும் இணைந்து காரைதீவில் 21வது கலாசார சித்திரைப்புத்தாண்டு விளையாட்டுவிழாவை நடாத்தியது.\nகாரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் இப்புத்தாண்டுவிழா சனிக்கிழமை கழகத்தலைவர் வெற்றி.அருள்குமரன் தலைமையில் நடைபெற்றது.\nஇவ்விழாவிற்கு பிரதமஅதிதியாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன்; கலந்துசிறப்பித்தார்.கிழக்குமாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் மற்றும் பல அதிதிகள் கலந்து சிறப்பித்தார்கள்.\nஅன்று காலை 7மணிக்கு ஆண்களுக்கான பைசிக்கிள்ஓட்டம் மரதன் ஓட்டப்போட்டி சதுப்புநிலஓட்டப்போட்டி கடலில் படகோட்டம் முதலான நிகழ்வுகள் இடம்பெற்றன.\nஅன்று பி.ப.3மணி முதல் பாரம்பரிய விளையாட்டுப்போட்டிகள் இடம்பெறவுள்ளன. சறுக்குமரம் ஏறுதல் கயிறுஇழுத்தல் தலையணைச்சமர் முட்டிஉடைத்தல் யானைக்கு கண்வைத்தல் தேங்காய்துருவுதல் கிடுகு பின்னுதல் உள்ளிட்ட பல பாரம்பரிய நிகழ்வுகள் நடைபெறற்றன.வழமைபோல க.பொ.த. சா.த. மற்றும் உ.த. 18 கல்விச்சாதனையாளர்கள் பகிரங்கமாகப் பாராட்டிக் கௌரவிக்கப்ப்ட்டனர்.\nஅங்கு கோடீஸ்வரன் எம்.பி. மேலும் உரையாற்றுகையில்:\nஅம்பாறை மாவட்டத்தில் இத்துணை பிரமாண்டமாக வெகுவிமரிசையாக சித்திரைப்புத்தாண்டு விளையாட்டுவிழா இடம்பெறுவது காரைதீவில்தான். அந்த வகையில் காலாகாலமாக எமது பாரம்பரியங்களை அடுத்தசந்ததிக்கு ஒப்புவித்துவருகின்ற இக்கழகம் பெருமைக்கும் பாராட்டுக்குமுரியது. சம்பந்தப்பட்ட அனைவரையும் பாராட்டுகிறேன்.\nமிகவும் சிறப்பாக காலைமுதல் இந்தக்கணம் வரை மரபுரீதியான கலாசார விளையாட்டுவிழா கண்கவர் நிகழ்வுகள் களைகட்டியுள்ளன. இங்கு சூழ்ந்துள்ள பொதுமக்களே அதற்கு சாட்சி.\nஅதுமட்டுமல்ல வருடாந்தம் பகிரங்கமாக இங்கு கல்விச்சாதனையாளர்கள் பாராட்டிவருவதென்பது மிகவும் பெரிய விடயமாகப்பார்க்கின்றேன். இன்று காரைதீவு கொடி கட்டிப்பறப்பதற்கு அடிப்படைக்காரணங்களுள் இதுவும் ஒன்றாகும்.இது மாணவர்களை கல்வியின்பால் ஊக்கப்படுத்துகின்ற நிகழ்வு.இத்தகைய நிகழ்வை கட்டாயம் ஏனைய ஊர்களும் பின்பற்றவேண்டும். என்றார்.\nPrevious articleஅரசியல்வாதிகளே எங்களை அரசியல்பகடைக் காய்களாக்காதீர்கள்\nNext articleமிக்சர் மற்றும் சிறு உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் குடும்பத்திற்கு உதவிய ஷிப்லி பாறுக்\nவேல்முருகு மாஸ்டரின் 32 ஆவது ஆண்டு சிரார்த்த தினம் இன்றாகும்.\nதமிழர் விடுதலைக் கூட்டணி வட கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் போட்டடியிடும்.\nயானை கூட்டம் ஒன்று அம்பாறை சடயந்தலாவை பகுதியை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றது\nதிருக்கேதீஸ்வரம் விகாரை திறப்பில் ஜனாதிபதி பங்கேற்றால் கறுப்புக்கொடி போராட்டம்\nதமிழ்,முஸ்லிம்,சிங்கள இளைஞர்கள் பங்குகொள்ளும் சினேகபூர்வ மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/leave-it-to-look-for-the-band-the-plight-of-the-fielders/c76339-w2906-cid483899-s11032.htm", "date_download": "2020-03-28T23:13:13Z", "digest": "sha1:WGU3I3QWERKYC4VAFU3VMNR3SZRMJO3K", "length": 4436, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "என்னடா இப்படி பந்த தேட விட்டுட்டீங்க – பீல்டர்களின் பரிதாப ந", "raw_content": "\nஎன்னடா இப்படி பந்த தேட விட்டுட்டீங்க – பீல்டர்களின் பரிதாப நிலை \nஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் பீல்டர்கள் கேலரிக்கு உள்ளே சென்று பந்தை தேடி எடுக்கும் நிலை ஏற்பட்டது.\nஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் பீல்டர்கள் கேலரிக்கு உள்ளே சென்று பந்தை தேடி எடுக்கும் நிலை ஏற்பட்டது.\nஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் கொரோனா பீதி காரணமாக ரசிகர்கள் இன்றி நடைபெற்று வருகிறது. இதனால் மைதானங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ருசிகரமான சில விஷயங்கள் நடைபெற்றன.\nமைதானத்தில் ரசிகர்கள் இல்லாததால் சிக்ஸர்களுக்கு செல்லும் பந்துகளை பீல்டர்களே கேலரிக்கு சென்று எடுத்து வரவேண்டிய நிலை உருவானது. அதிலும் நியுசிலாந்து வீரர் அடித்த சிக்ஸர் ஒன்று பார்வையாளர்களின் சேர்களுக்கு எங்கோ சென்று விழுந்து விட அதை சிறிது நேரம் தேடிதான் எடுத்தார் ஆஸ்திரேலிய வீரர் ஆஸ்டன் ஆகர்.\nஇது சம்மந்தமானப் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-03-29T01:24:03Z", "digest": "sha1:46JVFYE2VXFAAUN5LVJARY7Z5F4C4NOL", "length": 7368, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆக்சி ஐதரசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆக்சி ஐதரசன் உற்பத்திக்கு 19 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட மின்பகுளி மின்கலன்\nஆக்சி ஐதரசன் (Oxyhydrogen) என்பது ஐதரசன் (H2) மற்றும் ஆக்சிசன் (O2) வாயுக்கள் சேர்ந்து உருவாகும் கலவையாகும். வாயு நிலையில் உள்ள இந்த கலவை முதன் முதலாக [1] உலோக பற்ற வைப்பு தீவட்டி விளக்குகளில் எரிபொருளாகவும் தீக்களிமண் உருவாக்குவதில் பற்ற வைக்கவும் பயன்படுத்தப்பட்டது. அதிக செயல் திறனைப் பெற 2:1 ஐதரசன்:ஆக்சிசன் கலவை விகிதம் போதுமானதாகும். ஆக்சிசனேற்றமடையும் சுவாலையைத் தடுக்க 4:1 அல்லது 5:1 விகித கலவை பயன்படுத்தப்படுகிறது [2].\nஆக்சி ஐதரசன் எளிதில் தீப்பற்றக்கூடிய வெடிக்கும் தன்மை கொண்ட ஒரு வாயு. இது வளிமண்டல அழுத்தத்தில் 570oC வெப்பநிலையில் தீப்பற்றக்கூடியது. இந்த வாயுக்கலவை தீப்பற்றி எரியும்போது நீராவியையும், வெப்ப ஆற்றலையும் வெளியேற்றுகிறது. அதிகபட்சமாக 2800oC வெப்பத்தை வெளியேற்றுகிறது. இதனுடைய வெப்பமானது ஹைட்ரஜனை காற்றில் எரிக்கும்போது ஏற்படும் வெப்பத்தை விட 700oC கூடுதலானது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2020-03-29T00:44:14Z", "digest": "sha1:CFUILI5O6X3J3P6ZGG6EQBXV7EUIMUGU", "length": 4899, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "நாற்றடிப்பாழ் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nS. I. I. உள்ள சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 17 ஆகத்து 2015, 16:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/playback-singer-malaysia-vasudevan-memorial-day-today-377603.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-03-29T00:38:59Z", "digest": "sha1:TKPDMSEXPQYYVQYF4NSKQPKYUJR5LDSG", "length": 25619, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாய குரலோன்.. டீக்கடை பெஞ்சும் தாளம் போடும்.. \"மலேசியா\" குரல் கேட்டால்.. வசீகரித்த வாசுதேவன்! | playback singer Malaysia Vasudevan memorial day today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி\n900ஐ தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. இந்தியாவில் வேகம் எடுக்கும் கொரோனா.. 21 பேர் இதுவரை பலி\nதிருப்பூரில் தவித்த பீகாரிகள்... உதயநிதியிடம் உதவி கேட்ட லாலு பிரசாத் மகன்\nகொரோனா.. டெல்லியில் வாழ வழியில்லை.. ஆயிரக்கணக்கில் வெளியேறிய உ.பி இளைஞர்கள்.. அதிர வைக்கும் வீடியோ\nகொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nகொரோனாவைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1500 கோடி நிதி.. ரத்தன் டாடா அறிவிப்பு\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 ல���்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாய குரலோன்.. டீக்கடை பெஞ்சும் தாளம் போடும்.. \"மலேசியா\" குரல் கேட்டால்.. வசீகரித்த வாசுதேவன்\nசென்னை: வாசுதேவன் என்றால் தெரியாது... மலேசியா வாசுதேவன் என்றால்தான் பரிச்சயம்.. மலேசிய ரப்பர் தோட்ட தமிழரான இந்த வாசுதேவன் கடல் கடந்து வந்து தமிழகத்தை கட்டிப்போட்ட ஞானவித்தகன்.. இன்று அவரது நினைவுதினம்.. சாகாவரம் பெற்ற இந்த கலைஞனை நினைவுகூர்வதில் \"ஒன் இந்தியா\" தமிழ் பெருமை கொள்கிறது\n\"என்னய்யா இது.. பாலுக்கு உடம்பு சரியில்லையாமே.. இப்படி ஆயிடுச்சே\" என்று பாரதிராஜா சொல்ல.. ஏன் புலம்பறே.. அமைதியா இரு\" என்று சொல்லி பின்னாடி திரும்பினார் இளையராஜா..\"வாசு.. டிராக் ஒன்னு பாடணும்.. சரியா பாடிடுடா.. அப்படி பாடிட்டா, இந்த பாட்டில இருந்து உனக்கு எல்லாமே வெற்றிதான்\" என்று இளையராஜா சொன்னதுதான் மலேசியா வாசுதேவனின் ஏணிப்படியின் துவக்கப்புள்ளி\n16 வயதினிலே படத்தின் \"செவ்வந்திப் பூ முடிச்ச\" பாட்டும் சரி... \"ஆட்டுக்குட்டி முட்டையிட்டு\" பாடலும் சரி ரெண்டுமே ஹிட்... பாடல். ரெண்டுமே சூப்பர் ஹிட்... \"குமாஸ்தா மகள்\" என்ற படத்தில் ஏபி நாகராஜன் தான் மலேசியா வாசுதேவன் என்ற பெயரை சூட்டினார்.. ஆனால் உச்சிக்கு கொண்டுபோனது இளையராஜாதான் எந்த குரல்வளத்துக்கு என்ன பாடலை தந்தால் சிறப்பாக இருக்கும் என்ற நுட்பமான, துல்லியமான ஞானத்தை பெற்றிருப்பவர் இளையராஜா.. அதனால்தான் ரக ரகமாய் பாட்டுக்களை மலேசியா வாசுதேவனுக்கு தொடர்ந்து வழங்கினார்.\n\"கோயில் மணி ஓசைதனை கேட்டதாரோ, இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்ததே..\" போன்ற பாடல்கள் மலேசிய வாசுதேவனை வெகுசீக்கிரத்தில் அடையாளம் காட்டிவிட்டன... கமல், ரஜினி இருவருக்குமே மலேசியாவின் குரல் மிக பொருத்தமாக அமைந்தது... இன்றுவரை \"பொதுவாக எம்மனசு தங்கம்\" என்ற ஹீரோ என்ட்ரி பாடலுக்கு இணையில்லை... ரகளை, கூத்து, கச்சேரி, திருவிழா என்றாலே மலேசியா வாசுதேவனின் நினைவுக்கு தானாக ரசிகர்களுக்கு வந்து போகும்.\nஅதேசமயம், \"கோடை கால காற்றே\", \"அள்ளி தந்த பூமி அன்னையல்லவா\" போன்ற பேஸ்வாய்ஸ் பாடல்களின் இன்னொரு எல்லையை தொட்டிருப்பார்.. 80'களின் காலகட்டத்தில் டீக்கடை பெஞ்சுகளைகூட தாளம் போட செய்தவர்.. சுருக்கமாக சொன்னால், இவர் பாடும் பாடலின் முதல் வரியை கேட்டால் போதும், மொத்தமாக நம்மை அந்த பாட்டுக்குள்ளேயே இழுத்து சென்று மறக்க செய்துவிடுவார்.. அந்த அளவுக்கு கட்டிப்போடும் மாயவித்தகர்.\nபொதுவாக நடிகர் திலகம் சிவாஜிக்கு டிஎம்எஸ்தான் ஆஸ்தான பாடகராக இருந்தார்.. பலர் அவருக்காக பாடியிருந்தாலும், \"தேவனின் கோயிலிலே\", ஒரு கூட்டுக்கிளியாக, ஒரு தோப்புக் குயிலாக\" போன்ற மலேசியா வாசுதேவன் பாடல்கள் அபாரமாக பொருந்தியது. \"முதல் மரியாதை\"யில் எல்லா பாடல்களையுமே மலேசியாதான் பாடியிருந்தார்.. இனி தொடர்ந்து தனக்கான பாடல்களை மலேசியாதான் பாட வேண்டும் என்று சிவாஜி கணேசன் அறிவித்தாராம். நடிகர் திலகத்துக்கும், சூப்பர் ஸ்டாருக்கும் என்ற இருவேறு பரிமாணங்களுக்கும் ஒரே குரல் பொருத்தம் என்றால் அது மலேசியா வாசுதேவன் குரல்தான். அதேபோல, சீர்காழி கோவிந்தராஜனுக்கும் டிஎம்எஸ்ஸுக்கு பிறகு ஹைபிச் பாடல்களை வெகு அநாயசமாக பாடக்கூடியவர் என்றால் அது மலேசியா வாசுதேவன் மட்டும் என்று துணிந்தே சொல்லலாம்.\n\"வா வா வசந்தமே\"... பாடலை கேட்டால் நிம்மதியின் வாசலுக்குள் நுழையலாம்.. 'ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு.. பாடல் கேட்டால் அண்ணன்கள் கண்ணில் தானாக நீர் வழியும்.. \"ஆயிரம் மலர்களே மலருங்கள்\" பாடலில் ஜென்சியின் குரல் தனித்தன்மையாக தெரிந்தாலும், மலேசியாவன் சிம்மக்குரலிலும் சோகமும், ஏக்கமும் இழையோடியதை உணர முடிகிறது.. மலேசியா வாசுவதேன் எண்ணற்ற பாடல்களை பாடினாலும், அவர் மறைந்தபோது, ஒரு இசைநிகழ்ச்சியில் இந்த பாடலைதான் அவருக்காக சமர்ப்பித்து பாடினார் இளையராஜா\nபாட்டு ஒரு பக்கம் இருந்தாலும் நடிப்பையும் விட்டு வைக்கவில்லை.. கிட்டத்தட்ட 85 படங்களில் நடித்துவிட்டார்.. 4 படங்களுக்கு இசையும் அமைத்துவிட்டார்... இதெல்லாம் தமிழக மக்களுக்கு பெரும்பாலும் தெரிந்த செய்திதான்.. ஆனால், தெரியாத ஒரு பக்கம் உண்டு. அதுதான் அவரது ஈர மனசு.. ஆரம்ப காலத்தில், ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் ஆல்பம் வெளிவர அடிப்படை காரணமாக இருந்ததே மலேசியா வாசுதேவன்தானாம்.. எத்தனையோ உதவிகளை முகம் தெரியாத நபருக்கு செய்துள்ளார்.\nஅடிப்படையிலேயே மிகச்சிறந்த மனிதர்.. ஈகோ இல்லாதவர்.. எந்த உயரத்துக்கு சென்றாலும், தன்னிலை மறக்காதவர்.. முகஸ்துதி என்பது ���ுளியும் இருக்காது.. ஒரு பேட்டியில் இவர் சொல்கிறார், \"கனவோடுதான் இந்தியா வந்தேன்... ஆனால் ஏறத்தாழ 8 ஆயிரம் பாட்டு பாடிட்டேன்.. எவரெஸ்ட் சிகரெத்தின் மீது ஏறவில்லை என்ற குறை எனக்கு இல்லை... ஆனால் பழனி மலையில் ஏறியிருக்கிறேன் என்ற நிறை உள்ளது. அது போதும்...\" என்ற ஆத்மதிருப்தி வார்த்தைகள்தான் எத்தனை பேருக்கு வெளிப்படும் என்று தெரியவில்லை\nவிதிவசத்தினால்... 1989ல் \"நீ சிரித்தால் தீபாவளி\"என்ற படத்தை தயாரித்து, தோல்வியை சந்தித்தார்.. வீடு வாசல் இழந்தார்.. உடல்நலம் குன்றியது... நாளடைவில் பக்கவாதம் தாக்கியது... படுத்த படுக்கையானார்.. ஆனால் அவரது மனம் மிக கூர்மையானதாகவே இருந்தது.. ஆரம்ப காலம் முதலே தனக்கு நெருக்கமாக இருந்த நண்பர்கள் முதல் திரையுலகில் தன்னை வந்து சந்திக்கவில்லை என்று மலேசியா வாசுதேவன் வருத்தப்பட்டதாககூட செய்திகள் வந்தன... பொதுவாக மிகச்சிறந்த ஆளுமைகளின் அருமை அவர் வசிக்கும் காலத்திலேயே உணரப்படுவதில்லை என்பதுதான் கசப்பான வரலாற்று உண்மை\nஆனால்... அழுத்தமான குரலில், இனம் புரியாத சோகத்துடன் இந்த மாயமந்திர குரலோன் பாடிய \"பூங்காற்று திரும்புமா\" என்ற பாடல் இன்னமும் ஏதோ ஒரு அர்த்தத்துடன் வலியுடன் ஒலிப்பது போலவே நமக்கு தோன்றுவது ஏனோ\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருப்பூரில் தவித்த பீகாரிகள்... உதயநிதியிடம் உதவி கேட்ட லாலு பிரசாத் மகன்\nகொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nமொத்தம் 10 மாவட்டம்.. 8 கி.மீ எல்லை.. வீடு வீடாக விசிட்.. பிளான் 'கன்டெய்ன்மென்ட்'.. தமிழக அரசு செம\n21 நாள் லாக்டவுனை பயனுள்ள வகையில் கழிக்க டிப்ஸ்.. டெலிகிராமில் தமிழ் புத்தகங்கள்\n‘போதிதர்மர் கிடைச்சிட்டாரு’.. பார்க்க சிரிப்பா இருந்தாலும் இந்த வீடியோ உண்மைதான் பாஸ்\nஜே. கிளாஸில் போனது யாரு.. யார் அந்த காம்ரேட்.. யாரை மனதில் கொண்டு டிவீட் போட்டார் எச். ராஜா..\nகொரோனாவை சமாளிக்க.. இந்தியாவில் 40 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரிப்பு டெலிவரிக்கு 3 மாதம் ஆகும்\nFake News: வதந்தின்னாலும் ஒரு அளவு வேணாமா.. கொடூர கொரானாவுக்கு மஞ்சளும், வேப்பிலையும் மருந்தா\nவட்டியில்லாமல் நகை கடன் தர வேண்டும்... திருமாவளவன் வலியுறுத்தல்\nகன்னியாகுமரியில் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தது எப்படி.. சுகாதாரத் துறை விளக்கம்\nகொரோனாவை தடுக்க தமிழகத்திற்கு ரூ.9,000 கோடி தேவை.. மோடிக்கு, முதல்வர் கடிதம்\n\"என்னை சேர்த்து வைங்க சார்.. தற்கொலை எண்ணம் வருது\" அமித்ஷாவுக்கு ட்வீட் செய்த கோத்தகிரி இளைஞர்\nவீடுகளிலேயே தொழுவோம்... அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவோம் -இந்திய யூனியன் முஸ்லீம் லீக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmalaysia vasudevan memorial day பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2020/mar/27/corona-unit-with-300-beds-at-trichy-government-hospital-3389322.html", "date_download": "2020-03-29T00:37:36Z", "digest": "sha1:ERQ3XVKNET7WNE7UK3T2VUEYLD2R2QYJ", "length": 10199, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nதிருச்சி அரசு மருத்துவமனையில் 300 படுக்கைகளுடன் கரோனா பிரிவு தயாா்\nதிருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் 300 படுக்கைகளுடன் கூடிய கரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக தனிப் பிரிவு தயாா்படுத்தப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தி வரும் சூழலில், சிகிச்சைக்கான படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனைகளையும் தயாா்படுத்த உஷாா்படுத்தப்பட்டுள்ளனா்.\nஅதன்படி, தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. திருச்சி மாவட்டத்தில் மாவட்டத்தின் தலைநகரான திருச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் கரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக கரோனா பிரிவு தயாா் படுத்தப்பட்டது. இதில், 75 படுக்கைகள் உள்ளது. மேலும், ரூ.65 லட்சத்தில் கூடுதலாக 25 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்துதல் பிரிவாக அனைத்து வசதிகளுடன் கூடிய சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டது.\nஇதன் தொடா்ச்சியாக கரோனா பிரிவு தொடங்கப்பட்ட கட்டடத்தை முழுமையாக எடுத்துக் கொண்டு அனைத்து தளங்களிலும் உள்ள படுக்கைகள் மற்றும் அறைகளை கரோனா சிகிச்சைக்காக தயாா்படுத்த மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது. அதன்படி, மொத்தம் 300 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிறப்புப் பிரிவு தயாா்நிலையில் உள்ளது.\nஇதுதொடா்பாக, திருச்ச�� மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு கூறியது: திருச்சி அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 300 படுக்கைகளுடன் கூடிய தனிப் பிரிவு தயாா் நிலையில் உள்ளது. இவைத்தவிர 80 சுவாசக் கருவிகளும் தயாா்நிலையில் உள்ளன. தேவையிருப்பின் தனியாா் மருத்துவமனைகளில் உள்ள சுவாசக் கருவிகளையும் 20 சதம் உடனடியாக பெற்றுக் கொள்ள ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது, மணப்பாறை, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் தலா 30 படுக்கைகளும், இனாம் குளத்தூா், குழுமணி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 30 படுக்கைகளுடன் கூடிய பிரிவும் தயாா்நிலையில் உள்ளன. இந்த 4 மருத்துவமனைகளிலும் 30 சுவாசக் கருவிகளும் தயாா்படுத்தப்பட்டுள்ளன. கரோனா தொடா்பான பரிசோதனை, விழிப்புணா்வு, துப்பரவுப் பணிகளில் ஈடுபடுவோருக்காக முதல்கட்டமாக 50 ஆயிரம் முகக் கவசங்கள் பெறப்பட்டு வழங்கப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா்.\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.powersupplycn.com/ta/24v-ac-dc-switching-power-adapter/49060163.html", "date_download": "2020-03-28T23:32:59Z", "digest": "sha1:RCLKHPBMS52NKJNV7WV6AI6SHONE355Q", "length": 21122, "nlines": 230, "source_domain": "www.powersupplycn.com", "title": "சுவர் சக்தி அடாப்டர் uk to canada China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஏசி டிசி பவர் அடாப்டர்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nவிளக்கம்:பவர் ஜூம் அடாப்டர் Pz-e1 விமர்சனம்,பவர் அடாப்டர் நியூசிலாந்து,பவர் அடாப்டர் எங்களை இந்தியாவுக்கு\nஏசி டிசி பவர் அடாப்டர் >\n5 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n9 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n12 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடா���்டர்\n15 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n36 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n6 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n16 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n18 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n19 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n19.5 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n20 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n22 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n48 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\nடெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் >\n5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n9 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n12 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n15 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n24 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n36 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n48 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n6 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n16 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n18 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19.5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n20 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n22 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் >\n5 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n9 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n15v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n24v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n6 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n16 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n18 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n19 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n22 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n48 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் >\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜரை செருகவும்\n6 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\n4 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\nயூ.எஸ்.பி கார் சார்ஜர் >\n1 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n2 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n3 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n4 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\nHome > தயாரிப்புகள் > ஏசி டிசி பவர் அடாப்டர் > 24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர் > சுவர் சக்தி அடாப்டர் uk to canada\nசுவர் சக்தி அடாப்டர் uk to canada\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்ட��யுடன் PE பை\nபிராண்ட்: JYH அல்லது OEM\nதோற்றம் இடம்: சீனாவில் தயாரிக்கப்பட்டது\n24 வி 0.65 ஏ ஏசி டிசி அடாப்டர், ஈரப்பதமூட்டலுக்கான ஏசி டிசி அடாப்டர், சீனாவில் வோல் மவுண்ட் பவர் அடாப்டர் உற்பத்தியாளர் / சப்ளையர், ஈரப்பதமூட்டலுக்கான DOE VI எரிசக்தி திறன் யுஎல் எஃப்.சி.சி 24 வி 0.65 ஏ ஏசி டிசி அடாப்டர், இன்ரஷ் லிமிட்டிங் ஏசி / டிசி அடாப்டர் 110 வி ஏசி முதல் 24 வி டிசி வரை மின்சாரம், யுனிவர்சல் பவர் அடாப்டர் 24 வாட் சீரிஸ் ஏசி டிசி அடாப்டர் மற்றும் பல.\nஷென்சென் ஜுயான்ஹாய் எலக்ட்ரானிக் கோ, லிமிடெட். ஸ்விட்சிங் பவர் அடாப்டர், கார் சார்ஜர் போன்ற தயாரிப்புகளை ஆராய்ச்சி, உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு தொழில்முறை உற்பத்தியாளர் 2009 இல் நிறுவப்பட்டது. இதுவரை எங்கள் தயாரிப்புகள் ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் எங்கள் வாடிக்கையாளர்களிடையே மிக உயர்ந்த நற்பெயரை அனுபவிக்கின்றன. எங்கள் தொழிற்சாலைக்கு வருகை தந்து வெற்றி-வெற்றி நிலைமையை அடைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களை அன்புடன் வரவேற்கிறோம்.\n1, நாங்கள் எந்த வகையான நிறுவனம்\nஇந்த துறையில் அதிக நற்பெயரைக் கொண்ட தொழில்முறை மின்சாரம் வழங்குநர் நாங்கள்.\n2, தரத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது\n8 மணி நேரம் வயதான சோதனை, அதன் பிறகு அவற்றை சந்தையில் வைத்தோம்.\n3, தனிப்பயனாக்கப்பட்ட மாதிரிகளை ஏற்க முடியுமா\nமாதிரிகள் வரிசையில் எந்த பிரச்சனையும் இல்லை, உங்கள் பெரிய ஆர்டருக்கு முன் உங்கள் சோதனையை வரவேற்கிறோம்.\n4, உற்பத்தி திறன் பற்றி என்ன\n10 பிசிக்கள் கீழ் மாதிரி ஆர்டருக்கு 1-2 நாட்கள், 10000 பிசிக்கள் கீழ் பொது வரிசையில் 7 நாட்கள்.\n5, OEM மற்றும் ODM கிடைக்குமா\nஆம், தனிப்பயனாக்கப்பட்ட தயாரிப்புகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.\n6, ஒரு பெரிய ஆர்டருக்கு டெலிவரி நேரம் நீண்டதாக இருக்குமா\nஇல்லை, உற்பத்தி வரிசையில் எங்களிடம் இரண்டு சிறப்பு பாகங்கள் உள்ளன, ஒன்று மாதிரி ஆர்டர்களுக்கு, மற்றொன்று பெரிய ஆர்டர்களுக்கு.\n7, எங்கள் உத்தரவாத சேவை என்ன\nநாங்கள் விற்கும் அனைத்து தயாரிப்புகளுக்கும் 2 வருட உத்தரவாதம் உள்ளது.\nதயாரிப்பு வகைகள் : ஏசி டிசி பவர் அடாப்டர் > 24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nசூடான விற்பனை டிஃப்பியூசர் பவர் அடாப்டர் 24 வி 0.5 ஏ 12 டபிள்யூ இப்போது தொடர்பு கொள்ளவும்\n24 வி 1 ஏ சிசிடிவி வால் மவுண்ட் பவர் அடாப்டர் எங்கே உள்ளது இப்போது தொடர்பு கொள்ளவும்\nநறுமண அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசருக்கான 24 வி 0.5 ஆம்ப்ஸ் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅத்தியாவசிய ஆயில் டிஃப்பியூசருக்கான 24 வி டிசி பவர் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nகிரீஸ் 24 வி 1 ஏ மாறுதல் மின்சாரம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅரோமா டிஃப்பியூசருக்கான 24 வி 0.65A யுஎல் 61558 பவர் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\n12V2A ac dc பவர் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\n29v 2a ac dc அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூடான விற்பனை டிஃப்பியூசர் பவர் அடாப்டர் 24 வி 0.5 ஏ 12 டபிள்யூ\nயுனிவர்சல் வோல்ட் உள்ளீடு 9 வி 8 ஏ லேப்டாப் பவர் அடாப்டர்\nயுனிவர்சல் உள்ளீட்டு மின்னழுத்தத்துடன் 9V6.5A பவர் அடாப்டர்\nகுறைந்த விலை மற்றும் உயர் தரமான 22 வி 2 ஏ பவர் அடாப்டர்\nபவர் அடாப்டர் சர்வதேச பிளக் கொரியா\n9 வி 1 ஏ அடாப்டர் மின்சாரம்\nபவர் அடாப்டர் டிரான்ஸ்பார்மர் அல்லது யூரோப்பிற்கான மாற்றி\n5V 10A UL62368 மின்சாரம் வழங்கல் அடாப்டர்\nபவர் அடாப்டர் eu to uk\n9V10A 90W பல்நோக்கு சக்தி அடாப்டர்\nரூட்டருக்கான 9 வி 2 ஏ ஏசி டிசி அடாப்டர் சார்ஜர்\nஇது 12W மின்சாரம் இணைப்பான் அடாப்டர்\nஏசி / டிசி மாறுதல் மருத்துவ அட்டவணை சிறந்த மின்சாரம்\n24V3.5A டெஸ்க்டாப் பவர் அடாப்டர்\n24 வி 3.75A 90W டெஸ்க்டாப் எல்இடி மின்சாரம்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nபவர் ஜூம் அடாப்டர் Pz-e1 விமர்சனம் பவர் அடாப்டர் நியூசிலாந்து பவர் அடாப்டர் எங்களை இந்தியாவுக்கு பவர்-டெக் அடாப்டர் யுனிவர்சல் பவர் அடாப்டர் வியட்நாம் பவர் அடாப்டர் விளக்கம் பவர் அடாப்டர் Vs மின்சாரம் பவர் அடாப்டர் உயர் சத்தம்\nபவர் ஜூம் அடாப்டர் Pz-e1 விமர்சனம் பவர் அடாப்டர் நியூசிலாந்து பவர் அடாப்டர் எங்களை இந்தியாவுக்கு பவர்-டெக் அடாப்டர் யுனிவர்சல் பவர் அடாப்டர் வியட்நாம் பவர் அடாப்டர் விளக்கம் பவர் அடாப்டர் Vs மின்சாரம் பவர் அடாப்டர் உயர் சத்தம்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் ���ுறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Juyuanhai Electronic Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/onedayatatime/december-14/", "date_download": "2020-03-29T00:28:48Z", "digest": "sha1:VXINVU6NJPGXWRZTDKISN4C5USP755GJ", "length": 14409, "nlines": 48, "source_domain": "www.tamilbible.org", "title": "வீணாகும் மனித வாழ்வு – One Day at a Time – இன்றைய இறைத்தூது – Licht für den Weg", "raw_content": "\nநான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்தேன். ஏசாயா 43:7\nஆண்களும் பெண்களும் தங்களுடைய வாழ்க்கையை வீணாக்குகின்றனர் என்பதைக் காண்பது மிகப்பெரிய சோகக் கதைகளில் ஒன்றாகும். தேவன் தம்மைப்போல, தமது சாயலின்படி மனிதனைப் படைத்தார். அவன் அரியணையில் அமர்வதற்கென உருவாக்கப்பட்டவன். மதுக்கடை இருக்கையில் அமர்வதற்கென உருவாக்கப்படவில்லை. தேவனுடைய பிரதிநிதியாக அவன் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறான். பாவத்திற்கு அடிமையாகும்படி உண்டாக்கப்படவில்லை. ‘மனித வாழ்வின் சிறந்த நோக்கம் யாது” என்னும் கேள்விக்கு சார்டர் கேட்டசிம் என்பார், ‘மனித வாழ்வின் சிறந்த நோக்கம் யாதெனில் தேவனை மகிமைப்படுத்துவதும், அவரை என்றென்றும் அனுபவித்துக் களிகூருவதுமேயாகும்” என்று விடைபகர்ந்து இவ்வுண்மையை நமக்கு வெளிப்படுத்தி இருக்கிறார். அதனை நாம் தவற விடுவோமென்றால் எல்லாவற்றையும் தவறவிட்டவர்களாவோம்.\nபல மனிதர்களுடைய நடத்தையைப் பல்லாண்டுகள் காணும்போது ஒரு அமிபா என்னும் நுண்ணுயிரின் வாழ்க்கைப் பாதைக்குக்கூட அது ஒப்பாகக் காணப்படவில்லை என்று வருத்தமுற்றவராகக் கூறுகிறார் திருவாளர் J. H. ஜெவெட். ‘கணப்பொழுது இருந்து மறைகிற நிறுவனத்தில் தாழ்ந்த பதவி வகிக்கும் மனிதர்களைப் போல” அவர்கள் மதியீனமாய் நடந்து கொள்கின்றனர் என அவர் கூறுகிறார். ‘மனிதானாகப் பிறந்து மளிகைக்கடைக்காரனாக இறந்தார்.” என்று கல்லறையில் எழுதப்பட்ட மனிதர்களைக் குறித்து அவலத்தோடு எழுதுகிறார். ‘ஒரே வித மனப்பான்மையுடைய மக்கள் கூட்டத்தையே நான் காண்கிறேன். வெற்றிபெற வேண்டியவர்கள் கட்டுண்டு கிடக்கின்றனர். அரசர்களாக இருக்கவேண்டியவர்கள் அடிமைகளாக வாழ்கின்றனர். வெளியரங்கமாகப் பளிச்சிட்டுக் காணும் பொருட்களில் மனநிறைவு கொண்டவர்களாக, வெறுமையில் நம்பிக்கை உடையோராய் வாழ்கின்றனர். இது எவ்வளவு துக்கத்திற்குரியதாயிருக்கிறது” ���ன்று F. W. H. மையர்ஸ் என்பார் மனுக்குலத்தைப் பற்றிய தமது கருத்தை எடுத்துரைக்கிறார்.\nமனிதர்கள் தங்களுக்கு அருளப்பட்டிருக்கும் பரம அழைப்பை எண்ணி மனமகிழ்ச்சி அடையத் தவறிவிட்டனர். தாழ்வானதை அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பற்றிக்கொள்கின்றனர். பறக்கிறதற்குப் பதிலாக அவர்கள் ஊர்ந்து செல்கின்றனர். கிரீடத்தைத் தருகின்ற தேவதூதன் அவர்களுக்குச் சற்று மேலே இருக்கிறதை அறியாமல், குவியலாகக் கிடக்கும் சாணத்தின் மீது சாய்ந்து அமர்ந்திருக்கின்றனர். அவர்கள் தங்களுடைய பிழைப்பிற்காக நேரத்தைச் செலவிடுகிறார்களேயொழிய பெயர் பெற்ற வாழ்வை வாழ்வதற்காக நேரத்தைச் செலவிடுவதில்லை.\nஇயற்க்கை தரும் ஆற்றல் வீணாகிப் போகிறதை எண்ணிப் பலர் வருந்துகின்றனர். மனித ஆற்றல் வீணாகிப் போகிறதைக் குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை. எண்ணிக்கை குறைந்து அழிந்து போகிற பறவை இனங்கள், விலங்குகள், மீன்வகைகள், ஆகியவற்றைக் காப்பாற்றுவதற்குப் பலர் முனைந்து செயல்படுகின்றனர். ஆனால் மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையை வீணாக்குகிறதைக் கண்டு அவர்கள் மனம் வருந்துவதில்லை. இவ்வுலகம் முழுவதைக் காட்டிலும் ஒரு மனித வாழ்வு மேலானதாகும். அந்த வாழ்வை வீணாக்குதல் சொல்லக்கூடாத சோகக்கதையாகும். ஒரு பெண்மணி, ‘எனக்கு எழுபது வயதாகிவிட்டது, ஆனால் என் வாழ்வில் ஒன்றும் செய்யவில்லை” என்றார். இதைக்காட்டிலும் துக்ககரமானது வேறு உண்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1766-innisai-paadivarum-tamil-songs-lyrics", "date_download": "2020-03-29T01:17:00Z", "digest": "sha1:C4NA2FA4PGKK3AKCZDYB3YEDRLMT52YS", "length": 7201, "nlines": 116, "source_domain": "www.tamilpaa.com", "title": "Innisai Paadivarum songs lyrics from Thulladha Manamum Thullum tamil movie", "raw_content": "\nஇன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை\nகாற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை\nஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே\nஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே\nஇந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்\nஅதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே\nஇன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை\nகாற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை\nகண் இல்லையென்றாலோ நிறம் பார்க்கமுடியாது\nநிறம் பார்க்கும் உன் கண்ணை நீ பார்க்கமுடியாது\nகுயிலிசை போதுமே அட குயில் முகம் தேவையா\nஉணர்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா\nக���்ணில் காட்சி தோன்றிவிட்டால் கற்பனை தீர்ந்துவிடும்\nகண்ணில் தோன்றா காட்சியில்தான் கற்பனை வளர்ந்துவிடும்\nஅட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே\nஇன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை\nகாற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை\nஉயிர் ஒன்று இல்லாமல் உடல் இங்கு நிலையாதே\nஉயிர் என்ன பொருள் என்று அலைபாய்ந்து திரியாதே\nவாழ்க்கையின் வேர்களே மிக ரகசியமானது\nரகசியம் காண்பதே மிக அவசியமானது\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்\nதேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்\nஅட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே\nஇன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை\nகாற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை\nஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே\nஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே\nஇந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்\nஅதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே\nஇன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை\nகாற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nIrupathu Kodi Nilavukal (இருபது கோடி நிலவுகள் கூடி)\nThodu Thodu Enave (தொடு தொடு எனவே வானவில்)\nMekamai Vanthu Pokiren (மேகமாய் வந்து போகிறேன்)\nInnisai Paadivarum (இன்னிசை பாடிவரும்)\nTags: Thulladha Manamum Thullum Songs Lyrics துள்ளாத மனமும் துள்ளும் பாடல் வரிகள் Innisai Paadivarum Songs Lyrics இன்னிசை பாடிவரும் பாடல் வரிகள்\nஇருபது கோடி நிலவுகள் கூடி\nதொடு தொடு எனவே வானவில்\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2012/09/10.html", "date_download": "2020-03-29T00:31:17Z", "digest": "sha1:QBESAW2RUW3NEGKBJKMP6I5PJZ6RUHK5", "length": 18387, "nlines": 83, "source_domain": "www.thozhirkalam.com", "title": "பணம் பணம் பணம் : 10 - தொழிற்களம்", "raw_content": "\nHome எக்கனாமிக்ஸ் காஸ்டிங்ஸ் பணம் பணம் பணம் பிசினஸ் ஆர்கனைசேஷன் பணம் பணம் பணம் : 10\nபணம் பணம் பணம் : 10\n10 ஆவது நாளா தொழிற்களம் வலைதளம் மூலம் உங்களை சந்திக்கிறேன். பணம் சம்பாதிக்க நினைக்கிறவன் ஈகோவை தூக்கி குப்பையில போடனும்னேன். கு.பட்சம் மறைச்சுக்கனும். எதிராளியோட ஈகோவை திருப்தி படுத்தனும்.அப்பத்தேன் பணம் சம்பாதிக்க முடியும்.\nபணம் ��ணம்ங்கறியே இந்த பணம் எங்கப்பா கீதுன்னு கேப்பிக. சொல்றேன்.பணம் வந்து கடவுள் மாதிரி. தூணிலும் இருக்கும்.துரும்பிலும் இருக்கும். எல்லார்கிட்டயும் இருக்கும்.இருக்குது. இந்த பணத்தை அவிகளுக்கு தேவையான லீகலான பொருளையோ, சர்வீசையோ கொடுத்து வாங்கனும் அவ்ளதேன்.\nஅவிகளுக்கு என்னெல்லாம் தேவைன்னு நாம ரோசிக்கனும். அவனுக்கு என்னெல்லாம் சர்வீஸ் தேவைப்படும்னு நாம ரோசிக்கனும். அவன் தேவைகளை நாம நிறைவேத்தினா காசு பார்க்கலாம்.\nஇந்த தேவைகள் 3 வகைப்படும்.\n1. அத்யாவசிய தேவைகள் ( எசன்ஷியல்ஸ்)\n2. சவுகரிய தேவைகள் (கம்ஃபர்ட்டபிள்ஸ்)\nஇதே போல மக்களின் பொருளாதர நிலையை பொருத்து பல வகையா பிரிக்கலாம் . பஞ்சை பராரி, ஏழை , அடித்தட்டு மத்யமர் (லோயர் மிடில் க்ளாஸ்) , மேல் தட்டு மத்யமர் (அப்பர் மிடில் க்ளாஸ்) பணக்காரன்,பெரும்பணக்காரன்.\nநீங்க எந்த வகை மக்களின் எந்த வகை தேவைகளை / சேவைகள் தர முடியும்னு ஸ்கெட்ச் பண்ணனும். இதுல சூப்பர் டூப்பர் ஃபார்முலா என்னன்னா ஏழை +அடித்தட்டு மத்யமருக்கான அத்யாவசிய தேவை/சேவைய வழங்கறதுதேன்.\nஆனால் இன்னைக்கு நடக்கிறது என்னடான்னா பணக்காரனுக்கு தேவையான சவுகர்ய தேவைய கூட ,ஆடம்பர தேவைய கூட ஏழை+அடித்தட்டு மத்யமருக்கான அத்யாவசிய தேவையா \"நம்ப வச்சு\" கல்லா கட்டறாய்ங்க.\nஇந்த சந்தையை ஏன் ஹைலைட் பண்றேன்னா ஈழத்தமிழ்ல சொன்னா இது பாரிய சந்தை. அம்பது பைசாவுக்கு ஒரு சாஷே அதுல ஷாம்பூ வேற ஃபில் பண்ணி விக்கிறாய்ங்க. பிச்சைக்காரனுக்கு அம்பது பைசா போட்டா கூப்டு திருப்பி கொடுத்துர்ரான்.ஆனால் அம்பது பைசாவுக்கு சாஷே +ஷாம்பூ எப்படி கட்டுப்படியாகுது\nஞா.கிழமை ஹிந்து பேப்பர் வாங்கியிருக்கிங்களா அதை கக்கத்துல வச்சுக்கிட்டு, ஒரு பாட்டில் ஐஸ் வாட்டரோட பழக்கமுள்ள லோக்கல் பிரிண்டிங் ப்ரஸ்ல போயி இந்த மாதிரி பேப்பர் ஆயிரம் பிரதி அடிக்கனும். எவ்ள செலவு ஆகும்னு கேளுங்க. ப்ரஸ் காரர் சொல்ற ஃபிகரை கேட்டு தலை சுத்தி சொத்துன்னு விளுந்துருவிங்க.(அப்பம் அவர் உங்க முகத்துல அடிச்சு எழுப்பத்தேன் ஐஸ் வாட்டர் .ஹி ஹி)\nவிழிச்சு எந்திரிச்சு அவரு சொன்ன ஃபிகரை ஆயிரத்தால் வகுத்து பாருங்க. நீங்க ஹிந்து பேப்பர் அடிச்சா இந்த விலைக்கு தான் விக்கனும்.ஆனால் ஹிந்து ரூ.2 க்கே கிடைக்குது. எப்படி\nஇங்கே தான் நாம சொன்ன ஃபார்முலா ஒர்க் அவுட் ���குது. லோயர் /அப்பர் மிடில் க்ளாஸ் + பணக்காரர்கள்னு பெரிய க்ரூப்பை டார்கெட் பண்ணினதால பல லட்சம் பிரதிகள் விக்கிறதால தான் பேப்பரை ரூ.2 க்கு விக்க முடியுது.அதுலயும் லாபம் பார்க்க முடியுது.\nஇந்த ரெண்டு ரூபா சப்ஜெக்டுல \"காஸ்டிங்ஸ்\"ங்கற பெரிய சப்ஜெக்டை உங்களுக்கு பலான ஜோக் கணக்கா சுவாரசியமா சொல்ல ட்ரை பண்றேன்.\nபாட்டி வடை சுட்ட கதை தெரியுமா\nஅந்த பாட்டி கடலை பருப்பு வாங்கி அரைச்சு ,எண்ணெய் வாங்கி ,விறகு வாங்கி ,டவுன்ஸ் பஸ் ஏறி லட்டியை சுழட்டிக்கிட்டு வர்ர கான்ஸ்டபிளுக்கு கூழை கும்பிடு போட்டு அவருக்கு பத்தோ இருபதோ கொடுத்து வடை சுட ஆரம்பிக்குதுன்னு வைங்க. அதுவரைக்கும் ஆன செலவு ( டீ ,வெத்திலை ,பாக்கு,புகையில எல்லாம் சேர்த்து) எவ்ளன்னு ஒரு கணக்கு போடுங்க.\nஅன்னைக்கெல்லாம் பாட்டி எத்தனை வடை சுட்டதுன்னு பாருங்க. மொத்த செலவை பாட்டி சுட்ட மொத்த வடைகளின் எண்ணிக்கையால் வகுத்துட்டிங்கன்னா கிடைக்கிற தொகைதான் காஸ்ட் ப்ரைஸ்.\nபாட்டிக்கு மொத்த செலவு ரூ500 ன்னு ஒரு பேச்சுக்கு வச்சுக்கங்க. பாட்டி மொத்தம் 500 வடை சுடுதுன்னு வைங்க. அப்பம் ஒரு வடைக்கான காஸ்ட் ப்ரைஸ் ரூ.1 இந்த ஒரு ரூவாய்க்கு மேல வச்சு வித்தாதேன் லாபம்.\nஹிந்து நிர்வாகம் லட்சக்கணக்கான பிரதிகளை அச்சிட்டு விக்கிறதால மொத்த செலவு தலை சுத்த வச்சாலும் காஸ்ட் பிரைஸு ரெம்ப குறைச்சலாதான் இருக்கும்.அதனால்தேன் ரூ.2 க்கு வித்தும் லாபம் ஈட்டமுடியுது.\nமனிதர்களிடையில் உள்ள பொருளாதார பேதங்கள், தேவை/சேவைகளில் உள்ள வித்யாசம், இந்த உதாரணம் , காஸ்டிங் தியரி , எல்லாத்தையும் கூட்டி கழிச்சு பார்த்தா பணம் சம்பாதிக்க நாம செய்யவேண்டியது என்ன\nபாரிய மார்க்கெட்டை டார்கெட் பண்ணனும் அவிகளோட அத்யாவசிய தேவைகளை நிறைவேத்தற ப்ராஜக்டை ப்ளான் பண்ணனும். உற்பத்தி செலவை குறைக்கனும் - விற்பனையை அதிகரிக்கனும் -அப்பத்தேன் காஸ்ட் ப்ரைஸு (உற்பத்தி செலவு) குறையும். அப்பத்தேன் லாபத்தை பார்க்க முடியும்.\nபணத்தை(யே) தேடிச்செல்பவர்கள் அதை கண்டடைந்தாலும் தங்களை தொலைத்து விடுகிறார்கள்\nபணத்துக்கு ஈகோ சாஸ்தி.தன்னை மதிக்காதவனை அண்டறதே இல்லை.\nபணம் ஒரு மூங்கில். அரையடி வெட்டி புல்லாங்குழலும் செய்யலாம் .பாடையும் கட்டிக்கலாம்\nவெடித்துக்கொண்டிருக்கும் துப்பாக்கியை விட மவுனமாக குறி வை���்க பட்ட துப்பாக்கிக்கு கட்டளையிடும் சக்தி அதிகம்\nசெலவழிக்கப்பட்டு கொண்டிருக்கும் பணத்தை விட செலவழியாமல் இருக்கும் பணத்துக்கு பணம் ஈட்டும் சக்தி அதிகம்\nபணம் உங்கள் மூளையில் இருக்கும் வரை பணம் உங்கள் பைக்கு வராது : ஓஷோ\nTags : எக்கனாமிக்ஸ் காஸ்டிங்ஸ் பணம் பணம் பணம் பிசினஸ் ஆர்கனைசேஷன்\nசெலவழிக்கப்பட்டு கொண்டிருக்கும் பணத்தை விட செலவழியாமல் இருக்கும் பணத்துக்கு பணம் ஈட்டும் சக்தி அதிகம்\nபணத்தைப் பற்றிய இப்படியொரு வித்தியாசமான பார்வை புதிது. அருமை தொடர வாழ்த்துக்கள்\nவரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி. தொடரை தொடர்ந்து படியுங்கள். நிறை குறைகளை தெரிவியுங்கள்.\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nநைட்டியின் விலை 85 மட்டுமே\nசுய உதவிக்குழுக்கள் மற்றும் வீட்டியிருந்தபடியே விற்பனை செய்து வருமானம் அடைய பெண்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்பை \"லைக் பேசன்ஸ்\" த...\nகோழிபண்ணையில் கொட்டிக் கிடக்கும் இலாபம் சந்தைப்படுத்த அலோசனைகளுடன் தொழிற்களம் பார்வை\nகிராமத்து வீடுகளின் முற்றங்களில் சுற்றித் திரிந்த நாட்டுக்கோழிகளையும் இன்று ப்ரீட் செய்து பண்ணை��ில் வளர்த்து அதிக அளவில் இலாபத்தை ப...\nபயன்படுத்துங்கள் - ஆதி திராவிடர்களுக்கான தொழிற்கடன்\nஅரசு எத்த்கைய திட்டங்களை அறிவித்தாலும் அது சரியான் முறையில் மக்களுக்கு சென்றடையாவிடில் பலன் இல்லாமல் போகும். 30% முதல் 50 % வரை மானிய...\nகண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி 2\nநாம் தினமும் இணையத்தில் பல தளங்களை பார்க்கின்றோம் . சில பிடிக்கலாம் , சில பிடிக்காமல் போகலாம் . ஆனால் அவசர உதவிக்கு சில தளங்களை நா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2012/10/blog-post_5259.html", "date_download": "2020-03-28T23:51:28Z", "digest": "sha1:YJUZPWVYSCBKMXCI4UIJIO2B74JF65BH", "length": 16772, "nlines": 78, "source_domain": "www.thozhirkalam.com", "title": "வெள்ளிங்கிரி மலையேற்றம் - தொழிற்களம்", "raw_content": "\nHome Unlabelled வெள்ளிங்கிரி மலையேற்றம்\nவெள்ளிங்கிரி மலை கோவையில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. மலைகளின் உச்சியில் ஒரு சிவ லிங்கம் இருக்கிறது. அதைத் தரிசிக்க கால் நடையாகத்தான் மலைப் பாதையில் போக வேண்டும் இங்கே சின்ன வயதில் பள்ளி மாணவனாக இருக்கும் போது போனது. அதன் பிறகு நான் விருப்ப ஓய்வு வாங்கிய பிறகு வந்தேன். என்னுடன் இன்னும் கல்யாணம் ஆகாத சிறு வயது நண்பர் ஒருவர் வந்திருந்தார். முந்தைய நாள் இரவே மலை அடிவாரம் போய் சேர்ந்த நாங்கள் ஒருஆசிரமத்தில் தங்கி விட்டோம்.\nகாலை எழுந்து காலை கடன் முடிந்து குளித்து அடிவாரத்தில் இருந்த கடையில் சிற்றுண்டி அருந்தி விட்டு மலையேற தயாரானோம். கொண்டு வந்த பிரயாணப் பைகளை கோவில் பூசாரியிடம் கொடுத்து விட்டு மலைப் படிகளின் ஆரம்பத்திற்கு வந்தோம். அதில் இந்த குறிப்பிட்ட வயதானவர்களுக்கு மேல் மலையேறக் கூடாது என்று அறிவிப்புப் பலகையில் இருந்தது. கூட வந்தவருக்கு அந்த வயதுக்கு கீழேதான் . எனக்குதான் அதை தாண்டி விட்டது. அதை மனதில் வைக்காமல் ஏறத் தொடங்கிய போது மணி காலை 9\nவெயில் இல்லை. மேக மூட்டமாக இருந்தது நடக்க இதமாக இருந்தது. கையில் இருந்த கைபேசி மலையில் கொஞ்ச தொலைவு வரை எடுத்தது. வழியில் படிக்கட்டுகளுக்கு அருகே மரங்களும் செடி கொடிகளில் தக்காளி, நெல்லிக்காய் எல்லாம் இருந்தன. பறித்து சாப்பிட்டுக் கொண்டே ஏறினோம். ஒரு மலையில் இருந்து இன்னொரு மலைக்கு போகும் போது சமன் ஆன பாதை இருந்தது.\nஏறும் போது குரங்குகள் மலை பறவைகள் எல்லாம் பார்த்தோம்,\nஏற ஏற கொ���்சம் அங்கங்கே உட்கார்ந்து களைப்பாறி விட்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.படிகள் இருந்தாலும் மேலே மேலே போக போக படிகள் இல்லாத இடங்களும் வந்தன. சில இடங்களில் செங்குத்தாக இருந்தது. அங்கே பாதையை ஓட்டிப் படுத்தவாறே தவழ்ந்து தவழ்ந்து ஏறினோம். சில இடங்களில் களைப்பில் பாறை மீதே தூங்கி விட்டோம். மலையின் வேறு பகுதியில் தண்ணீர் தேங்கி இருந்ததைப் பார்க்க முடிந்தது . ஒரு இடத்தில சுனை ஒன்றை பார்த்தோம். தண்ணீர் எந்த கலப்படமும் இல்லாததால் கண்ணாடிப் படிகம் போல் அவ்வளவு துல்லியமாகவும் குடிக்க அவ்வளவு சுவையாகவும் இருந்தது. இந்த தண்ணீரை வாழ் நாள் முழுவதும் குடிக்க முடிந்தால் பரவாயில்லை என்று தோன்றியது.\nஒரு வழியாக ஏறி உச்சியை அடைந்து விட்டோம். ஏறி முடிக்கும் போது மாலை மணி 3 . மேல் இருந்த சிவ லிங்கம் ஒரு மேடையில் இருந்ததைப் பார்த்தோம். அதற்க்கு கொஞ்சம் பக்கத்திலேயே ஒரு அறை மலை ஏறியவர்கள் தங்க என்று இருந்தது. அதற்குள் போய் சேர்ந்ததும் மழை பிடித்துக் கொண்டது. கொஞ்சம் குளிர் ஏற்படத் தொடங்கியது.அறைக்குள், வெளியே எங்கள் இரண்டு பேரைத் தவிர ஒருவருமே இல்லை அறைக்குள் சமையல் செய்ய பாத்திரங்கள் , அரிசி,பருப்பு , மஞ்சள், மிளகாய், சுக்குக் காப்பி பொடி, சர்க்கரை, ஒரு அடுப்பு, தீ மூட்ட விறகு கெரசின் எல்லாம் இருந்தது.\nகூட வந்த நண்பர் சர்க்கரை பொங்கல் செய்தார், சாப்பிட்டால் தேவாமிர்தம் போல இருந்தது. கொஞ்சம் அடுப்பருகில் இருந்து குளிர் காய்ந்தோம். நல்ல களைப்பில் அங்கிருந்த கிதான் சாக்குப் பைகளை விரித்து அதையே போர்வையாக்கி கொண்டு படுத்தோம். நல்ல தூக்கம். இருந்தாலும் இடையில் எழுந்து என்னிடம் இருந்த பாம்பு விஷ முறிவுப் பொடியை சாப்பிட்டு விட்டு மீண்டும் படுத்து விட்டேன். காலையில் எழுந்தால் நண்பர் அவரிடம் ஒரு பாம்பு வந்ததாகவும் அதை ஷ் என்றதும் போய் விட்டதாகவும் சொன்னார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏனென்றால் நான் பாம்பு விஷ முறிவு பொடி சாப்பிட்டது என் நினைவுக்கு வந்தது.என்னிடம் ஏனோ அது வரவில்லை\nமுந்தைய இரவு செய்த சர்க்கரைப் பொங்கலை மறுபடி சாப்பிட்டு விட்டு கீழே இறங்க ஆரம்பித்தோம். மழையில்லை. ஏறியதை விட சீக்கிரமே விடு விடு என்று இறங்கி விட்டோம். கீழே வருவதற்கு கொஞ்சம் தள்ளி ஒரு சாமியார் அவர் இருந்த இடத்திலேயே கா���்சி வடித்து ஊறுகாயுடன் கொடுத்தார். அதையும் ருசித்து சாப்பிட்டு விட்டு கீழே இறங்கி அடிவராத்தைத் தொட்டோம். இறங்கி முடிக்கும் போது மாலை மணி 3.கோவில் பூசாரியிடம் பிரயாணப் பைகளை வாங்கிக் கொண்டு அடிவாரத்தில் இருந்த கடையில் கொசு பூச்சிகள் விரட்டும் கட்டை எல்லாம் வாங்கிக் கொண்டு வெள்ளிங்கிரி மலையிடம் இருந்து விடை பெற்றோம்\nஎன் வயதில் ஏறக் கூடாது என்றதையும் தாண்டி திடகாத்திரமாக ஏறி விட்டு வந்தது தெம்பாக இருந்தது. இந்த மலையேற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் மலையேறுபவர்கள் குச்சி ஒன்றை பயன் படுத்துவார்கள். நாங்கள் வெறும் கையுடன் சென்றோம். திரும்பினோம்\nஇனிய பயண பகிர்வுக்கு நன்றி...\nசிறப்பான பயண பதிவு நன்றிங்க அது என்ன பாம்பு விஷ முறிவு பொடி அது என்ன பாம்பு விஷ முறிவு பொடி எல்லோரிடமும் பகிர்ந்தால் எல்லோரும் பயனடைவர்களே \nஉங்களை அழைபேசியில் தொடர்பு கொள்கிறேன் சார் \nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nநைட்டியின் விலை 85 மட்டுமே\nசுய உதவிக்குழுக்கள் மற்றும் வீட்டியிருந்தபடியே விற்பனை செய்து வருமானம் அடைய பெண்களுக்கு சிறந்த தொழில் வாய்ப���பை \"லைக் பேசன்ஸ்\" த...\nகோழிபண்ணையில் கொட்டிக் கிடக்கும் இலாபம் சந்தைப்படுத்த அலோசனைகளுடன் தொழிற்களம் பார்வை\nகிராமத்து வீடுகளின் முற்றங்களில் சுற்றித் திரிந்த நாட்டுக்கோழிகளையும் இன்று ப்ரீட் செய்து பண்ணையில் வளர்த்து அதிக அளவில் இலாபத்தை ப...\nபயன்படுத்துங்கள் - ஆதி திராவிடர்களுக்கான தொழிற்கடன்\nஅரசு எத்த்கைய திட்டங்களை அறிவித்தாலும் அது சரியான் முறையில் மக்களுக்கு சென்றடையாவிடில் பலன் இல்லாமல் போகும். 30% முதல் 50 % வரை மானிய...\nகண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி 2\nநாம் தினமும் இணையத்தில் பல தளங்களை பார்க்கின்றோம் . சில பிடிக்கலாம் , சில பிடிக்காமல் போகலாம் . ஆனால் அவசர உதவிக்கு சில தளங்களை நா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/merinnnaa", "date_download": "2020-03-28T23:24:14Z", "digest": "sha1:DTYXCCY6BNRBXHMRWC6C5MWIBZJ5BAQC", "length": 5390, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "மெரினா", "raw_content": "\n``கணவர் இறந்த பிறகு, கடற்கரைதான் காப்பாத்துது\" மெரினாவில் கடலை விற்கும் தங்கம்\n``மெரினாவில் கடலிடம் இருக்கும் ஜாக்கிரதை உணர்வை ராட்டினத்திடமும் காட்டுங்கள்''\n``புகார் அளித்தவர்களின் பெயர்கள் வெளியே வருவது சந்தேகமளிக்கிறது\" - 'மனிதி’ செல்வி\nசென்னை மெரினாவில் உடைந்த திட்டுகளாக ஒதுங்கிய எண்ணெய்க் கழிவுகள்\nமெரினாவுக்கு 144: என்ன சொல்கிறார்கள் மக்கள்..\nமெரினாவில் 2017 ஜல்லிக்கட்டு போராட்டமும்.. 1993 ஜெ., உண்ணாவிரதமும்\n' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்\n` ஜெயலலிதாவை குற்றவாளி எனக் கூறக் கூடாது' - நீதிமன்ற உத்தரவால் உற்சாகத்தில் அ.தி.மு.க.\nசினிமாவில் சிரிக்க வைத்தார்... நிஜத்தில் - மெரினாவில் கர்சீப் விற்கும் ரங்கம்மா பாட்டி\nதோழியால் 13 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்- குதிரைச் சவாரி பெயரில் மெரினாவில் விபரீதம்\n`கடற்கரைக்குப் போனாலே போலீஸ் சந்தேகிக்கிறது - திருமுருகன் காந்தி வேதனை\n`சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்.. மெரினாவில் போராடக்கூடாது’ - உச்சநீதிமன்றம் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_2002.10-12&action=edit", "date_download": "2020-03-28T23:51:16Z", "digest": "sha1:755GU5Y4E77IJ3FUW7XNK2UG76JYG6Y6", "length": 4099, "nlines": 37, "source_domain": "noolaham.org", "title": "View source for கட்டியம் 2002.10-12 - நூலகம்", "raw_content": "\n{{இதழ்| நூலக எண் =1762 | தலைப்பு = '''கட்டியம் 3''' | படிமம் =[[படிமம்:1762.JPG|150px]] | வெளியீடு = அக்டோபர்-டிசம்பர் [[:பகுப்பு:2002|2002]] | சுழற்சி = காலாண்டிதழ் | இதழாசிரியர் = சிவத்தம்பி, கா.
மௌனகுரு, சி.
குழந்தை சண்முகலிங்கம், ம. | மொழி = தமிழ் | பக்கங்கள் = 176 | }} =={{Multi|வாசிக்க|To Read}}== * [http://noolaham.net/project/18/1762/1762.pdf கட்டியம் 2002.10-12 (3) (1.12 MB)] {{P}} <--ocr_link-->* [http://noolaham.net/project/18/1762/1762.html கட்டியம் 2002.10-12 (எழுத்துணரியாக்கம்)]<--ocr_link--> =உள்ளடக்கம்= ** தலையங்கம் * பண்பாட்டு நிறுவனங்களும் அரசுசார் செயல்பாடுகளும் ** ஆய்வுக்கட்டுரைகள் * வாழ்க்கை, சடங்கு, மேடை, ஆகியவற்றில் பாவனை: பாவனை நடனம், பாவனை நாடகம் - ஆ. தனஞ்செயன் * புலம்பெயர் நாடுகளில் தமிழ் நாடக ஆற்றுகை க.ஆதவன் * புலம்பெயர்ந்த கலைகளின் மூலக்கருத்து புலம்பெயராமல் இருக்க முடியுமா – குலசேகரம் சஞ்சயன் ** உரையாடல் * ஈழத்தின் அரங்கம் - கா.சிவத்தம்பி ** நாடக விமர்சனம் * அம்மையே அப்பா ஒப்பில்லா மணியே – குலசேகரம் சஞ்சயன் ** உரையாடல் * ஈழத்தின் அரங்கம் - கா.சிவத்தம்பி ** நாடக விமர்சனம் * அம்மையே அப்பா ஒப்பில்லா மணியே * உபகதை – ந. இரவீந்திரன் * பனித் தீ - இரவிவர்மா ** நூல் விமர்சனம் / அறிமுகம் * நாடகமேடை நினைவுகள் - பம்மல் சம்பந்த முதலியார் ** ஆவணம் * நாடகத் தடைச்சட்டம் - வீ. அரசு * கீமாயணம் - எம்.ஆர்.ராதா ** நாடகப்பிரதி * தனு - இளைய பத்மநாதன் * அம்மையே அப்பா ஒப்பில்லா மணியே * உபகதை – ந. இரவீந்திரன் * பனித் தீ - இரவிவர்மா ** நூல் விமர்சனம் / அறிமுகம் * நாடகமேடை நினைவுகள் - பம்மல் சம்பந்த முதலியார் ** ஆவணம் * நாடகத் தடைச்சட்டம் - வீ. அரசு * கீமாயணம் - எம்.ஆர்.ராதா ** நாடகப்பிரதி * தனு - இளைய பத்மநாதன் * அம்மையே அப்பா ஒப்பில்லா மணியே- யோகராசா ** பதிவு * கிழக்கிசை குறித்த கட்டுரைகள் - செ.யோகராசா, வ.இன்பமோகன் * பட்டமளிப்பு விழா உரை – அ.மங்கை [[பகுப்பு:2002]] [[பகுப்பு:கட்டியம்]]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.blogspot.com/2010/08/", "date_download": "2020-03-28T23:21:32Z", "digest": "sha1:JSWO7LL3NM2V7YXA73F5EZFPLJ4WABRD", "length": 30812, "nlines": 241, "source_domain": "poovulagu.blogspot.com", "title": "பூவுலகின் நண்பர்கள்: August 2010", "raw_content": "\nவியாழன், ஆகஸ்ட் 26, 2010\n\"விலை' நிலங்களாகும் விளை நிலங்கள்\nதமிழகத்தின் விளைநிலங்களில் சுமார் 60 சதம் வரை வீட்டுமனைகளாகவும், தொழிற்சாலைகளாகவும், கல்வி நிறுவனங்களாகவும் மாறியிருக்கும் நிலையில் உணவு உற்பத்திக்கான வாய்ப்புகள் தொடர்ந்து தவிர்க்கப்பட்டும், மறுக்கப்பட்டும�� வருகின்றன.\nஇதுகுறித்து விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பொது மேடைகளிலும், மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டங்களிலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அதற்கான பலன் என்னவோ பூஜ்யம்தான்.\n5 ஏக்கருக்கும் குறைவாக உள்ள விவசாயிகள் இன்று விவசாயமே செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் தோன்றிய பிறகே தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே விளைநிலங்கள் துண்டாடப்பட்டன.\nஇதைத்தொடர்ந்து, இவற்றைச் சுற்றிலும் தொடங்கப்பட்ட வணிக வளாகங்கள், அவற்றையொட்டித் தோன்றிய குடியிருப்புகள் என விளைநிலங்கள் அனைத்தும் அரசின் பொருளாதாரக் கொள்கையையொட்டியே \"விலை' நிலங்களாகின.\nவிளைநிலங்கள் வீட்டுமனைகளாக மட்டுமே மாறவில்லை. அரசு அலுவலகங்களாக, அரசு கல்விக்கூடங்களாக, தனியார் கல்வி நிறுவனங்களாக, தொழிற்சாலைகளாக, தங்குமிடங்களாக எனப் பல்வேறு வடிவங்களைத் தாங்கி நிற்கின்றன.\nஇந்தியாவின் மூலாதாரத் தொழிலான உழவுத் தொழிலை அழித்து, மற்ற தொழில்கள் வளர்ந்து வருகின்றன. இவ்வாறு வளர்ந்து வரும் தொழில்களால் நம் நாட்டு வளங்கள் அயல்நாட்டு நிறுவனங்களால் அதிகாரப்பூர்வமாகக் கொள்ளையடிக்கப்படுகின்றன. இந்நிலையில், விவசாய நிலங்கள் \"விலை' நிலங்களாக மாற்றப்படுவதைத் தடுக்க பொருளாதார மண்டலங்கள், தொழிற்சாலைகளைத் தொடங்கும்பட்சத்தில் மானாவாரி விவசாயத்துக்கும் பயன்படாத நிலங்களை தேர்ந்தெடுத்துத் தொடங்க வேண்டும்.\nஇப்போது பெருநகரங்களில் மட்டுமே அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு, பொதுமக்கள் அவற்றை வாங்கிப் பயன்படுத்தும் நிலை உள்ளது. இந்த நிலை சிறு நகரங்கள், வட்டத் தலைநகர் (பேரூராட்சி) போன்ற பகுதிகளிலும் வளர வேண்டும்.\nஇதன்மூலம், தனி வீடுகளுக்காக நிலங்களை ஆக்கிரமிப்பது தடுக்கப்படும். நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகக் கட்டடங்களின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய கட்டடங்களுக்கு அனுமதி வழங்கும் முன் பலமுறை ஆராய்ந்து, 100 சதவீதப் பயன்பாடு இருந்தால் மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்.\nஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி கட்டடங்களை ஏற்படுத்துவதற்குப் பதிலாக பல மாடிக் கட்டடங்களைப் பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் அரசு நிலங்கள் எதிர்காலத் தேவைக்காகப் பாதுகாக்கப்படுவதோடு, புதிய நிலங்களைக் கையகப்படுத்த வேண்டிய நிர்பந்தம் குறையும்.\nஅரசு, தனியார் கட்டடங்களின் மீதுள்ள வழக்குகளால் இன்றும் பல கட்டடங்கள் பயன்படுத்தப்படாமல் பயனற்றுக் கிடக்கின்றன. எனவே, 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து, அதுபோன்ற கட்டடங்களையோ அல்லது அந்த இடத்தையோ பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅரசு, தனியார் கல்வி நிறுவனங்களை அமைக்க அவற்றின் தன்மைக்கு ஏற்ப விலைக்கு வாங்கும் நிலத்தின் அளவை அரசு நிர்ணயிக்க வேண்டும். அளவுக்கு அதிகமான நிலத்தை வாங்குவதன் மூலம் நடைபெறும் ஆக்கிரமிப்பைத் தடுக்க வேண்டும்.\nநாம் இருவர், நமக்கு இருவர் என்ற குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் கடந்த 30 ஆண்டுகளில் பெரும் வெற்றி பெற்றுள்ளதை அனைவரும் அறிவோம்.இந்த நிலையிலும், நம் நாட்டின் மக்கள்தொகை மிக விரைவாக உயர்ந்து வருகிறது.\nஇதே நிலை நீடித்தால் 2050-வது ஆண்டில் சீனாவையும் விஞ்சி முதலிடத்துக்கு வந்துவிடுவோம் எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2-வது இடத்தில் இருக்கும்போதே, விவசாய நிலங்களில் 50 சதம் குடியிருப்புகளாகவும், தொழிற்சாலைகளாகவும், கல்வி நிறுவனங்களாகவும் மாறிவிட்ட சூழ்நிலையில், மக்கள்தொகையில் முதலிடத்துக்கு வந்துவிட்டால் நிலைமை என்ன என்பதை இப்போதே யோசிக்க வேண்டும்.\nஇந்த நிலையில், சீனா இப்போது பின்பற்றி வரும் அதே திட்டத்தை நாமும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தில் உள்ளோம். அதுதான் ஒரு குடும்பம் ஒரு வாரிசு திட்டம்.இந்தத் திட்டம் சீனாவில் மக்கள்தொகை வளர்ச்சியைப் பெருமளவில் கட்டுப்படுத்தியிருக்கிறது.\nஇந்தத் திட்டம் நம்மிடம் ஏற்கெனவே இருந்தாலும் தீவிரமாகச் செயல்படுத்தப் படவில்லை. இப்போது அதற்கு அவசியம் ஏற்பட்டிருக்கிறது.\nமேலும், ஒரு குடும்ப அட்டையில் உள்ள நபர்கள் அவர்களுக்காக இரு வீட்டுமனைகளுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது என்பதே.\nஇதன்மூலம் உபரியாக உள்ள வீட்டுமனைகள் அனைத்தும் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்பதால், சிறிது காலத்துக்கு விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவது தடுக்கப்படும்.\nஇடுகையிட்டது பூவுலகின் நண்பர்கள் நேரம் 4:19:00 பிற்பகல் 2 கருத்துகள்\nலேபிள்கள்: அரசியல், அனுபவம், ��யற்கை, சூழல்\nசெவ்வாய், ஆகஸ்ட் 24, 2010\nசென்னையின் நுரையீரலைக் கசக்கிப் பிழிந்தால் எப்படி\nராஜ்பவன், ஆளுநர் மாளிகை என்றெல்லாம் இப்போது அழைக்கப்படும் இடம் கில்பர்ட் ரோட்டரிக்ஸ் என்ற ஆங்கிலேயரின் சொத்தாக இருந்தபோது அதன் பெயர் \"கிண்டி லாட்ஜ்'. பறவைகளையும், விலங்குகளையும் வேட்டையாடிக் களிக்க, மரம் செடி கொடிகள், அடர்ந்த வனப்பகுதியாகக் காட்சியளித்த இந்த \"கிண்டி லாட்ஜ்' தோட்டத்துக்கு நடுவில் ஒரு பங்களாவைக் கட்டிக் கொண்டு வாழ்ந்த கில்பர்ட் ரோட்டரிக்ஸ், 1817-ல் இறந்த அடுத்த சில ஆண்டுகள் பராமரிப்பு இல்லாமல் இருந்தது, இந்த \"கிண்டி லாட்ஜ்'.\n1821-ல் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி இந்த 500 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்த \"கிண்டி லாட்ஜ்' என்கிற தோட்ட வீட்டை விலைக்கு வாங்கியது. அப்போது கவர்னர் மாளிகை அரசினர் தோட்டத்தில் அமைந்திருந்தது. \"கிண்டி லாட்ஜ்', அன்றைய பிரிட்டிஷ் ஆளுநர்களுக்கு வாரக் கடைசிகளில் ஓய்வெடுக்கும் மாளிகையாகவும், நண்பர்களுடன் பறவைகளை வேட்டையாடிக் களிக்கும் இடமாகவும் இருந்தது. 1910-ல்தான் இந்த கிண்டி லாட்ஜைச் சுற்றியுள்ள பகுதிகள், சென்னை வனச் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது.\n1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, கிண்டி லாட்ஜும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியும்தான் ஆளுநர் மாளிகைக்காக ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டது. சென்னை நகரின் ஒரு பகுதியாக, அதேநேரத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக, தில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு இணையான கட்டடக்கலை வனப்பும், வசதிகளும் நிரம்பிய \"கிண்டி லாட்ஜ்', தமிழக ஆளுநரின் மாளிகையாக மாற்றப்பட்டது ஒருவகையில் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். இல்லையென்றால் இந்த இடம் அடையாறு பகுதியைப்போல, \"மால்'களும், வணிக வளாகங்களும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் பகுதியாக மாறியிருக்கக் கூடும்.\n500 ஹெக்டேர், அதாவது 1,250 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த இந்த ஆளுநர் மாளிகைத் தோட்டம் (வனம்), காலப்போக்கில் சுருங்கிக் கொண்டுதான் வந்திருக்கிறது. முதலில், 1954-ல் மகாத்மா காந்தி நினைவகத்துக்காக 9.25 ஏக்கரும், புற்றுநோய் மருத்துவமனைக்காக 9 ஏக்கரும் இதிலிருந்து வழங்கப்பட்டது. 1958-ல் இந்தியத் தொழில் நுட்பக் கல்லூரிக்காக (ஐ.ஐ.டி.) 388 ஏக்கரும், தேசியப் பூங்கா அ���ைப்பதற்காக வனத்துறைக்கு 625 ஏக்கரும் வழங்கப்பட்டது.\n1970-ல் குருநானக் கல்லூரி தொடங்குவதற்காக இதிலிருந்து நிலம் வழங்கப்பட்டது. 1974-ல் 2.5 ஏக்கர் பரப்பில் ராஜாஜி நினைவகமும், 1975-ல் 6 ஏக்கர் நிலப்பரப்பில் காமராஜ் நினைவகமும் இதிலிருந்து வழங்கப்பட்ட இடங்கள்தான்.\n1977-ல் தான், 1958-ல் வனத்துறைக்கு வழங்கப்பட்ட இடம் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது. மேலும், 88 ஏக்கர் நிலப்பரப்பு வனத்துறைக்கு வழங்கப்பட்டு, அதில் 22 ஏக்கரில் பாம்புப் பண்ணையும், குழந்தைகள் பூங்காவும் அமைக்கப்பட்டன.\nஆளுநர் மாளிகையைச் சுற்றியுள்ள வனப்பகுதி, கான்கிரீட் கட்டடங்களால் நிறைந்து விட்டிருக்கும் தென்சென்னைக்கு பிராணவாயு வழங்கும் நுரையீரல் பகுதியாகத் தொடர்கிறது என்பது மட்டுமல்ல, இதன் பெருமை. இந்த வனப்பகுதி சுமார் 130 வகை பறவை இனங்களுக்கும், 350 தாவர இனங்களுக்கும், 60 விதமான வண்ணத்துப் பூச்சிகளுக்கும், அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களில் ஒன்றான \"பிளாக் பக்' என்றவகை மான்களுக்கும், புள்ளிமான்களுக்கும், நரிகள், பல்வேறு விதமான பாம்புகள், ஆமைகள், நத்தை வகைகள் போன்றவற்றுக்கும் வாழ்வாதாரமாகவும் இருக்கிறது.\nஇத்தனை பெருமைகளும், முக்கியத்துவமும் வாய்ந்த ஆளுநர் மாளிகையைச் சுற்றியுள்ள வனப்பகுதி ஏற்கெனவே கணிசமாகச் சுருங்கி விட்டிருக்கிறது. இப்போது, இந்த வனப்பகுதிக்கு மேலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய புதிய முயற்சிகள் அரங்கேற்றப்படுகிறது என்னும்போது மௌனமாக வேடிக்கை பார்ப்பது விபரீதத்தில் முடிந்துவிடக் கூடும்.\nகடந்த மாதம், தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத் துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் தெரிவித்திருக்கும் ஒரு தகவல், சுற்றுச்சூழல் ஆர்வலர்களை இடியெனத் தாக்கி இருக்கிறது. ஆளுநர் மாளிகை வனப்பகுதியில் 500 படுக்கைகளுடன்கூடிய ஒரு மருத்துவமனையை நிறுவுவதற்காக நான்கு ஏக்கர் நிலப்பரப்பை வழங்க ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்பதுதான் துணைவேந்தரின் அந்தத் தகவல்.\nஏற்கெனவே வனப்பகுதிகள் சுருங்கிக் கொண்டு வருகின்றன. கிழக்குக் கடற்கரை ஓரமாக அமைந்த உஷ்ணப் பிரதேசங்களில் மட்டுமே காணப்படக்கூடிய தனித்தன்மை வாய்ந்த இதுபோன்ற வனப்பகுதி மிகவும் குறைவு. அதே மேலும் அழித்து, அதிலிருக்கும் மரம், செடி, கொடிகளையும், அதை வாழ்வாதாரமாகக் கொண்ட பறவைகள், விலங்குகள், பிராணி வகைகளை இம்சிப்பதில் மனிதன் என்ன சுகம் காண்கிறானோ தெரியவில்லை.\nகுறிப்பாக, மருத்துவமனை கட்டப்பட்டால், அதனால் உருவாகும் ஆள் நடமாட்டம், அதிலிருந்து வெளியேற்றப்படும் மருத்துவக் கழிவுகள் போன்றவை அந்த உயிரினங்களின் அழிவுக்குக் காரணமாக அமையும் என்பது உறுதி. கடந்த 15 ஆண்டுகளில் பல பறவை இனங்கள் இந்தக் காடுகளில் இருந்து சென்று விடவோ, அழிந்துவிடவோ, செய்துவிட்டன என்கிறார்கள். இந்த நிலையில், மிச்சம் மீதி இருக்கும் வனப்பகுதியையும் அழித்து மருத்துவமனை அமைக்க வேண்டிய அவசியம்தான் என்ன\nஆளுநர் மாளிகையும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியும் எந்தக் காரணத்துக்காகவும் கட்டடம் கட்ட பயன்படுத்தப்படக் கூடாது. ஏற்கெனவே சென்னை சுற்றுச்சூழல் பாதிப்பால் மாசுபட்டுக் கிடக்கிறது. இந்த நிலையில் அதன் நுரையீரலைக் கசக்கிப் பிழிந்தால் எப்படி\nநன்றி: தினமணி (தலையங்கம் 23-08-2010)\nஇடுகையிட்டது பூவுலகின் நண்பர்கள் நேரம் 10:14:00 முற்பகல் 1 கருத்துகள்\nலேபிள்கள்: அரசியல், அனுபவம், இயற்கை, கானுயிர், சூழல்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபூவுலகு இதழ் - சந்தா விவரம்...\nபூவுலகின் நண்பர்களோடு இணைந்து பணியாற்ற விருப்பமா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஐந்திணை சுற்றுச்சூழல் விழா (2)\nமரபணு மாற்று வேளாண்மை (28)\n\"விலை' நிலங்களாகும் விளை நிலங்கள்\nசென்னையின் நுரையீரலைக் கசக்கிப் பிழிந்தால் எப்படி\n*இந்திய பாரம்பரிய அறிவியல் மையம்*\nடவுன் டூ எர்த் இதழ்\nஎம். சி. மேத்தா அறக்கட்டளை\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு - ஆய்வு மையம்\nவழக்கறிஞர் சுந்தரராஜன் - 90945_96699\nபொறியாளர் சுந்தர்ராஜன் - 98410_31730\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Airyelf. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/jaffna-university-vavuniya-campus-24-04-2018/", "date_download": "2020-03-28T23:39:55Z", "digest": "sha1:I2TFCQRZMYCRMLWI4OHEZCSXSHJF3GPH", "length": 7690, "nlines": 121, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "புத்தர் சிலையால் வவுனியா வளாகம் காலவரையின்றி மூடப்பட்டது. | vanakkamlondon", "raw_content": "\nபுத்தர் சிலையால் வவுனியா வளாகம் காலவரையின்றி மூடப்பட்டது.\nபுத்தர் சிலையால் வவுனியா வளாகம் காலவரையின்றி மூடப்பட்டது.\nசிங்கள மாணவர்கள் இடையே பேச்சு நடத்தி அங்கு சுமுக நிலையைத் தோற்றுவிப்பதன் ஊடாக, வவுனியா வளாக கற்கைகளை மீள ஆரம்பிக்கும் நோக்குடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் வவுனியாவுக்கு புறப்பட்டுள்ளனர்.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் புத்தர் சிலையை நிறுவ சிங்கள மாணவர்கள் முயற்சித்ததால் எழுந்த பதற்ற நிலையை அடுத்து அந்த வளாகம் காலவரையின்றி மூடப்பட்டது.\nநிர்வாகத்திடம் எந்தவொரு அனுமதியையும் பெறாது சிங்கள மாணவர்கள் தன்னிச்சையாக புத்தர் சிலையை நிறுவ முற்பட்டதால், வளாக நிர்வாகம் அதற்கு தடை விதித்தது.\nஅதனால் சிங்கள மாணவர்கள் பெரும் நெருக்குதல்களை வளாக நிர்வாகத்துக்கு ஏற்படுத்தினர். இதனையடுத்து ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்தே யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம் காலவரையின்றி மூடப்பட்டது.\nஇந்த நிலையில் வவுனியா வளாக நிர்வாகம் மற்றும் மாணவர்களுடன் பேச்சு நடத்தி சுமூக நிலையைத் தோற்றுவிக்கும் நோக்கில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் குழு அங்கு புறப்பட்டுள்ளனர்.\nPosted in இலங்கை, விசேட செய்திகள்\nமிகப்பெரிய வைர நட்சத்திரம் விண்வெளியில்\nரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவரை இலங்கைக்கு கொண்டு வருவது கடினம்\nவித்தியா குடும்பத்திற்கு வாக்குறுதியை நிறைவேற்றிய ஜனாதிபதி\nPadmanabhan on உண்மையை மறைத்ததால் இன்று உலகமே மிகப்பெரிய விலையை கொடுக்கிறது – அமெரிக்கா ஜனாதிபதி.\nசி.சிறி on ஜெனிவா: எப்பவோ முடிந்த காரியம்: யூட் பிரகாஷ்\nThuraivan NG on முதல் மழை | கவிதை | மழை பயணம்\nv.i.s.jayapalan on கேலி, கிண்டலால் துவண்டு போன சிறுவன் தூக்குக் கயிறு கேட்டுக் கதறும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bigtamilboss.net/", "date_download": "2020-03-29T00:31:21Z", "digest": "sha1:LRS2QD7UV2NAX6B7GR4FAFSRL4AZS45E", "length": 4359, "nlines": 64, "source_domain": "bigtamilboss.net", "title": "BigTamilBoss.net - Entertainment Site Watch TV Shows & Serials", "raw_content": "\nகொரோனா தாக்காமல் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் – சிறப்பு தொகுப்பு | Corona Virus\nகொரோனா வதந்திகளும் விளக்கமும் | Coronavirus | Corona Virus\nஅசுர வேகத்தில் ‘அலற வைக்கும்’ கொரோனா பரவியது எப்படி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41 ஆக உயர்வு | Corona Virus\nகொரோனா இன்றைய நிலை – எங்கு அதிகம்.. எங்கு குறைவு | Corona Virus\nகொரோனா தொற்றில் தமிழகம் தற்போது 2ம் கட்டத்தை எட்டியுள்ளது – சுகாதாரத்துறை செயலாளர் பீ���ா ராஜேஷ் தகவல் | Corona Virus\nஉயிர்க்கொல்லி நோய்கள் இத்தாலிக்கு புதிதல்ல – 650 வருடங்களுக்கு முன் நடந்தது என்ன\nஇந்த Mask அ நம்பி வெளியே போகாதீங்க\nஇனி ஒரு உயிர் கூட போகக்கூடாது – Yogi Babu உருக்கமான பேட்டி | Corona Virus\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/koronava-thats-the-medicine-the-people-of-shah/c76339-w2906-cid476052-s11039.htm", "date_download": "2020-03-29T00:30:55Z", "digest": "sha1:U4KDVR5A2LM54RUZ3BRWNNHT5U4HGP6W", "length": 3644, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "கொரோனாவா அதுக்கு தான் மருந்து இருக்கே! ஹிப்ஹாப் ஆதியின் பதிவ", "raw_content": "\n அதுக்கு தான் மருந்து இருக்கே ஹிப்ஹாப் ஆதியின் பதிவால் ஷாக்கான மக்கள்...\nமீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் ஹிப்ஹாப் ஆதி.\nசமீபத்தில் இவர் கொரோனா பற்றி சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை போட்டு அனைவரின் திட்டையும் வாங்கிக்கொண்டிருக்கிறார். எல்லோரும் மிகவும் பயத்திலும் பீதியிலும் இருக்க, ஹிப்ஹாஹ் ஆதி தன் சமூக வலைத்தளத்தில் கொரோனா வந்தால் என்ன, நிலவேம்பு உள்ளது என்று பதிவு செய்துள்ளார்.\nஇதற்கு பலரும் கண்டனம் தெரிவிப்பதோடு, இது விளையாட்டு இல்லை, இதில் விளையாடுவதற்கு ஒன்றுமில்லை, இப்படியெல்லாம் கருத்தை பகிராதீர்கள் என்று பதில் கூறி வருகின்றனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2915132", "date_download": "2020-03-29T00:28:56Z", "digest": "sha1:JYM2FO542IJIXKEMFAGP5G4BJRO4K2FZ", "length": 2608, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பேச்சு:மணிகரண்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பேச்சு:மணிகரண்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:56, 22 பெப்ரவரி 2020 இல் நிலவும் திருத்தம்\n5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 மாதத்துக்கு முன்\nவிரிவாக்கப்பட்ட கட்டுரைகளுக்கு விரிவாக்க வார்ப்புரு using AWB\n04:19, 2 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBalu1967 (பேச்சு | பங்களிப்புகள்)\n19:56, 22 பெப்ரவரி 2020 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nBalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (விரிவாக்கப்பட்ட கட்டுரைகளுக்கு விரிவாக்க வார்ப்புரு using AWB)\n{{வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி 2.0 விரிவாக்கப்பட்டது}}\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B", "date_download": "2020-03-29T00:27:49Z", "digest": "sha1:PYQWF73PYWQ5RF2V3H3SOGZ2ZMMU5TDP", "length": 11797, "nlines": 157, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஜியோ News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகொரோனா வைரஸ்: ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களின் சிறப்பு சேவை.\nஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் சார்பில் கொரோனா வைரஸ் நோய் தொற்றை சரி செய்வதற்கென புதிய சேவையை அறிவித்து இருக்கின்றன. குறிப்பாக நாட்டில் நிலவும் ...\nகொரோனா வைரஸ்: ஏழைகளுக்கு உதவ ஜியோவின் இலவச ரீசார்ஜ் திட்டம்\nகோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியர்களிடையே வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்ய...\nஜியோ நிறுவனத்தின் அசத்தலான இரண்டு திட்டங்கள்.\nபாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்றவற்றுடன் ஒப்பிடும்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நுகர்வோருக்கு அன்லிமிடெட் வாய்ஸ்கால் மற்றும் 365 நாட்கள் த...\nஜியோபோன் பேலன்ஸை தெரிந்துகொள்ள இப்படியொரு வழி உள்ளதா இது கூட நல்ல இருக்கே.\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஜியோ சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளரகளுக்கு பேலன்ஸ் மற்றும் வேலிடிட்டி போன்றவற்றை அறிந்துகொள்ள பல்வேறு வழிகள் ...\nகொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் தலைதூக்கத் துவங்கியுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்க எண்ணிலிருந்து இரட்டை இ...\nஜியோவின் 10 சதவீத பங்கை பேஸ்புக் வாங்கப் போகிறதா அம்பானியின் அடுத்த திட்டம் என்ன\nஇந்திய டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் 10% பங்கை வாங்க, உலக பிரபல முன்னணி சமூக ஊடக தளமான பேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த...\nகொரோனாவை எதிர்கொள்ள jio சிறப்பு முயற்சி\nஇந்தியாவில் கொரோனாவை எதிர்கொள்வதற்கு ஜியோ, மத்திய அரசுக்கு முழு முயற்சியில் உதவி செய்து வருகிறது. தொலைத் தொடர்பு சேவை மட்டுமின்றி மருத்துவ சேவையி...\nJio-வின் புதிய Wrok from Home திட்டத்தின் கீழ் கிடைக்கும் 120 ஜிபி டேட்டா நன்மை\nஜியோ நிறுவ���ம் தற்பொழுது வீட்டிலிருந்து வேலை பார்க்கும் தனது வாடிக்கையாளர்களுக்காகப் புதிதாக Wrok from Home என்ற புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை ரூ.251 எ...\nWork From Home 4G Data Plans List: வொர்க் ஃப்ரம் ஹோம்: டெலிகாம் நிறுவனங்களின் அருமையான திட்டங்கள்.\nகொரோனா வைரஸ் பரவக்கூடாது என்பதற்காக பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய உத்தரவிட்டன. எனவே பல்வேறு மக்கள் தங்கள் வீட்டில் இர...\nமொத்தம் 102ஜிபி டேட்டா: 51நாட்கள் வேலிடிட்டி. சூப்பர் திட்டத்தை அறிமுகம் செய்த ஜியோ.\nமுகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தால் தொலைத் தொடர்பு நிறுவனத்தில் எந்தளவு மாற்றம் நிகழ்கிறதோ, அதற்கு மேலாகவே ரீசார்ஜ் திட்டங்கள் மற்றும் விலையில்...\nJio இசிம் சேவை உடன் அட்டகாச மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன்: அடுத்தக்கட்டம் நோக்கி இந்தியா\nலெனோவா துணை பிராண்டான மோட்டோரோலா தனது புதிய மோட்டோ ரேசர் சாதனத்தை சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் அறிமுகம் செய்தது, இந்த சாதனம் நல்ல வரவேற்ப...\nஇனி சிங்கிள் இல்ல டபுள் சலுகை: jio-வின் அட்டகாச அறிவிப்பு., அதுவும் அதே விலையில்\nகொரோனா அச்சம் காரணமாக பலரும் வீட்டிலேயே தேங்கும் நிலை நீடித்து வரும் நிலையில் ஜியோ நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி திட்டம் ஒன்றை அற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/117255", "date_download": "2020-03-29T00:00:57Z", "digest": "sha1:WDW7OR27LNQBVQCINVQL35HLAVTWFW5I", "length": 34781, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆயிரங்கால்களில் ஊர்வது", "raw_content": "\n« பத்ம விருது – கடிதங்கள்\nபுதியவாசகர் சந்திப்பு – ஈரோடு »\nஎன் பெயர் பொன்மணி, சொந்த ஊர் மதுரை, தற்போது குக்கூ காட்டுப்பள்ளியில் இருக்கிறேன். என் அண்ணன் பெயர் அருண்குமார், பாசமலர் அண்ணன் தங்கை போல நல்ல பாசம் எங்களுக்கு. பால்ய வயதில் அருண் தான் எனக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்தியது. ஓரளவு கதை, நாவல் என வாசித்தலில் இருந்தபோது அருண் தந்த “யானை டாக்டர்” எனக்குள் பெரும் மாற்றம் ஏற்படுத்தியது. சொற்கள், தத்துவம், வர்ணனைகளின் கோர்வை பிடிபட்டது. பிறகு உங்கள் எழுத்துக்களை தேடி வாசிக்க துவங்கினேன். வணங்கான், ஓலைச்சிலுவை, பெருவலி, சோற்றுக்கணக்கு வாசித்த பின் தன்னளவில் பிரதி ஒரு மனிதன், சமூகம் அவனுக்குள் திணிக்கப்படும் அபத்தங்களை மீறி அறம் மீறாமல் தன்மகிழ்வு கொள���வதை தங்களின் இக்கதைகளின் வழி புரிந்துகொண்டேன். மிகவேகமாக வாசிக்கும் பழக்கமுடைய நான் உங்கள் படைப்புகளை வாசித்தபின் சொற்களுக்கும் வர்ணனைகளுக்கும் நேரம் கொடுத்து வாசிக்கின்றேன். அஃது தரும் பரவசம் எல்லையில்லாதது.\nபின்பொருநாள் சிவகுருநாதன் அண்ணனின் “நூற்பு” (கைநெசவாளர்களின் கூட்டுறவு) துவக்கவிழா குக்கூவில் நடைபெற்றது. நானும் அருணும் குக்கூவிற்கு முதன்முதலில் வந்தோம். பிறகு குக்கூவில் தொடர் சந்திப்புகளும், குக்கூ நண்பர்களுடனான உரையாடல்களும் வாழ்வனுபவங்களை வேறுதளத்தில் பார்க்க வைத்தது. சிவராஜ் அண்ணன் அனுப்பும் உங்கள் வலைதள லிங்குகள் தொடர்ந்து வாசித்தோம் நானும் அருணும். காந்தியின் மீதிருந்த காரணமற்ற வெறுப்பு முற்றிலும் அகன்றது. காந்தியத்தை வலுவாக பற்றிக்கொள்ள அறம் சொல்லின உங்கள் சொற்கள்.\nகுலதெய்வ வழிபாடுகளுக்காக ஆண்டுக்கு 2 நாட்கள் மட்டுமே பார்க்கும் கிராமத்தின் வேறுபரிமாணம் குக்கூ இருக்கும் புளியானூர் கிராமத்தில் இருந்தபோது விளங்கியது. இங்கு(புளியானூரில்) பெருமளவு பெண்கள் தங்கள் குழந்தைகளை உறவினர்களிடம் விட்டு பெங்களூர், திருப்பூர், ஈரோடு போன்ற ஊர்களில் வேலைக்கு செல்கின்றனர். இது கேள்வியுற்ற போது தான் அய்யலு ஆர் குமரன் அண்ணா எடுத்த ஒரு காணொளி பார்த்தேன். அது ஜவ்வாது மலைகிராம குழந்தையோடு உரையாடுவது போல இருக்கும், அதில் ஆறு வயதே ஆன அச்சிறுவன் அவன் அப்பா அம்மா பெங்களூரில் வேலை செய்வதாகவும், வருடத்திற்கு தீபாவளி அன்று மட்டுமே பார்ப்பேன் என்றான். ஆடை வடிவமைப்பியல் படித்த நான், என் கல்வி இந்த கிராமத்திற்கு என்ன உதவி செய்யும் குடும்பப் பொருளாதார சிக்கலால் ஒரு தாய் தன் குழந்தையை விட்டுச்செல்லாமல் இருக்க என்னால் என்ன செய்ய முடியும் குடும்பப் பொருளாதார சிக்கலால் ஒரு தாய் தன் குழந்தையை விட்டுச்செல்லாமல் இருக்க என்னால் என்ன செய்ய முடியும் என்ற வினாக்களுக்கு விடையாய் துவங்கியது, புளியானூர் கிராமத்தில்“தையல் பள்ளி “.\nநண்பர்களிடம் பழைய தையல் இயந்திரம் கேட்டு ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை பதிந்தேன். முகமறியா நபர்கள் மற்றும் குக்கூ நண்பர்களின் உதவியோடு 5 தையல் இயந்திரங்களோடு தையல்பள்ளி துவங்கினோம். 4 பெண்கள் தையல் கற்ற பின் அவர்களது பொருளாதார பூர்த்திக்காக கிர��ம சுயராஜ்ய முறையை தேர்ந்தெடுத்தோம். முழுமை என்பது, நாம் கற்றுக்கொண்ட திறன்களிலிருந்து நமது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதே எனப்புரிந்தது.\nஉங்கள் எழுத்தின்வழி கிடைத்த பெயர்தான் ‘துவம்’. எனவே அதே பெயரில் பெண்களுக்கான உள்ளாடை தயாரித்து விற்பனை செய்ய நாங்கள் முடிவுசெய்தோம். பொருளியல் சமநிலையை இதன்வழி நாங்கள் கற்றுக்கொள்கிறோம் . சாயமேற்றாத பருத்தி துணியில் தயாரிக்கப்படும் இது நமது தட்பவெப்ப சூழல், மருத்துவ மற்றும் சுகாதார ரீதியாகவும் ஏற்றது.\nதுவம் துவங்குவதற்கு உங்களின் “தன்னறம்” கட்டுரையின் சாரமாக நானுணர்ந்த “தன்கற்றலில் காணும் கண்திறப்பின் வழிசெல்லுதல்” என்பதே பெரும்வழிகாட்டி. பிறகு உங்களை சந்தித்தபொழுதுகளில் நான் கேட்டடைந்த சொற்களின் வலிமை என்றும் உள்ளுள்ளது. விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழாவில் நான் கலந்து கொண்டு, துவம் பொருட்களை காட்சிக்கு வைத்தேன். ஒத்தக் கருத்துடைய பல மக்களை பார்க்கவும் அவர்களிடம் துவம் சென்று சேர்த்ததும் பெருமகிழ்வை தருகிறது.\nதன்மீட்சி, உரையாடும் காந்தி புத்தகத்தில் கையெழுத்தும், உங்களிடம் ஆசீர்வாதமும் வாங்கிய போது பார்த்த உங்களது ஈரவிழிகள் எனக்கு என்றைக்குமான சொற்கள்..\nஉங்களுக்கான நன்றிகள் வார்த்தைகளில் இல்லப்பா வாழ்தலில் இருக்கு..\nசராசரிக்கும் மேற்பட்ட அறிவும் ரசனையும் கொண்டவர்கள் ஏறத்தாழ அனைவருமே வழக்கத்திற்கு மாறான வாழ்க்கை ஒன்றை வாழவேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள்தான். நான் அவர்களின் தன்னைப்பற்றிய குறிப்புகளை பார்ப்பேன். அவற்றிலிருப்பது அவர்களின் ஆசைதான். ஆனால் அவர்கள் அன்றாடத்தின் முடிவிலாச்சுழற்சியில், அதன் பொருளின்மையில் சிக்கிக்கொண்டிருப்பார்கள்.\nஅதிலிருந்து தப்புவதைப்பற்றியதே அவர்களின் ரகசியக் கனவுகள். அவர்களின் விடுமுறைகள் எல்லாமே தற்காலிகமாக ஒரு தப்பிச்செல்லலை பாவனைசெய்பவை மட்டும்தான். மலைப்பகுதிக்கு செல்வார்கள். தன்னந்தனியாக பயணம் செய்வார்கள். எங்காவது சென்று சிலநாள் எவருமறியாது தங்கியிருப்பார்கள். அவர்கள் ‘இங்கிருந்து’ சென்று தங்கியிருக்கும் ஓர் இடம் ‘அங்கு’ எப்போதும் இருந்துகொண்டிருக்கும். அவர்களின் இன்பங்கள் அனைத்தும் ‘அங்கு’தான் இருக்கும். ‘இங்கே’ அவர்கள் இருப்பதை ‘அங்கே’ செ���்றுவிடுவதைப்பற்றிய கனவைக்கொண்டுதான் தாங்கிக்கொள்வார்கள்.\nஅவர்களால் அவர்கள் வாழும் அந்த ‘இங்கை’ அழகுறச்செய்ய முடியாது. பொருள்பெறச் செய்யமுடியாது. ஏனென்றால் அது அவர்கள் தெரிவுசெய்தது அல்ல. அவர்கள்மேல் வந்தமைந்தது. அவர்கள்மேல் திணிக்கப்பட்டது. அவர்கள் சென்று படிந்தது. பெரும்பாலும் அது ஆசையாலும் ஆணவத்தாலும்தான். ‘எல்லாரையும்போல் இருப்பது’ என்றும் ‘நாலுபேர் மதிக்கும்படி இருப்பது’ என்றும் அது மறுசொற்கள் அளிக்கப்படுகிறது. எண்ணும்போது வியப்புதான், எந்த இன்பத்தையும் அளிக்காத வெறும்பொருட்கள் மனிதர்களை நிரந்தரமான நிறைவின்மையில் சோர்வில் கட்டிப்போட்டிருக்கின்றன. அவை பெரும்பாலும் வெறும் அடையாளங்கள் மட்டுமே. அவர்கள் கட்டுண்டிருப்பது அந்த அடையாளங்களில்தான்\nஎன் நண்பர் ஒருவர் எப்போதும் ஒரு கானுறைவாழ்க்கையை கனவுகாண்பவர். ஆனால் சென்னையில் ஒன்றரைகோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு பகுப்பில்லத்தை வாங்கி அதற்கு மாதம் எண்பதாயிரம் ரூபாய் கட்டியாகவேண்டிய நிலை. நாளும் அதை சொல்லியே குமைவார். அந்தப் பகுப்பில்லம் அவருக்கு நடைமுறையில் பயனுள்ளதல்ல. வருமானம் வரும்போது சேர்க்கவேண்டும் என்பதற்காக அவர் அதை வாங்கினார். அவருடைய வருமானத்தின் மிச்சத்தைவிட இருமடங்கு விலைக்கு. அதன்பின் அதை உரிமைகொள்ளும் ஓட்டத்தை தொடங்கினார். ஏறத்தாழ பதினைந்தாண்டுகாலம் அவருடைய வாழ்க்கையை தீர்மானித்தது அந்த மாதக்கெடுதான். அவருடைய ஒவ்வொருநாளும் அதற்காகவே.\nநான் அவர் அந்த இல்லத்தால் கட்டுண்டவர் என்று நினைத்தேன். ஆனால் சென்ற ஆண்டு அந்த மாதக்கெடு முடிந்தது. நான்குமாதங்களில் அவர் இன்னொரு பகுப்பில்லத்திற்கு முன்பணம் கட்டியிருந்தார். நான் அவருடைய கனவைப்பற்றி கேட்டேன். இப்போது ஓரளவு வருமானம் வருகிறது. இப்போது சேர்க்காவிட்டால் பின்னர் நினைத்தாலும் முடியாது என்றார். அவருக்கு நாற்பத்தெட்டு வயது. அறுபதுவயதில் இந்த மாதக்கெடு முடியும். ஒரு மொத்த வாழ்க்கையும் இரு பகுப்பில்லங்களாக மாறியிருக்கும். அந்தப் பகுப்பில்லங்களின் ஆயுள் நாற்பதாண்டுகள்தான். அவருடைய முதுமையில் அந்த இல்லங்களும் இறக்கத் தொடங்கியிருக்கும்.\nஎப்போதோ எவரோதான் விரும்பிய வாழ்க்கையை தெரிவுசெய்துகொள்ள முடிகிறது. அவர்கள் நல்லூழ் கொண்டவர்கள் என்றே சொல்வேன். அவர்களுக்கு எது கிடைக்கிறதோ இல்லையோ மகிழ்ச்சி கிடைக்கிறது. எதை வெல்கிறார்களோ இல்லையோ தங்கள் சொந்த வாழ்க்கையை வெல்கிறார்கள். நல்லூழ் என்றேன். உண்மையிலேயே உளத்திண்மையும் தெளிவும் இருந்தாலும்கூட புறச்சூழலினால் அவ்வாய்ப்பு கிடைக்காதவர்கள் உண்டு.அனைத்துமிருந்தாலும் அறியாத தயக்கங்களால் கடந்து கடந்து சென்று காலத்தை தவறவிடுபவர்கள் உண்டு.\n1986-இல் கேரள காந்தியவாதியும் சிந்தனையாளருமான ஜி.குமாரபிள்ளை அவர்களிடம் பேசும் வாய்ப்பு அமைந்தது. நான் பேசிய ஒரு கூட்டத்திற்கு அவர் தலைமைவகித்தார். சுந்தர ராமசாமிக்கு ஆசான் விருது கிடைத்ததை ஒட்டி திரிச்சூரில் நிகழ்ந்த பாராட்டுக்கூட்டம். அந்த நிகழ்வுக்குப்பின் திரிச்சூரில் அவருடைய இல்லத்தில் பலமுறை சென்று சந்தித்திருக்கிறேன். அவரிடம் காந்திய வாழ்க்கைமுறையைப் பற்றி கேட்டபோது மிகச்சுருக்கமாக ஒரு வரையறையை அளித்தார். இத்தனை ஆண்டுகளுக்குப்பின் அதை மிகத்தெளிவாக புரிந்துகொள்கிறேன்.\n‘ஒட்டுமொத்தமாக கனவுஜீவியாகவும் அன்றாட நடைமுறையில் யதார்த்தவாதியாகவும் இருப்பதே காந்திய வழிமுறை’ என்று அவர் சொன்னார். எண்ணி எண்ணி விரித்துக்கொள்ள வேண்டிய வரி அது. பெரும்கனவுகளை கொண்டிருத்தல், இலட்சியங்களின் படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முனைதல் ஆகியவை ஒட்டுமொத்தமான பார்வையை முடிவுசெய்யவேண்டும். ஆனால் அந்தக் கனவுத்தன்மை அன்றாடவாழ்க்கையில் இருந்தால் மிக விரைவிலேயே நடைமுறைச் சிக்கல்களால் சோர்ந்துபோகவேண்டியிருக்கும். உலகியல்வாழ்க்கையின் ஈரமற்றதன்மை, அதன் கணக்குவழக்குகள் சலிப்பூட்டும். ஓரிரு அடிகளுக்குப்பின் அந்த ஒட்டுமொத்த கனவின்மேல், இலட்சியத்தின்மேல் அவநம்பிக்கையும் கசப்பும் உருவாகும்.\nகனவுகளின்படி வாழத் தொடங்கிய பெரும்பாலானவர்கள் நேர் தலைகீழாக செயல்பட்டு மிக விரைவிலேயே சலித்துச் சோர்ந்து பின்னடைவதை பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர்கள் ஒட்டுமொத்தமாக கொண்டிருப்பது ஒரு உலகியல் வெற்றி. தன்னை இலட்சியவாழ்க்கை வாழ்ந்தவர் என உலகம் சொல்லவேண்டும் என்னும் விருப்பமே வெறும் நடைமுறைவாத நோக்கம்தான். ஆனால் அதன்பொருட்டு அன்றாடவாழ்க்கையில் கனவுத்தன்மை கொண்டிருப்பார்கள். சட்டென்று எல்லாவற்றையும் உதறிவிட்டு கிளம்பிவி��ுபவர்களில் பெரும்பாலானவர்களின் இயல்பு இது. அதே விசையில் திரும்பியும் செல்வார்கள். ‘எல்லாம் பாத்தாச்சு சார். ஒண்ணுக்கும் அர்த்தம் இல்ல. எல்லாம் சும்மா’ என எஞ்சியநாள் முழுக்க விரக்தியை பேசுவார்கள். அல்லது எதையோ இழந்துவிட்டதுபோன்ற வெறியுடன் உலகியல்கொண்டாட்டங்களில் சென்றுவிழுவார்கள்.\nகாந்தியின் வாழ்க்கையை பார்க்கையில் அவர் நடைமுறையில் பெரும்பாலும் ஏமாற்றங்களையே பார்த்துக்கொண்டிருந்தார் என்று தோன்றுகிறது. அன்றாடச்சிக்கல்கள், பலவகையான தோல்விகள், பின்னடைவுகள். நம்பிக்கைவீழ்ச்சி, துரோகம், என்னவென்றறியாத எதிர்ப்புகள், காழ்ப்புகள், ஏளனங்கள் ஆகியவற்றையும் அவர் நிறையவே பார்த்தார். அங்கெல்லாம் அவர் மிகச்சிறந்த வணிகனுக்குரிய நடைமுறைப் பார்வையுடன் கணக்குவழக்குடன்தான் செயல்பட்டார். ஒரு மளிகைக்கடைக்காரருக்குரிய வகையில் சலிப்புறாது அன்றாடச்செயலில் ஈடுபடுபவர் அவர் என அவரைப்பற்றி கோவை அய்யாமுத்து சொல்கிறார். ஆனால் ஒட்டுமொத்தமாக பெரும் கனவுகளுடன் இருந்தார். அதில் நாளும் நம்பிக்கை மிகுந்தபடி செயல்பட்டார். ஒவ்வொரு செயல்வழியாகவும் அதைநோக்கி சென்றுகொண்டிருந்தார்.\nஉங்கள் துணிவும், விரும்பியபடி ஓர் இலட்சியவாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் விசையும் என்னை நிறைவடையச் செய்கின்றன. நான் என் வாழ்க்கையிலிருந்து உங்களுக்காக எதையும் சொல்லும் தகுதி கொண்டவன் அல்ல. ஆகவேதான் காந்தியின் வாழ்க்கையிலிருந்து இதை சொல்கிறேன். ஆயிரம் கால்கள் இருந்தும் மெல்லவே செல்லும் அட்டைபோல அன்றாடத்தின் கால்கள்மேல் உங்கள் கனவு நிதானமாக ஊர்ந்துசெல்லட்டும்\nகுக்கூ .இயல்வாகை – கடிதம்\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nமாட்டிறைச்சி – அரசியலும் பண்பாடும்\nTags: காந்தி, ஜி. குமாரபிள்ளை\nமையநில இலக்கியமும் குடியேற்றநில இலக்கியமும்\nசிவராம் காரந்த்தின் 'மண்ணும் மனிதரும்'\nஆற்றூர் ரவிவர்மா- அஞ்சலி உரை\nவானோக்கி ஒரு கால் - 2\nஜெயமோகனுக்கு மலேசிய விருது -நவீன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனு���வம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/blog-post_560.html", "date_download": "2020-03-29T00:10:22Z", "digest": "sha1:AWW4WZ4XCXGTDR5A5BVIXGPTZ5CWVIRN", "length": 8965, "nlines": 105, "source_domain": "www.kathiravan.com", "title": "தேசிய இனப்பிரச்சினை தீர்விற்கு உத்தரவாதம் வழங்குவோருக்கே ஆதரவு: சி.வி - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதேசிய இனப்பிரச்சினை தீர்விற்கு உத்தரவாதம் வழங்குவோருக்கே ஆதரவு: சி.வி\nதேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் உரிய உத்தரவாதத்தை வழங்குவோருக்கே நாம் ஆதரவளிப்போமென முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி தேர்தல் குறித்து தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே சி.வி.விக்னேஸ்வரன் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் தமிழரின் நீண்டகால பிரச்சினையை தீர்ப்பதற்கு மத்தியஸ்தர் ஒருவரின் ஊடாக உத்தரவாதம் அளித்தால் மாத்திரமே ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து சிந்திக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்க கூடாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறு ஜனாதிபதி தேர்தல் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் பெரும்பாலான கட்சிகள் அத்தேர்தல் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (15) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (191) ஆன்மீகம் (7) இந்தியா (225) இலங்கை (2164) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (25) சினிமா (20) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/elect.html", "date_download": "2020-03-28T23:46:34Z", "digest": "sha1:TTNSW4INYNBZEW4VMXI2KR3EC4QVDTHV", "length": 6217, "nlines": 52, "source_domain": "www.pathivu.com", "title": "கோத்தா ஜனாதிபதி:மகிந்த பிரதமர்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / கோத்தா ஜனாதிபதி:மகிந்த பிரதமர்\nடாம்போ November 17, 2019 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\nஇத்தாலியில் 651 பேர் பலி பிரித்தானியாவில் 48 பேர் பலி பிரித்தானியாவில் 48 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி சுவிசில் 18 பேர் பலி தெதர்லாந்தில் 43 பேர் பலி\nகொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளானவர்களின் விபரங்கள் முழுமையாக\nவட. சுகாதார பணிப்பாளரை மிரட்டிய பொலிஸ்\nயாழ்ப்பாணம் - அரியாலையில் உள்ள பிலதெனியா தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனை வழிபாட்டில் கலந்து கொண்டவர்களை பதிவு செய்யுமாறு அழைப்பு விடுத்தமை த...\nகொரோனவில் இருந்து மீண்ட ஈழத்தமிழர், மருத்துவர் தணிகாசலத்துக்கு நன்றி\nசுவிசில் வாழும் ஈழத்தமிழர் ஒருவர் தனக்கு கொரொனோ போன்ற நோய் தாக்கம் இருந்ததாகவும் அதற்கு அங்கு இருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று எ...\n உங்கள் நாடுகளின் விபரங்கள் உள்ளே\nகொரோனா வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளான நாடுகளின் விபரங்கள் கீழே:-\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் விஞ்ஞானம் நெதர்லாந்து நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2019/12/12194400/1061275/Thiraikadal.vpf", "date_download": "2020-03-28T23:55:11Z", "digest": "sha1:L7GI3DA63ES4KPMORVRUOER6QJCGKIOE", "length": 7597, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "(12/12/2019) திரைகடல் : ரஜினிகாந்தின் 2வது இன்னிங்க்ஸ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(12/12/2019) திரைகடல் : ரஜினிகாந்தின் 2வது இன்னிங்க்ஸ்\n(12/12/2019) திரைகடல் : ரஜினி - யானையா...\n* பாபாவுக்கு பின் சந்திரமுகியில் வெற்றி கண்ட ரஜினி\n* 200வது நாள் விழாவில் ரஜினியின் பரபரப்பான பேச்சு\n* \"சோதனையை தாண்டினால் தான் சாதனை\"\n* \"ரசிகர்களின் பிரார்த்தனையால் மீண்டு வந்தேன்\"\n* கோச்சடையான் தோல்வி பற்றி பேசிய ரஜினி\nகோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு\nகொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.