diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_0691.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_0691.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_0691.json.gz.jsonl" @@ -0,0 +1,284 @@ +{"url": "http://kaviyulagam.blogspot.com/2011/09/blog-post_05.html", "date_download": "2019-12-10T04:58:13Z", "digest": "sha1:ZHZVN2XTLNQEVE4GAL6ZUNOSF6VLQ7EU", "length": 44302, "nlines": 609, "source_domain": "kaviyulagam.blogspot.com", "title": "மைந்தனின் மனதில்...: எனது நண்பியும் பிடல் காஸ்ட்ரோவும்!!", "raw_content": "\nஎனது நண்பியும் பிடல் காஸ்ட்ரோவும்\nபொது அறிவு என்பது அஞ்சு ரூபாய்க்கு கடையில கிடைக்கிற ஐட்டம் கிடையாது..பொது அறிவை வளர்க்க நாமெல்லாம் ஒரு நாளைக்கு பத்து பதினைஞ்சு நியூஸ் பாக்கிறம்,பத்திரிகைகள் வாசிக்கிறம்,முக்கியமா நண்பர்களின் ப்ளாக்'குகள் வாசிக்கிறம்..அப்பிடி இருந்தும் இன்னமும் பல ஏரியா'க்களில நாம வீக்கு தான்..\nஇப்போ நான் உங்களோட பகிர்ந்துக்க போறது ஒரு உண்மையான சம்பவம்.\nநான் வேலை பாக்கிற கம்பெனியில மதிய உணவு சாப்பிட கொஞ்ச பசங்க பொண்ணுங்க சகிதமா லஞ்ச் ரூம் போனாங்க..அந்த பசங்களில நானும் ஒருத்தன்.\nகல கலன்னு சாப்பிட்டு முடிச்சு வெறுமனே வெட்டிப்பேச்சு பேசுவமே லஞ்ச் டயிம்'ல..அப்பிடி ஒரு நேரம்.அப்போ எங்க கூட வேலை பண்ணுற பொண்ணு ஒன்னு டூத் ஸ்டிக்'னு சொல்லுவாங்களே பற்களுக்கிடையே உணவு சிக்கிக்கிட்டா எடுக்க பயன்படுத்துவமே,அத வைச்சு வாயில லாவகமா சுழட்டிக்கிட்டிருந்திச்சு.சும்மா இருக்கமுடியாம நான் கேட்டேன் 'என்ன சிகரட் ஊதி நல்ல பழக்கம் போல'எண்டு.\nஅவள் சொன்னாள் சிகரட் இல்ல சுருட்டு தான் எப்பவுமே எண்டு நக்கலா.நாம அறிவு ஜீவிகள் தானே அவள்கிட்ட சுருட்டு வைச்சு புகைக்கிற ஒரு பெரிய ஆள் ஒருத்தர் சொல்லு பாப்பம்னு கேட்டேன்..முழிக்கிறாள் முழிச்சிட்டு சொன்னாள் தெரியாதேன்னு.\nபிடல் காஸ்ட்ரோ'வை தெரியுமா அவர் தான் சுருட்டோட பேமஸ் எண்டன்.என்னது பிடல் காஸ்ட்ரோவா அவர் யார்னு அப்பாவியா கேட்டாள் அந்த நண்பி.இவள் சும்மா நடிக்கிறாள் இந்த பிடல் காஸ்ட்ரோவ தெரியாம யாராச்சும் இருப்பாங்களான்னு நெனைச்சுகிட்டே மீண்டும் ஒருக்கால் கேட்டேன் உண்மையாவே தெரியாதான்னு.ம்ம்ஹும் அவளுக்கு தெரிந்திருக்கவில்லை..அவளோட இன்னும் ரெண்டு பொண்ணுங்க வந்திருந்தாங்க...அவங்ககிட்டே கேட்டேன் உங்களுக்கு தெரியுமான்னு..\nகொடுமை..அவங்களுக்கும் தெரியாதாம்...என்கூட வந்த ரெண்டு பசங்களுக்கும் தெரிந்திருந்தது.\nயார் யார்ன்னு நச்சரிக்க,அவர் தான் கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி கிட்டத்தட்ட அம்பது வருடங்கள் ஆட்சியிலிருந்தவர்னு சொன்னேன்..அப்புறமா எனக்கொரு டவுட்டு வந்திரிச்சு..கேட்டிடுவமோசரி பரவால கேட்டிடுவம்னு கேட்டேவிட்டேன்.\"கியூபான்னு ஒரு நாடு இருக்குன்னு தெரியுமாசரி பரவால கேட்டிடுவம்னு கேட்டேவிட்டேன்.\"கியூபான்னு ஒரு நாடு இருக்குன்னு தெரியுமா\nநான் தற்கொலை செய்யாத குறை..அந்த மூணு பொண்ணுங்களுக்கு அது கூட தெரியவில்லைஇவன் பொய் சொல்றான் எண்டு தானே நீங்க நினைப்பீங்கஇவன் பொய் சொல்றான் எண்டு தானே நீங்க நினைப்பீங்கஅப்பிடித்தான் நானும் நினைச்சேன்.சும்மா பொய் சொல்றாங்கள்னு.அதுக்குள்ளே ஒரு நண்பி சொன்னாள்,எது அந்த பிலிப்பைன்ஸ் பக்கம் எக்கச்சக்க தீவுகள் இருக்கே அங்க தானே இருக்கு அப்பிடின்னு.\nஅதுக்கு மேல பேசி வேலை இல்லைன்னு கைய கழுவிட்டு கிளம்பிட்டன்..எனக்கு கடைசி மட்டும் நம்பவே முடியல இப்பிடியும் இந்தக்காலத்தில இருக்காங்களான்னு.அல்லது பொண்ணுங்க தான் பெரும்பாலும் பொது அறிவுன்னு வந்திட்டா வீக்கா இருக்காங்களோன்னும் எனக்கு டவுட்டு.பெரும்பாலான பொண்ணுங்க இப்பிடித்தான் இருக்காங்க.முன்னேறுங்க மக்களே..உலகம் எங்கேயோ வேகமாக போயிக்கிட்டிருக்கு.நீங்க இன்னும் அப்பிடியே இருங்க\nசேகுவேரா யார்னு கேப்பம்னு தான் பாத்தேன்...இன்னொரு பதிவு எழுத வைச்சிடுவாங்கள்னு தெரிஞ்சு போச்சு ஆணி பிடுங்க கெளம்பிட்டேன்\nஅந்த படம் கூகிள் சேர்ச் மூலம் பெறப்பட்டது.\nLabels: காமெடி, சொந்தக்கதை, பிரபலம்\nஅதுனாலதான் அவங்க வீக்கர் செக்ஸ்னு சொல்றாங்களோ\nஇன்ட்லி இணைக்கப்பட்டுள்ளது.கிளிக்கினால் வரும் பாருங்கள்\nஎன்ன சார், இதுகூடவா தெரியாம அந்தப் பொண்ணு இருந்திச்சு\nஹிஹி இப்புடி தான் ஒருமுறை ஒரு பட்டதாரி ஆசிரியர் (பலவருசதுக்கு முன்னாடி அவ புலம்பெயர்ந்துவிட்டா ) இங்க என்னை பிடிச்சு கேட்டா \"தம்பி நாசா விண்வெளி நிலையம் எண்டா என்ன\" எண்டு ......நாசமா போச்சு..)))\nகியூபா தெரியாத பொண்ணுகளா காலம் தான் அன்பரே\nபொண்ணுங்கள் உங்களைக் கடாச்சிருக்கும் ஏன் ரெளத்திரம் பாடலைப் போட்டு கேட்டிருக்கலாமே மாப்பூ\nஒரு வேளை பெண்கள் தேவையான உலகறிவு என்பது யாருக்கு எத்தனை கள்ளக்காதலன் ,சீரியலில் யார் ஓவராக கிளிசரின் போடுவது என்று ஜோசிப்பாங்களோ\nஉண்மை தான் நண்பரே சில சமயங்களில் எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருப்பதில்லை.\n ஹி ஹி இத போய் பொண்ணுங்ககிட்ட கேட்டிருக்கீங்க அவங்களுக்கு எவ்வளவு சோலி இருக்கும்.. ய���சிச்சு பார் மாப்பிள..\nநம்ம டீக்கடை முனியாண்டிய தெரியுமா\nஅப்படி இருந்தாதான் அது பொண்ணுங்க பாஸ், ஹீ ஹீ ஜோக் பா ( அப்புறம் யாரு அடி வாங்குறதாம்)\nநீங்க பார்த்த பொண்ணு மாதிரித்தான் நிறைய பொண்ணுங்க இருக்காங்க,\nஅல்லது மக்கு மாதிரி தங்களை காட்டிக்குறான்களோ தெரியவில்லை.\nமக்கு பொண்ணுங்களை அதிகமான ஆண்களுக்கு புடிக்குது என்பதுதான் உண்மை.\nபொண்ணுங்களோட லூட்டி அடிச்சிட்டு இங்க வந்து பதிவா போடுறா ராஸ்கல்\nCUBA..Fidel..தெரியாத ஒருவர் உங்களுக்கு வாழ்க்கை துணைவியாக கடவதாக..\nஎல்லாருக்கும் எல்லாம் தெரிய வேண்டுமென்ற அவசியம் இல்லை நண்பரே...-:)\nபின் குறிப்பு: அந்த பெண்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை சிவா...\nயோவ் பாஸ் இதே பிடல் கஸ்ரோவை வச்சு கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு சம்பவம் எனக்கும்(சும்மா கமண்ட்க்காக சொல்லவில்லை உண்மையாவே நடந்துச்சி) உயர்தரம் படிக்கும் போது நடந்துச்சு...எனக்கு பிடித்த மனிதர்களின் பட்டியலை வகைப்படுத்தினால் அதில் பிடல் கஸ்ரோவின் பெயர் 2 வதாக இருக்கும்(அப்ப முதலாவது யார் என்று கேட்கப்படாது அதை சொன்னால் எனக்கு ஆப்பாகிடும் நீங்களே புரிஞ்சுக்கோங்க)\nவகுப்பில் சமயம் கிடைக்கும் போதல்லாம் பிடஸ்கஸ்ரோவைப்பத்தி நம்ம நண்பர்களுடம் கதைச்சு கொண்டு இருப்பேன்.அப்ப நம்ம வகுப்பில் படிச்ச பொண்ணு ஒன்று கேட்டுச்சி ஏன் ராஜ் பிடல் கஸ்ரோ புகழ் பெற்ற சுருட்டுக்கம்பனி ஓனரா என்று.இது எப்படி.இதனால் சகலருக்கும் சொல்லவது என்னான்னா.பொது அறிவு விடயத்தில் பொண்ணுங்களுக்கு பசங்களை விட கொஞ்சம் நொலேஜ் கம்மிதான்.\nஅப்பறம் பதிவில் போட்டு இருக்கும் பிகர் படம் சூப்பர்.\nபொண்ணுங்ககிட்ட கடலை போட கிடைச்ச அருமையான வாய்ப்ப அநியாயாமா மிஸ் பண்றீங்களே பாவிகளா ...\nயாற்ற கைய கலுவிநிங்க எண்டு சொல்லலையே கடசில\nபெண்களில் மட்டுமில்லை இவர்களைபோல ஆண்களிலும் எத்தனையோபேர் இருக்காங்க. பாவம் விட்டிடுங்க\nசேகுவேரா யாரென்று கேட்டிருந்தால்,ரோகண விஜயவீர தானே என்று சொல்லியிருப்பார்(அந்தக் காலத்தில் அந்தப் பெண் பிறந்திருப்பாரோ என்னமோ(அந்தக் காலத்தில் அந்தப் பெண் பிறந்திருப்பாரோ என்னமோ\n ஹி ஹி இத போய் பொண்ணுங்ககிட்ட கேட்டிருக்கீங்க அவங்களுக்கு எவ்வளவு சோலி இருக்கும்.. யோசிச்சு பார் மாப்பிள..////தங்கமணி கிட்ட போட்டுக் ���ுடுத்துடுவேன்,ஜாக்கிரதை\nபொண்ணுங்களோட லூட்டி அடிச்சிட்டு இங்க வந்து பதிவா போடுறா ராஸ்கல்\n\"திரும்ப திரும்ப கேக்கற நீ\"....இப்படி சொல்லலையா மாப்ள...ஹிஹி\nமுக்கியமான விஷயத்த சொல்லலயே...அதுங்க எல்லாம் சிங்களப் பொண்ணுங்கதானே பாஸ்\nஅப்புறமா எனக்கொரு டவுட்டு வந்திரிச்சு..கேட்டிடுவமோ//\nஉனக்கு எப்ப பார்த்தாலும் இப்படி ஓர் டவுட்டு வருமே மச்சி...\nஅவள் சொன்னாள் சிகரட் இல்ல சுருட்டு தான் எப்பவுமே எண்டு நக்கலா.நாம அறிவு ஜீவிகள் தானே அவள்கிட்ட சுருட்டு வைச்சு புகைக்கிற ஒரு பெரிய ஆள் ஒருத்தர் சொல்லு பாப்பம்னு கேட்டேன்..முழிக்கிறாள் முழிச்சிட்டு சொன்னாள் தெரியாதேன்னு.//\nவேண்ணா அவளுக்கு என்னோட பெயரைச் சொல்லிக் கொடுத்திருக்கலாமே...\nஅவள் சொன்னாள் சிகரட் இல்ல சுருட்டு தான் எப்பவுமே எண்டு நக்கலா.நாம அறிவு ஜீவிகள் தானே அவள்கிட்ட சுருட்டு வைச்சு புகைக்கிற ஒரு பெரிய ஆள் ஒருத்தர் சொல்லு பாப்பம்னு கேட்டேன்..முழிக்கிறாள் முழிச்சிட்டு சொன்னாள் //\nநல்ல நண்பிகளைத் தான் உங்க கூட்டாளிங்களா வைச்சிருக்கிறீங்க.\nமூனு பேரையும் என் கிட்ட அனுப்பு மச்சி,\nநான் பொது அறிவு சொல்லிக் கொடுக்கிறேன்.\n(மூனு பேரையும் என் கிட்ட அனுப்பு மச்சி,\nநான் பொது அறிவு சொல்லிக் கொடுக்கிறேன்.)நிரூபன் ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்\nபிடல் காஸ்ட்ரோ'வை தெரியுமா அவர் தான் சுருட்டோட பேமஸ் எண்டன்.என்னது பிடல் காஸ்ட்ரோவா அவர் யார்னு அப்பாவியா கேட்டாள் அந்த நண்பி.இவள் சும்மா நடிக்கிறாள் இந்த பிடல் காஸ்ட்ரோவ தெரியாம யாராச்சும் இருப்பாங்களான்னு நெனைச்சுகிட்டே மீண்டும் ஒருக்கால் கேட்டேன் உண்மையாவே தெரியாதான்னு.ம்ம்ஹும் அவளுக்கு தெரிந்திருக்கவில்லை..அவளோட இன்னும் ரெண்டு பொண்ணுங்க வந்திருந்தாங்க...அவங்ககிட்டே கேட்டேன் உங்களுக்கு தெரியுமான்னு..\nகொடுமை..அவங்களுக்கும் தெரியாதாம்...என்கூட வந்த ரெண்டு பசங்களுக்கும் தெரிந்திருந்தது.\nஅப்பாடா தபிச்சண்டா சாமி நல்லவேளை அண்ணிக்கு நான்மட்டும் அந்த இடத்துக்கு வரயில்ல.\nசத்தியமா எனக்கும் இப்பதான் இவரைத் தெரியும்.ஹி...ஹி ...ஹி ....\nமிக்க நன்றி சகோ .அருமையான விசயத்தை முன்வைத்தீர்கள் .பொது அறிவு என்பது கட்டாயம்\nநாம் தேடி அடையவேண்டிய ஒன்று .நன்றி பகிர்வுக்கு .உங்களுக்காக ஒரு பாட்டுக் காத்திருக்கின்றத��\nஎன் தளத்தில். வாருங்கள் மறக்காமல் உங்கள் ஓட்டுகளைப் போட்டுவிடுங்கள் சகோ.\n/////நான் தற்கொலை செய்யாத குறை..அந்த மூணு பொண்ணுங்களுக்கு அது கூட தெரியவில்லை\nயோவ் உம்மட முழு பதிவும் வாசிச்சா அவங்க தற்கொலை பண்ணுவாங்கப்பா.. ஹ..ஹ..\n\"சள்\" அடிக்க இதெல்லாம் முக்கியமே ஒரு \"\" கிடைச்சுது எண்டு விட்ட இடத்தில் இருந்து தொடரவேண்டியதுதானே :-)\n(சள் அடிப்பது = கடலை போடுவது)\n\"சள்\" அடிக்க இதெல்லாம் முக்கியமே ஒரு \"topic\" கிடைச்சுது எண்டு விட்ட இடத்தில் இருந்து தொடரவேண்டியதுதானே :-)\n(சள் அடிப்பது = கடலை போடுவது)\nவணக்கம் மைந்தன் சிவா எங்கள் தளத்தின் முதலாவது விருது வழங்கும் வைபோகத்தில் உங்களின் பதிவான\nஅஜித் விஜய் படத்தில் ஹன்சிகா என்ற பதிவிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது\nஅன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில் பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்நன்றி\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nஹன்சிகா மோத்வானி Latest குளு குளு Hot Pic's\nஹன்சிகா மோத்வானி......... தமிழ் சினிமா விசிறிகளின் புதிய கனவு நாயகி... வந்த வேகத்தில் அதிரடியாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர ஆரம்பித்துள்ளா...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nவிஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது '...\nபடம் ஒன்று வெற்றி அடைந்தால்,அதன் இரண்டாம் பாகத்தையும் சூட்டோடு சூடாக வெளியிடும் காலகட்டத்தில் தமிழ் சினிமா இப்போ...\nமைக்கல் ஜாக்சன் பற்றி சாரு ஏன்னா சொல்றார்னா...\nஅரசியலில் குதிக்கும் சக பதிவர் மருதமூரான் \nஎனது நண்பியும் பிடல் காஸ்ட்ரோவும்\nரஹ்மானை தொடர்ந்து ஹாரிஸ் Live Concert\nநான் \"மல���ோடு' தனியாக என்ன செய்தேன்\nபழைய பாடல்களை கேட்கும் போது சில பழைய பாடல்கள் தரும் சுகத்துக்கு அளவே இல்லைங்க.. நம்மள மாதிரி சின்ன பசங்க கேட்டாலும் ஒரு உன்னதமான சுகத்தை தரு...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nபாரதிராஜாவின் \"கிழக்கே போகும் ரெயில்\" மற்றும் \"புதிய வார்ப்புகள்\" ஆகிய தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய படங்கள் கடந்த வா...\n'ஈகோ' என்கின்ற ஒற்றை வார்த்தையால் சீரழிந்த உறவுகள் ஏராளம்.அது கணவன் மனைவியாகட்டும்,காதலன் காதலி...\nதமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் \"அங்கோர்\"கோவில்..\nபேஸ்புக்கில் கம்போடியாவில் அமைந்திள்ள உலகின் மிகப்பெரிய கோயிலான\"அங்கோர்\"தமிழர்களால் தமிழ் மன்னர்களா...\nவல்லினம் | கலை இலக்கிய இதழ்\nதமிழின் முதன்மையான முன்னணி கலை- இலக்கிய, சமூகவியல்\n\u0012\u000fபதிவு\f\u0012\u0012மொக்கை\f\u0012\u001bபதிவர்கள்\f(1)\nஆதலினால் பதிவு செய்வீர் (1)\nஆர்தர் சி கிளார்க் (1)\nஉலகம் சுற்றும் வாலிபன் (1)\nஎக் தா டைகர் (1)\nஐ தே க (1)\nசண்டே போட்டோ காமெடி (1)\nதீயா வேலை செய்யணும் குமாரு (1)\nபதிவு \u0012\u0012மொக்கை \u0012\u001bபதிவர்கள் (1)\nபின்நவீனத்துவம் என்றால் என்ன (1)\nராஜ ராஜ சோழன் (1)\nவடக்கின் மாபெரும் போர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/82203", "date_download": "2019-12-10T05:29:50Z", "digest": "sha1:CGQWBF7WLLHLC6D6AG6KZ4H3O3LPOGZS", "length": 3139, "nlines": 68, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nசோனா இல்லன்னா லூவம்மா கொஞ்சம்\nகாதல் கல்யாணம் நல்லதா அல்லது\nகொஞ்சம் சோனா இல்லன்னா லூவம்மா\nகாதல் புரிந்த பின் கல்யாணம் செய்வது\nபெண்கள் கண் கலங்கும் நிலை போமய்யா\nகாதல் கல்யாணம் சரியென்றால் உலகில்\nகாதல் புரிவது என்று நினைத்துக் கொண்டு\nகருத்தை அறிந்திடாமல் நடத்தை தெரிந்திடாமல்\nமனதை பறி கொடுத்தல் காதலா\nசம அன்பு உடையோராய் தரணியில் வாழ்ந்திட\nசரியான வயது தரமான கல்வி\nஅமைவான உடலுள்ள ஆண் பெண்கள்\nஎதிர்பட அப்போது உண்டாவது காதல்\nஅதிகாரம் செல்வம் அது கொண்டு பெண்களை\nநல்லா சோனா இல்லன்னா லூவம்மா........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/58642-mla-karunas-speech-at-assmbly.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-10T04:32:52Z", "digest": "sha1:ADN2P4BVR6N6PFTEBZHHQYC6L2WA7SLT", "length": 10027, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“எனது தொகுதிக்கு அமைச்சர் எதுவும் செய்யவில்லை” - கருணாஸ் | MLA Karunas speech at assmbly", "raw_content": "\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி\nநீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்\n“எனது தொகுதிக்கு அமைச்சர் எதுவும் செய்யவில்லை” - கருணாஸ்\nஇந்த 5 ஆண்டுகளுக்கும் தனது ஆதரவு அதிமுகவிற்குதான் என எம்எல்ஏ கருணாஸ் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.\nதிருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ். 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவிற்கு பின் டிடிவி பக்கம் சில காலம் இருந்தார். அதேபோல முதலமைச்சர் பழனிசாமிக்கும் எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தார். அத்துடன் சபாநாயகர் தனபாலை நீக்க வேண்டும் எனக்கோரி சட்டப்பேரவை செயலாளருக்கும் கடிதம் எழுதினார். பின், அதனை திரும்பவும் பெற்றார்.\nஇந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று பேசிய எம்எல்ஏ கருணாஸ், இந்த 5 ஆண்டுகளுக்கும் தனது ஆதரவு அதிமுகவிற்கு தான் எனத் தெரிவித்தார். 5 ஆண்டுகளையும் அதிமுக அரசு நிறைவு செய்ய வேண்டும் என்பதே தனது ஆசை எனக் குறிப்பிட்ட எம்எல்ஏ கருணாஸ், இனி தேர்தலில் போட்டியிடுவேனா இல்லையா என்பது குறித்து தற்போது தெரியவில்லை எனவும் கூறினார்.\nஇதனிடையே பேரவையில் அமைச்சர் மணிகண்டனுக்கும் எம்எல்ஏ கருணாஸ் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டது. பேரவையில் பேசிய கருணாஸ், ராமநாதபுரத்தில் அப்துல்கலாம் பெயரில��� கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்த அரசுக்கு நன்றி என கூறினார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் மணிகண்டன், கல்லூரி அமைய உள்ளது கருணாஸ் தொகுதியில் அல்ல. தன் தொகுதியில் என்றார். இதனையடுத்து பேசிய எம்எல்ஏ கருணாஸ், எனது தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்பதை அமைச்சர் ஒப்புக்கொண்டதற்கு நன்றி எனக் கூறினார்.\nநிர்மலா தேவி விவகாரத்தில் இருவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்\nபோலி செய்திகள் பரப்புவதை தடுக்க நடவடிக்கை - ட்விட்டர் இந்தியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு தகவ‌ல் உண்மையில்லை” - தமிழக அரசு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா - தமிழக அரசு விளக்கம்\nசீமானுக்கு எதிராக தமிழக அரசு அவதூறு வழக்கு\nவிஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகளை திரும்பப் பெற்றது தமிழக அரசு\nசென்னையில் உருவாகும் மியாவாக்கி காடுகள்.. மும்முரம் காட்டும் தமிழக அரசு\nமீன்பிடித் தடைக்கால நிவாரணம்: ரூ.88 கோடி ஒதுக்கீடு\nபொங்கல் பரிசு தர ரூ.2363 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு அரசாணை\nஅணை பாதுகாப்பு மசோதாவை தள்ளிப்போட மத்திய அரசு ஒப்புதல்\nஇளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதுமில்லை - தமிழக அரசு விளக்கம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..\nசர்வதேச விளையாட்டு போட்டிகளில் ரஷ்யாவிற்கு 4 ஆண்டுகள் தடை\nதிருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..\nகுடியுரிமை மசோதா நிறைவேற்றம் முதல் கார்த்திகை தீபம் வரை #TopNews\nகுடியுரிமை திருத்த மசோதா நகலை மக்களவையில் கிழித்த ஓவைசி\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nபெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநிர்மலா தேவி விவகாரத்தில் இருவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்\nபோலி செய்திகள் பரப்புவதை தடுக்க நடவடிக்கை - ட்விட்டர் இந்தியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73830-tuition-teacher-held-for-thrashing-students.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-10T04:40:34Z", "digest": "sha1:SNERG7BO7BJO2TECKI3WBDOR2UUMXN22", "length": 11774, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டியூசன் ஆசிரியையிடம் தவறாக நடக்க முயன்ற மாணவன் - கத்தியால் குத்திவிட்டு தப்பியோட்டம் | Tuition teacher held for thrashing students", "raw_content": "\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி\nநீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்\nடியூசன் ஆசிரியையிடம் தவறாக நடக்க முயன்ற மாணவன் - கத்தியால் குத்திவிட்டு தப்பியோட்டம்\nடியூசன் ஆசிரியையிடம் 11 ஆம் வகுப்பு மாணவன் தகாத முறையில் நடக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஆலஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் மெர்லின் ஷானி (25). இவர் பி.எட்., படித்து முடித்துவிட்டு தனது வீட்டில் 15 மாணவ, மாணவிகளுக்கு டியூசன் நடத்தி வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ஜெபமணி என்பவரது மகன் ஜெனிஸ் (16) டியூசன் படித்து வந்துள்ளார். இந்த மாணவர் களியல் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வருகிறார்.\nஇந்நிலையில் நேற்று மாணவன் ஜெனிஸ், டியூசன் ஆசிரியை மெர்லின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மெர்லின் மாணவரிடம் பள்ளிக்கூடம் செல்லவில்லையா எனக் கேட்டுள்ளார். அப்போது திடீரென்று மாணவன் அவரிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.\nஇதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை கூச்சலிட்டுள்ளார். உடனே மாணவன் ஜெனிஸ் தன் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக மெர்லினின் உடலில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்தச் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் ரத்தவெள்ளத்தில் தவித்த ஆசிரியையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nகத்திகுத்தில் மெர்லின் அடிவயிறு உள்ளிட்ட பல பகுதிகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் நாகர்கோவில், ஆசாரிப்பள்ளத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\n11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தனது வீட்டு அருகில் உள்ள டியூசன் ஆசிரியையிடம் பாலியல் ரீதியில் தவறாக நடந்து கொள்ள முற்பட்டது, அதற்காக அவரைக் கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, மாணவன் ஜெனிஸ் தலைமறைவாகியுள்ளார்.\nஇச்சம்பவம் குறித்து கடையாலுமூடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமகாராஷ்டிரா தேர்தல்: முதல்வர் ஃபட்னாவிஸ் முன்னிலை\nதொடர்ந்து முன்னேறும் அதிமுக: நாங்குநேரியிலும் முன்னிலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபெசண்ட் நகர் கடலில் 2 ஐடிஐ மாணவர்கள் மூழ்கினர்\n\"5 ஆண்டுகளில் ஐஐடிக்களில் 27 மாணவர்கள் தற்கொலை\"- ஆர்டிஐ-யில் அம்பலம்\nஇரக்கமின்றி பிரம்பால் அடித்த ஆசிரியர் : 4-ஆம் வகுப்பு மாணவர் மருத்துவமனையில் அனுமதி\n“திருநங்கைகளே படிக்காத மத்திய பல்கலைக் கழகங்கள்” - அரசு தந்த அதிர்ச்சி தகவல்\nபேனர்களுக்கு பதில் மாணவிகளுக்கு உதவிய ‘தனுஷ்’ ரசிகர்கள் - நெல்லை துணை ஆணையர்\nபரிசாக கிடைத்த பணத்தில் கழிவறை கட்டி கொடுத்த ஆசிரியர் - குவியும் பாராட்டுக்கள்\n“மாணவர்களுக்கு தினமும் காலை 15 நிமிடங்கள் உடற்பயிற்சி” - அமைச்சர் செங்கோட்டையன்\nஇந்தியாவில் பயில வரும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nபள்ளியிலிருந்து ஏவப்பட்ட ராக்கெட்டுகள் : ஆர்வத்துடன் கண்ட மலைக்கிராம மாணவர்கள்\nRelated Tags : டியூசன் டீச்சர் , மாணவன் , பாலியல் வன்முறை , கத்தி குத்து , Tuition teacher , Students\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..\nசர்வதேச விளையாட்டு போட்டிகளில் ரஷ்யாவிற்கு 4 ஆண்டுகள் தடை\nதிருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..\nகுடியுரிமை மசோதா நிறைவேற்றம் முதல் கார்த்திகை தீபம் வரை #TopNews\nகுடியுரிமை திருத்த மசோதா நகலை மக்களவையில் கிழித்த ஓவைசி\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்���ா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nபெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமகாராஷ்டிரா தேர்தல்: முதல்வர் ஃபட்னாவிஸ் முன்னிலை\nதொடர்ந்து முன்னேறும் அதிமுக: நாங்குநேரியிலும் முன்னிலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8C%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-10T04:23:53Z", "digest": "sha1:YNAJXV3CKUC6ATCHBC2UPP4K2MAE5CCP", "length": 8489, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சுவராஜ் கௌசல்", "raw_content": "\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி\nநீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்\n''மருத்துவத்திற்காக நானே வெளிநாடு சென்றால்...'' - சுஷ்மா சுவராஜின் நெகிழ்ச்சி சம்பவம்\nசுஷ்மா சுவராஜின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்\nபல பதவிகளில் சுஷ்மா சுவராஜ்தான் 'முதல் பெண்'\nபல பதவிகளில் சுஷ்மா சுவராஜ்தான் 'முதல் பெண்'\nபல பதவிகளில் சுஷ்மா சுவராஜ்தான் 'முதல் பெண்'\n“சுஷ்மா என் தாயைப் போன்றவர்” - பாக்., சிறையிலிருந்து மீண்ட ஹமிது உருக்கம்\nஒரு வருடத்திற்குள் 3 முன்னாள் முதல்வர்களை இழந்த டெல்லி\n''ஒரு விதவையாகவே வாழ்வேன்'' - சோனியாவுக்கு எதிரான சுஷ்மாவின் போர்க்கொடி\n‘இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் சுஷ்மாவின் உரையாடல்’ : வழக்கறிஞர் ஹாரிஸ் உருக்கம்..\nஇந்திய அரசியலில் உச்சம் தொட்ட சுஷ்மாவின் வாழ்க்கைப் பயணம்\nசுஷ்மா மறைவு - அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்\nவெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்பதில் முக்கிய பங்காற்றியவர் சுஷ்மா சுவராஜ்\nசுஷ்மா சுவராஜ் பதிவிட்ட நெகிழ்ச்சியான கடைசி ட்வீட்\nசுஷ்மா சுவராஜ் மறைவால் ஒட்டுமொத்த இந்தியாவும் வருந்துகிறது - பிரதமர் மோடி இரங்கல்\n''மருத்துவத்திற்காக நானே வெளிநாடு சென்றால்...'' - சுஷ்மா சுவராஜின் நெகிழ்ச்சி சம்பவம்\nசுஷ்மா சுவராஜின் கட���சி ஆசையை நிறைவேற்றிய மகள்\nபல பதவிகளில் சுஷ்மா சுவராஜ்தான் 'முதல் பெண்'\nபல பதவிகளில் சுஷ்மா சுவராஜ்தான் 'முதல் பெண்'\nபல பதவிகளில் சுஷ்மா சுவராஜ்தான் 'முதல் பெண்'\n“சுஷ்மா என் தாயைப் போன்றவர்” - பாக்., சிறையிலிருந்து மீண்ட ஹமிது உருக்கம்\nஒரு வருடத்திற்குள் 3 முன்னாள் முதல்வர்களை இழந்த டெல்லி\n''ஒரு விதவையாகவே வாழ்வேன்'' - சோனியாவுக்கு எதிரான சுஷ்மாவின் போர்க்கொடி\n‘இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் சுஷ்மாவின் உரையாடல்’ : வழக்கறிஞர் ஹாரிஸ் உருக்கம்..\nஇந்திய அரசியலில் உச்சம் தொட்ட சுஷ்மாவின் வாழ்க்கைப் பயணம்\nசுஷ்மா மறைவு - அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்\nவெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்பதில் முக்கிய பங்காற்றியவர் சுஷ்மா சுவராஜ்\nசுஷ்மா சுவராஜ் பதிவிட்ட நெகிழ்ச்சியான கடைசி ட்வீட்\nசுஷ்மா சுவராஜ் மறைவால் ஒட்டுமொத்த இந்தியாவும் வருந்துகிறது - பிரதமர் மோடி இரங்கல்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nபெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/946635/amp", "date_download": "2019-12-10T04:59:13Z", "digest": "sha1:SP6DTNA75RYKGQIXBHKLX4C5KREOGC35", "length": 8915, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "மாவட்டம் சாணார்பட்டி அருகே 24 மணிநேர டாஸ்மாக்கால் இம்சை அகற்ற கோரிக்கை | Dinakaran", "raw_content": "\nமாவட்டம் சாணார்பட்டி அருகே 24 மணிநேர டாஸ்மாக்கால் இம்சை அகற்ற கோரிக்கை\nகோபால்பட்டி, ஜூலை 11: சாணார்பட்டி அருகே 24 மணிநேரம் செயல்படும் டாஸ்மாக் கடையால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். சாணார்பட்டி அருகேயுள்ளது சிலவத்தூர் கிராமம். இங்கு 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். சிலவத்தூர்- செந்துரை சாலையில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு அறிவித்த நேரம் மட்டுமின்றி மற்ற நேரங்களிலும் மது விற்பனை ஜோராக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இங்கு அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுகின்றன. இதுகுறித்து போலீசாரிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇப்பகுதி மக்கள் கூறுகையில், ‘சிலுவத்தூர் டாஸ்மாக் கடையில் 24 மணிநேரமும் மதுபானங்கள் விற்கப்படுகிறது. இந்த டாஸ்மாக் சுற்றி வங்கிகள், பெட்ரோல் பங்குகள், வாரச்சந்தைகள் உள்ளன. இதனால் மது அருந்தி வருபவர்களால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது. தவிர இக்கடையை தாண்டிதான் பள்ளிக்கு செல்ல வேண்டும். இதனால் மாணவ, மாணவிகள் ஒருவித அச்சத்துடனே கடையை கடந்து வருகின்றனர். மேலும் கடை அருகே பிரதான சாலை செல்வதால் மது அருந்தியவர்கள் கடக்கும்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ஆளும்கட்சியில் உயர்பதவியில் உள்ள உறவுக்கார பார் என்பதால் புகார் கொடுத்தும் போலீசார் கண்டுகொள்ளவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் சட்டவிரோதமாக 24 மணிநேரம் செயல்படும் இந்த டாஸ்மாக்கை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.\nவிற்பனைக்கு தயார் பழநி கோயிலில் காட்சி பொருளான ஸ்கேனிங் இயந்திரம்\nகொடைக்கானலில் குளிர்கால சுற்றுலா விழா நடத்தப்படுமா\nகொடைக்கானலில் சிறுமியை சீண்டிய முதியவர் கைது\nதிண்டுக்கல் மாவட்டத்தில் 7 ஒன்றியங்களில் முதல்கட்ட தேர்தல்\nஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் நான்கு எஸ்ஐக்கள் நியமனம்\nதிண்டுக்கல் பள்ளியில் நூல் வெளியீட்டு விழா\nசர்வதேச மனித உரிமைகள் தினம்\nவதிலை-மருதாநதி அணை பஸ் நிறுத்தத்தால் அவதி\nநத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ விழா\n7வது ஊதியக்குழு நிர்ணயம் செய்ய வேண்டும்\nஒட்டன்சத்திரத்தில் சோனியா காந்தி பிறந்தநாள் விழா\nகராத்தே போட்டியில் நத்தம் மாணவர்கள் பதக்கங்களை அள்ளினர்\nஇயற்கை முறையில் மண் அரிப்பை தடுக்க என்ன வழிமுறைகள்\nதிண்டுக்கல்லில் புதிய ஜிஎஸ்டி நடைமுறை கருத்து கேட்பு கூட்டம்\nவிலை உயர்வால் மகிழ்ச்சி வெங்காயம் அழுகியதால் அதிர்ச்சி நிவாரணம் வழங்க விவசாயி வலியுறுத்தல்\nமுகூர்த்த நாள் மற்றும் விடுமுறை தினம் பழநியில் கடும் போக்குவரத்து நெரிசல்\nநத்தம் பகுதியில் கால்நடை தீவன தட்டுப்பாடு குறைந்தது\nபழநியில் பிரேக் பிடிக்காத அரசு பஸ் மயிரிழையில் உயிர் தப்பிய பய���ிகள்\nநிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலங்களை பிரித்து வழங்க வேண்டும் விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம்\nகேங் மேன் உடல்தகுதி தேர்வு மழையால் தள்ளிவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/16015632/In-Royapuram-Allowed-for-childbirth-Pregnant-death.vpf", "date_download": "2019-12-10T05:02:59Z", "digest": "sha1:2COWYQVS6AE6IBUGN2ORS3KNCAH5CMXI", "length": 11064, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Royapuram Allowed for childbirth Pregnant death || ராயபுரத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nராயபுரத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி சாவு + \"||\" + In Royapuram Allowed for childbirth Pregnant death\nராயபுரத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி சாவு\nராயபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி உயிரிழந்தார். டாக்டர்கள் முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருவொற்றியூரை அடுத்த எர்ணாவூர் வள்ளுவர் நகர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி மாலினி (வயது 28). கர்ப்பிணியாக இருந்த இவர் கடந்த 11-ந்தேதி பிரசவத்திற்காக ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nநேற்று முன்தினம் மதியம் மாலினிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை நன்றாக இருந்தது. ஆனால் தாய் மாலினி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த மாலினியின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். திடீரென மருத்துவமனை முன்பு திரண்ட அவர்கள் கூறியதாவது:-\nமாலினி அறுவை சிகிச்சை நடந்த நாள் முதல் வலி ஏற்பட்டதாக டாக்டர்களிடம் கூறி வந்தார். ஆனால் டாக்டர்கள் முறையான சிகிச்சை அளிக்கவில்லை.\nஆபரேஷன் செய்த இடத்தில் இருந்து ரத்தம் அதிகமாக வெளியேறுவதாக பலமுறை கூறியும் டாக்டர்கள் கண்டுகொள்ளவில்லை. டாக்டர்கள் முறையான சிகிச்சை அளிக்காததால் தான் மாலினி உயிரிழந்து விட்டார்.\nஇதனை தொடர்ந்து மாலினிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி அவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.\nமருத்துவமனையை முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.\n1. மோடியுடன் பேசிய பாதி விஷயத்தை சரத்பவார் மறைத்துவிட்டார் -பட்னாவிஸ் குற்றச்சாட்டு\n2. 410 தொடக்க பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள் - கல்வித்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பில் தகவல்\n3. இன்று தொடங்குகிறது: உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிப்பு\n4. கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா\n5. இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் - போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் அமித் ஷா அறிவிப்பு\n1. உஷாரய்யா உஷாரு: குடும்பத்து பெண்ணை வசீகர பேச்சாலும், செயலாலும் கவர்ந்த பழைய கல்லூரித் தோழன்\n2. புதையல் இருப்பதாக ஜோதிடர் கூறியதை நம்பி வீட்டுக்குள் 20 அடி பள்ளம் தோண்டிய வியாபாரி\n3. படிக்காமல் செல்போனில் ‘பப்ஜி கேம்’ விளையாடியதை தாய் கண்டித்ததால் - 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை\n4. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நயன்தாரா காதலனுடன் சாமி தரிசனம்\n5. புதுவையில் பயங்கரம்: அரசு ஊழியர் வெட்டிக் கொலை - போலீசில் 3 பேர் சிக்கினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/nov/17/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3282111.html", "date_download": "2019-12-10T05:31:23Z", "digest": "sha1:QRAAYXWZDJ6N53HQQEVGNICWHXXW52KJ", "length": 8395, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருச்செங்கோட்டில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nதிருச்செங்கோட்டில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்\nBy DIN | Published on : 17th November 2019 01:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சங்கம் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்செங்கோட்டில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்த ஆா்ப்பாட்டத்தின் போது, போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு உரிய விடுப்பு வழங்க வேண்டும். பணிமனையில் உள்ள சுகாதார சீா்கேடுகளை சரி செய்ய வேண்டும். இரண்டு அல்லது மூன்று நாள்கள் தொடா்ச்சியாகப் பணியாற்றுமாறு கட்டாயப்படுத்துவதைக் கைவிட வேண்டும்.\nஆா்சி.ஆா்டி தொழிலாளா்களின் பணி எண் வழங்க வேண்டும். தனியாா் பேருந்துகளுக்கு ஆதரவாக போக்குவரத்துக் கழக மேலாளா்கள் செயல்படக் கூடாது என்று தொழிலாளா்கள் முழக்கமிட்டனா்.\nஇந்த ஆா்ப்பாட்டத்தில் சிஐடியுவின் தமிழ் மாநில தலைவா் ஏ.சௌந்தரராஜன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.\nமாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளா்.எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினா்.ஏ.ரங்கசாமி, அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் சங்க மாநில பொதுச்செயலாளா் ஆா்.கிருஷ்ணமூா்த்தி, மாநில துணை தலைவா் கே.செம்பான், சிஐடியு மாவட்ட தலைவா் கே.சிங்காரம், மாவட்ட துணை தலைவா் எம்.அசோகன், மாவட்ட பொருளாளா் ஏ.கே.சந்திரசேகரன் மற்றும் கிருஷ்ணன், செந்தில்குமாா் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/dec/03/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3296117.html", "date_download": "2019-12-10T06:13:48Z", "digest": "sha1:TPY7GMJTXM5ZIJXPALZTSZ5WPB7RW5BP", "length": 11360, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காவல் நிலையங்களில் பீட் போலீஸாா் ரோந்துப் பணிமுதுநிலை எஸ்.பி. ஆய்வு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nகாவல் நிலையங்களில் பீட் போலீஸாா் ரோந்துப் பணிமுதுநிலை எஸ்.பி. ஆய்வு\nBy DIN | Published on : 03rd December 2019 02:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரி காவல் நிலையங்களில் உள்ள பீட் போலீஸாரின் ரோந்துப் பணியை முதுநிலை எஸ்.பி. ராகுல் அல்வால் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.\nபுதுச்சேரியில் கொலை, கொள்ளை, வெடிகுண்டு கலாசாரம், கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகமானதால், பொதுமக்கள் அச்சக்குள்ளாகி உள்ளனா். குற்றச் செயல்களில் ஈடுபடும் ரௌடிகளை ஒடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா்.\nஇதையடுத்து, ரௌடிகள் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முதல்வா் வே.நாராயணசாமி காவல் துறைக்கு உத்தரவிட்டாா்.\nஇதனிடையே, ஆளுநா் கிரண் பேடி கடந்த 2 நாள்களாக காவல் நிலையங்களில் ஆய்வு செய்தாா். கடந்த 30 -ஆம் தேதி நகரப் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் இருந்து சில காவலா்களை ஆளுநா் மாளிகைக்கு அழைத்துச் சென்று, பீட் போலீஸாரின் பணிகள், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறத்து பாடம் எடுத்தாா். மேலும், பீட் போலீஸாா் நடைமுறைப்படுத்த வேண்டிய செயல்களை விளக்கி, பல உத்தரவுகளைப் பிறப்பித்தாா்.\nஇந்த நிலையில், ஆளுநா் கிரண் பேடியின் உத்தரவுக்கிணங்க, ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பீட் போலீஸாா் திங்கள்கிழமை முதல் புதிய நடைமுறையின்படி, கண்காணிப்புப் பணியைத் தொடங்கியுள்ளனா்.\nகாவல் நிலையங்களில் ஏற்கெனவே பீட் கண்காணிப்புப் பணியும், பீட் போலீஸாரின் எண்ணிக்கையும் குறைவாக இருந்த நிலையில், மேற்கண்ட இரண்டும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளன.\nஅதாவது, பீட் போலீஸாா் ஏற்கெனவே கவனித்து வந��த எல்லைகள் குறைக்கப்பட்டு, போலீஸாரின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டது. மேலும், கூடுதலாக எல்லைகள் பிரிக்கப்பட்டு, பீட் பணியில் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். பணியில் உள்ள பீட் போலீஸாா் நாள்தோறும் தகவல்களைச் சேகரித்து, அதைப் பதிவு செய்ய வேண்டும்.\nபீட் போலீஸாா் அதற்கான பேட்ஜ் அணிந்திருக்க வேண்டும். பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள், தங்களது எல்லைக்குள் வசிக்கும் முக்கிய அதிகாரிகள், குடியிருப்பு நலச் சங்கத்தினருடன் தொடா்பில் இருந்து, அவ்வபோது தகவல்களைத் தங்களது உயரதிகாரிகளுக்கு பரிமாற்றம் செய்து, இணையதளத்தில் தொடா்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.\nஇதனிடையே, புதுச்சேரி ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் சட்டம் - ஒழுங்கு முதுநிலை எஸ்.பி. ராகுல் அல்வால் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.\nஅப்போது, பீட் போலீஸாா் மேற்கொண்டுள்ள பணிகள், எல்லைகள் தொடா்பாக அங்கிருந்த காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா்களிடம் கேட்டறிந்தாா்.\nமேலும், காவல் நிலையத்தைத் தூய்மையாக வைத்திருக்கவும், நிலுவையில் உள்ள வழக்குகள், அன்றாடப் பணிகள் தொடா்பாகவும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/11/13160112/1271169/Re-election-for-nadigar-sangam.vpf", "date_download": "2019-12-10T05:13:47Z", "digest": "sha1:CIHBV66EGIAHY5HIWFKF5NH5EC4QWSNW", "length": 7413, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Re election for nadigar sangam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநடிகர் சங்கத்திற்கு மறு தேர்தல் வரும்- ஐசரி கணேஷ் பேட்டி\nபதிவு: நவம்பர் 13, 2019 16:01\nதென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மறு தேர்தல் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக தயா���ிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.\nபுதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத் துறை மற்றும் தஞ்சை தென்னக பண்பட்டு துறை மையமும் இணைந்து ஆண்டுதோறும் நவம்பர் 13 ஆம் தேதியன்று சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு தினம் அனுசரித்து வருகின்றனர். சங்கரதாஸ் சுவாமிகளின் 97-ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி புதுவையில் இன்று நடந்தது.\nஇதில் பங்கேற்க புதுவைக்கு வந்த ஐசரி கணேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:- நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் விதிமுறை மீறப்பட்டுள்ளது என்பது எங்கள் புகார். தனி அதிகாரி நியமனத்தில் எனது அழுத்தம் ஏதும் இல்லை. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மறு தேர்தல் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என நம்புகிறேன். என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தின் சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து விட்டது. இந்த படம் திட்டமிட்டபடி வரும் 29-ந்தேதி வெளியாகும்.\nநடிகர் சங்க தேர்தல் | ஐசரி கணேஷ்\nநடிகர் சங்க தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nநடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்ட விவகாரம்- ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nநடிகர் சங்கத்தை நிர்வகிக்க பெண் அதிகாரி நியமனம்- தமிழக அரசு நடவடிக்கை\nநடிகர் சங்க தேர்தல் வழக்கு ஒத்திவைப்பு\nநடிகர் சங்கம் சரிவர செயல்படவில்லை- நாசர், விஷாலுக்கு தமிழக அரசு நோட்டீஸ்\nநடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை விவகாரம்- ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nமேலும் நடிகர் சங்க தேர்தல் பற்றிய செய்திகள்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nயோகிபாபுக்கு குரல் கொடுத்த பூவையார்\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய லதா மங்கேஷ்கர்\nமீண்டும் ரூட்டை மாற்றிய சிவகார்த்திகேயன்\nநடிகர் சங்க தேர்தலில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை- விஷால்\nநடிகர் சங்க தேர்தல் வழக்கு ஒத்திவைப்பு\nநடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை விவகாரம்- ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-12-10T06:45:44Z", "digest": "sha1:JD4PSLUKNCASG66KJLMYBC6WYLIK5A4G", "length": 5370, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அரசியல் பிரச்சினை | Virakesari.lk", "raw_content": "\nமாயமான கணவரை கண்டுபிடிக்க நாகை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த இலங்கை பெண்..\nசட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது\nசிவ­னொ­ளி­பா­த ­மலை பரு­வகால யாத்­திரை: நாளை முதல் ஆரம்பம்\nவவுனியா அரச – தனியார் போக்குவரத்து துறையினரின் பிரச்சினைக்கு சுமூக தீர்வு\nபிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்கு மரண தண்டனை\nபிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்கு மரண தண்டனை\nநியூசிலாந்தில் எரிமலை வெடிப்பு: 5 பேர் பலி,8 பேர் மாயம்\n38 பேருடன் சிலி இராணுவ விமானம் மாயம்\nஇலங்கையை வந்தடைந்தார் 2020 உலகின் திருமணமான அழகி கரோலின் ஜூரி\n32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: அரசியல் பிரச்சினை\nபிரிந்து செல்­வ­தென்­பது எமக்கே நஷ்டம் : சீ.வி.விக்­கி­ணேஸ்­வரன்\nஅர­சியல் ரீதி­யாக முக்­கி­ய­மான கட்­டத்தில் இருக்கும் நாம் இச் சூழ்­நி­லையில் தனி­பட்ட குரோ­தங்­க­ளையும் முரண்­பா­டு­க­ள...\nசர்வதேசம் ராஜபக்ஷவிடம் காட்டிய கோபமான முகத்தை மைத்திரிபாலவிடம் காட்டவில்லை\nநல்லிணக்கம் மற்றும் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுத்தல் போன்ற விடயங்கள் குறித்தே...\nசட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது\nசிவ­னொ­ளி­பா­த ­மலை பரு­வகால யாத்­திரை: நாளை முதல் ஆரம்பம்\nபிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்கு மரண தண்டனை\nபாடசாலையொன்றிலிருந்து இரண்டு குண்டுகள் மீட்பு\nஅரச அதி­கா­ரி­க­ளினால் பாலியல் இலஞ்சம் கோரப்­ப­டு­கி­ன்றது: ட்ரான்ஸ்பெ­ரன்ஸி இன்­டர்­நெ­ஷனல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=5486&id1=50&id2=18&issue=20191101", "date_download": "2019-12-10T05:58:49Z", "digest": "sha1:XBWM2YEEZBF2KDGCO6LK4VV7H4KT3BX7", "length": 8394, "nlines": 39, "source_domain": "kungumam.co.in", "title": "யாளி வாகனம் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nசிலிர்த்துக் கொண்டிருக்கும் பிடரியுடன் அகன்ற முகமும், அதில் துருத்திக் கொண்டு பிதுங்கி நிற்கும் விழிகளும், நீண்ட துதிக்கையும் கொண்ட விலங்கு யாளி. இதன் உடன் சிங்கத்தைப் போன்றது. பறப்பதற்கான இறக்கைகளைக் கொண்டது. உறுதியான கால்களும் அவற்றில் கூரிய நகங்களும் நீண்ட தூக்கிய வாலையும் கொண்டது.\nயாளிகள் வலிய யானைகளைக் கொன்று தின்பவை. அடர்ந்த காட்டில் வாழ்ந்தவை. கால வெள்ளத்தில் காணாது போ�� விலங்குகளில் யாளிகளும் ஒன்றாகும். இலக்கியங்கள் யாளியின் பெருமைகளைப் பேசுகின்றன. யாளியின் பெயரால் கோவை மாவட்டத்தில் மலை ஒன்று உள்ளது. ஆளிகள் வாழ்ந்த இந்த மலையின் காவல் தேவதை யாளியம்மன் என்றே அழைக்கப்பட்டாள். அந்த மலையில் தோன்றும் ஆறு ஆளி ஆறு எனப்பட்டது.\nஆளி என்பது அனேக சிங்கங்களின் பலத்தையும் வலிமையையும் கொண்டது. பெரிய வடிவான இது அச்சமூட்டுவது. கால ஓட்டத்தில் மறைந்து விட்டாலும், கலை உலகில் நீங்காத இடம் பிடித்து விட்ட விலங்காக இருப்பது ஆளியாகும். தூண்களில் நெடிய சிற்பங்களாகவும், அலங்கார வேலைகள் துணைச் சிற்பங்களாகவும் ஆளிகளைக் காண்கிறோம். தமிழில் ஆளி என்பது வடமொழியில் திரிந்து யாளி என்று அழைக்கப் படுகிறது.\nஆளி என்பது துர்க்கைக்கே உரிய வாகனம் என்றாலும், அனைத்துத் தெய்வங்களும் அதில் ஏறி பவனி வருகின்றனர். கோயில்களில் உள்ள யாளி வடிவங்கள் பின் கால்களை ஊன்றிக் கொண்டு முன் காலைத் தூக்கி தாவிப் பாயும் நிலையிலேயே அமைக்கப்படுகின்றன. வால் தூக்கி வளைந்துள்ளது. முன்னம் கால்களிலும், பின்னங்கால்களிலும் கூரிய நகங்கள் காணப்படுகின்றன. அத்துடன் துணை நகங்களின் தொகுதியும் கொண்டுள்ளது.\nமுகம் சிங்கத்தின் முகமும், யானையின் முகமும் இணைந்து தோன்றும் கலவை யாக இருக்கிறது. துதிக்கையை ஒட்டி நீண்ட தந்தங்களும், வாயில் வளைந்த பற்களும் காணப்படுகின்றன. துருத்தி விரித்து வெருட்டும் கண்களில் கனல் பறக்கிறது. அதன் வலிமையைக் காட்ட அது தன் துதிக்கையால் பற்றி அதைத் தூக்குவது போல் அமைத்துள்ளனர். யானை அஞ்சி அலறும் கோலத்தில் அமைக்கப்படுகிறது.\nஆளி என்ற சொல் ஆளி என்ற விலங்கைக் குறிப்பதுடன் ஆளும் அரசனையும் குறிக்கிறது. சிவபெருமானை ஆளியின் மீது அமர்த்தி விழா காண்பவர் அரச போகத்தை அடைந்து சுகமாக இருப்பதுடன் அனைவரையும் அடக்கி ஆளும் வல்லமையைப் பெறுவர் என்று நம்புகின்றனர். சிவபெருமான் யாளி மீது வலம் வரும் போது அம்பிகை சிங்க வாகனத்திலும், விநாயகரைச் சிறிய சிங்க வாகனத்திலும்.\nவள்ளி தெய்வயானை உடனான முருகனைப் பெரிய புலி வாகனத்திலும், சண்டேஸ்வரரை சின்ன புலி வாகனத்திலும் அமர்த்தி உலாவரச் செய்கின்றனர். யாளி வாகனமானது, எதிர்முக வாகனம், பக்கவாட்டு வாகனம், ஆகிய இரண்டு நிலைகளிலும் அமைக்கப்படுகின்றன. மதுரை மீ���ாட்சியம்மன் ஆலயத்தில் தங்கயாளி வாகனமும், வெள்ளி யாளி வாகனமும் உள்ளன. சில இடங்களில் யாளியோடு போரிடும் வீரனையும் அமைத்துள்ளனர்.\nநவம்பர் 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nஅன்னை பவனி வரும் வாகனங்களின் தத்துவம்\nநவம்பர் 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nஅன்னை பவனி வரும் வாகனங்களின் தத்துவம்\nமர வழிபாட்டின் வேர்களைத் தேடி...\nகாக்கை வாகனம்01 Nov 2019\nகுதிரைச் சாமி01 Nov 2019\nசுகம் தரும் சுக (பச்சைக் கிளி) வாகனம்01 Nov 2019\nமகாலட்சுமியின் வாகனமாக ஏன் ஆந்தையை வைத்திருக்கிறார்கள்\nஆளுமைத் திறனை அருளும் அதிகார நந்தி01 Nov 2019\nவிநாயகருக்கு ஏன் எலி வாகனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=2651", "date_download": "2019-12-10T06:24:17Z", "digest": "sha1:GY2ZE7OUNIMXGMBH52XHZQCQWUFZO6I5", "length": 21562, "nlines": 98, "source_domain": "puthu.thinnai.com", "title": "எனது இலக்கிய அனுபவங்கள் – 8 கம்பாசிட்டர் கவிதை | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 8 கம்பாசிட்டர் கவிதை\n1970 களில் புதுக்கவிதை பற்றிய வாதப் பிரதிவாதம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், நான் ஒரு சின்ன ஊரின் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். பாடம் தவிர்த்த ‘நல்லொழுக்கக் கல்வி’ போன்ற வகுப்புகளில் மாணவர்களுக்கு நான் நவீன இலக்கியப் படைப்பு களையும், படைப்பாளிகளையும், சிற்றிதழ்களையும் அறிமுகப்படுத்தி வந்தேன்.\nஅப்போது ‘எழுத்து’வில் சி.சு.செல்லப்பா அவர்கள், ‘புதுக்கவிதை’ அறிமுகத்தை ஒரு வேள்வி போலச் செய்து வந்தார். புதிய சோதனை முயற்சிகளையும், புதிய படைப்பாளிகளையும் ‘எழுத்து’வில் அறிமுகப்படுத்தி வந்தார். அவரது புதுக் கவிதைப் பிரச்சாரத்துக்கு ஆதரவும், கண்டனமும் நிறைய எழுந்தன. அவரது முயற்சிகளைக் கேலி செய்தும் மலினப்படுத்தியும் பலர் பேசியும், எழுதியும் வந்தனர். சி.சு.செ வின் முயற்சி அசலானதுதான் என்றாலும், கவிதை எழுத முடியாதவர்கள் அவர் காட்டிய பாதை என்று சொல்லி ‘புதுக்கவிதை’ என்ற பெயரில் அந்த இயக்கத்தை நீர்த்துப் போகச் செய்யும்படி, புற்றீசல்களாய்ப் பெருகி வாராந்திரிகளிலும், திடீர்ச் சிற்றிதழ்களிலும் எழுதினார்கள். பொருளோ கவிநயமோ இல்லாத சக்கைகளாக, வெற்று வார்த்தைகளை ஒன்றன் பின் ஒன்றாக எழுதியும், வார்த்தைகளைக் கூட கால், அரையாக ஒடித்து அடுக்கியும் புதுக்கவிதை என்று சொல்லி எரிச்சலூட்டினார்கள். இதை ‘சோ’ கேலி செய்து ‘கம்பாசிட்டர் கவிதை’ என்று ‘துக்ளக்’கில் எழுதினார்.\nஎனது பள்ளி இறுதி வகுப்பு மாணவன் ஒருவன் வகுப்பில் இது பற்றிக் கேட்டான். ‘கம்பாசிட்டர் கவிதை’ என்றால் என்ன என்று கேட்டான். உடனே நான் மாணவர்கள் ஒவ்வொருவரையும், வாய்க்கு வந்த ஏதாவது ஒரு வார்த்தையைச் சிந்திக்காமல் உடனடியாகச் சொல்லும்படி சொன்னேன்.\nஒருவன் ‘நள்ளிரவு’ என்றான். அதனைக் கரும்பலகையில் எழுதினேன். அடுத்தவன் ‘பச்சரிசி’ என்றான். முதல் வார்த்தைக்கு அடியில் அதை எழுதினேன். அடுத்தடுத்து சொல்லப்பட்ட ‘வெள்ளிக்கிழமை’, ‘ஓடினான்’, ‘வயிற்றுவலி’, ‘பரப்பு’, ‘முழு நிலவு’, ‘போயேபோச்சு’, என்பனவற்றைத் தொடர்ந்து எழுதி, ‘போதும் அடுத்தவன் ஒரு தலைப்பு சொல்லு’ என்றேன். ‘ஓடாதே’ என்று ஒருவன் சொன்னான். அதைத் தலைப்பாக எழுதினேன். அது இப்படி அமைந்தது;\n இப்போது நீங்கள் எல்லோருமே கவிஞர்கள்” என்றேன். மாணவர்கள் சிரித்தார்கள்.\n இப்படி – சி.சு.செல்லப்பா அவர்களின் புதுக்கவிதை முயற்சியைச் சீரழிக்கிற கேவலத்தைத்தான் ‘சோ’ கேலி செய்து எழுதினார். ‘மக்களே போல்வர் கயவர்’ என்று வள்ளுவர் சொன்னபடி, இந்தப் போலிகள் நல்ல கவிதைப் பயிருக்குக் களை போன்றவர்கள். இவர்களை இனம் கண்டு ஒதுக்க வேண்டும்” என்று சொல்லி சி.சு.செ பற்றியும் அவருடைய ‘எழுத்து’ பத்திரிகை பற்றியும், புதுக்கவிதை படைப்பாளிகள் சிலரையும், அவர்களது கவிதைகளையும் அறிமுகப்படுத்திப் பேசினேன்.\nவீட்டுக்கு வந்த பின், ஒரு நல்ல காரியம் செய்த திருப்திக்கிடையே ஒரு குரூர ஆசையும் எழுந்தது. நான் தலைமை ஆசிரியராகுமுன் 20 ஆண்டுகளுக்கு முன்பு பட்டதாரி ஆசிரியராக எனது ஊரில் பணியாற்றிய போது, இதுபோல் என்னால் இலக்கிய அறிமுகம் பெற்ற மாணவர்களில் சிலர் இப்போது ஆசிரியர்களாக, இலக்கியப் பிரக்ஞை மிக்கவர்களாக உயர்ந்திருக்கிறார்கள். அவர்களில் இரண்டு பேர் மேற் சொன்ன புரியாத போலிக் கவிதைகளைப் புரிந்ததாகப் பம்மாத்து பண்ணி, ‘கடவுளைக் காண மூக்கை அறிந்து கொண்டவன் கதை’யாய், ‘புரிய வில்லை’ என்று சொன்னவர்களைப் புழுவைப் போல நோக்கி ‘ஞானசூன்யங்களா’ய்க் கருதுகிறவர்கள். தீட்டிய மரத்தில் கூர் பார்ப்பது போல என்னிடமே என் கவிதைப் புரிதலைப் பற்றி, மதிப்பீடு செய்பவர்கள். அவர்களிடம் இந்தக் கவிதையைக் காட்டி சீண்டிப் பார்க்க வேண்டும் என்று ஆவல் ஏற்பட்டது.\nஅடுத்தமுறை ஊருக்குப் போன போது அவர்கள் இருவருமே தனித்தனியாக எனக்கு எதிர்ப்பட்டாரகள். முதலில் சந்தித்தவரிடம் இந்தக் கவிதையைக் காட்டி கருத்துக் கேட்டேன். அவர் கவிதையை வாங்கி ஜாதகக் குறிப்பைப் பார்க்கிற மாதிரி சற்று எட்ட வைத்துப் பார்த்து, தலையை அசைத்தபடி, ”படிமம் பிரமாதம் சார் உள்ளடக்கம், உருவம் நல்லா வந்திருக்கு. தலைப்பு பிரமாதம் உள்ளடக்கம், உருவம் நல்லா வந்திருக்கு. தலைப்பு பிரமாதம் யார் எழுதினது சார் இது யார் எழுதினது சார் இது நீங்கதான் கவிதை எழுத மாட்டீங்களே நீங்கதான் கவிதை எழுத மாட்டீங்களே” என்றார். ”உன்னைப்போல என் மாணவன் தான். பள்ளி இறுதி வகுப்பு” என்றேன். ”அட்டே” என்றார். ”உன்னைப்போல என் மாணவன் தான். பள்ளி இறுதி வகுப்பு” என்றேன். ”அட்டே பள்ளி இறுதி வகுப்பு மாணவனா பள்ளி இறுதி வகுப்பு மாணவனா அதற்குள் இவ்வளவு முதிர்ச்சியா’ என்று அவர் புருவம் உயர்த்தினார். ‘ஒரு மாணவன் இல்லையப்பா – ஒன்பது மாணவர்” என்று குறும்பாய்ச் சிரித்தேன். ”என்ன சொல்றீங்க” என்று குறும்பாய்ச் சிரித்தேன். ”என்ன சொல்றீங்க ஒம்பது மாணவர்களா இதை எழுதினாங்க ஒம்பது மாணவர்களா இதை எழுதினாங்க” என்று வியப்புக் காட்டினார். ”ஆமாம்” என்று அந்த கவிதை பிறந்த கதையைச் சொல்லி, அவரது பாராட்டை இடித்துக்கூறி ”இதுதான் உங்களுடைய புரிதலின் லட்சணம்” என்று வியப்புக் காட்டினார். ”ஆமாம்” என்று அந்த கவிதை பிறந்த கதையைச் சொல்லி, அவரது பாராட்டை இடித்துக்கூறி ”இதுதான் உங்களுடைய புரிதலின் லட்சணம்” என்றேன். அசடு வழிந்தபடியே அவர் விடை பெற்றார்.\nஅடுத்து அன்று மாலையே எதிர்ப்பட்ட மற்றவரிடமும் கவிதையைக் காட்டிக் கருத்துக் கேட்டேன். அவரும் அசடு வழிந்ததை ரசித்தேன்.\nஎல்லோரிடமும் இந்த விளையாட்டு பலித்து விடவில்லை. சென்னையில் ஒரு தடவை மார்க்ஸ் முல்லர் பவனில் நடந்த புதுக்கவிதை பற்றிய கூட்டத்தில் கவிஞர் ஞானக்கூத்தன் பேசிய போது சென்றிருந்தேன். அவர் என் நெடு நாளைய நண்பர். அவரது பேச்சு முடிந்து கலந்துரையாடலின் போது, இந்தக் கவிதையைக் காட்டிக் கருத்துக் கேட்டேன். வாங்கிப் பார்த்த அவரது முகம் சுருங்கியது. ”வேண்டாம் சபா வேண்டாம் இந்த சோதனை விளையாட்டு வேண்டாம் இந்த சோதனை விளையாட்டு தயவு செய்து கேலி செய்ய வேண்டாம்” என்று கவிதையைத் திருப்பித் தந்தார். அவர் அசலான கவிஞர் எனபதால் போலியைப் பார்த்ததுமே இனம் கண்டு விட்டார.\nகூட்டம் முடிந்ததும் அவரை அணுகி அந்தக் கவிதையின் பின்னணியைச் சொல்லி, அவரைப் புண்படுத்தி இருந்தால் பொறுத்தருள வேண்டினேன். பெருந்தன்மையுடன் அவர் அதைப் பெரிது படுத்தாமல், ”இபடித்தான் போலிகள் எங்கும் புகுந்து நம் முயற்சிகளைப் பாழ் படுத்துகிறார்கள். ஆனால் கால ஓட்டத்தில் போலிகள் காணாமல் போய்விடுவார்கள். அசல் நிற்கும்” என்றார்.\nஅது இன்று உண்மையாகி விட்டது. புதுக்கவிதைக்கு இன்று அந்தஸ்து கிடைத்து விட்டது. 0\nSeries Navigation காதல் பரிசுசெல்வராஜ் ஜெகதீசனின் ‘ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்’- ஒரு பார்வை\nவிட்டில் பூச்சிக்கு விட்டேந்தியாய் அலையும் வீட்டு பூனை\nஇரவின் அமைதியை அறுத்துப் பிளந்த பலி\nஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.நீங்களும் எழுதலாம்.\nகதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 10\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -4)\nஜென் – ஒரு புரிதல் பகுதி 3\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 8 கம்பாசிட்டர் கவிதை\nசெல்வராஜ் ஜெகதீசனின் ‘ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்’- ஒரு பார்வை\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அன்புமயமும் சமத்துவமும் (Love & Equality) (கவிதை -47 பாகமும் -1)\nபூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி. பூகோளக் கடற்தளங்கள் நீட்சி, குமரிக் கண்டம். -3\nபஞ்சதந்திரம் – தொடர் முகவுரை\nபுறக்கோள் அறிமுகம்: திரவ நிலையில் தண்ணீருடன் இருக்கக்கூடிய புறக்கோள் (exoplanet) கண்டுபிடிப்பு\nNext Topic: செல்வராஜ் ஜெகதீசனின் ‘ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்’- ஒரு பார்வை\nOne Comment for “எனது இலக்கிய அனுபவங்கள் – 8 கம்பாசிட்டர் கவிதை”\nஇதற்கு சம்பந்தமாக இருக்கக் கூடிய எனது பதிவு, ”கன்னா பின்னாவென்று ஒரு மொக்கைப் பதிவு டோண்டு ராகவனிடமிருந்து”:\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/03/28/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2019-12-10T05:30:45Z", "digest": "sha1:CDE6RQIA7XGZ33EU45VCV4VK7WGA6AHO", "length": 147823, "nlines": 268, "source_domain": "biblelamp.me", "title": "‘பிரசங்கிகளின் இளவரசன்’ சார்ள்ஸ் ஹெடன் ஸ்பர்ஜன் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்ற���ு என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\n‘பிரசங்கிகளின் இளவரசன்’ சார்ள்ஸ் ஹெடன் ஸ்பர்ஜன்\n‘பிரசங்கிகளின் இளவரசன்’ சார்ள்ஸ் ஹெடன் ஸ்பர்ஜன்\nஜெரமி வோக்கர் – Jeremy Walker\n“பிரசங்கிகளின் இளவரசன்” என்று அழைக்கப்படும் சார்ள்ஸ் ஹெடன் ஸ்பர்ஜன் தன்னுடைய வாழ்க்கையில் அநேக தாலந்துகளையும், கிருபைகளையும் கொண்டு கர்த்தருக்காகப் பணி புரிந்தார். அவருடைய வாழ்க்கையையும், ஊழியப் பணிகளையும் விளக்கும் எண்ணிலடங்காத நூல்கள் ஆங்கிலத்தில் எழுத்தில் வடிக்கப்பட் டிருக்கின்றன. அவருடைய வாழ்க்கையை நாம் ஆராய்ந்து எழுத முனைகிறபோது, அவரைப் பற்றிய சகல சுவாரஸ்யமான செய்திகளையும் இந்த ஆக்கத்தில் சேர்க்க முடியாமல் போகிறது.\nஇங்கிலாந்தில், எசெக்ஸ் மாநிலத்தில் (Essex), கெல்வடன் (Kelvedan) என்ற கிராமத்தில் 1824ம் வருடம் ஜூன் மாதம் 19ம் திகதி பிறந்தார் ஸ்பர்ஜன். தனது வாழ்க்கையின் ஆரம்ப வருடங்களில் சிலவற்றை அவர் ஸ்டெம்போர்ன் (Stambourne) எனும் நகரத்தில் வாழ்ந்த தன்னுடைய தாத்தாவின் வீட்டில் கழித்தார். அவருடைய தாத்தா ஜோண், கொங்கிரிகேஷனல் சபையொன்றின் போதகராக இருந்து வந்தார். ஸ்பர்ஜ னுடைய தந்தையின் பெயரும் ஜோணாக இருந்ததோடு அவரும் ஓர் கொங்கிரிகேஷனல் சபைப் போதகராக இருந்தார். தன்னுடைய ஐந்தாம் வயதில் தாத்தாவின் வீட்டிலிருந்து பெற்றோரிடம் திரும்பினார் ஸ்பர்ஜன். இளம் வயதிலேயே ஸ்பர்ஜன் புத்திசாலியாகவும், திறமைசாலியாகவும், தைரியமுள்ளவராகவும் இருந்தார். சிறு வயதிலேயே ஸ்பர்ஜன் தன்னுடைய தாத்தாவின் நூலகத்திலிருந்த பியூரிட்டன்களின் நூல்களையெல்லாம் அவற்றிலிருந்த படங்களைப் பார்த்து மகிழ்வதற்காக திறந்து பார்ப்பார். முக்கியமாக ஜோண் பனியனின் மோட்ச பயண நூலையும், ஃபொக்ஸின் கிறிஸ்துவுக்காக இரத்தஞ்சிந்தி மரித்தோரின் நூலையும் (Foxe’s Book of Martyrs) ஆர்வத்துடன் திறந்து பார்ப்பார். அப்போது வாசிக்கும் பயிற்சியில் அவர் ஈடுபட்டு அந்நூல்களை இளம் வயதிலேயே அவர் வாசிக்கவும் தவறவில்லை. காலஞ் செல்லச்செல்ல அவருடைய புத்திசாலித்தனமும், பேச்சு வன்மையும் சிறிது சிறிதாக வெளிப்பட ஆரம்பித்தது.\nபதினைந்து வயதாக இருக்கும்போது ஸ்பர்ஜன், நியூமார்கெட் (New-market) என்ற நகரில் ஒரு பாடசாலையில் மாணவனாகவும், சிறு குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுப்பவராகவும் சேர்ந்தார். அவர் தங்கியிருந்த போர்டிங் வீட்டிலேயே அவருடைய பாடசாலையில் இறையியல் போதித்த ஆசிரியரும் சமையற்காரராக இருந்தார். அந்த ஆசிரியர் கல்வினிசப் போதனைகளில் மிகுந்த தீவிர நாட்டங்கொண்டிருந்து அதன்படி வாழ்ந்தவராயிருந்தபடியால் ஸ்பர்ஜனுக்கிருந்த தாக்கின. இதற்கு முன்பு ஸ்பர்ஜன் தன் வாழ்க்கையில் எத்தனையோ நல்ல வல்லமையான பிரசங்கங்களையெல்லாம் கேட்டிருந்தார். ஆனால், இப்போது தேவனுடைய வார்த்தை ஆவியின் வல்லமையோடு, இரட்சிப்பளிக்கும் உறுதியோடு ஸ்பர்ஜனின் செவிமடல்களைத் தாக்கி இதயத்தில் நுழைந்தது. ஸ்பர்ஜன், அந்தப் பிரசங்கி சொன்னதுபோல் கிறிஸ்துவை நோக்கிப் பார்த்தார், ஜீவனை அடைந்தார். தன்னுடைய பாவமன்னிப்புக்காகவும், மரணத்தி லிருந்தும் நித்திய நரகத்திலிருந்தும் விடுபடுவதற்காகவும் அவர் கிறிஸ்துவை முழு இருதயத்தோடு விசுவாசித்தபோது இரட்சிப்பின் ஆனந்தப் பிரவாகம் அவருடைய இருதயத்தை நிரப்பியது. ஸ்பர்ஜனின் வாழ்க்கையில் இது 1850ம் ஆண்டு ஜனவரி 6ம் நாள் நிகழ்ந்தது. அன்றிலிருந்து கிறிஸ்துவின் மகிமையும், பெருமைகளும் ஸ்பர்ஜனின் வாழ்க்கையிலும், பின்னால் அவர் செய்த அத்தனைப் பணிகளிலும் படிந்தன.\nஸ்பர்ஜனை சோதிப்பதற்கு சாத்தான் அதிக காலம் எடுத்துக்கொள்ள வில்லை. இனித் தன் வாழ்க்கையில் எந்தவிதமான சாத்தானின் சந்தேகங் களுக்கோ, நிந்தனைகளுக்கோ அல்லது கேடான எண்ணங்களுக்கோ இடமிருக்காது என்று இளம் ஸ்பர்ஜன் எண்ணி மகிழ்ந்தார். ஆனால், சாத்தான் அவரைச் சோதிக்காமல் விட்டுவிடவில்லை. இந்தக் கசப்பான சோதனைகள் அவருடைய வாழ்க்கையில் சிறிது காலத்துக்கே இருந்தன. பாவ இருதயத்திலிருந்து எழும் கேடான எண்ணங்களுக்கெதிராகப் போராடி வெற்றிபெற கிறிஸ்து ஸ்பர்ஜனுக்கு உதவினார். இந்த அநுபவம், கிறிஸ்தவ வாழ்க்கை ரோஜாப்பூக்கள் நிறைந்த கட்டிலில் உறங்குவதால் அடையும் சுகமல்ல, போர்முனையில் எதிரியோடு போராடுவதைப் போன்ற அநுபவம் என்பதை ஸ்பர்ஜனுக்குக் கற்றுத் தந்தது. இந்தப் போராட்டத்தில் ஓர் போர்வீரனுக்குரிய ஊக்கத்துடன் அவர் பங்கு பெற்றார்.\nமனந்திரு���்பிக் கிறிஸ்துவை விசுவாசித்த அந்த வருட ஏப்பிரல் மாதமே ஸ்பர்ஜன் கொங்கிரிகேஷனல் திருச்சபையில் அங்கத்தவராக சேர்ந்தார். அதற்குள் ஸ்பர்ஜன் வேத அறிவில் வளர்ந்து, அனைத்தைப் பற்றியும் சிந்திக்க ஆரம்பித்து, விசுவாசிகள் மட்டுமே ஞானஸ்நானம் பெற வேண்டும் என்பதில் தெளிவடைந்தார். அதனால் ஊரில் இருந்த பாப்திஸ்து போதகர் ஒருவரிடம் ஞானஸ்நானம் பெறத்தீர்மானித்தார். 1850ம் ஆண்டு மே மாதம் 3ம் நாள் ஸ்லெகெம் (Isleham) என்ற ஊருக்கு எட்டுமைல்கள் நடந்து சென்று அங்கிருந்த லார்க் (Lark) என்ற ஆற்றில் திரு. கென்ட்லோ (Kantlow) என்பவரிடம் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார். இந்த இடத்தை நினைவுகூறுமுகமாக அங்கே இப்போதும் ஒரு அடையாளக் கல் நாட்டப்பட்டிருக்கிறது. ஞானஸ்நானம் எடுக்கும்வரை திருவிருந்தைப் பெற்றுக் கொள்வதில்லை என்று ஸ்பர்ஜன் தீர்மானித்திருந்தபடியால் ஞானஸ் நானத்தைப் பெற்றுக்கொண்ட பின்பு 1850ம் ஆண்டு மே மாதம் 5ம் நாள் திருவிருந்தில் கலந்துகொண்டார். அதே நாள் திருச்சபையின் ஞாயிறு பாடசாலையில் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கவும் ஆரம்பித்தார். அன்று முதல் சிறுவர்களும், பெரியவர்களும்கூட ஸ்பர்ஜன் மீது அதிக மரியாதை செலுத்த ஆரம்பித்தனர்.\nபிரசங்க ஊழியத்துக்கான அழைப்பும், திருச்சபைப் பணியும்\n1850ம் ஆண்டு கோடை காலத்தில் பல்கலைக்கழக நகரான கேம்பிரிட் ஜில் (Cambridge) ஸ்பர்ஜன் குடியேறினார். இந்நகரில் ஒரு ஆசிரியராகவும், மாணவராகவும் தொடர்ந்து ஸ்பர்ஜன் பணிபுரிய ஆரம்பித்ததோடு அங்கிருந்த பாப்திஸ்து சபையொன்றிலும் இணைந்தார். அந்த சபையோடு ஐக்கியப்பட்டு வேத அறிவிலும், கிறிஸ்தவ வாழ்க்கையிலும் வளர வளர கர்த்தருக்குப் பணிபுரிவதற்கு ஸ்பர்ஜனுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அதில் ஒரு வாய்ப்பு எந்தவிதமான சபை சடங்குகளும் இல்லாமல் அவர் மீது திணிக்கப்பட்டது. அவருடைய சபையைச் சார்ந்த ஜேம்ஸ் வின்டர் (James Winter) என்ற மனிதர் பக்கத்தில் இருந்த ஊர்களில் சுவிசேஷப் பிரசங்கம் செய்வதற்கானவர்களைத் தெரிவு செய்து அனுப்பும் பணியைச் செய்து வந்தார். ஒரு நாள் அவர் ஸ்பர்ஜனைத் தன்னை வந்து பார்க்கும்படி அழைத்திருந்தார். வின்டர் ஸ்பர்ஜனைப் பார்த்து, ஒரு வாலிபன் பக்கத்திலிருக்கும் டிரெவர்சம் (Teversham) என்ற ஊரில் பிரசங்கம் செய்யப் போகிறான், அவனுக்���ு ஆராதனை நடத்துவதில் அநுபவம் இல்லாததால் எவராவது தன்னோடு வந்தால் துணையிருக்கும் என்று விரும்புகிறான் என்று கூறினார். ஸ்பர்ஜன் தன்னோடு வயதில்கூடிய இன்னொரு வாலிபனையும் துணைக்கு அழைத்துக்கொள்ள, மூவரும் ஒரு ஞாயிறு பகல் வேளையில் அந்த ஊரை நோக்கிப் போக ஆரம்பித்தார்கள். போகிற வழியில், பிரசங்கம் செய்யவிருந்த வாலிபன் தன்னைத்தான் அன்று பிரசங்கம் செய்ய வேண்டுமென்று எதிர்பார்த்து வந்திருக்கிறான் என்பதை ஸ்பர்ஜன் அறிந்துகொண்டார். ஸ்பர்ஜனோடு வந்த மற்ற வாலிபனும் அதில் உறுதியாக இருந்தான். இந்தப் புதிய பொறுப்பு ஆழமாக இதயத்தில் பதிய, ஸ்பர்ஜன் அன்று 1 பேதுரு 2:7ல் தன்னுடைய கன்னிப் பிரசங்கத்தை அளிக்கத் தீர்மானித்தார். அந்தக் கிராமத்து கட்டிடமொன்றில் அன்று கூடியிருந்த ஒரு சிறு கூட்டம் அந்தப் பிரசங்கத்தின் மூலம் ஆதிக ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டது.\nதொடர்ந்து ஸ்பர்ஜனுக்கு பிரசங்கம் செய்யும் வாய்ப்புகள் வந்து குவிய ஆரம்பித்தன. அவருடைய பிரசங்கங்களைக் கர்த்தர் ஆசீர்வதித்தார். அவருக்குப் பதினேழு வயதாயிருக்கையில் கேம்பிரிட்ஜுக்கு அருகில் இருந்த வோட்டர்பீச் (Waterbeach) என்ற தேவபத்தியே இல்லாத ஒரு ஊரிலிருந்த ஒரு சபையின் போதகராக வரும்படி அழைப்பு வந்தது. அவருடைய ஆர்வத்தொண்டும், மனிதர்களின் பாவத்தைப் பற்றி அவருக்கிருந்த கூரிய அறிவும், கர்த்தரின் கிருபையும் அவ்வூரில் அவருடைய ஊழியத்தை ஆசீர்வதித்து முழு ஊரையும் வெகுவிரைவில் மாற்றியமைத்தது. ஸ்பர்ஜனின் வாழ்க்கையின் இந்த ஆரம்ப காலத்தில் அவரில் அதிக வளர்ச்சியும், முதிர்ச்சியும் காணப்பட்டபோதும், அவரளவுக்கு அந்த வயதில் பிரசங்க ஊழியத்துக்குத் தேவையான சகல தகுதிகளையும் கொண்டிருந்து கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட பிரசங்கிகள் மிகச் சிலரே இருந்தனர். வோட்டர் பீச்சில் இரண்டு வருடம் ஊழியம் செய்தபிறகு, பத்தொன்பது வயதாயிருக் கும்போது இலண்டனில் இருந்த நியூ பார்க்ரோடு சபையில் (New Park Street Chapel) வந்து பிரசங்கிக்கும்படி அவருக்கு அழைப்பு வந்தது. அந்த சபை ஒருவிதத்தில் பெயர் பெற்றதாயிருந்தது; பென்ஜமின் கீச் (Benjamin Keach), ஜோண் கில் (John Gill), ஜோண் ரிப்பன் (John Rippon) போன்ற கர்த்தரால் வெவ்வேறு விதங்களில் பயன்படுத்தப்பட்டிருந்த போதகர்கள் அச்சபைப் போதகர்களாக இருந்திருந்தனர். வெற��ம் பெயரும், பழம் பெருமையும் மட்டும் ஒரு சபைக்குப் போதாது. அக்காலத்து இங்கிலாந்தின் ஆத்மீக நிலைமையை ஒரு வரலாற்று அறிஞர் பின்வருமாறு விளக்குகிறார்: “புரோட்டஸ்தாந்து கிறிஸ்தவமே அக்காலத்தில் தேசத்தின் ஆத்மீக மார்க்க மாயிருந்தது . . . சபைகளில் செல்வந்தர்களுக்கும், மனிதர்களுக்கும், முக்கியஸ்தர்களுக்கும் குறைவில்லாதபடி இருந்தாலும், அங்கே ஆத்மீக வல்லமையையும், ஆவியின் ஆசீர்வாதத்தையும் காணமுடியாதிருந்தது. அது மட்டுமல்லாமல் உலகப் படிப்புக்கும், பரிசுத்த ஆவியானவர் கர்த்தரின் வேதத்தில் வெளிப்படுத்தும் சத்தியங்களுக்கும் இடையில் இருக்கும் வேறு பாட்டைப் பொதுவாகவே எவரும் உணராதிருந்தார்கள். பேச்சுத் திறமைக்கும், பிரசங்க மேடைப் பண்பாட்டுக்கும் குறைவில்லாமல் இருந்தாலும், மனிதர்களின் இருதயத்தைப் பிளக்கக்கூடிய பிரசங்கங்களைக் காணமுடியாதிருந்தது. இவையெல்லாவற்றையும்விட மோசமான அடையாளமென்னவென்றால் வெகு சிலரே இதை உணர்ந்தவர்களாயிருந்தனர்.” (Ian Murray, Forgotten Spurgeon, p21.) இந்த வரலாற்றுப் பின்னணியில் ஸ்பர்ஜன் இலண்டனுக்குப்போய் கர்த்தருடைய வார்த்தையைப் பிரசங்கிக்க ஆரம்பித்தார்.\nநியூ பார்க் ரோடு சபையில் 1200 பேர் அமரக்கூடியளவுக்கு இருக்கைகள் இருந்தன. முதல் நாள் ஸ்பர்ஜன் அங்கே பிரசங்கம் செய்தபோது நூறு அல்லது இருநூறு பேர்வரைக்கூடி அவருடைய பிரசங்கத்தைக் கேட்டார்கள். அன்று அவருடைய பிரசங்கத்தைக் கர்த்தர் ஆசீர்வதித்ததால், பிரசங்கத்தைக் கேட்க வந்திருந்தவர்கள் அதனால் பாதிக்கப்பட்டு தங்களு டைய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அதைப் பற்றிச் சொல்ல, மாலை ஆராதனைக்குக் கூட்டம் காலையில் இருந்ததைவிட அதிகமாக வந்தது. மீண்டும் வந்து சபையில் பிரசங்கிப்பதற்கு ஸ்பர்ஜன் உடன் பட்டார். ஆனால், சில வாரங்களிலேயே சபை அவரைப் போதகராக வரும்படி அழைப்பு விடுத்தது. தற்காலிகமாக மூன்று மாதங்களுக்கு வந்து பிரசங்கம் செய்வதாகவும், அக்காலத்தில் அவர்கள் அதிகமாக ஊக்கத்துடன் ஜெபிக்க வேண்டுமென்றும் ஸ்பர்ஜன் கேட்டுக்கொண்டார். அந்த மூன்று மாதங்களில் சபையில் கூட்டம் வாராவாரம் அதிகரித்து முழுச்சபையும் நிரம்பி வழிய ஆரம்பித்தது. ஸ்பர்ஜனும், இயேசு கிறிஸ்து வுக்குள் கர்த்தரின் இறையாண்மையுள்ள கிருபையைப் பிரசங்கித்ததோடு, ���த்துமாக்களோடு இணைந்து ஜெபித்து, கர்த்தரின் ஆசீர்வாதத்தைப் பெருமளவில் அவர்களோடு சேர்ந்து அநுபவித்தார். வெகு விரைவிலேயே சபை அவரை முழுநேரப் போதகராக வரும்படிக் கேட்டுக் கொண்டது. சபை மக்கள் ஊக்கத்தோடும், தீவிரமாகவும் ஜெபிப்பது தொடர வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் சபையின் போதகராக இணை வதற்கு ஸ்பர்ஜன் உடன்பட்டார்.