\nகொரானோ பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்தியதால் தூய்மை பணியாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்\nகொரானோ பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்தியதால் மருத்துவ தூய்மை பணியாளர்கள் 3பேர் பணியிடை நீக்கம் செய்ததுடன் கொரோனா வார்டில் தனிமை படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா வைரஸ் - சமூக பரவல் எப்படி நடக்கும்\nகொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் வேகம் எடுத்துள்ள நிலையில், வரும் நாட்களில் இதன் தீவிரம் இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.\n(26/03/2020) திரைகடல் : இரத்தம் ரணம் ரௌத்திரம்' என பெயர் அறிவிப்பு\n(26/03/2020) திரைகடல் : பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த படைப்பு\n(25/03/2020) திரைகடல் - ரசிகர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும் பாடல்கள்\n(25/03/2020) திரைகடல் - ஒவ்வொரு பூக்களுமே - ஆட்டோகிராஃப்\n(23/03/2020) திரைகடல் - கொரோனா போன்ற பிரச்சனையை அப்போதே காட்டிய படம்\n(23/03/2020) திரைகடல் - 2011-ம் ��ண்டு ஹாலிவுட்டில் வெளியான 'கன்டேஜியன்'\n(20/03/2020) திரைகடல் - நகைச்சுவை நடிகராக தொடங்கி ஹீரோவான யோகி பாபு\n(20/03/2020) திரைகடல் - யோகி பாபுவின் சிறந்த நகைச்சுவை காட்சிகள்\n(19/03/2020) திரைகடல் - உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்ட படங்கள்\n(19/03/2020) திரைகடல் : கமல் - மணி ரத்னம் கூட்டணியில் உருவான 'நாயகன்'\n(18/03/2020) திரைகடல் - தமிழ் சினிமாவின் வினோதமான நோய்கள்\n15 நிமிடத்தில் மறந்து போகும் கஜினி. ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் அறிமுகமான படம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/2913-m.k.senthilkumar", "date_download": "2020-03-29T00:53:33Z", "digest": "sha1:VWAVVM72BVRZBDEKFYPQ5MFK3C5VSFJO", "length": 4665, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "ம.கா.செந்தில்குமார்", "raw_content": "\nஉலகம் சுற்ற விழைகிறேன்... ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கிறேன்\nஉலகம் சுற்ற விழைகிறேன்... ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கிறேன்\n'மாஸ் ஹீரோக்கள் மேல நிறைய புகார்னு அஜித் ஃபீல் பண்ணார்’ - இயக்குநர் ஹெச்.வினோத் பேட்டி #NKPVikatanExclusive\nநல்லா நடிச்சே ஆகணும் ; திக்குமுக்காடிய பாண்டே - இயக்குநர் ஹெச்.வினோத் பேட்டி #NKPVikatanExclusive\nலன்ச் பாக்ஸ் எடுத்துட்டு வேலைக்குப் போனார் அஜித் - இயக்குநர் ஹெச்.வினோத் பேட்டி #NKPVikatanExclusive\nநேர்கொண்ட பார்வை பார்த்துட்டு அஜித் ரியாக்‌ஷன் என்ன - இயக்குநர் ஹெச்.வினோத் பேட்டி #NKPVikatanExclusive\n``பாரதிராஜா, சீமானால் எங்கள் சினிமாவை உருவாக்க முடியாது'' - ஈழ இயக்குநர் ரஞ்சித்\n“எங்கள் சினிமாவை உங்களால் எடுக்க முடியாது\nஎன்னை நம்பின பெரிய ஹீரோ அவர்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wordproject.org/bibles/tm/09/20.htm", "date_download": "2020-03-29T01:05:07Z", "digest": "sha1:ICKZNFKXPXV47HN7YOXKVJHM2YIRRGCH", "length": 21269, "nlines": 64, "source_domain": "www.wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - 1 சாமுவேல் 20: பழைய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\nதாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலிருந்து ஓடிப்போய், யோனத்தான் முன்பாக வந்து: உம்முடைய தகப்பன் என் பிராணனை வாங்கத்தேடுகிறாரே, நான் செய்தது என்ன என் அக்கிரமம் என்ன நான் அவருக்குச் செய்த துரோகம் என்ன\n2 அதற்கு அவன்: அப்படி ஒருக்காலும் வராது; நீர் சாவதில்லை, இதோ, எனக்கு அறிவிக்காமல் என் தகப்பன் பெரிய காரியமானாலும் சிறியகாரியமானாலும் ஒன்றும் செய்கிறதில்லை; இந்தக் காரியத்தை என் தகப்பன் எனக்கு மறைப்பானேன்\n3 அப்பொழுது தாவீது: உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைத்தது என்று உம்முடைய தகப்பன் நன்றாய் அறிவார்; ஆகையால் யோனத்தானுக்கு மனநோவு உண்டாகாதபடிக்கு அவன் இதை அறியப்போகாது என்பார்; மரணத்திற்கும் எனக்கும் ஒரு அடி தூரமாத்திரம் இருக்கிறது என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு நிச்சயமாய்ச் சொல்லுகிறேன் என்று மறுமொழி சொல்லி ஆணையிட்டான்.\n4 அப்பொழுது யோனத்தான் தாவீதைப் பார்த்து: உமது மனவிருப்பம் இன்னது என்று சொல்லும், அதின்படி உமக்குச் செய்வேன் என்றான்.\n5 தாவீது யோனத்தானை நோக்கி: இதோ, நாளைக்கு அமாவாசி, நான் ராஜாவோடே பந்தியிருந்து சாப்பிடவேண்டியதாயிருக்கும்; ஆனாலும் நான் மூன்றாம் நாள் சாயங்காலமட்டும் வெளியிலே ஒளித்திருக்கும்படி எனக்கு உத்தரவு கொடும்.\n6 உம்முடைய தகப்பன் என்னைக் குறித்து விசாரித்தால், தன் ஊராகிய பெத்லகேமிலே தன் குடும்பத்தார் யாவரும் வருஷத்துக்கு ஒருதரம் பலியிடவருகிறபடியால் தாவீது அவ்விடத்திற்குப் போக என்னிடத்தில் வருந்திக்கேட்டான் என்று நீர் சொல்லும்.\n7 அதற்கு அவர் நல்லது என்றால், உம்முடைய அடியானுக்குச் சமாதானம் இருக்கும்; அவருக்கு எரிச்சலுண்டானால், அவராலே பொல்லாப்புத் தீர்மானப்பட்டிருக்கிறது என்று அறிந்துகொள்வீர்.\n8 ஆகையால் உம்முடைய அடியானுக்குத் தயைசெய்யவேண்டும்; கர்த்தருக்கு முன்பாக உம்முடைய அடியானோடே உடன்படிக்கை பண்ணியிருக்கிறீரே; என்னில் ஒரு அக்கிரமம் இருந்ததேயானால், நீரே என்னைக் கொன்றுபோடும்; நீர் என்னை உம்முடைய தகப்பனிடத்துக்குக் கொண்டுபோகவேண்டியது என்ன என்றான்.\n9 அப்பொழுது யோனத்தான்: அப்படி உமக்கு வராதிருப்பதாக; உமக்குப் பொல்லாப்புச் செய்ய என் தகப்பனாலே தீர்மானித்திருக்கிறது என்று நான் ��ிச்சயமாய் அறிந்தேனானால் நான் அதை உமக்கு அறிவிக்காதிருப்பேனோ என்றான்.\n10 தாவீது யோனத்தானை நோக்கி: உம்முடைய தகப்பன் கடினமான உத்தரம் சொன்னால் அதை யார் எனக்கு அறிவிப்பார் என்றான்.\n11 அப்பொழுது யோனத்தான் தாவீதைப் பார்த்து: ஊருக்கு வெளியே போவோம் வாரும் என்றான்; இருவரும் வெளியே புறப்பட்டுப்போனார்கள்.\n12 அப்பொழுது யோனத்தான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை முன்னிட்டுத் தாவீதை நோக்கி: நான் நாளையாவது, மறுநாளிலாவது என் தகப்பனுடைய மனதை அறிந்துகொண்டு, அவர் தாவீதின்மேல் தயவாயிருக்கிறார் என்று கண்டும், அதை அப்போது உமது செவிகளுக்கு வெளிப்படுத்தும்படிக்கு, உமக்குச் சொல்லியனுப்பாதிருந்தால்,\n13 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் யோனத்தானுக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர்; ஆனாலும் உமக்குத் தீங்கு செய்ய என் தகப்பனுக்குப் பிரியமாயிருந்தால், அதை உமது செவிகளுக்கு வெளிப்படுத்தி, நீர் சமாதானத்தோடே போகும்படிக்கு உம்மை அனுப்பிவிடுவேன்; கர்த்தர் என் தகப்பனோடு இருந்ததுபோல், உம்மோடும் இருப்பாராக.\n14 மேலும், நான் உயிரோடிருக்கையில், நான் சாகாதபடிக்கு நீர் கர்த்தரின் நிமித்தமாய் எனக்குத் தயைசெய்யவேண்டியதும் அல்லாமல்,\n15 கர்த்தர் தாவீதின் சத்துருக்களாகிய ஒவ்வொருவரையும் பூமியின்மேல் இராதபடிக்கு, வேர் அறுக்கும்போதும், நீர் என்றைக்கும் உமது தயவை என் வீட்டைவிட்டு அகற்றிவிடாமலும் இருக்கவேண்டும் என்றான்.\n16 இப்படி யோனத்தான் தாவீதின் குடும்பத்தோடே உடன்படிக்கைபண்ணி, தாவீதுடைய சத்துருக்களின் கையிலே கர்த்தர் கணக்குக் கேட்பாராக என்று சொல்லி,\n17 யோனத்தான் தாவீதை மிகவும் சிநேகித்தபடியினால், பின்னும் அவனுக்கு ஆணையிட்டான்; தன் உயிரைச் சிநேகித்ததுபோல அவனைச் சிநேகித்தான்.\n18 பின்பு யோனத்தான் தாவீதைப் பார்த்து: நாளைக்கு அமாவாசி, நீர் உட்காரவேண்டிய இடம் காலியாயிருப்பதினால் உம்மைக்குறித்து விசாரிக்கப்படும்.\n19 காரியம் நடந்தபோது, மூன்றாம் நாளிலே நீர் ஒளித்திருக்கும் இடத்திற்குத் தீவிரித்து வந்து, ஏசேல் என்னும் கல்லண்டையில் உட்கார்ந்திரும்.\n20 அப்பொழுது நான் குறிப்புவைத்து எய்கிறதுபோல, அதற்குப் பக்கமாக மூன்று அம்புகளை எய்து:\n21 நீ போய், அந்த அம்புகளைத் தேடி வா என்று ஒரு பிள்ளையாண்டானை அ��ுப்புவேன்; இதோ, அம்புகள் உனக்கு இப்புறத்திலே கிடக்கிறது, அவைகளை எடுத்துக்கொண்டுவா என்று பிள்ளையாண்டானிடத்தில் நான் சொன்னால், நீர் வாரும்; அப்பொழுது ஒன்றும் இல்லை, உமக்குச் சமாதானம் இருக்கும் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.\n22 இதோ, அம்புகள் உனக்கு அப்புறத்திலே கிடக்கிறது என்று நான் அந்த பிள்ளையாண்டானிடத்தில் சொன்னால், நீர் போய்விடும்; அப்பொழுது கர்த்தர் உம்மைப் போகச்சொல்லுகிறார் என்று அறியும்.\n23 நீரும் நானும் பேசிக்கொண்ட காரியத்திற்கு, இதோ, கர்த்தர் எனக்கும் உமக்கும் என்றைக்கும் நடுநிற்கும் சாட்சி என்றான்.\n24 அப்படியே தாவீது வெளியிலே ஒளித்துக்கொண்டிருந்தான்; அமாவாசியானபோது ராஜா போஜனம் பண்ண உட்கார்ந்தான்.\n25 ராஜா சுவரண்டையிலிருக்கிற தன் இடத்தில் எப்போதும்போல் உட்கார்ந்த போது, யோனத்தான் எழுந்திருந்தான்; அப்னேரோ சவுலுடைய பக்கத்தில் உட்கார்ந்தான்; தாவீது இருக்கும் இடம் காலியாயிருந்தது.\n26 ஆனாலும் அவன் தீட்டாயிருக்கிறானாக்கும், அவன் தீட்டுப்பட்டுத்தான் இருக்கவேண்டும் என்று அன்றையதினம் சவுல் ஒன்றும் சொல்லவில்லை.\n27 அமாவாசிக்கு மறுநாளிலும் தாவீது இருக்கும் இடம் காலியாயிருந்தது; அப்பொழுது சவுல்: ஈசாயின் மகன் நேற்றும் இன்றும் போஜனத்துக்கு வராதேபோனது என்ன என்று தன் குமாரனாகிய யோனத்தானைக் கேட்டான்.\n28 யோனத்தான் சவுலுக்குப் பிரதியுத்தரமாக: பெத்லெகேம்மட்டும் போக, தாவீது என்னிடத்தில் வருந்திக்கேட்டு,\n29 அங்கே நான் போகவேண்டும்; எங்கள் குடும்பத்தார் ஊரிலே பலியிடப் போகிறார்கள்; என் தமையன் என்னை வரும்படி கட்டளையிட்டர்; உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைத்ததானால், நான் என் சகோதரரைப் பார்க்கிறதற்குப் போக எனக்கு உத்தரவு கொடும் என்றான்; இதனாலேதான் அவன் ராஜாவின் பந்திக்கு வரவில்லை என்றான்.\n30 அப்பொழுது சவுல் யோனத்தான்மேல் கோபமூண்டவனாகி, அவனைப் பார்த்து: இரண்டகமும் மாறுபாடுமுள்ளவளின் மகனே, நீ உனக்கு வெட்கமாகவும், உன் தாயின் மானத்திற்கு வெட்கமாகவும், ஈசாயின் மகனைத் தோழனாகத் தெரிந்துகொண்டிருக்கிறதை நான் அறியேனோ\n31 ஈசாயின் மகன் பூமியின்மேல் உயிரோடிருக்கும் நாள்வரையும் நீயானாலும் உன் ராஜ்யபாரமானாலும் நிலைப்படுவதில்லை; இப்போதே அவனை அழைப்பித்து, என்னிடத்தில�� கொண்டுவா; அவன் சாகவேண்டும் என்றான்.\n32 யோனத்தான் தன் தகப்பனாகிய சவுலுக்குப் பிரதியுத்தரமாக: அவன் ஏன் கொல்லப்படவேண்டும் அவன் என்ன செய்தான் என்றான்.\n33 அப்பொழுது சவுல்: அவனைக் குத்திப்போட அவன்மேல் ஈட்டியை எறிந்தான்; ஆகையால் தாவீதைக் கொன்று போடத் தன் தகப்பன் தீர்மானித்திருக்கிறான் என்பதை யோனத்தான் அறிந்துகொண்டு,\n34 கோபதாபமாய் பந்தியைவிட்டு எழுந்திருந்துபோய், அமாவாசியின் மறுநாளாகிய அன்றையதினம் போஜனம் பண்ணாதிருந்தான்; தன் தகப்பன் தாவீதை நிந்தித்துச் சொன்னது அவனுக்கு மனநோவாயிருந்தது.\n35 மறுநாள் காலமே, யோனத்தான் தாவீதுக்குக் குறித்தநேரத்திலே ஒரு சிறுபிள்ளையாண்டானைக் கூட்டிக் கொண்டு, வெளியே புறப்பட்டுப்போய்;\n36 பிள்ளையாண்டானை நோக்கி: நீ ஓடி, நான் எய்கிற அம்புகளைத் தேடி எடுத்துக் கொண்டுவா என்று சொல்லி, அந்தப் பிள்ளையாண்டான் ஓடும்போது, அவனுக்கு அப்பாலே போகும்படி ஒரு அம்பை எய்தான்.\n37 யோனத்தான் எய்த அம்பிருக்கும் இடமட்டும் பிள்ளையாண்டான் போனபோது, அம்பு உனக்கு இன்னும் அப்பால் இருக்கிறது அல்லவா என்று யோனத்தான் பிள்ளையாண்டானுக்குப் பிறகேயிருந்து கூப்பிட்டான்.\n38 நீ தரித்துநிற்காமல் தீ விரித்துப் பொட்டெனப்போ என்றும் யோனத்தான் பிள்ளையாண்டானுக்குப் பிறகேயிருந்து கூப்பிட்டான்; அப்படியே யோனத்தானின் பிள்ளையாண்டான் அம்புகளைப் பொறுக்கி, தன் எஜமானிடத்தில் கொண்டுவந்தான்.\n39 அந்தக் காரியம் யோனத்தானுக்கும் தாவீதுக்கும் தெரிந்திருந்ததேயல்லாமல், அந்தப் பிள்ளையாண்டானுக்கு ஒன்றும் தெரியாதிருந்தது.\n40 அப்பொழுது யோனத்தான்: தன் ஆயுதங்களைப் பிள்ளையாண்டானிடத்தில் கொடுத்து, இவைகளைப் பட்டணத்திற்குக் கொண்டுபோ என்றான்.\n41 பிள்ளையாண்டான் போனபின்பு, தாவீது தென்புறமான இடத்திலிருந்து எழுந்துவந்து, தரையிலே முகங்குப்புற விழுந்து, மூன்றுவிசை வணங்கினான்; அவர்கள் ஒருவரை ஒருவர் முத்தஞ்செய்து அழுதார்கள்; தாவீது மிகவும் அழுதான்.\n42 அப்பொழுது யோனத்தான் தாவீதை நோக்கி: நீர் சமாதானத்தோடே போம், கர்த்தர் என்றைக்கும் எனக்கும் உமக்கும், என் சந்ததிக்கும் உமது சந்ததிக்கும் நடுநிற்கும் சாட்சி என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தைக்கொண்டு நாம் இருவரும் ஆணையிட்டுக்கொண்டதை நினைத்துக்கொள்ளும் என்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamakoti.org/tamil/7dk171.htm", "date_download": "2020-03-28T23:48:38Z", "digest": "sha1:S7LJQWDHKWULAN7VVLQVLIIYJ5SO4SUH", "length": 5007, "nlines": 48, "source_domain": "kamakoti.org", "title": "Page load depends on your network speed. Thank you for your patience.", "raw_content": "\nதேசத்துக்கும் ஸமூஹத்துக்கும் மாணவப் பருவத்தில் செய்யக் கூடிய நல்லதுகளை, எல்லாக் கல்விசாலைகளிலும் படிப்பு போக பாக்கித் துறை நடவடிக்கைகளுக்கும் extra-curricular activities என்று இடம் கொடுத்து வைத்திருக்கிறார்களல்லவா, அதற்கு உட்பட்டே படிப்புக்குக் குந்தகம் இல்லாதபடி செய்யத் தடையில்லை.\nதாங்கள் படிக்கும் கல்வி நிலையத்தின் ஆதரவிலேயே நடத்தப்படும் இவ்வித ஸேவைகளில் ஈடுபடுவதோடு மாணவர்கள் நிறுத்திக் கொள்வது நல்லது. அதற்கு அதிகமாக பொதுநலப் பணிகளில் பிரவேசிக்க வேண்டியதில்லை. பிற ஸ்தாபனங்களின் மூலமும் பணி செய்யப் படிப்புக்கு மிஞ்சிப் பொழுதிருந்தால் அப்போது வேண்டுமாயின் பெற்றோர் அநுமதியுடன் அவற்றில் உரிய அளவுக்கு ஈடுபடலாம். படிப்புக்கு பாதிப்பு கூடாது என்பது முக்கியம்.\nஇங்கே கல்வி நிலையங்களுக்கும் ஜாக்ரதை தேவை. பாடம்-படிப்பு என்பதைவிட இம்மாதிரி உலகத்துக்கான பணிகளாலேயே கல்வி நிலையத்துக்குப் பெயரும் புகழும் கிடைக்கக் கூடுமென்பதால் அந்த நிலையங்களே இவற்றுக்கு மிதமிஞ்சிய இடம் கொடுத்து, சராசரி மாணவர்களும், மந்தமானவர்களும் படிப்பில் முன்னேறாமல் பின்தங்கி நிற்பதற்கு வழி செய்து விடக் கூடாது. படிப்புக்கு முக்யத்வம் கொடுத்து நன்றாக எல்லை வகுத்துக் கொடுத்து விட்டே, வெளியுலகப் பணிகளை அவை மேற்கொண்டு, மாணவர்களைப் படிப்பின் அடிப்படையில் தரம் பிரித்து, அவரவர் அளவுக்கு உட்பட்டே அப்பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.\nஆனால் இப்படி வெளியுலகுக்கு நல்லது செய்வதை அரசியல் கட்சிகளின் ஸம்பந்தத்தை அடியோடு விலக்கியே செய்யவேண்டும். அரசியல் கட்சித் தொடர்பு அவர்களுக்கு அடியோடு கூடாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=117544", "date_download": "2020-03-29T00:19:47Z", "digest": "sha1:TKZVCSTQMOJTA5227D7S7SODENQ4AWD3", "length": 9023, "nlines": 52, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Adventure is not enough!,சாதனை போதாது!", "raw_content": "\nபாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு; கேரளாவில் மேலும் 12 பேருக்கு கொரோனா : முதல்வர் பினராயி விஜயன் தகவல் வரலாற்றில் முதல் முறையாக நாகூர் தர்கா மூடல்\nஆசிய விளையாட்டுப் போட்டி, ஜகார்த்தாவில் நிறைவு பெற்றிருக்கிறது. கபடியில் தன்னிகரற்ற வெற்றிகளைப் பெற்றிருந்தும், இந்த முறை இந்தியா கோட்டை விட்டிருக்கிறது. ஹாக்கியில் கவனக்குறைவால் தங்கக்கனவு கைகூடவில்லை. 4 தங்கப்பதக்கங்கள் கூடுதலாகப் பட்டியலில் சேர்ந்திருந்தால், இந்தியாவின் கவுரவம் கூடியிருக்கும். இருப்பினும், கடந்த காமன்வெல்த் போட்டியைக் காட்டிலும் இந்த முறை சாதித்தது அதிகம். 1951க்குப் பிறகு ஆசிய விளையாட்டில் இந்தியாவின் சிறந்த பங்களிப்பு இதுவே. அந்த ஆண்டு, 51 பதக்கங்களைப் பெற்று 2ம் இடம் பெற்றது. 2010ல் சீனாவில் நடந்த ஆசியப் போட்டியில் 65 பதக்கங்கள் பெறப்பட்டன. இந்த முறை 69 பதக்கங்கள் கிடைத்திருக்கின்றன.\nஇவற்றில் தங்கப்பதக்கங்கள் 15. டெல்லியில் நடந்த ஆசியப் போட்டியில் 19 வெள்ளிப்பதக்கங்கள் வென்றதே சாதனையாக இருந்தது. இந்த முறை 25 வெள்ளி கைகூடியிருக்கிறது. இருப்பினும் பதக்கப்பட்டியலில் இந்தியாவின் இடம் 1994, 2002, 2006, 2014ல் பெற்றதைப் போன்றே எட்டாவதாகவே தொடர்ந்து நீடிக்கிறது. இந்தியாவின் சாதனை போதாது ‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண்விடல்’ என்று கூறுகிறார் வள்ளுவர். ஆசியப் போட்டிகளுக்கு சென்ற இந்திய வீரர்கள் 572 பேரில், 200 பேர் 23 வயதுக்குட்பட்டவர்கள். தங்கப்பதக்கங்களில் பாதியை இள ரத்தங்கள்தான் வென்றிருக்கிறார்கள்.\n1998 ஆசிய போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டத்தில் பி.டி.உஷா வெள்ளிப்பதக்கம் வென்றதற்குப் பிறகு இந்தியா இப்பிரிவில் பதக்கம் வென்றதில்லை. இந்த முறை 100 மீட்டர் ஓட்டத்தில் கடைசி 50 மீட்டர்களில் பிரமிக்க வைக்கும் விதத்தில் ஓடி வெள்ளியை வென்றார் டூட்டி சந்த். 400 மீட்டர் ஓட்டத்தில் மகளிர் பிரிவில் ஹீமாதாசும், ஆடவர் பிரிவில் முகமது அனாசும் வெள்ளி வென்று நம்பிக்கை நட்சத்திரங்களாக ஒளிர்கின்றனர். தடகளத்தில் பெற்ற வெற்றிகள் சிறந்தவை என்பதில் ஐயமில்லை. துப்பாக்கிச்சுடுதல், மல்யுத்தம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், பேட்மின்டன், டேபிள் டென்னிஸ் எனப் பல பிரிவுகளிலும் அசத்தலான வெற்றிகள் சாத்தியமாகியிருக்கின்றன.\n‘ஆக்கம் அதிர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையா னுழை’ என்கிறது குறள். சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடம் அவன் உள்ள இடத்திற்கே வழிகேட்டு ஆக்கம் போய்ச் சேரும் என்ப���ு இதன் விளக்கம். 2020ல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீரர்கள் ஆயத்தமாக வேண்டும். ஜகார்த்தா ஆசியப் போட்டிகள் நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது. மனதளவிலான ஊக்கத்தையும், தன்னம்பிக்கையையும் மேலும் வளர்த்துக்கொண்டால், தளராத பயிற்சிகளுடன் பிரமிக்கத்தக்க வெற்றிகள் இந்திய வீரர்களுக்குச் சாத்தியம் என்பது உறுதி.\nநவம்பர் 29, 2018 வியாழக்கிழமை பொருளாதார மீட்சி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/01/blog-post_815.html", "date_download": "2020-03-29T00:09:46Z", "digest": "sha1:KXGILOTKYRYP6USYGS7ZMZNOTHDHQBBH", "length": 49287, "nlines": 169, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம் மாணவிகளுக்கு பகிடிவதை புரிந்து, அராஜகம் செய்த மூத்த முஸ்லிம் மாணவிகள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் மாணவிகளுக்கு பகிடிவதை புரிந்து, அராஜகம் செய்த மூத்த முஸ்லிம் மாணவிகள்\nகொழும்பு பல்கலைக்கழகத்தில் புதிதாக இணைந்துள்ள முஸ்லிம் மாணவிகளுக்கு சிரேஷ்ட முஸ்லிம் மாணவிகளால் பகிடிவதை செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக புதிய மாணவிகளின் பெற்றோர் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் முறைப்பாடு செய்திருப்பதாக அறிய வருகிறது.\nபுதிய மாணவர் கருப்பு நிற அபாயாவும், கருப்பு நிற பையும், கருப்பு நிற சப்பாத்தும் அணிந்து வரவேண்டும். இந்த கட்டளையை மீறும் புதிய மாணவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் சிரேஷ்ட மாணவிகளால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.\n“நாங்கள் கருப்பு நிற ஆடைகள் அணிவதில்லை. நாங்கள் எற்கனவே ஆடைகள், சப்பாத்துகள், பைகள் எல்லாம் வாங்கி விட்டோம். இனிமேல் ஆடைகள் வாங்குவதற்கு எங்கள் பெற���றோரிடம் பணமும் இல்லை” என்று கூறிய மாணவிகளுக்கு அப்படியானால் இந்த பல்கலைக்கழகத்தில் உங்களுக்கு கல்வி கற்க முடியாது என சிரேஷ்ட மாணவிகளால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.\nகுறித்த அச்சுறுத்தல் சம்பவத்தினால் புதிய மாணவிகள் சிலர் மீண்டும் 20ம் திகதி ஆரம்பமாகும் வகுப்புகளுக்கு செல்ல தயக்கம் காட்டுவதாகவும் குறித்த மாணவிகளின் பெற்றோர் மேற்படி தமது முறைப்பாட்டில் தொிவித்துள்ளதாகவும் அறிய வருகிறது.\nநேற்று 9ம் திகதி கொழும்பு பல்கலைக்கழத்தில் புதிய மாணவர்களுக்கான அனுமதி இடம்பெற்றுள்ளது. சுமார் 800 புதிய மாணவர்களுக்கான பதிவும் பெற்றோர்களுக்கான ஒரு முக்கிய கூட்டமும் பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருக்கிறது.\nஇந்த கூட்டத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பாக உரையாற்றிய பேராசிரியா்கள் பகிடிவதையை கொழும்பு பல்கலைக்கழகம் முற்றாக தடை செய்திருப்பதால் அதில் ஈடுபடும் மாணவர்கள் பல்கலைக்கழக சட்டத்திற்கும் நாட்டின் சட்டத்திற்கும் அமைய தண்டிக்கப்படுவார்கள் என்று புதிய மாணவர்களின் பெற்றோருக்கு உறுதிமொழி வழங்கியிருப்பதாகவும், புதிய மாணவர்கள் அடுத்து வரும் வருடங்களில் பகிடிவதையில் ஈடுபட்டால் இதே மாதிரியான சட்ட நடவடிக்கையே உங்களது பிள்ளைகள் மீதும் எடுக்கப்படும் என்று பெற்றோர்கள் அறிவுருத்தப்பட்டள்ளதாகவும் அறிய வருகிறது.\nஇது தொடர்பான பிரச்சினைகளை அறிவிப்பதற்காக பல்கலைக்கழக தொலைபேசி இலக்கம் ஒன்றையும் பெற்றோருக்கு அந்த கூட்டத்தின் போது அறிவிக்கப்பட்டும் உள்ளது.\nகொழும்ப பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த அறிவித்தலின் சூடு ஆறுவதற்கு முன்னர் புதிய மாணவிகள் தமது பெற்றோருடன் சமூகமளித்திருந்த நிலையில், சிரேஷ்ட முஸ்லிம் மாணவிகளின் கடுமையான நெருக்குதல்களுக்கும், மன உளைச்சல்களுக்கம் அச்சுறுத்தல்களுக்கும் புதிய மாணவிகள் முகம் கொடுத்த அவலம் நிகழ்ந்துள்ளது.\nஇந்த அச்சுறுத்தல்கள் மூலம் புதிய மாணவிகள் பலத்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். புதிய மாணவிகள் நேற்றைய தினம் எதிர்கொள்ளவிருந்த ஆங்கில மற்றும் தகவல் தொழில்நுட்ப பரீட்கைகளை எதிர்கொள்வதில் பல சிரமங்களை எதிர்கொண்டதாகவும் மேற்படி முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.\nஇது தொடர்பாக ஒரு புதி��� மாணவியின் பெற்றார் குறித்த சிரேஷ்ட மாணவிகளிடம் வினவிய போது எங்கள் கட்டளைகளை புறக்கணித்தால் உங்கள் பிள்ளைக்கு சிரேஷ்ட மாணவிகளின் உதவி கிடைக்காமல் போகும் அதனால் நாங்கள் சொல்வது போல நடப்பது நல்லது என்று அச்சுறுத்தும் தோரணையில் கூறியிருக்கிறார்.\nஇது தொடர்பாக கருத்து தெரிவித்த புதிய மாணவியின் குறித்த பெற்றார்,\n“நேற்றைய தினம் சிரேஷ்டசிங்கள மாணவர்கள் சிரித்த முகத்துடன் புதிய மாணவர்களை வரவேற்று உபசரித்து வழிகாட்டல்களை வழங்கி வந்தனர். இதை பார்த்த போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.”\nகடந்த ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் பலர் கருப்பு நிற ஆடைகளை தவிர்த்து வருகின்றனர். எங்கள் பிள்ளைகளும் கருப்பு நிற ஆடைகள் அணிவதில்லை. இது அவரவர் உரிமை. இந்த உரிமையில் தலையிடுவதற்கு இந்த சிரேஷ்ட முஸ்லிம் மாணவிகளுக்கு அதிகாரம் வழங்கியது யார் என்பதே எமது கேள்வி.\n“அண்மைக்காலமாக கடுமையான பிரச்சினைகளை முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டிருந்தும், தாம் பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் வாழ்வதாக எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு கும்பல் இன்னும் தீவிரவாதத்தை பல்கலைக்கழகங்களுக்குள் புகுத்திக்கொண்டிருக்கின்றன. இந்த சக்திகள் கட்டாயம் இனம் காணப்பட வேண்டும் ”\n“எங்கள் பிள்ளைகளை முற்றாக கருப்பு மயமாகத்தான் பல்கலைக்கழகத்திற்கு வரவேண்டும் என்று கட்டளை பிறப்பித்த இவர்கள் கல்யாண விருந்துக்கு வந்தவர்கள் போல் கலர் கலர் கவர்ச்சிகர ஆடைகளில் தோன்றி, சொகுசாக அமர்ந்துகொண்டு இருந்ததை எம்மால் காணக் கூடியதாக இருந்தது.”\n“புதிய மாணவர்களான எங்கள் பிள்ளைகளுக்கு மட்டும் கொலைக்கார ஐஎஸ் ஸஹ்ரானின் ஸ்டைலில் கருப்பு நிற அபாயாவும், கருப்பு நிற பையும், கருப்பு நிற சப்பாத்தும் அணிந்து வரவேண்டும் என வற்புறுத்துகிறார்கள். ”\n“நல்லவேளையாக கறுப்பு நிற ஐஎஸ் ஐஎஸ் கொடி ஒன்றையும் சுமந்து வாருங்கள் என்று இவர்கள் கூறவில்லை. நாட்டில் முஸ்லிம்கள் பாரிய சிக்கல்களுக்கு கடந்த காலங்களில் முகம் கொடுத்து விட்டு இருக்கும் நிலையில் இத்தகைய தீவிரவாத, மதவாத, நாசகார செயற்பாடுகள் முளையில் கிள்ளியெறியப்பட வேண்டிய ஒன்றாகும்.”\n”இந்த செயற்பாடு தண்டனைக்குரிய குற்றமும் மனித உரிமை மீறலுமாகும். இந்த சிரேஷ்ட மாணவிகள் முஸ்லிம் கலாசார ஆடைகளை அணிந்து கொண்டு முஸ்லிம் அடையாளத்தோடு இந்த பகிடிவதை என்ற ஷைத்தானிய செயற்பாடுகளில் ஈடுபடுவது இஸ்லாத்திற்கு செய்யும் துரோகமாகும்.”\n“எமது பிள்ளைகளுக்கு கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு காலடி எடுத்த வைத்த முதல் நாளே அவர்கள் மீது உளவியல் ரீதியாக தாக்குதல் தொடுத்த இந்த சமூக விரோதிகள் மீது கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி உட்பட சகல தரப்பினரிடமும் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் சார்பாக வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்” என்றும் அவர் கூறினார்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஇத்தாலியில் இறந்தவர்களின் சடலங்களை எடுத்துச்சென்று பணிசெய்யும் கணவனும் மனைவியும்\nஅஸ்ஸலாமு அலைக்கும் நான் ஷிஹாம் இது என்னுடைய கணவர் பாரூக் நாங்கள் இத்தாலியை சேர்ந்தவர்கள், இப்போது உலக அளவில் எங்கள் நாட்டிலேயே...\nகொரோனா பாதிப்புகளிலிருந்து தப்பித்த, ஆப்ரிக்க ஏழை நாடுகள் - காரணம் என்ன \nதொற்று நோய்கள் பரவுவதை தடுக்க நபி(ஸல்) அவர்களின் அறிவுரைகள் ஐ.நாவின் உலக சுகாதார அமைப்பு (WHO), உலக நாடுகளில் கொரோனா ஏற்படுத்திய ப...\nமுஸ்லிம்கள் பற்றி, இராணுவ வீரரின் வேதனையான பதிவு (தயவுசெய்து திருந்துவோம்...\nஒரு சமூக சேவை நிமித்தமாக மாலை வெளியில் சென்று வரும் பொழுது சரியாக வான் சந்தி வழியை மறைத்து நவதன்ன என்றார் சிவில் உடையில் விஷேட அதிரடிப...\nஇத்தாலிய மருத்துவர்களின், இறுதி முத்தமா இது..\n#மனிதநேயம்_வென்றது..😢 ஆனால் இரண்டு காதலர்களையும் பற்றிக் கொண்டது கொரோனா....😢😢 இந்தப் #புகைப்படம்_காதலர்_தினத்தில் எடுக்கப்பட்ட ...\nஅமெரிக்காவின் நிலை இனி என்னவாகும் - அதிர்ச்சி தரும் தகவல்கள்\nஎன்னுடைய அடுக்குமாடி வீட்டில் அடங்கியிருந்து, பதற்றத்தின் பிடியில் உள்ள அமெரிக்காவையும், மக்களிடம் கொரோனா வைரஸ் பல மடங்கு வேகமாகப் பரவி ...\nஅட்டுலுகமைக்கு சீல் வைப்பு, பாதுகாப்பும் தீவிரம் -\nகளுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டுலுகம கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அண்மையில் துபாயிலிருந்து நாடு திரும்பியுள்ளார். குறித்த நப...\nசம்மான்கோட்டு பள்ளிவாசல் பற்றி, பொய் பிரச்சாரம் - அததெரனவுக்கு விளக்கம் கொடுத்த நிர்வாகம்\nகொழும்பில் உள்ள சிவப்பு பள்ளிவாசல் என அழைக்கப்படும் சம்மான்கோட்டு பள்ளிவாசலில் 13 ஆம் திகதியும், 20 ஆம் திகதியும் ஜும்ஆ தொழுகையும் பி...\nமுஸ்லிம்களின் மனிதாபிமானப் பணி - சிங்கள ஊடகவியலாளரின் உருக்கமான பதிவு\nபிரபல சிங்கள ஊடகவியளாலர் \"கசுன் புஸ்ஸேவல\" அவர்களின் பேஸ்புக் பக்கத்திலிருந்து.... நான் இனவாத்துக்கு எதிராக,இனவாத அரசியல் ச...\nஹோட்டலில் இருந்து வெளியேற்றப்பட்ட வெளிநாட்டு தம்பதி - காட்டில் தஞ்சம் -\nபண்டாரவளை, எல்ல பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் இருந்து வெளியேற்றப்பட்ட வெளிநாட்டு தம்பதி ஒன்று 4 நாட்களாக காட்டில் தங்கியிருந்த நிலையில் க...\nஅட்டுலுகம என்ற முஸ்லிம் கிராமம் 20 ஆயிரம், பேருடன் முடக்கப்பட்டது ஏன் நடந்தது என்ன - இதோ முழுத் தகவல்\n(எம்.எப்.எம்.பஸீர்) டுபாய் சென்று வந்த நண்பர்கள் இருவர், தனிமைபப்டுத்தலுக்கு உள்ளாகாமல் ஊர் முழுதும் சுற்றித் திரிந்த நிலையில், அவர்...\nகத்தார் ஆட்சியாளரின், அதிரடி அறிவிப்புக்கள் - முழு உலகமும் வியப்பில் மூழ்கியது\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் நஷ்டத்தில் இருக்கும் வியாபாரம் மற்றும் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு ... ❣இனிவரும் ஆறு மா...\nஜனா­ஸாவாக அடக்கம் செய்யப்பட்டவர், மறுநாள் வீட்­டுக்குவந்த அதிசயம் - நடந்தது என்ன\nஉயிரிழந்துவிட்டதாக கூறப்­பட்ட ஒருவர் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட பின் மறுநாள் வீட்­டுக்கு திரும்பி வந்த சம்­பவம் புத்­த­ளத்தில் இடம்­பெற்...\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில், நடந்தது என்ன (முழு விபரம்)\nவழமை போன்று நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் திங்கட்கிழமை, 9 ஆம் திகதி இரவு நேரம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு 2 ...\nநீர்கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட, அப்துல் அஸீஸ் பற்றிய மேலதிக தகவல்கள்\n- Ajaaz - இன்னா லில்லாஹி வ இன்னா ராஜிஊன்... நேற்றிரவு நீர்கொழும்பில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டலுக்குள் சிங்களக் காடைய...\nகொரோனா நோய்க் கண்காணிப்பு முகாமில், தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், முப்தி யூஸுப் ஹனிபா - படங்கள்\n- முப்தி யூஸுப் ஹனிபா - வாழ்க்கை ஒரு விநோதமான விளையாட்டு.இறைவனின் நாட்டம் என்பது எப்படி அமையுமென்று என்று எம்மால் ஒருபோதும் கற்பனை ச...\nநீர்கொழும்பில் கொலை செய்யப்பட்ட, முஸ்லிம் சகோதரரின் விபரம்\nநீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில் ஊழியராக பணியாற்றி வந்த, கெக்கிராவை பகுதியைச் சேர்ந்த, அஸீஸ் என்ற சகோதரரே நீர்கொழும��பில் திங்கட்கிழமை 9...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-03-28T23:56:59Z", "digest": "sha1:DJGTKLRWFQIKL524YGWXNVY7EAQJFAXK", "length": 4368, "nlines": 92, "source_domain": "www.thamilan.lk", "title": "தேசிய புலனாய்வுத் தலைவராக ருவன் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nதேசிய புலனாய்வுத் தலைவராக ருவன் \nதேசிய புலனாய்வுத்துறை தலைவராக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.\nஜனாதிபதி மைத்ரியினால் வழங்கப்பட்ட இந்த நியமனத்திற்கான கடிதத்தை பாதுகாப்பமைச்சின் செயலர் கோட்டெகொடவிடமிருந்து ருவன் பெற்றுக்கொண்டார்\nடுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்ட மதுஷின் மேலும் இரு சகாக்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது\nமட்டக்குளி – கம்பஹா பகுதிகளில் பதற்ற நிலை – வதந்திகளை நம்பவேண்டாமென பொலிஸார் அறிவிப்பு \nமட்டக்குளி - கம்பஹா பகுதிகளில் பதற்ற நிலை - வதந்திகளை நம்பவேண்டாமென பொலிஸார் அறிவிப்பு \nகொரோனாவால் இலங்கையர் ஒருவர் லண்டனில் உயிரிழப்பு \nகொரோனா வைரஸ் தொற்றாளர் உலக எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது \nபோலிச் செய்திகளை பரப்பியவர் கைது \nகொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 113 ஆனது \nகொரோனா வைரஸ் – இலங்கையின் முதல் உயிரிழப்பு பதிவானது \nஊரடங்கு நேரத்தில் மருந்துகளை பெற்றுக் கொள்ளக் கூடிய மருந்தகங்கள் \nஉணவுப் பொருள்கள் மூலம் கரோனா பரவுமா\nகொரோனா உலக உயிரிழப்பு 27ஆயிரத்தை தாண்டியது – இத்தாலி மரணபூமியான சோகம் \nமிருசுவில் கொலையாளி விடுதலை – ஐ,நா கடும் கண்டனம் \nகொரோனா நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-03-28T23:31:19Z", "digest": "sha1:Z5DJPHTU3GDGHRQ5XJVTDBMP6SWJXYMJ", "length": 9240, "nlines": 97, "source_domain": "marumoli.com", "title": "இளவரசர் சார்ள்ஸ் வைரஸ் தொற்றுக்குள்ளானார் | Marumoli.com", "raw_content": "\nசுனில் ரத்நாயக்கா விவகாரம்: ஜனாதிபதி சட்டத்தை உரிய முறையில் பயன்படுத்தவில்லை\nசுவை, மணம் திடீர் இழப்பு | கோவிட்-19 வைரஸ் காரணமா\nகொரோனவைரஸ் – இந்த விநாடியில் உலக நிலவரம்\nபொலியூறெத்தேன் கழிவுகளை உண்ணும் பக்டீரியா- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nகொறோனாவைரஸ் – அமெரிக்கா முதலாமிடத்தில்\nஇளவரசர் சார்ள்ஸ் வைரஸ் தொற்றுக்குள்ளானார்\nபிரித்தானிய முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் கொறோணாவைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.\n71 வயதுடைய இளவரசர் சார்ள்ஸ் ஆரம்ப நோயறிகுறிகளைக் காட்டி வருவதாகவும், அதற்கப்பால் அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் எனவும் இன்று (புதன்) அவரது உத்தியோகபூர்வ அலுவலகம் தெரிவித்ததாக அறியப்படுகிறது. தற்போது அவர் ஸ்கொட்லாந்தில் இருக்கும் அவரது விடுமுறை இல்லத்தில் சுய தனிமையில் இருப்பதாகத் தெரிகிறது.\nஅவரது துணைவியார் கமிலாவுக்கு நோய்த் தொற்றில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nபரிசோதனைகளை மேற்கொள்வதற்கான தகமைகளை இருவரும் கொண்டிருந்த படியால் அபெடீன்ஷையரிலுள்ள தேசிய சுகாதார சேவைகளினால் இருவரும் பரிசோதிக்கப்பட்டதாக உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த சில வாரங்களில், பல பொது வைபவங்களில் கலந்துகொண்டிருந்த படியால் இளவரசருக்கு நோய் எங்கிருந்து தொற்றியது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.\nதற்போதுள்ள அரசாங்க பணிப்புகளின் பிரகாரம், ஒருவருக்கு தீவிரமான அறிகுறிகள் காணப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அவர் பரிசோதனைக்குட்படுத்த வேண்டும். கடந்த வாரம் அதை விரிவுபடுத்துவதென தேசிய சுகாதார சேவைகள் திணைக்களம் முடிவெடுத்திருந்தது.\nகடந்த சில வாரங்களில் லண்டனில் வதிபவர்களும் இதர நகர்வாசிகளும் ஸ்கொட்லாந்து, பிரித்தானிய தீவுகள் போன்ற இடங்களிலுள்ள கோடை விடுமுறை இல்லங்களுக்குச் சுய தனிமைக்கெனச் செ��்வது வழக்கமாகவிருந்தது. அங்குள்ள மருத்துவ சேவைகள் இப்படியான நோய்த் தொற்றுக்களைச் சமாளிக்கும் வசதிகளற்ற படியால், சுயதனிமைக்காக அங்கு வரவேண்டாமென்று அப்பிரதேச மக்கள் கேட்டுக்கொண்டிருந்தனர்.\nமாட்சிமை தங்கிய மகாராணியார் சுகதேகியாக இருக்கிறார் எனவும், மார்ச் மாதம் 12ம் திகதி கடைசியாக இளவரசரை அவர் சந்தித்திருந்தார் எனவும், அவரது ஆரோக்கியம் தொடர்பாகச் சகல நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை வெளியிட்டுள்ளது. (ராய்ட்டர்ஸ்)\nகோவிட்-19 பற்றி பேராசிரியர் பீட்டர் பியட்\nஒன்ராறியோவின் தடுப்பு நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை...\nகுளோறோகுயீன் மருந்தை உட்கொண்டவர் மரணம்\nகொரோனாவைரஸைத் துரத்த கோமூத்திரமருந்தும் அகில இந்தி...\nRelated: பயங்கரவாதத் தடைச் சட்டம் மீள்பரிசீலனை செய்யப்படும் - தினேஷ் குணவர்த்தனா\n← இந்தியா முழுவதும் நடமாட்டத் தடை | இன்று நள்ளிரவு முதல்\nகோவிட்-19 பற்றி பேராசிரியர் பீட்டர் பியட் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://morningpaper.news/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-03-28T23:53:01Z", "digest": "sha1:FPCIEC6L7GGVYDPZ4R3WUKCO5XEYS4GN", "length": 11682, "nlines": 194, "source_domain": "morningpaper.news", "title": "சென்னை அணி ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் பின்னுக்கு தள்ளப்பட்டது ! | Morningpaper.news", "raw_content": "\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nஊரடங்காள் உணவில்லாமல் புல்லை திண்ண பிள்ளைகள்\nஜிப்ஸி இயக்குனருக்கு ஆண் குழந்தை..\nதெரு நாய்களுக்கு கருணை காட்டும் சகோதரிகள்\nபாகுபலி பட நடிகர் பிரபாஸ் ரூ.4 கோடி வழங்கல்: பவன் கல்யாண் ரூ.2 கோடி\nஇனி நோ EMI for 3 மாதத்திற்கு\nHome/Sports/சென்னை அணி ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் பின்னுக்கு தள்ளப்பட்டது \nசென்னை அணி ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் பின்னுக்கு தள்ளப்பட்டது \nகடந்த 23ம் தேதியுடன் கோவா அணியுடன் விளையாடிய சென்னை அணி 0-3 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது. இதனை அடுத்து மும்பை அணியுடன் கடந்த ஞாயிறன்று விளையாடிய போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக���காததால் போட்டி டிராவில் முடிந்தது.\nஎனவே சென்னை அணி ஒரு போட்டியில் தோல்வியும் ஒரு போட்டியை டிரா செய்ததை அடுத்து மொத்தத்தில் ஒரே ஒரு புள்ளியை மட்டுமே பெற்று எட்டாவது இடத்தில் உள்ளதுகோவா, நார்த் ஈஸ்ட் யூனைடெட், மும்பை ஆகிய மூன்று அணிகளும் தலா 4 புள்ளிகள் எடுத்து முதல் மூன்று இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் நேற்று நடைபெற்ற கோவா மற்றும் பெங்களூரு ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டதால் இந்த போட்டியும் டிராவில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் நாளை சென்னை அணி ஏ.டி.கே அணியுடன் மோத உள்ளது. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் மட்டுமே புள்ளி பட்டியலில் மேலே வரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது\nசஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் என்ன...\nநீரிழிவு கட்டுப்படுத்தக்கூடிய சில வழிமுறைகள்....\nதமிழ் ரசிகர்களை கோவித்து கொண்ட தோனி \nஇந்தியா உலக கோப்பை கிரிக்கெட்டில் தோல்வி\nசாஹலின் ‘தல’தோனியை மிஸ் பண்றோம்… வீடியோ \nஉலகப்புகழ்பெற்ற பாஸ்கெட்பால் சாம்பியன் விபத்தில் மரணம் \nஉலகப்புகழ்பெற்ற பாஸ்கெட்பால் சாம்பியன் விபத்தில் மரணம் \nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nயோகி மனைவியா இவங்க குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது…\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nஊரடங்காள் உணவில்லாமல் புல்லை திண்ண பிள்ளைகள்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nஊரடங்காள் உணவில்லாமல் புல்லை திண்ண பிள்ளைகள்\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nமாணவிகள் தோட்டத்தில��� குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nயோகி மனைவியா இவங்க குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது…\nஇந்தியருக்கே சிறப்பாய் ஐந்து ரூபாய்க்கு நெட்ஃபிலிக்ஸ் \nஅயலான் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் …\nஉடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில குறிப்புகள்….\nஐபோனில்’ இந்த ’செயலி ’இருந்தால் டெலிட் செய்யுங்க\nசஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://morningpaper.news/99-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-03-28T23:02:48Z", "digest": "sha1:TIXTYQXFCFMNEWPLEX2PG4MJBEX5J2KC", "length": 10556, "nlines": 191, "source_domain": "morningpaper.news", "title": "99 ஆப்பர் வோடாபோனில் ! | Morningpaper.news", "raw_content": "\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nஊரடங்காள் உணவில்லாமல் புல்லை திண்ண பிள்ளைகள்\nஜிப்ஸி இயக்குனருக்கு ஆண் குழந்தை..\nதெரு நாய்களுக்கு கருணை காட்டும் சகோதரிகள்\nபாகுபலி பட நடிகர் பிரபாஸ் ரூ.4 கோடி வழங்கல்: பவன் கல்யாண் ரூ.2 கோடி\nஇனி நோ EMI for 3 மாதத்திற்கு\nஆம், வோடபோன் அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்திய புதிய இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை ஆனது ரூ.99 மற்றும் ரூ.555 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் வழங்கப்படும் நன்மைகள் பின்வருமாறு…\nரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்: இந்த ப்ரீபெய்ட் திட்டமானது 18 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது. 100 எஸ்எம்எஸ்கள், 1 ஜிபி அளவிலான டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் போன்றவை வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஏர்டெல் வழங்கும் ரூ.129 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது.\nரூ.555 ப்ரீபெய்ட் திட்டம்: இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள், வரம்பற்ற அழைப்பு நன்மை, ZEE5 சந்தா மற்றும் வோடபோன் ப்ளே சந்தா ஆகியவையும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசெவ்வாய்க் கிழமைகளில் முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபடுவதால் உண்டாகும் பலன்கள்....\nஇனி நோ EMI for 3 மாதத்திற்கு\njio வை வாங்க உள்ள Facebook\n இவ்���ோதூரம் பின்னாடி போன அம்பானி .\nபுட்(Food) டேவிவேரியில் களமிறங்கும் அமேசான் \nபுட்(Food) டேவிவேரியில் களமிறங்கும் அமேசான் \nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nயோகி மனைவியா இவங்க குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது…\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nஊரடங்காள் உணவில்லாமல் புல்லை திண்ண பிள்ளைகள்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nஊரடங்காள் உணவில்லாமல் புல்லை திண்ண பிள்ளைகள்\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nயோகி மனைவியா இவங்க குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது…\nஇந்தியருக்கே சிறப்பாய் ஐந்து ரூபாய்க்கு நெட்ஃபிலிக்ஸ் \nஅயலான் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் …\nஉடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில குறிப்புகள்….\nஐபோனில்’ இந்த ’செயலி ’இருந்தால் டெலிட் செய்யுங்க\nசஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/category/tamil-nadu/1", "date_download": "2020-03-28T23:18:34Z", "digest": "sha1:NMX22TID5FGCSLBTSI3HKX4MJWA2RUDI", "length": 19871, "nlines": 246, "source_domain": "namadhutv.com", "title": "Tamil Nadu", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்\nசாலையில் படுத்திருந்த மூதாட்டியை .... நிர்வாணமாக சாலையில் சுற்றிய இளைஞர் செய்த கொடூரம் \nதமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு\nகோவையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில தொழி��ாளர்கள்-போலீசார் தடியடி\nஒரே நாள் - குமரியிலுள்ள கொரோனா வார்டில் 3 பேர் உயிரிழப்பு\nதிருக்கோவிலூர் பகுதியில் 3 லட்சம் மதிப்புத்தக்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்\nவானகரம் மீன் மார்க்கெட் நாளை முதல் 2 நாட்கள் மூடப்படுகிறது-கொரோனா தடுப்பு நடவடிக்கை\nதடையை மீறி வாகனம் ஓட்டுபவரும்,உரிய ஆவணம் இன்றி வாகனம் ஓட்டுபவர்களிடம் வாகனம் பறிமுதல் செய்யப்படும்\nமதுரை மாநகராட்சி ஆணையாளர் அம்மா உணவகங்களில் ஆய்வு\nகாஞ்சிபுரத்தில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூட உத்தரவு\nதெலுங்கானாவில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க மக்கள் நிதி தரலாம்-பிரதமர் மோடி\nவெளிமாநில தொழிலாளர்களுக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியை பயன்படுத்தி கொள்ளுங்கள் - மத்திய அரசு\nஊரடங்கு உத்தரவு - ஆம்புலன்சில் வைத்தே குழந்தை பிறந்த அவலம்\nகொரோனாவுக்கு புதிய சிகிச்சை தயார் - பெங்களுர் மருத்துவர்\nஇக்கட்டான நேரத்தில் அமெரிக்காவுக்கு ஆப்பு வைக்கும் மெக்சிகோ \nகொரோனா சிகிச்சைக்கு இந்தியாவில் மிகபெரிய மருத்துவமனை கட்டித்தர சீனா அறிவிப்பு\nகொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டி உள்ளது\nசீனாவின் ஹூபே மாகாணத்தில் இரண்டு மாதங்களுக்கு பிறகு பஸ் போக்குவரத்து இயக்கம்\nகொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கையில் ஸ்பெயின் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது\nஇந்தியாவுடன் வெற்றிப்பெற்ற இந்த இன்னிங்ஸ் தான் என் வாழ்நாளில் சிறந்தது-ஸ்டீவ் ஸ்மித்\nகொரோனோவால் 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவுக்கு வந்த சோதனை\nஇந்த வருடம் ஐபிஎல் இல்லவே இல்லை-கொரோனாவுக்கு ஐபிஎல் மட்டும் தப்புமா என்ன\nஐபிஎல் தொடங்குவதில் மீண்டும் சிக்கல்-பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி\nஇன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சுரேஷ் ரெய்னா-மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nபாகுபலி இயக்குனரின் அடுத்த பிரம்மாண்ட RRR திரைப்படத்தின் டீஸர் வெளியீடு\nபேட்டை,விஸ்வாசம் இரண்டு படங்களை போல் மோதிக்கொள்ளவுள்ள வலிமை,அண்ணாத்த\nபிரபல சீரியல் ஜோடி சஞ்சிவ் மற்றும் ஆல்யாவுக்கு குழந்தை பிறந்துள்ளது-ட்விட்டரில் பதிவு\nமாஸ்டர் பட நடிகை வெளியிட்டுள்ள உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படம்\nஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவியாக நடிக��கும் தனுஷ் பட நடிகை\nபங்குனி திருவிழாவுக்கு பக்தர்கள் யாரும் வரக்கூடாது-சபரிமலை தேவசம்போர்டு அறிவிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் வர தடை\nமாதாந்திர புஜையான நேற்றிரவு வெறிச்சோடிய சபரிமலை-கொரோனா அச்சுறுத்தலால்\nகுறைகளை தீர்க்கும் வில்வமரம் மற்றும் வன்னி மரம்\nதங்கத்தால் செய்யப்பட்ட திருவடிகள் சக்கரபாணி கோவில் உற்சவருக்கு வழங்கப்பட்டது\nஒரு மாதத்திற்கு இலவச பிராட் பேண்ட்-அசத்தும் பி.எஸ்.என்.எல் நிறுவனம்\nஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அசத்தலான ஆப்பிள் ஐபேட் ப்ரோ\nகொரோனா தடுப்பு நடவடிக்கை-டிஜிட்டல் பேமன்ட் பயன்படுத்தினால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்\nகொரோன பற்றி தவறான வதந்திகள் மற்றும் தவறான வீடியோக்களை அகற்றும் பணியில் கூகிள்\nமிக குறைவான விலையில் வர உள்ளது ராயல் என்பீல்ட் பைக்குகள்\nஜிம் இல்லா நிலையில் வீட்டிலேயே இந்த உடற்பயிற்சியை செய்து பாருங்கள்\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எளிய வழிமுறைகள்-பல பிரபலங்களும் வீடியோ வெளியீடு\nஆணுறையால் கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க முடியுமா\nமது அருந்துபவர்களுக்கு கொரோனா வைரஸ் வராதா -என்ன காரணம்\nமீனில் கலக்கப்படும் பார்மலினால் புற்றுநோய் ஏற்படும்-மீனிலிருந்து பார்மலினை எப்படி நீக்குவது\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் இதனை தெரிவித்தார். கொரோனா சிகிச்சைக்கான மருத்துவக் கட்டமைப்பு அதிகரிக்கப்பட்டு இருப்பதாக கூறிய அவர், சிகிச்சைக்காக …\nசாலையில் படுத்திருந்த மூதாட்டியை .... நிர்வாணமாக சாலையில் சுற்றிய இளைஞர் செய்த கொடூரம் \nதேனி :- தேனி மாவட்டம் போடியில் வீட்டு காவலில் இருந்த இளைஞர் நள்ளிரவில் ஆடையின்றி சாலையில் சுற்றித் திரிந்ததுடன், வீட்டின் வாசலில் படுத்திருந்த மூதாட்டி ஒருவரின் கழுத்தை கடித்து கொலை செய்துள்ளார். இலங்கையில் துணி வியாபாரம் செய்து வரும் இந்த நபர் அண்மையில் கொரோனா …\nதமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு\nகும்பகோணத்தை சேர்ந்த 42 வயதான நபர், காட்பாடியை சேர்ந்த 49 வயதான நபர் ஆகிய இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் கும்பகோணத்தை சேர்ந்த நபர் மேற்கிந்திய …\nகோவையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள்-போலீசார் தடியடி\nதமிழகத்தில் 144 தடை உத்தரவு செயல்பட்டுவரும் நிலையில் கோவையில் 100க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலார்கள் குவிந்துள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கோவையில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் வடமாநில தொழிலார்கள் ஆவார்கள். சுந்தராபுரம் பகுதியில் சாலைமறியலில் …\nஒரே நாள் - குமரியிலுள்ள கொரோனா வார்டில் 3 பேர் உயிரிழப்பு\nகன்னியாகுமரி :- கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் தமிழகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மதுரையை சேர்ந்த ஒருவர் மட்டும் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் …\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு-144 தடையை கடுமையாக கடைபிடிக்க பிரதமர் உத்தரவு\nதமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க 24-ந்தேதி மாலை 6 மணியில் இருந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அத்தியாவசிய பொருட்களை மக்கள் பெறுவதில் தடை விதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். ஆனால் …\nதெலுங்கானாவில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க மக்கள் நிதி தரலாம்-பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்\nவெளிமாநில தொழிலாளர்களுக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியை பயன்படுத்தி கொள்ளுங்கள் - மத்திய அரசு\nஊரடங்கு உத்தரவு - ஆம்புலன்சில் வைத்தே குழந்தை பிறந்த அவலம்\nதிருக்கோவிலூர் பகுதியில் 3 லட்சம் மதிப்புத்தக்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்\nVaiko தவிர மற்ற அனைவரும் தமிழகத்தின் வியாதிகள்\nதெலுங்கானாவில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க மக்கள் நிதி தரலாம்-பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்\nவெளிமாநில தொழிலாளர்களுக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியை பயன்படுத்தி கொள்ளுங்கள் - மத்திய அரசு\nஊரடங்கு உத்தரவு - ஆம்புலன்சில் வைத்தே குழந்தை பிறந்த அவலம்\nதிருக்கோவிலூர் பகுதியில் 3 லட்சம் மதிப்புத்தக்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-thirumurai-series/worship-god-along-with-the-family", "date_download": "2020-03-28T23:13:09Z", "digest": "sha1:5YORFNHI5IMDGQRFMIDCK32SDIHJ7KNF", "length": 7269, "nlines": 211, "source_domain": "shaivam.org", "title": "Worship God along with the family - sambandhar thEvAram meaning - Hailing Lord Shiva", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - ஞாயிறு மாலை 5 மணிக்கு ஐந்தாம் திருமுறை நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் திருவாதவூர் திரு. கு. ராமச்சந்திரன் ஓதுவார் (Full Schedule)\nபுந்தியொன்றி நினைவார் வினையாயின தீரப் பொருளாய\nஅந்தியன்னதொரு பேரொளியான் அமர் கோயில் அயலெங்கும்\nமந்தி வந்து கடுவன்னொடும் கூடி வணங்கும் வலிதாயஞ்\nசிந்தியாத அவர் தம் அடும் வெந்துயர் தீர்தல் எளிதன்றே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/twitter", "date_download": "2020-03-29T00:13:56Z", "digest": "sha1:547MG3FRBGH3TOS3EXHYNGTQWV26BH4C", "length": 12171, "nlines": 157, "source_domain": "tamil.gizbot.com", "title": "Twitter News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவீடியோ., பெத்த தாய ஓவர்டேக் பண்ணிட்டாரே- ட்ரோன் மூலம் வாக்கிங் செல்லும் நாய்: கொரோனாவா அப்டினா\nகொரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே தேங்கியுள்ளனர். இந்த வைரஸ் மிருகங்களுக்கு தொற்றாது என தெரிவிக்கப்படும் நிலையில் ட்ரோன் மூலம் நாய் வா...\nGoogle அறிவுரை., அவரே சொல்லிட்டாரு: கொரோனா வேணாமா., கூகுள் சொன்ன முக்கிய 5 விஷயம் இதை பண்ணுங்க\nகொரோனா அச்சம் அதிகரித்து வரும் நிலையில் கூகுள் தனது டுவிட்டர் பக்கத்தில் முக்கிய 5 விஷயங்களை அறிவித்துள்ளது. இதை பின்பற்றுமாறும் பொதும���்களுக்கு அ...\nஇப்படி செய்தால் சேவையை நிறுத்துவோம்: பாகிஸ்தானுக்கு Google, facebook, twitter எச்சரிக்கை\nஇம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு எல்லா டிஜிட்டல் கம்பெனிகளுக்கும் சமூக இணைய தளங்களுக்கும் புதிய தணிக்கை விதிகளை வெளியிட்டது. {photo-feature} {document1} source:&...\nபொறுப்பை உங்களிடமே ஒப்படைக்கிறோம்: டுவிட்டர் அதிரடி அறிவிப்பு- திகைத்த வாடிக்கையாளர்கள்\nடுவிட்டர் செயலி என்பது பிரதானமான சமூகவலைதள பக்கமாக இருந்து வருகிறது. சமீபத்தில் டுவிட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் தீங்கு விளைவிக்கும் குறியீடுகள் ...\nஹலோ facebook ஓனர் மார்கா.,உங்க அக்கவுண்டயே ஹேக் செஞ்சுட்டோம்ல:அடேய் ஹேக்கர்களா- இது எப்படி இருக்கு\nஉலகளவில் பிரதான சமூகவலைதளில் ஒன்றாகவும், மிகப்பெரிய நிறுவனமான பேஸ்புக் நிறுவனம் அமெரிக்காவில் இயங்கி வருகிறது. பேஸ்புக் நிறுவனத்துக்கு என்று அதி...\nநான் 4 அடிதான் என்று சொன்ன காதலன்., பெண் சொன்ன பதில் என்ன தெரியுமா திரைப்படத்தை மிஞ்சிய காதல் கதை\nபுறா தூது மூலம் காதல், கடிதம் மூலம் காதல், லேண்ட் லைன் போன் மூலம் காதல், மொபைல் போன் மூலம் காதல் இதையெல்லாம் கடந்து வந்து தற்போது சமூகவலைதளங்களில் கா...\nTwitter முடக்கம்: பதிவுகளை வெளியிட முடியவில்லை என புகார்., நிறுவனம் கூறிய விளக்கம்\nடுவிட்டர் செயலி என்பது பிரதானமான சமூகவலைதள பக்கமாக இருந்து வருகிறது. சமீபத்தில் டுவிட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் தீங்கு விளைவிக்கும் குறியீடுகள் ...\nகண்கலங்க வைத்த பெண்: ஒரே ட்விட்டில் 12 பேரில் இருந்து 32.8K ஃபாலோவர்கள்- அப்படி என்ன ட்விட் தெரியுமா\nபுற்றுநோய் என்றால் தீராநோய் என்ற காலம் கழிந்து அந்த நோயில் இருந்து கடந்து வந்தவர்கள் பலர் உள்ளனர். புற்றுநோய் வந்தாலே உயிர் பிரிந்து விடும் என்ற க...\n2ஜி சேவை மற்றும் பல்வேறு விதிகள்: காஷ்மீரில் இணைய சேவை தொடக்கம்\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கியது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு ...\nஅடிக்கடி டிவிட்டர் பயன்படுத்தும் பயனர்களுக்கு ஒரு சூப்பர் டிப்ஸ்.\nட்விட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சியின் அக்கவுண்ட் சில மாதங்களுக்கு முன் ஹேக் செய்யப்பட்டது. விரைவில் அவரது ட்விட்டரில் பல்வேறு அவதூ...\nட்விட்டர் அக்கவுண்ட்டில் இருந்து லாக் அவுட் செய்வது எப்படி\nட்விட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சியின் அக்கவுண்ட் சில மாதங்களுக்கு முன் ஹேக் செய்யப்பட்டது. விரைவில் அவரது ட்விட்டரில் பல்வேறு அவதூ...\nரீடுவிட் செய்த ஒவ்வொருவருக்கும் ரூ.6.55 லட்சம்: 1000 பேருக்கு இன்ப அதிர்ச்சி- யார்\nஜப்பானை சேர்ந்த பிரபல நிறுவனமான சோசோ ஆன்லைன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் யூசகு மேசவா கடோ. கோடீஸ்வரரான யூசகு மேசவா, பணம் சேர்ப்பத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1895427", "date_download": "2020-03-29T00:51:07Z", "digest": "sha1:LKJRB4FTFSJZRZRSUJJTUVRYGZOS6LVU", "length": 4776, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சுந்தரமூர்த்தி நாயனார்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சுந்தரமூர்த்தி நாயனார்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:08, 12 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்\n22 பைட்டுகள் நீக்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n08:35, 4 சூன் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n17:08, 12 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nPuvendhar (பேச்சு | பங்களிப்புகள்)\n[[திருமுனைப்பாடி]] நாட்டைச் சேர்ந்த திருநாவலூரில், ஆதி சைவ வெள்ளாளர்சைவர் குலத்தில் சுந்தரர் பிறந்தார். இவரது தந்தையார் [[சடையனார்]], தாயார் [[இசைஞானியார்]]. மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்குத் [[திருமணம்]] ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்கு வந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு [[ஓலைச் சுவடி|ஓலை]]யைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு [[அடிமை]] என்றார். திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு [[கோயில்|கோயிலுள்]] நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், \"பித்தா பிறை சூடி\" என்ற தனது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பின்னர் இறை தொண்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.\nசுந்தரர் அருளிய திருப்பதிகங்களை ’திருப்பாட்டு’ என்று அழைப்பது மரபு. இவர் அருளியவை முப்பத்து எண்ணாயிரம் அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101.சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்; சைவ நூல் அறக்கட்டளை,சென்னை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-29T01:25:11Z", "digest": "sha1:LCO5GMCOIJL6WJU7RXVOMP7ZKFT26K6W", "length": 9538, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவாடானை ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருவாடானை பஞ்சாயத்து ஒன்றியம், இந்தியாவின் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருவாடானை வட்டத்தில் அமைந்துள்ளது. இவ்வொன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருவாடானையில் இயங்குகிறது. திருவாடானை பஞ்சாயத்து ஒன்றியம் 47 கிராம ஊராட்சிகளைக் கொண்டது.[2]\nதிருவாடானை பஞ்சாயத்து ஒன்றியத்தில் மொத்த மக்கள் தொகை 1,08,219 ஆகும். அதில் ஆண்கள் 54,503 பேரும், பெண்கள் 53,716 பேரும் உள்ளனர். அதில் பட்டியல் பிரிவு மக்கள் தொகை 18,307ஆக உள்ளது. பட்டியல் பிரிவு ஆண்கள் 9,244 பேரும், பெண்கள் 9,063 பேரும் உள்ளனர். பழங்குடி மக்கள் 184 பேர் உள்ளனர். அதில் ஆண்கள் 86 பேரும், பெண்கள் 98 பேரும் அடங்குவர். [3]\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nஇராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\n↑ இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகாள்\nஇராமநாதபுரம் வட்டம் · பரமக்குடி வட்டம் · கடலாடி வட்டம் · கமுதி வட்டம் · முதுகுளத்தூர் வட்டம் · இராமேஸ்வரம் வட்டம் · திருவாடானை வட்டம் · இராஜசிங்கமங்கலம் வட்டம் · கீழக்கரை வட்டம்\nஇராமநாதபுரம் · பரமக்குடி · இராமேஸ்வரம் · கீழக்கரை\nஇராமநாதபுரம் · பரமக்குடி · கடலாடி · கமுதி · முதுகுளத்தூர் · திருவாடானை · போகலூர் · மண்டபம் · நயினார்கோவில் · திருப்புல்லாணி · இராஜசிங்கமங்கலம்\nகமுதி · முதுகுளத்தூர் · அபிராமம் · தொண்டி · மண்டபம் பேரூராட்சி · சாயல்குடி · இராஜசிங்கமங்கலம்\nஆன்மீகம் & சுற்றுலாத் தலங்கள்\nஇராமேசுவரம் · அக்னி தீர்த்தம் · இராமர் பாதம் · தனுஷ்கோடி · கோதண்டராமர் கோயில் · பாம்பன் பாலம் · உத்தரகோசமங்கை · திருப்புல்லாணி · தேவிபட்டினம் · மண்டபம் கடல் வாழ் உயிரினங்கள் காட்சியகம் · வில��லூண்டித் தீர்த்தம் · திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோயில் · பாகம்பிரியாள் கோயில் · ஏர்வாடி · வாலிநோக்கம் · ஓரியூர் · · சித்தரங்குடி பறவைகள் சரணாலயம் ·\nஇராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 பெப்ரவரி 2019, 14:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-03-29T00:55:13Z", "digest": "sha1:PED6KBE5V7IIQZ2F4CN7XF55ZA74LJG2", "length": 6031, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:புரோமின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: புரோமின்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► புரோமின் சேர்மங்கள்‎ (4 பகு, 39 பக்.)\n► புரோமினின் ஓரிடத்தான்கள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2019, 07:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasayathaikappom.com/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-03-28T23:45:24Z", "digest": "sha1:E2WMOJGHNPXPDIOCAQCVGKBPG7ZSY6NV", "length": 7997, "nlines": 68, "source_domain": "vivasayathaikappom.com", "title": "பல ஆண்டுகளுக்கு முன் நானும் இந்த ஹோட்டலில் சாப்பிட்ட அனுபவம் உண்டு -", "raw_content": "\nபல ஆண்டுகளுக்கு முன் நானும் இந்த ஹோட்டலில் சாப்பிட்ட அனுபவம் உண்டு\nபல ஆண்டுகளுக்கு முன் நானும் இந்த ஹோட்டலில் சாப்பிட்ட அனுபவம் உண்டு\nஅழகியபாண்டியபுரம் என்கிற ஊர்ல ஷபி ரெஸ்டாரன்ட் அப்படிங்கிற சின்ன ஹோட்டல்..\nஇன்று அதிகாலையில் கையில் தூக்கு வாளியுடன் 10 வயது சின்ன பையன் ஒருவன்,\n அம்மா 10 இட்லி வாங்கி வர சொன்னாங்க… காசு நாளைக்கு தருவாங்களாம்” என்றான்…\nஹோட்டல் நடத்துபவரோ, “ஏற்கனவே கணக்கு நிறைய பாக்கி இருக்கு���. அம்மாக்கிட்டே சொல்லுமா…. இப்போ வாங்கிட்டுப்போ… தூக்கு வாளியை தா, சாம்பார் ஊத்தித் தாரேன்’ என்றார் …\nஇட்லி பார்சலையும், சாம்பார் நிறைத்த தூக்குவாளியையும் அந்த குழந்தையிடம் தருகிறார்.\nகுழந்தை, “சரி… அம்மாட்ட சொல்றேன்… போயிட்டு வரேன் அண்ணே…. ” என்றபடியே குழந்தை கிளம்பிவிட்டான்.\nஅந்த கடையில் நான் வாடிக்கையாய் சாப்பிடுவது வழக்கம். ஆதலால் நான் கேட்டே விட்டேன்… “நிறைய பாக்கி இருந்தா ஏன் மறுபடியும் குடுக்குறீங்க….\nஹோட்டல் முதலாளி, “அட சாப்பாடு தானே சார்…. நான் முதல் போட்டுத்தான் கடை நடத்துறேன்.\nஇருந்தாலும் இது மாதிரி குழந்தைகள் வந்து கேட்கும்போது மறுக்க மனசு வரல சார்… அதெல்லாம் குடுத்துடுவாங்க..என்ன கொஞ்சம் லேட் ஆகும்…. எல்லாருக்கும் பணம் சுலபமாவா சம்பாதிக்க முடியுது..\nகுழந்தை பசியால் கேட்டிருக்கும்.. அதான் சார், அந்த அம்மா அனுப்பி இருக்காங்க.. நான் குடுத்துடுவேன், அப்படிங்கற அவங்க நமபிக்கையை நான் பொய்யாக்க விரும்பல சார்….\nநான் உழைச்சி தான் சம்பாதிக்கிற காசு …வந்துடும் சார்….ஆனா இப்போதைக்கு அந்த குடும்பம் சாப்பிடுதுல, அதுதான் சார் முக்கியம்”.\nநான் உணவு தரவில்லை என்றால் , அந்த குழந்தை , #தன் #தாய்க்காகத் #திருடப் #போவான். அல்லது #அந்தத் #தாய், #தன் #குழந்தையின் #பசிக்காக, #தவறான #பாதைக்கு #செல்வாள் …\nஆனால், என்னால் _ நான் நஷ்டபட்டாலும், இப்பொழுது நம் சமுகத்தில் நடக்க இருந்த, இரண்டு தவறுகளை தடுக்க முடிந்திருக்கிறது” என்றார்…\nஇதை கேட்ட எனக்கோ கொஞ்சம் நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது…\nபிறருக்கு இனி ஏதாவது உதவி செய்யனும் என்ற எண்ணத்துடன்\n(இது முகலூலில் இன்று வந்த பதிவு….பல ஆண்டுகளுக்கு முன் நானும் இந்த ஹோட்டலில் சாப்பிட்ட அனுபவம் உண்டு.)\nமோடி பிரதமராக பதவியேற்ற போது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது. அமெரிக்காவில் ஒபாமா பதவியேற்றது போல ஒரு உணர்வு.\nடப்பாஸ் செடின்னு சொல்லுவாங்க வேலியில கொடி ஓடியிருக்கும் ஆனால் அதோட பயன் ஆச்சரியமே\nஒரு முறை சிம்பன்சிகள் கூட்டமா இருக்கும் ஒரு இடத்துல கேமரா வெச்சாங்க..\nஸ்ரீரங்கத்திலே யானை மேல் 1918_19இல் ஒரு வழக்கு பதியபட்டது யானைக்கு நாமம் போடுவதா…\nநீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை.. இந்த கேள்வியை ஒரு ஆண் எதிர்கொண்ட விதம் இது\nசில நி���ிடங்களில் போபால் மரண நகரமானது. ஆயிரக்கணக்கானோர் உறக்கத்திலேயே உயிர் துறந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-03-28T23:34:19Z", "digest": "sha1:2QROJANIWOLHEYMK5SARPUNHXPRWKJX5", "length": 15085, "nlines": 103, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஹிந்தி | Latest ஹிந்தி News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகீர்த்தி சுரேஷ் பட வாய்ப்பை தட்டி தூக்கிய ப்ரியாமணி.. காரணம் கேட்டு அதிர்ந்து போன ரசிகர்கள்\nபிரியாமணி தமிழ் சினிமாவில் ‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்துள்ளார்....\nஇந்தி திணிப்பு சர்ச்சை.. வைரமுத்து எழுப்பிய நச் கேள்வி.. பதில் கூற தயாரா\nநாமக்கல் : சூரியன் கூட இந்த உலகத்திற்கு ஒரே பகலை கொண்டு இணைக்க முடியவில்லை, இந்தி மட்டும் எப்படி இந்தியாவை இணைத்து...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nBy விஜய் வைத்தியலிங்கம்July 13, 2019\nதமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சுருதிஹாசன். ஆனால் அதற்கு முன்னரே சில படங்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார்....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநீச்சல் குளத்தில் போட்டோ ஷூட் நடத்திய சமீரா ரெட்டி.\nBy விஜய் வைத்தியலிங்கம்July 4, 2019\nகர்ப்பமாக இருக்கும் நிலையில் நீச்சல் குளத்தில் போட்டோ ஷூட் நடத்திய சமீரா ரெட்டி புகைப்படம் வைரலாகி வருகிறது. வாரணம் ஆயிரம் படத்தின்...\nநேர்கொண்ட பார்வை படத்தில் வானில் இருள் பாடல் வெளிவந்தது.. புரட்சி வரிகளில் வீடியோ\nBy விஜய் வைத்தியலிங்கம்June 27, 2019\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட நேர்கொண்ட பார்வை படத்தில் இருந்து வெளியான ‘ வானில் இருள் ’ பாடல் வரிகளில் வீடியோ வெளிவந்துள்ளது. தீரன்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவேதாளம் பட வில்லன் கபீர் சிங் நிச்சயதார்த்தம்.. முரட்டு ஆளுக்கு சரியான ஜோடிதான்.. வைரலாகும் புகைப்படம்\nBy விஜய் வைத்தியலிங்கம்June 23, 2019\nவேதாளம் படம் வில்லனுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதற்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தற்போது கபீர் துஹன் சிங்,...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிரபல முன்னணி நடிகர் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் லிடியன் நாதஸ்வரம்.\nBy விஜய் வைத்தியலிங்கம்June 16, 2019\nமோகன்லால் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் லிடியன் நாதஸ்வரம். சிபிஎஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தி வேர்ல்ட் பெஸ்ட் என்கிற இசை நிகழ்ச்சியில் சென்னையை...\nபிங்க் புடைவையில் பட்டய கிளப்பும் அதீதி ராவ்.. மெய் சிலுர்த்து போன ரசிகர்கள்\nBy விஜய் வைத்தியலிங்கம்May 9, 2019\nதமிழில் சிருங்காரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அதீதி ராவ். அதன் பிறகு இவர் இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் தமிழில்...\nசிம்பு நடிகை தன் காதலரை கட்டிபிடித்து வெளியிட்ட புகைப்படங்கள்.. அட யாருப்பா இவரு\nBy விஜய் வைத்தியலிங்கம்April 27, 2019\nநடிகர் ஜீவா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான ஈ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தவர் நடிகை சனாகான். அதன் பிறகு இவர்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n18 லட்சத்தில் ஹேண்ட் பேக் வாங்கிய நடிகை சோனம் கபூர்.. புகைப்படம் உள்ளே\nBy விஜய் வைத்தியலிங்கம்April 27, 2019\nபாலிவுட் திரையுலகில் பல படங்களில் நடித்துள்ளவர் சோனம் கபூர்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமேகா ஆகாஷ் அழகிய புகைப்படங்கள். கண் சிமிட்டாமல் பார்க்கும் ரசிகர்கள்\nBy விஜய் வைத்தியலிங்கம்April 25, 2019\nதமிழ் சினிமாவில் வந்தா ராஜாவாக வருவேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மேகா ஆகாஷ்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n12 வருடங்களுக்கு பிறகு நடிக்க இருக்கும் அஜித்தின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பட நடிகை தபு.\nBy விஜய் வைத்தியலிங்கம்April 15, 2019\nகாதல் தேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை தபு. அதன் பிறகு இவர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்கிற படத்தின்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஜய்தேவர கொண்டாவுக்கு ஜோடியாகும் பிரபல தமிழ் நடிகை..\nBy விஜய் வைத்தியலிங்கம்April 6, 2019\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது பெண்களை மையமான கதைகளில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஜெயலலிதா வாழ்க்கை வரலாறுக்காக கங்கனாரனாவத் அதிரடி.\nBy விஜய் வைத்தியலிங்கம்April 4, 2019\nஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். ஹிந்தியில் இவர் பல படங்கள் நடித்துள்ளதால் அங்கு இவருக்கு ஏராளமான ரசிகர்கள்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஸ்ரீதேவியுடன் இருக்கும் இந்த பெண் யார் என���று தெரிகிறதா\nBy விஜய் வைத்தியலிங்கம்April 3, 2019\nஸ்ரீதேவி தமிழ் படம் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nBy விஜய் வைத்தியலிங்கம்April 3, 2019\nஹிந்தி சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நேகாஷர்மா. இவர் ஹிந்தியில் பல படங்கள் நடித்துள்ளார். பின்பு மலையாளம், தமிழ் என...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅட நம்ம சாமுராய் பட நடிகை. அதுக்குள்ளேயே இப்படியா. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.\nBy விஜய் வைத்தியலிங்கம்April 2, 2019\nநடிகை அனிதா ஹாசநந்தினி ஹிந்தியில் இவர் நடித்த முதல் படம் கபி சவுதம் கபி ஆகும். அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம்,...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇணையத்தில் லீக் ஆனா ரன்பீர் கபூர் – ஆலியா பட் திருமண பத்திரிக்கை. டிசைன் எப்படி இருக்கு நீங்களே சொல்லுங்க\nBy விஜய் வைத்தியலிங்கம்April 2, 2019\nஹிந்தி சினிமாவில் பிரபல நட்சத்திரங்களாக இருப்பவர் ரன்பீர் கபூர் மற்றும் அலீயா பட். இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.இவர்கள்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஎன் பிள்ளைகளாக இருந்தால் இதைதான் செய்வேன் கங்கனா ரனாவத் அதிரடி பேட்டி.\nBy விஜய் வைத்தியலிங்கம்March 31, 2019\nஹிந்தி திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். இவர் இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் ஜெயம் ரவி...\nடைட்டான லெகின்ஸ் – இறுக்கமான டி-ஷர்ட் அனைவரையும் வேடிக்கை பார்க்க வைத்த பரினீதி சோப்ரா.\nBy விஜய் வைத்தியலிங்கம்March 31, 2019\nஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பரினீதி சோப்ரா. இவர் ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவரது நடிப்பில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/01/19/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1/", "date_download": "2020-03-28T23:24:11Z", "digest": "sha1:6JAQAMYGOC76PFCAMSQNZEYU2DMPROGD", "length": 8568, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "முறிகள் மோசடி: விசாரணை அறிக்கையில் பல பக்கங்கள் இல்லை - கீர்த்தி தென்னக்கோன்", "raw_content": "\nமுறிகள் மோசடி: விசாரணை அறிக்கையில் பல பக்கங்கள் இல்லை – கீர்த்தி தென்னக்கோன்\nமுறிகள் மோசடி: விசாரணை அறிக்கையில் பல பக்கங்கள் இல்லை – கீர்த���தி தென்னக்கோன்\nபாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முறிகள் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் பல பக்கங்கள் இல்லை என CaFFE அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.\n[quote]முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஒரு பகுதி மாத்திரமே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை தௌிவாகின்றது. சில பகுதிகளை பகிரங்கப்படுத்த வேண்டாம் என ஆணைக்குழுவினால் சிபாரிசு வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தவிர, மேலும் பல பக்கங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது தௌிவாகின்றது. நூற்றுக்கணக்கான பக்கங்கள் அல்ல. ஆயிரக்கணக்கான பக்கங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. ஆயிரக்கணக்கான பக்கங்களை பகிரங்கப்படுத்தாமல் இந்த முறிகள் மோசடியுடன் தொடர்புபட்ட உண்மையான நபர்களை மக்களால் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. அத்துடன், 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இது தொடர்பிலான விவாதம் இடம்பெறவுள்ளது. இந்த ஆணைக்குழுவின் பாகங்களை மறைப்பதற்கு யாராவது முயற்சி செய்தால் இதன் மூலம் திருடர்களைப் பாதுகாப்பதற்கு முயற்சிக்கிறார்கள் என்பது தௌிவாகின்றது.[/quote]\nபரிந்துரைகளை நிறைவேற்றும் நடவடிக்கைகள் ஒத்திவைப்பு\nஎயார்பஸ் மோசடியின் பின்புலத்தில் இருப்பது யார்\nமுறிகள் தடயவியல் கணக்காய்வு: கப்ராலின் கருத்திற்கு சுனில் ஹந்துன்னெத்தி பதில்\nஅஜித் நிவாட் கப்ராலின் கருத்திற்கு எதிர்ப்பு\nரயில்வே திணைக்களத்தின் நீர் வழங்கல் திட்டத்தில் மோசடி: விசாரணைகள் ஆரம்பம்\nதாமரைக் கோபுர நிர்மாண மோசடி: ஜனாதிபதியின் கருத்திற்கு மஹிந்த ராஜபக்ஸ பதில்\nபரிந்துரைகளை நிறைவேற்றும் நடவடிக்கைகள் ஒத்திவைப்பு\nஎயார்பஸ் மோசடியின் பின்புலத்தில் இருப்பது யார்\nகப்ராலின் கருத்திற்கு சுனில் ஹந்துன்னெத்தி பதில்\nஅஜித் நிவாட் கப்ராலின் கருத்திற்கு எதிர்ப்பு\nரயில்வே திணைக்கள நீர் வழங்கல் திட்டத்தில் மோசடி\nஜனாதிபதியின் கருத்திற்கு மஹிந்த ராஜபக்ஸ பதில்\nCovid-19: இலங்கையில் முதலாவது மரணம் பதிவாகியது\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசென்னையிலிருந்து வந்தோருக்கான அரசின் கோரிக்கை\nகொரோனா சந்தேகத்தில் ஒருவர் யாழ். வைத்தியசாலைக்கு\nகொரோனா தாக்கம்: வுஹான் நகரம் பகுதியளவில் திறப்பு\nCovid - 19: இலங்கைக்கு அமெரிக்கா நிதியுதவி\nஎழுக தாய்நாடு: எண்ணங்களை சித்திரங்களாக தீட்டுங்கள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techyost.com/category/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-03-29T00:15:43Z", "digest": "sha1:AWW6ENTA5I7DW7RVZLEKU32HYSJRDLCG", "length": 4683, "nlines": 56, "source_domain": "www.techyost.com", "title": "அமைப்பு – SOCIAL FONT", "raw_content": "\nசமூக கட்டமைப்பின் வகைகள் அல்லது முக்கிய வடிவங்கள்\nசமூக சமூக விழுமியங்கள் இவை சமூகத்தில் பரவலாக பரவியுள்ள மதிப்புகள் மற்றும் அனைத்து தனிநபர்களுக்கும் பொருந்தும். கைவினைஞர்கள் சமுதாயத்தில், கைவினைஞர்கள் நல்லவர்களாகக் கருதப்படுகிறார்கள், ஏனெனில் அவர்களின் உற்பத்தி நன்றாக இருக்கிறது, எனவே திறமையான கைவினைஞர்கள் ….\nநிறுவனத்தின் பொருள் மற்றும் நிறுவனத்தின் சிறப்பு\nசம்சார் எழுதியுள்ளார் – ஒரு நிறுவனம் என்பது கருத்து (சிந்தனை, மனம், சிவான் பா ஆகியவற்றின் கட்டமைப்பின் கூட்டுத்தொகை. பேக்கர்கள் மற்றும் பக்கங்களின் வார்த்தைகளில், நீர் என்பது சமூக நடவடிக்கைகளை வகைப்படுத்தும் நிலைமைகள் என்று ….\nமுதன்மை மற்றும் இரண்டாம் நிலை குழுவின் வரையறைகள் மற்றும் பொருள்\nசார்லஸ் கூலி முதன்மைக் குழுவை இந்த வழியில் வரையறுத்துள்ளார். முதன்மைக் குழுவால் நான் நெருங்கிய நேருக்கு நேர் உறவு மற்றும் ஒத்துழைப்பால் குறிவைக்கப்பட்ட குழுக்கள் என்று பொருள். அவை பல முதன்மைக் கண்ணோட்டங்களிலிருந்து வந்தவை, ….\nமனித முன்னோக்கு – அறிவியல் அம்சம் மற்றும் வேறுபாடு\nதத்துவார்த்த அம்சம் – தத்துவார்த்த அம்சத்தை பின்வரும் புள்ளிகளிலிருந்து விளக்க முடியும். மனித முன்னோக்கின் ஆதரவாளர்கள் மனிதன் தனது சுற்றுப்புறங்களின் செயலற்ற பார்வையாளர் மட்டுமல்ல, அவர் ஒரு திறமையான திறமைய���ன படைப்பாளி என்றும் நம்புகிறார்கள். ….\nசமூக கட்டமைப்பின் பொருள் மற்றும் வரையறை\nசமூக நிலைமைகளின் வகைகள் மற்றும் முக்கியத்துவம்\nசமூக கட்டமைப்பின் முக்கிய கூறுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2012/10/agriculture_27.html", "date_download": "2020-03-28T23:52:11Z", "digest": "sha1:5ZAW743XKOGSEWRXF4DDRGWRDDBH7NPE", "length": 14082, "nlines": 49, "source_domain": "www.thozhirkalam.com", "title": "ஆலோசனை சேவைகள் - தொழிற்களம்", "raw_content": "\nHome agriculture ஆலோசனை சேவைகள்\nவிவசாய நாடான இலங்கையில், விவசாயத்துறையின் விஸ்தரிப்பு நடவடிக்கைகளின் பொருட்டு இன்று பல்வேறு ஊடகங்களையும் பல்வேறு முறைமைகளையும் பயனப்படுத்தப்படுகின்றன. போதனைகள், பயிற்சி வகுப்புகள், நடைமுறை செயலமர்வுகள், கண்காட்சிகள் மற்றும் மின்னியல் ஊடகங்கள் ஆகிய பல்வேறு ஊடகங்களின் ஊடாக மேற்கொள்கின்ற விஸ்தரிப்பு முறைமைகளுக்கு, கட்டணங்கள் இன்றி விவசாய ஆலோசனை வழங்கும் முறை புதிதாக சேர்க்கப்பட்ட முறைமையாகும்.\nஇந்தியா, வங்காளதேசம் போன்ற பெரும்பாலான நாடுகளில் தமது விவசாய விஸ்தரிப்பு நடவடிக்கைகளின் பொருட்டு தொலைபேசி சேவைகளை பயன்படுத்துவதுடன் 2006 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையிலும் அவ்வாறான சேவையில் இணைந்துள்ளமை இலங்கை விவசாயத்துறை விஸ்தரிப்பில் புதியதொரு முயற்சியாக கருதலாம். 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆந் திகதி விவசாய அபிவிருத்தி அமைச்சு மூலம் விவசாய திணைக்களத்தின் விஸ்தரிப்பு மற்றும் பயிற்சிப்பிரிவின் கீழ் கன்னோருவ ஒலி,ஒளி நிலையத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இச் சேவை தற்போது இலங்கையின் விவசாயத்துறை விஸ்தரிப்பு நடவடிக்கைகளின் பொருட்டு பாரிய உதவியாக உள்ளது.\nவிவசாயி தமது விவசாயத்துறையில், வீட்டுத்தோட்டத்தில் ஏற்படும் விவசாய தொழில்நுட்ப பிரச்சினைகளுக்கு உரிய கள அலுவலரை சந்திக்க செல்லும் வரை இச் சேவையின் ஊடாக உடனடி ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு மேலதிகமாக பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், விவசாய வியாபார சமூகம் மற்றும் ஏனைய துறைகளில் ஈடுபட்டுள்ள பெரும்பாலானவர்கள் தமது விவசாயத்துடன் தொடர்புடைய சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு தற்போது இச் சேவையை பயன்படுத்துகின்றனர்.\n1920 என்ற உடனடி தொலைபேசி இலக்கம் இச் சேவைக்காக வழங்கப்பட்டுள்ளது. இச் சேவை \"கொவி சஹன சரண சேவை\" என்று ப��யரிடப்பட்டுள்ளது. கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட எந்தவொரு தொலைபேசியின் ஊடாகவும் இலக்கம் 1920 அழைப்பதன் மூலம் நாட்டின் எந்தவொரு பகுதியிலிருந்தும் இச் சேவையை பெற்றுக்கொள்ளலாம். தொலைபேசி அழைப்புகளை பெற்றுகொள்பவர்களிடமிருந்து எதுவித கட்டணமும் அறவிடப்படாமை இதன் விஷேடமாவதுன் தற்போது வார நாள்களில் 8,30 தொடக்கம் பிற்பகல் 4.15 வரை இவ் ஆலோசனை சேவை நடைமுறைப்படும்.\nநாட்டில் பல்வேறு பிரதேசங்களில் பல ஆண்டுகளாக கள அனுபவங்களை கொண்டுள்ள விவசாய ஆலோசகர்கள் இவ் ஆலோசனை வழங்கும் சேவையில் ஈடுபட்டுள்ளனர். விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு மேலதிகமாக தெங்குச்செய்கை, ஏற்றுமதி பயிர்ச்செய்கை மற்றும் விலங்கு வளர்ப்பு தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. இச் சேவையின் ஊடாக பல்வேறு தொழில்நுட்ப பிரச்சினைகளுக்கு அச் சந்தர்பத்திலயே தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கு அதன் பணிற்றொகுதியினர் செயற்படுவதுடன், உடனடி தீர்வு வழங்க முடியாத பிரச்சினைகள் தொடர்பில் குறித்த திகதியிலயே தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்வார்கள்.\nஎவ்வாறெனிலும் உடனடி தீர்வுகளை வழங்குவதற்கு முடியாத பிரச்சினைகள் தொடர்பில் 72 மணித்தியாலங்களுக்குள் உரிய தகவல்களை வழங்குவதற்கு பணிற்றொகுதியினர் பொறுப்பாக செயற்படுவார்கள். ஆலோசனைகள் வழங்குவதற்கு சிரமமாக உள்ள பிரச்சினைகளை வேறு உரிய ஆராய்ச்சி நிறுவனத்திடம் அனுப்பி வைப்பதற்கு அல்லது அதற்கான வழிகாட்டல் சேவைகளை மேற்கொள்வதற்கு இச் சேவை செயற்படும். கிடைக்கப்பெறும் சகல அழைப்புகளையும் நாளாந்தம் அந்தந்த விடயங்கள் மற்றும் மாவட்டங்கள் ஆகியவற்றுக்கமைய கணினிமயப்படுத்தப்படும். அத்துடன் கிடைக்கப்பெறும் தரவுகளை சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சகல மாகாண விவசாயப் பணிப்பாளர்களிடம் அவர்களின் தகவல்பொருட்டும் தேவையான நடவடிக்கைகளின் பொருட்டும் மாதாந்தம் அனுப்பி வைக்கப்படும்.\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nநைட்டியின் விலை 85 மட்டுமே\nசுய உதவிக்குழுக்கள் மற்றும் வீட்டியிருந்தபடியே விற்பனை செய்து வருமானம் அடைய பெண்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்பை \"லைக் பேசன்ஸ்\" த...\nகோழிபண்ணையில் கொட்டிக் கிடக்கும் இலாபம் சந்தைப்படுத்த அலோசனைகளுடன் தொழிற்களம் பார்வை\nகிராமத்து வீடுகளின் முற்றங்களில் சுற்றித் திரிந்த நாட்டுக்கோழிகளையும் இன்று ப்ரீட் செய்து பண்ணையில் வளர்த்து அதிக அளவில் இலாபத்தை ப...\nபயன்படுத்துங்கள் - ஆதி திராவிடர்களுக்கான தொழிற்கடன்\nஅரசு எத்த்கைய திட்டங்களை அறிவித்தாலும் அது சரியான் முறையில் மக்களுக்கு சென்றடையாவிடில் பலன் இல்லாமல் போகும். 30% முதல் 50 % வரை மானிய...\nகண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி 2\nநாம் தினமும் இணையத்தில் பல தளங்களை பார்க்கின்றோம் . சில பிடிக்கலாம் , சில பிடிக்காமல் போகலாம் . ஆனால் அவசர உதவிக்கு சில தளங்களை நா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/environment/united-nations-climate-change-conference-started-today", "date_download": "2020-03-29T00:51:58Z", "digest": "sha1:DK2M5JFWGMRH3NEPIUDTZWJBUBSIM3JN", "length": 8818, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "தொடங்கியது காலநிலை மாற்றம் மாநாடு! ஐ.நா-வின் முடிவு என்ன? - United Nations Climate Change conference started today", "raw_content": "\nதொடங்கியது காலநிலை மாற்றம் குறித்த மாநாடு - ஐ.நா-வின் முடிவு என்ன\nகாலநிலை மாற்றம் ( Pixabay )\nமனித இனம் பூமியுடன் போரில் ஈடுபட்டுள்ளது. இப்போது பூமி மீண்டும் போராடுகிறது. காலநிலை மாற்றம் உலகளாவிய காலநிலை அவசரநிலையாக மாறியுள்ளது.\nஐக்கிய நாடுகள் அமைப்பு, காலநிலை மாற்றம் குறித்து மாநாட்டை இன்று (டிசம்பர் - 2) தொடங்கியுள்ளது. இந்த மாநாடு டிசம்பர் 2 - 16 தேதி வரை நடக்கவுள்ளது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் நடக்கவிருக்கும் இம்மாநாட்டில், பாரிஸ் ஒப்பந்தங்களைச் செயல்படுத்துதல் மற்றும் அதை வலுப்படுத்துதல் பற்றியும் ஐ.நா முடிவு செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\n`பிரேசிலில் நடைபெறுவதாக இருந்த இந்த மாநாடு, சில மாதங்களுக்கு முன் மாட்ரிட்க்கு மாற்றப்பட்டது. இந்த நிகழ்வை நடத்தி முடிக்க 50 மில்லியன் யூரோ செலவாகும். நிகழ்வின்போது 200 மில்லியன் யூரோ திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது' என்று ஸ்பெயின் நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் தெரசா ரிபெரா தெரிவித்தார்.\nபசுமை வாயுக்களின் அளவைக் குறைக்க வேண்டும். மேலும் கார்பன் நடுநிலைமையை 2050-க்குள் கொண்டுவர வேண்டும்.\nஅன்டோனியா கட்ரீஸ் (Antonio Guterres)\nமேலும், இந்த மாநாட்டில் பாரிஸ் காலநிலை மாற்றம் 2015-ல் மிகவும் முக்கியமான சர்ச்சையை ஏற்படுத்திய ஆர்ட்டிகள் 6 (Article 6) குறித்து பேசப்படும் என்றும் இதற்கான தீர்வு இந்தக் கூட்டத்திலேயே காணப்படும் என்றும், சுற்றுச்சூழல் மற்றும் அக்யோன் இயக்கத்தைச் சேர்ந்த காலநிலை மற்றும் ஆற்றலுக்கான பிரதிநிதி, சேவியர் அணலுஸ் பிரீட்டோ கூறியுள்ளார்.\n``பசுமை வாயுக்களின் அளவைக் குறைக்க வேண்டும். மேலும் கார்பன் நடுநிலைமையை 2050-க்குள் கொண்டு வரவேண்டும்\" என்று கூறிய ஐக்கிய நாடுகளின் தலைவர் அன்டோனியா கட்ரீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ``உலகிலுள்ள அனைத்துத் தலைவர்களும் தங்களது பொறுப்பையும் பங்களிப்பையும் இந்த மாநாட்டில் அளிக்கவேண்டும். இந்தக் காலநிலை மாற்றத்தை குறைத்து மதிப்பிட்டுவிட்டால் அடுத்த தலைமுறைக்குச் செய்யும் துரோகமாக அது அமையும். மனித இனம் பூமியுடன் போரில் ஈடுபட்டுள்ளது. இப்போது பூமி மீண்டும் போராடுகிறது. காலநிலை மாற்றம் உலகளாவிய காலநிலை அவசரநிலையாக மாறியுள்ளது\" என்று பதிவிட்டுள்ளார்.\nமேலும், இந்த மாநாட்டில் உலக வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதற்கும் பசுமை இல்ல வாயுக்களின் அதிகரிப்பைக் குறைப்பது குறித்தும் முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து ஐ.நா எடுக்கும் முடிவை, பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2014/", "date_download": "2020-03-28T22:53:42Z", "digest": "sha1:CQNOSZFHRSSVYJHJTNKMGJEQE2XQJ5KJ", "length": 96695, "nlines": 328, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: 2014", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nகவிஞர் ஞானக்கூத்தனுக்கு ‘விஷ்ணுபுரம் இலக்கிய விருது’\nமூத்த எழுத்தாளர்களை கௌரவிக்கும் பொருட்டு நம் நண்பர்களால் உருவாக்கப்பட்ட விருது ‘விஷ்ணுபுரம் இலக்கிய விருது’ . எல்லாவகையிலும் அடுத்த தலைமுறையினரால் அளிக்கப்படுவதாக இருக்கவேண்டும் இது என்பதை ஆரம்பத்திலேயே கவனத்தில் கொண்டோம்.\nஇதுவரை ஆ.மாதவன், பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இம்முறை மூத்த கவிஞர் ஞானக்கூத்தனுக்கு வழங்கப்படுகிறது.\nரூபாய் ஒரு லட்சமும் நினைவுப்பரிசும் அடங்கியது இது.வழக்கமாக பரிசுபெறுபவர் பற்றி ஒரு நூல் வெளியிடப்படும். இம்முறை நண்பர் கெ.பி.வினோத் ஞானக்கூத்தனைப்பற்றி தயாரிக்கும் ஆவணப்படம் ஒன்று வெளியிடப்படுகிறது.\nவரும் 28-12-2014 அன்று கோவையில் இவ்விழா நிகழவிருக்கிறது.\nஞானக்கூத்தன் தமிழின் நவீனத்துவத்தை உருவாக்கிய முன்னோடிக்கவிஞர்களில் ஒருவர். கசடதபற என்னும் முக்கியமான சிற்றிதழின் பின்னணிச் சக்தியாக விளங்கியவர். தமிழின் அங்கதக்கவிதைகளின் முன்னோடி. கூரிய நவீன மொழியில் எழுதிய கவிதைகள் மூலம் கவிதையின் இயல்பையே மாற்றியமைத்தவர்\nமாலையில் விருதளிப்பு விழா. இடம் - நானி கலை அரங்கம், மணி மேல்நிலைப் பள்ளி, கோவை\nஞானக்கூத்தன் பற்றி கெ.பி.வினோத் எடுத்த ஆவணப்படத்தை இயக்குநர் வசந்தபாலன் வெளியிடுகிறார். விழா தொடங்குவதற்கு முன்னர் 5 மணிக்கு இந்த ஆவணப்படம் திரையிடப்படும்\nவிஷ்ணுபுரம் விருதை மலையாளக் கவிஞர் டி.பி.ராஜீவன் அளிக்கிறார்.\nகவிஞர் புவியரசு, எழுத்தாளர்கள் சா.கந்தசாமி, பாவண்ணன், கவிஞர் இசை ஆகியோர் பேசுகிறார்கள்.\nமுழுவதும் படிக்க 3 கருத்துகள்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 12:06 AM | வகை: புகைப்படங்கள், மௌனி\nமுழுவதும் படிக்க 0 கருத்துகள்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 12:00 AM | வகை: புகைப்படங்கள், மௌனி\nமுழுவதும் படிக்க 0 கருத்துகள்\nகவிஞர் விக்ரமாதித்யனுக்���ு சாரல் விருது- 2014\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 6:49 AM | வகை: விக்ரமாதித்யன் நம்பி, விருதுகள்\n2014-ஆம் ஆண்டுக்கான சாரல் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்படுகிறது. விருது வரும் ஜனவரி 25 அன்று சென்னை புக்பாயிண்ட் அரங்கில் [ஸ்பென்ஸர் பிளாஸா எதிரில் அண்ணாசாலை] நிகழும். நேரம் மாலை ஆறுமணி.\nவிக்ரமாதித்யனுக்கு சாரல் விருது - ஜெயமோகன்\nமுழுவதும் படிக்க 0 கருத்துகள்\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால் அடித்துச் சொல்ல முடியும். கடந்த பத்து நாளாக இந்த மூன்று மணி அவளை துரத்திக் கொண்டேயிருக்கிறது. இரவு வெகு நேரமாகியும் அந்தத் தீவில் அவன் வராத கஷ்டம் கூட அவளுக்குப் பெரியதாக தோன்றவில்லை.\nஇந்த மூன்று மணி விழிப்பு தினமும் நேருகிறதே அதுதான் தாங்க முடியவில்லை. இந்த கிராமத்தில் அவளைக் கொண்டு வந்து விட்டு விட்டு அவன் போனது கூட ஏதோ கனவில் நேர்ந்தது போல் இருக்கிறதே தவிர நடந்ததாக தோன்றவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மூங்கில் குத்துகள், புளிய மரங்கள், இருபுறமும் வழிந்தோடும் காவிரி. இந்த கிராமத்தை அவன் ஏன் தேர்ந்தெடுத்தான் இந்த மூன்று மணிக்கு விழித்துக் கொண்டு எப்பொழுது விடியும் என்று கொட்டக் கொட்ட விழித்திருக்கத்தானா இந்த மூன்று மணிக்கு விழித்துக் கொண்டு எப்பொழுது விடியும் என்று கொட்டக் கொட்ட விழித்திருக்கத்தானா தினமும் அவன் வருவான் என்று எதிர்பார்ப்பதில் நாள் முழுவதும் கழிந்து விடுகிறது. இரவு ஒரு மணி வரை வழி மேல் விழிவைப்பது அடர்ந்த தூக்கத்திற்கு காரணமாகி விடுகிறது. ஆனாலும், கத்தியால் குத்தி எழுப்பியது போல விடியற்காலை மூன்று மணி அளவில் அவன் விசாரங்களுக்காகவே திறந்து கொள்கிறது. ஆற்றை பார்த்து கொண்டேயிருப்பதில் சலிக்கறதேயில்லை. அவன் வருவானா தினமும் அவன் வருவான் என்று எதிர்பார்ப்பதில் நாள் முழுவதும் கழிந்து விடுகிறது. இரவு ஒரு மணி வரை வழி மேல் விழிவைப்பது அடர்ந்த தூக்கத்திற்கு காரணமாகி விடுகிறது. ஆனாலும், கத்தியால் குத்தி எழுப்பியது போல விடியற்காலை மூன்று மணி அளவில் அவன் விசாரங்களுக்காகவே திறந்து கொள்கிறது. ஆற்றை பார்த்து கொண்டேயிருப்பதில��� சலிக்கறதேயில்லை. அவன் வருவானா என்று எதிர்பார்ப்பதைத் தவிர வேறு வேலை எதுவும் இல்லை. இந்த ஆற்றுக்கும், இந்த நீருக்கும் வேறு வேலையே இல்லை என்பது போல.\nலோச்சனாவுக்கு அவனை எட்டு வயதிலிருந்தே பழக்கம். எட்டு வயதிலேயே தெரியும். இவனைத்தான் கட்டிக் கொள்ளப் போகிறோம், கலியாணம் தள்ளிக் கொண்டே போனது. யாரும் கவலைப்படவில்லை. கவலைப்பட என்ன இருக்கிறது. அவன் அவளை விரும்பி தேடித் தேடி அவளைச் சுற்றி வந்தபோது யாராவது தடுத்தார்களா அப்பா, அம்மா, மாமா, மாமி யாராவது தப்பு என்று சொன்னார்களா அப்பா, அம்மா, மாமா, மாமி யாராவது தப்பு என்று சொன்னார்களா பள்ளிக்கூடத்தில் படிக்கிற காலத்திலேயே அவன் கன்னத்தைப் பிடித்து நிமிண்டுவான். வாத்தியார்கள் கூட தடுத்ததில்லை. தெருவுக்கே தெரியும் இது ரெண்டும்தான் “இது” ஆகப் போகிறது என்று ஊருக்குத் தெரியும் லோச்சனா யார் என்று உலகத்துக்கே தெரியும் அவன் எப்படி என்று. எல்லாமே மங்களகரமாய் எப்போதும் போலத்தான் நடந்தது. கல்லூரியில் படிக்கும்போது கூட தஞ்சாவூருக்கு ரெட்டை மாட்டு வண்டியில் மோளை மாடுகள் குதிரைகளாய் பாய அவள் கல்லூரிக் கேட்டைத் தாண்டும் போது ராகவன் என்று மாணவர்கள் அவளுக்காகவே போடுகிற கூச்சல் வண்டிக்குள் அலையடிக்கும். பித்தளை கொப்பிகள் மினுங்க ரதம் போல் அவள் வண்டி, வரும்போது காலேஜ் ஓரமாக கார்பார்க்கிங் செட்டில் நிற்கும். ராகவனின் நீல நிற அம்பாஸிடர் அவளைப் பார்த்து விழிக்கும். அவளுக்கு எத்தனை சுகமான நாட்கள் அது. எதையும் அவள் விரும்பியதேயில்லை. காரணம் அவளுக்கு எதுவும் வேண்டாம். அதனாலேயே அவள் எதையும் யாரிடமும் கேட்டதேயில்லை. ராணிக்கு யார் எதை தர முடியும் பள்ளிக்கூடத்தில் படிக்கிற காலத்திலேயே அவன் கன்னத்தைப் பிடித்து நிமிண்டுவான். வாத்தியார்கள் கூட தடுத்ததில்லை. தெருவுக்கே தெரியும் இது ரெண்டும்தான் “இது” ஆகப் போகிறது என்று ஊருக்குத் தெரியும் லோச்சனா யார் என்று உலகத்துக்கே தெரியும் அவன் எப்படி என்று. எல்லாமே மங்களகரமாய் எப்போதும் போலத்தான் நடந்தது. கல்லூரியில் படிக்கும்போது கூட தஞ்சாவூருக்கு ரெட்டை மாட்டு வண்டியில் மோளை மாடுகள் குதிரைகளாய் பாய அவள் கல்லூரிக் கேட்டைத் தாண்டும் போது ராகவன் என்று மாணவர்கள் அவளுக்காகவே போடுகிற கூச்சல் வண்டிக்குள் அலையடிக்கும். பித்தளை கொப்பிகள் மினுங்க ரதம் போல் அவள் வண்டி, வரும்போது காலேஜ் ஓரமாக கார்பார்க்கிங் செட்டில் நிற்கும். ராகவனின் நீல நிற அம்பாஸிடர் அவளைப் பார்த்து விழிக்கும். அவளுக்கு எத்தனை சுகமான நாட்கள் அது. எதையும் அவள் விரும்பியதேயில்லை. காரணம் அவளுக்கு எதுவும் வேண்டாம். அதனாலேயே அவள் எதையும் யாரிடமும் கேட்டதேயில்லை. ராணிக்கு யார் எதை தர முடியும் அவள் எதை விரும்ப வேண்டும் அவள் எதை விரும்ப வேண்டும் லோச்சனாவுக்கு என்ன இல்லை அவளைப் பார்த்து பெருமூச்சு விடத்தான் சுற்றிலும் பெண்கள் அடேயப்பா என்று கண்களை அகல விரித்து வாய்மூடி கொள்வதைத்தான் அவள் பார்த்திருக்கிறாள். லோச்சனாவுக்கு ஆரம்பத்தில் இது புரியாது. ஏன் இப்படி எல்லாரும் தன்னைக் கண்டு ஆச்சரியப்பட்டு காலில் விழுந்தும் விழாத குறையாக வணங்கி புரண்டு விழுகிறார்கள் என்பதும் லோச்சனாவுக்குப் புரிவதேயில்லை. வெள்ளைத்தோலும், சிவப்பு சருமமும் மஞ்சள் கூடிக் கிடந்த பால் போன்ற நிறமும், உடலின் மேடு பள்ளங்கள் துல்லியமாய் தெரியும் பட்டுப்புடவையின் சலசலப்பும், மெல்லிய மிருதுவான மணம் வீசும் பூக்களும், மிதமான சுடர் வீசும் வைர நகைகளும், கடல் போன்ற அவளது விழிகளும் யாரையும் அயர வைப்பது, அவளுக்கு பழக்கமாகி செறித்துப் போன விஷயம்.