\nசுவிசேஷம் வெகுவேகமாக பரவ ஆரம்பித்தது. வழமைக்கு மாறான விதத்தில் பிரசங்கித்த, கல்லூரிக்குப் போய்ப் படித்திராத ஸ்பர்ஜனின் பிரசங்கத்தைக் கேட்க கூட்டம் அலைமோதியது. (இறையியல் கல்லூரியில் ஸ்பர்ஜன் படித்திராதபோதும் தன்னுடைய வாழ்நாள்பூராவும் தேவையான அத்தனை இறையியல் அறிவையும் அவர் கொண்டிருந்தார்.) கிராமத்துப் பையனாகத் தன்னுடைய பெற்றோர்களிடமும், தாத்தா பாட்டியிடமும் இருந்தும், பியூரிட்டன் பெரியவர்களின் நூல்களைக் கொண்டிருந்த நூலகங்களில் இருந்தும், தானிருந்த போர்டிங் வீட்டின் சமையல்காரரிடம் இருந்தும் பூரணமான சுவிசேஷக் கல்வினிசத்தைக் கற்றுக்கொண்டார் ஸ்பர்ஜன்.\nஅவருடைய பிரசங்க ஊழியத்தின் மூலம் பெருந்தொகையாவனர்கள் மனந்திரும்புதலை அடைந்தார்கள்; அவருடைய பெயரும் எல்லா இடங் களிலும் பரவ ஆரம்பித்தது. ‘கல்வினிசம் என்பது இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு இன்னொரு பெயர்’ என்று ஸ்பர்ஜன் அடிக்கடி சொல்லுவார். அவர் அதைப் பிரசங்கித்தபோது அந்த சுவிசேஷம் வல்லமையாகக் கர்த்தரால் பயன்படுத்தப்பட்டது. அவருடைய அறிவுத் திறமையும், கர்த்தருக்காக அர்ப்பணத்தோடு உழைக்கும் தன்மையும், கர்த்தரின் கிருபை யிலேயே எப்போதும் தங்கியிருந்ததும் அவருடைய ஊழியம் எப்போதும் ஆத்மீக வல்லமையும், ஜீவனுமுள்ளதாக இருக்கச் செய்தன. அதிகரித்து வரும் கூட்டத்தை சபைக்கட்டிடத்தால் தொடர்ந்து தாங்க முடியவில்லை; கட்டிடத்தை விஸ்தரித்தும், தற்காலிகமாக வேறு பெரிய கட்டிடங்களில் கூட்டங்களை நடத்தியும் இந்தப் பிரச்சனை தீர்வதாக இருக்கவில்லை. தன்னுடைய ஊழியத்தின் ஆத்மீகப் பொறுப்புகளை உணர்ந்து பணிபுரிந்த ஸ்பர்ஜனின் சரீரமும், உணர்வுகளும் ஊழியத்தின் பெரும் பொறுப்புகளால் பாதிக்கப்பட்டன. இலண்டனில் ஊழியப் பணிபுரிந்த இந்த ஆரம்ப காலங்களிலேயே ஸ்பர்ஜன் சுசானா தொம்சன் (Susannah Thomson) என்ற பெண்ணை சந்தித்து அவரோடு நட்புக்கொண்டு அன்பு பாராட்டவும் ஆரம்பித்தார். அவருடைய ஊழியப் பொறுப்புகள், அவர் சுசானாவை அடிக்கடி சந்திப்பேசி அன்பு பாராட்ட அனுமதியளிக்கவில்லை. ஆனால், அவர்களிருவருக்குமிடையில் இருந்த ஆழமான அன்பும், சுசானாவின் ஆத்மீக முதிர்ச்சியும் அவர்களிருவரையும் 1856ம் ஆண்டு ஜனவரி 8ம் நாள் திருமணத்தில் இணைத்தது.\nஊழிய வளர்ச்சியும், சத்தியப் போராட்டமும்\nஇதேவேளை அதிகரித்து வரும் ஆசீர்வாதமான ஊழியங்களினால் ஸ்பர்ஜனுக்கு உலகத்திலிருந்து எதிர்ப்பும் அதோடு அடிக்கடி உலகத்தோடு போராட்டமும் உருவானது. அதைவிட கிறிஸ்தவர்களிடமிருந்து அவருக்கு எதிர்ப்பு ஏற்பட்டதும், சில சமயங்களில் தவிர்க்கமுடியாத போராட்டத்தில் அவர் ஈடுபட நேரிட்டதும் மிகவும் துயரமளிப்பதாகும். கிருபையின் போதனகளை அவர் வெட்கப்படாமல் தைரியத்தோடு பிரசங்கித்தது ஆர்மீனியக் கோட்பாட்டாளருக்கும் (சுருக்கமாக விளக்குவதானால் இந்தப் போதனை, மறுபிறப்படைவதற்கு முன் மனிதன் தன்னுடைய இரட்சிப்புக்குத் தேவையான பங்கை அளிக்கிறான் என்று விளக்குகிறது), ஹைபர்-கல்வினிசக் கோட்பாட்டாளருக்கும் (சுருக்கமாக விளக்குவதா னால் இந்தப் போதனை, கர்த்தர் இறையாண்மையுள்ளவராக இருந்து மனிதர்களை இரட்சிப்பதால், மனிதர்கள் கிறிஸ்துவை விசுவாசிக்க வேண் டும் என்று நாம் அவர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை என்கிறது). அவர் மீது மனவெறுப்பை ஏற்படுத்தியது. அவருடைய ஆத்மீக வாஞ்சையும், பரிசுத்தமான தைரியமும், தன்னுடைய மனதுக்குப்பட்டதை மறைக்காமல் பேசும் மனப்பாங்கும் அவருடைய கருத்துகளுடன் முரண்பட்டவர்களுக்கு அவர் மீது ஆத்திரத்தை எழுப்பியது. தன்மீது அநாவசியமாகச் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும், நிந்தனைகளுக்கும் பதிலளிக்கு முகமாகவும், 1855ல் தான் விசுவாசிக்கும் சத்தியங்களை வெளிப்படையாக எல்லோரும் அறிந்துகொள்ளும்படியாக ஸ்பர்ஜன் 1689 விசுவாச அறிக்கையை (1689 Baptist Confession of Faith) மீண்டும் வெளியிட்டார். தான் ஊழியம் செய்து வளர்த்து வரும் மக்களைக் கர்த்தருடைய சத்தியத்தில் வளர்ப்பதற்காகவும் ஸ்பர்ஜன் இதைச் செய்தார். பார்டிகுளர் பாப்திஸ்து (Particular Baptist) மூதாதையர்கள் விசுவாசித்த அதே சத்தியங்களை விசுவாசித்த ஸ்பர்ஜன் அந்தப் பரம்பரையோடு இதன் மூலம் தன்னை இனங்காட்டிக் கொண்டார். (குறிப்���ிட்ட மக்களுக்காக கிறிஸ்து மரித்தார் (Particular Redemption or Particular Atonement) என்ற கிருபையின் போதனைகளைப் பின்பற்றிய பாப்திஸ்துகளுக்கு பார்டிகுளர் பாப்திஸ்து என்று அக்காலத்தில் பெயர் இருந்தது. இன்றைக்கு அந்த சத்தியங்களைப் பின்பற்றுபவர்களை சீர்திருத்த பாப்திஸ்து என்று அழைப்பார்கள்). 1689 பாப்திஸ்து விசுவாச அறிக்கையை வெளியிட்டு வைத்த ஸ்பர்ஜன் அதற்கு அறிமுகமாக பின்வரும் குறிப்பை எழுதினார்: “நாம் முழு இருதயத்தோடு விசுவாசிக்கின்ற சத்தியங்களை இந்த அறிக்கை கொண்டிருக்கிறது. கர்த்தருடைய பராமரிப்பின் துணையால் சுவிசேஷத்தின் முக்கிய கோட்பாடுகளை நாம் விசுவாசத்துடன் பின்பற்றி வருகிறோம். அவற்றைத் தொடர்ந்து பின்பற்றுவதில் நாம் மிகவும் உறுதியாக இருக்கி றோம். உங்கள் மேல் அதிகாரம் செலுத்திக் கட்டுப்படுத்துவதற்காக இந்தச் சிறு கைநூலை நாம் வெளியிடவில்லை; ஆனால், சத்தியமுரண்பாடு ஏற்படும் காலங்களில் உங்களுக்கு துணை செய்யவும், நீங்கள் விசுவா சிப்பதை உறுதி செய்யவும், நீதியின் பாதையில் உங்களை வழிநடத்தவும் வெளியிடப்படுகிறது. இதன்மூலம் நம்முடைய சபையின் இளம் சந்ததிக்கு ஒரு இறையியல் கைநூல் கிடைக்கிறது; இதில் காணப்படும் வேத வசனங்களைப் பயன்படுத்தி அவர்கள் தங்களுடைய விசுவாசத்தின் நம்பிக்கைக்கான காரணங்களை எடுத்துரைக்க முடியும். . . உங்கள் விசுவாசத்தைக் குறித்து வெட்கப்படாதீர்கள். சத்தியத்தின் காரணமாக நமக்கு ஒரு கொள்கைச் சின்னம் தேவைப்படுகிறது. மகத்தான நற்செய்தியின் நோக்கம் நிறைவேறத் துணைபுரிய அதன் முக்கிய கோட்பாடுகளுக்கு இச்சிறு நூல் தெளிவான சாட்சியாக விளங்கும்.” அதே வருடம் அவருடைய பிரசங்கங்கள் அச்சில் வெளிவர ஆரம்பித்தன. அவையெல்லாம் தொகுக்கப்பட்டு 63 வால்யூம்களாக இன்றும் நாம் வாசித்தனுபவிக்கும்படியாக அச்சில் இருந்து வருகின்றன.\nஸ்பர்ஜன் தன் வாழ்க்கையில் வேறு பல தொல்லைகளையும் சந்திக்க நேர்ந்தது. பிரசங்கம் கேட்க வருகிறவர்களின் கூட்டம் அதிகரித்தபடியால் நியூ பார்க் ரோடு சபையில் கூட்டங்களை நடத்த முடியாமல் ஸ்பர்ஜன் எக்செட்டர் மண்டபம் (Exeter Hall) என்னும் பெரிய மண்டபத்தை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தி வந்தார். அங்கே கூட்டங்களைத் தொடர்ந்து வைக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் சரே கார்டன்ஸ் மியூசிக் ஹாலில் (Surrey Gardens Music Hall) கூட்டங்களை நடத்த ஆரம்பித்தார். இம்மண்டபத்தில் பத்தாயிரம் பேர்வரை இருந்து பிரசங்கம் கேட்க முடியும். இக்காலத்தில் ஸ்பர்ஜன் புது வீடொன்றுக்கு குடியேறியிருந்தார். அத்தோடு அவருக்கு இரட்டையர்களாக சார்ள்ஸ், தொமஸ் என்று இரு பையன்களும் பிறந்திருந்தனர். சரே கார்டன்ஸ் மியூசிக் ஹாலில் 1856ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் நாள் முதல் கூட்டம் நடக்க ஏற்பாடாயிருந்தது. கூட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே மண்டபத்தில் பெரும் இரைச்சல் ஏற்பட்டது. நெருப்பு நெருப்பு என்று அலறல் கேட்க மண்டபத்தின் மாடி கெலரிகள் இடிந்துவிழ ஆரம்பித்தன. முழு மண்டபமே இடிந்துவிடுமோ என்ற நிலை உருவானது. மக்கள் கூட்டம் அலைமோதி மண்டபத்தில் இருந்து வெளியேறும் வழிகளை நாடி ஓடத் தொடங்கியது. அதில் ஏழு பேர் உயிரிழந்ததுடன் முப்பது பேர்வரை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலர் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருந்தனர். இதன் காரணமாக பலர் ஸ்பர்ஜனைக் கேளிபேசி குற்றஞ்சாட்டினர். சபையின் உதவிக்காரர்கள் மனமிடிந்து போயிருந்த தங்களுடைய போதகரான ஸ்பர்ஜனுக்கு அதிக ஆறுதல்கூறி அவரை அன்போடு பாதுகாத்தனர். இருந்தபோதும் இந்நிகழ்ச்சியால் மனமிடிந்து சரீர சுகமும், உள்ளமும் குன்றிப்போன ஸ்பர்ஜன் மறுபடியும் சரீர சுகத்தையும் பெலத்தையும் அடைந்து கர்த்தரின் ஆனந்தத்தையும் அன்பையும் ருசி பார்க்க சிறிது காலம் சென்றது.\nஇருதயத்தைக் கலக்கிய இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஸ்பர்ஜன் மறுபடியும் சரே கார்டன்ஸுக்குப் போய் ஞாயிறு தினம் காலை வேளைகளில் பிரசங்கிக்க ஆரம்பித்தார். கர்த்தர் கருணையுடன் அவருடைய பிரசங்க ஊழியத்தை ஆசீர்வதித்தார். அநேகர் மனந்திரும்பிக் கர்த்தரை விசுவா சித்தார்கள். நியூ பார்க் தெருவின் சபை மேலும் மேலும் எண்ணிக்கையில் வளர்ந்து சபை மக்கள் ஆவியிலும் தேவனின் அறிவிலும் மேலும் வளர்ச்சியடைந்தனர். ஸ்பர்ஜனின் ஊழியத்தின் மூலம் ஏனைய சபைகளும் ஆசீர்வாதத்தைப் பெற்று எழுப்புதலின் பலனை அடைந்தன. இதே காலப் பகுதியில் சபை மக்களையும், ஸ்பர்ஜனின் பிரசங்கத்தைக் கேட்க வருகிற வர்கள் தொகையையும் மனதில் கொண்டு அவர்களனைவரும் வசதியோடு கர்த்தரை ஆராதிக்கக் கூடியவிதத்தில் ஒரு புதிய கட்டிடத்தைக் கட்டும் திட்டமும் தீட்���ப்பட்டது. அவ்வாறு கட்டப்பட்ட கட்டிடமே மெட்ரொ பொலிட்டன் டெபர்னேக்கள் (Metropolitan Tarbernacle). ஒவ்வொரு ஞாயிறு தினமும் அதில் ஆறாயிரம் பேர் கூடிவந்து ஆராதித்தனர். உண்மையில், அத்தனைபேர் இருந்து ஆராதிக்க இக்கட்டி டம் கட்டப்படவில்லை. இக்கட்டிடம் பூரணமாகக் கட்டி முடிக்கப்படாத நிலையில் முதலாவது கூட்டம் 1860ம் ஆண்டு ஆகஸ்டு 21ம் நாள் நடந்தது. இதில் ஆராதனை நடந்த முதலாவது ஞாயிறு, 1861ம் ஆண்டு மார்சு மாதம் 31ம் நாளாகும். அப்போது இரு வாரங்களுக்கு கர்த்தரின் கிருபைக்கும் கருணைக்கும் நன்றி கூறுமுகமாக விசேஷ ஆராதனைக் கூட்டங்கள் நிகழ்ந்தன. இந்தக் கட்டிடத்திறப்பு விழா விசேஷ கூட்டங்களின் ஒரு பகுதியாக “கல்வினின் ஐங்கோட்பாடுகள்” (Five Points of Calvinism) என்ற தலைப்பில் ஸ்பர்ஜன் பிரசங்கம் செய்தார். கட்டிடத்திறப்பு விழா நிகழ்ந்த அந்தக் காலப்பகுதியில் அநேகர் தங்களுடைய விசுவாசத்தை ஞானஸ்நானத்தின் மூலம் அறிக்கையிட்டு சபை அங்கத்தவர்களாக இணைந்தனர். இவ்வாறாக கர்த்தர் தொடர்ந்து தன்னுடைய ஊழியக்காரனை ஆசீர்வதித்து வந்தார். புதிய கட்டிடத்தில் கூடியபோது ஸ்பர்ஜன் பின்வரும் வார்த்தைகளை ஆரம்ப வார்த்தைகளாகக் கூறினார்: “இந்தக் கட்டிடம் நிலைத்து நிற்கும் நாள்வரையும், இதற்குள் ஆராதனைக்கு மக்கள் கூட்டம் கூடிவரும்வரையும், இங்கு பிரசங்கிக்கப்படும் செய்தி இயேசு கிறிஸ்துவாக மட்டுந்தான் இருக்கும். என்னைக் கல்வினின் போதனைகளைப் பின்பற்று கிறவன் என்று அழைத்துக்கொள்வதில் நான் என்றுமே வெட்கப்பட்டதில்லை; பாப்திஸ்து என்ற பெயரைச் சூட்டிக்கொள்வதற்கும் நான் தயங்கவில்லை; ஆனால், நீங்கள் எதை விசுவாசிக்கிறீர்கள் என்று என்னை யாராவது கேட்டால் அதற்கு என்னுடைய பதில், ‘இயேசு கிறிஸ்து என்ப தாகத்தான் இருக்கும்.” எனக்கு முன் இங்கு ஊழியம் செய்த டாக்டர் கில் (Dr. Gill) ஓர் அருமையான இறையியல் நூலை நமக்களித்துவிட்டு சென்றார்; ஆனால், என்னோடு இணைத்துக்கொண்டு நான் கட்டுப்பட்டு நடக்கப் போகிற இறையியல் மனிதனால் எழுதப்பட்டதொன்றல்ல; அது சுவிசேஷத் தின் உள்ளடக்கமாக இருக்கின்ற, அனைத்து இறையியலுக்கும் மூலமாக இருக்கின்ற, அருமையான அனைத்து சத்தியங்களின் மொத்த உருவமாக இருக்கின்ற இயேசு கிறிஸ்துவே. அவரே வழியும், சத்தியமும், ஜீவனு மாயிருக்கிறார்” என்றார் ஸ்பர்ஜன்.\nஸ்பர்ஜன் தன் இறுதிக் காலம்வரை போதகராக இருந்த இலண்டன் மெட்ரொபொலிட்டன் டெபர்னேக்கள்.\nஇத்தனை மகத்தான செயல்களோடு மட்டும் ஸ்பர்ஜனின் ஊழியம் நின்றுவிடவில்லை. அவருடைய பிரசங்க ஊழியத்தோடும், போதக ஊழியத்தோடும் இணைந்த வேறு பல ஊழியங்களும் ஆரம்பமாயின. இவற்றில் மிகவும் முக்கியமானதொன்று போதகர்களைத் தயார் செய்யும் கல்லூரியாகும் (Pastors College). இந்தத் ‘தீர்க்கதரிசிகளின் கல்லூரி’ ஸ்பர்ஜனின் இருதயத்தில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. ஸ்பர்ஜனின் ஊழியத்தின் மூலம் கர்த்தரை விசுவாசித்த ஒரு இளம் வாலிபன் ஒவ்வொரு வாரமும் அவரோடு சில மணி நேரங்களைச் செலவிட்டு ஊழியத்திற்காகத் தன்னைத் தயார் செய்துகொண்டிருந்தான். அவனை ஆரம்ப மாணவனாகக்கொண்டு இந்தப் போதகர்களுக்கான கல்லூரி 1855ம் ஆண்டளவில் ஆரம்பித்தது. கல்லூரியின் ஆரம்ப காலப்பகுதியில் ஸ்பர்ஜனுக்குப் பரிச்சயமான சில ஆர்வமிக்க இளம் வாலிபர்கள் அவரிடம் இறையியல் கற்க வந்து, ஸ்பர்ஜனின் கண்காணிப்பு, போதனை ஆகியவற்றின் மூலம் பலனடைந்து சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கச் சென்றனர். இந்தப் போதகர் களுக்கான கல்லூரியில் ஸ்பர்ஜன் அளித்த வியாக்கியானங்களில் சிலவே Lectures to My Students என்ற நூலாக வெளிவந்தது. போதகர்களுக்கான ஊழியப்பயிற்சிக்கு அத்தியாவசியமான அருமையான நூலிது. அத்தோடு 1856ல் Sword and Trowel: A record of combat with sin and labour for the Lord என்ற பத்திரிகை வெளிவர ஆரம்பித்தது. இவற்றோடு ஸ்பர்ஜன் அநேக நூல்களையும் வெளியிட்டார். தன்னுடைய சபையில் பயன்படுத்து வதற்காக ஒரு சங்கீத நூலையும், Trasury of David என்ற தலைப்பில் சங்கீதப் புத்தகத்துக்கான ஒரு பெரும் விளக்கவுரை நூலையும் வெளியிட்டார். இக்காலத்தில் நல்ல நூல்களை விநியோகிக்கும் ஒரு நிறுவனத்தையும் அவர் ஆரம்பித்தார். பிரசங்கத்தின் மூலமும், நூல்களின் மூலமும் சுவிசேஷத்தை நாடு பூராவும் சொல்லும் வகையில் ஸ்பர்ஜனுக்கு பயிற்சிபெற்ற அநேக ஊழியக்காரர்கள் இருந்தார்கள். விதவைகளுக்கு துணைபுரிய விதவைக் கவனிப்பு நிலையங்கள் உருவாயின; பெற்றோரற்ற ஆண்பிள்ளைகளைப் பராமரிப்பதற்கான ஒரு நிலையமும் ஆரம்பமானது; சிறிது காலத்தில் பெண்களுக்கும் அத்தகைய நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரதும் ஆத்துமாவுக்கும், சரீரத்திற்கும் தேவையானதை அளிக்க வேண்டும் என்ற நல்லெண்ண��்தோடு ஸ்பர்ஜன் உழைத்தபோதும், ஆத்துமாக்களைக் கிறிஸ்துவிடம் அழைத்துவரும் அதிமுக்கிய பணியை அவர் ஒருபோதும் மறந்துவிடவில்லை. மெட்ரொ பொலிட்டன் டெபர்னேக்கள் அநேக நல்லூழியங்களில் ஈடுபட்டு அன்றா டம் எல்லோருக்கும் திறந்து வைக்கப்பட்டிருந்தது. இலண்டனில் இருபத்தைந்து வருடங்கள் ஊழியம் செய்தபிறகு, ஸ்பர்ஜனின் தலைமையில் அறுபத்தியாறு நிறுவனங்கள் செயல்பட்டுவந்ததாக அவருடைய செயலாளர் குறிப்பு எழுதி வைத்திருந்தார். இவை அத்தனையும் அன்போடும் கருணையோடும் விசுவாசத்தோடும் அள்ளிக்கொடுத்த அன்புள்ளங்களாலும், கர்த்தருக்காகத் தம்மை அர்ப்பணித்துழைத்த அநேகராலும் கொண்டுநடத்தப்பட்டு வந்தன.\nசபையும் ஊழியங்களும் பெருமளவுக்கு வளர்ச்சியடைந்து வந்து கொண்டிருந்த இந்தக் காலப்பகுதியில் ஸ்பர்ஜனின் மனைவியின் உடல் நலம் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருக்கும் நிலை ஏற்பட்டது. அதே வேளை ஸ்பர்ஜனின் உடல்நலமும் பாதிக்கப்பட்டது. அவர் அடிக்கடி கடும் சோகத்துக்குள்ளானதுடன் (Depression), கவுட் (Gout) என்ற வாத நோயும் அவரை வாட்டியது. சரீரத்திற்கு ஓய்வளித்து சுகமடைவதற்காக அவர் ஐரோப்பாவிற்கு பயணமானார். தன்னுடைய நூல்களை வெளியிட்ட உற்ற நண்பரான ஜோசப் பாஸ்மோர் (Joseph Passmore) என்பவருடன் தென் பிரான்ஸில் மென்டோன் (Mentone) என்ற இடத்திற்கு ஓய்வு பெறச் சென்றார் ஸ்பர்ஜன். இந்த இடத்திற்கு அவர் பின்னால் அடிக்கடி வந்து ஓய்வுபெற்றார். காலஞ்செல்லச் செல்ல ஸ்பர்ஜன் பிரசங்க ஊழியத்தில் அதிகம் முதிர்ச்சியடைந்தார். அவருடைய சபையில் ஐயாயிரம் அங்கத்தவர்கள் இருந்தனர். தன்னுடய உடல் நலம் அனுமதித்த காலம் பூராவும் வாராவாரம் இலண்டனில் தன்னுடைய சபையிலும், ஏனைய சபைகளிலும் பிரசங்கித்ததோடு வேறு பல ஊழியங்களையும் ஸ்பர்ஜன் தவறாமல் செய்து வந்தார். ஒரு கிறிஸ்தவனுக்கு இந்த உலகில் சாதாரணமாகவே ஏற்படும் பல தொல்லைகளுக்கு மத்தியிலும், கர்த்தர் தனக்களித்திருந்த தாலந்துகளினாலும், அழைப்பின் காரணமாகவும் ஏற்பட்ட பல இடர்களுக்கும் பொறுப்புக்களுக்கும் மத்தியிலும் ஸ்பர்ஜன் கர்த்தரின் அநேக ஆசீர்வாதங்களைத் தன்னுடைய ஊழியத்தில் பெற்றுக்கொண்டதோடு அநேக விசுவாசிகளோடு நல்ல ஐக்கியத்தையும் அநுபவித்தார்.\nஎல்லோரும் தன்னை நல்லவர் என்று பாராட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஸ்பர்ஜன், பிரசங்கம் செய்தார் என்று நாம் நினைத்துவிடக் கூடாது. நாம் ஏற்கனவே கவனித்ததுபோல், அவர் கல்வினிச பாப்திஸ்து என்பதை வெளிப்படையாக அறிவித்த அவருடைய பிரசங்கங்களும் செயல்களும் அவருக்குப் பல எதிரிகளை உருவாக்கியிருந்தன. இருந்த போதும் ஸ்பர்ஜன் எந்தவித எதிர்ப்புக்கும் அஞ்சாமல் தான் விசுவாசித்த சத்தியத்தை உறுதியோடு பின்பற்றினார். அதன் காரணமாக அவர் சத்தியத்திற்கு உறுதுணையாக இருப்பதற்குத் தேவையானதைச் செய்யவும், சத்தியத்திற்கு ஆபத்து ஏற்பட்டவேளையில் அதைப் பாதுகாப்பதற்காகப் போலிப்போதனைகளை எதிர்த்துப் போராடவும் வேண்டியிருந்தது. அவர் மனந்திரும்பாத நிலையில் இளம் வாலிபனாக இருந்தபோதே ரோமன் கத்தோலிக்கப் போப்பை எதிர்த்து ஒரு நூலை Antichrist and her Brood; or Popery Unmasked என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தார். அவருடைய பத்திரிகையான Sword and Trowel வெளிவருவதற்கு முன்பே அவர் இலண்டனில் சத்தியத்திற்குத் துணை நிற்பதற்காக பல கட்டுரைகளை எழுதிவந்திருந்தார். ஸ்பர்ஜன், நியூ பார்க் தெரு சபையில் பிரசங்கம் செய்து கொண்டிருந்த ஆரம்ப காலத்தில் கிறிஸ்தவர்களுக்கான ஆராதனைப் பாடல்கள் என்ற பெயரில் ஒரு நூல் (The Rivulet) வெளிவந்தது. இப்பாடல் புத்தகத்தைப் பற்றிய தன்னுடைய கருத்தை ஸ்பர்ஜன் வெளியிடத் தவறவில்லை. அதில், இந்தப் பாடல் புத்தகத்தைக் கிறிஸ்தவ ஆராதனைப் பாடல் நூலாகக் கருதமுடியாதென்றும், கர்த்தரை இயற்கையில் மட்டும் காண்கிறவிதமாகப் பாடல்கள் இருப்பதாகவும், இதில் வேத இறையியலையே காணமுடியவில்லை என்றும் ஸ்பர்ஜன் கருத்து வெளியிட்டார். அந்த விமர்சனத்தின் இறுதியில் ஸ்பர்ஜன் பின்வருமாறு எச்சரித்திருந்தார்: “வெகுவிரைவில் நாம் சத்தியத்திற்காக துணை நிற்க நேரிடும்: குழந்தைகளின் கையுறைகளுடனல்ல, துப்பாக்கிக் குண்டுகளுடன்; அதாவது, துப்பாக்கிக் குண்டுகள் போன்ற பரிசுத்தமான தைரியத்துடனும், நேர்மையுடனும் சத்தியத்திற்காகத் துணை நிற்க வேண்டும். போய்வாருங்கள் சிலுவை வீரர்களே, நம் இராஜா நமக்கு முன்னாலிருந்து வழிநடத்துகிறார்.” (Spurgeon’s Autobiography,, 2:268.)\nஇதற்கு நான்கு வருடங்களுக்குப் பின்பு 1860ல், ஜே. பி, பிரவுன் (J. B. Brown) என்ற ஒரு போதகர், The Divine Life in Man என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டார். அந்த நூலுக்கெதிராக கருத்துத் தெரிவித்து, “அது ஆபத்தான போலிப்போதனை . . . சுவிசேஷத்திற்கு எதிரானது” என்று எழுதிய ஏழு போதகர்களில் ஸ்பர்ஜனும் ஒருவராக இருந்தார். இளம் வாலிபர்களுக்கு அவர், “புத்திசாலித்தனம் என்ற பெயரில், இறையியல் பூர்வமான வரலாற்றில் எழுந்த கிருபையின் போதனைகளை எதிர்த்துப் பேசும் எந்தப் பிரசங்கத்திற்கும் நீங்கள் செவிகொடுக்கக்கூடாது” என்று அறிவுரை கூறினார். ஸ்பர்ஜன் தன்னுடைய பிரசங்க மேடையிலிருந்தும், எழுத்தின் மூலமும் சத்தியத்திற்காகத் தொடர்ந்து குரல்கொடுத்துப் போராடினார்.\n1864ல் ஸ்பர்ஜன் மறுபடியும் சிம்மமாய்க் கர்ஜித்தார். இம்முறை Baptist Regeneration என்ற தலைப்பில் அவருடைய பிரசங்கம் அமைந்திருந்தது. அந்தப் பிரசங்கத்தை அச்சிடுமுன் அவர் தன்னுடைய வெளியீட்டாளர்களை எச்சரித்தார். அதை வெளியிடுவதன் மூலம் அவருடைய நூல்களின் விற்பனை பாதிப்படையும் என்று தான் நினைப்பதாக ஸ்பர்ஜன் தெரிவித்தார். சுவிசேஷக் கோட்பாடுகளை விசுவாசிக்கும் ஆங்கிலிக்கன் சபைப் போதகர்களை அவர் மதித்து அவர்களோடு நட்புக்கொண்டிருந்தபோதும், அவர்களுடைய போதனையும், வழக்கமுமான குழந்தைகளுக்கு ஞானஸ்நானமளிப்பதை ஸ்பர்ஜன் தவறானதாகக் கருதினார். குழந்தைகளுக்கு ஞானஸ்நானமளித்து அதன்மூலம் அவர்கள் மறுபிறப்படைகிறார்கள் என்று கூறுவது வேதபோதனையான நீதிமானாக்குதலுக்கு நேரெதிரான நடைமுறையாக இருப்பதாகவும் எண்ணினார். எந்தவிதமான உள்நோக்கமும் கொண்டிராமல், அவர்கள் மீது எந்தவிதக் காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல், இந்தப் போதனையைப் பின்பற்றுவதன் மூலம் அவர்கள் கர்த்தருடைய வேதத்திற்கு விசுவாசமாக நடந்துகொள்ளவில்லை என்று ஸ்பர்ஜன் கருத்துத் தெரிவித்தார். ஸ்பர்ஜன் தன்னுடைய விசுவாசத்தின் அடிப்படையில் தான் இந்தக் கருத்துகளை வெளியிட்டிருக்கிறார் என்பதை உணர்ந்திருந்த போதும், அவருடைய நண்பர்களில் பலர் அவரைவிட்டு விலகிச் சென்றனர். இருந்தபோதும், அவருடைய பிரசங்கங்களினதும், நூல்களினதும் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கத்தான் செய்தது.\nபாப்திஸ்து யூனியனுடனான போராட்டம் (Down-Grade Controversy)\nஇதுவரை ஸ்பர்ஜனின் வாழ்க்கையில் நாம் பார்த்த பிரச்சனைகளே பாப்திஸ்து யூனியனுடனான அவருடைய நீண்டகாலப் போராட்டத்திற்கு ஆரம்பமாக இருந்தது மட்டுமல்லாமல் அவருடைய உயியையும் குடித்தது என்று கூறலாம். 1860களில் பாப்திஸ்து சபைக���ுக்கு பெரும் எதிர்கால மிருப்பதாக ஸ்பர்ஜன் பேசி வந்திருக்கிறார். அதேசமயம் பல இடங்களில் வேதத்தைப் படிப்பதிலும், ஆராய்வதிலும் ஒரு புதிய அனுகுமுறை கையாளப்படுவதும் ஆரம்பமாயிருந்தது. இதை Higher Criticism அல்லது New Theology என்று அழைப்பார்கள். இந்தப் புதிய அனுகுமுறை வேதசத்தியங்களை பரிசுத்த ஆவியானவர் தந்துள்ளபடி ஏற்றுக்கொள்ள மறுத்து, நவீன விஞ்ஞான அனுகுமுறையின்படியும், வரலாற்றுக் கண்டுபிடிப்புகள் மூலமும் ஆராய்ந்து விளக்கமளிக்க முற்பட்டது. இறுதியில் அது சுவிசேஷத்தின் அடிப்படைப் போதனைகளை மறுதளிப்பதிலும், நடை முறைக் கிறிஸ்தவ விசுவாச வாழ்க்கையின் வல்லமைக்கு பெரும் தீங்கு செய்வதிலும் போய் முடிவதாக இருந்தது.\nஇந்தப் புதிய இறையியல் அனுகுமுறை இங்கிலாந்திலுள்ள பாப்திஸ்து சபைகளில் பரவ ஆரம்பித்ததோடு, பாப்திஸ்து சபைப் போதகர்களினாலும் வரவேற்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இக்காலத்தில் ஸ்பர்ஜன் போதகராக இருந்த மெட்ரபொலிட்டன் டெபர்னேக்கள் சபையும், நூற்றுக்கு மேற்பட்ட ஏனைய பாப்திஸ்து சபைகளும் இணைந்து பாப்திஸ்து யூனியன் என்ற அமைப்பில் அங்கம் வகித்து வந்தன. இந்தப் புதிய தவறான இறையியல் அனுகுமுறையைப் பற்றி ஸ்பர்ஜன் பாப்திஸ்து யூனியன் அதிகாரிகளுடன் கடிதத் தொடர்பு கொண்டது மட்டுமன்றி அவர்களைச் சந்தித்துப் பேசி இதற்கு ஒரு தீர்வு காணவும் முயன்றார். பாப்திஸ்து யூனியன் சுவிசேஷக் கோட்பாடுகளை அப்பழுக்கில்லாமல் விளக்கும் உறுதியானதொரு விசுவாச அறிக்கையை வெளியிட்டு அந்த விசுவாச அறிக்கைக்கு யூனியனில் அங்கம் வகிக்கும் அத்தனை சபைகளும் உடன்பட்டு நடக்க வேண்டும் என்றும், அப்படியில்லாவிட்டால் அவர்கள் தொடர்ந்து யூனியனில் இருக்க முடியாது என்று தீர்மானித்தால் இந்தப் புதிய இறையியல் அனுகுமுறையை மட்டுமல்ல அது போன்று பின்னால் தலைதூக்கக்கூடிய எந்தப் போலித்தனத்தையும் எதிர்த்து நிற்க முடியும் என்றுணர்ந்த ஸ்பர்ஜன், யூனியன் அதை உடனடியாகச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஸ்பர்ஜனின் இந்தக் கோரிக்கை பாப்திஸ்து யூனியனின் கூட்டத்தில் பலராலும் நிராகரிக்கப்பட்டது. அது எந்தளவுக்கு பாப்திஸ்து யூனியனில் புதிய போலிப்போதனை பரவி நின்றது என்பதைத் தெளிவாக உணர்த்தியது. தங்களுடைய மனச்சாட்சியின் சுதந்திரத்தைக் காக்கிறோம் என்ற பெயரில் அநேக நல்ல மனிதர்களும்கூட யூனியனில் ஸ்பர்ஜனுடைய தீர்க்கதரிசனம் போன்ற எச்சரிக்கைகளை உணராமல் அவருடைய கோரிக்கைக்கு எதிராக வாக்களித்தனர். முழுக்கு ஞானஸ்நானத்தை மட்டும் உறுதியாகப் பின்பற்றினால் போதும் என்றும் வேறு போதனை களைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு சபையும் தன்னுடைய மனச்சாட்சி அனுமதிக்கும் வழியில் போகலாம் என்ற எண்ணத்தை பாப்திஸ்து யூனியனில் உள்ள அநேக சபைகள் பின்பற்றின. இதனால் வரப்போகும் பெரும் போராட்டத்திற்கான அடையாளங்கள் அதிகரிக்க ஆரம்பித்து 1887ல் சத்தியப் போராட்டத்திற்கான பெரும் புயல் வீச ஆரம்பித்தது.\nஇந்த வருடத்தில் ஸ்பர்ஜன் பாப்திஸ்து போதகரும் தன்னுடைய நெருங்கிய நண்பருமாயிருந்த ரொபட் சின்ட்லர் (Robert Shindler) என்பவர் Down-Grade என்ற தலைப்பில் எழுதிய இரண்டு ஆக்கங்களைத் தன்னுடைய பத்திரிகையான The Sword and the Trowelல் வெளியிட்டார். Down-Grade Controversy என்றழைக்கப்பட்ட போராட்டம் அன்றிலிருந்து ஆரம்பமாயிற்று. ஆகஸ்டு மாதம் 1887ல், ஸ்பர்ஜனும் ஒரு ஆக்கத்தை Another Word concerning the Down-Grade என்ற தலைப்பில் வெளியிட்டார். அதில் “இதற்குப் பிறகு, எந்தளவுக்கு பரிசுத்தவான்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட சத்தியத்தை மட்டும் பின்பற்றி வாழ்ந்து வருகிறவர்கள் அதை நிராகரித்து வேறொரு சுவிசேஷத்தைப் பின்பற்றுகிறவர்களோடு இணைந்து பணி செய்ய முடியும் என்ற அவசியமான கேள்வி எழுகிறது. கிறிஸ்தவ அன்பு அவசியமானதுதான்; பிரிவினைகள் மோசமானவைதான்; ஆனால், நாம் எந்தளவுக்கு சுவிசேஷத்தை நிர்மூலமாக்கி சத்தியத்தைவிட்டு விலகிப் போகிறவர்களோடு சகோதர உறவு வைத்திருக்க முடியும் கர்த்தருக்குரிய நம்முடைய கடமைகளை சரிவர நிறைவேற்ற வேண்டுமானால் இந்தச் சிக்கலான கேள்விக்கு எம்மால் பதிலளிக்காமல் இருக்க முடியாது.” என்று எழுதியிருந்தார் ஸ்பர்ஜன்.\nஸ்பர்ஜன் தன்னுடைய பத்திரிகையில் வெளியிட்ட ஆக்கங்கள் அன்று பரவிக்கொண்டிருந்த இறையியல் போலித்தனத்தையும், அதன் விளைவாக ஏற்படும் ஆத்மீக சோர்வையும், ஆதமீக மரணத்தையும் வெளிப்படையாக சுட்டிக்காட்டின. தொடர்ந்து வேறு ஆக்கங்களும் பத்திரிகையில் வெளிவந்தன. “Reply to Sundry Critics,” The Case Proved, “A fragment on the Down-Grade Controversy.” ஆகிய ஆக்கங்கள் வெளியிடப்பட்டன. சத்தியத்துக்கு எதிராக நடந்து வருகிறவர்களோடு தொடர்ந்தும் பாப்திஸ்து யூனியனில் இருக்க முடியாது என்ற முடிவுக்கு ஸ்பர்ஜன் வந்தார். அக்டோபர் 1887ல் ஸ்பர்ஜன் பின்வருமாறு எழுதினார், “நாம் உயிருக்குயிராக நேசித்துப் பின்பற்றுகிற சத்தியங்களுக்கு நேரெதிரானவற்றைப் பின்பற்றுகிறவர் களோடு நாம் கூட்டுச்சேரவேண்டுமென்று எவரும் எதிர்பார்க்க முடியாது . . . எத்தனையோ விஷயங்களில் நாம் விட்டுக்கொடுக்கத்தான் வேண்டும் என்பதை உணர்கிறோம், ஆனால், சில விஷயங்களில் விட்டுக்கொடுத்து ஐக்கியத்தில் வருவது சத்திய நிந்தனையாகும்.” (Sword and Trowel, October 1887.)\nஅதே மாதம், சத்தியத்தை நிராகரித்த காரணத்திற்காக பாப்திஸ்து யூனியனைவிட்டு விலகினார் ஸ்பர்ஜன். “தவறு என்று நமக்குத் தெரிகின்ற மோசமான போலிப்போதனையோடு ஐக்கியத்தில் வருவது பாவத்தில் பங்கு கொள்வதாகும்.” என்று எழுதினார் ஸ்பர்ஜன். அப்போது அவருக்கு 53 வயது. ஸ்பர்ஜன் தனிப்பட்ட முறையில் பாப்திஸ்து யூனியனைவிட்டு விலகத் தீர்மானித்தபோதும் அவருடைய சபை தாங்கள் நேசிக்கும் போத கரின் வழியைப் பின்பற்றத் தீர்மானித்தது. யூனியனைவிட்டு விலகிய போதும் ஸ்பர்ஜன் ஒரு யூனியனையோ அசோஷியேசனையோ உருவாக்கு வதற்கு எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. அவர் அமைதியாக இருந்தார். தான் பத்திரிகையில் காரண காரியங்களோடு விளக்கி வெளியிட்ட ஆக்கங்களை வாசித்து ஒவ்வொருவரும் நீதியான முடிவை எடுக்கட்டும் என்று காத்திருந்தார் ஸ்பர்ஜன். 1887ல் ஸ்பர்ஜன் எல்லோருமறிந்து கொள்ளும்படியாக பின்வருமாறு சொன்னார்: “நாங்கள் பாப்திஸ்து யூனியனைவிட்டு விலகி அதனோடுள்ள சகல தொடர்புகளையும் துண்டித்துக் கொள்கிறோம். பாப்திஸ்து சபைகள் ஒவ்வொன்றும் எல்லா வசதிகளையும் கொண்டமைந்த தன்னாதிக்கமுள்ள சபைகள். சபைகள் தாமாக விரும்பி இணைந்து கொண்ட அமைப்பே பாப்திஸ்து யூனியனானபடியால் அதிலிருந்து ஒரு தனிமனிதனோ அல்லது சபையோ விலகிக்கொள்வது மிகவும் சாதாரணமான விஷயம். இப்போது இருக்கும் பாப்திஸ்து யூனியன் எவர் மீதும் எந்தவிதமான ஒழுங்கு நடவடிக்கையையும் எடுப்பதற்கு அதிகாரம் கொண்டிருக்கவில்லை. அது எந்தவிதமான உறுதியான விசுவாச அறிக்கையையும் கொண்டிராததால், முழுக்கு ஞானஸ்நானம் மட்டுமே வேதபூர்வமான ஞானஸ்நானம் என்று பரைசாற்றிக்கொள்வதைத்தவிர சத்தியத்திற்கெதிரான எந்தவிதமான போலிபோதனைகளையும் ஏற்றுக் கொள்ளாது என்று நம்புவதற்கான எந்த ஆதாரமும் இல்லை. மிகவும் மோசமான போலிப்போதனைகளைக்கூட பாப்திஸ்து யூனியன் அனுமதிக் கிறதே என்று அதைக்குறை கூறுவதில் எந்தப் பயனுமில்லை. ஏனெனில், தான் விரும்பினாலுங்கூட தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அதனால் முடியாது. ஆரம்பத்தில் அதை உருவாக்கியவர்கள் ‘ஒழுங்கின்மையும் வெறுமையாகவுமே’ (ஆதி. 1:2) அதை அமைத்தார்கள்; ஆகையால், அது அப்படியேதான் இருந்தாக வேண்டும்.”\nபாப்திஸ்து சபைகளுக்கான ஒரு புதிய அமைப்பை உருவாக்கவேண்டும் என்று வற்புறுத்தியவர்களைப் பார்த்து ஸ்பர்ஜன் பின்வருமாறு பதிலளித்தார், “தங்களைத் தாங்களே சரியான வகையில் ஆண்டு, தீர்மானங்களை எடுத்துவருகின்ற சபைகளுக்கு, புறத்தில் இருந்து அவற்றின் தேவைகளைக் கவனிக்க ஒரு அமைப்பு அவசியமில்லை. அத்தகைய சபைகள் எந்தவிதத் தடைகளுமில்லாமல் தாங்கள் உறவுகொள்ள வேண்டிய சபைகளை நிச்சயம் தேடிக்கொள்ளும்; தங்களுடைய எல்லைகளை ஆக்கிரமிக்கிறவர் களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும். ஒவ்வொரு கப்பலும் கடலில் செல்லும் வசதிகளைக் கொண்டிருக்கின்றபோது, அதைக் கட்டுப் படுத்துகிற எதையும் அறுத்தெறிய வேண்டும். நமக்கருகில் நம் கொடியோடு நமக்கு நெருக்கமான ஒரு நேசக் கப்பல் போகிறதென்று தெரிகின்றபோது, நாம் விலகிப் போகத் தோவையில்லை. தன்னாதிக்க அமைப்பாகிய தனிக்குடித்தனத்தோடு, கிறிஸ்துவுக்குள் விசுவாசமாயிருக்கின்ற அத்தனை பேரையும் அரவணைக்கின்ற ஆவியின் அன்போடு, இந்த இக்கட்டான சமயத்தில் தமக்கேற்ற பாதுகாப்பை சுவிசேஷத்தை நேசிக்கின்ற அனை வரும் தேடிக்கொள்வார்கள். (இங்கே ஸ்பர்ஜன், நாம் எந்த சபையோடும் சேராமல் தனிமையில் இருக்கவேண்டும் என்று சொல்லவரவில்லை; ஆனால், சில சமயங்களில் அதுவே அவசியமான தற்காலிகமான நல்ல வழியாக இருக்கும் என்கிறார். ஸ்பர்ஜன், ஆழமான, பரந்த கிறிஸ்தவ ஐக்கியத்தை விரும்பினார் என்பதை இதற்குப் பிறகு அவர் பேசிய பேச்சுக்களில் இருந்து அறிந்துகொள்ளலாம். அசோஷியேசன்கள், யூனியன்கள் போன்றவை அவசியமற்றவையாக இருந்தாலும், ஒரே கோட்பாடுகளைப் பின்பற்றும் உள்ளூர் சபைகளோடு நெருக்கமான உறவையும், ஐக்கியத்தையும் அநுபவிப்பதே சிறப்பானது என்பதை ஸ்பர்ஜன் நம்பினார். அதுவே வேதபூர்வமானது என்பது இந்த ஆக்கத்தின் ஆசிரியருடைய கருத்தாகவும் இருக்கிறது.) ���ந்த அமைப்பும் ஏற்படுத்தித் தரக்கூடிய பரந்த ஐக்கியத்தை அநுபவிக்கும் நாள் வரட்டும்; அந்த நாளில் கிறிஸ்துவுக்குள் ஒன்றாயிருக் கின்ற எல்லோரும் இணைந்து தங்களுடைய ஐக்கியத்தை வெளிப்படுத் தட்டும்.” (Sword and Trowel)\nஎல்லாப் பக்கங்களிலும் இருந்து ஸ்பர்ஜன் தாக்குதலுக்குள்ளானார். கர்த்தரின் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு பாப்திஸ்து சபைகள் மட்டுமல்லாமல் பலர் மத்தியில் ஆசீர்வதிக்கப்பட்டு வந்த ஸ்பர்ஜன் இப்போது தான் தனிமைப்பட்டிருப்பதை உணர்ந்தார். பாப்திஸ்து யூனியனின் பொதுக்குழு கூடிவந்தபோது ஸ்பர்ஜனின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டியிருந்தது. 1888ல் பாப்திஸ்து யூனியன் ஒரு மகாநாட்டுக்கு கூடி வந்தது. அதில் யூனியன் சுவரில் இருந்த வெடிப்புகளைப் பூசிமெழுகும் முயற்சிகள் எடுக்கப்பட்டது. பாப்திஸ்து யூனியன் சுவிசேஷ மொழியைப் பயன்படுத்தி அறிக்கைவெளியிட்டபோதும் அது மிகக் கவனமாக அப்போது பரவிக்கொண்டிருந்த போலிப்போதனையான ‘புதிய இறையியல்’ பற்றி எந்தக்குறையும் சொல்லாமல் தவிர்த்தது. ஸ்பர்ஜனின் சொந்தச் சகோதரரும் – என்ன நடக்கின்றதென்பதையே உணராமல் – யூனியனின் அறிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தார். தமது செய்கை சுவிசேஷ ஐக்கியத்தை வலுப்படுத்தும் என்று அவர் தவறாக நம்பினார். வாக்கெடுப்பு நடந்தபோது அதற்கெதிராக வாக்களித்தவர்கள் ஏழுபேர் மட்டுமே; ஆதரவாக வாக்களித்தவர்கள் இரண்டாயிரம் பேர். ஆதரவாக வாக்களித்த சிலர் தாங்கள் ஸ்பர்ஜனுக்கு ஆதரவாக வாக்களிப்பதாக தவறாக எண்ணிக் கொண்டு வாக்களித்தனர். இறுதியில் நடந்து முடிந்த வாக்கெடுப்பு பெரும் வெற்றியாகக் கருதப்பட்டதோடு, ஸ்பர்ஜனின் குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த பதிலாகவும் கூறப்பட்டது. பாப்திஸ்து யூனியன் அன்றிலிருந்து தொடர்ந்து சீரழிய ஆரம்பித்தது; அது வெகுவிரைவிலேயே ஆர்மீனியனிசத்தைப் பின்பற்றிய ஜெனரல் பாப்திஸ்து சபைகளோடு இணைந்து தன்னுடைய சுவிசேஷக் கோட்பாட்டு சத்தியங்களையெல்லாம் அடியோடு இழந்தது.\nஇதெல்லாம் நடைபெற்றுக்கொண்டிருந்தவேளை ஸ்பர்ஜனின் சரீர சுகம் தொடர்ந்து குன்றி வந்தது. சத்தியத்துக்கு ஆதரவாக அவர் நடத்தி வந்த போராட்டமும், ஏனைய ஊழியப் பொறுப்புகளும் ஸ்பர்ஜனின் சரீரத்தைப் பெருமளவில் பாதித்தன. இவையெல்லாவற்றுக்கும் மத்தியில் ஸ்ப��்ஜனுக்கு அதிக துயரமளித்தது அவருடைய போதகர்களுக்கான கல்லூரியில் பயின்று வந்த மாணவர்கள் அவருக்கெதிராகக் குரலெழுப்பியதே. ஸ்பர்ஜன் தொடர்ந்து போலிப்போதனைகளுக்கெதிராக நடவடிக்கைகள் எடுத்தது அவர்களில் சிலருக்குப் பிடிக்காமல் இருந்தது. ஸ்பர்ஜன் தன்னுடைய கல்லூரியை உடனடியாகக் கலைத்துவிட்டு புதிதாக ஒன்றை ஆரம்பித்தார்.\nஇத்தனைக்கும் மத்தியில் ஸ்பர்ஜனின் நடவடிக்கைகள் அனைத்தும் முற்றும் சரிதான் என்பது நிரூபணமாயிற்று. அவருக்கெதிராக இருந்த போதகர்கள் வேதம் எந்தவிதத் தவறுகளுமில்லாத கர்த்தருடைய வார்த்தை என்பதை விசுவாசிக்கவில்லை, மனிதர்கள் பாவிகள் என்பதை விசுவா சிக்கவில்லை, தேவமனிதனாகிய இயேசு கிறிஸ்து மட்டுமே கர்த்தருக்கும் மனிதனுக்குமிடையிலான மத்தியஸ்தர் என்பதை விசுவாசிக்கவில்லை, கிறிஸ்துவின் பரிகாரப் பலியை விசுவாசிக்கவில்லை, பரிசுத்த ஆவியின் கிரியைகளை விசுவாசிக்கவில்லை, இறுதியில் நரகமிருப்பதையும், பரலோக வாழ்வையும்கூட விசுவாசிக்கவில்லை. சுருக்கமாகக் கூறப்போனால், அவர்கள் பாவத்தில் உழன்று கொண்டிருக்கும் மனிதர்களுக்கு விடுதலை யளிக்கக்கூடிய ஒரே சத்தியத்தை முற்றாகக் கைவிட்டிருந்தனர். இதன் காரணமாக சபைகள் ஆத்மீக அழிவை நோக்கி வேகமாக நகர்ந்து மோசமான முடிவைச் சந்தித்து மடிந்தன. சபை சபையாக இயேசு கிறிஸ்துவையும், அவருடைய சுவிசேஷத்தையும் காலில் போட்டு மிதித்தன.\nஇயேசு கிறிஸ்துவின் நாமத்துக்கு ஏற்பட்டிருந்த இழுக்காலும், சத்தியத்துக்கு ஏற்பட்டிருந்த ஆபத்தையும் பார்த்து வருந்திய ஸ்பர்ஜனின் உடல் நிலை மிகவும் பாதிப்புக்குள்ளானது. உணர்ச்சிவசப்பட்ட அவருடைய ஆத்துமா மிகவும் துன்பமடைந்தது. ஸ்பர்ஜன் அநாவசியமான முரண்பாடுகளை விரும்பாதவர். அவற்றை அவர் எப்போதும் வெறுத்தார். கிறிஸ்துவின் நாமத்தின் மகிமைக்கு ஆபத்துவரக்கூடாதென்பதற்காகவே அவர் போராட வேண்டியிருந்தது. அதுவும் அவர் இறக்கும்வரை அந்தப் போராட்டத்தைக் கைவிடவில்லை. பிரசங்கியின் வல்லமையைப் பற்றி அவர் ஒருமுறை தன்னுடைய போதகர்களுக்கான கல்லூரி மாணவர்களுடன் பேசும்போது, “சுவிசேஷத்தின் இறக்கைகளை நாம் இப்போது வெட்ட ஆரம்பித்தாலோ அல்லது சத்தியத்தை வெறுக்க ஆரம்பித்தாலோ அது நமது குழந்தைகளை சந்ததி சந்ததியாகப் பாதிக்க��ம். இப்போது என்ன நடக்கிறதென்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இதெல்லாம் பரலோகத்தோடு சம்பந்தப்பட்ட விஷயங்கள். என்னைப் பொறுத்தவரையில் வரப்போகிற ஐம்பது வருடங்களுக்கு நான் நாய்களுக்கு உணவாக இருந்து விட்டுப்போனாலும் பரவாயில்லை; எதிர்காலம் எனக்கு சரியான தீர்ப்பளிக்கும். கர்த்தருக்கு முன்பாக நான் நேர்மையாக இருந்திருக்கிறேன். சகோதரர்களே\nஜூலை மாதம் 1888ல் அவருடைய உடல்நலம் மிகவும் மோசமாகி அவரால் எழுதக்கூட முடியாத நிலையேற்பட்டது. அந்த வருடம் டிசம்பர் மாதம்தான் அவர் பிரான்சில் மென்டோனுக்கு ஓய்வெடுப்பதற்காகப் போக முடிந்தது. அந்த வருடத்தின் இறுதியில் மென்டோனில் அவர் கீழே விழுந்ததால் 1889ம் பெப்ரவரி மாதமே அவர் மறுபடியும் இலண்டனுக்கு வர முடிந்தது. அந்த வருடம் அவர் முடிந்தவரை மிகவும் கடுமையாக உழைத்தார். ஆனால், நவம்பரில் தன்னுடைய சரீர வலியைப் போக்கிக்கொள்ள அவர் மறுபடியும் மென்டோனுக்கு போக நேர்ந்தது. 1890 வேனிற்காலப் பகுதியில் அவர் மறுபடியும் இலண்டனுக்கு வந்த போதும் மீண்டும் சத்தியப்போராட்டத்திற்கான எதிர்ப்புகளை சந்திக்க நேர்ந்தது. இன்னுமொரு பனிக்காலத்தை அவர் மென்டோனில் கழித்தார். 1891 ம் ஆண்டு ஆரம்பத்தில் அவருடைய உடல்நிலை தேறிவருவதுபோல் தோன்றியது. இருந்தாலும் தொடர்ந்து நிகழ்ந்து வந்த சத்தியப்போராட்டம் அவரால் தாங்க முடியாததாயிருந்தது. போராட்டத்தின் தன்மையையும், அதன் விளைவுகளையும் ஸ்பர்ஜன் நன்குணர்ந்திருந்தார். மார்ச் 1891ல் அவருடைய கல்லூரியில் போதகப் பயிற்சிபெற்ற மாணவரான ஈ. எச். எலிஸ் அவுஸ்திரேலியாவுக்கு பயணமானார். அவரைப் பார்த்து ஸ்பர்ஜன் சொன்னார், “போய் வாருங்கள் எலிஸ்; என்னை நீங்கள் மறுபடியும் பார்க்க முடியாது. இந்தச் சத்தியப் போராட்டம் என்னை அழித்துக் கொண் டிருக்கிறது.” (Autobiography, 3:152.) அதற்கு அடுத்த மாதத்தில் அவருடைய உடலநிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் பிரசங்க ஊழியத்திலிருந்து அவர் ஓய்வெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஅதற்குப் பிறகும் அவர் மேலும் சில வாரங்களுக்கு பிரசங்கம் செய்தார். தன்னுடைய கடைசிப் பிரசங்கத்தை ஸ்பர்ஜன் 1891ம் ஆண்டு ஜூன் 7ம் நாளில் அளித்தார். அதற்கு அடுத்த தினம் அவர் தன்னுடைய குழந்தைப் பருவகாலத்தைச் செலவிட்ட ஸ்டெம்போர்ன் என்ற ஊருக்குப் போனார். சில நாட்கள�� மட்டுமே அங்கு தங்கியிருந்துவிட்டு மறுபடியும் இலண்ட னுக்குத் திரும்பினார். அதன்பின் மூன்று மாதங்களுக்கு அவருடைய உடல் நிலை சீரற்று இருந்தது. அக்டோபர் மாத அளவில் சிறிது குணமடைந்த ஸ்பர்ஜன் 26ம் நாள் மென்டோனுக்குப் போகத் தயாரானார். இம்முறை அவருடைய துணைவியார் சுசானாவும் அவருடன்கூடப் பயணமானர். சுசானாவின் உடல்நிலை இதற்குமுன்னால் இத்தகைய பயணங்களுக்கு உதவவில்லை. ஸ்பர்ஜன் இவ்வுலகைவிட்டுப் போகவேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. 1892ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் நாள் ஸ்பர்ஜன் கடைசி தடவையாக ஆராதனையில் கலந்துகொண்டார். அன்று அவர் ஆராதனை முடிவில் ஆராதனைப் பாடலை அறிவித்தார். அந்த மாத இறுதியில் அவரால் பேசவும் முடியாமல் போனது. ஜனவரி 28ம் நாள் அவருடைய உடல்நலம் மிகவும் மோசமாகி நினைவில்லாத நிலையை அடைந்தார். 1892ம் ஆண்டு ஜனவரி 31ம் நாள் மாலை ஸ்பர்ஜன் இறைவ னடி சேர்ந்தார். அவருடைய போராட்டம் அன்று ஒரு முடிவுக்கு வந்து ஆண்டவரின் ஆனந்தத்தை அடைந்தார் ஸ்பர்ஜன்.\nஸ்பர்ஜனின் உடலைத் தாங்கிய வண்டி மெதுவாக இலண்டனை நோக்கிப் புறப்பட்டு பெப்ரவரி 8ம் நாள் திங்கட்கிழமை இலண்டனை அடைந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் அவருக்கு கடைசி மரியாதை செலுத்த வந்தனர். எல்லோருக்கும் இடம் கொடுப்பதற்காக ஐந்து கூட்டங் கள் நடத்தப்பட்டன. பெப்ரவரி 11ம் நாள் வியாழக்கிழமை கடைசிக்கூட்ட ஆராதனை ஸ்பர்ஜனுக்கு மிகவும் பிடித்தமான ஆராதனைப் பாடலுடன் நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு நோர்வுடில் இருந்த மயானத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோரின் கண்ணீரஞ்சலிக்கு மத்தியில் அவருடைய சரீரத்தைத் தாங்கிய வண்டி நகர்ந்தது. ஆயிரக்கணக்கானோர் வழிநெடுக வீதிகளில் கூடிநின்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர். ஆர்ச்சிபால்டு பிரௌன் தன்னுடைய உற்ற நண்பருக்கு விடைகூறி கடைசி வார்த்தை களை உதிர்த்தபோது, “போய் வாருங்கள்” என்று கூறாமல், “இரவு வணக்கம்” என்று கூறி முடித்தார்.\nஇத்தகைய குணநலன்களும், சிறப்பும் கொண்ட வரலாற்றுப் புகழ் பெற்ற பிரசங்கியும், மாமனிதருமான ஸ்பர்ஜனின் வாழ்க்கையை எவ்வாறு தொகுத்துச் சொல்வது\n1. ஸ்பர்ஜன் எதிலும், எல்லாவற்றிலும் கிறிஸ்துவையே முதன்மைப் படுத்தினார்.\n“நான் கல்வினிசப் போதனைகளைப் பின்பற்றுகிறேன் என்று பறை சாற்றிக்கொள்ளுவதற்கு வெட்கப்படவில்லை; பாப்திஸ்து என்று என்னை அறிவித்துக்கொள்ளுவதற்கும் நான் தயங்கவில்லை; ஆனால், எந்னுடைய விசுவாசம் என்ன, என்று எவராவது கேட்டால், இயேசு கிறிஸ்து என்னும் இறையியல் கோட்பாட்டிற்கே நான் என்னை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். சுவிசேஷத்தின் மொத்த உருவானவரும், எல்லா இறையியலையும் தன்னில் கொண்டிருப்பவரும், சகல இறையியல் போதனைகளுக்கும் மூலகர்த்தாவும், நித்திய வழியாகவும், சத்தியமாகவும், ஜீவனாகவும் இருக்கும் இயேசு கிறிஸ்துவே என்னுடைய விசுவாசத்தின் உயிர்நாடி.”\nஇயேசு கிறிஸ்துவை அனைத்திலும் முதன்மைப்படுத்துகிற ஸ்பர்ஜனின் வைராக்கியமான விசுவாசமே அவருடைய விசுவாச அறிக்கைக்கும், சகல போதனைகளுக்கும் மூலகாரணமாக இருந்ததோடு, கிறிஸ்துவை எக்காலத்திலும் முதன்மைப்படுத்துவதையும் நிர்ப்பந்தித்தது. கிறிஸ்துவால் இரட்சிப்பை அடைந்த நாள் முதல் அவருக்கு கிறிஸ்துவே எல்லாமாக இருந்தார். இயேசு கிறிஸ்துவோடு இணைந்திருப்பதும், அவருக்காகப் போராடுவதும் மற்றவர்களிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்தி விலக்கி வைக்குமானால், ஸ்பர்ஜனைப் பொறுத்தவரையில் இரட்சகரும், ஆண்ட வருமாகிய இயேசு கிறிஸ்துவுக்கு முழுமையாகத் தன்னை அர்ப்பணித்து வாழ்வதே இலட்சியமாக இருந்தது. எல்லாத் தலைவர்களிலும் மேலான அவருடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஸ்பர்ஜன் விசுவாசத்தால் கட்டுப்பட்டிருந்ததை நாம் விளங்கிக்கொள்ளாவிட்டால் அவரை நாம் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது.\n2. ஸ்பர்ஜன் கிறிஸ்துவின் வார்த்தையாகிய வேதத்திற்கு முழுதும் கட்டுப் பட்டிருந்தார்.\nகர்த்தர் தனக்குத் துணை செய்தவரையில் ஸ்பர்ஜன் வேதத்தை முழுமையாக விசுவாசித்து, அதற்கு அடிபணிந்து, அதிலிருந்த போதனைகளை மட்டுமே பிரசங்கித்து, அவற்றிற்கு தன் வாழ்வில் கீழ்ப்படிந்து வந்தார். அதுவே அவருடைய ஆயுதமாக இருந்தது. “தாக்குவதற்கு நாம் வாளை உருவினாலும், நம்மைப் பாதுகாத்துக்கொள்ள கவசத்தை ஏந்தி னாலும் அவற்றை வேதத்தில் இருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும். அவற்¬றை அடைவதற்கு மற்றவர்களுக்கு வேறு இடங்கள் இருக்கு மானால், எனக்கு வேதத்தைத் தவிர வேறு இடமில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். வேதம் முழுவதையும் பிரசங்கித்து முடித்துவிட்டேனானால் எனக்கு பிரசங்கி��்பதற்கு வேறு எதுவுமேயில்லை. . . . சகோதரர்களே, நான் தேடிக்கொண்டிருக்கிற ஒரே பொக்கிஷம் கர்த்த ருடைய சத்தியம் மட்டுமே; அதைத்தேடி நாம் தோண்டிக்கொண்டிருக்கிற ஒரே நிலம் வேதம் மட்டுமே.” (C. H. Spurgeon, The Greatest Fight in the World, pp9-10.)\n3. அவரிடம் மகத்தான விசுவாசத்தைக் காணமுடிந்தது.\nஜீவனுள்ள வார்த்தையினூடாக விசுவாசத்தை அடைந்த பிறகு, வேதம் மட்டுமே ஜீவனுள்ளது என்பதை விசுவாசித்த பிறகு, விசுவாச வாழ்க்கை யின் பிரதி பலன்களையெல்லாம் வானத்துக்கும், பூமிக்கும் அதிபதியான கர்த்தரிடத்தில் விட்டுவிட்டு, அவர்முன் விசுவாசத்தோடு வாழ்ந்தார் ஸ்பர்ஜன். கர்த்தர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார் என்பதைத் தவிர வேறு மனிதர்களின் பாராட்டுதல்களையோ, திட்டல்களையோ அவை ஆனந்தத்தை அளித்தாலும், வருத்தத்தை அளித்தாலும் ஸ்பர்ஜன் என்றுமே பெரிதுபடுத்திக்கொள்ளவில்லை. உடனடியாகவோ அல்லது காலந்தாழ்த்தியோ கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள் நிச்சயம் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்போடு ஸ்பர்ஜன் ஒரு குழந்தைக்கிருக்கும் உறுதியான விசுவாசத்தோடு கர்த்தருக்கு முன் வாழ்ந்தார்.\n4. அவர் கிறிஸ்துவின் ஆடுகளை மெய்மேய்ப்பராக இருந்து பாதுகாத்து வளர்த்தார்.\nமேய்ப்பனில்லாத ஆடுகளைப்போன்றிருந்து அவருடைய பிரசங்கங் களைக் கேட்க வந்தவர்களிடமும் சரி, நியூ பார்க் தெருவிலும், டெபர்னேக்களிலும் இருந்த சபை மக்களின் மத்தியிலும் சரி, இனி வரப்போகிற சந்ததிக்காக சத்தியப்போராட்டத்தில் ஈடுபட்டபோதும் சரி, ஸ்பர்ஜன், ஆத்துமாக்களின் ஆத்தும நலன்களைக் கருத்தில்கொண்டே எப்போதும் பணிபுரிந்தார். சத்தியம் எப்போதும் வாழ்வளித்து ஆசீர்வதிக்கும் என்பதையும், அசத்தியம் எப்போதும் நம்மை சீரழித்து அழிக்கும் என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். கிறிஸ்தவன் யார் என்பதில் ஸ்பர்ஜன் வேதபூர்வமான விளக்கத்தைக் கொண்டிருந்தார். ஆகவே, அவர்களுக்கு வேதபூர்வமாக விசுவாசத்தோடு உழைத்து அவர் பிரசங்கித்தார். ஜோண் பனியனுக்கிருந்த பெரிய இருதயத்தோடு ஸ்பர்ஜன் விசுவாசிகளுக்காக உழைத்தார்.\n5. சத்தியத்துக்கான போராட்டவேளையிலும் விசுவாசிகளிடம் மெய்யான ஐக்கியத்தை நாடினார்.\n“கிறிஸ்தவ அன்பு மேலானது; சகலவிதமான பிரிவினைகளும் மோசமான கேடாக நிராகரிக்கப்பட வேண்டும்.” என்று கூறிய ஸ்பர்ஜனின் குணநலத்தை, அவர், பிர��வினைவாதி என்று குற்றஞ்சாட்டியவர்கள் தவறாகப் புரிந்துகொண்டார்கள். அதேநேரம், கிறிஸ்துவையும், அவருடைய வேத போதனைகளையும் மீறி இந்த ஐக்கியத்தை ஏற்படுத்தவோ, அநுபவிக்கவோ முடியாது என்பதிலும் ஸ்பர்ஜன் உறுதியாக இருந்தார். கிறிஸ்துவையும், அவருடைய வார்த்தையையும் மீறி, கிறிஸ்துவை விசுவாசித்துப் பின்பற்றாதவர்களோடு தவறான எண்ணங்களோடு, வெறும் சாட்டுக்காக ஒரு போலி ஐக்கியத்தை ஏற்படுத்திக் கூடிவருவதற்கு அவர் தயாராக இருக்கவில்லை. கிறிஸ்துவின் பெயரில் காணப்படும் போலியான ஐக்கியத்துக்கும், மெய்யான ஐக்கியத்துக்கும் உள்ள வேறுபாட்டை அவர் முழுமையாக உணர்ந்திருந்தார். அவருடைய வாழ்க்கையைப் பார்த்தும், அவருடைய ஊழியத்தை ஆராய்ந்தும், அநேகருக்கு அவர் எழுதிய கடிதங்களை வாசித்தும் பார்க்கிறவர்களுக்கு உலக எல்லைகளையெல்லாம் கடந்து ஏராளமான மெய்க்கிறிஸ்தவர்களோடு சத்தியத்தின் அடிப்படையில் அவருக்கிருந்த அன்பும், ஐக்கியமும் தெரியவரும். தம்மை கிறிஸ்தவர்கள், விசுவாசிகள் என்று அழைத்துக் கொண்டு இந்தச் சுவர்களைத் தாண்டி ஓர் ஐக்கியத்தை ஏற்படுத்த முயல்பவர்களோடு ஸ்பர்ஜனால் சேர்ந்து நடக்கவோ, வாழவோ முடியவில்லை.\nஎல்லா விசுவாசிகளிடமும் சாதாரணமாகக் காணக்கூடிய பொதுவான தவறுகளையும், குறைகளையும், அவருக்கேயுரிய சிறப்பான பல குணா திசயங்களையும் கொண்டிருந்த ஸ்பர்ஜன் எல்லாவற்றிற்கும் மேலாக கிறிஸ்துவைக் கடைசிவரை பின்பற்றினார். பவுலைப் போல கிறிஸ்துவைப் பின்பற்றிய ஸ்பர்ஜன் எல்லோராலும் பின்பற்றப்பட வேண்டியவர். தான் வாழ்கிற காலத்தில், “கடைசிப் பியூரிட்டன்” (Last of the Puritans) என்ற பெயரை அவர் பெற்றிருந்தார். நாம் இதுவரை பார்த்த, அவருடைய விசு வாசம், கிறிஸ்துவை மையமாகக் கொண்ட அவருடைய வாழ்க்கை என் பவை மட்டுமே அவருக்கு இந்தப் பெயரைப் பெற்றுத் தந்திருக்கவில்லை. இவை மட்டுமே பியூரிட்டன்களின் விசேஷ குணாதிசயங்களாக இருக்கவில்லை. தன்னுடைய சக போதகர்களைப் பார்த்து ஸ்பர்ஜன் சொல்லுவார், “சகோதரர்களே நம்முடைய காலத்துக்கு ஏற்றவிதத்தில் நாம் வேதத்தை ஒருபோதும் மாற்றியமைக்கக்கூடாது. வேதத்திற்கேற்ற வகையில் காலத்தை மாற்றியமைக்க வேண்டும்.” (C. H. Spurgeon, “The Preacher’s Power, and the conditions of Obtaining it,” in An All-round Ministry, p.318) திருச்சபைக்குள்ளிருப்பவர்களும் அதற்கு வெளியே இருப்பவர்களும் நம் காலத்தில் சுவிசேஷத்தைப் பாவிகள் ஏற்றுக்கொள்ளுமுகமாக அறிவிப்பதற்கு, வேதத்தைக் காலத்துக்கு ஏற்றவிதத்தில் மாற்றியமைப்பதற்கு எல்லா வழிகளையும் பயன்படுத்தி சகல முயற்சிகளையும் எடுத்துவருகிறார்கள். நாம் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக இருந்தால், நாமும் வேதத்தில் உறுதியாக இருந்து, சத்தியக் கொடியை உறுதியோடு தாங்கிப்பிடித்து, வாழ்ந்தாலும், ஜீவித்தாலும், கிறிஸ்து தரும் கிருபையையும், வல்லமை யையும் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும். சத்தியத்துக்கான போராட்டம் நம்மை அழிக்குமானால், கிறிஸ்துவுக்குள் விசுவாசமாக அவருடைய கிருபையின் மூலமாக வாழ்ந்து இனிதே மடிவோம். ஸ்பர்ஜனின் சாட்சியும், அறிவுரையும் தொடர்ந்து நம் செவிகளில் ஒலிக்கட்டும்: “ஜீவனுள்ள தேவனுக்கு முன்பாக நேர்மையுடன் நான் வாழ்ந்து விட்டேன். என் சகோதரரே நம்முடைய காலத்துக்கு ஏற்றவிதத்தில் நாம் வேதத்தை ஒருபோதும் மாற்றியமைக்கக்கூடாது. வேதத்திற்கேற்ற வகையில் காலத்தை மாற்றியமைக்க வேண்டும்.” (C. H. Spurgeon, “The Preacher’s Power, and the conditions of Obtaining it,” in An All-round Ministry, p.318) திருச்சபைக்குள்ளிருப்பவர்களும் அதற்கு வெளியே இருப்பவர்களும் நம் காலத்தில் சுவிசேஷத்தைப் பாவிகள் ஏற்றுக்கொள்ளுமுகமாக அறிவிப்பதற்கு, வேதத்தைக் காலத்துக்கு ஏற்றவிதத்தில் மாற்றியமைப்பதற்கு எல்லா வழிகளையும் பயன்படுத்தி சகல முயற்சிகளையும் எடுத்துவருகிறார்கள். நாம் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக இருந்தால், நாமும் வேதத்தில் உறுதியாக இருந்து, சத்தியக் கொடியை உறுதியோடு தாங்கிப்பிடித்து, வாழ்ந்தாலும், ஜீவித்தாலும், கிறிஸ்து தரும் கிருபையையும், வல்லமை யையும் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும். சத்தியத்துக்கான போராட்டம் நம்மை அழிக்குமானால், கிறிஸ்துவுக்குள் விசுவாசமாக அவருடைய கிருபையின் மூலமாக வாழ்ந்து இனிதே மடிவோம். ஸ்பர்ஜனின் சாட்சியும், அறிவுரையும் தொடர்ந்து நம் செவிகளில் ஒலிக்கட்டும்: “ஜீவனுள்ள தேவனுக்கு முன்பாக நேர்மையுடன் நான் வாழ்ந்து விட்டேன். என் சகோதரரே\n← இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு\nஸ்பர்ஜன் சிந்திய முத்துக்கள் →\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீட���களை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\njeyachandrakumar on கடவுளும் புழுவும்\nMichael George on நிழல் நிஜமாகாது\nArul Sathiyan on கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தி…\nDevipriya on பாவம் மனிதனை முழுமையாகப் பாதித…\nDanielSpal on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nLAr on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nArumugam Prabu on மதவெறிக்குப் பலியாகிறதா மானுடம…\nK pandari Bai on ரோமன் கத்தோலிக்க சபை –…\nEdison Plato M on தமிழ் வேதம் உங்களுக்குப் …\nsivakumar on புதிய வெளியீடு\nReaka Arumugam on குடும்பம் ஒரு ஆலயம்\ns vivek on வாசகர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/511311/amp", "date_download": "2019-12-10T04:27:44Z", "digest": "sha1:XOLN54DZRKPWWWG5SLFMWQTGJIFXGDYP", "length": 8668, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "On the Prime Minister's US trip Howdy Modi in Houston | பிரதமரின் அமெரிக்க பயணத்தில் ஹூஸ்டனில் ‘ஹவ்டி மோடி’ | Dinakaran", "raw_content": "\nபிரதமரின் அமெரிக்க பயணத்தில் ஹூஸ்டனில் ‘ஹவ்டி மோடி’\nஹூஸ்டன்: அமெரிக்க பயணத்தின்போது, வரும் செப்டம்பர் 22ம் தேதி பிரதமர் மோடி ஹூஸ்டன் நகரில் இந்தியர்கள் மத்தியில் பேச இருக்கிறார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐநா.வின் பொதுச்சபை கூட்டம் வரும் செப்டம்பர் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடக்கிறது. அதில், பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார். ஹூஸ்டனில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் செப்டம்பர் 22ம் தேதி அவர் உரையாற்ற இருக்கிறார்.இதற்காக, ஹூஸ்டனைச் சேர்ந்த டெக்சாஸ் இந்தியா அமைப்பு என்ற தன்னார்வ அமைப்பு, அமெரிக்க வாழ் இந்தியர்கள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இம்மாநாட்டுக்கு ‘ஹவ்டி மோடி\n‘ஹவ்டி’ என்பது, ‘ஹவ் டூ யு டூ’ (நலமாக இருக்கிறீர்களா) என்பதன் சுருக்கமாகும். அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதிகளில் நண்பர்கள் சந்தித்து கொள்ளும்போது நலன் விசாரிக்க, சுருக்கமாக ‘ஹவ்டி’ என கூறுவது வழக்கமாகும்.இந்நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வருவார்கள் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதற்கான அனுமதி இலவசமாகும்.\nபயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்க வாழ் இந்தியர்கள் போராட்டம்: அமெரிக்கர்கள் பங்கேற்பு\nஉலகளவில் ஆயுத விற்பனை 5% அதிகரிப்பு\nநவாஸ் ஷெரீப்புக்கு அமெரிக்காவில் சிகிச்சை\nபின்லாந்தில் இளம்வயதில் பிரதமரான பெண்\n‘மிஸ் யூனிவர்ஸ்’ அழகி பட்டம் வென்றார் தென்னாப்பிரிக்க பெண்\nநானும் பிரபலமாகணும்ல... குழந்தையை வீசி எறிந்த சிறுவன்\nநியூசிலாந்தில் எரிமலை சீற்றம் 5 பேர் பரிதாப சாவு\nதென்னாப்பிரிக்க அழகி மிஸ் யுனிவர்சாக தேர்வு\nஇங்கிலாந்தில் வரும் 12-ம் தேதி தேர்தல்: இந்திய வாக்காளர்களை கவர முயற்சி...இந்து கோவிலில் பூஜை செய்த பிரதமர் போரிஸ் ஜான்சன்\n2020 ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா பங்கேற்க தடை விதித்தது உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை\nசவூதி அரேபியா உணவகங்களில் இனி ஆண் - பெண் தனித்தனி நுழைவாயில் கட்டாயமில்லை: சவூதி அரசு\nஉலகின் குறைந்த வயது பிரதமர் பெருமை பெற்ற பின்லாந்து: 34 வயதான சன்னா மரின் என்ற பெண் பிரதமராக தேர்வு\nஈரானில் மிகப் பெரிய வன்முறையும் அரசியல் குழப்பமும் தொடர்கிறது: தனியார் தொண்டு அமைப்புகள் தகவல்\n‘இழந்த சொர்க்கத்தை மீட்டவர்’: இன்று(டிச.9) ஜான் மில்டன் பிறந்தநாள்\nபிரபஞ்ச அழகி-2019 பட்டத்தினை தட்டிச்சென்ற தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஸோசிபினி துன்சி: மிஸ் சவுத் ஆஃப்ரிகாவாகவும் பட்டம் வென்றவர்\nஇலங்கையில் தொடர் மழை தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளம்: 10 ஆயிரம் பேர் முகாம்களில் தஞ்சம்\nஅமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குழப்பம் மீண்டும் ரகசிய சோதனை பீதி கிளப்பிய வடகொரியா\n6 மாதங்களை கடந்த போராட்டம் ஹாங்காங்கில் மக்கள் பிரமாண்ட பேரணி: முதல் முறையாக அரசு அனுமதி\nசீனாவுக்கு வழங்கப்படும் கடன் உதவி மேலும் குறைக்கப்படு���்; உலக வங்கி அறிவிப்பு\nமூடிய ஏவுதளத்தில் மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/946977/amp", "date_download": "2019-12-10T04:25:40Z", "digest": "sha1:DUZXCLP4BMHQITXAD2KNZN36U25QEGZL", "length": 7741, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு இல்லை | Dinakaran", "raw_content": "\nபள்ளிகளில் நீதி போதனை வகுப்பு இல்லை\nசத்தியமங்கலம், ஜூலை 12: சத்தியமங்கலம் சாரு மெட்ரிக் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. முகாமில் சத்தியமங்கலம் சார்பு நீதிபதி ஈஸ்வரமூர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:மாணவர்கள் சட்டத்தை தெரிந்து கொள்ள வேண்டும். சட்டவிதிகளை மாணவர்களிடம் எடுத்து சொல்லுங்கள் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, பள்ளி மாணவர்களுக்கு சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.\nமாணவர்கள் சட்டவிதிகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் இன்றி மாணவர்கள் இரு சக்கர வாகனம் ஓட்டினால் பெற்றோர் தண்டிக்கப்படுவார்கள். கரு உருவாவது முதல் கல்லறை வரை சட்டத்தின்படி செயல்பட வேண்டும். படிப்பறிவு இல்லை என தவறு செய்தால் சட்டப்படி தவறு. அதனால் பாமரரும் பள்ளி மாணவர்களும் சட்டத்தை தெரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் படிக்கும் காலத்தில் நீதிபோதனை என்ற வகுப்பு நடத்தப்பட்டது. அதில், நல்லொழுக்கும் கற்பிக்கப்பட்டது. தற்போது அது போன்ற வகுப்புகள் இல்லாததால் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.இதில், சத்தியமங்கலம் நீதிமன்ற மாஜிஸ்திரேட் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஈரோடு வழியாக இயக்கிய 4 ரயில்கள் நிறுத்தம்\nபெருந்துறை, சென்னிமலையில் வார்டு உறுப்பினர்களுக்கு 14 பேர் வேட்புமனு தாக்கல்\nசத்தி, பவானிசாகர், தாளவாடியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு 14 பேர் வேட்பு மனு தாக்கல்\nமொடக்குறிச்சி அருகே குடில் அமைத்து கூட்டு பிரார்த்தனை\nவானியில் ஆர்வம் காட்டாத வேட்பாளர்கள் முதல் நாளில் மூவர் மட்டுமே வேட்புமனு தாக்கல்\nவாட்டர் மேன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது\nஈரோடு மாவட்டத்தில் முதல் நாளில் 100 பேர் வேட்புமனு தாக்கல்\nகோபி அருகே திருமணம் செய்த இளம்ஜோடி மாட்டு வண்டியில் ஊர்வலம்\nசத்தி அருகே டாஸ்மாக் கடை திறந்ததா��் மக்கள் மீண்டும் போராட்டம்\nசீரான மின் விநியோகம் கேட்டு மின் அலுவலகம் முற்றுகை\nபள்ளிகளில் இரு வேளையும் மாணவர்களுக்கு உடல்பயிற்சி அளிக்க உத்தரவு\nமாவட்டத்தில் முதல்கட்டமாக 95 சிற்றூராட்சிகளுக்கு தேர்தல்\nவனவிலங்குகளை கண்காணிக்க லேசர் சென்சார் சிக்னல் கருவி பொருத்தம்\nமது விற்ற 4 பேர் கைது\nசத்தியமங்கலம் அருகே பொதுமக்கள் எதிர்ப்பால் டாஸ்மாக் கடை மூடல்\nபிட்காயின் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி தம்பதியரை பிடிக்க தனிப்படை உடுமலையில் முகாம்\n2,524 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் இன்று வேட்புமனு தாக்கல் துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/204127?_reff=fb", "date_download": "2019-12-10T06:23:46Z", "digest": "sha1:GXUCIKYRUYYEZIW33PINWFDSPL5QXIHN", "length": 9422, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "சுவிட்சர்லாந்தில் மனைவியை கொடூரமாக கொன்றுவிட்டு பொலிசுக்கு தகவல் அளித்த கணவன்: வெளியான பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிட்சர்லாந்தில் மனைவியை கொடூரமாக கொன்றுவிட்டு பொலிசுக்கு தகவல் அளித்த கணவன்: வெளியான பின்னணி\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் நம்பிக்கை துரோகம் செய்ததாக கூறி மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவனுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nசம்பவத்தன்று அதிகாலையில் குடியிருப்புக்கு திரும்பிய குறித்த கணவன், படுக்கையறையில் தூக்கத்தில் இருந்த மனைவியை, சமையல் கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளார்.\nஇதில் ஏற்பட்ட காயங்களால் அந்த பெண்மணி படுக்கையில் கிடந்தவாறே மரணமடைந்துள்ளார்.\nமனைவியின் மரணத்தை உறுதி செய்த அந்த நபர், கோபி ஒன்றை குடித்த பின்னர், பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.\nநம்பிக்கை துரோகம் செய்த மனைவியை தாம் கொலை செய்ததாகவே பொலிசாரிடம் தொலைபேசியில் அவர் தெரிவித்துள்ளார்.\nகடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்தில் குடியிருக்கும் அந்த நபர் சுவிஸ் பெண்மணியை திருமணமும் செய்து கொண்டார்.\nஆனால் இருவரது திருமண வாழ்க்கை கொந்தளிப்பு மிகுந்ததாகவே அமைந்துள்ளது. இ���ுவரும் உளவியல் ஆலோசனைகள் பெற வேண்டும் என நண்பர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nதிருமண வாழ்க்கை சீர்குலைந்த நிலையில் இருவரும் போதை மருந்து மற்றும் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர்.\n2016, பிப்ரவரி 6 ஆம் திகதி மது போதையில் குடியிருப்புக்கு திரும்பிய கணவன், படுக்கையில் படுத்திருந்த மனைவியை சமையல் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்தம் வழிந்தோடிய நிலையில் அவரது உயிர்பிரிந்துள்ளது.\nமனைவியை கொலை செய்ய வேண்டும் என்ற திட்டமேதும் தமக்கு இருந்திருக்கவில்லை எனவும், மதுபோதையில் இருந்ததால் அப்போதைய சூழலில் கொலை செய்துவிட்டதாகவும் அவர் நீதிமன்ற விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.\nஇந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் குறித்த நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/nov/17/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3282387.html", "date_download": "2019-12-10T04:22:19Z", "digest": "sha1:QOX6MKJ6NVY5KLES52SEWDTMDFGO6GQF", "length": 7518, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் விவசாயிகளுக்கு தென்னை மரம் ஏறும் பயிற்சி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nநாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் விவசாயிகளுக்கு தென்னை மரம் ஏறும் பயிற்சி\nBy DIN | Published on : 17th November 2019 05:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி வள��கத்தில் விவசாயிகளுக்கு தென்னை மரம் ஏறும் பயிற்சி அளிக்கப்பட்டது.\nஅவினாசிலிங்கம் டிரஸ்ட் இன்ஸ்டிடியூட், இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம், வேளாண்மை அறிவியல் நிலையம், தென்னை வளா்ச்சி வாரியம், நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் சமுதாய மேம்பாட்டுத் திட்டம் ஆகியன இணைந்து கடந்த 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை இப்பயிற்சியை அளித்தன.\nசமுதாய மேம்பாட்டுத் திட்ட அதிகாரி நாகராஜன் பயிற்சிக்கு வந்தவா்களை வரவேற்றாா். நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் மணிவண்ணன் முன்னிலை வகித்தாா். திட்ட ஒருங்கிணைப்பாளா் ஆறுமுகம், நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி துணை முதல்வா் அசோக், தோட்டக்கலைத் துறை அதிகாரி சகாதேவன், பயிற்சியாளா்கள் ராஜேந்திரன், ஆண்டிசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/1180", "date_download": "2019-12-10T06:44:29Z", "digest": "sha1:R7AKBPYZ5CDIHZWUZ6UKL66HDSRFXX34", "length": 10203, "nlines": 88, "source_domain": "globalrecordings.net", "title": "உயிருள்ள வார்த்தைகள் - Sango: Ubangi - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஉயிருள்ள வார்த்தைகள் - Sango: Ubangi\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது.\nமொழியின் பெயர்: Sango: Ubangi\nநிரலின் கால அளவு: 19:41\nமுழு கோப்பை சேமிக்கவ���ம் (2.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (700KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (887KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (733KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (791KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (749KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (824KB)\nஇந்த பதிவு GRN இன் கேட்பொலி தரத்தைப் பூர்த்தி செய்யாமல் இருக்கலாம். செய்திகளின் பயன்மதிப்பு கேட்பவர்கள் விரும்பும் மொழியில் இருப்பது எந்த கவனச்சிதறல்களையும் மேற்கொண்டுவிடும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த பதிவைப் பற்றி நீங்கள் என்ன சிந்திக்கிறீர்கள் என்பதை எங்களுக்கு தயவு செய்து சொல்லுங்கள்\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஜீவனுள்ள வார்த்தைகள் - இரட்சிப்பை பற்றியும் கிறிஸ்தவ ஜீவியத்தை பற்றியும் GRN ஆயிரக்கணக்கான மொழிகளில் வேதாகம செய்திகளை ஆடியோவில் சுவிஷேச செய்திகளாக கொண்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகள���ல், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/3135-2010-02-04-06-34-45", "date_download": "2019-12-10T06:44:30Z", "digest": "sha1:DWLCGWTTJD43PYB74LY65YTM2EWPYB5U", "length": 20289, "nlines": 236, "source_domain": "www.keetru.com", "title": "‘தமிழ்த் தாய்' மூவாயிரம் ஆண்டுகளாக யாரைப் படிக்க வைத்தாள்?", "raw_content": "\n‘எல்லாம் கடவுள் செயல், நம்மாலாவது ஒன்றுமே இல்லை’\nகடவுள், மதம், கோயில்களை இன்னமும் கட்டிக் கொண்டு அழுதால் தீண்டாமை எப்படி ஒழியும்\nகடவுள்களையே தள்ளி வைக்கும் புரோகிதர்கள்\nதோழர் இராசேந்திரசோழனுக்கு ஒரு திறந்த மடல்\n‘தமிழ்த் தாய்' மூவாயிரம் ஆண்டுகளாக யாரைப் படிக்க வைத்தாள்\nதென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்\nஅது ஒரு நோய், ஸார்\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nவெளியிடப்பட்டது: 04 பிப்ரவரி 2010\n‘தமிழ்த் தாய்' மூவாயிரம் ஆண்டுகளாக யாரைப் படிக்க வைத்தாள்\nஇவ்வுயர் நிலைப் பள்ளியின் இலக்கிய மன்ற விழாவில் நான் பங்கேற்றுக் கொள்ள வாய்ப்புக் கொடுத்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் நான் யார், எனது கொள்கை என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நான் பொதுத் தொண்டு செய்கிறவன். நாட்டில் பலர் பொதுத் தொண்டு செய்கிறார்கள் என்றாலும், நான் மேற்கொண்டிருக்கிற தொண்டு மனிதத் தொண்டு – மக்கள் தொண்டாகும். நம் நாட்டைப் பொருத்தவரை, மனிதன் பகுத்தறிவு இருக்கும் மனிதனாக வேண்டும் என்று பாடுபடுகிறேன். மனிதன் மனிதனாக இல்லை.\nபகுத்தறிவுள்ள மனித சமுதாயத்தில் ஒருவன் பறையன், ஒருவன் கவுண்டன், ஒருவன் செட்டி, ஒருவன் தென்னை மரம் உயரமுள்ள உயர்ந்த சாதி, இன்னொருவன் சாக்கடையைப் போல மிகக் கீழான இழிசாதிக்காரன் என்கின்ற பேதங்கள் இருக்கின்றன என்பதோடு, இந்த நாட்டில் பெண்கள் அடிமைகளாக, சமுதாயத்திற்குப் பயன்படாதவர்களாக இருக்கிறார்கள். பெண்கள், ஆண்களுக்கு அடிமையாகி ஆண்கள் வசதிப்படி குழந்தைப் பெற வேண்டியவர்களாக இருக்கிறார்களே ஒழிய, சம உரிமை உடையவர்களாக இல்லை.\nஇவர்கள் இந்த இழிவில் இருந்து தலை தூக்கா வண்ணம் கடவுள் என்ற பாறாங்கல்லும், அதன் மேல் மதம் என்ற பாழுங்கல்லும், அதன் மேல் சாஸ்திரங்கள் என்னும் கருங்கல்லையும் போட்டு அழுத்தி வைத்து இருக்கின்றார்கள். இவற்றிலிருந்து மனித சமுதாயம் தலைதூக்க வேண்டும் என்று எவனும் பாடுபட முன்வரவில்லை. எனக்கு மட்டும் இத்துணிவு எப்படி வந்தது என்றால் – கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர், மொழி, இலக்கியம், நாடு என்கின்ற எந்தப் பற்றும் எனக்கு இல்லை.\nஇலக்கியம் என்றால் அறிவு என்று தான் பொருள். ஆனால், நம் இலக்கியங்கள் அதற்கு மாறானதாகும். இங்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது கடவுள் வாழ்த்து என்று ஒன்றும், தமிழ்த்தாய் வாழ்த்து என்று ஒன்றும் பாடினார்கள். கடவுள் இங்கு எதற்கு கடவுள் உங்களை வாழ்த்த வேண்டும் என்று நினைக்கின்றீர்களா அல்லது கடவுளை நீங்கள் வாழ்த்தி வாழ வைக்கின்றீர்களா என்பதைச் சிந்திக்க வேண்டும். கடவுள் வாழ்த்து எதற்கு கடவுள் உங்களை வாழ்த்த வேண்டும் என்று நினைக்கின்றீர்களா அல்லது கடவுளை நீங்கள் வாழ்த்தி வாழ வைக்கின்றீர்களா என்பதைச் சிந்திக்க வேண்டும். கடவுள் வாழ்த்து எதற்கு அதன் பொருள் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா அதன் பொருள் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா ஏதோ சம்பிரதாயம், வழக்கம், மூடநம்பிக்கை என்பதைத் தவிர, வேறு அதனால் எந்தப் பலன் ஏற்படும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.\nஅடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து என்று சொன்னார்கள். என்ன தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த்தாய் இந்நாட்டில் நமக்குத் தெரிய 3000 ஆண்டுகளுக்கு மேலிருக்கிறாள். அவள் இவ்வளவு நாளாக இருந்து உங்களுக்குச் செய்தது என்ன தமிழ்த்தாய் இந்நாட்டில் நமக்குத் தெரிய 3000 ஆண்டுகளுக்கு மேலிருக்கிறாள். அவள் இவ்வளவு நாளாக இருந்து உங்களுக்குச் செய்தது என்ன ஆசிரியர் சொல்லிக் கொடுக்காமல் \"அ' வருமா என்று கேட்கிறேன்.\nதிராவிட இயக்கம் தோன்றுகிறவரை, தமிழ்த்தாய் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இருந்தும், நீங்கள் 100க்கு 5 பேர்தான் படித்திருந்தீர்கள். தமிழ்த்தாயால் உங்களைப் படித்தவர்களாக்க முடியவில்லையே திராவிட இயக்கம் தோன்றிய பின் தானே இந்நாட்டில் கல்வி வளர்ச்சியடைந்தது திராவிட இய��்கம் தோன்றிய பின் தானே இந்நாட்டில் கல்வி வளர்ச்சியடைந்தது அறிவோடு நீங்கள் நன்றி காட்ட வேண்டுமானால், உங்களுக்குக் கல்வி கொடுத்தவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். நம் மதம் சொல்வது என்ன என்றால், கீழ்ச்சாதிக்காரன் (சூத்திரன்) படிக்கக் கூடாது என்று சொல்கிறது. யார் இந்து என்று தங்களை ஒப்புக் கொள்கின்றார்களோ, அவர்கள் அத்தனை பேரும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள்தானே அறிவோடு நீங்கள் நன்றி காட்ட வேண்டுமானால், உங்களுக்குக் கல்வி கொடுத்தவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். நம் மதம் சொல்வது என்ன என்றால், கீழ்ச்சாதிக்காரன் (சூத்திரன்) படிக்கக் கூடாது என்று சொல்கிறது. யார் இந்து என்று தங்களை ஒப்புக் கொள்கின்றார்களோ, அவர்கள் அத்தனை பேரும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள்தானே தாய்மார்கள் அத்தனை பேரும் வைப்பாட்டிகள் (சூத்தரச்சிகள்) தானே தாய்மார்கள் அத்தனை பேரும் வைப்பாட்டிகள் (சூத்தரச்சிகள்) தானே இந்த நிலையைப் போக்கத் தமிழ்த்தாய் செய்தது என்ன\nநம் இலக்கியங்கள் என்பவற்றில் ஒன்றுகூட மனித அறிவை வளர்க்கக் கூடியதாக, மனித சமுதாயத்தை வளர்ச்சியடையச் செய்யக் கூடியதாக இல்லை என்பதோடு, மக்களின் மூடநம்பிக்கையை – முட்டாள்தனத்தை வளர்க்கக் கூடியதாக இருக்கின்றன. இன்றைக்கு உலகில் காட்டுமிராண்டிகளாக, அறிவற்றவர்களாக, இழிமக்களாக இருப்வர்கள் நாம்தான் ஆவோம்.\nமுதலில் ஆசிரியர்கள் திருந்த வேண்டும். ஆசிரியர்கள் மூடநம்பிக்கைக்காரர்களாக இருப்பதாலேயே, அவர்களிடம் படிக்கிற மாணவர்கள் மூடநம்பிக்கைக்காரர்கள் ஆகின்றனர். ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதில் முதன்மையாகப் பார்க்க வேண்டியது, அவர்கள் பகுத்தறிவுவாதியா என்பதுதான்.\nநமது இலக்கியங்கள் அத்தனையும் குப்பைகளேயாகும். அந்தக் காலத்திற்கு அவை உயர்ந்தவையாக இருந்திருக்கலாமே ஒழிய, இன்றைக்குள்ள அறிவிற்கு அவை ஏற்புடையவை அல்ல. இலக்கியங்கள் என்றால், அவை எதிர்காலத்தைப் பற்றிய வளர்ச்சியினைக் குறிப்பிடக் கூடியதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இலக்கியங்கள் ஏதும் நம்மிடம் இல்லை. மாணவர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த வேண்டும். மற்றவர்களுக்குத் தங்களால் இயன்ற உதவியினைச் செய்ய வேண்டும். எந்தக் காரியத்தை முன்னிட்டும் பிறருக்குத் தொந்தரவு செய்யாமல் ��டந்து கொள்ள வேண்டும். மற்றவன் உனக்கு எதைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயோ, அதனை நீ மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும்.\n27.8.1971ம் தேதி மணப்பாறையில் ஆற்றிய உரை\n(நன்றி : தலித் முரசு ஏப்ரல் 2009)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/946923/amp", "date_download": "2019-12-10T04:32:22Z", "digest": "sha1:5V4K6UZUNVJ7ML2BQ6QN4U3BEUMRCXA4", "length": 9380, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "குடிநீர் கேட்டு துறையூர் ஒன்றிய அலுவலகத்தை மக்கள் முற்றுகை | Dinakaran", "raw_content": "\nகுடிநீர் கேட்டு துறையூர் ஒன்றிய அலுவலகத்தை மக்கள் முற்றுகை\nதுறையூர், ஜூலை 12: துறையூர் அருகே உள்ள பகளவாடி கிராமத்தைச் சேர்ந்த சித்திரை நகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் 6 மாதமாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறியும், உடனடியாக குடிநீர் வழங்க கேட்டும் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இப்பகுதியில் முறையாக குடிநீர் வழங்கப்படாததால் காலையில் வேலைக்கு செல்வோரும், பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் உரிய நேரத்தில் செல்ல முடியாததால் பாதிப்படைந்துள்ளதாக இப்பகுதி மக்கள் கூறினர். தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு கூட போதுமான அளவு தண்ணீர் கொடுத்து பராமரிக்க முடியாததால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வருத்தத்துடன் கூறினர். ஆகவே தங்கள் பகுதிக்கு முறையாக உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என கூறி துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் பெரியசாமி இப்பகுதி மக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.\nமணப்பாறை அருகே வக்கீல் கொலையில் கைதானவர் மீது க��ண்டர் சட்டம் பாய்ந்தது\nமனைவி கோபித்து சென்றதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை\nதா.பேட்டை ஒன்றிய அலுவலக வளாகத்தில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக கட்டிடம் சேதம் சீரமைக்க வலியுறுத்தல்\nமாடு குறுக்கே வந்ததால் பைக்கிலிருந்து விழுந்த ஓய்வு ரயில்வே ஊழியர் பலி\nஅஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ், ரெஸ்டாரண்ட் திறப்பு பதுக்கி விற்றால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை திருச்சி ஜிஹெச் தாய்,சேய் பிரிவில் டெல்லி சிறப்பு மருத்துவக்குழு ஆய்வு\nகண்ணை கட்டும் விலையால் பொதுமக்கள் அவதி திருச்சியில் வெங்காய கடை, மண்டிகளில் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை\nவிவசாயிகள் வலியுறுத்தல் இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி\nரூ.7,677 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ள காவிரிதெற்கு- வெள்ளாறு இணைப்பு கால்வாய் பணியை துவங்க ேவண்டும்\nபாரதிதாசன் பல்கலையில் வேதியியல் கருத்தரங்கம்\nவேளாண் அதிகாரி விளக்கம் மண்ணச்சநல்லூர் அருகே குளிக்கசென்ற ஜவுளி வியாபாரி வாய்க்கால் நீரில் மூழ்கினார் உடலை தேடும்பணி தீவிரம்\nநெற்பயிரில் குருத்துப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்\nதுறையூரில் பெரியார்நகரில் வீட்டின் சுவர்களில் மர்ம குறியீடு பொதுமக்கள் பீதி\nசிஎஸ்ஐஆர்- பெல் புரிந்துணர்வு ஒப்பந்தம்\nவேட்புமனு தாக்கல் பணி: கலெக்டர் ஆய்வு வாக்கு எண்ணும் மையங்களை பார்வையிட்டார்\nதிருச்சி மாநகர பகுதிகளில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யும் இடங்கள்\nகார்த்திகை தீபத்திருநாள் மலைக்கோட்டை உச்சியில் இன்று மகாதீபம்\nதிருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் துவக்கம்\nதிருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வஸ்திர மரியாதை\nநல்ல தண்ணீரின்றி கிராம மக்கள் வேதனை தனியார் பட்டா நிலம் வழியாக இறந்த மூதாட்டி உடலை எடுத்து செல்ல எதிர்ப்பு வையம்பட்டி அருகே பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/528026-idol-wing-release-of-pon-manickavel-government-order-to-hand-over-all-documents.html", "date_download": "2019-12-10T05:54:45Z", "digest": "sha1:IC2ENGN7CKQH4256V42UC25P3V27AMUH", "length": 19004, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு; பொன் மாணிக்கவேல் விடுவிப்பு: அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க அரசு உத்தரவு | idol wing; Release of pon manickavel: Government order to hand over all documents", "raw_content": "செவ்வாய், டிசம்பர் 10 2019\nசிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு; பொன் மாணிக்கவேல் விடுவிப்பு: அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க அரசு உத்தரவு\nசிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஓய்வு ஐஜி பொன்மாணிக்கவேலின் ஓராண்டு பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து அவரை விடுவித்து உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி ஓய்வுபெறும் முன் கடைசி உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nசிலை கடத்தல் தடுப்புப்பிரிவில் சர்ச்சைக்குரிய அதிகாரியாகவே காலம் தள்ளியவர் பொன்மாணிக்கவேல். 1989-ம் ஆண்டு குரூப்.1 அலுவலராக காவல் பணியில் இணைந்தவர் பொன்.மாணிக்கவேல். 2010-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். ரயில்வே, சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு டிஐஜியாக பதவி வகித்தப்பின் ஐஜியாக பதவி உயர்வுப்பெற்றார்.\nசிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவில் சிலைகளை பிடிப்பதில் ஊடக வெளிச்சம் அதிகம் பெற்ற பொன்மாணிக்கவேல் ஒரு கட்டத்தில் அரசுக்கு தலைவலியானார். இதனால் அவரை மாற்ற முயற்சி எடுக்கப்பட்டது. அப்போது உயர் நீதிமன்றம் தலையிட்டு அவரை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக தொடர உத்தரவிட்டது.\nஅவரது பதவி காலத்தில் அவரது மேலதிகாரிகளுக்கு ரிப்போர்ட் அனுப்புவதில்லை, விசாரணை என அழைத்து கைது செய்கிறார் என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. அறநிலையத்துறையின் உயர் அதிகாரிகளை அவர்கள் பதவிக்கான ஒரு சட்டப்பாதுகாப்பைக்கூட கவனத்தில் கொள்ளாமல் நடந்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியாக ஓய்வு பெறும் அன்று மீண்டும் அவரை சிறப்பு அதிகாரியாக உயர் நீதிமன்றம் நியமித்தது.\nஇதையடுத்து தன்னிஷ்டப்படி நடக்கிறார், எந்தவழக்கையும் நடத்தவிடுவதில்லை என்பன போன்ற குற்றச்சாட்டுகளை வைத்து அவருக்கு கீழ் பணியாற்றும் உயர் அதிகாரிகள், காவலர்கள் வேறு துறைக்கு மாற்ற அனுமதி கேட்டு டிஜிபியிடம் மனு அளித்தனர். தனது அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என பொன் மாணிக்கவேல் குற்றம் சாட்டினார்.\nபொன் மாணிக்கவேல் தன்னிஷ்டப்படி நடக்க முடியாது, அவர் விசாரணை மட்டுமே செய்யவேண்டும், கைது நடவடிக்கைக்கு மேலதிகாரிகள் ஒப்புதல் வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்நிலையில் பொன் மாணிக்கவேல் பதவிகாலம் முடிவதால�� அதை நீட்டிக்க உத்தரவிடவேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஉச்சநீதிமன்றத்திலும் பொன் மாணிக்கவேல் குறித்த வழக்கு நடந்து வருகிறது. வரும் டிச.2 அன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் பொன் மாணிக்கவேல் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து தமிழக அரசு அவரை சிறப்பு அதிகாரி பொறுப்பிலிருந்து விடுவித்துள்ளது.\nஉள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி ஓய்வுபெறும் முன் கடைசியாக பொன் மாணிக்கவேலை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொறுப்பிலிருந்து விடுவிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.\n“சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரியாக பொன்மாணிக்கவேலை கடந்த 1-12-2018 முதல் 30-11-2019 வரை தமிழக அரசு நியமித்தது. பொன் மாணிக்கவேலின் பணிக்காலம் நிறைவடைவதை ஒட்டி, சட்டம் ஒழுங்கு டிஜிபி பரிந்துரை அடிப்படையில் அவரை விடுவித்து உத்தரவிடப்படுகிறது.\nபொன் மாணிக்கவேல் தான் இதுவரை செய்த வேலைகளுக்கான ஆவணங்கள், விசாரணை அறிக்கைகள், வேறு ஆவணங்கள் இருப்பின் அனைத்தையும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங் வசம் உடனடியாக ஒப்படைக்கவேண்டும்”.\nஇவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்துறைச் செயலருக்காக துறை அலுவலர் கையொப்பமிட்டுள்ளார்.\nIdol wingRelease of pon manickavelGovernmentOrderHand over all documentsசிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுபொன் மாணிக்கவேல்விடுவிப்புஅனைத்து ஆவணங்கள்ஒப்படைக்க அரசு உத்தரவு\nரஜினி வாய்க்கு சர்க்கரை போடவேண்டும்: ப.சிதம்பரம்\nரியல் எஸ்டேட் துறை வெடிக்க காத்திருக்கிறது: முன்னாள்...\nதமிழகம் யாரால் சீரழிந்தது என குருமூர்த்தி சொல்லித்...\nதெலுங்கானா என்கவுன்ட்டர்: பாதிக்கப்பட்ட பெண்ணிடம் துப்பாக்கி இருந்திருந்தால்...\n‘நெஞ்சமெல்லாம் பதறுகிறது’ : தமிழ்நாட்டில் தமிழ் மொழி...\n‘‘கட்சித் தாவியவர்களை மக்கள் ஏற்கிறார்களே; தோல்வியை ஏற்கிறோம்’’...\nபாலியல் குற்றத்துக்காக மற்றவர்களும் இதுபோல் கொல்லப்படுவார்களா\nபள்ளிக்கல்வி நிதியில் ரூ.3,000 கோடியை குறைக்க மத்திய அரசு முடிவு; மிகவும் தவறு:...\nகிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் பச்சிளங்குழந்தை மாயம்: போலீஸ் விசாரணை\nஒருவாரத்தில் ஆவணங்களை ஒப்படைத்து அறிக்கை தாக்கல் செய்யுங்கள்: பொன். மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம்...\nகீழடியில் நடைபெற்ற 10 சதவீத அகழாய்வு போதுமானது இல்லை: அமர்நாத் ராமகிருஷ்ணா\nமனைவி, தாயை பழித்துப் பேசிய நண்பன்: குத்திக் கொன்ற இளைஞர்\nமதுரையில் பலசரக்குக் கடையில் வெங்காயம் திருடியவர் கைது\nவிழுப்புரத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் மனைவி அடித்து, முகத்தில் தீயிட்டு எரித்துக் கொலை\nசெல்போன் பேச்சு கொலையில் முடிந்தது: உறவினரைக் கொலை செய்த தேனி தம்பதி கைது\nவீரதீர ராணுவ அதிகாரிகள் குறித்து தொலைக்காட்சி தொடரை தயாரிக்கிறார் எம்.எஸ்.தோனி\nபிஎம்ஏ வெல்த் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்: `செபி’ அலுவலகத்தை முதலீட்டாளர்கள்...\nவிரைவில் இ-காமர்ஸ் கொள்கை வெளியீடு: தொழில் கொள்கை மேம்பாடு துறை செயலர் தகவல்\nநாடு முழுவதும் 25 பயிற்சி மையங்கள் மூலம் 50 ஆயிரம் தொழில்முனைவோரை உருவாக்க...\nமகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி: பாஜக வெளிநடப்பு\nபொதுத் தேர்வு நடந்தாலும் தேர்ச்சி நிச்சயம்: அமைச்சர் செங்கோட்டையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/sports/ind-vs-wi-last-odi-west-indies-have-won-the-toss-and-have-opted-to-bating-322907", "date_download": "2019-12-10T06:00:25Z", "digest": "sha1:YML6AT7GBKJLI4FZAZRR6ZKDRJV7ILYB", "length": 19176, "nlines": 104, "source_domain": "zeenews.india.com", "title": "West Indies vs India | IND vs WI 3வது ஒருநாள் போட்டி: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா..!! | News in Tamil", "raw_content": "\nIND vs WI 3வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு\nமேற்கிந்தியா தீவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி வெற்றி பெற்றி தொடரை தட்டித்தூக்கும் முனைப்பில் இந்தியா.\nகடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இன்னும் சற்று நேரத்தில் இந்திய அணி பந்து வீச உள்ளது.\nடிரினிடாட்: மேற்கிந்தியா தீவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி வெற்றி பெற்றி தொடரை தட்டித்தூக்கும் முனைப்பில் இந்தியா. என்ன நடக்கும் இன்று.... இரவு 7 மணிக்கு ஆட்டம் ஆரம்பமாகும்.\nவிராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றியது.\nஇதனைத்தொடர்ந்து தற்போது 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் நடைப்பெற்று வருகிறது. முன்னதாக முதல் ஒருநாள் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்ட நிலையில், கடந்த 11 ஆம் தேதி இரண்டாவது ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.\nஅந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடினார். அந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய கோலி 112 பந்துகளில் தனது 42-வது சதத்தை பதிவு செய்து அசத்தினார். மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 71(68) ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் ரவீந்திர ஜடேஜா 16(16) ரன்களும், முகமது ஷமி 3(5) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் சேர்த்தது. மேற்கிந்திய அணி சார்பில் பிராத்வெய்ட் 3 விக்கெட்டுகளும், ஜாசன் ஹோல்டர், ரோஸ்டன் சேஸ் மற்றும் ஷெல்டன் காட்ரெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.\n280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மேற்கிந்திய அணி தொடர்ந்து விளையாடியது. ஆனால் 12 வது ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் கழித்து தாமதாக தொடங்கியது. காரணமாக ஆட்டம் 46 ஓவர்களாக (DLS முறைப்படி) குறைக்கப்பட்டு, வெற்றி இலக்கு 270-ஆக நிர்ணயிக்கப்பட்டது. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களை இழந்து மேற்கிந்திய அணி 210 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்களும், முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்களும், அஹமது, ரவீந்திர ஜடேஜா தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினர். இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.\nஇந்தநிலையில், இன்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடக்கிறது. ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை சமன் செய்ய கடுமையாக போராடும். அதேசமயத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நல்ல பார்மில் உள்ளது. எனவே இன்றைய போட்டியில் வெற்றி டி20 தொடரை போல ஒருநாள் போட்டி தொடரையும் வெல்லும் முனைப்பில் விளையாடக்கூடும்.\nஇந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது.\nசின்சினாட்டி டென்னிஸ் தொடரில் இருந்து விலகினார் செரீனா\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nபொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியினர்; கோபமான பொது மக்கள்\nவங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை: மக்களே உஷார்...\nபிரசவத்திற்கு பின் ஏற்படும் தழும்புகளை மறைக்க எளிய வழிகள்\nஏழு தலை கொண்ட பாம்பின் தோல் கர்நாடகாவில் கண்டெடுப்பு\nகுஜராத் மற்றும் கேரளாவில் பாஜக பின்னடைவு\nபாஜக-வில் ஒரு நேர்மையான மனிதர்... ராகுல் காந்தியின் tweet\nகிரிக்கெட் மைதானத்தில் செக்ஸ் செய்த மகன்; வெளுத்து வாங்கிய அப்பா..\n ரூ.4700 கோடி விவசாயகடனை தள்ளுபடி செய்தது ஹரியானா அரசு\nகனமழை காரணமாக நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை..\nஅனைத்து வகையான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் தினேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/exclusive/?filter_by=popular7", "date_download": "2019-12-10T04:48:50Z", "digest": "sha1:KOE2JUNYV7UVNSLACLNK4QYIYF6MAIN7", "length": 8838, "nlines": 181, "source_domain": "ippodhu.com", "title": "Exclusive Archives - Ippodhu", "raw_content": "\n’இப்போது’வின் தாக்கம்: முதல்வர் உத்தரவுப்படி விவேகானந்தர் இல்லம் முன்பு வைக்கப்பட்டிருந்த ஃபிளக்ஸ் போர்டுகள் அகற்றப்பட்டன\nநந்தினி வெள்ளைச்சாமி - November 21, 2018\n”சாயங்காலம் ஆறு மணிக்கு கிளம்பி காலை 4 மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தேன்”: வெல்ஃபி வீடியோ\nநந்தினி வெள்ளைச்சாமி - November 24, 2018\n“காவல்துறையில் ஆணாதிக்கமும் சாதியமும் பரவியுள்ளது”: திலகவதி ஐபிஎஸ்\nநந்தினி வெள்ளைச்சாமி - September 30, 2018\nநந்தினி வெள்ளைச்சாமி - October 15, 2018\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nதீபாவளி லேகியம் செய்வது எப்படி\nஇந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளராகும் ப்ரித்திகா யாஷினிக்கு வாழ்த்துகள்\nஎஸ்.ஐ. ஆன சந்தோசத்தில் பிரித்திகா யாசினி\nநந்தினி வெள்ளைச்சாமி - November 5, 2018\nசாக்லேட் லாவா கேக் செய்வது எப்படி\nப்ரித்திகா யாஷினி: புத்தாண்டின் பேரொளி\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nவாங்கும் விலையில், பல மேம்படுத்தப்பட்ட வசதிகளோடு மோட்டரோலா ஒன் ஹைபர் அறிமுகம்\nஅமோல்டு டிஸ்பிளேயுடன் கூடிய முதல் கார்மின�� ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15483&id1=9&issue=20190621", "date_download": "2019-12-10T05:25:35Z", "digest": "sha1:VRFHR6HIL6TAQBU73MA7PBO6YQWJXXSK", "length": 4330, "nlines": 35, "source_domain": "kungumam.co.in", "title": "தொங்கும் வீடுகள்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nகடற்கரையை ஒட்டிய மலைக்குன்றுகளின் உச்சியில் அமர்ந்து கடலை ரசித்திருப்போம். நம் உடலை வருடும் கடல் காற்றின் சுகத்தில் நேரம் போவதே தெரியாமல் அங்கேயே பல மணி நேரம் உட்கார்ந்திருப்போம். இந்த மாதிரியான இடத்தில் நமக்காக ஒரு வீடு இருந்தால் எப்படியிருக்கும் என்று கனவு கூட கண்டிருப்போம்.\nஇந்தக் கனவு ‘மாட்ஸ்கேப்’ என்ற நிறுவனத்தின் காதுகளுக்கு எட்ட, ஆஸ்திரேலியாவில் உள்ள ஓர் உயர்ந்த மலைக்குன்றின் ஓரத்தில் கடல் மட்டத்துக்கு மேல் ஐந்து அடுக்குகளைக் கொண்ட தொங்கும் வீட்டைக் கட்டியிருக்கிறது\nலிஃப்ட் உட்பட அத்தியாவசிய வசதிகளுடன் கூடிய இந்த வீட்டை ‘க்ளிஃப் ஹவுஸ்’ என்று அழைக்கின்றனர். இந்தத் திட்டம் வெற்றிபெற்றால் கடலை ஒட்டிய ஒவ்வொரு மலைக்குன்றையும் க்ளிஃப் ஹவுஸ் அலங்கரிக்கும் என்று கட்டை விரலை உயர்த்திக் காண்பிக்கின்றனர் ‘மாட்ஸ்கேப்’ நிறுவனத்தினர்.\nபேசுவதைக் கேட்க மணிக்கு ரூ.700\nவிரிவடையும் சென்னை…வளரும் புறநகர் பகுதிகள்\nபேசுவதைக் கேட்க மணிக்கு ரூ.700\nவிரிவடையும் சென்னை…வளரும் புறநகர் பகுதிகள்\n தட்டுப்பாட்டால் தத்தளிக்கும் தமிழகம்… தீர்வு என்ன\nதலபுராணம் - மெட்ராஸ் பாஷை\nஅஜித் படத்தில் நடிக்க மாட்டேன்\nதலபுராணம் - மெட்ராஸ் பாஷை\nஅஜித் படத்தில் நடிக்க மாட்டேன்\n தட்டுப்பாட்டால் தத்தளிக்கும் தமிழகம்… தீர்வு என்ன\nஎன்டிஆர் சிவபார்வதி சந்திரபாபு நாயுடு\nவிரிவடையும் சென்னை…வ���ரும் புறநகர் பகுதிகள்\nபேசுவதைக் கேட்க மணிக்கு ரூ.70021 Jun 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/01/pkiet-karaikal-and-pec-puducherry-principal-vacancy.html", "date_download": "2019-12-10T05:58:09Z", "digest": "sha1:Q73WY7T7DSL32WPJZNQOOOFRQN5U6KXI", "length": 10427, "nlines": 72, "source_domain": "www.karaikalindia.com", "title": "பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரியில் கல்லூரி முதல்வர் பணியிடத்திற்கான அறிவிப்பு ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nபெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரியில் கல்லூரி முதல்வர் பணியிடத்திற்கான அறிவிப்பு\nemman காரைக்கால், வேலை வாய்ப்பு, pec, pkiet\nகாரைக்கால் மாவட்டத்தில் சுரக்குடியில் இயங்கிவரும் பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரி (PKIET) மற்றும் புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கிவரும் புதுச்சேரி பொறியியல் கல்லூரி(PEC ) ஆகிய இரண்டு கல்லோரிகளுக்கும் முதல்வர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடம் இருந்து வரவேர்க்கப்படுகிறது.\nபணியின் பெயர் : கல்லூரி முதல்வர் (Principle )\nசம்பள அளவு : ரூபாய் 37,400 - 67,000 + கல்வி தர ஊதியம் ரூபாய் 10,000 +சிறப்பு கொடுப்பனவு ரூபாய் 3,000.\nகல்வி தகுதி : (1) B.E / B.Tech மற்றும் ME / M.Tech முதல் தரத்தில் (First Class) பட்டயம் பெற்றவராக இருத்தல் வேண்டும் அல்லது அதற்கு சமமான கல்வி தகுதி உடையவராக இருத்தல் வேண்டும் . மற்றும்\n(2) Ph.D அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி.\n(3)குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் கற்பித்தல்/ஆராய்ச்சி /அல்லது தொழில் நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவத்துடன் 3 ஆண்டுகளாவது பேராசிரியர் அளவிளான பணிபுரிந்தவராக இருத்தல் அவசியம் (அல்லது ) குறைந்த பட்சம் 13 ஆண்டுகள் கற்பித்தல்/ஆராய்ச்சி /அல்லது தொழில் நிறுவனத்தில் பணிபுரிந்தஅனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.\nமேற்கண்ட தகுதி உள்ளவர்கள் கண்டிப்பாக பதிவு செய்யுங்கள்.\nகாரைக்கால் வேலை வாய்ப்பு pec pkiet\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இரு���்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\nமுகநூலில் அதிகம் கலாய்க்கப் பட்ட நடிகைகள்\nசமூக வலைத்தளங்களின் சமீபத்திய வளர்ச்சியில் நொந்து நூடில்ஸ் ஆவது திரை நட்சத்திரங்கள் தான்.எம்.ஜி.ஆர் ,சிவாஜி ,ரஜினி,கமல் இவர்களெல்லாம் பொற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/07/16-08-2017-spice-jet-going-to-launch-new-service-in-puducherry-to-hyderabad-for-2800rs.html", "date_download": "2019-12-10T04:56:43Z", "digest": "sha1:2AZO4XBEOYXZPVZZ7WD2I352LHUZYMCL", "length": 9595, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "16-08-2017 முதல் புதுவையில் இருந்து ஹைதராபாத்துக்கு புதிய ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப்படும் - 3 மணி நேர பயணத்துக்கு ₹2,800 ரூபாய் கட்டணம் வசூல��க்கப்படும் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n16-08-2017 முதல் புதுவையில் இருந்து ஹைதராபாத்துக்கு புதிய ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப்படும் - 3 மணி நேர பயணத்துக்கு ₹2,800 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்\nபுதுவை விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத் வரை மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் புதிய ஸ்பைஸ் ஜெட் விமானம் தின்தோறும் இயக்கப்பட உள்ளது வருகின்ற 16-08-2017 (ஆகஸ்ட் 16) ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் இந்த விமான சேவைக்கு கட்டணமாக ₹ 2,800 வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n16-08-2017 அன்று காலை 11:40க்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் விமானம் மத்தியம் 1:30 மணிக்கு ஹைதராபாத்தை அடையும் அதே போல காலை 8:35 மணிக்கு விஜயவாடாவில் இருந்து புறப்படும் விமானம் காலை 11:20 மணிக்கு புதுச்சேரியை வந்தடையும்.\n16-08-2017 செய்தி செய்திகள் புதுச்சேரி விமான சேவை ஹைதராபாத் flight puducherry spice jet\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் ��ாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\nமுகநூலில் அதிகம் கலாய்க்கப் பட்ட நடிகைகள்\nசமூக வலைத்தளங்களின் சமீபத்திய வளர்ச்சியில் நொந்து நூடில்ஸ் ஆவது திரை நட்சத்திரங்கள் தான்.எம்.ஜி.ஆர் ,சிவாஜி ,ரஜினி,கமல் இவர்களெல்லாம் பொற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-10T04:28:00Z", "digest": "sha1:GZNN4O6VAZAZDA4RFPGISL2GZMIINSF3", "length": 8589, "nlines": 136, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அக்‌ஷர் படேல்", "raw_content": "\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி\nநீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்\n“குடியரசுத் தலைவர் ஆட்சியை நான் கண்டிக்கின்றேன்” - காங் மூத்த தலைவர்\nகாந்தியையும் பட்டேலையும் ஒப்பிட்டு பார்க்கவே கூடாது- நடிகர் கமல்ஹாசன்\nதியோதர் டிராபி: அசத்தினார் அக்‌ஷர், வென்றது இந்திய சி அணி\n\"இந்தியர்களின் ஒற்றுமையை யாராலும் குலைக்க முடியாது\" பிரதமர் மோடி\nவல்லபாய் பட்டேல் 144ஆவது பிறந்தநாள்: மரியாதை செலுத்துகிறார் பிரதமர்\nநடிகை அமிஷா படேலுக்கு ப���டி வாரன்ட்\n’கொலை மிரட்டல் விடுக்கிறார்’: கிரிக்கெட் வீரர் முனாப் படேல் மீது புகார்\nஅக்‌ஷர் படேல், சாஹல் அசத்தல்: இந்திய ஏ அணி அபார வெற்றி\n‘காசநோய் இல்லாத இந்தியா’ - சிறுமியை தத்தெடுத்த ஆளுநர் ஆனந்தி பென்\nஉ.பி. ஆளுநராக பதவியேற்றார் ஆனந்திபென் படேல்\n6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்\nஅக்‌ஷர் பட்டேல் போராட்டம் வீண்: 5 ரன்னில் தோற்றது இந்திய ஏ அணி\nபடேல் சிலைக்குள் மழைநீர் கசிவு: சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ\nதேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு: ஹர்திக் படேல் கன்னத்தில், பளார்\n158 ரன்கள் சேர்த்தது பெங்களூர் - பார்திவ் படேல் அரைசதம்\n“குடியரசுத் தலைவர் ஆட்சியை நான் கண்டிக்கின்றேன்” - காங் மூத்த தலைவர்\nகாந்தியையும் பட்டேலையும் ஒப்பிட்டு பார்க்கவே கூடாது- நடிகர் கமல்ஹாசன்\nதியோதர் டிராபி: அசத்தினார் அக்‌ஷர், வென்றது இந்திய சி அணி\n\"இந்தியர்களின் ஒற்றுமையை யாராலும் குலைக்க முடியாது\" பிரதமர் மோடி\nவல்லபாய் பட்டேல் 144ஆவது பிறந்தநாள்: மரியாதை செலுத்துகிறார் பிரதமர்\nநடிகை அமிஷா படேலுக்கு பிடி வாரன்ட்\n’கொலை மிரட்டல் விடுக்கிறார்’: கிரிக்கெட் வீரர் முனாப் படேல் மீது புகார்\nஅக்‌ஷர் படேல், சாஹல் அசத்தல்: இந்திய ஏ அணி அபார வெற்றி\n‘காசநோய் இல்லாத இந்தியா’ - சிறுமியை தத்தெடுத்த ஆளுநர் ஆனந்தி பென்\nஉ.பி. ஆளுநராக பதவியேற்றார் ஆனந்திபென் படேல்\n6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்\nஅக்‌ஷர் பட்டேல் போராட்டம் வீண்: 5 ரன்னில் தோற்றது இந்திய ஏ அணி\nபடேல் சிலைக்குள் மழைநீர் கசிவு: சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ\nதேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு: ஹர்திக் படேல் கன்னத்தில், பளார்\n158 ரன்கள் சேர்த்தது பெங்களூர் - பார்திவ் படேல் அரைசதம்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nபெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forum.php?s=e0cc18c9ca11a70a8376516583e2be1b", "date_download": "2019-12-10T05:08:56Z", "digest": "sha1:GN55ZZLXTQRMAW2GRMPSWNE7WZ4UJVQA", "length": 17656, "nlines": 640, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nWelcome to the தமிழ் மன்றம்.காம்.\nதமிழ் மன்றம் - விதிமுறைகள்.\nதமிழ்மன்றப் பண்பலை தொடர்பான பதிவுகள்.\n2012 டிசம்பர் 21 உலகம் அழியுமா \nமுதல் டாடா அல்ட்ராஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்...\nதமிழர் நிலத்தை தமிழரே ஆள நினைப்பது தவறா ; ஓர்...\nமலர் மன்றம் - விடுகதைகள், சிரிப்புகள்.\nஇலக்கியச் சுவைகளும் நூல் அறிமுகங்களும்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nமன்றத்துக் கவிகளின் அறிமுகமும் கவிதைகளின் தொகுப்பும்.\nகேப்டன் யாசீன் Captain Yaseen நெருப்பு நிலா - 4\nகடவுளும்... மனிதனும்... விஞ்ஞான விளக்கம்\nசின்னத்திரை செய்திகள், விமர்சனங்கள், நிகழ்ச்சிகள்\nதிரை இசைப்பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள், இசை ஆல்பங்கள்\nயோகா செய்வதால் உண்டாகும் நன்மைகள் - ஒரு கையேடு\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nஇயற்கை பற்றிய தகவல்களும் விழிப்புணர்வும்\nகாஸோவரி - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் (5) -...\nமஹாபாரதப் போர் எப்போது நடந்தது - ஓர் ஆய்வு\n[சிறப்பு அனுமதி உள்ளவர்களுக்கு மட்டும்]\nவெளியீடு; நந்தவனம் - கிருஸ்து பிறப்பு பெரு விழா...\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n425 ஆரம்ப பள்ளி ஆசிரியர் நியமனம்: போட்டித்...\nதமிழர் நிலத்தை தமிழரே ஆள நினைப்பது...\nபுதிய டாடா அல்ட்ராஸ்கள் முதல் மாடலாகவும், புதிய ALFA கட்டமைப்பில் தயாரிக்கப்பட உள்ளது. இந்த கார்கள், மாருதி சுசூகி பலேனோ, ஹோண்டா ஜாஸ் மற்றும் ஹூண்டாய் ஐ20 கார்களுக்கு போட்டியாக இருக்கும். Source:...\nமுதல் டாடா அல்ட்ராஸ் ப்ரீமியம்...\nடிவிஎஸ் மோட்டார் நிறுவனம், பிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்ட டிவிஎஸ் ஜூபிடர் 110 cc ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர்கள், டிவிஎஸ் இடி-ஃபை (ஈகோத்ரஸ்ட் எரிபொருள் இன்ஜெக்ஷன்) டெக்னாலஜி...\nரூ. 67,911 ஆரம்ப விலையில் பிஎஸ்6...\nடாடா கிராவிடாஸ் கார்கள் டாடா நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் வெளியாக உள்ள புதிய எஸ்யூவி-யாகும். டாடா ஹாரியர் OMEGA (ஆப்டிமல் மாடுலர் எஃப்ஸியன்ட் குளோபல் அட்வென்ஸ்டு) கட்டமைப்புடன், புதிய எஸ்யூவி...\nபுதிய 7 சீட்டர் எஸ்யூவியின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/511995/amp", "date_download": "2019-12-10T04:31:18Z", "digest": "sha1:3IPYV7TMWLCLKUOJLDOZWXJFQNS55YFV", "length": 12905, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Sri Lanka Navy breaches borders within Indian waters? | இந்திய கடற்பகுதிக்குள் எல்லை மீறுகிறது இலங்கை கடற்படை? | Dinakaran", "raw_content": "\nஇந்திய கடற்பகுதிக்குள் எல்லை மீறுகிறது இலங்கை கடற்படை\n* ராமேஸ்வரம் மீனவர்கள் புகார்\nராமேஸ்வரம்: இந்திய கடல் பகுதிக்குள் தனுஷ்கோடி அரிச்சல்முனை மணல் திட்டுக்கள் வரை இலங்கை கடற்படையினர் படகுகளில் வந்து செல்வதாக மீனவர்கள் தரப்பில் தகவல் பரவியதால் புலனாய்வுத் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்தியா - இலங்கை இருநாடுகளுக்கு இடையேயான கடல் எல்லைக்கோடு தனுஷ்கோடி கடலில் அமைந்துள்ள ஆறாவது மணல் திட்டுடன் முடிகிறது. அரிச்சல்முனை கடலில் முதலாம் மணல் திட்டு முதல் ஐந்தாம் மணல் திட்டு வரை இந்திய கடல் பகுதி என்றும், ஏழாவது மணல் திட்டு முதல் தலைமன்னார் வரை இலங்கை கடல் பகுதி என்றும் வரையறை செய்யப்பட்டுள்ளது.இரண்டுக்கும் இடையிலுள்ள ஆறாவது மணல் திட்டு கடல் பகுதி இருநாட்டிற்கும் பொதுவானதாக கருதப்படுகிறது. இதனால் இந்திய கடற்படை, கடலோர காவல்படை மற்றும் மரைன் போலீசார் ஆறாவது மணல் திட்டு கடல் பகுதி வரை ரோந்து சென்று திரும்புவது வழக்கம். இதுபோல் இலங்கை கடற்படையினரும் ஆறாவது மணல் திட்டு கடல் பகுதி வரை வந்து செல்வர்.இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தனுஷ்கோடி வரை இலங்கை கடற்படை வந்து செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.இரவு நேரத்தில் கன்போட் கப்பல் மற்றும் சிறிய பைபர் கிளாஸ் படகுகளில் ரோந்து வரும் இலங்கை கடற்படையினர் இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல்பகுதி வரை வருவதாகவும், அந்த நேரத்தில் நாட்டுப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை மிரட்டி அவர்களிடம் இருந்து செல்போன், மீன்பிடி உபகரணங்களை பறித்து செல்வதாகவும் தனுஷ்கோடி, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.\nஇரவு நேரத்தில் தனுஷ்கோடி கடல் பகுதியில் ஒளிமிகுந்த சர்ச் லைட்டை எரிய விட்டுக்கொண்டு வரும் இலங்கை கடற்படையினர் மீனவர்களிடம் பொருட்களை பறித்து செல்வதுடன், எதிர்த்துப்பேசும் மீனவர்களை அடித்து துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இலங்கை கடல் பகுதிக்குள் மீனவர்கள் வந்து வி��்டதாகக்கூறி மீன்பிடிக்க விடாமல் அடித்து விரட்டுவதாகவும் கூறப்படுகிறது.இலங்கை கடற்படையினரின் இதுபோன்ற அத்துமீறல்கள் தொடர்வதாகவும், இதனைத் தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்பகுதி மீனவர்கள் வலியுறுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை மணல் திட்டுகள் வரை வந்து செல்வது குறித்து மீனவர்கள் தரப்பில் இருந்து தகவல் கிடைத்தால் மத்திய, மாநில புலனாய்வு துறையினர் நடந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுககு தெரிவித்ததுடன், இதன் உண்மைத்தன்மை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.\nசேலம்- சூரமங்கலம் பகுதியில் கடன் தொல்லை காரணமாக கணவன், மனைவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை\nசேலத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை\nகோபிசெட்டிபாளையம் அருகே வார்டு வரையறையில் குளறுபடி : பொதுமக்கள் போராட்டம்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாற்றுத்திறனாளிகளுக்காக வீல்சேர் வசதி ஏற்பாடு\nமேட்டூர் அணையில் டெல்டா பாசனத்திற்கான நீர்திறப்பு குறைப்பு\n8 நாட்களுக்கு பிறகு உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட உள்ள மலை மீது எற அனுமதி சீட்டு வழங்கும் பணி தொடங்கியது\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: ஏகன் அநேகன்’ எனும் தத்துவத்தை உணர்த்தும் வகையில், பரணி தீபம் ஏற்றப்பட்டது\nகர்ப்பிணி சத்து டானிக் தென்னைக்கு உரமானது: விலைக்கு விற்ற மருந்தாளுநர் பணி நீக்கம்\n17 பேர் பலியான வழக்கு ஜவுளிக்கடை உரிமையாளர் ஜாமீன் மனு ஒத்திவைப்பு\nசசிகலாவை விடுதலை செய்ய கோரி கடைவீதியில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த வாலிபர்: வீடியோ வைரலால் பரபரப்பு\nலட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர் திருவண்ணாமலையில் இன்று மகா தீபம்\nஇன்ஸ்பெக்டருக்கு மட்டுமே விசாரணை அதிகாரம் சிறுமிகள் வழக்குகளில் விதிமீறினால் நடவடிக்கை: போலீசாருக்கு பெண் வன்கொடுமை தடுப்பு பிரிவு எச்சரிக்கை\nதஞ்சை பெரிய கோயிலில் பிப்ரவரி 5ல் கும்பாபிஷேகம்: பாதுகாப்பு ஏற்பாடு குறித்து டிஐஜி ஆய்வு\nவெங்காயம் ரூ220க்கு விற்கும்போது உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு ஒருகேடா... தமிழக விவசாயிகள் சங்கம் சுவரொட்டி\nவாட்ஸ் அப்பில் பரவிய தகவலால் பீதி கொல்கத்தா ஏற���றுமதி நிறுவனம் திவால்.. ரூ120 கோடிக்கு பின்னலாடை அனுப்பிய உற்பத்தியாளர் அதிர்ச்சி\nவகுப்பறையில் பாம்பு புகுந்ததால் மாணவிகள் அலறல்\nடாஸ்மாக் விற்பனையில் முறைகேடு கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாக வழக்கு: மேலாண் இயக்குநர் பதிலளிக்க உத்தரவு\nபண்ருட்டி அருகே பரபரப்பு: ஊராட்சி தலைவர் பதவி ரூ50 லட்சத்துக்கு ஏலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/115590", "date_download": "2019-12-10T04:46:33Z", "digest": "sha1:FNMPLANROCEKBNQUCFIY62CNEJJC3DZD", "length": 18757, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராஜ் கௌதமன் ‘லண்டனில் சிலுவைராஜ்’ -மணிமாறன்", "raw_content": "\n« ஆனந்தியின் அப்பா -கடிதங்கள் 2\nவெறுப்பின் வலை -கடிதங்கள் »\nராஜ் கௌதமன் ‘லண்டனில் சிலுவைராஜ்’ -மணிமாறன்\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nவிஷ்ணுபுரம் விருது விழா அறிவிப்பைத் தொடர்ந்துதான் விருதாளர் பற்றி ஓரளவாவது அறிந்து கொள்வதும் அவரது படைப்புகளை வாசிக்கத் தொடங்குவதும் வழக்கம். அவ்வகையில் இம்முறை ராஜ் கௌதமன் எனும் பெயரே ஒரு நவநாகரீகயுவனுக்குரிய வசீகரத்துடன் இருந்தது. அவரது பால்ய மற்றும் மத்தியக்கால சுயசரிதை நாவல்கள் கிடைக்க சாத்தியப்படுவதற்கு முன்பாக அதன் தொடர்ச்சியாக வந்திருந்த மூன்றாம் பாகம் கைவசப்பட்டது. ராஜ் கௌதமன் பிள்ளைப்பருவத்திலும் இளமையிலும் வளர்த்தெடுத்த தனது பிறிதொரு வடிவமான சிலுவைராஜ் ஒரு இளம்வயோதிகனாக தான் மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணத்தை ஒரு முழுநீள தன்வரலாற்று நாவல் வடிவில் எழுதியிருந்ததுதான் லண்டனில் சிலுவைராஜ். இந்தத் தருணத்தில் சொல்லிக்கொள்ள விழைவது நான் ஜப்பானில் கல்யாணராமன் பார்த்த பின்பே கல்யாணராமன் பார்த்த தலைமுறை.\nவாசிக்கத் தொடங்கியதும் எனை ஆச்சரியத்தில் முழுக்காட்டியது என்னவெனில் பேராசிரியராக அவர் பணிபுரிந்த புதுவை காஞ்சி மாமுனிவர் பிஜி ஆய்வு மையமும் அவர் அன்றாடம் புழங்கிய லாஸ்பேட் கல்லூரி சாலை, ஏர்போர்ட் ரோடு இறக்கத்தில் அமைந்த பெட்டிக்கடை ஆகியவைகளும் என் வசிப்பிடத்திற்கு அருகிலானவைகள் மட்டுமல்ல ஒரு வகையில் அணுக்கமானவைகளும் கூட.\nதன் ஒரே மகளையும் கட்டிக்கொடுத்து வெளிநாட்டிற்கு அனுப்பியபின் தன் மனைவியின் வசப்பட்ட கணவனாகதானுண்டு தன் வேலையுண்டு அனுதினமும் மருந்தளவு மதுவுண்டு ஒரு குறுகிய சட்டகத்திற்குள் ���ன் மீதமுள்ள காலத்தையும் ஓட்டிவிடக்கூடிய எண்ணம் கொண்ட சிலுவைராஜ் விருப்பமின்றி ஒரு கோடை விடுமுறையில் மனைவியுடன் தன் மகள் வசிக்கும் லண்டனுக்குச் செல்ல நேர்கிறது.\nஎனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களை கண்ணாடி போல் பிரதிபலித்த நிகழ்வுகளை திரையிலும் எழுத்திலும் பலமுறை கண்டுணர்ந்ததுண்டு. முதல் முறையாக மனித வாழ்வின் பருவ, கால வெளியை கடந்து கிட்டத்தட்ட அது போலவே அமையவிருக்கும் வாய்ப்பு பிரகாசமாகவுள்ள எனது ஏழாம் எட்டில் கொண்டு நிறுத்தியது, மனைவியுடன் சிலுவை படும் பாடு அல்லது வைஸ் வெர்ஸா. இளம்வயோதிக வாழ்வினிமைகளுள் ஒன்றல்லவா அது என எண்ணிக்கொண்டேன்.\nஎங்கோ வனாந்தரத்தில் தனியாக மேய்ந்து கொண்டிருக்கின்ற காண்டாமிருகமாக இருக்க வேண்டியவன் தனக்கு கணவனாக வந்து வாய்த்திருக்கிறான் என்ற ஞானத்தை கண்டறிந்து அதன்பின் அதை வசப்படுத்தி ஒரு வீட்டு விலங்காக மாற்ற வேண்டிய கடமை தனக்குள்ளதாக நினைக்கும் மனைவி வாய்க்கப்பெற்றவர் சிலுவைராஜ் மட்டுமல்ல என்பதை வாசகர்கள் யாவருமறிவர்.\nசொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா எனும் தொனியில் அல்லாமல் உலகத்தையே ஆண்ட ஓர் ஏகாதிபத்திய நாட்டின் தலைநகரில் காலடி பட்டதுமே பிரிட்டிஷ் நாகரீகத்தையும் கலாசாரத்தையும் தனக்கு கிடைக்கப்பெற்ற நாற்பது நாள்களுக்குள் ஒரு தமிழிந்தியனாக தனது எண்ணங்களுக்கு ஏற்ற மார்க்சிய சிந்தனைகொண்டு விரைவாக அதுவும் முழுதாக அறிந்துவிட வேண்டும் என்ற அவசரார்வம் சிலுவையை பற்றிக்கொள்கிறது. விளைவாக தனது லண்டன் மற்றும் த்ரீ கேப்ஸ் பயணானுபவங்கள் பற்றி அவர் முன்வைத்த யாவும் வெறும் தகவல்பூர்வமானவைகள் மட்டுமல்ல. மாறாக வரலாறு, தத்துவம், பண்பாடு, கலாசாரம், நாகரீகம் சார்ந்த அவரது வலுவான வாதங்கள். எடுத்துச்சொல்ல முற்பட்டு கெடுத்துவிடும் எண்ணமில்லை. விட்டுவிடுகிறேன்.\nஅவரது ஒவ்வொரு அவதானிப்பும் பிரத்யேகமானது. அதன் மீதான தனது உளக்கருத்தியலை மிக ஆழமாக செலுத்தி அவற்றை எழுத்தில் கொண்டு வரும்போது நட்சத்திர குறியீட்டு முத்திரை பதித்த எள்ளல்களை நூல் நெடுகிலும் கொட்டித் தெறிக்கவிட்டிருக்கிறார்.\nஇரா. முருகனின் லண்டன் டயரி வாசித்திருக்கிறேன். சுவாரஸ்யமான புத்தகம் தான். ஆனால் ராஜ் கௌதமனின் லண்டனில் சிலுவைராஜ் என் வரையில் சுவாரஸ்யத���தில் இருந்து கடைந்து எடுக்கப்பட்ட உன்னத சுவாரஸ்யம்.\nராஜ் கௌதமன் -ஆரம்பக் கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும் – சுரேஷ் பிரதீப்\nராஜ் கௌதமனின் காலச்சுமை – சுரேஷ் பிரதீப்\nராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்\nசுழித்து நுரைக்கும் வாழ்க்கை- சிலுவைராஜ் சரித்திரம்\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 6\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 5\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 4\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-1\nராஜ் கௌதமன் – விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-3\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -வாழ்த்துக்கள்-2\nராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்\nராஜ் கௌதமன் – கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 72\nசூரியதிசைப் பயணம் - 6\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -5\nஇயல், தமிழ் இலக்கியத்தோட்ட விருதுகள்\nஅண்ணா ஹசாரே- மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்��ணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/exercise/", "date_download": "2019-12-10T06:10:51Z", "digest": "sha1:CUU3T6KPCZC4Y6PC7GXWNFK5BCC4J4WG", "length": 10259, "nlines": 129, "source_domain": "dinasuvadu.com", "title": "exercise Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nகாலையில் எழுந்ததும் இதெல்லாம் செய்யாதீங்க\nநம்மில் பலர் காலையில் எழுந்ததும் அவசரம் அவசரமாக தங்களது வேலிகளை முடித்து விட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்று எண்ணி அதன்படியே நடப்பதுண்டு. எந்த காரியத்திலும் நிதானத்தோடு ...\nஉடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட இந்தியன்-2 பட நடிகை\nநடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் தடையற தக்க என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் ...\nஇதய நோய் வராமல் இருக்க இதை மட்டும் பண்ணுன போதும்\nஇன்றைய நாகரீகமான உலகில், மிக கொடிய நோய்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கின்றது. அதில் ஒன்று தான் இந்த இதய நோய். இந்த நோய் ...\nநடிகை ஷில்பா செட்டியின் வெறித்தனமான செயல்\nநடிகை ஷில்பா ஷெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மிஸ்டர் ரோமியோ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பெரும்பாலும் பாலிவுட் ...\nஎன்னடா இவங்க தொட்டில்ல தொங்குற மாதிரி தொங்கிட்டு இருக்காங்க\nநடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் தடையற தக்க என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் ...\nதலைகீழாக நிற்கும் பிரபல நடிகை\nநடிகை அதுல்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தற்போது சமுத்திரக்கனி��ின் ...\nஇது உடற்பயிற்சியா இல்ல நடனமா பிரபல நடிகையின் வைரலாகும் வீடியோ\nநடிகை ஷில்பா ஷெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மேலும், பல பாலிவுட் ...\nவில்லாக மாறிய பிரபல நடிகை\nநடிகை யாஷிகா ஆனந்த் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. ...\nஅதிகாலையில் சீக்கிரமாக எழுபவரா நீங்கள் அப்ப கண்டிப்பா இதை படிங்க\nநமது வாழ்வில் பல துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்களை நாம் காண்கிறோம். அவர்களின் சாதனைக்கு மிக முக்கியமான ஒரு காரணியாக இருப்பது. காலையில் சீக்கிரமாக விழித்துக்கொள்ளும் பழக்கம் ...\nஉயிரை கொல்லும் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி\nஇளையவர்கள் முதல் பெரியவர்கள் வரை, உயிரை கொல்லும் என அறிந்தும் அனைவரும் பின்பற்றும் ஒரு பழக்கம், புகைப்பழக்கமாகும். தற்காலத்தில் ஆண்களும் பெண்களும் புகை, மது போன்ற பலதரப்பட்ட ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\n பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு..\nபத்து வருடம் கழித்து மீண்டும் கோதாவில் களமிறங்கும் சுஷ்மிதா சென்..\nதண்ணீர் பஞ்சத்தால் பல கட்டுப்பாடுகளை விதித்த ஆஸ்திரேலிய அரசு..\n#BREAKING: மறைமுகத் தேர்தலுக்கு எதிர்ப்பு -உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n 10 தூக்குக் கயிறுகள் தயாரிக்க காரணம் என்ன \nஇன்ஜினியரிங் படித்தவர்கள் இனி பள்ளியில் கணித ஆசிரியராகலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/the-fan-who-took-the-wrong-place-when-the-cell-phone-took-off/", "date_download": "2019-12-10T06:15:23Z", "digest": "sha1:GDYEQAQRZ2Z5XK7HVY6EYAMED6OHB4DE", "length": 5854, "nlines": 83, "source_domain": "dinasuvadu.com", "title": "செல்பி எடுக்கும் போது தவறான இடத்தில் கைவைத்த ரசிகர்..! அதிர்ச்சியான வீராங்கனை..! | Dinasuvadu Tamil", "raw_content": "\nசெல்பி எடுக்கும் போது தவறான இடத்தில் கைவைத்த ரசிகர்..\nஅமெரிக்காவை சேர்ந்த சோபியா ஹூர்டா இவர் பிரபல கால்பந்து வீரர். இவர்ஹூஸ்டன் டேஷ் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.இந்நிலையில் மெக்சிகோவில் பெண்களுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது\nஇதில் கடந்த சனிக்கிழமை நடந்த டைக்ரெஸ்ஃபெமெனில் Vs ஹூஸ்டன் டேஷ் அணிகள் மோதினர். போட்டி முடிந்த பிறகு சோபியா ஹூர்டா அங்கிருந்த ரசிகர்களிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.\nஅப்போது ஒரு ஆண் ரசிகர் செல்பி எடுத்த போது அந்த ரசிகர் சோபியா ஹூர்டா மார்பில் கை வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அப்போது அதை பிரச்சனை செய்ய வேண்டாமென சிரித்துக்கொண்டே அறைக்கு வந்துள்ளார்.\nஅறையில் வந்து சக வீரர்களிடம் கூறி வேதனை அடைந்தார். பின்னர் அவர் விளையாடும் கிளப் வெளியிட்ட அறிக்கையில் இது ஒரு வகை தொல்லை தான். அந்த நபர் யாரென்று தெரிந்தால் எங்கள் அணி விளையாடும் ஆண்-பெண் கால்பந்து போட்டிகளில் அவரை வாழ்நாள் முழுக்க பார்க்க தடை விதிப்போம் என அறிவித்துள்ளது.\nகுடித்து விட்டு ஆபாசமாக சைகை காட்டிய நடிகை சார்மி..\nசோழ மன்னனாக களமிறங்கும் விமல் பெரிய வெற்றியை ருசித்து விடுவாரா இந்த சோழநாட்டான்\nபத்து வருடம் கழித்து மீண்டும் கோதாவில் களமிறங்கும் சுஷ்மிதா சென்..\nதண்ணீர் பஞ்சத்தால் பல கட்டுப்பாடுகளை விதித்த ஆஸ்திரேலிய அரசு..\n#BREAKING: மறைமுகத் தேர்தலுக்கு எதிர்ப்பு -உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசோழ மன்னனாக களமிறங்கும் விமல் பெரிய வெற்றியை ருசித்து விடுவாரா இந்த சோழநாட்டான்\nசரி என்று பட்டதை தான் செய்தேன் ரஃபேல் விமானத்திற்கு பூஜை செய்தது குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்\nதிருமணமான ஒரு மாதத்தில் கர்ப்பமானதால் அதிர்ச்சி அடைந்த புது மாப்பிள்ளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/Kalki/part5/16.php", "date_download": "2019-12-10T06:38:29Z", "digest": "sha1:PYAGJII22KJVNUFGRNCZKYLEEBB6DHI4", "length": 33961, "nlines": 69, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | Kalki | Ponniyin Selvan", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலி��் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஐந்தாம் பாகம்: தியாக சிகரம்\nசோழ நாட்டில் பிரயாணம் செய்துள்ளவர்கள் அந்நாட்டின் இயற்கை அமைப்பில் ஒரு விசித்திரத்தைக் கவனித்திருப்பார்கள். சோழ நாட்டைச் சோறுடை வளநாடாகச் செய்யும் நதிகளில் வெள்ளம் வரும்போது, வெள்ளத்தின் மேல் மட்டம் நதிக்கு இருபுறங்களிலுமுள்ள பூமி மட்டத்துக்கு மிக்க உயரமாயிருக்கும். இவ்விதம் இருப்பதினாலேதான் நதிகளில் வரும் வெள்ளம் வாய்க்கால்களின் வழியாக வயல்களுக்குப் பாய்வது சாத்தியமாகின்றது.\nஇந்த நிலையில் வெள்ளத்தை நதிப் படுகையோடு போகச் செய்வதென்பது மிகவும் சிரமமான காரியம் அல்லவா நதிகளுக்கு இருபக்கங்களிலும் உயரமான கரைகள் உறுதியாக அமைந்திருக்க வேண்டும். இல்லாவிடில், வெள்ளம் நதியோடு போவதற்குப் பதிலாக, மழை நீர் நாலாபுறமும் பாய்ந்து ஓடுவதுபோல் ஓடிச் சோழ நாட்டைத் தண்ணீர் தேங்கிய சதுப்பு நிலமாக்கி ஒன்றுக்கும் பயனற்றதாகச் செய்துவிடும்.\nஇதை முன்னிட்டு ஆதிகாலத்திலிருந்து சோழமன்னர்கள் காவேரிக்கும், காவேரியின் கிளை நதிகளுக்கும் கரைகள் அமைப்பதில் மிக்க கவனம் செலுத்தினார்கள். கரிகால் வளவன் ஈழ நாட்டிலிருந்து யுத்தத்தில் தோற்றவர்களைச் சிறைப்படுத்தி வந்து, காவேரிக்குக் கரையெடுக்கும் வேலையில் அவர்களை ஈடுபடுத்தினான் என்னும் வரலாற்றை நேயர்கள் அறிந்திருப்பார்கள்.\nகாவேரியின் கிளை நதிகளில் தண்ணீர் நல்ல மேல் மட்டத்தில் வருவதற்கு உதவியாகவே ஸ்ரீரங்கத்துக்கு ஒரு காத தூரம் கிழக்கே சோழ மன்னர்கள் கல்லணை கட்டினார்கள். அந்த அணையின் மூலம் தண்ணீர் மட்டம் மேலும் உயர்ந்து கிளை நதிகளில் நிறையத் தண்ணீர் பாய்வது சாத்தியமாயிற்று.\nஇவ்விதம் இயற்கை அமைப்போடு இடைவிடாத செயற்கை முயற்சிகளும் சேர்ந்தே சோழ நாட்டைப் பண்டை நாளிலேயே நீர் வளத்தில் இணையில்லாத நாடாகச் செய்திருந்தன.\nசோழ வள நாட்டுக்கு இவ்விதம் இயற்கை, விசேஷ உதவிகள் செய்தது போலவே, சில சமயம் விபரீதமான அபாயங்களையும் உண்டாக்கி வந்தது.\nசோழ மண்டலத்துக் கடற்கரைக்குக் கிழக்கே கடலில் அடிக்கடி சுழிக் காற்றுகளும், புயற்காற்றுகளும் தோன்றுவது உண்டு. இக்காற்றுகள் சில சமயம் கடற்கரையோரமாக வடக்கு நோக்கிச் சென்று கிருஷ்ணை - கோதாவரி முகத்துவாரங்களிலோ அல்லது கலிங்க நாட்டிலோ, உள்ளே பிரவேசித்துப் பெருமழை கொட்டச் செய்து கடுமையான சேதங்களை விளைவிக்கும். வேறு சில சமயங்களில் சோழ நாட்டுக்குள்ளேயே நேரடியாகப் பிரவேசித்து மேற்கு நோக்கி விரைந்து செல்லும். கோடிக்கரைக்கும், கொள்ளிடக் கரையின் முகத்துவாரத்துக்கும் மத்தியில் இவ்விதம் சுழிக்காற்று உள்நாட்டில் பிரவேசிப்பது சரித்திரத்தில் பலமுறை நடந்திருக்கும் சம்பவம். சில சமயம் அச்சுழிக் காற்றுகள் கோரபயங்கர ரூபங்கொண்டு கடலையே பொங்கி எழச் செய்து கடற்கரையோரமுள்ள ஊர்களையே அழித்துவிடும்\nபூம்புகார் என்று வழங்கிய காவேரிப்பட்டினத்தைக் கடல் கொண்டது வெறுங்கதையன்று; சரித்திர ஆதாரங்களினால் நிரூபிக்கக் கூடிய உண்மை நிகழ்ச்சியேயாகும்.\nநதிகளில் வெள்ளம் அதிகமாக வரும்போது சில சமயம் கரைகள் உடைந்து விடுவதும் உண்டு. நதிகளின் நீர்மட்டத்தைக் காட்டிலும் பூமி மட்டம் தாழ்வாயிருக்கும் காரணத்தினால் உடைப்பு எடுத்தாலும் சுற்றுப்புறமெல்லாம் ஒரே தண்ணீர் மயமாகிவிடும். நதிகளுக்கு அருகிலுள்ள ஊர்கள் முழுகிப் போய்விடும். அப்போதெல்லாம் ஜனங்கள் உயிர் தப்புவதற்கு அக்கம்பக்கத்திலுள்ள கோயில்கள் உதவியாயிருக்கும்.\nவிஜயாலய சோழனின் மகன் ஆதித்த சோழன் காவேரி உற்பத்தியாகும் ஸஹஸ்ய மலையிலிருந்து அந்த மாநதி கடலில் சங்கமமாகும் இடம் வரையில் நூற்றெட்டு ஆலயங்களை எடுப்பித்தான் என்று சரித்திரம் கூறுகிறது. சாதாரண காலங்களில் கோயில்கள் கடவுளை ஆராதிப்பதற்குப் பயன்படுவது போலவே, பெருவெள்ளம் வந்து உடைப்பெடுக்கும் காலத்தில் மக்கள் கோயில் மண்டபங்களின் மீது ஏறி உயிர் தப்புவதற்கும் உபயோகமாயிருக்கட்டும் என்பது ஆதித்த சோழனின் நோக்கமாக இருக்கலாம் அல்லவா\nநதிக்கரைகளில் உடைப்பு உண்டாவதன் காரணமாகச் சில சமயம் நதிகளின் போக்கே மாறிவிடுவது உண்டு. அரிசிலாறும், குடமுருட்டி முதலிய நதிகள் இப்படி பலமுறை இடம்மாறி, திசை மாறியிருக்கின்றன என்பதைப் பழைய வரலாறுகளிலிருந்து அறியலாம்.\nஇனி நம்முடைய வரலாறு நடந்த காலத்துக்கு வருவோம். இலங்கைத் தீவிலிருந்து சோழ நாட்டுக்குப் பார்த்திபேந்திரனுடைய கப்பல் வந்து கொண்டிருந்தபோது உண்டான சுழிக்காற்று, வந்தியத்தேவனை முன்னிட்டு இளவரசர் அருள்மொழிவர்மரைக் கடலில் குதிக்கச் செய்தபிறகு, கடலோரமாகவே சென்று கலிங்க நாட்டை அடைந்து மறைந்தது.\nஆனால் அருள்மொழிவர்மர் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் தங்கியிருந்தபோது உண்டான சுழிக்காற்று, சோழ நாட்டுக்குள்ளேயே புகுந்து பற்பல அட்டகாசங்களைச் செய்து கொண்டு மேற்கு நோக்கிச் சென்றது. ஒரே இரவில் அது காவேரியின் இருபுறங்களிலும் தன் லீலைகளை நடத்திக் கொண்டு போய் மறுநாள் கொங்குநாட்டை அடைந்து தேய்ந்து மறைந்தது. அது பிரயாணம் செய்த இடங்களிலெல்லாம் பற்பல சேதங்களை விளைவித்தது மட்டுமன்று; அதைத் தொடர்ந்து பெருமழை கொட்டும்படியாகவும் செய்து கொண்டு போயிற்று. மேற்கே போகப்போக மழை அதிகமாகப் பெய்தது. ஆகவே காவேரியிலும் கொள்ளிடத்திலும் அவற்றிலிருந்து பிரிந்த கிளை நதிகளிலும் மறுநாள் முதல் வெள்ளம் அபரிமிதமாக வந்தது. பல நதிகள் கரைகளை உடைத்துக் கொண்டன. மழையினாலும், நதிகளின் உடைப்பினாலும் சோழ நாடெங்கும் வெள்ளக் காடாகிவிட்டது.\nஆனால் இவ்வளவு இயற்கை விபரீதங்களும் சோழநாட்டு மக்களைப் பீதிகொண்டு செயலிழந்து செய்துவிடவில்லை. இவை அடிக்கடி நடைபெறும் நிகழ்ச்சிகளாதலால், அம்மாதிரி நிலைமைகளில் என்ன செய்யவேண்டும் என்பதை மக்கள் அறிந்திருந்தார்கள். அப்போதைக்குக் கோயில் மண்டபங்களிலோ வேறு உயரமான இடங்களிலோ ஏறிக்கொண்டு உயிர் தப்புவார்கள். வெள்ளம் எவ்வளவு அவசரமாக வந்ததோ, அவ்வளவு துரிதமாக வடிந்து போய்விடும். வீடுகளை இழந்தவர்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியைக் கொண்டு உடனே வீடு கட்டிக்கொள்வார்கள். \"ஐயோ போய் விட்டதே என்று தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிடமாட்டார்கள்.\nசோர்வு சோம்பல் என்பதையே அறியாத தன்னம்பிக்கை கொண்ட மக்கள் அக்காலத்தில் சோழ நாட்டில் வாழ்ந்திருந்தார்கள். இல்லாவிடில் இன்றைக்கும் உலகம் கண்டு வியக்கும்படியான அற்புதங்களை அவர்கள் சாதித்திருக்க முடியாது அல்லவா\nவானதி கோயில் மண்டபத்தின் மீது ஏறாமல் தவறித் தண்ணீரில் விழுந்ததும் முதலில் மண்டபத்தின் மேல் ஏறியிருந்தவர்கள் கவலை அடைந்தார்கள். ஆனால் உடனடியாக அந்தக் கவலை மாறியது. வானதி, ஜோதிடர் வீட்டுக் கூரைமீது தொத்திக் கொண்டதைப் பார்த்து அவர்களுக்குத் தைரியம் உண்டாயிற்று. இளையபிராட்டி ஓரளவு குதூகலமே அடைந்தாள். வானதியை அபாயகரமான நிலைமைகளில் சிக்க வைப்பதிலும், அவள் எப்படிச் சமாளிக்கிறாள் என்று பார்ப்பதிலும் குந்தவை தேவிக்கு எப்போதும் உற்சாகம் இருந்தது. வீராதி வீரனான தம்பியை மணந்து கொள்ளப் போகிறவள் நெஞ்சுத் துணிவுள்ள தீர மங்கையாக வேண்டுமென்பதில் இளைய பிராட்டிக்குச் சிரத்தை இருந்தது. அத்தகைய தீரத்தை வானதியின் உள்ளத்தில் வளர்க்கும் பொருட்டுத் குந்தவை பல உபாயங்களையும் தந்திரங்களையும் கையாண்டு வந்தாள். அந்த உபாயங்கள் நல்ல பலன் அளித்திருக்கின்றன என்ற நம்பிக்கையும் அவளுக்கு ஏற்பட்டிருந்தது.\nசில காலமாக வானதி மூர்ச்சையடைந்து விழும் வழக்கத்தை விட்டுவிட்டிருந்தாள் அல்லவா இப்போது குந்தவையின் தந்திரம் ஒன்றுமின்றித் தெய்வாதீனமாகவே வானதியின் தீரத்தைச் சோதிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு விட்டது. சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்திருக்க, ஓர் ஓட்டுக் கூரையின் மேல் வானதி தொத்திக் கொண்டிருந்தாள். அவள் பயப்படாதிருப்பாளா இப்போது குந்தவையின் தந்திரம் ஒன்றுமின்றித் தெய்வாதீனமாகவே வானதியின் தீரத்தைச் சோதிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு விட்டது. சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்திருக்க, ஓர் ஓட்டுக் கூரையின் மேல் வானதி தொத்திக் கொண்டிருந்தாள். அவள் பயப்படாதிருப்பாளா ஜோதிடரின் சீடன் படகு கொண்டு வந்து அவளைத் தப்புவிக்கும் வரையில் தைரியத்தைக் கைவிடாது இருப்பாளா ஜோதிடரின் சீடன் படகு கொண்டு வந்து அவளைத் தப்புவிக்கும் வரையில் தைரியத்தைக் கைவிடாது இருப்பாளா ஆம்; இருப்பாள் இத்தனை காலமும் அளித்து வந்த பயிற்சி இச்சமயம் பயன்படாமலா போய்விடும்\nஇவ்விதம் குந்தவை எண்ணமிட்டுக் கொண்டிருந்தபோது, ஆழ்வார்க்கடியான், \"தாயே இது என்ன\n\"உன் கண்ணிலே ஏதோ கோளாறு வெள்ளம் நகர்ந்து செல்கிறது; கூரை நகர்வதாகத் தோன்றுகிறது வெள்ளம் நகர்ந்து செல்கிறது; கூரை நகர்வதாகத் தோன்றுகிறது\nஇ���்படிச் சொல்லும்போதே அவளுடைய உள்ளத்திலும் சந்தேகம் உதித்து விட்டது. அதன் அறிகுறி முகத்திலும் காணப்பட்டது.\n\" என்றாள் இளைய பிராட்டி.\n உம்முடைய சீடன் சீக்கிரம் படகுடன் வருவானா\n ஜோதிடரையும் அவருடைய சீடனையும் நம்பியது போதும் திருமலை உன்னால் வானதியைக் காப்பாற்ற முடியுமா என்று பார்; இல்லாவிட்டால், நானே வெள்ளத்தில் குதிக்க வேண்டியதுதான் வானதிக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால், அப்புறம் நான் ஒரு கணமும் உயிர் வைத்திருக்கமாட்டேன் வானதிக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால், அப்புறம் நான் ஒரு கணமும் உயிர் வைத்திருக்கமாட்டேன்\n அபாயம் நேரும் காலத்திலேதான் நிதானத்தை இழக்கக்கூடாது. இது தங்களுக்கு தெரியாதது அல்ல. கொடும்பாளூர் இளவரசிக்கு உதவி செய்வதற்காக என் உயிரைக் கொடுக்கவும் சித்தமாயிருக்கிறேன்; அதனால் பயன் ஏற்பட வேண்டுமே படகு இல்லாமல் நான் மட்டும் நீந்திச் சென்றாள் அந்தக் கூரையில் போய் நானும் தொத்தி ஏறிக் கொள்ளலாம். கொடும்பாளூர் இளவரசியைத் தாங்கும் கூரை என்னையும் சேர்த்துத் தாங்குமா படகு இல்லாமல் நான் மட்டும் நீந்திச் சென்றாள் அந்தக் கூரையில் போய் நானும் தொத்தி ஏறிக் கொள்ளலாம். கொடும்பாளூர் இளவரசியைத் தாங்கும் கூரை என்னையும் சேர்த்துத் தாங்குமா அல்லது இரண்டு பேரையும் வெள்ளத்தில் அமுக்கிவிட்டுக் கூரையும் கீழே போய்விடுமா அல்லது இரண்டு பேரையும் வெள்ளத்தில் அமுக்கிவிட்டுக் கூரையும் கீழே போய்விடுமா இதைப்பற்றி சிறிது யோசிக்க வேண்டும்...\"\nபூங்குழலியின் சிரிப்புச் சத்தத்தைக் கேட்டு அவளை இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். \"இந்த வீர வைஷ்ணவர் யோசித்து முடிப்பதற்குள் கொடும்பாளூர் இளவரசியின் வாழ்க்கை முடிந்துவிடும்\n\"அப்படி நேர்ந்தால் இந்த ஓடக்காரப் பெண் சந்தோஷப்படுவாள்\" என்று ஆழ்வார்க்கடியான் கூறியதும் பூங்குழலியின் முகத்தில் ஆத்திரம் கொதித்தது.\nதிருமலை மேலும் தொடர்ந்து கூறினான்: \"ஆனால், தேவி அவ்விதம் ஒன்றும் நேரப் போவதில்லை அவ்விதம் ஒன்றும் நேரப் போவதில்லை ஆலிலை மேல் பள்ளி கொண்டு அகிலமெல்லாம் காப்பாற்றும் திருமால், வானதியையும் காப்பாற்றுவார். மச்ச, கூர்ம, வராக அவதாரங்கள் எடுத்து இந்தப் பூவுலகைக் காப்பாற்றிய ஸ்ரீமந்நாராயணன் கொடும்பாளூர் இளவரசியையும் காப்பாற்றுவார் ஆலிலை மேல் பள்ளி கொண்டு அகிலமெல்லாம் காப்பாற்றும் திருமால், வானதியையும் காப்பாற்றுவார். மச்ச, கூர்ம, வராக அவதாரங்கள் எடுத்து இந்தப் பூவுலகைக் காப்பாற்றிய ஸ்ரீமந்நாராயணன் கொடும்பாளூர் இளவரசியையும் காப்பாற்றுவார்... அதோ பாருங்கள் ஜோதிடர் சீடன் படகுடன் வருகிறான்\nஆழ்வார்க்கடியான் சுட்டிக்காட்டிய திசையில் உண்மையாக படகு வந்து கொண்டிருந்தது. அப்படகு வெள்ளத்தின் வேகத்தை எதிர்த்து இவர்கள் இருந்த கோயில் மண்டபத்தை நோக்கி மெதுவாக வந்து கொண்டிருந்தது. வானதி ஏறியிருந்த கூரையோ வெள்ளத்தோடு போய்க் கொண்டிருந்தது. படகு இங்கே வந்து இவர்களை ஏற்றிக் கொண்டு போவதற்கு வெகு நேரம் ஆகிவிடும். அதற்குள் வானதி அதிக தூரம் போய் விடுவாள். கண்ணுக்கு மறைந்தாலும் மறைந்து விடுவாள்.\nஇதையெல்லாம் எண்ணி மண்டபத்தில் மேல் நின்றவர்கள் படகில் வந்த ஜோதிடர் சீடனைப் பார்த்து உரக்கக் கத்தினார்கள்; சமிக்ஞைகளும் செய்து பார்த்தார்கள். தன்னைச் சீக்கிரம் வரச் சொல்லுகிறார்கள் என்று எண்ணிக் கொண்டு அவன் படகை விரைவாகச் செலுத்தி வர முயன்றான்.\nபூங்குழலி அப்போது குந்தவையைப் பார்த்து, \"தேவி எனக்கு அனுமதி கொடுங்கள் நான் நீந்திப்போய் படகை வழிமறிந்து அழைத்துச் சென்று கொடும்பாளூர் இளவரசியை ஏற்றி வருகிறேன்\" என்றாள். குந்தவை சிறிது தயங்கினாள். பூங்குழலி கையைக் கொடுக்கப் போய்த்தான் வானதி வெள்ளத்தில் விழுந்தாள் என்பது அவளுக்கு நினைவு இருந்தது.\n\"தேவி என்னை நம்புங்கள், என்னுடைய அஜாக்கிரதையினால் தான் இளவரசி வெள்ளத்தில் விழுந்தாள். ஆகையால் அவரை மீட்பது என்னுடைய கடமை\" என்று பூங்குழலி கூறினாள்.\n உன்னை நான் நம்புகிறேன். ஆனால் வானதியைத் தான் நம்பவில்லை\n நான் இருக்கும் படகில் ஒருவேளை ஏற மறுத்து விடுவார் என்கிறீர்களா அப்படியானால் அவரை ஏற்றிவிட்டு நான் இறங்கிக் கொள்வேன் அப்படியானால் அவரை ஏற்றிவிட்டு நான் இறங்கிக் கொள்வேன்\" என்று சொல்லிக் கொண்டே பூங்குழலி வெள்ளத்தில் பாய்ந்தாள். படகை நோக்கி விரைந்து சென்றாள்.\nகுந்தவை ஜோதிடரைப் பார்த்து, \"ஐயா ஜோதிடரே உம்முடைய சாஸ்திரத்தில் ரொம்ப நம்பிக்கை வைத்திருந்தேன்; இன்றைக்கு அந்த நம்பிக்கையை இழந்து விட்டேன்\n\"ஆனால் எனக்கு இன்றைக்குத்தான் பூரண நம்பிக்கை ஏற்பட்டது. தேவி கொடும்பாளூர் இளவரசியின் ஜாதகப் பிரகாரம் அவருக்கு இன்று பெரிய கண்டம் வரவேண்டும். பழுவேட்டரையர் மூலம் அது வருமோ என்று நினைத்தேன். அப்படி வராமற் போகவே ஆச்சரியமடைந்தேன். வேறு விதமாகக் கண்டம் வந்தது. இளவரசி இந்தக் கண்டத்துக்குத் தப்பிப் பிழைப்பார் கொடும்பாளூர் இளவரசியின் ஜாதகப் பிரகாரம் அவருக்கு இன்று பெரிய கண்டம் வரவேண்டும். பழுவேட்டரையர் மூலம் அது வருமோ என்று நினைத்தேன். அப்படி வராமற் போகவே ஆச்சரியமடைந்தேன். வேறு விதமாகக் கண்டம் வந்தது. இளவரசி இந்தக் கண்டத்துக்குத் தப்பிப் பிழைப்பார் ஆகா அவருடைய அபூர்வமான கை ரேகைகள் அவர் விஷயமாக நான் சொல்லியிருப்பதெல்லாம் நிறைவேறும், அதைப் பற்றி சந்தேகமில்லை அவர் விஷயமாக நான் சொல்லியிருப்பதெல்லாம் நிறைவேறும், அதைப் பற்றி சந்தேகமில்லை\n\"அழகாய்த்தானிருக்கிறது, அது எப்படி நிறைவேறும் வானதி இந்தக் கண்டத்துக்குத் தப்பிப் பிழைத்தாலும் உம் ஜோசியம் நிறைவேறப் போவதில்லை. சற்றுமுன் உம்முடைய வீட்டில் அந்தப் பெண் செய்த சபதத்தை நீர் கேட்கவில்லையா வானதி இந்தக் கண்டத்துக்குத் தப்பிப் பிழைத்தாலும் உம் ஜோசியம் நிறைவேறப் போவதில்லை. சற்றுமுன் உம்முடைய வீட்டில் அந்தப் பெண் செய்த சபதத்தை நீர் கேட்கவில்லையா\n\"யார் என்ன சபதம் செய்தாலும், என் ஜோசியம் நிறைவேறியே தீரும். அப்படி நிறைவேறாவிட்டால், என்னிடமுள்ள ஜோதிட ஏடுகளையெல்லாம் காவேரி நதியில் எறிந்து விடுகிறேன் இது என் சபதம்\n உமது ஏடுகளை நீரே எறியும் வரையில் காவேரி மாதா காத்திருக்கவில்லை. அவளே கொண்டுபோய் விட்டாள்\nஜோதிடர் அவன் கூறியதன் உண்மையை உணர்ந்து திகைத்து நின்றார். \"ஆயினும், என் ஜோதிடம் பலிக்காமற் போகாது\" என்று தம் வாய்க்குள்ளே முணுமுணுத்துக் கொண்டார்.\nமுந்தைய அத்தியாயம் அத்தியாய வரிசை அடுத்த அத்தியாயம்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/news/", "date_download": "2019-12-10T04:28:51Z", "digest": "sha1:WB5NRPSV37HQROQ5FM4PNJ4XL65RYLD7", "length": 6987, "nlines": 122, "source_domain": "tamil.mykhel.com", "title": "Cricket News in Tamil: கிரிக்கெ��் செய்திகள், Latest Cricket Updates & Highlights - myKhel Tamil", "raw_content": "\n மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி\n கோலியை பழிக்குப் பழி வாங்கி.. கிண்டல் செய்த வெ.இண்டீஸ் வீரர்\nஇப்படி ஒரு சம்பவம் நடந்து 10 வருஷம் ஆச்சு.. பாக். செம குஷி.. இலங்கை வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு\nஅடப்பாவமே.. ரிஷப் பந்த்தை விடுங்கப்பா.. அவருக்கு நெருக்கடி கொடுக்காதீங்க.. லாரா அட்வைஸ்\nஇந்திய சிறுமிக்கு பரிசளித்த வெ.