\nகாவிரியாற்றில் கொள்ளிடத்திற்கு மேற்கே வெகுதூரத்தில் ஒரு கண் திறந்ததுபோல ஒரு பசுமையான தீவுக்கிராமம்தான் இப்போது அவளுக்கு உறவு. அந்த கிராமம் அஞ்சினி. கிராமத்திலிருந்து பார்த்தால் இருபுறமும் கடல் போல் வழிவது புரியுது. அந்தக் காவிரி அவளைப் பார்த்து ஆசைப்படாது, கல்யாணம் செய்து கொள்ளாது. காலில் புரண்டு நக்காது, நகைப் பூட்டிக் கேட்காது. அலனைப் போல விட்டுவிட்டுப் போய் விடாது. போனாலும் வராது. வந்தாலும் போனது போல் இருக்காது. அவளும் இவற்றை எல்லாம் ஒத்துக் கொண்டுதானே இங்கு வந்தாள். இருபுறமும் மணல் மேடுகள், மணல் மேடுகளில் அவனை நோக்கியே பார்த்துக் கொண்டிருக்கும் பெரிய பெரிய புளியமரங்கள். திரும்பிப் பார்த்தால் தூரத்தில் புள்ளியாகத் தெரியும் அஞ்சினி கிராமம். புள்ளிப் புள்ளியாக தெரியும் நெட்லிங்க மரங்கள். இரவில் கோடிக்கணக்கில் கோடி கோடியாய் ஒளி கொட்டும் மின்மினிப் பூச்சிகள். அவளைத் தவிர அந்தக் காவிரித் தீவில் வேறு யாருமே இல்லையோ என்று எண்ண வைக்கும். அவள் காலையிலிருந்து என்னதான் செய்கிறாள் என்னதான் செய்ய வேண்டும் அந்த சின்னஞ்சிறு வீடு சுற்றிலும் பசுமையாக கிளுவை வேலி, வேலியில் படர்ந்து கிடக்கும் தூதுவளைக் கொடிகள். அவைகளைப் பின்னிக் கொண்டு கோவைக் கொடிகள், ஒரு பசுமையான சுவரையே உருவாக்கியிருந்த கொடி ரோஜா என்று அவளது உழைப்பை வாங்கி கொண்டு சுற்றிலும் தோட்டம் மண்டிக் கிடந்தது.\nகொடிகள் காய்களை தொங்க விட்டிருந்தன. மாமரங்களில் மாங்கனிகள் மரத்திலேயே பழுத்து கனத்தன. வேர்ப் பலா சட்டி சட்டியாய் மலைமலையாய் காய்த்துக் கிடந்தன. அந்த வீட்டிற்கு அவளே வெள்ளையடித்தாள். திருவையாற்றுச் சந்தையில் வாங்கி வந்த இதமான டிஸ்டம்பர் கலர்களில் அவளே அந்த வீட்டுச் சுவர்களுக்கு வண்ணம் தீட்டினாள். ஆற்றைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஜன்னல்களுக்கெல்லாம் அவளே வண்ணம் பூசினாள். துணைக்கு கூட அவள் யாரையும் கூட்டிக் கொள்ளவில்லை. .\nஒருமுறை அவன் வந்தான். ”இன்னும் எவ்வளவு நாள்தான் இஞ்சயே இருக்கணும்” என்று கேட்டாள் லோச்சனா. அவன் ஒன்றுமே சொல்லாமல் சிரித்தான். பிறகு “உன்னப் பார்த்தா எல்லாருக்கும் பயமாருக்கு எல்லாரும் வாண்டாம் வாண்டாங்கிறாங்க இப்படியே மூணு வருஷம் ஆகிப்போச்சு. எனக்கு தெரியாது லோச்சனா நீ வேற பெரிய ஆர்ட்டிஸ்ட் அப்படீன்னு சொல்லிகிட்டு உடம்பெல்லாம் வர்ணத்தெ மாறி மாறி பூசிக்கிறே நீ வேற பெரிய ஆர்ட்டிஸ்ட் அப்படீன்னு சொல்லிகிட்டு உடம்பெல்லாம் வர்ணத்தெ மாறி மாறி பூசிக்கிறே உங்கம்மாவே சொல்றா ’அவளுக்கு குணமாயிட்டதா உங்கம்மாவே சொல்றா ’அவளுக்கு குணமாயிட்டதா இல்லியா ஒடம்பு, கை, காலு, மொகம் எல்லாம் தாமரைப் பூவாவும், எலையாவும், காயாவும் இப்படி வரைஞ்சு வச்சுக்குமா ஒரு பொண்ணு’ அப்படிங்கறா. நீ என்னடான்னா அவா சொல்றா மாதிரி இருக்கவும் மாட்டேங்கிற’ அப்படிங்கறா. நீ என்னடான்னா அவா சொல்றா மாதிரி இருக்கவும் மாட்டேங்கிற’ ஒனக்குப் பிடிச்சிருந்தது போயிடுத்துன்னு எல்லாரும் நம்பினோம். அதுக்கு நாஞ்சொல்றபடியாவுது நீ கேட்கணும். இந்தப் படம் வரையிற சனியனை விட்டொழின்னு ஆயிரம் தடவை சொல்லியாச்சு. அஞ்சினியில குடியானத் தெருவிலருந்து அக்ரஹாரம் வரைக்கும் எல்லாரும் ஒனக்குப் பைத்தியம்ங்கிறா. ”யாராவது இப்டி ஊருக்கு வெளியே மூங்கித் தோப்புக்குள்ள சுடுகாட்டுக்குப் பக்கத்துல தனியாப் போய் ஒரு பொண்ணு தானே வீடு கட்டிண்டு இருப்பாளோ’ ஒனக்குப் பிடிச்சிருந்தது போயிடுத்துன்னு எல்லாரும் நம்பினோம். அதுக்கு நாஞ்சொல்றபடியாவுது நீ கேட்கணும். இந்தப் படம் வரையிற சனியனை விட்டொழின்னு ஆயிரம் தடவை சொல்லியாச்சு. அஞ்சினியில குடியானத் தெருவிலருந்து அக்ரஹாரம் வரைக்கும் எல்லாரும் ஒனக்குப் பைத்தியம்ங்கிறா. ”யாராவது இப்டி ஊருக்கு வெளியே மூங்கித் தோப்புக்குள்ள சுடுகாட்டுக்குப் பக்கத்துல தனியாப் போய் ஒரு பொண்ணு தானே வீடு கட்டிண்டு இருப்பாளோ அப்படீன்னு பேசாவதளேயில்ல. எல்லாரும் என்னதான் பேசறா அப்படீன்னு பேசாவதளேயில்ல. எல்லாரும் என்னதான் பேசறா நீயா தான் லெப்ரசி ஆஸ்பத்திரிலருந்து வந்து அஞ்சு வருஷமா இதே மாதிரிதான் இருக்கே. உனக்கு நல்லாவே தெரியும். ஏதோ பெரிய தியாகின்னு ஒனக்கு நெனப்பு நீயா தான் லெப்ரசி ஆஸ்பத்திரிலருந்து வந்து அஞ்சு வருஷமா இதே மாதிரிதான் இருக்கே. உனக்கு நல்லாவே தெரியும். ஏதோ பெரிய தியாகின்னு ஒனக்கு நெனப்பு என்னையானும் நினைச்சுப் பாக்கிறியா நீ ஒங் குழந்தையை என்னிக்காணும் பார்க்கணும்னு எங்கிட்ட கேட்டுருக்கியா நானா அழைச்சுண்டு வந்தாக் கூட யாரோ அன்னியப் பெண்ணப் பார்க்கிற மாதிரி பாக்குற. . . ” என்றெல்லாம் ராகவன் தொடர்ந்து பேசிக் கொண்டே போனான். அவன் பேச்சுகூட அவளுக்கு கசந்தது. அவன் முகத்தைப் பார்த்து காறித் துப்பினால் என்ன, என்று கூடத் தோன்றியது. எட்டு வருடங்களுக்கு முன்னால் இருந்த்தைப் போலத்தான் இப்பமும் ராஜா மாதிரி இருக்கிறான் ராகவன். கை நிறைய சம்பாதிக்கிறான். ஜாக்கிரதையாய் சேமிக்கிறான். ஊர் மெச்ச, உலகம் மெச்ச குழந்தை வளர்க்கிறான். குழந்தை நானா அழைச்சுண்டு வந்தாக் கூட யாரோ அன்னியப் பெண்ணப் பார்க்கிற மாதிரி பாக்குற. . . ” என்றெல்லாம் ராகவன் தொடர்ந்து பேசிக் கொண்டே போனான். அவன் பேச்சுகூட அவளுக்கு கசந்தது. அவன் முகத்தைப் பார்த்து காறித் துப்பினால் என்ன, என்று கூடத் தோன்றியது. எட்டு வருடங்களுக்கு முன்னால் இருந்த்தைப் போலத்தான் இப்பமும் ராஜா மாதிரி இருக்கிறான் ராகவன். கை நிறைய சம்பாதிக்கிறான். ஜாக்கிரதையாய் சேமிக்கிறான். ஊர் மெச்ச, உலகம் மெச்ச குழந்தை வளர்க்கிறான். குழந்தை அவள் பெற்றெடுத்தக் ���ுழந்தையா அது அவள் பெற்றெடுத்தக் குழந்தையா அது பிறந்ததுமே அவளுக்குத் தோலெல்லாம் ஒரு நமைச்சலை உருவாக்கியது அந்தக் குழந்தைதான். அந்த அரிப்பு அவளைத் தொட்ட போதே அவளுக்கு இருந்ததுதான். குழந்தை காய்ச்சல் அனல் பறந்த போது டாக்டர்கள் குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டாமென்று சொன்னார்கள். முதல் நாளிலேயே, அவளுக்கும், அவள் குழந்தைக்கும் அரிப்பும், நமைச்சலும் உடம்பெல்லாம் பூரித்து விட்டது. சிவப்பு சிவப்பாய் தடிப்புகள் உடலெங்கும் பூரி இருந்தது. கோடு கோடாக வெட்டு விழுந்தது போல் தடிப்புகள், சினைப்புகள், தஞ்சை, மதராஸ், டெல்லி எல்லா டாக்டர்களும் “மதர் அலர்ஜி” என்றார்கள். அது தாய்க்கும், குழந்தைக்கும் இடையே முதல் திரையாக விழுந்தது.\nஅவளுக்கு ”மதர் அலர்ஜி: என்று கேள்விப்பட்டபோது எல்லோரும் வியப்பால் ஆச்சர்யப்பட்டுப் போனார்கள் குழந்தைக்கு பேரு என்ன வைக்கிறதுன்னு கேட்டப்போ அவ சொன்னா “மைத்ரேயி”. ஆனால் பேரு யாருக்கும் புடிக்கல. அவா எல்லாரும் சுசீலான்னு கூப்பிட்டா. ராகவன் மகாலட்சுமின்னு கூப்பிட்டான். ஸ்கூல்ல அவளுக்குப் பேர் அஞ்சனா. எப்பவும் அம்மாகிட்ட வரமாட்டா. வரக்கூடாது. அம்மாவுக்கு தடிச்சு தடிச்சு போயிடும். புள்ளிப் புள்ளியா சினைப்பு தட்டிடும். ஆனாலும் ’குழந்தை அம்மான்னு கத்தின்டே ஓடி வந்து கட்டிக்காதோ குழந்தைக்கு பேரு என்ன வைக்கிறதுன்னு கேட்டப்போ அவ சொன்னா “மைத்ரேயி”. ஆனால் பேரு யாருக்கும் புடிக்கல. அவா எல்லாரும் சுசீலான்னு கூப்பிட்டா. ராகவன் மகாலட்சுமின்னு கூப்பிட்டான். ஸ்கூல்ல அவளுக்குப் பேர் அஞ்சனா. எப்பவும் அம்மாகிட்ட வரமாட்டா. வரக்கூடாது. அம்மாவுக்கு தடிச்சு தடிச்சு போயிடும். புள்ளிப் புள்ளியா சினைப்பு தட்டிடும். ஆனாலும் ’குழந்தை அம்மான்னு கத்தின்டே ஓடி வந்து கட்டிக்காதோ. மைத்ரேயின்னு வாய் நிறைய கூப்பிடணும்’னு லோச்சனாவுக்கு முன்னல்லாம் தவிக்கும். தப்பித் தவறி மேல பட்டுட்டா ’என்னத் தொடாதடீ’மா எனக்கு “மதர் அலர்ஜி” அப்புறம் செறுமி செறுமிண்டு மூச்சு வாங்கும் அப்படீன்னு சொல்லும் குழந்தை\nராகவன் என்ன ப்ராடெக்ட்னு லோச்சனாவுக்கு எப்பவும் தெரிந்ததேயில்லை. எப்பப் பார்த்தாலும் கட்டில்ல போட்டு படுக்க வைச்சு வியாதி, வியாதின்னு மூலையில் உக்காத்தி வச்சப்போதான் ராணிக்கு தான் ராணி இல்லைன்னு புரிஞ்சது. பால் முத்து மாரெல்லாம் கனத்து பாலையெல்லாம் கொல்லைப்புறத்து மாட்டுக் கொட்டகையில் இடிந்த சுவர் செங்கலில் பிழிந்து விடும் போதெல்லாம் நெஞ்சுக்குள்ளிருந்து பயம் வெளியே போய்க் கொண்டிருந்தது. மல்லிகைப் பூவை வாங்கி வைத்துக்கட்டி பாலை முறிந்த போது அவளுக்கு உயிரே போனது போல ஆயிற்று. கொல்லைப்புறத்து இடிந்த சுவர் செங்கல்லைப் பார்க்கும் போதெல்லாம் அது கதறுவது கேட்டது. லோச்சனாவுக்கு மிச்சமிருந்தது வெட்கம் ஒன்றுதான். ராகவன் ஒரு நாள் கேட்டான், “உனக்கு எதுக்கடி கொழந்தை” பேச முடியவில்லை அவளால். எப்போதும் சுவற்றோரமாகத் திரும்பிப் படுத்துக் கிடப்பாள். எவ்வளவு நேரம் தூங்க முடியும்” பேச முடியவில்லை அவளால். எப்போதும் சுவற்றோரமாகத் திரும்பிப் படுத்துக் கிடப்பாள். எவ்வளவு நேரம் தூங்க முடியும் யாரும் அவளை வேலை செய்ய விடுவதில்லை. சுவற்றை நகத்தால் கீறி சுவற்றுக் காரையை உதிர்த்துக் கொண்டிருந்தாள் லோச்சனா. காரை உதிர்ந்த இடம் ராகவனைப் பயமுறுத்தியது.\n செவத்துல ரெண்டு கண்ணு வரைஞ்சு வச்சுருக்கிறே எப்படி முழிக்குதுன்னு பாரேன்” என்றான். அப்போது தான் லோச்சனம் தான் பண்ணிக் கொண்டிருந்த வேலை என்னவென்று பார்த்தாள். உண்மைதான் சுவற்றிலிருந்து இரண்டு காளியின் கண்கள் அவளையே நோக்கி இமைச்சுடர் இரத்தம் சிந்த மூடி மூடி விழித்தன. அவளா இதை சுவற்றில் கீறினாள் சுவற்றிலிருந்து இரண்டு காளியின் கண்கள் அவளையே நோக்கி இமைச்சுடர் இரத்தம் சிந்த மூடி மூடி விழித்தன. அவளா இதை சுவற்றில் கீறினாள் ஆச்சரியம் அந்த இரண்டு விழிகளும் கண்ணீரில் நனைந்திருந்தன. இப்போது அந்த விழிகள் அவளையேப் பார்த்து மூடி மூடி விழித்தன. அந்த கண்களுக்குள் அந்த உயிர் லோச்சனத்துக்கு வியப்பாய் இருந்தது. அன்றைக்குத் தான் லோச்சனத்துக்கு உயிர் வந்தது. படுக்கையை விட்டு எழுந்து கொண்டாள். உடலெங்கும் தடிப்பு தடிப்பாய் வரும் அலர்ஜி. வெள்ளையாய் திட்டுத் திட்டாய் ரோஸ் நிறத்தில் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் தீவு தீவாக, படலம் படலமாக, கைகளிலும், கால்களிலும் தொழுநோய் அவளை சீராட்டத் தொடங்கியது. திருவையாற்றுக்குப் போய் குப்பி குப்பியாக கலர்கள் வாங்கி வந்தாள். உடல் முழுதும் ஃபிரஷை வர்ணத்தில் தோய்த்து கைகளிலும், கால்களிலும��� இலைகளும், கனிகளுமாய் வரைந்து தள்ளினாள். நகங்களின் விளிம்புகளிலெல்லாம் பொன் வர்ணங்கள் தீட்டி மறைத்தாள். விரல்கள் நகங்களோடு சுருங்கத் தொடங்கின. அக்ரஹாரத்திலும், வெளியிலும் பரவத் தொடங்கியது. கையிலும், கால்களிலும் மட்டுமில்லாமல் நெற்றியிலும், தலைமுடிக்குள்ளும் வெள்ளையாக சிவந்த நிறத்தில் ‘குஷ்டம்’ பரவியபோது, எல்லோரும் அருவருப்பில் முகம் சுளித்தார்கள். ஊரும், உலகமும் அவளைத் தள்ளி வைக்கத் தொடங்கியது. மாமியாரும், மருமக்களும், நாத்தனாரும் மதனிகளும் வேறு வேறு வீடுகளைத் தேடி ஒதுங்கி ஓடிப்போனார்கள். அப்பாவும், அம்மாவும் அருவருத்து எட்டி நின்றார்கள். ராகவன் கிட்டே வராதது மட்டுமல்ல எட்டிக்கூட நிற்க மறுத்தான். சாப்பாட்டுக்கு அலுமினிய தட்டாயிற்று. குடிக்க இரும்புக் குவளை வந்தது. படுக்க பிரப்பம்பாயுமாயிற்று. கொல்லைக்கு வெளியே குடிசையுமாயிற்று. இதெல்லாம் கூட ராணி ஏற்பாடுதான். யாரும் அவளைத் தூர போகச் சொல்லவில்லை. அவர்கள் தான் தூரப் போனார்கள். ராணி அவர்களை விரட்டிக் கொண்டுதான் இருந்தாள். மைத்ரேயி மட்டும் “எப்போம்மா ஒனக்கு சரியாவும்” என்று எப்போதாவது கேட்கும். அவளுக்கு இருந்தது கித்தான் துணி மட்டும் தான் மீதமாக. கொல்லைப்புறம் கிடந்த சாக்குகள் கித்தான்களா மாறின. கித்தான்களில் வெள்ளை, கருப்பு, நீல வர்ணங்களில் விபரீதமான காளியின் உருவங்களை லோச்சனத்திற்கு யாரும் வரையச்சொல்லித் தரவில்லை. டாக்டர்கள் “குஷ்டரோகம்’ தொற்று நோய் அல்ல என்றார்கள். கர்ம வியாதி இல்லை என்றார்கள். ஊசிகள் போட்டார்கள். தொடர்ந்து ராஜ வைத்தியம் ஆனாலும் லோச்சனம் தன் கை, கால்களில் வரைந்து கொண்டு, இலைகளும், பூக்களும், கனிகளுமாய் திரிவதை நிறுத்தவே இல்லை. அவள் கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபம் ஆஸ்பத்திரிக்குள் போய் வந்து கொண்டிருந்தாள். தொடர்ந்து ராகவனோ, வேறு யாருமோ, துணையில்லாமல் அவள் மட்டும் தனியே போய் வர ஆரம்பித்தாள். இனம் காண முடியாத சுமையை தாங்கி அவள் கித்தான்களில் அவன் கற்பனைகளின் கசங்கலையும் ஒன்றாக இறக்கி வைத்தாள். உடலின் வண்ணங்கள், மினுமினுப்புகள், வீக்கங்கள், யாவும் படிப்படியாய் வடியத் தொடங்கின. அந்த ஆஸ்பத்திரியின் ‘மதர்ஸ் சுப்பீரியர்’ கேட்டார் “இன்னும் ஏம்மா ஒடம்பெல்லாம் வர்ணத்தைப் பூசிக்கிறெ Don’t hide yourself behind the colours its only an illusion ஒனக்கு நீ செய்றது புரியல்லியா”, “புரியலம்மா. . . ” என்றாள் லோச்சனா. அவளது ஓவியங்கள் இரண்டை பார்த்த அந்த அம்மாள் அசந்து போனார்கள். “Oh Now I understand you Don’t hide yourself, Don’t hide yourself, behind yourself, come out and enjoy உனக்கு நேர்ந்திருக்கிறது அநீதி இல்லையம்மா, உன்னுடைய Society தான் உன்னை ஒதுக்கி இருக்கு. நீ தான் அதை ஒதுக்கிட்டீயே Now I understand you Don’t hide yourself, Don’t hide yourself, behind yourself, come out and enjoy உனக்கு நேர்ந்திருக்கிறது அநீதி இல்லையம்மா, உன்னுடைய Society தான் உன்னை ஒதுக்கி இருக்கு. நீ தான் அதை ஒதுக்கிட்டீயே” என்றார்கள். அன்றிலிருந்து அவள் கித்தான்கள் அவளோடு பேசத் தொடங்கின. லோச்சனாவின் காளிகள் கலகலவென்று சிரித்து அவளுடன் கைகோர்ந்து விளையாடிக் களித்தன. அவளது பிறக்காத குழந்தைகள் அவள் கர்ப்பப்பையை அறுத்துக் கொண்டு, அவளை ஓடி வந்து தழுவிக் கொண்டு, அவள் மார்புகளில் ரத்தத்தைப் பாய்ச்சின. நரம்புகளில் உயிரைப் பெய்தன.\n ராகவன் அம்மா, மாமியார், அப்பா, மன்னி, குழந்தை, மச்சினர்கள் எல்லாம் தடுத்துக்கூட புறப்பட்டுவிட்டாள். வானம், கனவு போல் சிரித்த கர்ஜித்த ஒரு மாலை வேளையில் அஞ்சினி என்னும் பூர்விக அக்ரஹாரத்துக்கு காவியாற்றுக்கப்பாலிருந்த அந்தத் தீவுப் பிரதேசத்துக்குப் புறப்பட்டு விட்டாள். ராகவன் அவளைத் தடுக்க முயன்ற போதும் சிரித்தாள் ராணி\nதவளைகள் சப்தம் அலை அலையாய் கிளம்பிய அஞ்சினியின் காவிரியை அந்த ராத்திரி வேளையில், பரிசலில் தாண்டிப் போக, மூட்டையோடு அவள் இறங்கிய போது, “அய்யிரு வூட்டுப் பொண்ணு இப்படி தனியா வந்துக்குப் பாருங்கடா”ன்னு குசுகுசுத்துவிட்டு நின்னானுவோ பரிசல்காரப் பயலுவோ\n“ஆத்துல இழுப்பு சாஸ்த்தியா இருக்குங்க\n வெள்ளைய்யர் வூட்டுப் பொண்ணுதானம்மா நீங்க தண்ணி சாஸ்த்தியா போய்கிட்டு இருக்கு தண்ணி சாஸ்த்தியா போய்கிட்டு இருக்கு கொறையட்டும் ராத்திரியெல்லாம் கோரையாத்து பரிசத்தொறையிலியே கொட்டு கொட்டுன்னு முழிச்சுட்டு ஒக்காந்திருந்ததுல நேரம் போனது தெரியவேல்லியா கெழக்க செவப்பா பூதம் ஏந்திரிச்சிது கெழக்க செவப்பா பூதம் ஏந்திரிச்சிது வெள்ளையா, ஆறு, கடல், மலையா உருண்டு உருண்டு வருது. அஞ்சினி புளியமரமெல்லாம் தண்ணில நிக்கிதுவ. பரிசக்காரனுவ பரிசலை களத்தி போட்டு மேட்டுல உக்காந்திருக்கானுவோ வெள்ளையா, ஆறு, கடல், மலையா உருண்டு உருண்ட�� வருது. அஞ்சினி புளியமரமெல்லாம் தண்ணில நிக்கிதுவ. பரிசக்காரனுவ பரிசலை களத்தி போட்டு மேட்டுல உக்காந்திருக்கானுவோ காலை வெய்யில்ல ஆத்து வெள்ளத்துலெ எங்கிருந்த குடிசை கூரையெல்லாம் பிச்சிகிட்டு மிதந்துகிட்டு வருது. சாமான்களையெல்லாம் தலையில தூக்கிகிட்டு எதையும் லட்சியம் பண்ணாமே அஞ்சினியை நோக்கி எறங்கப்போன அவளை பரிசக்காரனுவோ கூப்பாடு போட்டு தடுத்தானுவோ காலை வெய்யில்ல ஆத்து வெள்ளத்துலெ எங்கிருந்த குடிசை கூரையெல்லாம் பிச்சிகிட்டு மிதந்துகிட்டு வருது. சாமான்களையெல்லாம் தலையில தூக்கிகிட்டு எதையும் லட்சியம் பண்ணாமே அஞ்சினியை நோக்கி எறங்கப்போன அவளை பரிசக்காரனுவோ கூப்பாடு போட்டு தடுத்தானுவோ “வெள்ளான அய்யரு வூட்டுப் பொண்ணு எங்கேடா”ன்னு நாளைக்கு அய்யர் கேட்டா நாங்க என்னா பதிலு சொல்றது “வெள்ளான அய்யரு வூட்டுப் பொண்ணு எங்கேடா”ன்னு நாளைக்கு அய்யர் கேட்டா நாங்க என்னா பதிலு சொல்றதுன்னு கத்திகிட்டே அவ கூடவே வந்து குதிச்சானுவ. ராணிக்கிட்டப் பேச முடியுமான்னு கத்திகிட்டே அவ கூடவே வந்து குதிச்சானுவ. ராணிக்கிட்டப் பேச முடியுமா லோச்சனா நெனைச்சா நெனைச்சதுதான் ராகவன் சொன்னான். ”உன்னைப் பாத்து எல்லாரும் பயப்படறா”ன்னு-பொறப்புட்டுட்டாள் லோச்சனா, அம்மா, அப்பா எல்லாம் போகாதடி போகாதடீன்னு பின்னாலேயே ஓடி வந்தார்கள். “மெட்ராசுக்குப் போய் Specialist கிட்ட போயி ஒசத்தி வைத்தியம் பாத்துக்கலாம். அஞ்சினிக்கல்லாம் போகவேண்டாம். என்ன இருக்குன்னு அங்கேப்போறே யார் இருக்கா ஒன்னெ அங்கப் பாத்துக்க யார் இருக்கா ஒன்னெ அங்கப் பாத்துக்க தன்னந் தனியா பேய் மாதிரி அஞ்ச புளியமரத்துல ஏற வேண்டியதுதான். சொல்றத கேளு”ன்னு அப்பாக்கூட சொன்னார். ராணிக்கு சொல்லச் சொல்ல மூர்க்கம் தான் ஏறித்து. அவளுக்கு மனசிலேதான் வியாதி. சொல்லப்போனால் எந்த வியாதியும் மனசுலதான் தொடங்குது. உடம்புல தான் முடியிறது. உடம்பு லோச்சனாகிட்ட பேசும்போது அவளால் என்ன பண்ணமுடியும் தன்னந் தனியா பேய் மாதிரி அஞ்ச புளியமரத்துல ஏற வேண்டியதுதான். சொல்றத கேளு”ன்னு அப்பாக்கூட சொன்னார். ராணிக்கு சொல்லச் சொல்ல மூர்க்கம் தான் ஏறித்து. அவளுக்கு மனசிலேதான் வியாதி. சொல்லப்போனால் எந்த வியாதியும் மனசுலதான் தொடங்குது. உடம்புல தான் முடியிறது. உடம்பு லோச்சனாகிட்ட பேசும்போது அவளால் என்ன பண்ணமுடியும் அவள் நெஞ்செல்லாம் நோயாக நிரம்பியிருந்தவள் அவள் மகள் மைத்ரேயி அவள் நெஞ்செல்லாம் நோயாக நிரம்பியிருந்தவள் அவள் மகள் மைத்ரேயி உள்ளுக்குள் மட்டுமில்லாமல் அவள் உடம்பெல்லாம் சிவப்பும், வெள்ளையுமாய் பரவியிருந்தன. அது நோய் இல்லையென்று யாருக்குப் புரியப்போவுது. தன்னந்தனியோ லோச்சனா மைத்ரேயிவுடன்தான் போராடிக் கொண்டிருக்கிறாள். இரண்டு கரிய பரிசல்காரர்களிடையே தலையில், தோள்களில் மூட்டைகளுடன் நீந்துவது ஒரு சிரமமாகத் தான் இருந்தது. சென்னையிலோ, டெல்லியிலோ ஏதோ ஒரு சானிடோரியத்திலோ லெப்ரசி கேர் ஹோமிலோ தனிப்பட்ட டாக்டர்களிடமோ வசதியாக சிகிச்சை பெற முடியும். “மைத்ரேயி உள்ளுக்குள் மட்டுமில்லாமல் அவள் உடம்பெல்லாம் சிவப்பும், வெள்ளையுமாய் பரவியிருந்தன. அது நோய் இல்லையென்று யாருக்குப் புரியப்போவுது. தன்னந்தனியோ லோச்சனா மைத்ரேயிவுடன்தான் போராடிக் கொண்டிருக்கிறாள். இரண்டு கரிய பரிசல்காரர்களிடையே தலையில், தோள்களில் மூட்டைகளுடன் நீந்துவது ஒரு சிரமமாகத் தான் இருந்தது. சென்னையிலோ, டெல்லியிலோ ஏதோ ஒரு சானிடோரியத்திலோ லெப்ரசி கேர் ஹோமிலோ தனிப்பட்ட டாக்டர்களிடமோ வசதியாக சிகிச்சை பெற முடியும். “மைத்ரேயி” மனதெல்லாம் ஒரு ஆங்காரம். மூளையிலெல்லாம் ஏதோ ஒரு கனல், உடலெல்லாம் ஏதோ ஒரு தேவை. இதை மருந்து கொடுத்தோ, சிகிச்சை செய்தோ ஒடுக்க முடியாது. தன்னந்தனியே அவள் தன்னுடனேயே போராடினாள். ராகவன் அவளைப் புறக்கணிக்கவில்லை. அவளை விட்டு ஓடித்தான் போனான். அதனால் தான் ராணி எல்லோரையும் புறக்கணித்து விட்டு அஞ்சினிக்குப் புறப்பட்டு விட்டாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெள்ளம்தான் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த்து. ”ஏம்மோவ்” மனதெல்லாம் ஒரு ஆங்காரம். மூளையிலெல்லாம் ஏதோ ஒரு கனல், உடலெல்லாம் ஏதோ ஒரு தேவை. இதை மருந்து கொடுத்தோ, சிகிச்சை செய்தோ ஒடுக்க முடியாது. தன்னந்தனியே அவள் தன்னுடனேயே போராடினாள். ராகவன் அவளைப் புறக்கணிக்கவில்லை. அவளை விட்டு ஓடித்தான் போனான். அதனால் தான் ராணி எல்லோரையும் புறக்கணித்து விட்டு அஞ்சினிக்குப் புறப்பட்டு விட்டாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெள்ளம்தான் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த்து. ”ஏம்மோவ் சுழி வருது சுழி காலை ஒதஞ்சு நின்னுங்க. ���ய்யிருவூட்டு ஆயி இழுப்பு சொயட்டும் ”ன்னு கத்தினான் சாம்பனும், கலியனும். சலப்சலப்பென்று இரண்டு ஆளை வாய்ச்சுழிகள் பேய் வேகத்துடன் லோச்சனாவின் குறுக்கில் கடந்தபோது அவன் தலைக்கு மேல் இருந்த மூட்டைகள் பற்சக்கரத்தில் சிக்கியது போல் சுழண்டு சிதறின. “அய்யோ” என்று அலறல் சாம்பனிடம் இருந்து கிளம்பியது. கலியனைக் காணோம். நீர் யானை ஒன்று நீருக்குள்ளிருந்து வாய் பிளந்தது போல் ஆற்று வெள்ளம் சுழித்து திரண்டது. வெள்ளம் மூடிய போது லோச்சனாவையும் காணோம். எங்கப் பாத்தாலும் வெள்ளக்காடு. மாலை வரை அஞ்சினிக் கரையோரம் எல்லாம் ஜனங்கள் நின்று வெள்ளத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆத்தில் கோபுரம் கோபுரமாக நுரைகள் மிதந்தன. வீடுகளின் தகரக் கூரைகள் சப்பு சருவுகள் மனித சடலங்கள், செத்த நாய்கள், குப்பைக் கூளங்கள், வேருடன் மரங்கள் எல்லாம் மிதந்தன. ஆ” என்று அலறல் சாம்பனிடம் இருந்து கிளம்பியது. கலியனைக் காணோம். நீர் யானை ஒன்று நீருக்குள்ளிருந்து வாய் பிளந்தது போல் ஆற்று வெள்ளம் சுழித்து திரண்டது. வெள்ளம் மூடிய போது லோச்சனாவையும் காணோம். எங்கப் பாத்தாலும் வெள்ளக்காடு. மாலை வரை அஞ்சினிக் கரையோரம் எல்லாம் ஜனங்கள் நின்று வெள்ளத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆத்தில் கோபுரம் கோபுரமாக நுரைகள் மிதந்தன. வீடுகளின் தகரக் கூரைகள் சப்பு சருவுகள் மனித சடலங்கள், செத்த நாய்கள், குப்பைக் கூளங்கள், வேருடன் மரங்கள் எல்லாம் மிதந்தன. ஆ\nஅஞ்சினி கிராமத்து ஜனங்கள் லோச்சனாவை நெருங்கவே பயப்பட்டார்கள். தொழுநோயின் வர்ணம் தெரியாமல் உடம்பெல்லாம் வர்ணம் பூசிக் கொண்டு நிற்கும் அவளை யாரும் தங்களுடன் சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டார்கள். அவர்களுக்கெல்லாம் ரொம்ப பழக்கமான வெள்ளானை அய்யர் வூட்டுப் பொண்ணாச்சே அவள் அதற்காகவே அவர்கள் அவள் செய்த எதையும் தடுக்கவில்லை. ”தன்னந்தனியாக மூங்கித் தோப்புக்குள்ள ஒரு பொண்ணு இருக்கவாவுது அதற்காகவே அவர்கள் அவள் செய்த எதையும் தடுக்கவில்லை. ”தன்னந்தனியாக மூங்கித் தோப்புக்குள்ள ஒரு பொண்ணு இருக்கவாவுது ஏழு வாளுமுனி இருக்கு என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். ஊர்ப் பெண்கள், “இதென்ன எளவு – ஒடம்பெல்லாம் பச்சையும், செவப்புமாக படமெல்லாம் வரைஞ்சுக்குது” அவர்களுக்கெல்லாம் தெரியாது. ராகவன் தான் இதுக்கு “மருந்து”என்று, ஒரு நாளாய், ரெண்டு நாளாய் இருந்தால் பராவாயில்லை. வருஷங்கள் கழிய ஆரம்பித்ததும், ஜனங்களுக்கு லோச்சனா புரிந்து போனாள். ஆளண்டாத மூங்கித் தோப்புக்குள் லோச்சனாவுக்காக பால்காரியும், தயிர்காரியும் போனார்கள். கீரைகள் புடுங்கிக் கொண்டுப் போகிற சாலியத் தெரு பெண்கள் அவளுக்கும் நாலு கீரைக்கட்டு கொண்டு போய் கொடுத்தார்கள். ஏகாலிகள் குடிபொண்ணுங்களும், குரும்பனும் வேலி அடைக்கிற முதலாளிகளும் அவளுக்காகவே போய் பேசிவிட்டுப் போனார்கள். அவளே மண்ணைக் குழைத்து சுவர் வைத்தபோது ஆசாரிகளும், கொல்லத்துக்காரர்களும் “அய்யருவூட்டுப் பொண்ணுக்கு வந்த கெதியப் பாத்திங்களா – ஒடம்பெல்லாம் பச்சையும், செவப்புமாக படமெல்லாம் வரைஞ்சுக்குது” அவர்களுக்கெல்லாம் தெரியாது. ராகவன் தான் இதுக்கு “மருந்து”என்று, ஒரு நாளாய், ரெண்டு நாளாய் இருந்தால் பராவாயில்லை. வருஷங்கள் கழிய ஆரம்பித்ததும், ஜனங்களுக்கு லோச்சனா புரிந்து போனாள். ஆளண்டாத மூங்கித் தோப்புக்குள் லோச்சனாவுக்காக பால்காரியும், தயிர்காரியும் போனார்கள். கீரைகள் புடுங்கிக் கொண்டுப் போகிற சாலியத் தெரு பெண்கள் அவளுக்கும் நாலு கீரைக்கட்டு கொண்டு போய் கொடுத்தார்கள். ஏகாலிகள் குடிபொண்ணுங்களும், குரும்பனும் வேலி அடைக்கிற முதலாளிகளும் அவளுக்காகவே போய் பேசிவிட்டுப் போனார்கள். அவளே மண்ணைக் குழைத்து சுவர் வைத்தபோது ஆசாரிகளும், கொல்லத்துக்காரர்களும் “அய்யருவூட்டுப் பொண்ணுக்கு வந்த கெதியப் பாத்திங்களா எல்லா எளவையும் இழுத்துப் போட்டுகிட்டு, இப்டி அல்லாடுது. இதுக்கென்ன விதி வந்துடுச்சு எல்லா எளவையும் இழுத்துப் போட்டுகிட்டு, இப்டி அல்லாடுது. இதுக்கென்ன விதி வந்துடுச்சு இந்த மாதிரி ஆள் அண்டாத எடத்துலெவந்து உக்காந்துகிறதுக்கு இந்த மாதிரி ஆள் அண்டாத எடத்துலெவந்து உக்காந்துகிறதுக்கு\nராகவன் மிகவும் நல்லவன். எட்டு வருடங்களாக அவளை அண்டுவதே இல்லை வியாதியாம் அவளது அடங்காதனத்தைப் பொறுத்துக் கொள்கிறானாம். ஜனங்களும், அவன் தியாகம் செய்கிறானென்று டாக்டர்களை அழைத்துக் கொண்டு கார்களில் வந்து இறங்கி, அந்த மூங்கில் தோப்புக்குள் வந்து அவளை சிகிச்சைக்கு அழைக்கும் போதெல்லாம் அவள் கணவனுக்கு அடங்கிய அமெர���க்கையானப் பெண்ணாக இருக்கும் போது, யாருக்கும் ஆச்சரியமாய் இருக்கும். இவளையா, பைத்தியம், தொழுநோயாளி என்றெல்லாம் சொல்கிறார்களே என்று விபரீதமாய் இருக்கும். மெல்லிய கலர்களில் அவள் உடுத்தும் புடவைகள் ராகவனுக்கு பிடிக்காது. அவளது ஓவியங்கள் அவனுக்கு பயமுறுத்தல்களாக இருக்கும். இரண்டு பேரும் தனியாக இருந்தால் பேசுவதேயில்லை. ராகவனை ராணி ஏறெடுத்துப் பார்ப்பதுடன் சரி. ஒவ்வொன்றாய் ஐந்து வருடங்கள் கழிந்த போது ராகவனின் தியாகம் அவளுக்கு புரியிற மாதிரிதான் இருந்தது. இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்கிற தியாகம் அந்த கிராமத்துக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது போல அவளுக்கு பயமாக இருந்தது. ராணி பயப்படுவாளது பயம் இப்படித் தான் இருந்தது. பயத்தைப் போக்கிக் கொள்ளத் தான் கும்பகோணத்துக்குப் போனாள். முத்துப்பிள்ளை மண்டபம் ஆஸ்பத்திரிக்கு அவள் சிகிச்சைக்காக போவதாக அம்மா, அப்பா, மன்னிகள் எல்லோரும் பேசிக் கொண்டார்கள். ராகவனைப் பார்த்து எல்லோரும் பரிதாப்பட்டார்கள். அவன் வயதில் அவன் செல்வத்துக்கு, அவன் அழகுக்கு, அவன் உத்யோகத்திற்கு, அவன் செல்வாக்குக்கு அவன் இப்படியெல்லாம் ஏகாங்கியாய் இருக்க வேண்டியதில்லை. ஆனால் அவனது ரகசியம் முழுவதும் லோச்சனா மட்டுமே அறிவாள். ஆனால் லோச்சனா சொல்ல மாட்டால். கை நீட்டி வாங்க மாட்டாள். கெஞ்சி நிற்க மாட்டாள்.\nதன்னந்தனியே வினோதமான உருவத்துடன் அந்தக் கிராமத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் சுற்றிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கு யாரும் வேண்டாம். அவள் ஒரு தாய் இல்லை. யாருக்கும் அவள் உறவில்லை. யாருக்கும் அவள் தமக்கையில்லை, தங்கையில்லை, மனைவி இல்லை. அவள் வெறும் மனுஷி ஐந்தாறு வருடங்களாக அந்த மண்ணில் உழலும், சாதாரணமான மனிதர்களோடும், மனுஷிகளோடும் அவளும் ஒருத்தி. அவளே கல் அறுத்து பெரிய பெரிய செங்கற்கல்லாய்ச் சுட்டு அவளே வினோதமாய் கட்டிய அந்த வினோதமான வீடும் லோச்சனாவைப் போலவே, முரட்டுத்தனமாய் கவலையற்று இயற்கையின் சீற்றங்களை எதிர்த்து நின்றது ஐந்தாறு வருடங்களாக அந்த மண்ணில் உழலும், சாதாரணமான மனிதர்களோடும், மனுஷிகளோடும் அவளும் ஒருத்தி. அவளே கல் அறுத்து பெரிய பெரிய செங்கற்கல்லாய்ச் சுட்டு அவளே வினோதமாய் கட்டிய அந்த வினோதமான வீடும் லோச்சனாவைப் போலவே, முரட���டுத்தனமாய் கவலையற்று இயற்கையின் சீற்றங்களை எதிர்த்து நின்றது வீட்டைச் சுற்றிலும் திருகு கள்ளிச் செடிகளை வைத்து வளர்த்திருந்தாள் லோச்சனம். மணல் மேடுகளில் உருண்டைக் கள்ளி பயிரினங்களை வளர்த்திருந்தாள். வினோதமான கேக்டஸ் இனங்கள் சிவப்பு, நீலம், பூக்கள் முள்ளுக்குள்ளிருந்து புஷ்பங்களை புதுப்பித்து வளர்ந்திருந்தன. வீடுகளின் வாசல்கள் எட்டு புறமும் திறந்து கிடந்தன. வாசல்களுக்கு கதவுகள் இல்லை. சுவர்களில்லை வீட்டைச் சுற்றிலும் திருகு கள்ளிச் செடிகளை வைத்து வளர்த்திருந்தாள் லோச்சனம். மணல் மேடுகளில் உருண்டைக் கள்ளி பயிரினங்களை வளர்த்திருந்தாள். வினோதமான கேக்டஸ் இனங்கள் சிவப்பு, நீலம், பூக்கள் முள்ளுக்குள்ளிருந்து புஷ்பங்களை புதுப்பித்து வளர்ந்திருந்தன. வீடுகளின் வாசல்கள் எட்டு புறமும் திறந்து கிடந்தன. வாசல்களுக்கு கதவுகள் இல்லை. சுவர்களில்லை ஆலய வாசல்கள் போல் சிற்ப சாதுரியாய் அவள் கையாலயே கட்டிய வாசல்களாய் இருந்தன. வாசலுக்கு நேர் எதிரே அவளும் அந்தப் பக்கத்து பறையர்களும், பள்ளர்களும் சேர்ந்து வெட்டிய குளம் ஒன்று நீல நிற தடாகமாய் காட்சி அளித்தது. இதெல்லாம் யாருக்குப் பிடிக்கும் ஆலய வாசல்கள் போல் சிற்ப சாதுரியாய் அவள் கையாலயே கட்டிய வாசல்களாய் இருந்தன. வாசலுக்கு நேர் எதிரே அவளும் அந்தப் பக்கத்து பறையர்களும், பள்ளர்களும் சேர்ந்து வெட்டிய குளம் ஒன்று நீல நிற தடாகமாய் காட்சி அளித்தது. இதெல்லாம் யாருக்குப் பிடிக்கும் யாருக்கு பிடிக்க வேண்டும் ஆனால், அந்தப் பக்கத்து மீன் பிடிக்கும் வலையர்களுக்கும், ஆடு வளர்க்கும் கீதாரிகளுக்கும் லோச்சனாவை ரொம்பப் பிடித்தது. அவள் தரும் காரமான டீயும், உப்புச் சுவை மிகுந்த எலும்பிச்சபழ சாறும் பல காய்கறிகள், கீரைகள் மிதக்கும் சாம்பாரும், சோறும் அவர்கள் எங்கும் ருசித்ததேயில்லை. அந்தத் தொழுநோயாளிப் பெண்ணின், நோய் அவர்களுக்குத் “தெரியவேயில்லை”. ஏகாலிப் பெண்கள் கொண்டு வந்து கொடுக்கும் ஒவ்வொரு வெள்ளைத் துணியிலும் அவள் மெழுகால் வரைந்து கொடுத்த, Batic (பேத்திக்) டிசைன்கள் அபாரமாய் இருந்தன.\nஅந்த வீட்டுச் சுவர்கள் எங்கும் அவள் வரைந்த காளியின் உருவங்கள் சாந்தமாகிச் சிரித்தன. ஒரு தடவை அப்பா வந்தார்.\n இந்த நல்ல எட்த்தெக் குட்டிச்சுவர் ஆக்கி வச்சிருக்கே சப்பாத்திக்கள்ளி, குண்டு கள்ளி, திருகுகள்ளி, குச்சிக்கள்ளின்னு ஊருல இருக்குற எல்லா முள்ளுச் செடியும் கொண்டு வந்து நட்டு வச்சு; என்ன எழவு இதெல்லாம் சப்பாத்திக்கள்ளி, குண்டு கள்ளி, திருகுகள்ளி, குச்சிக்கள்ளின்னு ஊருல இருக்குற எல்லா முள்ளுச் செடியும் கொண்டு வந்து நட்டு வச்சு; என்ன எழவு இதெல்லாம். ராகவன் ஒன்றுமே சொல்றது இல்லையா. ராகவன் ஒன்றுமே சொல்றது இல்லையா ஒன் இஷ்டத்துக்கு விட்றான் பார் ஒன் இஷ்டத்துக்கு விட்றான் பார் He is Great அவனை மாதிரி ஒரு புருஷன் கிடைச்சதுக்கு நீ புண்ணியம் செஞ்சிருக்கணும். ஒனக்கு ஒண்ணும் மனக்குறையில்லாம வச்சிருக்கானே He is Great அவனை மாதிரி ஒரு புருஷன் கிடைச்சதுக்கு நீ புண்ணியம் செஞ்சிருக்கணும். ஒனக்கு ஒண்ணும் மனக்குறையில்லாம வச்சிருக்கானே இத்தனை வியாதியிலும். . . ” என்றார்\n” ராணி தலை நிமிர்ந்து சீறினாள்.\n“ஒனக்குதான் – வேற யாருக்கு\n”எனக்கு வியாதியில்ல, உங்களுக்கும், உங்க மருமகனுக்கும் தான் வியாதி, எனக்கு இரண்டு வருடத்திற்கு முந்தியே சொஸ்த்தமாயிடுத்து. ”\n“இந்தா ரோஸ் பேட்ச்(patch) செல்லாம் அப்படியேதானே இருக்கு, குணமாயிடுத்துங்கிறயே\n எனக்கெல்லாம் சரியாப் போயிடுத்தாம். இனிமே நான் எல்லாரு மாதிரிதான் அப்படிங்கிறா. ”\n ஆனா ஓம் மூஞ்சிலே இன்னும் நீ எலை, பூ, கொடியெல்லாம் வரைஞ்சுகிறியே அதெல்லாம் எதுக்காம்\n“நான் எதையும் மூடலப்பா, நீங்களும் ஒங்க மருமகனும்தான் மறைக்கிறேள். பொதுவா உலகமே பூராவும் மறைச்சுக்கிறது மூடிக்கிறது, அப்படிங்கிறதுதான் உண்மையாருக்கு. எல்லாப் பொண்ணும், எல்லா மாடும், எல்லா மிருகங்களும், ஒங்களுக்கு ஒண்ணாயிருக்கணும், ஒழுங்கா தீனி தின்னனும், குட்டி போடணும், வேற மாதிரி இருக்கக் கூடாது, இல்லையா எனக்கு நோய் குணமாயிட்டாக்கூட நீங்க ஒத்துக்க மாட்டேள். எட்டு வருசமா வேற ஒருத்தியா இருந்தா – இவ இருந்த எடத்துல – இப்போ புல்லு, மொளச்சிருக்கும். ஒங்களுக்கெல்லாம் ஒரு குடும்பம், வீடு, வாசல், உறவு எல்லாம் நீங்க விரும்புற மாதிரி இருக்கு. ஆனா எட்டு வருசமா நான் தனியா இல்ல. எனக்குன்னு ஒரு முழு உலகத்தையே உருவாக்கிக்கிட்டதால நான் இடிஞ்சு போயிடல. என்னுடைய வேலையெல்லாம் இன்னும் ஒரு முழு ஆயிசுக்குப் பாக்கியிருக்கு. நான் குமஞ்சு போய் மூலையில உட்கார்ந்திருந்தா என்னா ஆகியிருந்திருக்கும். ”\n மனுஷா இல்லாம யாரையும் தண்டாம இப்படி ஒரு வாழ்க்கையா இதைவிட டாக்டர்கிட்ட நர்ஸிங்ஹோம்லேயே நீ இருக்கலாம். . . ”\n“ஆமாமா மூலையில போட்டு மூடி வைக்கிறதுக்கு நல்ல இடம் அதுதான். ”\n லோச்சனம் நீ ஏண்டி இப்படி இருக்கே எல்லாரு மாதிரியும் இருக்கப்படாதோ\n”இருக்கக்கூடாதுன்னு தானேப்பா இஞ்சப் போட்டு வச்சுருக்கேள்\nவானம் இருண்டு வந்தது. மலை மலையாக மேகங்கள் அடர்ந்து வந்தன. அவள் ராகவனிடம் போவது அவளுக்கு மறந்து வந்தது. அவன் வரும்போதெல்லாம் தொடமாட்டானா என்று மனம் தவிக்கும் ராணியோ வாய் தெறந்து தொடு என்று கேட்பாள் என்று மனம் தவிக்கும் ராணியோ வாய் தெறந்து தொடு என்று கேட்பாள் அவனால் முடியாது. எப்போதாவது அவன் கைகளைப் பிடித்து வைத்து லோச்சனத்தின் சின்ன, ஆனால் தடித்த உதடுகளை கவ்வ மாட்டானா அவனால் முடியாது. எப்போதாவது அவன் கைகளைப் பிடித்து வைத்து லோச்சனத்தின் சின்ன, ஆனால் தடித்த உதடுகளை கவ்வ மாட்டானா என்றிருக்கும். ஆனால் ராகவன் நிச்சலனமாய், கருணை வடிவாய் அவளைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பான். லோச்சனத்தைப் பார்க்க வரும் அம்மா பொருமிப் பொருமி அழுவா. தங்கைகள் தூரத்திலிருந்து பரிதாபப் பார்வைப் பார்ப்பார்கள். மச்சினர்கள், மரியாதையோடு பழங்களைக் கொண்டு வந்து தருவார்கள். ஆஹா என்றிருக்கும். ஆனால் ராகவன் நிச்சலனமாய், கருணை வடிவாய் அவளைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பான். லோச்சனத்தைப் பார்க்க வரும் அம்மா பொருமிப் பொருமி அழுவா. தங்கைகள் தூரத்திலிருந்து பரிதாபப் பார்வைப் பார்ப்பார்கள். மச்சினர்கள், மரியாதையோடு பழங்களைக் கொண்டு வந்து தருவார்கள். ஆஹா உலகம்தான் எத்தனை ஒழுங்காகவும், ஞாயமாகவும் நடந்து கொள்கிறது. அடடா உலகம்தான் எத்தனை ஒழுங்காகவும், ஞாயமாகவும் நடந்து கொள்கிறது. அடடா எங்குப் பார்த்தாலும் கருணை வடிவங்கள் எட்டு வருடத்து தனிமையையும், அப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் அமுதத்திலிருந்த விஷத்தை சாப்பிட்டது போல் லோச்சனம் சாப்பிட்டிருந்தாள். ‘லோச்சனா எங்குப் பார்த்தாலும் கருணை வடிவங்கள் எட்டு வருடத்து தனிமையையும், அப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் அமுதத்திலிருந்த விஷத்தை சாப்பிட்டது போல் லோச்சனம் சாப்பிட்டிருந்தாள். ‘லோச்சனா இந்தா ஒரு ரோஜாப் பூ இந்தா ஒரு ரோஜாப் பூ கண்ணு மகளே இந்தா ஒனக்கொரு வர்ணப்பெட்டி டியர் மயர் இதோ உனக்கொரு “கிஸ்” லோச்சனா ஒனக்கு குணமாயிடுத்தாடா, அவள் கால்களில் சொட்டும் இரு துளி கண்ணீர் இந்தப் பரிசுகளை யாராவது அவளுக்கு கொடுத்த்துண்டா இது பரிசுகள் என்று அவர்களுக்காவுது, யாருக்காவுது தெரியுமா இது பரிசுகள் என்று அவர்களுக்காவுது, யாருக்காவுது தெரியுமா அவர்களெல்லாம் தியாகிகள், ஞாயவான்கள் இந்த உலகத்தை காப்பாற்ற வந்தவர்கள்.\nமழைப் பெய்யத் தொடங்கியது. மழையில் நனைந்து கொண்டே கள்ளியும், முள்ளும் படர்ந்து கிடந்த அந்த தோட்டத்தில் மண்வெட்டியுடன் சேற்றில் நின்று ஒவ்வொரு செடியாக சுற்றிலும் மண் அணைத்துக் கொண்டிருந்தாள். மழையில் கள்ளிச் செடிகள் அசையாது நின்றன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ராகவனைக் காணவில்லை. அது என்னவோ ராணியானாலும் ராஜாவைத் தான் மனது தேடுகிறது. ராகவன் இல்லாவிட்டால் என்ன இந்த எட்டு வருடங்களும் நோயில் படுத்து, போராடி அலையுண்ட காலமெல்லாம் எல்லாரும் தூரத்திலிருந்தே கருணையை பொழிந்தார்கள். பெற்றத் தாயிலிருந்து ஜாக்ரதையாக விலகிக் கொண்ட அசிங்கம். அவர்களுக்கு புரியுமா இந்த எட்டு வருடங்களும் நோயில் படுத்து, போராடி அலையுண்ட காலமெல்லாம் எல்லாரும் தூரத்திலிருந்தே கருணையை பொழிந்தார்கள். பெற்றத் தாயிலிருந்து ஜாக்ரதையாக விலகிக் கொண்ட அசிங்கம். அவர்களுக்கு புரியுமா தினமும் அவளுடன் கஞ்சி குடிக்கும் கீதாரிகள் மறுபடி வர மாட்டார்கள். ஆற்றோரமாக வலயன் பிடிக்கப் போகும் குறவர்கள், வலை வீசி விறால் பிடிக்கும் வலையர்கள் யாரும் அவளைக் கண்டு விலகியதும் இல்லை. நெருங்கியதும் இல்லை தினமும் அவளுடன் கஞ்சி குடிக்கும் கீதாரிகள் மறுபடி வர மாட்டார்கள். ஆற்றோரமாக வலயன் பிடிக்கப் போகும் குறவர்கள், வலை வீசி விறால் பிடிக்கும் வலையர்கள் யாரும் அவளைக் கண்டு விலகியதும் இல்லை. நெருங்கியதும் இல்லை தொழுநோயை வர்ணங்களால் பூசி மறைத்த போதும் அவர்கள் அவளுடன் அட்டகாசமாக பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். அவள் ஊற்றும் கஞ்சியில் அவர்கள் யாரும் தொழுநோயின் அருவருப்பைக் காட்டவில்லை.\nஎப்போதும் திறந்து கிடந்த அவளது வீட்டில் அவர்கள் எந்த நேரத்திலும் அவர்கள் இஷ்டம் போல் பிரவேசித்து, எந்த நேரத்திலும், ஏதாவது தின்னக் கேட்டார்கள். அவள் குடிக்கக் கொடுத்தாள். ஒரு நாள் ஒரு கீதாரி கேட்டான்.\n” – அவன் முகம் வேறுபடவில்லை\n“ஆமா. . . ரொம்ப வலிக்குமோ\n“இல்ல என்னோட பொண்டாட்டிக்கு கூட கை விரலெல்லாம் தேஞ்சு சுண்டிப் போச்சு. ஒனக்கும் அப்படி ஆயிடுமா\n“இப்போ ஒம் பெண்சாதி எங்கேயிருக்கா\n”பொஞ்சாதின்னு சொல்றே. எங்கேன்னு தெரியாதா\n“நாங்க கீதாரிங்க, ஆடுங்கதான் எங்களுக்கு எல்லாம். ”\n“ஏங் கெடையெ ஓட்டிக்கிட்டு நான் இங்கே வந்திருக்கேன். அவ கெடையெ ஓட்டிக்கிட்டு அவ எங்கயோ தெக்க திரிஞ்சுக்கிட்டிருக்கா. வருஷத்துல ஒம்பது மாசம் இப்படி பச்சையெ தேடிக்கிட்டு ஆடுங்களுக்காக ஊர் ஊரா திரிஞ்சுகிட்டே இருக்க வேண்டியதுதான்” அவள் அசந்து போனாள். லோச்சனத்துக்கு சுதந்திர காற்றின் வேகம் மூச்சை முட்டியது. பலிஷ்ட்டமான அந்த கீதாரி ஆண்மகனைப் பார்த்தாள். கரு கருவென்று கருங்காலியில் செய்த சிலை போல இருந்தான்.\n” அவளுக்கு வியாதிங்கிறியே. . . அத குணமாக்கலாம் தெரியுமா ஆஸ்பத்திரிக்கு அவளெக் கூட்டிகிட்டுப் போ ஒம் பொண்சாதி தானே\n“இப்போ அவளெ வேறொரு கீதாரி வெச்சுக்கிட்டான்” என்றான். அவள் தந்த காரமான டீயை உறிஞ்சியபடியே “டீ நல்லாருக்கு. . . ” என்றான்.\n“ அவளுக்கு குஷ்டம்ன்னு அவளுக்கேத் தெரியாதா அவன் அவள பிரியமா வச்சுக்குவானா அவன் அவள பிரியமா வச்சுக்குவானா. . . ” என்றாள் லோச்சனம்.\n புடிச்சு தானே வச்சுகிட்டான்” இடி இடித்தது. மழைக்குள்ளிலிருந்து மின்னல்கள் வெட்டி வாங்கின.\nஜே வென்ற மழையில் எதிரே தெரிந்த காவிரி ஆறு பின்னால் தெரிந்த கோரை ஆறு யாவும் மழை திரையில் மூடுண்டன. இருட்டிக் கொண்டு வந்த ஓலத்தில் இடிகள் குலுங்கின. பெருமழையின் காற்றில் அங்கு வளர்ந்துகிடந்த குத்துக்கள்ளிகள் அசைவுற்றன. சுற்றிலும் தெப்பமாய் நெனைந்து போன லோச்சனா வாசலை நோக்கி, ராகவனை எதிர்பார்த்தாள். இன்னும் பைத்தியமாய் இனியும் முட்டாளாய் நின்று கொண்டிருந்தாள். அவளுக்கே அவளது உடலின் கேவலம் மனதின் அசிங்கம் தெரியத்தான் செய்தது. அவளது வாழ்வில் இனிச் செய்ய வேண்டியது என்ன என்று சொல்லக்கூட அவளுக்குத் தேவைப்பட்ட பலவீனம் ஆச்சரியமாய் இருந்தது மழையில் அவள் மேனியில் வரைந்திருந்த ஓவியங்கள் யாவும் சுத்தமாய் கலைந்து ஓடியிருந்தன. சுத்தமாக அவள் விரல்கள் முகம் யாவும் குளிர்ந்து மலர்ந்திருந்தன. அவளது உடல் முழுவதும் ஆரோக்கியத்தின் தாதுக்கள் முண்டி எழுந்து கொண்டிருந்தன. அவள் இனி தொழு நோயாளி இல்லை மழையில் அவள் மேனியில் வரைந்திருந்த ஓவியங்கள் யாவும் சுத்தமாய் கலைந்து ஓடியிருந்தன. சுத்தமாக அவள் விரல்கள் முகம் யாவும் குளிர்ந்து மலர்ந்திருந்தன. அவளது உடல் முழுவதும் ஆரோக்கியத்தின் தாதுக்கள் முண்டி எழுந்து கொண்டிருந்தன. அவள் இனி தொழு நோயாளி இல்லை மனதிற்குள் இருந்து அவள் சுதந்திர காற்றை மீண்டும் சுவாசித்தாள். இனி அவளால் அஞ்சினியில் இருக்க முடியாது. மனதிலே ஒரு பேரொளி எழும்பி வானத்தை ரெண்டாக கிழித்தது.\nஒரு இடி மின்னல். ஆற்றின் எதிர்கரையில் நின்ற ஒரு தென்னை மரத்தின் மீது அந்த இடி இறங்கியிருக்க வேண்டும்.\nஅந்த கொட்டும் மழையிலும் அந்த தென்னை மரம் இடி இறங்கியதால் தீப்பற்றி சடசடவென்று கொழுந்துவிட்டு எரிந்தது. பிசாசு போல் சடை விரித்து, நெருப்புக் கங்குகள் சிதறி தென்னை மரத்தின் இளநீர் காய்கள் நாலுபுறமும் வேட்டுகள் போட்டுச் சிதறின. “டம் டம்\nஇனி லோச்சனம் தனி மனுஷி இல்லை. அவள் மனதிலிருந்து அந்த தென்னை மரம் திகுதிகுவென பற்றி எரிந்து அடங்கியது. இனி அங்கு புயலோ, மழையோ, சூறாவளியோ எதுவுமில்லை. காற்று அடங்கிவிட்டது. வழி திறந்து விட்டது.\nகட்டிய ஈரச் சேலையுடன் கையில் எதையும் எடுக்காமல் தான் கட்டிய அந்த வீட்டின் வாசலில் இருந்து இறங்கினாள் லோச்சனம். ஆற்றங்கரையை நோக்கி திடமாய் முடிவுக்கு வந்தவளாய் வேகமாய் நடந்தாள். ஆற்றுத்துறையில் பரிசல்காரர்களைக் காணோம். ஆற்றில் வேகமாய்ப் பாய்ந்து கொண்டிருந்த பெரு வெள்ளத்தில் சற்றும் அஞ்சாமல் ‘தொபீர்’ என்று குதித்து எதிர்கரையை நோக்கி நீந்தலானாள். சுழல்நீர் யானைகள் வாய்பிளந்து அவள் இருபுறமும் சுழன்றன. சுழல்களை கால்களால் உதைத்து இரு கைகளையும் வீசி நீந்தினாள் லோச்சனா ஆற்றின் மேற்பரப்பு மழை முத்துக்களை வாரி இறைத்தன. சற்றும் குறையாத மழையில் ஏறத்தாழ முக்கால் மணி நேரத்துக்கு பின்னர் வெகுதூரம் எதிர்கரையில் அஞ்சினிக்கு மேற்கே கரையேறினாள் லோச்சனா.\nஇனி அவள் தன்னந்தனியவள் அல்ல. இந்த உலகில் வாழப் போராடிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான பிந்துக்களில் அவளும் ஒருத்தி, அண்டம் குலுங்கினாலும், அவள் குலுங்காமல் தொடர்ந்து சுதந்திரக் காற்றை சுவாசித்தபடி, அவள் தன்னந்தனியளாய் இந்த உலகமாகி விடுவாள். மழை தன் வலிமையெல்லாம் சேர்த்து அவளை அடித்து துரத்தியது. அவள் - லோச்சனா எல்லாவற்றையும் விட்டு விட்டு எல்லாமாகிப் போனாள்.\nநன்றி: தஞ்சைச் சிறுகதைகள் - சோலைசுந்தரபெருமாள்\nமுழுவதும் படிக்க 6 கருத்துகள்\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nமரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\n\"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்.\" என்றார் எச்.எம். \"எந்த அற்புத மரி\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவண��்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nகவிஞர் ஞானக்கூத்தனுக்கு ‘விஷ்ணுபுரம் இலக்கிய விருத...\nகவிஞர் விக்ரமாதித்யனுக்கு சாரல் விருது- 2014\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/mugen-rao-tweet-about-bigil-release-date/70730/", "date_download": "2020-03-28T23:05:34Z", "digest": "sha1:T3L4IKV35E7UQQZB575R5A2Y5EOSCSOS", "length": 5904, "nlines": 128, "source_domain": "kalakkalcinema.com", "title": "பிகில் ரிலீஸ் தேதி குறித்து முகேன் இப்படி ட்வீட் போட்டாரா? - என்னய்யா இவரு இப்படி இருக்காரு.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Bigg Boss பிகில் ரிலீஸ் தேதி குறித்து முகேன் இப்படி ட்வீட் போட்டாரா – என்னய்யா இவரு இப்படி...\nபிகில் ரிலீஸ் தேதி குறித்து முகேன் இப்படி ட்வீட் போட்டாரா – என்னய்யா இவரு இப்படி இருக்காரு.\nபிகில் ரிலீஸ் தேதி குறித்து முகேன் ராவ் பதிவிட்டது போல ட்வீட் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.\nஉலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து முடிவடைந்தது. இந்த சீசனின் டைட்டில் வின்னராக முகேன் ராவ் வெற்றி பெற்றார்.\nஇவர் சமூக வளையதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார், அப்படி இருந்தும் இவருடைய பெயரில் பல பேக் அக்கவுண்ட்களும் இருந்து வருகின்றன.\nஅப்படி தான் ஒரு பேக் கணக்கில் இருந்து பிகில் ரிலீஸ் குறித்து ட்வீட் செய்துள்ளார். ரசிகர்கள் பலரும் இது முகேன் தான் என கமெண்ட் அடித்து வருகின்றனர். நம்மளை விட வெறித்தனமான ரசிகரா இருக்காரே என பேசி வருகின்றனர்.\nNext articleஒரே நாளில் இத்தனை டிக்கெட் விற்பனையா துபாயை மிரள வைத்த பிகில் புக்கிங் – புகைப்படத்துடன் இதோ.\nமீம் கிரியேட்டர்கள் போட்ட டுவீட் – பிகில் நடிகை செய்த காரியம்\nவிஜய்யின் மாஸ்டர் படம் படைத்த புதிய சாதனை \nமாஸ்டர் படத்தின் புதிய ரிலீஸ் தேதி – விநியோகஸ்தர் சொன்ன தகவல்\n – மாஸ்டர் மகேந்திரன் வெளியிட்ட ப்ளாஷ்பேக் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-5-%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-03-29T00:15:32Z", "digest": "sha1:EJ2H7M324WWG25DALZRZ57HNSKL2LKZ7", "length": 9520, "nlines": 95, "source_domain": "marumoli.com", "title": "இரண்டாவது காலாண்டில் 3.5 மில்லியன் பேர் வேலைகளை இழக்கலாம் - பாங்க் ஒஃப் அமெரிக்கா | Marumoli.com", "raw_content": "\nசுனில் ரத்நாயக்கா விவகாரம்: ஜனாதிபதி சட்டத்தை உரிய முறையில் பயன்படுத்தவில்லை\nசுவை, மணம் திடீர் இழப்பு | கோவிட்-19 வைரஸ் காரணமா\nகொரோனவைரஸ் – இந்த விநாடியில் உலக நிலவரம்\nபொலியூறெத்தேன் கழிவுகளை உண்ணும் பக்டீரியா- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nகொறோனாவைரஸ் – அமெரிக்கா முதலாமிடத்தில்\nஇரண்டாவது காலாண்டில் 3.5 மில்லியன் பேர் வேலைகளை இழக்கலாம் – பாங்க் ஒஃப் அமெரிக்கா\nஏனைய நாடுகளைப் போல அமெரிக்க பொருளாதாரமும் மந்தநிலையை எய்திவிட்டது என்பதை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதாக பாங்க் ஒஃப் அமெரிக்கா அறிவித்துள்ளது.\nவேலைகள் இழக்கப்படுவதும், சொத்துக்கள் அழிக்கப்படுவதும், நம்பிக்கை தளர்த்தப்படுவதும் தவிர்க்கமுடியாமல் போகலாம்.\nஅமெரிக்காவில் இரண்டாவது காலாண்டில் 3.5 மில்லியன் பேர் வேலைகளை இழக்கலாம்.\nகொரோனாவைரஸ் தாக்கத்தினால் திணிக்கப்பட்ட பொருளாதார மந்தநிலையை இனிமேலும் நாம் தவிர்க்க முடியாது என முதலீட்டாளர்களுக்கு பாங்க் ஒஃப் அமெரிக்கா அறிவித்துள்ளது.\n“ஏனைய நாடுகளைப் போல நாமும் பொருளாதார மந்தநிலைக்குள் (recession) சென்றுவிட்டோம் என்பதை உத்தியோகபூர்வமாக நாம் அறிவித்துக்கொள்கிறோம். வேலைகள் இழக்கப்படுவதும், செல்வம் அழிக்கப்படுவதும் தவிர்க்கப்பட முடியாதவை” என அவ் வங்கியின் முதன்மை பொருளியல் நிபுணர் மிஷேல் மெயெர் அறிவித்துள்ளார்.\n2020 இன் இரண்டாவது காலாண்டில் பொருளாதாரம் 12% த்தால் குறைவதோடு, 2020 இற்கான GDP 0.8% சுருக்கமடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவேலையற்றோர் எண்ணிக்கை இரட்டிப்பாவதும், இரண்டாம் காலாண்டில், மாதமொன்றுக்கு ஏறத்தாழ 1 மில்லியன் வீதம் மொத்தம் 3.5 மில்லியன் பேர் வேலைகளை இழக்கலாமெனவும், இது மிகவும் அதிர்ச்சியைத் தரும் பொருளாதார விழ்ச்சியாக இருக்குமெனெவும் அவ் வங்கி தெரிவித்துள்ளது.\nகொரோனாவைரஸ் தொற்று ஏற்கெனவே உலக பொருளாதாரத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டது. வியாபாரிகள் தங்கள் கடைகளை மூடிக்கொண்டு வருகிறார்கள். பயணங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. ஒரு மாதத்துக்கு முன்னர் உச்ச நிலையிலிருந்த சந்தை நிலவரம் இப்போது அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது.\n“நி���ைமை மேலும் மோசமடைவதற்கான அறிகுறிகளே தெரிகின்றன. ஜூலை மாதமளவில் நிலைமை பழைய நிலைமைக்கு வரலாம் என் எதிர்பார்க்கிறோம். வீழ்ச்சி பாரதூரமாக இருந்தாலும் அது குறுகிய காலத்துக்கே இருக்கும்” என மெயெர் தெரிவித்துள்ளார்.\n2008 இல் நடைபெற்றது போல, அரசாங்கம் தலையிட்டுத் தனது பணத்தை வாரியிறைத்து நட்டமடைந்த நிறுவனங்களை மீட்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவிலும் கனடாவிலும் இதே நிலைமைதான். அதனால் தான் இழக்கப்பட்ட வேலைகளை மீட்டுக்கொண்டுவர முடியும். “அரசாங்கத்தின் இம் மீட்சி முயற்சிகள் கட்டுப்பாடற்ற முறையில் இருக்க வேண்டும்” என மெயெர் கூறுகிறார்.\nRelated: கொறோனாவைரஸ்: சரியும் உலகப் பொருளாதாரம்\n← இலங்கை | பாராளுமன்றத் தேர்தல் காலவரையின்றி பின்போடப்பட்டது\nகொறோனாவைரஸ் | கனடிய-அமெரிக்க எல்லை மூடப்படுகிறது. →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/08/Mahabharatha-Shalya-Parva-Section-39.html", "date_download": "2020-03-29T00:30:43Z", "digest": "sha1:XGA46VDF6GMPLZBCU2M7KDIJY6IYZP2L", "length": 44109, "nlines": 116, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முழு மஹாபாரதம்: மஹோதர ருசங்க முனிகள்! - சல்லிய பர்வம் பகுதி – 39", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சல்லிய பர்வம் பகுதி – 39\n(கதாயுத்த பர்வம் - 8)\nபதிவின் சுருக்கம் : கபாலமோசனத் தீர்த்தத்தை அடைந்த பலராமன்; முனிவர் மஹோதரரின் வரலாறு; தசரதராமன் வெட்டிய ராட்சசனின் தலை; மஹோதரர் விடுபட்டது; ருசங்கு முனிவரின் தீர்மானம்; பிருதூதகத் தீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கலப்பையை ஆயுதமாகக் கொண்டவனான ராமன் {பலராமன்}, அங்கே {சப்தசாரஸ்வதத்தில்} ஓரிரவைக் கழித்து, அந்தத் தீர்த்தத்தில் வசிப்போரை வழிபட்டு, மங்கணகரிடம் தான் கொண்ட மரியாதையைக் காட்டினான்.(1) கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்ட அந்த வீரன் {பலராமன்}, செல்வத்தைப் பிராமணர்களுக்குத் தானமளித்து, முனிவர்களால் வழிபடப்பட்டு அந்த இரவை அங்கே கடத்தினான்.(2) காலையில் எழுந்து தவசிகள் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்ட அவன் {பலராமன்}, ஓ பாரதா {ஜனமேஜயா}, புனி��� நீரைத் தீண்டி பிற தீர்த்தங்களை நோக்கி வேகமாகப் புறப்பட்டான்.(3)\nபலதேவன் பிறகு உசனஸ் என்ற பெயரால் அறியப்படும் தீர்த்தத்துக்குச் சென்றான். அது கபாலமோசனம் என்றும் அழைக்கப்படுகிறது. முன்பொரு காலத்தில் (தசரதனின் மகனான) ராமன், ஒரு ராட்சசனைக் கொன்று, அவனது தலையைப் பெரும் தொலைவில் எறிந்தான். அந்தத் தலையானது, ஓ மன்னா {ஜனமேஜயா}, மஹோதரர் என்ற பெயருடைய பெரும் தவசி ஒருவரின் தொடையில் விழுந்து, அதனுடன் ஒட்டிக் கொண்டது {தொடையைக் கவ்விக் கொண்டது}. அந்தப் பெரும் முனிவர் {மஹோதரர்}, அந்தத் தீர்த்தில் நீராடி, அந்தச் சுமையில் இருந்து விடுபட்டார். உயர் ஆன்ம கவி (சுக்கிரன்) இங்கே தன் தவத்தைச் செய்துள்ளார்.(4,5) அங்கேதான் (சுக்கிரனின் பெயரால் அறியப்படும்) அரசியல் மற்றும் நெறிகள் ஆகியவற்றின் மொத்த அறிவியலும் அவருக்கு {சுக்கிரனுக்கு} உள்ளொளியில் தோன்றியது. சுக்கிரன் அங்கே வசித்தபோது, (தேவர்களுடன்) தைத்திய தானவப் போரைக் குறித்துத் தியானித்தார்.(6) தீர்த்தங்களில் முதன்மையான அந்தத் தீர்த்தத்திற்கு வந்த பலதேவன், ஓ மன்னா {ஜனமேஜயா}, மஹோதரர் என்ற பெயருடைய பெரும் தவசி ஒருவரின் தொடையில் விழுந்து, அதனுடன் ஒட்டிக் கொண்டது {தொடையைக் கவ்விக் கொண்டது}. அந்தப் பெரும் முனிவர் {மஹோதரர்}, அந்தத் தீர்த்தில் நீராடி, அந்தச் சுமையில் இருந்து விடுபட்டார். உயர் ஆன்ம கவி (சுக்கிரன்) இங்கே தன் தவத்தைச் செய்துள்ளார்.(4,5) அங்கேதான் (சுக்கிரனின் பெயரால் அறியப்படும்) அரசியல் மற்றும் நெறிகள் ஆகியவற்றின் மொத்த அறிவியலும் அவருக்கு {சுக்கிரனுக்கு} உள்ளொளியில் தோன்றியது. சுக்கிரன் அங்கே வசித்தபோது, (தேவர்களுடன்) தைத்திய தானவப் போரைக் குறித்துத் தியானித்தார்.(6) தீர்த்தங்களில் முதன்மையான அந்தத் தீர்த்தத்திற்கு வந்த பலதேவன், ஓ மன்னா, உயர் ஆன்ம பிராமணர்களுக்கு முறையாகத் தானமளித்தான்\" {என்றார் வைசம்பாயனர்}.(7)\nஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, \"(ராட்சசன் தலையிடமிருந்து) அந்தப் பெரும் முனிவர் {மஹோதரர்} விடுபட்ட இடம் கபாலமோசனம் என்று ஏன் அழைக்கப்படுகிறது எந்தக் காரணத்திற்காக, எவ்வாறு அந்தத் தலை அவரிடம் ஒட்டிக் கொண்டது\" என்று கேட்டான்.(8)\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"முன்பொருசமயம், ஓ மன்னர்களில் புலியே {ஜனமேஜயா}, (தசரதன் மகனான) உயர் ஆன்ம ராமன், ராட்ச���ர்களைக் கொல்லும் விருப்பத்தோடு தண்டக வனத்தில் வாழ்ந்தான்.(9) ஜனஸ்தானத்தில் அவன் அந்தத் தீய ஆன்மா கொண்ட ராட்சசனின் தலையைப் பெரும் கூர்மை கொண்ட ஒரு கத்தித் தலைக் கணையால் வெட்டினான். அந்தத் தலையானது ஆழ்ந்த கானகத்தில் சென்று விழுந்தது.(10) மஹோதரர் காட்டில் சென்று கொண்டிருந்தபோது (ஆகாயத்தின் ஊடாக) வந்த அந்தத் தலை அவரது தொடையில் விழுந்தது. ஓ மன்னர்களில் புலியே {ஜனமேஜயா}, (தசரதன் மகனான) உயர் ஆன்ம ராமன், ராட்சசர்களைக் கொல்லும் விருப்பத்தோடு தண்டக வனத்தில் வாழ்ந்தான்.(9) ஜனஸ்தானத்தில் அவன் அந்தத் தீய ஆன்மா கொண்ட ராட்சசனின் தலையைப் பெரும் கூர்மை கொண்ட ஒரு கத்தித் தலைக் கணையால் வெட்டினான். அந்தத் தலையானது ஆழ்ந்த கானகத்தில் சென்று விழுந்தது.(10) மஹோதரர் காட்டில் சென்று கொண்டிருந்தபோது (ஆகாயத்தின் ஊடாக) வந்த அந்தத் தலை அவரது தொடையில் விழுந்தது. ஓ மன்னா, அவரது தொடையைத் துளைத்து, அதனுடன் ஒட்டிக் கொண்டு அங்கேயே நீடித்திருந்தது.(11) அந்தத் தலை இவ்வாறு அவரது தொடையில் ஒட்டிக் கொண்டதன் விளைவால், பெரும் ஞானம் கொண்ட அந்தப் பிராமணரால் (மஹோதரரால்} தீர்த்தங்களுக்கும், பிற புண்ணியத்தலங்களுக்கும் (எளிதாகச்) செல்ல முடியவில்லை.(12) பெரும் வலியால் பீடிக்கப்பட்டும், தொடையில் அழுகிய ஊனீர் வழிந்து கொண்டும் அவர் {மஹோதரர்} பூமியில் உள்ள தீர்த்தங்கள் அனைத்திற்கும் (ஒன்றன்பின் ஒன்றாகச்) சென்றார் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(13)\nஅவர் {மஹோதரர்} ஆறுகள் அனைத்திற்கும், பெருங்கடலுக்கும் கூடச் சென்றார். (எந்த நிவாரணத்தையும் காணாத) அந்தப் பெரும் தவசி, தூய ஆன்மாக்களைக் கொண்ட முனிவர்கள் பலரிடம் தனது பாடுகளைக் குறித்தும்,(14)அனைத்துத் தீர்த்தங்களில் நீராடியும் தான் வேண்டிய நிவாரணத்தை அடைய முடியாதது குறித்தும் பேசினார். அப்போது அந்த முதன்மையான பிராமணர், அந்தத் தவசிகளிடம் இருந்து முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தைகளைக் கேட்டார்.(15) சரஸ்வதியில், முதன்மையான தீர்த்தமாக அமைந்திருப்பதும், அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுவிக்கவல்லதும், உசனாஸம் என்ற பெயரில் அறியப்படுவதும், (தவ) வெற்றியை அடைய சிறந்த இடமுமான அந்தத் தீர்த்தத்தைக் குறித்துக் கேள்விப்பட்டார்.(16) பிறகு அந்த ஔசனஸ {உசனஸ} தீர்த்தத்திற்குச் சென்ற அந்தப் பிராமணர் அங்கே அதன் நீரில் நீராடினார். அதன் பேரில் அந்த ராட்சசனின் தலையானது, அவனது தொடையை விட்டகன்று நீரில் விழுந்தது.(17) அந்த (உயிரில்லா) தலையிடம் இருந்து விடுபட்ட அந்த முனிவர் பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தார். அந்தத் தலையைப் பொறுத்தவரால், அஃது அந்த நீரில் தொலைந்து போனது.(18)\n மன்னா {ஜனமேஜயா}, ராட்சசனின் தலையிடம் இருந்து விடுபட்ட அந்த மஹோதரர், தூய்மையாக்கப்பட்ட ஆன்மாவோடும், தன் பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டும், வெற்றியை அடைந்து தன் ஆசிரமத்திற்குத் திரும்பினார்.(19) இவ்வாறு விடுபட்ட அந்தப் பெரும் தவசி, தன் புனிதமான ஆசிரமத்திற்குத் திரும்பியதும், தூய ஆன்மாக்களைக் கொண்ட அந்த முனிவர்களிடம் என்ன நடந்தது என்பதைக் குறித்துப் பேசினார்.(20) அங்கே கூடியிருந்த முனிவர்கள், அவரது வார்த்தைகளைக் கேட்டு, அந்தத் தீர்த்தத்திற்குக் கபாலமோசனம் என்ற பெயரை அளித்தனர்.(21) அந்தப் பெரும் முனிவர் மஹோதரர், மீண்டும் அந்த முதன்மையான தீர்த்தத்திற்கு {ஔசனஸம் [அ] உசனஸம் என்ற தீர்த்ததிற்குச்} சென்று, அதன் நீரைப் பருகி, பெரும் தவ வெற்றியை அடைந்தார்.(22)\nஅந்த மதுகுலத்தோன் {பலராமன்}, பிராமணர்களுக்குப் பெரும் செல்வத்தைத் தானமளித்து, அவர்களை வழிபட்ட பிறகு, ருசங்குவின் {உசங்குவின்} ஆசிரமத்திற்குச் சென்றான்.(23) முன்பொருகாலத்தில் அங்கே, ஓ பாரதா {ஜனமேஜயா}, ஆர்ஷ்டிஷேணர் கடுந்தவங்களைச் செய்துவந்தார். அங்கேதான் (முன்பு க்ஷத்திரியராக இருந்த) பெரும் முனிவரான விஷ்வாமித்திரர் பிராமணரானார்.(24) அந்தப் பெரும் ஆசிரமம், அனைத்து விருப்பங்களுக்கும் கனியை அருளவல்லதாகும். ஓ பாரதா {ஜனமேஜயா}, ஆர்ஷ்டிஷேணர் கடுந்தவங்களைச் செய்துவந்தார். அங்கேதான் (முன்பு க்ஷத்திரியராக இருந்த) பெரும் முனிவரான விஷ்வாமித்திரர் பிராமணரானார்.(24) அந்தப் பெரும் ஆசிரமம், அனைத்து விருப்பங்களுக்கும் கனியை அருளவல்லதாகும். ஓ தலைவா, அஃது எப்போதும் முனிவர்கள் மற்றும் பிராமணர்களின் வசிப்பிடமாக இருந்தது.(25) பிராமணர்களால் சூழப்பட்டவனும், பேரழகனுமான பலதேவன் {பலராமன்}, முன்பொரு காலத்தில் ருசங்கு எங்குத் தன் உடலை விட்டாரோ அங்கே அந்த இடத்திற்குச் சென்றான்.(26)\n பாரதா {ஜனமேஜயா}, ருசங்கு, எப்போதும் கடுந்தவத்துக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த ஒரு முதிய பிராமணராவார். தன் உடலைக் கைவிடத் தீர்மானித்த அ���ர், நீண்ட காலமாக அதுகுறித்து ஆலோசித்திருந்தார்.(27) பெரும் தவத்தகுதியைக் கொண்ட அவர், தன் மகன்கள் அனைவரையும் அழைத்து, நீரானது அபரிமிதமாக இருக்கும் இடத்திற்குத் தன்னைக் கொண்டு போகச் சொன்னார்.(28) தங்கள் தந்தை மிகவும் முதிர்ந்துவிட்டதை அறிந்த அந்தத் தவசிகள், அவரைச் சரஸ்வதியில் இருக்கும் ஒரு தீர்த்தத்திற்குக் கொண்டு சென்றனர்.(29) நூறு தீர்த்தங்களைக் கொண்டவளும், உலகுடன் தொடர்பில்லாத முனிவர்கள் வசித்த கரைகளைக் கொண்டவளுமான புனிதமான சரஸ்வதியிடம் தம் மகன்களால் கொண்டுவரப்பட்டவரும், கடுந்தவங்களைச் செய்தவரும், தீர்த்தங்களின் தகுதிகளை {புண்ணியங்களைக்} குறித்து அறிந்தவரும், முனிவர்களில் முதன்மையானவருமான அந்த நுண்ணறிவுமிக்கத் தவசி {ருசங்கு}, முறையான சடங்குகளின்படி அந்தத் தீர்த்தத்தில் நீராடி, ஓ மனிதர்களில் புலியே, கடமையுணர்வுடன் தமக்காகக் காத்திருந்த தமது மகன்கள் அனைவரிடமும் இந்த வார்த்தைகளை உற்சாகமாகச் சொன்னார்:(30,31) \"புனிதமான மந்திரங்களை மனத்தில் ஓதிக் கொண்டிருக்கும்போது, அபரிமிதமான நீரைக் கொண்ட சரஸ்வதியின் வடகரையில் தன் உடலைக் கைவிடும் ஒருவன், மீண்டும் ஒருபோதும் இறப்பால் பீடிக்கப்படமாட்டான் {மறுபிறவி அடையமாட்டான்}\" என்றார்.(32)\nஅற ஆன்மா கொண்ட பலதேவன் அத்தீர்த்தத்தின் {ருசங்கு} நீரைத் தீண்டி, அதில் நீராடி, பிராமணர்களிடம் அர்ப்பணிப்புக் கொண்டவனான அவன் அவர்களுக்கு மிகுதியான செல்வத்தைக் கொடுத்தான்.(33) பெரும் வலிமையையும், பெரும் ஆற்றலையும் கொண்ட அந்தப் பலதேவன், போற்றுதலுக்குரிய பெரும்பாட்டன் {பிரம்மன்} எங்கு லோகாலாகம் என்ற மலைகளை உண்டாக்கினானோ, கடும் நோன்புகளைக் கொண்டவரும், முனிவர்களில் முதன்மையானவருமான ஆர்ஷ்டிஷேணர் கடுந்தவங்களைச் செய்து எங்குப் பிராமணத் தன்மையை அடைந்தாரோ, அரசமுனியான சிந்துத்வீபனும், பெரும் தவசியான தேவாபியும், போற்றுதலுக்குரியவரும், கடுந்தவத்தையும், கடும் சக்தியையும் கொண்டவருமான சிறப்புமிக்க முனிவர் விஷ்வாமித்திரரும் எங்கு அதே நிலையை {பிராணத்தன்மையை} அடைந்தனரோ அந்தத் தீர்த்தத்திற்கு {பிருதூதகத் தீர்த்தத்திற்குச்} சென்றான்[1]\" {என்றார் வைசம்பாயனர்}.(34-36)\n[1] இந்தச் சுலோகம் க்ஷத்திரியர்களான ஆர்ஷ்டிஷேணர், சிந்துத்வீபன் மற்றும் விஷ்வாமித்திரர் ஆகியோர் பிராமணராக மாறியதைக் குறிக்கிறது. மேலும் கங்குலியில் இந்தத் தீர்த்தத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை. லோகாலோகம் என்ற மலைகளைப் பற்றிய குறிப்பே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் இந்தத் தீர்த்தம் பிருதூதகத் தீர்த்தம் என்ற பெயரில் சொல்லப்பட்டுள்ளது.\nசல்லிய பர்வம் பகுதி – 39ல் உள்ள சுலோகங்கள்: 36\nஆங்கிலத்தில் | In English\nLabels: கதாயுத்த பர்வம், சல்லிய பர்வம், சிந்துத்வீபன், மஹோதரர், ருசங்கு\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் வ���சரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/02/16/", "date_download": "2020-03-28T23:41:25Z", "digest": "sha1:DUQ4QMCWADM2CD425LIOD63MOZYS35E3", "length": 22812, "nlines": 154, "source_domain": "senthilvayal.com", "title": "16 | பிப்ரவரி | 2017 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nநீங்கள் அலுவலகத்தில் ராக்ஸ்டார் ஆக 5 டிப்ஸ்\nநம்மில் பெரும்பாலானோர் அனுதின இயந்திர வாழ்க்கையில் சிக்கிக்கொண்டு அன்பு, நட்பு, உத்வேகம் போன்ற நம் வாழ்க்கையின் அடிப்படை காரணிகளை இழந்து ஓர் இயந்திரம் போல் செயலாற்றிக் கொண்டிருக்கின்றோம்.\nபள்ளிப் பருவத்திலும், கல்லூரி வாழ்க்கையிலும் துள்ளித் திரிந்து வாழ்க்கையை மகிழ்வோடு மட்டுமே எதிர்கொண்ட நாம், வேலையில் சேர்ந்தபின் ஓர் இயந்திர மனிதன் போல் மாறிவிடுகின்றோம். வேலையில் மட்டுமல்ல, தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும், உறவுகளிலும் இதன் பாதிப்பு தெரியும் வண்ணமே ஆகிவிடுகிறோம். ‘எங்கு இந்த மாற்றம் ஆரம்பிக்கின்றது.. அது எப்படி நம்மை முழுவதுமாக மாற்றிவிட்டது’ என்று அறியாமல் “வேலையில் Job Satisfaction இல்லை ப்ரோ, ஆஃபீஸில் நிம்மதியே இல்லை” என்று விரக்தியாக புலம்பும் ஆள் நீங்கள் என்றால் இந்தக் கட்டுரையை படித்தப்பின் உங்களுக்கு ஒரு புதுத்தெளிவு ஏற்பட வாய்ப்புள்ளது.\n1.உங்கள் பணியை போற்றுங்கள் :\nPosted in: உபயோகமான தகவல்கள்\nரத்த ஓட்டத்தைச் சீராக்கும் 15 உணவுகள்\nநம் உடலுக்குள் ஜீவநதி ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் பெயர் ரத்தம். ரத்த ஓட்டம்தான் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. உடலில் உள்ள கோடிக்கணக்கான செல்களுக்கு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களைச் சுமந்துசென்று அவற்றை உயிர்ப்புடனும் துடிப்புடனும் வைத்திருக்கிறது. நோய் பாதிப்பில் இருந்து உடலைக் காக்கும் வெள்ளை அணுக்களைக் கொண்டிருக்கிறது. உறுப்புகளுக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்தி, உடல் சுழற்சி எனும்\nஇணையதளங்களிலிருந்து ஸ்ட்ரீமிங் விடீயோக்களை டவுன்லோட் செய்வது எப்படி.\nஇன்றைக்கு இணையம் ஆனது மனிதனுடைய வாழ்வுதனில் தவிர்க்க இயலாத முக்கியப்பங்கு வகிக்கிறது.எந்த அளவினுக்கு மனிதர்கள்தம் வேலைகளை குறைத்து சிக்கலான வேலைகளையும்,குறைவான நேரத்திற்குள்ளாக செய்திட உதவிபுரிகிறதோ அதனைப்போலவே இன்றைய காலகட்டத்தில் மனிதர்தான் பொழுதுபோக்கு தேவைகளையும் பூர்த்திச் செய்யக்கூடிய இடத்திலும் இணையமே முதன்மையாக இருக்கிறது.\nஅத்தகைய இணையம் வாயிலாக ஒளிபரப்பப்படுகிற லைவ் ஸ்ட்ரீமிங் விடீயோக்களை எவ்வாறு டவுன்லோட் செய்வதென பார்ப்போம்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nகாய்கறி ஹேர் டை பயன்படுத்தினால் இவ்வளவு பலன்களா..\nநரைமுடிக்கு டை அடிப்பது இருக்கட்டும்… கூந்தலை கலரிங் செய்வதுதான் இன்றைக்கு உலகம் முழுக்க ஃபேஷன் ட்ரெண்ட் விருந்து, விழாக்களில் பல பிரபலங்கள் பளிச் தோற்றத்துக்காக மெனக்கெடுவது ஹேர் கலரிங் விஷயத்தில்தான். கறுப்பு, கிரே, சிவப்பு… என கூந்தலுக்கு தீட்டும் வண்ணங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு\nPosted in: அழகு குறிப்புகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎன்ன செய்யபோகிறார்… ரஜினிக்கு கிடைத்த க்ரீன் சிக்னல்… அதிமுகவிற்கு உதவும் ரஜினி தரப்பு\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\nவீட்டுக்குள்ளயே இருக்கறது கடுப்பா இருக்கா இத பண்ணுங்க… டைம் போறதே தெரியாது…\nவீட்டில் அலுவலகப் பணிபுரியும் அம்மாக்கள் வீட்டையும், குழந்தைகளையும் எப்படி சமாளிக்கிறீர்கள்\nபவளமல்லி தரும் மருத்துவ குணங்கள்\nஉடலில் உள்ள பிரச்னைகளை கண்கள் காட்டிக் கொடுக்கும்\nஇரவில் வெகுநேரம் ஆகியும் தூக்கம் வரவில்லையா\n தினமும் காலையில் எழுந்தவுடன் இதை கடைபிடியுங்கள்.\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி…சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகொரோனா வைரஸ் பாதிப்பின் கொடுமையான நாட்களிலும் பூமியைக் காக்க தொடர்ந்து உழைக்கும் அனைவர்க்கும் நன்றி: பிரதமர் மோடி ட்விட்\nகொனோராவிற்காக புதிதாக google’s verily வெப்சைட் அறிமுகம்\nசோப்பு போட்டு கை கழுவினால் அழியுமா கொரோனா. பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை..\nகண்டிப்பு, காமெடி, கெடுபிடி… `ஆல்ரவுண்டர்’ எடப்பாடி பழனிசாமி\nஒரே ஒரு பேட்டி… டோட்டல் க்ளோஸ் ரஜினி உடைத்த ஃபர்னிச்சர்கள் என்னென்ன\nவாசனுக்கு சீட் கொடுத்ததைதானே பார்த்தீங்க.. இன்னொரு மேட்டரை கவனிச்சீங்களா\nகூகுள் அசிஸ்டெண்ட் பற்றி நீங்கள் அறியாத 5 விஷயங்கள்\nஉடலை காக்கும் கேடயம் வெங்காயம்\nகைகளைக் கழுவுவது ஏன் அவசியம்\nகுழந்தை வரம் அருளும் இரட்டை லிங்கேஸ்வரர்\nஆண்களின் தாம்பத்ய ஆரோக்கியத்துக்கு… அ��சியமான/தவிர்க்க வேண்டிய உணவுகள்\nராஜ்யசபா எம்.பி சீட்டுக்கு 3 நிபந்தனைகள்’ – சீனியர்களுக்கு சுட்டிக் காட்டிய அ.தி.மு.க தலைமை\nமுக பருக்கள் மற்றும் முகத்தில் உள்ள கரும் புள்ளியை எளிதில் நீக்கலாம்.\nபணத்தை ஈர்க்கும் சக்தி கொண்டதா கருமஞ்சள்…\nகூட்டணியே வேண்டாம் டாடி, சிங்கிளா களமிறங்குவோம் செமயா ஜெயிப்போம்.. ஸ்டாலினை உசுப்பேத்தும் உதயநிதி\nமிஸ்டர் ஸ்டாலின், இவங்களையெல்லாம் தூக்கிட்டு வாங்க: லிஸ்டு போட்டும் பிரசாந்த், ஸ்கெட்ச்டு போடும் தளபதி\nஅடி தூள்.. தமிழகத்தில் மாறும் பாலிடிக்ஸ்.. உருவாகும் மும்முனை போட்டி.. எந்த கட்சி எந்த கூட்டணியில்\nசாதியைத் தூக்கிப் பிடிக்கிறதா தி.மு.க – ஒரு விரிவான அலசல்\nபுற்றுநோயையே துரத்தியடிக்கும் ஆற்றல் இந்த இலைக்கு உள்ளதா\nவெந்தயக் கீரை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nதிமுகவின் வெற்றி இவர்களால் தான்… பாஜகவிற்கு உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்… அமித்ஷாவின் அதிரடி திட்டம்\nஒரு வயசு வரை குழந்தைக்கு மறந்தும் கூட இந்த உணவுகளை கொடுக்காதீங்க\nமைதா உணவு சாப்பிட்டா எவ்ளோ வியாதி வரும் தெரியுமா\nபால் கலக்காத டீ குடிச்சு பாருங்க. அதில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nதேர்தல் ரேஸில் முந்துகிறது திமுக… வேட்பாளர் தேர்வில் அதிரடி காட்டும் பிரஷாந்தி கிஷோர்…\nஅஞ்சல் அலுவலகத்தில் உங்களுக்கு சேமிப்பு கணக்கு இருக்கிறதா\nசசிகலாவைச் சந்தித்த பா.ஜ.க பிரமுகர்…\nஇனி ஒரு பயலும் உங்க வாட்ஸ்ஆப் மெசேஜ்களை படிக்க முடியாது… செக்யூரிட்டி செட்டிங்ஸ் அப்படி\nஉதயமாகிறது கலைஞர் திமுக… ரஜினியுடன் கூட்டணி… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்க களமிறங்கும் மு.க.அழகிரி..\n`ராஜ்ய சபா எம்.பி சீட் யாருக்கு..’- தேர்தலை முன்வைத்து உச்சக்கட்ட மோதலில் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ்\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1030102", "date_download": "2020-03-28T23:54:48Z", "digest": "sha1:FZYNKERJB3ZAR4QC4JN4AE6HITPT2BZ4", "length": 2745, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மகாதேவி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மகாதேவி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:49, 19 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n88 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் நீக்கம்\n14:27, 17 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\n11:49, 19 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் நீக்கம்)\n[[பகுப்பு:எம். ஜி. ஆர். நடித்துள்ள திரைப்படங்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/795110", "date_download": "2020-03-29T00:20:11Z", "digest": "sha1:WKI4IKSWEXX6XL3G6HJIJDTSX7I5746L", "length": 3121, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மொத்த உள்நாட்டு உற்பத்தி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மொத்த உள்நாட்டு உற்பத்தி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமொத்த உள்நாட்டு உற்பத்தி (தொகு)\n14:10, 17 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்\n57 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n15:57, 18 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEscarbot (பேச்சு | பங்களிப்புகள்)\n14:10, 17 சூன் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEscarbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/pmk-founder-ramadoss-says-union-government-doesn-t-impliament-nrc-across-the-india-378208.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-03-29T01:01:49Z", "digest": "sha1:DGNGCI4KBBSU2X6S2W4V2RAU4R4NY7NQ", "length": 22315, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்ஆர்சி.. மோடி, அமித் ஷாவை பாராட்டிய ராமதாஸ்.. தப்பு, தப்பு என குவிந்த நெட்டிசன்கள் | PMK founder Ramadoss says, union government doesn't impliament NRC across the India - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி\n900ஐ தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. இந்தியாவில் வேகம் எடுக்கும் கொரோனா.. 21 பேர் இதுவரை பலி\nதிருப்பூரில் தவித்த பீகாரிகள்... உதயநிதியிடம் உதவி கேட்ட லாலு பிரசாத் மகன்\nகொரோனா.. டெல்லியில் வாழ வழியில்லை.. ஆயிரக்கணக்கில் வெளியேறிய உ.பி இளைஞர்கள்.. அதிர வைக்கும் வீடியோ\nகொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nகொரோனாவைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1500 கோடி நிதி.. ரத்தன் டாடா அறிவிப்பு\nLifestyle இந்த 4 ராசிக்காரர்களுக்கும் திடீர் பணவரவு வரும்...\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்ஆர்சி.. மோடி, அமித் ஷாவை பாராட்டிய ராமதாஸ்.. தப்பு, தப்பு என குவிந்த நெட்டிசன்கள்\nசென்னை: அஸாம் தவிர நாட்டின் எந்த ஒரு மாநிலத்திலும், தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) அமல்படுத்தப்படாது என்று பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வழிமொழிந்திருப்பது வரவேற்கத் தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.\nநாடு முழுக்க குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று வருகிறது. டெல்லியில் இது இரு தரப்பினரிடையேயான, கலவரமாக மாறி, பல உயிர்களை காவு வாங்கியது.\nஇந்த நிலையில், ராமதாஸ் இன்று அதிரடியாக சில டுவிட்டுகளை வெளியிட்டுள்ளார். அவற்றிற்கு எதிர்வினைகள் குவிந்துள்ளதையும் பார்க்க முடிந்தது. அப்படி என்ன சொல்லியுள்ளார்\n10 மணி நேரம்.. தேதியே இல்லாமல் வந்த ஆர்டர்.. நீதிபதி முரளிதர் டிரான்ஸ்பருக்கு பின் என்ன நடந்தது\n1.பிகார் மாநில சட்டப்பேரவையில் தேசிய குடிமக்கள் பதிவேடு NRC-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கையும் இது தான். 31.12.2019 அன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் இதை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது\nபீகார் மாநில சட்டப்பேரவையில் தேசிய குட��மக்கள் பதிவேடு NRC-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கையும் இது தான். 31.12.2019 அன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் இதை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது பீகார் மாநிலத்தை பின்பற்றி தமிழக சட்டப்பேரவையிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு NRC-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். பீகார் மாநிலத்தைப் போலவே 2010-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அதே வடிவத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு NPR தயாரிக்கப்பட வேண்டும்\n2.பிகார் மாநிலத்தை பின்பற்றி தமிழக சட்டப்பேரவையிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு NRC-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். பிகார் மாநிலத்தைப் போலவே 2010-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அதே வடிவத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு NPR தயாரிக்கப்பட வேண்டும்\nஅஸ்ஸாம் மாநிலத்தை தவிர இந்தியாவின் எந்த மாநிலத்திலும் NRC- தயாரிக்கப்படாது; அது குறித்த விவாதம் தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியிருப்பதும், அதை உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வழி மொழிந்திருப்பதும் வரவேற்கத்தக்கவை. சட்டப்பேரவையில் குடிமக்கள் பதிவேடு NRCக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது சரியான நிலைப்பாடு. தேசிய மக்கள்தொகை பதிவேடு NPR தொடர்பாக மக்களிடம் நிலவிவரும் அச்சத்தையும், ஐயத்தையும் அரசு போக்க வேண்டும்\n3. அஸ்ஸாம் மாநிலத்தை தவிர இந்தியாவின் எந்த மாநிலத்திலும் NRC- தயாரிக்கப்படாது; அது குறித்த விவாதம் தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியிருப்பதும், அதை உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வழி மொழிந்திருப்பதும் வரவேற்கத்தக்கவை.\nஅதேநேரம், தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படாது என்று, அமித் ஷா எப்போது சொன்னார் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பத் தொடங்கியுள்ளனர். இதுதொடர்பாக அமித் ஷா பேசிய வீடியோக்களையும் நெட்டிசன்கள், ராமதாசுக்கு பதிலாக அளித்து வருகிறார்கள். அதில் அமித் ஷா என்ஆர்சி அமல்படுத்தப்படும் என கடந்த வருடம் பேசிய பேச்சு அடங்கியுள்ளது.\n3. அஸ்ஸாம் மாநிலத்தை தவிர இந்தியாவின் எந்த மாநிலத்திலும் NRC- தயாரிக்கப்படாது; அது குறித்த விவாதம் தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியிருப்பதும், அதை உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வழி மொழிந்திருப்பதும் வரவேற்கத்தக்கவை.\nதனி ஒரு மாநிலத்துக்கு மட்டும் பொருந்தும் என்றால் மாநில சுயாட்சியை உங்கள் கட்சி ஆதரிக்குமா என்று அடுத்ததாக ஒரு நெட்டிசன் பதில் கேள்வி எழுப்பியுள்ளார். அஸாமில் மட்டும் அமல்படுத்த எப்படி அனுமதிக்கலாம் என்பது இவரது கேள்வியாக உள்ளது. இப்படியாக வரிசையாக ராமதாசுக்கு கேள்வி மழையை பொழிந்து வருகிறார்கள். அவர் என்ன பதில் சொல்வார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருப்பூரில் தவித்த பீகாரிகள்... உதயநிதியிடம் உதவி கேட்ட லாலு பிரசாத் மகன்\nகொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nமொத்தம் 10 மாவட்டம்.. 8 கி.மீ எல்லை.. வீடு வீடாக விசிட்.. பிளான் 'கன்டெய்ன்மென்ட்'.. தமிழக அரசு செம\n21 நாள் லாக்டவுனை பயனுள்ள வகையில் கழிக்க டிப்ஸ்.. டெலிகிராமில் தமிழ் புத்தகங்கள்\n‘போதிதர்மர் கிடைச்சிட்டாரு’.. பார்க்க சிரிப்பா இருந்தாலும் இந்த வீடியோ உண்மைதான் பாஸ்\nஜே. கிளாஸில் போனது யாரு.. யார் அந்த காம்ரேட்.. யாரை மனதில் கொண்டு டிவீட் போட்டார் எச். ராஜா..\nகொரோனாவை சமாளிக்க.. இந்தியாவில் 40 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரிப்பு டெலிவரிக்கு 3 மாதம் ஆகும்\nFake News: வதந்தின்னாலும் ஒரு அளவு வேணாமா.. கொடூர கொரானாவுக்கு மஞ்சளும், வேப்பிலையும் மருந்தா\nவட்டியில்லாமல் நகை கடன் தர வேண்டும்... திருமாவளவன் வலியுறுத்தல்\nகன்னியாகுமரியில் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தது எப்படி.. சுகாதாரத் துறை விளக்கம்\nகொரோனாவை தடுக்க தமிழகத்திற்கு ரூ.9,000 கோடி தேவை.. மோடிக்கு, முதல்வர் கடிதம்\n\"என்னை சேர்த்து வைங்க சார்.. தற்கொலை எண்ணம் வருது\" அமித்ஷாவுக்கு ட்வீட் செய்த கோத்தகிரி இளைஞர்\nவீடுகளிலேயே தொழுவோம்... அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவோம் -இந்திய யூனியன் முஸ்லீம் லீக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nramadoss pmk tweet ராமதாஸ் பாமக டுவிட்டர் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/groom-arrives-for-wedding-on-camel-with-a-placard-to-protest-against-caa-in-kerala-376941.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-03-29T00:12:58Z", "digest": "sha1:6VH3OXPFY6HDUEXJEXTY5ZLNO2ZH4O5W", "length": 17011, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேரளாவில் ஒட்டகத்தில் வந்த கல்யாண மாப்பிள்ளை... கையில என்ன வச்சிருக்கார்னு பாருங்க! | groom arrives for wedding on camel with a placard to protest against CAA in kerala - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nகட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி\n900ஐ தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. இந்தியாவில் வேகம் எடுக்கும் கொரோனா.. 21 பேர் இதுவரை பலி\nதிருப்பூரில் தவித்த பீகாரிகள்... உதயநிதியிடம் உதவி கேட்ட லாலு பிரசாத் மகன்\nகொரோனா.. டெல்லியில் வாழ வழியில்லை.. ஆயிரக்கணக்கில் வெளியேறிய உ.பி இளைஞர்கள்.. அதிர வைக்கும் வீடியோ\nகொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nகொரோனாவைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1500 கோடி நிதி.. ரத்தன் டாடா அறிவிப்பு\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேரளாவில் ஒட்டகத்தில் வந்த கல்யாண மாப்பிள்ளை... கையில என்ன வச்சிருக்கார்னு பாருங்க\nதிருவனந்தபுரம்: கேரளாவில் மணமகன் ஒருவர் திருமண விழாவில் மாப்பிள்ளை அழைப்பாக ஒட்டகத்தின் மீது சவாரி செய்து ஊர்வலமாக வந்த போது குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பேனர்களை ஏந்தியபடி வந்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nகேரள மக்கள் பல விஷயங்களை வித்தியாசமாக செய்வார்கள். போராட்டம், ஆர்பாட்டம், ஊர்வலம் என தங்களுக்கு பிடிக்காத எந்த ஒரு விஷயத்துக்கு எதிர்ப்பு காட்டுவதில் கேரள மக்கள் தான் எப்போது முதன்மையாக இருப்பார்கள். அதற்காக எந்த செயலையும் செய்ய தயங்கமாட்டார்கள்.\nஇந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், என்பிஆருக்கு எதிராகவும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் ஹஜா உசேன் என்பவர் வித்தியாசமான முறையில் போராடி இணையதளவாசிகளை கவர்ந்துள்ளார்.\nதிருமண விழாவிற்கு மாப்பிள்ளை அழைப்பாக ஒட்டகத்தில் சவாரி செய்தபடி திருமண மண்டபத்திற்கு மணமகன் ஹஜா உசேன் அழைத்து வரப்பட்டார். அப்போது அவர் தனது கையில் சிஏஏவுக்கு எதிராகவும், என்பிஆருக்கு எதிராகவும் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி நகர்வலம் வந்தார்.\nதிருவனந்தபுரத்தின் புறநகர் பகுதியில் நடந்த திருமண விழாவில் மாப்பிள்ளை சிஏஏவுக்கு எதிராக போராடியபடி மணமேடைக்கு வந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nஇது தொடர்பாக தொழிலதிபரும் மணமகனுமான ஹுசைன் கூறுகையில் CAA க்கு எதிரான தனது எதிர்ப்பை வெளிப்படுத்த இதைச் செய்யத் தேர்வு செய்தேன். \"மெஹர்\" (மணமகன் மணமகளுக்கு தங்கம் அல்லது பணத்தை ஒப்படைக்கும் வழக்கம்) உடன், நான் அரசியலமைப்பின் நகலையும் மனைவிக்கு கொடுத்தேன். CAA நிராகரிக்கப்பட வேண்டும் \"என்று கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகேரளாவில் கொரோனாவுக்கு முதல் பலி.. இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு\nஅனைத்திற்கும் தயாராக இருங்கள்.. கேரளாவில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா.. முதல்வர் பினராயி பேட்டி\nகொரோனாவை விட கொடுமை இதுதான்.. தண்ணி அடிக்க முடியாத சோகம்.. கேரளாவில் வாலிபர் தற்கொலை\n17 பெண்கள்.. சைலஜா நம்பும் ஒரு டீம்.. பெரியம்மையை விரட்டிய பாட்டி.. கொரோனாவிடம் மோதும் பேத்தி\nகொரோனா: எல்லையில் பரிதவிப்பு... நள்ளிரவில் முதல்வருக்கு போன்.. சட்டென மீட்கப்பட்ட கேரளா பெண்கள்\nகாசர்கோடு மட்டுமில்லை.. அண்டை மாவட்டங்களுக்கும் பரவுகிறது.. கேரளாவில் 138 பேருக்கு கொரோனா\nகொரோனா பாதித்தவருக்கு 2 எச்ஐவி மருந்து.. கேரளாவில் நடந்த சோதனை வெற்றி.. உடனே குணமான அதிசயம்\nமிக மோசமான நிலையில் மகாராஷ்டிரா.. கேரளாவில் உச்சம் பெறும் கொரோனா.. பின் தொடரும் கர்நாடகா\nசிக்கலாகும் காசர்கோடு முடிச்சு.. கேரளாவில் ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா.. 105 ஆக உயர்ந்த எண்ணிக்கை\nஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா.. அதிர்ந்த கேரளா.. பிளான் 'சி'யை கையில் எடுத்த சைலஜா..\nஅந்த கடத்தல் அசாமியால் வந்த வினை.. கேரளாவில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா.. பெரும் பரபரப்பு\nஆட்டோவுல ஏறப் போறீங்களா.. கையைக் கழுவுங்க.. சோப்பு போட்டு கழுவுங்க.. அசத்தும் சேட்டன்.. ஆஹா\nபெரிய கேங்.. கேரளாவில் கடத்தல் ஆசாமிக்கு கொரோனா.. காசர்கோட்டை உலுக்கிய டான்.. திகில் கதை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala groom caa protest கேரளா சிஏஏ போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6396:2009-11-04-07-53-48&catid=278:2009&Itemid=27", "date_download": "2020-03-28T23:01:38Z", "digest": "sha1:CS7EEUJSPWTQW5UVDJVAIGK47I3I7ACF", "length": 9967, "nlines": 94, "source_domain": "tamilcircle.net", "title": "மாவட்ட ஆட்சியரை நடுத்தெருவுக்கு இழுத்து வந்த மாணவர் போராட்டம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் மாவட்ட ஆட்சியரை நடுத்தெருவுக்கு இழுத்து வந்த மாணவர் போராட்டம்\nமாவட்ட ஆட்சியரை நடுத்தெருவுக்கு இழுத்து வந்த மாணவர் போராட்டம்\nSection: புதிய ஜனநாயகம் -\nபாழடைந்து சிதலமடைந்த கட்டிடம், சுற்றிலும் முட்புதர் கள், ஆங்காங்கே துருத்திக் கொண்டு நிற்கும் கம்பிகள், உள்ளே நுழையும் முன்பே குடலைப் புரட்டியெடுக்கும் துர்நாற்றம் இவை ஏதோ பராமரிப்பின்றிக் கிடக்கும் பேருந்து\nநிலைய இலவசக் கழிப்பிடங்களின் அவலநிலை அல்ல\nதிருச்சி மன்னார்புரம் அருகே உள்ள டாக்டர் அம்பேத்கர் ஆதிதிராவிடர் மாணவர்கள் நல விடுதியின் \"உண்மை' நிலை இது ஏறத்தாழ தமிழகம் முழுவதுமுள்ள ஆதிதிராவிட மாணவர் விடுதிகளின் \"முகவரி'யும் இதுதான்\nபல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருக்கும் இவ்விடுதி கட்டப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இவ்விடுதியில் குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதையும் எதிர்பார்க்க முடியாது இங்கு வழங்கப்படும் உணவின் தரத்தை பற்றி \"வார்த்தைகளில்' சொல்லிவிடவும் முடியாது\nஇவ்விடுதியில் 2005ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அடிப்படை வசதிகள் செய்துத் தரக்கோரியும், சுகாதாரமான முறையில் உணவு வழங்கக் கோரியும் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறது. இதன் விளைவாக சமீபத்தில் 26 கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டுள்ளது. சுகாதாரமான உணவு வழங்குவதையும் உத்திரவாதப்படுத்தியிருக்கிறது.\nஇந்நிலையில் தான் கடந்த 23.9.09 அன்று அதிகாலை விடுதியின் அறையொன்றில் தூங்கிக் கொண்டிருந்த 3 மாணவர்\nகள் மீது மேற்கூரை இடிந்து விழுந்து, ஆபத்தான நிலையில் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇதனைக் கண்டு கொதித்தெழுந்த மாணவர்கள் தங்கள் உயிருக்குப் பாதுகாப்புக் கோரியும், விடுதிக் கட்டிடத்தை மாற்றக் கோரியும் பு.மா.இ.மு.வின் விடுதி கிளைச் செயலர் தோழர் சங்கத் தமிழன் தலைமையில் அணிதிரண்டு டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.\nகோரிக்கை என்ன என்பதைக் கூட கேட்காமல், உதவி கமிசனர் ராஜேந்திரன், போலீசு ஆய்வாளர் கோடிலிங்கம் தலைமையிலான போலீசு கும்பல், காட்டுமிராண்டித்தனமாக மாணவர்களை தாக்கியது. தாக்குதல் தொடர்ந்த போதும்\n\"மாவட்ட ஆட்சியர்' உள்ளிட்ட உயரதிகாரிகள் வரும்வரை இங்கிருந்து கலையப் போவதில்லை என மாணவர்கள் உறுதியாய் நின்றனர். நிலைமை கைமீறிப் போனதையடுத்து, அலறியடித்து ஓடிவந்த மாவட்ட ஆட்சியரை, \"\"நாங்கள் அனுபவிக்கும் அத்தனை கொடுமைகளையும் நீங்கள் நேரில் வந்து அனுபவியுங்கள்'' என மாணவர்கள் இழுத்து சென்றனர். \"\"இடிந்து விழும் இக்கட்டிடத்திற்கு மாற்றாக புதிய கட்டிடம் கட்டுவதற்கான'' உத்திரவை மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெற்ற பின்னரே, அவர் விடுவிக்கப்பட்டார்.\nமூன்றுநபர் கொண்ட மாணவர் குழுவின் நேரடிப் பார்வையின் கீழ் புதிய விடுதிக்கான கட்டுமானப் பணிகள் தற்போது விரைவாக நடந்து வருகின்றன. பு.மா.இ.மு.வின் முன்முயற்சியால் கிடைக்கப் பெற்ற இத்தொடர் வெற்றிகள், அனைத்து மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையையும் உற்சாகத்தையும், வழங்கியிருப்பது மாத்திரமல்ல, வீதியிலிறங்கிப் போராடுவதன் வலிமையையும் உணர்த்தியிருக்கிறது\n— பு.ஜ. செய்தியாளர், திருச்சி.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-03-28T23:12:25Z", "digest": "sha1:MY74XZTILO5MVILQFNDM5LQPODQG3XN7", "length": 14702, "nlines": 103, "source_domain": "www.cinemapettai.com", "title": "கஸ்தூரி | Latest கஸ்தூரி News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஉங்க பிரச்சனையில் ஷாலினியை இழுப்பது சரியில்லை.. மீண்டும் தொடங்கிய கஸ்தூரி அஜித் ரசிகர்கள் சண்டை\n90களில் முன்னணி பிரபலங்களுடன் தனது திறமையான நடிப்பால் இன்றளவும் தமிழ் சினிமாவில் பேசப்படும் நடிகை கஸ்தூரி. இவர் தற்போது அரசியல் சார்ந்த...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஒரு நைட்டுக்கு எவ்வளவு ரேட் என கேட்ட அஜித் ரசிகர்.. பொங்கி எழுந்த கஸ்தூரியின் அதிரடி நடவடிக்கை\nதல அஜித் தமிழ் சினிமாவில் அதிக மரியாதை கொண்ட நபர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். தப்பி தவறி கூட அடுத்தவர்களை...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஆபாசமா பதிவிட்ட அஜித் ரசிகர்களை அடிச்சு தூக்குங்க.. கஸ்தூரிக்கு ஆதரவாக உத்தரவிட்ட கோர்ட்\nதமிழ்சினிமாவில் ஒரு காலத்தில் கதாநாயகியாக நடித்தவர் கஸ்தூரி. பெரும்பாலும் கவர்ச்சி வேடங்களிலேயே நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது அரசியல்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nரசிகர்களிடம் வாயைக் கொடுத்து புண்ணாக்கிக் கொண்ட கஸ்தூரி.. அஜித்திடம் அடைக்கலம் தேடுகிறாரா\nமற்ற சினிமா ரசிகர்களை காட்டிலும் தமிழ் சினிமாவில் சமூக வலைதளங்களில் நடிகர் நடிகைகளை ஆபாசமாக பேசும் பழக்கங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅசிங்கமாக ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் dirty கஸ்தூரி ஆன்ட்டி/ அஜித் ரசிகர்கள்.. சீய்ய்\nகஸ்தூரி ஏதாவது ஒரு கருத்தை ட்விட்டரில் சொல்லி பின்பு நெட்டிசன்களிடம் திட்டு வாங்கிக் கொண்டு இருப்பது வாடிக்கையாகி விட்டது. பின்னர் சலிக்காமல்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nயாரை கேட்டு அந்த நாலு பேரை சுட்டீங்க.. உங்களுக்கு தண்டனை கொடுக்கணும்.. பொடி வைத்துப் பேசிய கஸ்தூரி\nசமீபகாலமாக நடிகை கஸ்தூரி சர்ச்சையான மற்றும் அரசியல் சம்பந்தப்பட்ட கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இதில் சில பதிவுகள்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபுனித தலங்களை மதிக்க தெரியாத வக்கிரர்களுக்கு அங்கு நுழையும் உரிமை எதற்கு\nசென்னை: சபரிமலைக்கு சென்றே தீருவேன் என்று அடம்பிடிக்���ும் பெண்களை நடிகை கஸ்தூரி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொர்பாக அவர் தனது டுவிட்டர்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசீமானுடன் க்ளோசப்பில் கஸ்தூரி.. செல்ஃபியால் வெளிவந்த 25 வருட உண்மை\nநாம் தமிழர் கட்சியின் நாடித் துடிப்பாக செயல்பட்டு வருபவர் நடிகர் மற்றும் இயக்குனர் சீமான். இவர் கத்தி கத்தி பேசும் பேச்சுக்கு...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஜயின் ரசிகனோ எதிரியோ என்னவோ.. மனவருத்தத்துடன் ஸ்டேட்டஸ் தட்டிய கஸ்தூரி\nபெரிய ஹீரோவின் படங்கள் ரிலீசுக்கு முன் பல தடைகளை தகர்த்து ரிலீஸ் ஆகவேண்டிய சூழலில் தான் இன்று தமிழகம் உள்ளது. விஜய்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபடுக்கையறை செல்பியால் படு வைரலாகும் கஸ்தூரி.. அலறும் இன்ஸ்டாகிராம்\nவயதுக்கு தகுந்த சகவாசமே இல்லை என்பதைப்போல வயதுக்கு தகுந்த பழக்கமே இல்லை எனலாம் கஸ்தூரியை பார்த்து. அப்படிப்பட்ட செயல்களை அவ்வப்போது ஏதேனும்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிக் பாஸ் – இந்த வாரம் வெளியேறப் போவது யார் தெரியுமா அதிர்ச்சி கொடுக்க போகும் கமல்\nஇந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் தமிழ் கலாச்சாரத்தை முன்னிறுத்தி பல விளையாட்டுக்களை அரங்கேற்றினார்கள். தமிழ் மக்களின் கலாச்சாரத்தை விஜய் டிவி...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகஸ்தூரியின் மகளுக்கு உள்ள பெரும் பிரச்சனை.. இனி யாருக்கும் நடக்க கூடாது\nபிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் கஸ்தூரி உள்ளே நுழைந்தார். சென்ற வாரம் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறப் போவது யார் தெரியுமா\nபிக் பாஸ் வீட்டில் நேற்றைய தினத்தில் பள்ளிப் பருவத்தில் மறக்க முடியாத ஆசிரியர் பற்றிய நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். அனைத்துப்...\nபோலீஸ் ஆபிசர் கஸ்தூரி துப்பறியும் E.P.CO 302 டீஸர்\nசௌத் இந்தியன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள படம் இ பி கோ 302 . காரணின் காத்தவராயன் படத்தை இயக்கிய சலங்கை துரை...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nரகசிய அறையை பயன்படுத்தப் போகும் பிக் பாஸ். யார் அந்த போட்டியாளர் தெரியுமா\nபிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில் இந்த வாரம் நாமினேஷனில் சேரன், சாண்டி, தர்ஷன் மற்றும் கஸ்தூரி உள்ளனர்.கடந்த இரண்டு வாரங்களில் நாலு...\nகஸ்தூரியை வச்சி செய்�� வனிதா. வைரலாகும் வீடியோ.. செம கமெண்ட் அடித்த ரசிகர்\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இடையே கலவரத்தை உண்டாக்கும் வனிதா தற்போது கஸ்தூரியை தூக்கி ஜெயிலில் வைத்துள்ளார். தற்போது இந்த ப்ரமோஷன் வீடியோ சமூக...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநீ மூக்கில் மை வச்சிக்க.. நீ தலைகீழா நில்லு.. பிக்பாஸில் கஸ்தூரி கொடுக்கும் வினோத தண்டனைகள்\nநேற்றைய தினத்தில் gift box இல் என்ட்ரி கொடுத்த நடிகை கஸ்தூரி, பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்க்கு தண்டனை கொடுத்தார். கஸ்தூரி சமூக...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகஸ்தூரி பிக்பாஸ்க்கு வரலை என குழப்பி அடித்த ட்வீட்கள்..\nBy விஜய் வைத்தியலிங்கம்August 8, 2019\nநடிகை கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்சிக்கு வர வாய்ப்பிருக்கிறது என்று கூறினோம். ஆனால் இதை மறுத்து வந்தார். அதற்கு என்னென்னவோ புரியாத ட்வீட்...\nGift box-ல் வந்து இறங்கிய நடிகை கஸ்தூரி. பிக்பாஸ் வீட்டில் அதிர்ச்சி.