இண்டீஸ் வீரர்.. போட்டிக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nராபின் உத்தப்பா செய்த அதே சாதனை.. அரைசதம் அடித்து மிரட்டிய இளம் வீரர்\nதோல்வி அடைந்தாலும்.. இளம் வீரரை வைத்து கேப்டன் கோலி போட்ட திட்டம் வெற்றி\nதிரும்பிப் பார்க்க விரும்பவில்லை.. வாழ்நாள் தடை குறித்து மவுனம் கலைத்த டேவிட் வார்னர்\nஎன் 400 ரன் ரெக்கார்டை இந்த 19 வயது இந்திய வீரர் உடைப்பார்.. சர்ப்ரைஸ் பதில் சொன்ன பிரையன் லாரா\nஅதிரடி அரைசதம் அடித்தும்.. தோல்வியால் வருத்தத்தில் இருக்கும் இளம் இந்திய வீரர்\nஇப்படிலாம் பண்ணா எவ்ளோ ரன் அடிச்சாலும் பத்தாது.. இளம் வீரர்களை விளாசித் தள்ளிய கேப்டன் கோலி\nஎங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்.. கீரன் பொல்லார்டு மகிழ்ச்சி பேச்சு\nICC T20 World Cup 2007 | செப்.24 : முதல் டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி-வீடியோ\nதோனியின் திட்டத்தை பற்றி கசிந்த தகவல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://verify-www.com/siteinfo/www.tamilscandals.com/muthal-murai/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-45-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-12-10T05:56:22Z", "digest": "sha1:JGDIWDHPU5BEO2HFG3HPZVDAURLTSIRC", "length": 30365, "nlines": 155, "source_domain": "verify-www.com", "title": "The Web Verification Company - site info for: tamilscandals.com/muthal-murai... - ??? status", "raw_content": "\nsite title: ஆண்மை தவறேல் – பகுதி 45 – இறுதி பகுதி - TAMILSCANDALS\n#பகுதி #பகுதி #குறிச்சொற்களை #story #ரொம்ப #categories #செக்ஸ் #அசோக்\n#செக்ஸ் (24), கதைகள் (20), #story (15), sex (13), #ரொம்ப (11), காம (11), #அசோக் (11), #categories (10), #குறிச்சொற்களை (10), நந்தினி (10), #பகுதி (8), அவள் (8), மேலும் (7), என் (7), அந்த (7), தமிழ்காமவெறி (7), என்று (6), ஒரு (6), தளம் (6), படிக்க (6), இங்கே (6), செய்யவும் (6), இருக்கு (6), கிளிக் (6), இப்போது (5), பார்த்து (5), ஆபாச (5), read (5), என்னை (5), கேடி (5), படங்கள் (5), உன் (4), நல்ல (4), பேர் (4), மீது (4), அவனுடைய (4), எல்லாம் (4), உங்கள் (4), வேற (4), telegram (4), வந்தனா (4), நான் (4), எனக்கு (3), share (3), whatsapp (3), ஆன்டி (3), facebook (3), அவ��ை (3), அவளது (3), twitter (3), google (3), reddit (3), இது (3), tumblr (3), விட்டு (3), pinterest (3), email (3), முதல் (3), முறை (3), சித்தி (3), விநூத (3), like (3), கழித்து (3), வுணர்வு (3), வைத்து (3), கொஞ்சம் (3), சொல்லு (3), அவளுடைய (3), மாதிரி (3), tamil (3), இறுதி (3), கன்னி (3), சகலை (3), என்ன (3), ஆண்மை (3), தவறேல் (3), வீட்டுல (3), பயமா (3), tamilscandals (3), வந்துருக்கு (2), அப்பா (2), என்றான் (2), வாங்கிக்கிறேன் (2), காதல் (2), அமைதியாக (2), பண்றது (2), சென்னையில் (2), மூஞ்சியை (2), பார்த்தாள் (2), ராஜ்கிரண் (2), ஆமாம் (2), கல்யாணம் (2), வெள்ளை (2), பையன் (2), உங்க (2), ஒருநாள் (2), வெரட்டி (2), பெயர் (2), அன்னியர்கள் (2), இல்லை (2), சொன்னான் (2), எதுவும் (2), தவிர (2), வந்தனாவின் (2), சிறிது (2), தொடைல (2), ராமண்ணா (2), பேரையும் (2), கௌரம்மா (2), இப்போ (2), சொல்லிக் (2), ஐயோ (2), ஆனந்த் (2), ஆனந்தத்தை (2), search (2), கையை (2), அள்ளி (2), ஆஆஆ (2), எப்படி (2), மஹாதேவன் (2), ஆசையாக (2), செய்யும் (2), போய் (2), அலற (2), அவர் (2), மனைவி (2), இருந்தன (2), பார்த்துக் (2), வார்த்தைகள் (2), தோழி (2), கண்ணா (2), பேரு (2), திணற (2), நேரம் (2), இந்த (2), அனைவரும் (2), stories (2), தூக்கி (2), கொண்டிருந்த (2), 578 (2), மிக (2), ஏன் (2), இனி (2), அரட்டை (2), உட்கார்ந்து (2), நீர் (2), இன்னும் (2), கதை (2), முகப்பு (2), வீடியோக்கள் (2), புகைப்படங்கள் (2), படம் (2), இந்திய (2), புகை (2), தொடர்பு (2), எங்களை (2), பெண் (2), மிகவும் (2), இருந்தது (2), மழை (2), அது (2), எழுந்து (2), இல்ல (2), பதிவுகள் (2), இருக்கும் (2), ipe (2), தனது (2), காமம் (2), கொடூர (2), policy (2), தமிழ் (2), வாசகர் (2), அனைவருமே, படுத்துக, உட்பட, சந்தோஷத்தையும், திருப்தியையும், வந்தவனாடா, சொல்ல, ஆச்சரியம், இல்லைன்னு, கொண்டுவந்தவனாடா, ராஜா, படுத்து, சற்றுமுன், மாட்டேன்ற, ஹையோ, நல்லதுக்காகத்தான், பண்றோம்னு, கூட, புரிஞ்சுக்க, navigation, கன்வின்ஸ், வெளிப்படுத்தினார்கள், செய்ய, முயன்றான், quick, வேணாம்த்தான், கெஞ்சினாள், விரும்பியவை, செயற்க்கபட்டது, பேரனை, பார்த்தவை, இல்லையா, பார்த்தான், சொல்லிவிட்டு, சொல்லப், போறீங்களா, 291, ஆபீஸ், எல்லோருடைய, பொறுமையற்ற, பொருத்தமான, எறிந்தவாறே, 247, ஆஹா, ஐடியாவாதான், முகத்தையும், வருஷம், ஆசிரியர், எடுத்தார், கண்களில், kamakathaikal, பனிக்க, உணர்ச்சிவசப்பட்டுப், photos, 162, ஆண், குட்டிப்பையனை, கொஞ்சினார், சேர்கை, வாவ், நைஸ், ஓரின, நேம், போகட்டுமே, sites, ரெண்டு, அக்காவுக்குலாம், பார்ட்னர், டிஸைட், தப்பு, kamakathai, அப்டிலாம், பாத்திருந்தா, நடந்திருக்குமான்னு, submit, யோசிச்சுப், பாரு, மச்சினியை, இன்னைக்கு, சமாதானம், சாக்கில், லைப், பாத்துலாம், menu, கெஞ்சினான், காலைல, போறேனே, பதிவுகளை, கணவன், வாய், குழற, அனுப்ப, february, முடிந்து, ஆறு, மாதங்கள், ப்ச், tamir, 2014, மனைவியை, நக்கலடித்த, அவசரம், படிச்சிருக்கான், என்னன்னு, ஃபேமிலி, மாதிரியா, join, தெரியிறான், நல்லா, app, கெடைக்கிறது, நெறைய, சம்பாதிக்கிறான், unblock, தூங்கிட்டு, கல்யாணத்துக்கு, என்னத்தான், கஷ்டம், videos, அசோக்கை, ஆனா, திரும்பி, main, உஷ்ணமாக, முறைத்தாள், ம்க்கும், நல்லாத்தான், பாத்தாத்தான், சம்பந்தம், இருக்காரு, அத்தான், daily, புரியாம, பேசாத, தொலைபேசி, updated, டீசன்டான, வேலம்மா, கலூரி, புத்திக்கு, நர்ஸிடம், 128, கெஞ்சலாக, இவளிடம், கெஞ்சுவதில், எந்த, பலனும், தெரிந்திருந்தாலும், வாசலில், நடிகை, பக்கத்துக்குவீடு, நிறைமாத, கர்ப்பிணியான, கொள்ளை, கொள்ளையாய், நின்றிருந்த, தியேட்டர், பதைபதைத்துப், ஜோக்ஸ், காரணமாய், இரண்டு, நிமிடங்கள், அழாதப்பா, பொண்டாட்டிக்கும், புள்ளைக்கும், ஒன்னும், ஆபரேஷன், ஆவாது, ரெண்டும், படியா, பொழைச்சு, வருவாங்க, தேசி, இருந்த, அவனுக்குள், மாடல், 132, லெஸ்பியன், வீட்டு, மஜா, வோயர், வேலைகாரி, 124, வெளியில், மல்லு, காப்பாத்திடுங்க, அவனது, 138, மனம், பாபி, மூளை, இட்ட, கட்டளைகளை, மதிக்கவில்லை, கண்களும், கட்டுப்பாடின்றி, எப்படியாவது, கண்ணீரை, உகுத்தன, ப்ளீஸ், சிஸ்டர், வொய்ஃபையும், மல்லிகா, குழந்தையையும், பிறக்க, விஸ்கி, மிக்ஸ், சப்தமே, கிடக்க, குழந்தையை, சுற்றி, வட்டமாக, அமர்ந்திருந்தார்கள், யாரும், எழுப்பவில்லை, காலையும், குடும்ப, தாடையை, சொறிந்தவாறு, ஏதோ, தீவிர, யோசனையில், இருந்தார்கள், ஆட்டிக்கொண்டு, கையையும், திடீரென, எல்லாரும், பண்ணி, ம்ம், தம்பி, தொடர், ஆங், சொல்றேன், இருக்குன்னு, ஆண்குழந்தை, சொல்லுங்க, கள்ள, வெள்ளைத்துணி, சுற்றப்பட்ட, 114, கிராமம், அசோக்தான், முதலில், நம்பிக்கை, அவருடைய, செய்தி, ஆசாமியை, ஸ்னேஹமாக, புன்னகைத்தான், பயத்திலும், படபடப்பிலும், இருந்தவனுக்கு, சேயர்ந்து, தோற்றம், இதமாக, டீன், நல்லபடியாக, நடக்கும், ஒருவித, புது, கொண்ட, முரடான, கத்தினான், சூசை, 336, அப்படியா, பொண்ணு, கைவேலை, பெரும், நந்தினிதான், கரடு, ஆள், ஆச்சரியமாக, சொன்னார், வொய்ஃப், அவரிடம், ஆறுதல், சொன்ன, 134, பாட்டிலை, 1997, காலியான, தாமதமாக, தங்கை, சித்ரா, அவளும், நானும், இரட்டை, பிறவிகள், விட, நிமிடம், பிறந்தவள், பெற்றோருக்கு, எங்கள், இருவருக்கும், உள்ள, கல்லூரியில், இடம், கிடைத்தது, எங்களது, ஜெயந்தி, ஒரே, எனது, பார்க்��ும், காதலியின், குடை, பண்ணாரி, இளம்பெண்கள், காதலில், கலந்து, சமயத்தல், பசங்களுக்கு, முலை, ரவி, யும், சாமான்களையும், அவனுக்கு, தெரியாது, இரவு, பகலோ, அதாலன், இதற்க்கு, கணக்கே, வேலை, கல்லூரியில்தான், கையிலும், எனக், தள்ளி, நின்று, பேசிக்கொண்டிருந்தார், போனதும், ராசு, வந்தான், எந்திரிச்சுட்ட, கேட்டான், ராசுவோடும், எதுக்கு, அவனைப், கேட்டாள், ஜவுளி, எடுக்க, அவங்களும், வர்றாங்களாம், பருவத்திரு, தூரம், அப்பாவோடும், அட்மிசன், பட்டாள், கிடைத்துள்ளது, பூலை, வாயில், சப்பினாள், காலை, பாக்யா, தட்டி, எழுப்பப், கண்விழிக்க, நின்றிருந்தார், பரத்தண்ணாவோட, கதிர், உடனே, எழுந்தாள், மெதுவாக, எட்டிப், பரத்தின், வேட்டி, சட்டையில், தவறாமல், ஒவ்வொருவர், தப்பான, காபியை, வாங்கினேன், வெகுளியாக, இருந்தாலும், அனுபவமுள்ள, பெண்ணாக, இருந்தாய், இடத்தில், கதவைத், இருந்து, வந்த, நேர்மையான, பெயருக்கு, ஏற்றார், போல, சேற்றில், மலர்ந்த, திறந்து, செய்தாள், தாமரை, job, blog, about, advertising, cookie, privacy, contact, want, கதவு, சரி, தட்டப்பட்டதும், நிலாவினியின், மேலிருந்து, விலகினேன், தேங்க்ஸ்டா, மூச்சுத்தெணறிப், போச்சு, மாராப்பை, செந்தாமரை, என்னங்க, மனிதர்களின், சில, தண்ணீர், அதிகமாக, ஓடிக்கொண்டிருந்தது, கால்களைப், பார்த்துப், எடுத்து, நடக்க, வேண்டியிருந்தது, வீடுகளிலும், தேங்கியிருந்தது, மரங்களிலுமிருந்து, சொட்டிக், கொண்டிருந்தது, காக்கை, குருவிகள், வசதியான, இடங்களில், சிறகுலர்த்திக்கொண்டிருந்தன, நடமாடும், சாக்கடைத், மழைநீர், உண்மைலயே, இப்பத்தான், நல்லவடி, இல்லீங்க, கெட்டவங்க, என்றாய், சூழ்நிலைனால, கெட்டுட்டடி, விபத்துடி, மறந்துரு, சரியாகிட்ட, குட்டைகளாக, உனக்கேத்த, சாலையில், பெய்த, ஈரம், அப்படியே, அங்கங்கே, சின்னச், சின்னக், மலரே, ஆன்டிகள், விட்டுடாத, கையிலிருந்த, படர்ந்து, நசுக்கினான், பையனிடம், சீரியஸாக, சொல்லிக்கொண்டிருக்க, அவளையே, ஓரக்கண்ணால், முறைத்துக், புத்தகத்தை, அவளுக்கு, எடுந்துவிட்டு, பாய்ந்தான், சொல்டா, 2019, அவன், கேட்டு, முடித்து, வெகுநேரம், மூச்சு, ஆஆஆஆஆஆவ்வ்வ், கேள்வி, சரியாத்தான், நைட்டிக்குள், தொடையில், நறுக்கென, கிள்ளி, வைத்தான், வலியில், துடித்தாள், ஹஹாஹஹாஹஹா, குடுக்குறேன், குடுக்குற, டாடியா, நீங்க, சரியான, ஏண்டி, கொழந்தைக்கு, டாடி, குடுடின்னா, கேடின்னா, சொல்லி, ஆகியும், காதிலேயே, ஷ்ஷ்ஷ்ஷ், சொல்றீங்களே, பொலம்பாதையா, பொண்டாட்டிதான, அடிச்சா, வாங்கிக்கோ, இரக்கமே, இல்லாம, இப்படி, குடிச்சுட்டு, நெனச்சேன், போனேன்னு, தெரிஞ்சா, அடிப்பா, தனியா, இருப்பா, வீட்டுக்கு, கெளம்பிடு, சிக்கல்ல, மாட்டி, யோவ், கேக்கனும்னு, விழாத, த்தூ, வேறெங்கோ, பார்வையை, திருப்பிக்கொண்டு, இருக்க, சிலவினாடிகள், அவனையே, கேவலமாக, பார்த்துவிட்டு, மனதுக்குள், ஒன்னு, ரகசியமாய், துப்பிக், கொண்டான், தங்கச்சி, மட்டுந்தான், இப்படியா, அக்காவுமா, ம்ம்ஹ்ஹ்ம்ம், உங்களை, கடுப்பானான், வலிக்குது, சரக்கு, படுவது, செருக, பெருமூச்சு, விடத், தொடங்கினாள், பட்டுப், பாவாடையின், நாடா, அவிழ்க்கப், புலப்பட, மீண்டும், கண்களைத், திறந்தாள், வசுமதி, வயது, பதினாறு, more, this, stats, கண்கள், சோதித்தான், don, விட்ட, அடித்த, வுடன், என்னுடைய, கட்டிலின், கத்தலி, யாக, மாறி, சம்பவத்தை, ரசித்து, நீங்களும், சொல்லுங்கள், வுசுபேதி, செய்கிறாள், மோகன், நிதானமாக, வயிறை, அணு, அணுவாக, comments, சொல்றது, மேல, முகத்தை, கொண்டிருந்தான், பிறகு, குறும்பாக, கண்சிமிட்ட, ச்ச்சீய், கிள்ளுனா, வலிக்கத்தான், ஏத்தி, காதலாக, கிள்ளவா, சொகமா, சொல்லிக்கொண்டே, சற்று, மேலே, நகர்த்த, கிள்ளாதீங்கன்னு, எத்தனை, தடவை, அசோக்கும், கொஞ்ச, rate, காட்டி, சுபம், அந்தப்பக்கம், ஆனந்தும், அம்மா, சொன்னதை, ரிப்பீட், செய்துவிட்டு, எலிப்பற்களை, கெக்கலித்தான், கணவனையே, கேயீ, என்றாள், வெட்கமும், சிரிப்புமாய், என்றவாறு, பட்டென, தட்டிவிட்டாள், தன், படர்ந்திருந்த, நேரலை,\nஎன்னை வுசுபேதி வைத்து விட...\nஇரவு பகலோ அதாலன் இதற்க்கு...\ntitle=\"ஆண்மை தவறேல் – பகுதி 45 – இறுதி பகுதி - TAMILSCANDALS\"\nproperty=\"og:description\" content=\"“ப்ளீஸ் சிஸ்டர்.. என் வொய்ஃபையும் குழந்தையையும் எப்படியாவது காப்பாத்திடுங்க..” ஆபரேஷன் தியேட்டர் வாசலில் நின்றிருந்த அந்த நர்ஸிடம், அசோக் கெஞ்சலாக சொன்னான். இவளிடம் கெஞ்சுவதில் எந்த பலனும் இல்லை என்று அவனுடைய புத்திக்கு தெரிந்திருந்தாலும், நிறைமாத கர்ப்பிணியான மனைவி மீது கொள்ளை கொள்ளையாய் காதல் கொண்டிருந்த, இப்போது பதைபதைத்துப் போய் இருந்த அவனது மனம், மூளை இட்ட கட்டளைகளை எல்லாம் மதிக்கவில்லை. கண்களும் அவனுடைய கட்டுப்பாடின்றி கண்ணீரை உகுத்தன. மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்க...\nname=\"twitter:description\" content=\"“ப்ளீஸ் சிஸ்டர்.. என் வொய்ஃபையும் குழந்தையையும் எப்படியாவது காப்பாத���திடுங்க..” ஆபரேஷன் தியேட்டர் வாசலில் நின்றிருந்த அந்த நர்ஸிடம், அசோக் கெஞ்சலாக சொன்னான். இவளிடம் கெஞ்சுவதில் எந்த பலனும் இல்லை என்று அவனுடைய புத்திக்கு தெரிந்திருந்தாலும், நிறைமாத கர்ப்பிணியான மனைவி மீது கொள்ளை கொள்ளையாய் காதல் கொண்டிருந்த, இப்போது பதைபதைத்துப் போய் இருந்த அவனது மனம், மூளை இட்ட கட்டளைகளை எல்லாம் மதிக்கவில்லை. கண்களும் அவனுடைய கட்டுப்பாடின்றி கண்ணீரை உகுத்தன. மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2425286", "date_download": "2019-12-10T04:47:17Z", "digest": "sha1:WTR6SQCGOQDGYDWLEYC62VCCYBNINHKS", "length": 17263, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒரே இடத்தில் 16 சடலம் எரிப்பு | Dinamalar", "raw_content": "\nடாய்லெட்டில் வசிக்கும் மூதாட்டி 6\nகாங்.,- எம்.பி.,க்கள் மன்னிப்பு கேட்க மத்திய அரசு ... 6\nகாஷ்மீர் விவகாரம்: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை 3\nகார், லாரி மோதல்; டிரைவர் பலி\n'மரத்தை வெட்டக் கூடாது' :உத்தவ் தாக்கரே உத்தரவு 5\nதிருவள்ளூர் வி.ஏ.ஓ. தூக்கிட்டு தற்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nதேசிய நலனுக்காகவே குடியுரிமை மசோதா: ராஜ்நாத் 4\nபணக்காரர்களுக்கு ரசகுல்லா: பிரியங்கா 4\nதி.மலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது 3\nஒரே இடத்தில் 16 சடலம் எரிப்பு\nமேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையத்தில் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் பலியான 16 பேர் உடல்கள் நேற்று ஒரே இடத்தில் எரிக்கப்பட்டன.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நடூரில், சக்கரவர்த்தி துணிக்கடை உரிமையாளர் வீட்டின் காம்பவுண்ட் சுவர் இடித்து விழுந்து 17 பேர் பலியாகினர். இதில், 16 பேர் நடூரை சேர்ந்தவர்கள். ருக்குமணி என்பவர் மட்டும் புளியம்பட்டியை சேர்ந்தவர்.நேற்று மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில், அனைத்து உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. இதில், ருக்குமணியின் உடலை உறவினர்கள் புளியம்பட்டிக்கு எடுத்துச் சென்றனர்.மீதமுள்ள, 16 பேர் சடலங்களையும் வாங்க மறுத்து உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர்.'சம்பவத்துக்கு காரணமானவரை செய்யும்வரை உடல்களை வாங்க மாட்டோம்' என, உறவினர்கள் கூறினர். அவர்களை சமாதானம் செய்த போலீசார், அனைத்து உடல்களையும் ஆம்புலன்ஸ் மூலம், இரவு, 7:00 மணிக்கு, மேட்டுப்பாளையம் நகராட்சி கோவிந்தம்பிள்ளை மயானத்துக்கு எடு���்துச் சென்றனர். அங்கு அனைத்து சடலங்களும் எரியூட்டப்பட்டன.போலீஸ் தடியடி: மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடந்து கொண்டிருக்கும் போது, போலீசாருக்கும், தலித் அமைப்பின் நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.\nபூஜைக்கு பாதுகாத்த பூக்கள்; இறுதி யாத்திரையில் சேர்ந்த சோகம்\nஜவுளிக்கடை உரிமையாளர் மீது போலீஸ் வழக்கு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபூஜைக்கு பாதுகாத்த பூக்கள்; இறுதி யாத்திரையில் சேர்ந்த சோகம்\nஜவுளிக்கடை உரிமையாளர் மீது போலீஸ் வழக்கு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2426672", "date_download": "2019-12-10T04:36:01Z", "digest": "sha1:NO4QYRS5YU7K6W63HAUCFBHUIPTI2VQD", "length": 16086, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "நில அபகரிப்பு வழக்கு: தி.மு.க., - எம்.எல்.ஏ., திருப்பூரில் ஆஜர்| Dinamalar", "raw_content": "\nடாய்லெட்டில் வசிக்கும் மூதாட்டி 6\nகாங்.,- எம்.பி.,க்கள் மன்னிப்பு கேட்க மத்திய அரசு ... 6\nகாஷ்மீர் விவகாரம்: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை 3\nகார், லாரி மோதல்; டிரைவர் பலி\n'மரத்தை வெட்டக் கூடாது' :உத்தவ் தாக்கரே உத்தரவு 5\nதிருவள்ளூர் வி.ஏ.ஓ. தூக்கிட்டு தற்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nதேசிய நலனுக்காகவே குடியுரிமை மசோதா: ராஜ்நாத் 4\nபணக்காரர்களுக்கு ரசகுல்லா: பிரியங்கா 4\nதி.மலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது 3\nநில அபகரிப்பு வழக்கு: தி.மு.க., - எம்.எல்.ஏ., திருப்பூரில் ஆஜர்\nதிருப்பூர்: நில அபகரிப்பு தொடர்பான வழக்கில், தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன், திருப்பூர் கோர்ட்டில் நேற்று ஆஜரானார்.\nதிருப்பூர் மாவட்டம், உடுமலையைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில், ஒரு பேப்பர் மில்லை வாங்க, ஒப்பந்தம் செய்தார்.கடந்த, '2011ல், இதை விற்ற, கிங்ஸ்லி உள்ளிட்டோருடன், ஒப்பந்தம் தொடர்பாக பிரச்னை எழுந்தது. தீர்வு கோரி, சேப்பாக்கம், தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகனிடம் இரு தரப்பினரும் சென்றனர். அப்போது, அன்பழகன் உள்ளிட்ட சிலர், தன்னை மி��ட்டி, அந்த ஆலை மற்றும் நிலத்தை அபகரித்துக் கொண்டதாக, சீனிவாசன், திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். வழக்கு, செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.விசாரணைக்காக, அன்பழகன், கிங்ஸ்லி, சக்சேனா ஆகியோர், திருப்பூர் மாவட்ட நீதிபதி அல்லி முன்னிலையில் நேற்று ஆஜராகினர். வழக்கு, 19ம் தேதிக்கு, ஒத்தி வைக்கப்பட்டது.\nகோயில் நிலத்தில் குப்பை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோயில் நிலத்தில் குப்பை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95/", "date_download": "2019-12-10T05:43:37Z", "digest": "sha1:WXEMF33CMBAD5E4JGXWAOO5SGTGADPQL", "length": 15300, "nlines": 156, "source_domain": "ctr24.com", "title": "ராஜபக்ஷ சகோதரர்கள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை புரிந்தவர்கள் | CTR24 ராஜபக்ஷ சகோதரர்கள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை புரிந்தவர்கள் – CTR24", "raw_content": "\nசிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம்\nஒரு நாட்டில் இரண்டு அரசுகள் என்ற கருத்துக்கள் தலைதூக்க\nகிளிநொச்சியில் பெய்துவரும் அடை மழையால் ..\nயாழ்ப்பாண பல்கலைக் கழக 34 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா\n, ஒரு நாளைக்கு அவரும் அவருக்கு உதவியவர்கள் மற்றும் ஆதரவளித்தவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படுவார்கள்”\nஜெயலலிதாவின் மூன்றாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.\nபெப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தை கலைத்து ..\nகடற்படை முகாமுக்காக 14 ஏக்கர் மக்கள் காணி ..\nராஜபக்ஷ சகோதரர்கள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை புரிந்தவர்கள்\nகோட்டாபய ராஜபக்ஷ, அவரது சகோதரர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றைச் செய்தவர்களாவர், இந்நிலையில் இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக���ஷ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என கனடா ஆளும் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.\nஇலங்கை ஆயுதப்படைகள் செய்த போர்க்குற்றங்களுக்கு உத்தரவிட்டவர்கள் இவர்களே எனவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நல்லிணக்கத்திற்கான எந்தவொரு முயற்சிகளையும் நீர்த்துப் போகவே செய்யும். மேலும் ஒட்டு மொத்தமாக நாட்டை மேலும் இழிவுபடுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுடிவுகள் பெரும்பான்மை சிங்கள வாக்காளர்களின் பிரதிபலிப்பாகும். சிறுபான்மை தமிழ் மக்களிடம் இந்த அரசு மோசமாக தோல்யடைந்துள்ளதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.\nஅனைத்து சமூகங்களையும் பாதுகாக்கவும், அவர்களை அரசியலுக்குள் சம குடிமக்களாக இணைக்கவும் இந்த தேர்தல் முடிவு எந்தளவுக்கு உதவும் எனத் தெரியவில்லை.\nவடக்கு மற்றும் கிழக்கில் தேர்தல் முடிவுகள் தமிழர்களுக்கு அவர்களின் விவகாரங்களில் சுயநிர்ணய உரிமை வழங்கப்படுவதை உறுதிசெய்வதன் அவசியத்தை தீவிரமாக வலியுறுத்துகின்றன.\nதமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையே அவர்களைப் பாதுகாக்கும். அத்துடன், அவர்களின் நிலம், மொழி, கலாசாரத்தையும் பாதுகாக்க சுயநிர்ணய உரிமை அவசியம் என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது எனவும் ஹரி ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.\nராஜபக்ஷ குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வருவது தீவில் குற்றமிழைத்தோருக்கு தண்டனையில் இருந்து விதிவிலக்களிக்கும் கலாசாரத்தை வெளிப்படுத்துகிறது.\nதற்போதைய உலக ஒழுங்கால் அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை விலக்கும் அவர்களுக்கு உற்சாகமூட்டியுள்ளது.\nஇந்த தேர்தலில் ராஜபக்ஷக்கள் வெற்றி பெற்றுள்ளபோதிலும் சர்வதேச குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய அவசியம் நீடிக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்றில்லாவிட்டாலும் ஒரு நாள் நீதி கிடைத்தே தீரும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nபுதிய அரசு நிர்வாகத்தின் மாற்றத்தால் இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாக்க போராடியவர்கள், காணாமல் போனவர்களின் குடும்பங்கள், முன்னாள் போராளிகள், சிவில் சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள், ந��திபதிகள் ஆகியோரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவர்களுடன் துணையிருப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\n“கனடாவிலும், உலகெங்கிலும் உள்ள ஏனைய மனித உரிமை ஆர்வலர்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக நானும் தொடர்ந்து குரல் கொடுப்பேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious Postபாதுகாப்புத்துறைச் செயலாளராக போர்க்குற்றவாளி கமால் குணரத்ன நியமனம் Next Postபிரியங்க பெர்னான்டோவை கைது செய்யுமாறு கோரி பிரித்தானியாவில் போராட்டம்\nசிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம்\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஜெயலலிதாவின் மூன்றாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.\nஜெயலிலிதாவின் மூன்றாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,...\nதமிழ் அரசியல்வாதிகள் அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசியதே அல்லாமல் அவர்களின் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுயலவில்லை\nஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு செய்வது தமது முன்னுரிமை இல்லை.\nசர்க்கரை நோயாளிகள் உட்பட சிலர் செயற்கை சுவீட்னர்...\nதற்கொலை எண்ணம் வருவது மனநோயின் அறிகுறியா\nதூய்மையான காற்றைப் பெறுவதற்கான ஆக்ஸிஜன் Bar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16179&id1=3&issue=20191115", "date_download": "2019-12-10T05:21:04Z", "digest": "sha1:ZOWBYOEINXO24EUZOMJ2V3X7IKDBBSQE", "length": 17811, "nlines": 53, "source_domain": "kungumam.co.in", "title": "சென்னையில் இனி தமிழ் சினிமா ஷூட்டிங் எடுக்க முடியாதா..? - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nசென்னையில் இனி தமிழ் சினிமா ஷூட்டிங் எடுக்க முடியாதா..\nஇன்றைக்கு சமூகத்தின் பெர���ய அங்கம் சினிமாதான். மக்களின் கஷ்டங்களின் ஊடே அவர்களை சினிமா பாதித்திருக்கிறது என்பதே உண்மை.\nமுன்னொரு காலத்தில் கன்னடம், தெலுங்குப் படங்களின் அனேக படப்பிடிப்புகள் சென்னையிலேயே நடந்தன. இங்கே ஏராளமாக இருந்த ஸ்டுடியோக்களே அதற்கு சாட்சி. நடிகர்கள் ஸ்டூடியோ விட்டு ஸ்டூடியோவுக்கு காரில் சென்று ஷூட்டிங்கில் கலந்துகொள்வதை மக்கள் பெருமைபட பேசிக்கொண்ட காலம் இருந்தது.\nசென்னை கோடம்பாக்கத்தில் இன்னமும் என்டிஆர் வாழ்ந்த வீடு அடையாளமாக இருக்கிறது. கன்னட ராஜ்குமார் படப்பிடிப்பு இல்லாத காலங்களில் வெகு எளிமையாக அருகிலிருக்கிற ஹாலிவுட் ஹோட்டலுக்கு தலையில் ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு வந்து போவதை சாலையில் செல்பவர்கள் ஆச்சர்யத்தோடு பார்த்துப் போவார்கள்.\nஇன்னமும் மோகன்லாலுக்கு எக்மோரில் சொந்த வீடு இருப்பதை மலையாள ரசிகர்கள் ‘தரிசித்து’ச்செல்கிறார்கள். இப்படி சினிமாவின் சொர்க்கமாக இருந்த சென்னை, இப்போது தயாரிப்புகளுக்குக் கடினமான ஒரு இடமாக மாறிவிட்டது என திரையுலகினர் கவலைப்படுகிறார்கள்.\nஅண்டை மாநிலங்களில் சினிமாவிற்கு சகல வசதியும் செய்து கொடுக்கும்போது, இங்கே ஏன் இந்த நிலைமை என்ற கேள்வி சினிமாக்காரர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கிறது. யாரும் வெளியிலிருந்து இங்கே வந்து படமெடுப்பது என்பது அனேகமாக இல்லையென்றாகிவிட்டது.\nவிதிகள் கடினமாக, அதற்கான கட்டணங்கள் பெரும் அளவில் அதிகமாக, வசதி யுடைய தயாரிப்பாளர்கள் ஹைதராபாத்திற்கும், வசதி குறைந்தவர்கள் பாண்டிச்சேரிக்கும் பயணமாகிறார்கள்.\nஇதனால் பட்ஜெட் நினைத்ததற்கும் மாறாக எகிற, தயாரிப்பாளர்கள் வேதனை அடைந்திருப்பது உண்மை. இயக்குநர் சுப்பிரமணிய சிவாவிடம் பேசினால் தமிழ் சினிமாவின் சில நிஜங்களை பட்டவர்த்தனமாக எடுத்து வைக்கிறார்:‘‘முன்பு சினிமாக்களில் ஹீரோக்கள் சென்னையில் நுழைவதை அண்ணா சாலையின் எல்ஐசி கட்டிடம் அல்லது சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் அல்லது சிலம்பை கோபத்துடன் வீசும் கண்ணகி சிலை மற்றும் உழைப்பாளர் சிலையோடு காட்டி முடிவடையும்.\nஇப்போது அதற்கெல்லாம் சாத்தியம் இல்லை. அப்படியே நிதானித்து அனுமதி வாங்கினாலும் இரவு 11 மணிக்கு மேல்தான் பெர்மிஷன் கிடைக்கிறது. அதுவும் நிபந்தனைகளுக்கு உட்பட்டே கிடைக்கிறது. பகலில் அதுவு��் சாத்தியமில்லை. ஆனால், மும்பையில் அப்படியில்லை. அதற்குரிய கட்டணத்தைக் கொடுத்துவிட்டால் சிறப்பு அனுமதி கொடுக்கிறார்கள். இங்கே என்ன சிரமம் என எனக்குத் தெரியவில்லை. பெரிய ஹீரோ என்றால் தயாரிப்புச் செலவு கட்டுப்படியாகிறது. ஆனால், சிறிய ஹீரோக்களுக்கு செலவுகள் செய்ய முடியாமல் தயாரிப்பாளர்கள் திணறுகிறார்கள்.\nஇதற்கு மாற்றாக நல்ல விஷயங்களை அரசு சிரமேற் கொள்ள வேண்டும். இப்போது ‘வெப்’ சீரியல்கள் அதிகம் பார்க்கப்படுகின்றன. அதனால் சினிமாவின் ஆதிக்கம் குறையும் என்கிறார்கள். அதெல்லாம் இல்லை. சினிமா பார்ப்பது கூடிப்பார்ப்பது. அதில்தான் சினிமாவின் ரகசியம் அடங்கிக் கிடக்கிறது.\nஇப்போது ஒரு படம் ஓடுவது மூணு நாள் விஷயம் என்றான பிறகு நிறைய சிறு படங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. முன்பு, ‘பாலைவனச்சோலை’, ‘ஒரு தலை ராகம்’ ரிலீசானபோது முதல் வாரம் தியேட்டர்களில் காற்றாடியது. அப்புறம் திடீரென்று வெளிவந்த வாய்ப் பேச்சிற்குப் பிறகு அந்த இரண்டு படங்களும் ஓடிய விதமும், வசூலும் வரலாறு.\nஇப்போது மூன்றே நாட்களில் வசூல் தீர்மானம் ஆவதால் படம் நன்றாக இருந்தாலும் மறுபடியும் திரையிட வாய்ப்பே இல்லை. ‘அன்னக்கிளி’ தியேட்டரை விட்டு வெளியேறி, பின்பு திரையிடப்பட்டு வெள்ளிவிழா கண்டது உண்மை.\nஇப்பவும் சினிமா பார்ப்பது குடும்ப மனநிலையை ஒட்டித்தான் அமைகிறது. ஒருநாள் மதிய உணவு, தொடர்ந்து பெரிய கதாநாயகர்கள் நடிக்கின்ற படம் பார்ப்பது என்று நிறைவு கொள்கிறார்கள். ரஜினி, விஜய், அஜித் நடிக்கிற படங்கள் பெரும் வெற்றியைத் தொடுவது இவ்வாறே.\nஇப்போது டெக்னாலஜி, மல்டி கேமிராக்கள் வந்து சாதாரண சினிமாவை அதிஅற்புதமாக மாற்றிவிட்டது. ஹீரோத்தனத்தோடு இவையும் சேர்ந்து கொள்ள மக்கள் டெக்னாலஜி வசம் போய்விட்டார்கள். இந்தியில் ‘பாகுபலி’ வந்த சமயத்தில் ‘சஞ்சு’ என்ற படம் வந்தது. நாலைந்து கதாபாத்திரங்கள் மட்டுமே. நடிப்பில் அத்தனை பேரும் பிரமாதமாக செய்திருந்தார்கள். ஆனால், ‘பாகுபலி’யின் பிரம்மாண்டத்தின் முன் அந்தப்படம் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது.\nஇப்போது ரசிகர்கள் தேர்ந்தெடுப்பதை நாம் குறை சொல்ல முடியாது. ஆனால், அதே நேரம் நல்ல படங்கள் கவனத்திற்கு வராமல் போய்விடுகின்றன.\nஅப்புறம் தியேட்டர்கள் மல்டிப்ளெக்ஸ் கட்டிடங்களாக மாறிக்கொண்டே இருக்கின்றன. இதைக் கட்டுப்படுத்துவது யார் கையிலும் இல்லை. தனி தியேட்டர்களுக்கு இப்போது மவுசு இல்லை...’’ என ஆதங்கப்படுகிறார் சுப்பிரமணிய சிவா.\nஇதுபற்றி பெயர் குறிப்பிட விரும்பாத படத்தயாரிப்பு மேலாளர் ஒருவரிடம் பேசியபோது கோபமாக கொந்தளித்தார்: ‘‘‘முதல்வன்’, ‘டும் டும் டும்’ போன்ற படங்கள் மவுண்ட் ரோட்டில் எடுத்த காலங்கள் உண்டு. இப்போது அதற்கான சாத்தியங்கள் இல்லை. மேலும் கஷ்டப்பட்டு அனுமதி வாங்கினாலும் எந்த நேரமும் அனுமதி திரும்பப் பெறலாம். அதிலும் பணம் திரும்பத் தரப்படாது என்ற நிபந்தனையுடனே கொடுக்கிறார்கள்.\nஅதனால், ரிஸ்க் எடுக்க விரும்பாமல் பாண்டிச்சேரி போய் விடுகிறோம். அங்கே சகாயமாகவும், நல்ல பாதுகாப்போடும் வசதி செய்து தருகிறார்கள். இன்னொருபுறம், கஷ்டப்பட்டு நிறைய முன்பணம் செலுத்தி ரயில்வே பெர்மிஷன் வாங்கினால் அங்கே வந்துதான் சீன்களை மாற்றி அமைக்கிறார்கள் இயக்குநர்கள், அல்லது யோசிக்கிறார்கள்.\nஎன் சர்வீஸில் நான் பார்த்தது வரைக்கும் இயக்குநர்கள் வேண்டிய நேரம், வேண்டிய விதத்தில் தயாராவதில்லை என்பதுதான் உண்மை.\nமேலும் வீடு வைத்திருப்பவர்கள் அந்த வீட்டிற்கு செல்லுபடியாகும் தொகையைவிட அதிகம் கேட்கிறார்கள். கிடைக்கும் வீடுகளை சாமர்த்தியமாக எடுத்து இயக்குநர்கள் சமாளிக்கலாம்தான். ஆனால், அவர்களும் அதே வீடுதான் தேவை என நினைக்கிறார்கள்.\nஇங்கே இருக்கிற ஃபிலிம் சிட்டியும் எதற்கும் உதவுவது இல்லை. இதனால் நிறைய செலவு செய்து ஹைதராபாத் போக வேண்டியிருக்கிறது. அங்கே இருக்கிற ஃபிலிம் சிட்டிகளில் நல்ல வசதியும், தாராள இடமும் கிடைக்கிறது. ஆனால், அங்கே யூனிட் தங்குகிற செலவு தயாரிப்பாளர்களுக்குத் தாங்க முடியாததாக இருக்கிறது.\nதவிர இங்கே கூடி விடுகிற கூட்டம் அதிகம். ஷூட்டிங் பார்ப்பதில் தமிழக மக்களுக்கு இருக்கிற ஆர்வம் எல்லை கடந்தது. ஆனால், மும்பை, ஹைதராபாத் போன்ற இடங்களில் பார்த்துவிட்டு உடனே அடுத்த வேலையை கவனிக்கப் போய்விடுகிறார்கள்...’’ என்கிறார் அவர்.நல்ல வருமானமும், வரிவிதிப்பில் பணமும் கொட்டுகிற தமிழ் சினிமாவிற்கு வேண்டிய வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும் என திரையுலகம் நினைக்கிறது.\nஇனி வீட்டில் இருந்தே முதியவர்களும், மாற்றுத் திறனாளிகளும் தபா���ில் ஓட்டு போடலாம்\n50 வயது ஹேண்ட்சம் மணமகன் தேவை\nஇனி வீட்டில் இருந்தே முதியவர்களும், மாற்றுத் திறனாளிகளும் தபாலில் ஓட்டு போடலாம்\n50 வயது ஹேண்ட்சம் மணமகன் தேவை\nஉலகின் முதல் 108 எம்பி கேமரா போன்\nத்ரில்லர் படத்தை இயக்கியிருக்கும் நடிகர்\nகிளாஸ் ரூம் கான்செப்ட்டே கிடையாது... மழையும் வெயிலும் பாடம்தான்..\nநான்... விஸ்வநாதன் ஆனந்த்15 Nov 2019\n த்ருவ் துறுதுறு15 Nov 2019\n50 வயது ஹேண்ட்சம் மணமகன் தேவை\nவீடு பூரா பூனைகள் இருக்கணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/12/02-12-2017-upcoming-days-weather-overlook-tamilnadu-puducherry.html", "date_download": "2019-12-10T04:59:24Z", "digest": "sha1:2WKJSMVRCEJGPCDNFLHPMP7WQGXNZIEF", "length": 24602, "nlines": 74, "source_domain": "www.karaikalindia.com", "title": "02-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ? ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n02-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \nதயவு செய்து உங்களுடைய ஊர்களின் பெயரை இந்த பதிவில் comment செய்ய வேண்டாம் உங்கள் ஊர்களுக்கான மழை வாய்ப்புகள் குறித்த கேள்விகளை வேறு பதிவில் comment செய்யுங்கள் இந்த தகவலை முழுவதும் படித்து விட்டு உங்களுடைய சந்தேகங்களையும் கருத்துகளையும் மட்டும் பதிவிடுங்கள்.\n02-12-2017 அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டு இருக்கும் ஒக்கி (Ockhi) தீவிர புயலானது (Severe Cyclone) இன்று காலை முதல் வலுப்பெற்று மிக தீவிர புயல் (Very Severe Cyclone ) என்கிற நிலையை அடைந்துள்ளது அது தற்பொழுது மினிக்காய் தீவுகளுக்கு வட மேற்கே நிலைகொண்டுள்ளது.வரக்கூடிய நாட்களில் அந்த ஒக்கி மிக தீவிர புயலானது தொடர்ந்து மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது இதனால் 02-12-2017 இன்றும் வட கடலோர ,டெல்டா மற்றும் ஒரு சில உள் மாவட்டங்களிலும் ,தென் மாவட்டங்களிலும் அவ்வப்பொழுது நல்ல மழைக்கு வாய்ப்புகள் உள்ளது.மழைக்கான வாய்ப்புகள் குறித்து அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.கன்னியாகுமரி ,நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை பொறுத்தவரையில் அவ்வப்பொழுது மழைக்கு வாய்ப்பு உண்டு ஆனால் இனி தொடர் கனமழைக்கோ மிக கன மழைக்கோ வாய்ப்புகள் குறைவு மேலும் இனி வரக்கூடிய நாட்களில் அந்த மிக தீவிர புயலானது அரபிக்கடல் பகுதியில் மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து செல்கையில் தென் தமிழகத்தின் மீதான அதன் தாக்கம் முற்றிலும் குறைய தொடங்கும்.03-12-2017 நாளையும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் ஆங்காங்கே மழைக்கு வாய்ப்பு உண்டு அதற்கு பிறகு வரக்கூடிய நாட்களிலும் ஆங்காங்கே லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்புகள் உள்ளது.\nஅனைவரும் சாகர் புயல் குறித்து கேள்விகளை எழுப்பி வருகிறீர்கள் அது குறித்த கேள்விகளை எல்லாம் இன்னும் பிறக்காத குழந்தைக்கு பெயர் சூட்டு விழா கொண்டாடுவதை போல தான் கருத வேண்டியதுள்ளது.வட இந்திய பெருங்கடல் வெப்ப மண்டல பகுதிகளில் (Northern Indian Ocean Tropical Region ) அடுத்து புயல் உருவானால் அதற்கு சாகர் (sagar) என்று இந்திய மொழியில் பெயர் சூட்டப்படும் அதன் பிறகு அதற்கு அடுத்து ஒரு புயல் உருவானால் அதற்கு மேக்குனு (mekunu) என மாலத்தீவுகளின் பெயர் சூட்டப்படும் அதன் பிறகு மியான்மர் நாட்டின் பெயரான டாயே (Daye) அதன் பிறகு ஓமன் ,பாகிஸ்தான் ,இலங்கை ,தாய்லாந்து நாட்டின் சொற்களால் லுபான் (luban ) , டிட்லி (titli) ,காஜா (gaja) , ஃபெதாய் (phethai) போன்ற பெயர்கள் அடுத்தடுத்த புயல்களுக்கு சூட்டப்படும் பிறகு மீண்டும் வங்கதேச மொழியில் அடுத்து உருவாக கூடிய புயலுக்கு பெயர் சூட்டப்படும் அதன் பிறகு இந்தியா ,மியான்மர் என அப்படியே இந்த புயலுக்கு பெயர்சூட்டும் முறை தொடரும்.\nநன்றாக கவனியுங்கள் புயல் உருவானால் தான் அதற்கு பெயர் சூட்டப்படும் இது வரை அக்டோபர் மாதத்தில் ஒருமுறையும் நவம்பர் மாதத்தில் ஒருமுறையும் என இருமுறை வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகும் அதற்கு ஒக்கி என பெயர் சூட்டுவார்கள் என எதிர்பார்த்தோம் ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை அந்த இரண்டு முறையுமே அவை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடந்தன.\n02-12-2017 தற்பொழுது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது அது வலு பெற்று ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக (Low Pressure Region ) நாளை அல்லது நாளை மறுநாள் உருவாகலாம் அதன் பிறகு 05-12-2017 அல்லது 06-12-2017 அல்லது அதற்கு பிறகு வரும் தேதிகளில் அது ஒரு க��ற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression ) வலு பெற வாய்ப்புகள் உள்ளது அதன் பிறகு அது மேலும் வலு பெற்று ஒரு புயலாக உருவெடுத்தால் மட்டுமே அதற்கு சாகர் என்று பெயர் சூட்டப்படும்.அப்படி ஒருவேளை அது புயலாக உருவானால் அது எங்கே கரையை கடக்கும் என்பதில் பலருக்கும் குழப்பம் ஏற்பட்டு உள்ளது அதற்கு காரணம் ஊடகங்கள் மூலம் பரவி வரும் வீண் வதந்திகள் தான் ஒக்கி புயல் கன்னியாகுமரி கடல் பகுதியை நெருங்கும் என்று 7 நாட்களுக்கு முன்பே இன்று இதைப்போன்ற செய்திகளை வெளியிடும் எந்த ஊடகமோ, அலைபேசியின் செயலியோ , மாதிரியோ இல்லை அந்த மாதிரிகளை பயன்படுத்தி வரும் windy போன்ற செயலிகளோ சரிவர விளக்கவில்லை. 28-11-2017 அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் குமரியை நெருங்க வாய்ப்பு உள்ளது என நான் எழுதியிருந்த பதிவிலேயே கூட இலங்கைக்கு கிழக்கே இருக்கும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கும் நோக்கி நகர்ந்து வலு பெற்றால் மட்டுமே தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது ,குமரிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொள்ள வாய்ப்புள்ளது என்று ஒரு நிபந்தனையுடன் தான் பதிவிட்டு இருந்தேன் அது தான் உண்மையும் கூட வானிலை திடீர் மாற்றங்களுக்கும் திருப்பங்களும் பெயர்போனவை என்பதை கடந்த 3 ஆண்டுகளில் நான் நன்ங்கு உணர்ந்தவன்.மேலும் அனைத்து மாதிரிகளும் குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒருமுறை நிகழ் நேர தகவல்களுக்கு தகுந்தாற் போல தங்களை புதுப்பித்து கொள்கின்றன ஆகவே அதன் நீட்டிக்கப்பட்ட கணிப்பு முறை உறுதித்தன்மை வாய்ந்தவை ஒரு புயல் கரையை கடப்பதற்கு வாய்ப்பு உண்டு என்றால் அவை கரையை கடப்பதற்கு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பாக கணித்தால் மட்டுமே அது எங்கு கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்பதில் ஒரு துல்லியம் இருக்கும்.\nதமிழகத்தை பொறுத்தவரை நான் முன்பே பதிவிட்டு இருந்தது போல வரக்கூடிய நாட்களில் ஆங்காங்கே மழைக்கு வாய்ப்பு உண்டு ஆனால் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வழியாக நாம் நேரடியாக மழையை பெற குறைந்தது இன்று முதல் 3 அல்லது 4 நாட்களாவது காத்திருக்க வேண்டும் அதுவரை எங்கெங்கே மழைக்கு வாய்ப்புகள் உள்ளது என்பதை அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.\nநான் உங்களுக்கு கூற விரும்புவது என்னவென்றால் புயல் குறித்த உறுதியான தகவல்களை அறிய காத்திருங்கள் இப்பொழு��ே அது எங்கு கரையை கடக்கபோகிறது என்பதை போன்ற தகவல்களுக்கு எல்லாம் மிக முக்கியத்துவம் வழங்காதீர்கள் நேற்று நண்பர் ஒருவர் நமது பக்கத்தில் எனக்கு Message செய்திருந்தார் அதில் ஒரு பத்திரிக்கை செய்தியை அனுப்பி இருந்தார் அது என்ன பத்திரிக்கை என்பது எனக்கு தெரியவில்லை அதில் வங்கக்கடலில் உருவான புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் 120 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது ஒரு மிக தீவிர பயல் உருவாகி அது தமிழகத்துக்கு மிக அருகில் இருந்தால் மட்டுமே கடலோர பகுதிகளில் இவ்வளவு வேகத்தில் காற்று வீசக்கூடும்.இதை இவர்கள் ஒக்கி தீவிர புயலாக வலுப்பெற்றது என்றபொழுது வானிலை ஆய்வு மையம் வழங்கிய பாதி செய்தியையும் வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை என்கிற செய்தியையும் இணைத்து ஒரு புதிய வடிவில் அறிய முறையில் மக்களுக்கு செய்தியை தொகுத்து வழங்கியிருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும் அதேபோல ஒரு பிரபலமான தொலைக்காட்சி ஊடகத்தில் நேற்று மாலை வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதாக செய்தி வெளியிடுகிறார்கள் உண்மையில் உருவானது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டுமே இவை இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.\nஅந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் நகர்வுகள் குறித்தும் அது வலுப்பெற்ற பிறகு அது குறித்த உறுதியான தகவல்களையும் அவ்வப்பொழுது பதிவிடுகிறேன் மேலும் புயல் வாய்ப்புகள் குறித்த சரியான தகவல்களை சரியான தருணத்தில் பதிவிடுகிறேன்.\nமேலும் நான் மேலே கூறிய மழைக்கான வாய்ப்புகள் அனைத்தும் தற்போதைய வானிலையை உள்ளடக்கிய ஒரு கணிப்பு தான் இதில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.\n02-12-2017 செய்தி செய்திகள் வானிலை செய்திகள் days upcoming weather forecast\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nதிர���நள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\nமுகநூலில் அதிகம் கலாய்க்கப் பட்ட நடிகைகள்\nசமூக வலைத்தளங்களின் சமீபத்திய வளர்ச்சியில் நொந்து நூடில்ஸ் ஆவது திரை நட்சத்திரங்கள் தான்.எம்.ஜி.ஆர் ,சிவாஜி ,ரஜினி,கமல் இவர்களெல்லாம் பொற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agrostar.in/amp/ta/article/whitefly-management-in-sugarcane-crop-5d25be75ab9c8d8624f20dbd?state=nagaland", "date_download": "2019-12-10T05:40:19Z", "digest": "sha1:N6WEJPNBVQHWDGXUE72DSBS7QMD5N2V6", "length": 6866, "nlines": 74, "source_domain": "agrostar.in", "title": "கிருஷி க்யான் - கரும்பு பயிரில் ஏற்படும் வெள்ளை ஈயின் மேலாண்மை -ஆக்ரோஸ்டார்", "raw_content": "\nகுரு க்யான்ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nகரும்பு பயிரில் ஏற்படும் வெள்ளை ஈயின் ��ேலாண்மை\nநீர் தேங்குதல் மற்றும் உபரி நைட்ரஜன் பயன்பாடு கடுமையான வெள்ளை ஈக்களின் உருவாக்கத்தைத் தூண்டுகிறது. கோடை வறட்சி மற்றும் பருவமழை காலத்தின் போது ஏற்படும் இடைவிட்ட வறட்சிக்காலத்தினால் இந்த பூச்சி உருவாக்கம் அதிகம் ஏற்படுத்துகிறது. அகலமான மற்றும் நீண்ட இலைகளைக் கொண்ட வகைகளில் இந்த பூச்சி உருவாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த வெள்ளை ஈக்களின் தொற்று கரும்புகளின் வளர்ச்சியை தாமதப்படுத்துகிறது மற்றும் சர்க்கரை அளவைக் குறைக்கிறது.80% இலை தொற்றுநோய்களில், கரும்பு விளைச்சல் 23.4%, மற்றும் சுக்ரோஸ் இழப்பு 2.9% அலகுகள் ஏற்படுகின்றன. கரும்பில் உள்ள வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த இந்த ஒருங்கிணைந்த நடைமுறைகளைப் பின்பற்றவும். ஒருங்கிணைந்த மேலாண்மை: • நீண்ட காலத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கும் இடத்தில் பயிரிட வேண்டாம். பொருத்தமான பண்ணை வடிகால் முறையை நிர்வகிக்கவும். • உப்பு மண் சாகுபடியில் பொதுவாக வெள்ளை ஈயின் இனத்தொகை அதிகமாகக்காணப்படுகிறது. • அதிக தொற்று இருந்தால், கட்டைப்பயிர்கள் செய்தல் கூடாது. • பரிந்துரைக்கப்பட்ட பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் உரங்களைப் பயன்படுத்துங்கள். • கரும்பு பண்ணையில் பூச்சியின ஒட்டுண்ணி வெளிப்படும் போது, பூச்சிக்கொல்லிகளைத் தவிர்க்கவும். • அதிக தொற்றுக்கள் ஏற்பட்டால், அசெட்டேட் 75 SP @ 10 கிராம் அல்லது ட்ரையசோபோஸ் 40 EC @ 20 மில்லி அல்லது குயினல்போஸ் 25 EC @ 20 மில்லி 10 லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளிக்கவும்.\nடாக்டர். டி. எம். பார்படா, முன்னாள். பூச்சியியல் பேராசிரியர், பி. ஏ. வேளாண்மை கல்லூரி, ஆனந்த் வேளாண் பல்கலைக்கழகம், ஆனந்த்- 388 110 (குஜராத் இந்தியா) இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2012/09/", "date_download": "2019-12-10T06:12:44Z", "digest": "sha1:ADZBTCYQQNGEWMMG36ANYETRSHJGSLFR", "length": 48241, "nlines": 362, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "first Note | முதற் குறிப்பு : September 2012", "raw_content": "first Note | முதற் குறிப்பு\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான் | https://newsigaram.blogspot.com/\nசிறகடித்துப் பறந்தத��� - 'குருவி'\nஎனது இக்கவிதை இலங்கையின் பிரபல நாளிதழான \"வீரகேசரி\" இல் 2008.06.01 அன்று வெளியானது.\n ஒரு முக்கியச் செய்தியுடன் இப்பதிவு உங்களை நாடி வருகிறது. நான் அறிந்த ஒரு விடயத்தை நீங்களும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கில் இப்பதிவினை எழுதுகிறேன். சற்றே அவசரத்துடன் இதனை வெளியிட வேண்டியிருக்கிறது. காரணம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது.\nதலைப்பைப் பார்த்ததுமே சிலருக்கு பதிவு எதைப் பற்றி அமையப் போகிறது என்பது புரிந்திருக்கும். ஆம் நம் அபிமான \"காமிக்ஸ் கதை\"கள் பற்றிய பதிவு தான் இது. இலங்கையில் காமிக்ஸ்களுக்கு புத்துயிரளித்துக் கொண்டிருக்கும் \"கோகுலம் வாசகர் வட்டம்\" ஆனது தற்போது பழைய காமிக்ஸ் கதைகளைப் பெற்று வாசிப்பதற்கான வழிமுறைகளை அறிவித்துள்ளது. காமிக்ஸ் கதைகள் மீதான ஆர்வத்தின் காரணமாக \"கோகுலம் வாசகர் வட்டம்\" உடன் மின்னஞ்சல் மூலமான தொடர்புகளைப் பேணி வரும் நான் அவர்கள் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல் மூலமாக தந்த செய்தியையே இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன். மேலதிக விபரங்களுக்கு: kogulamrc@gmail.com\nஅவற்றில் ஒன்றிரண்டு இதழ்கள் இப்போது வெள்ளவத்தை DSIக்கு அருகில் உள்ள பஸ் நிலையத்துக்கு பின்னாலுள்ள பத்திரிகை விற்கும் கடையில் உள்ளன. தேவைப்படுபவர்கள் முந்திக்கொள்ளுங்கள்\nஆமர் வீதி, கொட்டாஞ்சேனையை அண்மித்து இருக்கும் நண்பர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி\nஆமர் வீதிச் சந்தியில் அமைந்துள்ள புத்தகங்கள் விற்கும் கடையில் பல லயன், முத்து காமிக்ஸ்களின் முன்னைய வெளியீடுகள் (டெக்ஸ் வில்லர், கேப்டன் டைகர், ஜேம்ஸ் பாண்ட், லக்கி லூக், மாடஸ்டி பிளைஸி) ரூபா 75, 65 விலைகளில் கிடைக்கின்றன. பிரதிகள் குறைவான எண்ணிக்கையிலேயே கிடைப்பதால் முந்திக்கொள்ளுங்கள்\nஇப்போதைக்கு கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் அங்கிருக்கும் லயன், முத்து வெளியீடுகள் விபரம்:\n(டெக்ஸ வில்லர் கதைகள்): இருளின் மைந்தர்கள் (சற்று பெரிய புத்தகம்), கொடூர வனத்தில் டெக்ஸ், பயங்கரப் பயணிகள், காலன் தீர்த்த கணக்கு, சதுப்பில் ஒரு சதிகாரக் கும்பல்,\n(கேப்டன் டைகர் -ப்ளுபெரி கதை): தனியே ஒரு கழுகு,\n(மாடஸ்டி பிளைஸி கதை): மரணத்தை முறியடிப்போம்,\n(லக்கி லூக் கதைகள்): சு மந்திரக் காளி, மேற்கே ஒரு மாமன்னர்,\n(ஜேம்ஸ் பாண்ட் கதை): மரண முகம், (மர்ம மனிதன் மா���்ட்டின் கதை): அமானுஷ்ய அலைவரிசை, (டிடெக்டிவ் ராபின் கதை): மரணத்தை முறியடிப்போம்.\nஒரு காமிக்ஸ் புதையலே இருக்கிறது; தவறவிடாதீர்கள் நண்பர்களே\nமேலும் கொழும்புப் பிரதேச வாசகர்களுக்கே இந்த \"காமிக்ஸ் பண்டிகைக் கொண்டாட்டம்\" இனை அனுபவிக்கும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. கிடைத்தவர்கள் அனுபவியுங்கள். மற்றையோர் உங்கள் பழைய காமிக்ஸ் கதைகளின் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இப்போது என் கையில் \"மேற்கே ஒரு மாமன்னர்\" மற்றும் \"இருளின் மைந்தர்கள்\" ஆகிய பழைய காமிக்ஸ்கள் உள்ளன. முறையே ரூபா 75 மற்றும் 150 ஆகிய விலைகளில் வாங்கியிருக்கிறேன். அவை பற்றிய வாசிப்பு அனுபவம் பிறிதொரு பதிவில் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் படும். எனது இன்றைய இரவு காமிக்ஸ் கதாநாயகர்களோடு உற்சாகமாக கழியப் போகிறது. எனது முன்னைய காமிக்ஸ் கதைகள் பற்றிய பதிவு இங்கே: சாத்தானின் தூதன் டாக்டர் 7\" இனை அனுபவிக்கும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. கிடைத்தவர்கள் அனுபவியுங்கள். மற்றையோர் உங்கள் பழைய காமிக்ஸ் கதைகளின் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இப்போது என் கையில் \"மேற்கே ஒரு மாமன்னர்\" மற்றும் \"இருளின் மைந்தர்கள்\" ஆகிய பழைய காமிக்ஸ்கள் உள்ளன. முறையே ரூபா 75 மற்றும் 150 ஆகிய விலைகளில் வாங்கியிருக்கிறேன். அவை பற்றிய வாசிப்பு அனுபவம் பிறிதொரு பதிவில் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் படும். எனது இன்றைய இரவு காமிக்ஸ் கதாநாயகர்களோடு உற்சாகமாக கழியப் போகிறது. எனது முன்னைய காமிக்ஸ் கதைகள் பற்றிய பதிவு இங்கே: சாத்தானின் தூதன் டாக்டர் 7 இப்பதிவுக்கு ஆதரவு தந்த காமிக்ஸ் காதலர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல. மீண்டும் சந்திப்போம் உள்ளங்களே\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 08\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 04\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 05\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 06\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 07\nதிவ்யா பரீட்சை முடிந்து வரும் நேரம் நெருங்க நெருங்க மனம் படபடவென அடித்துக் கொண்டது. பாடசாலையில் இருந்து கொஞ்ச தூரம் நடந்து வந்து தான் பேரூந்து நிலையத்தை அடைய வேண்டும். பாடசாலைக்கும் பேரூந்து நிலையத்திற்குமான இடைவெளி தான் அவளிடம் ��ேச உகந்த இடமாக இருந்தது. ஏனெனில் அந்த பிரதேசத்திற்குள் வெளியாரின் நடமாட்டம் இருக்காது. மேலும் அந்த எல்லைக்குள் சொல்லப்பட்ட காதல்கள் ஏராளம். தைரியமாக அந்த இடத்தில் வைத்து பேசி விட்டால் எப்படிப்பட்ட பெண்ணையும் மடக்கிவிட முடியும் என்பது எங்கள் 'ஐதீகம்'.\nகுனிந்த தலை நிமிராமல் வந்து கொண்டிருந்தாள் திவ்யா. \"ஹாய்.........\" என்ற குரலோடு கையை நீட்டி இடைமறித்து அவளை நிறுத்தி அவள்முன் நின்றேன் நான். திடுக்கிட்டு சட்டென நின்று பார்த்தாள். நான் மறுபடியும் \"ஹாய்......\" என்றேன்.\n\"ஹாய் ஜெய்...\" என்றாள் புன்னகையோடு. 'அட, நம்ம பெயர் இவளுக்கு எப்படி' என்று ஆச்சரியப் பட்டுப் போனேன் நான். மேலும் அவள் விலகிச் செல்வாள் என்று பார்த்தால் நெருங்கி வருகிற மாதிரி கதைத்ததும் கூடுதல் ஆச்சரியத்தைத் தந்தது.\n\"என் பேரு உங்களுக்கு எப்படி தெரியும்.........\n\"தெரியும்...... அத பிறகு சொல்றேன். உங்கள கல்யாணத்துல பார்த்தது நினைவிருக்கு.\"\n\"எனக்கும்..... சரி. உங்க பேரு\n\"அன்னிக்கு கல்யாணத்துல கண்டதுனால தான் இப்ப பேசினேன். உங்கள மறுபடியும் காணுவேன்னு நினைக்கல. கண்டேன். பேசணும்னு தோணிச்சு. பேசிட்டேன். இனி என்ன இருக்கு\n\"அப்படி சொல்லல. பழகிப் பார்க்கலாமே\n\"எங்க வீட்ல இந்த காதல் கத்தரிக்காயெல்லாம் ஏத்துக்க மாட்டங்க.\"\n\"அப்போ என்னை பிடிச்சிருக்கு. அப்படித்தானே\nஅதற்கு மேல் அவள் பேசவில்லை. தன் நடையில் வேகம் சேர்த்து அவ்விடத்தில் இருந்து அகன்றாள். சற்றுத் தூரத்தில் நின்ற தன் தோழிகளுடன் அப்போது வந்த பேரூந்தில் ஏறிப் பயணித்தாள், ஜன்னலினூடே என்னைப் பார்த்துக் கொண்டே.........\nதிவ்யாவை பார்த்த மாத்திரத்திலேயே பிடித்துப் போயிருந்தது என்றாலும் அவளுடன் பேசுவதில் இருந்த தயக்கத்தை நண்பர்கள் வாயிலாக துடைத்தெறிந்து சில நிமிடங்கள் பேசியதில் மனம் குதூகலித்துக் கொண்டது. ஆனால் என் கேள்விக்கு பதில் சொல்லாமல் போனது மனதின் ஒரு ஓரத்தில் கவலையைத் தந்தது.\n\"கலக்கிட்ட மச்சான்.......\" நண்பர்களின் குரல் கேட்டு நினைவுச் சிறையிலிருந்து விடுபட்டேன்.\n\"பதில் சொல்லாம போறாடா....\" - நான்.\n\"சரி விடு..... நாளைக்கு பார்த்துக்கலாம்\" - சுசி\n\"சும்மா இரு முரளி.....\" - நான்\n\"நீ வேற....\" - நான்\n\"நாளைக்கு நீ அவகிட்ட பேச வேணாம் ஜெய்....\" - விசு\n\"நாளைக்கு அவ என்ன செய்றான்னு பார்ப்போம்....\" - விசு\n\"ஆமாண்டா... வ��சு சொல்றது தான் சரி....\" - சுசி\n\"டேய்... அவ பரீட்சை எழுதுற வரைக்கும் ஏதும் பண்ண வேணான்னு தோணுது......\" - நான்\n\"ஒரு வேளை அவ நல்லா படிக்கிறவளா இருக்கலாம். அநாவசியமா எதுக்கு குழப்பணும்னு பாக்குறேன்\" - நான்\n\"நீ சொல்றதும் சரி தான்...\" - சுசி\n\"சரிடா... ஏதாச்சும் பார்த்துப் பண்ணலாம்... நாளைக்கு நாம சொன்ன மாதிரி செய்யலாம் என்ன\nஅத்தோடு எங்கள் அன்றைய சந்திப்பும் முடிவடைந்து போக அவரவர் பாதைகளில் பயணிக்க ஆரம்பித்தோம்.\n\"என்னடா ஒன்னும் பேசாம வாற\n\"திவ்யா என்ன பேசப் போறான்னு தெரியலியே.......\"\n\"சரி..... அத விடு... நடக்குறது நடக்கட்டும். மனசைப் போட்டுக் குழப்பிக்காதடா\"\n என்னால முடியல.... ஒரே குழப்பமா இருக்குடா.....\"\n\"திவ்யா ஏன் பேசக் கூப்பிட்டிருக்கான்னு தெரியல. அனேகமா நாங்க கடைசியா சந்திச்சப்ப பேசினதப் பத்தித்தான் பேசுவான்னு நினைக்கிறேன்.\"\n\"எனக்கும் அப்படித்தான் இருக்குமோன்னு தோணுது ஜே.கே.\"\n\"நாங்க நந்தினிய பொண்ணு பார்க்கப் போறதுக்கு முன்னாடி நான் தான் மாப்பிள்ளனு திவ்யாவுக்கு தெரிஞ்சிருக்குமா சுசி\n\"சரியா சொல்லத் தெரியலடா..... ஆமா..... போட்டோ குடுக்கலன்னு சொல்லிருந்தேல்ல\n\"ஆமா. நாங்க போட்டோ குடுக்கல. அப்பாவோட நண்பருக்கு தெரிஞ்ச இடம்னு சொல்லிட்டிருந்தாரு.\"\n\"ம்ம்.... திவ்யாவுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லன்னு தான் நினைக்கிறேன்.\"\n\"நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனா என்னோட நம்பர திவ்யா குடுத்ததா தானே நந்தினி சொன்னா\n\"எல்லாக் கேள்விக்கும் திவ்யாவால தான் பதில் சொல்ல முடியும்.\"\n\"ம்ம்ம்.............\" - பெருமூச்செறிந்து கொண்டேன் நான்.\nஒன்றரை மணி நேரப் பிரயாணத்தின் பின் திவ்யாவின் ஊரை ஒட்டிய இடத்தில் நாங்கள் வழமையாகச் சந்திக்கும் இடத்தை வந்தடைந்தோம். அங்கே ஏற்கனவே சிவப்பு நிற மாருதி கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. நாங்கள் எங்கள் கார்க் கதவைத் திறந்து கொண்டு இறங்கும் நேரத்தில் அந்த மாருதியின் கதவுகளும் திறந்து கொண்டன.\nதிவ்யா மட்டுமே காரிலிருந்து இறங்கினாள். ஒரு வேளை அவள் மட்டுமே வந்திருக்கக் கூடும். சுசி காருக்கருகிலேயே நின்று கொண்டான். நாங்கள் இருவரும் ஒருவரை நோக்கி ஒருவர் சென்றோம்.\n\"நானும் இருக்கேன். பிரிஞ்சு ரெண்டு வருஷமாச்சில்ல \"\n\"ஆமா திவ்யா.... ஆனா இப்ப வரைக்கும் உன்ன மறுபடியும் ஒரு தடவையாவது பார்த்துற மாட்டமான்னு தவி��்பா இருந்திச்சி.....\"\n\"எனக்கும் தான்... இப்ப மனசுக்கு ஓரளவுக்கு ஆறுதலா இருக்கு....\"\n\"இல்ல திவ்யா.... பல நேரங்கள்ல மனசுக்குப் பிடிக்காத வாழ்க்கையைத்தானே அமைச்சுக்க வேண்டியிருக்கு\n\"ம்ம்.... நந்தினிய கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா\nதிவ்யா என்ன முடிவில் பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதை என்னால் இன்னமும் யூகிக்க முடியவில்லை. 'நந்தினியா, நானா என்கிறாளா' இல்லை 'நந்தினி தான் உனக்கு என்கிறாளா' இல்லை 'நந்தினி தான் உனக்கு என்கிறாளா'. குழப்பத்துடன் என் பதிலை முன்வைத்தேன்.\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 08\nகல்யாண வைபோகம் | கதை | தொடர் கதை | நாவல் | குறு நாவல் | வலை நாவல் | தமிழ் | வலைத்தளம் | சிகரம் பாரதி | சிகரம்\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள் 'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்\nகிரிக்கெட் விளையாட்டை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்காக சர்வதேச கிரிக்கெட் சபை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கால்பந்து விளையாட்டு...\nபிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | படப்பிடிப்புக்கு கமல் நிபந்தனை | கட்டுரை | வெப்துனியா தமிழ்\nபிக்பாஸ் ஷூட்டிங்கிற்காக அனைவரும் காத்திருக்க கமல் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே ஷூட்டிங் என நிபந்தனை விதித்துள்ளார். கடந்த 20...\nபிக் பாஸ் தமிழ் | பருவம் 03 - பதிவுத் தொகுப்பு - 01\nபிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | வருமா, வராதா\nகிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | இந்திய அணி விபரம்\nகிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 இந்திய அணி விபரம் 15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி Image Credit: IC...\nபிக் பாஸ் தமிழ் | பருவம் 03 - பதிவுத் தொகுப்பு - 02\nபிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | படப்பிடிப்புக்கு கமல் நிபந்தனை | கட்டுரை | வெப்துனியா தமிழ் https://newsigaram.blogspot.com/2019/05/bigg-...\nபிக் பாஸ் தமிழ் 3 சீசனில் பிஸியாக இருக்கும் கமல் ஹாசன் | கட்டுரை | சமயம் செய்திகள்\nதனியார் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் பிக் பாஸ் 3 சீசன் ஷூட்டிங் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வி...\nகேபிள் டிவி / டிஷ் டிவி நேயர்களே உடன் உஷார் ஆகுங்கள்\nநீங்கள் உள்ளூர் தொலைக்காட்சி சேவை வழங்குநர் (கேபிள் ஆபரேட்டர் / Cable Operator) ஊடாகவோ அல்லது டிஷ் டிவி அல்லது டிஷ் ஆன்டனா எனப்படும் செய்ம...\nகிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | அவுஸ்திரேலிய அணி விபரம்\nகிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 அவுஸ்திரேலிய அணி விபரம் 15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி Image Cre...\nகிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | நியூஸிலாந்து அணி விபரம்\nகிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 நியூசிலாந்து அணி விபரம் 15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி கேன் வில்லிய...\nபயணங்கள் பலவிதம் - 09 (பகுதி - 01)\n'யாழ்தேவியில் நாங்கள் காதல் செய்தால் யாழ் மீட்டுமே ரயில் தண்ட வாளம்' என்றொரு இலங்கைப் பாடல் உண்டு. நான் யாழ்ப்பாணத்துக்குச் சென்றப...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்\nகிரிக்கெட் விளையாட்டை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்காக சர்வதேச கிரிக்கெட் சபை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கால்பந்து விளையாட்டு...\nபிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | படப்பிடிப்புக்கு கமல் நிபந்தனை | கட்டுரை | வெப்துனியா தமிழ்\nபிக்பாஸ் ஷூட்டிங்கிற்காக அனைவரும் காத்திருக்க கமல் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே ஷூட்டிங் என நிபந்தனை விதித்துள்ளார். கடந்த 20...\nபிக் பாஸ் தமிழ் | பருவம் 03 - பதிவுத் தொகுப்பு - 01\nபிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | வருமா, வராதா\nகிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | இந்திய அணி விபரம்\nகிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 இந்திய அணி விபரம் 15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி Image Credit: IC...\nபிக் பாஸ் தமிழ் | பருவம் 03 - பதிவுத் தொகுப்பு - 02\nபிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | படப்பிடிப்புக்கு கமல் நிபந்தனை | கட்டுரை | வெப்துனியா தமிழ் https://newsigaram.blogspot.com/2019/05/bigg-...\nஉங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் இங்கே பதிவு செய்யுங்கள். WHO IS YOU...\nசிக்கலில் சிக்கிய பிக் பாஸ்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஆரம்பித்து இரண்டாம் வாரம் சென்று கொண்டிருக்கிறது. கடந்த பருவத்தைப் போலல்லாமல் இந்த பருவத்தில் முதல் வாரத்த...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்\n இந்தப் பெயரை தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். நூறு நாட்கள் தம���ழர்களின் இல்லத் தொலைக்காட்...\nவாரம் 01 - 2018/04/07 - 2018/04/13 ஐ.பி.எல் 2018 புள்ளிப் பட்டியல் அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ஓட்ட சராசரி ச...\nஆசிரியர் பக்கம் | Editorial\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல் - வலைப்பதிவர், கணிப்பொறியாளர், தூர நோக்குள்ள சாதனைத் தமிழன் என்று பன்முக ஆளுமை கொண்டவர் ...\nபத்தி எழுத்து என்றால் என்ன | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்\nஇதன் வரலாறு 1920-களில் தொடங்குகிறது. இன்றைக்கு, பத்தி எழுத்து என்ற இந்த எழுத்துவகைதான், ஊடக உலகில் மிக முக்கியமான அரசியல் மற்றும் சமுதாய வ...\nபயணங்கள் பலவிதம் - 09 (பகுதி - 01)\n'யாழ்தேவியில் நாங்கள் காதல் செய்தால் யாழ் மீட்டுமே ரயில் தண்ட வாளம்' என்றொரு இலங்கைப் பாடல் உண்டு. நான் யாழ்ப்பாணத்துக்குச் சென்றப...\n இது எம்.எஸ்.வி சிறப்புப் பதிவு. எம்.எஸ்.வி - இந்த மூன்றெழுத்துக்கு இன்றளவிலும் தமிழ் இசையுலகில் தனி மதிப்ப...\nடிஷ் டிவி செய்மதி தொலைக்காட்சி சேவையின் இலவச தமிழ் அலைவரிசைகள் 04-16-2019\nடிஷ் டிவி செய்மதி தொலைக்காட்சி சேவையின் இலவச தமிழ் அலைவரிசைகள் 04-16-2019 (அன்றைய தின நிலவரப்படி) Dish tv Satellite d2h service Fre...\nAustralia (1) Bangladesh (1) Bigg Boss (191) Bigg Boss Malayalam (10) Bigg Boss Marathi (3) Bigg Boss Tamil (159) Bigg Boss Telugu (20) England (1) Google Adsense (1) GT20Canada (1) ICC Cricket World Cup 2019 (8) India (1) IPL (16) IPL 2018 (16) LPL (1) Metro News (1) New Zealand (1) NEWS LETTER (9) NEWS TODAY (4) NEWS WIRE (4) ODI (8) Pakistan (1) Satellite TV (2) SIGARAM CINEMA (1) SIGARAM CO (10) Sigaram TV (1) SIGARAM.CO (15) SIGARAMCO (9) South Africa (1) Sri Lanka (1) Style FM (1) Team Squad (8) TRAI (1) WORLD NEWS WIRE (3) அரசியல் (2) அரசியல் நோக்கு (20) அனுபவம் (8) ஆங்கிலப் புத்தாண்டு (1) ஆசன முன்பதிவு (1) ஆசிரியர் பக்கம் | Editorial (3) ஆட்சென்ஸ் (1) இணையக் கவிதைகள் (1) இந்திய நாடாளுமன்றத் தேர்தல் - 2019 (2) இரா. குணசீலன் (2) இலங்கை (4) ஈழம் (2) உதவும் கரங்கள் (1) உலக அழிவு (2) உலகச் செய்திகள் (4) உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5) உள்ளம் பெருங்கோயில் (6) ஊரும் உலகும் (28) ஏறு தழுவுதல் (3) ஏன் எதற்கு எப்படி (1) ஐபிஎல் (16) ஐபிஎல்2018 (16) கடிதங்கள் (6) கட்டுரை (5) கணினி (1) கதிரவன் (1) கலைஞர் செய்திகள் (1) கல்யாண வைபோகம் (17) கல்வி (1) கவிக்குழல் (1) கவிஞர் கவீதா (2) கவிதை (19) கவிதைப் பூங்கா (29) கவின்மொழிவர்மன் (8) காதல் (5) கிரிக்கெட் (7) குளோபல் இ-20 கனடா - 2018 (1) குறும்படம் (1) கூகுள் (5) கேள்வி பதில் (14) கோபால் கண்ணன் (1) சதீஷ் விவேகா (7) சந்திப்பு (1) சமூக வலைத்தளம் (1) சரித்திரத் தொடர் (7) சாரல் நாடன் (2) சி.வெற்றிவேல் (5) சிகரத்துடன் சில நிமிடங்கள��� (14) சிகரம் (17) சிகரம் SPORTS (5) சிகரம் இன்று (1) சிகரம் திரட்டி (8) சிகரம் பணிக்கூற்று (1) சிகரம் பாரதி (85) சிகரம்.CO (3) சித்திரை (1) சிறுகதை (5) சிறுகதைப் போட்டி (1) சுதர்ஷன் சுப்பிரமணியம் (1) சூரியகாந்தி (1) செ.வ. மகேந்திரன் (1) செய்தி மடல் (9) செய்திகள் (6) செய்மதித் தொலைக்காட்சி (2) சேகுவேரா (1) ஞாபகங்கள் (2) டுவிட்டர் (6) ட்ராய் (1) தங்க. வேல்முருகன் (1) தமிழாக்கம் (2) தமிழ் (4) தமிழ் கூறும் நல்லுலகம் (4) தமிழ் நாளேடுகள் (1) தமிழ்த் தேசியம் (1) தமிழ்ப் புத்தாண்டு (1) திண்டுக்கல் லியோனி (3) திருக்குறள் (7) திலகவதி (1) திறன்பேசி (1) தூறல்கள் (1) தேர்தல் (2) தேன் கிண்ணம் (3) தொடர் கதை (2) தொலைக்காட்சி (2) தொலைக்காட்சி அலைவரிசைப் பட்டியல் (1) தொழிநுட்பம் (10) நகைச்சுவை (5) நண்பர்கள் பதிப்பகம் (1) நாளேடுகளில் நமது பார்வை (1) நாளேடுகள் (1) நிகழ்வுகள் (12) நேர்காணல் (17) நோக்கியா (1) படித்ததில் பிடித்தது (38) பட்டிமன்றம் (2) பயணம் (11) பாடசாலை (1) பாட்டுப் பெட்டி (4) பாரதி மைந்தன் (1) பாரா (1) பாலாஜி (4) பிக் பாஸ் (191) பிக் பாஸ் 1 (1) பிக் பாஸ் 2 (155) பிக் பாஸ் 3 (4) பிபிசி தமிழ் (1) பிரமிளா பிரதீபன் (1) பிளாக்கர் (4) பிளாக்கர் நண்பன் (2) புகைப்படத் தொகுப்பு (1) புகையிரத பயணம் (1) புதியமாதவி (1) புதினம் (2) பெண்ணியம் (1) பேஸ்புக் (4) பௌசியா இக்பால் (1) மதுரை முத்து (1) மலையகம் (2) மாரிராஜன் (1) மானம்பாடி புண்ணியமூர்த்தி (7) மு. கருணாநிதி (3) முகில் நிலா தமிழ் (2) முடிமீட்ட மூவேந்தர்கள் (7) முனீஸ்வரன் (1) மே 18 (1) மைக்கல் கொலின் (1) யாழ் இலக்கியக் குவியம் (1) யாழ் பாவாணன் (2) ராஜசங்கீதன் ஜான் (3) ரேகா சிவலிங்கம் (1) லங்கா பிரீமியர் லீக் (1) லுணுகலை ஸ்ரீ (1) வரலாறு (3) வரவேற்பறை (27) வலைப்பதிவு வழிகாட்டி (4) வலைப்பூங்கா (4) வல்லினம் (1) வாட்ஸப் (3) வாழ்க்கை (6) வானவல்லி (2) வானொலி (3) விசேட அறிவித்தல் (1) விசேட செய்தி (2) விலையேற்றம் (1) விவாதம் (3) விளையாட்டு உலகம் (19) வீரகேசரி (2) வெ. மைதிலி (1) வெள்ளித்திரை (11) வெற்றி (1) வென்வேல் சென்னி வாசகர் வட்டம் (1) வேர்ட்பிரஸ் (4) வேலணையூர் தாஸ் (1) ஜீ தமிழ் (1) ஸ்ரீதர் ரங்கராஜ் (1)\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 08\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2425980", "date_download": "2019-12-10T05:56:38Z", "digest": "sha1:JKIWZKJQKWHPIJAQYO3K44LVG6YOF4GK", "length": 15387, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "மதுபாட்டில் கடத்தல் மினி லாரி பறிமுதல்| Dinamalar", "raw_content": "\nஇலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை: ரவிசங்கர் ...\nநிர்��யா பலாத்காரம் நடந்த நாளில் 4 பேரையும் தூக்கு போட ... 10\nடாய்லெட்டில் வசிக்கும் மூதாட்டி 13\nகாங்.,- எம்.பி.,க்கள் மன்னிப்பு கேட்க மத்திய அரசு ... 8\nகாஷ்மீர் விவகாரம்: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை 3\nகார், லாரி மோதல்; டிரைவர் பலி\n'மரத்தை வெட்டக் கூடாது' :உத்தவ் தாக்கரே உத்தரவு 5\nதிருவள்ளூர் வி.ஏ.ஓ. தூக்கிட்டு தற்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nதேசிய நலனுக்காகவே குடியுரிமை மசோதா: ராஜ்நாத் 5\nமதுபாட்டில் கடத்தல் மினி லாரி பறிமுதல்\nவிழுப்புரம்:மதுபாட்டில் கடத்திய மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.விழுப்புரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி தலைமையிலான போலீசார், நேற்று கோலியனுார் கூட்ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அதிவேகமாக வந்த மினி லாரியை போலீசார் நிறுத்தினர். ஆனால் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பியோடினார்.போலீசார் லாரியை சோதனை செய்ததில், புதுச்சேரியிலிருந்து 960 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.இதை தொடர்ந்து, மினி லாரி மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.\nகிணற்றில் விழுந்து இறந்தவர் உடல் மீட்பு\nகுளத்தில் மூழ்கி தொழிலாளி பலி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகர���கமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகிணற்றில் விழுந்து இறந்தவர் உடல் மீட்பு\nகுளத்தில் மூழ்கி தொழிலாளி பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2019/nov/25/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3289873.html", "date_download": "2019-12-10T04:24:02Z", "digest": "sha1:NPAJ6N6XVGNGHM7OMGZFH7QOOX6IRESA", "length": 10930, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசு அலுவலா்கள் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nஅரசு அலுவலா்கள் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும்\nBy DIN | Published on : 25th November 2019 11:36 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்��ிய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவள்ளூா்: அரசு அலுவலா்கள் தங்களை நாடி வரும் பொதுமக்களை அலைக்கழிக்காமல், சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என அண்ணா மேலாண்மை நிலைய இயக்குநா் மற்றும் பயிற்சித்துறைத் தலைவா் வெ.இறையன்பு தெரிவித்தாா்.\nதிருவள்ளூா் அருகே ஆவடி தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அண்ணா மேலாண்மை நிலையம் மற்றும் அரசு அலுவலா் பயிற்சி நிலையம் (பவானிசாகா்) இணைந்து நடத்தும் அரசு அலுவலா்களுக்கான அடிப்படைப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் முன்னிலை வகித்தாா். இதில், அண்ணா மேலாண்மை நிலைய இயக்குநா் மற்றும் பயிற்சி துறைத் தலைவா் வெ.இறையன்பு தலைமை வகித்துப் பேசியது:\nஅரசின் ஒவ்வொரு துறையிலும் பணியாற்றும் அரசு அலுவலா்கள் விதிமுறைகளை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். இதற்காகவே அடிப்படைப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.\nஇதில் அரசு அலுவலா்கள் நல்ல முறையில் பங்கேற்று பயன்பெற வேண்டும். இப்பயிற்சியினை அளிப்போா் மிகவும் அனுபவம் வாய்ந்த முன்னாள் அரசு அலுவலா்கள் ஆவா். அதனால், இவா்களின் வழிகாட்டுதல்படி செயல்படுவது அவசியம்.\nஇந்த முகாம், அரசு அலுவலகங்களின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅரசு அலுவலா்கள் ஒவ்வொருவரும் தங்களை நாடிவரும் பொதுமக்களை அலைக்கழிக்காமல், அவா்களுக்கு உரிய வகையில் வழிகாட்டி, சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும்.\nஅரசு அலுவலா்கள் பொதுமக்கள் பணத்தில்தான் ஊதியம் பெறுகிறோம் என்பதை மனதில் நிறுத்தி பணிபுரிவதோடு, பிறருக்கு உதாரணமாகத் திகழவும் வேண்டும்.\nபொதுமக்களுக்கு அரசு அலுவலா்கள் மீது எக்காரணம் கொண்டும் தவறான எண்ணம் ஏற்படாத வகையில் பணிபுரிய வேண்டும். அரசு அலுவலா்கள், அலுவலக நேரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு பணிபுரியாமல், பணிகளை விரைந்து முடிப்பதையே நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும்.\nபொதுமக்களின் கோரிக்கைகளை கண்டறிந்தும், கேட்டறிந்தும் அதற்குத் தீா்வு காண வழிவகை செய்ய வேண்டும். இதுபோன்று பணிபுரிந்தால், பொதுமக்களின் நம்பிக்கைக்குரியவா்களாகத் திகழ்ந்து, நற்சா���்றிதழ் பெற முடியும் என்றாா் அவா்.\nஇதில், மாவட்ட வருவாய் அலுவலா் முத்துச்சாமி, அரசு அலுவலா் பயிற்சி நிலைய (பவானிசாகா்) முதல்வா் மு.வீரப்பன், கூடுதல் பயிற்சித்துறைத் தலைவா் ஷோபா, தனியாா் பொறியியல் கல்லூரித் தலைவா் துரைசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/dec/03/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%86%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3296599.html", "date_download": "2019-12-10T06:13:50Z", "digest": "sha1:3BDIFKZRBYKYKOXRKZN6XWUU3UA6KKQ3", "length": 9607, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாப்பாங்குளம் - ஆனைக்குளம் சாலையை அகலப்படுத்த கோரிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nபாப்பாங்குளம் - ஆனைக்குளம் சாலையை அகலப்படுத்த கோரிக்கை\nBy DIN | Published on : 03rd December 2019 04:59 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பாப்பாங்குளம் விலக்கிலிருந்து ஆனைக்குளம் வரையிலான சாலையை அகலப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nமதுரை-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் திருப்புவனம் அருகே பாப்பாங்குளம் விலக்கிலிருந்து ஆனைக்குளம் கிராமத்துக்கு சாலை உள்ளது.