\nசர்ச்சை நடிகை கஸ்தூரி பிக் பாஸ் வீட்டிற்கு வரப் போவதாக வெளியே வந்த செய்தி உண்மையாகிவிட்டது. தற்போது அவர் பிக் பாஸ்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nலீக் ஆன பிகில் பாடலை கிண்டல் செய்த கஸ்தூரி.. கடுப்பான விஜய் ரசிகர்கள் ரகளை\nBy விஜய் வைத்தியலிங்கம்July 17, 2019\nவிஜய் நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளிவர இருக்கும் பிகில் படத்தின் பாடல்கள் நேற்று திடீரென்று லீக் ஆனது. லீக்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2508726", "date_download": "2020-03-29T00:36:38Z", "digest": "sha1:JPO37HCB6CVEFN2OWSEHTR2SOOLSLF3R", "length": 17081, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "மாநில கைப்பந்து போட்டி சிவகாசி அணிக்கு கோப்பை| Dinamalar", "raw_content": "\nரத்தான ரயில் டிக்கெட் கட்டணம் 90 நாட்களில் திரும்ப ...\nகொரோனா சிகிச்சைக்கு புதிய கட்டிடங்கள்; தமிழக அரசு ...\nவாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள்\nகொரோனா குறித்த தகவலை தாமதமாக வெளியிட்டதா சீனா\nதொழிலாளர்களை மீட்க 1000 பஸ்கள் ; உ.பி., அரசு நடவடிக்கை\nதமிழக அரசு மீது பிரதமர் கோபம்\nஎன் 95 முகக்கவசம் பாதுகாப்பானதா\nடில்லியில் இருந்து வெளி மாநில மக்கள் வெளியேற்றம் 21\n'ஆயுஷ்' மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் 9\nமாநில கைப்பந்து போட்டி சிவகாசி அணிக்கு கோப்பை\nசிவகாசி : சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி அலுவலக பணியாளர்கள் தொடர்ந்து 2 வது முறையாக மாநில அளவ���லான கைப்பந்து போட்டியில் முதலிடம் பெற்றனர்.\nமதுரை டோக் பெருமாட்டி கல்லுாரியில் உடற்கல்வியியல் துறை சார்பில் கல்லுாரி அலுவலக பணியாளர்களுக்கு இடையே மாநில அளவிலான ஆடவர் கைப்பந்து போட்டி நடந்தது. திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 13 அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியில் தேனி மேரி மாதா கலை கல்லுாரியுடன் மோதிய சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி அணி வெற்றி பெற்று முதல் பரிசை கைப்பற்றியது. வெற்றி பெற்ற அணிக்கு வெற்றிக்கோப்பை, ரூ. 12 ஆயிரம் வழங்கப்பட்டது. அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி முதல்வர் அசோக் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். மதுரை காவல்துறை உதவி ஆணையர் ஜஸ்டின் பிரபாகர் கலந்து கொண்டார். வெற்றி பெற்றவர்களை கல்லுாரி தாளாளர் அபிரூபன் பாராட்டினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஹைட்ராக்சி குளோரோக்வின் மாத்திரையை பரிந்துரையின்றி பயன்படுத்துவது ஆபத்து மருத்துவத்துறையினர் எச்சரிக்கை\nவெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் விபரங்களை தெரிவிக்க வேண்டுகோள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஹைட்ராக்சி குளோரோக்வின் மாத்திரையை பரிந்துரையின்றி பயன்படுத்துவது ஆபத்து மருத்துவத்துறையினர் எச்சரிக்கை\nவெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் விபரங்களை தெரிவிக்க வேண்டுகோள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilavanji.com/2005/08/blog-post_29.html", "date_download": "2020-03-28T23:11:47Z", "digest": "sha1:AMIIHBSDWCYUNMTXQCRUCAUD2I7HUVQD", "length": 78863, "nlines": 834, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): ஒரு உதவின்னு கேட்டு வந்துட்டா..", "raw_content": "திங்கள், ஆகஸ்ட் 29, 2005\nஒரு உதவின்னு கேட்டு வந்துட்டா..\nஉங்களுக்கு போபால் எங்கே இருக்கிறது என தெரியுமா எட்டாம் வகுப்பு படிக்கும்போது வரலாற்றுப்பரிச்சையில் மடகாஸ்கரை ஆந்திராவுக்கு நடுவிலும் போபாலை கன்னியாகுமாரி முனையிலும் இந்திய வரைபடத்தில் குறித்து வைத்து நடேசன் வாத்தியாரிடம் தொடையில் நிமிட்டாம்பழம் வாங்கியபோதிருந்து போபால் என்ற ஊரின் ��ெயர் மூளையின் ஒரு மூலையில் தங்கி விட்டது. அதன் பிறகு விஷவாயுக்கசிவு விபத்தின்போது அந்த ஊரைப்பற்றி வந்த செய்திகள் சில பொதுஅறிவு விசயங்களாக மனதில் பதிந்தது. அவ்வளவே அந்த ஊருக்கும் எனக்கும் இருந்த தொடர்பு போன வருடம் வரை எட்டாம் வகுப்பு படிக்கும்போது வரலாற்றுப்பரிச்சையில் மடகாஸ்கரை ஆந்திராவுக்கு நடுவிலும் போபாலை கன்னியாகுமாரி முனையிலும் இந்திய வரைபடத்தில் குறித்து வைத்து நடேசன் வாத்தியாரிடம் தொடையில் நிமிட்டாம்பழம் வாங்கியபோதிருந்து போபால் என்ற ஊரின் பெயர் மூளையின் ஒரு மூலையில் தங்கி விட்டது. அதன் பிறகு விஷவாயுக்கசிவு விபத்தின்போது அந்த ஊரைப்பற்றி வந்த செய்திகள் சில பொதுஅறிவு விசயங்களாக மனதில் பதிந்தது. அவ்வளவே அந்த ஊருக்கும் எனக்கும் இருந்த தொடர்பு போன வருடம் வரை என்றாவது ஒருநாள் போவோம் என்று நினைத்துக்கூட பார்த்திராத ஒரு ஊருடன் திடீரென்று ஒரு உன்னதமான உறவு மலரும்போது என்றென்றும் நினைத்து மகிழும்படியான ஒரு இனிமையான தருணங்களாக நிலைத்துவிடுகிறது\nபோபாலுக்கு எல்லாம் போயிருக்கிறேன் என்பதால் எனக்கு இந்தி தெரியுமென்றா கேட்கிறீர்கள் எனக்கு தெரிந்த இந்தியெல்லாம் \"கயாமத் சே கயாமத் தக்\", \"தேசாப்\", \"கிலாடியோன் கா கிலாடி\" மற்றும் \" மே அமிதாப்பச்சன் போல் ரஹான்ஹூன்\" எனக்கு தெரிந்த இந்தியெல்லாம் \"கயாமத் சே கயாமத் தக்\", \"தேசாப்\", \"கிலாடியோன் கா கிலாடி\" மற்றும் \" மே அமிதாப்பச்சன் போல் ரஹான்ஹூன்\" இதை விட்டால் தொலைக்காட்சி புண்ணியத்தில் \"மட்லப், தில், ஜிந்தகி\" ன்னு சில வார்த்தைகள். கல்லூரி முடித்தவுடம் சில நாட்கள் வேலை கிடக்காமல் சுற்றிக்கொண்டிருந்தபோது இந்தி கற்றுக்கொண்டால் மும்பையில் சுலபமாக வேலை கிடைக்கும் என்று சில நாட்கள் இந்தி வகுப்புக்கும் சென்றிருக்கிறேன். ஆனால் அங்கே நாங்கள் கிரிக்கெட்டில் சேர்த்துக்கொள்ளாத எங்கள் தெருவில் வசிக்கும் ஒரு பொடியனும் படித்துக்கொண்டிருந்தது எனக்கு தெரியாது இதை விட்டால் தொலைக்காட்சி புண்ணியத்தில் \"மட்லப், தில், ஜிந்தகி\" ன்னு சில வார்த்தைகள். கல்லூரி முடித்தவுடம் சில நாட்கள் வேலை கிடக்காமல் சுற்றிக்கொண்டிருந்தபோது இந்தி கற்றுக்கொண்டால் மும்பையில் சுலபமாக வேலை கிடைக்கும் என்று சில நாட்கள் இந்தி வகுப்புக்கும் சென்றிருக்��ிறேன். ஆனால் அங்கே நாங்கள் கிரிக்கெட்டில் சேர்த்துக்கொள்ளாத எங்கள் தெருவில் வசிக்கும் ஒரு பொடியனும் படித்துக்கொண்டிருந்தது எனக்கு தெரியாது ஒரு வாரம் போக என்னை ஆசிரியர் சத்தம் போட்டு இந்தி வார்த்தைகளை படிக்கச்சொல்ல அந்த பொடியன் \"அண்ணா, தப்பு தப்பா படிக்கறீங்க.. ஒரு வாரம் போக என்னை ஆசிரியர் சத்தம் போட்டு இந்தி வார்த்தைகளை படிக்கச்சொல்ல அந்த பொடியன் \"அண்ணா, தப்பு தப்பா படிக்கறீங்க..\" என்று மானத்தை வாங்கியதில் அதோடு நின்றுபோனது எனது இந்தி பாண்டித்யம்.\nசரி, போபால் விசயத்திற்கு வருவோம் என் நண்பன் ஒருவன் தகவல்தொழில்நுட்பத்துறையில் புனேயில் வேலை பார்த்துவந்தான். வேலைப்பளு, ஓய்வின்மை, பொழுதுபோக்கு எதுவும் இன்றி உழைத்ததில் மன அழுத்த நோயால்பாதிக்கப்பட்டிருக்கிறான். ஒரு நாள் அலுவலகத்தில் சண்டை போட்டு வேலையை உதறிவிட்டு சென்னை வருகிறேன் என வீட்டுக்கு போன் செய்து சொன்னவன் நான்கு நாட்களாகியும் ஒரு தகவலும் தராமல் மாயமாகிவிட்டான். காரில் கிளம்பியவன் என்ன ஆனானோ என்று பதறிப்போன அவனது பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுக்க சில நாட்கள் கழித்து தகவல் வந்தது. நேராக சென்னை வர வேண்டியவன் போபால் சென்றிருக்கிறான். கடவுளின் மீது மிக வெறுப்பில் இருந்த அவன் அங்கு இருக்கும் பிரசித்தி பெற்ற ஒரு ஆஞ்சனேயர் கோவிலுக்கு இரவு 10 மணிக்கு சென்று சாமி சிலையை காலால் உதைத்திருக்கிறான். தடுக்க வந்த பூசாரியை அடித்து கீழே தள்ளிவிட்டு ஓடியிருக்கிறான். யாரோ ஒரு முஸ்லிம்தான் கலவரம் உண்டாக்கும் நோக்கத்துடன் இப்படி செய்கிறார்கள் என்று நினைத்த பூசாரி உடனே அருகில் இருந்த காவல்துறைக்கு தகவல் கொடுக்க அவர்கள் இவனை ஜீப்பில் துரத்த, 10 நிமிட கார் துரத்தலுக்கு பிறகு இவன் ஒரு சுவறில் காரை இடித்து நிறுத்த, அப்படியே அள்ளிக்கொண்டுபோய் பிரித்து மேய்ந்துவிட்டார்கள். இவனுக்கு இந்தி கொஞ்சம் தெரியும். ஆனால் பேசும் மனநிலையில் இல்லை. அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என் நண்பன் ஒருவன் தகவல்தொழில்நுட்பத்துறையில் புனேயில் வேலை பார்த்துவந்தான். வேலைப்பளு, ஓய்வின்மை, பொழுதுபோக்கு எதுவும் இன்றி உழைத்ததில் மன அழுத்த நோயால்பாதிக்கப்பட்டிருக்கிறான். ஒரு நாள் அலுவலகத்தில் சண்டை போட்டு வேலையை உதறிவிட்டு சென்னை வருகிறேன் என வ���ட்டுக்கு போன் செய்து சொன்னவன் நான்கு நாட்களாகியும் ஒரு தகவலும் தராமல் மாயமாகிவிட்டான். காரில் கிளம்பியவன் என்ன ஆனானோ என்று பதறிப்போன அவனது பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுக்க சில நாட்கள் கழித்து தகவல் வந்தது. நேராக சென்னை வர வேண்டியவன் போபால் சென்றிருக்கிறான். கடவுளின் மீது மிக வெறுப்பில் இருந்த அவன் அங்கு இருக்கும் பிரசித்தி பெற்ற ஒரு ஆஞ்சனேயர் கோவிலுக்கு இரவு 10 மணிக்கு சென்று சாமி சிலையை காலால் உதைத்திருக்கிறான். தடுக்க வந்த பூசாரியை அடித்து கீழே தள்ளிவிட்டு ஓடியிருக்கிறான். யாரோ ஒரு முஸ்லிம்தான் கலவரம் உண்டாக்கும் நோக்கத்துடன் இப்படி செய்கிறார்கள் என்று நினைத்த பூசாரி உடனே அருகில் இருந்த காவல்துறைக்கு தகவல் கொடுக்க அவர்கள் இவனை ஜீப்பில் துரத்த, 10 நிமிட கார் துரத்தலுக்கு பிறகு இவன் ஒரு சுவறில் காரை இடித்து நிறுத்த, அப்படியே அள்ளிக்கொண்டுபோய் பிரித்து மேய்ந்துவிட்டார்கள். இவனுக்கு இந்தி கொஞ்சம் தெரியும். ஆனால் பேசும் மனநிலையில் இல்லை. அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது மூன்று நாட்களுக்கு பிறகு எப்படியோ தகவல் சென்னை வந்து சேர்ந்தது. அவனது நண்பன் ஒருவனுக்கு இந்த தகவல் கிடைத்து அங்கிருந்து மற்றுமொரு நண்பன் மூலமாக போபாலில் இருக்கும் ராஜேஷ் கெல்காருக்கு தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. மூன்று நாட்களாக ராஜேஷ் அவன் அருகிலேயே காவல்நிலையத்தில் இருந்து சாப்பாடு வாங்கிக்கொடுத்து அதிகாரிகளுக்கு அவனது மனநிலையை புரியவைத்து அவன் தீவிரவாதி அல்ல, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவன் என உணர்த்த மிகவும் வருந்தி உழைத்திருக்கிறான். அவனது வீட்டிற்குகூட போகாமல் இவன் கூடவே இருந்திருக்கிறான். சில சமயம் இவன் ராஜேஸை நம்பாமல் அடிப்பதும் நடந்திருக்கிறது. அதனையும் பொறுத்துக்கொண்டு அவனுக்கு காவல்நிலைய செல்லில் பணிவிடைகள் செய்திருக்கிறான்.\nஎனது நண்பனை ஜாமீனில் எடுப்பதற்காகத்தான் நான் சென்னையில் இருந்து கிளம்பினேன். இரவு விமானம் மூலம் டெல்லி சென்று அங்கிருந்து விடிகாலை விமானத்தை பிடித்து போபால் சென்று இறங்கிய போது 8 மணியாகிவிட்டது. விமான நிலையத்திற்கே வந்து விட்ட ராஜேஷ் என்னை அவனது பைக்கில் அழைத்துக்கொண்டு காவல்நிலையம் சென்றான். அங்கே நான் பார்த்த காட்சி மிகவும் அதிர்ச்சிகரமான ஒன்று. சட்டையும் ஜீனும் அழுக்கேறிப்போய் ஒரு கையில் விலங்கு பூட்டி மறுமுனையை சன்னலில் மாட்டி, காலுக்கு ஒரு வளையம் மாட்டி அதை இரும்பு கதவில் மாட்டியபடி வெறித்த பார்வையோடு என் நண்பன் வாங்கிய அடியில் அவனது ஒரு கால் தூண் போல கன்றிப்போய் வீங்கியிருந்தது. என்னை பார்த்தும் பார்க்காதது போல எதனையோ முனங்கியபடி இருந்தான். அவனருகில் அமர்ந்து மெல்ல மெல்ல பேசி முதலில் என்னை நம்பவைத்து, இங்கிருந்து அவனை வீட்டிற்கு கூட்டிச்செல்ல வந்திருப்பதாக சொல்லி புரியவைத்தபின்தான் சொல்வதை கேட்க ஆரம்பித்தான். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்க்கு முன்பு சோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார்கள். அதற்கும் ராஜேஷ் கூடவே வந்தான். நிலைமை என்னவெனில் எனக்கு மேலே சொன்ன இந்தியை தவிர வேறு ஒன்றும் தெரியாது. ராஜேஸுக்கு ஆங்கிலம் பேசினால் புரியுமே தவிர பேச தெரியாது. உடைந்த ஆங்கிலத்தில் சிறிது பேசுவான். அங்கே இருந்த காவல்துறை அதிகாரிக்கு ஆங்கிலம் சுத்தமாக தெரியாது. நாங்கள் மூவரும் அமர்ந்து புகார் மனு தயாரித்தோம் வாங்கிய அடியில் அவனது ஒரு கால் தூண் போல கன்றிப்போய் வீங்கியிருந்தது. என்னை பார்த்தும் பார்க்காதது போல எதனையோ முனங்கியபடி இருந்தான். அவனருகில் அமர்ந்து மெல்ல மெல்ல பேசி முதலில் என்னை நம்பவைத்து, இங்கிருந்து அவனை வீட்டிற்கு கூட்டிச்செல்ல வந்திருப்பதாக சொல்லி புரியவைத்தபின்தான் சொல்வதை கேட்க ஆரம்பித்தான். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்க்கு முன்பு சோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார்கள். அதற்கும் ராஜேஷ் கூடவே வந்தான். நிலைமை என்னவெனில் எனக்கு மேலே சொன்ன இந்தியை தவிர வேறு ஒன்றும் தெரியாது. ராஜேஸுக்கு ஆங்கிலம் பேசினால் புரியுமே தவிர பேச தெரியாது. உடைந்த ஆங்கிலத்தில் சிறிது பேசுவான். அங்கே இருந்த காவல்துறை அதிகாரிக்கு ஆங்கிலம் சுத்தமாக தெரியாது. நாங்கள் மூவரும் அமர்ந்து புகார் மனு தயாரித்தோம் நான் ஆங்கிலத்தில் சொல்ல ராஜேஷ் அதனை முடிந்த அளவு புரிந்து கொண்டு இந்தியில் அதிகாரியிடம் சொல்ல, அவர் கேட்டும் கேள்விகளை ராஜேஷ் எளிய இந்தியிலும் சைகையிலும் எனக்கு சொல்ல, நான் அதனை புரிந்துகொண்டு ஆங்கிலத்தில் பதிலளிக்க, அந்த புகார் மனுவை அவர் இந்தியில் எழுதி முடிப்பதற்குள் 3 மணி நேரம் ஆகிவிட்டது. அதற்கு முந்தைய நாளே ராஜேஷ் ஒரு வக்கீலையும் பேசி தயார் படுத்தியிருந்தான். 2 மணி அளவில் நீதிமன்றம் சென்று அங்கு வக்கீலுடன் அமர்ந்து தேவையான படிவங்களை தயாரித்து பின் ஒரு வழியாக 4 மணிக்கு நீதிமன்றத்தில் என் நண்பன் ஆஜர் படுத்தப்பட நான் கொண்டு போயிருந்த மருத்துவச்சான்றிதலையும் போபால் அரசாங்க மருத்துவரின் சான்றிதலையும் கணக்கில் கொண்டு ஜாமீன் அளிக்கப்பட்டது. முறையான மருத்துவம் அளித்த பிறகு ஒரு மாதம் கழித்து மீண்டும் வரவேண்டுமென நீதிபதி எழுதி கையெழுத்திட்டார். ம்ம்ம்.. சினிமா கோர்ட்டுக்கும் நிஜ கோர்ட்டுக்கும் தான் எவ்வளவு வித்தியாசங்கள்\nஎன் நண்பனது கை விலங்குகள் அகற்றப்பட்டது .மெல்ல மெல்ல அவனுடம் பழைய நினைவுகளை சொல்லி சொல்லி ஒரு மாதிரியாக இயல்பாக நடந்துகொள்ளும் நிலைக்கு நானும் ராஜேசும் தமிழிலும் இந்தியிலும் பேசிப்பேசி மாற்றினோம். போபாலில் இருந்து 7 மணிக்கு டெல்லிக்கு விமானம் கார், உடைகள், வங்கி அட்டைகள், பாஸ்போர்ட் என அனைத்தும் காவல்துறையினரால் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வெறும்கையுடன் என் நண்பன். விமான நிலையத்திலேயே குளித்து நான் கொண்டு சென்ற உடைகளை அணிந்துகொண்டு எதனையோ நினைத்து வெறித்தபடி விமானநிலைய முகப்பறையில் அமர்ந்திருந்தான். எங்களை விமானநிலையத்தில் ஒரு ஆட்டோ பிடித்து இறக்கி விட்ட ராஜேஷ் சற்று நேரத்தில் வருவதாக கூறி சென்றான். 5 நிமிடங்களில் கையில் ஒரு ஜோடி புது செருப்போடும் காலில் சுற்றும் பேண்டேஜுடனும் வந்தான் ராஜேஷ். அப்போதுதான் பார்த்தேன். என் நண்பன் காலில் செருப்பில்லாமல் இருப்பதும் ஒரு கால் வீங்கிப்போய் இருப்பதும் கார், உடைகள், வங்கி அட்டைகள், பாஸ்போர்ட் என அனைத்தும் காவல்துறையினரால் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வெறும்கையுடன் என் நண்பன். விமான நிலையத்திலேயே குளித்து நான் கொண்டு சென்ற உடைகளை அணிந்துகொண்டு எதனையோ நினைத்து வெறித்தபடி விமானநிலைய முகப்பறையில் அமர்ந்திருந்தான். எங்களை விமானநிலையத்தில் ஒரு ஆட்டோ பிடித்து இறக்கி விட்ட ராஜேஷ் சற்று நேரத்தில் வருவதாக கூறி சென்றான். 5 நிமிடங்களில் கையில் ஒரு ஜோடி புது செருப்போடும் காலில் சுற்றும் பேண்டேஜுடனும் வந்தான் ராஜேஷ். அப்போதுதான் பார்த்தேன். என் நண்பன் காலில் செருப்பி���்லாமல் இருப்பதும் ஒரு கால் வீங்கிப்போய் இருப்பதும் இத்தனைக்கும் பிறகு தான் எனக்கு சுருக்கென மனதில் தைத்தது இத்தனைக்கும் பிறகு தான் எனக்கு சுருக்கென மனதில் தைத்தது யார் இந்த ராஜேஷ் கெல்கார் யார் இந்த ராஜேஷ் கெல்கார் இவனைப்பற்றி இங்கே வந்ததில் இருந்து ஒன்றுமே கேட்கவில்லையே இவனைப்பற்றி இங்கே வந்ததில் இருந்து ஒன்றுமே கேட்கவில்லையே 3 நாட்களாக யாரென்றே தெரியாத ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவனோடு இருந்து கவனித்துக்கொண்டிருந்திருக்கிறான். உணவு உட்பட அதிகாரிகளிடம் பேசுவது தொடங்கி நீதிமன்ற வேலைகள் முடிய விமானபயணச்சீட்டு ஏற்பாடு செய்ததுவரை அனைத்தையும் ஒரு சகோதரனைப்போல பார்த்து செய்திருக்கிறான் 3 நாட்களாக யாரென்றே தெரியாத ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவனோடு இருந்து கவனித்துக்கொண்டிருந்திருக்கிறான். உணவு உட்பட அதிகாரிகளிடம் பேசுவது தொடங்கி நீதிமன்ற வேலைகள் முடிய விமானபயணச்சீட்டு ஏற்பாடு செய்ததுவரை அனைத்தையும் ஒரு சகோதரனைப்போல பார்த்து செய்திருக்கிறான் சில சமயங்களில் அடியும் வாங்கியிருக்கிறான் சில சமயங்களில் அடியும் வாங்கியிருக்கிறான் ஒரு வயது குழந்தையையும் மனைவியையும் வீட்டில் விட்டுவிட்டு அவனுடைய நண்பனது நண்பனின் நண்பனுக்காக காவல்நிலையத்தில் படுத்திருக்கிறான். சரியான சாப்பாடு தூக்கமின்றி 3 நாட்கள் சொந்தவேலைகளை விட்டுவிட்டு அலைந்திருக்கிறான் ஒரு வயது குழந்தையையும் மனைவியையும் வீட்டில் விட்டுவிட்டு அவனுடைய நண்பனது நண்பனின் நண்பனுக்காக காவல்நிலையத்தில் படுத்திருக்கிறான். சரியான சாப்பாடு தூக்கமின்றி 3 நாட்கள் சொந்தவேலைகளை விட்டுவிட்டு அலைந்திருக்கிறான்\n\" எனக்கு அப்படியே உள்ளிருந்து பொங்கி விட்டது. ஒரு நண்பன் கேட்டுக்கொண்டான் என்பதற்காக யாரோ ஒருவனுக்கு ஒரு துளியும் முகம் சுளிக்காமல் இத்தனையும் செய்கிறானே... ஒரே ஒரு நாளில் அறிமுகமான எனக்கே இவன் நட்புக்கு இலக்கணமாக தோன்றுகிறானே இத்தனை நாள் இவனுக்கு நண்பனாக இருப்பவன், இவனை ஒரு நண்பனாக அடைந்தவன் எத்தனை கொடுத்துவைத்தவனாக இருக்க வேண்டும் இத்தனை நாள் இவனுக்கு நண்பனாக இருப்பவன், இவனை ஒரு நண்பனாக அடைந்தவன் எத்தனை கொடுத்துவைத்தவனாக இருக்க வேண்டும் என்னால் தாங்க முடியவில்லை... விமானநிலைய வாசலில் அவனை கட்டி��்கொண்டு \"நீ ரொம்ப பெரிய மனுசன்யா.. என்னால் தாங்க முடியவில்லை... விமானநிலைய வாசலில் அவனை கட்டிக்கொண்டு \"நீ ரொம்ப பெரிய மனுசன்யா.. You are a great friend\" என்றெல்லாம் பிதற்றுகிறேன். அவனுடன் எங்களை வழியனுப்ப வந்த அவனது நண்பர்கள் சொல்கிறார்கள்.... \"`Not only for you.. for all of us our Rajesh is a great Friend You are a great friend\" என்றெல்லாம் பிதற்றுகிறேன். அவனுடன் எங்களை வழியனுப்ப வந்த அவனது நண்பர்கள் சொல்கிறார்கள்.... \"`Not only for you.. for all of us our Rajesh is a great Friend\". அவனை பெற்றவர்கள் கொடுத்துவைத்திருக்க வேண்டுமையா இப்படி உலகம் சொல்லி கேட்க\". அவனை பெற்றவர்கள் கொடுத்துவைத்திருக்க வேண்டுமையா இப்படி உலகம் சொல்லி கேட்க அவனை கட்டிக்கொண்டு கதறி அழுகிறேன். அவனோ என்னை ஆதூரத்துடன் அணைத்தபடி தட்டிக்கொடுத்து வழியனுப்புகிறான். நான் ஏன் விமான பயணம் முழுக்க அடிக்கடி அழுதுகொண்டே வருகிறேன் என்று விமான பணிப்பெண்ணுக்கும் தெரியவில்லை அவனை கட்டிக்கொண்டு கதறி அழுகிறேன். அவனோ என்னை ஆதூரத்துடன் அணைத்தபடி தட்டிக்கொடுத்து வழியனுப்புகிறான். நான் ஏன் விமான பயணம் முழுக்க அடிக்கடி அழுதுகொண்டே வருகிறேன் என்று விமான பணிப்பெண்ணுக்கும் தெரியவில்லை என் நண்பனும் புரிந்துகொள்ளும் மனநிலையில் இல்லை...\nஅதுவரை வடநாட்டான் என்றால் இப்படி, மலையாளி என்றால் அப்படி என ஒவ்வொரு பிராந்திய மக்கள் பற்றியும் ஒரு முடிவான அபிப்பிராயங்கள் வைத்திருந்த நான் அவைகள் அனைத்தையும் என் மனதிலிருந்து உடைத்தெறிந்தேன். உலகெங்கும் நல்ல மனிதர்கள் மனிதர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு மொழியோ, உடையோ, கலாச்சாரமோ அல்லது எதுவுமே மனிதராக இருக்க தடையாக இருப்பது இல்லை. எதனையும் எதிர்பாராமல் உதவிய ராஜேஸுக்கு இதன்மூலம் வாழ்க்கையில் என்ன கிடைத்தது என்று எனக்குத்தெரியாது. ஆனால் எனக்கு ஒரு உன்னதமான நண்பன் கிடைத்திருக்கிறான் இப்பொழுதும் ராஜேஷும் நானும் மாதத்திற்கு சிலமுறை 15 நிமிடங்களுக்கு குறையாமல் தொலைபேசியில் பேசிக்கொள்கிறோம். அவன் அவனுக்குத்தெரிந்த இந்தியிலும், நான் எனக்கு தெரிந்த ஆங்கிலத்திலும்...\nஇன்றைக்கும் எனக்கு போபாலில் விமானநிலையத்தையும் காவல் நிலையத்தையும் நீதிமன்றத்தையும் தவிர வேறொன்றும் தெரியாது. ஆனாலும் எனக்கு போபால் என்ற ஊரின் பெயரைக்கேட்கும் போதெல்லாம் \"கோயமுத்தூர்\" எனக்கேட்டும்போது ஏற்படும் ஒரு அன்னியோனியமான உணர்வே ஏற்படுகிறது :)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிச்சொற்கள்: தமிழ்மணம் நட்சத்திர வாரம்\nபினாத்தல் சுரேஷ் திங்கள், ஆகஸ்ட் 29, 2005 11:40:00 பிற்பகல்\n//உலகெங்கும் நல்ல மனிதர்கள் மனிதர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு மொழியோ, உடையோ, கலாச்சாரமோ அல்லது எதுவுமே மனிதராக இருக்க தடையாக இருப்பது இல்லை. //\ndonotspam திங்கள், ஆகஸ்ட் 29, 2005 11:50:00 பிற்பகல்\nநாமாக வட்டம் போட்டு கொண்டால் என்ன செய்வது வட்டங்களை உடைக்க இது போன்ற நெகிழ்ச்சிகரமான\nசம்பவங்கள் எல்லாருக்கும் வாய்க்க முடியாது. பொதுவாய் மனிதாபிமானம் என்ற போர்வையில் ஒளிந்து\nமதி கந்தசாமி (Mathy Kandasamy) திங்கள், ஆகஸ்ட் 29, 2005 11:57:00 பிற்பகல்\n//உலகெங்கும் நல்ல மனிதர்கள் மனிதர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு மொழியோ, உடையோ, கலாச்சாரமோ அல்லது எதுவுமே மனிதராக இருக்க தடையாக இருப்பது இல்லை.//\nசங்கரய்யா திங்கள், ஆகஸ்ட் 29, 2005 11:57:00 பிற்பகல்\n//நல்ல நெகிழ்ச்சியான பதிவு. நல்ல மனிதர்கள் எல்லா இடத்திலும் நிறைந்துள்ளனர், நாம்தான் கவனிப்பதில்லை.//\nதங்களின் நண்பர் நலமடைய வாழ்த்துகிறேன்.\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் செவ்வாய், ஆகஸ்ட் 30, 2005 12:16:00 முற்பகல்\nஉருப்படியான பதிவு. நல்ல கருத்தை அழுத்தமாக, உண்மையாக முன் வைத்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்.\n`மழை` ஷ்ரேயா(Shreya) செவ்வாய், ஆகஸ்ட் 30, 2005 12:33:00 முற்பகல்\nமனிதர்கள் இனிமையானவர்கள். ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு பண்பு. தடுப்புச் சுவராய் எம் பார்வைகள் இருக்கும் வரை அவர்களின் மனதின் இனிமை எங்களை எட்டாது.\nநல்லதொரு பதிவு. ராஜேஸ் பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\nதுளசி கோபால் செவ்வாய், ஆகஸ்ட் 30, 2005 12:37:00 முற்பகல்\nசூப்பர் பதிவு. நல்ல மனத்துக்கு உலகில் பஞ்சமே இல்லை. தேடறதுதான் கஷ்டம்.\nநண்பர் இப்ப எப்படி இருக்கார்\nராஜேஷ் நல்லா இருக்கணுமுன்னு மனதார வாழ்த்துகின்றேன்.\nஇளவஞ்சி அருமையான நெகிழ்வான ஒரு பதிவு. பாருங்க \"ஆனால் எனக்கு ஒரு உன்னதமான நண்பன் கிடைத்திருக்கிறான்\" நீங்க கொடுத்து வச்சவரு\nஅது சரி புது கைக்கணிணி வாங்கிட்டீங்களா இப்படி பதிவா போட்டு தாக்குறீங்க\nபெயரில்லா செவ்வாய், ஆகஸ்ட் 30, 2005 2:53:00 முற்பகல்\nநல்ல கருத்தை அழுத்தமாக, உண்மையாக முன் வைத்திருக்கிறீர்கள். நன்றி\nilavanji செவ்வாய், ஆகஸ்ட் 30, 2005 7:57:00 முற்பகல்\nஎன் நண்பன் இப்போ நல்லா இருக்கான். என்���... \"வாடா.. இந்த வருசம் லீவுல அப்படியே போபாலுக்கு ஒரு இன்பச்சுற்றுலா போய் ஆஞ்சயனேயரை சேவிச்சுட்டு வரலாம்\"னா தான் அடிக்க வரான்\nகணேஷ்.. நாம எங்க மடிக்கணினி வாங்கறது எல்லாம் புது ஆபீசுல குடுத்ததுதான்\nமற்றபடி, உங்கள் அனைவரின் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி\nபாண்டி செவ்வாய், ஆகஸ்ட் 30, 2005 9:26:00 முற்பகல்\nஇளவஞ்சி அருமையான நெகிழ்வான ஒரு பதிவு.\nவானம்பாடி செவ்வாய், ஆகஸ்ட் 30, 2005 10:28:00 முற்பகல்\n'அவர்கள் இப்படித்தான்', 'இவர்கள் அப்படித்தான்..' என்ற பொதுப்படுத்தல் நம் தேசிய நோய்.\nநம் முன்முடிவுகளை புறந்தள்ளி சிந்தித்தால்தான் மனிதம் புலப்படும்.\n\"எட்டாம் வகுப்பு படிக்கும்போது வரலாற்றுப்பரிச்சையில் மடகாஸ்கரை ஆந்திராவுக்கு நடுவிலும் போபாலை கன்னியாகுமாரி முனையிலும் இந்திய வரைபடத்தில் குறித்து வைத்து நடேசன் வாத்தியாரிடம் தொடையில் நிமிட்டாம்பழம் வாங்கியபோதிருந்து...\"\nபரவாயில்லையே நடேசன் வாத்தியார். பாஷ்யம் ஐயங்கார் மாதிரி மோசம் இல்லை. பார்க்க என் பதிவு:\nilavanji செவ்வாய், ஆகஸ்ட் 30, 2005 1:39:00 பிற்பகல்\nபாண்டி, சுதர்சன், டோண்டு சார்...\nஉங்கள் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி\nஇரா. செல்வராசு (R.Selvaraj) செவ்வாய், ஆகஸ்ட் 30, 2005 4:20:00 பிற்பகல்\nஇளவஞ்சி, உங்கள் பெரும்பாலான பதிவுகளை (கிட்டத்தட்ட அனைத்தும்) இன்று பார்த்தேன். இத்தனை நாட்கள் எப்படிக் கவனிக்காமல் விட்டுவிட்டேன் என்று தெரியவில்லை.\nஅருமையான நடையும், வேடிக்கை நிறைந்த ஆனால் ஆழமான உணர்ச்சிகள் நிறைந்த எழுத்து. மிகவும் ரசித்துப் படித்தேன். தொடருங்கள். நட்சத்திரவாரத்திற்கும் வாழ்த்துக்கள்.\nநட்பு பற்றிய உங்களின் இந்தப் பதிவும் மிகவும் அருமை. பலதரப்பட்ட அனுபவம் பெற்றவராய் நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் எழுத்தில் இருக்கும் நேர்மையும் கவர்கிறது.\nபெயரில்லா செவ்வாய், ஆகஸ்ட் 30, 2005 7:31:00 பிற்பகல்\nமிக நல்ல பதிவு.ராஜேஷ் போன்றவர்கள் யாராயிருந்தாலும் இப்படித்தான் உதவி செய்வார்கள்.அவர்களுக்கு தெரியுமுதவி தேவைப்படுவோருக்கு் செய்ய வேண்டியதுதானே தவிர தெரிந்தவருக்கு மட்டும் இல்லை என்று.ராஜேஷுக்கு என் வணக்கங்களை சொல்லுங்கள்் நன்றியும்கூட்.\n'நம்க்கேன் வம்பு' என்று நினைக்கும் மனிதர்களிடையே ராஜேஷ் போன்றவர்கள் அரிது. உங்களுக்கு அவரை சந்தித்து, பழகும் சூழ்நிலைய��� மிக நன்றாக பதித்திருக்கிறீங்கள். அடுத்த பதிவுகளை எதிர்பார்த்தபடி,\nதருமி செவ்வாய், ஆகஸ்ட் 30, 2005 11:22:00 பிற்பகல்\nமுதன்முதலாக உங்கள் பதிவை இன்றுதான் படிக்கிறேன். இப்படியும் தமிழ்மணத்தில் பதிவுகள் வருகின்றனவா சந்தோஷமாக இருக்கிறது.நீங்கள் தொட்டுள்ள உயரம் மலைக்கவைக்கிறது. நல்ல ஒரு நட்சத்திரத்தைக் காண்பித்த தமிழ் மணத்திற்கு நன்றி.\nஜோ/Joe செவ்வாய், ஆகஸ்ட் 30, 2005 11:57:00 பிற்பகல்\nஎன்னை கண்ணீர் விட வைத்த பதிவு .இப்படிப்பட்ட மனிதர்களும் இருக்கிறார்களே என நினைக்கும் போது மனநிறைவாக இருக்கிறது ..தொடர்ந்து எழுதுங்கள்.\nஅருமையான பதிவு - நல்ல நடை. தொடரட்டும் தங்கள் பதிவுகள் மற்றும்\nசெல்வராஜ், பதமா அர்விந்த், தருமி, ஜோ, அலெக்ஸ்...\nஊக்கமளிக்கும் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி\nபெயரில்லா வியாழன், செப்டம்பர் 01, 2005 4:52:00 முற்பகல்\nஅருமையான விசயம், அழகான நடை..\nசுந்தரவடிவேல் வியாழன், செப்டம்பர் 01, 2005 5:32:00 முற்பகல்\nஇளக்கமான பதிவென்பது ஒரு புறம். மறுபுறம் கோபம் வருகிறது: சந்தேகத்தின் பேரில், விசாரிக்கிற போர்வையில், ஒரு ஆளை இப்படியெல்லாம் துவைத்தெடுக்க போலீஸுக்கு என்ன உரிமை ஒருவரது மனோநிலையிலும் உடல்நிலையிலும் பெரும் காயங்களை ஏற்படுத்திய போலீஸின் போக்கு கண்டிக்கத் தக்கது.\nமனதை நெகிழச் செய்யும் ஒரு நிகழ்வு தான், அதை நீங்கள் எடுத்துச் சொன்ன விதம் மனதைத் தொட்டதோடு, முக்கியமாக சிந்திக்கவும் தூண்டியது. அற்புதமான நடை உங்களுடையது, பாராட்டுக்கள் \n//உலகெங்கும் நல்ல மனிதர்கள் மனிதர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு மொழியோ, உடையோ, கலாச்சாரமோ அல்லது எதுவுமே மனிதராக இருக்க தடையாக இருப்பது இல்லை.\nஉண்மையை மிக எளிமையாக சொல்லி விட்டீர்கள் ஆனால், நம்மில் பலர் அதை உணர்வதில்லை என்பதும் உண்மை. இந்தியாவில் பல இடங்களில் பலதரப்பட்ட மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு அமைந்திருந்தாலும், நீங்கள் கூறியபடி \"வடநாட்டான் என்றால் இப்படி, மலையாளி என்றால் அப்படி\" என்ற (என்னுள் இன்னும் ஒட்டிக் கொண்டு இருக்கும் ஆனால், நம்மில் பலர் அதை உணர்வதில்லை என்பதும் உண்மை. இந்தியாவில் பல இடங்களில் பலதரப்பட்ட மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு அமைந்திருந்தாலும், நீங்கள் கூறியபடி \"வடநாட்டான் என்றால் இப்படி, மலையாளி என்றால் அப்படி\" என்ற (என்னுள் இன்���ும் ஒட்டிக் கொண்டு இருக்கும்) மனப்போக்கு முழுவதும் மாறுவதற்கு தொடக்கமாய் உங்கள் இந்த பதிவு இருக்கும் என்று நினைக்கிறேன்\n//என் நண்பன் இப்போ நல்லா இருக்கான். என்ன... \"வாடா.. இந்த வருசம் லீவுல அப்படியே போபாலுக்கு ஒரு இன்பச்சுற்றுலா போய் ஆஞ்சயனேயரை சேவிச்சுட்டு வரலாம்\"னா தான் அடிக்க வரான்\nஉங்கள் நண்பன் நலம் பெற்று விட்டதை அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி. போபால் ஆஞ்சனேயர் அவரை கைவிடவில்லை ஒரு இளக்கமான நிகழ்வு குறித்து எழுதும்போது கூட, உங்கள் நகைச்சுவை உணர்வு உங்களை விட்டு அகலாதது குறித்தும் மகிழ்ச்சியே :-)\nசீமாச்சு.. சனி, மார்ச் 11, 2006 1:07:00 பிற்பகல்\nஅன்பின் இளவஞ்சி, ரொம்ப நல்ல பதிவு. கண்ணில் நீர் வரவழைத்துவிட்டீர்கள்.\nஇது போல் வேலைப் பளுவால் மன அழுத்தம் ஏற்பட்டு.. வேலையை விட்டு சொந்த ஊருக்குச் சென்று .. 3 வருடங்களுக்குப் பிறகு தேறிய ஒரு நண்பன் எனக்கும் உண்டு..\nஅவனை எனக்கு நினைவுப் படுத்தி விட்டீர்கள்.\nபெயரில்லா வியாழன், மே 18, 2006 1:13:00 முற்பகல்\nஅமுதா கிருஷ்ணா திங்கள், மார்ச் 01, 2010 12:42:00 முற்பகல்\nஎன்ன ஒரு பதிவு இது.சான்சே இல்லை சார்..மனிதன் இன்னும் வாழ்கிறான். நாமும் மனிதனாக வாழ்வோம்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு உதவின்னு கேட்டு வந்துட்டா..\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nஇயற்கை மீது நம் தாக்குதலும் அதன் பதிலடியும்\nகொரோனா தினங்கள் – 6\nவேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ட -Wise Youtube Downloader.\nபொண்டாட்டிக்கு முத்தம் கொடுத்தால் பரவுமா\nகவின் மலர் Kavin Malar\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nஅதிசயம் பார்க்கும் ஆசையில்........... (பயணத்தொடர் 2020 பகுதி 32 )\nAstrology: Quiz: புதிர்: மோசடி வழக்கில் சிக்கி அவதிப்பட்ட அன்பரின் ஜாதகம்\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nமுராகாமியின் நாவல்களை எப்படி வாசிப்பது\n21 நாட்கள் இந்திய தேசத்து மக்கள் உயிரோடு இருக்கவேண்டும் என்பதை மறந்துவிட்டீர்களே\nபூனைச் சித்திரங்களில் பூனையைத் தேடிக் கொண்டிரு��்கிறேன்\nகோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\nமுனைவர் வா.நேரு எழுதிய “நெருப்பினுள் துஞ்சல்” சிறுகதைகள்\nசாப்பாட்டுக்கடை - ஈரோடு அம்மன் மெஸ்\nசெர்நொபிள், புகுஷிமா மாதிரிக் கோர அணு உலை விபத்துகளைத் தவிர்க்கும் உலகளந்த புதிய தடுப்பு அரண்கள்\nதேவகாந்தனின் 'நதிமேல் தனித்தலையும் சிறுபுள்'\nஅவ சந்தோசம் அதுதான்னா இருக்கட்டுமே\nடிரைவிங் லைசென்ஸ் (2019) - அகங்காரம் என்னும் ஆபத்து\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\nஈழத்தில் பொருளாதாரத் தடை காலம் கொடுத்த பயிற்சி\nதமிழில் அழிந்து வரும் மசாலா படங்கள்\nதில்லி: வரலாற்றில் வலதுசாரி வன்முறையும் காவல்துறை போன்றவற்றின் பங்கும்\nதிருவள்ளுவர் கல்லூரியில் அண்ணாகண்ணன் வழங்கிய மையக் கருத்துரை\nஇச்சா – ஆலா பறவையின் குறிப்பு\nஉலக ரேடியோ தினம்- அவசரத்தில் விளைந்த சறுக்கல்\nபுரட்சியைக் கொண்டாடும் நாடோடிகள் 2\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nதமிழ் பிராமி - மேலும் சில குறிப்புகள்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nகளம் - புத்தக விமர்சனம்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nDragon Teeth by மைக்கேல் க்ரிக்டன்\nசீமான் என்ற பெயர் தூய தமிழ்ச் சொல்தான்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் ���ாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: hdoddema. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2019/11/02231939/1056707/Ezharai-Seven-Thirty-News.vpf", "date_download": "2020-03-29T00:05:05Z", "digest": "sha1:PGV6A5HC24XL4BLPL5IVK3UNQLKQDRLR", "length": 7683, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - (02.11.2019)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏழரை - (02.11.2019) : கேபினட்ட கூட்டுவாங்க எந்த மாந்திரியெல்லாம் வெளிநாட்டு போறீங்கன்னு கேட்டு கைய தூக்க சொல்லுவாங்க எந்த மாந்திரியெல்லாம் வெளிநாட்டு போறீங்கன்னு கேட்டு கைய தூக்க சொல்லுவாங்க கைய தூக்குறவங்கள சுத்திபாத்துட்டு வான்னு வெளிநாடு அனுப்பி வைப்பாங்க கைய தூக்குறவங்கள சுத்திபாத்துட்டு வான்னு வெளிநாடு அனுப்பி வைப்பாங்க\n எந்த மாந்திரியெல்லாம் வெளிநாட்டு போறீங்கன்னு கேட்டு கைய தூக்க சொல்லுவாங்க கைய தூக்குறவங்கள சுத்திபாத்துட்டு வான்னு வெளிநாடு அனுப்பி வைப்பாங்க கைய தூக்குறவங்கள சுத்திபாத்துட்டு வான்னு வெளிநாடு அனுப்பி வைப்பாங்க\nஏழரை - (20.03.2020) : அமைச்சர் செங்கோட்டையன் ஒரு கொரோனா வைரஸ்...\nஏழரை - (20.03.2020) : அமைச்சர் செங்கோட்டையன் ஒரு கொரோனா வைரஸ்...\nஏழரை - (04.01.2020) : திமுக மாபெரும் வெற்றி பெற்றது மாதிரி ஒரு மாய தோற்றத்தை மக்களிடம் உருவாக்கியிருக்கிறார்கள்\nஏழரை - (21.03.2020) : உங்க மேல எனக்கு கொஞ்சம் வருத்தம்... லீவு விட்ட ஜாலி மூடுக்கு போவாதீங்க, கொஞ்சம் சீரியஸா இருங்க... அம்புட்டுதான் ...\nஏழரை - (21.03.2020) : உங்க மேல எனக்கு கொஞ்சம் வருத்தம்... லீவு விட்ட ஜாலி மூடுக்கு போவாதீங்க, கொஞ்சம் சீரியஸா இருங்க... அம்புட்டுதான் ...\nபாவம் திகவும், திமுகவும்... ரஜினியை பத்தி விமர்சனம் பன்னிட்டு இப்போ பின்வாங்கிட்டு இருக்காங்க...\nஏழரை - (03.03.2020) : அதிமுக ஆட்சி என்ன கருவா, கலைகிறதுக்கு.. ஹெச்.ராஜா என்ன சொன்னாலும் அதிமுக ஆட்சிய ஒன்னும் பண்ண முடியாது\nஏழரை - (03.03.2020) : அதிமுக ஆட்சி என்ன கருவா, கலைகிறதுக்கு.. ஹெச்.ராஜா என்ன சொன்னாலும் அதிமுக ஆட்சிய ஒன்னும் பண்ண முடியாது\nஏழரை - (28.03.2020):மோடிஜி எங்களுக்கு 4000 கோடி பத்தல 5000 கோடி சேர்த்து ஒன்பதாக கொடுங்க...\nஏழரை - (28.03.2020): மோடிஜி எங்களுக்கு 4000 கோடி பத்தல 5000 கோடி சேர்த்து ஒன்பதாக கொடுங்க...\nஏழரை - (21.03.2020) : உங்க மேல எனக்கு கொஞ்சம் வருத்தம்... லீவு விட்ட ஜாலி மூடுக்கு போவாதீங்க, கொஞ்சம் சீரியஸா இருங்க... அம்புட்டுதான் ...\nஏழரை - (21.03.2020) : உங்க மேல எனக்கு கொஞ்சம் வருத்தம்... லீவு விட்ட ஜாலி மூடுக்கு போவாதீங்க, கொஞ்சம் சீரியஸா இருங்க... அம்புட்டுதான் ...\nஏழரை - (20.03.2020) : அமைச்சர் செங்கோட்டையன் ஒரு கொரோனா வைரஸ்...\nஏழரை - (20.03.2020) : அமைச்சர் செங்கோட்டையன் ஒரு கொரோனா வைரஸ்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின��\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88?page=11", "date_download": "2020-03-28T23:26:15Z", "digest": "sha1:QLIONOXKRGPPDY6FVDTYNQGYD6CPI5RN", "length": 9983, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொள்ளை | Virakesari.lk", "raw_content": "\nஇத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,023 ஆக அதிகரிப்பு\nநியுயோர்க் தனிமைப்படுத்தப்படலாம்- டிரம்ப் தகவல்\nஉயிரிழப்பை 20,000ற்குள் கட்டுப்படுத்தினால் நாங்கள் சிறப்பாக செயற்பட்டதாக கருதலாம்- பிரிட்டன் அதிகாரி\nஇலங்கையிலிருந்து இந்தியா சென்ற நபர் தனிமைப்படுத்தப்பட்டார் - பின்னர் நடந்தது என்ன\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் பதிவானது கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் \nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று : மொத்தம் 109 பேர் பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணம் பெற்றனர் - சுகாதார அமைச்சு\nவியாபார நிலையம் உடைத்து பணம், பொருள் கொள்ளை ; வவுனியாவில் சம்பவம்\nவவுனியா, தோணிக்கல் ஆலடிப்பகுதியிலுள்ள வியாபார நிலையமொன்றை உடைத்து அங்கிருந்து பணம், பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ்...\nதங்­காலை வங்­கிக்­கொள்ளை 6 விசேட பொலிஸ் குழுக்கள் களத்தில்\nதங்­காலை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட குடா­வெல்ல மக்கள் வங்கி கிளை யில் துப்­பாக்கி முனையில் இடம்­பெற்ற பாரிய கொள்ளை தொட...\nஆயுதமுனையில் வங்கியில் கொள்ளை ; வாடிக்கையாளர் காயம்\nதங்காலை – குடாவெல்லையிலுள்ள அரச வங்கி ஒன்றில் பெருந்தொகைப் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nபல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை\nஇராணுவத்திற்கு சொந்தமான ரீ56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட நபருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீ...\nகொள்ளையடிக்கச்சென்றவரின் ஆணுறுப்பை பதம்பார்த்த துப்பாக்கி ரவை\nகடையொன்றில் கொள்ளையடிப்பதற்காக சென்ற இளைஞனின் துப்பாக்கி அவனது ஆணுறுப்பை பதம்பார்த்ததால் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஞானவைரவர் ஆலயம் உடைக்கப்பட்டு நகைகள், பணம் : வவுனியாவில் சம்பவம்\nவவுனியா வைரவபுளி���ங்குளம் ஞானவைரவர் ஆலயம் உடைக்கப்பட்டு நகைகள், பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்து...\nஒரே பாணியில் கொள்ளை ; பணத்தை வைத்துவிட்டுச் செல்லும் கொள்ளையர்கள் : வெளியானது சி.சி.ரி.வி.\nசில நாட்களுக்கு முன்னர் கொழும்பு, விஜேராம பகுதியிலுள்ள தொலைத்தொடர்பு நிலையத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தைப் போன்ற பா...\nதனியார் நிலையத்தில் துணிகரக்கொள்ளை ; சி.சி.ரி.வி. காணொளி வெளியானது\nகொழும்பு, விஜேயராம பகுதியில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிலையமொன்றில் முகங்களை மூடியவாறு கொள்ளையிட வந்த இருவரில் ஒருவர்...\nகொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டது மோப்ப நாய்\nவீடொன்றை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட 10 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் மீட்டுள்ளதுடன்...\nவயதான தந்தை வீட்டிலிருக்கும் வேளை மட்டக்களப்பில் துணிகரக்கொள்ளை\nவயதான தந்தையார் வீட்டிலிருக்கும் வேளை வீட்டின் யன்னலை உடைத்து துணிகரமாக தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவமொன்று மட்டக்கள...\nஇலங்கையில் பதிவானது கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் \nமலையக மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் ஆரம்பம்: மஹிந்தானந்த\nஇலங்கையில் சீல் வைக்கப்பட்ட முதல் கிராமம் : கொரோனா அச்சத்தின் உச்சம்...\nஎதிர் காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம்..: தேசிய உணவு உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் தீவிர முயற்சி\n\"கொவிட் -19' வைரசின் புகைப்படத்தை வெளியிட்டது இந்திய ஆய்வு நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=n.p.jegan", "date_download": "2020-03-28T23:40:19Z", "digest": "sha1:OGCQ34CF7WYJMY2I764HDMX35D7REMEW", "length": 12786, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 29 மார்ச் 2020 | துல்ஹஜ் 241, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:16 உதயம் 09:37\nமறைவு 18:28 மறைவு 22:24\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த ப���தை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: முஸ்லிம்கள் ஓரணியில் திமுகவுக்கு வாக்களிப்பது மட்டுமே மதவாத சக்திகளைத் தடுக்கும் திமுக வேட்பாளர் ஜெகனுக்கு ஆதரவாக மவ்லவீ ஹாமித் பக்ரீ பேச்சு திமுக வேட்பாளர் ஜெகனுக்கு ஆதரவாக மவ்லவீ ஹாமித் பக்ரீ பேச்சு\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: திமுக வேட்பாளர் என்.பி.ஜெகனுக்கு ஆதரவாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வாகன பரப்புரை\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: திமுக வேட்பாளர் என்.பி.ஜெகன், முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் காயல்பட்டினத்தில் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பு\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: திமுக வேட்பாளர் என்.பி.ஜெகனுக்கு ஆதரவு கோரி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.டி.கே.ஜெயசீலன் பரப்புரை\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: திமுக வேட்பாளர் என்.பி.ஜெகனுக்கு ஆதரவாக இ.யூ.முஸ்லிம் லீக் தீவிர பரப்புரை\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: திமுக வேட்பாளர் என்.பி.ஜெகனுக்கு ஆதரவாக ஐக்கிய சமாதானப் பேரவை சார்பில் இன்று பொதுக்கூட்டம்\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: வாக்களிப்பீர் உதயசூரியனுக்கு திமுக பிரசுரம்\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: காயல்பட்டினம் வீதிகளில் திமுக அங்கத்தினர் திரளாகச் சென்று பிரசுரங்கள் வினியோகித்து வாக்கு சேகரிப்பு\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: காயல்பட்டினம் வீதிகளில் திமுக அங்கத்தினர் பிரசுரங்கள் வினியோகித்து பரப்புரை\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: பாஜக ஆட்சிக்கு வந்தால் தேசிய ஒருமைப்பாடு கேள்விக்குறியாகும் பரப்புரை பொதுக்கூட்டத்தில், முஸ்லிம் லீக் மாநில நிர்வாகிகள் பேச்சு பரப்புரை பொதுக்கூட்டத்தில், முஸ்லிம் லீக் மாநில நிர்வாகிகள் பேச்சு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=11315", "date_download": "2020-03-28T23:05:01Z", "digest": "sha1:R6FB4ANDJQSJMISIPJJOLGTVRQRPZSV5", "length": 4292, "nlines": 83, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=72384", "date_download": "2020-03-29T00:40:37Z", "digest": "sha1:OM7UCMRSJU2JQZM4UOJPLVAA3KN3A7WT", "length": 7960, "nlines": 83, "source_domain": "www.supeedsam.com", "title": "மூச்சுப்பிடிச்சு பேசுறதுமட்டும்தான் மிஞ்சி போஞ்சு! நாளைக்கு குந்தியிருக்க இடமும் இருக்காது? – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமூச்சுப்பிடிச்சு பேசுறதுமட்டும்தான் மிஞ்சி போஞ்சு நாளைக்கு குந்தியிருக்க இடமும் இருக்காது\nநம்மட இலங்கை நாட்ட தமிழன்தான் ஆண்டானாம் என்று சொல்லி சொல்லி மார்தட்டுன மட்டும்தான் மிஞ்சப்போகுது போல, வடக்கு மாகாணத்தில தமிழன் கொஞ்சக்காலம் வாழுவான் ஆனா இப்போ போகிற போக்கப்பார்த்தா கிழக்கு மாகாணத்தில தமிழனே இருக்கமாட்டன். அந்தளவு தமிழனை விட ஏனைய இனங்களின் பிறப்பு வீதம் அதிகரிக்கிறதாக புள்ளிவிபரங்கள் சொல்லுகின்றன.\nதமிழனுக்கு தமிழன் மேலதான் போட்டியும், பொறாமையும், வீராப்பும் மட்டுமே தவிர, எல்லோரும் சேர்ந்து நம்மட இனத்தைப் பாதுகாப்போம் என்பதில் எந்த அக்கறையும் இல்லை. அதைவிடுத்து, அந்த அரசியல்வாதி எப்படி, இந்த அரசியல்வாதி எப்படி எண்டு கேட்டா ஒருவன ஒருவன் பிடிச்சு சாப்பிடுற அளவிற்கு பேசுவானுகள். எப்போதும் நிகழ்வில பேசச்சொன்னா ஒருவன ஒருவன் குறை கூறுகிறானுகளே தவிர, தங்கட மக்கள்ற அபிவிருத்தி பற்றி ஒன்றுமே பேசுறானுகள் இல்லை.\nஒருபக்கம் நிலம் பறிப���குது, இன்னோர் பக்கம் வளம்போகுது இதுவொன்றுமே தெரியுதுமில்லை. அதற்கு மாறாக அவன், அவன்ட ஆள் இவன், இவன்ட ஆள் என்று ஒருவனை ஒருவன் புறந்தள்ளுவதும், புறஞ்சொல்லுவதும்தான் நடக்கிறது. இதையெல்லாம் வெளியில கதைக்கப்போன வெட்கம்தான். என்ன செய்யிற மற்றவனுகளும் பார்த்து நம்மள சிரிக்கிறானுகள்.\nநான்பெரிது, நீபெரிது என்று நினைக்காமா எல்லோரும் பெரியவர்கள் தான் என்றாச்சும் நினைச்சு நம்மட சனத்திட அபிவிருத்தி தொடர்பில் அக்கறையோடு செயற்படுங்கோ எல்லோரும் பெரியவர்கள் தான் என்றாச்சும் நினைச்சு நம்மட சனத்திட அபிவிருத்தி தொடர்பில் அக்கறையோடு செயற்படுங்கோ மூச்சுப்பிடிச்சு ஏசுறவேலைகளை விட்டுவிடுங்கோ அப்படிசெய்யல்லண்டா உங்களநம்பி உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நீங்க செய்யுற தூரோகம் தான்….\n மக்களைப்பற்றியும் வளத்தைப் பற்றியும் அக்கறை கொள்ளுங்கப்பா…..\nPrevious articleபுளியந்தீவு தெற்கு வட்டார அபிவிருத்தி விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்\nநிலாவைப் பார்க்க வைத்த மின் துண்டிப்பு\nமாணிக்கராஜா தவிசாளராக வருவது கிஸ்புல்லாவுக்குப் பிடிக்கல்லையாம்\nகொக்கட்டிச்சோலை பிரதான வீதியிலிருந்து மணற்பிட்டி வரையும், வீதியில் மாடுகள்\nமட்டக்களப்பு படுவான்கரையில் அதிசயம் ஆனால் உண்மை.\nகண்ட இடமெல்லாம் வடி நிண்டவனெல்லாம் குடிக்கிறான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0/89977/", "date_download": "2020-03-29T00:08:48Z", "digest": "sha1:7STBO6ND2H5PCTPDEX4Y4E4O2MLUHEIX", "length": 4090, "nlines": 118, "source_domain": "kalakkalcinema.com", "title": "ஒரே அடியாக சம்பளத்தை உயர்த்திய அருண் விஜய் - இப்போ எவ்வளவு தெரியுமா? - Kalakkal Cinema", "raw_content": "\nHome Videos Video News ஒரே அடியாக சம்பளத்தை உயர்த்திய அருண் விஜய் – இப்போ எவ்வளவு தெரியுமா\nஒரே அடியாக சம்பளத்தை உயர்த்திய அருண் விஜய் – இப்போ எவ்வளவு தெரியுமா\nPrevious articleஇதுக்கு பேரு டேன்ஸா வைரலாகும் ஷாலு ஷம்முவின் கவர்ச்சி ஆட்ட வீடியோ.\nNext articleஇதனால தான் நீங்க தல.. அஜித்தின் செயலால் அசந்து போன திரையுலகம் – அப்படி என்ன செய்தார் தெரியுமா\nசின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து.. டிவி சேனல்கள் எடுத்த அதிரடி முடிவு – என்ஜாய் பண்ணுங்க.\nஎனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிட்டு இறந்துட்டயே சேது – பிரபலம் ஒர���வர் வெளியிட்ட அதிர்ச்சிப் பதிவு.\nஎப்பவுமே என் தலைவன் விஜய் தான்.. ரசிகரின் கேள்விக்கு மாஸான பதில் கொடுத்த முன்னணி இயக்குனர்.\n – மாஸ்டர் மகேந்திரன் வெளியிட்ட ப்ளாஷ்பேக் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2012/10/04/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-03-29T00:13:45Z", "digest": "sha1:XNQVBMQPDDVX746XNTY6GUSGONNUEGOP", "length": 75089, "nlines": 117, "source_domain": "solvanam.com", "title": "சென்னைக்கு வந்தேன் – சொல்வனம் | இதழ் 219", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 219\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபுரட்சி செய்வதிலும் ஒரு மரபு உண்டு என்பது வயது ஆக ஆக புரட்சி மனப்பான்மை படைத்தவர்களுக்கும் தெரிகிற ஒரு உண்மை. பல புரட்சிகள் தோன்றித் தோன்றி ஒரு மரபை ஏற்படுத்துகின்றன – கடைசிப் புரட்சி வெற்றி பெறுகிறது, மரபாகிறது.\nஇலக்கியத்திலே புரட்சி, என் அளவில்தான் செய்து பார்ப்பது என்கிற காரியம் என்னுடைய பதினைந்தாவது வயதிலேயே தீர்மானமாகி விட்ட ஒரு லக்ஷியம். அந்தப் புரட்சி வேகம் ஆங்கிலத்தில் தான் முதலில் செயல்பட்டது. கல்லூரியில் அடி எடுத்து வைக்கும்போதே நான் எழுதத் தொடங்கிவிட்டேன். ஆரம்ப நாளைய கதை, கட்டுரைகளில் சில, ஒரு சில பத்திரிகைகளிலும் வெளி வந்துவிடவே என் இலக்கிய வாழ்க்கை லக்ஷியம் நீடித்துவிட்டது.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரெஞ்சு இலக்கிய மேதைகளும், இருபதாம் நூற்றாண்டின் என் தலைமுறைப் புரட்சி எழுத்தாளர்களான ஜேம்ஸ் ஜாய்ஸும், டி.எஸ். எலியட்டும், எஸ்ரா பவுண்டும் வகுத்துக் கொடுத்த புரட்சி மரபுக்கு நான் வாரிசு என்கிற எண்ணம் எனக்கு உண்டு. இவர்களுக்கெல்லாம் பொதுவாக வேறு என்ன இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்று மட்டும் உண்டு. இடம் பெயர்ந்து, ரகசியத்தில், தீர்மானமாக, இலக்கியம் செய்ய குடும்பத் தளைகளை உதறிவிட்டு வெளியேற வேண்டும் என்று ஒரு நோக்கம் உண்டு. ஜாக் லண்டனின் மார்டின் ஈடன் என்கிற நாவலைப் படித்து என் இலக்கிய வாழ்வு எந்தெந்த திசையில் எப்படி எப்படிச் செல்லவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு, கையில் ஒரு டைப்ரைட்டருடன் சென்னைக்கு வந்து 1934-ல் தங்கசாலைத் தெருவில் ஒரு ஹோட்டலில் தனி அறை எடுத்துக்கொண்டு குடியேறினேன். ஆங்கில இலக்கிய சிருஷ்டியும் வேகம் பெற்றது. 1935-36-ல் தமிழில் எழுதத் தொடங்க���யதுடன் என் இலக்கிய வாழ்வும் வளம் பெற்றது. 1936க்குப் பிறகு 1950 வரையில் ஆங்கிலத்தில் எழுத முயலவில்லை.\nதகப்பனாருடன் சண்டை போட்டுக்கொள்வது என்பது இலக்கியப் புரட்சி மரபுப்படி அவசியமான காரியம் என்று தோன்றியது. ஆனால் அப்படி ஒன்றும் சுலபமான காரியம் அல்ல அது என்னை இலக்கிய வாழ்வு வாழத் தூண்டியவரே என் தகப்பனார்தான். ஜாக் லண்டனின் மார்டின் ஈடன் புஸ்தகத்தையும் அதற்கு மாற்றாக சாமுவேல் ஸ்மைல்ஸ் என்பவரின் self help என்கிற நூலையும் வாங்கித் தந்து இலக்கிய வாழ்வை மேற்கொள்வதில் உள்ள சிரமங்களை எனக்கு உணர்த்தியவர் என் தகப்பனார்தான். “உனக்கு மாதம் ஐந்நூறு ரூபாய் சம்பளம் (அந்த நாளில்) பெறத் தகுதியிருக்கிறது. ஆனால் எந்த முதலாளிக்கு அதைத் தரவேண்டும் என்கிற அறிவு இருக்கப் போகிறது” என்று கேட்டு, எந்த உத்தியோகத்துக்கும் போகாதிருக்க என்னைத் தூண்டியவர் என் தகப்பனாரேதான்.\nஇலக்கியப் புரட்சி செய்வதற்காகக்கூட அவருடன் சண்டை பிடித்துக்கொள்வது சிரமமான காரியம். அவருக்கு நான் ஒரே பிள்ளை. பிள்ளையின் வாழ்வு வீணாகிவிடப் போகிறதே என்பதற்காக அவர் மறுவிவாகம்கூட (என் தாயார் இறந்தபிறகு) செய்துகொள்ளவில்லை. சுமாராகச் சம்பாத்தியமும் இருந்தது. தனக்கென்று மாதம் முப்பது ரூபாய்க்கு மேல் செலவு செய்யமாட்டார். பாக்கிப் பணம் நூறு ஐம்பது என்று இரண்டு மூன்று தவணைகளில் எனக்குக் கிடைத்துவிடும். காலேஜில் படிக்கும்போதெல்லாம் நூறு, நூற்றைம்பது என்று அந்த காலத்தில் செலவு செய்து பழகியவன் நான். நான் எழுதப்போகிறேன் என்றால் பாட்டியை இரவு பத்தரை மணிக்கு எனக்குக் காபி போட்டுத்தர எழுப்புவார் என் அப்பா. அவருடன் சண்டை போட்டுக்கொள்ள முடியாமல் – ஆனால் சண்டை போட்டுக்கொண்டுதான் 1934லே சென்னை வந்து சேர்ந்தேன். அப்படியும் ரெயில்வே ஸ்டேஷனுக்கு வந்து என் தகப்பனார் நூறு ரூபாய் – கையில் இருந்ததுபோக – இருக்கட்டும் என்று கொடுத்துவிட்டுப் போனார்.\n1930களில் சென்னை மௌண்ட் ரோடு\nசென்னையில் எனது நண்பர் சீதாராமன் என்பவருடன் – அவர் இப்போது இந்திய ஆகாய விமானப்படையில் பெரிய உத்தியோகத்தில் இருக்கிறார் – சென்னை பூராவும் தெருதெருவாகச்சுற்றி அலைந்திருக்கிறேன். சீதாராமனுக்கும் பல மொழிகளில் பயிற்சியும் ஆர்வமும் உண்டு. இருவரும் மூர்மார்க்கெட்டில் தேடி���்பிடித்து ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலிய மொழிப் புத்தகங்களைப் படிப்போம். எனக்கு அன்றும் சரி இன்றும் சரி – காபி கண்ட இடம் சொர்க்கத்துக்குப் போகும்வழி – புஸ்தகம் கண்ட இடம் சொர்க்கமேதான்.\nஇருவரும் இலக்கியத்தையும் இலக்கியப் பெரியார்களையும் பற்றிப் பேசிக்கொண்டு தெருத் தெருவாகச் சுற்றி சென்னை நகரின் வாழ்க்கையை இரவிலும் பகலிலும் ஒருவாறாகத் தெரிந்துகொள்ள முயன்றோம். எழுதினது குறைவுதான் – அதில் பிரசுரமானது இன்னும் குறைவு. ஒன்றிரண்டு கதைகள் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பிரசுரமாயின. மாதத்தில் பத்து இருபது திரும்பி வரும். இந்தியாவிலே ஆங்கிலத்தில் நல்ல எழுத்தை வெளியிடுவதற்கு இலக்கியப் பத்திரிகை கிடையாது என்கிற நினைப்பில் அதிகமாக இந்தியாவில் எழுத முயலவில்லை. நான் இரண்டொரு கதைகளை ஆங்கிலத்தில் எழுதி பிரெஞ்சு பாஷையில் மொழிபெயர்த்து பிரெஞ்சு இலக்கியப் பத்திரிகைகளுக்கு அனுப்பினேன். என் முதல் கதை Fathers and Sons என்று பெயர் அதற்கு – ஆங்கிலத்திலும் (1935) பிரெஞ்சு மொழியிலும் (1936) பின்னர் 1954-ல் ஜெர்மன் மொழியிலும் வெளிவந்தது.\nபிரெஞ்சுப் பத்திரிகையில் அந்தக் கதை வெளிவந்த தினம் நான் ஒரு சாம்ராஜயத்தையே பிடித்துவிட்டவன் போலக் காற்றிலே நடந்தேன் என்று சொல்ல வேண்டும். அன்று சீதாராமனும் நானும் இரவு பூராவும் பலபலவென்று விடியும் வரையில், ஊரெல்லாம் சுற்றிக்கொண்டே,எங்கள் இலக்கிய சாம்ராஜ்யத்தை ஸ்தாபிப்பது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம் என்பது ஞாபகம் இருக்கிறது. அதற்கு மறுநாள் காலையில் நான் ஹோட்டல் முதலாளிக்கு இரண்டு மாதமாக வாடகை பாக்கி என்று என் டைப் ரைட்டரை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு, மற்ற சாமான்களுடன் என்னையும் ஹோட்டல்காரன் வெளியேற்றி விட்டான் (அப்பாவிடம் இருந்து பணம் தருவித்துக்கொண்டு வேறு அறை, பக்கத்து ஹோட்டலிலேயே பார்த்துக் கொள்ள எனக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை என்று வைத்துக் கொள்ளுங்களேன். சீதாராமனும் பணக்காரர் வீட்டுப் பிள்ளை. அவனிடம் பணமில்லாவிட்டாலும்கூட உதவ முடிந்தது என்றும் சொல்லலாம், இந்த மாதிரிப் பல சந்தர்ப்பங்களில்).\nஎழுத வேகம் இருந்தது. ஆனால் டைப்ரைட்டர் போய்விட்டது. அந்த தோஷம்தான் நான் தமிழில் எழுதத் தொடங்கினேன். காபி சாப்பிட்டுவிட்டு வெற்றிலை பாக்குப் ப���ட்டுக் கொள்ளப் போனபோது கடையில் ‘காந்தி’ என்று ஒரு பேப்பர் இருந்தது. அதைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் ‘வார்ப்படம்’ என்று ஒரு கதை இருந்தது. வத்தலக்குண்டு எஸ்.ராமையா என்று ஆசிரியர் பெயர் போட்டிருந்தது. யாரோ தெலுங்கன் எழுதிய கதை என்று எண்ணிப் படித்தேன். “இந்த மாதிரி தமிழில் கதைகள் போடுவார்களானால், நானும் எழுதலாமே” என்று அன்றே ஆரம்பித்து ‘ஆத்ம ஸமர்ப்பணம்’ என்று ஒரு கதை எழுதினேன். கடைக்காரன் மணிக்கொடி என்று ஒரு பத்திரிகையைப் பற்றிச் சொன்னான். தேடிக்கொண்டு படியேறிப் போனேன். சந்தித்தவர்தான் வத்தலக்குண்டு எஸ். ராமையா என்றும் அவர் தமிழர்தான் என்றும் தெரிந்து கொண்டேன். கதையைக் கொடுத்துவிட்டு கதைக்குச் சன்மானமுண்டா என்று கேட்டேன்.\n மணிக்கொடியில் உங்கள் கதை பிரசுரமாக நீங்கள் தரவேண்டும் பணம்” என்றார் ராமையா.\nஎத்தனை வேண்டும் என்று கேட்க எனக்கு ஆசைதான் (கேட்காமலே 1939-ல் சூறாவளி போட ஒரு ஏழெட்டாயிரம் பின்னர் செலவழித்தேன் என்பது தெரியுமே எல்லோருக்கும்). ஆனால் மறுநாளே வரச்சொல்லியிருந்த ராமையா நான் எழுதிய முதல் தமிழ்க் கதையைத் திருப்பித் தந்துவிட்டார். “இது கதையில்லை ஸார், கதையாக எழுதித் தாருங்கள்” என்றார் அவர். இன்றும்கூட நான் எழுதுகிற கதைகள் கதைகள்தானா என்று அவருக்கும், மற்றவர்களுக்கு சந்தேகம் இருப்பது எனக்குத் தெரியும். அதுவும் என் இலக்கியப் புரட்சிச் சாதனைகளில் ஒன்று என்று – அடக்கமாகவே தான் – சொல்லிக் கொள்கின்றேன். அந்த என் முதல் கதை -1955ல் தான் பிரசுரமாயிற்று.\nராமையா மூலம் எனக்குப் புதுமைப்பித்தன் பரிச்ச்சயமானார். இலக்கிய வேகம் எங்கள் இருவருக்கும் ஒரு பிணைப்பை ஏற்படுத்தியது. புதுமைப்பித்தன் எடுத்த எடுப்பிலேயே மௌனி என்கிற ஒரு ‘ரஸமான’ மனிதரைப் பற்றிச் சொன்னார் (அவரைப் பின்னர் தேடிக் கண்டுபிடித்தேன்). நான் தமிழில் எழுத ஆரம்பித்து எழுதிய இரண்டாவது கதை ‘குற்றமும் தண்டனையும்’. அதை ராமையா ஏற்றுப் பிரசுரித்தார். மூன்றாவது நான்காவது கதைகளைப் பிரசுரிக்கும்போதுகூட ஓரளவுக்கு அவருக்கு ஒரு அடிப்படையான Reservation இருந்தது, என் எழுத்துப் பற்றிய வரையில். ஆனால் மணிக்கொடி அவர் கையில் அதிகநாள் நீடிக்கவில்லை. கு.ப.ரா.வின் மணிக்கொடியில் நான் இரண்டு மூன்று கதைகளை எழுதினேன்.\nதவிரவும் மணிக்க���டி மூலம் சில மொழிபெயர்ப்புகள் செய்து வெளியிடுவதும் சாத்தியமாயிற்று. ஜேம்ஸ் ஜாய்ஸின் Eveline என்கிற கதையை ஆங்கிலத்திலிருந்து, மேடர்லிங்கின் ‘எமன்’ என்கிற நாடகத்தை பிரெஞ்சிலிருந்தும், Franz Werfel என்பவரின் எமனுடன் போட்டி என்பதை ஜெர்மன் மொழியிலிருந்தும் மொழிபெயர்த்துத் தழுவி எழுத முடிந்தது. (Werfelலின் தமிழ் மொழிபெயர்ப்பு அந்தக் கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவருவதற்கு ஆறு ஏழு வருஷங்களுக்கு முந்தியே வெளி வந்தது).\nஆங்கிலம் எழுதுவது அடியோடு நின்றுவிட்டது. முழு வேகத்துடன் பாரதியாரையும், மணிக்கொடி கோஷ்டியினரையும், சிறப்பாக புதுமைப்பித்தனையும் மௌனியையும் கண்டு கொண்ட வேகத்துடன், அந்த தடவை சென்னையைவிட்டுக் கிளம்பினேன். ஆங்கிலத்தில் செய்யவேண்டும் என்று நினைத்ததையெல்லாம் தமிழில் செய்து தீர்த்துவிட வேண்டும் என்று மனத்திற்குள் உறுதி- ஊக்கம்- ஆர்வம். ஆனால், இதிலே என் தகப்பனாருக்கும் எனக்கும் உண்மையிலேயே சண்டை வந்துவிட்டது. ஆங்கிலத்தில் ஈடுபாடும் நம்பிக்கையும் வைத்த தலைமுறையைச் சேர்ந்தவர் அவர். தமிழில் என்ன செய்தாலும் இலக்கிய அந்தஸ்தோ, மற்றும் பெயரோ புகழோ கிடைக்காது என்கிற திடநம்பிக்கையுள்ளவர் அவர். இந்த நம்பிக்கை நான் 1951இல் பாரீஸ் நகரம் போய் வந்த பிறகுதான் என் தகப்பனாருக்கு ஒரு அளவுக்காவது மாறியது என்று சொல்ல வேண்டும். சென்னையை விட்டுக் கிளம்பியவன் தஞ்சாவூருக்குப் போனேன். அங்கு இரண்டொரு வருஷங்கள் இருந்துவிட்டு மறுபடி சென்னைக்குச் சூறாவளி வெளியிட1939இல் மீண்டும் வந்தேன்.\nஇந்த தடவை சென்னைக்கு ஒரு அழகான வாக்கிங் ஸ்டிக்குடனும், மனைவியுடனும் வந்து சேர்ந்தேன். தாடி வளர்க்கிற உத்தேசத்துடனும் வந்தேன். ஆனால் அந்த உத்தேசம் நிறைவேறவில்லை. என் மனைவி ஆக்ஷேபித்துவிட்டாள். -222, அங்கப்ப நாயக்கன் தெருவிலே புதுமைப்பித்தன், நான், கி.ரா. மூவரும் ஒரு அறையில் இருந்தோம் – ஆரம்பத்தில், வீடு கிடைத்து என் மனைவி வரும் வரையில். அப்பொழுது நடந்த ஒரு சம்பவம் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. இரவு இரண்டு மணிக்கு எங்கேயோ ஊர் சுற்றிவிட்டு அறைக்கு வந்து இரைந்து பேசிக் கொண்டிருந்தோம். பக்கத்து அறையிலிருந்த மலையாளத்தான் ஒருவன் வந்து வெளியே கூப்பிட்டான். போனேன். வார்த்தையே பேசாமல் பளாரென்று கன்னத்தில் அறைந்��ுவிட்டான். இந்தக் காது பாடிற்று. புதுமைப்பித்தனும் கி.ரா.வும் தவித்துப் போனார்கள் என்றும், கூட இருந்த ராமையாவின் தம்பி கிட்டப்பா போலீஸ்காரனைக் கூப்பிட்டு வர ஓடினான் என்பதும் ஞாபகம் இருக்கிறது. ஆனால் அந்த மலையாளத்தானின் கையை நான் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். இன்னொரு கன்னத்திலும் இதே போல இன்னொரு அறை வைத்துவிட்டுத்தான் அவன் போகலாம் என்று நான் வற்புறுத்தினேன். அறைந்திருந்தானானால் நான் நிச்சயமாகக் கீழே விழுந்திருப்பேன் என்று தான் நினைக்கிறேன். ஆனால் அவன், ஆத்திரத்தில், தூக்கம் கெட்டதற்காக, செய்ததற்கு மன்னிப்புக் கேட்டுவிட்டுப் போய் விட்டான் என்றும், அன்றிரவும் பொழுது விடியும் வரையிலும், வழக்கமான குரலிலே பேசிக் கொண்டேதான் இருந்தோம் என்பதும் ஞாபகம் இருக்கிறது.\nகையில் இப்பவெல்லாம் வாக்கிங் ஸ்டிக்கில்லாதிருப்பதைச் சில சமயம் நான் உணருகிறேன் – வருத்ததுடன். 1939லிருந்ததைவிட இப்போது சென்னையில் (தமிழில்) இலக்கியப் போலிகள், விபசாரிகள் அதிகரித்து விட்டனர். ஆனால் வாக்கிங் ஸ்டிக் போதாது – யந்திரத் துப்பாக்கி வேண்டியிருக்கும் இவர்களை எதிர்க்க என்று எனக்குத் தோன்றுகிறது. எனக்கும் அன்றைக்கு இருந்ததைவிட இன்று உடம்பில் தெம்பு குறைவுதான் – இலக்கியத் தெம்பு அதிகமானாலும்கூட. மற்றொரு கன்னத்தைத் திருப்பிக் காட்டுவதைத் தவிர வேறு என்ன செய்வதற்கிருக்கிறது\nசூறாவளி நடந்த நாட்களிலே புதுமைப்பித்தன், கி.ரா. அவர்களுடன் ஏற்கனவே இருந்த நட்பு ஆழ்ந்தது என்று சொல்ல வேண்டும். மற்றும் கு.ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, ந. சிதம்பர சுப்பிரமணியம் முதலியவர்களுடனும் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. கு.ப.ரா. போன்றவர்கள், தாகூர், அரவிந்தர், கீட்ஸ், ஷெல்லி என்பவர்களைப்பற்றி அதிகமாக மதிப்பு வைத்திருந்தார்கள் என்பதற்காகவேனும் அவர்களைக் குறை கூறவேண்டும் என்கிற எண்ணத்துடன் புதுமைப்பித்தனும் நானும் கு.ப.ரா முதலியவர்களைத் தேடிக் கொண்டுபோன சந்தர்ப்பங்கள் உண்டு. அதெல்லாம் ஒரு இளமை மிடுக்கு என்று இப்போது தோன்றினாலும்கூட, அவசியமான காரியங்களாகத்தான் தோன்றுகிறது.\nசென்னைக்கு வந்ததனால் என் இலக்கிய சேவை சிறப்புற்றது என்று நான் சொல்லத் தயாராக இல்லை. ஆனால் சென்னை வருகிற அனுபவத்தினால்தான் என் சாத்தனூர் அனுப���ங்கள் ஆழ்ந்தன, இலக்கியத் தரம் பெற்றன என்று சொல்லவேண்டும். அந்த அளவுக்குத்தான் சென்னை எனக்கு உதவியிருக்கிறது. சென்னையை விட்டுப் பலகாலம் வெளியே வாழ்ந்ததால் சாத்தனூர்த் தரத்தில் நான் சென்னை பற்றி இலக்கியம் செய்ய முடியுமோ என்னவோ – இப்போது சொல்லத் தெரியவில்லை.\nஆனால் இலக்கியச் சூழ்நிலையைச் சென்னை சிருஷ்டித்துத் தராதோ என்கிற ஒரு வேகம், நினைப்பு சமீப காலத்தில் எனக்கு ஏற்படத்தான் ஏற்பட்டிருக்கிறது. எப்போதுமே இப்படித்தான் என்று சொல்பவர்களையும் நான் சந்தித்திருக்கிறேன். போலிகள் மலிய மலிய, ஜேம்ஸ் ஜாய்ஸ் சொன்ன மாதிரி “இலக்கியத்திலே குடும்ப ஸ்திரீகளுக்கும் விபசாரிகளுக்கும் உள்ள வித்தியாசம் குறையக் குறைய’, இலக்கிய நோக்கம் தடைப்பட்டுத் தேங்குகிறது என்று தான் எனக்குத் தோன்றுகிறது. இந்தத் தேக்கத்துக்கு சென்னை வாழ்வு அடிகோலுகிறது என்றும் சொல்லலாம்.\nசென்னைக்கு வருகிறவர்கள் மூர்மார்க்கெட்டில் போய் ஏமாந்துவிடக் கூடாது என்று அந்த நாளில் சொல்வார்கள் – மூர்மார்க்கெட் தான் ஏமாற்றுக்கெல்லாம் இருப்பிடம் என்று எண்ணி. இப்போது சென்னை பூராவுமே இது வியாபித்து நிற்கிறது என்று சொல்லலாம். “நல்லெண்ணெயிலிருந்து நல்லெண்ணம் வரையில் கலப்படந்தான்” என்று புதுமைப்பித்தன் சொன்னாரே – அது சென்னை வாழ்வை அடிப்படையாக வைத்துத்தான். கலப்படம் செய்பவர்கள்தான் அதிகமாகக் கலப்படத்தின் ஆபத்துக்களைப் பற்றிச் சொல்லுகிறார்கள் – வள்ளுவர் வகுத்த வழியை எடுத்து புளியமரம் உலுக்குவதுபோல உலுக்குபவர்கள் வள்ளுவர் பண்புக்கு எதிர்மாறான வாழ்க்கை வாழ்வது போல, இந்த முரண்பாடு சென்னை வாழ்வின் அடிப்படை என்றுதான் தோன்றுகிறது.\nநான் பள்ளிக்கூடத்தில் படித்த நாட்களில், அதாவது -1923, 1924-ல் ‘மதிமோசக் களஞ்சியம்’ என்று ஒரு புஸ்தகம் வழக்கிலிருந்தது. சென்னைக்கு வருபவன் எந்தெந்த விதங்களில் ஏமாற்றப்படுவான் என்பதை விஸ்தாரமாக விவரிக்கும் நூல் அது. ஷேக்ஸ்பியர் காலத்திய லண்டனில் நடக்கும் ஏமாளி வித்தைகளை விவரிக்கும் நூல் ஒன்றைப் பின்பற்றி, சென்னை அனுபவத்துடன் எழுதப்பட்ட நூல் அது.\nஅந்த நூலை ஐயந்திரிபறக் கற்றறிந்து கொண்டுதான் நான் சென்னைக்கு வந்தேன்.\nநன்றி: சரஸ்வதி, அக்டோபர் 1958\nNext Next post: க.நா.சுப்ரமணியம் – தஞ்சை பிரகாஷ்\nபடைப்புகள��ம் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம�� வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ��.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ���வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகொவிட்-19 குறித்து குளிரும் பனியும் பாராமல் செய்தி பரப்புவர்கள்\nவடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள அல்டேயில் உள்ள புயுன் கவுண்டியில் உள்ள தொலைதூர நாடோடி குடும்பங்களுக்கு செல்லும் எல்லைக் காவலர்கள் மற்றும் மருத்துவர்கள்\nடைம் இதழ்: இந்த ஆண்டின் 100 மகளிர்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச��� சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nதருணாதித்தன் மார்ச் 21, 2020 6 Comments\nவேகமாகி நின்றாய் காளி- பகுதி 5\nரவி நடராஜன் மார்ச் 21, 2020 3 Comments\nசிவா கிருஷ்ணமூர்த்தி மார்ச் 21, 2020 2 Comments\nலோகேஷ் ரகுராமன் மார்ச் 21, 2020 1 Comment\nஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா -2\nவாழ்வும் வாழ்தலும்- விலியம் ஜேம்ஸின் நடைமுறை வாதம்\nகடலூர் வாசு மார்ச் 21, 2020 No Comments\nகாளி பிரசாத் மார்ச் 21, 2020 No Comments\nகோவை தாமரைக்கண்ணன் மார்ச் 21, 2020 No Comments\nகவிதைகள் – கா. சிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/act-stream-tv-4k-review-in-tamil-022941.html", "date_download": "2020-03-29T00:11:56Z", "digest": "sha1:AXDRDXJ3RGHDBNN6VR5VAB2IAJ4TV6Y6", "length": 26927, "nlines": 284, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஜியோவிற்கு போட்டியாக ஏ.சி.டி அறிமுகப்படுத்தும் ஸ்டீரிம் டிவி 4கே.! என்னென்ன சிறப்பு வாங்க பார்ப்போம் | Act Stream TV 4K Review in Tamil - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nGoogle-ல் கொரோனா பற்றி இதைமட்டும் தேடவே தேடாதீர்கள்\n10 hrs ago ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\n13 hrs ago Swiggy 150 நகரங்களில் மளிகை விநியோக சேவையைத் துவங்கவுள்ளதா\n14 hrs ago வெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\n15 hrs ago மீண்டு வரும் ஓசோன் படலம்\nNews கட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜியோவிற்கு போட்டியாக ஏ.சி.டி அறிமுகப்படுத்தும் ஸ்டீரிம் டிவி 4கே. என்னென்ன சிறப்பு வாங்க பார்ப்போம்\nஏசிடி எனப்படும் அட்ரியா கன்வர்ஜென்ஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட்நிறுவனம் தென்னிந்தியாவில் நன்கு அறியப்பட்ட பிராட்பேண்ட் சேவை வழங்கும் நிறுவனமாகும். இந்நிறுவனம் ஜிகாபிட் பதிவிறக்க வேகத்துடன் மலிவு விலையில் பிராட்பேண்ட் திட்டங்களை வழங்கும் என அனைவருக்கும் தெரியும்.\nஇந்நிறுவனம் ஏ.சி.டி ஸ்டீரிம் டிவி 4கே (டிஜிட்டல் செட்-டாப் பாக்ஸ்) சாதனத்தை அதன் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது, இந்த சாதனம் ஸ்டீரிம் டிவி 4கே ஆதரவு கொண்டுள்ளதால் பயன்படுத்துவத்கு மிகவும் அருமையாக இருக்கும். பிரைம் வீடியோக்கள் மற்றும் நெட்ஃபிக்ஸ் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்களில் செயல்படக்கூடியவை.\nரூ.1500 வரை கொடுத்து முன்பதி செய்ய வேண்டும்\nஇந்த சாதனத்தை வாங்க ரூ.1500 வரை கொடுத்து முன்பதி செய்ய வேண்டும், மேலும் நீங்கள் முன்பதிவு செய்யும் இந்த பணம் உங்கள் கணக்கில் சேமிக்கப்படும், அதை நீங்கள் ரீசார்ஜ் செய்யும் போது பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nஏ.சி.டி பிராட்பேண்ட் ஸ்டீரிம் டிவி 4கே சாதனத்தின் ஆதரவு:\nஇந்த சாதனம் சமீபத்திய ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.\nஏ.சி.டி பிராட்பேண்ட் ஸ்டீரிம் டிவி 4கே சாதனத்தின் குறை:\nஅமேசான் பிரைம் மற்றும் வீடியோ ஆப் ஆதரவு இல்லை\nACT பிராட்பேண்டுடன் மட்டுமே இயங்குகிறது\nஜியோ பிராட்பேண்ட் தாக்கம்: மீண்டும் ஒரு புதிய சலுகையை வழங்கியது பிஎஸ்என்எல்.\nஏ.சி.டி பிராட்பேண்ட் ஸ்டீரிம் டிவி 4கே சாதனத்தின் சிறப்பம்சங்கள்:\nபிராசஸர்: Hi சிலிகான் 3798எம் வி200\nமென்பொருள்: ஆண்ட்ராய்டு டிவி சார்ந்த ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்\nஇணைப்பு ஆதரவுகள்: டூயல் சேனல் வைஃபை மற்றும் லேன்\n2யுஎஸ்பி போர்ட்ஸ், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், எச்டிஎம்ஐ, ஏவி.\nஏ.சி.டி ஸ்டீரிம் டிவி 4கே சாதனம் பொதுவாக மினியேச்சர் செட்-டாப் பாக்ஸ் போல போல தோற்றமளிக்கும் மற்றும் கருப்பு நிறத்தில் வருகிறது. இந்த சாதனத்தின் மேலே ஏ.சி.டி லோகோ இடம்பெற்றுள்ளது மற்றும் இக்கருவியின் பின்புறம் வலது பக்கத்தில் போர்ட் அமைப்புகள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபின்புற பேனலில் எஸ்பிடிஎஃப் போர்ட், ஆடியோ அவுட்,முழு அளவிலான எச்டிஎம்ஐ போர்ட், லேன் போர்ட், ஹெட்போன் ஜாக் மற்றும் பவர் உள்ளீட்டுக்கான உள்ளது. வலது பக்கத்தில், இரட்டை யூ.எஸ்.பி-ஏ போர்ட் மற்றும் மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட்டைக் கொண்டுள்ளது.\nஏ.சி.டி ஸ்டீரிம் டிவி 4கே சாதனம் முன்புறம் வெவ்வேறு பயன்முறையைக் குறிக்கும் மூன்று வெவ்வேறு எல்.ஈ.டி லைட் உடன் வருகிறது. ஒட்டுமொத்தமாக, சாதனம் மிகவும் கச்சிதமானது மற்றும் அதிக இடத்தை ஆக்கிரமிக்கவில்லை, இது தொலைக்காட்சிகள் மற்றும் வெவ்வேறு திரை அளவிலான மானிட்டர்களுடன் பயன்படுத்துவதை எளிதாக்குகிறது.\n100 எம்பிபிஎஸ் வேகம்:ரூ.500க்கு குறைந்த பிளானை அறித்த எக்ஸிடெல்.\nஏ.சி.டி ஸ்டீரிம் டிவி 4கே என்பது டிஜிட்டல் செட்-டாப் பாக்ஸ் ஆகும், இது ஒரு சாதாரண தொலைக்காட்சியை கூட ஸ்மார்ட் டிவியாக மாற்றிவிடும் தன்மையை கொண்டது. இது ஏ.சி.டி பிராட்பேண்டுடன் மட்டுமே இயங்குகிறது. குறிப்பாக இந்த பெட்டியை வைஃபை அல்லது கம்பி நெட்வொர்க்கைப் பயன்படுத்தி இணையத்துடன் இணைக்க முடியும்\nபொதுவாக கிடைக்க்கூடிய யூடியூப், நெட்ஃபிக்ஸ், வூட், ஹூக், ஈரோஸ் நவ், சன் என்.எக்ஸ்.டி மற்றும் சோனி எல்.ஐ.வி போன்ற ஒவ்வொரு ஸ்ட்ரீமிங் பயன்பாடுகளும் இந்த சாதனத்தில் உள்ளன. இருப்பினும், இது பிரைம் வீடியோக்களுடன் வரவில்லை, மேலும் இந்த பயன்பாடு கூகிள் பிளேயிலும் இல்லை.\nஸ்டீரிமிங் பெட்டியில் நெட்ஃபிக்ஸ், யூடியூப், கூகிள் பிளே மற்றும் லைவ் டிவியை அணுக பிரத்யேக பொத்தான்கள் கொண்ட ஸ்மார்ட் ரிமோட் உள்ளது. ரிமோட்டில் ஒரு உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோனும் உள்ளது, இது குரல் கட்டளைகளை வழங்க பயன்படுகிறது.\nஇது நேரடி தொலைக்காட்சி ஸ்ட்ரீமிங்கையும் ஆதரிக்கிறது. இலவச சேனல் தேர்வு குறைவாக உள்ளது. இருப்பினும், பயனர்கள் தனிப்பட்ட பிரீமியம் தொலைக்காட்சி சேனல்களையும் வாங்கலாம்.\nஇந்த சாதனம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும், பின்பு ஆண்ட்ராய்டு டிவி என்ற அடிப்படையில் இயக்குவதற்கு அருமையாக இருக்கும். இது 2 ஜிபி ரேம் மட்டுமே கொண்டிருந்தாலும், தினசரி அடிப்படையில் சாதனத்தைப் பயன்படுத்தும் போது எந்தவிதமான பின்னடைவு அல்லது திணறலை நான் கவனிக்கவில்லை.\nமைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் மற்றும் யூ.எஸ்.பி-ஏ போர்ட்களை சாதனத்தின் இணையத்துடன் இணைக்காமல் வீடியோக்கள் மற்றும் திரைப்படங்களைப் பார்க்க பெண் டிரைவர்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகள் போன்ற வெளிப்புற சேமிப்பக சாதனங்களை இணைத்து பயன்படுத்தலாம். இந்த இயந்திரம் Mp4, AVI, மற்றும் MKV போன்ற அனைத்து வீடியோ வடிவங்களையும் எந்த பிரச்சனையும் இல்லாமல் இயக்க வல்லது. தவிர, இது நிறைய codecs ஆதரிக்கும் வி.எல்.சி போன்ற பயன்பாடுகளையும் ஆதரிக்கிறது.\nஸ்டீரிம் டிவி 4கே அமைப்பு மிகவும் எளிதான செயல், உங்கள் கூகுள் கணக்கைப் பயன்படுத்தி சாதனத்தில் உள்நழைக. இருப்பினும் இருப்பினும்,நெட்ஃபிக்ஸ் மற்றும் வூட் போன்ற முன்பே நிறுவப்பட்ட சில பயன்பாடுகளைப் பயன்படுத்த, ஒருவர் தனியாக ஐடி மற்றும் கடவுச்சொர் கொடுத்து உள்நுழைய வேண்டும்.\nஒட்டுமொத்தமாக,ஸ்டீரிம் டிவி 4கே நவீனமானது மற்றும் ரிமோட்டும் குறைபாடற்ற முறையில் செயல்படுகிறது. சாதனம் 2.4GHz மற்றும் 5.0GHz வைஃபை நெட்வொர்க்கை ஆதரிக்கிறது, இது கூடுதல் நன்மையாகும்.\nதொலைக்காட்சியின் அனைத்து அம்சங்களையும் வழங்குகிறது\nதொலைக்காட்சியின் அனைத்து அம்சங்களையும் வழங்குகிறது நீங்கள் சமீபத்தில் ஒரு ஸ்மார்ட் அல்லாத தொலைக்காட்சியை வாங்கியிருந்தால் அல்லது ஒரு ஸ்மார்ட் டிவியில் மேம்படுத்த திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், ஏ.சி.டி ஸ்டீரிம் டிவி 4கே போன்ற சாதனத்தை கருத்தில் கொள்வது ஒரு மாற்று விருப்பமாக இருக்கலாம், ஏனெனில் இது ஒரு ஸ்மார்ட் தொலைக்காட்சியின் அனைத்து அம்சங்களையும் வழங்குகிறது. தவிர, இது யூடியூப் மற்றும் நெட்ஃபிக்ஸ் போன்ற தளங்களில் 4 கே வீடியோ ஸ்ட்ரீமிங்கை ஆதரிக்கிறது. இருப்பினும், சாதனம் எச்டிஆர் பிளேபேக்கை ஆதரிக்கவில்லை.\nஇப்போதைக்கு ஏ.சி.டி ஸ்டீரிம் டிவி 4கே பிராட்பேண்ட் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது,இது வேறு எந்த நெட்வொர்க் உடனும் வேலை செய்யாது. குறிப்பாக இது உங்கள் தேவைகளுக்கு ஏற்றதாக இருக்கும்.\nரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\n32எம்பி பாப்-அப் செல்பீ கேமராவுடன் வாங்கச் சிறந்த டெக்னோ கமோன் 15 ப்ரோ.\nSwiggy 150 நகரங்களில் மளிகை விநியோக சேவையைத் துவங்கவுள்ளதா\nPoco X2 Review in Tamil: போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\nக்ளவுட்வாக்கர் 65 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஸ்கிரீன் : அசத்தல் ரிவியூ...\nமீண்டு வரும் ஓசோன் படலம்\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\n14நாட்கள் பேட்டரி பேக்கப் வசதியுடன் ஹூவாய் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.\nசிறந்த தரத்தில் கலக்கும் ஸ்கல்கேண்டி க்ரஷர் ஆடியோ சிஸ்டம்.\nஎதிர்பார்ப்பை எகிற வைக்கும் Samsung galaxy tab S6: கசிந்தது விலை மற்றும் அம்சங்கள்\nரூ.18,599-விலையில் வாங்கச் சிறந்ததா நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்.\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nமோட்டோரோலா மோட்டோ G8 பவர் லைட்\nஇசெட்டிஇ Axon 11 5G\nமோட்டோரோலா மோட்டோ E6s (2020)\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஜியோவின் 10 சதவீத பங்கை பேஸ்புக் வாங்கப் போகிறதா அம்பானியின் அடுத்த திட்டம் என்ன\nXiaomi ரெட்மி K30 ப்ரோ மற்றும் ரெட்மி K30 ப்ரோ ஜூம் எடிஷன் அறிமுகம்\nரயில்வே பயணிகளுக்கு IRCTC-ன் முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-lid-and-bottom-box.html", "date_download": "2020-03-29T00:30:15Z", "digest": "sha1:4F7ESPWQUW625V5MJRBKTJYMXRLDGYHU", "length": 13684, "nlines": 260, "source_domain": "www.liyangprinting.com", "title": "China Lid And Bottom Box China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nLid And Bottom Box - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 0 க்கான மொத்த Lid And Bottom Box தயாரிப்புகள்)\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nதனிப்பயனாக்கப்பட்ட காகித உறை அச்சிடுதல்\nபளபளப்பான வண்ணமயமான ஆவண காகிதக் கோப்புறை அச்சிடுதல்\nதங்க சட்ட வடிவமைப்புடன் தனிப்பயனாக்கப்பட்ட மெழுகுவர்த்தி பெட்டி\nமூடியுடன் வெள்ளை சுற்று மலர் பெட்டி ஆடம்பர\nகிராஃப்ட் பேப்பர் கவர் மாணவர் உடற்பயிற்சி புத்தகம்\nதனிப்பயன் மாட் கருப்பு மடிப்பு காந்த ஆடை பெட்டி\nமலர்களுக்கான இமைகளுடன் கூடிய கருப்பு கருப்பு பரிசு பெட்டிகள்\nமோதிரத்திற்கான நுரை கொண்ட அலமாரியை ஸ்லைடு நகை பெட்டி\nசதுர கீல் வளையல் பரிசு பெட்டி\nஆடம்பர ஆடை காந்த பேக்கேஜிங் பெட்டி\nமூடியுடன் மடிக்கக்கூடிய தாவணி பரிசு பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2020/01/19182558/1281913/There-is-no-doubt-Dhoni-will-be-retained-by-CSK-in.vpf", "date_download": "2020-03-29T00:45:05Z", "digest": "sha1:STBPB47NPTM6VSZYPMWBG7HRRCVFL4B6", "length": 17136, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "எம்எஸ் டோனி ஐபிஎல் 2021 சீசனிலும் சென்னைக்காக விளையாடுவார்: என் ஸ்ரீனிவாசன் திட்டவட்டம் || There is no doubt Dhoni will be retained by CSK in 2021 N Srinivasan", "raw_content": "\nசென்னை 29-03-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஎம்எஸ் டோனி ஐபிஎல் 2021 சீசனிலும் சென்னைக்காக விளையாடுவார்: என் ஸ்ரீனிவாசன் திட்டவட்டம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2021 சீசனில் எம்எஸ் டோனியை தக்கவைத்துக் கொள்ளும் என என் ஸ்ரீனிவாசன் உறுதிபட தெரிவித்துள்ளார்.\nஎன் ஸ்ரீனிவாசன், எம்எஸ் டோனி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2021 சீசனில் எம்எஸ் டோனியை தக்கவைத்துக் கொள்ளும் என என் ஸ்ரீனிவாசன் உறுதிபட தெரிவித்துள்ளார்.\nஇந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் டோனி கடந்த ஆறு மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. இதனால் பிசிசிஐ-யின் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டார்.\n2020 ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடக்கும்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை ரிலீஸ் செய்து ஏலத்தில் எடுக்க இருப்பதாக தகவல் வெளியானது. சுமார் 15 கோடி ரூபாய் செலவழிக்க தேவையில்லை என்பதால் டோனியே இதை வலியுத்தியதாக கூறப்பட்டது.\nஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை தக்கவைத்துக் கொண்டது. 2020 ஐபிஎல் தொடரில் விளையாடினாலும், 2021 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவாரா\nஇந்நிலையில் எம்எஸ் டோனி இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவாரோ அல்லது மாட்டாரோ என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. 2021 சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் என் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து என் ஸ்ரீனிவாசன் கூறுகையில் ‘‘எம்எஸ் டோனி எப்போது ஓய்வு பெறுவார், இன்னும் எவ்வளவு காலம் விளையாடுவார் என்பது குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர் விளையாடுவார். அதற்கு என்னால் உத்தரவாதம் கொடுக்க முடியும்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்த வருடம் விளைாடுவார். அடுத்த வருடம் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு ஏலத்தில் பங்கேற்பார். ஏலத்தின்போது அவரை தக்கவைப்போம். அதனால் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எவருக்கும் வேண்டாம்’’ என்றார்.\nஎம்எஸ் டோனி ஐபிஎல் அறிமுகம் ஆன காலத்தில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nMS Dhoni | IPL | CSK | N Srinivasan | எம்எஸ் டோனி | ஐபிஎல் | சென்னை சூப்பர் கிங்ஸ் | என் ஸ்ரீனிவாசன்\nகொரோனா பாதிப்பு - பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்\nதமிழகத்தில் 41 பேருக்கு கொரோனா- சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி\nகொரோனா வைரஸ்- பொதுமக்கள் தங்களால் இயன்ற பண உதவிகளை செய்ய பிரதமர் மோடி வேண்டுகோள்\nபுதுக்கோட்டையில் 834 பேரை தனிமைப்படுத்தி கண்காணிப்பு\nகொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.9ஆயிரம் கோடி தேவை- பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nதடையை மீறியதாக தமிழகம் முழுவதும் 8,795 பேர் கைதாகி விடுதலை\nகேரளாவில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கை - பிசிசிஐ ரூ. 51 கோடி, சுரேஷ் ரெய்னா ரூ. 52 லட்சம் நிதியுதவி\nகொரோனாவுக்கு எதிரான போராட்டம் கடினமானது - விராட் கோலி உருக்கமான வேண்டுகோள்\n2020 ஒலிம்பிக் தகுதி பெற்றவர்கள் 2021 போட்டியில் நேரடியாக பங்கேற்கலாம்\nஇதுதான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் சோகமான தருணம் என்கிறார் ரோகித் சர்மா\nடி20 உலக கோப்பைக்கு தயாராக ஐபிஎல் சிறந்த தொடராக இருந்திருக்கும்: ஆஸ்திரேலியா பயிற்சியாளர்\nஎம்எஸ் டோனி எந்தவித ஓசையின்றி அமைதியாக ஓய்வு பெறுவார்- கவாஸ்கர் சொல்கிறார்\nகடினமான சூழ்நிலையை சமாளிக்க உதவியது சென்னை சூப்பர் கிங்ஸ்- டோனி\nசேப்பாக்கம் மைதானத்தில் டோனிக்கு உற்சாக வரவேற்பு\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக சென்னையில் பயிற்சியை தொடங்குகிறார் டோனி\nசேதுர���மனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\nநடிகர், டாக்டர் சேதுராமன் காலமானார்\nநடிகர் நடிக்க வந்த நேரம் உலகமே இப்படி ஆகிடுச்சே - புலம்பும் பட அதிபர்கள்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா - உலக அளவில் முதலிடத்தை பிடித்த அமெரிக்கா\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை- இந்திய டாக்டர் கண்டுபிடிப்பு\nவிவாகரத்து பெற்று பிரிந்த நட்சத்திர தம்பதியை ஒன்று சேர்த்த கொரோனா\nஏப்ரல்-மே மாதத்தில் உச்சநிலை அடையும்: தமிழ்நாட்டில் 1 லட்சம் பேரை கொரோனா தாக்கும் அபாயம்\n48 மணி நேரத்தில் வென்டிலேட்டர் ப்ரோடோடைப் உருவாக்கி மஹிந்திரா\n'வைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் கைது\nஇன்று ஒரே நாளில் 919 பேர் பலி - திணறும் இத்தாலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/monotax-p37083318", "date_download": "2020-03-28T23:40:46Z", "digest": "sha1:ODST642FQWSLGJFA6EPPAPDCK5CKFC5D", "length": 21818, "nlines": 310, "source_domain": "www.myupchar.com", "title": "Monotax Injection in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Monotax Injection பயன்படுகிறது -\nசிறுநீர் பாதை நோய் தொற்று मुख्य\nமேக வெட்டை நோய் मुख्य\nகாதில் ஏற்படும் தொற்று நோய் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Monotax Injection பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Monotax Injection பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Monotax எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Monotax Injection பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Monotax-ன் பக்க விளைவுகள் குறைவாக இருக்கும்.\nகிட்னிக்களின் மீது Monotax Injection-ன் தாக்கம் என்ன\nMonotax மிக அரிதாக சிறுநீரக-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Monotax Injection-ன் தாக்கம் என்ன\nMonotax மிக அரிதாக கல்லீரல்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Monotax Injection-ன் தாக்கம் என்ன\nஇதயம்-க்கு பாதிப்பு ஏற்படும் என்ற பயமில்லாமல் நீங்கள் Monotax-ஐ எடுக்கலாம்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Monotax Injection-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Monotax Injection-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Monotax Injection எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nMonotax உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Monotax-ஐ உட்கொண்ட பிறகு, நீங்கள் வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரங்களை இயக்க கூடாது. ஏனென்றால் நீங்கள் தூக்க கலக்கத்துடன் இருப்பீர்கள்.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Monotax-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Monotax மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Monotax Injection உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Monotax உட்கொள்ளுதல் எந்தவொரு பிரச்சனையையும் உண்டாக்காது.\nமதுபானம் மற்றும் Monotax Injection உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், மதுபானத்துடன் சேர்த்து Monotax எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Monotax Injection எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Monotax Injection -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Monotax Injection -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nMonotax Injection -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Monotax Injection -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்��ுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/garlic/", "date_download": "2020-03-29T00:42:12Z", "digest": "sha1:4ERIDNW7VDDXUU53SDOCKEORKML5ENP7", "length": 31781, "nlines": 182, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "Garlic – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, March 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nகைவிரல் ந‌கங்கள் விரைவாக நீண்டு வளர\nகைவிரல் ந‌கங்கள் விரைவாக நீண்டு வளர பெண்களின் கைகள் ஒரு மலரைப் போன்று, பஞ்சனை போன்று மிருதுவாகவும், பொலிவாகவும் இருக்கும். அத்தகைய கைகள் அழகு என்றால் அவர்களின் கைவிரல்கள் அழகாக இருக்க வேண்டும். அந்த கைவிரல்கள் அழகாக இருக்க வேண்டுமென்றால் நகங்கள் நீண்டு வளர வேண்டும். ஆக அந்த நகங்கள் நீண்டு விரைவாக வளர இதோ ஒரு குறிப்பு. நகங்களின் நீளத்தினை அதிகரிக்க பூண்டு மொட்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். பூண்டு மொட்டுகளை நடுத்தரத்திலிருந்து வெட்டி நகங்களில் தேய்க்கவும். இந்த செய்முறையை நீங்கள் இரவில் செய்தால், உங்களுக்கு அதிக நன்மை கிடைக்கும். ஒவ்வொரு இரவும் சில சமையம் என ஒரு சில நாட்களுக்கு தொடர்ந்து பூண்டு தடவினால் நகங்கள் வளர ஆரம்பிக்கும். #ந‌கம், #நகங்கள், #கைவிரல், #விரல், #விரல்_நகம், #பூண்டு, #மொட்டு, #விதை2விருட்சம், #nail, #nails, #thumb, #finger, #fingernail, #garlic, #\nபூண்டு – எப்போது எப்படி சாப்பிட்டால் நற்பலன் கிடைக்கும்\nபூண்டு - எப்போது எப்படி சாப்பிட்டால் நற்பலன் கிடைக்கும் பூண்டு ஆரோக்கியத்துக்கு நல்லது என்றாலும் அதனை எப்போது சாப்பிட்டாலும் அற்புதமான நற்பலன்கள் பல தரும் எனினும் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிட்டால் பூண்டில் உள்ள சத்துக்களால் நமக்கு நற்பலன்கள் பன்மடங்கு கிடைக்கும். பூண்டு ஒருவித காரத்தன்மையுடன் இருக்கும். இதில் இருக்கும் பாஸ்பரஸ் கேஸ் ஒருவித நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த நாற்றமே பூண்டை பச்சையாக சாப்பிட தடுக்கிறது. ஆனாலும் பூண்டை அதன் வாடையின்றி பச்சையாக சாப்பிடலாம். வெறும் வாணலியில் அல்லது சட்டியில் பூண்டு பற்களை இலேசாக வறுத்து சாப்பிடலாம். #பூண்டு, #கார்லிக், #காரம், #வெறும்_வயிற்றில், #விதை2விருட்சம், #Poondu, #Garlic, #Spicy, #Empty_Stomach, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,\nதேனில் ஊறிய பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால்\nதேனில் ஊறிய பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இயற்கை கொடுத்த மகத்தான மா மருந்துகள் தேனும் பூண்டும். இந்த தேன் மற்றும் பூண்டு இந்த இரண்டுமே கொழுப்பைக் கரைக்ககூடிய ஆற்றல் உண்டு. ஆகவே தேனில் ஊறிய பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்குள் இருக்கும் தேவையற்ற கொழுப்புக்களை கரைப்பதோடு, உடல் எடையையும் கணிசமாக குறைக்கிறது. #தேன், #பூண்டு, #தேனில்_ஊறிய_பூண்டு, #வெறும்வயிறு, #கொழுப்பு, #விதை2விருட்சம் , #Honey, #Garlic, #Honey, #Garlic, #Empty_Stomach, #Fat, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham\nவறுத்த பூண்டு பற்களை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால்\nவறுத்த பூண்டு பற்களை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் நமது சமையல் அறையில் இருக்கும் மா மருந்துகளில் ஒன்றுதான் பூண்டு. இந்த பூண்டு, மனிதனுக்கு ஆரோக்கியத்தை அளிக்க வல்லது. இந்த 6 பூண்டு பற்கை வறுத்து சாப்பிட்டு வந்தால் என்னமாதிரியான நற்பலன்கள் ஏற்படும் என்பதை கீழே காணலாம். நமது உடலில் ஆன்ஜியோடென்சின் என்னும் ஹார்மோன் உற்பத்தியை தடுத்து ரத்த நாளங்களை சீராக்கிறது. நாம் சப்பிடும் உணவு இரைப்பைக்கு சென்றவுடன் செரிமானமாகி உடலுக்குத் தேவையான ஆற்றலை அள்ளித் தருகிறது. உடலில் உள்ள உடலுக்கு தீங்கிழைக்கும் Free-Radicals-யை எதிர்த்து பூண்டு போராடி, சிறந்த அரணாக விளங்குகிறது. உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து அந்நோய் மேலும் பரவாமல் தடுத்து காக்கிறது. உடலிலுக்குள் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றுவதோடு, உடலி\nஅல்சர் நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்\nஅல்சர் நோயால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள் அல்சருக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள்: காலிஃப்ளவர் (Cauliflower), முட்டைகோஸ் (Cabbage), முள்ளங்கி (Radish). ப்ளூபெர்ரி (Blueberries), ப்ளாக்பெர்ரி பழங்கள் (Black Berries Fruits(, ஸ்ட்ராபெர்ரி (Strawberries), கேரட் (Carrots), பிரக்கோலி (Broccoli). கீரை வகைகள் (Spinach), பூண்டு (Garlic), தேன் (Honey), மஞ்சள் (Turmeric) இவைகளே அல்சர் (Ulcer) நோயாளிகள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுப்பொருள்கள் ஆகும். #காலிஃப்ளவர், #முட்டைகோஸ், #முள்ளங்கி. #ப்ளூபெர்ரி, #ப்ளாக்பெர்ரி_பழங்கள், #ஸ்ட்ராபெர்ரி, #கேரட், #பிரக்கோலி. #கீரை_வகைகள், #பூண்டு, #தேன், #மஞ்சள், #அல்சர், #விதை2விருட்சம், #Cauliflower, #Cabbage, #Radish. #Blueberries, #Blackberry_Fruits, #Strawberries, #Carrots, #Broccoli. #Spinach, #Garlic,\nஆண்-பெண் – பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால்\nஆண்-பெண் - பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஆண்-பெண் - பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மிக எளிதாகவும் மலிவாக கிடைக்கக் கூடிய இயற்கை மூலிகையான பூண்டை (more…)\nஅழகிய ஆரோக்கியமான வலிமையான நகங்கள் வேண்டுமா\nஅழகிய ஆரோக்கியமான வலிமையான நகங்கள் வேண்டுமா அழகிய ஆரோக்கியமான வலிமையான நகங்கள் வேண்டுமா அழகிய ஆரோக்கியமான வலிமையான நகங்கள் வேண்டுமா அழகிய ஆரோக்கியமான வலிமையான நகங்கள் வேண்டுமா அழகிய ஆரோக்கியமான வலிமையான நகங்கள் வேண்டுமா\nசுவைமிகு மீன் கட்லட் செய்வது எப்ப‍டி\nசுவைமிகு மீன் கட்லட் செய்வது எப்ப‍டி சுவைமிகு மீன் கட்லட் செய்வது எப்ப‍டி சுவைமிகு மீன் கட்லட் செய்வது எப்ப‍டி உணவுகளில் சற்று வித்தியாசமான சுவையுடையது இந்த கட்லட். கட்லட் நிறைய (more…)\nநெஞ்சு வலியின்போது பூண்டு சாப்பிட்டால்\nநெஞ்சு வலியின்போது பூண்டு சாப்பிட்டால் நெஞ்சு வலி ( #Chest #Pain ) யின்போது பூண்டு ( #Garlic ) சாப்பிட்டால் சாதாரண தசை வலியிலிருந்து இதய நோய்வரை பல நோய்களுக்கு நெஞ்சு வலி ஒரு (more…)\nஉங்களுக்காக இல்லையென்றாலும் பெண்களுக்காக இதை படிங்க ப்ளீஸ்\nஉங்களுக்காக இல்லையென்றாலும் பெண்களுக்காக இதை படிங்க ப்ளீஸ் உங்களுக்காக இல்லையென்றாலும் பெண்களுக்காக இதை படிங்க ப்ளீஸ் இப்போதெல்லாம் எங்கு நோக்கினாலும் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு (more…)\nபுதினா, பூண்டு, எலுமிச்சை ஆகியவ‌ற்றின் சாறுகளை ஒன்றாக கலந்து . . .\nபுதினா, பூண்டு, எலுமிச்சை ஆகிய மூன்றின் சாற்றை ஒன்றாக கலந்து . . . புதினா (Mint), பூண்டு (Garlic) மற்றும் எலுமிச்சை (Lemon) இம்மூன்றும் நமது வீட்டு சமையல் அறையில் (more…)\nபூண்டுக் க‌ஞ்சியை 7 நாட்களுக்கு ஒரு முறை அதுவும் காலையில் குடித்து வந்தால்\nபூண்டுக் க‌ஞ்சியை 7 நாட்களுக்கு ஒரு முறை அதுவும் காலையில் குடித்து வந்தால் பூண்டுக் க‌ஞ்சியை 7 நாட்களுக்கு ஒரு முறை அதுவும் காலையில் குடித்து வந்தால் (Drink Garlic Kanji - Seven days once (morning)) காலை வேளையில், உங்கள் வேலைகள் அனைத்தும் தொடங்கும் வேளை என்ப தால், அச்சமயத்தில் (more…)\nCategories Select Category Uncategorized (31) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (771) அரசியல் (150) அழகு குறிப்பு (682) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,017) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,017) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங���கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (275) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (483) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,747) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,101) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,372) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,486) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ���ம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,369) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (581) வணிகம் (9) வாகனம் (174) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,611) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nSamiraja on குடும்பச் சொத்து – சட்டம் சொல்வது என்ன‍\nKarthi on ஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nPradeep on ஆண் உறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nE.Venkatesan on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nMariappan on திருமணம் – நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nShridhar on நடிகை ஷெரீன்-ஐ உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா அவருக்கு . . .\nSathish on வர்மக்கலை – தற்காப்புக் கலை\nஅந்த காதல் தொடர்ந்து இருந்தால் – அவர் யார் – மனம்திறக்கும் நடிகை அனுஷ்கா\nதலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால்\nமனைவிக்கு NO, இளம் நடிகைக்கு YES சொன்ன ஆர்யா – சாயிஷா சோகம்\nநடிகை நயன்தாராவுடன் கைகோர்க்கும் மேலும் ஒரு நடிகர்\nவிதிவிலக்கு – ந‌டிகை சாய் பல்லவி போன்ற பெண்களுக்கு மட்டுமே\nக‌மல்ஹாசன் அலறல் – காவல்துறை என்னை துன்புறுத்துறாங்க\nதேங்காய்பாலில் சிறிது தேன் கலந்து குடித்தால்\nஅமிர்தா ஐயர் குறித்த‌ தெரியாத சுவாரஸ்ய‌ தகவல்\nநடிகை அமிர்தா ஐயருடன் ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்\nகரும்புச் சாறு குடிக்கும் போது கசப்புச் சுவை தட்டினால்\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/cbd-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-03-29T00:52:14Z", "digest": "sha1:WLD466WYEP4NBPQA55WHUWJ4SYE6GRMD", "length": 6026, "nlines": 128, "source_domain": "adiraixpress.com", "title": "CBD சார்பாக தண்ணீர் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nCBD சார்பாக தண்ணீர் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஉள்ளூர் செய்திகள் மாவட்ட செய்திகள்\nCBD சார்பாக தண்ணீர் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nகிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) சார்பாக பெரியக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உலக தண்ணீர் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி \nகிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) நடத்திய தண்ணீரை சேமிப்போம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இன்று (26/03/2019) பெரியக்கோட்டை அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நீரின் முக்கியத்துவத்தையும் நீரை எப்படி பாதுகாப்பான முறையில் சேமித்து வைப்பது வழிகள் என்ன என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியில் CBD மதுக்கூர் நகர செயலாளர் இம்தியாஸ் அகமது சிறப்புரையாற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியில் 70-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ismailsalafi.com/category/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-03-29T00:20:37Z", "digest": "sha1:HRGYYH74QTGTFQIWENEVU7VPLWZWNT3K", "length": 21524, "nlines": 179, "source_domain": "www.ismailsalafi.com", "title": "வரலாறு – Ismail Salafi", "raw_content": "\nIsmail Salafi அஷ்ஷெய்க் இஸ்மாஈல் ஸலபி அவர்களின் அதிகாரபூர்வ இணையதளம்\nஉதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்ட மூஸா நபி\nஉதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்ட மூஸா நபி இனவாத ஆட்சி நடந்து வந்தது. மூஸா நபி இஸ்ரேவேல் இனத்தைச் சேர்ந்தவர். எகிப்தியர் ‘கிப்தி’ இனத்தவராவார். ஒருநாள் இரவு இளைஞர் மூஸா வெளியில் வந்தார். இருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். ஒருவர் இவரது இனத்தவர், அடுத்தவர் கிப்தி இனத்தவர். மூஸா நபியின் இனத்தவன் மூஸா நபியிடம் உதவி கேட்டான். மூஸா நபியும் அவனுக்கு ஒர�� குத்து விட்டார். ஒரே ஒரு குத்துதான். அவன் செத்து விழுந்தான். இப்படி நடக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. இது தற்செயலாக நடந்தது. ...\nஆற்றில் விடப்பட்ட மூஸா நபி [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-27] | பிர்அவ்னின் உள்ளத்தில் அல்லாஹ் மாற்றத்தை ஏற்படுத்தினான்.\nஆற்றில் விடப்பட்ட மூஸா நபி பிர்அவ்ன் எகிப்தை ஆண்டுவந்த கொடுங்கோல் மன்னன் ஆவான். அவன் இஸ்ரவேல் சமூகத்தை அடிமைப்படுத்தி ஆட்சி செய்து வந்தான். இஸ்ரவேல் சமூகம் எழுச்சி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக குறிப்பிட்ட ஆண்டுகளில் பிறக்கும் ஆண் குழந்தைகளைக் கொன்று வந்தான். இஸ்ரவேல் சமூகத்தில் பிறக்கும் ஒரு ஆண் குழந்தையால் தனது ஆட்சிக்கு ஆபத்து வரும் என அவனுக்கு ஆரூடம் கூறப்பட்டதும் இதற்கு ஒரு காரணமாகும். இந்தக் காலகட்டத்தில் தான் மூஸா நபி பிறந்தார்கள். குழந்தை பிறந்த செய்தியை பிர்அவ்னின் படையினர் அறிந்தால் கழுத்தை ...\nதனித்து விடப்பட்ட தாயும்… மகனும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-26] |உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஸம் ஸம்’\nதனித்து விடப்பட்ட தாயும் மகனும் இப்ராஹீம் என்றொரு இறைத்தூதர் இருந்தார். அவருக்கு சாரா, ஹாஜர் என்று இரண்டு மனைவிகள் இருந்தனர். இரண்டாம் மனைவி ஹாஜர் அவர்களுக்கு இஸ்மாயீல் என்றொரு ஆண் குழந்தை பிறந்தது. இப்ராஹீம் நபியின் வயோதிக காலத்தில் பிறந்த குழந்தை அது. நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் இருந்த இப்ராஹீம் நபி, மகன் இஸ்மாயீல் மீது பாசத்தைப் பொழிந்தனர். அல்லாஹ்வின் சோதனை வந்தது. மகன் இஸ்மாயீலையும் அவரது தாயாரையும் கஃபா அமைந்துள்ள பாலைவனப் பிரதேசத்தில் விடவேண்டும் என்று அல்லாஹ்வின் கட்டளை வந்தது. உலகின் ...\nஇஸ்லாம் சிலை வணக்கத்தை மிகவும் வன்மையாகக் கண்டிக்கும் மார்க்கமாகும். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும், எதையும் வழிப்படக் கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படையாகும். இஸ்லாம் சிலை வணக்கத்தைக் கண்டிக்கின்றது என்பதனால் பிற சமூக மக்கள் வழிபடும் சிலைகளை உடைக்கலாமா என்றால் கூடாது என்பது இஸ்லாத்தின் பதிலாக இருக்கும். நபி(ச) அவர்கள் மக்காவில் 13 வருடங்கள் சிலை வணக்கத்திற்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்தார்கள். அதனால் நபி(ச) அவர்களும் முஸ்லிம்களும் பல்வேறுபட்ட இழப்புக்களை சந்தித்தார்கள், கொடுமைகளுக்கு உள்ளானார்கள். சிலை வணக்கத்திற்கு எதிராகப் போராடி நபித்தோழர்கள் பயங்கரமான ...\nபாகிலானி(ரஹ்) அவர்களும் அவர்களின் சாதுர்யமும் | Article | Anan Ismail | Tamil | Unmai Udayam.\nBy: Anan Ismail முஹம்மத் இப்னு தையிப் இப்னு முஹம்மத் இப்னு ஜப்பார் இப்னுல் காஸிம் அல் காலி அபூ பக்கர் அல் பாகிலானி எனப்படும் இவர் ஹிஜ்ரி 338 ஆம் ஆண்டு தொடக்கம் 402 ஆம் ஆண்டு வரை இவ்வுலகில் வாழ்ந்தார். இக்காலகட்டத்தில் வாழ்ந்த மிகப்பெரும் அறிஞர்களில் இவரும் ஒருவராக மதிக்கப்படுகின்றார். இவர் பல்துறைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். ஹதீஸ் கலையில் இவருக்கு இருந்த அறிவினால் ஷெய்குஸ் ஸுன்னா என்று புனைப்பெயர் சூட்டப்பட்டார். மேலும், இவர் மிக்க பேச்சாற்றல் மிக்கவ ராகவும் விளங்கினார். அதனால் ...\nபாவாத மலையும் (Adam’s Peak) இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகமும்┇Article.\nஇலங்கை சப்ரகமுவ மத்திய மாகாணங்களுக் கிடையே கடல் மட்டத்தில் இருந்து 2243 மீட்டர் (7359 அடி) உயரத்தில் கூம்பு வடிவிலாக இந்த மலை அமைந்துள்ளது. இந்த மலை அனைத்து சமய மக்களாலும் புனிதத்துவத்துடன் நோக்கப்படுகின்றது. இந்த மலை உச்சியில் ஒரு பாதச் சுவடு உள்ளது. மலை உச்சியில் 1.8 மீட்டர் அளவான பாறையில் இப்பாதம் பதிந்துள்ளது. இந்தப் பாதச் சுவடு புத்தருடையது என பௌத்தர்கள் நம்பி அதை வழிபட்டு வருகின்றனர். அவர்கள் இதை ‘சிறீபாத’ என அழைக்கின்றனர். இந்துக்கள் இது சிவனின் பாதச் சுவடு ...\nபோர்க் களங்களும் முனாபிக்குகளும் | Video.\nஇரண்டு நண்பர்கள் இருந்தனர். இருவருக்கும் தோட்டம் இருந்தன. இருவரும் விவசாயிகள். அதில் ஒருவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்ட இறை விசுவாசி. மற்றொருவர் இறை நிராகரிப்பில் உள்ளவர். அல்லாஹ்வைப் பற்றியோ மறுமையைப் பற்றியோ சரியான நம்பிக்கை அவரிடம் இருக்கவில்லை. அல்லாஹ் அந்த இறை நிராகரிப்பாளருக்கு இரண்டு தோட்டங்களை வழங்கி இருந்தான். தோட்டத்தில் திராட்சை காய்த்து கொத்துக் கொத்தாக காட்சித் தந்தது. தோட்டத்தைச் சூழ பேரீத்தம் மரங்கள் இருந்தன. மரங்களுக்கு நடுவே வேறு பயிர்களும் செழித்து வளர்ந்தன. அந்த இரு தோட்டங்களுக்கும் மத்தியில் ஒரு ...\nஉலகம் சுற்றிய பேரரசர் துல்கர்னைன் – 4 [திருக்குர்ஆன் கூறும் கதைகள் – 23]\nஉலகம் சுற்றிய பேரரசர் துல்கர்னைன் & 4 இவ்வாறு மேற்கு நாடுகளில் ஏகத்துவத்தை நிலைநாட்டிய துல்கர்னைன் கிழக்குப் பகுதிகளில் பயணித்து அங்கு நிலவும் ஏகத்துவத்திற்கு எதிரான கொள்கைகள், அக்கிரமங்கள் அனைத்தையும் அழித்து, அல்லாஹ் நாடினால், ஆன்மீக அடிப்படையில் நல்ல சமூகத்தைக் கட்டி எழுப்ப உறுதி கொண்டார். தொடர்ந்து அவர் பயணிக்கலானார். அவருடன் அவரது போர் வீரர்கள், கலைஞர்கள், பொறியியலாளர்கள் அனைவரும் சென்றனர். அவர் ஊடறுத்துச் செல்லும் ஊர்களுக்கெல்லாம் உபதேசம் செய்தார். அவர்கள் ஏற்றுக்கொண்டால் ஒத்துழைத்தார். எதிர்த்தால் கடுமையாகத் தண்டித்தார். அவர்கள் போகும் வழியில் ஆறுகளோ, ...\nகுருநாகலையை குறுகிய காலம் ஆண்ட முஸ்லிம் மன்னன் | Article.\nவத்ஹிமி அல்லது கலே பண்டார என அழைக்கப்படும் ஒரு முஸ்லிம் மன்னன் குருநாகலை இராசதானியை குறுகிய காலம் ஆண்டுள்ளார். இவரது இயற் பெயர் ‘குரஷான் செய்யது இஸ்மாயில்’ என்பதாகும். இவர் இரண்டாம் புவனேகபாகுவின் புதல்வராவார். அவரது முஸ்லிம் மனைவிக்குப் பிறந்த இஸ்மாயில்| தந்தை இரண்டாம் புவனேகபாகுவின் மரணத்தைத் தொடர்ந்து மன்னரா னார். இது குறித்த செய்திகளையும் வரலாற்றுத் தகவல்களையும் சற்று விரிவாக நோக்குவோம். குருநாகலையும் முஸ்லிம் குடியேற்றமும்: இலங்கை முஸ்லிம்கள் கடற்கரைப் பிரதேசங்கள் மட்டுமன்றி நாட்டின் மத்திய பகுதியிலும் பரவலாகக் குடியேறியுள்ளனர். குறிப்பாக குருநாகலையில் ...\nஎய்தவனை விட்டு விட்டு அம்பை நோவானேன்\nஇஸ்லாத்தில் வேடிக்கையும் விளையாட்டும் | Video | Ismail Salafi\nஉதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்ட மூஸா நபி\nஆற்றில் விடப்பட்ட மூஸா நபி [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-27] | பிர்அவ்னின் உள்ளத்தில் அல்லாஹ் மாற்றத்தை ஏற்படுத்தினான்.\nதனித்து விடப்பட்ட தாயும்… மகனும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-26] |உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஸம் ஸம்’\nமுதல் மனிதனின் முதல் தவறு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-25] எமது உண்மையான தாயகம் சுவனமாகும்.\nபாகிலானி(ரஹ்) அவர்களும் அவர்களின் சாதுர்யமும் | Article | Anan Ismail | Tamil | Unmai Udayam.\nஇருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே\nAjeemulla on அல் குர்ஆன் விளக்கம் (21); மனித இனத்தின் தோற்றம்; அடிமைப்பெண் மற்றும் மஹரின் சட்டம்┇கட்டுரை.\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nnuhman hanif on ஜமால் ஹாஷிக்ஜீ; உ���ரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\nMohamed meeran on ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2011/01/texture.html", "date_download": "2020-03-28T23:45:20Z", "digest": "sha1:AKNF3GV35ELU3MAJVTBIQNQYCQXG5RRX", "length": 15997, "nlines": 140, "source_domain": "www.winmani.com", "title": "மிகத்துல்லியமான Texture படங்களை எளிதாக தரவிரக்கலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் மிகத்துல்லியமான Texture படங்களை எளிதாக தரவிரக்கலாம். மிகத்துல்லியமான Texture படங்களை எளிதாக தரவிரக்கலாம்.\nமிகத்துல்லியமான Texture படங்களை எளிதாக தரவிரக்கலாம்.\nwinmani 9:33 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், மிகத்துல்லியமான Texture படங்களை எளிதாக தரவிரக்கலாம்.,\n’இழை நய அமைப்பு ‘ என்று சொல்லக்கூடிய Texture படங்களை\nகுவாலிட்டியாக தரவிரக்க உதவியாக ஒரு தளம் உள்ளது இதைப்\nவீடுகளின் சுவருக்கு பெயிண்ட் செய்வதில் தொடங்கி 3D கிராபிகஸ்\nவரை அனைத்துக்கும் பயன்படும் வகையில் உள்ள Texture படங்களை\nமிகத்துல்லியமாக தரவிரக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது.\nபோட்டோஷாப் Background உருவாக்க மட்டும் அல்லாமல் பல\nவிதமான போட்டோ வேலைகளுக்கும் நாம் பயன்படுத்துவது\nTexture என்று சொல்லக்கூடிய இந்த படங்களை தான்.Texture\nபடங்களை கொடுக்க பல தளங்கள் இருந்தாலும் இந்தத்தளத்தின்\nமூலம் நாம் ஒவ்வொரு துறை வாரியாக பல விதமான texture\nபடங்களை குவாலிட்டியுடன் தரவிரக்க முடியும். போஸ்டர்\nசெய்வதில் பயன்படுத்தப்படும் Texture முதல் பனியனில்\nபயன்படுத்தப்படும் texture வரை அனைத்தையும் எளிதாக\nதரவிரக்கலாம்.ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரத்துக்கும் மேற்பட்ட\nகுவாலிட்டியான texture இந்ததளம் மூலம் தரவிரக்கலாம்.\nஅடுத்தவர் படும் துன்பத்துக்கு மனம் இரங்கினால் தனக்கு\nஒரு போதும் துன்பம் மனதால் வருவதில்லை.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n2.தேனீக்கள் எந்த பேரினத்தை சேர்ந்தவை \n3.இந்தியாவின் தலைமை வங்கி எது \n4.மனிதர்களின் விலா எலும்புகளின் எண்ணிக்கை என்ன \n5.காற்றில் தீப்பிடிக்கும் உலோகம் எது  \n6.முதன் முதலில் புத்தகம் எந்த நாட்டில் அச்சிடப்பட்டது \n7.உலக எழுத்தறிவு ஆண்டு எது \n8.உலகில் மிக அதிகமாக கிடைக்கும் உலோகம் எது \n9.கண் தெரியாமல் வ��ழ்ந்த ஆங்கில கவிஞர் யார் \n10.மனிதனின் உடலின் எத்தனை எலும்புகள் உள்ளது \nபெயர் :ஆனந்த ரங்கம் ,\nமறைந்த தேதி : ஜனவரி 10, 1761\nமுதல் தமிழ் நாட்குறிப்பு எழுதியவர்.தமிழ்\n24ஆண்டுகள் அவர் எழுதிய தமிழ்\nநாட்குறிப்புகள் அவர் மறைந்து 85ஆண்டுகள்\nகழித்து தான் நமக்கு கிடைத்தன. உங்கள்\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # மிகத்துல்லியமான Texture படங்களை எளிதாக தரவிரக்கலாம்.\nமிகத்துல்லியமான Texture படங்களை எளிதாக தரவிரக்கலாம்.\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், மிகத்துல்லியமான Texture படங்களை எளிதாக தரவிரக்கலாம்.\n7.பெண்களுக்கு வாக்குரிமை இல்லாத நாடு எது \nபிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெற்ற பல குடும்பங்கள் புதுவையில் பல ஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டில் நடக்கும் தேர்தலுக்கு இங்கு இருந்து வாக்கு அளிக்கின்றனர் இதில் அதிக வாக்காளர்கள் பெண்களே.\nஅதுபோல் இவர்கள் பிரான்ஸில் வசித்தாலும் இவர்களுக்கு வாக்கு அளிக்கும் உரிமை உண்டு.\nபுத்தகங்களில் இருந்து தொகுத்து தான் நாம் கொடுக்கிறோம். சில பதில்கள் நமக்கு தவறாக தெரிந்தாலும் புத்தகத்தில் இருப்பது தான் அரசாங்க ஏட்டிலும் இருக்கும் என்பதால் தெரியப்படுத்துகிறோம். நீங்கள் கூறியதனால் அந்த கேள்வியை நீக்கி மற்றுமொறு கேள்வியை கொடுத்திருக்கிறோம்.\nவின்மணி சிந்தனையில் \"மனம் இரங்கினால்\" என்று வரும் என்று நினைக்கிறேன்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nதமிழர்களின் பொங்கல் வாழ்த்து அன்போடு இலவசமாக அனுப்ப\nதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நம் நண்பர்கள், சகோதர சகோதிரிகள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து செய்தியை அனுப்புங்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-03-29T01:05:57Z", "digest": "sha1:A7OULFB4Q5Z67L3P3QRWMSOZ6UX2NH45", "length": 5148, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "பசுமைக் கழுத்துப் பட்டைப் பணியாளர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பசுமைக் கழுத்துப் பட்டைப் பணியாளர்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொருளாதாரத்தில் சுற்றுச்சூழல் பிரிவில் பணிபுரிவோர் பசுமைக் கழுத்துப் பட்டைப் பணியாளர் (Green Collar worker) எனப்படுகின்றனர்.\nபுதுப்பிக்கத் தக்க ஆற்றல் மூலங்கள் துறையில் பணிபுரிபவர்\nகாற்றாலை கட்டுமான வல்லுநர், காற்றாலை முதலாளி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 21:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/here-is-another-update-about-thalapathy-65/articleshow/74293497.cms", "date_download": "2020-03-29T00:31:16Z", "digest": "sha1:DY6XQ2YUS2OVN25TMRJISVXHDWO3YDNW", "length": 9204, "nlines": 94, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "thalapathy 65: Vijay ஏனுங்கணா மறுபடியுமா\n: சட்டுபுட்டுனு ஒரு முடிவுக்கு வாங்க விஜய்\nதளபதி 65 படத்தை இயக்கப் போவது சுதா கொங்கரா இல்லை மாறாக வேறு ஒருவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை இன்னும் எத்தனை பேரின் பெயர் அடிபடப் போகிறதோ.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து வருவது அனைவருக்கும் தெரியும். விஜய்க்கு கெத்து வில்லனாக விஜய் சேதுபதி நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த கூட்டணிக்காவே படம் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. படத்தை வரும் ஏப்ரல் மாதம் 9ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். மாஸ்டர் பட வேலைகள் முடிவதற்குள் அடுத்ததாக விஜய்யை யார் இயக்கப் போகிறார் என்கிற பேச்சு கிளம்பியுள்ளது.\nபாண்டிராஜ், மகிழ் திருமேனி, அட்லி, வெற்றிமாறன், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்ட நிலையில் விஜய் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கப் போவதாக கூறப்பட்டது. சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தை போட்டுக் காட்டச் சொல்லி பார்த்த விஜய்க்கு சுதாவின் ஒர்க்கிங் ஸ்டைல் பிடித்துவிட்டது என்று தகவல் வெளியானது.\nவிஜய் சுதா இயக்கத்தில் அல்ல மாறாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் மீண்டும் நடிக்கப் போகிறாராம். மாஸ்டர் செட்டில் லோகேஷ் சொன்ன கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதாம். அதனால் மாஸ்டரை அடுத்தும் லோகேஷ் இயக்கத்தில் நடிப்பது என்று விஜய் முடிவு செய்துள்ளாராம். லோகேஷின் கதை மட்டும் அல்ல அவர் நடந்து கொள்ளும் விதமும் விஜய்க்கு பிடித்துள்ளதாம்.\nசன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி 65 படத்தை மெகா பட்ஜெட்டில் எடுக்கப் போகிறார்களாம். பட்ஜெட் மட்டும் அல்ல விஜய்யின் சம்பளமும் பெத்த சம்பளமாம். தளபதி 65 படம் குறித்து சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் வரை பொறுமையாக வேண்டியது தான்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nஎன்ன சேது அவசரம், அதற்குள் போய்விட்டீர்களே: கலங்கும் நட...\nபிரபல ஹீரோவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் குட்டிப் பாப்பா: ...\nஇனி அதற்கு நேரம் இல்லைனு சொல்ல முடியாது: அடா சர்மாவின் ...\nsethu died என் அருமை நண்பரை இழந்துவிட்டேன் ; சந்தானம் த...\nBreaking: இளம் நடிகர் சேதுராமன் திடீர் மரணம்\nஅருண்ராஜா காமராஜின் இரண்டாவது படம் இவர் கூடவா\nகன்னடத்தில் ரீமேக் ஆகும் அசுரன்: ஹீரோ இவர்தான்...\nசினேகா ஏன் பிரசன்னாவை திருமணம் செய்தார்னு இப்போ புரியுத...\nஎட்டுத்தோட்டாக்கள் ஹீரோவின் அடுத்த படம் இதுதான்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமுதியவருடன் வந்த பேத்தியை சாலையில் அடித்து தள்ளிய லோக்கல் கெத்து கைது..\nமாணவர்களுக்கு ஆபாச வீடியோக்கள் விற்பனை..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/112100", "date_download": "2020-03-29T01:02:15Z", "digest": "sha1:XJ3BAOLQT7QLAA4YSLRPHS3H3Y6NO722", "length": 54667, "nlines": 136, "source_domain": "www.jeyamohan.in", "title": "அசோகமித்திரனின் இருநாவல்கள்- சுபஸ்ரீ", "raw_content": "\n« தீட்டு, சபரிமலை -கடிதங்கள்\nஅசோகமித்திரனின் சில படைப்புகளை மீள் வாசிப்பு செய்தும், தவறவிட்ட பல நாவல்களைப் புதிதாக வாசித்தும் அவரது எழுத்துலகை அணுகிக் கொண்டிருக்கிறேன். அவ்வகையில் சமீபத்தில் வாசித்த இரண்டு நாவல்கள் ஏற்படுத்திய அலைகளைக் கீழே தொகுத்திருக்கிறேன். நீங்கள் அசோகமித்திரன் குறித்து எழுதிய பல கட்டுரைகளையும் வாசித்தும் இருக்கிறேன். அதன் தாக்கம் இருக்கலாம், இது விமர்சனமாகவோ நூலாய்வாகவோ தெரியவில்லை. இது என்னில் அவர் எழுத்து ஏற்படுத்தும் அலைகளின் பிரதிபலிப்பு முயற்சியே, அல்லது இவ்விதமாக நான் இந்த எழுத்தைப் புரிந்து கொள்கிறேன் எனத் தொகுத்துக் கொள்கிறேன���.\nகரைந்த நிழல்கள், மானசரோவர் இரண்டு நாவல்களுமே திரைத் துறையைக் களமாகக் கொண்டவை.\nஎனில் அது மட்டுமே இதன் பொதுமைத் தன்மை. அந்தக் களத்தில் இரு வேறு வகையான உறவுத் தளங்களை அசோகமித்திரன் வரைந்தெடுக்கிறார்.\nஅசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் வாசித்துச் செல்லும் போது உருவாகி வரும் உளச்சித்திரம் இது. பயணத்தில் எதிர்திக்கிலிருந்து அணுகி மறையும் காட்சிகள் போல இக்கதையில் நிகழும் சம்பவங்கள் கண்முன் உயிர்த்து, நிகழ்ந்து, கடந்து செல்கின்றன. முன் பின் காரணிகளின்றி துண்டுக்காட்சிகள் போலத் தோன்றி மறைகின்றன, எனில் வெவ்வேறு கதை மாந்தர்களின் வழி கதை தொடர்கிறது. ஒரு நெடும் பயணத்தின் போது சில நிமிடத்துளிகளில் ஓடி மறையும் காட்சிகளே அகவயமாய் பயணம் எனும் ஒட்டுமொத்த நினைவுகளாய் நம் மனதில் பதிகின்றன. அதுபோன்ற அனுபவம் இது. முற்றுப்புள்ளியிலல்ல, தொக்கி நிற்கும் வார்த்தைகளிலேயே மொழி பயணிக்கிறது.\nதிருவிழாக்களுக்கு முன்னர் மதுரை மீனாட்சி கோவிலைச் சுற்றியுள்ள ஆடி வீதிகளை, பிரகாரங்களை நிறைக்கும் பெரும் கோலங்களைப் பல பெண்கள் கூட்டாக வரைவார்கள். நூற்றுக்கணக்கான ஊடுவரிசைப் புள்ளிகளை மிக நேர்த்தியாகப் பல திசைகளிலிருந்து பல கைகள் சுழித்தும் வளைத்தும் அணுகிப் பெருந்தேரோ கொடிப் பந்தல்களோ ஊஞ்சலோ நம் கண்முன் எழும். அதுபோல திரைத்துறையெனும் பல கரங்கள் சேர்ந்தெழுதும் சித்திரத்தின் உயிர்விசையே கதையின் சரடு. பலர் தனித்தனியே இயங்கினாலும் ஒன்றென விரியும் கோலத்தை சிறு விரல்களின் இயக்கங்களைக் காட்டுவதன் வழியே இவரால் உணர்த்திவிட முடிகிறது.\nஒளியின் மீது பயணிக்கும் திரைத்துறை நிழல்களால் ஆனது. நிழல்கள் கரைவது முழு இருளிலும், ஒளி வெள்ளத்திலும். அவ்விருளையும் ஒளியையும் அங்குமிங்குமாகக் காட்டுகிறார்.\nஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருக்கும் கதையொன்றின் நடுப்பக்கம் போல, அன்றாடத்தின் அவசரகதியில் புரொடக்ஷன் மேனேஜர் நடராஜனின் பார்வையில் கதை தொடங்குகிறது. கதை அங்கு தொடங்கவில்லை, ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் நாம் அங்கு கதவைத் திறந்து நுழைகிறோம்.\nடைரக்டர் ஜகந்நாத் ராவ், இதர ஓட்டுநர்கள், நடன இயக்குநர், துணை நடனப் பெண்கள் என விரைந்து திரையில் தேர்ந்த ஓவியனின் கையசைவுகளில் உருவாகும் கோட்டுருவங்களென சி���்திரம் உருவாகிறது.\nஅச்சில் வேகமாக சுழலும் இப்புவி தனது ஓட்டத்தை ஒருக்கால் நிறுத்தினால் கண்ணுக்குப் புலனாகாத எத்தனையோ விசைகளால் புவிசார் அனைத்தும் திக்கெங்கும் சிதறிப் போக நேரிடலாம். அதுபோல பலருக்கும் வீடாக இருக்கும் ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம், ஒரு திரைப்படம் இறுதிக் கட்டத்தில் நின்று போய் வீழத் தொடங்க, அது சார்ந்த பல்வேறு நிலையிலுள்ள பல கலைஞர்கள் திசைக்கொருவராக சுழற்றி எறியப்படுகிறார்கள்.\nகதையின் தொடக்கத்தில் புரொடஷன் மேனேஜர் நடராஜன் அலையின் மீதிருந்து கதை முடிவில் ஆழத்தில் எங்கோ தொலைந்து போகிறான். சம்பத் கதையின் முதற்பகுதியில் சாதாரணமாக வருகிறான். வெளியிலிருந்து இந்த பளபளப்பான இந்திரபுரியைக் கனவுகாணும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தனது உறவினர்களை படப்பிடிப்பு காண அழைத்து வருகிறான். இன்று வெற்றிப் படங்களில் ஏறி நின்று வாழ்வை சுவைத்துக் கொண்டிருக்கிறான். புகழின், அதிகாரத்தின் உயரத்தில் நின்று நடிகையை வீடு புகுந்து மிரட்டக்கூடிய தயாரிப்பாளர் ரெட்டியார் அதே நடிகையின் ஒத்துழைப்பில்லாமல் படம் நின்று போய்த் தலைமறைவாகிறார்.எந்த விநாடியும் கரணம் தப்பி விடக்கூடிய உச்சத்தில் நின்று கொண்டிருக்கும் தயாரிப்பாளர் ராம ஐயங்காரும், திரைப்படத்துறையால் முற்றும் கைவிடப்பட்ட நடராஜனும், நொடிந்து போகும் ராஜ்கோபாலுமாக பல சாத்தியங்கள் விரவியதே வாழ்க்கை.\nஇது திரைத்துறையின் கதை மட்டுமல்ல. திரைத்துறை எனும் தான் நன்கறிந்த வரைதிறையில் இம்மானுட வாழ்வை வரைந்தெடுக்கிறார் அசோகமித்திரன். முன்பின் தொடர்பற்றது போன்ற இவ்வாழ்வின் நிகழ்வுகள் மிகக்கச்சிதமான காரண காரியங்களாகப் பிண்ணிப் பிணைந்து, நிகழக்கூடிய பல்லாயிரம் சாத்தியக்கூறுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து முன்னகர்வதில் உள்ள அர்த்தத்தையும் வியர்த்தத்தையும் வெளிப்படுத்தும் சித்திரம். அதன் தரிசனம் என அவர் அடைவதென்ன எனில் முதற்பார்வைக்கு ஒரு முடிவில்லாத வெறுமை தெரிகிறது. அதன் பிறகு கேரம் விளையாட்டுப் பலகையின் மையத்தில் அடுக்கி வைக்கப்பட்ட காய்கள் சுண்டப்பட்ட கணத்தின் அடுத்த விநாடி போல ஒரு சித்திரம் எழுகிறது. அடுத்த சுண்டுதல் எந்தக் காயை நகர்த்தப்போகிறது என ஆடும் கரங்களும் முன் நொடியில் அறிவதில்லை. அது ஒ���ு முடிவை நோக்கிய தெரிவேயன்றி வேறெதுவும் இல்லை. ‘இது இவ்வாறு இங்கு நிகழ்கிறது’ என்பதே இவர் எழுத்து சொல்லும் காட்சி. சாட்சியாயிருப்பதைத் தவிர மானுடன் வாழ்விலும் செய்யக்கூடவதென்ன களக்காய்களின் அனைத்து நிகழ்தகவுகளையும் நிகழ்த்திப் பார்த்தாலும் அடுத்தாக தெரிவு செய்வதற்கு ஒரு வாய்ப்பே இருக்கிறது, அதுவும் வெளிக்கரங்களால் நிகழ்த்தப்படுகிறது எனும் போது உளம் ஒரு விடுதலையை உணர்கிறது.\nஏற்கனவே உயிர்ப்போடு சுழன்று கொண்டிருக்கும் புவியிலேயே உயிர் தன் முதல் மூச்சை சுவாசித்து கால்பதிக்கிறது. அவ்வுயிரின் இறுதி சுவாசத்தின் பிறகும் கருணேயேயின்றியோ, அல்லது மிகு கருணையாலோ, பூமி தன் ஓட்டத்தைத் தொடர்கிறது. நாம் வாழும் காலம் என்பது ஒரு துண்டுக் காட்சி, எனில் மிகப் பெரும் கண்ணியில் தனது பங்கை ஆற்றிவிட்டு ஒவ்வொரு மனிதனும் வெளியேறுகிறான்.\nஇக்கதையில், நெருக்கடிகளில் மனித மனம் கொள்ளும் நடிப்புகளில் சிலவற்றை அசோகமித்திரன் காட்டுகிறார்.\nபிரபல தயாரிப்பாளர் ரெட்டியார் இறங்குமுகத்தில் இருக்கிறார். வங்கியிலும் வெளியிலும் அவரது சொல் செலவாகாத நிலை. அவரது வீடு தனது உச்சகட்ட மேன்மைகளை இழந்தவடுக்களோடு இருக்கிறது, இருப்பினும் எதற்கும் நிதானமிழக்காத மகன் இருக்கிறான். அவரை அது மேலும் அலைக்கழிக்கிறது. இது மிக நுண்ணிய சித்திரம். நமது தள்ளாட்டத்தின் போது அதிநிதானமாக அருகே நிற்கும் ஒருவன் நம்மை மேலும் நிலைகுலையச் செய்வதுண்டு. ஏதோ விதத்தில் அது நமது தடுமாற்றத்தை ஏளனத்துக்குள்ளாக்குகிறது என்பதால் இருக்கலாம்.\nஅதே நேரம், உதவி இயக்குனர் ராஜ்கோபாலுக்கு படம் நின்று போன பிறகு கையில் பணி ஏதுமில்லை, திருமணமான அண்ணனோடு வாழும் வீட்டில் மரியாதை இல்லை, இந்நிலையில் அம்மா அவனது திருமணத்துக்குப் பெண் பார்க்கிறாள். பலரிடம் சிபாரிசுக்காக சென்று அவமானங்களை அடைகிறான். ராஜ்கோபால் பசியோடு அலைகிறான். போதையில் நண்பர்களைத் திட்டுகிறான். வீட்டை அடைந்து அம்மாவைக் கட்டிக் கொண்டு அழுகிறான். அவன் அலைந்து திரிந்து அடைந்த களைப்பைக் காட்டிலும், வீட்டில் அடைந்து கிடந்து உழைக்கும் அவள் களைப்பு அதிகமாகத் தோன்றுகிறது, எனில் அவள் நிலை சிதறாமல் இருக்கிறாள்.\nரெட்டியாரின் மகனின் நிதானம் போல இதுவும் வாழ்வை அதன் போக்கில் ஏற்றுக்கொள்பவர்களின் நிதானம். சில பொழுதுகளில் அந்த நிலைகுலையாமை நம்மை ஆறுதல் படுத்தவும் கூடும். ஒரு வேளை தன்னை விட இளைய சந்ததியிடம் காணும் நிலைகுலையாமை நம்மை சலனப்படுத்துவதாகவும், தாய் அல்லது மூத்தோரிடம் நாம் காணும் நிதானம் அமைதியளிப்பதாகவும் இருக்கிறதோ\nகதை நெடுகிலும், நெருக்கடிகளிலும் பிழைப்புக்காகவும் மனிதர்களும் காட்டும் சிறுமைகளின் சுயநலத்தின் இயலாமையின் தெறிப்புகள்.விசுவநாத சாஸ்திரி தயாரிப்பாளர் ரெட்டியாரிடம் தன் தம்பிக்காக சிபாரிசுக்கு வருகிறார். அதற்காக தேவேந்திரன் என்றெல்லாம் ரெட்டியாரைப் புகழ்கிறார். ரெட்டியார் இறங்குமுகத்தில் இருக்கிறார், எனில் அதை அவர் ஒப்புக்கொள்வதாயில்லை, முதற்கட்ட புறக்கணிப்புகளுக்குப் பிறகு தன்னை வந்து பார்க்கும்படி சாஸ்திரியிடம் சொல்கிறார். அது அவர் அகம் அறிந்த நிழலை முகம் காட்டாது மறைப்பதுதானே. கதையெங்கும் சிபாரிசுகளுக்கான காத்திருத்தல், பல விதங்களில் வருகிறது. அதன் பொருளின்மையும், இருந்தும் அதைத் தொடர்ந்து முயற்சிப்பவர்களும், எங்கேயோ நீளும் கை ஒன்றைப் பற்றி ஏறிவிடுபவர்களுமாகிய, ஏறும் தருவாயில் உதறிவிடுபவர்களுமாக ஒரு நெடுவரிசை.\nவேலையில்லாத உதவி இயக்குனர் ராஜ்கோபால் பசியோடு உதவி எடிட்டர் சிட்டியைச் சென்று இன்னொரு இயக்குநர் ராம்சிங்கிடம் சிபாரிசுக்காகப் பார்க்கிறான். மற்றுமொரு சிபாரிசுக்கான காத்திருப்பு, ஏமாற்றம். அவன் முன்பு எண்ணாது செய்த ஒரு நுண்ணிய ஏளனத்துக்காக அவமதிக்கப்படுகிறான்.\nதன்னோடு வேலை பார்த்த சம்பத்தை அன்று புதிதாகத் தொடங்கிய ஜமால் பிக்சர்ஸில் பார்க்கிறான். தண்ணீர் கேட்கும் ராஜ்கோபாலுக்கு இடத்தை மட்டும் கைகாட்டிவிட்டு சம்பத் விரைகிறான். நின்று பேசினால் சிபாரிசுக்கு வந்துவிடுவானோ என்ற பதற்றமாக இருக்கலாம், அல்லது தனது புதிய வாய்ப்பை ராஜ்கோபால் அறிந்துவிடக்கூடாதென்பதாக இருக்கலாம். ஒரு கூரிய புறக்கணிப்பு, ஒரு சிறிய ஆனால் கூர்கொண்ட கத்தி. ராம்சிங்குக்காக காத்திருக்கையில் நடிகை ஜயசந்திரிகா ராஜ்கோபாலிடம் பேசுகிறாள். நிறைய மனிதர்கள் இருக்குமிடத்தில் அதிகம் லட்சியம் செய்ய வேண்டியிராதவரிடம் அசாதாரணக் கவனம் காட்டுவது அவளது இயல்பு என்கிறார். இது கவனம் செலுத்துவதுபோல செய்யும் நுண் அவமதிப்பு.\nஇதுபோன்ற சித்தரிப்புகள் நாம் தினமும் கண்டாலும் தவறவிட்டுவிடக்கூடிய நொடிகள்; எனில் மனதின் நுகரி அவற்றைத் தவறவிடாது முகர்ந்து சேர்த்துவைக்கும். அத்தகைய சிறு நொடிகளின் அதிர்வுகளிலேயே கதையை மீட்டிச் செல்ல அவருக்கு இயல்பாக இயல்கிறது.\nஇக்கதையில் கைவிடப்படும் புறக்கணிக்கப்படும் அனைவரும் எதிர்கொள்ளும் மனிதர்கள் அற்றநீர் குளத்து அறுநீர் பறவைகளா எனில் அதுவுமல்ல.தயாரிப்பாளர் ராம ஐயங்காரின் வாழ்க்கை, அனைத்தும் நிறைந்திருந்தும் வெறுமையான வீடு, விலகி நிற்கும் குடும்பம். மெல்ல மெல்ல முன்னேறி எந்நேரமும் சறுக்கக்கூடும் எனும் உச்சியின் தனிமை. கைவிடப்பட்ட படத்தை முழுமை செய்து வெளியிடும் முயற்சியில் இருக்கிறார். எத்தனையோ இக்கட்டுகளுக்கிடையே தன்னை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கும் மகனைச் சென்று பார்க்கிறார். குடித்து விட்டுத் தனிமையில் இருக்கும் மகனிடம் பேச முற்படுகிறார். ஒருவரையொருவர் அணுக முடியாத விலக்கம் நடுவில் நிற்கிறது, வார்த்தைகளால் காயப்படுத்திக்கொள்கிறார்கள். இறுதியாக தன்னை, தான் வாழ்க்கையில் அடைந்த அறிதலை அவன் முன் வைக்கிறார்.மற்ற கதைமாந்தர்களுக்கு தோல்வியால் விலகிடும் உறவுகள் எனில் ராம ஐயங்காருக்கு அவரது வெற்றியே அவரது குடும்பத்தை அவரை விட்டு விலகச் செய்கிறது.\nஎளிமையான சொற்களுக்கடியில் திறமையாக தன்னை மறைத்துக் கொள்ளும் இலக்கியவாதி அசோகமித்திரன்.\nதிரைத்துறையின் ஒளிவெள்ளத்தில் கரைந்து போன நிழல் வாழ்க்கையை சிறுவரிகளில் சொல்லி கடந்து செல்கிறார். வாசகன் கவனித்துவிட்டானா என்ற கவலை அவருக்கில்லை.\nஓரிடத்தில் ராஜ்கோபால் குழு நடனப் பெண்களோடு வேனில் ஏற்றிக் கொள்கிறான். ஆடுவதற்கு முன்பே வியர்வை நாற்றமெடுக்கும் பெண்கள். ‘ஒவ்வொருத்தியும் கோஷ்டி நடனப்பெண் என்ற நிலையிலிருந்து பிரபல நடிகை ஆவது வரை நாற்றத்தைத் தடுக்க முடியாது’ என்ற ஒற்றை வரியில் அந்தக் இருளின் மீது ஒளிக்கீற்று ஒன்றை ஊடுருவப் பாய்ச்சுகிறார்.\nநின்று போன சந்திரா கிரியேஷன்ஸ் சாமான்கள் கிடக்கும் பூட்டிய அறையைத் திறந்து சிமெண்ட் மூட்டைகளை அடுக்குகிறார்கள். தூக்கியெறியப்படும் பழைய போட்டோ ஆல்பத்தையும் கிளாப் பலகையையும் சந்திரா க்ரியேஷன்ஸில் முன்பு வேலை பார்த்த முனுசாமி பிடுங்கிக��� கொள்கிறான். ஏதோ ஒரு வகையில் நின்று போன படத்தில் வேலை பார்த்த அனைத்து கலைஞர்களுக்குள்ளும் அந்தப் படம் இன்னும் மிச்சமிருக்கிறது. திரைப்படம் என்பது அதில் பங்குபெறும் ஒவ்வொருவருக்கும் அவர்களது பணி எவ்வளவு சிறியதாயிருப்பினும் அவர்களது கலைப்படைப்பாகவே உணர்வதைக் காட்டும் ஒரு சிறு நிகழ்வு.\nதிரைத்துறையின் அங்கதங்களும் அபத்தங்களும் கூட கதையெங்கும் வருகிறது.உதாரணமாக செக்கோஸ்லோவாக்கியா நாட்டிலிருந்து வந்தவர்களை தென்னிந்திய வர்த்தக சபைத் தலைவர் வழக்கமான ‘டெம்ப்ளேட் வார்த்தைகளில்’ வரவேற்பது, இந்தியாவுக்கும் செக்கோஸ்லோவாக்கியாவுக்குமான ‘இரண்டாயிரம் ஆண்டு கலாசாரத் தொடர்பு’ குறித்து அபத்தமாகப் பேசுவது, தலைசிறந்த படம் என நற்சான்றிதழ் வாங்கிய படத்தை வெளியே எங்கும் போக முடியாத நிலையிலிருந்த செக்கோஸ்லோவாக்கியர்கள் பார்க்கிறார்கள் எனக் காட்டுவது என்று அந்த ஒரே பகுதியில் எத்தனை அங்கதங்கள்.\nவாசித்து முடித்ததும் எழும் அகக்காட்சி, இக்கதை எங்கோ முன்னரும் நிகழ்ந்து கொண்டிருந்தது, இந்நாவல் முடிந்த பின்னரும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது. இந்தப் நாவல் திறந்து காட்டும் சாளரம் வழியாக ஒரு துண்டு வாழ்க்கை வாசகனுக்குக் கண்ணில் படுகிறது. அந்தத் துளிகளில் ஒவ்வொன்றிலும் ஒரு துளி தரிசனம் இருக்கிறது.\nவாழ்க்கை அவ்விதமே நிகழ்கிறது, தொகுத்து பெருந்தரிசனமாக ஆக்கிக் கொள்வது அனைவருக்கும் நிகழ்வதல்ல.\nவானிலிருந்து தொடங்கி ஊற்றுமுகம் வெளிப்பட்டு நிலம்பல கடந்து கடல் சேர்ந்து வானேறும் ஒரு பெரு வளையமென ஆற்றைப் பார்ப்பது ஒரு பெருந்தரிசனப் பார்வை. துளிகளைத் துய்த்து அது ஒவ்வொன்றையும் நதியென உணர்வதும் ஒரு தரிசனம்தான். எனில்தான் ஏந்திச் செல்லப்படும் நதி துளிகளால் ஆனது எனும் பிரக்ஞையின்றியே நதியை அளைவதையே சாமானியனின் வாழ்வு அனுமதிக்கிறது. அதை சித்தரிக்கும் கதையாக கரைந்த நிழல்கள் இருக்கிறது.\nதிரைத்துறையின் களத்தில் அமைந்தாலும் இது கோபால் சத்யன்குமார் என்ற இரு நண்பர்களுக்கிடையேயான உறவையும் அவர்களின் தேடல்களையும் பேசுகிறது. அவரது யதார்த்தவாத எழுத்துகளின் மத்தியில் ஒரு அறிவுகடந்த மறைஞானத் தேடல் கொண்ட மனிதனின் சித்தரிப்பு இந்நாவலை தனித்துக் காட்டுகிறது.\nஉண்மையில் அவர்களிடையே வரும் நட்பும் வழக்கமான ஒன்றல்ல. பம்பாய்த் திரை உலகின் மிகப் பெரும் திரை நட்சத்திரம் சத்யன் (திலிப்குமார் வாழ்க்கையை பிரதிபலிக்கக்கூடிய கதாபாத்திரம், கதையின் காலகட்டமும் அதுவே). தமிழ்த் திரைத்துறையின் மிக எளிதில் கடந்து போய்விடக்கூடிய திரைக்கதையாசிரியர் கோபால். எழுத்தாளனின் கனவுகளோடு தொடங்கி திரைக்கதை எழுதி எழுதி எழுத்தின் கனவுகளை ஆழப் புதைத்தவர்.\nகோபால் அசோகமித்திரன் எழுதும் கீழ்தட்டுநடுத்தர வர்க்கத்தின் முகம். பொருளாதாரச் சிக்கல்கள், உள்ளமும் உடலும் சிதைவுற்ற மனைவி, இளம் வயதிலேயே குழந்தைகளை நோய்க்கு பறிகொடுத்த துயரம், புதிதாக மணமாகி சொல்லாத துயரோடு வளைய வரும் மகள் காமாட்சி, இவை அனைத்துக்கும் நடுவே டாக்டர் ஜிவாகோ படிக்கும் கோபால்.\nதிரைத்துறை வெளிச்சத்தின் உச்சத்தில் நிற்கும் சத்யன்குமார், பிரிவினைக்கு முந்தைய இந்தியாவில் பெஷாவரிலிருந்து புலம்பெயர்ந்தவர். ரத்த உறவுகளைப் பிரிவினைக்குப் பிறகு அடையாளம் காண முடியாது தனிமையாகிப் போனவர், வீடு முழுக்க பல்வேறு மனிதர்கள் ஒட்டுண்ணிகளாக வாழ இடம்கொடுத்தும் அதீத தனிமையில் உழலும் நடிகர்.\nகோபாலின் அணுகமுடியாத மௌனத்தில், தன்னை நட்சத்திரம் என்பதற்காக அணுகாத அவரது ஆளுமையில் தான் கண்ட மெஹர் பாபாவின் சாயலைக் கண்டு ஒருவித பக்திபோன்ற நட்பை அடைகிறார்.\nஇருவர் பார்வையிலும் கதை மாறி மாறிப் பயணிக்கிறது. சத்யனின் வருகை கோபாலின் மனைவிக்குப் பிடிப்பதில்லை. கடும் காய்ச்சலில் பதினான்கு வயது மகனும், பெரும் உளச்சிதைவில் மனைவியும் இருக்கிறார்கள். மனைவியின் மனவாதை மிகுந்த ஒரு நாளில் மகன் இறக்கிறான்.\nஇரு வேறு குணநிலைகள்.அதீத மன அழுத்தம் தரக்கூடிய நிலைமையிலும் கலங்காது நிதானமாகப் பேசும் கோபால், கோபாலது இழப்புக்காக கண்ணீர் விடும் சத்யன்குமார். அவருக்கு அந்த மகனின் இழப்பு, தன் பெற்றோரைப் பிரிந்து பெஷாவரை விட்டுக் கிளம்பிய இளமை நினைவுகளைக் கிளர்த்தி விடுகிறது.\nசிதறிய குடும்பத்தை விட்டு இலக்குகள் தீர்மானிக்காத பயணத்தை கோபால் மேற்கொள்கிறார். சத்யன் கோபாலின் திடீர் தலைமறைவில் அலைக்கழிக்கப்படுகிறார். கோபால் படப்பிடிப்புகளுக்கு வருவதில்லையென்று அறிந்த சத்யன் அவரைத்தேடி பம்பாயிலிருந்து மதராஸ் வருகிறார்.\nஇங்கு நுண்ணிய காட்சி ���ன்றைக் காட்டுகிறார். சத்யன் நடிகை ஜெயசந்திரிகா வீட்டில் நேரு மறைவு செய்தியைக் கேட்டு மனம் கலங்கி, அவர்களைக் கடந்து செல்லும்போது தாய், மகள் இருவரும் சற்றே முகம் சிவந்ததாக அவருக்குப் படுகிறது. ஆண்-பெண் உறவுகளின் எல்லையற்ற பரிணாமங்களை அந்த ஒரு நொடி காட்டப் போதுமானதாக இருந்தது என்ற ஒற்றை வரியில் கடந்து செல்வதில் அசோகமித்திரம் தெரிகிறது.\nகதையின் முடிச்சை, சத்யனின் மனநிலையை ஒரு காட்சியில் உருவகப்படுத்திவிட்டு அப்படியே எதேச்சையாக அவ்வழி வந்த வழிப்போக்கன் போல கடந்தும் செல்கிறார்.\nகோபாலைத் தேடி மனம் தளர்ந்து ஊருக்கு நடுவே இருந்த கைவிடப்பட்ட பூங்காவில் சிறிது நேரம் புகைபிடித்தபடி அமர்ந்திருக்கிறார் சத்யன். சிகரெட்டை தூர எறிந்துவிட்டு இன்னொன்றைப் பற்ற வைத்துக் கொள்கிறார். தான் முன்னர் எறிந்த சிகரெட் துண்டு அணையாதிருந்தால் சருகுகள் பற்றிப் பெரிய தீ விபத்தாகிவிடக் கூடும் என்று சட்டென உணர்கிறார். உலர்ந்த இலைகளைக் காலால் கிளறி அதைத் தேடுகிறார். அவர் தேடுவதைக் கண்டு அணுகி விசாரிக்கும் டிரைவரிடம் வெள்ளி மோதிரம் விழுந்துவிட்டதென சொல்கிறார். அவனும் ஏதோ ஒரு பித்தளை மோதிரத்தைக் கண்டெடுத்துக் கொடுக்கிறான்.\nஇந்த சம்பவம் ஒரு விதத்தில் கதைக்கான மொத்த படிமமாகவும் தோன்றுகிறது. அவன் அறியாது பற்றி எறிந்துவிட்ட அக்கினித் துணுக்கு கோபால் வாழ்வைத் தீக்கிரையாக்கியிருக்குமோ எனும் பதற்றமே சத்யனது உள்மனத் தவிப்பு. பிறரது பார்வைக்கு அவன் தேடும் மோதிரமே ஏனைய அலைக்கழிப்புகள்.\nஆழத்தை மறைத்து அமைதி காட்டும் அலையற்ற கடல் போலவே கோபால் இருக்கிறார். அவரது தேடல் அவரை சித்தர் ஒருவரிடம் சென்று சேர்க்கிறது. அவர் உள்நோக்கிய பயணமொன்றைத் தொடங்குகிறார்.\nபல்வேறு அலைச்சலுக்குப் பிறகு சத்யன்குமார் உடல்நிலை சரியில்லாத நிலையில் அலைந்து கோபாலின் இருப்பிடத்தைக் கண்டடைகிறார். பயணத்தில் சித்தரையும் அவர் சித்தர் என்றறியாது சந்திக்கிறார்.\nஅவரைத் தேடியடைந்த சத்யன் கோபாலிடம் ஒரு உண்மையைக் கூறித் தன் பளுவை இறக்கிவிடத் தத்தளிக்கிறார். அங்கு ஓடும் ஆற்று நீரில் சத்யனைக் குளிக்கச் சொல்லிவிட்டு சித்தர் செல்கிறார். அதுவே அவரது மானசரோவர் என்று கோபாலை விளக்கச் சொல்கிறார்.\n“வடக்கே பனி சூழ்ந்த ஹிமாலய மலைகளுக்கு நடுவே ஓர் ஏரி. அங்கே குளித்து வந்தால் மனம் சுத்தமாகிவிடும். மனம் சுத்தமானால் யோகம் சித்திக்கும். யோகமெல்லாம் நமக்கெதற்கு மனம் சுத்தமானால் போதாதா” என்று கோபால் சொல்கிறார்.\nவாழ்வில் நமது செயல் களத்திற்கு அப்பால் நின்று நமை இயக்கும் சக்திகளின் விசை கண்டு திகைக்கிறோம். செல்திசையறியாது ஒரு அடைபட்ட பாதையில் சென்று முட்டிக்கொள்கிறோம். தத்தளிப்புகளில் தவிப்புகளில் நமை வழிநடத்தும் ஒருவர் குருவாக அமைவது பெருவாய்ப்பு. அதுவே அவரவருக்கான மானசரோவருக்கான வழி. அதற்கான தேடல் ஒவ்வொருவருக்கும் முற்றிலும் தனியானதே. கோபால் அடைந்து விட்ட மானசரோவரை சத்யன் அடைவதற்கு அவர் சுயமாக அலைந்து திரிந்தே ஆக வேண்டும். ஒரே சாலையில் பயணித்தாலும் ஒரே சமயத்தில் இலக்கு சென்றடைய முடியாத பாதை இது. இக்கதையில் திரைத்துறை வெறும் களம் மட்டுமே. இது எங்கும் நிகழ்ந்து விடக்கூடிய ஒரு கதை, எனில் களத்தை உயிர்ப்போடு சித்தரிக்க திரைத்துறை எனும் பிண்ணனி உதவுகிறது.\nநாம் தினமும் பயணிக்கும் பாதையில் போகிறபோக்கில் கேட்கும் ஒரு பாடல் அன்றைய தினத்தை முழுமையாக நிறைத்துக் கொள்வதைப்போல, அசோகமித்திரன் சொல்லிச் செல்லும் அன்றாட வாழ்வு அதுவரை நாம் இனம் காணாத ஒரு தத்தளிப்பை, இயலாமையை, நிதர்சனத்தை நம்முள் மிக அனிச்சையாக உணர்த்திவிட்டுப் போகிறது.\nஇரண்டு நாவல்களும் திரைத்துறை சார்ந்தது என்று பொதுமைப்படுத்தி விட முடியாது. இது அவரது களம். அதிலிருந்து மனித உறவுகளை, வாழ்வின் ஆதாரம் குறித்த கேள்விகளை மௌனமாக எழுப்புகிறார். கண்முன் காணும் உலகியல் வாழ்க்கை, எளிய மனிதர்களின் அன்றாடப்பாடு, அதன் வேதனைகள் என சராசரிக் கவலைகள் இலக்கியமா என்ற கேள்விக்கு, அந்தத் தூரிகையைக் கொண்டு அவர் எழுதும் சித்திரம் தனது எல்லைகளை உணரும் மானுடத்தின் வலி என்ற வகையில் இலக்கியமாகிறது. அது ஒட்டுமொத்தத்தின் கூட்டு அறிதலாயன்றி தனிமனித அறிதலாயிருப்பினும் வாசகன் ஒவ்வொருவரும் அதை சென்றடைய முடிவதாலேயே அது கூட்டு அறிதலின் உச்சத்தில் நிற்கிறது.\nஒளி – வகைமைக்குள் அடங்காத ஜெம்ஸ் பேக்கட்- பிரியம்வதா\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 50\nஐஸ்வரியா ராயும், அருந்ததி ராயும்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 21\nவணங்கான் , கதைகள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – ந��ல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-03-29T00:50:19Z", "digest": "sha1:S7BPFKEEYERSQLY3EJAC3GSCCYFUPOO6", "length": 8764, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "புரந்தரர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-33\nதூமவர்ணி அரைத்துயிலில் என விழிசொக்கி அமர்ந்திருந்த குட்டிக்குரங்குகளிடம் சொன்னது “சிதல்புற்றின் முன் அமர்ந்திருந்த கபீந்திரரிடம் வால்மீகி தன் கதையை சொன்னார். கபீந்திரர் அச்சொற்களை தன் விழிகளாலும் வாங்கி உள்ளமென ஆக்கிக்கொண்டார். ஆகவே இக்கதை இந்நாள் வரை இங்கே திகழ்கிறது. என்றும் திகழும்.” உண்மையில் ஒவ்வொரு அடிக்கும் நான் நம்பிக்கை இழந்துகொண்டிருந்தேன். அவ்வாறுதான் அது முடியுமென்றும் தோன்றியது. ஆனால் என் குடியின் எல்லை கடந்து நான் சென்றதும் என்னை நோக்கி களிக்கூச்சலிட்டபடி ஓடிவந்த மைந்தரைக் கண்டதும் நானே நூறு …\nTags: அனுமன், கபீந்திரர், கும்போதரன், தூமவர்ணி, புரந்தரர், புஷ்பகர்ணி, மூர்த்தன், ராகவராமன், வால்மீகி\nபுதுவை வெண்முரசு கூடுகை 22\nஊட்டி சந்திப்பு - 2014\nரப்பர் - ஒரு கடிதம்\nநூறுநிலங்களின் மலை - 12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/chief-election-commissioner", "date_download": "2020-03-29T01:00:33Z", "digest": "sha1:34Z666QT5TBFMOAE7HU77SF4KGXHBLNJ", "length": 5057, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "chief election commissioner", "raw_content": "\nதேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் என்ன\n``தேர்தல் ஆணையத்தை `நான் ஆணையிட்டால்’ என செயல்பட வைத்தவர் டி.என்.சேஷன்\nகூட்டிக்கழிச்சுப்பாரு... கணக்கு சரியா வராது\n‘கேட்காமல் தரப்படும்... கேட்டால் தரப்படாது’ - இது சத்யபிரத சாகு ஸ்டைல்\nவாக்கு இயந்திரப் புகார்கள் பொய்யா.. மெய்யா\n‘விமர்சிக்காதீர்கள்; அவர்கள் சரியாகவே செய்கிறார்கள்’ - காங்கிரஸுக்கு எதிராக பிரணாப் கருத்து\nஅன்று காங்கிரஸ், இன்று பி.ஜே.பி; தேர்தல் ஆணையர்கள் தகராறு... 10 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு\n`தேர்தல் ஆணையர்கள் ஒரே கருத்துடன் இருக்கவேண்டிய அவசியமில்லை’ - சுனில் அரோரா\nஉடைந்தது டி.வி பெட்டி வந்தது வாக்குப்பெட்டி\n‘வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு; ஆளும்கட்சிக்கு சேவை’ - சந்தேகம் எழுப்பும் திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2017/09/blog-post.html", "date_download": "2020-03-29T00:46:16Z", "digest": "sha1:WOSZQWFKS7HRASAW75BIRJVS6AWKRVJ4", "length": 67836, "nlines": 283, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 12:07 AM | வகை: பிரமிள், மௌனி\nதற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோணத்தில் தம் மனப்போக்கிற்கிசைந்த ஒரு சிலரின் கோஷ்டியில் சேர்ந்து, தெளிவுகாண அநேக விஷயங்களைப்பற்றி விவாதித்துக்கொண்டிருந்த நாட்கள் அவை, 1933ல் மகாமகம் வந்தது. அதற்காக ஒரு கண்காட்சி நடந்தபோது, கதர் ஸ்டாலுக்கு வந்திருந்த பி.எஸ்.ராமையாவைச் சந்தித்தார் விவாதத்தில் பிரிதி உள்ள மெளனியிடம், பிஎஸ்ஆர். எதையேனும் கண்டிருக்கலாம்: மெளனியே எதிர்பாராதபடி, \"நீங்கள் சிறுகதைகள் நன்றாக எழுத முடியுமென்று நினைக்கிறேன், \"மணிக்கொடி\" பத்திரிகைக்கு எழுதுங்கள்\" என்றார் மெளனி, இதற்கு\nஅந்த வேளையில் என்ன சொன்னாரோ, எப்படி இதை எடுத்துக்கொண்டாரோ தெரியவில்லை. ஆனால் 1934க்கும் 35க்கும் இடையில், இப்போதும் அவர் வசமுள்ள குறிப்புப்புத்தகங்களில், அவ்வப்போது பளிரெனத் தோன்றியவற்றுடன் சிறுகதைகளுக்கான குறிப்புகளையும் எழுத ஆரம்பித்தார் தொடர்ச்சியாக, 1934ஆம் வருஷ இறுதியில் ஆறேழு சிறுகதைகளையும் ஒரு குறுநாவலையும் ஏதோ வேகத்தில் எழுதினார். இதுதான் ஆரம்பம்\nமெளனியைப் புதுமைப்பித்தன், \"சிறு கதையின் திருமூலர்\" என்று\nகுறிப்பிட்டது. திருமூலரைப்பற்றி ஐதீகமாகச் சொல்லப்படுவதுபோல், மெளனியும் ஆண்டுக்கு ஒரு கதை எழுதியவர் என்பதற்காக அல்ல என்று, அவ்வொற்றுமை இல்லாததால், இவ்விடத்தில் கவனிக்கத்தக்கது. திருமூலர், மிக எளிய பதங்களையும் பதச்சேர்க்கைகளையும் கொண்டு உயர்ந்த தத்துவங்களைச் செய்யுளில் வடித்தாற்போல, மெளனியும், \"கனமான விஷயங்களை ஏற்க மறுக்கிற மெலிந்த சொற்களில்\", உந்நத அநுபவங்களை எழுப்பியிருக்கிறார் என்ற ஒற்றுமைக்காகவே, பு:பி. அப்படிச் சொல்லியிருக்கலாம். ஆனால், தமது எழுத்தின் இந்தத் தரத்தைப் பற்றி, மெளனிக்கே ஆரம்பத்தில் ஒரு நிர்ணயம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. \"இலக்கியத்தைச் சாதிக்கும்\" நோக்கம், அந்தவரையில் அவருக்குத் தோன்றவும் இல்லை. அவரே சொல்வதுபோல், \"பிரசுரிக்கும் நோக்க(மு)ம். இல்லை. எழுத முடிகிறதா என்று பார்க்கும் நோக்கம் போலும்\" இலக்கிய ரசனை மிக்க நண்பர் ஒருவர் அக்கதைகள் பற்றிச் சொன்ன உயர்ந்த அபிப்ராயமோ, மெளனி எதிர்பார்த்ததை விடக் \"கொஞ்சம் திடுக்கிட இருந்தது\" அவர் ஆலோசனைப்படி, பி.எஸ்.ஆரைத் தமக்கு அறிமுகப்படுத்திய வாக்கில் நண்பரிடம் கதைகளை அனுப்பி, சென்னையில் \"எந்தப் பத்திரிகை ஆசிரியரிடமாவது காட்டி\", போடத் தகுதியுள்ளதாயின் போடும்படி எழுதினார், வக்கீல் நண்பர், மணிக்கொடியுடன் தொடர்புள்ள பிஎஸ்ஆரிடம் கதைகளைத்தந்தார். இதிலிருந்து, மெளனிக்கு��் மணிக்கொடிக்கும் இருந்த \"தொடர்பை\"யும் நாம் நிதானிக்கலாம். 1936 பெப்ரவரி தொடக்கம், மெளனி கதைகள் அவ்வப்போது வெளியாகின. அவரது பெரும்பாலான கதைகளைத் தாங்கிவந்த சிறப்பு மணிக்கொடிக்கு உரியது. மௌனி, இதர கதைகளுடன் அனுப்பிய குறுநாவல் பிரசுரிக்கப்படவில்லை; அதன் பிரதியும் காணாமற் போயிருக்கிறது. மெளனி அது பற்றிச் சொன்னதைக் கொண்டு பார்த்தால், அது அவரது தரமான கதைகளின் வரிசையில் வராதது என்று தெரிகிறது.\nசிறுகதைத் துறையில், அதுவும் முதல் சந்திப்பில் பி.எஸ்.ஆர் சொன்னதை மனதில் வைத்துத்தானோ என்னவோ, \"எழுதிப்பார்த்து\" எழுத்தாளரான மெளனி, தமது ஆரம்ப நாட்கள் தொட்டுச் சங்கீதத்திலும் ரசிகராக ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில், பிடில் வித்வானான ஒரு நண்பரோடு மௌனியின் நெருங்கிய ஈடுபாடும் ரசனையும் சர்ச்சைகளும் தான், அவர் கதைகளில் சங்கீதம் வகிக்கும் இடத்திற்கு ஒரு அந்தரார்த்தம் கொடுப்பதற்கு காரணமானது போலும் அவர் எழுத்து சொல் ஜாலத்தை நிராகரித்துப் பிறந்தது.\nபிடில் சங்கீதமும் எழுத்தும் தற்செயலான விளைவுகளுக்கு இடம் தருவன. இதனால், கலைஞனின் உண்மையான மனநிலைகள், உணர்வுகள் போன்றவற்றுக்குக் கட்டுப்படாமல், தற்செயலான தினம்வர வளைவிலோ, படிமங்களிலோ தடுமாறி, பிடில் வாசிப்பும் எழுத்துக்கலையும் செயல்படமுடியும். இந்தத் தற்செயல் விளைவுவேறு, தன்னை மறந்த வேகத்தில் பிறக்கும் படைப்பு வேறு என்பதை பெரும்பாலான கலைஞர்கள் மறந்து விடுகிறார்கள். முதிர்ந்த சில கலைஞர்கூட, இவ்விருதுறைகளிலுமே, தற்செயல் விளைவுகளை விஸ்தரித்துக்கை தட்டலையும் கைதட்டலையும் வாசகரஸனையையும் பெற்று விடுகிறார்கள்.\nஇவ்விபத்துக்களையே அதுசரித்துப் பிறக்கும் கலை, கைதட்டலையும் ஆரவாரிப்பையும் தான் பெறமுடியும், ஆனால், \"கைதட்ட வைப்பதோ, \"பேஷ், பேஷ்\" என்று ஆரவாரிக்க வைப்பதோ அல்ல - நீண்ட பெருமூச்சுக்களை உண்டாக்குவதுதான் உயர்ந்த சங்கீதம்\" என்று, மெளனி ஒருதடவை சம்பாஷணையில் குறிப்பிட்டிருக்கிறார். பிடில் போன்ற ஒரு வாத்யத்தில், சாஸ்திரக் கட்டுமானங்களின் முடுக்கப்பட்ட ஓட்டத்தில் சில தற்செயல் விளைவுகள், கலைஞனின் உண்மையான உணர்ச்சிகள் போன்றவற்றுக்குக் கட்டுப்படாமல் பிறப்பதுண்டு. இது ஒரளவு எழுத்துத் துறைக்கும் பொருந்தும். இந்த தற்செ��ல் விளைவு, கலைஞனின் மனநிலையிலிருந்து வேறுபட்டதாக இருக்க, அந்த மனநிலையாலேயே ஆளப்பட்டு, பளீரெனப் பிறக்கும் சங்கீதமும் எழுத்தும் உண்டு. இப்படித் தன்னை மறந்த வேகத்தில் பிறப்பதற்கும் தற்செயல் விளைவுகளுக்கும் இடையே உள்ள வேறு பாட்டை, தமிழில் சில பழம் பெரும் எழுத்தாளர்கள் கூட உணரவில்லை: இன்றும், கைதட்டலையும் ஆரவாரிப்பையும் பெறும் அவர்கள். அந்தத் தற்செயல் விளைவுகளை விஸ்தரித்து எழுதுபவர்கள்தான் என்பதை, அவர்களது எழுத்துக்கள் கைதட்டலையும் ஆரவாரிப்பையும் மட்டுமே பெறுகின்றன என்ற ஒன்றன் மூலமே நிரூபிக்கலாம். மெளனியோ, நீண்ட பெருமூச்சுகளை எழுப்புபவர்.\nசாஸ்திரப் பயிற்சி, மனநிலைகளை வெளியிடாமல் தன் போக்கிற்கு விளைவுகளை உண்டாக்கும் என்பதால், அத்தகைய பயிற்சி நிலையிலேயே தேங்குபவரை \"விரல் ஞானஸ்தன்\" என்பதுண்டு: எழுத்துத்துறையிலும் அத்தகையவர்களை இப்படிக் குறிப்பிடலாம் இவர்கள், தற்செயல் விளைவு நேராத சமயத்தில்தான், ஒரு \"விரல் ஞானஸ்தன்” சாஸ்திரீயமாகத் தான் கற்ற ஸ்வர உருப்படிகளை மட்டுமே வாசிப்பதுபோல், காது புளித்த லட்சியங்களை உண்டாக்குவதும் தத்துவச்சரடு திரிப்பதும்\nஅடுத்தது, மெளனி நடப்பியல்பு\"க்குப் புறம்பான வகையாக எழுதுபவர் என்பது ஆனால் நடப்பியல்புக்கு \"இசைய\" எழுதுபவர்களில் சிலர் சாதிக்க முடியாத மனநிலைப் போக்குகளை, மெளனிதான் இயல்பானதாகத் தென்படும்படி சாதிக்கிறார் ஆளில்லா வேளையில் வீடு பெருக்குபவளை வரச்சொல்லிவிட்டு, அவள் வந்ததும் அந்த\nஇக்கட்டான சமயம் பார்த்து \"மனம் மாறி\" விடுகிறதாக எழுதியுள்ள ஒரு கதையுடன், மெளனியின், 'மனக்கோலத்தை ஒப்பிட வேண்டும். நடப்பியல்பு என்ற அளவில் இயல்பானது, அந்த இக்கட்டான நிலையில் செய்யத் திட்டமிட்ட \"கெட்ட” காரியத்தை நிறைவேற்றுவதுதான். மனம் மாறுவது, மனோதத்துவ இயல்பு தென்படும் வகையில் சித்தரிக்கப்படாத அளவில், அம்மனமாற்றம் அக்கதையின் நடப்பியல்பு அல்ல. அந்த இயல்பைச் சித்தரிக்கும் சிரமத்தைத் தவிர்த்து விட்டு, தத்துவச் சரடு திரித்தேபாத்திரத்தின் மனதை மாற்றுவது, வில்லனைக் காரால் அடித்துத் தீர்த்துவிடுவது போன்ற ஒரு சுளுவான காரியம்தான். மெளனி, சுளுவான தத்துவச்சரட்டை அனுமதிப்பதே இல்லை, பாத்திரத்தின் இயற்கையையே கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டி எழுப்புக��றார்,\nகேசவன் என்ற ('மனக்கோலம்\") அப்பாத்திரம், மனம் மாறுவதற்கான காரணமும் ஏற்கனவே தென்பட ஆரம்பிக்கிறது. அவன் கெளரியை, 'ஒன்றிலும் கட்டுப்படாது, தனியே எட்டி நின்று உற்றுப்பார்க்கும் பெணிமையாகக் காண்கையிலேயே விரும்புகிறான். பெண்மை, அவன் வாழ்வுக்கு லட்சியமாகும். அவளது கருவிழிகள் என்பனவெல்லாம், உடலுறவுக்கும் அப்பாற்றபட்ட அம்சங்கள். (ஆனால், உடலுறவையும் அவன் சரீரத்தின் தவிர்க்க முடியாத இயல்பால் நாடுகிறான் என்பதுகூட, தன்னறையில் அவளை அவன் தேடுவதில் சூசகமாக காட்டப்படுகிறது) இருந்தும் இன்னொருவரின் மனைவி என்று (உடலளவில்) கட்டுப்பட்டவளாக, அவள் அருவருப்பையே அளிக்கிறாள். எனவேதான், கெளரி தன்னை, அதுவும் தன் கற்பனையிலேயே பின்னிருந்து அணைத்ததாக உணர்கையில், அவன் அருவருப்படைந்து 'மனமாற்றம்' கொள்கிறான். இங்கு, கெளரியை நேரில் (நடப்பியல் உலகில்) கட்டுப்பட்டவளாக, அவள் அருவருப்பையே அளிக்கிறாள். எனவேதான், கெளரி தன்னை, அதுவும் தன் கற்பனையிலேயே பின்னிருந்து அணைத்ததாக உணர்கையில், அவன் அருவருப்படைந்து 'மனமாற்றம்' கொள்கிறான். இங்கு, கெளரியை நேரில் (நடப்பியல் உலகில்) அவன் அறைக்குக் கொண்டு வந்து அவ்வருவருப்பை உண்டாக்காமல், அவன் கற்பனையில் இதை நிகழ்த்தியதற்காகவும், மெளனியை நடப்பியல்புக்குப் புறம்பானவர் என ஒருவர் வாதிக்கலாம். அவ்விதமானால், அவளைக் கொண்டுவரும் வகையாக நிகழ்ச்சிகளை ஏற்கெனவே எழுப்பியிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தையும் அதனால் அவள் உணர்வுகள் எப்படி ஆகின்றன என்று சித்தரிக்கும் பொறுப்பையும் கொணர்ந்து, சிறுகதைக்கான கூர்மையை அழிக்கநேரும். ஆனால் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சி உண்மையில் மனப்போக்குகளால் ஆளப்பட்டு நிகழ்வதால், மனநிலைகளின் இயல்புக்குத் தான் முதலிடம் தரவேண்டும். அதைத் தந்து விட்ட அளவில், புற நிகழ்ச்சிகளின் உதவி அங்கு வேண்டியதில்லை. இதுதான், மெளனியின் கதைகளை மற்றையவர்களினுடைய வற்றிலிருந்து பிரித்துக்காட்டும் அம்சம். அவர் நடப்பியல்புக்குப் புறம்பானவர் அல்ல. மனப்போக்குகளின் நடப்பியல்பையே, அதுவும் பரிபூரணமாகச் சித்தரித்துவிட்டு ஒதுங்குபவர். இது அவர்சாதனை மெளனியின் கருத்தில், நடப்பியல் என்பது புற நிகழ்ச்சிகள் மட்டுமல்ல, அப்புறநிகழ்ச்சிகள் மனிதர்களோடு சம்பந்தப்பட்டதால், ���வர்களின் மனப்போக்குகளை உரியமுறையில் சித்தரிக்கும் மளவுக்குத்தான், கதைகளும் நடப்பியலானவையாகும். புற நிகழ்ச்சிகள், நிலைமைகன் என்பவற்றைப் பற்றி, மெளனி 'கண்மூடித்தனமாக இருக்கவில்லை நிகழ்ச்சிகளையும் நிலைமைகளையும் சிக்கனப்படுத்தி இருக்கிறார் என்பதே சரி இந்தச் சிக்கனமான எல்லைக்குள்ளேயே, அவர் வாழ்க்கையின் அகண்டத்தை அங்கங்கே சிதறி விழும் வரிகள் மூலம் எழுப்பிவிடுகிறார். இதை அவரது கவித்வம் என்றே கூறவேண்டும் இந்த அம்சத்தை, 'உயிர்வாழ்ந்த ஒவ்வொரு கனமும் ஒரு புரியாத புதிராக அமைகிறது விடை கண்டால், புரிந்த நிகழ்ச்சியும் மறுகணம் இறந்ததாகிறது' என்று சிந்தனைப் பொருளாகவும் 'ஒன்றிலும் கட்டுப்படாது தனியே எட்டி நின்று உற்றுப் பார்ப்பதே, பெண்மையின் பயங்கரக்கருவிழிகள்தான்' என்று கவிப்பொருளாகவும், அவரது சுமாரான கதைகளின் வரிசையிலுள்ள ' மனக்கோலத்திலேயே காணலாம். இவற்றை உணராது, வேலைநிறுத்தம் போன்ற புற நிகழ்ச்சிகளையும் அதற்கான நிலைமைகளையும் சித்தரிக்காததுக்காக, அவர் வாழ்க்கையைப் பற்றிக் 'கண்மூடிக்\" கொண்டவர் என்றதுடன், ஃபிராய்டின் வழியில் ஆராயப்படத்தக்கவர் என்றும் அவரது ரசிகர்களே கூற நேர்ந்திருக்கிறது. மேற்சொன்ன வீடுபெருக்குபவளைப்பற்றிய கதையில், கதாநாயகன் மனம்மாறுவதைக்கூடப் 'பிராய்டின் வழியில் ஆராயலாம் என்று நாம் திருப்பிச் சொல்லலாம். சுயநினைவோடு தத்துவமும் லட்சியமும் பேசுபவர்களும், 'பிராய்டிடம் அகப்படுபவர்கள்தாள்.\nமெளனியின் இலக்கிய முன்னோடிகள் என்று, தமிழில் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லி விடமுடியாது. வசன அமைப்புகளிலிருந்து கதையம்சம் வரை, வேறொருவருடனும் அடையாளம் காட்டமுடியாத தனித்தன்மையை அவர்கலை விளக்குகிறது. “மறுமலர்ச்சி\" என்ற பிரயோகத்தை (பதினாறாம் நூற்றாண்டில், ஐரோப்பாவில் பல கலைத்துறைகளிலும் அறிவுத்துறைகளிலும் புத்துயிர்காட்டி உலகையே பாதித்த 'மறுமலர்ச்சி'யை மனதில் கொண்டு, அச்சொல்லை இங்கும் பிரயோகித்தார்களாயின், அது எவ்வளவுக்கு பரிதாபகரமான தப்பர்த்தங்களைக் காண்பிக்கும்) 1930க்களின் இறுதியில் சில தமிழ் எழுத்தாளர்கள் உச்சரித்தபடி, அத்தகைய அவர்களது லட்சியம் எதையும் ஏற்றுக்கொண்டு, இலக்கிய மணிக்கொடி பத்திரிகைக்கு மெளனி எழுதியவரல்ல என்பதை, அவருக்கு மணிக்கொட��யுடன் ஏற்பட்ட தொடர்பின் விதமே காண்பிக்கிறது. அதோடு, அக்காலத்தில் இயங்கிய இலக்கிய சக்திகள்\" என்று குறிப்பிடப்படுபவர்கள் எவராலும்கூட, மெளனி ஆளப்படவில்லை. இந்நிலையில், 'மணிக்கொடி கோஷ்டியுடன் அவரையும் அடையாளம் காட்டுவது எவ்வளவு முரணானது) 1930க்களின் இறுதியில் சில தமிழ் எழுத்தாளர்கள் உச்சரித்தபடி, அத்தகைய அவர்களது லட்சியம் எதையும் ஏற்றுக்கொண்டு, இலக்கிய மணிக்கொடி பத்திரிகைக்கு மெளனி எழுதியவரல்ல என்பதை, அவருக்கு மணிக்கொடியுடன் ஏற்பட்ட தொடர்பின் விதமே காண்பிக்கிறது. அதோடு, அக்காலத்தில் இயங்கிய இலக்கிய சக்திகள்\" என்று குறிப்பிடப்படுபவர்கள் எவராலும்கூட, மெளனி ஆளப்படவில்லை. இந்நிலையில், 'மணிக்கொடி கோஷ்டியுடன் அவரையும் அடையாளம் காட்டுவது எவ்வளவு முரணானது அவ்வப்போது போய்வந்த தொடர்பைத் தவிர, மெனளிக்குச் சென்னையுடனேயே தொடர்பில்லாது இருக்க, மணிக்கொடியிலேயே நெருங்கிய தொடர்புகொண்ட புதுமைப்பித்தன்கூடத் தம்மை மணிக்கொடி கோஷ்டியினர் என்று குறிப்பிட்டால் சண்டைக்கு வந்து விடுவாராம். அப்பத்திரிகையில் எழுதியவர்களிடையே, மேதாவிலாசம் பொருந்திய எழுத்தாளர்கள் மெளனியும் புதுமைப்பித்தனும் மட்டுமே என்பது என் அபிப்ராயம். அவர்கள் அளவுக்கு மேதைகள் என்று இதுவரை, அவர்களுக்குப் பிறகும் வேறொறுவரையும் குறிப்பிட முடியாது. பாரதி இலக்கியத்தின் 'வாரிசுகள்\" என்ற பிரயோகத்துக்குப் புதுமைப்பித்தன் எப்படித்தம்மை ஈடுகட்டிக்கொண்டாரோ தெரியவில்லை. இதரமணிக்கொடி - மறுமலர்ச்சிக் காரர்களோ, இந்த \"பாரதி பரம்பரை\" என்ற பிரயோகத்தையும் நாணயமாக்கியிருக்கிறார்கள் போலிருக்கிறது. ஆனால், மெளனி இத்தகைய முத்திரை எதையும் ஏற்கமறுப்பதோடு, பாரதிகலையின் 'வாரிசாக மெளனி கலை பிறக்கவில்லை என்பதையும் நாமாகவே காணமுடிகிறது.\nமெளனி ஒரு பெரிய படைப்பாளி என்ற அளவில், பண்டிதத் தனமானவர் அல்ல எனச் சொல்ல வேண்டியதில்லை அவர்சொற்பிரயோகங்கள், இந்த 'பாரதி பரம்பரையில் வராததால் அவரைப் பணடிதத்தனமானவரென்பது அபத்தமானது. போவது' என்றில்லாமல் சென்றது என்று மட்டுமல்ல, நகைத்தல்\" என்பது போன்ற பழைய சொற்களைக்கூட அவர் உபயோகிக்கிறார். இதன்காரணம், பாரதியின் கவிதையிலுள்ள தொனியிலிருந்து மாறுபட்ட தொனியில் அவர் சிறுகதைகள் பிறப்பதாலாகும். உதாரணமாக, பின்வரும் மெளனி வசனத்தில் உள்ள நகைத்த' - சென்றது' என்ற சொற்களை நீக்கி, ' சிரித்த, போனது' என்ற சொற்களைப் போட்டுப் படித்துப்பார்த்தால், தொனியில் மாற்றமும் கீழிறக்கமும் தென்படக்காணலாம். \"அந்த இருள் வெளியில் கலகலவென நகைத்ததென ஒரு சப்தம் கேட்க, ஒளிகொண்ட ஏதோ ஒன்று உருவாகி எட்டிய வெளியில் மிதந்து சென்றது\" (மனக்கோலம்) உயர்ந்த மனவெழுச்சியினர் வசப்பட்ட தொனிக்காகத்தான், இச்சொற்கள் பிரயோகிக்கப் படுகின்றன. ஆனால், மாறாட்டம்' போன்ற கீழ்தளத்து தொனியுள்ள கதைகளில், கொச்சையையும் மெளனி உரியபடி உபயோகிக்கின்றார் எனக்காணலாம்.\nமெளனிக்கு தமது கதைகளில் ஒவ்வொரு சொல்லுமே முக்கியமானது சொற்களின் அர்த்தத்தோடு, சிலவேளைகளில், அவற்றின் சப்த அமைப்பையும்கூட அவர் கவனத்தில் ஏற்கிறார். \"எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்\" (அழியாச்சுடர்) என்ற வரியில், \"எவற்றின்\" என்ற சொல் தவறு, \"எவைகளின்\" என்பதே சரி என ஒருவர் மெளனியிடம் சொன்னாராம் மௌனி, அச்சொல்லின் சப்தம் அந்த வசனத்திற்குத் தேவைப்படுகிறது என்றார் எவற்றின்' என்ற சொல்லின் அழுத்தமான சப்தமே, அவ்வரியிலுள்ள கேள்விக்கு அதிக வலிமையைக் கொடுக்கிறது எனக் காணலாம். தம் கதைகளில் பலவற்றை, பல தடவைகள் வேறு வேறு சொற்பிரயோகங்களுடன் திரும்பத்திரும்ப எழுதி, முக்கியமான இடங்கனைச் சீராக்கும் மெளனியைப்பற்றி, 'சரி - தப்பு' பார்ப்பவர்கள் கொஞ்சம் நிதானித்து தங்கள் அபிப்ராயங்களைச் சொல்வது நல்லது சொற்களைப்பற்றியே இவ்வளவு அக்கறை காட்டும் மெளனி கதைகளுக்கு இடப்பட்ட சில தலைப்புகள், சில கதைகளுக்குப் பொருந்தவில்லை, நினைவுச் சுழல்' என்பது போன்ற படிமங்கள் உவமை உருவகங்கள் செறிந்த ஆடம்பரமான பெயர்களைவிட, மாறுதல்\" என்பது போன்ற பெயர்கள்தான் அவர் கதைகளுக்குப் பொருந்தும். ஏனெனில், தானாக இச்சொல் ஒரு மனக்கிளர்ச்சியையும் ஏற்படுத்திவிடாமல், கதையைப் படிக்கும்போதும் படித்து முடித்த பின்னும் ஏற்படும் உணர்வினால் நிரம்புவதற்கென, வெறுமையாகக் காத்து நிற்கிறது. \"நினைவுச்சுழல்\" என்பது போன்ற தலைப்புகளோ, தாமாகவே ஒரு உணர்வை எழுப்பி விடுவன கதையைப் படிக்கும் முன்பே, இவ்வுணர்வைக் கதையிலும் எதிர்பார்த்து நாம் தயாரகி விடுகிறோம். சில வேளைகளில், இப்படி எதிர்பார்த்தது நிறைவேறாமலும் போகும் மொத்தத்தில், நாம் மெளனி கதைகளில், பெயர்களைக் கொஞ்சம் ஒதுக்கிவிட்டுத்தான் அவற்றைப் படிக்கவேண்டும் என்று சொல்லித்தோன்றுகிறது.\nஇதோடு, தமது கதாபாத்திரங்களின் பெயர்கள்கூட - கதையின் முக்கியமான ஓட்டத்தை மீறிச்சப்தம் போட்டு விடக்கூடாதே என்ற அக்கறையுடன் பாத்திரங்களின் பெயர்களையும் சாமானியமானவையாகவே உபயோகிக்கிறார். சில கதைகளில், அவசியமில்லை என்று கானும்போது, பாத்திரத்துக்குப் பெயரே இராது. பெயர் இருப்பினும் இல்லாவிடினும், பெயர்கொள்ள, பாத்திரம் உருப்பெறுவதே அதிமுக்கியம் என்பதை அவர் உணர்ந்திருப்பது, இவ்விஷயத்திலே தெரியவரும்,\nமெளனி, பல விஷயங்களில் பிரச்சனைக் குரியவராகியிருக்கிறார். பொதுவாக, அவர் எழுதுவதே புரியவில்லை என்ற குற்றச்சாட்டு ஒன்று - தமது வசனங்கள் ஏதும் புரியவில்லையா என்று மெளனி கேட்கிறார் அல்ல, புரிய மறுக்கிற சில விஷயங்களை, அங்கங்கே எளிமையான வார்த்தைகளில் மடக்கிக் கொண்டுவரவே அவர் முயல்கிறார். அவ்விடங்களிலும் ஒரிரு வசனங்கள், அதுவும் மெளனியிடத்தே புதுப்பரிச்சயம் கொள்வோருக்குப் புரியாதிருக்கலாம் மற்றப்படி, அப்படி ஒன்றும் மெளனி வசனங்கள் புரியாதவை அல்ல அப்படியானால், தமது கதை எதுவும் புரியவில்லையா என மெளனி கேட்கிறார். அப்படியும் இல்லை. ஒரு அளவுக்கு அவையும்புரிவது போல்தான் தென்படுகின்றன. ஆனால், அதற்கும் மேல் அதில் புரிந்து கொள்வதற்கு ஏதுவும் இருக்கிறதா என்று சந்தேகிக்க அவை இடம் வைக்கின்றன. உதாரணமாக, \"அழியாச் சுடர்\" கதையில், ஒருவன்\nஒருத்தியிடம் அவளுக்காகத் தன்னால் எதையும் செய்யமுடியும் என்று சொலகிறான். ஒன்பது வருஷங்களின்பிள், பூரண வாலிபப் பருவத்தில் அவளை மீண்டும் சந்தித்தபோது, அவள் அவனை நோக்கி ஏதோ ஆக்ஞையிடுவதாக அவனுக்குத் தோன்றியது. அவள் என்ன செய்யச்சொன்னாள் என்பதே புரியாமல் அவன் மறைகிறான். இவ்வளவும் புரிகிறது. அவ்வளவுதான் அதில் புரிந்துகொள்ள இருப்பது என்கிறார் மெளனி இதற்குமேல், பாத்திரங்கள் ஏன் சாதாரணமானவர்களைப்போல் நடக்கவில்லை என்பது போன்ற கேள்விகளுக்கு மெளனி, பாத்திரங்களின் பைத்தியக்காரத்தனமான இயல்பை ஒத்த நடத்தையாகத்தானே அவர்களின் காரியங்கள் இருக்கும் என்கிறார். இது இடக்கான பதிலே அல்ல. உண்மையில், பாத்திரங்களே சாதாரண மனிதர்களாகவன்றி, மனக்கோளாறு பிடித���தவர்களாகவோ, குடிப்பவர்களாகவோ, உந்நதமானவர்களாகவோதான் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.\nமெளனியின் கதைகள், படிக்கும்போதே உயர்வகையான மனக் கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இக்கிளர்ச்சிக்கான காரணங்களைக் கதைகளில் ஆராயும்போது, அவைகள் இப்படி அசாதாரணமான பாத்திரங்களைச் சுற்றி அமைவதாக காண நேர்கிறது என்பது, மேற்படி கூற்றுக்களுக்குக் காரணமாகலாம் ஆனால் திரும்பத்திரும்பப் படிக்கிறபோது, இந்த வெளிக் காரணங்களைப் பற்றிய சிரமம் பின்தங்கி மங்கிவிடுகிறது. ஒரு உயர்ந்த மனவெழுச்சியை உண்டாக்கிவிட்டுப் பாத்திரங்கள் மங்கி மறைந்துவிடவே தோன்றின என்ற உணர்வினால் இது நேரலாம் அதற்கப்புறம் பாது படித்தாலும் இந்நிலையே நீடிக்கக் காண்கின்றோம் உண்மையில், மெளனி கதைகள் திரும்பத்திரும்பப்படித்து அநுபவிக்கத்தக்கவை.\nஅசாதாரணமான பாத்திரங்களாகச் சிருஷ்டிக்கப்பட்ட பின், அவர்களது நடத்தையே அவர்களால் நிகழ்த்தப்படும் சம்பவங்களோகூட, அவர்களைப் பொறுத்த அளவில் நடப்பியல்புக்கு ஒத்தவைதான். குருவி 'ஏன் எங்கே\" என்று கத்துவதும் கல்யாளி எழுந்து நின்று சுத்தாடுவதும், கதாபாத்திரங்களைப் பொறுத்த அளவில்தான். வேறு ஆசிரியர்கள் ஆடம்பரமான பெயர்கள், வார்த்தைகள், சிக்கலான நிகழ்ச்சிகள், தத்துவச் சுவடு, அரைவேக்காட்டு நனவோடை யுக்தி'களால் சாதிக்க முடியாத ஒரு தரிசனத்தை, மெளனி இந்த வகையாக அசாதாரணமான பாத்திர அமைப்பு என்கிற ஒரே தந்திரத்தின் மூலம், பிரமிக்கத்தக்க விதத்தில் சாதிக்கிறார் என்பதே, அவரது பாத்திரங்களின் அத்தன்மைக்குப்போதிய சமாதானமாகும்.\nமெளனி தமது கதைகளில், பெரும்பாலும் நிகழ்ச்சிகளினாலன்றி கவித்துவத்தினாலேயே பாத்திரங்களிடையே உறவு போன்றவற்றைக் கொண்டு வருகிறார் பிரக்ஞை வெளியில்\" கதையிலே, கதாநாயகன் காரில் மோதுண்டு வீழ்வதுபோன்ற புற நிகழ்ச்சிகள் வரும்போது, அவை மங்கலாக்கப்பட்டு பின்னொதுக்கப்படுகின்றன. மனக்கோலம்' என்ற கதையில், கேசவனுக்கும் கெளரிக்கும் இடையே உள்ளக் கவர்ச்சியை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை மெளனி தேடவில்லை. கவித்துவம் நிரம்பிய மெளனியின் எழுத்தோட்டத்திலேயே இந்தப் பிணைப்பு அற்புதமாக, உதறமுடியாமல் நேர்ந்துவிடுகிறது அவள் கோலம் வரைவது, தன் மனம் சித்திரம் கொள்ள என்று கேசவன் கற்பிப்பதிலும், அவள் 'முக��ே விழிகளென' இவனைப்பார்ப்பதிலுமே, மெளனி அவர்களிடையே வேண்டிய பிணைப்பைக் கொண்டுவந்துவிடுகிறார். 'பிரக்ஞை வெளியில்\" கதையில், சேகரும் சுசீலாவும் ஒருவரைப்பற்றி மற்றவர் பேசிக்கொண்டிருந்து, கிட்ட நெருங்கியதும் பேச்சை நிறுத்தி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதில், தாம் பேசியது மற்றவருக்குக் கேட்டிருக்குமோ என்ற அழுத்தத்தினால் ஏற்படும் பிணைப்பை வைத்தே, அறிமுகமானவர்கள் போன்று பின்னடி ஹோட்டலில் சந்தித்ததும் பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். இந்த அளவிற்கு மெளனி கதைகளில், நிகழ்ச்சிகளின் இடத்தைக் கவித்துவமும் மனோதத்துவப்போக்குகளுமே நிரப்புகின்றன.\nஇக்கதைகளில் உயர்ந்தவை இவை என்று கட்டவோ, கதைகளை அலசிப்பார்க்கவோ நான் முயலவில்லை. உள்ளர்த்தம் பார்த்து பிச்சுப்பிடுங்குவது பரம்பரையாகத் தமிழ் இலக்கிய ரஷனையில் ஊறிவிட்ட ஒன்று போலும் ஒரு படைப்பு ஏதும் உள்ளர்த்தம் கொண்டிருக்கவேணும் என்றும் அதுதாள் ஆழமான எழுத்தாகும் என்றும் கருதிப் பழகிவிட்டோம். இதனால், மௌனியின் கதைகளைப்போல், படிக்கும் போதே உயர்ந்த அநுபவங்களை பண்பாக்கக்கூடிய படைப்புகளிையிட பிச்சுப் பிடுங்கி உள்ளார்த்தம் தேடி, அதன் பின்பே \"ஆழமான\" எழுத்து என்று கருதத்தக்கதாக இலக்கியம் பிரமை நம்மிடையே என்ற மாறியிருக்கிறது.\nஇலக்கியம், படிக்கும்போதே அனுபவிக்கத்தான். மௌனி கதைகள் இதற்குத் தகுந்த உதாரணங்கள் என்பதோடு, அவர்கதைகளில் கண் அர்த்தம், தத்துவச் சரடு ஏதும் கிடையாது அங்கங்கே தெளிவுபட்டு, எட்டி உயர்ந்து செல்லும் சிந்தனைப் பொருள்கள், வேகம் கொண்டவசனங்களில் வருகின்றன. இதுதான் அவரைப்பொறுத்த அளவில் ஆழமானது\". அவ்விடங்களில் மெளனியின் வசனம் சிக்கலாவதும் உண்டு ஒன்றுக்கு மேற்பட்ட வசனங்களில் சொல்வதால் பொருளின் வேகம் குறைந்து விடும் எனக்கருதி, சொல்லவந்ததை ஒரு தரிசனமாகக் கண்ட கனத்தின் வேகத்தோடு, ஒரே வசனத்தில் சொல்ல முயன்றவைதான் அவை. உதாரணமாக, \"இரவின் அந்தகார இருளைக்கான, ஒரு சிறு ஒளிப்பொறி போன்றாக முடியுமா இப்பகல் தீவட்டிகளின் ஒளிகாட்ட முயலுதல்கள்\" என்று 'மனக்கோட்டை'யில் வரும் வசனம். இதுவார்த்தை ஜாலம் அல்ல. வார்த்தை ஜாலம் என்பது பொருட்கிடை இல்லாத அபத்த வசனத்தைத்தான் குறிக்கும். மாறாக, இங்கே இது போன்ற வசனங்கள், பொருட்கிடையோடு தரிசன உண���்வும் செறிந்தவை.\nதத்துவம், லட்சியம் போன்ற, கதைக்கு அப்பாற்பட்ட எதன் உதவியும் இன்றியே, மெளனியின் கதை வாசகர் மனதைச் சிறகு பெற்றதுபோல் உயர்வடைய வைக்கிறது. ஒரு காவிய இன்பத்தை அளிக்கிறது. இவ்வதுபவமே, ஆழமானதென்று சொல்லத் தக்க இலக்கிய அநுபவம்\nகதையம்சத்தை ஆழமாக்குவதாலோ, அதன் உள்ளர்த்தத்தைத் தேடிக் கண்டுபிடிக்கும்\" சாமத்தியமும் கண்டு பிடித்தோம்\" என்ற கர்வமும்தான் வாசகரிடையே வளரும். இது, பண்டிதர்களிடமிருந்து இன்று சில விமர்சகர்கள் வரை பரவி, தமிழ் ரஸனையைப் பிடித்த ஒரு வியாதியாகி விட்டது. இதை மாற்றியமைத்து, மெளனியின் கதைகள் போன்ற படைப்புகளை உணரத்தக்க விதமாக ரஸனையைப் பணிபடுத்துவதுதான் நாம் செய்ய இருப்பது தமிழில் ஆழமான கதையம்சத்தினர் துணையின்றி, சாதாரணமான கதைகளிலேயே ஒரு காவிய உணர்வை, மௌனி மட்டும்தான் இன்று தருகிறார். அவரது சொற்களால் தீண்டப்பட்டதும், இயற்கைப் பொருள்களிலிருந்து, சங்கீதம், பெண்மை என்பனவரை, தம்மை மீறி வியாபகம் பெறுகின்றன. படிக்கப்படிக்க அலுக்காத உணர்வோட்டமும் இலக்கிய நயமும், இதனாலேயே மெளனிகதையில் பரந்து கிடைக்கின்றன.\nஇந்த அளவு உந்நதமான காவியத்தன்மை, உலக இலக்கியத்திலும் அபூர்வமாகவே காணப்படுகிறது. தமிழுக்கு, இந்த வரண்ட வேளையில் இந்தப் படைப்புகள் கிடைத்தது அதிர்ஷ்டம்தான். இருந்தும், இவை தமிழுக்கு மட்டும், அதுவும் இந்த வேளைக்கு மட்டும் உரியனவல்ல; சிலவற்றின் ஜோதி, காலத்தால் குன்றாது, தேச வரம்புகளையும் மீற ஜொலிப்பது என்று தோன்றுகிறது\nமுன்னுரை, மௌனி கதைகள், மௌனி, சிதம்பரம் 1967. திருக்கோணமலை, மே 1967)\nசிறுகதையின் திருமூலர் என அழைக்கப்படும் மௌனியின் சிறுகதைகளுக்கு பிரமிள் தனது 28வது வயதில் எழுதிய முன்னுரை இது.\nமகுடம் : பிரமிள் சிறப்பிதழ் 2015\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப��போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nமரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\n\"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்.\" என்றார் எச்.எம். \"எந்த அற்புத மரி\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=61144", "date_download": "2020-03-28T23:39:44Z", "digest": "sha1:J6UO73WWWADWWPQTKIRPKEZKGL7GXD5S", "length": 18199, "nlines": 98, "source_domain": "www.supeedsam.com", "title": "கிழக்கில் தமிழர் ஒருவரை முதலமைச்சராக்குவதற்காக தமிழ் கட்சிகள் புத்திஜீவிகள் ஒன்றுபட வேண்டும் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகிழக்கில் தமிழர் ஒருவரை முதலமைச்சராக்குவதற்காக தமிழ் கட்சிகள் புத்திஜீவிகள் ஒன்றுபட வேண்டும்\nகிழக்கு மாகாண சபைக்கு தமிழர் ஒருவரை முதலமைச்சராக்குவதற்கு கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்கட்சிகளும், புத்திஜீவிகளும் ஒன்றுபட வேண்டும் என்று முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அர்.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.\nஇன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநடைபெற்று முடிந்த உள்ளுர் அதிகாரசபைத் தேர்தல் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்ககையில் இரா.துரைரெத்தினம் மேலும் குறிப்பிடுகையில்\nஉள்ளுர்அதிகார சபைத் தேர்தலைப் பொறுத்தவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் சூரியன் சின்னத்தில் தனித்து போட்டியிடுவதற்கு நாம் நிர்ப்பந்திக்கப்பட்டோம்.\nஇதற்கான முழுப்பொறுப்பினையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஒருசிலர் பொறுப்பேற்க வேண்டும் விரும்பியோ,விரும்பாமலோ இத்தேர்தலில் நிர்ப்பந்திக்கப்பட்ட நாம் உள்ள+ராட்சி சபைகளில் போட்டியிட்ட எமது வேட்பாளர்களின் கடின உழைப்பின் காரணமாக 18 பிரதிநிதிகளை பெறக்கூடியதாக இருந்தது. ஏறாவூர் நகர சபைக்கான தேர்தலில் தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்படும் என்பதற்காக நாம் அங்கு வேட்பாளர்களை நிறுத்தவில்லை அத்துடன் கோறளைப்பற்று வாழைச்சேனை போன்ற பிரதேச சபைகளில் நாம் போட்டியிடவில்லை. இந்நிலையில் அண்ணளவாக 25,000ஆயிரம் வாக்குகளை எடுப்பதற்கு இத்தருணத்தில் எம்மோடு கைகோர்த்து உழைத்த வாக்காளர் பெருமக்களுக்கும், வேட்பாளர்களுக்கும் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஎமக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்திலும், தேசியக்கட்சிகளும் அதன் அடிவருடிகளும் ஒவ்வொரு உள்ள+ராட்சி சபைகளிலும் கனிசமான வாக்குகளைப் பெற்று பலமடைந்ததை நடைமுறையில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.\nஇதை நன்கு உணர்ந்து எதிர்வரும் காலங்களில் கிழக்கு மாகாணத்தில் தமிழர���கள் பலவீனமாகப் போவதை தடுத்து நிறுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஒருசிலர் விட்ட தவறுகளைத் திருத்தி அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி தமிழ்த்தேசியத்தை வளர்க்கவும் பலமடையவைக்கவும் கிழக்கு மாகாணத்திலாவது முன்வர வேண்டும்.\nகிழக்கு மாகாணத்தின் தமிழர்களின் விகிதாசாரம் 40சதவீதமாக இருந்தது தற்சமயம் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஏனைய இனத்தவர்களின் விகிதாசாரம் எமது சமனிலையை தொட்டுவிடும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இத்தருணத்தில் கிழக்கு மாகாணத்திலுள்ள சகல தமிழ்கட்சிகளும் ஒரணியில் நின்று செயற்படுவதற்கான பொது உடன்பாட்டிற்கு வரவேண்டும்.\nஇதன் முதற்கட்டமாக கட்சிகளிற்குள்ள முரண்பாடுகளை மறந்து விட்டுக்கொடுத்து தமிழ்மக்களின் பலத்தை எதிர்காலத்தில் உறுதிப்படுத்துவதற்காக முன்னதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ள+ராட்சி சபைகளில் அனைத்து தமிழ்கட்சிகளையும் உள்ளடக்கி ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கு பல தமிழ் கட்சிகளிடம் பேர்ச்சுவார்த்தை நடாத்தியிருந்தோம்.\nஎனவே எமது கட்சியை பொறுத்தவரையில் எதிர்வரும் காலங்களில் தமிழர்கள் பலவீனமாகப் போவதற்கு உடந்தையாக இருக்கப்போவதுமில்லை. தமிழர்கள் பலவீனமடையும் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஆதரவளிக்கப்போவதுமில்லை. தேசியக்கட்சிகளுடன் கூட்டுச்சேர்ந்து ஆட்சியாளர்களாக இருக்கப்போவதுமில்லை.தமிழ் மக்களுக்கு எதிராகத் தீட்டப்படுகின்ற சதித்திட்டங்கள் என்னவென்பதை எமது மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இத்தகைய மாயவலைக்குள் தமிழ்க்கட்சிகள் சென்றுவிடக்கூடாது.\nஎனவே எதிர் காலத்தில் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்கட்சிகள், புத்திஜீவிகள்; யாவரும் ஒரு அணியாகச் செயற்பட்டு கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவரை முதலமைச்சராக கொண்டு வருவதற்கு அரசியற்கட்சிகளின் பிடிவாதம், போட்டித்தன்மைகள், கட்சிமேலாதிக்கம், இனவாதக் கட்சிகளுக்கு முட்டுக்கொடுத்தல் குரோதமனப்பான்கு, பிரதேச,சாதிவாதங்கள், ஊழல்மோசடி செயற்பாடுகள், விட்டுக் கொடுக்காமை, நெகிழ்வுப் போக்கின்மை, போன்ற விடயங்களை கைவிட்டு தமிழர்களின் பிரதிநிதித்துவம் கடந்த காலத்தில் குறைந்துபோனது, பலவீனமடைந்தது, இல்லாமல் போனதை அரசிற்கட்சிகளும், புத்திஜீவிகளும் மறந்து விடக் கூடாது.\nஇனவாத தமிழர்விரோதப் போக்குடைய கட்சிகளுக்கு உள்ள+ராட்சி சபையில் ஆதரவளிக்குமாறு கோருகின்ற தலைமைகளும் உள்ளன. இவர்கள் தங்களுடைய கோபத்திற்காக கிழக்கு மாகாணத் தமிழர்களை பிரித்து நலிணப்படுத்தவதற்கு உடந்தைகளாக இருப்பாளர்களானால் மக்கள் எதிர் காலத்தில் நல்ல பாடத்தைப் புகட்டுவார்கள்.\nகிழக்கு மாகாண சூழல் என்பது ஒரு வேறுபட்டதாக உள்ளது. தமிழர்கள் ஒன்றுபட்டால் மட்டுமே நம் தமிழர்கள் பலமுள்ளவர்களாக வாழ முடியும். தமிழ் மக்கள் கட்சிகள் ஒற்றுமையாக செயல்படவேண்டுமென விரும்புகின்றார்கள் என்பதை கடந்த உள்ள+ராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் கட்சிகளுக்கு வாக்களித்ததனூடாக ஒரு நல்ல செய்தியை தெரிவித்திருக்கின்றார்கள்.\nஎதிர்வரும் காலங்களில் தமிழ்கட்சிகள் பிரிந்திருந்தால் எமது மாவட்டத்தில், எமது மாகாணத்தில் இனவாத கட்சிகள் பலமடையும். பலமடைவதனூடாக தமிழ்இனம் பலவீனமடையும் தற்சமயம் தமிழ் விகிதாசாரம் குறைந்துள்ள நிலையில் தமிழ் இனம் அரசியல் அனாதையாக்கப்படுவார்கள். என்ற செய்தியை வாக்களிப்பினூடாக தெரிவித்துள்ளார்கள்.\nஎனவே தமிழ் இனத்தை பலமடைய வைக்கும் முழுப்பொறுப்பினையும் அரசியற்கட்சிகளும்,புத்தி ஜீவிகளும் கையில் எடுக்க வேண்டும்.\nஎமது கட்சியைப் பொறுத்தவரையில் மாவட்டரீதியாக தமிழ்மக்களின் நலன் கருதி சில முடிவுகளை எடுப்பதற்கான சூழ்நிலையை உருவாக்குவதற்கு சில ஆலோசனைகளை முன்வைத்துள்ளன. அதன் அடிப்படையில் மாட்ட ரீதியாக சில ஆலோசனைகளை நாங்கள் கட்சிகளுக்கு முன் வைத்திருக்கின்றோம்.\nதமிழர்கள் பலவீனமாகப் போவதைத் தடுத்து நிறுத்துவதற்குரிய செயற்திட்டங்களை நாங்கள் வகுத்து இருக்கின்றோம். இதை விடுத்து ஒருசில தலைவர்கள் கிழக்கு மாகாண மக்களின் நலன் பாராது கட்சி நலன் மட்டும் பார்த்து வக்கிரத்தன்மையுடன் தவறான அறிக்கைகளை விடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nஒற்றுமையே எமது பலம் கிழக்கு மாகாண தமிழர்கள் பலமாக வாழ்வதற்கு ஒன்று பட வருமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.\nPrevious article61280 ஏக்கரில் மட்டு. மாவட்ட 2018ஆம் ஆண்டு சிறுபோகச் செய்கை\nNext articleயுத்தத்தில் பாதிக்கப்பட்ட இயக்க உறுப்பினர்கள் மருத்துவச் சான்றிதழ் பெறுவது தொடர்பில் இலகுவான ஏற்பாடுகள் வேண்டும்\nகொரோனாவால் இலங்கையில் 1வது மரணம் பதிவு.\n110 ஆக அதிகரித்துள்ள க���ரோனா தொற்றாளர்கள்.\nபடுகொலையாளி பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டது இந்த நாட்டின் நீதிக்கு விடுக்கப்பட்ட சவால்.(மு. பா. உறுப்பினர் – ஞா.ஸ்ரீநேசன்)\nமைத்திரியின் கோமாளிக்கூத்து இன்னும் 5 மாதங்களே தொடரும்\nவாழைச்சேனையில் ஹிஸ்புல்லாவின் கூட்டம் பலத்த பாதுகாப்பு – சிலர் கூச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-03-29T00:24:40Z", "digest": "sha1:4KM7WYHI5HQ6BVLBUHNVPNJLGY36MCH3", "length": 4513, "nlines": 95, "source_domain": "www.thamilan.lk", "title": "இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் குறைப்பு ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் குறைப்பு \nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்படுகிறது.\nபெட்ரோல் 92 லீற்றர் 138 இலிருந்து 136 ரூபாவாக,\nபெட்ரோல் 95 லீற்றர் 163 இலிருந்து 161 ரூபாவாக,\nசுப்பிரி டீசல் லீற்றர் 134 இலிருந்து 132 ரூபாவாக,லீற்றருக்கு இரண்டு ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.\nஓட்டோ டீசல் லீற்றர் 104 ரூபா விலையில் மாற்றமில்லை\nசுவிஸ் தூதரக பணியாளர் வெளியேற நீதிமன்றம் தடை \nசுவிஸ் தூதரக பணியாளர் வெளியேற நீதிமன்றம் தடை \nகிளிநொச்சி பளையில் இன்று காலை இரண்டு சாரதிமார் உயிரிழந்த விபத்தின் படங்கள் \nகிளிநொச்சி பளையில் இன்று காலை இரண்டு சாரதிமார் உயிரிழந்த விபத்தின் படங்கள் \nகொரோனாவால் இலங்கையர் ஒருவர் லண்டனில் உயிரிழப்பு \nகொரோனா வைரஸ் தொற்றாளர் உலக எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது \nபோலிச் செய்திகளை பரப்பியவர் கைது \nகொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 113 ஆனது \nகொரோனா வைரஸ் – இலங்கையின் முதல் உயிரிழப்பு பதிவானது \nஊரடங்கு நேரத்தில் மருந்துகளை பெற்றுக் கொள்ளக் கூடிய மருந்தகங்கள் \nஉணவுப் பொருள்கள் மூலம் கரோனா பரவுமா\nகொரோனா உலக உயிரிழப்பு 27ஆயிரத்தை தாண்டியது – இத்தாலி மரணபூமியான சோகம் \nமிருசுவில் கொலையாளி விடுதலை – ஐ,நா கடும் கண்டனம் \nகொரோனா நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/iit-madras-recruitment-2019-apply-online-for-research-assistant-posts-005381.html", "date_download": "2020-03-29T00:12:54Z", "digest": "sha1:SYHNHDOUKZDWDZFK2Z45D3VITRFO56ZT", "length": 13314, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா? ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்���ு! | IIT Madras Recruitment 2019: Apply Online For Research Assistant Posts - Tamil Careerindia", "raw_content": "\n» சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nசென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nசென்னை - இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள இணை ஆராய்ச்சியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்கு பி.இ பயின்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இதற்கு ரூ.47 ஆயிரம் வரையிலும் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nசென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nநிர்வாகம் : இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : இணை ஆராய்ச்சியாளர்\nகல்வித் தகுதி : பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங், பிஎச்.டி\nஊதியம் : ரூ.47,000 வரையில்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nஇணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.iitm.ac.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.10.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.iitm.ac.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்பு லிங்க்கை காணவும்.\nNALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n கொச்சி துறைமுகத்தில் வேலை வாய்ப்பு\nCoronavirus (COVID-19): கொரோனா காரணமாக நீட் தேர்வுகள் ஒத்திவைப்பு\nCentral Bank of India Recruitment 2020: இந்திய மத்திய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை\nரூ.55 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nகிழக்கு கடற்கரை ரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n ரூ.1 லட்சம் ஊதியத்தில் திருச்சி ஐஐஎம்-யில் வேலை\nரூ.2 லட்சம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nமத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் ஆலோசகர் வேலை\nசென்னை ��ல்கலை.,யில் திட்ட இணையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nNALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை\nபெல் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலை\nNALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n8 hrs ago NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n10 hrs ago 10-வது தேர்ச்சியா கொச்சி துறைமுகத்தில் வேலை வாய்ப்பு\n13 hrs ago Coronavirus (COVID-19): கொரோனா காரணமாக நீட் தேர்வுகள் ஒத்திவைப்பு\n1 day ago Central Bank of India Recruitment 2020: இந்திய மத்திய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை\nNews கட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nCoronavirus: கொரோனா வைரஸ் காரணமாக ஐசிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nCoronavirus: இந்திய ராணுவத்தின் தேர்வுகள் அனைத்தும் ரத்து\nகொரோனாவைக் கண்டு இனி பயப்படத் தேவையில்லை இதை மட்டும் ட்ரை பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/tortoise-with-new-set-wheels-goes-a-spin-bristol-009373.html", "date_download": "2020-03-29T00:58:08Z", "digest": "sha1:IZ4XPNACHRD23S3CD7AOCHTN6OTP444N", "length": 14677, "nlines": 247, "source_domain": "tamil.gizbot.com", "title": "Tortoise with a new set of wheels goes for a spin in Bristol - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nGoogle-ல் கொரோனா பற்றி இதைமட்டும் தேடவே தேடாதீர்கள்\n11 hrs ago ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\n14 hrs ago Swiggy 150 நகரங்களில் மளிகை விநியோக சேவையைத் துவங்கவுள்ளதா\n15 hrs ago வெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர��- அப்பறம் என்ன\n16 hrs ago மீண்டு வரும் ஓசோன் படலம்\nLifestyle இந்த 4 ராசிக்காரர்களுக்கும் திடீர் பணவரவு வரும்...\nNews கட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசக்கரம் கட்டி நடக்குதய்யா இங்கிலாந்து ஆமை..\nஇது முயலை முந்திய ஆமை கதையில் வரும் ஆமையின் பரம்பரையயை சேர்ந்தது அல்ல, சாதாரண ஆமைதான். ஆனால் எல்லோரையும் சற்று திரும்பி பார்க்க வைக்கும் ஆமை, இதன் பெயர் - டச்சீ, அதாவது வெற்றியை ஒப்புக்கொள்ளுதல் என்று அர்த்தம்.\nஇங்கிலாந்து நாட்டில் உள்ள ப்ரிஸ்டோலில் கடந்த வாரம் நடந்த விபத்தொன்றில் இந்த ஆமை தன் இடது பின்னங்கால்தனை இழந்தது. பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த ஆமைக்கு மாற்று காலாக, ஒரு பொம்மை காரின் சக்கரம் பொருத்தப்பட்டது.\nஹாக்கர்களுக்கு ஆப்பு வைக்க சில ஐடியாக்கள்..\nடச்சீ நடந்து செல்லும் போது எளிமையாக உதவும் வகையில் அந்த சக்கரமானது அதன் மேல் ஒடுக்கு அடியில் பொருத்தப்பட்டுள்ளது. டச்சீக்கு தன் புதுமையான கால் மிகவும் பிடித்து இருக்கிறது என்றும், அது பூங்காக்களில், ஒன்றுமே நடக்காதது போல ஹாயாக உலவி வருகிறது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.\nஉடன், இந்த சக்கரமானது டச்சீயின் வளர்ச்சிக்கு ஏற்ப, அதன் எடையை தாங்கும் வண்ணம் வரும் நாட்களில் மாற்றப்படும் என்றும், டச்சீக்கு தன் வாழ்நாள் முழுவதும் சக்கரம் கட்டி நடப்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.\nரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nசுட்டா வலிக்கும் குத்துனா வலிக்கும் வலியை உணர்த்தும் சோனி கேமிங் சூட்.\nSwiggy 150 நகரங்களில் மளிகை விநியோக சேவையைத் துவங்கவுள்ளதா\n��ோக்கியா ப்ரோ வயர்லெஸ் இயர்போன்ஸ் அறிமுகம்.\nவெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\nமைக்ரோசாப்ட் ஹோலோலென்ஸ் 2 அறிமுகம்.\nமீண்டு வரும் ஓசோன் படலம்\nகளமிறங்கும் சோனி நிறுவனத்தின் பிளேஸ்டேஷன் 5. சூப்பர் கேமிங் மோடு ஆன்.\n14நாட்கள் பேட்டரி பேக்கப் வசதியுடன் ஹூவாய் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.\nரூ.15,000க்குள் கிடைக்கும் 10 தலைசிறந்த பட்ஜெட் விலை லேப்டாப்கள் 2019.\nஎதிர்பார்ப்பை எகிற வைக்கும் Samsung galaxy tab S6: கசிந்தது விலை மற்றும் அம்சங்கள்\nஒரே நாளில் ஓஹோனு பிரபலமான ஏர்ரிங்ஸ்.\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nமோட்டோரோலா மோட்டோ G8 பவர் லைட்\nஇசெட்டிஇ Axon 11 5G\nமோட்டோரோலா மோட்டோ E6s (2020)\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஅமேசானை தொடர்ந்து பிளிப்கார்ட் நிறுவனம் எடுத்த முடிவு.\nஜியோவின் 10 சதவீத பங்கை பேஸ்புக் வாங்கப் போகிறதா அம்பானியின் அடுத்த திட்டம் என்ன\nநான்கு கேமராக்களுடன் இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-29T00:48:59Z", "digest": "sha1:LXMOLTNH5VG3UJTQNGQ3EQSYG6LXNRNV", "length": 4980, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "தொட்டுக்கொள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபற்றியதும் பற்றாததுமாதற் குறிப்பு(உள்ளூர் பயன்பாடு).\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 17 ஆகத்து 2015, 16:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/56605", "date_download": "2020-03-29T00:22:20Z", "digest": "sha1:M7MOYG65IG5CEQES6XZ2UUYXSGMOUMMM", "length": 24340, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "அசைவம் – இரு கடிதங்கள்", "raw_content": "\n« பெண் ,ஒழுக்கம், பண்பாடு:இரு கேள்விகள்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 24 »\nஅசைவம் – இரு கடிதங்கள்\nராஜ் ஜெயராமனின் பார்வை மிகச் சரியா���து.\nஅசைவ உணவை ஒழிக்க, அதை ”உற்பத்தி” செய்ய ஆகும் தானியம், நீர் மற்றும் சக்தியை அவர் சுட்டிக் காட்டியிருக்கும் வாதமே (உயிர்க் கொலை என்பதை விட) வலுவானதாக எனக்குத் தோன்றுகிறது.\nஅதே தரவை பால் உற்பத்திக்கும், நுகர்வுக்கும் சொல்லலாம். இதை அவர் கடிதம் சரியாகச் சொல்கிறதா என எனக்கு விளங்கவில்லை, எனவே எழுதுகிறேன்.\nபாலும் பால் பொருட்களுமே இல்லாமல் வாழ்வதும் ஒரு கருணைதான். பாலில் கொலஸ்ட்ரால் உள்ளது – அது விலங்குப் புரதம் -தாவர எண்ணெய்களில் இல்லை – அளவுக்கு அதிகமான அளவு பால் மற்றும் பால் பொருட்கள் உட்கொள்வதும் கேடு.\nஎனவே மனித நுகர்வின் அதீதத்தை, மாமிசம் என்று மட்டும் வகுத்துக் கொள்ளாமல், “சக்தி” என்னும் அலகில் கணக்கிடும்போது, மிகச் சரியான பார்வை கிடைக்கும் எனக் கருதுகிறேன்.\nஎளிமையாகச் சொல்ல வேண்டுமெனில், ஐ.பி.எல் மேட்ச்கள் விளையாடப் படும் மாநகரங்களில் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கிறது. அதே போல், வேளாண்மைக்குக் கிடைத்தால், என்ன உணவு உற்பத்தி முக்கியமான சதவீதம் அதிகரிக்கும். மொத்தம் 12000 மெகாவாட் தமிழகத்தின் மின்சாரத் தேவை – அதில் 3000 மெகாவாட் சென்னையின் தேவை என்கிறார்கள் – இதில் எவ்வளவு உற்பத்திக்கு எவ்வளவு நுகர்வுக்கு என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. வேளாண்மைக்கு இல்லாமல், வெறும் நுகர்வுக்காக மின்சாரம் கடத்திச் செல்லப் படுவதும் ஒருவிதமான அசைவ நாகரீகம் தான்.\nஇதை “அவன நிறுத்தச் சொல்; நான் நிறுத்தறேன்” ந்னு வேலு நாயக்கர் பாணி சப்பைக் கட்டாக எழுதவில்லை. இந்த நிலைக்கு நானும் ஒரு காரணம் என்றே நினைக்கிறேன். எனது 13 வயதில் தான் மின்சாரம் வந்தது – மின்விசிறி என்னும் “சக்தி” இயந்திரம் என் வாழ்க்கையில் துவங்கியது. இன்று என் குழந்தைகள் குளிர்சாதனக் கருவியின்றித் தூங்குவதில்லை. பல மடங்கு அதிக சக்தி நுகர்வு.\nஐரோப்பாவில் வந்த தொழிற் புரட்சியும், அதனால் கண்டுபிடிக்கப் பட்ட பல நுகர்வுக் கருவிகள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியதையும் விதந்தோதும் போது, “இந்த அதிகச் “சக்தி” உபயோகிக்கும் வாழ்க்கை முறை நிலையானது (not sustainable) ” என்று அவர் (வேற யார், நம்ம குஜராத்திக் கிழம் தான்) சொன்னதாகப் படித்திருக்கிறேன்.