இந்த சாலை மாா்க்கத்தில் பாப்பாங்குளம், ஆலங்குளம்,கொத்தங்கு���ம், முதுவன்திடல், கீழச் சொரிக்குளம், மேலச் சொரிக்குளம், குருந்தங்குளம், ஆனைக்குளம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.\nமேலும் அந்த கிராமப் பகுதிகளிலிருந்து மதுரை-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை சுமாா் 11 கி.மீ தூரம் என்பதால் இந்த வழித்தடத்தில் ஏராளமான கனரக வாகனங்கள் மட்டுமின்றி காா், இரு சக்கர வாகனங்களும் அதிகளவில் சென்று வருகின்றன. இந்நிலையில், இந்த சாலை மிகவும் குறுகிய அளவு இருப்பதாலும்,சாலையின் இருபுறங்களிலும் சீமைக் கருவேல மரங்கள் அதிகளவில் படா்ந்திருப்பதாலும் இரு வாகனங்கள் எதிா்,எதிரே சந்திக்கும் போது விலக முடியாமல் சுமாா் 1 கி.மீ தூரம் பின்புறம் சென்று விலக வேண்டியுள்ளது.\nஇதன்காரணமாக,வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவது மட்டுமின்றி, பேருந்துகளில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி, மாணவ,மாணவிகள், அலுவலா்கள்,விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தங்களது பணி நிமித்தமாக குறித்த நேரத்துக்குள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருவதாக புகாா் தெரிவித்துள்ளனா்.\nஆகவே இதனைக் கவனத்தில் கொண்டு மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மதுரை- ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் பாப்பாங்குளம் விலக்கிலிருந்து ஆனைக்குளம் வரையிலான சாலையை அகலப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/04/21042425/1238077/Congress-pursues-vote-bhakti-we-have-desh-bhakti-Modi.vpf", "date_download": "2019-12-10T05:50:01Z", "digest": "sha1:5CNFRRAYPWZTUAYQRWQG36LQWX6JYGC3", "length": 15552, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "எங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு - பிரதமர் மோடி || Congress pursues vote bhakti, we have desh bhakti: Modi in Bihar", "raw_content": "\nசென்னை 10-12-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு - பிரதமர் மோடி\nபீகாரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, எங்களிடம் தேசபக்தி உண்டு. காங்கிரசிடம் ஓட்டு பக்தியே காணப்படுகிறது என குற்றம் சாட்டினார். #LokSabhaElections2019 #PMModi\nபீகாரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, எங்களிடம் தேசபக்தி உண்டு. காங்கிரசிடம் ஓட்டு பக்தியே காணப்படுகிறது என குற்றம் சாட்டினார். #LokSabhaElections2019 #PMModi\nபாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி தொடங்கி முதல் கட்டமாக நடைபெற்று வருகிறது. மே 19ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது.\nபீகார் மாநிலத்தின் அராரியா பகுதியில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதம்ர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:\nமத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கும்போது தேசநலனையும், காங்கிரஸ் ஓட்டு வங்கி அரசியலையும் பின்பற்றுகின்றன.\nபல பயங்கரவாத தாக்குதல்களில் ஓட்டு வங்கிக்காக இந்து பயங்கரவாதம் என்ற பெயரில் விசாரணையை காங்கிரஸ் அரசு திசைதிருப்பியது. ஆனால் பா.ஜனதா அரசு உரி தாக்குதலுக்காக துல்லிய தாக்குதலையும், புல்வாமா தாக்குதலுக்காக பாலகோட் வான் தாக்குதலையும் நடத்தியது. இந்த நாடு தேச பக்தி, ஓட்டு பக்தி ஆகிய இரண்டு விதமான அரசியலையும் பார்த்துள்ளது என தெரிவித்தார். #LokSabhaElections2019 #PMModi\nபாராளுமன்ற தேர்தல் | பீகார் | பிரதமர் மோடி\nமறைமுக தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம், சட்ட விரோதமானதல்ல- ஐகோர்ட்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக சுப்ரீம் கோர்டில் புதிதாக வழக்கு\nபிஇ படிப்பில் எந்தப் பிரிவை படித்தாலும் கணித ஆசிரியராகலாம் என அரசாணை வெளியீடு\nஅசாமில் இன்று பந்த்- குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம்\nதேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்\nகுரூப் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது\n‘கைலாசா’ நாட்டு ��ுடியுரிமைக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பம்- வீடியோவில் நித்யானந்தா தகவல்\nஎன்கவுண்டரில் 4 பேரை சுட்டுகொன்றது சரி தான் - ஜெகன்மோகன் ரெட்டி\nஒடிசாவில் கழிவறையில் 3 ஆண்டுகளாக வசிக்கும் மூதாட்டி\n‘நிர்பயா’ குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு\nஅசாமில் இன்று பந்த்- குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய கனிமொழி மனு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட் தீர்ப்பு\nதேர்தல் வழக்கை எதிர்த்த கனிமொழி மனு மீது நாளை தீர்ப்பு\nகனிமொழியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து மேலும் ஒரு வாக்காளர் ஐகோர்ட்டில் வழக்கு\nபாராளுமன்ற தேர்தலில் பெண் வாக்காளர்களை ஏமாற்றி திமுக கூட்டணி வெற்றி பெற்றது- அன்புமணி ராமதாஸ்\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nஇணையதளங்களில் ஆபாச படம் பதிவிறக்கம் - நெல்லை வாலிபர்களுக்கு செக்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பவுலர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் - மன்னிப்பு கேட்டது அமேசான்\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தல் ஜனவரிக்கு ஒத்திவைப்பு- புதிய அட்டவணை திங்கட்கிழமை வெளியாகிறது\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nஎன்னை யாராலும் அழிக்க முடியாது- புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\nஎன்னை விரட்டி விரட்டி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டேன்- நித்யானந்தா\nநித்யானந்தாவை சீடர்கள் மூலம் பிடிக்க போலீசார் நடவடிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/12/03112542/1060105/Christmas-Celebration-White-House-Christmas-Decorations.vpf", "date_download": "2019-12-10T04:44:44Z", "digest": "sha1:NHAHASWJPNABH5DBUXCPDXUCDX4T7HBN", "length": 10422, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "கிறிஸ்துமஸ்-க்கு தயாராகும் வெள்ளை மாளிகை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பத��ல் மக்கள் மன்றம்\nகிறிஸ்துமஸ்-க்கு தயாராகும் வெள்ளை மாளிகை\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக அமெரிக்க வெள்ள மாளிகை தயாராகி வருகிறது.\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக அமெரிக்க வெள்ள மாளிகை தயாராகி வருகிறது. வெள்ளை மாளிகை பாரம்பரிய முறையில் வண்ண விளக்குகள், அழகிய மலர்கள் மற்றும் கிறிஸ்துமஸ் மரங்களை கொண்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், மூன்றாவது ஆண்டாக வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட உள்ள நிலையில், அலங்கரிக்கப்பட்ட வெள்ளைமாளிகையில் மெலானியா டிரம்ப் நடந்து வருவது போன்ற வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமாநாடு ஷூட்டிங் அடுத்த ஆண்டு துவக்கம்\nநடிகர் சிம்புவின் மாநாடு படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் ஜனவரி 20ம் தேதி துவங்கும் என்றும் தொடர்ந்து ஏப்ரல் மாதம் வரை ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.\nஹைதராபாத் என்கவுன்ட்டர்: நீதியை நிலைநாட்டிய காவல் அதிகாரிகள் - நடிகை கஸ்தூரி கருத்து\nதெலங்கானா பெண் மருத்துவர் மரணத்திற்கு என்கவுன்ட்டர் மூலம், ஐதராபாத் காவல்துறையினர், நீதியை நிலைநாட்டியுள்ளதாக நடிகை கஸ்தூரி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.\nபிரதமர் மோடியை சந்தித்தார், உத்தவ் தாக்கரே\nமஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் 2 நாள் நடைபெறும் காவல்துறை டிஜிபிக்கள் - ஐஜிக்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திரமோடியை, அம் மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சந்தித்தார்.\nமாநில அளவிலான கபடி போட்டி : நெல்லை மாவட்ட அணி வெற்றி\nதமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகமும் இணைந்து 46-வது ஜுனியர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளை போச்சம்பள்ளியில் நடத்தியது.\nவிருது பரிந்துரை பட்டியல் வெளியீடு : சிறந்த படத்திற்கான விருதில் \"ஜோக்கர்\" போட்டி\n'Marriage Story' என்ற ஹாலிவுட் திரைப்படம் GOLDEN GLOBE விருதுக்கு 6 பிரிவுகளில் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஸ்பெயினில் சுற்றுச்சூழலை பாதுகாக்கக்கோரி சிறுமி போராட்டம்\nசுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஸ்பெய���னில் 8 வயது சிறுமி ஒருவர் மின் விளக்கு கம்பத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.\nகிறிஸ்துமஸ் தாத்தாவை கேலி செய்து ஆடை : மன்னிப்பு கோரியது வால்மார்ட் நிறுவனம்\nகிறிஸ்துமஸ் தாத்தாவை கடுமையாக கேலி செய்து அச்சிடப்பட்டுள்ள ஆடைகளை விற்பனை செய்ததற்காக வால்மார்ட் நிறுவனம் மன்னிப்பு தெரிவித்துள்ளது.\nநாளை மறுநாள் பிரிட்டன் பொதுத் தேர்தல் : உச்சக்கட்டத்தை எட்டிய தேர்தல் பிரச்சாரம்\nபிரிட்டன் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெறும் நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.\nஊக்கமருந்து விவகாரம் : ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதிப்பு\nசர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nகன்னத்தில் பலமாக அறையும் போட்டி - பெருவில் நடந்த போட்டியில் 16 பேர் பங்கேற்பு\nபெரு தலைநகர் லிம்மாவில் ஒருவரை ஒருவர் கன்னத்தில் பலமாக அறைந்துகொள்ளும் போட்டி நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%22&f%5B1%5D=-mods_subject_temporal_all_ms%3A%221901%22&f%5B2%5D=mods_originInfo_publisher_s%3A%22A.W.A.%5C%20Pl%C3%A2t%C3%A9%5C%20%26%5C%20Co.%22", "date_download": "2019-12-10T06:25:09Z", "digest": "sha1:EYVJPNNII7IDNB3QLYCJPMBMWISN3S67", "length": 3183, "nlines": 66, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nதபாலட்டை (5) + -\nமலையகம் (3) + -\nநகர வாழ்வியல் (2) + -\nநகரங்கள் (2) + -\nமலைகள் (2) + -\nமலையக இயற்கை வளங்கள் (2) + -\nமலையக நிலவியல் (2) + -\nமலையகச் சூழலியல் (2) + -\nவீதிகள் (2) + -\nஆறுகள் (1) + -\nஇந்துக் கோவில்கள் (1) + -\nஇறம்பொடை கணவாய் (1) + -\nகுடைகள் (1) + -\nகொழும்புச் செட்டிகள் (1) + -\nகோவில்கள் (1) + -\nசிவனொளிபாதமலை (1) + -\nசெட்டிகள் (1) + -\nபாலங்கள் (1) + -\nமலைப்பாதைகள் (1) + -\nவணிகர் (1) + -\nமலையகம் (3) + -\nகொழும்பு (2) + -\nநுவரெலியா (2) + -\nமஸ்கெலியா (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஇறம்பொடை கணவாய் - நுவரெலியா\nஇந்துக் கோவில் - கொழும்பு\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/26721", "date_download": "2019-12-10T06:44:35Z", "digest": "sha1:M67VD5F25L7P4TXYNAS2GXI7YYMSU3FE", "length": 9651, "nlines": 64, "source_domain": "globalrecordings.net", "title": "உயிருள்ள வார்த்தைகள் - Quiche: Chichicastenango - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஉயிருள்ள வார்த்தைகள் - Quiche: Chichicastenango\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது.\nநிரலின் கால அளவு: 58:49\nமுழு கோப்பை சேமிக்கவும் (23.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (6.6MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (23.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (6.6MB)\nஇந்த பதிவு GRN இன் கேட்பொலி தரத்தைப் பூர்த்தி செய்யாமல் இருக்கலாம். செய்திகளின் பயன்மதிப்பு கேட்பவர்கள் விரும்பும் மொழியில் இருப்பது எந்த கவனச்சிதறல்களையும் மேற்கொண்டுவிடும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த பதிவைப் பற்றி நீங்கள் என்ன சிந்திக்கிறீர்கள் என்பதை எங்களுக்கு தயவு செய்து சொல்லுங்கள்\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவி���ேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஜீவனுள்ள வார்த்தைகள் - இரட்சிப்பை பற்றியும் கிறிஸ்தவ ஜீவியத்தை பற்றியும் GRN ஆயிரக்கணக்கான மொழிகளில் வேதாகம செய்திகளை ஆடியோவில் சுவிஷேச செய்திகளாக கொண்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilayaraja.forumms.net/t32p75-recently-watched", "date_download": "2019-12-10T05:52:06Z", "digest": "sha1:UXTLYFNACNKTUXEPVGN5CMNMICMJETIK", "length": 15478, "nlines": 280, "source_domain": "ilayaraja.forumms.net", "title": "Recently Watched - Page 4", "raw_content": "\n1. இங்குள்ள பெரும்பாலோருக்கு ரெண்டு பேரையும் பிடிக்கும் (ஒருத்தரைக்கொஞ்சம் அதிகம், அவ்வளவே).\n2. வசூல் அடிதடி கூடாது என்று பொது முடிவு எடுத்திருப்பதால், வம்புக்கான மெயின் சப்ஜெக்ட் பாடத்திட்டத்திலேயே இல்லை\nதற்போது ரஜினி தனது அடுத்த இயக்குநராக மணிரத்தினத்தைத் தேர்வு செய்துள்ளதாக ஒரு புதுச் செய்தி வெளியாகியுள்ளது. இருவரும் இதுதொடர்பாக சமீபத்தில் சந்தித்துப் பேசி முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. கதை குறித்துக் கூட விவாதம் நடந்து வருகிறதாம்\nடம்பாக்கத்தின் பிரபல வசூல் ராஜா (அதாங்க பாக்ஸ் ஆபீஸ் பண்டிட்) ஒருவரை தொடர்பு கொண்டு விசாரித்தோம்.துப்பாக்கி\nபடம் இதுவரை பிரேக் ஈவன் எனப்படும் அசலைத் தாண்டிய நிலைக்கு\nவந்திருக்கிறது என்பதுதான் உண்மை. அதெப்படி இவங்களுக்கு மட்டும் ரூ 100\nகோடியைத் தாண்டிவிட்டது என்றுதான் தெரியவில்லை என்றார்.சென்னை\nநகரில் மட்டுமே இந்தப் படம் ஓரளவு சுமாரான கூட்டத்துடன் ஓடிக்\nகொண்டிருப்பதாகவும், வெளியூர்களில் தூக்கப்படும் நிலையில்தான்\nஇருக்கிறதென்றும் அவர் தெரிவித்தார். சென்னை விவரத்தை உறுதிப்படுத்திக்\nகொள்ள, சென்னை சினிமா ரசிகர்களின் நாடித் துடிப்பான காசி திரையரங்குக்கு\nசென்றோம். காலைக் காட்சிக்கு 25 சதவீத ரசிகர்கள் மட்டுமே வந்திருந்தனர்\nநண்பன் படம் வெளியான போது, அந்தப் படம் தமிழ் சினிமாவின் அனைத்து\nசாதனைகளையும் முறியடித்து ரூ 100 கோடிக்கு மேல் வசூலைக குவித்து விட்டது\nஎன்று அறிவித்திருந்தார்கள். ஆனால் நிஜம் என்னவென்பது அடுத்த சில\nதினங்களில் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இப்போது மீண்டும் துப்பாக்கி\nபடத்துக்கு அதே வேலையை ஆரம்பித்துள்ளனர். மாற்றான் பிஸினஸை நாங்கள்\nமுறியடித்துவிட்டோம் என்று காட்டத்தான் இந்த பில்டப்,\" என்கிறார் பெயர்\nகுறிப்பிட விரும்பாத இன்னொரு 'பண்டிட்'\nவசூல் சாதனை என்று எதையாவது கொடுத்தால் அப்படியே நம்ப வேண்டிய\nஅவசியமில்லை. காரணம், அதற்கு கணக்கு வழக்கும் இல்லை. பதிவேடுகளும்\nகிடையாது. குத்து மதிப்பாகத்தான் அடித்துவிடுவார்கள். கமல்ஹாஸன் தன்\nஉன்னைப் போல் ஒருவன் படத்தக்கு 10 கோடி நஷ்டம் என்று வங்கியில் கணக்கு\nகாட்டினாராம். அதை நம்பிக் கொண்டதைப் போல, துப்பாக்கியின் ரூ 100 கோடி வசூலையம் நம்பிக் கொள்ள வேண்டியதுதான்', என்கிறார் நம்மிடம் பேசிய ஒரு சீனியர் சினிமா ஜர்னலிஸ்ட்.\nஇந்த வம்பு.. தியேட்டர் வாரியாக வசூல் விவரங்களை தாணுவோ எஸ்ஏசியோ\nவிளம்பரமாகக் கொடுத்துவிட்டால்... ரசிகர்கள், இன்கம்டாக்ஸ்காரர்களுக்கு\nஉன்னைப் போல் ஒருவன் படத்தக்கு 10 கோடி நஷ்டம் என்று வங்கியில் கணக்கு\n அப்ப 10 லாபத்தை மறைச்சிட்டாரா, அப்ப உபோ.ஒருவன் பெரிய ஹிட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/31970", "date_download": "2019-12-10T05:43:56Z", "digest": "sha1:JPA5T2WWQRQLILY5JRTYTKUEVI2T54IX", "length": 8520, "nlines": 149, "source_domain": "www.arusuvai.com", "title": "தையல் இயந்திரம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉதவும் உஷா தையல் இயந்திரத்தில் இதில் எது சிறந்தது\nஉஷா மெஷின்... ப்ராண்ட் நல்லது. வீட்டுக்கு ஒரு மெஷின் வைச்சிருப்போம். மாடல்களை ஒப்பிட்டுக் கூறுவதற்கு உஷா மெஷின் டீலர்ஸ்சாலதான் முடியும். அப்படியில்லாவிட்டால்... நாலு மாடலும் ஒரே சமயம் வைச்சிருக்கிற ஆட்கள் - டெய்லரிங்கை தொழிலாக வைச்சிருக்கிறவங்க வரணும். அப்படி யாராவது வந்து சொன்னால் அதுதான் சிறந்த ஒப்பீடாக இருக்கும்.\nஉங்களுக்காக ஒரு தேடல்... பார்த்தவரையில், அடிப்படையில் ஒரு மெஷினுக்கு எவையெல்லாம் அவசியமோ அவை எல்லா மாடல்களிலுமே இருக்கின்றன. குறை சொல்ல முடியாதபடி எல்லாமே நன்றாகத்தான் இருக்கின்றன. 'சிறந்தது' என்பது அவரவர் தேவையையும் ரசனையையும் பொறுத்தது. விலையான மெஷினை வாங்கி வைத்து, நேர்த்தையல்களைத் தவிர வேறு எதையும் தைக்காமல், அதுவும் சில முறைகள் மட்டும் பயன்படுத்திவிட்டு வைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள்; பழைய காலத்து நேர்த்தையல் மட்டும் தைக்கும் மெஷினை வைத்து விதம் விதமாகத் தைத்து உழைப்பவர்களும் இருக்கிறார்கள்.\nஉங்கள் ரசனை, தேவை எப்படி என்று தெரியவில்லை. யூட்யூபில் எல்லா மாடல்களுக்கும் டெமோ இருக்கிறது. தெளிவாக விளக்கம் கொடுக்கிறார்கள். பாருங்கள். எது உங்கள் ரசனைக்கும் தேவைக்கும் பொருத்தமாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.\nVELLORE தோழிகளே வாங்க பேசலாம் யாராவது இருக்கீங்களா\nஎங்களைப் போன்று யாரும் ஏமாற வேண்டாம்.\nகணவர் புகழ் பேச வாங்க தோழிகளே...\nஅதிரசம் மாவு இருகி விட்டது. உதவுங்கள்.\nஉதவி செய்யவும்.. iUi Help\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/400", "date_download": "2019-12-10T04:54:54Z", "digest": "sha1:W2SDWTU4372BITBXWLS7EJENVOOIS3HA", "length": 10474, "nlines": 277, "source_domain": "www.arusuvai.com", "title": "புழுங்கல் அரிசி சீடை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் ��ெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive புழுங்கல் அரிசி சீடை 1/5Give புழுங்கல் அரிசி சீடை 2/5Give புழுங்கல் அரிசி சீடை 3/5Give புழுங்கல் அரிசி சீடை 4/5Give புழுங்கல் அரிசி சீடை 5/5\nபுழுங்கல் அரிசி - 2 கப்\nதுருவிய தேங்காய் - 1 கப்\nஉளுந்தம் பருப்பு - 1/2 கப்\nதேங்காய் எண்ணெய் - தேவைக்கேற்ப\nஎள் - 2 தேக்கரண்டி\nஅரிசியில் தண்ணீர் ஊற்றி அரைமணி நேரம் ஊறவைக்கவும்.\nஉளுத்தம் பருப்பை வாணலியில் போட்டு வறுத்து மிக்ஸியில் பொடித்து வைத்து கொள்ளவும்.\nஊறவைத்த அரிசியை மிக்ஸியில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து வெண்ணெய் பதம் வரும் வரை கட்டியாக அரைத்துக் கொள்ளவும்.\nஅரைத்த மாவுடன் உளுத்தமாவு, தேங்காய்ப்பூ, எள் சேர்த்து பிசைந்து சீடைகளாக உருட்டி சிறிது நேரம் காற்றில் உலர்த்திக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீடைகளை போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yozenbalki.blogspot.com/2009/01/", "date_download": "2019-12-10T05:49:22Z", "digest": "sha1:KNHPUWZSE33GOZLIH3TMLJIYGZYZ7VPX", "length": 27846, "nlines": 609, "source_domain": "yozenbalki.blogspot.com", "title": "Yozen Balki's Blog:: 01/01/2009 - 02/01/2009", "raw_content": "இது \"யோஜென்-பால்கி\"யின் வலைத் தளம்\nநம்முடைய ஒரு பகுதி நேரத்தையோ\nஅல்லது பணத்தையோ மற்றவர்களுக்காக செலவிடுவதாகும்\nநிறைய நேரம் இருக்கும் போது\nபொழுது போக்குக்காக மற்றவர்களுக்கு அதில் செலவிடுவதோ,\nஅல்லது நிறைய பணம் இருக்கும் போது புகழுக்காக\nஅதில் ஒரு பகுதியை செலவிடுவதோ அல்ல\nநமக்கு நேரமே இல்லாத போதும், உதவி கேட்பவர்களுக்காக\nநமது நேரத்தை ஒதுக்கி தருவதும்,\nநம்மிடம் பணமே இல்லாத போதும்\nஉதவி என்று நம்மை அண்டி வருபவர்களுக்கு எப்படியேனும்\nதன்னால் முடிந்த பொருளுதவி செய்வதுமே ஆகும்\nசுருக்கமாக சொல்வதானால், ஒரு கோடீஸ்வரன்\nதன்னைப் பிறர் மெச்சிப் புகழ வேண்டும் என்று\nதிட்டமிட்டு செய்யும் பணிகள் உதவியன்று\nஅதே போன்று, ஒரு ஓய்வு பெற்ற அதிகாரி தனக்கு நேரம் போவதற்காக ஏதோ ஒரு சில சமூகப் பணிகளில் ஈடுபட்டு தனது நேரத்தை செலவிடுவதும் சமுதாய உதவி ஆகாது\nஅது \"பொழு��ு போக்கு\" என்க\nவசந்த காலத்தில் பூத்துக் குலுங்குகிற மரங்கள் யாவும்\nஇலையுதிர் காலத்தில் பட்டுப் போகின்றன\nஅதற்காக தோட்டக்காரனை யாரும் குற்றம் சொல்லஇயலாது.\nவேண்டுமானால் அது காலத்தின் குற்றம் என்றுசொல்லலாம் \nதர்ம யுகத்தில் தேவைக்கு மேல்\nஎல்லாமே வற்றிப் போய் இயற்கையாகவே\nஎங்கும் வறுமை படர்ந்து வருகிறது\nசெயற்கையான நவீன தேவைகளும் மிக மிக அதிகம்-\nஆனால் கையிருப்போ அதி சொற்பம்\nஅதனால் தீமைகள் இங்கே தலை விரித்து ஆடுகின்றன\nஇது மனிதர்களின் குற்றம் என்று எப்படி சொல்லமுடியும்\nஇது கலியுகத்தின் குற்றம் என்றே சொல்ல வேண்டும்\nநான் இருந்த \"வீட்டில்\" கூட்டம் கூட்டமாய்\nஅடுத்த வீட்டு கதை என்று\nநான் மட்டுமே இருந்த நாளில்\nபெரும் சங்கல்பம் செய்து கொண்டேன்;\nஎன் - தந்தையே - நீயும்\nவெற்று சிந்தனையை நிறுத்தி செயல் புரிவாயாக\nஅறிவானது செயலை அண்டியே பிழைப்பு நடத்துகிறது.\n\"அறிவு\" செயல் படுவதற்கான சக்தியையும்\nஏதோ ஒரு \"செயலே\" தருகிறது\nஏதோ ஒரு \"அரசன்\" சம்பளம் தருவது போல\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் என் இனிய நண்பர்களே\nஒரு விரல் குறைந்துவிடில் குற்றமிலை\nபத்துவிரல் கொண்டவர்கள் கோனும் இலர்\nபுலனைந்தில் ஒன்றிரண்டு மறைந் திருந்தால்\nபுண்ணியர்கள் செய்த தவம் என்றுரைப்பேன்\nபுவனமிதில் கட்செவியும் வாய்ப்பேச்சும் விட்டவர்கள்\nபுண்ணியர்தாம் ஒருவகையில் முனிவர் இவர் \nதீயவற்றைக் காணுவதும் தீஞ்சொற்கள் பேசுவதும்\nஓயாத பெரும்சப்தம் அனுமதிக்கும் கதவுகளை\nஒருவழியாய் மூடிவிட முற்பிறவி முடிவெடுத்தார்\nஇன்றிவர்கள் அசைந்தாலும் ஆற்றுவதோ மவுனதவம்\nஉயர்மாந்தர் உள்ளொளியால் உயிர்ப்பர் இவர்\nஇறையவனின் தோட்டத்தில் முன்வாசல் மென்மலர்கள்\nமறவாமல் 'அவன்'படைத்து அவனிக்குத் தந்துவிட்டான்\nதருவோம் நம்இதயத்தை \"பனி மலர்கள்\" காத்துநிற்போம்\nஎன்னைப் பற்றிய சிறு குறிப்பு : About Me:\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி: We send FREE Books & tips:\nஇதில் அதிகம் வாசிக்கப் பட்ட இடுகைகள்: The most read blog contents here:\nஉங்கள் வீட்டில் எலிகளால் தொல்லையா ஒழிக்கும் வழிகள் இதோ\n(எலித் தொல்லை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இதை தயவு செய்து படிக்கவே வேண்டாம். அவர்களுக்கு எலியை கொல்லுவது பெரும் பாவமாகவே தெரிய...\nAcid/Alkaline food: அமிலம்/காரம் தன்மையுள்ள உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nநாம் உண்ணும் உணவே நமது ஆரோக்யத்தை தீர்மானிக்கிறது உணவில் அமிலத்தன்மை மிகும்போது நமது ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. தற்போதைய அவசர வாழ்க்...\nHindu Temples - பிரசித்தி பெற்ற கோயில்கள் - ஒரு பார்வை\nகோயில்கள் - ஒரு பார்வை இமயம் முதல் குமரி வரை ...\n தற்போதைய இந்திய நாணயங்கள் ஒரு பெருங்குழப்பம்\nஇந்திய ரிசர்வ் வங்கி சமீப காலமாக வெளியிடும் ரூபாய் நாணயங்கள் மக்களிடையே பெரும் குழப்பத்தையே ஏற்படுத்தி வருகின்றன\nசுதந்திரம் - இறைவன் இவற்றில் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்படி என்னிடம் சொன்னால் நான் முதலில் சுதந்திரத்தையே தேர்ந்தெடுப்பேன்\nதிராவிட முன்னேற்ற கழகம், திராவிடர் கழகம் அல்ல அதைப் பலரும் புரிந்து கொள்ள வேண்டும் அதைப் பலரும் புரிந்து கொள்ள வேண்டும் திமுகவின் கொள்கை, \"ஒன்றே குலம் ஒருவனே தேவன்&q...\nWorst-Behaved Motorists in Chennai: வாகன ஓட்டிகளின் வன்முறைகள்: 'கவனிக்க வேண்டும்' காவல்துறை மற்றும் நீதி அரசர்கள் \nபைத்தியக் காரர்களிடம் கிடைத்த பச்சிளம் குழைந்தையைப் போல் ஆகிவிட்டது சென்னைப் பெருநகரம். வரைமுறையற்ற வாகனப் போக்குவரத்து, வந்து...\nநம்ம நடிகர் அடடே மனோகர் - பாடல்களைக் கேளுங்கள்\n என்று ஒரு சிரிப்பு நடிகர் நினைவு இருக்கிறதா உங்களுக்கு அவரது பிளாக் பற்றி எனது நண்பர் திரு அந்தோணி முத்து எனக்கொரு நாள் லி...\nகுறளை பழித்தார் பெரியார் என்று யாராவது சொன்னால் இதைப் படிக்கச் சொல்லுங்கள்\nஇந்த வலைப் பூவில் உள்ள அண்மைய இடுகைகள்: Please click down to view more Articles\nவெற்று சிந்தனையை நிறுத்தி செயல் புரிவாயாக\nதற்போது பார்வையிடுவோர்: Present Viewers\nஎனது பிற வலைத் தளங்கள்: Visit my other Blogs.\nஎனது வலைத் தளத்துக்கு வருகை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடிக்கடி வாருங்கள்\nஅலை அலையாய் வரும் என் எண்ணச் சிதறல்களை நான் இங்கு பதிவு செய்திருக்கிறேன்\nஉங்களுக்குப் பிடித்தமில்லாதனவும் இங்கு இருக்கலாம்-பொறுத்தருளவும்\nஎல்லா மலர்களுக்கும் இடமுண்டு அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://muslimvoice.lk/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2019-12-10T06:16:36Z", "digest": "sha1:WMWHGHGDXADALLMFOI3ME2JDGCFUJKKE", "length": 3796, "nlines": 39, "source_domain": "muslimvoice.lk", "title": "\"சட்டத்தை உரிய முறையில் நடைமுறை படுத்தப்பட வேண்டும்\" மஹிந்த | srilanka's no 1 news website", "raw_content": "\n“சட்டத்தை உரிய முறையில் ���டைமுறை படுத்தப்பட வேண்டும்” மஹிந்த\nசட்டத்தை உரிய முறையில் பயன்படுத்துவதே, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தவிர்க்கும் ஒரே வழி என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇவ்வாறான சந்தர்ப்பங்களில் பொலிசாரை உரிய வகையில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டை ஸ்திரமில்லா தன்மையை ஏற்படுத்த காத்திருக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள், நாட்டை பிரிக்கும் அரசியலமைப்பு யோசனைகளுக்கு ஆதரவை திரட்டி கொள்ளும் நோக்கில் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்டதை போன்ற கலவரம் ஒன்றை உருவாக்கும் வாய்ப்பை எதிர்பார்த்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇதற்கமைய இவ்வாறான நிலைமை தொடர்ந்தும் இடம்பெற அனுமதியளிக்க முடியாது என்றும் அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஅத்துடன் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தலைவர்களின் ஒத்துழைப்புடன் செயற்படும் கூட்டமைப்பு ஒன்றை மீண்டும் கட்டியெழுப்பும் தேவைப்பாடுகள் நிலவுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் மீட்கப்பட்ட மனிதத்தலை ‘கொஸ் மல்லி’ உடையது\n(07.03.2018) நேற்று இரவு இடம்பெற்ற மேலும் பல தாக்குதல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cbsl.gov.lk/ta/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-10T04:29:03Z", "digest": "sha1:7ATO35CG644GM4BJJVGBUQ7W2PEFF7UZ", "length": 17548, "nlines": 241, "source_domain": "www.cbsl.gov.lk", "title": "மாற்று விகிதங்கள் | Central Bank of Sri Lanka", "raw_content": "\nநூலகம் மற்றும் தகவல் நிலையம்\nபொருளாதார வரலாற்று அரும்பொருட் காட்சிச் சாலை\nபொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு\nகொள்கை வட்டி வீதங்கள் மற்றும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள்\nஏனைய நாணயக் கொள்கை கருவிகள்\nநாணயக் கொள்கை ஆலோசனைக் குழு\nநாணயக் கொள்கை அறிவிக்கும் திகதிகள்\nநாணயக் கொள்கை வெளியீட்டிற்கான நாட்காட்டி\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 07 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 06 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 05 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு: இல.4 - 2019\nநாணயக் கொள்��ை மீளாய்வு - இல. 03 - 2019\nவங்கியல்லா நிதியியல் மற்றும் குத்தகைக் கம்பனிகள் துறை\nவங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தை\nஉள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை\nகம்பனிப் படுகடன் பிணையங்கள் சந்தை\nஅபிவிருத்தி நிதியும் நிதி வசதிகளை வழங்குதலும்\nகொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள்\nஞாபகார்த்த நாணத் தாள்களும் குத்திகளும்\nநாணயத் தாள்கள் மற்றும் குத்திகளின் புள்ளிவிபரங்கள்\nசேதமடைந்த நாணயத்தாள்கள் மற்றும் போலி நாயணத் தாள்கள்\nபாவனைக்கு உதவாத, உருமாற்றப்பட்ட மற்றும் சிதைக்கப்பட்ட நாணயத்தாள்கள்\nவங்கி நாணயத்தாள் உருவத்தினை பயன்படுத்தல்\nபணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள்\nஉரிமம் வழங்கல், பதிவு செய்தல், நியமனம் மற்றும் அங்கீகாரமளித்தல் நடைமுறைகள்\nகொடுகடன் வழங்கல் மீதான அளவீடு\nஎஸ் டி டி எஸ் தேசிய சுருக்கத் தரவு\nகொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 07 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 06 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 05 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு: இல.4 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 03 - 2019\nபொருளாதார மற்றும் நிதியியல் அறிக்கை\nநிதியியல் முறைமை உறுதிப்பாட்டு மீளாய்வு\nஈகோன் ஐகோன் வினாடி விடை நிகழ்ச்சி\nமாநாடுகள், செயலமர்வுகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள்\nகுறியீட்டு ஐ.அ.டொலர் உடன் செலாவணி வீதம் (ஐ.அ.டொலர் 1 இற்கு இல.ரூபா)\nகுறியீட்டு ஐ.அ.டொலர் உடன் செலாவணி வீதம் என்பது, உள்நாட்டு வங்கிகளுக்கிடையிலான செலாவணிச் சந்தையில் முன்னைய வியாபார நாள் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அனைத்து உண்மையான ஐ.அ.டொலர்/ இல.ரூபா உடன் கொடுக்கல்வாங்கல்களின் நிறையேற்றப்பட்ட சராசரி வீதமாகும்.\nகுறியீட்டு செலாவணி வீதங்கள் (உலக நாணயங்களின் 1 அலகிற்கு இல.ரூபா)\nகுறியீட்டுச் செலாவணி வீதங்கள் என்பது வியாபார நாளின் தொடக்கத்தில் ஐ.அ.டொலருக்கெதிரான உலக நாணய வீதங்களையும் குறியீட்டு ஐ.அ.டொலர் உடன் செலாவணி வீதத்தினையும் ( ஐ.அ.டொலரொன்றிற்கு இல. ரூபா) அடிப்படையாகக் கொண்டு பெறப்பட்டவையாகும்.\nவாங்கும் மற்றும் விற்கும் செலாவணி வீதங்கள்\nசராசரி வாங்கும் மற்றும் விற்கும் செலாவணி வீதங்கள் உரிமம் பெற்ற முக்கியமான வர்த்தக வங்கிகளினால் நாளாந்த அடிப்படையில் மு.ப 9.30 மணிக்கு தந்தி மாற்றல்களுக்���ாக வழங்கப்படும் வீதமாகும் (வர்த்தக வங்கிகளினால் வழங்கப்பட்ட இவ்வீதங்கள் நாளாந்த ஆரம்ப வீதங்களாகக் கருதப்படுவதுடன் அவை செலாவணி வீதத்தின் ஒரு நாளுக்குள்ளேயான செலாவணி வீத அசைவுகளின் காரணமாக நாளுக்குரிய காலப்பகுதியில் ஏற்படும் மாற்றங்களுக்கும் உட்பட்டனவாகும்.\nஐ.அ.டொலர்/ இல.ரூபா உடனடி குறிகாட்டல் வீதம்\nபிரித்தானிய பவுண்/ இல. ரூபா குறிகாட்டல் வீதம்\nயூரோ/ இல. ரூபா குறிகாட்டல் வீதம்\nயப்பான் ஜென்/ இல. ரூபா குறிகாட்டல் வீதம்\nசீன ரென்மின்பி/ இல. ரூபா குறிகாட்டல் வீதம்\nஅவுஸ்.டொலர்/ இல. ரூபா குறிகாட்டல் வீதம்\nநாளாந்த வாங்கல் மற்றும் விற்றல் செலாவணி வீதம் - 2005 - இன்றுவரை (தந்தி மாற்றல்கள்)\nமாதாந்த சராசரி உடனடி செலாவணி வீதங்கள்\nமாத இறுதி செலாவணி வீதங்கள் – உடனடி\nதங்க விலை (இலங்கை ரூபாவில்)\nதொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம்\nஇலங்கை கொடுகடன் தகவல் பணியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/9267", "date_download": "2019-12-10T04:39:08Z", "digest": "sha1:5S5LBCTINJABMHXXWH3BTA4WVUE3TZK4", "length": 23170, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "மூப்பனார்", "raw_content": "\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா -2010 கோவையில் »\nஒரு உறவினர் வீட்டிற்கு போயிருந்த போது அங்கிருந்த கல்கி நூற்றாண்டு விழா மலரில் இதைப் பார்த்தேன்..\nமூப்பனார் பக்கத்தில இருக்கறது நீங்க தானே\nமாயவரத்தைச் சேர்ந்த ராஜசேகரன் [தாசில் பண்ணை] என்னுடைய நண்பரும் நல்ல வாசகரும் ஆவார். ஆச்சாரிய ஹ்ருதயம் இனியவிளக்கம், சைவப்பெருவெளியில் காலம் இரு நூல்களின் ஆசிரியர். தமிழ்நாவலுக்கு நூற்றாண்டுவிழாவை மாயவரம் வேதநாயகம்பிள்ளை நினைவுநாளும் கொண்டாடியவர். விஷ்ணுபுரம் வெளிவந்த காலத்தில் அதை மிக ரசித்த அவர் அதைப்பற்றி விஷ்ணுபுரம் ஒரு பார்வை என்ற நூலையும் எழுதினார்\n1999 செப்டெம்பர் ஒன்பதாம் தேதி கல்கி நூற்றாண்டுவிழாவை அவர் மாயவரத்தில் பெரிய அளவில் நடத்தினார். கூடவே விஷ்ணுபுரத்துக்கு ஒரு விமர்சனக்கூட்டமும் ஏற்பாடுசெய்தார். இரண்டுக்கும் நான் அழைக்கப்பட்டு சென்றிருந்தேன். சா.கந்தசாமி, சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களும் வந்திருந்தார்கள். மூப்பனாரும் தருமபுரம் ஆதீனமும் விழாத்தலைவர்கள்.\nகல்கியின் வீட்டை வாங்கி ஒரு நினைவில்லம் அமைப்பது அப்போதைய திட்டமாக இருந்தது . அதற்கான முய���்சிகள் செய்யப்பட்டன. ஆனால் அது நிகழவில்லை என நினைக்கிறேன்.அதன்பொருட்டு நாங்கள் ஒரு குழுவாக கல்கியின் சொந்த ஊரான புத்த மங்கலத்துக்குச் சென்றிருந்தோம் . மூப்பனார் அவரது கட்சிக்காரர்களை முழுக்க ஊருக்கு வெளியே நிறுத்திவிட்டார். எழுத்தாளர்களும் இலக்கிய ஆர்வலர்களும் மட்டும் உள்ளே சென்றோம்\nபுத்தமங்கலம் காவேரிக்கரை ஓர சிற்றூர்களுக்கே உரிய அமைப்புள்ள ஊர் பழமை மாறாமல் இருந்தது. ஓர் எல்லையில் சிறிய சிவன் கோயில் மறு எல்லையில் சிறிய விஷ்ணுகோயில். இருபக்கமும் திண்ணை வைத்து ரேழியும் கூடமும் அங்கணமும் கொண்ட நீளமான வீடுகள். நாழியோடு போட்ட தாழ்ந்த கூரைகல். கல்கி சிறுவனாக இருந்த காலத்தில் அவரது வீட்டு திண்ணையில் கதாகாலட்சேபங்கள் செய்வதுண்டு என்று பொன்னியின் புதல்வன் நூலில் அவரது வரலாற்றாசிரியரான சுந்தா எழுதியிருக்கிறார். அந்த திண்ணையைப் பார்த்தபோது சிறிய உடலுக்குள் ஊக்கம் கொப்பளித்த அந்த அபூர்வமான சிறுவனை பார்க்க முடிந்தது.\nஅந்த வீட்டில் கல்கியின் சித்திவழி உறவினர்கள் இருந்தார்கள். அங்கே சுவர்களில் இருந்த சென்ற நூற்றண்டு கறுப்புவெள்ளை ஓவியங்களை இன்றும் நினைவுகூர்கிறேன். பெரும்பாலான பாட்டிதாத்தாக்கள் காமிராவைநோக்கி பதைப்புடன் பார்த்தார்கள். உடல்கள் விரைப்புடன் நின்றிருந்தன. காமிரா ஒரு காலத்துளை. அவர்கள் அந்தச் சிறு துளை வழியாக இருபதாம் நூற்றாண்டைப்பார்ப்பதுபோலிருந்தது. அத்துளை வழியாக நாம் சென்ற நூற்றாண்டைப் பார்ப்பதுபோல மறுகணம் தோன்றியது.\nஅங்கே ஒருபுகைப்படம் எடுத்துக்கொண்டோம். அனைவரும் வரிசையாக அமர்ந்துகொண்டார்கள். நான் அச்சூழலுக்கு கொஞ்சம் அன்னியமாக உணர்ந்ததனாலும் என் பராக்கு பார்க்கும் புத்தியாலும் கொஞ்சம் விலகிச்சென்றுவிட்டேன். மூப்பனார் என்னை நினைவுகூர்ந்து ‘எங்க எழுத்தாளர் தம்பி எங்க’ என்று கேட்டார். யார் யாரோ கூப்பிட்டார்கள். நான் சென்றபோது இடமில்லை. மூப்பனார். அவரது மடியில் என்னை அமரச்செய்தார். அடுத்த புகைப்படத்துக்கு நான் சங்கடத்துடன் சா.கந்தசாமியின் மடிமீது [’ என்று கேட்டார். யார் யாரோ கூப்பிட்டார்கள். நான் சென்றபோது இடமில்லை. மூப்பனார். அவரது மடியில் என்னை அமரச்செய்தார். அடுத்த புகைப்படத்துக்கு நான் சங்கடத்துடன் சா.கந்தசாமியின் மடிமீத��� [] அமர்ந்துகொண்டேன். அந்த சங்கடச்சிரிப்பு படம் கல்கியில் பிரசுரமானது.\nஅடுத்த நாள் காலையில் ஒரு திருமணம். அந்த கல்கி நிகழ்ச்சியில் வந்திருந்த ஒரு இலக்கிய ஆர்வலர் இல்லத்தில். அவர் எல்லாரையும் வருந்தி அழைக்க செல்லும்படியாயிற்று. அன்று மூப்பனாரின் ஓர் இயல்பை நான் கவனித்தேன். அவர் திருமண மண்டபத்தின் உள்ளே நுழையும்போது உள்ளூர் நாதஸ்வரக்கலைஞர் வெளியே நின்று வாசித்துக்கொண்டிருந்தார். வழக்கம்போல எவருமே அவரை பொருட்படுத்தவில்லை. மூப்பனார் அவர் முன் நின்றார். கொஞ்சநேரத்தில் யாரோ நாற்காலி போட்டார்கல். கண்மூடி இருபதுநிமிடம் ஒரு கீர்த்தனையை அவர் வாசிக்க கேட்டார். இன்னொரு கீர்த்தனை வாசிக்கச்சொல்லி கேட்டபின் ஒரு சால்வையை அந்த நாதஸ்வரக் கலைஞருக்கு போத்தி ரகசியமாக கையில் இரு நூறுரூபாய்த்தாள்களை செருகியபின் உள்ளே சென்றார்.\nஅந்த நாதஸ்வரக் கலைஞர் கண்ணீர் மல்கி நிற்பதைக் கண்டார். அவரது வாழ்க்கையின் முதல் அங்கீகாரமாக இருக்கலாம், அனேகமாக கடைசி அங்கீகாரமும். அது ஒரு நிலப்பிரபுத்துவ காலப் பண்புநலன். மூப்பனார் தஞ்சையில் எல்லா நிலையிலும் ஒரு பண்ணையாராகவே தெரிந்தார். தோரணை,பேச்சு எல்லாமே. நிலப்பிரபுத்துவம் இன்று இல்லை. அது சென்ற காலத்தின் அமைப்பு ஆனால் நெடுங்காலம் நீடித்த ஓர் அமைப்பு அதற்கான விழுமியங்களையும் நெறிகளையும்கூடத்தான் உருவாக்கி வைத்திருக்கும். நிலப்பிரபுத்துவகாலத்தின் எதிர்மறை அம்சங்களை கணக்கில் கொள்ளும்போது அதன் சாதமகான அம்சங்களை நாம் மறந்துவிடுகிறோம்.\nநிலப்பிரபுத்துவம் கலைகளையும் இலக்கியத்தையும் பேணியது. அதை தன் கடமையாகவும் ஆசாரமாகவும் சிறப்பாகவும் எண்ணியது. நாம் இன்று கொண்டாடும் பேரிலக்கியங்களையும் பெரும் கலைச்செல்வங்களையும் உருவாக்கியது நிலப்பிரபுத்துவமே. இன்று நிலப்பிரபுத்துவத்தை முதலாளித்துவத்தாலும் ஜனநாயகத்தாலும் நாம் நீக்கம் செய்திருக்கிறோம். அப்போது நிலப்பிரபுத்துவ ரசனைகளையும் விழுமியங்களையும் விட மேலான ரசனையையும் விழுமியங்களையும் நாம் உருவாக்கியிருக்க வேண்டும். அது நிகழவில்லை.\nஇன்று கலைகளும் இலக்கியமும் அவற்றில் அக்கறையே இல்லாத பெரும்பான்மையினரின் தயவுக்கு விடப்பட்டிருக்கின்றன. நிலப்பிரபுத்துவம் சரிய ஆரம்பித்த ஒரு நூற்றாண்டு��்குள்ளாகவே இங்கே கலையிலக்கியங்களிலும் மரபார்ந்த சிந்தனைகளிலும் பெரும்சரிவு காணக்கிடைக்கிறது. தொழில்நுட்பத்தையும் கேளிக்கையையும் தவிர வேறெதற்கும் சமூக ஆதரவில்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது.\nஇந்நிலையை இதன் தொடக்க காலகட்டத்திலேயே பாரதி சுட்டிக்காட்டியிருக்கிறார். பிரபுக்களின் காலம் மறைந்தது, இனி உயர்கலைகளையும் இலக்கியத்தையும் பொதுமக்களே காக்கவேண்டும் என்று தன் நூல் வெளியீட்டொன்றின் முன்னுரையில் நம்பிக்கையுடன் அவர் கோருகிறார். பெரும் ஏமாற்றத்தை அந்த பொதுமக்கள் அவருக்கு அளித்தனர். அதையும் அவர் பதிவு செய்தார்.\nஅதன்பின் மூப்பனார் என்னுடன் பலமுறை தொடர்புகொண்டிருக்கிறார். பின் தொடரும் நிழல் , கன்யாகுமரி இருநாவல்களையும் படித்து சிறிய கடிதங்கள் எழுதினார். சிலமுறை தொலைபேசியிலும் பேசியிருக்கிறார். நானும் சிலமுறை அவரிடம் பேசியிருக்கிறேன். அவர் என்னை மீண்டும் சந்திக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நான் தயங்கினேன். நாகர்கோயில் வந்தபோது அவரது கட்சிக்காரர் ஒருவர் என்னை அவர் வந்து சந்திக்கலாமா என்று கேட்க வந்தார். அப்போது நான் ஊரில் இல்லை. நான் அவரை மீண்டும் சந்தித்ததே இல்லை.\nஅதற்குக் காரணம் அவர் அப்போதிருந்த அரசியல் உச்சநிலை. பெரியமனிதர்களைச் சந்திப்பது குறித்து நடுத்தரவர்க்கத்தினனுக்கு இருக்கும் இயல்பான தயக்கம். ஆனால் அவருடனான என்னுடைய பேச்சுக்களில் அதற்கான முகாந்திரமே தென்பட்டதில்லை. அத்தகைய தயக்கத்துக்கே அவரிடம் அவசியமில்லை என்று பின்னர் ஜெயகாந்தன் சொன்னபோது கொஞ்சம் குற்றவுணர்ச்சி ஏற்பட்டது.\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/category/trending/", "date_download": "2019-12-10T04:28:41Z", "digest": "sha1:KMXFGJETMP6XWDW64ZQUJTIMPONG3ACO", "length": 64872, "nlines": 604, "source_domain": "tamilnews.com", "title": "Trending Archives - TAMIL NEWS", "raw_content": "\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசெல்போன் டவர் அமைப்பதால் மக்கள் நோய் வாய்ப்பட்டுச் சாவதோடு பறவையினங்களும் அழிந்துகொண்டிருக்கின்றன என்று ஜியோ டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.Disease coming – villagers fought raining Geo Tower india tamil news ...\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களும் உள்ளே சென்று பிராத்திக்கலாம் என்று உச்சநீதி மன்றம் அனுமதி அளித்தது. நாளை சபரிமலை கோவிலின் நடை திறப்பதால் இதில் பெண்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.Woman devotees Sabarimala – violence erupt india tamil news இதனை அடுத்து கேரளாவில் அனைத்து வயது பெண்களும் ...\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீ���ான் மற்றும் அமீர்\nஇயக்குநர் யுரேகா இயக்கி, நடிகர் ஜெய்வந்த் நடித்து வெளிவந்த ‘காட்டுப்பய சார் இந்த காளி’ என்ற திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்குப் பாராட்டு விழா மற்றும் நலிந்த திரைக்கலைஞர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் உதவிகள் வழங்கும் விழா நேற்று (14-10-2018) மாலை 7 மணியளவில் சென்னை, ...\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nபாஜகவின் கட்சி அமைப்புகளில் முக்கியமான ஒன்று யுவ மோர்ச்சா எனப்படும் இளைஞர் அமைப்பு. கட்சியை போலவே இளைஞர் அமைப்பின் தேசிய அளவிலான கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.Army stadium hold BJP meet – Army soldiers dissatisfied அதன்படி இந்த ஆண்டுக்கான கூட்டம் செகந்திராபாத்தில் நடைபெற உள்ளது. ஆனால் ...\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் ஊழலே நடக்கவில்லை என்று மத்திய பாஜக அரசு எவ்வளவுதான் மூடிமறைக்க முயன்றாலும், உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.Invest Rs30000 crore Ambani account – Opposition parties reiterate allegations அந்த வகையில், ரபேல் ஒப்பந்தப்படி இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் ...\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nநடிகர் சண்முகராஜன் மீது கொடுத்த பாலியல் புகாரை நடிகை ராணி வாபஸ் பெற்ற நிலையில், நடிகர் சங்கத்தின் மூலமாக சமரசம் ஏற்பட்டதாக சண்முகராஜன் தெரிவித்துள்ளார்.Actress Rani Withdraw complaint actor Shanmugarajan தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் ஒன்றின் படப்பிடிப்பு சென்னை கொரட்டூரில் கடந்த 11ஆம் தேதி முதல் ...\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nகேரளா கண்ணூரை சேர்ந்த பெண் ஒருவா் சபரிமலைக்கு போக மாலையிட்டு விரதம் இருந்து வருகிறார். இச்சம்பவம் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தி இருந்தாலும், அவருக்கு ஆதரவாக இன்னும் சில பெண்கள் விரதம் இருக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.definitely go Sabarimala – Kerala woman start fasting india tamil ...\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதிருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான நேரடி நெல் க��ள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வந்த நெல் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக்கிடக்கிறது. இது உடனே கொள்முதல் செய்யப்பட வேண்டும்.Farmers Association urges procure paddy rice procurement centers immediately இதற்கான உரிய நடவடிக்கைகளை திருவாரூர் மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு நுகர்பொருள் ...\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nசென்னை செங்குன்றத்தில் விளம்பர படப்பிடிப்பின் போது பாலியல் தொந்தரவு அளித்ததாக நடிகை ஒருவர் அளித்த புகாரின்பேரில் பிரபல நடிகர் சண்முகராஜன் மற்றும் இயக்குநர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.Sexual harassment complaint actress – arrested Actor-director india tamil news தனியார் ஜவுளி கடை ஒன்றின் விளம்பர ...\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\nஇந்தியாவில் ஆதார் முறை வெற்றி பெற்றிருப்பதை தொடர்ந்து, இதே முறையை பின்பற்ற மலேசிய அரசு திட்டமிட்டுள்ளது.Malaysian plan follow Aadhaar system like India tamil news அங்கு அரசின் திட்டங்கள், உதவிகள், மானியங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஆதாரை கொண்டு வருவது தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ...\nநெடுஞ்சாலைத்துறை டெண்டர் கொடுக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் முதலமைச்சர் மீது சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.CBI probe begins india tamil news அதையடுத்து தமிழக முதல்வர் பதவி விலக வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ...\n10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர், ஆனால் டாஸ்மாக் எப்போதும் திறந்திருக்கிறது\n10 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்றும் ஆனால் தினமும் டாஸ்மாக்கில் தண்ணீர் கிடைக்கிறது என்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் கூறினார்.Drinking water every 10days – always open Tasmark – Kamal Hassan நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மக்களிடையே பேசிய அவர், ...\nரவுடி பினுவுக்கு வரும் 26ம் தேதி வரை நீதிமன்றக்காவல்..\nபூந்தமல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் தனது பிறந்தநாள் விழாவில் ‘ஜிகர்தண்டா’ படப் பாணியில் பினு, சக ரவுடிகளுடன் சேர்ந்து, கேக் வெட்டி கொண்டாடினார்.Rowdy Binu 26th day Court guard india tamil news அன்றிரவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், பினு உள்ளிட்ட 75 பேர் கூண்டோடு ...\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமதுபானங்களை வீட்டிற்கே நேரடியாக வினியோகம் செய்ய மஹாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது.Alcohol delivery home – Maharashtra Government Scheme india tamil news இது தொடர்பாக பேசிய மாநில கலால் துறை அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே, மதுபானங்களை குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை ...\nஆட்டோவும், சுற்றுலா வேனும் மோதிய விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழப்பு\nகன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் ஒரு ஆட்டோவில், அரசு பேருந்து நடத்துனர் ஜான் ஆன்டனி சேவியர், அவரது மனைவி சுபலீனா ஆகியோர் பயணித்துள்ளனர்.Two women die auto including van accident india tamil news அப்போது சாலை வளைவில் திரும்பிய ஆட்டோ மீது, தனியார் வேன் மோதி விபத்துக்குள்ளானது. ...\nசபரிமலையில் பெண்கள் நுழைந்தால் தற்கொலை செய்துகொள்வோம் – மிரட்டும் சிவ சேனா\nசபரிமலைக் கோயிலில் பெண்கள் நுழைய முயன்றால் நாங்கள் தற்கொலை செய்துகொள்வோம் என கேரளாவின் சிவ சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.commit suicide women enter Sabarimala – Shiva Sena india tamil news கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்கள் மட்டுமே உள்ளே சென்று வழிபட ...\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை\nசென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.99 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.71 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (அக்., 14) காலை அமலுக்கு வந்தது.Today’s Petrol Diesel Price india tamil news எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய ...\nபச்சிளங்குழந்தை உடலை கவ்வி வந்த நாய் – வீசிச்சென்ற பாதகி யார்\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை பாரதியார் நகரில் நேற்று நாய் ஒன்று, பச்சிளங் குழந்தையின் உடலை கவ்வி கொண்டு சென்றுள்ளது.Dog Clamps Infant Baby – Mother india tamil news இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே சிலர் நாயை விரட்டியதால், நாய் குழந்தையை பிள்ளையார் கோயிலின் ...\nபாதிப்புக்குள்ளான நடிகை சங்கத்துக்கு வெளியே இருப்பதுதான் நீதியா – ஆவேசமான நடிகை ரேவதி – ஆவேசமான நடிகை ரேவதி\nபிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட நடிகர் திலீப், மலையாள நடிகர் சங்கத்தில் மீண்டும் சேர்க்கப்பட்ட விவகாரம், சிறிது இடைவேளைக்குப் பிறகு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.right damaged actress club – Angry actress Revathi மலையாள நடிகைகளின் கூட்டமைப்பான ��விமன்ஸ் இன் சினிமா கலெக்டிவ்’ ...\nதிருமணம் செய்துவைக்காத ஆத்திரத்தில் தந்தையை கொலைசெய்த மகன் கைது\nவிழுப்புரம் லக்கிநாயகன்பட்டி அருகே கொடியனூர் கிராமத்தைச் சேர்ந்த கந்தன் என்பவருக்கு 5 மகன்கள் உள்ளனர்.son killed father marriage issue india tamil news இவர்களில் முதல் மகன் கோபி வெளிநாடு சென்றிருந்த நிலையில், 2வது மகன் குமார் மற்றும் 3வது மகன் உதயசூரியன் இருவரும் காதல் திருமணம் ...\nநடுரோட்டில் நீதிபதியின் மனைவியின் மகனை துப்பாக்கியால் சுட்ட பாதுகாப்பு அதிகாரி\nஹரியானா குர்கிராமில் உள்ள அர்காடியா சந்தைக்கு பொருட்கள் வாங்குவதற்காகக் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி கிருஷ்ணன் காந்த் சர்மாவின் மனைவியும் மகனும் சென்றுள்ளனர்.Magistrate’s son shot dead gun fire – video india tamil news அப்போது அவர்களுடன் இருந்த அவர்களின் பாதுகாப்பு அதிகாரி மகிபால், அவருடைய துப்பாக்கியால் ...\nபழைய எஞ்சின் ஆயில் மறுசுழற்சி ஆலையில் தீவிபத்து\nஈரோடு அருகே வாகன எஞ்சின் ஆயில் மறுசுழற்சி ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தால், கரும்புகை சூழவே, பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.Old engine oil recycling plant fires india tamil news கோணவாய்க்கால் என்ற ஊரில் சண்முகம் என்பவர், வாகனங்களுக்கு பயன்படுத்தப்பட்ட எஞ்சின் ஆயிலை மறுசுழற்சி செய்யும் ஆலைநடத்தி ...\nஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரிய அம்ருதா வழக்கு\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என அறிவிக்க கோரிய அம்ருதா வழக்கை, தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை ஜெ., மரணம் மர்மம் நிறைந்ததாக உள்ளதாக தெரிவித்தது.Amruta case Jayalalithaa’s daughter – High Court dismissed பெங்களூரு அம்ருதா, ‘நான் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு. ...\n – பெண் ஒருவர் பலி\nலாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில், ஒரு பெண் உயிரிழந்தார். ஆறு பேர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.Twisted government bus – Woman killed india tamil news ஆந்திர மாநிலம், சூளூர்பேட்டையில் இருந்து, 32 பயணியருடன், சென்னை கோயம்பேடு நோக்கி, தமிழக அரசு பேருந்து, நேற்று ...\nபள்ளியில் விஷம் குடித்த மாணவி – ஆசிரியர் தண்டனை கொடுத்ததாக புகார்\nராமநாதபுரம் மாவட்டம்முதுகுளத்துார் தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவி ஷாலினி, 17,வீட்டுப்பாடம் படிக்காததால்வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில்,மாணவி விஷம் குடித்து மயங்கினார்.Poisoned student school – Complaint author sentenced india tamil news முதுகுளத்துார் அருகே எம்.சாலைகிராமத்தை சேர்ந்த ஷாலினி,இரு நாட்களுக்கு ...\nசபரிமலை வரும் பெண்கள் 2 துண்டா வெட்ட வேண்டும் – பிரபல நடிகரின் சர்ச்சை பேச்சு\nதிருவனந்தபுரம்: சபரிமலை கோவில் உள் நுழையும் பெண்களை 2 துண்டாக வெட்டி எறிய வேண்டும் என பிரபல மலையாள நடிகர் கொல்லம் துளதி தெரிவித்துள்ளார்.Women come Sabarimala cut 2pieces Popular actor’s controversial speech சபரிமலை கோவில் உள் நுழையும் பெண்களை 2 துண்டாக வெட்டி ஒரு ...\nஆளில்லா விமானத்தை பறக்கவிடும் அஜித்குமார்\nஎம்.ஐ.டி மாணவர்கள் குழுவுடன் இணைந்து நடிகர் அஜித் ஆளில்லாத சிறிய ரக ட்ரோன் விமானத்தை பறக்கவிடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.Ajith Kumar fly unmanned aircraft – Video diamond india tamil news அண்ணா பல்கழைக்கழகத்தைச் சேர்ந்த மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் டெக்னாலஜியின் ஆளில்லாத சிறிய ...\nஅதிகாரியை மிரட்டி ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்ட பாஜக எம்எல்ஏ..\nஉத்தரப்பிரதேச மாநில பாஜக எம்எல்ஏ ஒருவர், சுரங்க அதிகாரியிடம் ரூ. 25 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டியுள்ளார்.BJP MLA asked Rs25 lakh bribe india tamil news இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தற்போது அந்த எம்எல்ஏ தலைமறைவாகியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் பாந்தா மாவட்டத்தில் மணல் வெட்டியெடுக்கும் ...\n – சின்மயி அதிரடி விளக்கம்\nதன்னை போல பல பாடகிகள் வைரமுத்துவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் என்னைப்போலவே தைரியமாக குற்றங்களை முன்வந்து சொல்லவேண்டும் என பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.vairamuthu suffering diamonds – chinmayi explanation india tamil news கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி சமீபத்தில் பாலியல் புகார் கூறியிருந்தார். இதற்கு ...\nபுதிதாக கட்டி வரும் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த 2 பசு மாடுகள் காணவில்லை\nசென்னை அடுத்த பூவிருந்தவல்லி பகுதியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் புதிதாக கட்டி வரும் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த 2 பசு மாடுகளை காணவில்லை என போலீஸில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.2 cows grown new building missing – Vijayakanth’s complaint காட்டுப்பாக்கம் ஆட்கோ நகர் பகுதியில் கடந்த ...\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபா���ுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்ப���\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில�� மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-nov18/36581-anti-natalist", "date_download": "2019-12-10T06:34:19Z", "digest": "sha1:EEV5WNAPBXF52AHSWNRLRKYCDLXGW76Y", "length": 41943, "nlines": 262, "source_domain": "www.keetru.com", "title": "‘கரு’ மறுப்பாளர் - குழந்தை மறுப்பாளர் - Anti - Natalist", "raw_content": "\nகாட்டாறு - நவம்பர் 2018\nமுதியோர் இல்லங்கள் பெருக வேண்டும்\nஒரு சிறுமியின் அறை கூவல்\nசெளபாவின் மரணம் தரும் படிப்பினைகள்\nசெளபாவின் மரணம் தரும் படிப்பினைகள்: 2\nஆண் குழந்தைகளை மனிதர்களாக வளர்ப்பதே உடனடித் தேவை\nதென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்\nஅது ஒரு நோய், ஸார்\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nபிரிவு: காட்டாறு - நவம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 02 பிப்ரவரி 2019\n‘கரு’ மறுப்பாளர் - குழந்தை மறுப்பாளர் - Anti - Natalist\nஜனத்தொகை நிரம்பி வழியும் இந்த மூர்க்கத்தனமான உலகினுள் குழந்தைகளை ஈன்றெடுக்கக் கூடாதென பல இந்தியர்கள் முடிவு செய்து கொண்டிருக்கின்றனர்.\nநகர்ப்புற இந்தியாவில் வாழும் தம்பதிகள் பலர் இக்கிரகத்தின் மீதான பாரத்தைக் குறைப்பதற்காகவே குழந்தை-வேண்டாத் தம்பதிகளாக(Child-free) வாழ்ந்து வருகின்றனர்.\nஒரு கட்டுரையில் இருந்த அந்த வார்த்தையைக் கடந்து வந்த பிறகு, “நான் கருமறுப்புவாதியா “(Anti-natalist))” என்று ஆழமாகச் சிந்தித்தேன். எனது கணவர், “தேச விரோதிகளா)” என்று ஆழமாகச் சிந்தித்தேன். எனது கணவர், “தேச விரோதிகளா ”(Anti-nationalist)” என்று கேட்டார். அவருடைய கருத்தை நான் திருத்திக் கூறினேன் - அதிகச் சுமையுள்ள இந்த உலகிற்குள் மனிதர்களைக் கொண்டு வருவது என்பதே கொடூரமானது என்று நம்பும் ஒரு தத்துவம் - என்று அந்தக் கருத்தை நான் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு பதிலளித்தேன்.\nஎனக்கு முப்பத்தியெட்டு வயதிருக்கும்; நானும் எனது கணவரும் பதிமூன்று வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வருகிறோம், சூழ்நிலையின் காரணமாக எங்களுக்குக் குழந்தைகள் இல்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு நாங்கள் எடுத்த முடிவால், இன்று நாங்கள் தத்தெடுத்து வளர்க்கும் இரண்டு நாய்களால் எங்களுடைய ‘குடும்பம்’ முழுமையடைந்தது. எங்கள் மூலமாகத்தான் எனக்கு குழந்தைகள் வேண்டும் என்று நான் எப்பொழுதுமே கருதியதில்லை. எனினும் எனது தாய்மை உணர்வு வெளிப்பட்டி���ுக்குமேயானால், நான் தத்தெடுக்கும் வழியைத்தான் தேர்வு செய்திருப்பேன்.\nஎனது காரணங்கள் ஒன்றும் வழக்கத்துக்கு மாறானவையல்ல. தாய்-தந்தை நிலை என்பது எல்லோருக்குமானது அல்ல; குழந்தை வளர்த்தெடுப்பது என்பது ஒரு மிகப்பெரிய பொருளாதாரம் மற்றும் உணர்வு ரீதியான முதலீடாகும்; மிக அதிகமான அளவில் விட்டுக் கொடுத்தலும் அர்ப்பணிக்கும் திறனும் இதற்குத் தேவை; நானும் எனது கணவரும் பல்வேறு வழிகளில் மனநிறை வேற்றத்தை அடைந்திருக்கிறோம். ஆனால், கடைசிப் பத்து வருடங்களாக இன்னும் அதற்குத் தடையாக இருந்த இன்னுமொரு காரணம் காலத்தோடு சேர்ந்து மிகவும் வலுவாக வளர்ந்தது.\nஎந்த உலகத்தினுள் எனதுக் குழந்தையை கொண்டு வரவேண்டும் என்று விரும்பினேனோ அது இந்த உலகம் இல்லை. நாம் வாழும் இந்தக் காலகட்டத்தின் அழுத்தங்களினாலும் பிரச்சினைகளினாலும் அந்தக் குழந்தை பாதிப்படையும். இதிலிருந்து அவர்களைப் (குழந்தைகளை) பாதுகாப்பதற்கு என்னால் உறுதியான உத்தரவாதம் கொடுக்க முடியாது. இந்தியாவில், நாள்தோறும் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கைமுறை சார்ந்த பிரச்சினைகளைப் பற்றிய செய்தித் தலையங்கங்கள் வந்துகொண்டே இருக்கின்றன.\nபல ஆய்வறிக்கைகள் கூறியபடி, இவையனைத்தும் அதிக மக்கள் தொகையினால் எழும் பிரச்சினைகள்தான். சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் “தீர்க்கப்பட வேண்டியவை” என்று எல்லோரும் ஒப்புக் கொண்டாலும், நடைமுறையில், ஒவ்வொருவரும், “நாம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று எடுக்கும் முடிவானது - சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதை எந்த அளவுக்குப் பாதிக்கிறது என்பதைப் பற்றி கவனத்தில் கொண்டதுண்டா இந்தியாவில்; குழந்தைகள் வேண்டாம் அல்லது குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்வதாக முடிவெடுத்த தனிமனிதர்களுக்கு அந்த முடிவெடுக்கும் வகையில் வழிசெய்வதில் சூழலியல் தொடர்பான பிரச்சினைகள் முக்கிய பங்காற்றுகின்றனவா\nகருமறுப்பியம் (Anti-Natalism) என்பது ஒரு புதிய தத்துவமல்ல. இத்தத்துவம் பண்டையகால கிரேக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சோபகில்ஸ் (Sophocles) எழுதிய ஈடிபஸ் (Oedipus) என்னும் நாடகத்தில் வாழ்க்கையைப் பற்றிய இரங்கற்பாவில் அதற்கான சான்றுகள் உள்ளன. தீவிர கருமறுப்புவாதிகள், பிறப்பு என்பதை ஒரு அறமற்ற செயலாகக் கருதுகின்றனர். அவர்கள் இனப்பெருக்கத் தடையை மக்களுக்கு ஊக்கு விக்கின்றனர். இது சீரான அளவில் மனித இனத்தையும், தவிர்க்கவே முடியாத துன்பங்களைத் தாங்கிக் கொண்டிருக்கும் மனித வாழ்க்கையையும் அதன் விளைவுகளையும் சேர்த்து நீக்கிவிடும்.\nமார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த அவஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் (Avengers: Infinity War) திரைப்படத்தில் இந்தச் சிந்தனை எதிரொலிப்பதைக் காணலாம். அழிவை ஏற்படுத்தி சமநிலையை மீட்டெடுப்பதற்கான காரணங்களைத் தன்னுடைய மகளான கமோராவிடம் அத்திரைப்படத்தில் எதிரியாக வரும் தானோஸ் கூறுகிறார்.\n“மகளே, இது ஒரு சாதாரணமான கணக்குத் தான். இந்தப் பிரபஞ்சம், வரையறுக்கப்பட்ட அளவிற்குத்தான் அதன் வளங்களைக் கொண்டுள்ளது.… உயிர்கள் தடுக்கப்படாமல் இருந்தால், அந்த உயிர்கள் அழிக்கப்பட்டுவிடும். அதற்கு மாற்றங்கள் தேவை.”\nகருமறுப்பியத்தைப் பின்பற்றும் இன்னும் சிலர் தீவிரம் குறைந்த பார்வைகளையே கொண்டிருக்கின்றனர். அனைவரும் இனப் பெருக்கத்தை நிறுத்திக் கொள்வார்கள் என்பது நடைமுறைக்குச் சாத்தியமேயில்லை என்பதை அவர்கள் உணர்ந்திருந்துள்ளனர். ஆனால், இம்முடிவை எடுப்பதன் மூலம் மக்கள் தொகை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியும். தான் ஈன்றெடுக்கும் குழந்தையே வேண்டும் என்ற எண்ணத்தை தவிர்ப்பதன் மூலம்; பெற்றெடுப்பதற்குப் பதிலாக ஒரு குழந்தையைத் தத்தெடுப்பதன் மூலம்; அல்லது அவர்கள் ஒரு பெரிய குடும்பம் வேண்டுமென்று எண்ணினால், ஒரு குழந்தையை மட்டும் பெற்றெடுத்துவிட்டு, நிறைய குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொள்ளலாம்.\nஇந்திய நகரங்களில் வாழும் மக்கள் இதிலிருக்கும் ஒரு சில கருத்துக்களைத்தான் இப்பொழுது சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பிடத்தக்க அளவில் தங்களுக்குக் குழந்தை வேண்டாம் (Child-free) என்று பலர் தேர்வு செய்தனர். மேற்கூறிய பிரச்சினைகளின் பொருட்டு தங்களுக்குக் குழந்தை வேண்டாம் என்றும் அல்லது தாங்கள் பெற்றோர்களாக வேண்டுமென்றால் தத்தெடுத்துக் கொள்வதாகவும் முடிவெடுத்தனர்.\nபதிப்புத்துறையில் வேலை பார்க்கும் 44 வயது நீலம்சிங், குழந்தைகளோடு இருக்கும் அவரது வாழ்க்கையைக் கற்பனைகூட செய்து பார்த்த தில்லை. “குழந்தைப் பருவத்திலிருந்தே, எதற்காக திருமணத்திற்குப் பிறகு கண்டிப்பாகக் குழந்தைகள் ப���ற்றுக்கொள்ள வேண்டும் என்ற கேள்வி இருந்தது.” என்று கூறினார். தனக்குக் குழந்தை வேண்டாம் என்று முடிவெடுத்ததில் சுற்றுச்சூழல் பற்றிய கருத்தின் பங்கு மிக முக்கியமானது என்கிறார். “தண்ணீர் பற்றாக்குறை, மாசுபடுதலின் அளவு, இயற்கை வளங்களைச் சூறையாடுதல்… இவை யனைத்தும் எனக்கு முக்கியமாகப்பட்டன. நான் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வருகிறேன், வரும் தலை முறையினருக்காகச் சில முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை விட்டுச் செல்லும் பொருட்டு, இதையே மற்றவர்களும் செய்ய வேண்டும் என்று வேண்டுகிறேன்.”\n“எத்தனைக் காரணங்கள் இருந்தாலும் இந்தியாவில் குழந்தை-வேண்டா தம்பதியர்களாக வாழ வேண்டும் என்று முடிவெடுப்பது மிகவும் கடினம். சமூகம், குடும்பம், நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத்துணை இவர்களால் கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர். ஆனாலும் சில தம்பதிகளுக்கு இது அவர்களது முன்னேற்றத்திற்கும் எதிர்கால இலக்குகளை அடைவதற்கான வாய்ப்பாகவும் இருக்கிறது” என்றார்.\nஉடல் நலம் மற்றும் அறிவியல் காப்பீட்டுத் துறையில் வல்லுனரான இவருக்கு 18 வயதிருக்கும் போது, அதாவது 21 ஆண்டுகளுக்கு முன்னர் தனக்குக் குழந்தை வேண்டாமென்று முடிவெடுத்தார். அதன் பின்னர் அவருடைய அந்த முடிவிலிருந்து அவர் பின்வாங்கவேயில்லை. அவருக்கு இந்தத் துன்பமான உலகினுள் அந்தக் குழந்தைகளுடைய உடன்பாடில்லாமல் அவர்களை இவ்வுலகிற்குள் கொண்டுவருதற்கு விருப்பமில்லை. மேலும், இந்தப் பூமியின் பாரத்தை மேலும் அதிகமாக்க விரும்பவில்லை.\nஇன்னுமொரு காரணம், அவருடைய குடும்பத்தில் இருக்கும் அந்த மரபுவழி நோய்ப் பிரச்சினைகளால் அந்தக் குழந்தை பாதிப்புக் குள்ளாகி விடக்கூடாது. “நாம் எல்லோரும் உயிர் பிழைத்துக் கொண்டிருக்கிறோம்; இந்தப் பிரச்சினையால் தான் டெல்லி போன்ற நகரங்களில் வாழும் மக்களின் உளவியல் (மனம்) அதிகம் பாதிக்கப்படுகின்றது.” என்று அவர் எடுத்த இந்த உறுதியான முடிவின் காரணமாக இன்னும் திருமணமாகாதவராக உள்ளார். இதுவரை எந்தத் துணையும் அவருடைய இந்த முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை என்று அவர் வெளிப்படை யாகவே கூறினார்.\nஅதீதமாகப் பெருகிவரும் இந்திய மக்கள் தொகையின் சதவீதத்தையும் அதனால் விளையும் நடைமுறைச் சிக்கல்களையும் நாம் பார்த்துக் கொண்டிருந���தாலும், நாம் தெளிவாகவே கடந்து செல்கிறோம். தற்போதைய நிலவரப்படி இந்திய மக்கள்தொகைப் பெருக்கமானது 1.3 பில்லியன் என இருக்கின்ற காரணத்தினால், உலகின் இரண்டாவது மக்கள்தொகை கொண்ட நாடாக உள்ளது. வரும் 2024-ஆம் ஆண்டில் சீனாவின் மக்கள்தொகை எண்ணிக்கையை முறியடித்துவிடுவோம். இதில் ஒரு மனிதன் இல்லாமல் போனால் என்ன பாதிப்பு ஏற்படப் போகிறது\nEnvironmental Research Letters என்னும் இதழில் ஒரு ஆய்வு வெளியிடப்பட்டது. அந்த ஆய்வில், பல குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கு மாற்றாக, ஒரே ஒருகுழந்தையை மட்டும் பெற்றுக்கொள்வதன் மூலம் அந்தப் பெற்றோர்களால், ஒவ்வொரு வருடமும் 58 மெட்ரிக் டன்கள் C02 (கார்பன் டைஆக்ஸைடு) குறைகின்றது. இன்னும் பல பயனுள்ள வழிகளில் ஒருவரின் கார்பன் தடத்தை ஒப்பீட்டளவில் குறைக்க முடியும். வாகனங்கள் இல்லாமல் செல்லும் போது 2.4 மெட்ரிக் டன் மாசையும் மற்றும் உணவுக்குத் தாவரங்களை அதிகம் பயன்படுத்துவதன் மூலம் 0.82 மெட்ரிக் டன்கள் மாசையும் குறைக்க முடியும்.\nஎன்னதான் நாம் இந்த எண்ணிக்கைகளைப் புறக்கணித் தாலும், அதன் விளைவுகளை நாம் உணர்ந்துகொண்டுதான் வருகிறோம். இன்னும் இரண்டு வருடங்களில் டெல்லி மற்றும் பெங்களுரூ போன்ற நகரங்களில் தண்ணீர் முழுவதுமாக வற்றிவிடும். அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, டெல்லியில் இருக்கும் அதிக மாசுபடுதலினால் ஒவ்வொரு மூன்றாவது குழந்தையும் குணப்படுத்த முடியாத அளவிற்கு நுரையீரல் பாதிப்படைவதாகத் தெரிய வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கையால் அவர்களின் தேவையைக் கல்வி நிறுவனங்களால் சமாளிக்க முடியாமல் திணருகின்றனர். அரணாயிருந்த வனப்பகுதிகளைச் சுருக்கிக் கட்டுமானங்களுக்கு வழிவகுத்துவிட்டனர்.\nகேரன் டி’சோஸா Karen D’Souza\nசெய்தித்தாள் ஆசிரியரும் எழுத்தாளருமான இவர், குழந்தை வேண்டாமென்று தான் எடுத்த முடிவைப் பற்றி உற்சாகமாகப் பேசுகிறார். அவர் கூறியது, “தட்பவெப்ப நிலை மாற்றம், குற்றம் மற்றும் வன்முறை, மாசுபடுதலின் அளவினால் இந்தக் கிரகமே ஒரு பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளது.” “இந்த உலகத்தினுள் ஒரு குழந்தையைக் கொண்டு வருவதன் மூலம் நான் பொறுப்பே இல்லாதவளாகி விடுகிறேன் என்று நினைக்கிறேன். அவர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குள்ளாகிவிடும் என்பது மட்டுமல்ல, மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும் இந்த பூமிக்கு அவர்கள் மேலும் ஒரு அழுத்தத்தை உண்டாக்குகிறார்கள்.”\nவரதன் கோந்விகார் Vardhan Kondvikar\nஎழுத்தாளரும், ஒரு பருவஇதழின் ஆசிரியரும், சுற்றுலா ஒருங்கிணைப்பாளருமான கோந்விகரிடம், இதே உணர்வுகள் எதிரொலிப்பதைக் காணலாம். “இந்த உலகத்தில் இருந்ததற்காகக் கண்டிப்பாக வருத்தப்படப் போகும் யாரோ ஒருவரை நான் இங்கே அழைத்துவர விரும்பவில்லை. இந்தச் சமூகம் அதற்கு காரணமாக இருக்கலாம் அல்லது இங்கே நிலவும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளாக இருக்கலாம்” என்று கூறினார்.\n“காற்றும் தண்ணீரும் விஷமாக்கப்பட்ட ஒரு உலகத்தினுள் உங்களுடைய குழந்தையைக் கொண்டு வருவதைப்பற்றி எண்ணிப்பாருங்கள். இப்போதைய நிலையில் இது ஏறத்தாழ அருவருக்கத்தக்க உலகம். இந்தப் பூமியிலிருக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சினை மக்கள்தொகைப் பெருக்க மாகத்தானிருக்கும் என்று நான் நம்புகிறேன். மேலும் மற்ற அனைத்து வகைப் பிரச்சினைகளும் இதிலிருந்துதான் வளர்கிறது. மிகவும் குறைவாகயிருக்கும் வளங்களின் மீது அழுத்தம் கொடுக்காமல் உங்களால் இன்று உயிர்வாழ முடியாது. இதோடு சேர்த்து இரண்டாவது முக்கியத்துவமிக்க பிரச்சினை என்பது வாழ்க்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் எதிர்பார்ப்புகளே.”