\nஃபூகோக்காவும், இந்தத் தொழிற்சாலை போல் மனித உணவுக்காக விலங்குகள் வளர்க்கப் படுவதை மறுத்து எழுதியிருக்கிறார். பண்ணையில், கழிவை உண்டு வாழும் கோழிகள் பறவைகளே போதும் என்பது அவர் கட்சி. உண்மைதான், எங்கள் வீட்டிலும் கோழிகள் இருந்தன. இன்று நாங்கள் வேளாண்மையை நிறுத்தி விட்டு, ப்ராய்லர் கோழி வாங்குகிறோம்.\nநிச்சயமாக அசைவ உணவை நிறுத்தலாம். நுகர்வையும் குறைக்கலாம்.\nநான் முப்பதுகளின் தொடக்கத்தில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்பப் பொறியாளன். வம்சாவழி முறையில் ஊன் உண்ணுதலையும் தனிப்பட்ட முறையில் இறை மறுப்பாளனாகவும் வாழ்ந்து வருகிறேன். என் தனிப்பட்ட கருத்துக்களை பிறர்பால் தினிப்பதுமில்லை எனக்கு ஒவ்வாத கருத்துக்களை என் அகத்திற்குள் அனுப்பவதுமில்லை. நான் நன்கறியாத எண்ணற்ற பொதுநல விஷயங்களைப் பற்றி விவாதிப்பதுமில்லை (அரசியல் உட்பட). இருபதுகளில் இருந்த இறுமாப்பும் அவசரமும் அனுபவம் காரணமாக மெல்ல மெல்ல முதிர்ச்சி அடைந்திருக்கிறது. (இப்போதுள்ள) ஐரோப்பியர்களைப் போன்ற ஒரு மனநிலை வாய்த்திருப்பதாக நினைக்கிறேன்.\nசுமார் இரண்டு மாதத்திற்கு முன்பு தற்செயலாய் தேனீக்களைப் பற்றி ஆனந்த விகடனில் படித்தேன். மகரந்தச்சேர்க்கையின் அறிவியலும் தேனீக்களின் வாழ்க்கை முறையும் என்னை வெகுவாகக் கவர்ந்து அதுசார்ந்த ஊடகங்களை தேடிச்சென்றேன். அது இன்னும் இன்னும் என்று பலவகைகளில் பரிமாணித்தது. முதல் இரு வாரங்கள் Pescatarian-ஆக இருந்தேன். என் தேடல் என்னை Vegan-இல் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. கடந்த ஒரு மாதமாக Veganism கடைபிடித்து வருகிறேன். முயன்று வருகிறேன் என்பதே உண்மை. பயணம் காரணமாக பால் சார்ந்த உணவுகளையும் பெல்ட், சோப்பு என்று சில விலங்குகளின் செயற்கைப் பங்களிப்புகள் இப்போதும் உள்ளன. மெல்ல மெல்ல அவைகளிலிருந்தும் விடைபெற்று வருகிறேன்.\nஇந்தியாவில் வசிக்கும் எந்தவொரு சராசரி குடிமகனுக்கும் Veganism என்பது ஒரு மிகப்பெரிய சவால். அதுவும் வாரம் ஐந்து நாட்கள் கடையில் உணவருந்தும் என்னைப் போல. நான் மிகுந்த மனநிறைவோடிருப்பதால் இனியும் இது சாத்தியமே என்று உணர்கிறேன் (குறைந்தபட்சம் சைவ உணவு மட்டும் உண்பவனாக). என் மனைவி மற்றும் குடும்பம் இதை ஏற்றுக்கொண்டு விட்டனர். என் வழியைப் பின்பற்றுமாறு எவரிடமும் சொன்னதுமில்லை எதிர்பார்ப்பதுமில்லை. பலமுறை கேலிக்கு உள்ளான போதும் கூட. இருபதுகளில் நானே பலமுறை சைவ உணவு உண்பவ���்களை கிண்டலடித்துப் பேசியிருக்கிறேன். இப்போதெல்லாம் மாற்று வாழ்வுமுறையை மதித்து எவரிடமும் வாதம் வளர்க்க முற்பட்டதில்லை (எதேச்சையாக நன்மை தீமைகளைப் பற்றி பேசியதைத் தவிர).\nஆனால் யோசித்துப் பார்க்கும் போது என் சித்தாந்தம் மிகச்சரியானது என்றும் எல்லா மனிதர்களும் இதைப் பற்றிய குறைந்தபட்ச அறிவையாவது பெற்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என் கேள்விகள் நியாயமானவை. விவாதத்திற்குரியவை. Veganism பற்றி எங்கு எதைப் படித்தாலும் அது ஒரு வழிப்பாதையாக மட்டுமே இருக்கிறது. பிறர் சீண்டாத அல்லது சீண்ட விருப்பப்படாத ஒரு மார்க்கமாக தனித்தே நிற்கிறது.\nஒரு முதிர்ச்சியற்ற விவாதமாக – கொசுக்களை கொல்ல மாட்டீர்களா, உங்களை தாக்க வரும் மிருகத்தை என்ன செய்வீர்கள், மது புகையிலை பழக்கத்தைப் பற்றி என்ன நினக்கிறீர்கள் என்றே விவாதங்கள் உள்ளன. என்னையோ என் குடும்பத்தையோ காயப்படுத்த வரும் எந்தவொரு உயிரினத்தையும் நான் ஜீவகாருண்யம் கொண்டு பார்ப்பதில்லை. அது தற்காப்பு. எந்தவொரு உயிரினத்திற்கும் பொதுவானது.\nஇறைவனோ இயற்கையோ – எல்லா படைப்பிலும் மகத்துவம் இருக்கிறது. அறிவியல் இருக்கிறது. ஆச்சர்யம் இருக்கிறது. மனிதனின் ஆறாம் அறிவென்பது அடக்கி ஆளவே முற்படுகிறதா மனிதன் மாமிசத்தை சமைத்து சாப்பிடுவதிலிருந்தே அது ருசிக்காக மட்டுமேயன்றி உயிர்வாழ அல்ல என்று புலப்படவில்லையா மனிதன் மாமிசத்தை சமைத்து சாப்பிடுவதிலிருந்தே அது ருசிக்காக மட்டுமேயன்றி உயிர்வாழ அல்ல என்று புலப்படவில்லையா இந்து மதத்தில் சைவத்தின் மகத்துவம் பற்றிய உண்மைகளை நாம் உணரவில்லையா இந்து மதத்தில் சைவத்தின் மகத்துவம் பற்றிய உண்மைகளை நாம் உணரவில்லையா உணர முற்படவில்லையா வாரம் இரு நாட்கள் அசைவம் சாப்பிடாமல் பகவானை திருப்திப்படுத்த நினைப்பவர்கள் முழுமையாக அசைவம் விடுத்து குற்ற உணர்ச்சி அற்றிருக்கலாமே மனிதநேயம் ஒன்றே போற்றப்படுவது முறையா மனிதநேயம் ஒன்றே போற்றப்படுவது முறையா மனிதனை விட அறிவில் உயர்ந்ததொரு ஜீவராசி உலகில் தோன்றினால் அவை மனிதனை உணவாக உடையாக கேளிக்கையாக விளையாட்டாக ஆராய்ச்சியாக பயன்படுத்தினால் அது அறமா\nVeganism அல்லாதவர்கள் எல்லாம் குற்றவாளிகள் என்று சொல்லவில்லை. மாபெரும் தலைவர்கள் தலைசிறந்த மனிதர்கள் என போற்றத்தக்��� பலரும் (கிட்டத்தட்ட 95%+) non-vegans ஆகத்தான் இருக்க முடியும். ஆக, இது வெறும் மனம் சார்ந்த தேடல் மட்டும்தானா\nநேரமிருக்கும்போது தங்கள் கருத்துக்களைப் பகிரவும். முடிந்தால் More than honey ஆவணப்படத்தைக் காணவும்.\nஇணையச் சமநிலை பற்றி… – மதுசூதன் சம்பத்\nTags: அசைவம், வாசகர் கடிதம்\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 18\nவெண்முரசு கலந்துரையாடல் : சென்னை - ஜூலை 2016\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 23\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–46\nஇதழ்களும் மதிப்பீடுகளும்- ஒரு கடிதம்\nபிரதமன் - கடிதங்கள் - 8\nபாட்டாளி மக்கள் கட்சி பற்றி...\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-03-29T00:37:38Z", "digest": "sha1:J4SGTORZ2FJLSYOIMOV7Y5YFQZFJCFVQ", "length": 21434, "nlines": 153, "source_domain": "www.jeyamohan.in", "title": "உப்புவேலி", "raw_content": "\nஉப்புவேலி – தன்னறம் நூல்வெளி\nஅன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, பத்து வருடங்களுக்கு முன்பாக, திருவண்ணாமலையில் பீட்டர் அண்ணனை நாங்கள் சந்தித்த நிறைய தருணங்களில், அவர் அடிக்கடி ஒரு திரைப்படத்தைக் குறிப்பிட்டு பேசுவார். அத்திரைப்படத்தின் பெயர் Rabbit Proof Fence. குக்கூ குழந்தைகள் வெளியின் திரையிடல் நிகழ்வுகளின் வழியாக கல்லூரி மாணவர்களிடத்தில் திரையிட்டுக் காண்பித்த நிறைய திரைப்படங்களில் மிகமுக்கியமானதாக அத்திரைப்படம் எல்லோராலும் கவனிக்கப்பட்டது. ஏதிலிகளின் எக்காலத்துக்குமான ஒரு உலகவலியை அப்படைப்பு தன்னுள் சுமந்திருந்தது. 2002ம் ஆண்டு வெளியான அத்திரைப்படம் புனைவுக் கதையல்ல, உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. …\nஅன்புள்ள ஜெயமோகன், உப்புவேலி குறித்த பாவண்ணன் கட்டுரை படித்தேன். கடந்த ஏப்ரலில் உப்புவேலி புத்தகம் பற்றி நான் எழுதிய பதிவு தங்களின் பார்வைக்கு: http://kesavamanitp.blogspot.in/2015/04/blog-post_29.html அன்புடன், கேசவமணி.\nஉப்புவேலி புத்தகத்தைப் படித்துமுடித்ததும் இந்தச் சம்பவம்தான் நினைவில் மோதியது. வியாபாரிகளாக நுழைந்த ஆங்கிலேய நிறுவனம், சுரண்டிக்கொள்வதற்கான எல்லா வளங்களுடன் இந்தியா திறந்து கிடப்பதைக் கண்டறிந்துகொண்ட பிறகு, படிப்படியாக தன் சுரண்டலை நிகழ்த்தியது. சுரண்டுவது என முடிவெடுத்துவிட்ட பிறகு, அதற்கு எல்லை வகுத்துவிட முடியுமா என்ன சட்ட விதிகளுக்கு உட்பட்ட சுரண்டலை நிறுவனத்துக்ககாகவும் சட்ட விதிகளுக்குப் புறம்பான சுரண்டலை தன் சொந்த லாபத்துக்காகவும் செய்தார்கள். நில வரி முதல் உப்பு வரி வரைக்கும் அந்த நோக்கத்திலேயே விதித்து கறாராக …\nஅன்புள்ள ஜெயமோகன் , வணக்கம். உப்பு வேலி நூலை வாசிக்கும் முன்பு குர் அதுன் உல் ஹைதர் அவர்களின் அக��னி நதி நாவலை வாசிக்கும் வாய்ப்பும் மனநிலையும் வாய்த்தது. நான் நான்கு ஆண்டுகளுக்கு சற்றொப்ப தில்லியில் வசித்தவன் என்கிற முறையில் வட இந்தியாவின் நிலவியல் எனக்கு பழக்கம் தான் இருந்த போதிலும் இந்த நூல் வட இந்தியாவின் நிலவியலை இந்தியாவின் தத்துவ மரபை அது காலம்தோறும் கொள்ளும் மாற்றங்களை முக்கியமாக கிழக்கிந்திய கம்பெனி இந்திய பொருளாதரத்தை திட்டமிட்டு …\nகலங்காது கண்ட வினைக்கண் -கிருஷ்ணன்\nவினைத்திட்பம் ஒரு நீர்ச் சுழல் அதில் அறிந்தோ அறியாமலோ கால் பட்டு விட்டால் சுழற்றி இழுத்து ஆழத்துக்கு கொண்டு சென்று விடும். ராய் மாக்ஸமின் உப்பு வேலி தேடலும் இவ்வாறே. நம்முன் ஏராளமாகக் குவிந்து கிடக்கும் ஓய்வு நேர ஆய்வாளர்கள் முன் இப்புத்தகம் மூலம் ஒரு தரக்கோடு வரைகிறார் தன்னை ஆய்வாளர் என கூறிக் கொள்ளாத ஐரோப்பிய ஆய்வாளர். ‘உப்பு வேலி’ மிகச் சரளமாக மொழியாக்கம் செய்யப் பட்ட ஒரு வரலாற்றுத் தேடல் நூல் . இது …\nTags: உப்புவேலி, கிருஷ்ணன், ராய் மாக்ஸம்\nகேள்வி பதில், வாசகர் கடிதம்\nஅன்பு ஆசிரியருக்கு, இங்கு (துபையில்) வழக்கம்போல தங்கள் பதிவுகளையும், நூல்களையும் விவாதித்து கொண்டிருக்கும் பொழுது உப்பு வேலி குறித்து இங்கு பணி புரியும் பிரிட்டிஷ் நண்பர்கள் நம்பவே மறுத்து விட்டனர் 19ஆம் நூற்றாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 6 கோடி பேரை பலி வாங்கியது பிரிட்டிஷ் ஆட்சி என்று சொன்னதிற்கு, ஒரு வயதான ஆங்கிலேயர், கோபித்து எழுந்து சென்று விட்டார். இங்கு வழக்கமாக பேசும் பொழுது, ஆங்கிலேய ஆட்சியினால்தான் எல்லா வளர்ச்சிகளும் என்று ஏதோ நமக்கு நாகரீகத்தையே இவர்கள்தான் …\nTags: உப்புவேலி, சுரண்டல், பஞ்சம், பர்மா, வட்டித்தொழில், வரலாறு\nராய் மாக்ஸம் விழா இன்று\nராய் மாக்ஸம் எழுதிய ’உப்புவேலி’ வெளியீட்டுவிழா தமிழாக்கம் சிறில் அலெக்ஸ் அமைப்பு: விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் & எழுத்து பிரசுரம் வரவேற்புரை சுரேஷ்பாபு அறிமுக உரை சிறில் அலெக்ஸ் கருத்துரை வழக்கறிஞர் பால்ராஜ் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் வரலாற்று ஆய்வாளர் டாக்டர் எஸ்.ராமச்சந்திரன் எழுத்தாளர் ஜெயமோகன் எழுத்தாளர் ராய் மாக்ஸம் நன்றியுரை வெ.அலெக்ஸ் ஒருங்கிணைப்பு செந்தில்குமார் தேவன் இடம் கவிக்கோ மன்றம், 6 இரண்டாவது மெயின்ரோடு சிஐடி காலனி மைலாப்பூர் சென்னை மியூசிக் ��க்காதமி அருகில் நாள் 15- …\nTags: உப்புவேலி, ராய் மாக்ஸம் விழா\nராய் மாக்ஸம் விழா சென்னையில்\nராய் மாக்ஸம் எழுதிய ’உப்புவேலி’ வெளியீட்டுவிழா தமிழாக்கம் சிறில் அலெக்ஸ் அமைப்பு: விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் & எழுத்து பிரசுரம் வரவேற்புரை சுரேஷ்பாபு அறிமுக உரை சிறில் அலெக்ஸ் கருத்துரை வழக்கறிஞர் பால்ராஜ் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் வரலாற்று ஆய்வாளர் டாக்டர் எஸ்.ராமச்சந்திரன் எழுத்தாளர் ஜெயமோகன் எழுத்தாளர் ராய் மாக்ஸம் நன்றியுரை வெ.அலெக்ஸ் ஒருங்கிணைப்பு செந்தில்குமார் தேவன் இடம் கவிக்கோ மன்றம், 6 இரண்டாவது மெயின்ரோடு சிஐடி காலனி மைலாப்பூர் சென்னை மியூசிக் அக்காதமி அருகில் நாள் 15- …\nTags: உப்புவேலி, சிறில் அலெக்ஸ், ராய் மாக்ஸம் விழா, விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்\nஅன்புள்ள ஜெ, ராய் மாக்ஸ்ஹாமின் ‘தி கிரேட் ஹெட்ஜ் ஆப் இண்டியா’ படித்தேன். அதை அறிமுகப்படுத்தி நீங்கள் எழுதியிருந்த கட்டுரையையும், சமீபத்தில் சங்குக்குள் கடல் உரையில் குறிப்பிட்டிருந்ததையும் வாசித்தேன். நிறைவாக இருந்தது. இம்மாதிரி விஷயங்கள் ரசவாதத்தன்மை கொண்டவை. நீங்கள் அடிக்கடி குறிப்பிடும் வரலாறு குறித்த ‘ஒற்றைவரிப்புரிதல்’களைத் தாண்டி சிந்தனையை விரிவுபடுத்தக்கூடியவை. புத்தகத்திலிருந்து இரண்டு விஷயங்களை குறிப்பிட விரும்புகிறேன். முதலாவது, ராயின் ஆங்கிலேய நண்பர்கள், அவரது சக இங்கிலாந்து ஊழியர்கள், உடம்புக்குக் கெடுதல் விளைவிக்கும் உப்பை அதிக வரிபோடுவதன் …\nTags: 'சங்குக்குள் கடல்', உப்புவேலி, ராய் மாக்ஸ்ஹாம்\nதிருப்பூர் காதுகேளாதோர் பள்ளி- அடுத்த சூழ்ச்சி\nநாஞ்சிலுக்கு சாகித்ய அக்காதமி விருது\nவானோக்கி ஒரு கால் -1\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குற���நாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/necklace-box/50582937.html", "date_download": "2020-03-28T23:16:25Z", "digest": "sha1:DJ2Z7LNV7OXKOKIKHRTXDZJ6MELA3ACA", "length": 23229, "nlines": 304, "source_domain": "www.liyangprinting.com", "title": "தனிப்பயனாக்கப்பட்ட மொத்த விற்பனை பழங்கால நகை பெட்டியை வடிவமைக்கிறது China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:தனிப்பயனாக்கப்பட்ட நகை பெட்டி,தனிப்பயனாக்கப்பட்ட பழங்கால நகை பெட்டி,தனிப்பயனாக்கப்பட்ட வடிவமைப்பு நகை பெட்டிகள்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்பரிசு பெட்டிநெக்லஸ் பெட்டிதனிப்பயனாக்கப்பட்ட மொத்த விற்பனை பழங்கால நகை பெட்டியை வடிவமைக்கிறது\nதனிப்பயனாக்கப்பட்ட மொத்த விற்பனை பழங்கால நகை பெட்டியை வடிவமைக்கிறது\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற��கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nதோற்றம் இடம்: குவாங்டாங், சிஎன்\nவிநியோக திறன்: 30000 per month\nதனிப்பயனாக்கப்பட்ட மொத்த விற்பனை பழங்கால நகை பெட்டியை வடிவமைக்கிறது\nCMYK கலர் பிரிண்டிங் கொண்ட தனிப்பயனாக்கப்பட்ட வடிவமைப்பு நகை பெட்டி, உயர் தரத்துடன் செப் விலை.\nலோகோ அச்சிடப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட நகை பெட்டி, உங்கள் இணக்கமான அம்சம் நிறைந்தது.\nதனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வடிவமைப்பு, நல்ல தரத்துடன் தனிப்பயனாக்கப்பட்ட பழங்கால நகை பெட்டி.\nநல்ல விலையுடன் நல்ல தரமான தயாரிப்புகளை விரும்புகிறீர்களா, மேலே சென்று லி யாங் பிரிண்டிங்கைக் கண்டுபிடி,\nஉங்களை திருப்திப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், அதையே வின்-வின் என்று அழைக்கிறோம்,\nஎங்கள் தயாரிப்புகளுடன் கூடுதல் விவரங்கள் தேவை, எங்கள் விற்பனையை ஜெஸ் என்று அழைக்கவும் உங்களை திருப்திப்படுத்த அவள் என்ன செய்ய முடியும் என்பதை அவள் செய்வாள்.\nதனிபயன் அனைத்து வகையான காகித நகை பெட்டி, ஆடம்பர நகை பெட்டி, கருப்பு நகை பெட்டி, பரிசு பெட்டி, காகித பை மற்றும் பலவற்றை உருவாக்கியது.\n1999 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட லி யாங் பேப்பர் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட் என்பது பல்வேறு வண்ண அச்சிடப்பட்ட காகித அட்டைகள், காகித கைப்பைகள், பொதி பெட்டிகள், பரிசு பெட்டிகள், காகித பொதி பெட்டி, லேபிள்கள், குறிச்சொற்கள், பிரசுரங்கள், சுவரொட்டிகள், பொதி பொருட்கள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நடுத்தர அளவிலான நிறுவனமாகும். மற்றும் பிற தொடர்புடைய அச்சிடும் தயாரிப்புகள். ஷென்சனுக்கு நெருக்கமாக, வசதியான போக்குவரத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அதிக வாய்ப்புகளையும் போட்டி நன்மைகளையும் கொண்டு வந்துள்ளது.\n(2) அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகால்பகுதி 1: எத்தனை நாட்கள் மாதிரிகள் முடிக்கப்படும் வெகுஜன உற்பத்தி பற்றி எப்படி வெகுஜன உற்பத்தி பற்றி எப்படி 1. உங்களுக்கு மாதிரிகள் வழங்குவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம், வழக்கமாக அவற்றை 3-8 வேலை நாட்களில் ஏற்பாடு செய்வோம், முடிக்கப்பட்ட தயாரிப்பு மாதிரி ஏற்றுக்கொள்ளத்தக்கது. 2. உங்கள் ஆர்டர்களின் அளவு, முடித்தல் போன்றவற்றின் அடிப்படையில் வெகுஜன உற்பத்திக்கான முன்னணி நேரம், வழக்கமாக 7-10 வேலை நாட்கள் போதுமானது.\nQ2: உங்கள் தயாரிப்புகள் அல்லது தொகுப்பில் எங்கள் லோகோ அல்லது நிறுவனத்தின் தகவல்களை வைத்திருக்க முடியுமா நிச்சயமாக. உங்கள் லோகோ அச்சிடுதல், யு.வி. வார்னிஷிங், ஹாட் ஸ்டாம்பிங், புடைப்பு, பட்டு-திரை அச்சிடுதல் அல்லது ஸ்டிக்கர் மூலம் தயாரிப்புகளில் காண்பிக்க முடியும்.\nQ3: உங்கள் தொழிற்சாலை எங்கே அமைந்துள்ளது நான் எப்படி அங்கு செல்ல முடியும் நான் எப்படி அங்கு செல்ல முடியும் நாங்கள் டோங்குவான் நகரத்தில் மிகவும் வசதியான போக்குவரத்து வசதியுடன் அமைந்தோம், குவாங்சோ மற்றும் ஷென்சென் நகரத்திற்கு அடுத்ததாக ஹுமேன் அதிவேக இரயில் நிலையத்திற்கு காரில் பத்து நிமிடங்கள் மட்டுமே. எங்கள் தொழிற்சாலையைப் பார்வையிட அன்பான வரவேற்பு\nதயாரிப்பு வகைகள் : பரிசு பெட்டி > நெக்லஸ் பெட்டி\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nதனிப்பயனாக்கப்பட்ட மொத்த விற்பனை பழங்கால நகை பெட்டியை வடிவமைக்கிறது இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயனாக்கப்பட்ட வடிவமைப்பு நகை பேக்கேஜிங் காகித பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nஊதா காகித நெக்லஸ் பரிசு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nசெவ்வக பரிசு பெட்டி நெக்லஸ் பேப்பர் பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் தரமான நெக்லஸ் பரிசு பேக்கேஜிங் பெட்டி நெக்லஸ் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெள்ளை நகை தொகுப்பு பெட்டி காகித பேக்கேஜிங் நெக்லஸ் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nபரிசு பெட்டி தொகுப்பு நகை வளையல் மோதிர நெக்லஸ் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெல்வெட் செருகலுடன் முத்து நெக்லஸ் காகித பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஸ்டாம்பிங் லோகோவுடன் மெழுகுவர்த்தி பெட்டிக்கான பரிசு பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nஸ்பாட் யு.வி உடன் கருப்பு கண் இமை பரிசு பெட்டி அச்சிடுதல்\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nதனிப்பயனாக்கப்பட்ட நகை பெட்டி தனிப்பயனாக்கப்பட்ட பழங்கால நகை பெட்டி தனிப்பயனாக்கப்பட்ட வடிவமைப்பு நகை பெட்டிகள் தனிப்பயனாக்கப்பட்ட மலர் பெட்டி தனிப்பயனாக்கப்பட்ட காகித பெட்டி தனிப்பயனாக்கப்பட்ட வில் டை பெட்டி தனிப்பயனாக்கப்பட்ட கேக் பெட்டிகள் தனிப்பயனாக்கப்பட்ட டிராயர் பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nதனிப்பயனாக்கப்பட்ட நகை பெட்டி தனிப்பயனாக்கப்பட்ட பழங்கால நகை பெட்டி தனிப்பயனாக்கப்பட்ட வடிவமைப்பு நகை பெட்டிகள் தனிப்பயனாக்கப்பட்ட மலர் பெட்டி தனிப்பயனாக்கப்பட்ட காகித பெட்டி தனிப்பயனாக்கப்பட்ட வில் டை பெட்டி தனிப்பயனாக்கப்பட்ட கேக் பெட்டிகள் தனிப்பயனாக்கப்பட்ட டிராயர் பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/muslim", "date_download": "2020-03-29T00:58:39Z", "digest": "sha1:47X65UCIEMTRRPKT7PJKM2MQ7UWHHDA6", "length": 5628, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "muslim", "raw_content": "\nஆட்டோ உடைப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு, ஆர்ப்பாட்டம், கண்டனப்பேரணி... என்ன நடக்கிறது கோவையில்\nஇந்து பக்தர்களுக்குக் குடிநீர் வழங்கிய ஜமாத்.. கோவை கோனியம்மன் தேர்த்திருவிழாவில் மதநல்லிணக்கம்\n`ஓட்டு போட்டாச்சு, இனி அவர்கள் இந்திய சிட்டிசன்களே' -வங்கதேசத்தவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய மம்தா\n`ரத்தத்திலும் எங்களைப் பிரித்துப் பார்க்க வேண்டுமா' - கலங்கும் கடலூர் இஸ்லாமியர்கள்\n``எங்களை எதிர்த்துத் தீர்மானம் போடப்போறீங்களா\" - வெடித்த அமித் ஷா... மிரண்ட தமிழக அமைச்சர்கள்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள்\n`மதம் வேற, மனுஷன் வேற இல்லையா' -இந்து வளர்ப்புப் பெண்ணுக்கு திருமணம் செய்துவைத்த இஸ்லாமியத் தம்பதி\n`வண்ணாரப்பேட்டையில் போலீஸ் தடியடி' - தமிழகம் முழுவதும் போராட்டத்தில் குதித்த இஸ்லாமியர்கள்\n``நாங்கள் ஏன் இஸ்லாத்தைத் தழுவினோம்'' - கோவையில் மதம் மாறிய மக்கள் சொல்வது என்ன\n`அவங்களே கேட்பாங்கன்னு நினைச்சேன்.. ஆனா கேட்கலை'- கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர்\n``அவள் கேட்டதெல்லாம் 100 புத்தகங்கள்தான்\" - இணையருக்குக் கேரள இளைஞர் வழங்கிய நிக்காஹ் பரிசு\nஇந்து மதத்துக்கு அவதூறு... 5 ஆண்டு சிறை; 2 கோடி அபராதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/12/weather-alert-150.html", "date_download": "2020-03-29T00:37:20Z", "digest": "sha1:74X4QYURTU5OAPGSDMOO5YTBIVO3I4NO", "length": 11340, "nlines": 40, "source_domain": "www.weligamanews.com", "title": "Weather Alert ! இன்று 150 மி.மீக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு. ~ Weligama News", "raw_content": "\n இன்று 150 மி.மீக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு.\nஇலங்கைக்கு அண்மையாக (இலங்கைக்கு தெற்காக) விருத்தியடைந்த குறைந்த மட்ட வளிமண்டலத்\nதளம்பல் நிலை காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்று இரவிலிருந்து (குறிப்பாக டிசம்பர் 04ஆம், 05ஆம் திகதிகளில்) அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nவடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nதிருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு, நுவரெலியா, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில்சில இடங்களில் 150 மி.மீக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nவடமத்திய,சப்ரகமுவ, தென் மற்றும் மேல் மாகாணங்களிலும்மாத்தளை, கண்டி, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் (அனுராதபுரம், பொலன்னறுவை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி, கம்பஹா, களுத்துறை மற்றும் கொழும்பு) சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nநாடு முழுவதும், குறிப்பாக வடமேல், தென், மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nகாங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nகாங்கேசந்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக நீர்கொழும்பு வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையான) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nமுஸ்லீம்கள் அதிகமாக உள்ள வெலிகம ,பேருவளை,தர்கா டவுன் பகுதிகளில் வெடிகுண்டு அச்சுறுத்தல்: இந்திய உளவுத்துறை உறுதிப்படுத்துகிறது\n1994 மற்றும் 1999 ஜனாதிபதித் தேர்தல்களின் போது இருந்த மிகவும் ஆபத்தான நிலைமை தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் வெளிவந்துள்ளது என்பதை புலனாய்வு...\nகோழிகளுக்கு புற்றுநோய் இருப்பது உண்மையே - உணவு பாதுகாப்பு அதிகாரிகள்\nசஜித் & ஆதரவு அமைச்சர்கள் தனியே புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்க பேச்சு\nகோட்டாபய ராஜபக்ச இன்று புதிய ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ள நிலையில் ,\nமுஸ்லிம்களே இல்லாத தனி சிங்கள கிராமத்தில் அமையப்பெற்றுள்ள வெலிகம கப்தரை பள்ளிவாசல்\nமூன்று நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த வெலிகம கப்தரை பள்ளிவாசல் பல சிறப்பம்சங்களை கொண்டு தென் மாகாணத்திலே அல்லது இலங்கையிலேயே ஒரு சிங்கள கிரா...\nவெலிகம ரயில் நிலையத்தில் இருந்து முகத்திரை உடன் பயணிக்க அனுமதிக்காத சம்பவம் தொடர்பில் ரயில்வே திணைக்கள பொறுப்பதிகாரி க்கு வெலிகம போலீசாரால் கடும் கண்டனம் தெரிவிப்பு. இனிமேல் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றால் போலீசார்உம் இணைந்து பொருப்பதிகாரியை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87/", "date_download": "2020-03-29T00:29:45Z", "digest": "sha1:5IURQLAKLP7GGZ5KPQOLGPSU2ZVHXEZF", "length": 10248, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "உலக அமைதியின் தூது வராக இந்தியா திகழ்கிறது |", "raw_content": "\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங்கள் கடந்து வருவீர்கள்.\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கை\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெரிய ஆறுதல்\nஉலக அமைதியின் தூது வராக இந்தியா திகழ்கிறது\nஉலக அமைதியின் தூது வராக இந்தியா திகழ்கிறது என மான்கீ பாத் உரையில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமையும் மக்களிடையே ரேடியோ மூலமாக உரையாற்றி வருகிறார். அந்தவகையில் நண்பகலில் 'மான் கீ பாத்' உரை ஆற்றினார்.\nஇந்தியா எப்போதும் உலக அமைதிக்கும், ஒற்றுமை க்குமே ஆசைப்படுகிறது. இந்தியாவின் இராணுவப் படைக ளுக்கும் கூட இதைத் தான் விரும்புகின்றன. இதுவரை 7000க்கும் அதிகமான இந்திய அதிகாரிகள் ஐக்கிய நாடுகளின் சபையோடு இணைந்து பணியாற்றி வருகிறார்கள். உலகிலேயே ஐ.நா.,வில் அதிக அதிகாரிகள் பணியாற்றும் நாடுகளில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.\nஇது வரை இந்��ிய இராணுவத்தினர் 85க்கும் அதிகமான நாட்டு இராணுவவீரர்களுக்கு அமைதிப் பாதுகாப்பு வழி, முறைகள் பற்றி பயிற்சி அளித்து இருக்கிறார்கள். அதோடு பலநாடுகளுக்கு நாம் மருத்துவ உதவியும் அளித்து இருக்கிறோம். இந்தியா எப்போதும் உலக அமைதிக்கான தூதுவராக இருந்துவருகிறது. 50க்கும் அதிகமான ஐநா.,வின் அமைதி பாதுகாப்பு நடவடிக்கைகளில் நமது நாட்டு இராணுவவீரர்கள் கலந்து கொண்டிருக் கிறார்கள். இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.\nமேலும் இந்தியாவின் இறையாண்மையை மதிக்கும்பண்பு, காதி நிறுவனத்தின் வருமானத்தை அதிகப்படுத்தும் வழிமுறைகள், தூய்மை இந்தியா ஆகியவற்றையும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். அதோடு குழந்தைகள் சிறுவயதிலேயே சர்க்கரை நோய்க்கு ஆளாவதையும் அதைத்தடுக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடும் என்றும் உறுதியளித்தார். இந்தியாவில் நடக்கவிருக்கும் 17 வயதுக்குட் பட்டோருக்கான ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு வாழ்த்துகளையும் பிரதமர் மோடி தெரிவித்தார்.\nநாட்டின் அமைதி , வளர்ச்சியை கெடுக்க…\nதமிழை ஒவ்வொரு முறையும் பெருமை படுத்த தவறாத பிரதமர்\nபுதிய இந்தியாவை படைக்கும் கனவை நினவாக்க பாடுபடவேண்டும்\nஉலகிற்கு இந்தியாவின் பரிசு யோகா\nதமிழ் மொழி உலகின் மிகத் தொன்மையான மொழி\nகாதி என்பது வெறும் ஆடைமட்டுமல்ல, அது ஒரு கருத்தியில்\nநரேந்திர மோடி, மான் கீ பாத்\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ ...\nநிர்பயா வழக்கில் நீதி நிலைநாட்டபட்டுவ ...\nமக்கள் யாரும் பீதியடைய தேவையில்லை\nகரோனா வைரஸ் இந்திய மக்கள் அச்சம் கொள்� ...\nபொறுமை, திறமை, மதிநுட்பம் ஆகியவைதான், ம� ...\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nகொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை சரிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து ...\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங் ...\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ ...\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெ� ...\nபிரதமர் மோடியின் 21 நாள் முழு அடைப்பு பா� ...\nமாபெரும் தலைவன் இந்தியாவை வழிநடத்துகி ...\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nகொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க ...\nஉங்களுக்கு ந��ரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் ...\nகோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-03-29T00:12:03Z", "digest": "sha1:J54YUCDYNNMONGV7LPABGMOBPZDHU2FK", "length": 5012, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "நிதாககாலாக்கினி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபஞ்சாக்கினியு ளொன்று (சங். அக.)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nசங். அக. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 17 ஆகத்து 2015, 16:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan5-92.html", "date_download": "2020-03-29T01:04:21Z", "digest": "sha1:JRCIT343NIQNQEF6QGO2RBZP7MQWLPCM", "length": 55454, "nlines": 434, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - முடிவுரை - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nநேயர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்க��றேன். மூன்றரை ஆண்டு காலம் \"பொன்னியின் செல்வன்\" கதையைத் தொடர்ந்து படித்து வந்ததில் நேயர்கள் காட்டிய பொறுமையையும் ஆர்வத்தையும், அன்பையும் போற்றி வணங்குகிறேன்.\nகதை ஆரம்பித்துச் சில மாதங்கள் வரையில் நேயர்களிடையே இது இவ்வளவு ஆர்வத்தை உண்டாக்குமென்று தோன்றவில்லை. பழந்தமிழ்நாட்டுச் சரித்திரப்பெயர்கள் சிலருக்கு பெரிதும் தலைவேதனையை உண்டாக்கி வந்ததாகத் தெரிந்தது. போகப் போக, அந்தத் தலைவேதனையை நேயர்கள் எப்படியோ போக்கிக் கொண்டார்கள். இதற்கு முன்னால் எந்தத் தொடர் கதையையும் நேயர்கள் இவ்வளவு ஆர்வத்துடன் படித்ததில்லை என்று சொல்லும் நிலைமை வெகு விரைவில் ஏற்பட்டது. அதே ஆர்வம் தொடர்ந்து நிலைபெற்று இருந்து வந்தது.\nகதை ஆரம்பித்த மறுவருடம் ஆடிப் பதினெட்டாம் பெருக்குத் தினத்தில் பரமக்குடியிலிருந்த பல நண்பர்கள் பாராட்டுதலைத் தெரிவித்தார்கள். \"பொன்னியின் செல்வன்\" முதல் அத்தியாயம் பதினெட்டாம் பெருக்குத் திருவிழாவன்று வீர நாராயண ஏரிக் கரையில் தொடங்குகிறது அல்லவா\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nகதை கதையாம் காரணமாம் : மஹா பாரத வாழ்வியல்\nஹிட்லர் - சொல்லப்படாத சரித்திரம்\nபின்னர் அடிக்கடி பல நேயர்கள் கடிதம் எழுதித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.\nஇந்தப் பாராட்டுதல்களையெல்லாம் கதையின் ஆசிரியருக்குரியவையாக நான் கருதவில்லை. பழந்தமிழ் நாட்டின் சரித்திரத்துக்குரிய பெருமையாகவே கருதினேன். உண்மையிலேயே, தமிழ்நாட்டின் பழைய வரலாறு, தமிழர்கள் மிகவும் பெருமிதம் கொள்ளக்கூடிய வரலாறுதான். சென்ற சில ஆண்டுகளாகத்தான் தமிழகத்தின் பழைய சரித்திர ஆராய்ச்சி முறையாக நடைபெற்று வருகிறது. கல்வெட்டுக்களும், செப்புப் பட்டயங்களும் படிக்கப்பட்டு வருகின்றன. வரலாற்று ஆராய்ச்சியாளர் அந்த ஆதாரங்களை வைத்துத் தமிழகத்தின் சரித்திரத்தை அங்கங்கே பகுதி பகுதியாக நிர்மாணித்து வருகின்றார்கள்.\nசரித்திரத்தின் எந்த ஒரு காலப் பகுதியைப்பற்றியும் பரிபூரணமாகவும், ஐயந்திரிபுக்கு இடமின்றியும் வரலாறு எழுதப்பட்டு விட்டதாகச் சொல்லுவதற்கில்லை.\nஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்னால் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு நீடித்து அரசு புரிந்த பல்லவ சக்கரவர்த்திகளின் வரலாறு ஓரளவு ஆராயப்பட்டிருக்கிறது. இந்த இருநூறு ஆண்டுகளைப் பற்றிய சரித்திர வரலாறு விவரங்கள் நன்கு தெரிய வந்திருக்கின்றன.\nபின்னர், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கி முந்நூறு ஆண்டு புகழுடன் விளங்கிய விஜயாலய சோழ பரம்பரையின் காலத்து நிகழ்ச்சிகளும் ஓரளவு ஆராயப்பட்டிருக்கின்றன. இக்காலத்து நிகழ்ச்சிகளைப்பற்றித் திட்டமாக நிர்ணயிக்க முடியாதபடி பல ஐயப்பாடுகள் தோன்ற இடமிருக்கிறது. ஆயினும், சில சரித்திரச் சம்பவங்கள் மறுக்க முடியாத தகுந்த ஆதாரங்களுடன் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன.\nஇவற்றுள் எல்லாம் மிக முக்கியமானது, தமிழகத்துக்கு இணையற்ற பெருமையை அளிக்கக்கூடியது, சரித்திரத்திலேயே ஒப்பற்ற சம்பவம் என்று கொண்டாடுவதற்குத் தகுதியானது ஒன்று உண்டு. சுந்தர சோழ மன்னரின் இரண்டாவது திருக்குமாரனாகிய அருள்மொழிவர்மன், (பிற்காலட்டில் இராஜ ராஜ சோழன் என்று புகழ் பெற்ற பேரரசன்), இளம் பிராயத்தில் எளிதில் பெற்றிருக்கக் கூடிய சோழ சாம்ராஜ்யத்தை வேண்டாம் என்று மறுத்து, உத்தம சோழனுக்குப் பட்டம் கட்டி வைத்ததுதான்.\n\"சுந்தரசோழனுக்குப் பின்னர் அவனுடைய மகன் அருள்மொழிவர்மனே சோழ சிங்காதனம் ஏறி அரசாள வேண்டும் என்று சோழ நாட்டு மக்கள் பெரிதும் விரும்பினார்கள். ஆயினும் அருள்மொழிவர்மன் தன் பெரிய பாட்டனாகிய கண்டராதித்தனுடைய புதல்வனும், தனக்குச் சிறிய தகப்பன் முறையிலிருந்தவனுமான உத்தமசோழனுடைய உரிமையை மதித்து அவனுக்கு முடிசூட்டி வைத்தான்.\" என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் அறுதியிட்டு உறுதி கூறுகின்றன.\nஇந்த நிகழ்ச்சியை மற்றும் பல செப்பேடுகளும், கல்வெட்டுக்களும் அந்தக் காலத்தில் அறிஞர்கள் பலரால் எழுடப்பட்ட நூல்களும் உறுதிப்படுத்துகின்றன.\nஅருள்மொழிவர்மன் திருமுடி சூட்டிக் கொள்ளவேண்டும் என்று இராஜ்யத்தின் மக்கள் விரும்பினார்கள். உற்றார் உறவினர் விரும்பினார்கள். அக்காலத்தில் மிக்க வலிமை பெற்றிருந்த சோழப் பெரும் படையின் வீரர்கள் அனைவரும் விரும்பினார்கள். அவ்வாறு எல்லாவித ஆதரவும் அனுகூலங்களும் அருள்மொழிவர்மனுக்கு இருந்தும் அவன் சாம்ராஜ்யத்தை உத்தம சோழனுக்கு அளித்துப் பட்டம் கட்டுவித்தான்.\nஉலக சரித்திரத்திலும், காவிய இதிகாசங்களிலும் இதற்கு ஒப்பான இன்னொரு அரும் பெரும் செயலைக் காணுதல் அரிது. அசோக சக்கரவர்த்தி கலிங்கநாட்டுப் போரில் மகத்தான வெற்றி அடைந்த பிறகு, \"இனி யுத்தமே வேண்டாம்\" என்று முடிவு செய்ததைத்தான் அருள்மொழிவர்மனின் தியாகத்துக்கு இணையாகக் கூறலாம்.\n\"பொன்னியின் செல்வன்\" கதையில் சிகரமான சம்பவம் அருள்மொழிவர்மனின் ஒப்பற்ற தியாகமே ஆகும். கதையில் வரும் சகல நிகழ்ச்சிகளும் இந்த மகத்தான சம்பவத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றன. அதனாலேயே இக்கதையின் ஐந்தாவது பகுதிக்கு \"தியாக சிகரம்\" என்று பெயர் தரப்பட்டது.\nஇக்கதையின் சிகரமான நிகழ்ச்சி \"பொன்னியின் செல்வன்\" செய்த சாம்ராஜ்ய தியாகந்தான் என்பதைக் கதையைப் படித்து வந்த நேயர்கள் அனைவரும் உணர்ந்திருப்பார்கள் என்றே நம்புகிறேன். யாராவது அதை அறியவில்லையென்றால், அதற்குக் காரணம் ஆசிரியருடைய ஆற்றல் குறைவு என்றே சொல்ல வேண்டும். அந்தக் குறையைக் கதை ஆசிரியர் தாழ்மையுடன் ஒப்புக் கொண்டு, நேயர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டியதுதான்.\n\"பொன்னியின் செல்வன்\" கதை வெளியாகி வந்தபோதெல்லாம் நேயர்கள் ஒப்பற்ற ஆர்வம் காட்டி வந்தார்கள். பலர் பாராட்டிக் கடிதங்கள் எழுதி உற்சாகப்படுத்தியும் வந்தார்கள். நேயர்களிடம் அப்போதெல்லாம் கருத்து வேற்றுமையே காணப்படவில்லை. கதை முடிவடைந்த பிறகும் நூற்றுக்கணக்கான கடிதங்கள் வந்திருக்கின்றன. இக்கடிதங்களில் பெரிதும் கருத்து வேற்றுமை காணப்படுகிறது. பாதிப்பேர் கதையைப் பாராட்டிக் கதையின் முடிவையும் பாராட்டியிருக்கிறார்கள். இன்னும் பாதிப்பேர் கதை முடிந்த விதத்தைக் குறை கூறியிருக்கிறார்கள். சட்டென்று முடித்துவிட்டதற்காகவும் பல கதாபாத்திரங்கள் பின்னால் என்ன ஆனார்கள் என்று சொல்லாமலே கதையை முடித்து விட்டதற்காகவும் வருந்தியிருக்கிறார்கள். காரசாரமாகக் கண்டனங்கள் எழுதியிருப்பவர்களும் உண்டு.\nகண்டனமாகவும் குறை சொல்லியும் எழுதியிருப்பவர்கள் அனைவரும் கதையை இன்னும் வளர்த்தி எழுதியிருக்கலாம் என்றே அபிப்பிராயம் தெரிவித்திருப்பதை எண்ணி தொடர்ந்து திருப்தி அடைகிறேன். மூன்றரை ஆண்டு தொடர்ந்து வெளியாகி வந்த கதையைக் குறித்து அலுப்பு அடைந்து \"எப்போது முடிக்கப் போகிறீர்\" என்று கேளாமல், \"ஏன் இப்படித் திடுதிப்பென்று முடித்துவிட்டீர்\" என்று கேளாமல், \"ஏன் இப்படித் திடுதிப்பென்று முடித்துவிட்டீர் ஏன் மேல��ம் வளர்த்தி எழுதியிருக்கக்கூடாது ஏன் மேலும் வளர்த்தி எழுதியிருக்கக்கூடாது\" என்று நேயர்கள் கேட்பது ஒருவாறு மகிழ்ச்சி அடைவதற்குரிய நிலைமைதான். ஆயினும் நேயர்களில் ஒரு பெரும் பகுதியினரைத் திருப்தி செய்ய முடியாமற் போனது பற்றி வருந்துகிறேன்.\n\"பொன்னியின் செல்வன்\" கதையை இப்போது முடித்திருப்பது போல் முடித்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு:\n1. முன்னமே குறிப்பிட்டதுபோல், கதையில் சிகரமான நிகழ்ச்சி பொன்னியின் செல்வன் தன் கையில் கிடைத்த மகாசாம்ராஜ்யத்தைத் தியாகம் செய்து இன்னொருவருக்கு முடிசூட்டியதேயாகும். ஆகையால், அந்தப் பெரு நிகழ்ச்சிக்குப் பிறகு கதையை வளர்த்திக் கொண்டு போவது ஆங்கிலத்தில் சொல்லப்படுவது போல, 'கிளைமாக்ஸு'க்குப் பிறகு, 'ஆண்டி கிளைமாக்ஸு'க்குப் போவதாக முடியும். நேயர்கள் பலர் இப்போது சீக்கிரம் முடித்துவிட்டதற்காகக் குறை சொன்னாலும், இந்தக் கதையை மேலும் வளர்த்தால் விரைவில் அதே நேயர்கள் வேறுவிதமாகக் குறைப்பட நேரிடும். \"எப்போது முடிக்கப் போகிறீர்\" என்று ஆசிரியரை நேயர்கள் கேட்கும் நிலைமை விரைவில் வந்துவிடும்.\n2. பொதுவாக 'நாவல்கள்' எழுதுவதற்கும், முக்கியமாகச் 'சரித்திர நவீனங்கள்' எழுதுவதற்கும் சட்ட திட்டங்கள் ஏற்பட்டிருக்கவில்லை. (அப்படி ஏற்பட்டிருந்தால் அவற்றை நான் படித்ததில்லை) ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தமக்குரிய முறையை வகுத்துக் கொண்டு எழுதுகிறார்கள். ஆயினும் முழுவதும் கற்பனையாக எழுதப்படும் சமூக வாழ்க்கை நவீனங்களுக்கும், சரித்திர சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதும் நவீனங்களுக்கும் ஒரு வேற்றுமை அவசியம் இருந்து தீருகிறது.\nமுற்றிலும் கற்பனை செய்யப்பட்ட கதைகளில் வரும் பாத்திரங்களில் எல்லாருக்கும் கதை ஆசிரியர் சுலபமாக முடிவு சொல்லிவிடலாம். கதாநாயகனும் கதாநாயகியும் கலியாணம் செய்து கொண்ட பிறகோ, அல்லது கதாநாயகன் தூக்குமேடை ஏறியும் கதாநாயகி கடலில் விழுந்தும் இறந்த பின்னரோ, கதைகளில் வரும் மற்றப் பாத்திரங்களை ஒரு பாராவில் சரிப்படுத்திவிடலாம்.\nகலியாணம் செய்து கொண்ட தம்பதிகள் பிள்ளை குட்டி பேரர்களைப் பெற்று நெடுங்காலம் சுகமாக வாழ்ந்தார்கள் என்றும், மற்ற கதாபாத்திரங்களில் நல்லவர்கள் எல்லாரும் சுகமடைந்தார்கள் என்றும், கெட்டவர்கள் எல்லாரும் பல கஷ்டங்கள் பட்டுச் செத்தொழிந்தார்கள் அல்லது தக்க தண்டனை அடைந்தார்கள் என்றும் கூறிக் கதையைத் திருப்திகரமக முடிக்கலாம். சரித்திரக் கதைகளை இந்த விதத்தில் முடிப்பது அவ்வளவு எளிய காரியமும் அன்று; உசிதமும் ஆகாது.\nசரித்திரக் கதைகளில் வரும் பாத்திரங்களில் இறந்து போனவர்களைத் தவிர எல்லாரும் பிற்காலத்திலும் பற்பல காரியங்களில் ஈடுபடுவார்கள். வெற்றியோ தோல்வியோ சுகமோ துக்கமோ அடைவார்கள். அவற்றைக் குறித்து முன்னதாகவே சொல்லி விடுவது முறையாகுமா அல்லது ஆதாரங்களுடன் கூடிய விவரங்கள் இல்லாமல் முடிவான நிகழ்ச்சிகளைப் பற்றிமட்டும் சொல்லுவதுதான் உசிதமாகுமா அல்லது ஆதாரங்களுடன் கூடிய விவரங்கள் இல்லாமல் முடிவான நிகழ்ச்சிகளைப் பற்றிமட்டும் சொல்லுவதுதான் உசிதமாகுமா கதையை எந்தக் காலத்தில் முடிக்கிறோமோ, அந்தக் காலத்தில் பாத்திரங்கள் இருந்த நிலைமையிலேயே விட்டு விடுவதுதான் முறையென்று கருதினேன். ஆனால் இது பல நேயர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லையென்பதைக் காண்கிறேன். ஓரளவேனும் அவர்களைத் திருப்தி செய்விக்க வேண்டியது அவசியம் என்று உணருகிறேன்.\nபல நேயர்கள் அறிந்துகொள்ள விரும்பும் விவரங்களைக் கேள்விகளின் ரூபத்தில் இதோ கோவைப் படுத்தித் தந்திருக்கிறேன்.\n1. வந்தியத்தேவர் இளவரசி குந்தவைப் பிராட்டியை மணந்தாரா\n2. கோட்டைத் தளபதி சின்னப்பழுவேட்டரையர் என்ன ஆனார்\n3. வீர வைஷ்ணவனான ஆழ்வார்க்கடியான் என்ன செய்தான்\n4. பொன்னியின் செல்வரின் பிரயாணம் என்ன ஆயிற்று\n5. பழைய மதுராந்தகரும், சின்னப் பழுவேட்டரையரின் மகளும் என்ன ஆனார்கள்\n6. நந்தினியினால் முடி சூட்டப்பட்ட இளம் பாண்டியனைப் பற்றிய விவரம் என்ன\n7. நந்தினியின் கதி என்ன\n8. வானதியின் விஷயமாகக் குடந்தைச் சோதிடர் கூறியவை பலித்தனவா\n9. ஆபத்துதவிகள் என்ன செய்தார்கள்\nமேற்கூறிய கேள்விகள் பலவற்றுக்குப் பதில்களை, தமிழ்நாட்டுச் சரித்திரம் படித்தவர்கள் தாங்களே அறிந்து கொள்வார்கள். ஆயினும் அனைவருக்கும் திருப்தி அளிக்கும் பொருட்டு மேற்கண்ட கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதில் தந்து விடுகிறேன்.\n1. மேலும் பல இடையூறுகளைத் தாண்டிய பிறகு குந்தவையும் வந்தியத்தேவனும் மணம் செய்து கொள்கிறார்கள். இருவரும் சோழசாம்ராஜ்யத்தில் மிக மதிக்கப்படுகிறார்கள். தஞ்சைப் பெரிய கோவிலில் உள்ள கல்வேட்டு ஒன்றில், \"இராஜ ராஜ தேவரின் திருத்தமக்கையார், வல்லவரையர் வந்தியத்தேவரின் மகாதேவியார், ஆழ்வார் பராந்தகர் குந்தவையார்\" என்று பொறிக்கப்பட்டு விளங்குகிறது.\n2. இரும்பு மனிதராகிய சின்னப்பழுவேட்டரையர் உயிர் பிழைத்துப் பல கஷ்டங்களை அனுபவித்த பிறகு ஊருக்குத் திரும்பி வருகிறார். சோழ சாம்ராஜ்யத்துக்குப் பல அரிய சேவைகள் புரிகிறார்.\n3. வீர வைஷ்ணவன் ஆழ்வார்க்கடியான் தனது ஒற்றறியும் வேலையை மேலும் நடத்திக் கொண்டிருக்கிறான். நந்தினியும், பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளும் செய்யும் சதித் திட்டங்களை அறிந்து வந்து சொல்கிறான்.\n4. பொன்னியின் செல்வர் வந்தியத் தேவருடன் பெரிய கடற்படை தயாரித்துக் கொண்டு கடற்கொள்ளைக்காரர்களை அடக்கிச் சோழ சாம்ராஜ்யத்தைக் கடல்களுக்கு அப்பால் உள்ள நாடுகளில் நிலைநாட்டுகிறார். உத்தம சோழருக்குப் பட்டம் கட்டிப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இறந்ததும், பொன்னியின் செல்வர் சிங்காதனம் ஏறுகிறார். 'இராஜ ராஜ சோழன்' என்ற பட்டத்துடன் நீண்டகாலம் சோழ சாம்ராஜ்யத்தை ஆளுகிறார்.\n5. பழைய மதுராந்தகன் ஆபத்துதவிகளின் தூண்டுதலாலும் ஈழ மன்னன், சேரமன்னன் உதவிகொண்டும் பாண்டிய நாட்டைக் கவர்ந்து முடிசூட்டிக் கொள்ள முயல்கிறான். அவனுடைய முயற்சி பெரிதும் பலம் பெறுகிறது. இராஜராஜ சோழர் பட்டத்துக்கு வந்தபிறகு அமரபுஜங்கன் நெடுஞ்செழியனைப் போரில் வெல்கிறார். அவன் வீர சொர்க்கம் எய்துகிறான்.\n6. திருப்புறம்பயம் காட்டில் முடிசூட்டப்பட்ட இளம் பாண்டியனும் பாண்டிய ராஜ்யத்துக்கு உரிமை கொண்டாடுகிறான். அவன் போர்க்களத்திலிருந்து தப்பிச் சென்று மறுபடியும் நாட்டைப் பெறச் சதிசெய்கிறான். இவன் பிற்காலத்தில் இராஜேந்திர சோழனால் போரில் முறியடிக்கப் படுகிறான்.\n7. நந்தினி அமரபுஜங்கன் இறந்த பிறகு தானும் உயிர் துறக்கிறாள். அதற்கு முன்னால் அவளை இராஜ ராஜ சோழர் சந்திக்கிறார். அவரிடம் தன் பிறப்பைக் குறித்த உண்மையையும், கரிகாலனின் மரணத்தைப் பற்றிய உண்மையையும் கூறிவிட்டு இறக்கிறாள்.\n8. குடந்தைச் சோதிடரின் கூற்றுக்கள் வானதியின் விஷயத்தில் பலிக்கின்றன. (சோதிடர் சாஸ்திரம் பார்த்துச் சொன்னாரா ஊகத்தினால் சொன்னாரா, நாம் அறியோம்) வானதிக்குப் பிறக்கும் குழந்தையான இராஜேந்திரன் 'கங்கையும�� கடாரமும் கொண்ட சோழன்' என்று பிற்காலத்தில் சரித்திரத்தில் புகழ் பெறுகிறான். ஆனால் வானதி தன் சபதத்தை நிறைவேற்றிவிட்டு உயிர் துறக்கிறாள். இராஜ இராஜனுடன் சோழ சிங்காதனம் ஏறுகிறவள் 'உலகமகாதேவி' என்னும் திருநாமம் கொண்ட இன்னொரு ராணியாவாள்.\n9. ஆபத்துதவிகள் பாண்டிய ராஜ்யத்தை ஸ்தாபிக்கும் முயற்சிகளில் மேலும் ஈடுபட்டு வருகிறார்கள். நந்தினி உயிரோடு இருந்த வரையில் ஆதித்த கரிகாலனுடைய அகால மரண இரகசியம் பற்றி விசாரிக்கப்படவில்லை. அதில் நந்தினியின் பெயரும் வரும் என்ற காரணத்தினால்தான். நந்தினியின் மரணத்துக்குப் பிறகு, இராஜராஜ சோழன், ரவிதாஸன் முதலிய ஆபத்துதவிகளைக் கைப்பற்றித் தண்டனை விதித்து அவர்களுடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் கட்டளை பிறப்பிக்கிறான்.\nநேயர்கள் அவ்வளவாகக் கவலைப்படாத இன்னும் சில கதாபாத்திரங்களைப் பற்றிய விவரங்களையும் கூறிவிடுகிறேன்.\nசுந்தர சோழர் காஞ்சி பொன்மாளிகையில் மூன்று ஆண்டு காலம் வசித்துவிட்டு அங்கேயே உயிர் துறந்து 'பொன்மாளிகைத்துஞ்சிய தேவர்' என்று பெயர் பெறுகிறார். அவருடைய அருமை மனைவி வானமாதேவி, மலையமானுடைய மகள் அவருடன் உடன்கட்டை ஏறிச் சொர்க்கம் அடைகிறாள்.\nபார்த்திபேந்திரன் குந்தவை தன்னை நிராகரித்துவிட்ட கோபத்தினால் காஞ்சியில் சுதந்திர பல்லவ ராஜ்யத்தை நிலைநிறுத்தப் பார்க்கிறான். அதில் தோல்வியடைந்து சந்ததியில்லாமல் மாண்டு போகிறான்.\nகந்தமாறன் பாலாற்றின் வடமேற்கில் புதிய மாளிகை கட்டிக் கொண்டு சோழ சாம்ராஜ்யத்துக்குத் தொண்டு செய்து வாழ்கிறான். அவனுக்குப் பின்னால் சம்புவரையர் குலம் மிகப் பிரசித்தி அடைகிறது.\nநேயர்களைத் திருப்திபடுத்துவதற்காகவே மேலே கண்டவற்றை எழுதினேன். உண்மையில் இவையெல்லாம் இன்னும் ஒரு பெரிய சரித்திரக் கதைக்கு ஆதாரமாகக் கூடிய முக்கிய நிகழ்ச்சிகளாகும்.\nஉத்தமசோழருக்குப் பின்னால் சிங்காதனம் ஏறிய இராஜராஜன், இராஜேந்திரன், இராஜாதிராஜன், வீர இராஜேந்திரன், குலோத்துங்க சோழன் முதலிய சோழப் பேரரசர்களின் காலத்திய மகோந்நத நிகழ்ச்சிகள் 'பொன்னியின் செல்வன்' கதையைப்போல் பல சரித்திரக் கதைகள் புனைவதற்கு ஆதாரமாகக் கூடியவை.\nஇந்தக் கதையின் ஆசிரியரைக் காட்டிலும் அறிவிலும் ஆற்றலிலும் ஆராய்ச்சியிலும் மிக்கவர்கள் வருங்காலத்தில் சோழ சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்ட பல மகோந்நதமான நவீனங்களை எழுதித் தமிழகத்துக்கு மேலும் மேலும் தொண்டு செய்வார்கள் என நம்புகிறேன்.\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்\nஎஸ்பிஐ சேமிப்பு கணக்கில் இனி குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nதமிழ் திரை உலக செய்திகள்\n‘கே.ஜி.எஃப் 2’ பட வெளியீடு குறித்த செய்தி : படக்குழு அறிவிப்பு\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/01/09/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A3/", "date_download": "2020-03-29T00:37:03Z", "digest": "sha1:6CBZLB46Y3YNHOWBLFIIMCWKJULWBWDL", "length": 8727, "nlines": 89, "source_domain": "www.newsfirst.lk", "title": "மொரட்டுவை பல்கலைக்கழக கணினி பீடாதிபதிக்கு பிடியாணை - Newsfirst", "raw_content": "\nமொரட்டுவை பல்கலைக்கழக கணினி பீடாதிபதிக்கு பிடியாணை\nமொரட்டுவை பல்கலைக்கழக கணினி பீடாதிபதிக்கு பிடியாணை\nColombo (News 1st) மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கணினி பீடாதிபதிக்கு கல்கிசை நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nநீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணையை பொருட்படுத்தாமை காரணமாக இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஏப்ரல் 21 ஆம் திகதி தெஹிவளையில் உள்ள விடுதி ஒன்றில் தற்கொலை குண்டை வெடிக்கச்செய்து\nஇருவர் உயிரிழந்தமை தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மேற்கொண்ட விசாரணைகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட தொலைபேசி கலந்துரையாடல் குறித்து மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கணினி பிரிவிடம் அறிக்கை கோரப்பட்டிருந்தது.\nபகுப்பாய்வு அறிக்கையை பொலிசாருக்கு சமர்ப்பிக்காமையால் நீதிமன்றத்தால் அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்தது.\nவிடயம் தொடர்பில் நீதிமன்றத்தை தெளிவுபடுத்துவதற்காக கணினி பிரிவின் பீடாதிபதியை மன்றில் ஆஜராகுமாறு தெரிவித்து அவருக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது.\nநீதிமன்ற அழைப்பாணையை பொருட்படுத்தாததன் காரணமாக பீடாதிபதிக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nபெண் சந்தேகநபர் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்காமை காரணமாகவும், கைது செய்யப்பட்டுள்ள ஆண் தொடர்பில் விசாரணைகள் நிறைவு செய்யாமை காரணமாகவும் அவர்கள் விளக்கமறியலில் தொடர்ந்தும் வைக்கப்பட்டுள்ளனர்\nபேர்ள் கே. வீரசிங்க நீதிமன்றில் ஆஜர்\nபேர்ள் கே.வீரசிங்கவிற்கு மீண்டும் பிடியாணை\nரவி கருணாநாயக்க உள்ளிட்ட ​10 பேருக்கு பிடியாணை\nஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளருக்கு பிடியாணை\nகொலன்னாவை நகர சபையின் முன்னாள் தலைவருக்கு பிடியாணை\nரவி கருணாநாயக்க, அர்ஜூன மகேந்திரன் உள்ளிட்ட 12 பேருக்கு பிடியாணை\nபேர்ள் கே. வீரசிங்க நீதிமன்றில் ஆஜர்\nபேர்ள் கே.வீரசிங்கவிற்கு மீண்டும் பிடியாணை\nரவி கருணாநாயக்க உள்ளிட்ட ​10 பேருக்கு பிடியாணை\nஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளருக்கு பிடியாணை\nகொலன்னாவை நகர சபை முன்னாள் தலைவருக்கு பிடியாணை\nரவி, மகேந்திரன் உள்ளிட்ட 12 பேருக்கு பிடியாணை\nCovid-19: இலங்கையில் முதலாவது மரணம் பதிவாகியது\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசென்னையிலிருந்து வந்தோருக்கான அரசின் கோரிக்கை\nகொரோனா சந்தேகத்தில் ஒருவர் யாழ். வைத்தியசாலைக்கு\nகொரோனா தாக்கம்: வுஹான் நகரம் பகுதியளவில் திறப்பு\nCovid - 19: இலங்கைக்கு அமெரிக்கா நிதியுதவி\nஎழுக தாய்நாடு: எண்ணங்களை சித்திரங்களாக தீட்டுங்கள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/uk-tamil.html", "date_download": "2020-03-29T00:23:21Z", "digest": "sha1:CY664HYZ65KAEXEIGMHMSZYIX4DIRF3C", "length": 8372, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "பிரித்தானியாவில் நடைபெற்ற தீயினில் எரியாத தீபங்கள் வணக்க நிகழ்வு - www.pathivu.com", "raw_content": "\nHome / பிரித்தானியா / பிரித்தானியாவில் நடைபெற்ற தீயினில் எரியாத தீபங்கள் வணக்க நிகழ்வு\nபிரித்தானியாவில் நடைபெற்ற தீயினில் எரியாத த��பங்கள் வணக்க நிகழ்வு\nகனி October 08, 2019 பிரித்தானியா\nதீயினில் எரியாத தீபங்கள் வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் சட்டன் பகுதியில் நேற்று (6-10-19) நடைபெற்றது. உணர்வு பூர்வமாக நடைபெற்ற இந் நிக்ழவில் தமிழீழத் தேசியக் கொடியினை\nதென்மேற்க்கு பிராந்தியப் பொறுப்பாளர் திரு நமசிவாயம் வசந்தன் அவர்கள் ஏற்றிவைக்க ஈகச்சுடரினை லெப்.கேணல் - புலேந்தி அம்மானின் மகன் சீலன் அவர்கள் ஏற்றிவைத்தார் அதனைத் தொடர்ந்து லெப்.கேணல் புலேந்தி அம்மானின் மனைவி சுபா அவர்கள் நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்ததுடன் மக்களும் மலர் வணக்கம், சுடர் வணக்கம் செய்து இந்த நிகழ்வு ஆரம்பமானது.\nஎழுச்சிப் பாடல்களை மாதுலானி பெனான்டோ பாட, மாவீரர்களின் வரலாற்றை ஆங்கிலத்தில் மயூரி ஜெகன்மோகன் அவர்கள் நிகழ்த்தினார். நடனங்கள் செல்வி சகி பத்மலிங்கம், அக்சரா சிவசங்கர், ஜென்சிகா வின்சலாஸ், கிருஷ்ணி முகுந்தன், வாசுகி வாசுதேவன், சோபியா வாசுதேவன், அகர்ஷனா ஆனந்த் ஆகியோர் நிகழ்த்தினர். கவிதையை சாமினி ராஜநாதன் அவர்களும் சிறப்புரையை திரு சுரேஸ் (முன்னாள் மன்னார் மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர்) அவர்களும் நிகழ்த்தியதுடன் நிகழ்வு நிறைவு பெற்றது\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\n உங்கள் நாடுகளின் விபரங்கள் உள்ளே\nகொரோனா வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளான நாடுகளின் விபரங்கள் கீழே:-\nஇத்தாலியில் இன்று (27) மட்டும் கொரோனா (கொவிட்-19) வைரஸ் காரணமாக 969 பேர் பலியாகியுள்ளனர். இது கொரோனா காரணமாக நாடு ஒன்றில் ஒரே நாளில் அதி...\nஆரம்பமானது யாழ்.நகரில் பட சூட்டிங்\nகொரோனாவை கட்டுப்படுத்த கெஞ்சி கேட்டபோது புறந்தள்ளி தரப்புக்கள் இப்போது படம் காண்பிக்க களமிறங்கியுள்ளன. அவ்வகையில் யாழ்ப்பாணம் மாநகர...\nயாழில் தமிழ் மக்கள் உயிருடன் மிகப்பெரும் நாடகம்\nயாழ்.குடாநாட்டு மக்கள் முற்றாக கொரோனோ அச்சத்தில் முடங்கியிருங்க மிகப்பெரும் உண்மையினை மறைக்கும் நாடகம் அரங்கேற தொடங்கியுள்ளது. இதன்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் ம��்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் விஞ்ஞானம் நெதர்லாந்து நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/227986?ref=archive-feed", "date_download": "2020-03-28T23:00:15Z", "digest": "sha1:CMAZBCYVYAR5BCI4RPOVNRDGUYQQF3T4", "length": 9425, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியா பிரபல பாடசாலையில் சத்துணவில் திருட்டா? வெளிவரும் காரணங்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியா பிரபல பாடசாலையில் சத்துணவில் திருட்டா\nவவுனியாவில் உள்ள பிரபல்யமான பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் முட்டை உள்ளடங்கலான சத்துணவில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅத்துடன் முட்டை, மரக்கறி வகைகள் போன்ற சத்துணவுகளின் கொள்வனவிலும் பாடசாலை நிர்வாகத்தினர் மற்றும் வியாபார நிலையத்தினர் இணைந்து நிதி மோசடி மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.\nஇவ்விடயம் தொடர்பில், தேசிய கணக்காய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஅதுடன், இந்த விடயம் தொடர்பில் தேசிய கணக்காய்வு திணைக்களம் பகுப்பாய்வு அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில் பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், சத்துணவு பொருட்களின் கொள்வனவில் பற்றுச்சீட்டுக்கள் இணைத்துக் கொள்ளப்படவில்லை என்பதையும் சு���்டிக்காட்டியுள்ளது.\nநாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் அரசாங்கத்தினால் பாடசாலைகள் ஊடாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துணவுகளில் பல முறைகேடுகள் நிதி மோசடிகள் இடம்பெற்று வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.\nதற்போது வவுனியா பாடசாலையின் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், விசாரணையின் முடிவுக்காக பாடசாலை சமூகமும், பெற்றோரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/237277?ref=archive-feed", "date_download": "2020-03-29T00:31:17Z", "digest": "sha1:RZICNKDOGYF77GL2PXKXGKGYEAHOLQLQ", "length": 8351, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "பிரதமரைச் சந்தித்த பாகிஸ்தான் கடற்படை அதிகாரி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபிரதமரைச் சந்தித்த பாகிஸ்தான் கடற்படை அதிகாரி\nபாகிஸ்தானின் கடற்படை பிரதம அதிகாரி அட்மிரல் ஸாபார் மஹ்முத் அப்பாஸி பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.\nஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர் இன்று மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார். இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான படை ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.\nஇந்தநிலை���ில் இறுதிப்போரின்போது பாகிஸ்தான் இலங்கைக்கு உதவியமை குறித்து மஹிந்த ராஜபக்ச நினைவுப்படுத்தியுள்ளார்.\nபாகிஸ்தானின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கை கிரிக்கட் அணி கடந்த டிசம்பரில் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தமைக்கு பாகிஸ்தான் படையதிகாரி நன்றி தெரிவித்துள்ளார்.\n2009ம் ஆண்டு இலங்கை கிரிக்கட் அணியின் மீது லாகூரில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னர் அதே அணி பாகிஸ்தானுக்கு விஜயம் செய்து தமது நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ததாக பாகிஸ்தான் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/japan", "date_download": "2020-03-29T00:59:57Z", "digest": "sha1:MV5S46FQ6AIVY4YIBSAHZI62VI2A2APL", "length": 5146, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "japan", "raw_content": "\nகிளாஸிக் கார் பிரியர்களைக் கவர்ந்த டொயோட்டா கொரோனா\nஒலிம்பிக்கை ஏன் ரத்து செய்யக்கூடாது\n`எங்கள் வீரர்களைவிட வேறு எதுவும் முக்கியமில்லை’ - ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலகிய கனடா\nஉண்மையிலேயே கொரோனா பாதிப்பு குறைவா... என்ன நடக்கிறது ஜப்பானில்\n“ஜப்பானில் கல்யாண ஆசை குறைகிறது\n`சிறிய அறையில் 15 நாள்கள்; மகளைக் காப்பாற்றுங்கள்' - பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதிய தந்தை #Corona\n' - ஜப்பான் கப்பலில் தவிக்கும் மதுரை அன்பழகன் தகவல் #Corona\n5 நாள்களாக தனிமை.. காப்பாற்றுங்கள் மோடி ஜி.. ஜப்பானில் கண்ணீர் வடிக்கும் 160 இந்தியர்கள்\n`வலிமிகுந்த இருமல் சத்தம் அச்சம் தருகிறது' - #Corona பயத்தால் நடுக்கடலில் நிற்கும் கப்பல்\n- ஜப்பான் முதலிடம்; இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் இடம் எது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/sports", "date_download": "2020-03-28T23:20:48Z", "digest": "sha1:VTE336CUGRJJE36POORFFQGGU636NC5D", "length": 11137, "nlines": 130, "source_domain": "www.virakesari.lk", "title": "Sports News | Virakesari", "raw_content": "\nஇத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,023 ஆக அதிகரிப்பு\nநியுயோர்க் தனிமைப்படுத்தப்படலாம்- டிரம்ப் தகவல்\nஉயிரிழப்பை 20,000ற்குள் கட்டுப்படுத்தினால் நாங்கள் சிறப்பாக செயற்பட்டதாக கருதலாம்- பிரிட்டன் அதிகாரி\nஇலங்கையிலிருந்து இந்தியா சென்ற நபர் தனிமைப்படுத்தப்பட்டார் - பின்னர் நடந்தது என்ன\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் பதிவானது கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் \nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று : மொத்தம் 109 பேர் பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணம் பெற்றனர் - சுகாதார அமைச்சு\n2021 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஒத்திவைப்பு\n2021 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு : 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராட நிதியுதவி வழங்கிய சச்சின்\nஇந்திய கிரிக்கெட் விரர் சச்சின் டெண்டுல்கர், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இந்திய மதிப்பில் ரூ.50 இலட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.\nஇந்திய பிரதமரின் முடக்கல் அறிவிப்பு – கோலி – சாஸ்திரி வரவேற்பு\nஇது இந்த தருணத்தின் மிகவும் அவசியமான தேவை\n2021 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஒத்திவைப்பு\n2021 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு : 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஐ....\nகொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராட நிதியுதவி வழங்கிய சச்சின்\nஇந்திய கிரிக்கெட் விரர் சச்சின் டெண்டுல்கர், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இந்திய மதிப்பில் ரூ.50 இல...\nஇந்திய பிரதமரின் முடக்கல் அறிவிப்பு – கோலி – சாஸ்திரி வரவேற்பு\nஇது இந்த தருணத்தின் மிகவும் அவசியமான தேவை\nடோக்கியோ ஒலிம்பிக் 2021 இல் ; சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் ஜப்பான் இணக்கம்\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளானது அடுத்த ஆண்டு வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.\n: ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள்-2020 ஒரு வருடம் ஒத்திவைப்பு\nகொரோனா வைரஸ் காரணமாக 2020 ஒலிம்பிக் போட்டிகள் ஒரு வருடம் ஒத்திவைக்கப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு உறுப்பினர் டிக்...\nநாளாந்த வருமானத்தை நம்பியிருப்பவர்கள் குறித்து சிந்தியுங்கள்- அக்தர் வேண்டுகோள்- மிருகங்கள் போல வாழ்கின்றோம் என கவலை\nநாளாந்தம் சம்பளத்தை நம்பியிருக்கும் கூலிதொழிலாளி குறித்து சிந்தியுங்கள் அவர்கள் எப்படி குடும்பத்தை பார்ப்பார்கள், தங்கள்...\nஒலிம்பிக்கைப் பிற்போடுமாறு ஐ.ஓ.சி.யிடம் உலக மெய்வல்லுநர் சங்கம் வலியுறுத்தல்\nகொரோனா என்ற கொடிய நோய்த் தாக்கம் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவை பிற்போடுமாறு...\nஇலங்கை கிரிக்கெட் கொரோனாவை கட்டுப்படுத்த 25 மில்லியன் ரூபா நிதி உதவி\nதேசிய சுகாதாரத்தில் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ள கொவிட்-19 என்ற கொடிய நோய்த் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் அரசின் முயற்ச...\nஒலிம்பிக்போட்டிகள் ஒத்திவைக்கப்படலாம் ஜப்பான் பிரதமர் – கலந்துகொள்ளமாட்டோம் - கனடா\nஒலிம்பிக்போட்டிகள் இரத்துச்செய்யப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் எதுவுமில்லை\nசங்கக்கார, மஹேல, மெத்தியூஸ், திமுத்து ஆகியோர் நாட்டு மக்களிடம் கேடடுக்கொண்டுள்ளது என்ன \nநாடளாவிய ரீதியில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று பாரிய நெருக்கடியொன்றைத் தொற்றுவித்திருக்கிறது.\nஇலங்கையில் பதிவானது கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் \nமலையக மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் ஆரம்பம்: மஹிந்தானந்த\nஇலங்கையில் சீல் வைக்கப்பட்ட முதல் கிராமம் : கொரோனா அச்சத்தின் உச்சம்...\nஎதிர் காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம்..: தேசிய உணவு உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் தீவிர முயற்சி\n\"கொவிட் -19' வைரசின் புகைப்படத்தை வெளியிட்டது இந்திய ஆய்வு நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope-francis/mass-casa-santa-marta/2020-03/pope-at-mass-prayer-must-begin-with-humility.html", "date_download": "2020-03-28T23:27:26Z", "digest": "sha1:YXGNZQNGUTEOGECV4CO7FOTUWR5E6UA6", "length": 14711, "nlines": 225, "source_domain": "www.vaticannews.va", "title": "இறைவேண்டல், தாழ்ச்சியுடன் துவங்கப்பட வேண்டும் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்த�� எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (28/03/2020 15:49)\nசாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி 210320\nஇறைவேண்டல், தாழ்ச்சியுடன் துவங்கப்பட வேண்டும்\nவீடுகளிலேயே தங்க வேண்டிய சூழலை எதிர்கொள்ளும் குடும்பங்கள், குடும்பத்திற்குள் எவ்வாறு அன்பின் உறவுகளைக் கட்டியெழுப்புவது, எவ்வாறு ஒருவருக்கொருவர் நன்றாக வெளிப்படுத்துவது போன்ற வழிகளை அறிந்து கொள்வார்களாக\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nகொரோனா தொற்றுக்கிருமியின் நெருக்கடியால் வீடுகளைவிட்டு வெளியேற முடியாமல் இருக்கும் குடும்பங்களை, இத்திருப்பலியில் நினைக்க விரும்புகிறேன் என்று, மார்ச் 21, இச்சனிக்கிழமை காலையில் திருப்பலியை ஆரம்பித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nவத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இந்நாள்களில், ஒவ்வொரு நாள் காலை ஏழு மணிக்குத் திருப்பலி நிறைவேற்றி, கோவிட்-19 தொற்றுக்கிருமியின் தாக்கத்தால் துன்புறும் எல்லாருக்காகவும் இறைவனை மன்றாடிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமை காலையில் குடும்பங்களுக்காக திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.\nவீடுகளிலேயே தங்க வேண்டிய சூழலை எதிர்கொள்ளும் குடும்பங்கள், அதிகபட்சம் அவர்களின் மேல்மாடங்களுக்கு மட்டுமே செல்ல முடிகின்றது, குடும்பத்திற்குள் எவ்வாறு அன்பின் உறவுகளைக் கட்டியெழுப்புவது, ஒருவருக்கொருவர் எவ்வாறு நன்றாக வெளிப்படுத்துவது போன்ற வழிகளை அவர்கள் அறிந்து கொள்வார்களாக என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nவேதனை நிறைந்த இந்த நேரத்தை, குடும்பத்தில் எல்லாரும் சேர்ந்து எவ்வாறு வாழ்வதென்பது குறித்து அவர்கள் அறியவும், இந்நெருக்கடிவேளையில் குடும்பங்களில் அமைதியும், படைப்பாற்றல் திறனும் வளரவும் செபிப்போம் என்றும், திருப்பலியின் ஆரம்பத்தில் திருத்தந்தை கூறினார்.\nஇத்திருப்பலியில் ஆற்றிய மறையுரையில், இரு வெவ்வேறு முறைகளில் கடவுளை அணுகுவது பற்றிக் கூறும் இன்றைய நற்செய்திப் பகுதியை (லூக்.18:9-14) மையப்படுத்தி தன் சிந்தனைகளை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.\n“வாருங்கள், ஆண்டவரிடம் நாம் திரும்புவோம்; நம்மைக் காயப்படுத்தியவர் அவரே, அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே, அவரே நம் காயங்களைக் கட்டுவார், நாம் அறிவடைவோமாக, ஆண்டவரைப்பற்றி அறிய முனைந்திடுவோமாக; அவருடைய புறப்பாடு புலரும் பொழுதுபோல் திண்ணமானது (ஓசே.6:1-6) என்ற இன்றைய முதல் வாசகப் பகுதியைக் குறிப்பிட்டு மறையுரையைத் தொடங்கினார், திருத்தந்தை.\nஇந்த ஒரு நம்பிக்கையில், மக்கள் ஆண்டவரிடம் திரும்பும் தங்களது பயணத்தைத் தொடங்கினர், ஆண்டவரைக் கண்டுகொள்ளும் வழிகளில் ஒன்று இறைவேண்டல் என்று கூறியத் திருத்தந்தை, ஆண்டவரிடம் மன்றாடுவோம், அவரிடம் திரும்புவோம் என்றும் கூறினார்.\nஆண்டவரை அணுகும் இரு வெவ்வேறு விதமான முறைகள் பற்றியும் மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “மூத்த மகனும், காணாமல் மகனும்”, “செல்வரும் ஏழை இலாசரும்”, “பரிசேயரும் வரிதண்டுபவரும்” ஆகிய மூன்று நற்செய்தி பகுதிகளை எடுத்துக்காட்டாக எடுத்துரைத்தார்.\nஇன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ள பரிசேயரின் இறைவேண்டல், தன்னைப் பற்றி பெருமையாகப் பேசுவதாகவும், வரிதண்டுபவர் பீடத்தைக்கூட நெருங்காமல், தொலைவில் நின்றுகொண்டே, கடவுளே, நான் பாவி, என் மீது இரங்கும் என்று செபிப்பதாகவும் உள்ளது என்ற திருத்தந்தை, இவ்வாறு, தன்னிடம் நெருங்கி வருவது எவ்வாறு என்பது பற்றி, ஆண்டவர் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார் என்று திருத்தந்தை கூறினார்.\nநம் புண்ணியங்களைப் பட்டியலிடாமல், திறந்த இதயத்தோடு, தாழ்ச்சியுடன் செபிக்க வேண்டும் என்று கூறியத் திருத்தந்தை, நான் பாவி என்று வாயால் அல்ல, மாறாக, நம் இதயத்தால் சொல்வதே உண்மையானது என்றும், செபிக்கத் தொடங்குவதற்குத் தேவையான இந்த மனநிலையை புரிந்துகொள்வதற்கு ஆண்டவர் நமக்குக் கற்றுக்கொடுப்பாராக என்றும் கூறினார்.\nநம்மையே நியாயப்படுத்திக்கொண்டு, நம் பாதுகாப்புக்களைச் சொல்லித் தொடங்குவது செபம் அல்ல, அது கண்ணாடிமுன் நின்று பேசுவது போலாகும், மாறாக, நான் பாவி என்ற உண்மையான மனநிலையோடு செபத்தைத் தொடங்க வேண்டும் என்று திருத்தந்தை மறையுரையை நிறைவு செய்தார்.\nஇத்திருப்பலியின் இறுதியில் திருநற்கருணை ஆராதனை வழிபாட்டை சில நிமிடங்கள் நிறைவேற்றி, திருநற்கருணை ஆசீரையும் திருத்தந்தை வழங்கினார். ஆன்மீக முறையில் திருநற்கருணை வாங்குவதற்கு உதவியா���, ஒரு சிறிய செபத்தையும் திருத்தந்தை செபித்தார்.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/how-to-confront-the-world-threatening-corona/c76339-w2906-cid471182-s11039.htm", "date_download": "2020-03-28T23:11:12Z", "digest": "sha1:AYQ4ADUGU4LSRYSJHURUMM3I2VM5VOSM", "length": 8002, "nlines": 70, "source_domain": "cinereporters.com", "title": "உலகை அச்சுறுத்தும் கொரோனா எப்படி எதிர்கொள்வது", "raw_content": "\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா எப்படி எதிர்கொள்வது\nசீனாவில் மிகவும் முக்கியமான ஊஹான் நகரில் கடல் உணவு விற்பனையகத்திலிருந்து இந்த கொரானா வைரஸ் முதல் முதலாக பரவியது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இது வரை சீனாவில் மட்டும் 2500 பேரும் மொத்தம் 3000 பேரும் உயிரழந்துள்ளனர். தற்போது இந்தியாவிலும் இந்த கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது.\nகொத்து கொத்தாக காணப்படும் கொரோனா வைரஸ்களை மைக்ரோஸ்கோப் வழியே பார்த்தால் மகுடம் போல் காட்சி அளிக்கின்றன, லத்தீன் மொழியில் \"கொரோனா\" என்பதற்கு மகுடம் எனப் பொருள். அதை குறிக்கவே கொரோனா வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது. கொரோனா வைரசை ஆறு வகைகளாக பிரித்துள்ள மருத்துவர்கள் வழக்கமாக விலங்குகளிடையேதான் இவை காணப்படும் என்றும் மனிதர்களின் உயிரைக் குடிக்கும் கொலைகார வைரஸாக மாறியது இதுவே முதல் முறை என்றும் கூறுகின்றனர்.\nகொரானா வைரஸ் என்றால் என்ன\nஊஹானில் உள்ள அசைவ உணவுகளின் சந்தையில் இருக்கும் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து பரவி இருப்பதாக சீன அதிகாரிகள் கூறுகிறார்கள். விலங்கில் இருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவும் என்பதை அந்நாட்டு தேசிய சுகாதார கவுன்சில் உறுதி செய்துள்ளது. விலங்குகளுடன் சீனவர்கள் நெருக்கமானவர்கள் என்பதால், ஊஹானில் இந்த வைரஸ் விரைவாக பரவத் தொடங்கியுள்ளது.\nகொரோனா வைரஸ் தும்மல், இருமல் வழியேதான் அதிகமாக பரவுதாக சுகாதராத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். அதன் பிறகு, வறட்டு இருமலை உண்டாகி, ஒரு வாரத்திற்குப் பிறகு, மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கிறது. இந்த வைரஸால் தாக்கப்பட்ட நான்கில் ஒருவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடைவதாக தெரிகிறது.\nஇது வழக்கமான சளித்தொல்லை போல் இருமல், தொண்டை செருமல், தலைவலி மற்றும் காய்ச்சல் அறிகுறிகளையும் ஆஸ்துமா அறிகுறிகளையும் கொண்டிருப்பதாகவும், முதியோர்- சிறுவயதினர் மற்றும் எதிர்ப்பு சக்தி குறைந்தோரை எளிதில் தொற்றி பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nகொரோனா வைரஸை தாக்குப்பிடிக்கும் அளவுக்கு மனிதர்களுக்கு வழங்க கூடிய நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் எதுவும் இப்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.\nஇருமல், தும்மல், சளி, வறண்ட தொண்டை, காய்ச்சல் போன்றவை இரு நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் கண்டிப்பாக மருத்துவரை அனுகவும். நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் மூக்கு - வாயை மறைக்கும் மாஸ்க் அணிந்து கொண்டு வெளியே செல்வது நல்லது. சத்தான உணவு, பாதுகாப்பான குடிநீர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1612255", "date_download": "2020-03-29T00:12:43Z", "digest": "sha1:IYWPKW6VBKZQHIR5LARFOGCVPN6HTFUG", "length": 2483, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"குரு (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"குரு (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:08, 3 பெப்ரவரி 2014 இல் நிலவும் திருத்தம்\n55 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n17:09, 25 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nதமிழ்க்குரிசில் (பேச்சு | பங்களிப்புகள்)\n10:08, 3 பெப்ரவரி 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJagadeeswarann99 (பேச்சு | பங்களிப்புகள்)\n== வெளி இணைப்பு ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/coronavirus-china-figures-showed-68-500-cases-of-the-illness-and-1665-deaths-377279.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-03-29T00:37:26Z", "digest": "sha1:47KEO5LFG3DURY2A6G7EQUL3ZHJADDFW", "length": 16790, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீனாவில் கொரோனா.. ஒரே நாளில் 142 பேர் சாவு.. பலி 1665 ஆக உயர்வு , 68000 பேருக்கு பாதிப்பு | coronavirus china: figures showed 68,500 cases of the illness and 1,665 deaths - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்ட��ங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nகொரோனா.. தப்பி மீண்ட சூப்பர் தாத்தா\nகட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி\n900ஐ தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. இந்தியாவில் வேகம் எடுக்கும் கொரோனா.. 21 பேர் இதுவரை பலி\nதிருப்பூரில் தவித்த பீகாரிகள்... உதயநிதியிடம் உதவி கேட்ட லாலு பிரசாத் மகன்\nகொரோனா.. டெல்லியில் வாழ வழியில்லை.. ஆயிரக்கணக்கில் வெளியேறிய உ.பி இளைஞர்கள்.. அதிர வைக்கும் வீடியோ\nகொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nகொரோனாவைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1500 கோடி நிதி.. ரத்தன் டாடா அறிவிப்பு\nLifestyle இந்த 4 ராசிக்காரர்களுக்கும் திடீர் பணவரவு வரும்...\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீனாவில் கொரோனா.. ஒரே நாளில் 142 பேர் சாவு.. பலி 1665 ஆக உயர்வு , 68000 பேருக்கு பாதிப்பு\nபெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சற்று சரிந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 142 பேர் உயிரிழந்துள்ளார்கள்.\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதித்தவர்களின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 68000 பேர் ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களில் மட்டும் 1665 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருக்கிறார்கள்.\nகடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2009 பேரை புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் 142 பேர் கொரோனாவில் உயிரிழந்திருக்கிறார்கள் என சீனா சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்த தகவல் ஆகும்.\nமுன்னதாக வெள்ளிக்கிழமை அன்று 143 பேர் உயிரிழந்த நிலையில் ச���ிக்கிழமை நிலவரப்படி அது 142 ஆக குறைந்துள்ளது. இந்த மரணங்கள் எல்லமே ஹுபே மாகாணத்தில் மட்டும் நிகழ்ந்திருக்கிறது. சீனாவில் தற்போது நிலைமை மோசமாகவே இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.\nஹுபே மாகாணத்தில் வுகான் நகரில் வனவிலங்குகளை இறைச்சிக்காக வெட்டும் வதை கூட்டத்தில் இருந்து கோவிட் 19 என்ற புதிய வைரஸ் அதாவது கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என்று சீன நம்புகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே உள்ளவர்களே இதுவரை கொரோனாவின் தாக்கத்தால் உயிரிழந்து வருகிறார்கள். அதிலும் வயதானவர்களே அதிகம் இறக்கிறார்கள்.\nகொரோனா வைரஸ் தாக்கம் என்பது சீனாவை ஆளும் ஜி ஜீன்பிங் தலைமையிலான கம்யூன அரசுக்கு பெரும் சவாலாகவும் தலைவலியாகவும் மாறி உள்ளது.இந்த பிரச்னையில் மீண்டும் வருவதற்குள் எத்தனை பேரைசீனா பறிகொடுக்குமோ என்ற அச்சம் உலக நாடுளுக்கு ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளுமே தங்கள் நாட்டிற்கு கொரோனா பரவி விட்டால் என்ன செய்வது என்று அதிர்ச்சியுடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி\n900ஐ தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.. இந்தியாவில் வேகம் எடுக்கும் கொரோனா.. 21 பேர் இதுவரை பலி\nகொரோனா.. டெல்லியில் வாழ வழியில்லை.. ஆயிரக்கணக்கில் வெளியேறிய உ.பி இளைஞர்கள்.. அதிர வைக்கும் வீடியோ\nகொரோனாவைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1500 கோடி நிதி.. ரத்தன் டாடா அறிவிப்பு\nமொத்தம் 10 மாவட்டம்.. 8 கி.மீ எல்லை.. வீடு வீடாக விசிட்.. பிளான் 'கன்டெய்ன்மென்ட்'.. தமிழக அரசு செம\n\\\"மெடிக்கல் மிராக்கிள்\\\" 100 வருடத்திற்கு முன்பு \\\"ஃப்ளூ\\\".. இப்போது கொரோனா.. தப்பி மீண்ட சூப்பர் தாத்தா\nதாய்லாந்து பயணிகளுக்கு கொரோனா இல்லை.. பலியான மதுரை நபர் பாதிக்கப்பட்டது எப்படி\n.. லண்டனை கலங்கடிக்கும் கொரோனா.. அலட்சியத்திற்கு 'போரிஸ்' கொடுத்த விலை\n‘போதிதர்மர் கிடைச்சிட்டாரு’.. பார்க்க சிரிப்பா இருந்தாலும் இந்த வீடியோ உண்மைதான் பாஸ்\nகொரோனாவிடமிருந்து காப்பாத்துற உங்களுக்கு.. நானே சமைச்சு போடறேன்.. அசத்தும் எம்எல்ஏ\n3வது ஸ்டேஜை சமாளிக்க ரெடியாகும் இந்தியா.. ரயில் பெட்டிகளும் கொரோனா வார்டுகளாக மாறுகிறது\nகொரோனாவை சமாளிக்க.. இந்தியாவில் 40 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரிப்பு டெலிவரிக்கு 3 மாதம் ஆகும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus china கொரோனா வைரஸ் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wordproject.org/bibles/tm/09/27.htm", "date_download": "2020-03-28T23:47:32Z", "digest": "sha1:XDYS2RNNVCRNE2ATEOXIQ5U2AUZ5YFCE", "length": 7166, "nlines": 34, "source_domain": "www.wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - 1 சாமுவேல் 27: பழைய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\nபின்பு தாவீது: நான் எந்த நாளிலாகிலும் ஒருநாள் சவுலின் கையினால் மடிந்துபோவேன்; இனிச் சவுல் இஸ்ரவேலின் எல்லைகளில் எங்கேயாவது என்னைக் கண்டுபிடிக்கலாம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகும்படிக்கும், நான் அவன் கைக்கு நீங்கலாயிருக்கும்படிக்கும், நான் பெலிஸ்தரின் தேசத்திற்குப் போய், தப்பித்துக்கொள்வதப்பார்க்கிலும் நலமான காரியம் வேறில்லை என்று தன் இருதயத்தில் யோசித்தான்.\n2 ஆகையால் தாவீது தன்னோடிருந்த அறுநூறுபேரோடுங்கூட எழுந்திருந்து, மாயோகின் குமாரனாகிய ஆகிஸ் என்னும் காத்தின் ராஜாவினிடத்தில் போய்ச் சேர்ந்தான்.\n3 அங்கே தாவீதும், அவன் மனுஷரும், அவரவர் வீட்டாரும், தாவீதோடேகூட அவன் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோவாமும், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளாகிய அபிகாயிலும், காத்பட்டணத்தில் ஆகீசிடத்தில் தங்கியிருந்தார்கள்.\n4 தாவீது காத்பட்டணத்திற்கு ஓடிப்போனான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் அப்புறம் அவனைத் தேடவில்லை.\n5 தாவீது ஆகீசை நோக்கி: உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்குமானால், நான் வாசம்பண்ணும்படி நாட்டிலுள்ள ஊர்களிலே ஒன்றில் எனக்கு இடந்தாரும்; உம்முடைய அடியான் உம்மோடேகூட ராஜதானி பட்டணத்திலே வாசமாயிருப்பானேன் என்றான்.\n6 அப்பொழுது ஆகீஸ்: அன்றைய தினம் சிக்லாகை அவனுக்குக் கொடுத்தான்; அதினிமித்தம் சிக்லாக் இந்நாள் வரைக்கும் யூதாவின் ராஜாக்களைச் சேர்ந்திருக்கிறது.\n7 தாவீது பெலிஸ்தரின் நாட்டிலே ஒரு வருஷமும் நாலு மாதமும் குடியிருந்தான்.\n8 அங்கேயிருந்து தாவீதும் அவன் மனுஷரும் கெசூரியர்மேலும் கெஸ்ரியர் மேலும் அமலேக்கியர்மேலும் படையெடுத்துப்போனார்கள்; சூருக்குப் போகிற எல்லைதுவக்கி எகிப்துதேசமட்டும் இருக்கிற நாட்டிலே பூர்வகாலம் துவக்கிக் குடியிருந்தவர்கள் இவர்களே.\n9 தாவீது அந்த நாட்டைக் கொள்ளையடிக்கிறபோது, புருஷர்களையும் ஸ்திரீகளையும் உயிரோடே வைக்காமல், ஆடு மாடுகளையும் கழுதைகளையும் ஒட்டகங்களையும் வஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டு, ஆகீசிடத்துக்குத் திரும்பிவருவான்.\n10 இன்று எத்திசையில் போய்க் கொள்ளையடித்தீர்கள் என்று ஆகீஸ் கேட்கும்போது, தாவீது: யூதாவுடைய தென் திசையிலும் யெராமியேலருடைய தென் திசையிலும் கேனியருடைய தென் திசையிலும் என்பான்.\n11 இன்ன இன்னபடி தாவீது செய்தான் என்று தங்களுக்கு விரோதமான செய்தியை அறிவிக்கத்தக்க ஒருவரையும் தாவீது காத்பட்டணத்திற்குக் கொண்டு வராதபடிக்கு, ஒரு புருஷனையாகிலும் ஸ்திரீயையாகிலும் உயிரோடே வைக்காதிருப்பான்; அவன் பெலிஸ்தரின் நாட்டுப் புறத்திலே குடியிருக்கிற நாளெல்லாம் இவ்வண்ணம் செய்துகொண்டுவந்தான்.\n12 ஆகீஸ் தாவீதை நம்பி: அவன் இஸ்ரவேலராகிய தன்னுடைய ஜனங்கள் தன்னை வெறுக்கும்படி செய்கிறான்; என்றைக்கும் அவன் என் ஊழியக்காரனாயிருப்பான் என்பான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/12/10/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/45146/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-03-28T23:24:31Z", "digest": "sha1:7H7RBVIS3VXSQAAF4VXPZCZ7POIFLJNW", "length": 10995, "nlines": 151, "source_domain": "www.thinakaran.lk", "title": "இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை இல்லை | தினகரன்", "raw_content": "\nHome இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை இல்லை\nஇலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை இல்லை\nஇலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து வந்து தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் அகதிகளுக்கு இந்திய பிரஜாவுரிமை வழங்கப்படப் போவதில்லையென்பது நேற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவின் அண்டை இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதத் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள் மற்றும் பார்சிகள் ஆகிய ஆறு மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு குடியுரிமை (திருத்த) மசோதாவை மத்திய அரசு நாடா��ுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது.\nஆனால் தமிழ் அகதிகளுக்கும் முஸ்லிம் அகதிகளுக்கும் மட்டும் இந்திய குடியுரிமை வழங்கும் திருத்தம் மேற்படி மசோதாவில் சேர்க்கப்படவில்லை.\nஇதன் காரணமாக இந்தியாவில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளும், முஸ்லிம் அகதிகளும் இந்திய பிரஜாவுரிமையைப் பெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.\nஇது ஏன் என்பது குறித்து இந்திய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளிக்கையில், இந்தியாவின் அண்டை இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதத் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்களுக்கு மாத்திரமே பிரஜாவுரிமை வழங்கப்படுவதாகக் கூறியுள்ளார்.\nஇலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் திருத்தம் மசோதாவில் சேர்க்கப்படவில்லை. இந்த மசோதா நிறைவேறினால் இலங்கையில் இருந்து வந்து தமிழகத்தில் அகதிகளாக வசிக்கும் மக்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்கப் போவதில்லை.\nதமிழ்நாட்டில் 30வருடங்களுக்கு மேலாக தங்கியிருக்கின்ற போதிலும், ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடையாது என்பதை இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் நேற்று உறுதிப்படுத்தியுள்ளார். இவ்விவகாரம் குறித்து தமிழக கட்சிகள் நேற்று நாடாளுமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவித்தன.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசமூக வலைத்தளத்தில் கொரோனா தொடர்பில் பொய் தகவல் பரப்பியவர் கைது\nசமூக வலைத்தளம் மூலம் கொரோனா வைரஸ் தொடர்பில் போலியான தகவல்களை பரப்பிய நபர்...\nகிவுளக்கடை பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை இடைநிறுத்தம்\n- விசேட நம்பிக்கையாளர் ஒருவர் நியமனம்- முஸ்லிம் பண்பாட்டலுவல்கள்...\nஇலங்கையில் முதலாவது கொரோனா மரணம் பதிவு\n- கொரோனாவினால் மரணமான இரண்டாவது இலங்கையர்- அடையாளம் 113; இன்று 7 பேர்...\n10 நாட்களில் நிர்மாணித்த 16 அறைகளுடனான தனிமைப்படுத்தல் பிரிவு\nவிமானப்படையினால் சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளிப்புபத்து...\nவூஹான் நகரம் 65 நாட்களின் பின் திறப்பு\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்த சீனாவினுடைய வூஹான் நகரின் ஒரு பகுதி...\nகொவிட்19: தலதா மாளிகை, மல்வத்து - அஸ்கிரி விகாரைகள் ரூ. 2 கோடி அன்பளிப்பு\nகொரோனா வைரஸ் ஒழிப்புக்கு அரசாங��கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டம்...\nஸ்பெயினில் கொரோனாவினால் உயிரிழந்தோர் 5,000 ஐ தாண்டியது\nஸ்பெயினில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 5,000...\nவீடு வீடாகச் சென்று நோயாளிகளுக்கு மருந்துகள் விநியோகம்\nபேசாலை வைத்திய அதிகாரி இ. ஈற்றன் பீரீஸ் தலைமையில் வைத்திய ஊழியர்கள்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.nakkheeran.in/product/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-presa/", "date_download": "2020-03-29T00:58:06Z", "digest": "sha1:SCRXTIHFMQOVD5AB7SSVYFZ6D6KUAFU7", "length": 4143, "nlines": 76, "source_domain": "books.nakkheeran.in", "title": "பிரஷர் ஒரு வியாதியே அல்ல | Presar Oru Viyathiye Alla – N Store", "raw_content": "\nபிரஷர் ஒரு வியாதியே அல்ல | Presar Oru Viyathiye Alla\nநீரிழிவு உங்கள் இனிய நண்பர் | Neerilu ungal Iniya Nanban\nநலம் தரும் யோகதத்துவம் | Nalam tharum Yogathuvam\nஆஸ்துமாவைக் குணப்படுத்த இயற்கை மருத்துவம் | Ashthumavai Gunapatutha Iyarkai Maruthuvam பயனுள்ள மருத்துவ கட்டுரைகள் பாகம் 1 | Payanulla Maruthuva Katturaigal Pagam 1\n'கண்டைன்மெண்ட் ஜோன் வளையத்தில் தமிழகம்' -பீலா ராஜேஷ் பேட்டி\n'கண்டைன்மெண்ட் ஜோன் வளையத்தில் தமிழகம்' -பீலா ராஜேஷ் பேட்டி\nஃபெப்சி தொழிலாளிகளுக்கு நிதி உதவி அளித்த உதயநிதி டிமிக்கி கொடுக்கும் பிரபல ஹீரோக்கள் \nஃபெப்சி தொழிலாளிகளுக்கு நிதி உதவி அளித்த உதயநிதி டிமிக்கி கொடுக்கும் பிரபல ஹீரோக்கள் டிமிக்கி கொடுக்கும் பிரபல ஹீரோக்கள் \n“வேண்டாம் மகனே 108 ஆம்புலன்ஸ் வேலை” -சேவையே பெரிதென்கிறார் மகன்\n“வேண்டாம் மகனே 108 ஆம்புலன்ஸ் வேலை” -சேவையே பெரிதென்கிறார் மகன்” -சேவையே பெரிதென்கிறார் மகன்\nகரோனா கட்டுப்பாடு: கிராமங்களில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு நகரங்களில் இல்லை\nகரோனா கட்டுப்பாடு: கிராமங்களில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு நகரங்களில் இல்லை\nஇதுவரை எத்தனை வழக்குகள்... பட்டியல் வெளியிட்ட காவல்துறை\nஇதுவரை எத்தனை வழக்குகள்... பட்டியல் வெளியிட்ட காவல்துறை kalaimohan Sat, 28/03/2020 - 21:43 Standard [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinecafe.in/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-03-28T23:01:39Z", "digest": "sha1:EYLEYSL232S6FVVY2YZIPIYH6TC4F364", "length": 6962, "nlines": 70, "source_domain": "cinecafe.in", "title": "பிரபல ரஜினி பட இயக்குனருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது !! அழகான ப��கைப்படங்கள் இதோ !! - Cinecafe.In", "raw_content": "\nபிரபல ரஜினி பட இயக்குனருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது \nபிரபல ரஜினி பட இயக்குனருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது \nஅட்ட க த்தி, கபாலி, காலா படங்களில் சாதியத்திற்கு எதிராக தன் கருத்துக்களை பதிவு செய்தவர் இயக்குனர் ரஞ்சித். சமூக வலைதளத்தில் அவர் அவ்வப்போது கருத்துக்களை பதிவிட்டு புர ட்சி செய்து வருகிறார். மேடையில் கூட ராஜ ராஜ சோழன் குறித்து பேசியது மிகவும் ச ர்ச்சையானது.\nநீலம் புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் மூலம் தொடர்ந்து நல்ல கதை கொண்ட படங்களை தயாரித்து வரும் அவருக்கு தற்போது இரண்டாவது குழந்தை பெற்றுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.\nஅவரின் மனைவி அனிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறதாம். மிளிரன் என குழந்தைக்கு பெயர் வைத்துள்ளார்களாம்.\nவெளிநாட்டில் உள்ள நடிகர் விசுவின் மகள்கள் \nபடு மேக்கப்புடன் அடையாளம் தெரியாமல் மாறிய ரோபோ ஷங்கரின் மகள் \nஇந்த தம்பதிக்கு ஏற்கனவே மகள் இருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.\nரசிகர்களும் சினிமா வட்டாரத்தினரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.\nஅந்த நடிகை என்னால் மூன்றுமுறை க ர்ப்பமானாள் பிரபல நடிகர் வெளியிட்ட அ திர்ச்சி தகவல் \nரகசியமாக நடந்துமுடிந்த நடிகை அமலா பாலின் இரண்டாவது திருமணம் உச்சக்கட்ட அ தி ர்ச்சியில் ரசிகர்கள் உச்சக்கட்ட அ தி ர்ச்சியில் ரசிகர்கள் மாப்பிள்ளை யாருன்னு நீங்களே பாருங்க \nவிவாகரத்து பெற்றதும் வேற பெண்ணோட சுத்தினாரே விஷ்ணு விஷால்.. இப்ப அந்த பொண்ணு கூட…\nநடிகர் சத்யராஜின் மகளா இது தமிழக அரசுக்கு என்ன கடிதம் எழுதியுள்ளார் தெரியுமா தமிழக அரசுக்கு என்ன கடிதம் எழுதியுள்ளார் தெரியுமா\nஎடை அதிகரித்து அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை பாவனா \nநடிகர் பிரபுதேவா வாழ்க்கையில் துயரம் பரிதாபமாக முடிந்த வாழ்க்கை \nதொகுப்பாளினி சபர்ணா த,ற் கொ லை செய்துகொண்டதற்கு காரணம் இதுதானா- பல வருடம் கழித்து…\nஅந்த மாதிரி படம் பார்த்தால் அரஸ்ட்.. ப்ளீஸ் \nகொரோனா கூட பரவாயில்லை, கர்ப்பமாக இருக்கும் போது இப்படி பண்ணலாமா \nரகசியமாக நடந்துமுடிந்த நடிகை அமலா பாலின் இரண்டாவது திருமணம் \nஅந்த நடிகை என்னால் மூன்றுமுறை க ர்ப்பமானாள் \nதன்னுடைய கணவருக்கு பொது இடத்தில் உ த ட்டோடு ஒட்டி ஸ்ரேயா செய்த…\nஉணவு & மருத்துவம் 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://morningpaper.news/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2020-03-29T00:22:51Z", "digest": "sha1:TQSIFI6J6ZZJUSWE6OFXXELXJAQGIHDW", "length": 12470, "nlines": 196, "source_domain": "morningpaper.news", "title": "சாயிஷாவின் வேதனை : ஆர்யாவை பார்த்தாலே என் மனது வலிக்கிறது", "raw_content": "\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nஊரடங்காள் உணவில்லாமல் புல்லை திண்ண பிள்ளைகள்\nஜிப்ஸி இயக்குனருக்கு ஆண் குழந்தை..\nதெரு நாய்களுக்கு கருணை காட்டும் சகோதரிகள்\nபாகுபலி பட நடிகர் பிரபாஸ் ரூ.4 கோடி வழங்கல்: பவன் கல்யாண் ரூ.2 கோடி\nஇனி நோ EMI for 3 மாதத்திற்கு\nHome/Cinema/சாயிஷாவின் வேதனை : ஆர்யாவை பார்த்தாலே என் மனது வலிக்கிறது\nசாயிஷாவின் வேதனை : ஆர்யாவை பார்த்தாலே என் மனது வலிக்கிறது\nநடிகர் ஆர்யா தனது சமூக வலைத்தளத்தில் கடந்த சில நாட்களாக தான் கடுமையாக உடற்பயிற்சி செய்து வருவது குறித்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது அவரது வயிற்றில் ஒருவர் கட்டையால் அடிக்கிறார்.\nகட்டையால் அடி வாங்கிக்கொண்டு சிரித்தபடியே ஆர்யா உடற்பயிற்சி செய்யும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nஇந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்த அவரது மனைவியும் நடிகையுமான சாயிஷா ’ஒரு திரைப்படத்திற்காக இவ்வளவு கடினமாக உழைக்கும் உங்களைப் பார்த்தால் என் மனது வலிக்கிறது என்று டுவிட் செய்துள்ளார் சாயிஷாவின் இந்த ட்விட்டர் போது வைரலாகி வருகிறது.\nஇந்த நிலையில் பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ’சல்பேட்டா’ என்ற திரைப்படத்தில் ஆர்யா நடிக்க உள்ளார் என்பதும் இந்தப் படத்தில் அவர் குத்துச்சண்டை வீரராக நடிக்க இருப்பதால் அந்த கேரக்டருக்காக தயார்படுத்தும் வகையில் தினமும் 10 மணி நேரத்துக்கு மேல் அவர் உடற்பயிற்சி செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் ஆர்யா மற்றும் சாயிஷா இணைந்து நடித்த ‘டெடி’ என்ற திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகொரோனாவில் இருந்து தப்பித்து கொள்வது எப்படி \nமாஸ்டர் வரும் முன்னே மாளவிகாவுக்கு கிடைத்த 3 வாய்ப்புகள்\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nஜிப்ஸி இயக்குனருக்கு ஆண் குழந்தை..\nவீடியோவில்… செய்து கொண்ட மாஸ்டர் டீம்: விஜய்யின் ச ஐடியா\nவீடியோவில்… செய்து கொண்ட மாஸ்டர் டீம்: விஜய்யின் ச ஐடியா\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nயோகி மனைவியா இவங்க குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது…\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nஊரடங்காள் உணவில்லாமல் புல்லை திண்ண பிள்ளைகள்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nஊரடங்காள் உணவில்லாமல் புல்லை திண்ண பிள்ளைகள்\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nயோகி மனைவியா இவங்க குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது…\nஇந்தியருக்கே சிறப்பாய் ஐந்து ரூபாய்க்கு நெட்ஃபிலிக்ஸ் \nஅயலான் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் …\nஉடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில குறிப்புகள்….