\nஜோ ஜோஸ் Zoe Jose\nதகவல்தொடர்பு வளர்ச்சி வல்லுனரான இவர், குழந்தை வேண்டாம் என்று தேர்வு செய்ததற்கான முக்கியமான காரணமே இந்த பாதுகாப்பற்ற உலகம் தான். “ஒரு குழந்தையை இந்த உலகினுள்கொண்டு வரும்பொழுது அவர்களுக்கு எந்தவித வாய்ப்பும் அளிக்காமல், அவர்களை வலுக்கட்டாயப்படுத்தி இந்தச் சமூகத்தின் எதிர்பார்ப்புகளையும் சுமைகளையும் கொடுப் பதற்கு எனக்கு எந்தவித உரிமையும் இல்லை என்று நம்புகிறேன். நம் நாட்டைப் போன்ற மிகவும் மாசடைந்த மற்றும் ஏற்கனவே மக்கள் தொகை அதிகமுள்ள நாட்டினுள் அதிகமான குாந்தை களைக் கொண்டு வருவதென்பது நிஜமாகவே தேவையற்றது என்று கருதுகிறேன். இந்த உலகத்திற்கு நான் சிறந்த முறையில் பங்காற்ற வேண்டுமென்றால், நான் இனியும் மக்களை இதனுள் கொண்டுவந்து இருக்கும் பிரச்சினைகளை மேலும் மோசமாக்க வேண்டாம் என்று நம்புகின்றேன்.”\nஇந்தக் கருத்துகளோடு இருந்தும் பெற்றோர்களாக வேண்டும் என்று நினைப்பவர்கள், தத்தெடுப்பதைத்தான் முக்கியமான வழியாக கருது கிறார்கள். “இங்கு ஏராளமான குழந்தைகளுக்கு இன்னும் அன்பு தேவைப்படுகிற பொழுது, நானே பெற்றெடுக்கும் குழந்தைதான் எனக்குத் தேவை என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டால் என்ன\n“எப்பொழுதாவது நான் குழந்தை வேண்டுமென்று முடிவெடுத்தால், உறுதியாக அது தத்தெடுப்பதன் மூலம்தான். ஏற்கனவே மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் இன்னொரு குழந்தையைப் பெற்றெடுப்பதைவிட வீடில்லாமலும் ஆதரவில்லாமலும் இருக்கும் கோடிக்கணக்கான குழந்தைகள்தான் குடும்பமாக்கிக் கொள்வதற்குத் தகுதியானவர்கள்”, என்று ஜோஸ் ஒப்புக் கொள்கிறார்.\nWorld Children Welfare Trust India, என்ற பொதுத்தொண்டு நிறுவனத்தில் இருக்கும் சுலோச்சனா கல்ரோ (Sulochana Kalro),\n“தங்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத தம்பதிகள்தான் அதிக அளவில் எங்கள் அமைப்பிலிருந்து குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொள்கிறார்கள்,” “என்னுடைய அனுபவத்தில், இங்கே குழந்தைகளைத் தத்தெடுக்கும் பெற்றோர்களின் காரணங்களுள் இதுவரை சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டும் யாரும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதில் பலருக்கு, அவர்களின் உணர்வுகள்தான் முக்கிய பங்காற்றுகிறது,” என்று கூறுகிறார்.\nஇந்திய மக்கள் “குழந்தை வேண்டும்” என்று எடுக்கும் முடிவில் உணர்வுகள்தான் மிக முக்கிய இடத்தில் உள்ளன. இன்னும் பலர் சமூக, பண்பாட்டு அழுத்தங்களுக்கு உள்ளாகித் திணருகின்றனர். அந்தப் பெரும்பான்மை இந்தியர்களுக்கு மாற்றாகச் சிலருக்கு இந்தச் சுற்றுச்சூழல் பற்றிய அக்கறையானது “தங்களுக்கு குழந்தை வேண்டாம்” என்று முடிவெடுக்கும் ஊக்கத்தை அளிக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anybodycanfarm.org/category/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-10T05:01:22Z", "digest": "sha1:EA3LFP2OMJ4W7Y6VVG4QWPSH6W5DBE6T", "length": 15875, "nlines": 102, "source_domain": "anybodycanfarm.org", "title": "கொள்கலன் தோட்டம் Archives - யார் வேண்டுமானாலும் உழவு செய்யலாம் \")}}return a.proceed()});scriptParent=document.getElementsByTagName(\"script\")[0].parentNode;if(scriptParent.tagName.toLowerCase!==\"head\"){head=document.getElementsByTagName(\"head\")[0];aop_around(head,\"insertBefore\");aop_around(head,\"appendChild\")}aop_around(scriptParent,\"insertBefore\");aop_around(scriptParent,\"appendChild\");var a2a_config=a2a_config||{};a2a_config.no_3p=1;var addthis_config={data_use_cookies:false};var _gaq=_gaq||[];_gaq.push([\"_gat._anonymizeIp\"])}", "raw_content": "\nயார் வேண்டுமானாலும் உழவு செய்யலாம்\nஉருளைக்கிழங்கு வளர்ப்பு- கொள்கலகன்களிலும், பைகளிலும் வளர்ப்பது எப்படி\nபுதியதோர் தாவரம் அறிவோம் தொடர்\nவெண்டைக்காய் நாம் அனைவருக்குமே பிடித்த ஒன்று. அதனை ஆர்கானிக்காக வீட்டிலேயே வளர்க்கலாம் தெரியுமா\nகத்தரிக்காயை தொட்டிகளில் வளர்ப்பது எப்படி\nPosted on செப்டம்பர் 3, 2019 செப்டம்பர் 3, 2019\nகத்தரிக்காய் நாம் அனைவரும் பெரிதும் சேர்த்துக்கொள்ளும் உணவுகளுள் ஒன்று. இதனை நம் மாடியிலேயே வளர்க்க முடியுமா அதில் என்னென்ன சிக்கள்கள் உள்ளன அதில் என்னென்ன சிக்கள்கள் உள்ளன\nகோடைக்காலம் நெருங்கிக்கொண்டே இருக்கிறது. கோடைக்கால வெப்பம் நம்மை தாக்கு தாக்கு என தாக்கும்போது தான் நமக்கு நமது கோடைகால நண்பர்களை பற்றி நினைவுக்கே வரும். ஆனால் அதுவரை ஏன் காத்திருக்க வேண்டும் வாருங்கள் நம் தாகத்தை தணிக்க இப்போதே களத்தில் இறங்குவோம். இந்த கோடையை தர்பூசணியின் புத்துணர்ச்சியால் கொண்டாடுவோம். பொதுவாக தர்பூசணி வளர்க்க நிறைய இடம் பிடிக்கும். ஆனால் கவலை வேண்டாம் நாம் பார்க்க இருக்கும் பதிவின் மூலம் தொட்டிகளிலேயே தர்பூசணிகளை அறுவடை செய்யலாம். நம்மிடம் இடப்பற்றாக்குறை […]\nவீட்டில் வளர்க்க கூடிய மந்திர செடிகள்\nசில மாதங்களுக்கு முன் இணையம் முழுதுமே ஒரே கொண்டாட்டத்தில் மூழ்கி இருந்தது என்ன என்று பார்த்தால் ஹாரி பாட்டர் கதை வந்து 20 வருடங்கள் ஆனதாம். ஹாரி பாட்டர் என்றால் என்ன என்று புரியாத நண்பர்களுக்கு- இது ஒரு ஹை டெக் ஹாலிவுட் ஜீபூம்பா (HIGH TECH HOLLYWOOD JEEBOOMBAA)படம். இதைப் பார்த்ததும் நாம் ஏன் நமது வீட்டில் கொஞ்சம் மந்திரம் மாயம் கொண்டு வரகூடாது என தோன்றியது. அதன் விளைவு தான் இந்த பதிவு என தோன்றியது. அதன் விளைவு தான் இந்த பதிவு\nவணக்கம் நாம் இன்றைக்கு பார்க்க போகும் தலைப்பு Container Gardening அதாவது கொள்கலன்களில் தோட்டம். இன்றைய சூழலில் மக்கள் இந்த கொள்கலன் தோட்டங்களில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு முக்க���யமான காரணம் இடம் தான். தொட்டிகளில் செடிகளை வளர்ப்பதன் மூலம் இடப்பற்றாக்குறையை நம்மால் சமாளிக்க முடியும். ஏற்கனவே தோட்டம் வைத்திருப்பவர்களுக்கும் இது செடி வளர்க்க கூடுதல் இடத்தை கொடுக்கின்றது. இதில் அப்படி என்னதான் பெரிதாக வளர்த்திட முடியும் என்று தானே நினைக்கிறீர்கள் எல்லாமே வளர்க்கலாம் என்பது தான் […]\nஉருளைக்கிழங்கு வளர்ப்பு- கொள்கலகன்களிலும், பைகளிலும் வளர்ப்பது எப்படி\nகொள்கலன்களில் உருளைக்கிழங்கினை வளர்ப்பதன் மூலம் நீங்கள் இடப்பிரச்சனையை அழகாக சமாளிக்கலாம். உருளைக்கிழங்குகளை கொள்கலன்களில் பயிரிடுவதன் மூலம் அதனை எளிதாக அறுவடை செய்யலாம் ஏனெனில் எல்லா கிழங்குகளும் ஒரே இடத்தில் இருக்கும். உருளைக்கிழங்குகளை கோபுரங்களில், குப்பை தொட்டிகளில்(waste paper basket), வளர் பைகளில்(Grow bags), ஏன் சாக்குகளில் கூட வளர்க்கலாம். இந்த முறை மிக சுலபமானது. விதைப்பிலிருந்து அறுப்பு வரை முழு குடும்பமாக பங்கு கொண்டு மகிழ கூடிய செயல்முறை இது.\nஇஞ்சிக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் (இஞ்சி வளர்ப்பு பாகம்-2 )\nமுதலாவது நீங்கள் எங்கள் கடந்த பதிவுக்கு அளித்த பெரும் வரவேற்பிற்காக நன்றி அதனால் அடுத்த செடியின் வளர்ப்பு பற்றின பதிவிற்கு போகுமுன் நீங்கள் எங்களிடம் கேட்டதை உங்களுக்கு அளிக்க விரும்பினோம் அதுவே இந்த பதிவு. ஆம் இந்த பதிவில் சிலர் கேட்டுகொண்டதற்கு இணங்க இஞ்சி செடிக்கு வரும் அச்சுறுத்தல்கள் பற்றியும் அவற்றை எப்படி மேற்கொள்வது என்பதை பற்றியும் பார்ப்போம். 1# பாக்டீரியாக்களால் ஏற்படும் செடியின் வாட்டம் (Bacterial wilt of ginger) அறிகுறிகள் (பச்சை) இலைகள் பாதிக்கப்பட்டு […]\n(Zingiber officinale) வளர்ப்பது அநேகருக்கு ஒரு புதிராகவே இருக்கலாம். இதற்கு சாட்சியாக இஞ்சியை நாம் பொதுவாக கடைகளில் பார்க்க முடியும் ஆனால் நர்சரிகளில் அச்செடியினை காண முடியாது. சரி இப்போது இஞ்சியை வீட்டில் வளர்க்க முடியுமா முடியாதா விடை முடியும் என்பதே அதுமட்டுமல்லாமல் அதை வளர்ப்பது எளிதானதும் கூட. வாருங்கள் எப்படி இஞ்சியை வீட்டில் வளர்ப்பது என பார்ப்போம்.\n குளிர் காலம் நெருங்குவதால் சில குளிர் கால பயிர்களை பற்றி பார்க்கலாம். முதலில் மஞ்சள் முள்ளங்கி (CARROTS) வளர்ப்பதை பற்றி பார்ப்போம். ஏன் கேரட் கேரட்டுகள் தளர்வான மண்ணில் எளிதாக வளர கூடியவை. அதுமட்ட���மல்லாமல் அவை பூச்சிகளையும், மற்ற தொற்றுகளையும் தாங்கும் தன்மை கொண்டவை. இவை குளிரையும் நன்றாக தாங்கிக்கொள்ள கூடியவை. எப்போது வளர்க்கலாம் கேரட்டுகள் தளர்வான மண்ணில் எளிதாக வளர கூடியவை. அதுமட்டுமல்லாமல் அவை பூச்சிகளையும், மற்ற தொற்றுகளையும் தாங்கும் தன்மை கொண்டவை. இவை குளிரையும் நன்றாக தாங்கிக்கொள்ள கூடியவை. எப்போது வளர்க்கலாம் மஞ்சள் முள்ளங்கிகள் குளிர் காலத்தில் நன்றாக வளரும். வசந்தத்தில் இரு வாரங்கள் இடைவேளையில் (பயிர் செய்து கொண்டே இருக்கலாம். கோடையில் […]\nவீட்டில் பழைய தேநீர் கோப்பைகள் வைத்துள்ளீர்களா வாருங்கள் அவற்றை நல்ல பயன்பாட்டிற்கு உட்படுத்துவோம் வாருங்கள் அவற்றை நல்ல பயன்பாட்டிற்கு உட்படுத்துவோம் தேநீர் பருகுவதற்கு தவிர வேறு எதற்காவது அதை பயன்படுத்த நினைத்துள்ளீர்களா தேநீர் பருகுவதற்கு தவிர வேறு எதற்காவது அதை பயன்படுத்த நினைத்துள்ளீர்களா சுவாரஸ்யமாக அவற்றினை செடிகள் வளர்க்க பயன்படுத்தலாம்.\nதேமோர் கரைசல் என்றால் என்ன\nமா மரம் வளர்ப்பில் வரும் பிரச்சனைகளும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகளும்\nபிரண்டையின் 18 முக்கிய மருத்துவ குண நலன்கள்\nமழைக்காலத்தில் வளர்க்ககூடிய 6 எளிமையான செடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamilvideos.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE.html", "date_download": "2019-12-10T04:33:28Z", "digest": "sha1:XXBF4HMSKQF67GGR3HJT75ZNDHWUR3SV", "length": 7787, "nlines": 108, "source_domain": "news7tamilvideos.com", "title": "பெட்ரோலை உணவாக சாப்பிட முடியாது : கனிமொழி | News7 Tamil - Videos", "raw_content": "\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு: நவநீத கிருஷ்ணன் எம்.பி\nதமிழக வனத்துறையில் பணியாற்றும் முதல் திருநங்கை\nசிறார் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றிய விவகாரம் : குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை\nஅரிசி வாங்குவது போல் நடித்து வெங்காயத்தை திருடிச்சென்ற முதியவர்\nராகவா லாரன்ஸ் கூறுவது எந்த நாட்டிற்கு என தெரியவில்லை : சீமான்\nஉள்ளாட்சித்தேர்தல் விவகாரத்தில் திமுக நீதிமன்றத்தை அணுகியது சரியானதுதான் : சுமந்த் சி.ராமன்\nஉச்சத்தை தொட்ட முருங்கைக்காய் விலை\n“Rape பன்றவனலாம் கல்லால அடிச்சு கொல்லனும்” | #WEBEXCLUSIVE\n‘அம்மா’ என்னிடம் பேசிய அந்த கடைசி வார்த்தை : கண்ணீர் விட்டு அழுத கோவை செல்வ��ாஜ்\n2020ம் ஆண்டு மார்ச்-ல் வண்ணாரப்பேட்டை – திருவொற்றியூர் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்\nபெட்ரோலை உணவாக சாப்பிட முடியாது : கனிமொழி\nவறுமையை கால்பந்தாடி வெல்ல முயற்சிக்கும் வீராங்கனை : இந்திய கால்பந்து அணியில் இடன்பெற்ற ஒரே தமிழ்மங்கை\nஎய்ம்ஸ் -க்கான நிலத்தை விரைந்து ஒப்படையுங்கள் – சு. வெங்கடேசன்\n“கைலாசா” – அப்படி ஒரு தீவு இருக்கிறதா…\nComments Off on “கைலாசா” – அப்படி ஒரு தீவு இருக்கிறதா…\nComments Off on ஆபாசப்படத்திற்கு அடிமையா\nவிக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்த நடிகை நயன்தாரா\nComments Off on விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்த நடிகை நயன்தாரா\nகோயில், திருமண மண்டபம் என பல்வேறு இடங்களில் பக்தர் வேடத்தில் திருடியவர் கைது\nComments Off on கோயில், திருமண மண்டபம் என பல்வேறு இடங்களில் பக்தர் வேடத்தில் திருடியவர் கைது\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு: நவநீத கிருஷ்ணன் எம்.பி\nComments Off on குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு: நவநீத கிருஷ்ணன் எம்.பி\nசொந்த தம்பி மகளை சீரழித்து கர்ப்பமாக்கிய அதிமுக பிரமுகர்…\nஆபாச படம் பார்ப்பவர்களின் லிஸ்ட் தயாராகி கொண்டிருக்கிறது\n“நடிகை காயத்ரி ரகுராமை கைது செய்ய வேண்டும்” – திராவிடர் விடுதலை கழகம் சார்பில் புகார்...\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் ரஸ்க் பாக்கெட்டில் கண்டெடுக்கப்பட்ட போல்ட்\nசொந்த நாட்டை விட்டு வெளியேறும் பட்டியலில் இந்தியா முதலிடம்\nComments Off on ஆபாசப்படத்திற்கு அடிமையா\n2015 டிசம்பர்..நம்மால் மறக்க முடியுமா\nComments Off on 2015 டிசம்பர்..நம்மால் மறக்க முடியுமா\nநிறைவேறியதா பிரதமரின் கனவு திட்டம்\nComments Off on நிறைவேறியதா பிரதமரின் கனவு திட்டம்\nஒன்றல்ல இரண்டல்ல.. 41 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்த தாய் – மகன்\nComments Off on ஒன்றல்ல இரண்டல்ல.. 41 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்த தாய் – மகன்\nசென்னை வாலிபருடன் நடிகை நிக்கி கல்ராணி விரைவில் காதல் திருமணம் : யார் அவர்\nComments Off on சென்னை வாலிபருடன் நடிகை நிக்கி கல்ராணி விரைவில் காதல் திருமணம் : யார் அவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421670", "date_download": "2019-12-10T05:45:02Z", "digest": "sha1:QHFONIJPP4ZFFORZ4CNJT4VIWPAUWFZP", "length": 15367, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்| Dinamalar", "raw_content": "\nநிர்பயா பலாத்காரம் நடந்த நாளில் 4 பேரையும் தூக்கு போட ... 8\nடாய்லெட்டில் வசிக்கும் மூதாட்டி 12\nகாங்.,- எம்.பி.,க்கள் மன்னிப்பு கேட்க மத்திய அரசு ... 8\nகாஷ்மீர் விவகாரம்: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை 3\nகார், லாரி மோதல்; டிரைவர் பலி\n'மரத்தை வெட்டக் கூடாது' :உத்தவ் தாக்கரே உத்தரவு 5\nதிருவள்ளூர் வி.ஏ.ஓ. தூக்கிட்டு தற்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nதேசிய நலனுக்காகவே குடியுரிமை மசோதா: ராஜ்நாத் 5\nபணக்காரர்களுக்கு ரசகுல்லா: பிரியங்கா 5\nஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்\nதர்மபுரி: தர்மபுரியில், ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க, மாவட்ட பொதுக்குழு கூட்டம், மாவட்ட தலைவர் மாதேஸ்வரன் தலைமையில் நடந்தது. மாநில செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசினார். இதில், உள்ளாட்சியில் பணிபுரியும் நகராட்சி, டவுன் பஞ்., கிராம பஞ்., ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்து நிலையான ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு தினக்கூலியாக, 436 ரூபாய் வழங்க வேண்டும். தடங்கம் பகுதியில் சிப்காட் அமைக்கும் பணியை துவங்க வேண்டும் என்பன, உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nபள்ளி மாணவியருக்கு விழிப்புணர்வு முகாம்\nவேலைவாய்ப்பு முகாமில் 137 பேருக்கு பணி ஆணை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபள்ளி மாணவியருக்கு விழிப்புணர்வு முகாம்\nவேலைவாய்ப்பு முகாமில் 137 பேருக்கு பணி ஆணை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/525146-fazlur-rehman-calls-off-sit-in-protest-in-islamabad-announces-plan-b.html", "date_download": "2019-12-10T05:51:08Z", "digest": "sha1:F5YW3CDLPJCVXD3CXVEH76RZYVH3SEM4", "length": 14447, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "இம்ரான் கானுக்கு எதிராக பிளான்- B போராட்டம்: மவுலானா அறிவிப்பு | Fazlur Rehman calls off sit-in protest in Islamabad, announces Plan B", "raw_content": "செவ்வாய், டிசம்பர் 10 2019\nஇம்ரான் கானுக்கு எதிராக பிளான்- B போராட்டம்: மவுலானா அறிவிப்பு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்த எதிர்க் கட்சித் தலைவர் மவுலான ஃபஸ்லர் ரஹ்மான் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇஸ்லாமாபாத்தில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக 13 நாட்கள் நடத்த இருந்த உள்ளிருப்புப் போராட்டத்தைக் கைவிட்டு, த���்போது ’பிளான் - B’ என்று கூறி, நாடு முழுவதும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார் ஜாமியத் உலமா இ இஸ்லாம் பாஸ்ல் கட்சித் தலைவர் மவுலானா.\nஇதுகுறித்து புதன்கிழமை மவுலானா கூறும்போது, ”பிளான் - B திட்டப்படி நாம் நகரங்களுக்கு வெளிப்புறத்தில் உள்ள முக்கிய சாலைகளில் மறியல் செய்ய வேண்டும். இந்தப் போராட்டத்தை உள்ளூர்வாசிகள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களுக்கு எந்தவித தொந்தரவு ஏற்படாதபடி நடத்த வேண்டும். எங்களுக்கு அல்லாவின் ஆதரவு உள்ளது” என்றார்.\nபாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தானின் கடன் சுமை 6 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 30 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இம்ரான் கான் அரசை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கடந்த சில மாதங்களாகவே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.\nஇதில் கடந்த மாதம் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக 'ஆசாதி மார்ச்' போராட்டத்தை எதிர்க்கட்சிகள் நடத்தின.\nஇதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் எதிர்க் கட்சிகளின் ராஜினாமா கோரிக்கையைத் தவிர பிற கோரிக்கைகளை ஏற்பதாக இம்ரான் கான் தெரிவித்தார். இந்நிலையில் பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.\nரஜினி வாய்க்கு சர்க்கரை போடவேண்டும்: ப.சிதம்பரம்\nரியல் எஸ்டேட் துறை வெடிக்க காத்திருக்கிறது: முன்னாள்...\nதமிழகம் யாரால் சீரழிந்தது என குருமூர்த்தி சொல்லித்...\nதெலுங்கானா என்கவுன்ட்டர்: பாதிக்கப்பட்ட பெண்ணிடம் துப்பாக்கி இருந்திருந்தால்...\n‘நெஞ்சமெல்லாம் பதறுகிறது’ : தமிழ்நாட்டில் தமிழ் மொழி...\n‘‘கட்சித் தாவியவர்களை மக்கள் ஏற்கிறார்களே; தோல்வியை ஏற்கிறோம்’’...\nபாலியல் குற்றத்துக்காக மற்றவர்களும் இதுபோல் கொல்லப்படுவார்களா\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வடகிழக்கு மாநிலங்களில் முழு அடைப்புப் போராட்டம்\nதூத்துக்குடியில் மிதக்கும் குடியிருப்புகள்: தொடரும் மக்களின் சாலை மறியல் போராட்டம்\nநான் வீரபாண்டிய கட்டபொம்மனின் மறு பிறவி; போலீஸ் லாக்கப்பில் தியானப் போராட்டம்: விழுப்புரம்...\nவெளிநாடுகளின் தலையீடு இல்லாமல் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும்: இராக் மத குரு\nநியூசிலாந்து எரிமலை வெடிப்பு: 13 பேர் பலி - தொடரும் மீட்புப் பணி\nவைரலான வீடியோ; குழந்தையைத் தாக்கி மிரட்டும் பெண் பிடிபட்டார்: குழந்தை மீட்பு\nவயதான மனிதர்: ட்ரம்ப்பை விமர்சித்த வடகொரியா\nஏமனில் துருப்புகளைக் குறைத்த சூடான்\nபிஎம்ஏ வெல்த் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்: `செபி’ அலுவலகத்தை முதலீட்டாளர்கள்...\nவிரைவில் இ-காமர்ஸ் கொள்கை வெளியீடு: தொழில் கொள்கை மேம்பாடு துறை செயலர் தகவல்\nநாடு முழுவதும் 25 பயிற்சி மையங்கள் மூலம் 50 ஆயிரம் தொழில்முனைவோரை உருவாக்க...\nநியூசிலாந்து எரிமலை வெடிப்பு: 13 பேர் பலி - தொடரும் மீட்புப் பணி\nதுணைக்கண்டத்தின் சினிமா: 4- அணை வெள்ளத்தில் மூழ்கும் கிராமங்கள்; மூழ்காத விழுமியங்கள்\n'பொன்னியின் செல்வன்' அப்டேட்: தாய்லாந்தில் மணிரத்னம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/107278", "date_download": "2019-12-10T04:26:36Z", "digest": "sha1:KDGL52UKPUI3YHT666NVCMISAJD2C6PI", "length": 44849, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "இமையத் தனிமை – 2", "raw_content": "\nஇமையத் தனிமை – 2\nஃபகுவுக்குக் கிளம்பும்போது யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை, அருண்மொழி, அரங்கசாமி, கிருஷ்ணன், ராஜமாணிக்கம் எவரிடமும். கிளம்பியபின்னர் குறுஞ்செய்திகள் அனுப்பியதோடு சரி. அந்த உளநிலையை விளக்கமுடியாது என்பதுடன் சொல்ல முயல்வதே ஒவ்வாமையை உருவாக்குவதாகவும் இருந்தது. கிளம்பியது முதல் திரும்பி வருவதுவரை அனேகமாக எதுவுமே பேசவில்லை. ஒரு வரிகூட எழுதவில்லை. எந்தத் தொலைபேசி அழைப்பையும் எடுக்கவில்லை, பெரும்பாலும் தொலைபேசி அணைந்தே இருந்தது. முழுமையான தனிமையில் இருந்தேன்.\nஅந்த மனநிலையை இப்போதுகூட விளக்கிவிடமுடியாது. எனக்கே அதைப்பற்றிய தெளிவு இல்லை, ஏனென்றால் அதை வகுத்துக்கொள்ள முடியவில்லை. முழுக்க இறைக்கப்பட்ட கிணறு மேலும் ஊறுவதற்காகக் காத்திருத்தல் எனலாம். வெறுமையுணர்வு, ஆனால் அது துயரமானது அல்ல. இனி எழுதவே முடியாது என்னும் எண்ணம் அவ்வப்போது எழும்போது மட்டும் ஒரு திடுக்கிடலும் ஏக்கமும்.\nபுறவயமாக விளக்குவதென்றால் இப்படிச் சொல்லலாம், வெண்முரசு போன்ற பெரிய பணிகள் அவ்வப்போது ஆழ்ந்த வெறுமையை அளிக்கின்றன. அதன் பயன் என்ன என்னும் எண்ணம். சூழ இருக்கும் அன்றாடத்தின் எளிமையும் சிறுமையும�� உருவாக்கும் வினா அது. இங்கே வாழ்க்கை மிக எளிய தடத்தில் அன்றாடச் சில்லறைச் சிடுக்குகள், எளிய உவகைகள் வழியாகச் சென்றுகொண்டிருக்கிறது. மிகப்பெரியவை பொருந்தாமல் உயர்ந்து, ஆகவே தனித்து ,அதனாலேயே பயனற்றவை என காட்டி நின்றிருக்கின்றன.\nமிகப்பெரும்பாலானவர்களால் பெரியவற்றை உள்வாங்கிக்கொள்ள முடியாது. அவற்றை சிறிதாக்கி தங்கள் உலகில் பொருத்தவே முயல்வார்கள். அல்லது முழுமையாகப் புறக்கணிப்பார்கள். ஆனால் எப்படியோ அம்முயற்சிகள் வெவ்வேறு தளங்களில் நிகழ்ந்துகொண்டும் இருக்கின்றன. மானுடனின் மெய்த்தேடலாக இருக்கலாம். வெற்று ஆணவமாகவும் இருக்கலாம்.\nபெரிய முயற்சிகள் அனைத்தும் எவ்வகையிலோ முழுமைக்குச் சற்றுமுன்னரே நின்றுவிடுகின்றன. எவ்வகையிலோ அவை சிறுமைகளால் ஓரளவு தோற்கடிக்கவும் படுகின்றன. அதைத் தவிர்க்கமுடியாது என்பதே வரலாற்றின் பாடம். ஆயினும் பெரியவை நிகழ்ந்தாகவேண்டும். மீண்டும் மீண்டும் சிறுமைகளில் முட்டி சரிந்தாகவும் வேண்டும்.\nஅந்த வெறுமைக்கு பதில் என்ன என்றெல்லாம் எனக்கே தெரியும். இதை விட்டுவிடப்போவதில்லை என்றும் உள்ளூர உணர்ந்திருக்கிறேன். ஆனாலும் இது இந்தச் செயலின் ஒரு தவிர்க்கவியலாப் பகுதி. முன்னோக்கி முன்னோக்கி என எழும் விசை இல்லாமல் இப்படி தளராமல் பணியாற்ற முடியாது. அந்த விசை நம்முள் இருந்து எழுவது, நாம் தூண்டித்தூண்டிப் பெருக்கிக்கொள்வது. அந்த ஊசல் ஒருகட்டத்தில் அதே விசையில் பின்னுக்கும் வருகிறது\nஒருவகை உளப்பிளவுதான். ஆனால் நோயல்ல இது, ஏனென்றால் இந்த இருநிலையை நானே தெரிந்து திட்டமிட்டு உருவாக்கிக் கொள்வதனால் பெரும்பாலும் கடிவாளம் கையில் இருக்கிறது. ஒரே சமயம் இரு உலகங்களில் இருக்கிறேன். இரண்டையும் துல்லியமாகப் பகுத்துக்கொண்டிருக்கிறேன். இரண்டிலுமே முழுவிசையுடன் இருக்கிறேன். உளப்பிளவு இரண்டு எல்லைகள் கொண்டது. அசாதாரணமான செயல்வேகம், இணையான சோர்வு. சோர்வு தற்காலிகமானது, சிறியது. செயல்வேகமே ஆண்டில் பெரும்பாலும். இச் சோர்வு அச்செயலாற்றலுக்குக் கொடுக்கும் ஒரு விலை.\nஇதற்கு நான் கண்ட ஒரே வழி பயணம். சிறிய சலிப்புகளுக்கு நண்பர்களுடனான பயணங்கள் நல்ல மாற்று. ஆனால் இந்த உளநிலையை சற்றேனும் புரிந்துகொண்டு உடனிருப்பவர்கள் இல்லாவிட்டால் மேலும் சலிப்புக்குச் சென்றுவிடவேண்டியிருக்கும் என்று படுகிறது. நான் தனியாகப் பயணம் செய்து நெடுநாட்களாகிறது. ஒரு சோதனையாகவே கிளம்பினேன், இதுவே சிறந்தது என இப்போது படுகிறது. அல்லது நண்பர்களுடன் செல்வதாக இருந்தால்கூட மிக அணுக்கமான, இவ்வகநிலையைப் பகிரும் ஓரிரு நண்பர்கள் மட்டும்தான் இனி.\nஎண்ணும்போது துணுக்குறல்போல வந்து சூழ்பவை வரவிருக்கும் அழிவுகள். களமெழுத்துபாட்டில் விடியற்காலை முதல் வரைந்த மாபெரும் வண்ண ஓவியத்தை மறுநாள் பின்னிரவில் பாட்டு முடிந்ததும் வெறியாட்டெழுந்து கூந்தலால் வீசி அழிக்கும் பாணினியைப்போல நானே வளர்த்தெடுத்த, என் கூறுகளைப் பெய்த, கதாபாத்திரங்களின் இறப்புகள். எல்லாமே கடினமானவை என்றாலும் கர்ணனே மிக அணுக்கமானவனாக இருக்கிறான். குருதிச்சாரலின் இறுதியில் கர்ணன் இருக்கும் உளநிலையிலேயே நான் எஞ்சினேன்.\nஒன்றுமட்டுமே செய்வதற்குள்ளது, வெறுமே அமர்ந்திருப்பது. ஒன்றும் செய்யாமலிருந்தாலே இந்நாட்கள் கடந்துசெல்லும். உளநிலைகள் காலத்தில் மாறியேதீரும். தீவிரங்கள் மழுங்கும். கொந்தளிப்புகள் அணையும், சலிப்பின் பெருவெளியில் உள்ளம் சிறு ஆர்வங்களைக் கண்டடையும். வேறுவழியே இல்லை. அன்றாடத்திற்குள் சிக்கிக்கொள்ளாமலிருந்தால் மட்டும் போதும். எப்படியும் மீண்டுவிடுவோம். எல்லாவற்றிலிருந்தும் காலத்திலேறி மீளமுடியும் என்ற வாய்ப்பைப்போல வாழ்க்கையின் அருள் வேறில்லை.\nஃபகுவின் அந்த பனிமலைகள் என்னை பிறிதொரு உச்சநிலையில் வைத்திருந்தன. அது விழியுணரும் உன்னதம். அதை கருத்துருவ உன்னதமாக ஆக்கிக்கொண்டே இருக்கிறது உள்ளம். அங்கிருந்து வெண்முரசுக்குத் திரும்பமுடியும் என்று தோன்றியது. இதை எழுதும்வரை அந்த திரும்புதல் நிகழவில்லை என்றாலும்.\nஇப்புவியை அளக்கும் முழக்கோல் என்கிறான் காளிதாசன், இமையத்தை. பருவடிவ உவமை அல்ல அது. இங்குள்ள கொந்தளிக்கும் வாழ்க்கையை அங்குள்ள அமைதியால் அளக்கலாம். அது மண்மேல் விழுந்த விண்ணுரு ஒன்றின் மேலாடை என நான் நினைக்கிறேன். சிறுவயதில் அன்னையின் முந்தானை அடைக்கலமளிக்கும் பெருங்காடுபோலத் தோன்றும்.\nஃபகுவில் நான் முன்பு தங்கிய டாக்கூரின் வீட்டை விசாரித்து பார்த்தேன். எவருக்கும் தெரியவில்லை. விரிவாக விசாரிக்கவேண்டும் என்றால் ஏராளமாகப் பேசவேண்டியிருக்கும். என்னால் ஓரிரு சொற்களுக்கு மேல் பேசமுடியவில்லை. ஆகவே தேடுவதைக் கைவிட்டேன்.\nஃபகு முழுமையாக மாறிவிட்டிருந்தது. 1986ல் நான் வந்தபோது இங்கே எல்லா வீடுகளும் கற்பாளங்களால் கூரையிடப்பட்டவை. மிகத்தாழ்ந்து மலைச்சரிவின் நீட்சியாகவே மண்ணில் இருந்து எழாதவண்ணம் அமைந்தவை. நிறைய பைன் மரங்கள் இருந்தன. இப்போது பெரும்பாலும் அனைத்துக் கட்டிடங்களும் கான்கிரீட்டில் கட்டப்பட்டு இறுதியாக தகரக்கூரையிடப்பட்டிருந்தன. பெரும்பாலானவை அடுக்குவீடுகள். மேலும் மேலும் கட்டிடங்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ஃபகு சிம்லா போல கட்டிடமலையாக ஆகிவிடும்.\nஃபகுவில் பனிதா அம்மன் ஆலயம் உள்ளது. நூறாண்டுகளுக்குள் கட்டப்பட்ட சிறிய ஆலயம். மரச்செதுக்கு வேலைகள் கொண்டது. ஒருநாள் பகல் அங்கே சென்று அமர்ந்திருந்தேன். சுற்றுலாப்பருவம் தொடங்கவில்லை என்பதனால் பயணிகள் எவருமில்லை. நாலைந்து உள்ளூர் பெண்கள் மட்டுமே. ஃப அருகே ஒரு குன்று உண்டு. கடிர் என்று பெயர். சென்றமுறை அங்கே சென்றிருந்தேன். இம்முறை இன்னமும் பனி உருகவில்லை, வண்டிகள் செல்லாது என்றார்கள். ஆண்டுக்கொருமுறை ஏப்ரல் வாக்கில் அங்கே திருவிழா நடக்கையில் இரண்டாயிரம்பேர் வரை மலையேறிச்செல்வார்களாம்.\nமறுநாள் பேருந்தில் நார்கொண்டா என்னும் ஊருக்குச் சென்றேன். அங்கிருந்து அருகே உள்ள ஹட்டு என்னும் மலைமுகடுக்குச் செல்லவேண்டும் என்பது திட்டம். வாடகை ஓட்டுநர் ஆயிரம் ரூபாய் கேட்டார். பத்து கிலோமீட்டருக்குள்தான். ஆனால் மலைமேல் ஏறிச் செல்லவேண்டும். இன்னொரு ஓட்டுநர் “பனி இன்னமும் உருகவில்லை” என்றார். “இல்லை, சென்றாகவேண்டும்” என்றேன் பனிக்காலத்தில் பனிமேல் செல்லும் நான்குசக்கரத்திலும் இயந்திர இணைப்புள்ள ஜீப்புகள்தான் மேலே செல்லமுடியும். என்றார் ஓட்டுநர்.செல்லும்வரைச் செல்வோம் என்றேன்.\nஆயிரம் ரூபாயால் கவரப்பட்டு அவர் கிளம்பினார். பாதிவழிச் செல்வதற்குள் பனியில் வண்டி நின்றுவிட்டது. இருபக்கங்களிலும் வெண்பொருக்குப் பனி. நான் இறங்கி பனிமேல் கால்வைத்ததும் பரப்பு உடைந்து உள்ளே கால் சென்றுவிட்டது. பனி அடியிலிருந்து உருகி மேல்தகடு வெண்படலமாக நின்றிருந்தது. “என் கையைப் பிடியுங்கள்” என ஓட்டுநர் கூவினார். பாய்ந்து பிடித்து ஒருவழியாக மேலே வந்தால் கா���்கள் மரத்துப்போய் இரு ரப்பர் பந்துகளைப் பொருத்தியதுபோல் உணர்ந்தேன்\n“என்னது ஷூ இல்லாமலா வந்தீர்கள்” என்றார் ஓட்டுநர். நான் செருப்பு போட்டிருப்பதை அப்போதுதான் பார்த்தார். உள்ளே கருப்பு காலுறை இருந்தமையால் ஷூ என்றே தோன்றியிருக்கிறது. ”இங்கே மேலே செல்லச்செல்ல மிகவும் குளிரும்… திரும்பிவிடுவோம்” என்றார். திரும்பி நார்கொண்டாவுக்கே வந்தேன். பேருந்தைப் பிடித்து மீண்டும் ஃபகு வந்தேன்.\nஇங்கே உறைபனியில் எப்படி சமாளிக்கிறார்கள் என்று தெரியவில்லை. கனடா போன்ற குளிர்நாடுகளில் இரட்டைச் சன்னல்கண்ணாடிகள், நடுவே வெப்பம்கடத்தாப் பொருள்திணிக்கப்பட்ட மரச் சுவர்கள், எரிவாயுக் கணப்புகள் எல்லாம் உண்டு. இங்கே இந்த பருவத்தில்கூட கான்கிரீட் சுவர்களைத் தொட்டால் மின்னதிர்ச்சிபோலக் குளிர் தாக்குகிறது. சாதாரண கண்ணாடிச் சன்னல்கள். அவற்றிலும் விரிசல்கள், இடைவெளிகள். குளிர்காலத்தில் மின்சாரம் இருக்காதாம். விறகுபோட்டு எரிக்கும் கணப்புதான். அதுவும் அடுப்பும் கணப்பும் ஒன்றேயான ஓர் இரும்புப்பெட்டி. உள்ளே விறகு போட்டு எரித்தால் அலுமினியக்குழாய் வழியாக புகை வெளியே சென்றுவிடும். அதிலெயே சப்பாத்திசுடலாம், வெந்நீர் போடலாம்.\nகுளிர்காலத்தில் வேறுவகை பயணிகள் வருகிறார்கள் என்றார் ராகேஷ் டாக்கூர். பெரும்பாலும் இஸ்ரேலியர்கள். ஐரோப்பாவுக்குச் செல்வது செலவாகும் என்பதனால் இங்கே பனிவாழ்க்கைக்கு வருபவர்கள் அவர்கள். இங்கு ஒருமாதம் தங்கி பனியாடி செல்வது அவர்களின் பணமதிப்புக்கு மிகமிக லாபமானது.அவர்கள் இமையமலையை வெல்ல வருகிறார்கள். அதன் விரிவில் ஒர் உச்சத்தை மட்டும் தெரிவுசெய்து வென்று திரும்புகிறார்கள். அதன் அமைதியை அவர்கள் உணர்வதேயில்லை.\nஎந்தக்கோணத்திலும் பனிமலை தெரிவது நாம் எப்போதும் ஒரே இடத்திலேயே சுற்றிக்கொண்டிருப்பதுபோலத் தோன்றவைக்கிறது. ஒரு பெரிய சாம்பல்நிறப்பறவை சிறகுவிரித்து வான்நோக்கி வெண்ணிற அலகை நீட்டி அமர்ந்திருப்பதுபோன்ற மலை. இத்தனை உவமைகள் வழியாக இந்த மலைகளை எதுவாக ஆக்கிக்கொள்கிறேன் நானறிந்தவையாகவா அல்லது இவ்வொப்புமைகள் வழியாக நான் அறியாத நுண்வடிவ ஒன்றை நோக்கி எழமுயல்கிறேனா\nமூன்றுநாட்கள் இங்கிருந்ததில் ஒன்றை உணர்ந்தேன். செய்திகளை கேட்காமல், பேசாமல் இருந்தால் க���டிப்போனால் 24 மணி நேரத்திற்குள் நாம் உழன்றுகொண்டிருக்கும் வெளியுலகு முழுமையாகவே அகன்றுவிடுகிறது. நாம்தான் அதைக் கவ்விக்கொண்டிருக்கிறோமே ஒழிய அது நம்மை பற்றியிருக்கவில்லை. முழுநாளும் வெறுமே மலைகளை நோக்கிக்கொண்டிருந்தேன். எதையும் எவரையும் நினைக்கவில்லை. அப்போது எனக்கு என் ஊருடன் நண்பர்களுடன் குடும்பத்துடன் தொடர்பே இல்லை. ஒரே ஒருவருக்கு மட்டுமே குறுஞ்செய்திக்கு மறுமொழி அனுப்பினேன், கோபக்காரர்,திமிராகப் புறக்கணிக்கிறேன் என எடுத்துக்கொள்வார் என்பதனால்.\nதர்மசாலா செல்லலாம் என்று எண்ணம் வந்தது. ஃபகுவில் தங்குவது செலவேறியது. ஒருநாளுக்கு கிட்டத்தட்ட மூவாயிரம் ரூபாய் வரை ஆனது. பேருந்திலேயே தர்மசாலா கிளம்பினேன். தர்மசாலாவின் நினைப்பு வந்ததுமே மனம் கிளம்பிவிட்டது. மலைப்பாதையில் 250 கிமீ. ஆனால் 12 மணிநேரமாகியது. இமையமலையடுக்குகள் வழியாக பருந்து போல வட்டமிட்டுக்கொண்டே இருப்பதாகத் தோன்றியது.\nவழியில் ஒரு பெரிய மலைப்பாறை மேலிருந்து உருண்டு விழுந்துகிடந்தது. அரைமணிநேரம் முன்புதான் விழுந்தது என்றனர். நல்லவேளையாக எந்த வண்டிமேலும் விழவில்லை. அதை ஓட்டுநர்களே புரட்டி அப்பால் தள்ளினர். மிக எளிது. அதன் அடியில் மண்ணை தோண்டி சரிவாக்கி தள்ளி விட்டனர். கீழே மலைச் சரிவில் சென்று தயங்கி நின்றது. அதற்கு அப்பால் மேலும் ஏழெட்டு அடுக்குகளாக சாலை. வண்டி சுற்றி வந்தபோது அந்தப்பாறை தலைக்குமேல் நிற்பதைக் கண்டேன். கொஞ்சம் கலக்கமாகவே இருந்தது.\nசெங்குத்தான பாறைவிளிம்புகளில் வரையாடுகள் மேய்வதைக் காணமுடிந்தது. நல்ல வெயில், புழுதி , ஆனால் குளிர். திடீரென்று ஓர் இடத்தில் மழை. மழைக்குள் புகுவதற்கு முன் ஆலங்கட்டிகள் பெய்தன. மேலிருந்து கல்பொழிகிறது என்றுதான் தோன்றியது. மழையில் நனைந்து அப்பால் சென்று கொஞ்ச நேரத்திலேயே மீண்டும் வெயில். புழுதி.\nநள்ளிரவில் தர்மசாலா சென்றேன். பேருந்துநிலையம் அருகிலேயே ஒரு சிறுவிடுதியில் 600 ரூபாய்க்கு அறைபோட்டு தங்கினேன். காலையில் 6 மணிக்கு எழுந்து தலாய் லாமாவின் மடாலயம் அமைந்துள்ள மெக்லியோட்கஞ்ச் என்னும் குன்றுக்குச் சென்றேன். அங்கிருந்து 12 கிமீ தொலைவில் உள்ளது. ஆட்டோரிக்‌ஷாவில் செல்ல 150 ரூபாய். மேலே செல்லச்செல்ல நல்ல குளிர்.\nமெக்லியோட்கஞ்ச் குன்று ஒரு சுற்றுலா��ையம். உலகமெங்கிலும் இருந்து பௌத்தர்களும் சுற்றுலாப்பயணிகளும் வந்துகொண்டே இருக்கிறார்கள். சுற்றுலாப்பயணிகளுக்குரிய அனைத்தும் கடைகளில் குவிந்துள்ளன. பலவகையான பொம்மைகள், சிற்பங்கள், திபெத்பாணி போலி டோங்காக்கள், குத்துவாட்கள்,பாரம்பரிய ஆடைகள், கையால்செய்யப்பட்ட காகிதத்தால் ஆன குறிப்பேடுகள். உலகின் அனைத்துநாட்டு உணவுகளும் கிடைக்கும்.\nவிதவிதமான முகங்கள் . ஏராளமான ஹிப்பிகளைக் காணமுடியும். உள்ளூர்ப்பயணிகள் பெரும்பாலும் திபெத்தியர். அமெரிக்கர், பிரென்சுக்காரர்கள், ஜெர்மானியர் என பேச்சை வைத்துக் கண்டுபிடிக்கலாம். தலாய் லாமா அங்கு இல்லை. நாளாந்தர பூசைக்காக காலையிலேயே பிட்சுக்கள் அமர்ந்திருந்தனர். சற்றுநேரம் உடனிருந்தேன். சுற்றிச்சுற்றி நடந்தேன்.சுற்றிலும் பனிமலைகள். காற்று வீசும்போது குளிராடையையும் மீறி நடுக்கியது\nதர்மசாலாவில் சுற்றிக்கொண்டிருந்தேன். மிகக்களைப்பாக உணர்ந்தபின்னர்தான் அது பசி எனத் தெரிந்தது. பசி தாகம் இரண்டையும் நானே உணர்ந்துகொள்வது இளமையிலிருந்தே எனக்குச் சிக்கலானதுதான். கொஞ்சம்கூட நடக்க, சிந்திக்க முடியவில்லை என உணர்ந்தபின்னர்தான் அது பசி அல்லது தாகம் என தெரியவரும். அதன்பின்னரும்கூட சாப்பிடுவதை ஒத்திப்போட்டுக்கொண்டே இருப்பேன்.\nஎன்னை எவரோ பராமரித்துக்கொண்டே இருக்கும்நிலையிலேயே வாழ்ந்திருக்கிறேன் என இப்போது உணர்கிறேன். அதை முழுமையாகத் தவிர்க்கவேண்டும். எவரையும் சார்ந்தில்லாமல் வாழமுயலவேண்டும். ஆனால் அது ஒரு கனவு என்றும் தோன்றியது.\nஒரு பெரிய கேன் பழச்சாறு வாங்கிக்கொண்டு மடாலயத்தின் ஒரு மூலையில் அமர்ந்து தொலைவில் கண்கூச ஒளிவிட்ட பனிமலையை நோக்கிக்கொண்டிருந்தேன். முதலில் அவை திரை ஓவியம்போலிருக்கும். நோக்க நோக்க முப்பரிமாணம் கொண்டு எழுந்து அணுகிவரும். மலைமேல் சமவெளிகளைக்கூடக் காணமுடியும். திடீரென்று குளிர்வந்து நடுக்கியெடுக்கத் தொடங்குவது இமையமலைப் பகுதிகளின் இயல்புகளில் முக்கியமானது\nஅங்கே அமர்ந்தபடி வெற்று எண்ணங்களில் அமைந்திருந்தேன். என்னைப்பற்றி எப்போதும் ஒரு கணிப்பு உண்டு. நான் ஆணவம் மிக்கவன் என எனக்குத்தெரியும், அது இல்லையேல் என்னால் எழுதமுடியாது. ஆகவே அதைச் சுமந்தேயாகவேண்டும். அவ்வாணவத்தை நிறைவுசெய்யும் பெரியப��ிகளைச் செய்தாகவேண்டும். அதற்கு சூழ இருக்கும் அனைத்தையும் வேர்நீட்டி உறிஞ்சிக்கொள்ளவேண்டும். பெரிய மரங்களின் குரூரமான தன்னலம்.\nஎன்னைச்சார்ந்தவர்களுக்கு எப்படி இருக்கிறேன் நான் என எப்போதும் கேட்டுக்கொள்வதுண்டு. கூடுமானவரை இனியவனாக, நம்பகமானவனாக, நலம்நாடுபவனாக. ஆனால் நான் எண்ணும் அளவுக்கு அல்ல. புண்படுத்துபவன், புறக்கணிப்பவன், பொறுப்பற்றவன். எப்போதும் அந்தக்குறையை உணர்வதே என் துயரங்களில் ஒன்று.\nநான் எழுதும் இலக்கியத்தின் உச்சங்கள் நான் அல்ல. மீளமீள என் வாசகர்களிடம் அதைச் சொல்லியாகவேண்டும். கீழ்மைகளில் உளம்திளைக்காமல் எவராலும் கீழ்மையை எழுதிவிடமுடியாது. வஞ்சம், சினம், காமம். அவை இல்லாமல் இலக்கியத்தின் நெசவு அமைவதுமில்லை. ஒற்றைப்படையான உளவிசை புனைவெழுத்துக்குரியது அல்ல. ஆகவே எழுதும் உச்சங்களுக்கு நேர் மறு எல்லையில் இருண்ட ஆழங்களிலும் திளைக்கிறது எழுத்தாளனின் உள்ளம்.மெய்ஞானம் இலக்கியத்தின் இலக்கு. ஆனால் இலக்கியவாதி வழிகாட்டிப்பலகைதான். அவன் அங்கே சேரவியலாது\nஆகவே எழுத்தாளன் எவருக்கும் வழிகாட்டி அல்ல. இலக்கியத்திற்கு அப்பால் எவருக்கும் ஆசிரியனும் அல்ல. ஆனால் அதை நாமே உணரும்போது உருவாகும் சோர்வு குரூரமானது. என்றாவது நோயும் முதுமையுமாக, செயலற்றுச் சித்தம் திரிந்து, இன்று வெண்முரசில் கிருஷ்ணன் பேசும் மகத்தான சொற்களை நானே வாசிக்கையில் என்ன உணர்வேன் அதற்குமுன் சென்றுவிடவேண்டும் என்று வேண்டிக்கொள்வதன்றி ஒன்றும் சொல்வதற்கில்லை\nஇமையத் தனிமை – 3\n[…] இமையத் தனிமை – 2 […]\n[…] இமையத் தனிமை – 2 […]\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 68\n‘குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம்’ - எம். ஏ. சுசீலா\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொ���ிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/233228-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-10T05:45:48Z", "digest": "sha1:X55IFIOG43RLCBTZSTN4E6CRQMDFG7RK", "length": 61534, "nlines": 207, "source_domain": "yarl.com", "title": "ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒரு வினாத்தாள் - அரசியல் அலசல் - கருத்துக்களம்", "raw_content": "\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒரு வினாத்தாள்\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒரு வினாத்தாள்\nBy கிருபன், October 19 in அரசியல் அலசல்\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒரு வினாத்தாள்\nஇந்த ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் தேசிய பாதுகாப்பு விடயமானது முக்கியமானதொன்றாக மக்கள் மத்தியில் இடம்பிடித்திருக்கின்றது எனலாம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இந்த நிலை ஏற்படக் காரணமாக அமைந்திருக்கலாம். ஒரு நாடு என்ற அடிப்படையில் தேசிய பாதுகாப்பு குறித்து முறையான பாதுகாப்பு பொறிமுறையொன்று அமைத்துக்கொள்வதில் கவனம் செலுத்துவது மிக மிக அவசியமான விடயம் என்பதில் மாற்றுக் கருத்துகள் இருக்கமுடியாது. விஜேவீர என்பவரால் தெற்கில் ஏற்படுத்தப்பட்ட செயற்பாடுகள் மற்றும் பிரபாகரன் மூலமாக வடக்கே ஏற்படுத்தப்பட்ட செயற்பாடுகள் மற்றும் போரின் பின்னர் சஹ்ரானின் செயற்பாடுகள் என்பன ஊடாக ஏற்பட்ட நாசகார வேலைகள் இலங்கையின் பாதுகாப்பின் மீது மேற்கொள்ளப்பட்ட பாரிய அச்சுறுத்தல்களாக குறிப்பிடலாம். முதலாவது செயற்பாடு சிங்கள செயற்பாடாகவும் இரண்டாவது மூன்றாவது செயற்பாடுகளை முறையே தமிழ் மற்றும் முஸ்லிம் செயற்பாடுகளாகக் குறிப்பிடலாம்.\nஎனினும், மேற்படி செயற்பாடுகள் எதுவுமே வானத்திலிருந்து வந்து இறங்கியவையாக குறிப்பிட முடியாது என்பதுடன் அவை வெளிநாட்டின் ஆக்கிரமிப்பு என்பதாகவும் கருதமுடியாது. பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் என எதுவுமே மேற்படி தீவிரவாதங்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கவில்லை என்பதுடன் சமூக அரசியல் காரணங்களே மேற்படி தீவிரவாதங்களுக்கு காரணமாக அமைந்திருந்தன. தீவரவாதங்கள் தலைதூக்காத அடிப்படையில் சாதி, இனம், மதம் என்ற அடிப்படையிலான பிரிவினைவாதங்களுக்கான அங்கீகாரத்தினை இல்லாமல் செய்து அனைத்து மக்களுக்கும் சம உரிமை மற்றும் சம அங்கீகாரம் கிடைக்கும் அடிப்படையிலான இலங்கை தேசமொன்று அமைக்கப்பட்டிருக்குமானால் இப்படியான கலவரங்களை நாடு எதிர்நோக்காமலிருந்திருக்கும். ஜே.வி.பியின் இரண்டாவது கலவரத்தினை முடிவுக்குக் கொண்டுவந்ததன் பின்னர் இளைஞர்களின் விரக்தி குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் நியமிக்கப்பட்டது. தெற்கின் சிங்கள கலவரங்களுக்கும் வடக்கின் தமிழ் கலவரங்களுக்கும் சாதி, இன, மத வேறுபாடுகளே காரணமாக அமைந்ததாக அந்த ஆணைக்குழு அறிக்கையாக சமரப்பித்தது. சஹ்ரானின் ஒரு நாள் தற்கொலைத் தாக்குதலுக்கு சர்வதேச முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களின் தீவிரவாதக் கருத்துக்களின் தாக்கம் இருப்பதாக கூறப்பட்டபோதிலும் போர் வெற்றியின் பின்னரான காலப்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் இதற்கு காரணமாக அமைந்திருக்கலாம் எனக் கருதலாம்.\nஇராணுவம் மற்றும் புலனாய்வுத்து��ைகளை நவீனமயப்படுத்தி ஆயத்த நிலையில் வைத்திருப்பது அவசியமான விடயம் என்றபோதிலும் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனில் சாதி, இனம், மதம் என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு கலவரங்கள் உருவாகாத நிலை உருவாக்கப்படல் வேண்டும். சுதந்திரம் பெற்று 71 வருடங்கள் கடந்த நிலையிலும் இவ்வாறான சூழ்நிலையை உருவாக்க முடியாத நிலையில் இருக்கின்ற எமது நாட்டில் மேற்படி செயற்பாடுகள் ஊடாக மாத்திரமே தேசத்தைக் கட்டியெழுப்ப முடியுமாக அமையும். இந்த தேவைப்பாட்டினை பூர்த்திசெய்யாத நிலையில் பாதுகாப்பு படையினரையும் புலனாய்வுத் துறையினரையும் ஆயத்த நிலையில் வைப்பது எந்த வகையில் தீர்வாக அமையும்\n(I) இது தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் கருத்து என்ன (II) சிங்கள தமிழ் மக்களிடையே ஏற்பட்டிருக்கின்ற இனத்துவம் மற்றும் இன வேறுபாடு குறித்து கருதுவது என்ன (II) சிங்கள தமிழ் மக்களிடையே ஏற்பட்டிருக்கின்ற இனத்துவம் மற்றும் இன வேறுபாடு குறித்து கருதுவது என்ன (III) இனத்துவ முறையின் அடிப்படையில் அழுத்தத்திற்கு உட்பட்டிருக்கும் இனத்தவர்கள் மீது வன்முறைகளும் அழுத்தங்களும் பிரயோகிக்கப்படுகின்றது என்பதனை ஏற்றுக்கொள்வார்களா (III) இனத்துவ முறையின் அடிப்படையில் அழுத்தத்திற்கு உட்பட்டிருக்கும் இனத்தவர்கள் மீது வன்முறைகளும் அழுத்தங்களும் பிரயோகிக்கப்படுகின்றது என்பதனை ஏற்றுக்கொள்வார்களா (IV) இந்த நிலையைப் போக்கி அவர்களுக்கும் சம அந்தஸ்த்தினை வழங்குவதற்காக மேற்கொள்ளவேண்டிய மீள்கட்டமைப்பு நடவடிக்கைகள் யாவை (IV) இந்த நிலையைப் போக்கி அவர்களுக்கும் சம அந்தஸ்த்தினை வழங்குவதற்காக மேற்கொள்ளவேண்டிய மீள்கட்டமைப்பு நடவடிக்கைகள் யாவை (V) இன மத அடிப்படையிலான பிணக்குகள் ஏற்படாதிருக்கும் விதத்தில் சகவாழ்வினை ஏற்படுத்தும் வழிமுறைகள் யாவை (V) இன மத அடிப்படையிலான பிணக்குகள் ஏற்படாதிருக்கும் விதத்தில் சகவாழ்வினை ஏற்படுத்தும் வழிமுறைகள் யாவை (VI) சிங்கள, தமிழ் கலவரத்துக்கு காரணமாக அமைந்த விடயங்கள் மற்றும் குறித்த கலவரத்தை அடக்கியதன் விளைவாக ஏற்பட்ட மனிதாபிமானத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்படுதல் குறித்த நிலைப்பாடுகள் என்ன\n19ஆவது சீர்திருத்தத்தின் பிரகாரம் அடுத்த ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டவு��ன் நாட்டை நிர்வாகிக்கும் சர்வாதிகார அதிகாரம் நாடாளுமன்றத்தை சார்ந்துவிடுகின்றது. எனினும், அந்த பாரிய பொறுப்புக்களை ஏற்று உரிய முறையில் நிர்வகிக்கும் அளவில் இன்றைய நாடாளுமன்றம் காணப்படுவதில்லை. மிகவும் பலவீனமடைந்ததாகவும் வினைத்திறன் குன்றியதாகவுமே காணப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் சட்டத்துக்கு புறம்பாக அரசாங்கத்துடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் வியாபாரம் செய்வது அவர்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையே இல்லாமலாக்கிவிடும் அளவில் பாரதூரமான குற்றமாகும். இது கடந்த 40 வருடங்களாக நடைபெற்றுவரும் குற்றச் செயல் என்பதுடன் இந்த குற்றங்களை சரிசெய்வதற்காக நாடாளுமன்றம் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதுடன் அவ்வாறு மேற்கொள்ளப்படுவதனை விரும்புவதுமில்லை\n(I) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சிகளைச் சார்ந்தவராக இருக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது விடயம் குறித்து அபிப்பிராயம் என்ன (II) குறித்த பிரச்சினை நாடாளுமன்றத்தின் அபிமானத்தினை இல்லாமல் செய்யூம் ஒன்றாக கருதுமிடத்து அது தொடர்பாக நாடாளுமன்ற விசாரணை ஒன்றுக்கான முன்மொழிவொன்றினை தேர்தலுக்கு முன்னதாக குறிப்பிடுவதற்கு அவர்கள் தயாரா (II) குறித்த பிரச்சினை நாடாளுமன்றத்தின் அபிமானத்தினை இல்லாமல் செய்யூம் ஒன்றாக கருதுமிடத்து அது தொடர்பாக நாடாளுமன்ற விசாரணை ஒன்றுக்கான முன்மொழிவொன்றினை தேர்தலுக்கு முன்னதாக குறிப்பிடுவதற்கு அவர்கள் தயாரா (III) நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிராத கட்சிகளில் அங்கம் வகிப்பவர்களின் அபிப்பிராயம் ளஎன்ன\n3. சொத்துக்கள் பொறுப்புக்கள் குறித்த சட்டம்\nமுறையற்ற விதத்தில் சொத்துக்களை ஈட்டியிருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகளை மக்களது ஒத்துழைப்புடன் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான பலமான ஏற்பாடுகள் 1988ஆம் ஆண்டு 74ஆம் இலக்கம் மூலமாக திருத்தியமைக்கப்பட்ட 1975ஆம் ஆண்டு 01ஆம் இலக்க சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் சட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டிருக்கின்றது. எனினும், அந்தச் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்றவர்கள் இலகுவாக வெளிவர முடியுமான அடிப்படையிலான துளைகளுடனே குறித்த சட்டம் அமைக்கப்பட்டிருகின்றது என்று குறிப்பிடலாம். குறித்த துளைகள் அடைக்கப்படுவதன் ஊடாக முறைகேடாக சொத்துக்களை ஈட்டுபவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவரக்கூடிய வகையில் சிறந்த சட்டமொன்றாக அதனை மாற்றியமைக்கலாம்.\nகுறித்த சட்டத்திற்கு அமைய சொத்துக்கள் பொறுப்புக்கள் என்பவற்றை வெளிப்படுத்தாமலிருக்கும் ஒருவருக்கு எதிராக விதிக்க முடியுமான தண்டப்பணத்தின் அளவு ரூ 1000 ஆகும். சொத்துக்கள் பொறுப்புக்கள் என்பவற்றை வெளிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் படிவம் கூட இன்றைக்கு பொறுத்தமானதாக இல்லை. வேண்டுமென்றே சொத்துக்கள் பொறுப்புக்கள் விபரம் வெளியிடாது இருக்கின்றவர்களுக்கான தண்டப்பணத்தினை ஐந்து இலட்சம் ரூபாவாக நிர்ணயிக்கப்படவேண்டும். அத்துடன், ஒரு வருட சிறைத் தண்டனை வழங்குவது கட்டாயமாக்கவும் முடியும். இதற்காக வழங்கப்படும் விண்ணப்பங்கள் இலத்திரனியல் முறையில் அமைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அல்லது கணக்காளர் நாயகத்தின் இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து சொத்துக்கள் பொறுப்புக்கள் குறித்த விண்ணப்பப்படிவங்களையும் காட்சிப்படுத்தும் முறையொன்றினை அறிமுகப்படுத்த முடியும். இந்தச் சட்டவாக்கத்தின் மூலமாக முறைகேடாக சொத்து சேகரிப்பவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவர முடியுமாக அமையும்.\n(I) இது தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களது அபிப்பிராயம் என்ன (II) நாடாளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் வேட்பாளர் களால் இது குறித்த சட்டவாக்கத்திற்கான முன்மொழிவொன்றினை தேர்தலுக்கு முன்னதாக முன்வைப்பார்களா\nகல்வி என்பது ஒரு தேசத்தின் முதுகெழும்பாக கருதப்படுகின்றது. காலாவதியான ஒன்றாகவே நாட்டின் கல்வி முறைமை காணப்படுகின்றது. கல்வி, திறன், ஒழுக்கம் என்பவற்றை சமூகத்திற்கு வழங்குவதன் ஊடாக நேர்மையான கல்விச் சமூகம் ஒன்றை உருவாக்குவதற்கான இயலுமையை இன்றைய கல்வி முறை பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. தேசத்தில் காணப்படுகின்ற சாதி, இன, மத பேதங்களுக்கான அங்கீகாரத்தினை இல்லாமலாக்குவதற்கும் நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும் அவசியமான செயற்பாடுகளை கல்வி முறை வழங்கத்தவறியிருக்கின்றது.\nமனனம் செய்யும் கல்வி முறை ஒன்றையே முதலாம் தரம் முதல் பல்கலைக்கழகம் வரையான கல்வி சார்ந்த கட்டமைப்பில் காணமுடிகின்றது. இது மாணவர்களின் ஆக்கத் திறன்களை இழக்கச் செய்கின்ற ஒரு நாசகார முறைமை என்பதனை கல்வி சார்ந்த அதிகாரிகளும் ஆசிரியர்களும் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர். மனனம் செய்யும் முறையானது மாணவர்களை உளவியல் ரீதியில் பாதிப்பதன் காரணமாக இந்த நிலை மாணவர்களை போதைப் பொருள் பாவணைக்கு கூட அடிமைப்படுத்துகின்ற ஒரு காரணியாகவும் அடையாளப்படுத்தப்படுகின்றது.\nமாணவர்களுக்கு கணிதப் பாடத்தினை சரியான முறையில் கற்பிக்கத் தெரியாத ஒரு நாடாக இலங்கை காணப்படுகின்றது. அதன் காரணமாக சாதாரண தர பரீட்சையில் கணிதப் பாடத்தில் சித்தியடையாத மாணவர் விகிதம் 65 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையை மாற்றியமைப்பதற்காக மாணவர்கள் ஆர்வமாகக் கற்கும் முறையொன்றினை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளை கல்வி சார் அதிகாரிகள் மேற்கொண்டிருக்கவேண்டும். ஆனால், அவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளாது சித்தியடைவதற்காக பெறவேண்டிய ஆகக்குறைந்த புள்ளிகள் 29 என்பதாக குறைக்கப்பட்டது. அதன் விளைவாக தற்போது கணிதப்பாடத்தில் சித்தியடைவோரின் தொகை 65 வீதமாக அதிகரித்துள்ளது. இந்தச் செயற்பாடு மாணவர்களது கல்வி வளர்ச்சியில் பாரிய பின்னடைவை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது.\nஉலக வங்கியின் கணிப்புக்கு அமைய ஏனைய தொழில்களுடன் ஒப்பிடும்போது ஆகக் குறைந்த சம்பளம் வழங்கப்படும் தொழிலாக ஆசிரியர் தொழில் கருதப்படுகின்றது. இலங்கையில் காணப்படுகின்ற கல்வி முறை இலவசக் கல்வி முறையாக அடையாளப்படுத்தப்பட்ட போதிலும் போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைவதற்காக மேலதிக வகுப்புக்களை நாடியே ஆகவேண்டும் என்ற நிலை காணப்படுகின்றது. இந்தநிலையானது ஏழ்மையில் இருப்பவர்கள் கல்வியின் ஊடாக உயர்வடையச் செய்வதற்கான வாய்ப்புக்களை இல்லாமலாக்குகின்ற ஒரு காரணியாக மாறிவிடுகின்றது.\nபணம் படைத்தவர்களுக்கு சகல வதிகளுடன்கூடிய பாடசாலையும் ஏழைகளுக்கு எதுவுமற்ற பாடசாலைகளும் என்ற நிலைதான் இன்றைய கல்வி முறையில் காணமுடிகின்றது. இதன் ஊடாகவும் ஏழ்மையில் இருப்பவர்கள் கல்வியின் ஊடாக உயர்வடையச் செய்வதற்கான வாய்ப்புக்களை இல்லாமலாக்குகின்ற நிலையே உருவாகியிருக்கின்றது. சிறந்த கல்விமுறைகளைக் கொண்ட நாடுகளில் ஆரம்பப்பள்ளிகளுக்கு பிள்ளைகளைச் சேர்க்கும் போது தனது வீட்டுக்கு கிட்டிய ஆரம்பப் பாடசாலைகளில் ஒன்றிற்கு அவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற முறையே காணப்படுகின்றது. அனைத்து ஆரம்பப் பாடசாலைகளும் கிட்டத்தட்ட ஒரே விதமான தரத்தினைக் கொண்டதாகவே காணப்படுகின்றன. எனவே, பிள்ளையின் முதலாவது பாடசாலையைத் தெரிவுசெய்வதில் போட்டித்தன்மை ஏற்பட்டு அதிக பணத்தைச் செலவிட வேண்டிய நிலை ஏற்படுவதில்லை. இந்த மாசுபட்ட நிலையினை மாற்றியமைக்க வேண்டியதன் அவசியப்பாட்டினை இளைஞர் அமைதியின்மை தொடர்பிலான ஆணைக்குழு மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழு என்பன தமது சிபாரிசுகளை முன்வைத்திருந்த போதிலும் அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த முறைமையினை மாற்றியமைப்பதற்கு இடம்கொடுப்பதில்லை.\n(I) இலங்கையின் கல்வி முறை குறித்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் எண்ணப்பாடுகள் என்ன (II) கல்வித்துறையில் மேற்கொள்ளப்படவேண்டிய சீர்திருத்தங்கள் யாவை\n5. பால் மற்றும் இறைச்சி\nஇலங்கையில் பால்மா இறக்குமதிக்காக வருடாந்தம் 500 மில்லியன் டொலர்கள் அளவில் செலவாகின்றது. இலங்கைக்குத் தேவையான பால்மாவினை இலங்கையிலேயே உற்பத்தி செய்துகொள்ளமுடியுமான நிலை காணப்பட்ட போதிலும் இறைச்சிக்காக மாடுகளை வளர்ப்பது பாவகாரியம் என்பதாக நாட்டில் பரவியிருக்கின்ற நம்பிக்கையானது இந்த முயற்சிக்கு பாரிய தடையாக காணப்படுகின்றது. பால் பெறுவதற்காக மாத்திரம் மாடுகளை வளர்ப்பது சாத்தியமான ஒன்றாக இருப்பதில்லை. பால் உற்பத்திக்காக மாடுகளை வளர்க்கும் அதே நேரம் இறைச்சி உற்பத்தியையும் கருத்தில் கொள்வது பொருளாதார ரீதியில் சிறந்த பிரதிபலன்களை நாட்டுக்கு பெற்றுத் தருவதாக அமையும்.\nஇந்தியா ஒரு இந்துத்துவ நாடு என்பதுடன் இந்துக்கள் பொதுவாக இறைச்சி சாப்பிடுவதில்லை. எனினும், உலகிலே பாரிய அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்கின்ற நாடாக இந்தியா காணப்படுகின்றது. 2014ஆம் ஆண்டில் இந்தியா 2,087,000 மெட்ரிக் தொன் இறைச்சியை ஏற்றுமதி செய்துள்ளது. அது உலக இறைச்சி ஏற்றுமதியில் 20 வீதமாகும். குறித்த வருடம் இறைச்சி ஏற்றுமதி ��டாக இந்தியா பெற்றுக்கொண்ட வருமானம் 4781.18 மில்லியன் டொலர்களாகும்.\nமாட்டிறைச்சி தொடர்பில் இலங்கையிலும் முறையான கொள்கை ஒன்று அமைக்கப்படுமாயின் பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதுடன் பண்ணைத் தொழிலினை அபிவிருத்தி செய்ய முடியுமாகவும் அமையும். இலங்கையர் மாட்டிறைச்சி உண்ணாதவிடத்து இறைச்சியை ஏற்றுமதி செய்வது ஊடாக அந்நியச் செலாவணியை உழைத்துக்கொள்ள முடியுமானதாக அமையும்.\n(I) குறித்த பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன (II) இறைச்சி உற்பத்தி தொடர்பில் தேசிய கொள்கை ஒன்று வகுக்கபபட வேண்டும் என்பதனை ஏற்றுக்கொள்கின்றனரா\nதெரிவு செய்யப்படுகின்ற சில இடங்களில் மலைபோன்று குப்பைகளைக் கொட்டிவிடுகின்ற நடைமுறைகளே இலங்கையில் கழிவு அகற்றல் நடவடிக்கையாக பின்பற்றப்பட்டு வருகின்றது. தற்போது இலங்கையின் பிரதான நகரங்களைச் சூழ ஆங்காங்கே குப்பை மேடுகள் காணப்படுவதுடன் அவ்வப்போது குப்பை மேடுகள் சரிந்து விழுதல் ஊடாகவும் அவற்றில் வெடிப்புகள் ஏற்படுவது ஊடாகவும் உயர்ச் சேதங்களும் பொருட்சேதங்களும் ஏற்படுவதாக அறிய முடிகின்றது. குப்பைகள் கொட்டப்படும் இடங்களைச் சூழ வசிக்கின்றவர்கள் எதிர்கொள்கின்ற பாதகங்கள் கருத்தில் கொள்ளப்படாத நிலையிலேயே குப்பைகள் கொட்டப்படுகின்றன.\n(I) இலங்கையில் கழிவகற்றல் பிரச்சினை குறித்து ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன (II) கழிவகற்றல் தொடர்பில் இலங்கை பின்பற்றுகின்ற கொள்கைகளை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்களா (II) கழிவகற்றல் தொடர்பில் இலங்கை பின்பற்றுகின்ற கொள்கைகளை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்களா (III) மாற்று நடவடிக்கைகள் ஏதும் இருக்குமாயின் அவைகள் என்னென்ன\n7. விவசாயத்திற்கு கேடு விளைவிக்கின்ற வன விலங்குகள் தொடர்பில்\nவிவசாய நடவடிக்கைகளுக்கு கேடு விளைவிக்கின்ற குரங்குகள், பன்றிகள், மயில்கள், முள்ளம் பன்றிகள், மர அணில்கள் என்பவற்றின் எண்ணிக்கை கட்டுப்பாடின்றி அதிகரித்துவருகின்றன. அதன் விளைவாக அவைகள் ஊடாக விவசாயத்திற்கு ஏற்படுத்தப்படும் பாதிப்புக்களும் அதிகரித்திருக்கின்றன. அரசாங்கத்தின் கணக்கெடுப்புக்கு அமைய மொத்த விவசாய உற்பத்திகளில் 30 வீதமானவை விலங்குகளால் அழிவுக்குள்ளாகின்றன.\nஎந்த நாடுகளிலும் அளவுக்கதிகமாக விலங்குகள் ஊடாக விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்பட அனுமதிக்கப்படுவதில்லை. ஏதாவது ஒரு விலங்கு அசாதாரண வேகத்தில் பெருகுகின்றதாயின் அந்த விலங்குகளை வேட்டையாடுவதற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படும் வகையிலான கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும் அல்லது உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக குறித்த விலங்குகள் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். கங்காரு அவுஸ்திரேலியாவின் தேசிய விலங்கு என்ற போதிலும் அதனது தொகையை ஒரு மில்லியனால் குறைப்பதற்கான தீர்மானம் ஒன்று அவுஸ்திரேலியா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக பத்தாயிரம் கங்காருகள் கொல்லப்பட்டுள்ளன.\nவிவசாய உற்பத்திகளுக்கு கேடு விளைவிக்கின்ற வன விலங்குகளை வேட்டையாடவும் அவற்றின் இறைச்சிகளை வைத்திருக்கவும் எடுத்துச் செல்வதற்கும் விவசாயிகளுக்கு அனுமதி வழங்குவதானது விவசாயத்திற்கு கேடு விளைவிக்கும் விலங்குகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலான சிறந்த தீர்வாகும்.\n(I) குறித்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன (II) வன விலங்குகளை வேட்டையாட அனுமதிப்பது தொடர்பில் அவர்களது அபிப்பிராயம் என்ன\nமுன்னைய அரசாங்கத்தின் காலப்பகுதியில் ஏற்பட்டதாக குறிப்பிடப்படும் சில குற்றச்சாட்டுகள் சமூகத்தில் பேசுபொருளாக இருந்தன. லசந்த விக்ரமதுங்கவின் கொலை, பிரகீத் எக்னலிகொடவின் கடத்தல், தாஜுதீனின் கொலை, கப்பம் பெறுவதற்காக 11 பேர்களைக் கடத்திச்சென்று அவர்களை காணாமலாக்கியமை, போத்தல ஜயந்த, கீத் நயார், உபாலி தென்னகோன் போன்ற ஊடகவியலாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டமை என்பன மேற்குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகளில் முக்கியமானவைகளாகும். குறித்த சம்பவங்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள் மற்றும் அவற்றில் சில சம்பவங்கள் தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் தெடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நவடிக்கைகள் என்ன\n(I) இவை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன (II) குறித்த விசாரணைகள் மற்றும் வழக்குகள் தொடரப்படவேண்டியவைகளா (II) குறித்த விசாரணைகள் மற்றும் வழக்குகள் தொடரப்படவேண்டியவைகளா அல்லது அவை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன\nதற்போதைய யாப்பானது அதற்குறி�� பரிசுத்தத் தன்மையையும் யாப்பொன்றிற்கு இருக்கவேண்டிய நேர்த்தியையும் இழந்து இனிமேலும் பயன்படுத்த முடியாத நிலையிலேயே காணப்படுகின்றது. புதிய ஒரு யாப்பை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் எமது நாடு இருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாப்பு உருவாக்கும் குழுவாக நின்று யாப்பு ஒன்றை அமைக்கும் நடைமுறையே இதுவரைகாலமும் இலங்கையில் பின்பற்றப்பட்டு வருகின்றது. இது ஒரு காலாவதியான முறைமையாக உலக நாடுகள் கருதுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஊழல் காணப்படுவதானது சிறந்த ஒரு யாப்பு உருவாக்குவதற்கான வாய்ப்பு அற்ற நிலையை உருவாக்கியுள்ளது.\nயாப்பு உருவாக்கும் குழுவில் நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு குறைந்த அதிகாரங்களும் பொதுமக்கள் சார்ந்த பிரதிநிதித்துவங்களுக்கு கூடிய அளவிலான அதிகாரங்களும் கிடைக்கப்பெறுகின்ற அமைப்பிலான பங்களிப்பு யாப்பு உருவாக்கமே 21ஆம் நூற்றாண்டின் யாப்பு உருவாக்கும் முறையாக கருதப்படுகின்றது. யாப்பு உருவாக்கப் பணிகளுக்கு மாத்திரம் இந்த நடைமுறையினை மட்டுப்படுத்தாது அனைத்து துறைகளிலுமுள்ள குறைபாடுகளை ஆராய்ந்து மாற்றங்களை ஏற்படுத்த முடியுமான சிறந்ததொரு முறையாகவும் இது காணப்படுகின்றது.\n(I) இவை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன (II) நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் மாத்திரம் உருவாக்கப்படுகின்ற பழைய முறையைப் பின்பற்றியா புதிய யாப்பு உருவாக்கப்படவேண்டும் (II) நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் மாத்திரம் உருவாக்கப்படுகின்ற பழைய முறையைப் பின்பற்றியா புதிய யாப்பு உருவாக்கப்படவேண்டும் அல்லது யாப்பு குழுவில் மக்களுக்கு கூடிய அதிகாரங்கள் வழங்கப்படுகின்ற அடிப்படையிலா\nயாழில் அனல் மின் நிலையம் அமைகிறதா.\nஐ.நா சபையின் செயலாளர் நாயகம் ரணில் விக்கிரமசிங்கவா.\nபதவி விலகும் எண்ணத்திலேயே இப்போதும் இருக்கிறேன் - சுமந்திரன்\nகொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nயாழில் அனல் மின் நிலையம் அமைகிறதா.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 9 minutes ago\nயாழ்ப்பாணத்தில் அனல் மின் நிலையம் அமைக்கப்படபோகிறதா.. கனரக வாகனங்களில் வந்தது என்ன.. கனரக வாகனங்களில் வந்தது என்ன.. எதற்காக.. கிளிநொச்சி முறிகண்டி பகுதியில் இன்றை��� தினம் மாலை கனரக வாகனங்களில் பாரிய இயந்திரங்களின் பாகங்களை ஒத்த பொருட்களை பொதுமக்கள் அவதானித்துள்ளனர். இந்த பொருட்கள் எதற்கு என தெரியாத நிலையில் மக்கள் பலர் பார்த்ததுடன் சிலர் அது என்ன பொருட்கள் என ஆராய்ந்திருக்கின்றனர். அவர்களுக்கு கிடைத்த பதில் அவை யாழ்ப்பாணத்தில் அனல் மின் நிலையம் அமைப்பதற்காக எடுத்து செல்லப்படுவதாகவும், அதற்காக இந்தியாவிலிருந்து ஆட்கள் வந்துள்ளதாகவுமே https://jaffnazone.com/news/14849\nஐ.நா சபையின் செயலாளர் நாயகம் ரணில் விக்கிரமசிங்கவா.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 21 minutes ago\nஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ரணில் விக்கிரமசிங்கவா.. பரிந்துரைக்கப்பட்டதாக ஐ.தே.க விளக்கம்.. ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளராக இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி குறித்து இன்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவித்த அவர், ஐ.நா. பொதுச் சபையின் அடுத்த அமர்வில் புதிய பொதுச் செயலாளர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவின் பெயர் முன்மொழியப்படும். இந்த முன்மொழிவு தொடர்பாக ரணில் விக்ரமசிங்க தற்போது பரிசீலனை செய்து வருகின்றார். ஐ.நா. பொதுச் செயலாளர் பதவியை ஏற்கவேண்டும் என்பது அவரது தனிப்பட்ட பார்வையாகும். சர்வதேச அங்கீகாரமும் அதிகாரமும் உள்ள இந்தப் பதவி வாய்ப்பு இலங்கைக்கு கிடைப்பதுபெரும் பாக்கியமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். ஐனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி படுதோல்வியடைந்ததை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவரது சில நடவடிக்கையினாலேயே இந்த தோல்வி ஏற்பட்டதாக கட்சியின் உறுப்பினர்களினாலேயே தெரிவிக்கப்படுகின்றது. இதன் விளைவாக, எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்த்தை ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு வழங்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், அதற்கான அனுமதியையும் ரணில் விக்கிரமசிங்க தற்போது வழங்கியுள்ளார் அதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ப��ிவியையும் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க வேண்டும் என தற்போது அந்தக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு பல்வேறு அழுத்தங்கள், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சூழ இருக்கும் நிலையிலேயே, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பதவிக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://jaffnazone.com/news/14847\nபதவி விலகும் எண்ணத்திலேயே இப்போதும் இருக்கிறேன் - சுமந்திரன்\nநான் பதவி விலகுவது விலகாதது அல்லது எப்பொழுது அதைச் செய்ய வேண்டுமென்று தீர்மானிப்பது நான் தான். புதிய அரசமைப்பு உருவாக்கம் முற்றாக கைவிடப்பட்டு விட்டது என்ற தீர்மானத்திற்கு இன்னமும் வரவில்லை. அப்படியான ஒரு தீர்மானம் எடுக்கப்படுகின்ற நேரத்தில் நான் விலகுவேன். இதில் இருந்து நாங்கள் புரிந்து கொள்வது என்ன என்றால் நீங்கள் புதிய அரசியல் அமைப்பு ஒருபோதும் உருவாகாமல் பார்த்துக் கொள்வீர்கள் எனவே உங்கள் பதவியையும் என்றென்றும் தக்க வைத்துக்கொள்ளலாம்.\nபதவி விலகும் எண்ணத்திலேயே இப்போதும் இருக்கிறேன் - சுமந்திரன்\nகாலங்காலமாக ஈழத் தமிழர் கட்ச்சிகள் 1.திறமையானவர்களை ஒதுக்குவதும் 2.திறமையாளர்கள் - உட்கட்ச்சி ஜனநாயகம், கட்டுப்பாடுகளுக்கு அமையாமல் - கட்ச்சியை ஒத்துக்குவதும்தான் நாம் எதிர்நோக்கும் சிக்கல்கள் பலவறின் அடிப்படை. தமிழரசுக் கட்ச்சி செல்வநாயகம் காலம்போல ஊர் மவட்ட மாநில மட்டக் கிழைகள் அடிப்படையில் ஜனநாயாக ரீதியாக மக்கள் அதிகார அமைப்பாக மீழக் கட்டியமைக்கப்பட வேண்டும். இது இன்னும் கண்டுகொள்ளப்படாத சம்பந்தர் ஐயாவின் வரலாற்றுப்பணியாகும். சுமந்திரன் போன்ற திறமைசாலிகள் தன்னிச்சையாக செயற்படாமல் கட்சி கட்டுப்பாடுகளுக்கு அமைந்து செயல்படவேண்டும். அதுதான் காலத்தின் கோரிக்கையாகும்.\nகொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nகொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு கட்டணங்களை அறவிடுவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. கொழும்பிற்குள் பிரவேசிக்கும் அநாவசியமாக வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள��ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை காணப்படுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனால் அதிகளவிலான சூழல் பாதிப்புகள் ஏற்படுவதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டு கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு கட்டணங்களை அறவிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, அரைசொகுசு பேருந்து சேவையை நிறுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு கூறியுள்ளது. பயணிகளுக்குத் தேவையான வசதிகளை பூர்த்திசெய்யாத பல பேருந்துகள் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதிக கட்டணத்தை செலுத்தும் பயணிகளுக்குத் தேவையான உயர்தர சேவைகளை வழங்காத பேருந்துகளை இணங்காணும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்படும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. http://athavannews.com/கொழும்பிற்குள்-பிரவேசிக/\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒரு வினாத்தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-10T05:42:45Z", "digest": "sha1:PG3LGPAVNSBSTP7EGK7FBMFAF7AHW7OV", "length": 7780, "nlines": 86, "source_domain": "dinasuvadu.com", "title": "இந்தியகடற்படையில் முதல் பெண் பைலட் | Dinasuvadu Tamil", "raw_content": "\nஇந்தியகடற்படையில் முதல் பெண் பைலட்\nஉத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கடற்படை கமாண்டோ மகள் சுபாங்கி சொரூப் இந்திய கடற்படையின் முதல் பெண் விமான பைலட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கேரளாவில் உள்ள கண்ணூரில் “எழிமலா நேவல் அகாடமி” பயிற்சி மையத்தில் கடற்படை பயிற்சியை பெற்றார்.\nஅதேபோல் இதே பயிற்சி மையத்தில் படித்த மூன்று பெண்கள் கடற்படையின் ஒரு பிரிவான போர்தளவாடங்கள் ஆய்வாளரகத்துக்கு (என்.ஏ.ஐ.) முதல் பெ���் அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் டெல்லியை சேர்ந்த அஸ்தா செகல், புதுச்சேரியை சேர்ந்த ஏ.ரூபா, கேரளாவை சேர்ந்த எஸ்.சக்தி மாயா ஆகியோர் ஆவர்.\nஇவர்கள் அனைவரும் பயிற்சி நிறைவுபெற்று வழியனுப்பும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கடற்படை தலைவர் அட்மிரல் சுனில் லான்பா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.\nஇந்திய கடற்படைக்கு தேர்வாகியுள்ள 4 பெண்களும் 20 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் சுபாங்கி சொரூப் என்பவர் விரைவில் கடற்படையின் கண்காணிப்பு விமானங்களை ஓட்ட இருக்கிறார். அவர் பேசும்போது, ‘பைலட்டாக தேர்வு பெற்றதன் மூலம் எனது கனவு நனவாகி இருக்கிறது’ என்றார்.\nகடற்படை செய்தி தொடர்பாளர் கமாண்டர் ஸ்ரீதர் வாரியார் கூறியதாவது:-\nசுபாங்கி கடற்படையின் முதல் பெண் பைலட்டாக தேர்வு பெற்றுள்ளார். கடற்படையின் விமான போக்குவரத்து பிரிவில் பெண் அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் விமான போக்குவரத்து கட்டுப்பாடு, தகவல் தொடர்பு மற்றும் ஆயுதங்கள் பிரிவில் பணியாற்றுகிறார்கள்.\nஎன்.ஏ.ஐ. கிளை கடற்படையின் ஆயுதங்கள், தளவாடங்கள் தொடர்பான மதிப்பீடு மற்றும் தணிக்கை தொடர்புடையது. தேர்வாகியுள்ள 4 பெண்களும் பணியில் சேருவதற்கு முன்பு, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கிளைகளில் தொழில்முறை பயிற்சி பெறுவார்கள். சுபாங்கி ஐதராபாத்தில் உள்ள விமானப்படை அகாடமியில் பயிற்சி பெறுவார். இங்கு தான் முப்படையின் பைலட்டுகளும் பயிற்சி பெறுவார்கள்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஇரட்டை இலை பறிபோய்விடுமோ ஓ.பி.எஸ். அணி உஷார்கேவியட் மனு தாக்கல் ...\nடிச-ஜன வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அறிவிப்பு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு ...\n 10 தூக்குக் கயிறுகள் தயாரிக்க காரணம் என்ன \nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்..