\nஐபோனில்’ இந்த ’செயலி ’இருந்தால் டெலிட் செய்யுங்க\nசஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Lightchain-cantai-toppi.html", "date_download": "2020-03-29T00:01:23Z", "digest": "sha1:G2WIVR7SNWCAPW4MCOR55BEM3OAILVGC", "length": 9305, "nlines": 94, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "LightChain சந்தை தொப்பி", "raw_content": "\n3747 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nLightChain இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் LightChain மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nLightChain இன் இன்றைய சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nLightChain மூலதனமயமாக்கல் குறித்த தகவல் ஒரு நாளைக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது. எங்கள் வலைத்தளம் திறந்த மூலங்களிலிருந்து LightChain மூலதனமயமாக்கல் பற்றிய தகவல்களை எடுத்துக்கொள்கிறது. LightChain உலகெங்கிலும் உள்ள கிரிப்டோகரன்சி பரிமாற்ற வர்த்தகத்தின் அடிப்படையில் மூலதனம் கணக்கிடப்படுகிறது. LightChain capitalization = 0 US டாலர்கள்.\nஇன்று LightChain வர்த்தகத்தின் அளவு 0 அமெரிக்க டாலர்கள் .\nLightChain வர்த்தக அளவு இன்று 0 அமெரிக்க டாலர்கள். LightChain வெவ்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. LightChain வர்த்தக தொகுதி விளக்கப்படம் இணையதளத்தில் தினமும் வழங்கப்படுகிறது. LightChain சந்தை தொப்பி உயர்கிறது.\nLightChain சந்தை தொப்பி விளக்கப்படம்\nLightChain பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் மூலதனம். 0% மாதத்திற்கு - LightChain இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். 0% - LightChain ஆண்டிற்கான சந்தை மூலதன மாற்றம். இன்று, LightChain மூலதனம் 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nLightChain இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான LightChain கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nLightChain தொகுதி வரலாறு தரவு\nLightChain வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை LightChain க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\n28/03/2020 LightChain மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள். LightChain 27/03/2020 இல் சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம். LightChain 26/03/2020 இல் சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம். 25/03/2020 LightChain மூலதனம் 0 US டாலர்களுக்கு சமம்.\nLightChain 24/03/2020 இல் சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம். 23/03/2020 LightChain சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம். 22/03/2020 இல், LightChain சந்தை மூலதனம் $ 0.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-29T01:46:38Z", "digest": "sha1:P53JY3CMEQGKYL7DETGPTGBGWLIEFAHD", "length": 9247, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "கவசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை பாதுகாப்பு உடை பற்றியது. வேறு பயன்பாடுகளுக்கு கவசம் (பக்கவழி) பட்டியலைப் பார்க்க.\nபண்டைய காலங்களில் போருக்கு செல்லும் அரசர்களும் வீரர்களும் எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகப் பயன்படுத்திய இரும்பிலான பாதுகாப்பு உடைகள் கவசம் எனப்பட்டது. இந்தக் கவசம் உடலில் மார்புப்பகுதி, தலைப்பகுதி போன்றவைகளின் பாதுகாப்பிற்கே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன.\n5 சில நாட்டு தலைக்கவச வடிவங்கள்\nஉயிரின் பாதுகாப்புக்கும், உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் அது எவ்வித சேதமுமடையாமல் பாதுகாப்பதற்கும் பல்வேறு கவசங்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nபண்டைய காலப் போரில் வாள், ஈட்டி, அம்பு போன்ற ஆயுதங்களைக் கொண்டு எதிரியைத் தாக்கிக் கொல்லும் போர்முறை வழக்கத்தில் இருந்தது. இதனால் தலையைப் பாதுகாப்பதற்காகத் தலைக்கவசம் அணியப்பட்டது.\nதற்காலத்திலும் இதுபோன்ற கவசங்கள் உயிர் மற்றும் உடல் பாதுகாப்பிற்காக பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்வோர்கள் போன்றவர்கள் தலைக்கவசங்களை அதிக அளவ��ல் பயன்படுத்துகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் அதிக அளவில் சாலை விபத்துக்களில் உயிரிழப்பதால் இரு சக்கர வாகனம் ஓட்டுவோர் தலைக்கவசம் அணிவது அவசியம் என்று இந்தியாவில் பல மாநில அரசுகள் சட்டம் கொண்டு வந்துள்ளன.\nசில நாட்டு தலைக்கவச வடிவங்கள்[தொகு]\nகவசம் அணிந்த ஒரு ரோமானிய வீரர்\nபெர்சியன், 17 ஆம் நூற்றாண்டு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 09:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/hubble-space-telescope-s-best-top-10-photos-of-2019-023912.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-03-28T23:07:07Z", "digest": "sha1:2AOWC3YT545SFG2RMUS5MKMOBD46GU5A", "length": 22116, "nlines": 283, "source_domain": "tamil.gizbot.com", "title": "உங்களை பிரமிக்கவைக்கும் நம்பமுடியாத 2019ம் ஆண்டின் விண்வெளி புகைப்படங்கள்! | Hubble Space Telescope's Best Top 10 Photos Of 2019 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nGoogle-ல் கொரோனா பற்றி இதைமட்டும் தேடவே தேடாதீர்கள்\n3 hrs ago ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\n6 hrs ago Swiggy 150 நகரங்களில் மளிகை விநியோக சேவையைத் துவங்கவுள்ளதா\n7 hrs ago வெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\n8 hrs ago மீண்டு வரும் ஓசோன் படலம்\nNews கட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nLifestyle வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன தெரியுமா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்களை பிரமிக்கவைக்கும் நம்பமுடியாத 2019ம் ஆண்டின் விண்வெளி புகைப்படங்கள்\nஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் பற்றி நினைக்கும் போது உங்கள் நினைவுக்கு வரும் முதல் புகைப்படம் எது என்னைப் பொறுத்தவரை, ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் பற்றி நினைக்கையில் நினைவிற்கு வரும் முதல் படம் 1995 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஹப்பிள் டீப் ஃபீல்ட் புகைப்படம் தான் என்று கூறுவேன்.\n30 வருடங்களாக செயல்படும் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்\nஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் இதுவரை பிரமிக்க வைக்கும் பல விண்வெளியின் மிகச் சிறந்த புகைப்படங்களை எடுத்துள்ளது. 1990ம் ஆண்டிலிருந்து சுமார் 30 வருடங்களாகப் பூமியைச் சுற்றி வந்து, விண்வெளியில் உள்ள பல மில்லியன் நூற்றாண்டுகள் தொலைவில் உள்ள விண்வெளி தகவல்களைப் படம்பிடித்து பூமிக்கு அனுப்பி வருகிறது.\nநம்ப முடியாத உண்மை இதுதான்\nஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் எடுக்கும் படங்கள் அனைத்தும் பிளாக் அண்ட் வைட் நிறத்தில் தான் எடுக்கப்படுகிறது. எடுக்கப்படும் பிளாக் அண்ட் வைட் புகைப்படங்களுக்கு விஞ்ஞானிகள் உண்மையான வண்ணம் அல்லது கற்பனை வண்ணத்தை அந்த புகைப்படத்திற்குக் கொடுத்து அவற்றை மேலும் பிரமிக்க வைக்கும்படி உருவாக்குகிறார்கள்.\nவீடு தேடி வருவோம்: ஆபாசம் படம் பார்த்தவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் சிறை- அதிரடி நடவடிக்கை\nஅப்படிப் பிரமிக்கவைக்கும் புகைப்படங்களை எடுத்து வரும் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப், இந்த ஆண்டில் மிரட்டலான பல புகைப்படங்களை எடுத்துள்ளது அதில் சிறந்த 10 புகைப்படங்களை உங்களுக்கான தொகுத்துள்ளோம். விண்வெளியில் நிகழ்ந்த நிகழ்வுகளை உங்கள் கண்களால் கண்டு பிரமிப்பில் ஆழ்ந்திருங்கள்.\n1. விண்வெளியில் தோன்றிய மண்டை ஓடு\nAM 2026-424 என்ற இரண்டு கிரகங்களுக்கு இடையே நேருக்கு நேர் நடந்த மோதலின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.\nபுகைப்பட நன்மதிப்பு: நாசா, ஈஎஸ்ஏ, மற்றும் ஜே. டால்கன்டன், பி.எஃப். வில்லியம்ஸ், மற்றும் எம். டர்பின் (வாஷிங்டன் பல்கலைக்கழகம்)\n2. ஜூபிட்டர் ரெட் மார்க்\nஜுபிடர் கிரகத்தில் தோன்றிய கிரேட் ரெட் டாட் இன் புகைப்படம்.\nபுகைப்பட நன்மதிப்பு: நாசா, ஈஎஸ்ஏ, ஏ. சைமன் (கோடார்ட் ஸ்பேஸ் பிளைட் சென்டர்), மற்றும் எம்.எச். வோங் (கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி)\n3. ஸ்டார் கிளஸ்ட்டர் NGC 1466\nNGC 1466 என்கிற பண்டைய க்ளோபுலர் ஸ்டார் கிளஸ்ட்டரின் புகைப்படம்.\nபுகைப்பட நன்மதிப்பு: நாசா மற்று��் ஈஎஸ்ஏ\nநீங்க ரொம்ப லேட்: விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்துவிட்டோம்- இஸ்ரோ சிவன் தகவல்\nடிராஃப்ட் கேலக்ஸி என்றழைக்கப்படும் பெடின் 1 விண்மீனின் புகைப்படம்.\nபுகைப்பட நன்மதிப்பு: நாசா, ஈஎஸ்ஏ மற்றும் எல். பெடின் (இத்தாலியின் படுவா வானியல் ஆய்வகம்)\n5. ஸ்பைரல் கேலக்ஸி D100\nசுழல் விண்மீன் D100 எனப்படும் மாபெரும் கோமா கேலக்ஸி கிளஸ்டரின் மையத்தை நோக்கிச் செல்லும்போது அதன் வாயு வெளியிடப்படுவதன் புகைப்படம்.\nபுகைப்பட நன்மதிப்பு: நாசா, ஈஎஸ்ஏ, எம். சன் (அலபாமா பல்கலைக்கழகம்), மற்றும் டபிள்யூ. கிராமர் மற்றும் ஜே. கென்னி (யேல் பல்கலைக்கழகம்)\n6. ஸதரன் கிராப் நெபுலா (Hen 2-104)\nஸதரன் கிராப் நெபுலா (Hen 2-104) என்ற கிரகத்தின் மிக அழகான பிரமிக்கவைக்கும் புகைப்படம்.\nபுகைப்பட நன்மதிப்பு: நாசா, ஈஎஸ்ஏ மற்றும் எஸ்.டி.எஸ்.சி.ஐ.\nகாஸ்மிக் க்ளெஇடோஸ்கோபி கேலக்ஸி PSZ1 G311.65-18.48 இன் புகைப்படம்.\nபுகைப்பட நன்மதிப்பு: நாசா, ஈஎஸ்ஏ மற்றும் ஈ. ரிவேரா-தோர்சன் (கோட்பாட்டு வானியற்பியல் இன்ஸ்டிடியூட் ஒஸ்லோ, நோர்வே)\nடிசம்பர் 6 முதல் அனைத்து \"ஜியோ கட்டணமும் உயர்வு\": எவ்வளவு தெரியுமா\n8. ஜெயண்ட் பெட்டுலன்ட் ஸ்டார் ஈட்டா கரினே (Giant, petulant star Eta Carinae)\nராட்சத, ஆடம்பர நட்சத்திரமான ஜெயண்ட் பெட்டுலன்ட் ஸ்டார் ஈட்டா கரினே இன் புகைப்படம்.\nபுகைப்பட நன்மதிப்பு: நாசா, ஈஎஸ்ஏ, என். ஸ்மித் (அரிசோனா பல்கலைக்கழகம்), மற்றும் ஜே. மோர்ஸ் (போல்ட்லிகோ இன்ஸ்டிடியூட்)\n9. ஸ்பைரல் கேலக்ஸி NGC 3147\nஸ்பைரல் கேலக்ஸி என்ஜிசி 3147 இன் பிரமாண்டமான புகைப்படம்.\nபுகைப்பட நன்மதிப்பு: நாசா, ஈஎஸ்ஏ, எஸ். பியாஞ்சி (யுனிவர்சிட்ட டெக்லி ஸ்டுடி ரோமா ட்ரே பல்கலைக்கழகம்), ஏ. லாரர் (டெக்னியன்-இஸ்ரேல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி), மற்றும் எம். சியாபெர்க் (ஈஎஸ்ஏ, எஸ்.டி.எஸ்.சி மற்றும் ஜே.எச்.யூ)\n10. கால்ட் சிறுகோள் (Gault 6478)\nகால்ட் 6478 எனப்படும் சிறுகோள் அழியும் புகைப்படம்.\nபுகைப்பட நன்மதிப்பு: நாசா, ஈஎஸ்ஏ, கே. மீச் மற்றும் ஜே. கிளீனா (ஹவாய் பல்கலைக்கழகம்), மற்றும் ஓ. ஹைனாட் (ஐரோப்பிய தெற்கு ஆய்வகம்)\nரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nசெவ்வாயில் மோதி தன்னை விடுவித்துக்கொண்ட நாசா லேண்டர்...\nSwiggy 150 நகரங்களில் மளிகை விநியோக சேவையைத் துவங்கவுள்ளதா\nநாசா வெளியிட்டுள்ள வியாழன் கிரகத்தின் அற்புதமான தகவல்கள்\nவெளியே வந்து ந��்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\nNASA வெளியிட்ட டால் எரிமலையின் நம்பமுடியாத புகைபடங்கள்தீவே நிலவின் மேற்பரப்பு போல் மாறியது எப்படி\nமீண்டு வரும் ஓசோன் படலம்\nஇரும்பு மழை பொழியும் விசித்திரமான கோள் கண்டுபிடிப்பு இந்த கோள் எங்கிருக்கிறது தெரியுமா\n14நாட்கள் பேட்டரி பேக்கப் வசதியுடன் ஹூவாய் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.\nவரலாற்றில் புதைந்து போன பழங்கால ராஜ்ஜியம் கண்டுபிடிப்பு\nஎதிர்பார்ப்பை எகிற வைக்கும் Samsung galaxy tab S6: கசிந்தது விலை மற்றும் அம்சங்கள்\nகிமு 550–330 காலத்தின் பண்டைய மொழியை மொழிபெயர்க்க AI-க்கு கோச்சிங் கிளாஸ்\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nமோட்டோரோலா மோட்டோ G8 பவர் லைட்\nஇசெட்டிஇ Axon 11 5G\nமோட்டோரோலா மோட்டோ E6s (2020)\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிரைவில் புதிய 43-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nநாடு முழுவதும் ஊரடங்கு., இப்ப செய்து என்ன பலன்- சியோமியின் அதிரடி முடிவு\nஇனி ரோபோ தான் சிகிச்சை., கொரோனா வார்டில் அதிரடி: சென்னையில் எந்திரன் பட காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2508452", "date_download": "2020-03-29T00:57:44Z", "digest": "sha1:T4532J7OLESNCSD7HTATXH2YHCL63IRH", "length": 17425, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "வணிக நிறுவனங்களை மூட வேண்டும்: நாமக்கல் நகராட்சி ஆணையர் உத்தரவு| Dinamalar", "raw_content": "\nரத்தான ரயில் டிக்கெட் கட்டணம் 90 நாட்களில் திரும்ப ...\nகொரோனா சிகிச்சைக்கு புதிய கட்டிடங்கள்; தமிழக அரசு ...\nவாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள்\nகொரோனா குறித்த தகவலை தாமதமாக வெளியிட்டதா சீனா\nதொழிலாளர்களை மீட்க 1000 பஸ்கள் ; உ.பி., அரசு நடவடிக்கை\nதமிழக அரசு மீது பிரதமர் கோபம்\nஎன் 95 முகக்கவசம் பாதுகாப்பானதா\nடில்லியில் இருந்து வெளி மாநில மக்கள் வெளியேற்றம் 21\n'ஆயுஷ்' மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் 9\nவணிக நிறுவனங்களை மூட வேண்டும்: நாமக்கல் நகராட்சி ஆணையர் உத்தரவு\nநாமக்கல்: 'மளிகை, மருந்து, காய்கறி, ஓட்டல் ஆகியவற்றை தவிர்த்து மற்ற வணிக நிறுவனங்களை மூட வேண்டும்' என, நாமக்கல் நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவல், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நோய் தாக்குதலில், 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இ���ந்துள்ளனர். மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், இந்தியாவில், 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதில், எட்டு பேர் இறந்துள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இந்நிலையில், இன்று மாலை, 6:00 முதல், தமிழகம் முழுவதும், '144' தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நோய் தொற்று மேலும் பரவாமல் இருக்க, நாமக்கல் நகராட்சி பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களை மூட, நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.\nஇது குறித்து, கமிஷனர் ஜகாங்கீர் பாஷா வெளியிட்ட அறிக்கையில், 'கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக, மருந்து, காய்கறி, மளிகை கடைகள் மற்றும் ஓட்டல்களை தவிர்த்து மற்ற வணிக நிறுவனங்கள், கடைகள் அனைத்தையும் மூட வேண்டும்' என, தெரிவித்துள்ளார். அதையடுத்து, பஸ் ஸ்டாண்டில், நகராட்சிக்கு சொந்தமான கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. மற்ற பகுதிகளில் உள்ள நிறுவனங்களும், அடுத்தடுத்து அடைக்கப்பட்டன.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஇ-சேவை, ஆதார் மையங்களுக்கு தடை: ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுரை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇ-சேவை, ஆதார் மையங்களுக்கு தடை: ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுரை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/review/2020/02/14174047/1285990/Naan-sirithal-movie-review-in-tamil.vpf", "date_download": "2020-03-28T23:33:53Z", "digest": "sha1:AENL5RST6PSIAE7ZCKF6FNS6YODHNCTH", "length": 9110, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Naan sirithal movie review in tamil", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநாயகனுக்கு பிரச்சனையாய் அமையும் சிரிப்பு - நான் சிரித்தால் விமர்சனம்\nபதிவு: பிப்ரவரி 14, 2020 17:40\nராணா இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி, ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘நான் சிரித்தால்’ படத்தின் விமர்சனம்.\nஐடி நிறுவனத்தில் பணியாற்றும் ஆதிக்கு ஒரு விசித்திரமான பிரச்சனை உள்ளது. அதாவது சோகமானாலோ, பதற்றம் ஏற்பட்டாலோ அவருக்கு தாங்கமுடியாமல் சிரித்துவிடுவார். இந்த சிரிப்பால் அவர் வேலையை இழக்கிறார். அவரது காதலும் சிக்கலுக்குள்ளாகிறது. இந்த சூ��லில் காணாமல் போன தன் நண்பனை மற்ற நண்பர்களுடன் இணைந்து தேட ஆரம்பிக்கின்றார் ஆதி.\nஇதேபோல் தாதாக்களான ரவி மரியாவும் கே.எஸ். ரவிக்குமாரும் ஒருவரை ஒருவர் கொல்ல முயற்சிக்கின்றனர். கே.எஸ். ரவிக்குமாரை கொல்ல ரவி மரியா மூன்று ரவுடிகளை அனுப்பி வைக்கிறார். நண்பனை தேடி செல்லும் ஆதி எதிர்பாராத விதமாக கே.எஸ். ரவிக்குமாரிடம் சிக்கி கொள்கிறார். இறுதியில் ஆதி அங்கிருந்து எப்படி தப்பித்தார் அவரின் காதல் கை கூடியதா அவரின் காதல் கை கூடியதா\nகெக்க பெக்க எனும் பெயரில் எடுக்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்ற குறும்படத்தை முழு நீள படமாக எடுத்துள்ளனர். நாயகன் ஆதி, வழக்கம்போல தனது துறுதுறுப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காதல், காமெடி, டான்ஸ் என கமர்ஷியல் ஹீரோவாக அசத்தி இருக்கிறார். நாயகி ஐஸ்வர்யா மேனன், கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார்.\nஆதியின் தந்தையாக வரும் படவா கோபி, டைமிங் காமெடிகளின் மூலம் சிரிக்க வைக்கிறார். ஆதிக்கும் அவருக்கும் இடையிலான அப்பா, மகன் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. அதேபோல் வில்லனாக நடித்துள்ள கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் ரவிமரியா, இருவருமே அனுபவ நடிப்பை கொடுத்துள்ளனர்.\nஇந்த கதையை கெக்க பெக்க எனும் குறும்படம் மூலம் ரசிக்க வைத்த இயக்குனர் ராணா, இந்த படத்தில் அதனை தவறவிட்டுள்ளார். கதாபாத்திரங்களில் தேர்வில் கவனம் செலுத்தி உள்ள இயக்குனர், திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். காமெடி காட்சிகள் சில இடங்களில் மட்டுமே ரசிக்கும் படியாக உள்ளது.\nஹிப்ஹாப் ஆதியின் இசையில் பிரேக் அப், நான் சிரித்தால் ஆகிய பாடல்களை தவிர மற்றவை மனதில் ஒட்டவில்லை. வாஞ்சிநாதனின் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகின்றன.\nமொத்தத்தில் ‘நான் சிரித்தால்’ கலகலப்பு குறைவு.\nNaan sirithal | Naan sirithal review | நான் சிரித்தால் | நான் சிரித்தால் விமர்சனம்\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nகுழந்தையால் ஏற்படும் பிரச்சனை - தாராள பிரபு விமர்சனம்\nபூம் பூம் மாட்டுக்கார இளைஞனின் காதல் கைகூடியதா\nகுழந்தை கடத்தலும்.... அதிர வைக்கும் பின்னணியும் - வால்டர் விமர்சனம்\nபணத்தால் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சனை - இம்சை அரசி விமர்சனம்\nகாதலர் தினத்தை டார்கெட் செய்யும் ஹிப்ஹாப் ஆதி\nதோழியை திருமணம் செய்தால் என்ன ஆ��ும் - ஓ மை கடவுளே விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/140385-who-is-profitable-by-pesticide-management", "date_download": "2020-03-29T00:58:52Z", "digest": "sha1:GDGJ6W44QWKM4FDQZGMBW7H63II3R34Y", "length": 10131, "nlines": 150, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 May 2018 - பூச்சிக்கொல்லி மேலாண்மைச் சட்டத்தால் யாருக்கு லாபம்? | Who is profitable by pesticide management - Pasumai Vikatan", "raw_content": "\nஏக்கருக்கு ரூ 1,75,000 தோட்டத்திலேயே வெல்லம் தயாரிப்பு\nமணப்பாறை மிளகாய்... - இயற்கை நுட்பத்தில் செழிப்பான மகசூல்\nவரகு, சாமை, குதிரைவாலி... - விவசாயிகளுக்கு வழிகாட்டும் மானாவாரி ஆராய்ச்சி நிலையம்\nவிமான நிலைய விரிவாக்கம்... காலியாகும் பசுமை நிலங்கள்...\nதெம்பாக நடைபோடும் தென்னை உற்பத்தியாளர் நிறுவனம்... - நஷ்டத்திலிருந்து மீட்ட மதிப்புக்கூட்டல்\nஉம்பளச்சேரி மாடுகளுக்காக ஒரு கோசாலை\n‘உழவன் செயலி’யில் உள்ளது என்ன\nசுட்டெரிக்கும் வெயில்... குடைப்பிடிக்கும் கொழிஞ்சி - நிலத்தின் வளம் காக்கும் சூத்திரம்\nகூட்டுறவு வங்கியில் ஊழல்... - அதிர்ச்சியில் விவசாயிகள்\nசிறுதானியங்கள்தான் இனி ‘ஸ்மார்ட்’ உணவு\nஅப்பர் விதைத்த எலுமிச்சை மரங்கள்... - பாரம்பர்யம் காக்கும் ‘ஆண்டார்பந்தி’ கிராமம்\nபூச்சிக்கொல்லி மேலாண்மைச் சட்டத்தால் யாருக்கு லாபம்\nஉளுந்து 45 ரூபாய்... பச்சைப்பயறு 48 ரூபாய்\nஏரியைத் தூர்வாரும் தனி ஒருவர்\nதமிழ்ச்சங்க மாநாட்டில் இயற்கை விவசாயம்\nமாடித்தோட்டத்துக்குப் பணம் தேவையில்ல... மனம்தான் முக்கியம்\n - உங்கள் நிலத்திலேயே உரத்தொழிற்சாலையை உருவாக்கலாம்..\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 6 - சிறுவாணியைத் தடுக்கும் கேரளா\nமண்புழு மன்னாரு: செல்வத்தைக் கொள்ளையடித்தவர்களும் மண்வளத்தைக் கெடுத்தவர்களும்\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 6 - இனிய தமிழில் இயற்கை விவசாயம்\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் தேங்காய், கொப்பரை... - அதிக விளைச்சல் தரும் கர்நாடக முந்திரி\nநீங்கள் கேட்டவை: சித்திரைப் பட்டத்துக்கு ஏற்ற ஆமணக்கு\nபூச்சிக்கொல்லி மேலாண்மைச் சட்டத்தால் யாருக்கு லாபம்\nபூச்சிக்கொல்லி மேலாண்மைச் சட்டத்தால் யாருக்கு லாபம்\nபடித்தது பொறியியல். பல ஆண்டுகள் வெளிநாட்டில் கை நிறைய சம்பளம் வாங்கினார். ஆனாலும், இவருக்கு இயற்கை மீதுதான் தீராக்காதல் வளர்ந்துகொண்டே இருந்தது. அதனால், இயற்கையின் மீது கவனம் செலுத்த, இந்தியாவுக்கு திரும்பினார். கடந்த 10 ஆண்டுகளாக இயற்கை வேளாண் சந்தைகள் அமைப்பது, அவற்றைத் திறம்பட செயல்படுத்துவது குறித்தான ஆலோசனைகளை வழங்கிவருகிறார். சென்னையில், ‘ரீஸ்டோர்’ இயற்கை அங்காடி மற்றும் ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட் (Organic Farmers Market-OFM) என்ற தொடர் அங்காடிகளை உருவாக்கி, அவற்றை வழிநடத்துவதில் முக்கியப் பங்காற்றி வருகிறார். நாட்டுப்பருத்தி பயிரிடும் மானாவாரி இயற்கை விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள், இயற்கைச் சாயமிடுபவர்கள் போன்றோரின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் ‘துலா’ என்ற பருத்தி ஆடையகத்தையும் தன் நண்பர்களுடன் இணைந்து நடத்தி வருகிறார். பாதுகாப்பான உணவுக்காகவும் மரபணு மாற்று விதைகளுக்கு எதிராகவும் பல ஆண்டுகளாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2009/07/blog-post_4422.html", "date_download": "2020-03-29T00:35:50Z", "digest": "sha1:EKQTLBXGGUS7HCRDUYN4RAGQG5GOSGHH", "length": 73053, "nlines": 320, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: வரலாற்று அபத்தத்தின் தரிசனம்-ஜெயமோகன்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 6:58 AM | வகை: கட்டுரை, ப.சிங்காரம், ஜெயமோகன்\n(ப. சிங்காரம் படைப்புலகம் குறித்து....)\nஓர் இலக்கியப் படைப்பின் சிறப்பம்சம் எதுவோ அதுவே அதன் வாசிப்புக்குத் தடையாகவும் ஆகும் என்று படுகிறது. ஏனெனில், அது நமது பழகிப்போன வாசிப்பைத் தடைசெய்து புதிய மனநிலையை, புதிய வாசிப்பு முறையைக் கோருகிறது. ஓர் அசலான கலைப்படைப்புக்கு எப்போதும் நூதனத்தன்மை _ இதற்கு முன்பு இதுபோல ஒன்று இல்லை என்ற உணர்வு இருக்கிறது என்பதை இதனுடன் சேர்த்து யோசிக்கலாம். சிங்காரத்தின் படைப்புகளில் நமக்குத் தடையாக அமையும் அம்சங்களையே அவற்றின் சிறப்புகளாகக் கொண்டு யோசிப்பது உதவிகரமானது.\n`புயலிலே ஒரு தோணி’ நாவலின் முதல் சிறப்பம்சம் அதன் கட்டுமானம்தான். வழக்கமாக ஒரு பிரச்சினைக் களத்தைப் பங்கிடும் கதாபாத்திரங்களை உருவாக்கி அவர்களின் மோதல்களினூடாக அப்பிரச்சினையின் பல்வேறு தளங்களைத் ��ெளிவு படுத்தியபடி முன்னகர்ந்து முடிவுக்கு வருவதுதான் நாவல்களின் பாணியாக உள்ளது. பிரச்சினைக்களத்தின் பொருத்தம், நம்பகத்தன்மை, தீவிரம் ஆகியவை நாவலின் அடிப்படை வலிமையாக அமைகின்றன. அவற்றில் இயங்கும் கதாபாத்திரங்கள் அப்பிரச்சினைக் களத்தின் எல்லா சாத்தியங்களையும் பரிசீலிக்கும் அளவுக்கு உள்விரிவு கொண்ட ஆளுமைகளாக அமைவதும், கதாபாத்திரங்களின் இயல்புகள் ஒன்றுக்கு ஒன்று சமநிலைப்படுத்தப்பட்டிருப்பதும், கதாபாத்திரங்கள் பிரச்சினையின் வளர்ச்சிக்கு ஏற்ப மாறுதல் கொள்வதும் நாவலை மதிப்பிடும் அளவுகோல்களாகின்றன. ஆனால், இந்த அம்சங்களேதும் இந்நாவலில் இல்லை. இது முன்வைத்துப் பேசும் பிரச்சினை ஏதுமில்லை. ஒரு மனிதனின் வாழ்வு தவிர நாவலில் முழுக்கத் தொடர்ந்துவரும் பொது அம்சம் ஏதும் இல்லை. இந்த மையக் கதாபாத்திரமன்றி வேறு எந்தக் கதாபாத்திரமும் தொடர்ச்சியும், பரிணாமகதியும் கொண்டிருக்கவில்லை. வரலாற்றின் ஓர் அலை, அதில் ஏறி ஒரு கணம் உச்சியில் ஆரோகணித்து மறையும் ஒரு முகம் _ அவ்வளவுதான் இந்நாவல். அந்த மையக் கதாபாத்திரம்கூட படிப்படியான வளர்ச்சிச் சித்திரமாக முன்வைக்கப்படவில்லை. பாண்டியனின் முகம் ஓர் ஓவியம்போலவே நமக்குத் தெரிகிறது. ஆனால், வரலாற்றின் ஒரு பெரும் அலை பொங்கி சுழித்துக் கரைமோதி நுரைத்து வழிந்து இல்லாமலாகும் சித்திரத்தை இந்நாவல் அளித்துவிடுகிறது. தமிழின் பிற நாவல்கள் எதிலும் இதற்கிணையான வரலாற்று தரிசனத்தை நாம் அடைய முடியாது. அந்த தரிசனத்தை அளிக்கும் பொருட்டு உருவம் கொண்டதே இதன் வடிவம்.\n`புயலிலே ஒரு தோணி’ என்ற தலைப்பு இவ்வகையில் பலவிதமான அர்த்த தளங்கள் கொண்டது. வரலாற்றின் அந்த அலை ஒரு புயலின் தூலம். அதில் பாண்டியன் ஒரு தோணி, ஒரு தனிமனிதன் (அல்லது தனிமனிதனின் இலட்சிய சுயபிம்பம்) வரலாற்றை எதிர்கொள்ளும் விதத்தைக் குறிப்புணர்த்துகிறது. அல்லது வரலாற்றில் அவனுடைய இடம் என்ன என்பதைச் சுட்ட முயல்கிறது. இதனுடன் இந்நாவலில் குறிப்பிடுமளவு பக்கங்களை எடுத்துக்கொண்டுள்ள புயல் காட்சியை இணைத்துப் படிக்கலாம். கவித்துவத்தினூடாகவும் உயர்தர அங்கதத்தினூடாகவும் நம்முடன் தொடர்பு கொள்ளும் இந்நாவலில் கவித்துவச் சித்திரிப்புக்கு மிகச் சிறந்த உதாரணமாக அமையும் பக்கங்கள் இவை. தங்கவட்டமதி பரிந்து கிளம்ப வெள்ளி மலர்கள் பூக்க விரியும் வானத்துக்குக் கீழே இனிய பயணம். வந்துமோதும் அலைகள் என எண்ணங்கள். நாகை, மாமல்லை, கொற்கை, புகார் என்று விரியும் இறந்தகால நினைவுகள். மதுரையும் சின்னமங்கலமும் படங்கள் படங்களாக நுரைத்தோடும் நினைவுப் பிரவாகம். ஆவன்னாவின் நீண்ட பிரலாபம். அதிலிருந்து சுருள் விரியும் பலவிதமான செட்டியார்களினாலான ஒரு வணிக உலகம். பிறகு புயல். ஒவ்வொன்றும் ஒழுங்கும் அடுக்கும் குலைந்து மோதிச் சிதற கூடவே மனமும் சிதறி சொற்சுழலாக மாறுகிறது. பிறகு புயல் ஓயும் அமைதி. கடற்கூத்து எவ்வளவு நேரம் நீடித்தது என்று கணக்கிட முடியவில்லை. தொடங்கியபோதோ முடிந்தபோதோ எவரும் கடிகாரத்தைப் பார்க்கவில்லை. பார்த்தபோது எல்லாக் கடிகாரங்களும் நின்று போயிருந்தன... `இந்நாவலுள் வீசி ஒடுங்கும் வரலாற்றுப் புயல் அது. கடிகாரங்கள் நின்றுவிடுகின்றன. ஊடாக நுட்பமான ஒரு வரி நம்மைத் தொட்டு உசுப்பும். `கருநீலக் கடலுக்கடியில் ஏதோ புரள்வது போலிருந்தது. ஏதோ பெரிய மீன் அல்லது வேறுவகை நீர்வாசியாக இருக்கலாம்....’ கடல் அலைகளாக நினைவுகள் ஓயாது மோதும் அந்த முடிவற்ற பரப்பின் ஆழத்தில் புரள்வது என்ன சிறுகதையின் கவித்துவத்திற்கும் நாவலின் கவித்துவத்திற்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு. சிறுகதை வரிகளுக்கிடையேயான மௌனத்தின் குறிப்பமைதி மூலம் தன் கவித்துவத்தை நிகழ்த்துகிறது. நாவல் சித்திரிப்புகளின் உட்குறிப்புகள் ஒன்றையொன்று நிரப்பிக் கொள்வதனூடாகத் தன் கவித்துவத்தை அடைகிறது. நாவல் கவித்துவத்தை அடையாளம் காட்ட தமிழிலிருந்து முன்வைக்கச் சாத்தியமான மிகச் சிறந்த தருணங்களில் ஒன்று இந்தப் புயல்.\nசித்திரிப்பின் தொடர்ச்சியை இந்நாவல் ஓர் உத்தியாகவே உதறி விட்டிருக்கிறது. மிதக்கும் நீர்பிம்பங்கள்போல முகங்கள் முன்வந்து மோதி மறைகின்றன. ஆவன்னா, நாவன்னா, டாலர் ராஜாமணி அய்யர், விடாக்கண்டன் செட்டி, மொக்தார், பலவேசமுத்து, ரத்தக்கண் அருஞ்சுனை நாடார், சாத்தையா என்று பற்பல கதாபாத்திரங்கள் ஒரு கணமே மின்னி மறைகிறார்கள். பலருக்குத் தனித்துவம்கொண்ட ஓர் முக அடையாளம் தரப்பட்டிருக்கிறது. (பொதுநிறம், முகத்தில் அறிவுக்களை _ மாணிக்கம்) சிலர் நினைவில் அதிர்ந்தடங்கும் குரல் மட்டுமாக வருகிறார்கள். (`மீராசா அட பலே அங்கெ பார்ரா, சோவன்னா மானா போற போக்கை. கிஜுகிஜு கிஜுகிஜுனு போட் மெயிலாட்டம் பரிஞ்சு போறாக.’) சிலருக்கு ஒரு சம்பவப் பின்புலம். இந்தத் துளி அடையாளமே இவர்களை நினைவின் பரப்பில் நிறுத்துகிறது. மாணிக்கம், கே.கே. ரேசன் முதலில் கதாபாத்திரங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்பட்டு சற்று விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.\nஇக் கதாபாத்திரங்களை நினைவில் தொகுத்து அடுக்கி, இவர்களுக்கிடையேயான உறவின் கோடுகளை ஊடுபாவுகளாகக் கொண்டு ஒரு கதையைக் கற்பிதம் செய்ய முனைவோமெனில் மூளை சலித்துப் பின்திரும்ப நேரும். அதே சமயம் இவற்றை வெறும் முகங்களின் பரபரப்பாக, வரலாற்று அலையின் துளிகளாகப் பார்த்தோமெனில் மிக நுட்பமான காலதரிசனம் ஒன்று நமக்குக் கிடைக்கிறது... வரலாறென்பதும் காலம் என்பதும் உண்மையில் மனித முகங்களினாலான ஞாபகப் பிரவாகமன்றி வேறல்ல. இந்நாவலில் போரும் அழிவுகளும், வரலாற்றின் எல்லா நிகழ்வுகளும் இவ்வாறு மனிதமுகங்களின் நதியோட்டமாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. பலநூறு முகங்களில் நேதாஜியும் உண்டு, டாலர் ராஜாமணி அய்யரும் உண்டு. எதுவும் முக்கியமல்ல; எதுவும் முக்கியமற்றதும் அல்ல. கதாபாத்திரங்கள் இல்லாத முகப்பரப்பு என்பதே இந்நாவலின் குறை. முகங்களினாலான வரலாற்றுப் பரப்பு என்பதே இந்நாவலின் சிறப்பம்சம்.\nபெரிய நாவல்களைச் சாத்தியமாக்குவதில் மொழிநடைக்குப் பெரும்பங்கு உண்டு. பெரும்பாலான நாவல் பேரிலக்கியங்கள் எல்லாவிதமான அலைகளையும் கொந்தளிப்புகளையும் தன்னுள் நிகழ்த்தக்கூடிய வலுவான தனித்துவ நடையால் ஆக்கப்பட்டுள்ளன. இந்நடையின் ஓட்டம் நாவலில் `தரை மட்டத்தில்’ உள்ள பகுதிகளை உச்சங்களுடன் பிணைத்து ஒரு முழுமையையும் சமநிலையையும் உருவாக்குகிறது. அந்நாவலுக்குரிய விசேஷமான உணர்வுநிலையை நாவல் முழுக்கப் பரவி நிற்கச் செய்வதாகவும் அந்நடை உள்ளது. ஆனால், புயலிலே ஒரு தோணியில் அப்படி நாவலை ஆக்கக்கூடிய பொதுவான தனிநடை ஒன்று இல்லை. இதன் குறைபாடுகள் இந்நாவலுக்கு உள்ளன. வாசிப்பில் நாவலனுபவம் அறுபட்டு மீளும் உணர்வு குறைந்தபட்சம் மூன்று முறையாவது நிகழ்வதற்குக் காரணங்களுள் இதுவும் ஒன்று. அதே சமயம் ஒருமையற்றிருப்பதன் மூலம் உருவாகும் சாத்தியங்களை இந்நாவல் சிறப்பாகப் பயன்படுத்தியிருப்பதாகவும் படுகிறத���. நாவல் எப்படி ஒருமையுள்ள நடையால், தொகுப்புத் தன்மையை திறம்பட சாதிக்கிறதோ அதேபோல தொகுக்கப்படும் அம்சங்களின் மொழிச் சிறப்பம்சங்களைத் தன் பொதுநடை மூலம் மழுங்கடித்துவிடும் அபாயத்தையும் எதிர்கொண்டபடி உள்ளது. `புயலிலே ஒரு தோணி’ தான் ஒருவேளை தமிழ் நாவல்களிலேயே மாறுபட்ட மொழிச் சாத்தியங்களினூடாகப் பயணம் செய்வதில் முதலிடம் பெறும் நாவல். ஆனால், இந்நாவலை நினைவு கூர்கையிலேயே மனம் ஒரு குறிப்பிட்ட மொழிநடையின் தாளத்தை அடையாளம் காண்பதில்லை. தனித்தனியான மொழித் துணுக்குகளாகவே நினைவுகூர்கிறது. இதை இந்நாவலின் தனித்தன்மை என்றும் பலவீனம் என்றும் கூறலாம்.\n`புயலிலே ஒரு தோணி’யின் ஆரம்பக் காட்சிகளில் சாகசக் கதைகளுக்குப் பொருத்தமான துல்லியமான தகவல்களினாலான சித்திரிப்புகளும் தத்திச் செல்லும் கூறுமொழியும் காணப்படுகிறது. அப்பகுதியில் உரையாடல்களில் ஹெமிங்வேயின் உரையாடல்களை நினைவுறுத்தும் கனகச்சிதம். சில சமயம் மொழியைக் கவிதைக்கருகே கொண்டுவரும் தீவிர கணங்கள், பிறகு நாவலின் பொதுவான நடைநிறம் மாறுபடுகிறது. அங்கத அடிநாதம் நீங்காது கார்வை கூட்டும் குணச்சித்திரச் சித்திரிப்புகள் நாவலை புதிய புதிய இடங்களுக்குக் கொண்டு செல்கின்றன. ஒன்று கதாபாத்திரங்களைக் காட்டும் ஆசிரியரின் அங்கத நடை, அடுத்தது செட்டியார்களுக்குரிய விசேஷமான தமிழின் ஏற்ற இறக்கங்களைக்கூட வித்தாரமாகப் பதிவுசெய்யும் விதம். இந்த மொழியாட்டத்தின் மிகச் சிறந்த உதாரணம் வட்டிக் கணக்கும் வேசையரும் மாறிமாறி வந்துபோகும் செட்டிப்பிள்ளைகளின் கணக்கு ஒப்புவிக்கும் உரையாடல். பிறகு கவித்துவச் சாத்தியங்களைக்கொண்ட மீள்நினைவுச் சித்திரிப்புகளுக்கு நகர்கிறது நடை. கடல் அலைகளின் அடிகளையும் பாண்டியனின் நினைவலைகளின் மோதல்களையும் இணைத்திருக்கும் விதம் பலவிதமான கற்பனைச் சாத்தியங்களைத் திறந்துவிடுகிறது. பிறகு மீண்டும் சாகச நாவல்களுக்குரிய துல்லியமான தாவல்நடை. நடுநடுவே மரபிலக்கியங்களினூடாகக் கடந்து செல்லும் எள்ளல் நிரம்பிய விவாதங்கள். ஆக, இந்நாவல் ஒரு மொழி நிகழ்வு என்பதற்கு மேலாக ஒரு மொழிப் பிராந்தியமாக உள்ளது.\nசிங்காரம் இந்நாவலில் மொழியின் சகஜத்தன்மையால் சாத்தியப்படும் சகஜ நகர்வை உதாசீனம் செய்கிறார். மொழியின் அதிகபட்சத் திறன் கோரப்படும் இடத்தில் மட்டும் அச்சவாலை நேரடியாக எதிர்கொள்கிறார். தருக்கமனம் அல்லது புறப்பிரக்ஞை சிதறும் தருணங்களில் அகமனம் உடைப்பெடுத்துப் பீறிடும்போது அதைப் பிரதிபலிக்க மொழி கொள்ளும் பாய்ச்சலையும் பறத்தலையும் சிதறலையும் திரிபுகளையும் சொல்லுவதே உரைநடையாளனுக்கு எப்போதும் பெரும் சவால் என்பதை ஒரு நாவலாசிரியனாக நான் உறுதியாகக் கூறமுடியும். அதை எந்த அளவு வெற்றிகரமாக நிகழ்த்துகிறான் என்பதே ஒரு படைப்பாளியின் நடையை அளக்கும் அளவுகோல். இந்நாவலில் அதற்கு மிகச் சிறப்பான மூன்று உதாரணங்களைக் கூற முடியும். ஒன்று போதையில் பாண்டியன் மனம் தடுமாறி வரலாற்று மாந்தரும் சமகால மனிதர்களும் இறந்தகாலமும் நிகழ்காலமும் எல்லையழிந்து கலந்த தெரு வழியாகச் சஞ்சரிக்கும் இடம். பட்டினத்தாரும், சீத்தலைச் சாத்தனாரும் பினாங்குச் செட்டியாரும் ஒன்றாக முயங்கிப் பிரிந்து நெளியும் அந்த மொழிப்பிராந்தியம் மரபிலக்கியப் பயிற்சியின் பின்புலத்துடன் வாசிக்கும் வாசகனுக்கு பற்பல சாத்தியங்களைத் திறந்தபடியே இருக்கும் ஓர் அற்புத அனுபவமாகும். இரண்டாவது சந்தர்ப்பம் புயல் அடிக்கும் கணங்களில் பாண்டியன் மனம் கொள்ளும் பதற்றத்தினூடாக சொற்கள் சிதறி அர்த்தமிழந்தும் அர்த்த ஆழம் அதிகரித்தும் கொந்தளிக்கும் விதம். மூன்றாவது சுடப்பட்டு இறப்பதற்கு முந்தைய சில கணங்களில் முழு வாழ்வும் பாண்டியனூடாகப் படங்களாகவும் சொற்களாகவும் பீறிட்டோடி மறையும் காட்சி.\nமொழியின் அதிகபட்ச சாத்தியங்கள் பயன்படுத்தப்பட்ட புனைவுச் சந்தர்ப்பங்கள் தமிழில் புதுமைப்பித்தன், மௌனி, லா.ச.ரா. சுந்தர ராமசாமி ஆகியோரின் படைப்புலகிலேயே இதுவரை அடையாளப்படுத்தப் பட்டுள்ளன. அவற்றுக்கு இணையாகவோ, வேறு ஒரு தளத்தில் ஒருபடி மேலாகவோ, இந்நாவலில் சிங்காரத்தின் மொழி மேலெழும் தருணங்களைக் குறிப்பிடலாம். மொழி சட்டென்று தன்னைக் குலைத்துக் கொண்டு சூழலின் தேவைக்கேற்ப புதுவடிவுகொண்டு அபூர்வமான வெளிப்பாட்டை சாதிக்கும் தருணங்களை இந்நாவலின் நடையில் தொடர்ந்து பார்த்தபடியே போகலாம். இந்நாவலின் முக்கியமான கவர்ச்சி இதுவேயாகும்.\nசாகஸ நாவல்களின் பொது இலக்கணத்தில் இருந்து `புயலிலே ஒரு தோணி’ ஒரு முக்கியமான இயல்பு மூலம் வேறுபடுகிறது. சாகஸ நாவல்கள் பொதுவாக மதிப்பீடுகளில் நேர்நிலையம்சம் கொண்டவையாக இருக்கும். அவற்றின் சாகஸ நாயகன் பொதுவாக அனைவருக்கும் சம்மதமான விழுமியங்களையும் நெறிகளையும் கொண்டவனாக இருப்பான். பெரிய இலட்சியக் கனவுகள் சாகசங்களின் தவிர்க்க முடியாத மறுபக்கம்; உளவியல் ரீதியாகக்கூட. காரணம் இரண்டுமே மானுட எல்லை மீறலின் விளைவுகள். ஆனால், புயலிலே ஒரு தோணி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மரபு எதிர்ப்புத் தன்மையுடனும் நிறுவன எதிர்ப்புத் தன்மையுடனும் இருக்கிறது. நாவலின் ஒவ்வொரு பகுதியுடனும் விடுபடாது இணைந்திருக்கும் பொது அம்சம் என்னவெனில் அங்கதமும் எள்ளலும் நிரம்பிய ஆசிரியனின் மரபு எதிர்ப்புப் பார்வையைத்தான் குறிப்பிட வேண்டும். தீவிரம் மிக்க போர்ச் சித்திரிப்புகளில்கூட கசப்பு நிரம்பிய அங்கதம் ஊடுருவியிருக்கிறது. மெடான் நகரத்தில் ஜப்பானிய ராணுவம் புகுந்து, ஆனால் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முந்தைய அராஜக நிலையைச் சித்திரிக்கும் ஆசிரியரின் நடையை கவனித்தால் இதை உணரலாம். தார்மீகமான சீற்றத்திற்குப் பதிலாக கசப்பின் விஷமே அவ்வரிகளில் நுரைக்கிறது. இந்த அங்கதம் சட்டென்று உக்கிரமடைந்து, வெட்டி மேஜைமீது வைக்கப்பட்ட மனிதத் தலைகளை மயிர் சீவிவிடும் சிப்பாயைக் காட்டும்போது காறி உமிழும் தீவிரக் கணமாக மாறிவிடுகிறது.\nஇந்த அங்கதப் பின்புலத்தில் ஒரு சாகச நாயகனைப் பொருத்தும்போது அவன் டான்குவிசாட்போல ஆகிவிடும் வாய்ப்புதான் அதிகம். ஆனால், சிங்காரத்தின் பாண்டியன் நுட்பமான ஒரு குணச்சித்திர விசேஷம் மூலம் பிற சாகச நாயகர்களிடமிருந்து மாறுபடுகிறான். அவனுக்கு எந்த இலட்சியங்களிலும் மிதமிஞ்சிய விசுவாசம் இல்லை. எதன் பொருட்டும் உயிர்துறக்கச் சித்தமானவனாக இல்லை அவன். நேதாஜி மீதும் இந்திய விடுதலைமீதும் அவனுக்கு ஈடுபாடு உண்டு. பக்தியோ வெறியோ இல்லை. பொதுவாக நெறிகள், விழுமியங்கள்மீது எள்ளல் நிரம்பிய பார்வையே பாண்டியனிடம் உள்ளது. அவனுடன் ஹெமிங்வேயின் `மணி முழங்குவது யாருக்காக’’ என்ற நாவலின் கதாநாயகனை முதல்கட்ட ஞாபகமாக நாம் இணைத்துப் பார்க்க முடியும். எதற்காக உயிரைப் பணயம் வைத்துப் போராடுகிறானோ அதனுடன் ஆழ்ந்த மனவிலக்கம் உடைய தீரநாயகன். ஆனால், பாண்டியனுக்கு இருத்தல் சார்ந்த தேடல்களோ சஞ்சலங்களோ ஒன்றும் இல்லை. வெறுமே சாகச���்தின் சுவாரஸியத்தின் பொருட்டுத்தான் அவன் சாகஸத்தில் ஈடுபட்டான் என்று படுகிறது. சாகசம் அவன் இயல்பு என்பதனால், அதில்தான் அவனுக்கு உண்மையான மகிழ்ச்சி உள்ளது என்பதனால் இந்திய தேசிய ராணுவத்தின் சரிவிற்குப் பிறகு பாண்டியன்தான் வந்து குடியேறிய தேசத்தின், உணர்வுரீதியாக தனக்குப் பெரிய ஈடுபாடு ஏதுமில்லாத ஒரு தேசத்தின் விடுதலைப் போரில் ஈடுபட்டு உயிர்துறக்கிறான். ஹெமிங்வேயின் நாயகன் ஸ்பானிஷ் உள்நாட்டுப் போரில் ஈடுபடுவதுபோல. ஆனால், பிந்தையதற்கு அன்று உலகளாவிய ஒரு புரட்சி முகம் இருந்தது. பாண்டியன் இந்தோனேசிய விடுதலைப் போரையும் பகடி செய்யத் தயங்கவில்லை. பல பக்கங்களில் பாண்டியனூடாக வெளிப்படும் அங்கதக்குரல் ஆசிரியர் குரலாகவே இருக்கிறது.\nமொத்தமானதொரு பார்வையில் மானுடக் கலாச்சாரம் மீதான தீவிரமான அவநம்பிக்கையைப் பதிவு செய்கிற, ஞானத்தின் கசப்பு நிரம்பிய சிரிப்பை நிரப்பி வைத்திருக்கிற ஓர் இலக்கியப் படைப்பாக புயலிலே ஒரு தோணி காட்சியளிக்கிறது. அதிகாரப் போட்டியில் தன்னைத்தானே அழித்துக் கொண்டிருந்த மானுடத்தைப் போரினூடாகக் கண்டடைந்த நுட்பமான படைப்பு மனம் கொண்ட ஆழமான தரிசனம் அது. இந்நாவலின் சாரமே அந்த தரிசனம்தான். ஒரு பக்கம் செவ்விலக்கியங்களினூடாகவும் மறுபக்கம் சமகால அரசியல் நிகழ்வுகளினூடாகவும் அந்தப் பார்வை நகர்ந்து அபத்தத்தின் உச்சநிலையைத் தன் பக்கங்களில் சாத்தியமாக்குகிறது. இந்த அபத்த தரிசனத்தாலேயே இது தமிழின் மிக முதன்மையான படைப்புகளில் ஒன்றாக மாறுகிறது. சென்றகால இலக்கிய மதிப்பீடுகளில் இவ்வம்சம் ஒரு வேளை குறைத்து மதிப்பிடப்பட்டிருக்கலாம். ஆனால், உலகளாவிய இலக்கியப் பரப்பில் இந்த அம்சம் இலக்கியத்தின் மைய தரிசனமாக ஆகிவிட்டிருக்கிறது என்று படுகிறது.\nமூன்று தருணங்களை எடுத்துக்காட்டி இந்நாவலில் இயங்கும் இந்தப் பார்வையை விளக்கலாம். ஒன்று விபச்சார விடுதியில் நடக்கும் அந்தத் தமிழ்ப் பண்பாட்டாய்வு. ஒரு பக்கம் தண்டமிழாசான் சாத்தன் மணிமேகலையின் பிறப்பு ரகசியத்தை ஆய்வு செய்ய, மலேயாத் திருவள்ளுவர் சுப்பிரமணியனாரும் டத்தோ கிராமட் சாலையில் வீடு கொண்டு ஆன்றோர் விதித்த கற்புநெறி தவறாதொழுகி கலியுக கண்ணகி என்ற பட்டத்தோடு வாழும் வள்ளியம்மையாரும் அறநெறி வழுவாது ஒன��பதாம் இலக்க அறைக்குள் மருவ, யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல் நிறைந்த தங்கக் கிண்ணங்களுடன் நடக்கும் தமிழாய்வின் சூட்சுமங்கள் மீண்டும் மீண்டும் வாசித்து விரிவுபடுத்திக்கொள்ள வேண்டியவை. இதன் மறுபக்கமாக சமகால உலக ஆதிக்க அரசியல்மீது கடும் கசப்பின் விஷத்தை உமிழும் கெ.கெ.ரேசன் தீர்க்கதரிசியின் மதுக்கடை சுவிசேஷம், ஏதென் தோட்டத்து ஆதாமியா முதல்வனின் கொடிவழி வந்த களவழி நாட்டு கலம்செய் கோவாம் கார்மேக தீர்க்கதரிசியின் புதல்வன் கதிரேசன், தீர்க்கதரிசியின் சொற்களினூடாக ஆங்கில ஆதிக்கத்தின் நிறமும் மதமும் மனோபாவமும் எள்ளி நகையாடப்படும் சந்தர்ப்பம் தமிழைப் பொறுத்தவரை மிகச் சிறந்த அங்கதப் புனைவுத் தருணம் என்று தயங்காமல் கூறலாம்.\nஇவ்விரு கோடுகளினூடாக நகர்ந்து வரும் ஆசிரியரின் வாழ்க்கைப் பார்வை ஆக்ரமிக்கப்பட்ட மண்ணில் நின்று குடித்து நிலைகெட்டு ``மைநேம் இஸ் கார்ட்டர் ஹிஹிஹி சி,ஏ,ஆர்,டி,இ,ஆர், கார்ட்டர். ஹிஹிஹி’’ என்று இளிக்கும் அமெரிக்கச் சிப்பாயில் உச்சம் கொள்கிறது. இந்நாவலின் அபத்த தரிசனத்தின் ஆகச் சிறந்த தருணமும் இதுதான். இன்று இந்நிமிடம்வரை உலகின் பல்வேறு நிலங்களில் பல்வேறு மொழிகளில் அந்த இளிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறது. (தற்செயலாக அமைந்ததென்றாலும் அந்த இளிப்பு அமெரிக்க இளிப்பாக இருப்பது குறிப்பிடத்தக்க விஷயம்.) அது பிரிட்டிஷ் இளிப்பு. அதற்கு முன்பு தைமூர்கள் ஜெங்கிஸ்கான்கள் அலக்ஸாண்டர்கள்..... அந்த இளிப்பைத் தொடர்ந்து பாண்டியனின் ஞாபகத்தில் விரியும் சின்னமங்கலத்தினூடாகப் பரவிப் பாய்ந்து செல்லும் ஆக்ரமிப்புகளின் நீண்டவரிசையைப் படிக்கும்போது ஏற்படும் வரலாற்றுச் சித்திரம் மிக அசாதாரணமானது. அச்சித்திரத்தில் இந்நாவலில் நிகழும் வரலாற்றின் ஒரு அலையை நாம் பொருத்தலாம். அதில் பாண்டியன் என்ற தனிமனிதனைப் பொருத்தலாம். அப்போது பாண்டியன் உதட்டில் எப்போதுமிருக்கும் அங்கதச் சிரிப்பு நமது உதட்டிலும் விரியக்கூடும்.\nஇந்நாவலில் உள்ள ஒரு சிறப்பம்சம் இன்றைய தமிழ்ச் சூழலுக்கு அன்னியமானது. தமிழ்ச் சிற்றிதழ்சார் இலக்கியச் சூழலுக்கு மரபிலக்கியங்களுடன் பழக்கம் மிகமிகக் குறைவு. மரபிலக்கியப் பயிற்சி உடையவர்கள் மரபு மனம் கொண்டவர்கள். முதல்சாரார் இந்நாவலில் மரபிலக்கியங்கள் நுட்பமாகப் பகடி செய்யப்பட்டிருப்பதன் சுவையை உணரவே முடியாது போகும். இரண்டாம் சாரார் ரசிக்க முடியாது போகும். இந்நாவல் புறக்கணிக்கப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.\nமழலைத் திருமொழியில் சில மலாயும் சில தமிழும் குழறித் தருகுணநாடியர் குறுகிக் கடைதிறமின் என்று நேரடியாக (கலிங்கத்துப் பரணியை) பகடிசெய்யும் இடங்கள் இதில் நிறையவே உள்ளன. தாயுமானவர் பட்டினத்தார் வரிகள். ஆனால், பாண்டியனின் போதை நினைப்பினூடாகச் சித்தர் பாடல்களின் `ஊத்தைக்குழியில்’ தொடங்கி குறளின் `மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பத்தினூடாக’ பட்டினத்தாரின் மரண தரிசனத்தில் முடியும் ஒன்றரைப் பக்கத்தில் உள்ள மரபிலக்கிய உட்குறிப்புகளை படித்து ஒப்பிட்டு விரித்தெடுக்க புலமையும் கற்பனையும் நகைச்சுவையுணர்வும் ஒரே சமயம் கைகொடுக்க வேண்டும்.\n`புயலிலே ஒரு தோணிக்கு’ மாறாக ஒருமையும் கூர்மையும் கொண்ட, எள்ளல் அம்சம் குறைவான, குறுநாவல் `கடலுக்கு அப்பால்’. போர் முடிந்து இந்திய தேசிய ராணுவம் சிதைந்து உணர்ச்சி உத்வேகங்கள் வடியும் தேய்பிறைக் காலகட்டத்தைக் காட்டும் படைப்பு இது. இதை புயலிலே ஒரு தோணியின் இரண்டாம் பகுதி என்றோ, சமன்பகுதி என்றோ கூறிவிடலாம். அபூர்வமான தனியாளுமைகளாக வெளிப்பட்ட மாணிக்கம், கெ.கெ.ரேசன் முதலிய கதாபாத்திரங்கள் அவ்வரலாற்றுச் சந்தர்ப்பம் முடிவடைந்ததும் பொருளிழந்து லௌகீகக் கடலில் மூழ்கி கரைந்து மறைவதின் சித்திரத்தை இந்தக் குறுநாவல் அளிக்கிறது. இம்மிகூட கற்பனாவாத, சாகஸப் பண்பு இல்லாத அப்பட்டமான யதார்த்தத்தில் இது காலூன்றி நிற்கிறது. இது புயலுக்குப் பிந்தைய அமைதி.\nஇக்குறுநாவலின் முக்கிய அம்சங்கள் மூன்று. ஒன்று இதன் மையக் கதாபாத்திரமான செல்லையா. அவன் பாண்டியனின் நீட்சி; மற்றொரு சாத்தியம். போர் முடிந்த சகஜநிலையில் வீரமும் சாகசமும் அர்த்தமிழந்து போய் உலகியலுக்கு உதவாதவையாக மாறிவிடும்போது எந்த அர்த்தமும் உபயோகமும் இல்லாத பழம்பொருள்போல வீணாக, துருத்தியபடி நிற்கிறான் அவன். லௌகீக வாழ்வில், வட்டித் தொழிலுக்குள், நுழைய அவன் முயல்வதன் பரிதாபச் சித்திரம் இதில் உள்ளது. எலிவளையில் புலி நுழைய முயல்வதுபோல. போரை வென்றவனை அமைதி தோற்கடிக்கிறது, பரிபூரணமாக.\nவானாயீனா இன்னொரு முக்கியமான கதாபாத்திரம். ந��ணலின் வலிமை அவருடையது. வெள்ளம் வடிந்ததும் நாணல் நிமிர்ந்து வேரோட ஆரம்பிக்கிறது. இந்தத் தோற்கடிக்க முடியாத தன்மையை செல்லையாவும் எதிர்கொள்ள முடியவில்லை. தனக்கென ஒரு வாழ்க்கை நோக்கும் அதற்கான பழக்க வழக்கங்களும் அவற்றைப் பின்பற்றத் தேவையான மன உறுதியும் உடையவர் அவர். அவருடைய நியாயங்கள் அவரளவிற்கு தருக்க பூர்வமானவை.\nமூன்றாவது மையம் மரகதம். அவளால் ஒருபோதும் எல்லையை மீற முடியாது. ஆனால், தன்னால் சற்றும் நேசிக்கப்படாத நாகலிங்கத்திற்கு மனைவியாக முடியும். அதற்குக் கற்பு தடையாக இராது. எது சம்பிரதாயமோ அதுவே நீதி என்று நம்புகிற அழுத்தமான `உள்வீட்டு’ப் பார்வை அவளுடையது. திருமணமான ஓரிரு நாட்களில் அவள் செல்லையாவை மறந்து நாகலிங்கத்தின் `வீட்டுக்காரியாக’ சந்தோஷமாக இருப்பாள். செல்லையாவைத் தனியாகச் சந்திக்கும் உணர்ச்சிகரமான தருணத்தில்கூட தொடாதீங்க, தொடாதீங்க என்றுதான் அவள் புலம்புகிறாள்.\nஇம்மூன்று மையங்களுக்கும் இடையேயான மறுசாத்தியங்கள் இல்லாத இடைவெளியே இந்நாவலின் கரு. அந்த எல்லையை எவரும் கடக்க முடியாது. `புயலிலே ஒரு தோணி’ மானுட மீறலின் கதை. `கடலுக்கு அப்பால்’ மானுடனின் மீற முடியாமைகளின் கதை. `எல்லாம் யோசிக்கும் வேளையில் உண்பதும் உறங்குவதுமாக முடியும்’ என்ற தாயுமானவரின் வரி இந்த நாவலின் உச்சகட்டக் குரலாக ஒலிக்கிறது. இலட்சியக் கனவுகள், ஆசைகள், சாகசங்கள், மீறல்கள், வரலாற்றின் அலைக் கொந்தளிப்புகள், அதிகாரங்கள், வெற்றி தோல்விகள், இழப்புகள் _ எல்லாம் இறுதியில் அவ்வரியில் முடிகின்றன. இந்த எதிர்மறை தரிசனம் இந்நாவல்களின் முடிவில் ஏன் ஒரு நிறைவுணர்வை, முழுமையுணர்வைத் தரவேண்டும். முதிர்ந்த அங்கதம் கனிந்த வெறுமையில் முடிவதில் ஒருவிதமான உன்னதம் கைகூடுவது எப்படி\nஇவ்விரு நாவல்களின் கலைரீதியான எல்லைகள், பலவீனங்கள் என்ன மனித வாழ்வு தவிர்க்க முடியாமைகளினால் ஆன பெரும் நாடகம். சாத்தியங்களின் எல்லையின்மைக்கும், மானுட வாழ்வின் இன்றியமையாமைக்கும் இடையேயான உச்சகட்ட மோதலையே பேரிலக்கியங்கள் காட்டுகின்றன. ஆனால், `புயலிலே ஒரு தோணி’ இவ்வுள் மோதல்களை கணக்கில் கொள்ளவேயில்லை. ஒன்றொடொன்று உறவற்ற, மிதக்கும் தனிப்புள்ளிகளாக ஒவ்வொன்றையும் கண்டு நகர்ந்து முடிகிறது அது. அதாவது அது வாழ்வை விலகிநி���்று வேடிக்கை பார்க்கிறது. வாழ்வின் நாடகத்தினூடாக, இன்றியமையாத சாரமாகத் திரண்டு வரும் அங்கதமல்ல அதில் உள்ளது. மாறாக ஆசிரியரின் பார்வை அந்நிகழ்வுகள்மீது படியவைக்கும் அங்கதமாகும். அதே சமயம் இன்றியமையாமைகளின் தீவிர மோதலின் கணம் `கடலுக்கு அப்பாலி’ல் உள்ளது. ஆனால், அது அந்த இரும்புவிதியை அடையாளம் காட்டுவதன் வழியாகவே நின்றுவிடுகிறது. `புயலிலே ஒரு தோணியை’ கிரேக்க இன்பியல் நாடகங்களின் அங்கதத்துடன் ஒப்பிடுவதனூடாகவே அதன் அழகியல் குறைகளை அறியமுடியும். அந்நாடகங்களில் அங்கதம் (அல்லது அங்கத அவலம்) ஒரு பார்வையாக அல்ல, மாறாக அவை சித்திரிக்கும் வாழ்வின் தவிர்க்க முடியாத இயங்குவிதியாகத் திரண்டு வருகிறது. அதாவது அவற்றில் சிரிப்பது ஆசிரியன் அல்ல, விதி.\nதமிழ் என்றென்றும் பெருமையுடன் எண்ணிக் கொள்ள வேண்டிய மீண்டும் மீண்டும் மீண்டும் வாசித்துப் படைத்தெடுக்க வேண்டிய முக்கியமான சில சிறந்த படைப்புகளில் இந்நாவல்களும் உண்டு.\n(தமிழினி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் `புயலிலே ஒரு தோணி’ புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் பின்னுரையின் சுருக்கம்)\nபுயலிலே ஒரு தோணி (இரண்டு நாவல்கள்)\nபக். 416; ரூ. 180; தமிழினி,\n342 டி.டி.கே. சாலை, ராயப்பேட்டை,\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்க���லத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nமரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\n\"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்.\" என்றார் எச்.எம். \"எந்த அற்புத மரி\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஇரு படைப்புகள் சந்திக்கும் புள்ளியில்....-ஜெயமோகன்...\nகாலம் தாண்டும் ஆற்றல்-சுந்தர ராமசாமி\nகல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா-ஜி. நாகராஜன்\nஜி. நாகராஜன்-நடைவழிக் குறிப்புகள்-சி. மோகன்\nஜி. நாகராஜனின் படைப்புலகம்-சி. மோகன்\nக.நா.சு. படைப்புகளின் அடிப்படைத் தத்துவம்-நகுலன்\nசம்பத்தின் இடைவெளி _ ஒரு பார்வை-சி. மோகன்\nஇடைவெளி (நாவலிலிருந்து ஒரு பகுதி) - சம்பத்\nந. பிச்சமூர்த்தியின் படைப்புப் பயணம்-ஜெயமோகன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nசிறந்த சிறுகதைகள் - ஜெயமோகன் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/ba4bbfbb0bc1ba8b99bcdb95bc8-ba8bb2bb5bbebb0bbfbafbaebcd/edit", "date_download": "2020-03-28T23:36:52Z", "digest": "sha1:LXO55T5P4BM3PKNCVW5FT553NHORBCAN", "length": 7225, "nlines": 125, "source_domain": "ta.vikaspedia.in", "title": "திருநங்கை நலவாரியம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / திருநங்கை நலவாரியம்\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nதிருநங்கைகளும் அவர்கள் கடந்து வந்த பாதைகளும்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nசமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை\nஊராட்சி துவக்க நிலை செயல்பாடுகள்\nஇயற்கைக்கு மாறான பாலுறவும், இந்தியச் சட்டங்களும்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Feb 17, 2016\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-03-29T00:56:21Z", "digest": "sha1:ISTWM6SELTSYCRILR5QBBRTWEQW3OKMC", "length": 5028, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "தொழுனி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(எ. கா.) தந்தையிலைச் சுமடன் றாய்தொழுனி தான்பார்ப்பான் (இலக். வி. 753, உதாரணச். பக். 775)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇலக். வி. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 17 ஆகத்து 2015, 16:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/aiims", "date_download": "2020-03-28T23:07:10Z", "digest": "sha1:ZDFWE7MEKPCOSSFUWI6NK46M5DSROTGD", "length": 10169, "nlines": 89, "source_domain": "tamil.careerindia.com", "title": "Aiims News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nAIIMS Recruitment 2019: ரூ.34 ஆயிரம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை\nரிஷிகேஷில் செயல்பட்டு வரும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) காலியாக உள்ள செவிலியர் அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவி...\nஎய்ம்ஸ் மருத்துவ மையத்தில் வேலை வேண்டுமா\nஅனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) பாட்னா கிளையில் காலியாக உள்ள பேராசிரியர், உதவி பேராசிரியர், இணைப் பேராசிரியர், கூடுதல் பேராசிரி...\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் பேராசிரியர் வேலை..\nஅனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) காலியாக உள்ள 139 பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்தி...\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nஅனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) காலியாக உள்ள 132 ஸ்டெனோகிராபர், பார்மசிஸ்ட், பிரைவேட் செகரட்ரி, பெர்சனல் அசிஸ்டன்ட், ஆபீஸ் அசிஸ்டன...\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்ற ஆசையா விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்..\nஅனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) காலியாக உள்ள 1372 செவிலியர் அலுவலர் பணியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ...\n ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை..\nஜோத்பூரில் செயல்பட்டு வரும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) காலியாக உள்ள கிளார்க், டேட்டா என்டிரி ஆப்ரேட்டர் உள்ளிட்ட பல்வேறு ...\nஇன்று முதல் எய்ம்ஸ் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு துவக்கம்\nஅனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்க...\nஎய்ம்ஸ் மருத்துவக் கழகத்தில் வேலை வாய்ப்பு\nஅனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) காலியாக உள்ள மூத்த குடிமைப்பணி அலுவலர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளன...\nஎய்ம்ஸ் மருத்துவக் கழகத்தில் அசத்தும் ஊதியத்துடன் வேலை வாய்ப்பு\nஅனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் செயல...\n எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 101 பணியிடங்கள் காலி\nபுதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் (எய்ம்ஸ்) மருத்துவ மையத்தில் குர...\nஎய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 353 காலிப் பணியிடங்கள்.. விண்ணப்பிக்க ரெடியா\nசென்னை : அகில இந்திய மருத்துவ மையம் சுருக்கமாக எய்ம்ஸ் என்று அழைக்கப்படுகிறது. தற்போது எய்ம்ஸ் மையத்தின் பல்வேறு கிளைகளில் ஜூனியர் ரெசிடென்ட், சீன...\nஎய்ம்ஸ் மருத்துவ மைய கிளைகளில் 422 காலியிடங்கள் காத்திருக்கின்றன..\nபுவனேஸ்வர் : அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் என்று அழைக்கப்படுகிறது. பல்வேறு இடங்களில் கிளைகளைக் கொண்டுள்ள இதன் மையங்களில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gaming/china-introduces-restrictions-on-video-games-for-minors-023650.html", "date_download": "2020-03-29T00:33:11Z", "digest": "sha1:QB6WEYNS3GDNW7UBI5J7LPNRLMUIE26G", "length": 18476, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "இரவு முதல் காலை வரை செல்போன் கேம் விளையாட தடை.! சினா அறிவிப்பு.! | China Introduces Restrictions On Video Games For Minors - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nGoogle-ல் கொரோனா பற்றி இதைமட்டும் தேடவே தேடாதீர்கள்\n11 hrs ago ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\n13 hrs ago Swiggy 150 நகரங்களில் மளிகை விநியோக சேவையைத் துவங்கவுள்ளதா\n15 hrs ago வெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\n16 hrs ago மீண்டு வரும் ஓசோன் படலம்\nLifestyle இந்த 4 ராசிக்காரர்களுக்கும் திடீர் பணவரவு வரும்...\nNews கட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி\nAutomobiles கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்\nMovies மோசமானது கொரோனா.. இனி ஒரு உயிர் கூட போக கூடாது ...யோகிபாபு உருக்கம் \nFinance தேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\nSports என்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்று���ா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇரவு முதல் காலை வரை செல்போன் கேம் விளையாட தடை.\nஇப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிக நேரம் செல்போனில் வீடியோ கேம் விளையாடுவதை மட்டுமே வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த 6ஆண்டுகளில் இந்த செல்போன் வீடீயோ கேம் தாக்கம் மிகவும் அதிகம் என்று கூறலாம்.\nஇந்நிலையில் சீனாவில் உள்ள குழந்தைகள் வீடியோ கேம்களுக்கு அடிமையாவதை தடுக்கும் நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, அது என்னவென்று முழுமையாகப் பார்ப்போம்.\nஆன்லைன் கேம்களை விளையாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது\nஇப்போது தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையின்படி 18வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு ஆன்லைன் கேம்களை விளையாட\nகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது, இந்த வயதினர் இத்தகைய விளையாட்டுகளுக்கு ஆன்லைனில் பணப் பறிமாற்றம் செய்யவும் பல்வேறு விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது.\nடொயோட்டா அறிமுகம் செய்த சூனியக்காரியின் விளக்குமாறு\nகுறிப்பாக ஆன்லைன் மூலம் விளையாடப்படும் வீடியோ கேம்களக்கு அந்நாட்டு இளைஞர்கள் அதிகளவில் அடிமையாவதாக தெரியவந்துள்ளது, எனவே பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது சீனா. குறிப்பாக இந்த ஆன்லைன் வீடியோ கேம் மூலம் மனநலம் பாதிப்பு ஏற்படும் ஆபயாம் உள்ளது எனவும், உடல்நலத்தை பாதுகாக்கும்வகையில் ஆன்லைன் வீடியோ கேம்கள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து இந்த புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து ஆன்லைன் கேம் விளையாடுவதால் நோய் பாதிப்பு வரும் என்று கடந்த ஆண்டில் உலக சுகாதார மையம் கூறியது. இந்த ஆன்லைன் கேம் மூலம் வரும் பாதிப்பு எவ்வாறு இருக்கும் என்றால், தங்களது பள்ளி மற்றும் குடும்பத்தினர்மீது அதிக அக்கறை காட்டாமல் தனித்து இருக்கவே விரும்புவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் மேலும் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட சீன பல்கலைகழகம் இந்த நோயால் அதிகளவில் ஆண்களே பாதிப்படைவதாக தெரிவித்திருந்தது.\nசத்தமின்றி ரெட்மி நோட் 8டி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\n3மணிநேரங்களும் மட்டுமே இவர்கள் விளையாடலாம்\nஎனவே தான் சீனா தற்சமயம் புதிய விதிமுறை கொண்டுவந்துள்ளது, அது என்னவென���றால், இரவு 10மணி முதல் மறுநாள் காலை 8மணி வரை 18வயதுக்குட்பட்டவர்கள் ஆன்லைன் கேம்கள் விளையாடக் கூடாது எனவும், வாரநாட்களில் அதிகபட்சம் 90நிமிடங்களும் வார இறுதிநாட்களில் அதிகபட்சமாக 3மணிநேரங்களும் மட்டுமே இவர்கள் விளையாடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேசமயம் வீடியோ கேம்களை உருவாக்கும் நிறுவனங்களுக்கும் பல காட்டுப்பாடுகளை விதித்துள்ளது சீனா , இது போன்று கட்டுப்பாடுகள் அனைத்து இடங்களிலும் வந்தால் நன்றாகத் தான் இருக்கும்.\nரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10\nPUBG: ரூ.1 லட்சம் முதல் பரிசுடன் பப்ஜி போட்டிக்கு தமிழகத்தில் ஏற்பாடு.\nSwiggy 150 நகரங்களில் மளிகை விநியோக சேவையைத் துவங்கவுள்ளதா\nரூ.10 கோடி கதாபாத்திரத்தை ரூ.40 ஆயிரத்திற்கு விற்ற நண்பன்: நீதிமன்றம் அளித்த தீர்ப்பு\nவெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\nபப்ஜி கேம் விளையாடுவதை கண்டித்த தாய்: கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை.\nமீண்டு வரும் ஓசோன் படலம்\nவேர்ல்ட் ஆப் வார்ஷிப்ஸ் கேம் - இந்தியாவிற்கென பிரத்யேக தொகுப்பை அறிவித்த ஜோடாக்\n14நாட்கள் பேட்டரி பேக்கப் வசதியுடன் ஹூவாய் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.\nபப்ஜி விளையாட்டால் நடைபெற்ற விபரீதம்: இரண்டு சிறுவர்கள் காணவில்லை.\nஎதிர்பார்ப்பை எகிற வைக்கும் Samsung galaxy tab S6: கசிந்தது விலை மற்றும் அம்சங்கள்\nஅக்டோபர் 1: கால் ஆஃப் டூட்டி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளத்தில் கிடைக்கும்.\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nமோட்டோரோலா மோட்டோ G8 பவர் லைட்\nஇசெட்டிஇ Axon 11 5G\nமோட்டோரோலா மோட்டோ E6s (2020)\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவீட்டிலேயே இருக்கிறீர்களா., Google அட்டகாச அறிவிப்பு: 100 கணக்கான இலவச மூவிஸ்\nசரியான நேரத்தில் புதிய வசதியை அறிமுகம் செய்த இன்ஸ்டாகிராம் .\nரயில்வே பயணிகளுக்கு IRCTC-ன் முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2510504", "date_download": "2020-03-29T01:03:34Z", "digest": "sha1:5RDEIFZZSAEP52XPCXIIE3VVABD22SN7", "length": 18430, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "நடுத்தர வர்க்கத்தினருக்கு உதவும் நடவடிக்கை: ரிசர்வ் வங்கிக்கு பிரதமர் பாராட்டு| Dinamalar", "raw_content": "\nஎன் 95 முகக்கவசம் பாதுகாப்பானதா\nடில்லியில் இர��ந்து வெளி மாநில மக்கள் வெளியேற்றம்\n'ஆயுஷ்' மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nகொரோனா அச்சம்: மரத்தில் தனிமைபடுத்தி கொண்ட இளைஞர்கள்\nகொரோனா பாதிப்பு; இந்தியாவில் வெண்டிலேட்டர் ...\nஅவசர பயணத்திற்கு கட்டுப்பாட்டு அறை அறிவிப்பு\nரேஷன்கடைகள் ஏப்.3 அன்று செயல்படும்\nதமிழகம் 2ம் நிலையில் உள்ளது; சுகாதாரத்துறை செயலர் 7\nகொரானாவுக்கு நிதி: பிரதமர் மோடி வேண்டுகோள் 40\nபரிசோதனை ஆய்வகங்கள் தயார்: சுகாதாரத்துறை அமைச்சகம் 4\nநடுத்தர வர்க்கத்தினருக்கு உதவும் நடவடிக்கை: ரிசர்வ் வங்கிக்கு பிரதமர் பாராட்டு\nபுதுடில்லி: கொரோனா பாதிப்பில் இருந்து காக்கும் வகையில் ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் தொழில்துறையினருக்கு உதவும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nரெப்போ விகிதம் குறைப்பு தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நமது பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ் வங்கி மிகப்பெரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த அறிவிப்பு, பணப்புழக்கத்தை அதிகரிப்பதுடன் நிதி செலவை குறைக்கும். நடுத்தர வர்க்கத்தின் வணிக தொழில்துறையினருக்கு உதவும். இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags rbi reservebank PmModi narendramodi ரிசர்வ்வங்கி கொரோனா கொரோனாவைரஸ் பிரதமர்மோடி மோடி\nகொரோனாவால் ராணுவத்தின் செயல்திறன் பாதிக்காது: ராணுவ தளபதி(5)\nகொரோனாவை ஒழிக்க ஜி20 நாடுகள் 5 டிரில்லியன் நிதி(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅதற்கு முன் இப்பொழுது இருப்பிடம் இன்றி,கைகழுவ சனடைஸ்சர் ,இடம் இன்றி உணவின்றி,சுகாதார சூழ்நிலை இன்றி சாலைகளில் தவிக்கும் கோடிக்கணக்கான ஆதரவற்ற ஏழை மக்களுக்கு உடனடியாக உதவி தேவை.\nவெறும் நாடகம்..ஒரு வங்கிகூட இன்னும் இதற்கு ஆமோதிக்கவில்லை...நான் இன்னும் EMI கட்டத்தான் வேண்டும்...இதெல்லாம் வெறும் கண் துடைப்பு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனாவால் ராணுவத்தின் செயல்திறன் பாதிக்காது: ராணுவ தளபதி\nகொரோனாவை ஒழிக்க ஜி20 நாடுகள் 5 டிரில்லியன் நிதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilavanji.com/2005/09/blog-post.html", "date_download": "2020-03-28T23:07:00Z", "digest": "sha1:OPMEENAFWQGSNXVHWDEMUKBFFRFNNE3P", "length": 78329, "nlines": 743, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): எமிலி என்றொரு தோழி", "raw_content": "சனி, செப்டம்பர் 03, 2005\nதோழி அப்படின்னு ஒருத்தி இல்லாத வாழ்க்கைய ஆம்பளைங்க எல்லாம் கொஞ்சம் கண்ணை மூடிக்கிட்டு மனசுக்குள்ள கற்பனை செஞ்சு பாருங்க கள்ளிச்செடிகளும், கண்ணுக்கெட்டியவரை மணற்பரப்புமாய் தீச்செடுக்கும் ஒரு வெட்கையான பாலைவனம் மனசுல வருதா கள்ளிச்செடிகளும், கண்ணுக்கெட்டியவரை மணற்பரப்புமாய் தீச்செடுக்கும் ஒரு வெட்கையான பாலைவனம் மனசுல வருதா இல்லைன்னா மனசுல ஒரு மூலைல சின்னதா இருக்கற சந்தோச ஊற்றுல ஒரு கார்க்கை வைச்சு அடைச்சாமாதிரி ஒரு வறட்சியான வெறுமை தொண்டைய கவ்வுதா இல்லைன்னா மனசுல ஒரு மூலைல சின்னதா இருக்கற சந்தோச ஊற்றுல ஒரு கார்க்கை வைச்சு அடைச்சாமாதிரி ஒரு வறட்சியான வெறுமை தொண்டைய கவ்வுதா ஆஹா..அப்படின்னா நீங்க நம்ப கட்சி ஆஹா..அப்படின்னா நீங்க நம்ப கட்சி தோழிங்கறவங்க யாராவேனா இருக்கல்லாம் கிளாஸ்மேட்டு, ரயில்சினேகம், பக்கத்து வீட்டு பத்தாவது படிக்கற ரெட்டை ஜடை வாலு, ஆபீசுல கூட வேலை செய்யற மாமி... ஏன் அம்மா, தங்கச்சியா கூட இருக்கலாம். பார்த்தவுடனே மனசுல ஒரு உற்சாகம் வருதா அம்மா, தங்கச்சியா கூட இருக்கலாம். பார்த்தவுடனே மனசுல ஒரு உற்சாகம் வருதா அன்னைக்கு நடந்தது எல்லாம் ஒன்னு விடாம சொல்லனும்னு தோனுதா அன்னைக்கு நடந்தது எல்லாம் ஒன்னு விடாம சொல்லனும்னு தோனுதா மனசுக்கு வருத்தமா ஏதாவது இருந்தா வெட்கப்படாம நாம் சொல்லவும் சலிச்சுக்காம அவங்க கேப்பாங்கன்ற நம்பிக்கையும் வருதா மனசுக்கு வருத்தமா ஏதாவது இருந்தா வெட்கப்படாம நாம் சொல்லவும் சலிச்சுக்காம அவங்க கேப்பாங்கன்ற நம்பிக்கையும் வருதா உரிமையோட கோவிச்சுக்க முடியுதா ஆம்பளைங்கற ஈகோவ தூக்கி ஓரமா வச்சிட்டு(ரொம்ப செரமமான வேலையையா இது ) சகமனுசின்ற உணர்வோட அவங்களோட இருக்க முடியுதா ) சகமனுசின்ற உணர்வோட அவங்களோட இருக்க முடியுதா\nஎனக்கெல்லாம் இப்போதைக்கு இத்தனை நாள்ள நான் தேடிக்கண்டெடுத்த உன்னதமான தோழின்னா அது என் ஊட்டுக்காரம்மா தான் (பிட்டை எப்படி போடறேன் பாருங்க (பிட்டை எப்படி போடறேன் பாருங்க :) ) தேடல் எங்க ஆரம்பிச்சதுன்னு யோசிச்சுப்ப���ர்த்தா அஞ்சாவது வரைக்கும் என்கூட படிச்ச தூக்கு பல்லு சசிகலாவும் எலிவாலு ஜடை சுமதியும்தான்( அவங்க இதை படிக்க மாட்டாங்கன்ற தைரியம்தான்.. ஹிஹி..) மொதல்ல ஞாபகத்துக்கு வராங்க :) ) தேடல் எங்க ஆரம்பிச்சதுன்னு யோசிச்சுப்பார்த்தா அஞ்சாவது வரைக்கும் என்கூட படிச்ச தூக்கு பல்லு சசிகலாவும் எலிவாலு ஜடை சுமதியும்தான்( அவங்க இதை படிக்க மாட்டாங்கன்ற தைரியம்தான்.. ஹிஹி..) மொதல்ல ஞாபகத்துக்கு வராங்க வீட்டுப்பாடம் செய்யாததற்கு தண்டனையா ராமச்சந்திரன் வாத்தியாரு புள்ளைங்க நடுவுல உட்கார சொன்னப்ப தேம்பித்தேம்பி அழுதுகிட்டே( கொப்பரானை சத்தியமா.. நம்புங்க..) உட்கார்ந்திருந்தது ஞாபகமிருக்கு. அப்பறமா பலப்பம் கடன் வாங்கனது, எலந்தவடை பிடுங்கித்தின்னது, கமர்கட்டை சட்டைல வச்சு சுத்தி காக்காகடி போட்டதுன்னு நிறைய கொடுக்கல் வாங்கலுக்கு அப்பறம் பலமான நட்பா மாறிடுச்சி. இதை தெரிஞ்சுகிட்ட வாத்தியாரு அதுக்கப்பறம் வீட்டுப்பாடம் செய்யலைன்னா தண்டனைய மாத்தி கையை பழுக்கவைச்சது வேறகதை( பிஞ்சிலே பழுத்தவன்னு நெனச்சிருப்பாரோ வீட்டுப்பாடம் செய்யாததற்கு தண்டனையா ராமச்சந்திரன் வாத்தியாரு புள்ளைங்க நடுவுல உட்கார சொன்னப்ப தேம்பித்தேம்பி அழுதுகிட்டே( கொப்பரானை சத்தியமா.. நம்புங்க..) உட்கார்ந்திருந்தது ஞாபகமிருக்கு. அப்பறமா பலப்பம் கடன் வாங்கனது, எலந்தவடை பிடுங்கித்தின்னது, கமர்கட்டை சட்டைல வச்சு சுத்தி காக்காகடி போட்டதுன்னு நிறைய கொடுக்கல் வாங்கலுக்கு அப்பறம் பலமான நட்பா மாறிடுச்சி. இதை தெரிஞ்சுகிட்ட வாத்தியாரு அதுக்கப்பறம் வீட்டுப்பாடம் செய்யலைன்னா தண்டனைய மாத்தி கையை பழுக்கவைச்சது வேறகதை( பிஞ்சிலே பழுத்தவன்னு நெனச்சிருப்பாரோ ) இதாவது பரவாயில்லைங்க. அவங்க பொம்பளைப்புள்ளைங்கன்ற ஒரு தகவல் தான் எங்களுக்குள்ள வித்தியாசம். இந்த பத்தாவதுல இருந்து பண்ணெண்டாவது முடியறவரைக்கும் இருக்கு பாருங்க. புள்ளைங்களை பார்த்துட்டா எதுக்கு நிக்கறோம் ) இதாவது பரவாயில்லைங்க. அவங்க பொம்பளைப்புள்ளைங்கன்ற ஒரு தகவல் தான் எங்களுக்குள்ள வித்தியாசம். இந்த பத்தாவதுல இருந்து பண்ணெண்டாவது முடியறவரைக்கும் இருக்கு பாருங்க. புள்ளைங்களை பார்த்துட்டா எதுக்கு நிக்கறோம் எதுக்கு தலைய சரிபண்ணறோம் எதுக்கு மூஞ்சில ஒரு சின்ன கலவரத்தை கொண்டு வரோம் தாண்டி போனப்பறம் எதுக்கு கெக்கெபிக்கேன்னு இளிக்கறோம்னு ஒரு எழவும் புரியாது தாண்டி போனப்பறம் எதுக்கு கெக்கெபிக்கேன்னு இளிக்கறோம்னு ஒரு எழவும் புரியாது இத்தனைக்கும் அதுங்க நம்பள ஏறெடுத்தும் பாக்காம ஏதோ இப்போதான் இந்த வழில கால்பவுனு மூக்குத்திய தொலைச்சுட்ட மாதிரி தலைய 90 டிகிரிக்கு கவுத்துகிட்டு போயிருக்கும் இத்தனைக்கும் அதுங்க நம்பள ஏறெடுத்தும் பாக்காம ஏதோ இப்போதான் இந்த வழில கால்பவுனு மூக்குத்திய தொலைச்சுட்ட மாதிரி தலைய 90 டிகிரிக்கு கவுத்துகிட்டு போயிருக்கும் வகுப்புக்குள்ள கொஞ்சம் தேவலாம். அவங்களையெல்லாம் இடப்பக்கமாவும் பசங்களையெல்லாம் வலப்பக்கமாவும்(ஏன்னு என்னை கேக்காதீங்க வகுப்புக்குள்ள கொஞ்சம் தேவலாம். அவங்களையெல்லாம் இடப்பக்கமாவும் பசங்களையெல்லாம் வலப்பக்கமாவும்(ஏன்னு என்னை கேக்காதீங்க ) ஒக்காரவச்சிருப்பாங்க. முன்னாடி இருந்து பார்த்தா டீச்சருக்கு ஏதோ ஒரு தனித்தனி தீவுக மாதிரிதான் தெரியும். ஆனா தகவல் பறிமாற்றங்களே பின்னாடி கடைசி வரைசைல தான் நடந்துகிட்டு இருக்கும் ) ஒக்காரவச்சிருப்பாங்க. முன்னாடி இருந்து பார்த்தா டீச்சருக்கு ஏதோ ஒரு தனித்தனி தீவுக மாதிரிதான் தெரியும். ஆனா தகவல் பறிமாற்றங்களே பின்னாடி கடைசி வரைசைல தான் நடந்துகிட்டு இருக்கும் டிபன்பாக்சை மாத்தி திங்கறது, ரெக்கார்டு நோட்டை எழுதி படம் போட்டு குடுக்க சொல்லறது(பாவம்.. ரெண்டுதடவை எழுதுவாளுங்க..) சும்மாவே பேசரதுக்காக பென்சில் பேனா கேக்கறது, வேணும்னே சத்தமா ஜோக்குக்கு பெனாத்தறதுன்னு ன்னு எப்பபாரு துருதுருன்னு இருப்போம். ஜிம்மிக்கு ஒரு வேலையுமில்ல... நிக்க நேரமுமில்லைன்ற மாதிரி தான் டிபன்பாக்சை மாத்தி திங்கறது, ரெக்கார்டு நோட்டை எழுதி படம் போட்டு குடுக்க சொல்லறது(பாவம்.. ரெண்டுதடவை எழுதுவாளுங்க..) சும்மாவே பேசரதுக்காக பென்சில் பேனா கேக்கறது, வேணும்னே சத்தமா ஜோக்குக்கு பெனாத்தறதுன்னு ன்னு எப்பபாரு துருதுருன்னு இருப்போம். ஜிம்மிக்கு ஒரு வேலையுமில்ல... நிக்க நேரமுமில்லைன்ற மாதிரி தான் எதைச்சொன்னாலும் சிரிப்பாளுங்க நமக்கே சில சமயம் சந்தேகம் வந்துரும் நெஜமாவே சிரிக்கறாங்களா இல்லை ஏத்திவிடறாங்களான்னு நெஜமாவே சிரிக்கறாங்களா இல்லை ஏத்திவிடறாங்களான்னு சில சமயம் எ��ளாவது திடீர்ன்னு சில நாளு வரமாட்டாளுக.. குத்துமதிப்பா தெரிஞ்சாலும் சும்மா ஏன் லீவுன்னு கேட்டு வைப்போம். அதுக்கும் குசுகுசுன்னு சிரிப்பாங்களேதவிர பதில் வராது\nகல்லூரி ஒரு புதிய உலகம். ஆரம்பத்துல ஒரு தயக்கம் இருந்தாலும் போகப்போக சரியாகிடுச்சு. இன்னதுதான்னு இல்லாம அத்தனையும் கடலையா போட்டு போட்டு தயக்கம், கூச்சமெல்லாம் போய் தோழின்ற உறவுன்னா என்னன்னு அங்க இருந்துதான் தெரியவந்துச்சு. பெண்களுக்குன்னு ஒரு தனி உலகம் இருக்குன்னும், அவங்களோட சின்ன சின்ன ஆசைங்களும், அவங்ககூட எப்படி பழகனும்னும், ஆம்பளைங்களா நாம செய்யற தப்புகளும், கூத்தடிக்கறதே வாழ்க்கை இல்லைன்னும், கொஞ்சமாவது பொறுப்பா படிச்சு ஒரு வேலைக்கு போனாதான் ஒரு மதிப்புன்னும் ஒரு அரைவேக்காடா தெரியறதுக்குள்ள கல்லூரி வாழ்க்கை முடிஞ்சி போச்சி. இந்த காலத்து பயபுள்ளைங்க்களுக்கு பத்தாவது படிக்கறப்பவே இந்த அறிவு வந்துடுது\nநான் போட்சுவானால கொஞ்சகாலம் குப்பை கொட்டுனதைப்பத்தி சொன்னேன் இல்லைங்களா அங்க ஒவ்வொரு அயல்நாட்டானை வேலைக்கு எடுத்தாலும் அதுக்கு சம்மா ஒரு உள்ளூர்காரனை வேலைக்கு எடுக்கனும்கறது அரசாங்க விதி. அங்க பள்ளிப்படிப்பை தாண்டுனாலே அரசாங்க வேலை கிடைச்சுடும். எப்படியாவது உள்ளூர் மக்களை படிக்கவச்சிடம்னுன்னு கல்வி கல்லூரி வரை இலவசம். வைரத்துலயும் மாட்டுக்கறிலையும் நிறையா காசு வந்தாலும் அந்த பூர்வகுடி மக்களுக்கு படிப்புமேல அவ்வளவு நாட்டமில்லை. விவசாயம் பெருசா ஒன்னுமில்லைன்னான்லும் மாட்டுப்பண்ணைதான் முக்கியதொழில் மக்களுக்கு. கல்யாணம்ற ஒரு கன்செப்டு ரொம்ப அரிது. யார் வேனா கூடி வாழலாம். 4 பெண்களுக்கு ஒரு ஆம்பளைக்கறது தான் அங்க ஜனத்தொகை கணக்குல தெரிஞ்ச விசயம் அங்க ஒவ்வொரு அயல்நாட்டானை வேலைக்கு எடுத்தாலும் அதுக்கு சம்மா ஒரு உள்ளூர்காரனை வேலைக்கு எடுக்கனும்கறது அரசாங்க விதி. அங்க பள்ளிப்படிப்பை தாண்டுனாலே அரசாங்க வேலை கிடைச்சுடும். எப்படியாவது உள்ளூர் மக்களை படிக்கவச்சிடம்னுன்னு கல்வி கல்லூரி வரை இலவசம். வைரத்துலயும் மாட்டுக்கறிலையும் நிறையா காசு வந்தாலும் அந்த பூர்வகுடி மக்களுக்கு படிப்புமேல அவ்வளவு நாட்டமில்லை. விவசாயம் பெருசா ஒன்னுமில்லைன்னான்லும் மாட்டுப்பண்ணைதான் முக்கியதொழில் மக்களுக்க��. கல்யாணம்ற ஒரு கன்செப்டு ரொம்ப அரிது. யார் வேனா கூடி வாழலாம். 4 பெண்களுக்கு ஒரு ஆம்பளைக்கறது தான் அங்க ஜனத்தொகை கணக்குல தெரிஞ்ச விசயம் இன்னொரு அதிர்சிகரமான தகவல் என்னன்னா அரசாங்க கணக்குபடியே அங்க 10துக்கு 3 பேருக்கு எய்ட்சு. பார்த்துகிட்டே இருப்போம். திடீர்னு இளைச்சு துரும்பா போயிருவாங்க. அப்பறம் சில மாசங்கள் ஆபீசுக்கு வரமாட்டாங்க. திடீர்னு ஒருநாள் உடம்பு சரியில்லாம காய்ச்சல்ல இறந்துபோயிட்டதா நியூசு வரும். எல்லா இறப்புச்சடங்குகளும் ஞாயித்துகிழமைதான் சர்ச்சுல நடக்கும். அந்த வாரத்துக்குள்ள எத்தனை பேரு இறந்தாங்களோ அத்தனை பேருக்கும் சேர்த்து.\nஇந்த உள்ளூர்காரனை வேலைக்கு எடுக்கனும்ற விதிப்படி பார்ட்டைம் டிகிரி படிச்சுகிட்டு வேலைக்குவந்தவதான் எமிலி. 22 வயசு இருக்கும் அவளுக்கு அப்ப. அவங்களுக்கே உரிய அடர்ந்த கருப்பு நிறத்துல இருந்து கொஞ்சம் மாறுபட்டு நம்ப ஊரு மாநிறத்துல இருப்பா. நல்ல வெடவெடன்னு உசரம். ஓங்கி ஒரு அப்பு விட்டான்னா அப்படியே சுருண்டு விழுந்துடுவோம். அப்படி ஒரு ஆகிருதி. நல்லா ஒரு ஜான் நீளத்துக்கு வாயின்னும், எப்போதும் சிரிக்கற கண்கள்னும், விடைத்த மூக்குன்னும் மொகமே ஒரு களையா இருக்கும் தலைமுடிய திரிதிரியா சடைபோட்டு தென்னைமர உச்சி மாதிரியே நம்ப ஒலங்கோ ஸ்டைல்ல இருக்கும். (தலையப்பத்தியெல்லாம் நான் பேசவே கூடாதுங்க தலைமுடிய திரிதிரியா சடைபோட்டு தென்னைமர உச்சி மாதிரியே நம்ப ஒலங்கோ ஸ்டைல்ல இருக்கும். (தலையப்பத்தியெல்லாம் நான் பேசவே கூடாதுங்க போன வாரம் என் ஒரு வயசு பொண்ணு சீப்பை வச்சு விளையாடிக்கிட்டு இருக்க, என் சகதர்மினி \"அப்பாவுக்கு சீவி விடும்மா\"ன்னு சொல்ல, சீப்போட பக்கத்துல வந்து தலைய பார்த்து ஒரு செகண்டு யோசிச்சிட்டு அப்பறம் முடி இருக்கற இடமா என் கைல சீவ ஆரம்பிச்சுட்டா போன வாரம் என் ஒரு வயசு பொண்ணு சீப்பை வச்சு விளையாடிக்கிட்டு இருக்க, என் சகதர்மினி \"அப்பாவுக்கு சீவி விடும்மா\"ன்னு சொல்ல, சீப்போட பக்கத்துல வந்து தலைய பார்த்து ஒரு செகண்டு யோசிச்சிட்டு அப்பறம் முடி இருக்கற இடமா என் கைல சீவ ஆரம்பிச்சுட்டா தாங்க முடியாத சிரிப்பு என்னவளுக்கும் அதை பார்த்து என் புள்ளைக்கும் தாங்க முடியாத சிரிப்பு என்னவளுக்கும் அதை பார்த்து என் புள்ளைக்கும் ஹா என்ன ஒரு ஆணவ ���ிரிப்பு ஒரு நாளைக்கு வச்சுக்கறேன் அவங்களை ஒரு நாளைக்கு வச்சுக்கறேன் அவங்களை\nஎமிலிய பார்த்தவுடனே ஒரு உற்சாகம் பத்திக்கும். காலைல ஆபீசுக்குள்ள வந்தவுடனே எல்லாத்துக்கும் ஒரு \"துமேலாரா..\"( அவங்க மொழில Good Morning..\") அப்ப இருந்து சாயந்தரம் போற வரைக்கும் சிரிச்சுகிட்டே இருப்பா. எந்த வேலை சொன்னாலும் முகம் சுளிக்காம செய்வா. யாருக்கு பொறந்தநாளுன்னாலும் எல்லாத்துகிட்டயும் காசு கலெக்ட்பண்ணி கேக், பலூன், பாட்டுன்னு அன்னைக்கு சாயந்தரம் ஆபிசையே கலக்கிருவா... கவருமெண்டு ஆபீசுல மத்தியானம் எல்லாரும் ஒன்னா ஒக்காந்து சாப்படற பழக்கத்தையும் அவதான் ஆரம்பிச்சா.. கவருமெண்ட்டு ஆபீசுல எங்களுக்கு என்ன வேலை நிறைய பேசுவோம் அவங்க தினமும் மூனுவேளையும் மாட்டுக்கறி சாப்படறது, இசையும் நடனமும் ஏன் அவங்க ரத்ததுல ஊறிப்போயிருக்குது, ஏன் இப்படி நாட்டுல இருக்கற வளத்தையெல்லாம் வெளிநாட்டுக்கு எழுதிக்கொடுத்துட்டு வெள்ளந்தியா இருக்கறாங்க ஏன் கல்யாணம் பண்ணிக்காமயே ஆம்பளைங்க ஒன்றுக்குமேற்பட்ட பெண்களோட வாழறாங்க ஏன் கல்யாணம் பண்ணிக்காமயே ஆம்பளைங்க ஒன்றுக்குமேற்பட்ட பெண்களோட வாழறாங்க அதை எப்படி அங்க இருக்கற பொம்பளைங்க சகிச்சுக்கறாங்கன்னு நிறைய பேசுவோம். அவளுக்கும் நம்ப ஊரு கதைகளையெல்லாம் கேக்க கேக்க ஆச்சரியமா இருக்கும். அது எப்படி அப்பா அம்மா பாக்கறபெண்ணை கல்யாணம் பண்ணிக்கறோம் அதை எப்படி அங்க இருக்கற பொம்பளைங்க சகிச்சுக்கறாங்கன்னு நிறைய பேசுவோம். அவளுக்கும் நம்ப ஊரு கதைகளையெல்லாம் கேக்க கேக்க ஆச்சரியமா இருக்கும். அது எப்படி அப்பா அம்மா பாக்கறபெண்ணை கல்யாணம் பண்ணிக்கறோம் எப்படி ஒருத்தருக்கு ஒருத்தரு பழகாமையே கல்யாணம் நடக்குதுனு ஆயிரம் கேள்வி கேப்பா எப்படி ஒருத்தருக்கு ஒருத்தரு பழகாமையே கல்யாணம் நடக்குதுனு ஆயிரம் கேள்வி கேப்பா எவ்வளவு சொன்னாலும் அவளுக்கு புரியாது எவ்வளவு சொன்னாலும் அவளுக்கு புரியாது ஆனா ஒரு விசயதுல அவ ரொம்ப உறுதியா இருந்தா ஆனா ஒரு விசயதுல அவ ரொம்ப உறுதியா இருந்தா மத்தவங்களை போல இல்லாம கடைசிவரைக்கும் அவள் காதலன் கூடத்தான் வாழப்போறேன்னு சொல்லுவா. ரெண்டுபேரும் 4 வருசமா காதலிக்கறதாவும் 2 வருசமா ஒன்னா சேர்ந்து வாழறதாவும் இப்படி ஒரு அருமையான காதலன் கிடைச்சதுக்கு ரொம்ப அதிர்ஷ்��சாலின்னும் இன்னும் 1 வருசம் வேலை பார்த்துட்டு கொஞ்சம் காசு சம்பாதிச்சி வீடு வாங்குனதுக்கு அப்பறம் கல்யாணம் பண்ணிக்க போறதாவும் அப்பறம் குழந்தைகளை பெத்துகிட்டு அவங்களை கவனிச்சுகிட்டே அவன்கூட கடைசிவரை வாழப்போவதாவும் கண்களில் கனவுகளோட சொல்லும்போதே எனக்கு பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்கன்னு வாழ்த்தத்தோனும். அவள் காதலன் ஒரு பாரில் DJ வா வேளை பார்த்துக்கிட்டு இருந்தான். அதே தென்னைமரத்தலையோட தென்னைமர உசரத்துல பாதியா, கால்ல முட்டிக்கு தொங்கற லூசான ஜீன்சை போட்டுகிட்டு கழுத்துல சைக்கிள் செயின் சைசுக்கு ஒரு தங்க செயினை போட்டுகிட்டு சாயந்தரமா சில நாட்கள் அவளைகூட்டிகிட்டு போக வரும்போது எங்களை பார்த்து கை விரல்களை மடக்கி ரேப்பர் ஸ்டைல்ல \"யோ மேன்\" அப்படிம்பான் மத்தவங்களை போல இல்லாம கடைசிவரைக்கும் அவள் காதலன் கூடத்தான் வாழப்போறேன்னு சொல்லுவா. ரெண்டுபேரும் 4 வருசமா காதலிக்கறதாவும் 2 வருசமா ஒன்னா சேர்ந்து வாழறதாவும் இப்படி ஒரு அருமையான காதலன் கிடைச்சதுக்கு ரொம்ப அதிர்ஷ்டசாலின்னும் இன்னும் 1 வருசம் வேலை பார்த்துட்டு கொஞ்சம் காசு சம்பாதிச்சி வீடு வாங்குனதுக்கு அப்பறம் கல்யாணம் பண்ணிக்க போறதாவும் அப்பறம் குழந்தைகளை பெத்துகிட்டு அவங்களை கவனிச்சுகிட்டே அவன்கூட கடைசிவரை வாழப்போவதாவும் கண்களில் கனவுகளோட சொல்லும்போதே எனக்கு பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்கன்னு வாழ்த்தத்தோனும். அவள் காதலன் ஒரு பாரில் DJ வா வேளை பார்த்துக்கிட்டு இருந்தான். அதே தென்னைமரத்தலையோட தென்னைமர உசரத்துல பாதியா, கால்ல முட்டிக்கு தொங்கற லூசான ஜீன்சை போட்டுகிட்டு கழுத்துல சைக்கிள் செயின் சைசுக்கு ஒரு தங்க செயினை போட்டுகிட்டு சாயந்தரமா சில நாட்கள் அவளைகூட்டிகிட்டு போக வரும்போது எங்களை பார்த்து கை விரல்களை மடக்கி ரேப்பர் ஸ்டைல்ல \"யோ மேன்\" அப்படிம்பான் நாங்களும் பயம் கலந்த ஒரு சிரிப்போட அவன் ஸ்டைல்லயே \"யோ..\" அப்படிம்போம். பார்க்க ஜோடிப்பொருத்தம் நல்லாத்தான் இருக்கும்.\nகொஞ்சநாள் கழிச்சு ரெண்டுபேரும் சேர்ந்து வீடு ஒன்னு வாங்கப்போறதாவும் இன்னும் 3 மாசத்துல கல்யாணம் பண்னிக்கப்போறதாவும் சந்தோசமா சொன்னா. அங்க அப்பப்ப ஊரை விட்டு போறவங்க வீட்டுப்பொருள்களை விக்கறதுக்கு ஹோம்சேல் போடுவாங்க. ஒரு நாள் அ���ளுக்கும் கூட வேளை செய்யற இன்னொரு ரெண்டு பெண்களுக்கும் ஒரு ஹோம்சேல்ல சிலது வாங்க வேண்டியிருக்குன்னு கார் இல்லாததால என்னை கூட்டிகிட்டு போக சொன்னா மத்தியானமா சாப்டுட்டு நாலுபேரும் கிளம்பினோம். அங்க நாலு மடக்கற நாற்காலியும் ஒரு மைக்ரோவேவ் ஓவனும் வாங்குனா. மத்த ரெண்டுபேரும் பீங்கான் டின்னர் செட்டுவாங்குனாங்க. எமிலிகிட்ட பணம் பத்தலை. நான் ஒரு 100 பியூலா குடுத்தேன். எல்லாத்தையும் கார் டிக்கில போட்டுக்கிட்டு கிளம்பினோம். போற வழில வீட்டுல இறக்கிவைச்சுட்டு போலாம்னு சொன்னதால பேசிக்கிட்டே அவளோட வீட்டுக்கு போனோம். கல்யாணத்துக்குள்ள இன்னும் என்னென்ன வாங்கனும்னு பேசிக்கிட்டே வர்றா. நான் என்னோன கல்யாணப்பரிசா அந்த 100 பியூலாவ வைச்சுக்கன்னு சொல்லறேன். அவ அதை மறுத்துட்டு கடன் வாங்கினா திருப்பிக்கொடுக்கறதுதான் சரின்னும் நான் அவ கல்யாணத்துக்கு அவ சொந்த ஊருக்கு எப்படி வரனும்னும் அங்க சர்ச்சுல என்னென்ன நடக்கும்னும் கதைகதையா சொல்லிக்கிட்டே வர அவ வீடு வந்து சேர்ந்தோம். வீட்டுக்கு முன்னால ஒரு பென்ஸ் காரு நிக்க முகத்துல ஒரு ஆச்சரியக்குறியோட எங்களை உள்ளே வரச்சொல்லிட்டு இறங்கி உள்ளே போனாள். நான் வாங்குன நாற்காலிகளை இறக்கி வீட்டு முகப்புல வைச்சிட்டு மைக்ரோவேவ் ஓவனை எடுத்துகிட்டு போறேன். வீட்டுக்கு உள்ளே இருந்து சண்டை போடற சத்தம் மத்தியானமா சாப்டுட்டு நாலுபேரும் கிளம்பினோம். அங்க நாலு மடக்கற நாற்காலியும் ஒரு மைக்ரோவேவ் ஓவனும் வாங்குனா. மத்த ரெண்டுபேரும் பீங்கான் டின்னர் செட்டுவாங்குனாங்க. எமிலிகிட்ட பணம் பத்தலை. நான் ஒரு 100 பியூலா குடுத்தேன். எல்லாத்தையும் கார் டிக்கில போட்டுக்கிட்டு கிளம்பினோம். போற வழில வீட்டுல இறக்கிவைச்சுட்டு போலாம்னு சொன்னதால பேசிக்கிட்டே அவளோட வீட்டுக்கு போனோம். கல்யாணத்துக்குள்ள இன்னும் என்னென்ன வாங்கனும்னு பேசிக்கிட்டே வர்றா. நான் என்னோன கல்யாணப்பரிசா அந்த 100 பியூலாவ வைச்சுக்கன்னு சொல்லறேன். அவ அதை மறுத்துட்டு கடன் வாங்கினா திருப்பிக்கொடுக்கறதுதான் சரின்னும் நான் அவ கல்யாணத்துக்கு அவ சொந்த ஊருக்கு எப்படி வரனும்னும் அங்க சர்ச்சுல என்னென்ன நடக்கும்னும் கதைகதையா சொல்லிக்கிட்டே வர அவ வீடு வந்து சேர்ந்தோம். வீட்டுக்கு முன்னால ஒரு பென்ஸ் காரு நிக்க ம��கத்துல ஒரு ஆச்சரியக்குறியோட எங்களை உள்ளே வரச்சொல்லிட்டு இறங்கி உள்ளே போனாள். நான் வாங்குன நாற்காலிகளை இறக்கி வீட்டு முகப்புல வைச்சிட்டு மைக்ரோவேவ் ஓவனை எடுத்துகிட்டு போறேன். வீட்டுக்கு உள்ளே இருந்து சண்டை போடற சத்தம் ஒரு பொண்ணு அவசர அவசரமா ஏதோ கத்திகிட்டே வெளீல ஓடிவந்து பென்ஸ் காருல ஏறி சல்லுன்னு கிளப்பிகிட்டு போறா. பின்னாடியே எமிலியோட காதலன் எமிலிகிட்ட ஏதோ சொல்லிகிட்டே வரான். மொத்தமா உடைஞ்சுபோய் எமிலி வந்து காருல ஏறிக்கிட்டா ஒரு பொண்ணு அவசர அவசரமா ஏதோ கத்திகிட்டே வெளீல ஓடிவந்து பென்ஸ் காருல ஏறி சல்லுன்னு கிளப்பிகிட்டு போறா. பின்னாடியே எமிலியோட காதலன் எமிலிகிட்ட ஏதோ சொல்லிகிட்டே வரான். மொத்தமா உடைஞ்சுபோய் எமிலி வந்து காருல ஏறிக்கிட்டா ஒரு நிமிசத்துல மொத்த நிலைமையும் எனக்கு புரிஞ்சிருச்சி. இவ ஆபீசுல இருந்து இவ்வளவுதூரம் மத்தியானம் வீட்டுக்கு வர வாய்ப்பே இல்லைன்னு வேற எவளையோ கூட்டிகிட்டு வந்திருக்கிறான் எமிலியோட காதலன் ஒரு நிமிசத்துல மொத்த நிலைமையும் எனக்கு புரிஞ்சிருச்சி. இவ ஆபீசுல இருந்து இவ்வளவுதூரம் மத்தியானம் வீட்டுக்கு வர வாய்ப்பே இல்லைன்னு வேற எவளையோ கூட்டிகிட்டு வந்திருக்கிறான் எமிலியோட காதலன் கேட் கிட்ட இருந்து அவங்க மொழியான செட்சுவானால ஏதேதோ கத்தறான் கேட் கிட்ட இருந்து அவங்க மொழியான செட்சுவானால ஏதேதோ கத்தறான்\nவாழ்க்கையின் மொத்த கனவுகளும், நம்பிக்கைகளும் சிதைந்துபோய் இனம்புரியாத விரக்தி முகம் முழுதும் இருக்க அது வரை ஆசை ஆசையாய் பேசிவத்த அவள் கல்யாண கனவுகளின் நாயகன் அவளை ஏமாற்றிதன் வேதனை, இவனை நம்பியா கடைசிவரை வாழத்துணிந்தோம் என்ற ஏமாற்றம், ஒரு அன்னியனான எனக்கு முன்னால் அவளது கனவுகள் சிதறிப்போனதன் துயரம் எல்லாம் கலந்து பேச வார்த்தைகளற்று ரோட்டை வெறித்தபடி என் தோழி எமிலி. என்ன சொல்வதென்று தெரியாத குழம்பிய மனநிலையில் நான் காரை ஒரு ஓரமாக நிறுத்துகிறேன். பின்னாலிருத்த அவளது நண்பிகள் இருவரும் செட்சுவானாவில் கோபமாக ஏதோ சொல்கிறார்கள். அந்த நிலையிலும் எமிலி \"தயவு செய்து ஆங்கிலத்தில் பேசுங்கள்... மொழி தெரியாத ஒருவர் கூட இருக்கும் போது இப்படி பேசிவது நாகரீகமல்ல...\" என்று கம்மிய குரலில் மென்மையாக சொல்லுகிறாள். எனக்குள் ஏதோ உடைந்துவிட்டது. வாழ்க���கையில் முதன்முதலாக துயரத்தின் விளிம்பில் இருக்கும் ஒரு சினேகிதியின் கைகளை என்னையுமறியாமல் ஆதரவாக பற்றுகிறேன். அவள் இதைத்தான் எதிர்பார்த்தவள் போல என் தோளின்மீது சாய்ந்து கதறி அழுகிறாள். அவளது கண்ணீர் என் சட்டையை நனைக்க அப்போதும் பேச வார்த்தைகளின்றி சாலையை வெறித்தபடி நான். என்ன குறை எமிலிக்கு பார்க்க நன்றாக இல்லையா அழகுடன் அன்பும் பண்பும் சேரும்போது பார்க்கும்போதே மனதில் ஒரு மரியாதை தரக்கூடிய தேஜஸுடையவள். இவளிடம் கிடைக்காத எதைத்தேடி அவன் இன்னொருவளிடம் சென்றான் அதுவும் கல்யாணதேதி குறித்தபிறகு அனைத்தும் நிறைந்த இவளை இழந்துவிட்டு அவன் வேறு எங்கு எப்படி நன்றாக வாழ்ந்துவிடப்போகிறான் இந்த அன்பை ஏமாற்றிவிட்டு வேறு எங்கு அவன் மனநிம்மதியோடு இருந்துவிட முடியும் இந்த அன்பை ஏமாற்றிவிட்டு வேறு எங்கு அவன் மனநிம்மதியோடு இருந்துவிட முடியும் மனதைத்தைக்கும் கேள்விகளுடன் ஒரு ஆணாக என்மீதே எனக்கு வெறுப்பாக மெதுவாக அலுவலகம் வந்துசேர்ந்தோம். சில நாட்கள் விடுமுறை வேண்டுமென கேட்டுச்சென்றாள் எமிலி.\n இழந்தவைகளையும், துயரங்களையும் சுத்தமாக துடைத்துவைத்துவிட்டு மீண்டும் அதே எமிலி அதே உற்சாகமான \"துமேலாரா\". அதே பண்பான செயல்கள்ன்னு திரும்பவும் எங்கள் எமிலி. அவள் கல்யாணத்தை நிறுத்திவிட்டதாகவும், இப்போது அவனிடன் சேர்ந்துவாழ்வதில்லையெனவும் அவள் நண்பிகளிடம் கேட்டறிந்தேன். அவளிடம் நேரடியாகக்கேட்டிருக்கலாம்தான். ஆனால் மீண்டும் பழய கதையைபேசி அவளே மீண்டு வந்த சோகத்தில் இருந்து மீண்டும் அவளைத்தள்ள எனக்கு திரானியில்லை. முகம் நிறைய சிரிப்புடன் பார்த்துப்பழகிய எமிலி அதே எமிலியாக இருக்கட்டும்.\nஎப்பொழுதாவது அவளிடமிருந்து இப்பொழுதும் e-Mail வருவதுண்டு. அதுக்கப்புறம் எமிலி டிகிரி முடித்துவிட்டு மேல படிக்க UK போய்விட்டாள். என் கல்யாண போட்டோக்களை பார்த்துவிட்டு ஒரே சந்தோசம் அவளுக்கு. நானும் அப்பா அம்மா பார்த்த பொண்ணையே கல்யாணம் கட்டிக்கிட்டேன்னு ஆச்சரியம்(இல்லைன்னா எனக்கு வேற வழி இல்லைனு அவளுக்கு எங்கே தெரிஞ்சிருக்கப்போகுது :) ). என் பொண்ணுக்கு ஒரு ஃபிராக்கும் குட்டி டெட்டியும் அனுப்பினாள். ஆனா அந்த 100 பியூலாவை மட்டும் என்னைக்கும் திருப்பித்தரமாட்டேன் அப்படின்னு உறுதியா எழுதிட்டாள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிச்சொற்கள்: தமிழ்மணம் நட்சத்திர வாரம்\nதருமி சனி, செப்டம்பர் 03, 2005 6:12:00 முற்பகல்\nநீங்க இன்னும் கொஞ்சம் எழுத்தை சீரியசாக எடுத்துக்கொண்டு நிறைய எழுதணும்னு ஆசையா இருக்கு. ரொம்ப இயல்பா இருக்கு உங்க எழுத்து. அது உங்களை இன்னும் மேலே மேலே உயர்த்த வாழ்த்துக்கள்\nஅதெப்படி எல்லா பதிவையும் இவ்வளவு சுவாரஸ்யமாவும், நகைச்சுவையோடும் ஆனா கனம் குறையாமல் எழுதறீங்க\nநல்ல இடம் உங்களுக்காக தமிழ் வட்டத்தில் காத்திருக்கிறது.தொடருங்கள்.\nபத்மா அர்விந்த் சனி, செப்டம்பர் 03, 2005 10:29:00 முற்பகல்\nசாராலூ என்ற என் தோழியை நினைவுபடுத்தி விட்டீர்கள். நன்றாக எழுதுகிறீர்கள்.\nNirmala. சனி, செப்டம்பர் 03, 2005 1:34:00 பிற்பகல்\nஏம்பா சாயந்தரம் ஒரு பின்னூட்டம் போட்டேனே சரி... அதுக்காக சொல்லாம போயிடலாமா சரி... அதுக்காக சொல்லாம போயிடலாமா\nஎமிலி தொடங்கி உங்கள் எல்லா நட்சத்திர பதிவுகளையும் வாசித்தேன். இவ்வளவு நாள் உங்கள் பதிவுகளை வாசிக்காமலே கடந்தது தெரிந்தது. ரசனையான பதிவுகள்.\nபி.கு: நமக்கு காந்திபுரத்தில காட்டூருங்கோ.\nபெயரில்லா சனி, செப்டம்பர் 03, 2005 1:57:00 பிற்பகல்\nநல்ல இடம் உங்களுக்காக தமிழ் வட்டத்தில் காத்திருக்கிறது.தொடருங்கள்\nதுளசி கோபால் சனி, செப்டம்பர் 03, 2005 5:35:00 பிற்பகல்\nநான் சொல்ல நினைச்சதை மேலே எல்லாருமா சேர்ந்து சொல்லிட்டாங்க.\nமதி கந்தசாமி (Mathy Kandasamy) சனி, செப்டம்பர் 03, 2005 11:14:00 பிற்பகல்\nதனிய மடல் போடலாமா பொதுவில் எழுதலாமா என்று யோசித்துவிட்டு, பொதுவிலேயே எழுதுகிறேன்.\nவலைப்பூவில் ஆசிரியர் என்று தொடங்கியபோது நான் எதிர்பார்த்தது இந்த வாரம் முழுமையாக நிறைவேறி இருக்கிறது.\nவலைபதிவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவரை பலரது கவனத்துக்கு கொண்டு செல்வது ஒரு முக்கிய நோக்கம்.\nநட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்படும் பலர், பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள் என்றாலும், உங்களளவு யாரும் ஈர்க்கவில்லை இந்த வாரம் முழுக்கவும், இங்கே வரும் பின்னூட்டங்களைப்பார்க்க பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. நடுவில் அவ்வப்போது வந்துபோகும் சோர்வை இது துரத்தியடிக்கும்.\nநல்லதொரு வாரத்தைத் தந்திருக்கிறீர்கள். நன்றி\nபெயரில்லா ஞாயிறு, செப்டம்பர் 04, 2005 11:44:00 முற்பகல்\n`மழை` ஷ்ரேயா(Shreya) ஞாயிறு, செப்டம்பர் 04, 2005 7:57:00 பிற்பகல்\nதருமி & பாலாஜி-பா��ி சொன்னதே.. ;o)\nilavanji ஞாயிறு, செப்டம்பர் 04, 2005 10:36:00 பிற்பகல்\nஎன்னை உயரத்தில் வைத்துப்பார்க்கவிரும்பும் அண்ணம் தருமி அவர்களே சிங்கையில் இருந்து வாழ்த்தும் வழக்குரைஞர் ரம்யா அவர்களே சிங்கையில் இருந்து வாழ்த்தும் வழக்குரைஞர் ரம்யா அவர்களே ஹைதராபாத்து அரசகவி மணிகண்டன் அவர்களே ஹைதராபாத்து அரசகவி மணிகண்டன் அவர்களே நமக்கு நாமளிக்கும் அங்கீகாரமே மிகப்பெரிது என அவரது போனபதிவில் அழுத்தம்திருத்தமாக கூறிய தேந்துளி அவர்களே நமக்கு நாமளிக்கும் அங்கீகாரமே மிகப்பெரிது என அவரது போனபதிவில் அழுத்தம்திருத்தமாக கூறிய தேந்துளி அவர்களே எங்க ஊரு மறப்பெண் நிர்மலா அவர்களே எங்க ஊரு மறப்பெண் நிர்மலா அவர்களே தனிச்சுட்டி இல்லாத ஆன்டனி அவர்களே தனிச்சுட்டி இல்லாத ஆன்டனி அவர்களே பாசமிகு அக்கா துளசி அவர்களே பாசமிகு அக்கா துளசி அவர்களே வாய்ப்பளித்த மதியக்கா அவர்களே தருமியை வழிமொழிந்த பாலாஜி-பாரி அவர்களே பாலாஜி-பாரியை வழிமொழிந்த ஜில்லு ஷ்ரேயா அவர்களே பாலாஜி-பாரியை வழிமொழிந்த ஜில்லு ஷ்ரேயா அவர்களே (யாராவது சோடாவை ஒடச்சு இவன் வாயில ஊத்துங்கப்பா.. இம்சை தாங்கல.. (யாராவது சோடாவை ஒடச்சு இவன் வாயில ஊத்துங்கப்பா.. இம்சை தாங்கல..\nரொம்ப மகிழ்ச்சியா இருக்குதுங்க உங்க ஒவ்வொரு பின்னூட்டங்களை பார்க்கும்போதும்\nஉங்கள் ஊக்கங்களுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி\nஅல்வாசிட்டி.சம்மி திங்கள், செப்டம்பர் 05, 2005 12:14:00 முற்பகல்\nஅண்ணாச்சி நல்ல அருமையான எழுத்து, நடை. தொடருங்கள் இளவஞ்சி.\nஇளவஞ்சி நாட்குறிப்பெடுக்கும் பழக்கம் இருக்கிறதா அழகான வார்த்தைகள் அறிவான நிகழ்வுகள் என கலக்குறீங்க. மனித உள்ளங்களைப் பார்க்கும் உங்கள் பண்பு என்னை வெகுவாக கவர்கிறது. வாழ்த்துக்கள் நிறைய எழுதுங்கள்.\nஅ. இரவிசங்கர் | A. Ravishankar செவ்வாய், அக்டோபர் 11, 2005 10:19:00 முற்பகல்\nபடமும் நினைவுகளும் நல்லா இருக்கு. கிழக்கே பார்த்தால் விடியலாய் இருக்க ஒவ்வொருவருக்கும் இருக்கணும் ஓர் அன்புத்தோழி..எனக்கும் இருக்கா..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஓட்டைப்பெட்டிக்குள் என் நேற்றைய உலகம்\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nஇயற்கை மீது நம் தாக்குதலும் அதன் பதிலடியும்\nகொரோனா தினங்கள் – 6\nவேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ட -Wise Youtube Downloader.\nபொண்டாட்டிக்கு முத்தம் கொடுத்தால் பரவுமா\nகவின் மலர் Kavin Malar\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nஅதிசயம் பார்க்கும் ஆசையில்........... (பயணத்தொடர் 2020 பகுதி 32 )\nAstrology: Quiz: புதிர்: மோசடி வழக்கில் சிக்கி அவதிப்பட்ட அன்பரின் ஜாதகம்\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nமுராகாமியின் நாவல்களை எப்படி வாசிப்பது\n21 நாட்கள் இந்திய தேசத்து மக்கள் உயிரோடு இருக்கவேண்டும் என்பதை மறந்துவிட்டீர்களே\nபூனைச் சித்திரங்களில் பூனையைத் தேடிக் கொண்டிருக்கிறேன்\nகோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\nமுனைவர் வா.நேரு எழுதிய “நெருப்பினுள் துஞ்சல்” சிறுகதைகள்\nசாப்பாட்டுக்கடை - ஈரோடு அம்மன் மெஸ்\nசெர்நொபிள், புகுஷிமா மாதிரிக் கோர அணு உலை விபத்துகளைத் தவிர்க்கும் உலகளந்த புதிய தடுப்பு அரண்கள்\nதேவகாந்தனின் 'நதிமேல் தனித்தலையும் சிறுபுள்'\nஅவ சந்தோசம் அதுதான்னா இருக்கட்டுமே\nடிரைவிங் லைசென்ஸ் (2019) - அகங்காரம் என்னும் ஆபத்து\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\nஈழத்தில் பொருளாதாரத் தடை காலம் கொடுத்த பயிற்சி\nதமிழில் அழிந்து வரும் மசாலா படங்கள்\nதில்லி: வரலாற்றில் வலதுசாரி வன்முறையும் காவல்துறை போன்றவற்றின் பங்கும்\nதிருவள்ளுவர் கல்லூரியில் அண்ணாகண்ணன் வழங்கிய மையக் கருத்துரை\nஇச்சா – ஆலா பறவையின் குறிப்பு\nஉலக ரேடியோ தினம்- அவசரத்தில் விளைந்த சறுக்கல்\nபுரட்சியைக் கொண்டாடும் நாடோடிகள் 2\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nதமிழ் பிராமி - மேலும் சில குறிப்புகள்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nகளம் - புத்தக விமர்சனம்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nDragon Teeth by மைக்கேல் க்ரிக்டன்\nசீமான் என்ற பெயர் தூய தமிழ்ச் சொல்��ான்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: hdoddema. Blogger இயக்குவ��ு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/blog-post_60.html", "date_download": "2020-03-28T23:21:20Z", "digest": "sha1:OEWW7XSMIHIGMDJWW474PVBKSHCKOKOC", "length": 11390, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "தேர்வுக்கு முந்தைய நாள் சிறுமியின் உடலில் திடீரென தோன்றிய சிவப்பு புள்ளிகள்: பின்னர் நடந்த சம்பவம்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதேர்வுக்கு முந்தைய நாள் சிறுமியின் உடலில் திடீரென தோன்றிய சிவப்பு புள்ளிகள்: பின்னர் நடந்த சம்பவம்\nமறுநாள் தேர்வு ஒன்று இருக்கும் நிலையில் 6 வயது லில்லியின் உடலில் திடீரென சிவப்பு நிற புள்ளிகள் தோன்றின.\nமுகத்தை சோகமாக வைத்துக் கொண்டு, அம்மா உடல் முழுவதும் அரிக்கிறது என்று அவள் கூற, அம்மா அவளை உற்று கவனித்தார்.\nசற்றுமுன்தான் அம்மாவிடம் வந்து சிவப்பு மார்க்கர் பேனாவை அவள் வாங்கிக் கொண்டு சென்றிருக்க, அம்மா சார்லட்டுக்கு, தன் குறும்புக்கார மகள் ஏதோ குறும்பு செய்திருக்கிறாள் என்பது புரிந்தது.\nஅம்மாவும் தெரியாதமாதிரி முகத்தை வைத்துக் கொண்டு என்ன ஆயிற்று என்று கேட்க, லில்லி, அம்மா நாளைக்கு நான் பள்ளிக்கு செல்லவில்லை, எனக்கு சிக்கன் பாக்ஸ் வந்திருக்கும் என்று நினைக்கிறேன், உடம்பெல்லாம் அரிக்கிறது என்று கூறியிருக்கிறாள்.\nசார்லட்டுக்கும் அவரது கணவருக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை, என்றாலும் அடடா, 10 நிமிடத்திற்குள் சிக்கன் பாக்ஸ் வந்து விட்டதே, அப்படியானால் உடனடியாக டாக்டரிடம் செல்ல வேண்டுமே என்று கூறினால், அடுத்த விநாடி லில்லியைக் காணவில்லை.\nஎங்கே போனாள் என்று பார்த்தால் பாத்ரூமுக்குள் உட்கார்ந்து உடலை சோப்பு போட்டு கழுவிக் கொண்டிருந்திருக்கிறாள் லில்லி.\nபின்னர் அப்பாவும் அம்மாவும் என்ன நடந்ததென்று விசாரிக்க, தனக்கு மறுநாள் spelling test இருப்பதாகவும், தனக்கு அதில் பங்கு கொள்ள விருப்பம் இல்லை என்றும் அதனால் சிவப்பு மார்க்கரால் உடலில் புள்ளி வைத்துக் கொண்டதாகவும் கூறியிருக்கிறாள் லில்லி.\nதனது வகுப்புத் தோழிகள் சிலருக்கு சிக்கன் பாக்ஸ் வந்ததை தான் பார்த்ததாகவும், அதனால் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை என்றும் எனவேதான், தானும் அதேபோல் சிவப்பு புள்ளிகள் வைத்துக் கொண்டதாகவும் கூறியிருக்கிறாள் லில்லி.\nஇதில் வேடிக்கை என்னவென்றால், லில்லி பயன்படுத்தியது ஒரு பெர்மனண்ட் மார்க்கர���, எளிதில் அழியாது.\nஎனவே அடுத்த சில நாட்களுக்கு உடலில் சிவப்பு புள்ளிகளுடனேயே லில்லி நடமாட, பார்க்கிற எல்லாரிடமும் அவளுக்கு பிரச்சினை எதுவும் இல்லை என்பதை விளக்கிச் சொல்லுவதற்குள் சார்லட்டுக்கு போதும் போதும் என்றாகிவிட்டதாம்..\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (15) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (191) ஆன்மீகம் (7) இந்தியா (225) இலங்கை (2164) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (25) சினிமா (20) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/onedayatatime/february-28/", "date_download": "2020-03-28T23:23:19Z", "digest": "sha1:M4PJX5HQSAFTSHXNF2FFT3EF6CM5F7I4", "length": 12885, "nlines": 53, "source_domain": "www.tamilbible.org", "title": "தேவனுடைய பங்கும் மனிதனுடைய பங்கும் – One Day at a Time – இன்றைய இறைத்தூது – Licht für den Weg", "raw_content": "\nதேவனுடைய பங்கும் மனிதனுடைய பங்கும்\nஅவர் அவர்களை அழிப்பார்… இவ்விதமாய், நீ அவர்களைத் துரத்தி, அவர்களை அழ��ப்பாய் (உபா.9:3).\nதேவனுடைய பங்கும் மனிதனுடைய பங்கும்\nமனிதனோடு தேவன் ஈடுபடுகின்ற செயல்களில், வியத்தகு வகையில் தெய்வீகமும், மனித இயல்பும் ஒருங்கிணைந்து காணப்படும். எடுத்துக்காட்டாக, திருமறையைப் பார்ப்போம். அதனை எழுதிய தெய்வீக எழுத்தாளர் ஒருவர் இருக்கிறார். தூய ஆவியானவரால் ஏவுதல் பெற்று அதனைப் பல எழுத்தாளர்களும் எழுதியுள்ளனர்.\nஇரட்சிப்பைப் பொறுத்தமட்டில், கர்த்தரே அதனைத் தொடங்குகிறவரும், நிறைவேற்றுகிறவருமாக இருக்கிறார். அதனை ஒரு மனிதனால் சம்பாதிக்க முடியாது. அதனை அடைவதற்கு அவன் தகுதி படைத்தவனும் இல்லை. இரட்சிப்பிற்கென்று தனிமனிதர்களைத் தேவன் தெளிவாகத் தெரிந்துகொள்கிறார். எனினும் அவர்கள் குறுகிய வாசலின் வழியாக உட்புகவேண்டும். அகவேதான் பவுல் தீத்துவுக்கு, “…. விசுவாசம் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி” என்று எழுதியுள்ளார்.\nதேவனுடைய செயலின்படி, “தேவனுடைய பெலத்தினாலே நாம் காக்கப்பட்டிருக்கிறோம்” என்று காண்கிறோம். அங்கு மனிதனுடைய பங்கு, “விசுவாசத்தைக்கொண்டு” என்பதாகும். “விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு…” என்று அதனை இணைத்துக் காண்கிறோம் (1.பேது.1:5).\nஇறைவனாலே என்னைப் பரிசுத்தமாக்க இயலும். ஆயினும் எனது ஒத்துழைப்பின்றி என்னை அவரால் பரிசுத்தமாக்க முடியாது. என்னுடைய விசுவாசத்தோடும் தைரியத்தையும், ஞானத்தையும், இச்சையடக்கத்தையும், பொறுமையையும், தேவபக்தியையும், சகோதர சிநேகத்தையும், அன்பையும் நான் கூட்டி வழங்கவேண்டும் (2.பேது.1:5-7). தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை நான் அணிந்துகொள்ளவேண்டும் (எபேசி.6:13-18). முந்தின மனிதனைக் களைந்து, புதிய மனிதனை நான் அணிந்துகொள்ளவேண்டும் (எபேசி.4:22-24). ஆவிக்கேற்றபடி நான் நடக்கவேண்டும் (கலா.5:16).\nஇதுபோலவே, கிறிஸ்தவ ஊழியத்திலும் தேவனுடைய பங்கும் மனிதனுடைய பங்கும் ஒருங்கிணைந்து செயல்ப்படுவதை நாம் கண்கூடாகக் காணலாம். பவுல் நட்டான், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார் (1.கொரி.3:6).\nஊள்ளுர் சபையில் தலைமைத்துவத்தைக் குறித்து நோக்குங்கால், தேவனே ஒரு மனிதனைக் கண்காணியாக நிறுவமுடியம் என்பதை அறிந்திருக்கிறோம். எபேசுப் பட்டணத்தில் கண்காணிகளைத் தூய ஆவியானவரே ஏற்படுத்தினார் என்பதைப் பவுல் நினைவுபடுத்துகிறார் (அப்.20:28). என்றாலும் மனிதனுடைய சித்தம் அதில் தேவைப்படுகிறது. கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான் (1.தீமோ.3:1).\nகடைசியாக, நாம் மேலே குறிப்பிட்டுள்ள வேதவசனத்திலும் இவ்வுண்மையைக் காண்கிறோம். தேவனே நமது எதிரிகளை அழிக்கிறார். எனினும் நாம் அவர்களைத் துரத்தி, அழிக்க வேண்டும் (உபா.9.3).\nஒரு விசுவாசி ஏற்றத்தாழ்வு இன்றிக் காணப்படவேண்டுமென்றால், அங்கு தேவனுடைய பங்கும் மனிதனுடைய பங்கும் ஒருங்கிணைய வேண்டும். எல்லாமே தேவனைச் சார்ந்தது என்று ஜெபிக்கவேண்டும். எல்லாமே தன்னைச் சார்ந்தது என்று அவன் செயல்புரிய வேண்டும். போர்க்கால அறிவுரைகளை எடுத்துரைப்போம்.”கர்த்தருக்கு நன்றி செலுத்துவோம், படைக்கலனை ஏந்திச் செல்லுவோம். “மிகுதியான அறுவடை வேண்டுமென்று தேவனிடத்தில் மன்றாடுவோம். மண்வெட்டியை நாம் பயன்படுத்துவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/one-day-cricket", "date_download": "2020-03-29T00:48:18Z", "digest": "sha1:3OJPJOZDIG4B6VJPNLSMT7HT3IJDLIT5", "length": 5328, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "one-day cricket", "raw_content": "\nமழையால் அரையிறுதி ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் என்ன நடக்கும்\n`40 மில்லி கிராம் தங்கம்; 4 மணி நேரம்' - கோவை தொழிலாளி உருவாக்கிய `மினி' உலகக் கோப்பை\nஉடல் பருமன், மன அழுத்தம், மந்தம்... கிரிக்கெட் ரசிகர்களே உஷார்\nமார்கஸ் ஸ்டோய்னிஸ் - டெத் பேட்டிங், டெத் பௌலிங்... இரண்டிலுமே மாஸ்டர்\nகவாஸ்கரின் மாரத்தானோடு தொடங்கிய உலகக் கோப்பை எனும் 100 மீட்டர் ரேஸ்\n`மரண அடி என்பது யாதெனில்’ - வரலாற்றுச் சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்\n`கிரிக்கெட்டிலும், கிரிக்கெட்டுக்கு வெளியிலும் இந்த பார்ட்னர்ஷிப் தொடரும்' - வாழ்த்து மழையில் ரோஹித் #HBDRohit\nபாலு பல்வாங்கர் - தீண்டாமையைத் தகர்த்த இந்தியாவின் முதல் தலித் கிரிக்கெட்டர்\nநான்கு ஆண்டுகளுக்குப்பிறகு கோப்பையை தாரை வார்த்த இந்தியா - ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியா வசம்\nமொத்தம் 41; சேஸிங்கில் 25 - சொந்த மண்ணில் சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி\nமைதானத்தில் நுழைந்த ரசிகருக்குப் போக்குக்காட்டிய தோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/enpt-review/", "date_download": "2020-03-28T23:03:09Z", "digest": "sha1:HGI76Q4I3B374TVQ274HESIHPUL24RZ6", "length": 11261, "nlines": 94, "source_domain": "nammatamilcinema.in", "title": "எனை நோக்கிப் பாயும் தோட்டா @ விமர்சனம் - Namma Tamil Cinema", "raw_content": "\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா @ விமர்சனம்\nஒன்றாக என்டர்டைன்மென்ட் , எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் , வேல்ஸ் பிலிம் இன்டநேஷனல் தயாரிப்பில் தனுஷ், மேகா ஆகாஷ், சசி குமார், சுனைனா நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருக்கும் படம் .\nநல்ல தமிழ்ப் பெயர் வைப்பதே குறைந்து கொண்டிருக்கும் சூழலில் நல்ல தமிழ்ப் பெயரை தொடர்ந்து வைப்பதோடு என்னை நோக்கிப் பாயும் தோட்டா என்று சாதரணமாக வைத்து விடாமல் எனை நோக்கிப் பாயும் தோட்டா என்று இலக்கியச் செழுமையோடு பெயர் வைத்திருக்கும் கவுதம் வாசுதேவ் மேனனின் தமிழ்க் காதலுக்கு மனமார்ந்த பாராட்டு .\nசின்ன வயசில் காணாமல் போன அண்ணன் (சசி குமார் ) , ஒரு நடிகையோடு (மேகா ஆகாஷ்) காதல் , ஒரு நிலையில் காதல் பிரிவு , அப்புறம் பார்த்தால் அண்ணனைக் காப்பாற்ற அழைக்கும் காதலி என்ற சூழலுக்கு ஆளாகும் ஒரு நூறு சதவீத காதலனை ( தனுஷ்) நோக்கிப் பாயும் தோட்டாக்களின் பயணமே படம் .\nசட்டென்று ஓர் உதறு உதறிவிட்டுப் பார்த்தால் சாதாரண கதைதான் . ஆனால் அதை அசாதாரண கணங்களில் நிறுத்தி (திரைக்) கதை சொல்லும் தனது செழுமையான உத்தி காரணமாக மயக்கும் படி சொல்லி இருக்கிறார் கவுதம் மேனன் . காக்க காக்க படத்தின் தான் ஆரம்பித்த கரகர பின்னணி குரலில் கதை சொல்லும் உத்தி இந்தப் படத்தில் படம் முழுக்க \nஇளமை கொழிக்கும் முதல் பகுதி .\nஇரண்டாம் பகுதி எக்ஸ்ட்ரா நீளம் . சினிமாவைத் தவிர பொழுது போக்கே இலாத காலத்துக்குப் போன்ற கால நீட்டிப்பு . படத்தின் சிக்கல் அதுதான் .\nதனுஷ் வழக்கம் போல மிக சிறப்பாக நடிக்கிறார் . மேகா ஆகாஷ்தான் எவ்வளவு அழகாக இருந்திருக்கிறார் . அட\nஜோமோன் ஜான் , மனோஜ் பரமஹம்சா ஆகியோரின் ஒளிப்பதிவு , தர்புக சிவாவின் பின்னணி இசை இரண்டும் கவ்தமின் அட்டகாசமான மேக்கிங்கை இன்னும் ஒரு பிடி தூக்கிப் பிடிக்கிறது .\nபாயும் தோட்டா பாதை மாறுவது முதல் முறை அட \nஎனை நோக்கிப் பாயும் தோட்டா …… சினிமா மொழியில் ஹை ஸ்பீட் , சாதாரண பார்வைக்கு ஸ்லோ மோஷன்\nஅசுர குரு @ விமர்சனம்\nகாலேஜ் குமார் @ விமர்சனம்\nவெல்வெட் நகரம் @ விமர்சனம்\nPrevious Article அடுத்த சாட்டை @விமர்சனம்\nNext Article இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு @ விமர்சனம்\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nஅசுர குரு @ விமர்சனம்\nகாலேஜ் குமார் @ விமர்சனம்\nவெல்வெட் நகரம் @ விமர்சனம்\nஇந்த நிலை மாறும் @ விமர்சனம்\nகன்னிமாடம் படம் பாத்தா தங்கம் பரிசு\nதிரையரங்கில் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’படக்குழு\nபா . ரஞ்சித் தயாரித்து இருக்க வேண்டிய படமா ‘கன்னி மாடம்’ \nவிஜய் சேதுபதியின் நன் மதிப்பில், ‘ கன்னிமாடம்’\nவித்தியாசமான சுவாரஸ்யமான காதல் கதையில் ‘ ஓ மை கடவுளே ‘\nஅம்மா சித்தர் ஆத்ம லட்சுமி அம்மா.\n‘வால்ட்டர் ‘ பட இசை வெளியீடு \nஜாதி வியாதியின் கொடுமை சொல்லும் ‘புறநகர்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2015/10/blog-post_27.html", "date_download": "2020-03-28T23:01:22Z", "digest": "sha1:6GF6L3MHCIMZU5LYZFLHAOW4Y2RDAB7T", "length": 11616, "nlines": 125, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "பேஸ்புக��� இணையத் திட்டப் பெயர் மாற்றம்", "raw_content": "\nபேஸ்புக் இணையத் திட்டப் பெயர் மாற்றம்\nபேஸ்புக் நிறுவனம் பன்னாட்டளவில், 18 நாடுகளில், இணைய இணைப்பினை இலவசமாகத் தருவதற்கென தொடங்கப்பட்ட திட்டத்தின் பெயரை மாற்றியுள்ளது.\nInternet.org என்ற பெயரில், ஒவ்வொரு நாட்டிலும், ஒரு மொபைல் சேவை நிறுவனத்துடன் இணைந்து, அதன் வாடிக்கையாளர்களுக்கு இலவச இணைய இணைப்பில் முக்கியமான தளங்களுக்கான இணைப்பினைத் தருவதாக அறிவித்தது.\nஇந்தியாவில், இதற்கென ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த இலவச திட்டம், சென்ற ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது.\nஆனால், இது அனைவருக்கும் சமமான இணைய இணைப்பு என்ற அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது என்ற எதிர்ப்புக் குரல் பெரிய அளவில் எழுப்பப்பட்டது.\nஇதனை, Free Basics என்ற பெயரில் மாற்றம் செய்து சென்ற அக்டோபர் 19ல், பேஸ்புக் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்குக் காரணம், இன்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி. என்ற பெயரில் உள்ள இணையதளத்தினையும், அதே பெயரில் பேஸ்புக் தரும் அப்ளிகேஷனையும் பிரித்துக் காட்டுவதே ஆகும் எனவும் பேஸ்புக் அறிவித்துள்ளது.\nஇருப்பினும், இந்த திட்டம் இந்தியாவில் பலத்த எதிர்ப்பினை சந்தித்து வருகிறது. முதலில் இந்த திட்டத்தில் இணைந்த பல நிறுவனங்கள், அதிலிருந்து தங்களை விலக்கிக் கொண்டு, தனியே அதே போன்ற திட்டங்களை அறிவித்தன.\nபேஸ்புக், இந்த திட்டத்தின் வழியாக, எந்த அடிப்படையில் இலவசமாகத் தரும் இணையதளங்களை அறிவிக்கிறது என்ற கேள்வி அனைத்து மக்களிடமும் எழும்பியது.\nமொபைல் சேவை நிறுவனங்களுடன், பேஸ்புக் சதி செய்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இது தீவிரமாகி, சென்ற மே மாதம், 70 குழுக்கள் இணைந்து, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் அவர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினார்கள்.\nஅதில், இன்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி. திட்டம், அனைவருக்கும் சமமான இணைய இணைப்பு என்ற கொள்கைக்கு எதிரானது என்று கூறி, பாதுகாப்பு குறித்து பல சந்தேகங்களையும் எழுப்பினார்கள்.\nஇதற்குப் பதில் அளிக்கும் வகையில், தன் வலைமனை ஒன்றில் தன் விளக்கத்தினை 7 நிமிடங்கள் ஓடும் விடியோ காட்சி மூலம் (http://www.wired.com/2015/05/internetorgexpandsnetneutrality/) மார்க் அளித்தார். எந்த மொபைல் சேவை நிறுவனங்களையும் இந்த திட்டம் கட்டுப்படுத்தாது என்றும், அனைவருக்கும் அனைத்து தளங்க���ையும் இலவசமாக அளிப்பது நடைமுறையில் சிரமம் என்றும் கூறினார்.\nஎந்த வழியிலும் இணையத்தை அணுக இயலாத மக்களுக்கு, இந்த திட்டம், பொருளாதார ரீதியில் இயலும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். பெரும்பாலான மக்கள் பங்கு பெறாத ஓர் இணையம் எப்படி அனைவருக்கும் சமமான இணையமாக இருக்க முடியும்\nஇதே வேளையில், மக்களின் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், பேஸ்புக் நிறுவன நிர்வாகிகள் சில புதிய வழிமுறைகளை அறிவித்தனர். இந்த திட்டத்தில் எந்த ஒரு நிறுவனத்தையும் விலக்கி வைக்கப்போவதில்லை எனத் தெரிவித்தனர்.\nஅதன் பின்னர், Free Basics திட்டத்தில் 60 புதிய சேவை வழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. பயனாளர்கள், இவற்றில் எந்த சேவைகள் தங்களுக்கு வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். இந்த சேவைகளில், வேலை வாய்ப்பு விளம்பரங்கள், உடல் நலம் பேணுதல், விக்கிபீடியா தளங்கள் போன்றவை உள்ளன.\nஇத்துடன், இணையத்தில் பாதுகாப்பும், தனிநபர் தகவல்களின் தனித்தன்மை காப்பற்றப்படுவதும் இருமுறை உறுதி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, இணைய இணைப்பின்போது, பாதுகாப்பான வழிமுறைகள் பல அடுக்குகளாக இயங்கும் என்று மார்க் உறுதி அளித்தார்.\n“Free Basics” என்பது இணையத்திற்கு வழி நடத்தும் ஓர் அப்ளிகேஷனே தவிர, அது மட்டுமே இணையம் அல்ல என்று அறிவித்தார். இணைய இணைப்பு என்பது, அனைத்து மனிதர்களுக்குமான அடிப்படை உரிமை என்றும், அதனை உறுதிப்படுத்த பேஸ்புக் முயற்சி செய்கிறது என, அனைத்து நாடுகளின் ஆட்சியாளர்களிடமும் எடுத்துரைத்து வருகிறார். தன் அலுவலக வளாகத்திற்கு வரும்படி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.\nஆப்பிள் நீக்கிய அப்ளிகேஷன் புரோகிராம்கள்\nபேஸ்புக் இணையத் திட்டப் பெயர் மாற்றம்\nமைக்ரோசாப்ட் தரும் விண்டோஸ் 10 சாதனங்கள்\nபி.எஸ்.என்.எல். (BSNL) இன்டர்நெட் சலுகை குறைப்பு\nஜிமெயில் - வியக்கத்தக்க வேலைப்பாடுகள்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/17-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-03-28T23:25:59Z", "digest": "sha1:BT472G5HTNLOS7JM7VS7P3DBRT4CG2QR", "length": 18953, "nlines": 125, "source_domain": "www.puthiyavidial.com", "title": "17 வயது ஆர்எஸ்எஸ் தொண்டர் கொலை: 10 ஆர்எஸ்எஸ் அ���ைப்பினர் கைது - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n“பெரியார் ஒரு அறிவார்ந்த தீவிரவாதி” -பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து\nகொரோனா பாதிப்பால் மக்களின் கடன்களை பாஜக அரசு ஒத்திவைக்க வேண்டும் -சோனியா காந்தி\nகொரோனா பாதிப்பால் மக்களின் கடன்களை பாஜக அரசு ஒத்திவைக்க வேண்டும் -சோனியா காந்தி\nகொரோனா பாதிப்பால் NPR கணக்கெடுப்பு நடுத்துவது ஆபத்து -நவீன் பட்நாயக்\nகொரோனா பாதிப்பால் NPR கணக்கெடுப்பு நடுத்துவது ஆபத்து -நவீன் பட்நாயக்\nபொருளாதார வீழ்ச்சி: கொரோனா மீது பழிப்போடும் பாஜக\nடெல்லி ஷாஹின் பாக் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு: இந்துத்துவ தீவிரவாதிகள் அத்துமீறல்\nகொரோனா பாதிப்பு: இந்தியாவ��ல் 2 கோடிக்கும் மேற்பட்டோர் வேலை இழப்பார்கள் -ஐ.நா\nகொரோனா பாதிப்பு: கேரளாவின் சலுகையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்\nகொரோனா பாதிப்பிலும் அரசியல் காரணத்திற்காக நாடாளுமன்றத்தை இயக்கும் மோடி\nகொரோனா பாதிப்பு: கேரள அரசின் சலுகையை எதிர்த்து பாஜக வழக்கு\nமத்திய பிரதேச முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கமல்நாத்\n‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’: உற்சாகத்தில் வடமாநிலத்தவர்கள்; சோகத்தில் தமிழர்கள்\nஅஸ்ஸாம் தடுப்பு காவலில் 26 பேர் உயிரிழப்பு -பாஜக அரசு தகவல்\nரஞ்சன் கோகோய் போன்ற வெட்கமில்லாத, கேவலமான ஒரு நீதிபதியை பார்த்ததில்லை -மார்கண்டே கட்ஜூ\nதன்னைத்தானே வெட்டிக்கொண்டு மதக்கலவரம் செய்ய முயன்ற இந்துத்துவ பயங்கரவாதிகள் கைது\nகொல்கத்தாவில் கொரோனாவை தடுக்க கோமியம் வழங்கிய பாஜக தலைவர் கைது\nஜாமியா மிலியா வன்முறை: பல்கலைக்கழக துணை வேந்தரை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதிக்கு கோரிக்கை\nCAA சட்டம் குறித்து நீதிமன்றம் கேள்வியெழுப்ப முடியாது -மத்திய பாஜக அரசு\nபுதிய விடியல் – 2020 மார்ச் 16-31\n17 வயது ஆர்எஸ்எஸ் தொண்டர் கொலை: 10 ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கைது\nBy Wafiq Sha on\t April 7, 2017 இந்தியா கேஸ் டைரி செய்திகள் தற்போதைய செய்திகள்\nகேரளா மாநிலம் சேர்த்தலா பகுதியில் 17 வயது அனந்து என்ற முன்னாள் ஆர்.எஸ்.எஸ். தொண்டரின் கொலை வழக்கில் 10 ஆர்எஸ்எஸ் அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nவயலார் ராம வர்மா உயர்நிலைப் பள்ளியில் பள்ளியில் பயின்று வந்த அனந்து, ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாகாவில் முன்னர் அடிக்கடி கலந்துகொண்டுள்ளார். பின்னர் ஏதோ காரணங்களுக்காக சாகாக்களை அவர் புறக்கணித்துள்ளார். இதனையடுத்து இப்போது இந்த கொலை நடந்ததையடுத்து இவர் சாகாக்களை புறக்கணித்ததால் இந்த கொலை நடந்திருக்கலாமோ என்ற கோணத்தில் காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.\nகாவல்துறையினரின் கூற்றுப்படி, அனந்து பயின்று வந்த வயலார் ராம வர்மா பள்ளியில் இரு பிரிவினர்களுக்கு இடையே மோதல் இருந்து வந்துள்ளது. இதனை காவல்துறை தலையிட்டு சரி செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்நிலையத்தில் வைத்து ஒரு கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இத்துனை நடந்தும் கூட இந்த பிரிவினருக்கு இடையே அன்று மாலையே நீளிமன்கலம் கோவில் திருவிழாவின் போது மீண்டும் மோதல் ஏற்பட்டுள்���து.\nஇந்த திருவிழாவில் கலந்துகொள்ள வந்த அனந்துவை ஒரு கும்பல் துரத்திச் சென்றுள்ளது. அவர் அந்த கும்பலால் கடுமையாத தாக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் அனந்துவிற்கு தலையிலும் வயிற்றிலும் பலத்த காயங்கள் ஏற்ப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதில் அவர் முன்னரே உயிரிழந்துவிட்டார் என்று கூறியுள்ளனர். இந்த தாக்குதலை நடத்திய பத்து பேர் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது\nகடந்த இரண்டு மாதங்களில் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக அமைப்பினர் கொலை வழக்கில் ஆர்எஸ்எஸ் பாஜக அமைப்பினர் கைது செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும் .\nPrevious Articleசவுதியில் சிக்கித்தவித்த 14 தமிழர்களை மீட்டு தாயகம் சேர்த்த SDPI\nNext Article பசுபாதுகாவல் என்கிற பெயரில் ஊழல்: உணவில்லாமல் பசியால் பசுக்கள் பலி\n“பெரியார் ஒரு அறிவார்ந்த தீவிரவாதி” -பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து\nகொரோனா பாதிப்பால் NPR கணக்கெடுப்பு நடுத்துவது ஆபத்து -நவீன் பட்நாயக்\nகொரோனா பாதிப்பால் NPR கணக்கெடுப்பு நடுத்துவது ஆபத்து -நவீன் பட்நாயக்\nபல்வேறு தீவிரவாத கொலை குற்றசாட்டுடைய RSS BJP மீது தேச பாதுகாப்பு சட்டம் பாயுமா இல்லை அப்பாவிகளுக்கு மட்டும் தான் சட்டமா\n“பெரியார் ஒரு அறிவார்ந்த தீவிரவாதி” -பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து\nகொரோனா பாதிப்பால் மக்களின் கடன்களை பாஜக அரசு ஒத்திவைக்க வேண்டும் -சோனியா காந்தி\nகொரோனா பாதிப்பால் மக்களின் கடன்களை பாஜக அரசு ஒத்திவைக்க வேண்டும் -சோனியா காந்தி\nகொரோனா பாதிப்பால் NPR கணக்கெடுப்பு நடுத்துவது ஆபத்து -நவீன் பட்நாயக்\nகொரோனா பாதிப்பால் NPR கணக்கெடுப்பு நடுத்துவது ஆபத்து -நவீன் பட்நாயக்\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொ���ை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகொரோனா பாதிப்பு: கேரள அரசின் சலுகையை எதிர்த்து பாஜக வழக்கு\nகொரோனா பாதிப்பு: கேரளாவின் சலுகையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்\nகோவையில் காரில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட 6 நபர்கள் யார்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/13959-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/page4?s=53373e5edf20c7be60fa19de69a827d0", "date_download": "2020-03-29T01:03:09Z", "digest": "sha1:4EXBDEQIQVW6JJGGZRDE36YIBMCYDJ5A", "length": 18424, "nlines": 485, "source_domain": "www.tamilmantram.com", "title": "புதிய தமிழ் ரைட்டர் - Page 4", "raw_content": "\nThread: புதிய தமிழ் ரைட்டர்\nஇன்று தரவிறக்கினேன். ஓபரா உலவியில் வேகமாக தட்டச்ச இயலாது. இ்ில் ஓரளவு பரவாயில்லை.\nநானும் இப்ப இதத்தான் பயன்படுத்துகிறேன். முன்னர் ஈ கலப்பை பயன்படுத்தியபோது முகவரி சட்டத்துள்ளோ அல்லது skype அரட்டையின்போதோ தமிழில் தட்டச்ச முடிந்தது... ஆனால் இப்போ அங்கு கேள்வி அடையாளம்தான் வருகிறது. ஆனால் மன்றத்திலோ word ஆவணங்களிலோ இலகுவாக இதை பயன்படுத்த முடிகிறது. என் பிரச்சினைக்கு தீர்வுண்டா...\nநானும் இப்ப இதத்தான் பயன்படுத்துகிறேன். முன்னர் ஈ கலப்பை பயன்படுத்தியபோது முகவரி சட்டத்துள்ளோ அல்லது skype அரட்டையின்போதோ தமிழில் தட்டச்ச முடிந்தது... ஆனால் இப்போ அங்கு கேள்வி அடையாளம்தான் வருகிறது. ஆனால் மன்றத்திலோ word ஆவணங்களிலோ இலகுவாக இதை பயன்படுத்த முடிகிறது. என் பிரச்சினைக்கு தீர்வுண்டா...\nஇதில் இருவகை ஷார்ட்கட் கீகள் உண்டு. Alt வகை, Function Key வகை. இதில் எதைத் தேர்வு செய்தாலும் அவை மற்ற தொகுப்புகளில் வேலை செய்வதில்லை.\nஉதாரணத்திற்கு F3 ஒரு ஷார்ட்கட் என்றால் மற்ற Application களில் வழங்கியி��ுக்கும் F3 ஷார்ட்கட் வேலை செய்வதில்லை. சரி, Alt கீயை செலக்ட் செய்யலாம் என்றால், Alt சம்பந்தமான எந்த கீகளும் வேலை செய்வதில்லை.. வெறுத்துப் போய் மீண்டும் இ-கலப்பைக்கே வந்துவிட்டேன்.\nநான் ஆப்பரா பயன்படுத்துகிறேன். அதில் \"தமிழ்மன்றம்\" என்று தட்டச்சினால் \"டதமமஅழ்மன்றம்\" என்று தான் இ-கலப்பையில் வரும். அந்த தொந்தரவு இந்த புதிய ரைட்டரில் இல்லை. ஆனால் அதற்காக மற்ற தொகுப்புகளின் ஷார்ட்கட் கீயை நான் விட்டுத்தருவதாக இல்லை.\nநான் இ-கலப்பை கொண்டு தமிழ் 99 தட்டச்சு செய்கிறேன்.\nLast edited by அன்புரசிகன்; 25-06-2010 at 01:05 AM. Reason: இரட்டைப்பதிவுகள் இணைப்பு\nஎண்ணம் நல்லதானால் எல்லாம் நல்லதாகும்.\nஉடனே முயற்சி செய்து பார்த்தேன்.\nஎண்ணம் நல்லதானால் எல்லாம் நல்லதாகும்.\nபல ஆண்டுகளாக இ-கலப்பையிலேயே தமிழில் உழவு செய்து கொண்டு வருகிறேன்.. வெற்றியுடன்...\nதவறாகப் பயன்படுத்தினால் எந்த கருவியும் தவறான தீர்வுகளையும் தரக் கூடும்..\nஎனவே அவரவருக்கு ஏற்ற கருவிகளைப் பயன் படுத்தி மகிழ்வோம்.\nநமக்கு நாடு இருக்கா என்ன\nஇகலப்பை நல்லதொன்று தான். ஆனால் எனக்கு விஸ்டாவில் மக்கர் பண்ணியது. ஆனால் NHM நன்றாக வேலைசெய்தது.\nஇந்த NHM இன் பொனட்டிக்---->பாமினித் தட்டச்சு ஒப்பீசில் சரிவர இயங்குதில்லையே.\nஇந்த NHM இன் பொனட்டிக்---->பாமினித் தட்டச்சு ஒப்பீசில் சரிவர இயங்குதில்லையே.\nபாமினி தட்டச்சு குறித்து நானறியேன். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாமினி தட்டச்சு முறையில் என்ன என்ன பிழைகள் நேருகின்றன என்ற பட்டியலைக் கொடுத்தால் சம்பந்தப்பட்டவர்களிடம் அவற்றை சரி செய்யக் கோருகிறேன். நன்றி.\nஉங்களிடம் இந்தச் செயலி உள்ளதல்லவா. அதில் தமிழ் பொனட்டிக்----->பாமினி தட்டச்சை தெரிவு செய்து வெர்டி 2007 ல் தட்டச்சிப் பாருங்கள். என்னால் விளக்கமாகச் சொல்ல இயலுமோ தெரியவில்லை.\nதட்டச்சும் போது எனக்கு சில நேரங்களில் சரியாகிறது. பல நேரங்களில் க் என்ற எழுத்தில் க ஓரிடத்திலும் குற்று கொஞ்சம் தள்ளியும் இழுபட்டு வருகிறது.\nஇதேபோல கா வும் க தனியாகவும் அரவு தனியாகவும் பிஞ்சு வருது.\nஇதேபோல் அவ்வப்போது எல்லா எழுத்துகளும் வருது.\nநமக்கு நாடு இருக்கா என்ன\nஇந்த NHM இன் பொனட்டிக்---->பாமினித் தட்டச்சு ஒப்பீசில் சரிவர இயங்குதில்லையே.\nஎனக்கு உங்கள் கேள்வி புரியவில்லை. நீங்கள் ஏன் பொனடிக் -பாமினி முறைய�� வேர்ட்டில் பாவிக்கிறீர்கள் என்ன விசேட காரணம். உங்கள் தேவையை விளக்க கூறினால் உதவலாம்.\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nஎனக்கு உங்கள் கேள்வி புரியவில்லை. நீங்கள் ஏன் பொனடிக் -பாமினி முறையை வேர்ட்டில் பாவிக்கிறீர்கள் என்ன விசேட காரணம். உங்கள் தேவையை விளக்க கூறினால் உதவலாம்.\nQuick Navigation தமிழ் எழுத்துரு உதவி Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« கூகிளின் நேரடி தமிழ் தட்டச்சு முறை.. | annan.. »\nதமிழ், தமிழ் டைப்பிங், தமிழ் தட்டச்சு, தமிழ் ரைட்டர், தமிழ் கீபோர்ட், மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=59098", "date_download": "2020-03-29T00:33:54Z", "digest": "sha1:TAMWAPZNTOME5RZR3GMOT7WBLFDIILX5", "length": 11013, "nlines": 88, "source_domain": "www.supeedsam.com", "title": "தவறான தகவல்களைக் கண்டு ஏமாற வேண்டாம் – அரசாங்க தகவல் திணைக்களம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதவறான தகவல்களைக் கண்டு ஏமாற வேண்டாம் – அரசாங்க தகவல் திணைக்களம்\nஅண்மையில் அம்பாறை மற்றும் திகன ஆகிய பிரதேசங்களில் இனங்களுக்கிடையிலான சமூக ஒற்றுமையினை சீர்குலைக்கும் வகையிலும் சில வணக்கஸ்தலங்கள், வீடுகள் மற்றும் வியாபார நிலையங்கள்; ஆகியவற்றுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையிலும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை இலங்கை அரசு மிக உறுதியாகவும் வன்மையாகவும் கண்டிக்கின்றது.\nஅத்தோடு இன ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், குறிப்பாக முஸ்லிம் மற்றும் ஏனைய இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் சமூக ஊடகங்களின் ஊடாகவும் வலைத்தளங்களின் ஊடாகவும் தவறாக வழிநடத்தப்பக்கூடிய மற்றும் குரோதத்தை வளர்க்கக்கூடிய தகவல் பரிமாற்றங்களை பகிர்வதற்கு சிலர் எடுக்கும் முயற்சியினை அரசு மிக வன்மையாகக் கண்டிக்கிறது.\nஅத்தகைய குரோதத்தன்மைமிக்க தவறான தகவல்களைக் கண்டு ஏமாற வேண்டாமென இலங்கையின் அனைத்து பிரஜைகளிடமும் அரசு கேட்டுக் கொள்கின்றது. அதேவேளை சுமார் மூன்று தசாப்தங்களாக வன்முறைகளினால் பீடிக்கப்பட்ட ஒரு நாடும் மக்களும் என்ற வகையில் அவ்வாறான ஒரு நிலைமை மீண்டும் ஏற்படுவதிலிருந்து நாம் விலகிக் கொள்ளவேண்டும்.\nஇன்றைய தினம் இடம்பெற்ற தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்த��ன்போது மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள், பாதுகாப்புத் துறை பிரதானிகளுக்கும் பொலிசாருக்கும் சட்டத்தினையும் ஒழுங்கையும் செயற்படுத்துமாறும், அரச அதிபர்கள் ஃ பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஒன்றிணைந்து மக்களுக்கு தீங்கை ஏற்படுத்தக்கூடிய வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராக தாமதமின்றி செயற்படுமாறும் உத்தரவிட்டார்.\nஇன மற்றும் மதங்களுக்கிடையிலான வேற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு தாக்குதலுக்கு எதிராகவும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சட்டத்தினை பக்கச்சார்பின்றி முழுமையாக அமுல்படுத்துவதற்கு அத்தரப்பினர் ஏற்கனவே செயற்பட்டு வருகின்றனர்.\nகுற்றச்செயல்களில் ஈடுபடும் அதேவேளை சட்டத்தையும் ஒழுங்கையும் சீர்குலைக்கும் தரப்பினருக்கு எதிராக உறுதியானதும் நிலையானதுமான நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசு ஒருபோதும் பின்வாங்காது. மக்களின் சம உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையிலும் அனைவருக்கும் அனைத்து விதமான சுதந்திர நிலைகளையும் அனுபவிக்கக்கூடிய வகையிலும் பன்முகத்தன்மையை மதித்து நிலையான சமாதானம் மிக்க முற்போக்குத் தன்மையுடனான ஒரு தேசத்தை கட்டியெழுப்புவதற்காக அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பையும் பங்குபற்றலையும் இன மத பேதமின்றி பெற்றுத்தருமாறு அரசு வேண்டி நிற்கின்றது.\nமதத் தலைவர்களும் அரசியல்வாதிகளும் சமூகத் தலைவர்களும் சிவில் சமூகம் மற்றும் ஊடகங்கள் ஆகியனவும் உள்வாங்கப்பட்ட இலங்கையின் அனைத்துக் குடிமக்களும் எல்லாவிதமான வன்முறைகளையும் வலுவாகக் கண்டிப்பதுடன் சமாதானம், ஒற்றுமை ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.\n2018.03.05 பணிப்பாளர் நாயகம், அரசாங்க தகவல் திணைக்களம்\nPrevious articleசமூகத்திலே முன்னேற முடியாது என்ற காரணத்திற்காக அரசியல்வாதிகள் தேடிக் கொள்ளும் ஆயுதம் தான் இனவாதம்\nNext articleஎன் அன்புச் சிங்களச் சகோதரனுக்கு முனாஸிடமிருந்து ஓர் கடிதம்\nகொரோனாவால் இலங்கையில் 1வது மரணம் பதிவு.\n110 ஆக அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்கள்.\nபடுகொலையாளி பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டது இந்த நாட்டின் நீதிக்கு விடுக்கப்பட்ட சவால்.(மு. பா. உறுப்பினர் – ஞா.ஸ்ரீநேசன்)\nகல்முனை வடக்குப் பிரதேச செயலகம் தொடர்பில் த���ர்வுத் திட்டமொன்று கிழக்குத் தமிழர் கூட்டமைப்பினால் கையளிப்பு\nமுன்னர் இலங்கைக்கு தொழில்தேடி வந்தனர் இன்று இலங்கையர் தொழில் தேடி செல்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.nakkheeran.in/product/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-yutham-par/?add-to-cart=96", "date_download": "2020-03-29T00:49:16Z", "digest": "sha1:QTWVVEDBNX5G2UOS42WR6SNOPFXOOQU2", "length": 6442, "nlines": 83, "source_domain": "books.nakkheeran.in", "title": "யுத்தம் பாகம் 1 முதல் 4 வரை | Yutham part 1 to part 4 – N Store", "raw_content": "\nஅதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களது சுயகர்வத்தாலும் தான்தோன்றித் தனத்தாலும் பகை உணர்வாலும் மேற்கொள்ளும் எதிர்மறை நடவடிக்கைகளை துணிச்சலுடன் வெளிப்படையாக கேள்வி கேட்கும் புத்திசாலி மனிதர்களும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக நேர்மைக்கான தனது போராட்டத்தில் அதிகாரத்தின் பன்முனைச் செயல்களை எதிர்த்து வெற்றிகொடி கட்டிய துணிச்சலான கொள்கைவாதி நக்கீரன் கோபால்.\nஅதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களது சுயகர்வத்தாலும் தான்தோன்றித் தனத்தாலும் பகை உணர்வாலும் மேற்கொள்ளும் எதிர்மறை நடவடிக்கைகளை துணிச்சலுடன் வெளிப்படையாக கேள்வி கேட்கும் புத்திசாலி மனிதர்களும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக நேர்மைக்கான தனது போராட்டத்தில் அதிகாரத்தின் பன்முனைச் செயல்களை எதிர்த்து வெற்றிகொடி கட்டிய துணிச்சலான கொள்கைவாதி நக்கீரன் கோபால்.\nஆட்டோசங்கரின் மரண வாக்குமூலம் | Autoshankarin marana vaakumoolam\nபகவான் ஓஷோவை சாகடித்த அமெரிக்கா | Bhagavan osha vei Sagaditha america\nரமேஷ்கண்ணாவின் பிரண்ட்ஸ் | Ramesh Khanna's Friends ஆட்டோசங்கரின் மரண வாக்குமூலம் | Autoshankarin marana vaakumoolam\n'கண்டைன்மெண்ட் ஜோன் வளையத்தில் தமிழகம்' -பீலா ராஜேஷ் பேட்டி\n'கண்டைன்மெண்ட் ஜோன் வளையத்தில் தமிழகம்' -பீலா ராஜேஷ் பேட்டி\nஃபெப்சி தொழிலாளிகளுக்கு நிதி உதவி அளித்த உதயநிதி டிமிக்கி கொடுக்கும் பிரபல ஹீரோக்கள் \nஃபெப்சி தொழிலாளிகளுக்கு நிதி உதவி அளித்த உதயநிதி டிமிக்கி கொடுக்கும் பிரபல ஹீரோக்கள் டிமிக்கி கொடுக்கும் பிரபல ஹீரோக்கள் \n“வேண்டாம் மகனே 108 ஆம்புலன்ஸ் வேலை” -சேவையே பெரிதென்கிறார் மகன்\n“வேண்டாம் மகனே 108 ஆம்புலன்ஸ் வேலை” -சேவையே பெரிதென்கிறார் மகன்” -சேவையே பெரிதென்கிறார் மகன்\nகரோனா கட்டுப்பாடு: கிராமங்களில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு நகரங்களில் இல்லை\nகரோனா கட்டுப்பாடு: கிராமங்களில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு நகரங்களில் இல்லை\nஇதுவரை எத்தனை வழக்குகள்... பட்டியல் வெளியிட்ட காவல்துறை\nஇதுவரை எத்தனை வழக்குகள்... பட்டியல் வெளியிட்ட காவல்துறை kalaimohan Sat, 28/03/2020 - 21:43 Standard [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2506221", "date_download": "2020-03-29T01:01:29Z", "digest": "sha1:2KLG2XULSQ4AQJAY55NN37WVFH7VLB7N", "length": 21417, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து 6 பெண்கள் உட்பட 8 பேர் பலி| Dinamalar", "raw_content": "\nகொரோனாவை தடுக்க ரூ.9 ஆயிரம் கோடி தேவை: முதல்வர் ...\nஅனைத்து கட்சி கூட்டம்; முதல்வருக்கு ஸ்டாலின் ... 4\nஊரடங்கை மீறிய 8,795 பேர் கைதாகி விடுதலை 1\nகொரோனாவால் பொருளாதாரம் சரிவு: ஐஎம்எப் 2\nகொரோனாவிலிருந்து மீண்ட 101 வயது முதியவர்\nபுலம்பெயர்ந்த தொழிலாளருக்கு உணவு, தங்குமிடம் ... 14\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: மம்தாவுக்கு மோடி பாராட்டு 5\nகொரோனாவால் அலறும் அமெரிக்கா; 2 டிரில்லியன் டாலர் ... 2\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆக உயர்வு 1\nதனிமைப்படுத்தப்பட்டாரா கமல்: நோட்டீஸ் ... 4\nபட்டாசு ஆலையில் பயங்கர விபத்து 6 பெண்கள் உட்பட 8 பேர் பலி\nசாத்துார் : சாத்துார் அருகே, சிப்பிப்பாறை பட்டாசு ஆலை வெடி விபத்தில், ஆறு பெண்கள் உட்பட எட்டு பேர் பலியாயினர்; ஒன்பதுபேர், காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவிருதுநகர் மாவட்டம், சாத்துார் அருகே, சிப்பிப்பாறை செங்கமல நாச்சியார்புரத்தில், கணேசன் என்பவருக்கு சொந்தமான, ராஜம்மாள் பட்டாசு ஆலை உள்ளது. டி.ஆர்.ஓ.,உரிமம் பெற்ற இங்கு, ஏழு அறைகள் உள்ளன.ஒவ்வொரு அறையிலும் தலா, நால்வர், பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டனர். இங்கு, 'சோர்சா' மற்றும் சரவெடிகள் மட்டுமே தயாரிக்க வேண்டும். ஆனால், விதிகளை மீறி, 'பேன்சி' ரக பட்டாசுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், நேற்று பிற்பகல், 3:00 மணிக்கு, 'பேன்சி' ரக வெடிகளுக்கு மருந்து செலுத்தும் பணியில், தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.\nஅதிக வெப்பம் காரணமாக, மணி மருந்து நீர்த்து போனதில், திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில், நான்கு அறைகள் தரை மட்டமாகின; ஒரு அறை சேதமடைந்தது.விபத்தில், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த, ஆறு பெண்கள், இரண்டு ஆண்கள் என, எட்டு தொழிலாளர்கள் உடல் கருகி பலியாயினர்.��ேலும், ஒன்பது தொழிலாளர்கள் காயமடைந்தனர். இவர்கள், துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிவகாசி, வெம்பக்கோட்டை, கோவில்பட்டி தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தை நேரில் பார்த்த, கொத்தாளகுறிச்சி காளிராஜ் கூறியதாவது:என் சகோதரி காளியம்மாள், ஆலையில் வேலை பார்த்தார். ஐந்து பெண்கள், உடல் கருகி துாக்கி எறியப்பட்டு, மரத்தடியில் கிடந்தனர்.\nவெடி விபத்து சப்தம், 10 கி.மீ.,க்கு கேட்டது.சப்தம் கேட்டு, சுற்றுப் பகுதி கிராம மக்கள் திரண்டனர். காயம் அடைந்தவர்களை மீட்கும் போது, தொடர்ந்து, பட்டாசுகள் வெடித்து கொண்டிருந்தன. இதனால், யாராலும் ஆலைக்குள் செல்ல முடியவில்லை.ஒரு மணி நேரத்திற்கு பின், தீயின் தாக்கம் குறைந்தவுடன், போலீசார், தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு, அவர் கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n10ம் வகுப்பு படித்த போலி டாக்டர் கைது\nமூன்று குழந்தைகளுடன் பெண் தற்கொலை முயற்சி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇதுபோல் எத்தனை பட்டாசு விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. இதில் மரணம் அடைவது சாதாரண மக்கள் தான் (கூலி தொழிலாளர்கள் தான்) , கூலி தொழிலார்கள் வேலைசெய்வது தங்களின் அன்றாட வயிற்று பிழைப்புக்குத்தான். அரசாங்கம் எத்தனை வழி முறைகள் வகுத்து கொடுத்தாலும் அதை முறையாக பின்பற்றுவது கிடையாது மேலும் இதற்காக நியமிக்கப்பட்ட அரசு அதிகாரிகள் முறையாக கண்காணித்து வந்தால் (எல்லா அதிகாரிகளும் இல்லை) இதுபோல் விபத்துகள் குறைய வாய்ப்பு உள்ளது. தயவு செய்து அரசு அதிகாரிகளும் மற்றும் பட்டாசு ஆளை முதலாளிகளும் ஒன்று மற்றும் நோக்கவும் இறந்த பெண்களின் சிறு குழந்தைகளின் வேதனை, அவர்களின் எதிர்காலம் எப்படி போகும். அதுபோல் இறந்த ஆண்களின் குடும்பம் எந்த நிலைக்கு சென்றுவிடும் என்பது தங்களுக்கு நன்றக தெரியும். ஆகையால் தங்கள் தான் இதற்க்கு முயற்சி எடுக்க வேண்டும். நன்றி தங்கள் மனசு புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n10ம் வகுப்பு படித்த போலி டாக்டர் கைது\nமூன்று குழந்தைகளுடன் பெண் தற்கொலை முயற்சி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/kks.html", "date_download": "2020-03-29T00:37:48Z", "digest": "sha1:BUP54S2W3GBONGWXXUO546D7DZWZEQL7", "length": 14619, "nlines": 45, "source_domain": "www.vannimedia.com", "title": "யாழ் மண்ணில் இலங்கை அரச அதிகாரிகளினால் விதிகளை மீறிய சின்னம் K.K.S பகுதியில் உருவாகின்றதா? - VanniMedia.com", "raw_content": "\nHome BREAKING NEWS LATEST NEWS யாழ் மண்ணில் இலங்கை அரச அதிகாரிகளினால் விதிகளை மீறிய சின்னம் K.K.S பகுதியில் உருவாகின்றதா\nயாழ் மண்ணில் இலங்கை அரச அதிகாரிகளினால் விதிகளை மீறிய சின்னம் K.K.S பகுதியில் உருவாகின்றதா\nK.K.S பகுதியில் பாரிய ஆபத்தை தன்னகத்தே கொண்ட எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை பல இன்னல்களை முப்பது வருடத்துக்கு மேல் அனுபவித்து தற்போது சொந்த இடங்களில் மீள்குடியேறி வரும் குடியிருப்புகளை மீண்டும் மிரட்டும் வகையில் இலங்கையில் அனைத்து சட்டங்களையும் மீறும் வகையில் அமைக்கப்பட்டு வருகின்றது.\nஇவ் மீள்நிரப்பு நிலையம் அமைக்க போதிய இடவசதி இன்மை என்பது சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பும் நன்கு அறிந்த விடயம். பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கே அனைத்து உரிமையும் கொண்ட ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம். மீள்நிரம் hணம் செய்து கொள்ளும் போர்வையில் இதன் அதிகாரிகள் பெற்றோலிய அமைச்சில் இருந்து பல இலட்சம் ருபாய்களை பெற்றுக்கொண்டு இதற்கான கட்டுமானப் பணிகளை சட்டவிரோதமாக மேற்கொண்டு செல்வதற்காக பல அதிகாரிகளை இதற்கு பயன்படுத்தி தங்களுடைய செயற்பாடுகளை சூட்சுமமாக மேற்கொண்டு வருவதுடன் இதற்கான போதிய இடவசதி இன்மையினால் வீதி அதிகாரசபை இதற்கான அனுமதியை மறுத்து எழுத்து மூலமாக அறிய தந்துள்ளதாக இதன் பொறியியளாளர் திரு. வீ. சுதாகர் தெரிவித்துளள்மை குறிப்பிடப்படுகின்றது. இதன் கட்டுமான எல்லையில் இருந்து ஏழு அடிகள் இருக்க வேண்டும் என்ற நிலையில் இருக்க இடப்பற்றாக்குறையும் வீதி அதிகாரசபையின் தலையடு காரணமாக எல்லையில் உள்ள வீட்டின் சமையல் அறையிள் புகை போக்கிற்கு மிக அருகாமையில் இதன் களஞ்சியசாலை அமைக்கப்படுவதுடன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து 22 அடி தூரத்திற்கு அப்பால் தீ அபாய அமைவிடம் அமைய வேண்டும் என்ற ஆபத்துக்கான செய்திக் குறிபபுகள் உள்ள நிலையில்\nஇவ் அப்பாவி பொது மக்களின் குடியிருப்பை ஆக்கிரமித்து வாழ்வதற்கான உரிமை மறுக்கும் அளவுக்கு இதன் கட்டுமானப்பணிகளை கண்டும் காணாமல் இருக்கும் அதிகாரிகளின் நோக்கம் என்ன பெற்றோலிய கூட்டுத்தாபன சில அதிகாரிகளே இதன் அமைவிடம் பற்றிச் சினந்து கொண்டுள்ள போதும் இவ்வாறான பாரிய வருங்கால ஆபத்து யாருடைய சுயலாபத்திற்காக அப்பாவிகளின் குரல்வளையை நசுக்க முற்படுகின்றனர். இவ்வாறான மீள்குடியேற்ற மக்கள் தொடர்பாக பல போராட்டஙக் ளை செய்யும் அமைப்புக்கள் இக்குடியிருப்புக்களை கண்டும் காணாமல் விடுவது அதிகாரிகளின் நேர்மையின் சின்னமா பெற்றோலிய கூட்டுத்தாபன சில அதிகாரிகளே இதன் அமைவிடம் பற்றிச் சினந்து கொண்டுள்ள போதும் இவ்வாறான பாரிய வருங்கால ஆபத்து யாருடைய சுயலாபத்திற்காக அப்பாவிகளின் குரல்வளையை நசுக்க முற்படுகின்றனர். இவ்வாறான மீள்குடியேற்ற மக்கள் தொடர்பாக பல போராட்டஙக் ளை செய்யும் அமைப்புக்கள் இக்குடியிருப்புக்களை கண்டும் காணாமல் விடுவது அதிகாரிகளின் நேர்மையின் சின்னமா காற்றில் எரிபொருட்கள் வெப்பத்தின் காரணமாக ஆவியாகும் என்பதற்காக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அதற்காக போதிய பெற்றோல் கழிவாக வழங்குகின்றது. இவவ்hறான வழியில் எரிபொருட்கள் மிக அருகில் உள்ள புகை போக்கியில் இருந்து வரும் நெருப்பு துணிக்கையுடன் சேரும் போது பாரிய தீ ஆபத்து தடுக்க முடியாத ஒன்றாக இருக்கும். இங்குபொருத்தப்பட்டுள்ள தாங்கியின் மொத்த கனவளவு 39000L ஆகும். இதன் விளைவு\nகற்பனைக்கு எட்டாத ஒரு விடயமாக அமையும் என்பது நிச்சயம். மீள்நிரப்பு நிலையத்தின் கட்டுமாணம் தொடர்பாக பல தடவைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிற்கு அறியத்தந்தும் அதன் செயற்பாடுகள் திருத்தப்படாமலே இருக்கின்றன. இதன் செயற்பாடுகள் வருகின்ற நாட்களில் யாழ் அரச அதிபரால் திறந்து வைக்கப்பட உள்ளது. இவ் சட்டவிரோத கட்டட செயற்பாடுகளிற்கு யாழ் அரச அதிபரே தலைமை தாங்குகின்றாரோ என்ற ஐயம் உருவாகின்றது. மீள்குடியேற்றங்க்ளை நடத்தவேண்டிய அதிகாரிகளே இவ்வாறான பாரிய ஊழல்களிற்கு துணைபோவது நியாயமானதா\nயாழ் மண்ணில் இலங்கை அரச அதிகாரிகளினால் விதிகளை மீறிய சின்னம் K.K.S பகுதியில் உருவாகின்றதா\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இ��்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஇன்று இப்படி நடக்குமென்று அன்றே சொன்னார் தலைவர் பிரபாகரன்; இப்ப விளங்குதா தென்னிலங்கை மக்களே\nஇலங்கையில் கடந்த 21-ம் திகதி தேவாலயங்களில் இடம்பெற்ற தாக்குதல்களால் 350-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 500-க்கும் காயமடைந்தனர். இந்த பய...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\nசிரிய நாட்டு நபர் பயிற்ச்சி கொடுத்தாரா கொழும்பில் தற்செயலாக சிக்கிய நபர் கைது \nகடந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பை அடுத்து, மக்கள் சிலர் கொழும்பில் சிரிய நாட்டவர் ஒருவரை பிடித்து கட்டிப் போட்டார்கள். சந்தேகத...\nதற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகள் கைது வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்...\nஒருவாரக் காலமாக நாட்டில் இடம்பெற்றுவந்த அசாதாரண நிலைமைக்கான முக்கிய சூத்திரதாரிகள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் நட...\nமன்னாரில் கடும் பதற்றம்; 30 நிமிடங்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு\nமன்னார் – தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி – பேசாலை வான் பரப்பில் நேற்று சனிக்கிழமை (27) இரவு ஆள் இல்லாத விமானம் ஒன்று பறந்துள்ளதோட...\nஅனிருத்தை சந்தோஷப்படுத்திய சூப்பர் ஸ்டார் ரஜினி\nசினிமா துறையில் சூப்பர் ஸ்டாருக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவர் அனிருத். உறவினராக இருந்தாலும் பட வாய்ப்புகளை அனிருத்தே தனியாக தேடி த...\nதிடீர் விஜயத்தின் போது வடக்கு ஆளுநர் விடுத்துள்ள உத்தரவு\nயாழ். நகரிலுள்ள சில மருந்தகங்களிற்கு ஆளுநர் சுரேன் ராகவன் திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள மருந்தகங்களி...\nகொலை செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்ற மஹிந்த\nகாலியில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர்களின் உறவினர்களை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அனுதாபம் தெரிவித்துள்ள...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2010/06/blog-post_07.html", "date_download": "2020-03-29T00:22:45Z", "digest": "sha1:Y7VSC6BMVE3RDBYH3YSYCUP5DA643IB5", "length": 61058, "nlines": 289, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: குழந்தைப் போராளி - சில குறிப்புகள்-வ.கீதா", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nகுழந்தைப் போராளி - சில குறிப்புகள்-வ.கீதா\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 5:33 AM | வகை: கட்டுரை, வ.கீதா\nவ.கீதா இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், சமூக வரலாற்று ஆசிரியர். 1988 ஆம் ஆண்டிலிருந்து இந்தியப் பெண்கள் இயக்கத்தில் பணியாற்றி வருபவர். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 10 நூல்கள் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்ப்புக்கள் செய்துள்ளார். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு இவர் மொழிபெயர்த்த நூல்களுள் பெருமாள் முருகனின் நாவலும் ஒன்றாகும்\nஆப்பிரிக்க இலக்கியம் என்றாலே காலனிய எதிர்ப்பு இலக்கியம்தான் என்ற பார்வை நம்மில் பலருக்கு உள்ளது. இதற்கு ஆதாரம் இல்லாமல் இல்லை. காலனியாட்சியின் போது ஆப்பிரிக்க மக்களுக்கு நேர்ந்த அவலங்கள், குறிப்பாக அவர்களது பண்பாட்டு அடையாளங்களும், வரலாறும் சந்தித்த சவால்கள், இவற்றை அம்மக்கள் எதிர் கொண்ட விதம், வெள்ளைஇன ஆதிக்கத்துக்கு எதிராக அவர்கள் மேற்கொண்ட பண்பாட்டு புரட்சிகள் - இவையே 1960கள் முதல் 1990கள் வரை ஆப்பிரிக்க முன்னணி எழுத்தாளர்களின் கற்பனையையும் கவனத்தையும் ஆட்கொண்டிருந்தன. என்றாலும், ஆப்பிரிக்க எழுத்தாளர்கள் வேறு விஷயங்களைப் பற்றியும் சிந்தித்தனர். கென்யாவைச் சேர்ந்த கூகிவா தியாங்கோ உள்ளூர் முதலாளிகளையும் அவர்களது வெளியூர் கூட்டாளிகளையும் இணைக்கும் உறவுகள் குறித்து தனது நாவல்களில் எழுத வந்தார்.\nகாலனியாட்சியின் கொடூரங்களை அறிவிக்கும் எழுத்து மட்டும் ஆப்பிரிக்க எழுத்தாகாது, மாறாக, காலனியாட்சிக்குப் பின் ஒவ்வொரு ஆப்பிரிக்க நாட்டிலும் வேரூன்றிய ஆட்சியையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் பதிவு செய்வது அவசியம் என்ற கருத்தை நைஜீரியா நாட்டு எழுத்தாளர் வோலெ சோயின்கா வலிறுத்தினார். 1984இல் அவர் ஆப்பிரிக���காவில் சர்வாதிகார ஆட்சி புரிந்துவந்த நால்வரை மையமாக வைத்து ஒரு நாடகம் எழுதினார் (A Play of Giants). காலனியாட்சியை காரணம் காட்டி, தாம் செய்யும் வரையற்ற கொடுமைகளை ஆப்பிரிக்க தேசிய தலைவர்கள் நியாயப்படுத்தி வந்ததை இந்நாடகம் தயவுதாட்சண்ய மின்றி பகடி செய்தது. அந்நாடகத்தில் ஒரு கதாபாத்திரம் சின்ன வயசிலேயே அதிகாரத்தை எதிர்க்கத் துணியும் குழந்தைகளை கொன்றுவிட வேண்டியதன் தேவையை சுட்டிக் காட்டி விளக்கமும் அளிப்பான். சில குழந்தைகளை இன்றே கொல்வது மேலாகும். இதைச் செய்யாவிடில், எதிர்ப்பு என்ற நஞ்சு அவர்களது வளர்ச்சியை பாதிக்கும் என்பான். இதற்கு மற்றொருவன் ஆதரவு தெரிவித்து, மேலும் கூறுவான் - எல்லா பெரிய மனிதர்களுக்கும் குழந்தைகள் என்றால் ஆசைதான். இட்லரை எடுத்துக் கொள்ளுங்கள், குழந்தைகளிடம் எவ்வளவு பிரியமாக இருந்தான்.\nஇந்த பகடியும் தர்க்கமும்தான் குழந்தைப் போராளி நூலைப் படிக்கையில் நினைவுக்கு வருகின்றன. அதாவது, ஆப்பிரிக்க காலனிய எதிர்ப்பு நாவல்கள் சொல்லும் கோபாவேசமான நியாயங்களை ஊடறுத்து, சுயாட்சியில் அக்கண்டம் கண்டுள்ள அவலங்களை முன்நிறுத்திய சோயின்காவின் எழுத்துதான், இந்தப் புத்தகம் காட்டும் உலகை புரிந்து கொள்ள உதவுக்கூடியதாக உள்ளது.\nஅதிகாரம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள கோரும் நரபலிகளில் குழந்தைகளின் உயிர்களை அது காவு வாங்கும் பயங்கரத்தை குழந்தைப் போராளி சுட்டிக்காட்டுகிறது. குழந்தையாக இருக்கும்போதே போராளிக்குழு ஒன்றில் இணைந்து தன்நாட்டு அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களில் பங்கேற்ற சிறுமியின் தன்வரலாறாக இது விரிகிறது. குழந்தைப் போராளியின் ஆசிரியர் விவரிக்கும் உலகமானது குழந்தைப் பருவம் என்பதை தொலைத்த ஒன்று. ஆப்பிரிக்காவில் இரண்டு மூன்று வயது நிரம்பிய குழந்தைகள்கூடப் பலமான உடலமைப்பைக் கொண்டதால், அவர்கள் வேலை செய்ய தகுதியானவர்களாகக் கொள்ளப்படுகிறார்கள் (ப.18) என்று நூலாசிரியர் சைனா கெய்ரற்சி குறிப்பிடுகிறார். இத்தகைய உலகங்கள் இருப்பதை நாமும் அறிவோம்.\nவயதையும் பருவத்தையும் பொருட்படுத்தாத அடிமைத்தனத்துக்கும் ஒடுக்குமுறைக்கும் பழகிப்போன நமது சாதி சமுதாயத்தில் குழந்தைகள் உரிமை என்பது அனுதினமும் மறுக்கப்பட்டுத்தான் வருகிறது. (கூள மாதாரி நாவலில் பெருமாள் ம���ருகன் இத்தகைய உரிமை-மறுப்பின் நுணுக்கங்களை யதார்த்தமாகவும் அவலச்சுவையுடனும் சித்தரித்துள்ளார்). இலங்கையில் நடந்துவரும் போரில் குழந்தைகள் போராளிகளாக இணைக்கப்பட்டு, தம்மை விட உயரமான துப்பாக்கிகளை சுமந்து போர்க்களத்துக்கு அனுப்பப்பட்டதையும்- அனுப்பப்படுவதையும் - நாம் அறிவோம். என்றாலுமே, இந்தப் புத்தகம் சொல்லும் செய்திகள் நம்மை திடுக்கிடச் செய்கின்றன. வன்மமும், குரூரமும் வாழ்வாகிவிட்ட ஒரு சூழலை மிக இயல்பானதாக அறியும் குழந்தைகளை இங்கு நாம் காண்கிறோம். என்னையும் இராணுவத்தில் சேர்த்துக்கொள் என்று அப்பாவித்தனமாகவும் ஆசையாகவும் குழந்தைகள் சற்றே பெரிய குழந்தையான சைனா கெய்ரற்சியிடம் முறையிடும் காட்சியை எவ்வாறு புரிந்து கொள்வது கையில் துப்பாக்கி இருந்தால் என்ன வேண்டுமானால் செய்யலாம், யாரையும் அடி பணிய வைக்கலாம் என்பதை குழந்தைகள் மிகச் சீக்கிரம் கற்றுக்கொள்வதையும் இங்கு காண்கிறோம்.\nபருவம், பாலினம் என்று இல்லாமல் சகலரையும் பயன்படுத்திக் கொண்டு தம்மை பாதுகாத்துக் கொள்ளும் குழந்தைகளை இந்தப் புத்தகம் நமக்கு அறிமுகம் செய்கிறது. இவ்வளவுக்கும் நூலாசிரியரின் நடையில் பரபரப்பு இல்லை, பதட்டம் இல்லை, கழிவிரக்கம் இல்லை. தான் சொல்வதைக் கேட்டு பிறர் மனம் வருந்த வேண்டும், சோகமடைய வேண்டும் என்ற ரீதியில் எழுதாமல், இதுதான் உண்மை, இதை தவிர வேறு உண்மைகள் எனக்கு தெரியாது என்றுதான் அவர் எழுதியுள்ளார். அதாவது, தான் வாழ நேர்ந்த சூழலை அசாதாரணமானதாக அவர் உணர்வதில்லை. நூலைப் படிப்பவர்களுக்குதான் அந்த உணர்வு ஏற்படுகிறதே அன்றி அவரது எழுத்தில் அந்த உணர்வு இல்லை. ஒருவர், மோசமான, ஒடுக்குமுறையான சூழலை அவ்வாறானதாக அறிய அரசியல் பார்வையோ அறவுணர்வோ முக்கியமானதாக உள்ளது. அல்லது, அத்தகைய சூழல் தற்காலிகமானது, அதை சகித்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் காலம் மாறும், புரட்சி ஏற்படும் என்ற உணர்வு ஒடுக்குமுறையை இனங்காண, பொறுத்துக்கொள்ள உதவும். ஆனால் சைனா வாழும் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தற்கால உகாண்டாவில், உள்நாட்டுப்போர் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், அப்படிப்பட்ட பார்வையோ புரிதலோ சாத்தியமில்லை என்பதை அறிய முடிகிறது.\nஇத்தகைய போர் தொடர்ந்து நடைபெறுவதற்கான நியாயங்கள் ஒரு புறமிருந்தாலும், க���ழந்தைகளை வைத்துக் கொண்டு போரை தொடர்ந்து நடத்தும் போராளிக் குழுக்களின் செயல்பாடுகளில் அரசியல் புரிதலை காட்டிலும் அதிகார வெறியும் மெத்தனமுமே வெளிப்படுகின்றன. இக்குழுத் தலைவர்களின் போர் வெறியைத் தணிப்பதற்கு மட்டுமல்லாமல், இவர்களுக்கு பணிவிடை செய்ய, உணவு எடுத்து வர, இவர்களது பாலியல் தேவைகளை நிறைவேற்ற குழந்தைகள் தேவைப்படுகின்றனர். குழந்தைகளைப் பொறுத்தவரை, அவர்களது குடும்பங்களின் வறுமை, உகாண்டாவின் பல்வேறு இனக்குழுவினரிடையே ஏற்படும் சண்டைகளில் குடும்பத்தினர் இறந்து போதல், அல்லது மானபங்கம் செய்யப்படுதல், சைனாவின் குடும்பத்தில் உள்ளது போல, குடும்பச் சூழலில் குழந்தைகளை தாக்கும் வரம்பற்ற வன்முறை முதலியன அவர்களை வீட்டை விட்டு வெளியேறச் செய்கின்றன. இவ்வாறு ஓடிப்போகும் குழந்தைகளுக்கு, ஓடிப்போக நினைக்கும் குழந்தைகளுக்கு போராளிக்குழுக்கள் சரணாலயங்கள் போல் ஆகிவிடுகின்றன. போராளிகள் எழுப்பும் வீராவேசமான கோஷங்கள் குழந்தைகளை ஈர்த்தாலும், அவர்களுக்குப் புகட்டப்படும் அரசியல் அறிவை காட்டிலும் அவர்களது வாழ்வனுபவங்களே அவர்களது தேர்வுகளையும் செயல்பாடுகளையும் தீர்மானிக்கின்றன.\nபிறந்தது முதலே தாயை அறியாத துயரம், தந்தையின் புறக்கணிப்பு, சிறுவயதிலிருந்தே அவர் அவளை ஏசியது, அடித்தது, தூக்கிப் போட்டு உதைத்தது, போதுமான அளவுக்கு உணவு கொடுக்காமல் சித்தரவதை செய்தது, அவள் மீது பாசம் காட்ட விழையாத பாட்டியிடம் அவளை விட்டது ஆகிய காரணங்கள் சைனாவை வீட்டை விட்டு விரட்டுகின்றன. அவளுடைய அப்பாவுக்கு பிற மனைவிகளால் பிறந்த குழந்தைகள் சைனாவின்மீது பாசம் காட்டவே செய்கின்றனர். குறிப்பாக வயதில் மூத்த சகோதரிகள் அவளைப் பரிவுடனே அணுகுகின்றனர். ஆனால், அவர்களது வாழ் நிலைமைகள் சீராக இல்லாத சூழ்நிலையில் அவர்களால் சைனாவுக்கு, ஏன் தங்களுக்கென்றும் கூட எதையும் செய்துகொள்ள முடியாமல் போய்விடுகிறது. தனது தாயை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற வெறியில் சைனா அங்குமிங்கும் அலைகிறாள், தாயை கண்டுபிடிக்கவும் செய்கிறாள், ஆனால் அவளை வாட்டும் பயம், விரட்டும் இனந்தெரியாத ஏக்கம் தாயை விட்டும் நீங்கச் செய்கிறது. இந்தச் சூழலில்தான் அவள் உகாண்டா அரசை எதிர்த்து போராடும் போராளிக் குழுவில் ���ேர்கிறாள்.\n7 முதல் 9 வயது வரையிலான குழந்தைகளுடன் சேர்ந்து தாக்குதல் நடத்தவும் போர்முனையில் சண்டையிடவும், முன்னேறித்தாக்கவும், பதுங்கி இருக்கவும் கற்றுக் கொள்கிறாள். போராளிகள் ஆட்சியைப் பிடித்தவுடன் அவளுக்கு அரசு அலுவலகம் ஒன்றில் காவலாளியாக வேலை கிடைக்கிறது (அவளுக்கு அச்சமயம் 13, 14 வயது கூட இருந்திருக்காது). மீண்டும் தாயை தேடிச் சென்று அவருக்காக நிலம் வாங்கிக் கொடுக்க ஏற்பாடு செய்கிறாள். தனக்கும் அவருக்குமாக பணம் சம்பாதிக்கப் பார்க்கிறாள், வேலை போகிறது, வேறொரு வேலையில் சேர்கிறாள். அவள் வேலை செய்யும் இடங்கள் எல்லாவற்றிலும் பாலியல் தொல்லைகளுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகிறாள். என்றாலும் அவள் போராளிக்குழுவில் இருந்தவள் என்பதால் அவளது சூரத்தனங்களைப் பற்றி வதந்திகளும் கட்டுகதைகளும் வலம் வருகின்றன. அவளை கண்டு பிறர் அச்சமடைய அவை காரணமாகின்றன. இந்த அச்சத்தைப் பயன்படுத்தி, மது அருந்தும் சாலைகளில், கடை தெருவில் அவளுக்கு வேண்டியவற்றை அவளால் பெற்றக் கொள்ள முடிகிறது. முடிவாக,போராளி ஒருவருக்கு எதிராக ஆட்சியாளர்கள் வழக்குத் தொடுக்க, சைனாவும் சந்தேகத்துக்கு ஆளாகிறாள். அரசிடமிருந்து தப்பித்துக் கொள்ள அவள் உகாண்டாவை விட்டு நீங்கி அமெரிக்கா செல்ல முயற்சிக்கிறாள். இதற்கிடையில் அவள் காதலுற்று, கருவுற்று ஒரு குழந்தையையும் பெற்றுக் கொள்கிறாள். குழந்தையை அவளது சகோதரியிடம் விட்டு விடுகிறாள்.\nஅமெரிக்கா செல்லும் முயற்சி தோல்வியில் முடிய, தென் ஆப்பிரிக்காவில்தான் சைனாவால் தஞ்சங் கொள்ள முடிகிறது. அங்குமே, உகாண்டா அரசின் உளவாளிகள் அவளைத் துரத்துகின்றனர். அவர்களிடமிருந்து மீண்டு ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான அகதிகள் ஆணையத்திடம் போய்ச் சேர்கிறாள். மிக மோசமான உளவியல் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் அவளைத் தேற்றவும் குணப்படுத்தவும் அந்நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொள்கிறது. அவளது கதையை சொல்லச் சொல்லி அதனை பதிவு செய்ய ஏற்பாடு செய்கிறது. மனச்சுமைகளை அவள் இறக்கி வைத்தாலாவது அவள் குணமடைவாள் என்ற இதைச் செய்கிறது. இவ்வாறு உருவானதுதான் குழந்தைப் போராளி. குழந்தைப் போராளி சொல்லும் வாழ்க்கைக் கதையில் வீர தீரச் செயல்கள் சித்தரிக்கப்பட்டுள்ள போதிலும், வாய்ப் பேச்சு அரசியல் வீரத்து���்கும் கருத்தியல் முழக்கங்களுக்கும் இதில் இடமில்லை. இதற்கு இரண்டு காரணங்களைச் சுட்டலாம். முதல் காரணம் - குழந்தையாகப் போரிடும்போது போரிற்கான அரசியல் பின்னணியும் கருத்தியல் நியாயமும் முக்கியமானதாக இருப்பதில்லை. சைனாவைப் பொறுத்தவரை, நாம் ஏற்கனவே சொன்னதுபோல், தனது தந்தையிடமிருந்து தப்பித்துக் கொள்ளவே போராளிக்குழுவில் - அதுவும் எதேச்சையாக - சேர்கிறாள். போராளி என்ற அடையாளத்தை கவசம் போல் அணிகிறாள். என்றாவது ஒருநாள் தந்தைக்கு புத்தி புகட்ட, அவர்மீது பழி தீர்க்க தனது போராளி அனுபவங்களும் அடையாளமும் உதவும் என்று நினைக்கிறாள்.\nஉகாண்டா அரசை எதிர்க்கும் போராளிக் குழுவின் இலட்சியங்களைப் பற்றி அவளுக்கு மேலதிகமான அக்கறை இல்லை. அதிகாரத்தை கைப்பற்றப் போகிறோம் என்ற எண்ணம் மட்டும் அவளையும் அவளைப் போன்ற சிறுமிகளையும் போர் புரிய வைக்கிறது. இங்கு வேறொரு முக்கியமான விஷயத்தையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். குழந்தையாக இருந்து பெரியவர்களின் உலகைப் பார்க்கையில் குழந்தையின் கண்களுக்கு எட்டுபவைதான் அதற்கு காட்சிகளாகின்றன. ஏனையவை காட்சிவெளிக்கு அப்பாற்பட்டவையாகவே எஞ்சிவிடுகின்றன. வயதுக்கு மீறிய விஷயங்களை அனுபவிக்க நேரிட்டாலும், குழந்தையாகவே அவ்வனுபவங்களை சைனாவும் பிறரும் உள்வாங்கிக் கொள்கின்றனர். சைனா எதிர் கொள்ளும் பாலியல் வன்முறை சம்பவங்கள் அவளுக்கு அருவருப்பை ஊட்டுகின்றன, அவளை திகிலடையச் செய்கின்றன. ஆனால் பெரியவர்களால் பந்தாடப்படும் வாழ்க்கையில் தன்னைப் போன்ற பெண் குழந்தைகளுக்கு இது நடப்பது இயல்பே என்றுதான் அவள் நினைக்கிறாள். தன்னை மீறி நடக்கும் செயல்களை புரிந்து கொள்ளவும், எதிர்கொள்ளவும் முடியாத, இயலாத சூழ்நிலையில் ஒரு குழந்தை என்ன செய்யுமோ அதைத்தான் அவளும் செய்கிறாள் - தூங்கும்போது படுக்கையிலேயே சிறுநீர் கழித்துவிடுகிறாள்.\nகுழந்தைகளுக்கு பிடிபடாத அரசியல் அவர்களை ஆட்டிப் படைக்கிறது. ஆனால் அந்த அரசியலின் நுணுக்கங்களை அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. இரண்டாவது காரணம் - குழந்தைப் போராளி என்பவள் பெரியவர்களின் அரசியல் ஆசைளை நிறைவேற்றும், அவற்றுக்காக காவு கொடுக்கப்படும் உடலாக மட்டுமே பாவிக்கப்படுகிறாள். பலிஆடுகளாக வலம்வரும் போராளிகளுக்குத் தெரிந்த அரசியல் ஒன்றே ஒன்றுதான் - அதிகாரத்துக்கு அடிபணிய வேண்டும். சைனாவும் அவளைப் போன்ற குழந்தைகளும் அதிகாரம் என்பதற்கு மட்டுமே கட்டுப்பட்டவர்களாய் உள்ளனர். அவர்களுக்கிடையே தோழமையும் பாசமும் இருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கையில் முக்கிய நபர்களாய் இருப்பவர்கள், அவர்களை அதட்டி, மிரட்டி அடிபணியவைத்து, போராளிகளாக்கும் அதிகாரிகள்தான். இந்த அதிகாரிகளின் வாக்கும் செயலுமே அவர்களை வழிநடத்துவதால், அவ்வதிகாரி களை மீறிய அல்லது அவர்களுடைய ஆளுமைகளுக்கு உட்படாத எதுவும் குழந்தைகளுக்கு முக்கியமானதாக படுவதில்லை. மேலும் குழந்தைகளுக்கும் அவர்களது உடல், பொருள், ஆவி அனைத்துக்கும் அதிபதிகளாக உள்ள அதிகாரிகளுக் கும் ஒருவித நெருக்கமும் ஏற்பட்டுவிடுகிறது. குழந்தை களின் விசுவாசம் அதிகாரிகளை இறுமாப்படையச் செய்கின்றன. அதிகாரிகளின் கவனிப்பு குழந்தைகளுக்கு தேவையானதாக இருக்கிறது.\nசைனாவை நாளும் பாலியல் சித்தரவதைக்கு ஆளாக்கி, அவளைத் திணறடிக்கும் கசிலிங்கி என்னும் அதிகாரியுடனான அவளது உறவு இத்த கையதுதான். கசிலிங்கி அவளை தனது காவலாளியாக தேர்ந்தெடுக்கிறான். தனது இச்சைகளுக்கு அவள் இணங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். அவனிடமிருந்து தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்த அவள், தனது நிலை மையை இவ்வாறு விளக்குகிறாள். அவரது கொடுமை யான பக்கங்களை நினைத்துப் பார்ப்பதற்குகூட நான் அஞ்சினேன். எனது முகத்திலிருந்தே எனது உள்ளத்திலிருப் பவற்றை அவரால் வாசித்துவிட முடியும். (ப. 178) அவனுடைய அதிகாரத்துக்கும் வெறிக்கும் கட்டுப்பட்டவ ளாய் வாழ அவள் நிர்பந்திக்கப்பட்ட சூழ்நிலையில் அவனை வெறுக்கிறாள். ஆனால், அவனை போராளிகளின் அரசு சந்தேகத்தின் பெயரில் சிறைபடுத்திய போது அவனுக்காக அவள் வருந்துகிறாள் - என்னிடமிருந்து எல்லாவற் றையும் எடுத்துக் கொண்ட கசிலிங்கி எனக்கு எதையுமே கொடுத்ததில்லை. ஆனாலும்கூட அவரது நிலைமையைக் கண்டதும் எனது கண்கள் கலங்கின (ப. 209). இவ்வாறு தன்னை துன்புறுத்துவோருடன் குழந்தைகள் கொண்டிருக்கும் நெருக்கமானது ஒருபுறம், அவர்களு டைய தன்னிலையை உறுதி செய்கிறது. மறுபுறமோ, அவர்களை நிலைகுலையச் செய்கிறது. இறுதியில் சைனா போன்றோருக்கு சுய-வெறுப்பு மட்டுமே எஞ்சுகிறது. தன் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கும் போது, அவளு��்கு அருவருப்பு ஏற்படுகிறது. தன்னிலிருந்து தான் அந்நியப் பட்டிருப்பதை அவள் உணர்கிறாள்.\nஅதிகாரத்தையும் வன்மத்தையும் கடந்த வாழ்க்கையை பற்றி குழந்தைகளால் யோசிக்க முடியாததையும் பார்க்கி றோம். சைனாவுக்கு இரு நல்ல நண்பர்கள் வாய்க்கின்றனர். ஒருவன், அவள் தந்தையை பழிதீர்க்க நினைப்பது தவறு என்கிறான், இவ்வாறு செய்தால் அவளும் அவளுடைய தந்தையை போன்று குரூரமானவள் என்பது உறுதியாகி விடும், தான் அப்படியில்லை என்று சைனா நினைப்பாளா கில், பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறான். ஆனால் இதுபோன்றோருடன் சைனாவால் தொடர்ந்து நட்பைப் பாராட்ட முடியாமல் போய்விடுகிறது. அவளது காதலன் டிராகோவைப் பற்றி பரிவுடன் எழுதுகிறாள், ஆனால் அவனுக்காக அவள் விசேஷமாக எதையும் செய்வதில்லை. காதல் நோய்வாய்ப்பட்டு கிடப்பதுமில்லை. போர்ச் சூழலில் வடிவமைக்கப்பட்ட அவளது ஆளுமை, அமைதியான, அன்பை மையமாகக் கொண்ட வாழ்க்கையை பற்றிய சிந்தனையை மறுக்கிறது. போர்க்கால அனுபவங்களிலிருந்து மீண்டு சாதாரண, அன்றாட வாழ்க்கைக்கு பழக்கப்படுவது என்பது அனைத்து போராளிகளுக்கும் உள்ள பிரச்சனைதான். ஆனால் போரைத்தவிர வேறு எந்த மெய்மையையும் முக்கியமானதாக அறியாத குழந்தைகளுக்கு அது பெரும் பிரச்சனையாக இருப்பதை இலங்கையில் முன்னாள் குழந்தைப் போராளிகளுடன் பணி புரிந்துள்ளவர்கள் பதிவு செய்துள்ளனர். இவை எல்லாவற்றையும் மீறி போராளிகள் குழந்தைகளாக இருப்பதையும் நாம் அறிகிறோம். சைனா அணிந்து கொள்ளும் சீருடைகள் அவளைவிட\nபெரியவர்களுக்கானது. அவளை விடவும் பெரிய துப்பாக்கிகளை அவள் சுமக்கிறாள். அவளும் அவளுடைய கூட்டாளிகளும் கதை பேசுகின்றனர், விளையாடுகின்றனர். பாட்டி வீட்டில் இருக்கும் போது பாட்டிக்குத் தெரியாமல் அவள் வாழைப்பழம் தின்னும் காட்சியில் பசியால் பரிதவிக்கும் சராசரி குழந்தையையே காண்கிறோம். எல்லா குழந்தைகளையும் போல அன்புக்காக அவள் ஏங்குகிறாள். தன்னிடம் யாராவது பரிவோடு நடந்து கொள்ள மாட்டார்களா என்ற எதிர்பார்ப்புடனேயே இருக்கிறாள். ஆனால் அவளுக்கு எஞ்சுவதெல்லாம் அவளை பயன்படுத்திக் கொள்ளும் பெரியவர்களின் குரூரமான அரவணைப்புதான். அது அவளை சின்னாபின்னமாக்குகிறது, அதேசமயம் அவளை ஒரு மனுக்ஷியாக அடையாளப்படுத்தும் ச���யலாகவும் உள்ளது. வன்மத்தினூடாக மட்டுமே அர்த்தமுள்ள உறவுகள் நிலைநிறுத்தப்படும் வக்கிரமான உலகம் இது. 7, 8 வயது குழந்தைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட போராளிப்படையா\nகுழந்தைகளை இவ்வாறுகூட நடத்துவார்களா என்பன போன்ற கேள்விகளை நாம் கேட்கக் கூடும். ஆனால் இன்று உலகின் பலபகுதிகளில் எந்தவிதத்திலும் தம்மை தற்காத்துக் கொள்ள முடியாத வயதில், குழந்தைகள் துப்பாக்கி பிடிக்கப் பழகுவது என்பது வழமையாகிவிட்டது. ஒருவிதத்தில் பார்த்தால் உகாண்டா போன்ற நாடுகளில் காணப்படும் இத்தகைய போக்கின் மறுபக்கத்தை சமாதானம் நிலவும் சமுதாயங்களில் காணலாம். நமது தொலைக்காட்சிப் பெட்டிகளில் அன்றாடம் தோன்றும் சிறுவர், சிறுமியர், வயதுக்கு மீறிய பேச்சுடனும், சைகைகளுடனும் நம்மை நுகர்வுப் பண்பாட்டுக்குள் அழைக்கும் ஆபாசத்தை நாம் வாய்பேசாது, மௌன ரசனையுடன் தரிசித்து வருகிறோம். குழந்தைகளை பாலினப் பயன்பாட்டுப் பொருட்களாகப் பாவிக்கும் பண்பாட்டை மிக இயல்பானதாக நமது சந்தைசார் நாகரிகம் அடையாளப்படுத்துகிறது. நுகர்வுப் பண்பாட்டின் மிதப்பில், குழந்தைகளை கண்காட்சிப் பொருட்களாக்கி அழகு பார்க்கும் வக்கிர புத்தியின் மற்றொரு வெளிப்பாடுதான், அவர்களை பெரியவர்களின் அரசியல் கனவுகளுக்கும் அரசியலுக்கும் இணங்க வைப்பது என்பது. இவ்வகையில், நம்மைப் பொறுத்தவரை, குழந்தைப் போராளி ஏதோ ஒரு நாட்டைச் சேர்ந்த பெண்ணின் தன்வரலாறாக மட்டுமல்லாமல், நாம் வாழும் காலஇணைவிற்கான சாட்சியமாகவும் அது உள்ளது.\nபல ஆண்டுகளாக போரால் அலைக்கழிக்கப்படும் ஈழத் தமிழர்களின் முயற்சியில் இந்நூல் வெளிவந்துள்ளது பொருத்தமே. ஈழ (இந்திய)ச் சூழல்களில் நேரடியாகச் சொல்லமுடியாத செய்திகளை இத்தகைய நூல்கள் வாயிலாகப் பதிவு செய்ய முடிகிறது. தமிழுக்குள் இது வரையிலும் வராத செய்திகளை கவனமாகவும் அமைதியாகவும் தேவா மொழிபெயர்த்துள்ளார். போர், போராட்டம் என்றாலே வீரம், வீரமரணம், தியாகம் என்று எண்ணும் தமிழ்ச் சமுதாயத்தில் போர் என்பதன் உள்ளார்ந்த நாசகரமான அபத்தத்தை குழந்தைப் போராளி ஆரவாரமின்றி சுட்டுகிறது. ஈழத்திலும் பிற இடங்களிலும் தொடர்ந்து நடக்கும் போராட்டங்களுக்கு அரசியல் நியாயங்கள் ஆயிரம் இருந்தாலும் குழந்தைகளின் கண்களினூடாக நோக்குகையில், அந்நியாயங்கள் சுக்குநூறாகி விடக்கூடும் என்பதை இந்தப் புத்தகம் காட்டும் அனுபவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.\nகுழந்தைப் போராளி - சைனா கெய்ரற்சி தமிழில்: தேவா , பதிப்பாசிரியர்: ஷோபா சக்தி வெளியீடு: கருப்புப் பிரதிகள், பி-74, பப்பு மஸ்தான் தர்கா லாயிட்ஸ் சாலை, சென்னை-5 தொடர்புக்கு: 9444272500\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nமரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\n\"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.ச�� கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்.\" என்றார் எச்.எம். \"எந்த அற்புத மரி\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஓடிய கால்கள் - ஜி. நாகராஜன்\nபெயர் தெரியாமல் ஒரு பறவை-வண்ணதாசன்\nபிரசாதம் - சுந்தர ராமசாமி\nநாயனம் - ஆ மாதவன்\nஅடுத்த வீடு - எஸ்.ராமகிருஷ்ணன்\nஇப்படி ஒரு பயணம் சி.மணி-வெங்கட் சாமினாதன்\nதக்கையின் மீது நான்கு கண்கள் - சா. கந்தசாமி\nநடன மகளுக்கு - சூத்ரதாரி\nகோமதி - கி. ராஜநாராயணன்\nநிழலும் நிஐமும் - பாமா\nகால்டுவெல்லின் திராவிடம் - ஒரு வாசிப்பு - வ. கீதா\nசமதர்மமும் வகுப்புரிமையும் - வ.கீதா\nஇந்திய அரசு - ஒரு விசாரணை - வ.கீதா\nகுழந்தைப் போராளி - சில குறிப்புகள்-வ.கீதா\nஇரு தென்னாப்பிரிக்கப் பெண் கவிஞர்கள் -வ. கீதா, எஸ்...\nசப்தமும் நிசப்தமும் -தேவதச்சனின் கவிதை-பாவண்ணன்\nபுயல் - கோபி கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.nakkheeran.in/product/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF-mudupani/", "date_download": "2020-03-29T00:11:53Z", "digest": "sha1:FATAG2GXFKM3Q2267JG4HMNSVC2IUA4R", "length": 3561, "nlines": 76, "source_domain": "books.nakkheeran.in", "title": "மூடுபனி | Mudupani – N Store", "raw_content": "\nகோபியர் கொஞ்சும் ரமணா | Kopiyar Konjum Ramana காதல் | Kathal\n'கண்டைன்மெண்ட் ஜோன் வளையத்தில் தமிழகம்' -பீலா ராஜேஷ் பேட்டி\n'கண்டைன்மெண்ட் ஜோன் வளையத்தில் தமிழகம்' -பீலா ராஜேஷ் பேட்டி\nஃபெப்சி தொழிலாளிகளுக்கு நிதி உதவி அளித்த உதயநிதி டிமிக்கி கொடுக்கும் பிரபல ஹீரோக்கள் \nஃபெப்சி தொழிலாளிகளுக்கு நிதி உதவி அளித்த உதயநிதி டிமிக்கி கொடுக்கும் பிரபல ஹீரோக்கள் டிமிக்கி கொடுக்கும் பிரபல ஹீரோக்கள் \n“வேண்டாம் மகனே 108 ஆம்புலன்ஸ் வேலை” -சேவையே பெரிதென்கிறார் மகன்\n“வேண்டாம் மகனே 108 ஆம்புலன்ஸ் வேலை” -சேவையே பெரிதென்கிறார் மகன்” -சேவையே பெரிதென்கிறார் மகன்\nகரோனா கட்டுப்பாடு: கிராமங்களில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு நகரங்களில் இல்லை\nகரோனா கட்டுப்பாடு: கிராமங்களில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு நகரங்களில் இல்லை\nஇதுவரை எத்தனை வழக்குகள்... பட்டியல் வெளியிட்ட காவல்துறை\nஇதுவரை எத்தனை வழக்குகள்... பட்டியல் வெளியிட்ட காவல்துறை kalaimohan Sat, 28/03/2020 - 21:43 Standard [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://morningpaper.news/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2020-03-28T23:56:30Z", "digest": "sha1:EQ5SFLDEYC2RPJRFK5BK37SMB6YOSO5Q", "length": 10512, "nlines": 191, "source_domain": "morningpaper.news", "title": "மேக்கப் போடாமல் சுற்றிவந்த ரெஜினா..! | Morningpaper.news", "raw_content": "\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nஊரடங்காள் உணவில்லாமல் புல்லை திண்ண பிள்ளைகள்\nஜிப்ஸி இயக்குனருக்கு ஆண் குழந்தை..\nதெரு நாய்களுக்கு கருணை காட்டும் சகோதரிகள்\nபாகுபலி பட நடிகர் பிரபாஸ் ரூ.4 கோடி வழங்கல்: பவன் கல்யாண் ரூ.2 கோடி\nஇனி நோ EMI for 3 மாதத்திற்கு\nHome/Cinema/மேக்கப் போடாமல் சுற்றிவந்த ரெஜினா..\nமேக்கப் போடாமல் சுற்றிவந்த ரெஜினா..\nஇவர் தற்போது மோகன்லால் நடிக்கும் Big Brother என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறர். இந்த படம் வருகிற 16ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. பொதுவாக நடிகைகள் பொது இடங்களுக்கு வருவதெல்லாம் தலைப்பு செய்தியாக பேசப்படுமளவிற்கு அடிக்கடி ஏதாவது ஒன்றை செய்தே மீடியாவின் கண்களுக்கு பிரகாசமாக தெரிவார்கள்.\nஅந்தவகையில் சமீபத்தில் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு சென்ற நடிகை ரெஜினா கசாண்ட்ரா கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் அளவான கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களின் கண்களுக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nசென்னை வாகன ஓட்டிகள் போகியால் அவதி\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nஜிப்ஸி இயக்குனருக்கு ஆண் குழந்தை..\nவீடியோவில்… செய்து கொண்ட மாஸ்டர் டீம்: விஜய்யின் ச ஐடியா\nவீடியோவில்… செய்து கொண்ட மாஸ்டர் டீம்: விஜய்யின் ச ஐடியா\nமாணவி���ள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nயோகி மனைவியா இவங்க குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது…\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா யாகம்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nஊரடங்காள் உணவில்லாமல் புல்லை திண்ண பிள்ளைகள்\nகைமீறி செல்லும் காரோண நிலவலரம் இந்தியாவில் 800 தாண்டியது .\nபடப்பிடிப்பின் நிறுத்தம் : சீரியல் இல்லாமல் பழையதை தேடும் டிவி சேனல்\nவீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….\nஊரடங்காள் உணவில்லாமல் புல்லை திண்ண பிள்ளைகள்\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nமாணவிகள் தோட்டத்தில் குடியும் கும்பலமாகும் : அதிர்ச்சியில் பெற்றோர் \nஎனக்கு இதை விட்டால் வேற வழி …\nஇதுலளையும் முதலிடம் பிடித்த பெங்களூர் நகரம்\nயோகி மனைவியா இவங்க குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது…\nஇந்தியருக்கே சிறப்பாய் ஐந்து ரூபாய்க்கு நெட்ஃபிலிக்ஸ் \nஅயலான் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் …\nஉடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில குறிப்புகள்….\nஐபோனில்’ இந்த ’செயலி ’இருந்தால் டெலிட் செய்யுங்க\nசஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8173:2011-12-25-20-46-19&catid=344:2010&Itemid=27", "date_download": "2020-03-28T23:48:37Z", "digest": "sha1:2FV74FLPIAXJHBK4ST2RX5MJ3WZ7ANA3", "length": 32325, "nlines": 102, "source_domain": "tamilcircle.net", "title": "ஒசாமா பின்லாடன் படுகொலை: அமெரிக்க பயங்கரவாதம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் ஒசாமா பின்லாடன் படுகொலை: அமெரிக்க பயங்கரவாதம்\nஒசாமா பின்லாடன் படுகொலை: அமெரிக்க பயங்கரவாதம்\nSection: புதிய ஜனநாயகம் -\nஅரபு நாடுகளில் ஜனநாயகத்திற்காக நடைபெற்று வரும் போராட்டங்கள், அல்காய்தா போன்ற முசுலீம் தீவிரவாத அமைப்புக��் அம்மக்களிடம் செல்வாக்கு செலுத்தவில்லை என நிரூபித்து வரும் வேளையில், அல்காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க ஏகாதிபத்தியம் சுட்டுக் கொன்றுள்ளது. போர்க் குற்றமாகக் கருதத்தக்க இப்படுகொலையை, ஏதோ வரலாற்றுச் சாதனையைப் போலப் பீற்றி வருகிறது, அமெரிக்கா. மேலும், அல்காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனைச் சுட்டுக் கொன்றதன் மூலம், அமெரிக்காவில் செப்.11,2001 அன்று நடந்த தாக்குதல்களுக்கு நீதி கிடைத்துவிட்டதாகக் கூறி வருகிறார், அமெரிக்க அதிபர் ஒபாமா. பின்லேடன் நிராயுதபாணியாக இருந்த நிலையில், அவரை அமெரிக்கக் கப்பற்படையைச் சேர்ந்த கமாண்டோக்கள் சட்டவிரோதமாகச் சுட்டுக் கொன்றதைப் பற்றியோ, இத்தாக்குதலின் பொழுது பாகிஸ்தானின் இறையாண்மை மீறப்பட்டிருப்பது பற்றியோ கேள்வி எழுப்பாத முதலாளித்துவப் பத்திரிகைகள், அமெரிக்க ஆளும் கும்பலைப் போலவே இப்படுகொலையைக் கொண்டாடி வருகின்றன.\nஇன்று பயங்கரவாதியாகவும், தீய சக்தியாகவும் அமெரிக்காவால் முன்னிறுத்தப்படும் ஒசாமா பின்லேடனை உருவாக்கி, வளர்த்துவிட்டதே அமெரிக்க ஏகாதிபத்தியம்தான் என்பதையும்; அல்காய்தாவின் பயங்கரவாதப் படுகொலைகளைவிட, தீவிரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் கடந்த பத்தாண்டுகளாக அமெரிக்காவும், அதனின் ஐரோப்பிய கூட்டணி நாடுகளும் ஆப்கானிலும், இராக்கிலும், பாகிஸ்தானிலும் நடத்திவரும் போரும் பயங்கரவாதப் படுகொலைகளும்தான் உலக மக்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்பதையும் ஒதுக்கி வைத்துவிட்டு, பின்லேடனின் மரணத்தைப் பற்றிப் பேச முடியாது. எனினும், அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதனின் அடிவருடி அரசுகளும், முதலாளித்துவப் பத்திரிகைகளும் இந்த சமீபகால வரலாற்று உண்மைகளை மூடிமறைப்பதில் குறியாக இருக்கின்றன.\nஅமெரிக்காவில் பத்தாண்டுகளுக்கு முன்பு உலக வர்த்தக மையத்தின் மீதும், பெண்டகன் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அல்காய்தாவும், தாலிபானும்தான் காரணமெனக் குற்றஞ்சுமத்தி வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம், தனது குற்றச்சாட்டை நிரூபிக்கும் முக்கியமான ஆதாரங்கள் எதையும் இதுநாள்வரை முன்வைக்கவில்லை. அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.இன் தலைவராக இருந்த ராபர்ட் முல்லர், இத்தாக்குதல்கள் தொடர்பாக 2002ஆம் ஆண்டு நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில், \"வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிக மிகத் தீவிரமாக நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின், இத்தாக்குதல்கள் தொடர்பான சதித் திட்டம் ஆப்கானில் தயாரிக்கப்பட்டாலும், அது ஐக்கிய அரபுநாடுகள் மற்றும் ஜெர்மனியில் இருந்துகொண்டுதான் செயல்படுத்தப்பட்டதாகத் தாங்கள் நம்புவதாக' அறிவித்தார்.\nஇந்த நம்பிக்கையையும், இந்தத் தாக்குதல்களைத் தாங்கள்தான் நடத்தியதாக அல்காய்தா அளித்த சுயவாக்குமூலத்தையும் தவிர, வேறெந்த ஆதாரமும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் கிடையாது. எனினும் அமெரிக்கா, தனது குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான ஆதாரங்களைப் புலனாய்வு செய்து கண்டுபிடிப்பதற்கு முன்பே, தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் ஆப்கான் மீது ஒரு ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்தது. அல்காய்தாவுக்கும் இராக்கின் அதிபராக இருந்த சதாம் உசேனுக்கும் இடையே நெருக்கமான உறவு இருப்பதாகக் கூறி, இராக் மீதான ஆக்கிரமிப்புப் போரையும் நியாயப்படுத்தியது. ஆனால், அமெரிக்கா இராக்கை ஆக்கிரமித்து, சதாம் உசேன் ஆட்சியைத் தூக்கியெறிந்த பிறகுதான், அந்நாட்டில் அல்காய்தாஉருவாகி வளர்ந்தது.\nபின்லேடன் பாகிஸ்தானிலுள்ள அபோட்டாபாத் நகரில் இரகசியமாகத் தங்கியிருந்ததையும், மே 1 அன்று நள்ளிரவில் அவர் தங்கியிருந்த பங்களாவைச் சுற்றி வளைத்து, 40 நிமிட நேரத்திற்குள் அவரைச் சுட்டுக்கொன்று, அவரது பிணத்தை அங்கிருந்து எடுத்துச் சென்றதையும் ஏதோ வரலாற்றுச் சாதனை போலவும், மயிர்க்கூச்செறியும் சாகச நடவடிக்கை போலவும் அமெரிக்காவும், முதலாளித்துவப் பத்திரிகைகளும் மாய்ந்துமாய்ந்து சொல்லி வருகின்றன. அமெரிக்கா பின்லேடனைப் பிடிப்பதற்கு இப்படி கஷ்டப்பட்டிருக்கவும் வேண்டியதில்லை; பத்தாண்டு காலத்தையும், ஏறத்தாழ 65 இலட்சம் கோடி ரூபாயையும் வீணடிருத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.\nபின்லேடன் அல்காய்தா இயக்கத்தை 1988ஆம் ஆண்டே தொடங்கிவிட்டாலும், அமெரிக்காவிற்கும் பின்லேடனுக்கும் இடையே இருந்துவந்த உறவு, முதல் இராக் ஆக்கிரமிப்புப் போருக்குப் பிறகுதான் முறியத் தொடங்கியது. முதல் இராக் ஆக்கிரமிப்புப் போருக்குப் பின் சவூதி அரேபியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்லேடன், சூடானில் தஞ்சமடைந்தார். பின்லேடன் சூடானில் தங்கியி��ுந்த நாட்களில், அவர் தனது குடும்பத் தொழிலைத்தான் கவனித்து வந்தாரேயொழிய, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என சூடான் அரசு கூறியிருக்கிறது. எனினும், அமெரிக்கா பின்லேடனை சூடானிலிருந்து வெளியேற்றக் கோரி, அந்நாட்டு அரசிற்கு நிர்பந்தம் கொடுத்தது. சூடான் அரசு பின்லேடனை சவூதி அரேபியாவிடமோ அல்லது அமெரிக்காவிடமோ ஒப்படைக்கத் தயாராக இருந்தாலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் பின்லேடனை சோமாலியாவுக்கு அனுப்பக்கூடாது என்று மட்டுமே கூறியது. இதனையடுத்து, பின்லேடன் மீண்டும் ஆப்கானுக்குச் செல்ல, தாலிபான் அரசு அவருக்குத் தஞ்சம் அளித்தது. அமெரிக்கா அளித்த இந்த வாய்ப்பை, பின்லேடன் தனது இயக்கத்தை வளர்ப்பதற்குப் பயன்படுத்திக் கொண்டார்.\nஅமெரிக்காவில் நடந்த தாக்குதல்களுக்குப் பின், \"தகுந்த ஆதாரங்களை அளித்தால், பின்லேடனை சர்வதேச நீதிமன்றத்திலோ அல்லது ஏதாவதொரு மூன்றாம் உலக நாட்டிலோ ஒப்படைத்து விசாரிப்பதற்குத் தயாராக இருப்பதாக' தாலிபான் அரசு அறிவித்தது. அமெரிக்கா, தாலிபானின் இந்தக் கோரிக்கையை வேண்டுமென்றே நிராகரித்தது. அமெரிக்கா வசம் அல்காய்தா மற்றும் தாலிபானுக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இல்லை என்பதனால்தான் அமெரிக்கா தாலிபானின் இக்கோரிக்கையை நிராகரித்ததாகக் கருத முடியாது. உலக நாடுகளின் மீது தனது மேலாதிக்கத்தை இறுக்கிக் கொள்ளவும், அதற்காகத் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் ஆக்கிரமிப்புப் போர்களை நடத்துவதற்குக் கிடைத்த வாசூப்பாகவே செப்.11 தாக்குதல்களைக் கருதியதால்தான், அமெரிக்கா இக்கோரிக்கையை நிராகரித்தது.\nபின்லேடனின் அல்காசூதா இயக்கம் அமெரிக்காவில் நடத்தியதாகச் சொல்லப்படும் தாக்குதல்களில் இறந்த வெள்ளையர்களைவிட, அல்காய்தாவை அழிப்பது என்ற பெயரில் அமெரிக்கா ஆப்கானிலும், இராக்கிலும், பாகிஸ்தானிலும் நடத்திவரும் கொத்துக் குண்டு வீச்சு, செறிவுகுறைந்த அணுகுண்டு தாக்குதல், ஆளில்லா விமானத் தாக்குதல், இரவு நேர தேடுதல் வேட்டைகள் போன்ற தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஏழை நாட்டு மக்களின் எண்ணிக்கை மிகமிக அதிகம்.\n• கடந்த பிப்ரவரி மாதம் நேடோபடைப் பிரிவினர் ஆப்கானின் குனார் மாகாணத்திலுள்ள ஒரு கிராமத்தின் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில், 13 வயதுக்கும் கீழான 40 குழந்தைக��ும், 22 பெண்களும் உள்ளிட்டு 65 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மார்ச் 1 அன்று அதே குனார் மாகாணத்தில் நடத்தப்பட்ட மற்றொரு வான்வழித் தாக்குதலில் 14 வயதுக்கும் கீழான 9 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.\n• 2009ஆம் ஆண்டில் 184 ஏவுகணைகளும், 66 லேசர் குண்டுகளும் ஆளில்லா விமானங்களின் மூலம் வீசியெறியப்பட்டுப் பல ஆப்கான் கிராமங்கள் தரை மட்டமாக்கப்பட்டுள்ளன. 2010ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் மற்றும் இரவுநேர தேடுதல் வேட்டைகளில் கொல்லப்பட்ட ஆப்கான் மக்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும் எனக் கூறப்படுகிறது.\n• வீக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்ட அமெரிக்க இராணுவ ஆவணங்களின்படி, அமெரிக்கா தலைமையிலான நேடோ படை 2004ஆம் ஆண்டு தொடங்கி 2009ஆம் ஆண்டு முடிய நடத்திய தாக்குதல்களில் 20,000 ஆப்கான் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இராக்கில் அமெரிக்கா நடத்திவரும் ஆக்கிரமிப்புப்போரில் 2008 முடிய 1,51,000 பேர் கொல்லப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது. அதே சமயம், இங்கிலாந்திலிருந்து வெளிவரும் லான்செட் என்ற மருத்துவ அறிவியல் இதழ் இராக்கில் நடந்து வரும் ஆக்கிரமிப்புப் போரில் 6,50,000 பேர் வரைக் கொல்லபட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.\n• அமெரிக்கா, பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் அல்காய்தா தலைவர்களைக் குறிவைத்துத் தாக்கிக் கொல்வதற்காக, 2009ஆம் ஆண்டில் ஆளில்லா விமானங்கள் மூலம் 44 தாக்குதல்களை நடத்தியது. இந்த 44 தாக்குதல்களில் ஐந்து அல்காய்தா தலைவர்கள் கொல்லப்பட்ட அதே சமயம், இத்தாக்குதல்களால் உயிரிழந்த அப்பாவிகளின் எண்ணிக்கையோ 708ஐத் தொட்டது.\n• பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பைதுல்லா மெஹ்சூத் என்ற முக்கியமான தாலிபான் தலைவரைக் கொல்வதற்காக ஆளில்லா விமானங்கள் மூலம் 15 தாக்குதல்களை நடத்தியது, அமெரிக்கா. இந்த ஒருவரைக் கொல்வதற்காக நடத்தப்பட்ட இந்த 15 தாக்குதல்களில் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 350 ஆகும். இதுபோல, கடந்த ஜனவரி 2010இல் மட்டும் பாகிஸ்தானில் 12 ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தி, மூன்று அல்காய்தா தலைவர்களையும், 123 அப்பாவி பொதுமக்களையும் கொன்றது, அமெரிக்க இராணுவம்.\nஅமெரிக்காவும், உலகமெங்கும் உள்ள அதனது அடிவருடிகளும் அல்காய்தாவின் பயங்கரவாதத் தாக்குதல்களை ஊதிப் பெருக்கி, அமெரிக்காவின் இந்தப் போர���க் குற்றங்கள் அனைத்தையும் நியாயப்படுத்துகின்றனர்; \"பின்லேடனைப் போல பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் மற்ற தீவிரவாதிகளையும், இது போன்ற அதிரடித் தாக்குதல்களை நடத்தி அழிப்போம்' எனத் திமிராக அறிவிக்கிறார், அமெரிக்க அதிபர் ஒபாமா. பின்லேடன் கொல்லப்பட்ட ஓரிரு நாட்களுக்குள்ளாகவே, பாகிஸ்தான் மீது மற்றொரு ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தி, 12 அப்பாவி பொதுமக்களைக் கொன்றுள்ளது, அமெரிக்கா. \"வீடியோ கேம்'களில் காணப்படும் போர் விளையாட்டுக்களைப் போல இந்த ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தி வருகிறது, அமெரிக்கா. இந்த ஆளில்லா விமானத் தாக்குதல்கள் அமெரிக்கச் சிப்பாய்களின் சாவு எண்ணிக்கையைக் குறைத்துவிட்டதாகப் பீற்றிக் கொள்ளும் ஒபாமா, அத்தாக்குதல்களின் பொழுது கொத்துக்கொத்தாகக் கொல்லப்படும் ஏழைநாட்டு மக்களின் உயிரை ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை.\nசதாம் உசேனுக்குத் தூக்கு தண்டனை வழங்குவதற்காக ஒரு மோசடியான விசாரணை நாடகத்தை நடத்திய அமெரிக்கா, பின்லேடனுக்கு அந்த வாய்ப்பைக்கூட வழங்கவில்லை. \"நிராயுதபாணியாக இருந்த பின்லாடனைப் பிடித்து, அதன் பிறகே அவரைச் சுட்டுக் கொன்றதாக' இந்தத் தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்த பின்லேடனின் 12 வயதான மகள் தமது குடும்பத்தை விசாரித்துவரும் பாகிஸ்தானின் இராணுவ அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார். \"யூத இனப் படுகொலையை நடத்திய நாஜி கிரிமினல்கள்கூட ஒரு நியாயமான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட்டிருக்கும்பொழுது, பின்லேடனை இப்படிச் சட்டவிரோதமான முறையில் கொல்ல வேண்டிய அவசியமென்ன' என்ற கேள்வியைப் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் ஆர்வலர்களும் எழுப்பியுள்ளனர்.\nபாகிஸ்தானைச் சேர்ந்த தாலிபான் அமைப்பின் தலைவரான ஹகி முல்லா மெஹ்ஸ{த், \"அமெரிக்கா பழங்குடியின மக்கள் வாழும் பகுதியில் நடத்திவரும் ஆளில்லா விமானத் தாக்குதலை நிறுத்தும் வரை, எமது தற்கொலைத் தாக்குதல்கள் தொடரும்' என அறிவித்திருப்பதையும்; ஆப்கானைச் சேர்ந்த தாலிபான் அமைப்பு , \"அந்நியப் படைகள் ஆப்கானிலிருந்து வெளியேறும் வரை எமது தாக்குதல்கள் தொடரும்' என அறிவித்திருப்பதையும் இந்தப் பின்னணியிலிருந்துதான்பார்க்க வேண்டும்.\nஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது செப்.11 தாக்குதலுக்குக் கிடைத்த நீதி என்றால், இராக்கிலும், ஆப்கானிலும், பாகிஸ்தானிலும் அமெரிக்காவாலும், அதனின் ஐரோப்பியக் கூட்டணி நாடுகளின் இராணுவத்தாலும் பல இலட்சம் பேர் கொல்லப்பட்டதற்கு எந்த வழியில் நீதியைப் பெறுவது என்ற கேள்விக்குப் பதில் சொல்லாமல் யாரும் தப்பிவிட முடியாது. இராக் மற்றும் ஆப்கானிலிருந்து மட்டுமல்ல, பல்வேறு அரபு நாடுகளிலும் இராணுவத் தளங்களை அமைத்துத் தங்கியிருக்கும் அமெரிக்க இராணுவம் அந்நாடுகளிலிருந்து வெளியேறுவதோடு, இந்நாடுகளில் அமெரிக்க இராணுவம் நடத்தியிருக்கும் போர்க் குற்றங்களுக்காக, அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் (சீனியர்) தொடங்கி தற்போது அதிபராக இருக்கும் ஒபாமா வரை அனைவரையும் போர்க் குற்றவாளிகளாக அறிவித்து விசாரித்துத் தண்டிக்க வேண்டும் என்பதைத் தவிர, இக்கேள்விக்கு வேறு பதில் எதுவும் இருக்க முடியாது.\nஆனால், அமெரிக்க அதிபர் ஒபாமாவோ இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்றுவது என்ற நாடகத்தை நடத்தியிருக்கிறார்; ஆப்கானில்அமெரிக்க இராணுவத் தளத்தை அமைத்துவிட்டு, 2014 க்குள் படைகளை வெளியேற்றுவது எனத் திட்டமிட்டு வருகிறார்; இதற்காக, பாகிஸ்தான் மூலம் தாலிபானோடு ஒரு சமரச உடன்பாட்டை செய்து கொள்ள முயன்று வருகிறார், ஒபாமா. ஒருபுறம் இது போன்ற பஞ்சு மிட்டாய் நடவடிக்கைகளின் மூலமும், இன்னொருபுறம் அல்காய்தா தலைவர்களைக் குறிவைத்துக் கொன்றொழிப்பதன் மூலமும் முசுலீம் பயங்கரவாதத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம் என மனப்பால் குடிக்கிறது, அமெரிக்க ஏகாதிபத்தியம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370493121.36/wet/CC-MAIN-20200328225036-20200329015036-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}