\nஅத்வானியும் மன்மோகனும் கூட புலம்பெயர்ந்து வந்தவர்கள் தான்…\nடிச-ஜன வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அறிவிப்பு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு ...\nஇலங்கையில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு...\n ஆ.கே. நகர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிப்பு வரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=22737", "date_download": "2019-12-10T06:24:23Z", "digest": "sha1:JMAUPOORLOJJDMUJRUDOPFQT4IYJ6UGB", "length": 10184, "nlines": 154, "source_domain": "puthu.thinnai.com", "title": "உயிர்த் தீண்டல் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசில சமயம் பின்னிரவும் ஆகும்\nSeries Navigation கலித்தொகையில் தொல்காப்பிய மெய்ப்பாடுகள்கடல் என் குழந்தை\nதிண்ணையின் இலக்கியத் தடம் – 2\nஜாக்கி சான் -9. பள்ளி அனுபவம்\nகு சின்னப்ப பாரதி அறக்கட்டளை\nவால்ட் விட்மன் வசனக் கவிதை -42 ஆதாமின் பிள்ளைகள் – 2 வையகப் பூங்கா (Children of Adam)\nதாகூரின் கீதப் பாமாலை – 83 என் இறுதிப் பரிசு .. \nமருத்துவக் கட்டுரை அல்ஜைமர் நோய்\nகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 29\nமைசூரு தசரா எஷ்டந்து சுந்தரா\nநீங்காத நினைவுகள் – 17\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம்-3 பால கிருஷ்ணன்\nமுக்கோணக் கிளிகள் [7] [நெடுங்கதை]\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 26\nகதிரியக்கம் இல்லாத அணுப்பிணைவு மின்சக்தி அதிவிரைவில் விளக்கேற்றும்.\nPrevious Topic: கலித்தொகையில் தொல்காப்பிய மெய்ப்பாடுகள்\nNext Topic: கடல் என் குழந்தை\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=2658", "date_download": "2019-12-10T06:16:46Z", "digest": "sha1:W7ODSJIJ4OQPPJMIUPXJ65ZK6F7CLMWA", "length": 31783, "nlines": 138, "source_domain": "puthu.thinnai.com", "title": "பழமொழிகளில்….பசியும், பசியாறுதலும் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஉலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உள்ள பொதுவான உணர்வு பசியாகும். பசியில்லாத, பசிக்காத உயிரினங்கள் உலகில் இல்லை எனலாம். அனைவரும் பாடுபட்டு உழைப்பது வயிற்றுப்பசியைப் போக்குவதற்கே. இதனை,\n‘‘பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல்\nபசியாத நல்வயிறு பார்த்த துண்டோ\nஎன்ற பாவேந்தரின் பாடல்வரிகள் எடுத்துரைப்பதும் நோக்கத்தக்கது. வயிறு என்ற ஒன்று இல்லையெனில் உலகில் பெரும்பாலான பிரச்சனைகள் தோன்றாது. பசியினால் பல உயிர்கள் நாள்தோறும் இவ்வுலகில் துன்புற்று உயிரிழந்த வண்ணம் இருக்கின்றன. உணவில்லாததால் பசியேற்பட்டு பல்வேறு பிரச்சனைகள் உலகில் தோன்றிய வண்ணம் உள்ளன.\nபசியைப் பற்றி பல்வேறு தகவல்கள் பழமொழிகளில் இடம்பெற்றிருப்பது நோக்கத்தக்கது. பசியினால் ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை நமது முன்னோர்கள் அனுபவித்து அவற்றை பழமொழிகளாக நமக்கு வழங்கிச் சென்றுள்ளனர்.\nகொடுமையிலும் கொடுமையானது பசிக்கொடுமை���ாகும். பசி பல்வேறு குற்றங்கள் நிகழ்வதற்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றது. நற்குடியில் பிறந்தவர்களின் பண்புகளையும் அழித்துவிடும் தன்மை வாய்ந்தது பசி. எத்தகைய அறிவுடையோரும் பசி வந்திடில் தன்னிலையில் இருந்து இறங்கி இழிவாக நடந்து கொள்வர். இதனை,\n“பசி வந்திடில் பத்தும் பறக்கும்“\nஎன்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. அன்பு, அருள், இரக்கம், கருணை, மானம், உண்மை பேசுதல், அறிவு, குடிப்பிறப்பு, நன்மதிப்பு, நேர்மையாக நடத்தல் ஆகிய பத்துவிதமான நற்குணங்களும் பசி வந்தால் ஒருவனை விட்டு நீங்கிவிடும் என்பது இப்பழமொழி தரும் கருத்தாக அமைகின்றது.\nபசி எடுத்தால் பலரும் ‘சிறு குடலைப் பெருங்குடல் தின்கின்றது’ என்று கூறி விரைவாக உண்ண வேண்டும் என்று கூறுவர். சிலர் ‘பசியால் உயிரே போய்விடும் போல் இருக்கின்றது’ என்றும் ’பசி கண்ணைக் கட்டுகின்றது’ என்றும் வழக்கில் கூறுவர். இவை பசியின் தன்மையை விளக்குகின்றது. உணவு அடுப்பில் வெந்து கொண்டு உள்ளது சற்று பொறுத்திருங்கள் என்று கூறினால் பொறுத்திருப்பர். ஆனால் அடுப்பில் இருந்து உணவை இறக்கியவுடன் உடனே உணவைப் பரிமாறும்படி அவசரப்படுத்துவர். அவர்களை,\n“ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்கலையாக்கும்“\nஎன்ற பழமொழி சுட்டுவதைக் காணலாம்.\nஉணவு பரிமாறப்பட்டவுடன் அதனை மெதுவாக உண்ணாது அவசர அவசரமாக உண்பர். அதனால் விக்கல் ஏற்படுவதுண்டு. அவர்களைப் பார்த்து,\n“காஞ்ச மாடு கம்புல விழுந்தது மாதிரி முழுங்குகின்றான்“\n(காஞ்சமாடு-பசியால் வாடிய மாடு,முழுங்குதல்- உண்பது, இங்கு மாடு என்பது குறியீடு)\nஎன்று வழக்கில் கூறுவர். மேலும் அவர்கள் உப்போ, காரமோ எதனையும் பாராது உண்பர். சுவையை உணர மாட்டார்கள். இத்தகைய பசியின் தன்மையை,\nஎன்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. சுவைக்காக உண்போர் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுகளை உண்பர். ஆனால் பசிக்காக உண்போர் உடலுக்கு நன்மை செய்யக் கூடியவற்றை உண்பர். எதனையும் பார்க்க மாட்டார்கள். வயிறு நிறைய உண்பர். பசிக்காக உண்ண வேண்டுமே தவிர சுவைக்கா உண்ணல் கூடாது என்ற சிந்தனையை இப்பழமொழி நமக்கு நல்குகின்றது.\nஅதிகமான பசியும் உணவு உண்ணுதலும்\nஅதிகமான உணவை உண்டால் மட்டுமே சிலருக்கு பசி அடங்கும். இல்லையெனில் அவரால் பசியைக் கட்டுப்படுத்த இயலாமல் வருந்துவர். சிலர் எதையாவது தின்று கொண்டே இருப்பர். அதிகமான பசியை நம் முன்னோர்கள் ‘யானைப் பசி’ என்பர். அப்பசியை உடையவர்கள் சிறிதளவு உணவை உண்டாலும் அவர்களது பசி அடங்காது. சிறிதளவு உணவைக் கொடுத்தால் அவர்கள்,\n‘‘யானைப் பசிக்கு சோளப் பொறியா\nஎன்று கேட்பர். மகாபாரதத்தில் வரும் பீமன் அதிகமாக உணவு உண்பவன். அப்பீமனை ஓநாய் வயிறு படைத்தவன் என்று மகாபாரதம் குறிப்பிடுகின்றது. பஞ்ச பாண்டவர்களில் தருமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் குறைவான உணவை உண்டுவிட்டு அதிகமான உணவைப் பீமனுக்குக் கொடுப்பர். ஏனெனில் அவனால் பசியை அடக்க இயலாது என்பதனை மகாபாரதம் எடுத்துரைக்கின்றது. சிலருக்கு எவ்வளவுதான் பசித்தாலும் அவர் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாது, பிறர் கொடுத்தாலும் வாங்கி உண்ணாது பசியினை அடக்கிக் கொண்டு இருந்துவிடுவர். இத்தகைய தன்மானம் மிக்கவர்களின் பண்பினை,\n‘‘புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது“\nஎன்ற பழமொழி விளக்குகின்றது. மேலும் சுவையான இறைச்சி உணவினைச் சமைத்து வைத்து அவர்களைச் சாப்பிட அழைத்தாலும் அவர்கள் வர மறுத்துவிடுவார்கள். அவர்களை வற்புறுத்தி உணவு உண்பதற்கு அழைத்தால்,\n‘‘கையக் கடிச்சா கறி நெல்லக் கொறிச்சா சோறு“\nஎன்று கூறி மறுத்துவிடுவர். தன்மானம் மிகுந்தவர்களின் மன உணர்வினை இப்பழமொழி விளக்குவதாக அமைந்துள்ளது.\nபசித்தால் மட்டுமே உணவினை உண்ணல் வேண்டும். இல்லையெனில் உண்ணல் கூடாது. அவ்வாறு உண்டால் உடலில் நோய் உண்டாகும். மருத்துவர்களும் இதனையே தம்மிடம் வரும் நோயாளிகளுக்கு எடுத்துக் கூறுவர். பசியின்றி தமக்குப் பிடித்தமான உணவைப் பார்த்தவுடன் உண்பது தீமையை நாமே வலிய வரவழைத்துக் கொள்வதைப் போன்றது. பசி ஏற்பட்டால் அவ்வுடம்பில் நோயில்லை என்று பொருள். இதனாலேயே நமது முன்னோர்கள்,\nஎன்று வலியுறுத்தினார்கள் எனலாம். இப்பழமொழியின்படி நாம் உண்டு வாழ்ந்தால் நமக்கு எந்தவிதமான நோயும் ஏற்படாது.\nசிலருக்கு உணவு கிடைத்தால் தங்களது வேலைகள் அனைத்தையும் மறந்து அவ்விடத்திலேயே தங்கிவிடுவர். அவர்களுக்கு உணவு கிடைத்தால் போதும். மற்றவற்றை அவர்கள் கருத்தில் கொள்ளாது நடந்து கொள்வர். அவர்களது இப்பண்பினை,\n‘‘கஞ்சி கண்ட இடம் கைலாசம்\nசோறு கண்ட இடம் சொர்க்கலோகம்”\n(கஞ்சி-எஞசிய சமைத்த சோற்றில் நீர் ஊற்றி வைத்தது)\nஎன்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது. கைலாயம் என்பதையே கைலாசம் என்று இப்பழமொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது நோக்கத்தக்கது. உணவு உண்பதற்காகவே வாழ்வோரை இப்பழமொழி குறிப்பிடுவது தெற்றென விளங்கும்.\nசிலர் உண்ணவுடன் கண்ணயர்ந்து தூங்கிவிடுவர். அவர்களுக்கு அதில் ஒரு இன்பம். பகலில் உண்டு சிறிது கண்ணயர்ந்தால் தான் அவர்களால் மற்ற வேலைகளைப் பார்க்க இயலும் என்று அத்தகைய பண்புடையவர்கள் அதற்கு என்று ஒரு விளக்கத்தைக் கூறுவர். இயல்பாகவே நன்கு முழுமையான மகிழ்வுடன் உணவை உண்டவர்களுக்கு சிறு தூக்கம் வருவது இயல்பாகும். இதனை,\n‘‘உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு“\nஎன்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. மயக்கம் என்பது சிறு தூக்கம் ஆகும்.\nசிலர் தமக்கு விருப்பமான உணவு கிடைக்கப் பெற்றால் அது தீர்வது வரையில் மீண்டும் உண்டு கொண்டே இருப்பர். அவர்களால் அதனைத் தடுத்து நிறுத்த இயலாது. ஏனெனில் அவர்கள் நாவிற்கு அடிமையானவர்கள் எனலாம். அவர்களால் எளிதில் தங்களது நாவைக் கட்டுப்படுத்த முடியாது. இத்தகைய பண்புடையோர் சமுதாயத்தில் அதிகமானோர் உள்ளனர். அவர்களின் இத்தகைய பண்பினை,\nஅதை ஓயாமல் ஓயாமல் ஊத்திக் குடிச்சானாம்“\n(ஓயாது-ஓயாமல்-மீண்டும், ஊத்தி-ஊற்றி, குடிச்ச-குடித்தல், காணாதவன்-காங்காதவன்,)\nஎன்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. இவ்வாறு நடந்து கொள்வது தவறானதாகும். இப்பழக்கம் உடையவர்கள் அதனைக் கைவிட வேண்டும் என்பதனையும் இப்பழமொழி உள்ளீடாகக் கொண்டு விளக்குவது நோக்கத்தக்கது.\nதேவைக்கேற்றவாறு ஒவ்வொருவரும் உண்ணுதல் வேண்டும். அது அனைவருக்கும் இன்பத்தைத் தரும். அவ்வாறின்றி அதிகமாக உணவினை உண்டால் அவ்வாறு உண்பவருடைய உடலியே நோயானது நிரந்தரமாகத் தங்கிவிடும். அதிகமாக உண்பவரை, ‘ஒட்டன் சுவரு வைப்பதைப் போன்று உண்கின்றான்’ என்ற வழக்குத் தொடர் சுட்டுகின்றது. மண்குழைத்து மண்ணால் வீடு கட்டுவோர்களை ஒட்டர்கள் என்பர். மண்ணை ஒன்றுடன் ஒன்று ஒட்டுபவர்கள் என்று இதற்கு பொருள் கூறலாம். அதிகமாக மண்ணைக் குழைத்து வைத்தால் மட்டுமே வீட்டுச்சுவர் அமைக்கலாம். இல்லையெனில் சுவர் நிற்காது விழுந்துவிடும். அதனால் மண்ணால் சுவர் வைப்போர் அளவுக்கதிமாக மண்ணைக் குழைத்து வைப்பர். இதனைப் போன்று உணவினை சிலர் உண்பர். இவ்வாறு உண்போர் உடல் பெருத்து அ���னால் பெருந்துன்பத்திற்கு ஆளாவர் என்பதனை,\nபலர் உண்ணாது இருக்கும்போது தான் மட்டும் தனியே உண்ணுதல் கூடாது. அவ்வாறு உண்பது சரியானதாகவும் இருக்காது. அது இழிவானதாகும். சிலர் தனித்து உணவை மூடி வைத்துக் கொண்டு உண்பர். இது இழிவிலும் இழிவு. தமக்குக் கிடைத்ததை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து உண்ண வேண்டும். தான் மட்டும் தனித்து உண்ணக் கூடாது என்பதை,\n‘‘தானாத் தின்னு வீணாப் போகாதே“\nமேலும் பகிர்ந்து உண்பதால் மகிழ்ச்சியும், மன நிறைவும் ஏற்படும். பசியும் ஆறும். இதனை உணர்ந்து அனைவரும் தமக்குக் கிடைத்த உணவை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து தாமும் உண்ண வேண்டும். இது மிகச் சிறந்த பண்பாடாகும். இத்தகைய பண்பாட்டினை,\nஎன்ற பழமொழி விளக்குகின்றது. மனிதனுக்குத் தன்னலம் கூடாது. பொதுநலம் வேண்டும் என்ற அரிய பண்பாட்டினை உணர்த்துவதாகவும் இப்பழமொழி அமைந்துள்ளது.\nபிறர் மீது ஏற்படும் மனக்கசப்பினாலோ அல்லது தமக்கேற்ற உணவு இல்லாத போதோ உணவினை உண்ணாமல் பட்டினியாகக் இருப்பர். பிறர் அவரிடம் எத்தனை முறை எடுத்துக் கூறினாலும் உண்ண மறுத்துவிடுவார். அத்தகைய பிடிவாத குணம் உடையவர்களைப் பார்த்து,\n‘‘குண்டி வத்தினாக் குதிரையும் புல்லுத் திங்குமாம்“\nஎன்று கூறுவர். வேண்டுமென்றே உணவு உண்ணாது இருத்தல் கூடாது. அவ்வாறு இருந்தால் உடல் நலத்திற்குத் தீங்கு ஏற்படும். வீண் பிடிவாதத்தால் உடல் நலத்தை நாமே கெடுத்துக் கொள்ளக் கூடாது என்ற உடல்நலம் பேணும் முறையையும் இப்பழமொழி எடுத்துரைப்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் சிலர் வெளியூர் சென்றால் அங்குள்ள உணவுப் பழக்கம் அவர்களுக்குப் பிடிக்காததால் எதையும் உண்ண முடியாமல் துன்பப்படுவர். இத்தகைய குணத்த கைவிட்டு அவ்வூரில் கிடைக்கக்கூடிய உணவினை உண்டு பசியாறல் வேண்டும். அவ்வூரில் கிடைக்கும் உணவினை தமக்கேற்ற உணவாக ஏற்றுக் கொள்பவரே வெளியிடங்களில் சென்று வாழ முடியும் இல்லையெனில் அவர்களால் வாழ இயலாமற்போய்விடும் என்பதனை,\n‘‘பாம்பு திங்கிற ஊருக்குப் போனால் நடுத்துண்டம் நமக்குத்தான்“\nஎன்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. அவ்வூரின் உணவையும் விரும்பி உண்ண பக்குவப்பட வேண்டும் என்பதை இப்பழமொழி தெளிவுறுத்துவது நோக்கத்தக்கது.\nபசித்தால் மட்டுமே உண்ணுதல் வேண்டும். உணவு கிடைக்கின்றபோத��� மெதுவாக அவசரமின்றி அமைதியுடன் பிறருடன் பகிர்ந்து உண்ண வேண்டும். மேலும் பிறர் மீதுள்ள கோபத்தை உணவின் மீது காட்டாமல், வீண் பிடிவாதம் பிடிக்காது உண்ணல் வேண்டும் என்பன போன்ற வாழ்வியல் நெறிகளை பசியும் பசியாறுதலும் பற்றிய பழமொழிகள் எடுத்துரைக்கின்றன. பழமொழிகளைப் பயின்று அதன் வழி பண்பட்ட வாழ்க்கையினை வாழ்வோம்.\nSeries Navigation செல்வராஜ் ஜெகதீசனின் ‘ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்’- ஒரு பார்வைதையல் கனவு\nவிட்டில் பூச்சிக்கு விட்டேந்தியாய் அலையும் வீட்டு பூனை\nஇரவின் அமைதியை அறுத்துப் பிளந்த பலி\nஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.நீங்களும் எழுதலாம்.\nகதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 10\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -4)\nஜென் – ஒரு புரிதல் பகுதி 3\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 8 கம்பாசிட்டர் கவிதை\nசெல்வராஜ் ஜெகதீசனின் ‘ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்’- ஒரு பார்வை\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அன்புமயமும் சமத்துவமும் (Love & Equality) (கவிதை -47 பாகமும் -1)\nபூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி. பூகோளக் கடற்தளங்கள் நீட்சி, குமரிக் கண்டம். -3\nபஞ்சதந்திரம் – தொடர் முகவுரை\nபுறக்கோள் அறிமுகம்: திரவ நிலையில் தண்ணீருடன் இருக்கக்கூடிய புறக்கோள் (exoplanet) கண்டுபிடிப்பு\nPrevious Topic: செல்வராஜ் ஜெகதீசனின் ‘ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்’- ஒரு பார்வை\nNext Topic: தையல் கனவு\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/28069-2015-03-18-09-11-08", "date_download": "2019-12-10T06:30:40Z", "digest": "sha1:7UDEXJIVIH2UHGGJVPNDJ7XIXXOHQCXC", "length": 58536, "nlines": 297, "source_domain": "www.keetru.com", "title": "ஷாப்புக் கடை", "raw_content": "\nதென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்\nஅது ஒரு நோய், ஸார்\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nவெளியிடப்பட்டது: 18 மார்ச் 2015\nநார்த்தா குறிச்சியில் லைஃப்பாய் சோப்பு போட்டுக் குளித்துக் கொண்டிருந்தவர்கள், நந்திசேரியில் ரின் சோப்பு போட்டு குளித்துக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் இன்று லக்ஸ் சோப்பு போட்டு குளிக்கிறார்கள் என்றால் அதற்கு ஷாப்புக்கடை ஓனர் சேதுராஜன் தாத்தாதான் காரணம். ஆம் ஐஸ்வர்யாராய் தேய்த்துக்குளித்த அதே லக்ஸ் சோப்பு. அபிராமத்தில் உள்ள லக்ஸ் சோப்பு ஷாப்புக்கடை என்றால் சுத்துப்பட்டு கிராமங்களுக்கு எல்லாம் நன்கு பரிச்சயம். இராமநாதபுரம் மாவட்டம், கமுதிக்கு அருகில் அமைந்துள்ள ஷாப்புக்கடையின் புகழ் , இந்த அளவுக்கு மூலை முடுக்கெல்லாம் பரவியிருக்கிறது என்றால், மேனி அழகைக் கூட்டும் லக்ஸ் சோப்பும் ஒரு முக்கிய காரணமாகும். கடந்த 20 ஆண்டுகளாக லைஃப்பாய் சோப்பு பிடித்திருந்த மார்க்கெட்டை ஒரே மாதத்தில் உடைத்தெறிந்தார் சேதுதாத்தா, ராமநாதபுரத்திலிருந்தோ, ராஜபாளையத்திலிருந்தோ, கமுதியிலிருந்தோ வாங்கி வரப்படும் லக்ஸ் சோப்புக்கு அவ்வளவு மரியாதை கிடையாது. ஷாப்புக்கடை லக்ஸ் சோ்பபில் தான் ஏதோ மந்திரம் இருக்கிறது. ஷாப்புக்கடைக்கு அப்படி ஒரு பெயர் கிடைத்து விட்டது.\nசரியாக சொல்ல வேண்டும் என்றால் அது ஒரு ஃபேன்சி ஸ்டோர். ஃபேன்ஸி என்ற வார்த்தை அந்த கிராம மக்களின் வாயில் நுழையாததால், ஷாப்புக்கடை என்று பெயர் பெற்று நாலா புறமும் தனது புகழ் ஒளியை பரப்பியது.\nஷாப்புக் கடையில் வாங்கிய கம்மல்\nஷாப்படையில் வாங்கிய டப்ஸ், பொட்டு, ரப்பர் பேண்ட், ஹேர்பின், சென்ட் என அனைத்துப் பொருட்களுக்கும் அவ்வூர் மக்கள் தாங்களாகவே ஐ.எஸ்.ஐ. முத்திரையை குத்திக் கொண்டார்கள். பெரும்பாலான கிராமத்தினர் ஷாப்புக்கடையின் அனைத்துப் பொருட்களும் சிங்கப்பூரிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்படுவதாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். ஒரு முறை சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் அபிராமம் பகுதியிலிருந்த தனது சொந்த ஊரான பார்த்திபனூருக்கு வந்திருந்தார். அவர் சிங்கப்பூரிலிருந்து வாங்கி வந்திருந்த பொருட்களையெல்லாம் பெருமையாக அனைவருக்கும் வழங்கிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் அடைந்ததோ அவமானம் மட்டுமே.\n\"தம்பீ நீங்க கொண்டு வந்திருக்கிற கடிகாரம், சென்ட் இதெல்லாம் நம்ம ஷாப்புக்கடையிலேயே கெடைக்குதே, இதை ஏன் சிங்கப்பூருல இருந்து சொமந்துகிட்டு வந்திருக்கீங்க\"\n\"என்ன இருந்தாலும் ஷாப்புக்கடைக்கு ஈடாகாது\"\n\"ஒரு வேளை ஷாப்புக்கடையில் திருட்டுத்தனமாக வாங்கிவிட்டு சிங்கப்பூர் என்று சொல்கிறானோ\"\nஎன கிண்டல் தொனியில் பேசியது அவரின் அவமானத்தை மட்டமல்ல ஆர்வத்தையும் தூண்டியது. அதென்ன ஷாப்புக்கடை. ஷாப் என்றாலும் கடை என்றாலும் ஒன்றுதானே. அப்படி என்ன அந்தக்கடையில் விற்பனை செய்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டார்.\nஇப்படிப்பட்ட உலகப் புகழ்பெற்ற ஷாப்குக்கடைக்கு எதிரிகள் பெருகி விட்டிருந்தார்கள். கமுதியில் இருக்கும் அமுதம் ஃபேன்சி ஸ்டோர் ஓனரின் மனைவி ஒரு சோப்பு வாங்குவதற்காக அபிராமம் வரை திருட்டுத்தனமாக வருகிறார் என்றால் நிலைமை கைமீறி போய்விட்டது என்றுதானே அர்த்தம். உடனடியாக ஃபேன்சி ஸ்டோர் முதலாளிகள் அனைவரும் ஒன்று கூடி சதித்திட்டம் தீட்டினர்.\nஒன்று சேதுதாத்தாவை அழிக்க வேண்டும். அல்லது ஷாப்புக்கடையை அழிக்க வேண்டும். ஆனால் இந்த சதியில் நாம்தான் ஈடுபட்டிருக்கின்றோம் என்று யாருக்கும் தெரியக்கூடாது.\nஅவர்கள் சேது தாத்தாவையும், ஷாப்புக்கடையையும் ஒரே நேரத்தில் அழிக்க அந்த பாரம்பரிய முறையைக் கையாளலாம் என்கிற முடிவுக்கு வந்தனர்.\nஇந்த அழிவுச்செயலுக்கு அவர்கள் தான் சரி...அந்த கிராம மக்கள் தான் சரி.... ஷாப்புக்கடையை இருந்த இடம் தெரியாமல் அழிக்க வேண்டும் என்றால் அந்த கிராமத்தினர் தான் சரி. ராமநாதபுரம் மாவட்டமே ஒரு கட்டத்தில் அந்த கிராமத்தினரை பார்த்து பயந்து ஒதுங்கியது. அவர்களிடம் வியாபாரிகள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சம் அல்ல. அவர்களை ஒரு வழியாக கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள். அந்த முதலாளிகள் ஷாப்புக்கடையை ஒழிக்க அருணாச்சலம் படத்தில் வரும் ரகுவரனைப்போல வித்தியாசமாக யோசித்தார்கள்.\nஅவர்கள் சேது தாத்தாவுக்கு அதிக வாடிக்கையாளர்களை ஏற்படுத்திக் கொடுத்தனர். குறிப்பாக ஷாப்புக்கடைக்காக அந்த கிராமத்தில் இலவச விளம்பரம் செய்தனர். நோட்டீஸ் அச்சடித்து விநியோகித்தனர். வீடு வீடாகச் சென்று ஷாப்புக்கடையைப் பற்றி எடுத்துக் கூறினர். ஷாப்புக்கடையில் உள்ள அனைத்துப் பொருட்களும் ஐ.எஸ்.ஐ. முத்திரை குத்தப்பட்ட தரமான சிங்கப்பூர் இறக்குமதி என்று எடுத்துரைத்தனர். குறிப்பாக லக்ஸ் சோப்பை ப்றறி எடுத்துரைத்தனர். அது ஏதோ அண்டார்ட்டிக்காவில் தயாரிக்கப்படுவதாக வியப்புடன் கூறினர். ஷாப்புக்கடை லக்ஸ் சோப்பில் ஏதே�� மருத்துவ குணம் அடங்கியிருப்பதாக வதந்தியை கிளப்பினர். போகர் உருவாக்கிய பாசான சிலையின் மூலிகை குணம் அடங்கியிருப்பதாகக் கூறி அக்கிராமத்தினர் மனதிற்குள் உறங்கிக் கொண்டிருந்த மிருகத்தை தட்டி எழுப்பினர்.\nஅந்த வியாபரிகளுக்கு அந்தக் கிராமத்தினரைப் பற்றி நன்றாகத் தெரியும். அவர்கள் தரத்தை பரிசோதிப்பதில் வல்லவர்கள். அவர்கள் ஷாப்புக்கடைக்கு படையெடுக்க ஆரம்பித்தனர்.\nகோவணம் மட்டுமே அணிந்த ஒரு மனிதன் ஷாப்புக்கடைக்கு வந்தான். தன்னிடம் ஒரு கோவணம் மட்டுமே இருப்பதாகவும் மற்றொரு கோவணம் அணிந்து கொள்வதற்கு வேண்டும் என்றும் கேட்டான். அவனது மான உணர்ச்சியை கண்டு வியந்துபோன சேதுதாத்தா, தேடிப்பிடித்து ஒரு கர்ச்சீஃப்பை எடுத்துக் கொடுத்தார். 2 ரூபாய் விலை என்று கூறினார்.\nஅதற்கு அவர் தனக்கு பாதி கோவணம் போதும் என்று கூறிவிட்டு சேதுதாத்தாவைக் கேட்காமலேயே டர்ர்ர்ர்ர்ர்ர்ர்...... என்று பாதியாக கிழித்து விட்டு, ஒரு ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டு கிளம்பினார். சேதுதாத்தா அப்பொழுது ஏற்பட்ட திடீர் அதிர்ச்சியில் அந்த பாதி கர்சீஃப்பையும், ஒரு ரூபாயையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார்.\n\"நியாயமான வியாபாரம்தானே, ஒன்றும் மோசமில்லை - நாட்பேட் \" என்று மனதில் நினைத்துக் கொண்டார்.\nவாழைத்தார் ஒன்றை சுமந்தபடி ஷாப்புக்கடைக்குள் புகுந்த ஒருவர் பளபளவென இருந்த கண்ணாடி ட்ரே மீது வாழைத்தாரை நிமிர்த்தி வைத்தார். சேது தாத்தாவுக்கு முதல் ஹாட் அட்டாக் வந்திருக்க வேண்டியது... ஆனால் ஏனோ வரவில்லை...அந்த மனிதன் தனக்கு பாலிடாயில் ஒன்றரை லிட்டர் வேண்டும் என்றும் அதுவும் உடனடியாக, சற்றும் தாமதிக்காமல் வேண்டும் என்றும், ஒரு நிமிடம் கூட தன்னால் தாமதிக்க முடியாது என்பது போலவும் விடுவிடுவெனக் கேட்டார். ஷாப்புக்கடைக்கும், உரக்கடைக்கும் உள்ள வித்தியாசத்தை வெகுவாக எடுத்துரைத்ததை அந்த மனிதரால் புரிந்து கொள்ள முடியவில்லை. பாலிடாயில் இல்லாத கடை ஒரு கடையா என காரித்துப்பிவிட்டு (உண்மையிலேயே) சென்றார் அவர். அடுத்தவாரம் தாம் வருவதாகவும், அதற்குள் பாலிடாயிலை வாங்கி வைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துவிட்டுச் சென்றார்.\nசேதுதாத்தா சிறிது கலங்கித்தான் போனார். தான் தவறு செய்துவிட்டோமோ எ���்று கூட நினைத்தார். பேசாமல் 4 எருமை மாடு வாங்கி வீடு வீடுக்கு பால் ஊற்றியிருக்கலாமோ என்று நினைக்கலானார்.\n2 பள்ளிச் சிறுவர்கள் வந்தார்கள். அவர்கள் இருவர் கைகளிலும் 2 உண்டியல் இருந்தது. அவர்கள் தங்கள் வருடாந்திர சேமிப்பை சேது தாத்தாவின் முன் கொட்டினார்கள. 25 பைசா, 10 பைசா, 5 பைசா போன்ற நாணயங்கள் செல்லாது என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு இன்னும் அவர்கள் காதுகளுக்கு எட்டவில்லை.\nசுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு, அந்த நாணயங்கள் அத்தனையும் எண்ணி 36 ரூபாய்தொகையை சேதுதாத்தாவின் முன் ஒரு சிறு மலைக்குன்று போல் குவித்தார்கள். தங்களுக்கு ஒரு லக்ஸ் சோப்பு வேண்டும் என்று கூறினார்கள்.\nசேதுதாத்தா லக்ஸ் சோப்பை அழகாக அடுக்கி வைத்திருந்தார். அந்த சிறுவர்கள் வாயின் அருகே ஆட்காட்டி விரலை வைத்து யோசிக்க ஆரம்பித்தனர்.\nபிரதமர், முதலமைச்சர், தங்களுடைய பள்ளி ஹெட்மாஸ்டர், தாளாளர் போன்ற பெரிய மனிதர்கள் எல்லாம் குழுப்புகைப்படம் எடுத்துக் கொள்ளும் பொழுது மற்ற சாதாரணமானவர்கள் எல்லாம் சுற்றி அமர்ந்திருக்க, அவர்கள் மட்டும் நடுநாயகமாக அமர்ந்திருப்பார்கள்.\nஅதேபோல் ஒலிம்பிக்கில் நீச்சல், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் போன்ற போட்டிகளில் நடுவில் இருப்பவர்களே பெரும்பாலும் வெற்றி பெறுகிறார்கள் இரு ஓரங்களில் இருப்பவர்கள் எப்பொழுதும் வெற்றி பெறுவதில்லை.\nஅப்படி என்றால் என்ன அர்த்தம்\nஎல்லா திரைப்படங்களிலும் கதாநாயகனும், கதாநாயகியும் சுற்றிலும் துணை நடிகர்கள் நடனம் ஆட தாங்கள் மட்டும் நடுவில் நின்றே நடனம் ஆடுகிறார்கள்.\nஅப்படி என்றால் என்ன அர்த்தம்\nதகுதிவாய்ந்தது, பிரமாதமானது, தரமிக்கது,வெற்றிபெறக்கூடியது எப்பொழுதுமே நடுவில்தான் இருக்கும். அந்த இரு சிறுவர்களும் ஆட்காட்டி விரலை வாயில் வைத்தபடி வெகு நேரமாக யோசித்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்திருந்தனர்.\nஅந்த முடிவு : \"தகுதி வாய்ந்தது எப்பொழுதும் நடுவில் தான் இருக்கும்\"\nஅவர்கள், அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான சோப்புகளுக்கு மத்தியில், நடுநாயகமாக வீற்றிருந்த அந்த தரம் மிகுந்த சோப்பை சிரித்துக் கொண்டே உருவி எடுத்தார்கள். சீட்டுக்கட்டு சரிவது போல் அத்தனை சோப்புகளும் சரிந்து கீழே விழுந்தன. அதைப் பற்றியெல்லாம் கவலைகொள்ளாத அந்த சிறுவர்கள், தங்களுடைய மதிப்புமிக்க வியாபாரம்முடிவடைந்த திருப்தியோடு ஓடி மறைந்தார்கள்.\nசேதுதாத்தா கண்ணங்களில் கைகளை வைத்தபடி கப்பல் கவிழ்ந்து போன சோகத்தில் வெகுநேரம் அமர்ந்திருந்தார்.\nஒருமுறை ஒருவர் துண்டுபீடி வேண்டும் என்று அரை மணி நேரம் சண்டையிட்டார். மற்றொருவர் அடுப்புக்கரி வேண்டும் என்றும், இதற்காகவெல்லாம் தன்னால் கமுதிக்கு செல்ல முடியாது என்றும் வேதனையோடு வாதிட்டார். மற்றுமொருவர், தனக்கு இப்பொழுதே உடனடியாக ஒரு ஆஃப்பாயில் வேண்டும் என்றும் அவ்வாறு வரவில்லை என்றால் இங்கு ஒரு கொலை நடக்கும் என்றும் ஆவேசமாகக் கூறினார். அவர் சிறிது குடித்திருந்தார். எதற்கு குடிகாரனிடம் வம்பு என்று ஆஃபாயிலுக்கு ஏற்பாடு செய்தார். ஆஃப்பாயிலுக்குப் பிறகு தனக்கு ஒரு பிளேட் ஈரல் வேண்டும் செங்கமலம் என்று சிரித்துக் கொண்டே கேட்டார். அவருக்கு அவர் மனைவி நியாபகம் வந்துவிட்டது போல.\nமற்றொரு நாள் ஒருவர் தனது சைக்கிளுககு பஞ்சர் ஒட்டுத்தரமுடியுமா என்று பாவமாகக் கேட்டார். வேறொருவர் தனக்கு முத்துபடத்தில் ரஜினிகாந்த் அணிந்திருந்தது போல் சட்டை தைத்து தர வேண்டும். ஆனால் கூலி கம்மியாகத்தான் தருவேன் என்று அடம்பிடித்தார். மற்றொரு நாள் ஒருவர் ஒரு பெரிய அண்டாவை எடுத்து வந்து கவிழ்த்தார். அந்த அண்டாவிற்கு ஈயம் பூசித்தர வேண்டும் என்றும்,மறுத்தால் கன்ஷ்யூமர் கோர்ட்டுக்குப் போவேன் என்றும் மிரட்ட ஆரம்பித்தார். சற்று நேரத்திற்கு முன்புதான், அரசு கட்டண கழிப்பறை டோக்கன் போடுபவரிடம் கன்ஷ்யூமர் கோர்ட் பற்றி எடுத்துக் கூறி 2 ரூபாய் கட்டணத்தை 50 பைசாவாக குறைத்திருந்தார். அந்த கோர்ட் டெல்லியில் இருப்பதாகவும், அநாவசியமாக தன்னை டெல்லிக்கு செல்ல வைத்து விட வேண்டாம் என்றும் மிரட்டல் விடுத்தார். மேலும் அந்த கோர்ட்டில் தனது ஒன்றுவிட்ட மாமா டவாலியாக வேலை பார்ப்பதாகவும் பீதியைக் கிளப்பினார்.\nஒரு அண்டாவிற்கு ஈயம் பூசுவதற்காக தாங்கள் டெல்லி வரை செல்ல வேண்டாம் என்றும், மேலும் தங்கள் ஒன்றுவிட்ட மாமாவை தொந்தரவுசெய்ய வேண்டாம் என்றும் கெஞ்சி கேட்டுக் கொண்டார் சேதுதாத்தா.\nமற்றொரு நாள் ஒரு பெண்மணி இந்த ஊரிலேயே உங்களைப் பார்த்தால் தான், நாணயமானவராகவும், நல்லவராகவும் தெரி���ிறது என்றும், தங்களது முகத்திலதான் தெய்வீகக்கலை தாண்டவமாடுகிறது என்றும் பிடிகொடுக்காமல் புகழ்ந்துதள்ளிக் கொண்டிருந்தார். பின்னர் ஒரு வழியாக தனது பரம்பரை நகைகளுக்கு பாலீஷ் போட்டுத்தரும்படி வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டார்.\nஇதனாலெல்லாம் சற்றும் மனம் தளராத சேது தாத்தா விக்ரமாதித்தன் வேதாளத்தை தோளில் சுமந்துசெல்வது போல் ஷாப்புக்கடையை மனம் தளராது நடத்தி வந்தார்.\nஒருநாள் ஒரு தீவிரமான முடிவுக்கு வந்தார் சேதுதாத்தா. குறிப்பிட்ட அவ்வூர் மக்களுக்கு ஷாப்புக்கடையில் என்னவெல்லாம் விற்கப்படும் என்பதை புரியவைக்க வேண்டும் என்று விரும்பினார். ஷாப்புக்கடையில் இன்ன இன்ன பொருட்கள்தான் விற்பனை செய்யப்படுகின்றன என்பதை விளக்கும் வகையில், ஒரு பெரிய கரும்பலகையில் பொருட்களின் பட்டியலை குறிப்பிட்டு எழுதி கடைக்கு வெளியே கம்பீரமாக நிறுத்தி வைத்தார் சேதுதாத்தா.\nஇனிமேல் தனக்கு எவ்வித பிரச்னையும் ஏற்படாது என நம்பினார் சேதுதாத்தா. ஷாப்புக்கடையை பிடித்த திருஷ்டி இன்றோடு விலகியது என்று பெருமிதம் கொண்டார்.\nஅன்று, அந்த கரும்பலகையை வெகுநேரமாக பார்த்துக் கொண்டிருந்த ஒரு மனிதர், ஒரு முழு பீடி தீரும் வரை கரும்பலகையின் 4 புறத்தையும் கவனமாக ஆராய்ச்சி செய்தார். தனது யுக்தி பலித்துவிட்டது குறித்து சேதுதாத்தா மகிழ்ந்தாலும், கரும்பலகையின் முன்புறம் மட்டும் வாசித்துப் பார்க்காமல், அதன் பின்புறம் எதை வாசிக்கிறார் என்று சற்று சந்தேகம் அடைந்தார். தனது கடும் ஆராய்ச்சியை முடித்துக் கொண்ட அம்மனிதர் சேதுதாத்தா அருகில் வந்தார்.\nசகாய விலையில் கொடுப்பதாக இருந்தால் அந்த கரும்பலகையை தானே வாங்கிக்கொள்வதாகவும், விலை பேச தயாராக இருந்தால் கையைக் கொடுங்கள் என்று கூறி துண்டைப் போட்டு விரலைப் பிடித்தார் அந்த மனிதர்.\nசேதுதாத்தா கண்கலங்கிப் போனார். இருந்தாலும் மனம் கலங்க வில்லை.\nபொறுமை இழந்த வியாபாரிகளின் இந்த சிறு சிறு யுக்திகள் எல்லாம் எடுபடாத காரணத்தால், அந்த படுபாதக செயலைச் செய்யத் துணிந்தனர்.\nஅய்யோ அது மட்டும் வேண்டாம் என சில வியாபாரிகளே அதற்கு கண்டனம் தெரிவித்தனர். என்னதான் நமக்கு எதிரி என்றாலும் அந்த சேதுதாத்தாவிடம் இந்த படுபாதகச் செயலை மட்டும் நாம் செய்ய வேண்டாம் என்று கூறினர். மற்றவர்கள் வேறு வழியில்லை என்று வாதாடவே அந்த செயலைச் செய்ய துணிந்தனர் அந்த படுபாதக வியாபாரிகள்.\nகடைசியில் அந்த பெண்மணிக்குத் தகவல் தெரிவித்து விட்டார்கள். அந்தபெண்மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட தகவலை அனைத்து முதலாளிகளுக்கும் தெரிவித்துவிட்டு ஜாக்கிரதையாக ஊரை காலி செய்துவிட்டுசென்றுவிடும் படி எச்சரிக்கை விடுத்தும் விட்டனர்.\nசேதுதாத்தாவை ஒழித்துக் கட்டும் நோக்கில் இந்தப் பெண்மணி என்னும் அணுஆயுதம் நிரப்பப்பட்ட ஏவுகனையை முதுகுளத்தூரிலிருந்து ஏவியிருந்தார்கள் எதிரிகள். ஷாப்புக்கடை ஒரு ஹிரோஷிமாவாக, நாகசாகியாக, ஆகி சின்னாபின்னமாக வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.\nஒரு மனிதனால் 35 ரூபாய் பெறுமானமுள்ள பொருளை பேரம் பேசி 25 ரூபாய்ககு வாங்க முடியும். ஆனால் அந்த அசாதாரணப் பெண்மணியோ வரலாற்றில் எங்கும் கேள்விப்பட முடியாத வகையில் 30 ரூபாய் பெருமானமுள்ள பொருளை ஒரு ரூபாய் 50 பைசாவுக்கு கேட்டு மனசாட்சியே இல்லாமல் பேரம் பேசுவார். பேரம் பேசும் பொழுது நாடாளுமன்றத்தில் ஃபைனான்ஸ் மினிஸ்டர் பேசிய வார்த்தைகளையெல்லாம் உபயோகப்படுத்துவார். குரலை மேலும் கீழுமாக உயர்த்தி லாவகமாக ஒரு பேருரையாற்றி கடைக்குச் சொந்தக்காரர் மயக்கமுறும் நிலைக்குச் செல்லும்பொழது, கொலை வழக்கில் உள்ளே சென்று விடக் கூடாது என்கிற ஒரே நோக்கத்தில், மூச்சு விடுவதற்கு சிறிது அவகாசம் கொடுப்பார்.\nதூக்கில் தொங்கவிடப்பட்ட ஒருவன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அவனது கால் பெருவிரல் நுனியை எந்தஅளவுக்கு தரையில் அனுமதிக்க வேண்டுமோ, அந்த அளவுக்கு மட்டுமே அந்த பெண்மணி கடைக்காரர் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இடைவெளி விடுவார். அந்த ஒருநிமிட இடைவெளியில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடிந்தவர்கள் முந்தைய ஜென்மத்தில் ஏதோ புண்ணியம்செய்தவர்களாகத்தான் இருக்க வேண்டும்.\nமீண்டும் பேரத்தை ஆரம்பிக்கும் அந்த பெண்மணி சுமார் ஒன்றரை மணி நேரம் அதாவது 90 நிமிடங்கள் இடையில் சோடா கூட குடிக்காமல் தம் கட்டி பேருரையாற்றுவார். ஆனால்இதுவரை அவருடைய பேருரையை கேட்கக்கூடிய அளவுக்கு நெஞ்சுரம்படைத்த கடைக்காரர் சுற்றுவட்டாரப் பகுதியில் யாரும் கிடையாது.\nராமநாதபுர ஜில்லாவே அந்தப் பெண்மணியைப் பார்த்து ஆடிப��போயிருந்தது. அப்படியொரு டேஞ்சர் டயபாலிக்கை, ஷாப்புக்கடையை நிர்மூலமாக்குவதற்கு அனுப்பி வைத்திருந்தார்கள் ஷாப்புக்கடையின் எதிரிகள்.\nகாலையிலேயே அபிராமம் முழுவதும் செய்திபரவிவிட்டது. அந்தப் பெண்மணி முதுகுளத்தூரில் பேருந்தில் ஏறிவிட்டாராம் என்கிற செய்தி காட்டுத்தீ போல, ஆனால் ரகசியமாக ஊரெங்கும் பரவிவிட்டது. சில கடைக்காரர்கள், வீட்டைப் பூட்டிவிட்டு மனைவி குழந்தைகளுடன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குச் சென்றுவிட்டனர். சிலர் வயிறுவலி என்று மருத்துவமனைகளில் சென்று தஞ்சமடைந்து விட்டனர். ஆனால் தங்களுக்கு உண்மையாகவே வயிறு கலங்கியிருப்பதை அவர்கள் யாரிடமும் சொல்லாமல் மறைத்து விட்டார்கள். சிலர் இதற்காகவே திண்டுக்கல்லுக்கு ரயிலேறிச் சென்று வாங்கிவந்திருந்த திண்டுக்கல் பூட்டை எடுத்துக்கொண்டு, அடியாட்கள் சூழ கடைக்குச்சென்று கடையை பூட்டிவிட்டு சுமார் 120 கிலோ எடை கொண்ட 4 பேரை காவலுக்கு நிற்கச்செய்து விட்டுச் சென்றனர்.\nஅப்பாவி சேதுதாத்தா என்ன நடைபெறுகிறது என்பது புரியாமல், அதிகாலையில் சுப்ரபாதம் ஒலிக்க, சாம்பிராணி போட்டு கடையை மணங்கமழ திறந்து வைத்திருந்தார். தனது இஷ்ட தெய்வமான லட்சுமி தேவியை நெடுஞ்சான்கிடையாக விழுந்துவணங்கி, தனது அருட்பார்வையை 180 டிகிரிக்கு நேர்குத்தாக தன் மீது விழச் செய்ய வேண்டும் என்று விண்ணப்பித்துக் கொண்டார். போட்டோவில் இருந்த லட்சுமி தேவியைப் பார்த்தால் சற்று பயந்திருப்பது போலத்தான் காணப்பட்டது.\nஅதர்மம் தலைதூக்கும் பொழுதெல்லாம் அங்கே தர்மம் தலையெடுக்கும் என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் கூறியது உண்மையா பொய்யா என்று இன்று தெரிந்துவிடும். கடவுள் சக்தியை மனித சக்தி வெல்ல முடியாதுதான். ஆனால் சரித்திரத்தை சற்று பின்னோக்கிப் பார்த்தால் அதர்மம் 99 சதவீதம் வெற்றி பெற்றிருக்கும். இறுதியாக ஒரு சதவீதம் மட்டுமே தர்மம் வென்றிருக்கும். அத்தகைய, ஊட்டச்சத்துக் குறைந்த சோமாலிய குழந்தையைப்போல் காணப்படும் தர்மத்திற்கு இன்று சோதனை ஏற்பட்டுள்ளது.\nஅந்தப் பெண்மணி சரியாக 9:25க்கு அபிராமத்தில் காலடி எடுத்து வைத்தார். தற்கொலை எண்ணம் கொண்ட - வீட்டில் மனைவியின் தொல்லை தாங்காத- அதிக வட்டிக்கு கடன் வாங்கிய- விவசாயம் செய்து நொட��ந்து போன - நிலபுலன்களை விற்று சமுதாயத்திற்கு மெசேஜ் சொல்லும் தமிழ்படம் எடுத்த என ஒரு நான்கைந்து பேர் மட்டும் கடைகளை திறந்து வைத்திருந்தார்கள்.\nஅறியாமையின் காரணமாக சேதுதாத்தா ஷாப்புக்கடையை திறந்து வைத்திருந்தார். அன்று இந்தியா-பாகிஸ்தான் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதாக இருந்தாலும், ஷாப்புக்கடையின் பேரழிவைப் பார்க்க அங்குஎதிரிகள் பலர் குவிந்திருந்தனர். மதிய உணவுக்கு எந்த உணவகமும் அருகில் திறந்திருக்காது என்கிற காரணத்தால் மதிய உணவுக்காக கட்டுச்சோறு கட்டி எடுத்து வந்திருந்தார்கள்.\nநியாயமாக கொடுப்பதாக இருந்தால் வில்லன் நடிகர் கோட்டா சீனிவாசராவுக்கு கொடுத்திருக்க வேண்டிய பில்ட் அப்பை அந்த பெண்மணிக்கு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் நிஜ வாழ்வில் ரீரிக்கார்டிங், கிராபிக்ஸ் போன்றவற்றின் உறுதுணை இல்லாத காரணத்தால் மிகச்சாதாரணமாக ஷாப்புக்கடைக்குள் நுழைந்தார்.\nசேது தாத்தாவுக்கு முற்பிறவி நியாபகங்கள் எல்லாம் தோன்றி மறைந்தன. அது எவ்வாறெனில்....\nசேதுதாத்தா போன பிறவியில் ஒரு நாள் தவம் செய்துகொண்டிருந்த பொழுது அவர் முன் சனிபகவான் தோன்றினார். தாம் உம்மை பிடிக்கும் காலம் வந்து விட்டது. இன்று முதல் உமக்கு ஏழரை சனி தொடங்கப் போகிறது. தவத்தில் இருக்கு முனி சிரேஷட்டரை பீடித்தால் தமக்கு தோஷம் வந்து சேரும் என்பதால் தவத்தை இத்துடன் முடித்துக் கொள்ளுங்கள் என சனிபகவான் சேது தாத்தாவிடம் கூறினார். அதற்கு சேதுதாத்தா \" எம்மை பிடிப்பதாக இருந்தால் அடுத்த பிறவியில் பிடித்துக்கொள், இப்பிறவியில் எம்மால் தவத்தை நிறுத்த இயலாது\" என்று கூறிவிட்டு, சனி பகவானை அவமானப்படுத்தும் விதமாக கண்களை மூடிக் கொண்டு அந்தப் பக்கமாகத் திரும்பி உட்கார்ந்து கொண்டார்.\nகடுப்பாகிப் போன சனிபகவான் \"எம்மையா அவமானப்படுத்துகிறாய், அடுத்த பிறவியில் உம்மை தொலைத்து கட்டிவிடுகிறேன் பார்\" என்று பற்களை நறநறவென கடித்தபடி சென்றார்.\nதமது தவம் நிறைவடைந்தால் இனிமேல் தமக்கு பிறவியே இருக்காது, ஞானமடைந்து சிவனடி அடைந்துவிடலாம் என மனப்பால் குடித்துக்கொண்டிருந்த சேதுத்தாத்தாவை, இந்திரனோடு சேர்ந்து கூட்டு சதி செய்து, ரம்பை, ஊர்வசி, மேனகை போன்றவர்களுக்கு சிலுக்கு போன்று உடை அணிவித்��ு \"ஜிங்கினமணி, ஜிங்கினமணி \" பாடலுக்கு சென்சார் இல்லாமல் ஆட வைத்து சேதுதாத்தாவின் தவத்தை கலைத்து விட்டார் சனிபகவான். பயந்து போன சேதுதாத்தா சனிபகவானின் காலில் விழுந்து கதறினார்.\nமிகப்பெரும் தவசீலர்... சிவபெருமானின் பக்தர்... தம் காலில் விழுந்து கதறியதைக் கண்டு மனம்வெதும்பிய சனிபகவான் சேதுதாத்தாவுக்கு ஒரு வரம்கொடுத்தார். தாம், சேது தாத்தாவிடம் கூறியபடியே அடுத்த பிறவியில் வந்து பிடிப்பதாகவும், ஆனால் மற்றவர்களைப்போல் ஏழரை ஆண்டுகள் அல்லாமல், விதிகளைத் தளர்த்தி, சலுகை அடிப்படையில் ஒரே ஒரு நாள் மட்டும் பீடிப்பதாகவும் வரமருளினார்.\nஅகமகிழ்ந்த சேதுதாத்தா தனது நெஞ்சார்ந்த நன்றிகளை சனிபகவானுக்குத் தெரிவித்துக் கொண்டார்.\nசனி பகவான் அன்று தான் கொடுத்த வரத்தை நிறைவேற்றுவதற்காக இன்று ஷாப்புக்கடைக்கு வந்திருந்தார் அப்பெண்மணி வடிவில்....\nஅப்பெண்மணி பேசத் தொடங்கிய அரை மணி நேரத்தில் சேதுதாத்தாவின் ஞான திருஷ்டி திறந்துகொண்டதால் அனைத்தையும் உணர்ந்துகொண்டார். தனக்கு முக்தியளிக்க வந்த சனிபகவானின் (அப்பெண்மணியின்) காலில் நெடுஞசான்கிடையாக விழுந்து வணங்கினார். ஆனந்த மிகுதியால் பொலபொலவென கண்ணீர் உகுத்தார்.\nஒரே கல்லில் 2 மாங்காய்.... மறைமுகமாக உலகை ஆளும் வியாபாரிகள் அனைவருக்கும் மகிழ்ச்சி...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபாரட்ட வார்த்தையில்லை. சூர்யா எப்பவுமே சூப்பர். அதிலும் இந்தக்கதை கண்களில் நீர் கோர்க்கும் அளவுக்கு சிரிக்கவைத்து விட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/73450-prabha-devi-who-has-planted-an-entire-forest-of-500-trees-in-her-village-in-uttarakhand.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-10T05:48:51Z", "digest": "sha1:EAEG7RDPJGNIBJOJGMA5KKCP5QAPWOOL", "length": 12440, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி | Prabha Devi who has planted an entire forest of 500 trees in her village in Uttarakhand", "raw_content": "\nபொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசி���ியர் தகுதி தேர்வு எழுதலாம் - தமிழக அரசு\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி\nநீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n76 வயது மூதாட்டி ஒருவர் 500 மரங்களை ஒரே ஆளாக வளர்த்து உத்தரகாண்ட்டில் ஒரு வனத்தை உருவாக்கியுள்ளார்.\nஉலகின் மிகப் பெரும் அச்சுறுதலாக இருப்பது புவி வெப்பமடைதலும், அதனால் ஏற்படும் பருவநிலை மாறுபாடும் தான். மனிதர்கள் தங்கள் தேவைக்காக மரங்களை வெட்டுவது, பிளாஸ்டிக் போன்ற பொருட்களை பயன்படுத்துவது, கட்டடங்களை பெருக்க காடுகளை அழிப்பது, நீரை மாசு படுத்துவது என இயற்கை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். இதனால் ஏற்படும் விளைவுகள் மனித இனத்தையே அழிவின் பாதைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது. இதனால் பலரும் மரங்களின் தேவையை உணர்ந்து, மரங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.\nஅண்மையில் கூட அமேசான் காடுகள் எரியும் செய்தி உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் தேவைக்காக 2 ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டதற்கு அனைவரிடத்திலும் இருந்து கண்டனங்கள் எழுந்தன. இவ்வாறு உலகம் முழுவதும் மரங்கல் வெட்டப்படுவதும், அழிக்கப்படும் தொடர் கதையாகத் தான். மரங்களை வெட்டுபவர்கள் 100% என்றால், அதை நட்டு வைப்பவர்கள் 10% கூட இல்லை என்பதே சோகமான ஒன்றாக இருக்கிறது.\nமனிதர்கள் இப்படி சென்று கொண்டிருக்கையில், இந்த புவியில், மரங்களை உயிராக நினைத்துக்கொண்டு ஒரு மூதாட்டி வாழ்ந்து வருகிறார். உத்தரகாண்டை சேர்ந்த இம்மூதாட்டியின் பெயர் பிரபா தேவி. உத்தரகாண்டில் உள்ள ருத்ராபிரயாக் கிராமத்தை சேர்ந்தவர். சிறுவயதில் பிரபா தேவி தனது குடும்பத்துடன் சிறிய நிலப்பரப்பில் வசித்து வந்தார். அப்போது அவரது கிராமத்தில் தொழில் நிறுவனம் ஒன்றிற்காக மரங்கள் பல வெட்டப்பட்டிருக்கின்றன. இதைக்கண்டது மரங்கள் மீது பிரபா தேவிக்கு பெரும் இரக்கம் ஏற்பட்டுவிட்டது. இதனால் அவர் தனது வீட்டில் உள்ள இடத்தில் முழுவதும் மரங்களை நட்டுள்ளார்.\nஅத்துடன் தனது வீட்டை சுற்றி இருக்கும் இடங்களிலும் மரங்களை நடத்தொடங்கியுள்ளார். பெரிதாய் படிக்காத பிரபா தேவிக்கு 16 வயதில் திருமணம் நடந்துள்ளது. அதன்பின்னர் மரம் நடும் பழக்கத்தை அவர் தொடர்ச்சியாக செய்து வந்துள்ளார். அதன் பிரதிபலனாக தற்போது இவரால் நடப்பட்ட 500 செடிகள் மரங்களாய் மாறி ஒரு வனப்பகுதியாக ஆகி இருக்கிறது. மரங்களின் மீது உயிரையே வைத்திருக்கும் இவரை, அந்த கிராம மக்கள் ‘மரங்களின் தோழி’ என்றே அழைக்கின்றனர்.\n‘அபிஜித் பானர்ஜி ஒரு இடதுசாரி சிந்தனையாளர்’ - பியூஷ் கோயல்\n‘வங்கியில் 80 லட்சம்.. ஆனால் சிகிச்சைக்கு சல்லிக்காசு இல்லை’ - முதியவர் உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவனவிலங்குகளை வேட்டையாடி யூ டியூப் சேனலில் வீடியோ வெளியிட்ட 4 பேர் கைது\nகுடியாத்தம் அருகே அனகோண்டா பாம்பா..: வீடியோ குறித்து வனத்துறை விளக்கம்\nஆண்ட்ரியா படப்பிடிப்பிற்குள் புகுந்த காட்டு யானை - படக்குழு அதிர்ச்சி\nசென்னையில் உருவாகும் மியாவாக்கி காடுகள்.. மும்முரம் காட்டும் தமிழக அரசு\nகரும்புத் தோட்டத்திற்குள் சிறுத்தைக் குட்டிகள்\nபனிப்பொழிவால் முறிந்து விழும் ஆப்பிள் மரங்கள்\nமயக்க ஊசி செலுத்தி அரிசி ராஜாவை பிடித்த வனத்துறை\nநீலகிரியில் காலில் அடிபட்டு திரியும் புலி - வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை\nயார் இந்த அரிசி ராஜா \nபொறியியல் படித்தவர்கள் டெட் எழுதி ஆசிரியர் ஆகலாம் - தமிழக அரசு\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n''அளவில் பெரியதாக இருக்கிறது'': வாங்க ஆள் இல்லாமல் கிடக்கும் எகிப்து வெங்காயம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..\nதிருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட���கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘அபிஜித் பானர்ஜி ஒரு இடதுசாரி சிந்தனையாளர்’ - பியூஷ் கோயல்\n‘வங்கியில் 80 லட்சம்.. ஆனால் சிகிச்சைக்கு சல்லிக்காசு இல்லை’ - முதியவர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/79173/cinema/Kollywood/Soundarya-Rajinikanth-gave-Ponniyin-Selvan-webseries-update.htm", "date_download": "2019-12-10T04:43:53Z", "digest": "sha1:R4N3DOQSJYY42QTIIMQJIADH4DCYEICP", "length": 9693, "nlines": 152, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பொன்னியின் செல்வன் வெப்சீரிஸ் அப்டேட் தந்த சவுந்தர்யா ரஜினி - Soundarya Rajinikanth gave Ponniyin Selvan webseries update", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | நடிகையின் சமூக விழிப்புணர்வு | சிறப்பான கதாபாத்திரம் | 'மியூசிக் டூர்' போகும் படக்குழு | புராண படத்தில் ஆரி | புராண படத்தில் ஆரி | துப்பறியும் வேடத்தில் ஸ்ருதி | ஐதராபாதில், 'வலிமை' படப்பிடிப்பு | டிச., 11ல் ஐதராபாத்தில் துவங்குகிறது ‛ரஜினி 168' | மீண்டும் ஜெமினியாக துல்கர் | உதவிடுவதாக அமைச்சர் உறுதி: ராகவா லாரன்ஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபொன்னியின் செல்வன் வெப்சீரிஸ் அப்டேட் தந்த சவுந்தர்யா ரஜினி\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nரஜினி நடித்த கோச்சடையான், தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களை இயக்கியவர் சவுந்தர்யா ரஜினி. இவர் பொன்னியின் செல்வன் வரலாற்றுக்கதையை வெப் சீரிசாக எடுக்கப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.\nஇந்நிலையில், அந்த வெப் தொடரின் பணிகளை தற்போது தொடங்கியிருப்பதாக அவர் தனது இணையத்தில் தெரிவித்துள்ளார். அதோடு, அதுகுறித்து சில புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிட்டுள்ள் சவுந்தர்யா, தொடர்ந்து பொன்னியின் செல்வன் தொடர் குறித்த அப்டேட்களை வெளியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதே பொன்னியின் செல்வன் கதையை இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nமிருகங்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய ... தேர்தல் நேர்மையாக முறையாக நடக்கணும் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இ��ுக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவீடு திரும்பினார் ‛கானக்குயில்' லதா மங்கேஷ்கர்\nநடிகர்களை கொண்டாடுவது ஆணாதிக்க மனோபாவம்: டாப்ஸி\nஇந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ள அக்ஷய்குமார்\nஹிந்தியில் பிசியாகும் பூஜா ஹெக்டே\nகீர்த்திக்கு வரவேற்பு தருமா பாலிவுட்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n'மியூசிக் டூர்' போகும் படக்குழு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Delhi-NCR/gt-road/neck-ties-shop/", "date_download": "2019-12-10T04:35:10Z", "digest": "sha1:GH65AINRWQP3VJVX5TUZZZXXEJV2E6HP", "length": 12155, "nlines": 324, "source_domain": "www.asklaila.com", "title": "neck ties shop உள்ள gt road,Delhi-NCR - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசாஹிபாபாத் இன்டஸ்டிரியில்‌ ஏரியா சைட் 4, காஜியாபாத்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nலாரென்ஸ் ரோட்‌ இன்டஸ்டிரியில்‌ ஏரியா, தில்லி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமாடல்‌ டௌன் பார்ட்‌ 3, திலிலி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஜி டி ரோட்‌, காஜியாபாத்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகென்டாபில் ரீடெல் இந்தியா லிமிடெட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமோஹன்‌ கோ-ஆபரெடிவ்‌ இன்டஸ்டிரியில்‌ ஏரியா, தில்லி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகென்டாபில் ரீடெல் இந்தியா லிமிடெட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசெக்டர்‌ 18 - நோயிடா, நோயிடா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமாடல்‌ டௌன் பார்ட்‌ 2, திலிலி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவிஜய் ஸ்டோர் பிரைவெட் லிமிடெட்\nமாடல்‌ டௌன் பார்ட்‌ 2, தில்லி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநரைனா இன்டஸ்டிரியில்‌ ஏரியா ஃபெஜ்‌ 1, திலிலி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nரோஹிணி செக்டர்‌ 8, தில்லி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cbsl.gov.lk/ta/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E2%80%9C%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%3A-2019%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2020-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E2%80%9D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-12-10T06:41:03Z", "digest": "sha1:WEMIKCXCG5WCWV5WMCAZDESL3SDXJOVM", "length": 29339, "nlines": 232, "source_domain": "www.cbsl.gov.lk", "title": "மத்திய வங்கி “அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2019இன் முக்கிய பண்புகளும் 2020 இற்கான வாய்ப்புக்களும்” என்பதனை வெளியிடுகின்றது | Central Bank of Sri Lanka", "raw_content": "\nநூலகம் மற்றும் தகவல் நிலையம்\nபொருளாதார வரலாற்று அரும்பொருட் காட்சிச் சாலை\nபொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு\nகொள்கை வட்டி வீதங்கள் மற்றும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள்\nஏனைய நாணயக் கொள்கை கருவிகள்\nநாணயக் கொள்கை ஆலோசனைக் குழு\nநாணயக் கொள்கை அறிவிக்கும் திகதிகள்\nநாணயக் கொள்கை வெளியீட்டிற்கான நாட்காட்டி\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 07 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 06 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 05 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு: இல.4 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 03 - 2019\nவங்கியல்லா நிதியியல் மற்றும் குத்தகைக் கம்பனிகள் துறை\nவங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தை\nஉள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை\nகம்பனிப் படுகடன் பிணையங்கள் சந்தை\nஅபிவிருத்தி நிதியும் நிதி வசதிகளை வழங்குதலும்\nகொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள்\nஞாபகார்த்த நாணத் தாள்களும் குத்திகளும்\nநாணயத் தாள்கள் மற்றும் குத்திகளின் புள்ளிவிபரங்கள்\nசேதமடைந்த நாணயத்தாள்கள் மற்றும் போலி நாயணத் தாள்கள்\nபாவனைக்கு உதவாத, உருமாற்றப்பட்ட மற்றும் சிதைக்கப்பட்ட நாணயத்தாள்கள்\nவங்கி நாணயத்தாள் உருவத்தினை பயன்படுத்தல்\nபணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள்\nஉரிமம் வழங்கல், பதிவு செய்தல், நியமனம் மற்றும் அங்கீகாரமளித்தல் ��டைமுறைகள்\nகொடுகடன் வழங்கல் மீதான அளவீடு\nஎஸ் டி டி எஸ் தேசிய சுருக்கத் தரவு\nகொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 07 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 06 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 05 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு: இல.4 - 2019\nநாணயக் கொள்கை மீளாய்வு - இல. 03 - 2019\nபொருளாதார மற்றும் நிதியியல் அறிக்கை\nநிதியியல் முறைமை உறுதிப்பாட்டு மீளாய்வு\nஈகோன் ஐகோன் வினாடி விடை நிகழ்ச்சி\nமாநாடுகள், செயலமர்வுகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள்\nமத்திய வங்கி “அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2019இன் முக்கிய பண்புகளும் 2020 இற்கான வாய்ப்புக்களும்” என்பதனை வெளியிடுகின்றது\nஇலங்கை மத்திய வங்கி, “அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2019இன் முக்கிய பண்புகளும் 2020 இற்கான வாய்ப்புக்களும்” என்பதனை இன்றைய தினம் கணனிவழி அதேநேர முறைமையில் வெளியிட்டுள்ளது. இந்தப் பிரசுரம் மத்திய வங்கியின் இணையத்தளத்தில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தரவிறக்கப்படலாம் .\nமேற்குறிப்பிட்ட வெளியீட்டில் பிரதிபலிக்கப்பட்டவாறு 2019இல் இலங்கைப் பொருளாதாரத்தின் செயலாற்றம் தொடர்பான சுருக்கம் கீழே தரப்பட்டுள்ளது.\nஇலங்கைப் பொருளாதாரத்தின் வளர்ச்சி முக்கியமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் கசிவுத் தாக்கத்தினை உள்ளடக்கிய உள்நாட்டுப் பக்கத்திலிருந்து எழுந்த சவால்களுக்கு மத்தியில் ஆண்டின் முதலரைப் பகுதியில் மெதுவடைந்திருந்தது. இதன்படி, உண்மை நியதிகளில் பொருளாதாரம் 2018இன் தொடர்பான காலப்பகுதியின் 3.9 சதவீதத்துடன் ஒப்பிடுமிடத்து 2019இன் முதலரைப் பகுதியில் 2.6 சதவீதமான மெதுவான வேகத்தில் வளர்ச்சியடைந்திருந்தது. மந்தமான பொருளாதார வளர்ச்சியுடன் இசைந்து செல்லும் வகையில் தொழிலின்மை வீதமும் 2019இன் முதலரைப்பகுதியில் அதிகரித்திருந்தது.\nநிரம்பல்பக்க அபிவிருத்திகளின் காரணமாக இடைக்கிடையிலான தளம்பல்களுடன் முதன்மைப் பணவீக்கம் ஆண்டுகாலப்பகுதியில் எதிர்பார்க்கப்பட்ட வீச்சினுள் தொடர்ந்துமிருந்தது. வீட்டு வாடகையின் ஒரே நேரத்திலான திருத்தத்தின் முக்கிய காரணத்தினால் மையப் பணவீக்கம் 2019 சனவரியில் உயர்வடைந்திருந்ததுடன் இத்திருத்தத்தின் தாக்கம் 2020 சனவரியில் இல்லாதொழியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேம்படுத்தப்பட்ட நாணயக்கொள்கை கட்டமைப்பின் கீழ் பணவீக்கத்தை நடு ஒற்றை இலக்க மட்டங்களில் உறுதிப்படுத்துவதனை இலக்காகக் கொண்டு ஒரு முன்னோக்கிய அடிப்படையில் மத்திய வங்கி தொடர்ந்தும் நாணயக்கொள்கையை நடாத்தியிருந்த அதேவேளை முழுமையான நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடலுடன் நிலைமாறுவதனை நோக்கி விரைவாக முன்னேறிவருகின்றது. நன்கு உறுதி நிலைப்படுத்தப்பட்ட பணவீக்கம் மற்றும் பணவீக்க எதிர்பார்க்கைகளின் பின்னணியில் மந்தமான பொருளாதார வளர்ச்சி, நாணய மற்றும் கொடுகடன் விரிவாக்கத்தின் தொடர்ச்சியான மெதுவடைதல் மற்றும் உலகளாவிய நாணயக்கொள்கைத் தளர்த்தலைக் கருத்திற்கொண்டு மத்திய வங்கி 2019இல் தளர்த்தப்பட்டதொரு நாணயக்கொள்கை நிலைப்பாட்டினைப் பின்பற்றியிருந்தது. எனினும் நாணயக்கொள்கை மீதான முன்னோக்கிய வழிகாட்டல் அடுத்துவரவுள்ள சம்பள அதிகரிப்பினால் நடுநிலைப்படுத்தப்படல் வேண்டும்.\nநாணயத் தளர்த்தலுக்கு மாறாக சந்தை வட்டிவீதங்கள் பெயரளவு மற்றும் உண்மை நியதிகளில் தொடர்ந்தும் உயர்வாகவிருந்து நாணயக்கொள்கைப் பரிமாற்றத்தினை விரைவுபடுத்துவதற்காக 2019 ஏப்பிறலில் நிதியியல் நிறுவனங்களின் வைப்பு வட்டிவீதங்கள் மீது மத்திய வங்கி உச்ச எல்லையினை விதிப்பதற்கு வழிகோலியது. வைப்பு வட்டிவீதங்களும் நிதியியல் செலவும் வீழ்ச்சியடைந்திருந்ததுடன் பொருளாதார செயற்பாட்டிற்கு ஆதரவளிப்பதற்காக செத்தெம்பரில் உரிமம்பெற்ற வங்கிகளின் வைப்பு வட்டி வீதங்கள் மீதான உச்ச எல்லைகளை நீக்கியிருந்ததுடன் கடன்வழங்கல் வீதங்கள் மீது உச்ச எல்லையை மத்திய வங்கி விதித்திருந்தது. இதேவேளை, நிதியியல் துறை தொடர்ந்தும் உறுதியாகவிருந்த அதேவேளையில் ஒரு சில இடர்பாட்டு நிதிக்கம்பனிகளிலுள்ள பிரச்சனைகளை தீர்க்கமாக தீர்ப்பதற்கான வழிமுறைகள் எடுக்கப்பட்டிருந்தன.\nஇதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து சுற்றுலாத்துறையின் பின்னடைவிற்கு மத்தியிலும் வெளிநாட்டுத்துறை தொடர்ந்தும் தாக்குபிடிக்கும் தன்மையுடன் இருந்தது. தாழ்ந்த இறக்குமதி செலவினம் மற்றும் அதிகரித்த ஏற்றுமதி வருவாய்களுடன் வர்த்தகப் பற்றாக்குறை 2018இன் தொடர்பான காலப்பகுதியுடன் ஒப்பிடுமிடத்து 2019இன் முதல் எட்டு மாதங்களில் கணிசமானளவு சுருக்கமடைந்தத���. இரண்டாம் காலாண்டில் சுற்றுலா வருவாய்கள் மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்களின் குறிப்பிடத்தக்க மெதுவடைவு ஆண்டின் முதலரைப்பகுதியில் நடைமுறைக்கணக்கின் மிதமானதொரு பற்றாக்குறைக்கு காரணமாகவிருந்த போதிலும் வர்த்தகப்பற்றாக்குறையின் சுருக்கம் மற்றும் பணிகள் கணக்கின் மீதான ஆரோக்கியமான உட்பாய்ச்சல்கள் ஆண்டின் முதற்காலாண்டில் நடைமுறைக் கணக்கில் மிகையொன்றை பதிவுசெய்வதற்கு துணைபுரிந்தன.\nஇதேவேளை, குறிப்பாக நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் வழங்கலுடன் நிதியியல் கணக்கு முன்னேற்றமடைந்திருந்தது. இத்தகைய அபிவிருத்திகளுடன் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2018இன் இறுதியில் ஐ.அ.டொலர் 6.9 பில்லியனிலிருந்து 2019 செத்தெம்பர் இறுதியில் ஐ.அ.டொலர் 7.6 பில்லியனுக்கு அதிகரித்ததுடன் ஆண்டின் இதுவரை காலத்தில் இலங்கை ரூபா ஐ.அ.டொலருக்கெதிராக உயர்வடைந்துள்ளது.\nஇறைப்பக்கத்தில் இறைத்திரட்சியை நோக்கிய அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு மாறாக முக்கிய இறைக் குறிகாட்டிகளினால் பிரதிபலிக்கப்பட்டவாறு 2019இன் முதல் ஏழு மாத காலப்பகுதியில் வரவுசெலவுத்திட்ட தொழிற்பாடுகள் பலவீனமடைந்திருந்தன. தனியார் உந்து ஊர்திகளின் இறக்குமதிகளை கட்டுப்படுத்துவதற்கான கொள்கை வழிமுறைகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து மந்தமான பொருளாதாரச் செயற்பாடு மற்றும் 2019இன் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட குறித்த அரசிறை முன்மொழிவுகளை அமுல்படுத்துவதிலான தாமதம் போன்றவற்றின் தாக்கத்தினைப் பிரதிபலித்து அரசிறை வீழ்ச்சியடைந்தது. இருப்பினும், புதிய உண்ணாட்டரசிறைத் சட்டத்தின் அமுலாக்கத்தினால் வருமான வரிச் சேகரிப்பு மேம்பாடடைந்;தது. குறைந்த அரசிறை மற்றும் அதிகரித்த செலவினத்துடன் வரவுசெலவுத் திட்டத்தின் ஒட்டுமொத்தப் பற்றாக்குறை 2018இன் அதே காலப்பகுதியின் 3.2 சதவீதத்திலிருந்து 2019இன் முதல் ஏழு மாத காலப்பகுதியில் மதிப்பிடப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 4.4 சதவீதமாகத் தேய்வடைந்த வேளையில் அரசாங்கத்தின் குறைச் சேமிப்பினைக் குறித்துக்காட்டி நடைமுறைக்கணக்குப் பற்றாக்குறை விரிவடைந்தது. அரசிறைக்கும் வட்டியல்லா செலவினத்திற்குமிடையான வேறுபாடான ஆரம்ப நிலுவை 2017 மற்றும் 2018இல் பதிவுசெய்யப்பட்ட மிகையினைப் புறக்கீடு செ��்து 2019இன் முதல் ஏழு மாதங்களில் பற்றாக்குறையொன்றிற்குத் திரும்பியது.\nபன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியினால் ஆதரவளிக்கப்பட்ட அரசாங்கத்தின் கட்டமைப்பு சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டம் தொடர்ந்ததுடன் ஆறாவது மீளாய்வு வெற்றிகரமாக முடிவடைந்ததும் 2019 நவெம்பர் மாதத்தின் தொடக்கத்தில் இவ்வசதியின் கீழான ஏழாவது தொகுதி கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.\n1 இணையத்தளத்தில் தமிழில் பெற்றுக்கொள்வதற்கு https://www.cbsl.gov.lk/ta/வெளியீடுகள்/பொருளாதார-மற்றும்-நிதியியல்-அறிக்கை/அண்மைய-பொருளாதார-அபிவிருத்திகள்/அண்மைய-பொருளாதார-அபிவிருத்திகள்-2019\nதொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம்\nஇலங்கை கொடுகடன் தகவல் பணியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/nov/17/up-cong-mla-aditi-singh-to-wed-punjab-cong-mla-angad-singh-3282476.html", "date_download": "2019-12-10T06:46:01Z", "digest": "sha1:ALEI7UE7YJTJM7DAL3YUHHXBIK23JU5P", "length": 8340, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nவிரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்\nBy Muthumari | Published on : 17th November 2019 04:12 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉத்தரப் பிரதேசம் ரேபரேலியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங், பஞ்சாப் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அங்கத் சிங் சைனியை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.\nரேபரேலி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும், அகில இந்திய மகிளா காங்கிரஸ் அமைப்பின் தேசிய பொதுச் செயலாளருமான அதிதி சிங்கிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. வருகிற நவம்பர் 21ம் தேதியன்று புதுதில்லியில் உள்ள ரிசார்ட்டில் திருமணம் நடைபெற உள்ளது. கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிதியின் தந்தை அகிலேஷ் சிங் மரணமடைந்ததால் திருமண விழா குடும்ப அளவில் மட்டுமே நடைபெறுகிறது.\nஇந்நிலையில், அதிதி மற்றும் அங்கத் இருவருமே முதல் முயற்சியிலே எம்.எல்.ஏக்களாக தேர்வாகினர். இருவரும் அரசியல் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ரேபரேலி தொகுதியில் இருந்து ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக தேர்வான மறைந்த அகிலேஷ் சிங்கின் மகள் அதிதி, அதேபோன்று பஞ்சாப் நவன்ஷஹர் தொ���ுதியில் இருந்து ஆறு முறை தேர்வான பிரகாஷ் சிங்கின் மகன் அங்கத் சிங் சைனி ஆவார்.\nஅங்கத் ஒரு சீக்கியர் மற்றும் அதிதி ஒரு இந்து என்பதால், அவர்கள் இந்து மற்றும் சீக்கியம் ஆகிய இரு மத சடங்குகளின்படி திருமணம் நடைபெறவிருக்கிறது.\nஇதையடுத்து காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும் எம்.எல்.ஏக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-12-10T04:23:49Z", "digest": "sha1:ONXJ3N7PKG3TRAEXUMXAABHFCPRHNDK7", "length": 9884, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "அராத்து", "raw_content": "\nசென்னை,நான்,சாரு, மனுஷ் கூடவே அராத்து\nசென்னையில் 7 ஆம்தேதி மாலை நானும் சாரு நிவேதிதாவும் மனுஷ்யபுத்திரனும் அராத்துவும் ஆறு நூல்கள் வெளியீட்டுவிழாவில் பேசுகிறோம். அனைவரும் வருக. மூன்று பேரையும் ஃ என்று சொல்லலாம் என தோன்றுகிறது என்றார் ஒரு நண்பர். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்\nTags: அராத்து, சாரு நிவேதிதா, நூல்கள் வெளியீட்டுவிழா, மனுஷ்யபுத்திரன்\nகேள்வி பதில், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெயமோகன், குறுங்கதைகள் என்னும் வடிவம் புதியதாக உருவாகி வந்தது என்பதைப்போல அராத்து பற்றிய குறிப்பில் நீங்கள் எழுதியிருந்தீர்கள். குறுங்கதை வடிவில் உலக அளவில் பல முக்கியமான படைப்பாளிகள் எழுதியிருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அது ஒன்றும் புதிய விஷயம் அல்ல செல்வராஜ் அன்புள்ள செல்வராஜ், நான் காஃப்காவின் குட்டிக்கதைகளைக்கூட அறிந்திராத அளவுக்கு வாசிப்பற்றவன் என்று நீங்கள் எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். பரவாயில்லை, நம் அறிவு அப்படித்தானே நம்மால் நிரூபிக்கப்படுகிறது குட்டிக்கதைகள் என்பவை உலக இலக்கியத்தின் …\nTags: அராத்து, காஃப்கா, குறுங்கதை வடிவம், ஜான் அப்டைக்\nமறந்த கனவுகளின் குகை- கடிதம்\nபொறியியல்- ஓர் ஆசிரியரின் கடிதம்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 78\nகொற்றவை- கரு. ஆறுமுகத் தமிழன்\nஎறும்புகளின் உழைப்பு - பிரகாஷ்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 67\nகுக்கூ .இயல்வாகை - கடிதம்\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்கா���்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-30-04-47-23/09/1437-2009-11-30-08-06-17", "date_download": "2019-12-10T06:31:46Z", "digest": "sha1:DBI6NRBK76G6DQR7E5SZ6LDEGZB5X655", "length": 80045, "nlines": 256, "source_domain": "www.keetru.com", "title": "பூனைக்குட்டி", "raw_content": "\nஅகநாழிகை - அக்டோபர் 2009\nஎல்லா பிணங்களும் சமம் அல்ல\nதென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்\nஅது ஒரு நோய், ஸார்\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nஅகநாழிகை - அக்டோபர் 2009\nபிரிவு: அகநாழிகை - அக்டோபர் 2009\nவெளியிடப்பட்டது: 30 நவம்பர் 2009\nமருத்துவமனைச் சீருடையைக் களைந்து விட்டு வீட்டிலிருந்து அம்மா கொண்டு வந்திருந்த வெளிர்நீல நிறப்பின்னணியில் மஞ்சள் பூப்போட்ட கவுனை அணிந்து கொண்டாள் வைதேகி. முன்பெல்லாம் உடலை இறுக்கிப் பிடித்தபடி இருக்கும் கவுன் இப்போது தொளதொளவென்றிருந்தது. நிமிர்ந்ததும் அவள் பார்வையை சட்டெனத் தவிர்த்து சன்னல் பக்கமாக வேப்பமரங்களைப் பார்ப்பதுபோல யாருக்கும் தெரியாதபடி விழியோரம் தேங்கத் தொடங்கிய கண்ணீர்த் துளிகளை விரல்களால் துடைத்துக் கொண்டாள் அம்மா. வைதேகியின் அருகில் நெருங்கிச் சென்ற அப்பா முதுகுப்பக்கமிருந்த கொக்கிகளைப் பொருத்தினார். பிறகு அவரே தலைமுடியை சீப்பால் வாரி க்ளிப் போட்டுவிட்டார். அப்பாவும் அம்மாவும் ஆளுக்கொரு பக்கமாக நின்று தயார்ப்படுத்தி பள்ளிக்கு அவசரம் அவசரமாக அனுப்பிய நாள்களை நினைத்துக் கொண்டாள் வைதேகி.\n‘வைதேகி செல்லம் என்ன படம் போட்டிருக்காங்க இன்னிக்கு’ என்று புன்னகையோடு கேட்டுக் கொண்டே அறைக்குள் வந்தார் பெரிய டாக்டர். ‘குட்மார்னிங் டாக்டர்‘ என்று தெத்துப்பல் தெரிய சிரித்தபடி கட்டிலோரமாக வந்து அமர்ந்தாள் வைதேகி. அம்மா, அப்பா, தாத்தா எல்லாரும் ஒருகணம் புன்னகையோடு நிமிர்ந்து ஒதுங்கி நின்றார்கள். திறந்து வக்கப்பட்ட ஜன்னல் கதவின் வழியே வேப்பம்பூ மணம் மிதந்து வந்தது. தலையணைக்கு அருகில் வைத்திருந்த ஓவியச் சுவடியை எடுத்து டாக்டரிடம் நீட்டினாள் வைதேகி. சுவடியை நிதானமாக புரட்டி அவள் நேற்று வரைந்த படத்தை ஆவலோடு பார்த்தார் டாக்டர். மூன்று கருப்புப் பூனைகள் உட்கார்ந்திருக்கும் ���ரு கட்டிலின் படம். நீலா, மாலா, கலா என்று ஒவ்வொரு பூனைக்குக் கீழும் பெயர் எழுதப்பட்டிருந்தது. ‘வெரி நைஸ்.. வெரி நைஸ்’ என்றபடி வெவ்வேறு கோணங்களில் அந்தப் படத்தைத் திருப்பி மீண்டும் மீண்டும் பார்த்தார் டாக்டர். ‘ரொம்ப அழகா இருக்குது வைதேகி. மீசையும் கண்ணயும் பார்த்தா முன்னாலயே உக்கார்ந்திருக்கறதாட்டம் இருக்குது. ஓவியத்துல போட்டின்னு ஒன்னு வச்சா உனக்குத் தான் முதல்பரிசு தரணும்‘ என்றபடி தட்டிக் கொடுத்தார். பிறகு, ‘மூணு பூனைங்கள்ள எந்தப் பூனைய வைதேகிக்குப் புடிக்கும்’ என்று புன்னகையோடு கேட்டுக் கொண்டே அறைக்குள் வந்தார் பெரிய டாக்டர். ‘குட்மார்னிங் டாக்டர்‘ என்று தெத்துப்பல் தெரிய சிரித்தபடி கட்டிலோரமாக வந்து அமர்ந்தாள் வைதேகி. அம்மா, அப்பா, தாத்தா எல்லாரும் ஒருகணம் புன்னகையோடு நிமிர்ந்து ஒதுங்கி நின்றார்கள். திறந்து வக்கப்பட்ட ஜன்னல் கதவின் வழியே வேப்பம்பூ மணம் மிதந்து வந்தது. தலையணைக்கு அருகில் வைத்திருந்த ஓவியச் சுவடியை எடுத்து டாக்டரிடம் நீட்டினாள் வைதேகி. சுவடியை நிதானமாக புரட்டி அவள் நேற்று வரைந்த படத்தை ஆவலோடு பார்த்தார் டாக்டர். மூன்று கருப்புப் பூனைகள் உட்கார்ந்திருக்கும் ஒரு கட்டிலின் படம். நீலா, மாலா, கலா என்று ஒவ்வொரு பூனைக்குக் கீழும் பெயர் எழுதப்பட்டிருந்தது. ‘வெரி நைஸ்.. வெரி நைஸ்’ என்றபடி வெவ்வேறு கோணங்களில் அந்தப் படத்தைத் திருப்பி மீண்டும் மீண்டும் பார்த்தார் டாக்டர். ‘ரொம்ப அழகா இருக்குது வைதேகி. மீசையும் கண்ணயும் பார்த்தா முன்னாலயே உக்கார்ந்திருக்கறதாட்டம் இருக்குது. ஓவியத்துல போட்டின்னு ஒன்னு வச்சா உனக்குத் தான் முதல்பரிசு தரணும்‘ என்றபடி தட்டிக் கொடுத்தார். பிறகு, ‘மூணு பூனைங்கள்ள எந்தப் பூனைய வைதேகிக்குப் புடிக்கும்’ என்று புன்னகைத்தபடி கேட்டார். ‘எனக்கு மூணும் புடிக்கும்’ என்றாள் வைதேகி. அப்படிச் சொன்னபோது அவள் கண்கள் சுடருடன் அழகாக விரிந்தன.\nநெருங்கி உட்கார்ந்து நாக்கை நீட்டச் சொல்லியும் இமைகளை கீழே அழுத்தி விழிகளை அகலமாக்கியும் மாறிமாறிப் பார்த்துவிட்டு தலையசைத்தபடி ‘செல்லத்துக்கு ஒரு கொறச்சலும் கெடையாது. தாராளமா வீட்டுக்குக் கௌம்பலாம்...’ என்றார். பிறகு அப்பா பக்கமாகத் திரும்பி ‘பிரமாதமான முன்னேற்றம் சார். எட்டு வயசுல இவ்வளவு மனஉறுதியான்னு ஆச்சரியமா இருக்குது. மருந்துங்கள கண்டாவே ஓடற புள்ளைங்கள பாத்திருக்கேன். இவ்வளவு பொறுமையா மருந்து குடிச்ச குழந்தைங்க ரொம்ப கொறவு. வைதேகி ஈஸ் எ க்ரேட் சைல்ட்..’ என்றபடி தோளைத் தட்டிக் கொடுத்தார். அம்மா மட்டும் ஏதோ தயங்கித் தயங்கி இழுத்தாள். ‘ஒரு பிரச்சனயும் இனிமேல வராதும்மா. தைரியமா போய்வாங்க. ஒருவேள தப்பித்தவறி ரொம்ப நெருக்கடியான கட்டம்னு ஒன்னு வந்தா நான் சொன்ன மாதிரி செய்ங்க போதும்..’ என்று அமைதிப்படுத்தினார். மீண்டும் வைதேகியின் பக்கம் திரும்பி ‘வைதேகி செல்லம் படிச்சி பெரியவளாகி என்ன ஆகணும்ன்னு நெனைக்கறாங்க’ என்று ஆசையாகக் கேட்டார். அவர் விரல்கள் அவளுடைய மழமழப்பான கன்னத்தைத் தட்டின. ‘டாக்டராவேன் டாக்டர்’ என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் வைதேகி. ‘சபாஷ் வைதேகி, ஐ அப்ரிசியேட் யுவர் ஸ்பிரிட். எங்க க்ளினிக்ல எனக்கே ஜூனியரா வந்துடு சரியா’ என்று ஆசையாகக் கேட்டார். அவர் விரல்கள் அவளுடைய மழமழப்பான கன்னத்தைத் தட்டின. ‘டாக்டராவேன் டாக்டர்’ என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் வைதேகி. ‘சபாஷ் வைதேகி, ஐ அப்ரிசியேட் யுவர் ஸ்பிரிட். எங்க க்ளினிக்ல எனக்கே ஜூனியரா வந்துடு சரியா’ என்றபடி சிரித்தார். சிரித்தபோது அவர் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. கண்ணாடியைக் கழற்றித் துடைத்தபடி சென்றார்.\nமருத்துவமனைக் கட்டணத்தை செலுத்துவதற்காக அப்பா வெளியேறியதும் அறையில் வைத்திருந்த பொருட்களையெல்லாம் எடுத்து பெட்டிக்குள் அடுக்கி வைத்தாள் அம்மா. அருகில் உட்கார்ந்த தாத்தாவிடம் ஓவியங்களைக் காட்டி ஒவ்வொன்றைப் பற்றியும் உற்சாகத்துடன் விளக்கத் தொடங்கினாள் வைதேகி. எல்லா ஓவியங்களிலும் ஏதோ ஒரு மூலையில் ஒரு பூனை இடம் பெற்றிருந்தது. எட்டிப் பார்க்கிற பூனை. கதவோரமாக வந்து நிற்கும் பூனை. கட்டிலுக்குக் கீழே தூங்கும் பூனை. மரக்கிளையில் தொங்கும் பூனை. கிணற்றங்கரையில் வாளிக்கருகே தரையில் தேங்கிய தண்ணீரை நக்கும் பூனை. தன் பூனைப் பொம்மைகளைப் பற்றி தாத்தாவிடம் உடனடியாகக் கேட்கலாமா என்று யோசித்தாள் வைதேகி. மாறிமாறி மருத்துவமனைகளில் இருந்த காலக்கணக்கு குழப்பமாக இருந்தது. அவை இப்போது எங்கே இருக்கின்றன, அவற்றின் அருகே யாராவது இப்போது படுத்துக் கொள்கிறார்களா, மங்கத் தொடங்கிய அவற்றி���் நிறம் சரியாகிவிட்டதா. பூனைகளைப்பற்றி கேட்பதற்கு அவள் நெஞ்சில் அப்படி ஓராயிரம் கேள்விகள் முட்டின. மறுகணமே எவருடைய பதில்களும் தனக்கு நிறைவைத் தராது என்று நினைத்து மனத் திரையில் அவை உட்கார்ந்திருக்கும் கோலத்தின் கற்பனையில் மூழ்கினாள். மனஉலகில் அவளுடைய தீண்டலுக்காகவும் வருடலுக்காகவும் அவை உடல்மடங்கி முகம் பார்த்துக் கிடந்தன.\nவிளையாடும் பருவத்தில் எல்லாக் குழந்தைகளாலும் கவனமாக ஒதுக்கப்பட்ட குழந்தையாகவே வளர்ந்தவள் வைதேகி. உறவுக்காரக் குழந்தைகள்கூட உதடு பிதுக்கி கண்களில் அருவருப்பு தென்பட நகர்ந்து விடுவார்கள். ஒரு சில கணங்கள் செயற்கையான புன்னகையோடு பக்கத்தில் நிற்க நேரும் பெரியவர்கள்கூட தொட்டும் தொடாமலும் சிரித்தும் சிரிக்காமலும் புறக்கணித்துச் செல்வதே வாடிக்கையாக இருந்த நாட்கள் அவை. கன்னங்களிலும் காதோரங்களிலும் கைகளிலும் கால்களிலும் கரிக்கோடு இழுத்ததுபோல புசுபுசுவென்று அடர்ந்து வளர்ந்த முடிச்சுருள் எல்லாக் குழந்தைகளிலிருந்தும் அவளைத் தனிமைப்படுத்திப் பார்க்கவைத்தது. மூன்று வயதுவரை எல்லாக் குழந்தைகளைப் போல மாநிறமான உடலுடனும் ஆரோக்கியமான தோற்றத்தோடும் நடமாடிய குழந்தையின் உடலில் ஏற்பட்ட மாற்றத்துக்கான காரணம் மருத்துவ அறிவுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. ஆறே மாதங்களில் அது உடல்முழுதும் முளைத்து படரத்தொடங்கியது. புதுச்சேரியில் பார்க்காத டாக்டர்களே கிடையாது. அவர்கள் தந்த ஆலோசனைகளுக்கும் மாதக்கணக்கில் சாப்பிட்ட பலவிதமான மருந்துகளுக்கும் ஒரு பலனும் கிட்டவில்லை. மனவருத்தத்தை முன்வைத்தபோது சென்னையில் உள்ள சிறப்பு மருத்துவரைப் பார்த்து கலந்தாலோசிக்கும்படி சீட்டு தந்தார்கள்.\nசில மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் திறமையையும் தாண்டியதாக அது இருப்பதாக அறிவித்து பெங்களூருக்குப் போகும்படி சொன்னார்கள். சேமிப்புப் பணத்தையெல்லாம் மருந்துகளுக்கும் விதவிதமான ஆலோசனைகளுக்கும் கணக்குப் பார்க்காமல் செலவழித்தார் அப்பா. ‘பூவாட்டம் இருந்த என் பொண்ணு இப்படி பொதராட்டம் நிக்கறாளே, யாரு கண்ணு பட்டுச்சோ தெரியலையே, முருகா, என் பொண்ண கொணமாக்குப்பா, வர ஆடி மாசமே உன் சந்நிதிக்கு நான் பூ காவடி எடுத்து வரேன் தாயே’ என்று தெய்வத்தின் கால்களை சரணடைந்தாள் அம்மா. தெர�� முனையிலேயே இருந்த பள்ளி நிர்வாகம் அவளைச் சேர்த்துக்கொள்ள மறுத்தபோது அப்பா அதிர்ச்சியில் மூழ்கினார். அக்கம்பக்கம் உள்ள எல்லா பள்ளிகளும் அவளைப் பார்த்த கணத்திலேயே அனுமதிக்க தயக்கம் காட்டின.\nசோர்வில்லாமல் முயற்சி செய்த அப்பா இறுதியில் பழக்கமான ஒரு பாதிரியாரின் பரிந்துரையோடு நகரத்தில் ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டார். பள்ளியின் வளர்ச்சி நிதிக்காக அவர் சில ஆயிரங்களைத் தர வேண்டியிருந்தது. பள்ளியில் சிறுமிகள் யாரும் அவளோடு பேச்சுவார்த்தை வைத்துக் கொண்டதில்லை. ஆட்டத்திலும் அனுமதிப்பதில்லை. புறக்கணிப்புகள் முதலில் அவளைத் திகைப்புக்குள் ஆழ்த்தின. மனபாரத்தில் ஒடிந்துபோனாள். அப்போதுதான் தனக்குக் கிட்டிய தனிமையையே ஒரு விளையாட்டுத் தோழியாக மாற்றிவிடும் நுட்பத்தை அவள் மனம் வெகு விரைவில் கண்டடைந்தது.\nஅப்பா வாங்கித் தந்த நோட்டுகளில் அவள் விதவிதமான வண்ணங்களில் கோடிழுத்து, வட்டம் போட்டு, குறுக்கும் நெடுக்குமாக கட்டங்களைப் போட்டு மனம்போன போக்கில் இழுத்து இழுத்து படம் வரையத் தொடங்கினாள். கொம்பில்லாத விலங்குகளைக் கொம்பில்லாமலும், கொம்பற்ற விலங்குகளுக்கு கொம்பு போட்டும் வைத்தாள். அவள் ஓவியச் சுவடியில் கோழிகள் வானத்தில் மேகத்தைக் கிழித்துக் கொண்டு பறந்தன. பறவைகள் தத்தித்தத்தி நடந்தன. ஆடுமாடுகள் கார்களில் காணப் பட்டன. மனிதர்களுக்கு வால் முளைத்து நான்கு கால்களால் நடந்தார்கள். அம்மாவால் அப்படங்களைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. திகைத்து கண்கலங்க நின்றாள். மனத்தைத் திசைதிருப்ப குவிக்க முனையும் குழந்தையின் விருப்பத்தைத் திருப்தியாக உணர்ந்தபடி தலையசைத்துவிட்டு பேசாமல் போய்விடுவார் அப்பா.\nஅப்பாவும் அம்மாவும் கலந்து கொண்ட பள்ளி ஆண்டு விழாவில் அவள் முதல்முறையாக ஆறு கோப்பைகள் வாங்கினாள். முதல் மதிப்பெண், நூறு சதவீத வருகை, பாட்டுப் போட்டி, ஓவியப்போட்டி, தவளைப்பாய்ச்சல் ஓட்டம், சாக்குப் பந்தயம்,கைதட்டல்கள். கைதட்டல்களால் அரங்கம் அதிர்ந்தபோது அப்பா கலங்கிய கண்களோடு வைதேகியின் கைகளை வாங்கி அழுத்தமாகப் பற்றிக்கொண்டார். அந்த வார ஞாயிறு மாலையில் கடற்கரையிலிருந்து திரும்பிய வேளையில் கடைத் தெருவின் முன்னால் நிறுத்தி ‘உனக்கு என்ன வேணும் கேள் வைதேகி, உன் முதல் பரிசுக் க��ப்பைகளுக்காக உனக்கொரு பரிசு தரப்போறோம்...’ என்றார் அப்பா. அந்த இன்பத் திகைப்பை அவளால் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை. நம்ப முடியாமல் இருவருடைய கண்களையும் மாறிமாறிப் பார்த்தாள். கண்கள் விரிய ஒரு பொம்மைக்கடைக்குள் புகுந்து ஒவ்வொன்றாகத் தொட்டுத்தொட்டு நடந்தாள். தலையாட்டிப் பொம்மை, மின்கலப் புகைவண்டி, குதிரைவீரன், குட்டி யானை. உற்றுப் பார்த்தபடி ஒரு கணம் நின்றாலே ‘இதுவா இதுவா’ என்று ஆர்வத்தோடு கேட்டார் அப்பா. ஒரு மூலையில் மேசைமீது உட்காரவைக்கப்பட்ட ஒரு பூனைக்குட்டிப் பொம்மையின் அருகில் நின்று அதைச் சுட்டிக் காட்டினாள் வைதேகி.\nஉடல்முழுக்க புசுபுசுவென்று தொங்கும் முடிச்சுருள். சின்னச்சின்ன உருண்டையான கண்கள். ஒரு புல் கொத்துபோன்ற மீசை. விரல்களால் வருடியபோது வழவழப்பாக இருந்தது. மடிந்து விரைத்த காதுமடல்கள். முன் பக்கமாக வளைந்து உட்கார்ந்த கோலம். எடுத்து மடியில் வைத்து கொஞ்சலாம் போல இருந்தது. பக்கத்தில் நின்று ஒவ்வொரு உறுப்பாக தொட்டுத்தொட்டுப் பார்த்து ஆச்சரியத்தில் திளைத்தாள். அப்படியே உயிருள்ள பூனைக் குட்டியாட்டம் இருக்கதுப்பா....’ என்று சிரித்தாள். காரணமே இல்லாமல் அம்மாவின் முகம் சட்டென்று கூம்பியது. தேவையான பணம் கொடுத்து அதையே அவளுக்கு வாங்கித் தந்தார் அப்பா. அன்று இரவு தன் பக்கத்திலேயே பொம்மைப் பூனையை படுக்க வைத்துக் கொண்டு தூங்கினாள் வைதேகி. நெடுநேரம் கண்விழித்து அதற்கொரு பெயர் சூட்டுவதற்காக பல பெயர்களை மனசுக்குள் எழுதி எழுதிக் கலைத்தாள். ஒரு பெயரும் தட்டுப் படாமல் அறை ஜன்னலுக்கு வெளியே இருளை வேடிக்கை பார்த்தபடி படுத்திருந்தாள். தற்செயலாக சன்னல் திரையின் நீல நிறத்தைப் பார்த்து நீலா என்ற பெயர் நெஞ்சில் உதித்தது. அக்கணமே அந்தப் பூனை நீலா என பெயர் பெற்றது. ‘இந்த நிமிடம் முதல் நீதான் என் பெஸ்ட் ப்ரண்ட் நீலா’ என அதன் காதருகே முணுமுணுத்தாள். அதன் நெற்றியிலும் காதுமடலிலும் மெதுவாக முத்தமிட்டாள். அதன் முடி மூக்கில் பட்டபோது குறுகுறுப்பாக இருந்தது. அதன் காலை நீவியபடி ‘நீ நாலுகால் பூனை, நான் ரெண்டுகால் பூனை இல்லையா\nமறுநாள் முதல் மனப்பாடப் பாடல்களை நீலாவிடம் ஒப்பித்தாள் வைதேகி. அதன் கால் விரல்களைத் தட்டியபடி வாய்ப்பாடுகளைச் சொன்னாள். ‘முழிக்கற முழியப் பாரு’ என்ற�� வைதேகி தந்த செல்லக்குத்துகளை புன்சிரிப்போடு ஏற்றுக் கொண்டது குட்டிப்பூனை. தோட்டத்தில் உதிர்ந்திருந்த மகிழம்பூக்களால் கோர்க்கப்பட்ட மாலையை அதன் கழுத்தில் சூட்டி மகிழ்ந்தாள். மாலை நேரங்களில் பள்ளியிலிருந்து திரும்பியதும் நீலாவுக்கு விதவிதமான கதைகளைச் சொன்னாள் வைதேகி. அப்போது அவள் விரல்கள் நீலாவின் கழுத்தை வருடியபடி இருக்கும். பதிலுக்கு வைதேகியின் காதோடு காதாக நீலாவும் கதைகளைச் சொல்லும் பதுங்கிப் பதுங்கித் திரிந்த கதைகள். பானையை உருட்டி பாலருந்திய கதைகள். எலியை விரட்டி விரட்டிப் பிடித்த கதைகள். இரவு முழுக்க அந்தக் கதைகளின் கதகதப்பான அணைப்பில் அமைதியாக உறங்கினாள் வைதேகி. அவளுடைய நடவடிக்கைகளைக் கண்டு அம்மா மனம்கலங்கி குமைந்தாள். ‘இருக்கட்டும் விடு..’ என்ற அப்பா ஒற்றை வார்த்தையால் அவளை அடக்கிவிட்டாள். வைதேகி தன்னைச் சுற்றி பின்னிவைத்திருக்கும் தனிமைத்திரையை விலக்கி ஊடுருவிச் சென்று அவளை வாரியெடுக்க முயன்று தோல்வியடைந்து ஒவ்வொரு நாளும் தங்கத்தோடு நின்றாள்.\nஅடுத்த ஆண்டும் அவள் ஆறு கோப்பைகள் பெற்றாள். அப்பா இன்னொரு பரிசை வாங்குவதற்கு கடைக்க அழைத்துச் சென்றார். வைதேகி மறுபடியும் இன்னொரு குட்டிப் பூனையை வாங்கிக் கொண்டாள். அதற்கு மாலா என்று பெயர் சூட்டினாள். அதைத் தொடர்ந்த ஆண்டிலும் அவளே முன்னிலை வகித்தாள். அவளுக்கு ஏழு கோப்பைகள் அறிவிக்கப்பட்டன. தொடர்ந்து மூன்று முறைகள் விருது வாங்கியதால் அளிக்கப்பட்ட சிறப்புக் கோப்பையே அந்த ஏழாவது கோப்பை. அந்த முறையும் பரிசு வாங்கிச் சென்றபோது இன்னொரு பூனைக்குட்டிப் பொம்மை வேண்டும் என்று கேட்டு வாங்கிப் பெற்றுக்கொண்டாள் வைதேகி. அதற்குச் சூட்டுவதற்காக அப்போதே அவள் ஒரு பெயரை முடிவு செய்து வைத்திருந்தாள். கலா. தன் கட்டிலில் பாதி இடத்தை பூனைப் பொம்மைகளுக்கு ஒதுக்கிவைத்தாள் அவள். கடலூரிருந்து ஏதோ விசேஷத்துக்கு வந்திருந்த அத்தை பொம்மைகளுக்கு நடுவே அவள் படுத்திருந்த கோலத்தைப் பார்த்துவிட்டு ‘இப்பிடியே போற போக்க பாத்தா, எது பூன எது வைதேகின்னு வித்தியாசமே தெரியாம போயிடும் போல...’ என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.\nசொல்லப்பட்ட சொற்களின் கூர்மையை அவர் உணரும் முன்பே, அவை வைதேகியின் நெஞ்சில் கத்திகளைச் செருகிவிட்டன. நெஞ்சே வெடித்து விடுவது போல குமுறி குமுறி அழுதாள். ஒருபோதும் அதிர்ந்து பேசாத அப்பா அன்று அத்தையைத் தனியாக அழைத்துச் சென்று கடுமையாகக் கடிந்து கொண்டார். நடந்ததெல்லாம் ஏதோ நேற்று நடந்ததுபோல தன் மனம் அசைபோடுவதை நினைத்து ஆச்சரியத்தில் மூழ்கினாள் வைதேகி. அவிழ்ந்த பொட்டலத்திலிருந்து உருண்டோடும் முத்துகள் போல ஞாபகங்கள் உருண்டன.\n’ என்றபடி அப்பா வந்து வைதேகியின் தோளைப் பற்றினார். வைதேகி அணிந்திருந்த கவுனைப் பார்த்ததுமே, ‘ஐதராபாத்லேருந்து பொறந்த நாளுக்கு வாங்கியாந்த கவுன்தான இது...‘ என்றபடி அம்மாவை ஒருகணம் பார்த்தார். மெதுவாக ‘ரெண்டு வருஷம் ஓடிப் போச்சில்ல...’ என்று பெருமூச்சுவிட்டார். ஆளுக்கு இரண்டு பைகளை எடுத்துக் கொண்டு அறைக்குள் ஒருமுறை பார்வையைச் சுழலவிட்டு வெளியே வந்தார்கள். வைதேகி ஓடிச் சென்று பக்கத்து அறையில் இருந்த ஒரு தாத்தாவிடமும் சிறுவனிடமும் விடைபெற்றுக்கொண்டு வந்தாள். காரின் முன்னிருக்கையில் அப்பாவுக்கு அருகில் தாத்தா உட்கார்ந்திருந்ததால் அம்மாவும் வைதேகியும பின்னிருக்கையில் உட்கார்ந்தனர். நிறுத்தத்திலிருந்து அப்பா காரை ரிவர்ஸ் இடுத்து நேராக்கினார். வண்டி குலுங்கி நின்று முன்னோக்கி எம்பியபோது வயிறு கலங்கியது. வாசலைவிட்டு வெளியேறி சாலையில் ஓடத்தொடங்கிய பிறகுதான் இயல்புநிலைக்கு மனமும் உடலும் திரும்பின. சிறிதுதூரம் கடந்த பிறகுதான் சன்னல் வழியே வேடிக்கை பார்த்தாள் வைதேகி.\nஈரமண்ணில் செருகப்பட்ட விதவிதமான குச்சிகளைப்போல கட்டடங்கள் உறைந்திருந்தன. தெருவோரங்களில் மரங்கள் வானோக்கி விரிந்திருந்தன. நிழலடியில் பல தள்ளு வண்டிக்கடைகள் தெரிந்தன. சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் திரைப்படச் சுவரொட்டிகளை ஒவ்வொன்றாகப் பார்த்து, அவற்றின் பெயர்களை மனத்துக்குள் படித்தபடி வந்தாள். அவள் நெஞ்சில் உறைந்திருக்கும் பல திரைப் படங்களின் பெயர்கள் முதலில் கலங்கி பிறகு நினைவில் வந்து மோதின. திடீரென்று அப்பாவை அழைத்து ‘சிவாஜி படம் வந்தா பாக்கலாம்ன்னு சொன்னிங்களேப்பா, வந்திருச்சாப்பா’ என்று கேட்டாள். அதைக் கேட்டதும் அப்பாவுக்கு ஒருகணம் தொண்டை அடைத்தது. கண்கள் தளும்பின. திரும்பாமலேயே ‘வந்திருச்சிம்மா. அடுத்த வாரம் சிடி வாங்கி பாக்கலாம்மா’ என்றார். பாதை காட்டும் கண்ணாடி���ில் தன் முகம் தெரிவதைப் பார்த்தாள் வைதேகி. இடுங்கிய கண்களுடன் கன்னம் ஒடுங்கி எலும்புகள் தெரிந்தன, காற்று தீண்டும் போதெல்லாம் முடிச்சுருள் பட்டு உடலில் உருவாகும் குறுகுறுப்பு எதுவுமே இல்லாமல் கன்னமும் கழுத்தும் கைகளும் மழமழப்பாக மாறியிருப்பதை உணர்ந்தாள். எல்லாரையும்போல தன் உடல் மாறிவிட்டதை உணர்ந்தாலும் கரிந்த விறகு போல தன் நிறம் இருப்பதை எண்ணி சங்கடம் கொண்டாள்.\nதோள்களில் பெரிய பள்ளம் விழுந்திருந்தது. கைகள் குச்சிகளைப் போல காணப்பட்டன. அந்த வருத்தம் மனத்தில் ஒரு கவலையாக ஊடுருவியது. மறுகணமே டாக்டரின் ஆலோசனைச் சொற்களை ஒருமுறை அசை போட்டாள். அவள் குரலை நெஞ்சில் ஒலிக்க வைத்தாள். ‘நடந்ததை ஒரு போதும் நினைக்கக் கூடாது வைதேகி. நேற்று என்பதே இனி இல்லை. இனிமேல் எல்லாமே நாளைதான்’ இரண்டு மூன்று முறை வேறு யாருக்கோ சொல்வதுபோல சொல்லச்சொல்ல மனம் உற்சாக நிலைக்குத் திரும்பியது.\nஓர் ஓவியப்போட்டியில் விருதளித்துப் பேசுவதற்கு சிறப்பு விருந்தினராக ஒரு டாக்டர் வந்து கலந்துகொண்டதும் வைதேகியின் அம்மாவையும் அப்பாவையும் மறுநாளே பள்ளிக்கு வரவழைத்துப் பேசியதும் தற்செயலாக நடந்த விஷயங்கள். லேசர் ட்ரிட்மென்ட்டால இத நல்லபடி கண்டிப்பா குணப்படுத்த முடியும். ‘ஏழெட்டு மாசத்துல நிச்சயமா சரியாக்கிடலாம்’ என்று சொன்ன வார்த்தைகள் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நம்பிக்கை ஊட்டின. ‘படிப்பு போனாலும்கூட ஒரு வருஷம் கழிச்சி படிச்சிக்கலாம். இந்த கோலத்தோட ஒரு பொம்பள புள்ளய எவ்வளவு காலம் வச்சிக்க முடியும் சொல்லுங்க, எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல சரி பண்ணிரலாம்‘ என்று அப்பாவிடம் கெஞ்சினாள் அம்மா. பள்ளியின் அனுமதியோடு விடுப்பு கிடைத்து விட்டது. அடுத்த வாரமே அப்பா அலுவலகத்திலிருந்து ஒரு பெரிய தொகையைக் கடனாக வாங்கியதும் மருத்துவம் தொடங்கியது.\nதொடர்ச்சியாக ஆறு மாத மருத்துவத்தில் அவளுடைய கோலம் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் முற்றிலும் மாறி விட்டது. ஒரு சின்ன முடிகூட இல்லாமல் எல்லாம் உதிர்ந்துபோயின. ஆனால் அவள் உடலின் கருமை நிறம் நம்ப முடியாதபடி அடர்த்தியானது. கருத்த தோள்கள். கருத்த கைகள். கரிய கழுத்து. கரிய கன்னங்கள். மருத்துவமனையிலிருந்து திரும்பிய இரவில் தூங்காமல் அருகில் பூனைகளை அணைத்துக் கொண்டு ���த்தம் வராமல் அழுதாள். அறை முழுதும் அடர்ந்திருந்தது இருளின் கருமை. சன்னல் வழியே உலகெங்கும் நிறைந்திருந்த கருமை ஒரு மகா சமுத்திரமெனப் பொங்கி அறைக்குள் நுழைந்து தளும்பிய கணத்தில்\n‘நாம் அனைவருமே கருமை நிறம் கொண்டவர்கள் அல்லவா’ என்று சொல்லி அமைதிப்படுத்தின குட்டிப் பூனைகள். குட்டிகளின் கைகள் தரவாக நீண்டு அவள் முதுகைத் தீண்டி தட்டிக்கொடுத்தன. பூனையின் கண்கள் அவளை உறங்க வைப்பதற்காக கதைகளைக் கட்டிச் சொல்லத் தொடங்கின. அவற்றின் வளைந்த உடல்கள் நிமிர்ந்து, சின்னச் சின்ன பின்னல்களோடு அவை சிறுமிகளாக உருமாறி வந்த கோலம் அவளுக்கு அளவில்லாத ஆனந்தத்தைத் தந்தது. சிறுமிகள் மெதுவாக நகர்ந்து வந்து அவள் அருகில் உட்கார்ந்தார்கள்.\nஅவளை எழுப்பி இருண்ட தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார்கள். வைக்கோல் போரில் சாய்ந்து கதைபேசியபடி கருத்த வானத்தில் மின்னிய நட்சத்திரங்களை எண்ணி விளையாடினார்கள். கைகோர்த்து ஆடினார்கள். பம்பரமாகச் சுழன்றார்கள். பின்னல் பறக்க ஓடினார்கள். அவளை ஒரு இளவரசிபோல ஒப்பனைசெய்து மலர்பறித்து மாலைகட்டி அவள் கழுத்தில் சூடி ஒரு பல்லக்கில் உட்காரவைத்து சுமந்து சென்றார்கள். பல்லக்குப் பயணத்தில் அவர்கள் பாடிய பழைய பாடல்கள், தாலாட்டாக ஒலித்தன. ஒருகணத்தில் பல்லக்கிலிருந்து இறக்கி ஊஞ்சலில் உட்கார வைத்து முன்னும் பின்னுமாக அசைத்தார்கள். வானத்தில் ஒரு பறவையைப்போல வட்டமடித்து நீந்தி அசையும் அனுபவத்தில் மனமொன்றித் திளைக்க வைத்தார்கள். பிறகு, ஊஞ்சலிலிருந்து இறக்கி ஒரு பறக்கும் கம்பளத்தில் உட்கார்ந்து மேகங்களை நோக்கி சென்றார்கள். அவள் ஒருபோதும் உணர்ந்திராத மென்மையான குளிர்மேகங்கள். அவற்றை ஒரு அம்புபோல துளைத்துக் கொண்டு மறுபுறம் சென்ற விசித்திரத்தை அவளால் மறக்கவே முடியவில்லை. தன் மனம் முழுதும் அப்பிக்கிடந்த துக்கமும் வேதனையும் அவர்களுடைய உல்லாசத் துணையால் கரைந்து போயின. ஆனந்தக் களைப்பில் எப்போது உறங்கத் தொடங்கினோம் என்றே தெரியாமல் உறக்கத்தில் மூழ்கினாள் வைதேகி.\nஎப்போதும் இல்லாதவகையில் அவளுக்கு பூனைக்குட்டிகள்மீது அவளுடைய பிரியம் அன்றுமுதல் பலமடங்காக அதிகரித்தது. பகல் முழுதும் இரவின் அனுபவங்களை அசை போட்டவாறு கண்மூடி கனவுகளில் திளைத்திருந்தாள். மறுநாளும் இரவு ��விந்து எல்லாரும் உறங்கியபிறகு கட்டிலின் மூலையிலிருந்து சிறுமிகள் புரண்டு வந்தார்கள். நெருங்கிவந்து அவள் கைகளை எடுத்து பற்றிக் கொண்டார்கள். கன்னத்தைத் தொட்டுக் கிள்ளினார்கள். மாறிமாறி கதைகளையும் பாடல்களையும் சொன்னார்கள். சிரித்தார்கள். துள்ளிக் குதித்தார்கள். முத்தமிட்டார்கள். அடங்கிய குரலில் முணுமுணுப்புகள் எல்லா நேரங்களிலும் அவளைச் சுற்றி ஒலித்தபடி இருந்தன. ஒருநாள் ‘அல்லும் பகலும் என்னாடி பெனாத்தல் இது’ என்று அவளுக்கருகே இருந்த பூனைப் பொம்மைகளை எடுக்க அம்மா குனிந்தபோது அதன்மீது தாவிப் படுத்துக் கொண்டு தரமறுத்தாள் வைதேகி. மீறிப் பிடுங்கமுனைந்த போது கண்ணீர்விட்டு அழுதாள். ‘எப்படியாவது போ, ஒன்ன திருத்த என்னால முடியாது. வாங்கியாந்து தராரே அவரே வந்து பாத்துக்கட்டும்’ என்று சலித்து ஒதுங்கினாள் அம்மா. அழுகை ஓய்ந்ததும் பூனைகளின் காதுமடல்களைத் திருகியும் புல் மீசையைத் திருகிவிட்டும் உடலை வருடிக் கொடுத்தும் வாலை முறுக்கியும் விளையாடினாள் வைதேகி.\nகசப்புகளையும் சோர்வையும் அகற்றும் ஆனந்த உலகத்தில் இறகு விரித்துப் பறந்தாள். அவள் விரலைப் பற்றி வாவா என்று வான வீதியில் திசையறிந்து தாவிப் பறந்தார்கள் சிறுமிகள். அந்தப் பயணம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. இருள் போர்த்திய மரங்கள். கருத்த புதர்கள். மலைச் சிகரங்கள். கார்மேகங்கள். அடுத்த கல்வியாண்டில்தான் மீண்டும் பள்ளியில் சேரமுடியும் என்பதால் வைதேகி வீட்டிலேயே அடைந்து கிடந்தாள். மகளுக்கு ஊட்டமான உணவு தரவேண்டும், பேச்சில் கலகலப்பு பெருகவேண்டும் என்ற எண்ணத்தில் அம்மா அவள்மீது அளவுக்கதிகமாக பிரியத்தைக் காட்டினாள். அவளுக்கு மிகவும் பிடித்த அதிரசம், பொறிவிளங்காய் உண்டைகள், முறுக்கு என விதவிதமாக செய்து கொடுத்தாள். பக்கத்தில் உட்காரவைத்து புதுப்புது விதமாக தலைவாரி பின்னிவிட்டாள். கூச்சம் தவிர்ப்பதற்காக கோயிலுக்கும் கடைத் தெருவுக்கும் துணையாக அழைத்துச் சென்றாள். பொழுதுகளை பயனுள்ள வழியில் கழிப்பதற்காக யாரிடமிருந்தோ கேட்டு வாங்கிவந்த பழைய பாட நோட்டுகளை கொடுத்து படிக்கச் சொன்னார் அப்பா. ஓவியம் வரைவதற்காக சுவடிகளையும் வண்ணப்பெட்டிகளையும் வாங்கிக் கொடுத்தார். தினந்தோறும் அவள் வரையும் படங்களைப் பார்த்து ஊ��்க வார்த்தைகளைச் சொன்னார்.\nயாரிடமும் நெருங்கிக் கழிக்க முடியாத பொழுதுகள் பூனைகளோடு கழிந்தன. எந்நேரமும் அவற்றை மடியில் கிடத்தி, மார்போடு அணைத்து, செல்லம் கொஞ்சியபடி இருப்பதற்கே பிரியப்பட்டாள் வைதேகி. கால நேரத்தைப்பற்றிய கணக்கே இல்லாமல் அவள் நினைத்த போதெல்லாம் பூனைகளிலிருந்து சிறுமிகள் வெளிப்பட்டு வந்தார்கள். அவள் அருகே தோள்மீது முகவாயை வைத்து காதருகே கிசு கிசுத்தார்கள். அவர்கள் சொன்ன கதைகளும் பாடல்களும் அவளைச் சிரிக்க வைத்தன. கைதட்டிச் சிரித்தாள். சிரித்துச் சிரித்து கண்களில் நீர்கோர்த்தது அவளுக்கு. புரையேறி இருமத் தொடங்கினாள். இருமல் சத்தம் கேட்டு அறைக்குள் வந்த அம்மா அவளுடைய சிரிப்புக் கோலத்தைப் பார்த்து துணுக்குற்று நின்றுவிட்டாள்.\nஅவளுடைய வருகையால் எல்லாம் அறுபட்டு வெறுமை கவிந்தது. என்னடி இது என்னடி இது என்று அவளை அம்மா உலுக்கினாள்.பதில்சொல்லத் தெரியாமல் கண்களை உருட்டி விழித்தாள் வைதேகி. அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள இயலாதபடி அந்தக் காட்சிகள் தினந்தோறும் நடந்தேறின. அம்மா கலவரமுற்று கண்ணீர் வடித்தாள். என்ன செய்வது என்று புரியாமல் அப்பாவும் குழப்பத்தில் மூழ்கித் தவித்தாள். அவசரமாக மருத்துவர்களைக் கலந்துபேச வேண்டும் என்று வற்புறுத்தினாள் அம்மா. மீண்டும் இன்னொரு மருத்துவமனையா என்று வேதனையில் நொறுங்கினார் அப்பா. இருட்டில் ஆழ்ந்து உறங்கும் வைதேகியின் அருகில் அவள் தலையை வருடிக் கொடுத்தபடி நெடுநேரம் நின்றார். மூச்சு ஏறி இறங்கும் போதெல்லாம் சின்னதாக திறந்துமூடும் அவள் உதடுகள் மீன்குஞ்சுகளை நினைவூட்டின. பளபளப்பான கன்னங்களில் குழந்தைமை மின்னியது. குழந்தையை எப்படியாவது சரிப்படுத்த வேண்டும் என்று அவர் மனம் உந்தியது. ஆளற்ற அறையில் இடைவிடாமல் அடங்கிய தொனியில் ஒலிக்கும் அவள் குரலைக் கேட்கும் போதெல்லாம் அந்த வேகம் பெருகியது.\nநிலா பார்க்கலாமா என்று ஆசை காட்டி அழைத்த சிறுமிகளின் அழைப்புக்கு வைதேகி ஒரு இரவில் கட்டுப்பட்டாள். மெதுவாக எழுந்து சத்தம் காட்டாமல் போர்வையை உதறிவிட்டு கட்டிலிலிருந்து இறங்கினாள். அடிமேல் அடி வைத்து நடந்து, துணிஅலமாரியில் இடித்து, திரும்பி வேறு பக்கமாக நடந்து, துணிக் கொடியில் மோதி, சமாளித்து திசையறிந்து நகர்ந்து கதவைத் திற���்து தோட்டத்தை அடைந்த போது இருளின் குளுமை வாரித் தழுவியது. பூச்சிகளின் சத்தம் இதுவரை கேட்டிராத விசித்திர ஓசையுடன் திசையெங்கும் அதிர்ந்தது. போட மறந்த கோலத்தில் வைக்கப்பட்ட புள்ளிகளென வானெங்கும் நட்சத்திர வரிசையின் வசீகரத்தால் அவள் திகைத்து நின்றாள். நடுவானில் ஒரு வட்டமான தட்டுபோல மிதக்கும் நிலாவைச் சுட்டிக் காட்டினார்கள் சிறுமிகள். சுடரும் அதன் அழகில் கண்பதித்து நின்றாள் வைதேகி. பனியின் ஈரம். பாலெனப் பொழிந்து பரவிய வெளிச்சம். புதரில் பூத்துக்குலுங்கும் அஞ்சு மல்லிகையின் மணம். நெஞ்சில் மோதிப் புரளும் குளிர்ந்த காற்று. புதிய பாடல்வரிகளைக் கட்டி பாடிக்கொண்டே ஆடினார்கள் சிறுமிகள். அவர்களோடு கை கோர்த்து வைதேகியும் ஆடினாள். கட்டுடைந்த ஆனந்தத்தில் அவளும் குரலெடுத்துப் பாடினாள். வட்டப்பாதையில் ஆடிக்கொண்டே வந்தபோது ஏதோ ஒரு கல் இடற தரையில் சரிந்தாள். கிணற்றோரமாக இருந்த துவைகல்லில் தலைமோத மயக்கத்தில் ஆழ்ந்தாள்.\nவிடிந்த வேளையில் தண்ணீர் எடுக்க வந்த அம்மா பார்த்துப் பதறி ஓடிவந்து வாரி எடுத்தாள். ‘வைதேகி வைதேகி’ என்று அவளை உலுக்கினாள். பேச்சுமூச்சில்லாமல் ஒரு சிலை போலக் கிடந்தாள் அவள். சத்தம் கேட்டு வந்த அப்பா அவளைத் தூக்கிவந்து கூடத்தில் சோபாவில் கிடத்தி முகத்தில் தண்ணீரைத் தெளித்தார். அரைப்பிரக்ஞை நிலையில் கண்விழித்த வைதேகி யாரையும் அடையாளம் தெரியாமல் நிலாப்பாடலை முணுமுணுத்தாள். அவள் கைகள் யாரையோ பற்றியிருப்பதைப் போல தாமாகவே உயர்ந்து அலைந்தன. அவள் உதடுகளில் புன்னகை நெளிந்தது. அவள் கண்களில் படர்ந்திருந்த ஆனந்தத்தின் வசீகரத்தையும் தனிமையின் வீரியத்தையும் ஒருசேரக் கண்டு திகைத்து நின்றார்கள் அப்பாவும் அம்மாவும்.\nமருத்துவமனைப் பயணங்கள் மறுபடியும் தொடர்ந்தன. ஒருவர் சரியில்லை என இன்னொருவர். அவரும் சரியில்லை என மற்றொருவர். மூன்றாவதாக சந்தித்தவர் தாய்மையோடு கவனித்துக் கொண்டார். தன் சொந்தக் குழந்தையைப்போல பார்த்துப் பார்த்து செய்தார்.\nஅவர் மருத்துவமனையையே ஒரு விளையாட்டுக் கூடமாக மாற்றிவைத்திருந்தார். குழந்தைகளும் பெரியவர்களும் சுதந்திரமாக அங்கே விளையாடினார்கள். மருத்துவரின் கனிவும் அக்கறையும் எல்லாருக்கும் ஆறுதலாக இருந்தன. கடுமையான மனஅழுத்தத்தில் புத���ந்துபோன வைதேகியை ஆறு மாதமாகப் பாடுபட்டு மெல்ல மெல்ல விரல்பற்றி மீட்டெடுத்தார் அவர். ‘அப்பா நான் மறுபடியும் பள்ளிக்கூடத்துக்குப் போகமுடியுமா அப்பா, எனக்கு மீண்டும் கோப்பைகள் கிடைக்குமா அப்பா’ என்று தினந்தோறும் கேட்டாள் வைதேகி.\nகெடைக்கும் செல்லம், ஒனக்கு கெடைக்காம யாருக்கு கெடைக்க போவுதும்மா’ கலங்கிய கண்களோடு வைதேகியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டார் அப்பா. வீட்டை அடைந்ததும் காரின் கதவைத் திறந்து இறங்கிய தாத்தா பின்னிருக்கையின் கதவைத் திறந்துவிட்டார். ‘மெதுவா எறங்கி வாம்மா வைதேகி’ என்று அழைத்தபடி அவளை கைப்பிடித்து இறக்கினார். வாசல் ஜன்னலோரமாக சாத்தி வைக்கப்பட்டிருந்த புத்தம்புது சைக்கிளைப் பார்த்து ‘ஐ சைக்கிள்’ என்று கண்மலர்ந்து சிரித்தாள் வைதேகி. ‘ஆமாண்டி கண்ணு. ஒனக்காகத்தான் தாத்தா வாங்கி யாந்தேன். இனிமேல இதுலயே நீ ஓட்டிப் பழகலாம்...’ என்று தாத்தா ஆதரவோடு அவள் தலையை வருடித் தந்தார்.\nகதவைத் திறந்து உள்ளே சென்றதும் அப்பா அவளுக்காக வாங்கி வைத்திருந்த வீடியோ விளையாட்டுப் பெட்டியைக் காட்டினார். இருபது முப்பது குறுந்தகடுகள். தொலைக்காட்சிப் பெட்டியோடு இணைத்து அதை ஆடும் முறையை சொல்லித் தந்தார். பாய்ந்துவரும் துப்பாக்கிக் குண்டுகளிடமிருந்து தப்பித்துச் செல்லும் மோட்டார் சைக்கிள் வீரன் ஆட்டத்தைக் கண்டு அவள் மிகுந்த உற்சாகமடைந்தாள். பத்தாவது நிமிஷமே அவள் கைகள் தாமாகவே இயக்கும் அளவுக்குத் தேர்ச்சியடைந்தன. எல்லாருமே அவளிடம் எதையாவது பேசிக்கொண்டே இருந்தார்கள். அதையும் மீறி ஏதோ ஒரு மௌனம் அந்தச் சூழலுக்கு நடுவே நாற்காலி போட்டு உட்கார்ந்திருப்பதுபோல வீற்றிருருந்தது.\nசிலமணி நேரங்களுக்குப் பிறகு தன் அறைக்குள் சென்றாள் வைதேகி. சுத்தப்படுத்தப்பட்ட எல்லாப் பொருட்களும் ஆடைகளும் அதனதன் இடத்தில் ஒழுங்காக வைக்கப் பட்டிருந்தன. வைதேகி ஒவ்வொன்றாக மாறிமாறிப் பார்த்தாள். மேசை, நாற்காலிகள், தொலைக்காட்சிப் பெட்டி, விளையாட்டுப் பொம்மைகள், கோப்பைகள், பதக்கங்கள், துணி அலமாரி, புத்தக அடுக்குகள், கட்டில். கட்டிலைக் கண்டதுமே அவள் கண்கள் தன்னிச்சையாக அவள் பூனைப் பொம்மைகளைத் தேடின. இடம் மாறி வைத்து விட்டார்களோ என்று பதற்றத்தோடு எல்லா இடங்களிலும் வேகவேகமாகப் பார்வையைப் படரவிட்���ாள். பரண்மீது பார்த்தாள். கட்டிலுக்கடியில் மூட்டை கட்டிப் போட்டு வைத்திருக்கக் கூடுமோ என்று சந்தேகப்பட்டு குனிந்து பார்த்தாள். காணவில்லை. அவள் மார்பு விம்மியது.\nஉடலில் தன்னிச்சையாக வேர்வை ஊறிப் பொங்கியது. கன்னத்தில் நீர் கோர்த்துக் கொள்ள உதடுகளை அழுத்தமாகக் கடித்தாள். விசும்பியபடி வெளியேற முனைந்தபோது துணி அலமாரிக்குக் கீழே அவை தள்ளப்பட்டிருப்பதைப் பார்த்தாள். ஆவலோடு குனிந்து அவற்றை இழுத்தாள். உற்சாகத்தோடு அதன் கைகளைப் பற்றினாள். பூனைகள் அவள் பக்கம் திரும்பவே இல்லை. அவள் பார்வையைத் தவிர்த்து வேறு பக்கமாகப் பார்த்தபடி இருந்தன. வைதேகியின் விரல் தீண்டலை ஒன்றுகூட உணரவில்லை. அவற்றிலிருந்து திரண்டு உருப்பெற்றுவரும் சிறுமிகளின் சுவடே இல்லை. அவர்களை இனிமேல் ஒருபோதும் பார்க்கவே முடியாதோ என்ற எண்ணம் ஆழமாக அவள் மனத்தைத் தாக்கியது. கண்களை உருட்டி உருட்டி விழித்த பூனைப் பொம்மைகளை நழுவவிட்டு தேம்பித் தேம்பி அழுதாள். அழுகையின் சத்தம் கேட்டு அம்மாவும் அப்பாவும் பதற்றத்தோடு உள்ளே ஓடி வந்தார்கள்.\n’ என்ற அம்மாவின் கேள்விகள் அவள் மனத்தில் இறங்கவே இல்லை. இடைவிடாத அழுகையில் அவள் மார்பு வேகவேகமாகத் துடித்தது. உடல் நடுங்கியது. கண்களில் வெள்ளம்போல பொங்கிவழிந்தது கண்ணீர். திடீரென்று அவள் கொண்ட பதற்றத்துக்கும் நடுக்கத்துக்கும் காரணம் புரியாமலேயே தவித்த அம்மா ஓடிச் சென்று நெருக்கடித் தருணங்களுக்காக டாக்டர் கொடுத்த மாத்திரைப் புட்டியை வேகமாகத் திறந்து ஒரு பச்சை மாத்திரையை எடுத்தாள். வைதேகியை நெஞ்சோடு சாய்த்து ‘அழாதடி செல்லம், அழாதடி, என் கண்ணு இல்லயா நீ கொஞ்சம் வாய தெறம்மா..’ என்று கொஞ்சிக் கொஞ்சி சமாதானப்படுத்தி ஒரு மாத்திரையை விழுங்க வைத்தாள். நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்ட அம்மா அவளுக்கு சிரிப்பு காட்டி ஒரு கதை சொல்லத் தொடங்கினாள். ஏழெட்டு நிமிடங்களுக்குள்ளேயே அவள் குரலால் எட்டிப்பிடிக்க முடியாத உறக்க வெளியில் அவள் அமிழ்ந்து போனாள். கவலை படர்ந்த முகத்தோடு அம்மாவும் அப்பாவும் வைதேகியின் முகத்தையே செயலற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49613-america-mourning-for-kalaingar-karunanidhi.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-10T04:41:55Z", "digest": "sha1:HZLSIJD5W2KYZN5U7CHRLRSK6YPZMJFJ", "length": 8927, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கருணாநிதி மறைவு : அமெரிக்கா இரங்கல் | America Mourning for Kalaingar Karunanidhi", "raw_content": "\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி\nநீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்\nகருணாநிதி மறைவு : அமெரிக்கா இரங்கல்\nகருணாநிதி மறைவிற்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்துள்ளது.\nதிமுகவின் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கருணாநிதி உடல்நிலைக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை, நேற்று பின்னடைவை சந்தித்தது. இன்று மாலை மிகவும் கவலைக்கிடமானது. மாலை 6.10 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் இந்தியாவின் அமெரிக்க தூதரகம் சார்பில், கென் ஜஸ்டர் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக மக்களுக்கும், முத்துவேல் கருணாநிதியின் குடும்பத்தினருக்கும் தனது இதயத்திலிருந்து இரங்கல் தெரிவிப்பதாக கூறியுள்ளார். அவர் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கு ஆற்றிய சேவைகள் மிகப்பெரியது என்றும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.\nகருணாநிதி மறைவு - பிரதமர் மோடி, ராகுல் நாளை நேரில் அஞ்சலி\nகருணாநிதி மறைவால் நாளை விடுமுறை, 7 நாள் துக்க���் : தமிழக அரசு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவலிப்பு நோயால் உயிரிழந்த 21-வயது இளம் ராப் பாடகர்\nமீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா\nஅமெரிக்காவில் அதிபர் பதவிநீக்கம் எப்படி நடைபெறும் \nகடற்படை தளத்தில் துப்பாக்கிச்சூடு: உயிர் தப்பினார் இந்திய விமானப்படை தளபதி\nடிக்டாக் செயலி மீது அமெரிக்காவில் வழக்குப்பதிவு\nதேர்தல் போட்டியிலிருந்து விலகினார் கமலா ஹாரிஸ்\nமைசூர் மாணவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை\n‘தாயுள்ளம் கொண்ட காவல்துறைக்கு நன்றி’ - அமெரிக்காவிலிருந்து மூதாட்டி எழுதிய கடிதம்\nவெளிநாடு சென்று வசிக்கும் மக்கள் : உலகிலேயே இந்தியர்கள் முதலிடம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..\nசர்வதேச விளையாட்டு போட்டிகளில் ரஷ்யாவிற்கு 4 ஆண்டுகள் தடை\nதிருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..\nகுடியுரிமை மசோதா நிறைவேற்றம் முதல் கார்த்திகை தீபம் வரை #TopNews\nகுடியுரிமை திருத்த மசோதா நகலை மக்களவையில் கிழித்த ஓவைசி\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nபெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகருணாநிதி மறைவு - பிரதமர் மோடி, ராகுல் நாளை நேரில் அஞ்சலி\nகருணாநிதி மறைவால் நாளை விடுமுறை, 7 நாள் துக்கம் : தமிழக அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Ramakrishnan", "date_download": "2019-12-10T05:25:42Z", "digest": "sha1:3FWDIHCHAMYXD3MMDCGJ77ASC2J3YPVM", "length": 4688, "nlines": 37, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Ramakrishnan | Dinakaran\"", "raw_content": "\nசங்ககால சமூகம், நாகரிகம் பற்றிய ஆதாரம் நமக்குக் கிடைத்துள்ளதுதான் கீழடி அகழாய்வின் மிகப்பெரிய வெற்றி: அமர்நாத் ராமகிருஷ்ணன் பேச்சு\nஆக்கிரமிப்புகள் தான் பிரச்னைக்கு காரணம்: ராமகிருஷ்ணன், அடையாறு குடியிருப்போர் நலச்சங்க துணை தலைவர்\nகர்நாடகாவிடம் இருந்து காவிரி நீரை பெறுவது குறித்து முதல்வர், பிரதமரிடம் பேசினாரா\nமத்திய அரசு அறிவித்துள்ள புதிய மும்மொழி கல்விக் கொள்கையை திரும்பப்பெற ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்\nமானாமதுரை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராமகிருஷ்ணன் மனு நிராகரிப்பு\nபொள்ளாச்சி விவகாரத்தில் உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கிறது தமிழக அரசு: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nபொள்ளாச்சி கொடூரம்: போலீசாருக்கு தெரியாமல் 7 ஆண்டுகள் தொடர்ந்து தவறு நடக்க வாய்ப்பில்லை.. ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி\nபண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரியால் மக்கள் பாதிப்பு பா.ஜ.க.வுக்கு எதிரான அலை திமுக கூட்டணி வெற்றி உறுதி : ராமகிருஷ்ணன் பேட்டி\nமத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை போல் உள்ளது ஜி. ராமகிருஷ்ணன் பேட்டி\nஉலக முதலீட்டாளர் மாநாட்டால் பயனில்லை : மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதல்வர் எடப்பாடி, தலைவர்கள் வாழ்த்து\n‘சஞ்சாரம்’ என்ற புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணனுக்கு திமுக எம்.பி கனிமொழி வாழ்த்து\nசஞ்சாரம் நாவலுக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு\nஉள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் : ஜி.ராமகிருஷ்ணன்\nபாஜகவை தோற்கடிப்பது தான் மார்க்சிஸ்ட் கட்சியின் இலக்கு : ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-12-10T04:56:01Z", "digest": "sha1:LFPH3YL7KIFB7LAL2H2TUGO2KABYDRTR", "length": 18655, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "மைத்திரீ விரைவுவண்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமைத்திரீ விரைவுவண்டி (Maitree Express), மொய்த்ரீ விரைவுவண்டி அல்லது டாக்கா–கொல்கத்தா விரைவுவண்டி என்றும் அழைக்கப்படுகிறது. சர்வதேச அளவிலான தொடருந்து சேவையினைப் புரியும் இந்த மைத்திரீ விரைவுவண்டி வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவினை, இந்தியாவின் மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவுடன் இணைக்கிறது. இரு நாடுகளின் முக்கிய நகரங்களுக்கு இடைப்பட்�� ஒரே தொடருந்து வழி இணைப்பும் இதுவே. இந்த வழித்தடத்தினை 43 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் புதுப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.[1]\n4 வரலாற்று சிறப்புமிக்க இந்தியா–வங்காளதேசம் தொடருந்து தொடர்பு\n5 வழிப்பாதை மற்றும் நிறுத்தங்களுக்கான நேரங்கள்:\n”மைத்திரீ விரைவுவண்டி” என்பதன் பொருள் நட்புறவின் விரைவுவண்டி ஆகும். வங்காளதேசம் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடைப்பட்ட நட்புறவினை பறைசாற்றும் வகையில் இந்தத் தொடருந்து சேவை செயல்படுவதால் இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.[2] மைத்திரீ விரைவுவண்டியின் தொடக்க விழா, வங்காள மொழியின் வருடப்பிறப்பான ஏப்ரல் 14, 2008 அன்று நடைபெற்றது.[3]\nஇந்தியா விடுதலை பெற்ற ஆண்டான 1947 இல், வங்காளமானது இந்தியாவின் மேற்கு வங்கம் மற்றும் பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியாக பிரித்தானிய அரசால் பிரிக்கப்பட்டதால் அப்பகுதியின் தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டன. பிரித்தானிய அரசின் ஆட்சிக்காலத்தில், பிரிக்கப்படாமல் இருந்த பல பகுதிகளை இணைக்கும் வண்ணம் ஒரே இரவில் செல்லும் தொடருந்து சேவைகளாக கொல்கத்தா, கோலண்டா, டாக்கா மற்றும் நாராயணகஞ்ச் போன்ற பகுதிகள் தொடருந்து சேவைகளால் இணைக்கப்பட்டிருந்தன. 1965 ஆம் ஆண்டில் இந்தியா – பாகிஸ்தான் பிரச்சினைகளின் காரணமாக ரயில் தொடர்புகள் பல்வேறு இடங்களில் துண்டிக்கப்பட்டன. அத்துடன், 1971 ஆம் ஆண்டில் கிழக்கு பாகிஸ்தான் விடுதலைக்காகப் போராடி வங்காளதேசம் என்ற தனிநாடானது.\n2001 ஆம் ஆண்டில், இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் பேச்சுவார்த்தை சுமுகமான முடிவுக்கு வந்ததையடுத்து, இரு நாட்டு அரசுகளும் தொடருந்து சேவையினைத் தொடர ஒத்துக் கொண்டன. இந்தியாவின் பிரதமர் வங்காளதேசம் சென்றதன் மூலமும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான பிரணாப் முகர்ஜி 2007 ஆம் ஆண்டின், பிப்ரவரியில் டாக்கா சென்று வந்ததன் மூலமும் இந்தத் தொடருந்து சேவை மேலும் வலுபெற்றது. அதே 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8 ஆம் தேதி கொல்கத்தா முதல் டாக்கா வரையிலான தொடருந்து சேவையின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்தச் சோதனை ஓட்டத்தில் இந்திய அரசின் அலுவலர்கள் பயணம் செய்து அங்குள்ள வங்காளதேச அரசின் அலுவலர்களைச் சந்தித்தனர். இந்த சந்திப்பின் மூலம் தொடருந்து சேவைத் தொடர்புகள் உறுதி செய்யப்பட்டதுடன் மட்��ுமல்லாமல், தொடருந்து சேவைக்கான கால அட்டவணையும் உறுதி செய்யப்பட்டது.[4]\nவரலாற்று சிறப்புமிக்க இந்தியா–வங்காளதேசம் தொடருந்து தொடர்பு[தொகு]\nஇந்தியா மற்றும் வங்காளதேச நாடுகளுக்கு இடைப்பட்ட முழுமையான தொடருந்து தொடர்பு விவரங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.\nதர்சனா (வங்காளதேசம்) – கேடே (இந்தியா) – மைத்திரீ மற்றும் சரக்குத் தொடருந்துகள்\nபேனாபோல் (வங்காளதேசம்) – பெட்ராபோல் (இந்தியா) – சரக்கு ரயில்கள் மட்டும்\nரோஹன்பூர் (வங்காளதேசம்) – சிங்காபாத் (இந்தியா) – சரக்குத் தொடருந்துகள்\nபிரோல் (வங்காளதேசம்) – ராதிகாபூர் (இந்தியா) – இதற்கு முன்பு சரக்கு தொடருந்துகள் செயல்பட்ட இப்பாதை தற்போது துண்டிக்கப்பட்டுவிட்டது. இந்தியா அகலப்பாதையாக இருந்த இப்பாதையினை குறுகிய பாதையாக மாற்றியதே இத்துண்டிப்பிற்குக் காரணம்.\nசிலஹட்டி (வங்காளதேசம்) – ஹால்ட்பாரி (இந்தியா) – வங்காளதேசம் பகுதியில் இருந்த தொடருந்துத் தடங்கள் நீக்கப்பட்டுவிட்டன.\nபுரிமாரி (வங்காளதேசம்) – சங்கரபாந்தா (இந்தியா) – இதுவும் துண்டிக்கப்பட்டதுதான்.\nஷாஹ்பஸ்பூர் (வங்காளதேசம்) – மஹிஷாசன் (இந்தியா) – ஒரு குறுகிய தொடருந்துத் தடம் இன்றும் இருக்கிறது, என்றாலும் தொடருந்துசேவை துண்டிக்கப்பட்டுவிட்டது.\nஆகுரா (வங்காளதேசம்) – அகர்டாலா (இந்தியா) – IRCON இன் உதவியால் இப்பாதை வளர்ந்து வருகிறது.\nவழிப்பாதை மற்றும் நிறுத்தங்களுக்கான நேரங்கள்:[தொகு]\nகொல்கத்தா மற்றும் டாக்கா நகரங்களுக்கு இடையே செயல்படும் ஒரேயொரு தொடருந்து மைத்திரீ விரைவுவண்டி ஆகும். இது இருபுறங்களில் இருந்தும் வாரத்தின் ஐந்து நாட்களில் செயல்படுகிறது. டாக்கா – கொல்கத்தா நகரங்களுக்கிடையே சுமார் 375 கிலோ மீட்டர்கள் தூரத்தினை மைத்திரி விரைவுவண்டி கடக்கிறது. நுழைவு சோதனைக்காக இந்தியாவின் கேடே நகரம், வங்காளதேசம் தர்ஷானா நகரம் ஆகிய இரு இடங்களில் மட்டும் நிறுத்தப்படுகிறது.[5]\nமைத்திரீ விரைவுவண்டி மொத்த தூரத்தினை கடக்க 10–11 மணி நேரம் வரை எடுத்துக்கொள்ளும். ஏனெனில் வங்காளதேசம் நாட்டிற்குள் சென்றவுடன் தொடருந்தானது மின்சாரத்தினால் செயல்படாது. எனவே, டீசல் இஞ்சின் உதவிகொண்டுதான் இயக்கப்படும். இதனால்தான் இந்த கால தாமதம் ஏற்படுகிறது. வங்காளதேசத்தின் தர்ஷானாவில் பயணிகள் மாறுவதும், இஞ்சின�� மாற்றமும் நிகழும். கங்கைக்கு மீதுள்ள ஹர்டிங்கே பாலம் மற்றும் யமுனா ஆற்றின் மேலுள்ள யமுனா பல்பயன்பாட்டு பாலம் ஆகியவை இந்தத் தொடருந்து கடக்கும் முக்கிய ஆற்றுப்பாலங்கள் ஆகும். இந்தியாவின் தொடருந்தில் இந்தியாவின் இஞ்சின் மற்றும் ரயில்பெட்டிகள் இருக்கும். வங்காளதேசத் தொடருந்தில் இந்தோனேசியாவில் தயாரான பெட்டிகள் மற்றும் இந்தியாவில் தயாரான இஞ்சின் இருக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 பெப்ரவரி 2016, 15:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/dec/02/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3295744.html", "date_download": "2019-12-10T04:53:23Z", "digest": "sha1:B7J6BFLK2GPYENDMG35MTCIPCVUVMWSM", "length": 7978, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோவில்பட்டியில் சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nகோவில்பட்டியில் சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்\nBy DIN | Published on : 02nd December 2019 10:42 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவில்பட்டியில் திங்கள்கிழமை நடைபெறவிருந்த திருமணத்தை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.\nகோவில்பட்டி இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட கூசாலிபட்டியைச் சோ்ந்த தா்மா் - முருகலட்சுமி தம்பதி மகன் ஞானசேகருக்கும், வானரமுட்டியைச் சோ்ந்த 18 வயது நிரம்பாத சிறுமிக்கும் கோவில்பட்டி பழனி ஆண்டவா் கோயில் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை திருமணம் நடைபெறவிருப்பதாக அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம்.\nஅதையடுத்து, ஆய்வாளா் பத்மாவதி தலைமையில் போலீஸாா் அங்கு சென்று, இருவீட்டாரையும் அழைத்துப் பேசி திருமணத்தை தடுத்து நிறுத்தின���். மேலும், சிறுமிக்கு 18 வயது பூா்த்தியடைந்த பின்பே திருமணம் செய்ய வேண்டும் என்றும், 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமணம் செய்வது சட்ட விரோதமான செயல். மீறும்பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது. பின்னா், சிறுமியை மீட்டு தூத்துக்குடி குழந்தைகள் காப்பகத்திற்கு சைல்டு லைன் உறுப்பினா்கள் மற்றும் சமூக நலத் துறையினா் மூலம் அனுப்பி வைத்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/527851-pakistan-7-injured-in-lahore-cylinder-blast.html", "date_download": "2019-12-10T05:52:05Z", "digest": "sha1:NDJJFQZOT3CQO275D4B42DQGUIZHZCUE", "length": 13269, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "பாகிஸ்தானில் சிலிண்டர் வெடித்து விபத்து | Pakistan: 7 injured in Lahore cylinder blast", "raw_content": "செவ்வாய், டிசம்பர் 10 2019\nபாகிஸ்தானில் சிலிண்டர் வெடித்து விபத்து\nபாகிஸ்தானில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 7 பேர் காயமடைந்தனர்.\nஇதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், ”பாகிஸ்தானின் லாகூரில் உள்ள சாபர்கி பகுதிகள் இன்று (வெள்ளிக்கிழமை) ரிக்‌ஷா சைக்கிள் அருகே சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்” என்று கூறப்பட்டுள்ளது.\nசிலிண்டர் வெடி விபத்து ஏற்பட்ட பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவினர் விரைந்துள்ளதாகவும், தொடர்ந்து அங்கு விசாரணை நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சிலிண்டர் வெடிப்பில் தீவிரவாத சதிச் செயல் உள்ளதா என அதிகாரிகள் தீவிர விசாரணையி���் ஈடுபட்டுள்ளனர்.\nபாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தானின் கடன் சுமை 6 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 30 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.\nஇதன் காரணமாக இம்ரான் கான் அரசை எதிர்த்து எதிர்க்கட்சிகளுக்கும், பொது மக்களும் கடந்த சில மாதங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நாட்டில் அவ்வப்போது ஆங்காங்கே நாச செயல்கள் நடந்து வருகிறன.\nபாகிஸ்தான்சிலிண்டர் குண்டுவெடிப்பு7 பேர் காயம்\nரஜினி வாய்க்கு சர்க்கரை போடவேண்டும்: ப.சிதம்பரம்\nரியல் எஸ்டேட் துறை வெடிக்க காத்திருக்கிறது: முன்னாள்...\nதமிழகம் யாரால் சீரழிந்தது என குருமூர்த்தி சொல்லித்...\nதெலுங்கானா என்கவுன்ட்டர்: பாதிக்கப்பட்ட பெண்ணிடம் துப்பாக்கி இருந்திருந்தால்...\n‘நெஞ்சமெல்லாம் பதறுகிறது’ : தமிழ்நாட்டில் தமிழ் மொழி...\n‘‘கட்சித் தாவியவர்களை மக்கள் ஏற்கிறார்களே; தோல்வியை ஏற்கிறோம்’’...\nபாலியல் குற்றத்துக்காக மற்றவர்களும் இதுபோல் கொல்லப்படுவார்களா\nபும்ரா ’பேபி பவுலர்’ என்ற அப்துல் ரசாக்கின் கருத்தை புறம் தள்ளுங்கள்: இர்பான்...\nஅமெரிக்கா - தலிபான் அமைதி பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் வரவேற்பு\nசச்சின் டெண்டுல்கரின் ‘தரநிலையுடன்’ கோலியை நான் சரிநிகராக வைக்க மாட்டேன்: அப்துல் ரசாக்\nபும்ரா குறித்த அப்துல் ரசாக்கின் கருத்துக்கு ரசிகர்கள் விமர்சனம்\nநியூசிலாந்து எரிமலை வெடிப்பு: 13 பேர் பலி - தொடரும் மீட்புப் பணி\nவைரலான வீடியோ; குழந்தையைத் தாக்கி மிரட்டும் பெண் பிடிபட்டார்: குழந்தை மீட்பு\nவயதான மனிதர்: ட்ரம்ப்பை விமர்சித்த வடகொரியா\nஏமனில் துருப்புகளைக் குறைத்த சூடான்\nபிஎம்ஏ வெல்த் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்: `செபி’ அலுவலகத்தை முதலீட்டாளர்கள்...\nவிரைவில் இ-காமர்ஸ் கொள்கை வெளியீடு: தொழில் கொள்கை மேம்பாடு துறை செயலர் தகவல்\nநாடு முழுவதும் 25 பயிற்சி மையங்கள் மூலம் 50 ஆயிரம் தொழில்முனைவோரை உருவாக்க...\nநியூசிலாந்து எரிமலை வெடிப்பு: 13 பேர் பலி - தொடரும் மீட்புப் பணி\nவிரைவில் காந்திபீடியா: காந்தியின் பேச்சு, எழுத்துகளைத் தொகுத்து உருவாக்குகிறது ஐஐடி\nகடல் அரிப்பால் காணாமல் போகும் கிராமங்கள்; கனிமொழி கோரிக்கை: சிறப்புக்குழுவை அனுப்புவதாக மத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-10T06:13:36Z", "digest": "sha1:5IAXAXNOLMFMNK3XJ7K5ZXK2ELNYWEW6", "length": 5425, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "நவதிருப்பதி அனுபவம் - Nilacharal", "raw_content": "\nஆழ்வார்களில் நம்மாழ்வார்தான் ஞான சிகரம் என்று போற்றப்படுபவர். பொருணையாற்றின் இருமருங்கிலும் அமைந்திருக்கும் இவ்வொன்பது திருப்பதிகளையும் மங்களாசாசனம் செய்தவர் நம்மாழ்வார்தான். இக்கோயில்கள் எழுந்ததைப் பற்றி அந்தந்த திருப்பதிகளின் தல புராணங்கள் பல விஷயங்களைத் தருகின்றன. அந்தத் தலங்கள் பற்றிய வரலாறுகள் பகுத்தறிவுவாதிகளுக்கு உவப்பில்லாமல் இருக்கலாம். ஆனால் ஆச்சரியங்களைத் தரக்கூடியவை.\nAmong the Alwars, Nammalwar is deemed to be top intellectual. It is Nammalwar who consecrated these nine sacred places on either side of the river Porunaiyar. Sthalapuranas of these temples give the background in which they came into existence. The tons of information that these give may not be palatable to atheists but sure to provide awe and inspiration. (ஆழ்வார்களில் நம்மாழ்வார்தான் ஞான சிகரம் என்று போற்றப்படுபவர். பொருணையாற்றின் இருமருங்கிலும் அமைந்திருக்கும் இவ்வொன்பது திருப்பதிகளையும் மங்களாசாசனம் செய்தவர் நம்மாழ்வார்தான். இக்கோயில்கள் எழுந்ததைப் பற்றி அந்தந்த திருப்பதிகளின் தல புராணங்கள் பல விஷயங்களைத் தருகின்றன. அந்தத் தலங்கள் பற்றிய வரலாறுகள் பகுத்தறிவுவாதிகளுக்கு உவப்பில்லாமல் இருக்கலாம். ஆனால் ஆச்சரியங்களைத் தரக்கூடியவை.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/vidiyal-pathippagam/ashe-padukolai-punaivum-varalaarum-10013358?page=2", "date_download": "2019-12-10T05:15:58Z", "digest": "sha1:MT6SJGFQTZBXEBZMD3AT6X57Q2DTBCZ3", "length": 15032, "nlines": 164, "source_domain": "www.panuval.com", "title": "ஆஷ் படுகொலை: புனைவும் வரலாறும் - Ashe Padukolai Punaivum Varalaarum - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nஆஷ் படுகொலை: புனைவும் வரலாறும்\nஆஷ் படுகொலை: புனைவும் வரலாறும்\nஆஷ் படுகொலை: புனைவும் வரலாறும்\nCategories: கட்டுரைகள் , இந்துத்துவம் / பார்ப்பனியம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஆஷ் கொலை வழக்கு குறித்து ஏற்கனவே வெளிவந்துள்ள புத்தகங்கள், கட்டுரைகள், காவல்துறை மற்றும் நீதிமன்ற ஆவணங்கள் ஆகியவற்றை மிக விரிவாக பரிசீல���ைக்கு எடுத்துக்கொண்டுள்ள ஆசிரியர் அவற்றில் தெளிவுற வேண்டிய விசயங்கள் குறித்து அவற்றோடு தொடர்புடைய ஆய்வாளர்களைச் சந்தித்து உரையாடி விளக்கம் பெற்றிருக்கிறார். வாஞ்சிநாதனின் தொடர்பெல்லைக்குள் இருந்த ஆளுமைகள், அவர்களது அரசியல் நிலைப்பாடுகள், அன்றைய அரசியல் சூழல், காலனியாதிக்க எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றையும் தொகுத்தெடுத்துக் கொண்டு அவர் வாஞ்சிநாதனின் கடிதத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறார். தான் செத்துப்போன பிறகு பாராட்டப்பட வேண்டுமென்றோ நினைவுகூரப்பட வேண்டுமென்றோ எதிர்பார்த்து எழுதப்பட்டதல்ல வாஞ்சிநாதனின் கடிதம். தன்னொத்த சாதியவாதிகளைத் தூண்டிவிடுவதற்கு வாஞ்சிநாதன் விடுத்த அறைகூவலாகவும் ஆஷ் போன்ற அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவுமே அக்கடிதத்தை கருத வேண்டியுள்ளது. அக்கடிதத்தின் ஒவ்வொரு சொல்லையும் சொற்களுக்கிடையேயான இடைவெளியையும் அன்றைய காலத்தில் அவற்றுக்கிருந்த மெய்யான பொருளையும் விளக்கிச் செல்லும் ஆசிரியர், வாஞ்சிநாதன் ஆஷைக் கொன்றது அரசியல் காரணங்களுக்காக அல்ல என்றும் சொந்தப்பகையின் - அதாவது சாதிவெறியினாலேயே கொன்றார் என்றும் நிறுவுகிறார். விதிவிலக்காக சில வெள்ளையதிகாரிகளும் மத போதகர்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் பால் காட்டுகிற கரிசனத்தை காணப்பொறுக்காத ஆத்திரம் கொப்பளிக்க எழுதப்பட்ட அக்கடிதத்தை திரித்து அதற்கு தேசபக்த முலாம் பூசப்படும் மோசடியை இந்நூல் தன்போக்கில் அம்பலப்படுத்துகிறது. சுதந்திரப் போராட்டத்திற்கு சுண்டுவிரலைக்கூட அசைத்திராத கூட்டம் இந்த நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றி ஆரிய சனாதனத்தை மீண்டும் கொண்டுவரப் போவதாக கொக்கரித்து வரும் இந்நாளில், வாஞ்சிநாதன் போற்றும் ஆரியர்கள் யார், அவர்கள் கைக்கொண்டிருந்த தர்மம் எத்தகையது, அழியாத சனாதனம் என்பதன் மனிதாயமற்றத்தன்மை, வேதப்பண்பாட்டின் கீழ்மைகள் ஆகியவற்றை மிக விரிவாக விளக்கும் இந்நூல் அரசியல் முக்கியத்துவமுடையதாகிறது. - ஆதவன் தீட்சண்யா\nஅம்பேத்கர்: இந்துவயப்படுத்த முடியாத தத்துவம்\nதேர்தல் வெற்றிகளால் இந்துத்துவத்தை வீழ்த்திவிட முடியாது. டாக்டர் #அம்பேத்கர் மற்றும் பெரியார் போன்றோரின் கருத்தியல் ஆயுதங்களால்தான் அது சாத்தியமாகும். அந்த வகையில�� இதோ ஓர் ஆயுதம் டாக்டர் அம்பேத்கரை கொச்சைப்படுத்தியும் அவர் மீது அவதூறுகளைச் சுமத்தியும் அண்மைக்காலத்தில் மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன. ..\nஜாதியை அழித்தொழிக்கும் வழிதன்னைவிட உயர்ந்ததாக உள்ள ஒரு சாதியோடு கலப்பு மணம் செய்யவோ, சேர்ந்து உண்ணவோ வேண்டும் என்று எந்த ஒரு சாதியேனும் உரிமைக் குரல..\nபெருமாள்முருகனின் ஆறாவது நாவல் இது. சக மனிதரோடு சேர்ந்து வாழ்வதுதான் இன்றைய காலத்தின் பெரும்சவால். மனித உறவுகள் எத்தருணத்திலும் முறுக்கிக்கொள்ள லாம்..\nஅகிலம் வென்ற அட்டிலாஅட்டிலா உண்மையாக வாழ்ந்தவன். உலகத்தையே வென்றவன். அசைத்துக் கொள்ள முடியாதது என்று இறுமாந்திருந்த உரோமானியப் பேரரசை வீழ்த்தியவன். பர..\nஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு அறியப்படும் நிலையில் திராவிடமும் ஆரியமும் உள்ளன. சளைக்காத ஒரு தர்க்கமுறை இவற்றுக்கிடையே தொன்றுதொட்டு நிலவிவருகிறது. நம்முடை..\nதொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்\nதொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்:“வரலாறு கண்டிராத அளவுக்கு, பெருவாரியான மக்களைச் சென்றடையும் எல்லாச் சாதனங்களையும்... பெற்றிருக்கும் கருவியான தொலைக்காட்ச..\nமெதூஸாவின் மதுக்கோப்பை(கட்டுரை) - சாரு நிவேதிதா :கஸ்தூர்பாவின் மரணத்தின் போது காந்தி.....“நீ எனக்கு அன்னையாகவும் குழந்தையாகவும் இருந்தாய்நான் உனக்கு..\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nஇந்நூல் நம்முடைய உயிர்மண்டலத்துடன் நாம் ஒத்து வாழ்வது எப்படி என்ற வினாவுக்கு விடையளிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ளது...\nஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியம் என்று பரவலாகக் கூறப்படும் சிந்தனைப் போக்குடன் தொடர்புடைய சில அறிஞர்களைப் பற்றிய அறிமுக நூல் இது...\n21 ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம்\nஒப்புரவை நோக்கிச் செல்வதற்கு ஒவ்வொரு சமூகத்துக்கும் ஏற்ற வழிமுறைகளை கண்டறிகிறது இந்நூல்...\nவிடுதலைப்புலிகளின் அமைப்பில், பசீலன் பீரங்கிப் படைப்பிரிவில் பணிபுரிந்த, கேப்டன் மலரவன் (லியோ) என்றழைக்கப்பட்ட காசிலிங்கம் விஜித்தன் என்ற இளைஞனின் பயண..\nபெண்ணியம் : வரலாறும் கோட்பாடுகளும்\nஆண்டவனின் படைப்பில் அனைவரும் சமம் என்பது சமூக சீர்திருத்தவாதிகள் காலம்காலமாகச் சொல்லி வருவது. சாதி வேறுபாடும் இல்லை, இன, நிற மாறுபாடும் இல்லை... மனிதர..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D?page=6", "date_download": "2019-12-10T06:47:45Z", "digest": "sha1:IQD2QKMHISHO5KQYN6HH5L3ZTPZQTQ4M", "length": 9603, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஈரான் | Virakesari.lk", "raw_content": "\nமாயமான கணவரை கண்டுபிடிக்க நாகை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த இலங்கை பெண்..\nசட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது\nசிவ­னொ­ளி­பா­த ­மலை பரு­வகால யாத்­திரை: நாளை முதல் ஆரம்பம்\nவவுனியா அரச – தனியார் போக்குவரத்து துறையினரின் பிரச்சினைக்கு சுமூக தீர்வு\nபிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்கு மரண தண்டனை\nபிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்கு மரண தண்டனை\nநியூசிலாந்தில் எரிமலை வெடிப்பு: 5 பேர் பலி,8 பேர் மாயம்\n38 பேருடன் சிலி இராணுவ விமானம் மாயம்\nஇலங்கையை வந்தடைந்தார் 2020 உலகின் திருமணமான அழகி கரோலின் ஜூரி\n32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்\nஏதாவது அச்சுறுத்தல் விடுக்கப்படுமானால் அதனை முறியடிக்க தயங்கப்போவதில்லை\nசவூதி அரே­பி­யா­வா­னது வளை­கு­டாவில் பிர­தான கப்பல் போக்­கு­வ­ரத்துப் பாதையில் எண்ணெய் தாங்கிக் கப்­பல்கள் மீது அண்­ம...\nஈரான் -அமெரிக்க உறவுகளுக்கு \" அனுகூலமான \" அபேயின் தெஹ்ரான் விஜயம்\nதெஹ்ரான், ( சின்ஹுவா ) ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே அண்மையில் ஈரானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். 1979 ஆம் ஆண்டுக்குப் ப...\nஈரான் அணு ஆயுதங்களை நாடவில்லை - ஈரான் வெளிநாட்டு அமைச்சர்\nஈரான் அணு ஆயு­தங்­களை நாட­வில்லை எனத் தெரி­வித்த அந்­நாட்டு வெளிநாட்டு அமைச்சர் ஜாவத் ஸரீப், பிராந்­தி­யத்தில் பதற்­ற­நி...\nஅமெரிக்கா போர் அச்சுறுத்தலை விடுக்காது ஈரானை மரியாதையுடன் நடத்த வேண்டும் - ஈரா­னிய வெளிநாட்டு அமைச்சர்\nஅமெ­ரிக்­கா­வா­னது ஈரானை போர் அச்­சு­றுத்தல் விடுப்­பதை விடுத்து மரி­யா­தை­யுடன் நடத்த வேண்டும் என ஈரா­னிய வெளிநாட்...\n\"ஈரான் தாக்குதல் நடத்தினால், ஈரான் அத்தோடு முடிந்து விடும்\"\nஈரான் தாக்குதல் நடத்தினால், ஈரான் அதோடு ம���டிந்து விடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவி...\nஈரானுக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை\nஅமெரிக்காவுக்கு எதிராக செயல் பட்டால் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் ஈரானுக்கு எச்சரித்துள்ளார்....\nஈரானுக்கு புதிய தடைகளை விதித்த ட்ரம்ப்\nஈரானின் இரும்பு மற்றும் சுரங்க துறைகளின் ஏற்றுமதிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய தடைகளை விதித்துள்ளார்.\nஅல்­ முஸ்­தபா பல்­கலை கற்­கையின் அதிர்ச்சிக்குள்ளாக்கும் உள்­நோக்கத்தை ஏற்றுக்கொண்ட ஜம் இய்­யத்துல் உலமா..\nஈரான் நாட்டு அல்­ முஸ்­தபா பல்­க­லைக்­க­ழ­கத்தின் இஸ்­லா­மியக் கொள்கைக்கும் இலங்­கை வாழ் இஸ்­லா­மி­யர்­களின் கோட்­பா­டு­...\nவட மாகாண அபிவிருத்தி குறித்து கனடா - ஈரான் அவதானம்\nஇலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டெவொயிட் மெக்கினன் மற்றும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோருக்கிடையிலான சந்...\nஈரானின் புரட்சி படையை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது அமெரிக்கா\nபயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயற்படுவதாக கூறி, ஈரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு படையை அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவி...\nசட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது\nசிவ­னொ­ளி­பா­த ­மலை பரு­வகால யாத்­திரை: நாளை முதல் ஆரம்பம்\nபிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்கு மரண தண்டனை\nபாடசாலையொன்றிலிருந்து இரண்டு குண்டுகள் மீட்பு\nஅரச அதி­கா­ரி­க­ளினால் பாலியல் இலஞ்சம் கோரப்­ப­டு­கி­ன்றது: ட்ரான்ஸ்பெ­ரன்ஸி இன்­டர்­நெ­ஷனல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/product/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/?add-to-cart=132760", "date_download": "2019-12-10T05:08:34Z", "digest": "sha1:N4FPFHZ3CG2REREYRS3UCU6QIUU3HAT5", "length": 9196, "nlines": 170, "source_domain": "ippodhu.com", "title": "அறியப்படாத தமிழ் மொழி - Ippodhu", "raw_content": "\nHome புத்தகங்கள் அறியப்படாத தமிழ் மொழி\nView cart “பறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு” has been added to your cart.\nஅறியப்படாத தமிழ். மறுக்கப்பட்ட தமிழ். மறைக்கப்பட்ட தமிழ். இன்றும் மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ். அதென்ன, ‘மறைக்கப்பட்ட’ தமிழ் யார் மறைத்தார்கள் நம் மொழியை யார் மறைத்தார்கள் நம் மொழியை நம் மரபில்/பண்பாட்டில், பலப்பல நூற்றாண்டுகளாக, நம்மை அறியாமல், பொய்யென்றே தெரியாமல் பழகிவிட்ட பொய்கள். அவற்றை விலக்கி ‘பண்பாட்டு நீதி’யை வென்றெடுக்க, ஒரு கருவியே இந்நூல்\nதொல்காப்பியர் முதல் தொ.பரமசிவன் வரை…ஐயன் வள்ளுவன் முதல் மொழிஞாயிறு பாவாணர் வரை…\nஅறிஞர்கள் அளவிலேயே தங்கிவிட்ட தமிழ் உண்மைகளை, உங்கள் வீடுகளுக்கு எடுத்து வருவதே, இந் நூலின் ‘நோக்கம்’\nகால வெள்ளத்தில் ஊறி ஊறித் தூர் வாராமலேயே மண் அண்டிப் போய், குளம் குட்டை ஆகிவிடும் அல்லவா தமிழ்க் குளத்தை, உங்களோடு சேர்ந்து, தூர் வாரும் புத்தகமே இது\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nவாங்கும் விலையில், பல மேம்படுத்தப்பட்ட வசதிகளோடு மோட்டரோலா ஒன் ஹைபர் அறிமுகம்\nஅமோல்டு டிஸ்பிளேயுடன் கூடிய முதல் கார்மின் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-7671.html?s=dcb8ef7361204fd6fcbffca49b9455e4", "date_download": "2019-12-10T06:16:56Z", "digest": "sha1:6M6JUQ2JWTYO7TVZU5E3AX6RY4K52WCK", "length": 7108, "nlines": 18, "source_domain": "www.brahminsnet.com", "title": "நல்லதே நினை; நல்லதே நடக்கும்! [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nView Full Version : நல்லதே நினை; நல்லதே நடக்கும்\n'கெடுவான், கேடு நினைப்பான்' என்பது பழமொழி. பொறாமை மற்றும் பேராசையின் காரணமாக, ஒருவன், அடுத்தவனை அழிக்க நினைத்தால், அது, அவனுக்கே வினையாக முடிந்து விடும். அதனால் தான், நம் முன்னோர்கள், 'நல்லதே, நினை; நல்லதே நடக்கும்' என்றனர். கடவுள் மேல், உண்மையான அன்புடன் பக்தி செலுத்துவோரை, எந்த கெடுதல்களும் ஒன்றும் செய்து விட முடியாது என்பதற்கு, ஜெயதேவரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைக் கேளுங்கள்:\nஜெயதேவர், பாண்டுரங்கன் மேல், மிகுந்த பக்தி கொண்���வர். சதா சர்வ காலமும், இறைவனின் நாமாவை சிந்தனையில் வைத்து, அவனையே துதித்துக் கொண்டிருப்பவர்; சாந்த சொரூபி. அவருடைய தந்தை போஜதேவ். இவர், தன் நண்பர் நிரஞ்சன் என்பவரிடம், சிறிதளவு பணம், கடன் வாங்கி இருந்தார். இந்நிலையில்,போஜதேவ், அவருடைய மனைவியும் எதிர்பாராத விதமாக இறந்து விட்டனர். அப்போது ஜெயதேவர் சிறுவனாக இருந்தால், கடன் கொடுத்தவருக்கு, ஜெயதேவர் இருந்த வீட்டை, தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற, பேராசை தோன்றியது. அதனால், அவர், போஜதேவ், தன்னிடம் ஏராளமாகக் கடன் வாங்கி இருப்பதாக பொய் பத்திரம் எழுதி, ஜெயதேவரிடம், கையெழுத்தும் வாங்கி விட்டார்.\nகொஞ்ச காலம் ஆயிற்று. கடன் கொடுத்திருந்த நிரஞ்சன், ஜெயதேவரின் வீட்டை, ஜப்தி செய்வதற்காக வந்தார். அவர் வந்ததற்கான காரணத்தை அறிந்ததும், ஜெயதேவர் கவலைப்படவில்லை. கடவுள் விட்டவழி என்று இருந்து விட்டார்.\nநிரஞ்சனோ, ஜெயதேவரை வீட்டை விட்டு வெளியேறும்படி நிர்பந்தப்படுத்தி, சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.\nஅப்போது நிரஞ்சனின் மகன், வேகமாக ஓடி வந்து, 'அப்பா... நம் வீடு தீப்பிடித்து எரிகிறது... நம்ம வீடு தீப்பிடித்து எரிகிறது...' என்று, பதறினான்.\nஅதைக் கேட்டதும், நிரஞ்சனுக்கு ஜப்தி மறந்து போய், தன் வீட்டை நோக்கி வேகமாக ஓடினார். ஜெயதேவரும் அவருக்கு உதவி செய்ய, அவரை பின் தொடர்ந்து ஓடினார்.\nவீடு தீப்பற்றி எரிவதைப் பார்த்து, திகைத்து நின்றார் நிரஞ்சன். அவரால், ஒன்றும் செய்ய முடியவில்லை. ஜெயதேவரோ, இருக்கும் பொருட்களையாவது காப்பாற்றுவோம் என்ற எண்ணத்தில், தீப்பிடித்த வீட்டிற்குள் நுழைந்தார்.\nஅதே வினாடியில், தீ அணைந்தது; நிரஞ்சன் வியந்தார். ஜெயதேவனின் கால்களில் விழுந்தார், 'அப்பா... நீ என்னை விட எவ்வளவோ வயது சிறியவன்; ஆனால், குணத்திலோ, ஆகாயம் அளவு உயர்ந்து விட்டாய். உன்னுடைய வீட்டை அபகரிக்க எண்ணிய எனக்கு, உதவி செய்ய ஓடி வந்தாயே... என்னை மன்னித்து விடு...' என, வேண்டினார். ஜெயதேவர் சொன்னபடியெல்லாம், பகவான் பாண்டுரங்கன் செய்தார் என்றால், சிறுவயதில் இருந்தே, அவர், கடவுள் பக்தியும், நற்குணங்கள் நிரம்பியவராக இருந்தது தான் காரணம்.\n: வேள்வி, தரும சிந்தனை மற்றும் ஆன்மிக கல்வியில் ஆர்வம், தவம், வாய்மை, மன்னிக்கும் பண்பு, கருணை, பிறர் பொருளை விரும்பாமை இந்த எட்டும் நாம் பின்பற்ற வேண்���ிய நற்குணப் பாதைகள் என்று, நம் முன்னோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hc-machine.net/ta/faqs/", "date_download": "2019-12-10T05:31:14Z", "digest": "sha1:6AX4TN6OAMIME6PIXZZEHREG733QHBG3", "length": 5717, "nlines": 154, "source_domain": "www.hc-machine.net", "title": "அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - Huacheng ஹைட்ராலிக் மின் கோ, லிமிடெட்", "raw_content": "\nLSR திரவ சிலிகான் இயந்திரம்\nஎப்படி நீண்ட உங்கள் நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது\nஉங்கள் கணினியின் உத்தரவாதத்தை என்ன\nஉங்கள் கணினியில் விநியோகம் நேரம் என்ன\nஎப்படி பிறகு விற்பனை சேவை பற்றி\nவாடிக்கையாளர்கள் எங்கள் தயாரிப்புகளை வாங்குவதை, நாம் அவர்கள் பயன்படுத்த சுதந்திரமாகவும் இயந்திரம் பராமரிக்க முடியும் என்று இலவச பயிற்சி அவர்களுக்கு வழங்குகின்றோம். நாம் நேரம் இந்த தொழில்நுட்பத்தை வாடிக்கையாளரின் கேள்விக்கு பதில் அளிப்பார். தேவைப்பட்டால், நாங்கள் ஆன்-சைட் வழிகாட்டல் வழங்கும்.\nவாடிக்கையாளர்கள் புதிய உபகரணங்கள் தேவைப்பட்டால் எங்களை அணுகவும் இலவச தொழில்நுட்ப வழிகாட்டல் வழங்க முடியும்.\nநாம் எப்போதும் உன்னோடுக் you.You வரியில் எங்களுக்கு குறையக்கூடும் தொடர்பு கொள்ள பல வழிகள் உள்ளன உதவ தயாராக உள்ளன. எங்களுக்கு ஒரு அழைப்பு கொடுங்கள் அல்லது நீங்கள் மிகவும் பொருத்தமாக என்ன email.choose a என்பது அனுப்ப.\n28, Shunke St, யாங்கிமிங்க் அறிவியல் & தொழில்நுட்பம் மண்டலம், Yuyao, Zhejing, சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3858-2010-02-20-04-40-38", "date_download": "2019-12-10T06:45:25Z", "digest": "sha1:7NFA4T2X543ZHUODJNOC5VPMU65TAPGE", "length": 63815, "nlines": 272, "source_domain": "www.keetru.com", "title": "மார்க்சியம் என்பது வறட்டுச் சூத்திரம் அல்ல: பி.சம்பத்", "raw_content": "\nசமூக நீதிக்கு தாழ்ப்பாள் போடலாமா தோழர் தா.பா.\nபாம்புக்குத் தலையும், மீனுக்கு வாலும்\nஉத்தப்புரம்: தமிழக அரசு எந்தப்புறம்\n16 உடைகற்களும், 1600 போலீசாரும்\nஉத்தப்புரம் - தமிழக அவமானச் சின்னம்\nதென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்\nஅது ஒரு நோய், ஸார்\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nவெளியிடப்பட்டது: 20 பிப்ரவரி 2010\nமார்க்சியம் என்பது வறட்டுச் சூத்திரம் அல்ல: பி.சம்பத்\nசெம்மலர்: உத்தப்புரம் தீண்டாமைச் சுவரை அ���ற்ற மேற்கொள்ளப்பட்ட இயக்கத்திற்குப் பிறகு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மீது தமிழகப் பத்திரிகைகளின் கவனம் என்பது கூடுதலாக விழுந்திருக்கிறது. இதுகுறித்துச் சொல்லுங்கள்...\nபி.சம்பத்: உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் இடிப்பு என்பது தமிழ்நாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் வீச்சு தமிழ்நாட்டையும் தாண்டி தேசம் தழுவியதாகப் போயிருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் பாரம்பரியமாக நாம் அறிந்திராத அந்தத் தீண்டாமையின் வடிவம்தான். இன்னொரு காரணம், தீண்டாமை ஒழிப்பில் மார்க்சிஸ்ட் கட்சி காட்டிய, காட்டிவருகிற அக்கறை. அதன் பொதுச் செயலாளரே அந்தச் சுவரை நேரில் பார்க்க வருவதாக அறிவித்து, வந்து பார்வையிட்டுச் சென்றது. இவைதான் உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் குறித்த ஒரு பெரிய முக்கியத்துவத்தைக் கொடுத்தன என்று சொல்ல முடியும். உத்தப்புரத்தில் மட்டும்தான் இதுபோன்று சுவர் கட்டப்பட்டுள்ளது என்று சொல்ல இயலாது. நமது கவனத்துக்கு வராத வேறு இடங்களிலும் இதுபோன்று இருக்கலாம்.\nஅண்மையில் சேலத்தில் ஒரு சுவர் கட்டும் முயற்சி இருந்திருக்கிறது. உத்தப்புரம் தந்த விழிப்புணர்வால் அங்கிருந்த தலித் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அதிகாரிகள் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். வேலூரில் மார்க்சிஸ்ட் கட்சி எம்எல்ஏ லதா அப்படிப்பட்ட ஒரு சுவர் இருப்பதை அறிந்து, அதை அகற்றிவிடும்படி கேட்டுக் கொண்டதற்குப் பிறகு அங்கிருந்த சாதி இந்துக்களே அந்தச் சுவரை அகற்றியிருக்கிறார்கள். இதுபோக, இன்னமும் தமிழ்நாட்டில் ஆங்காங்கே சின்னச் சின்னச் சுவர்கள் இருக்கின்றன என்ற தகவல்கள் வருகின்றன. அவற்றை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.\nகிராமப்புறங்களில் 'வளைவு' என்று சொல்வார்கள். எல்லாத் தெருக்களும் எல்லாப் பக்கமும் போய் வருவது போல அமைந்திருக்க, ஒரு சில இடங்கள் மட்டும் குறிப்பிட்ட தூரம் வரை சென்றதும் பாதை அதோடு முட்டி நிற்கும். அது 'வளைவு'. அதற்கு அடுத்து தலித்கள் குடியிருப்புப் பகுதி என்பதால் இப்படி ஒரு ஏற்பாடு இருக்கிறது. இவற்றை ஆய்வு செய்ய முடிவெடுத்திருக்கிறோம். எனக்கே பல இடங்களிலிருந்து தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. தீண்டாமை தொடர்பான ஆய்வுப் படிவம் வைத்திருக்கிறோம். அதில் எந்த வடிவில் தீண்டாமை இருக்கிறது ��ன்று குறிப்பிட வேண்டும்.\nஉத்தப்புரத்திற்கு அடுத்து சுவர் எனும் வடிவம் கவனம் பெறுகிறது. 18 ஆண்டுகாலமாக அங்கு தலித் மக்களுக்குக் கிடைக்காத உரிமையைப் பெற்றுத்தந்தது தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு மிகப்பெரிய உத்வேகத்தைத் தந்திருக்கிறது. ஒட்டுமொத்த தலித் மக்களிடையேயும் இது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவைதான் பத்திரிகைகளின் கவனத்தைக் கூடுதலாக ஈர்க்கக் காரணங்களாக உள்ளன.\nசெம்மலர்: தீண்டாமை ஒழிப்பு முன்னணியை இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் எந்தளவு எதிர்கொள்கிறார்கள்\nசம்பத் : இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் என்று வருகிறபோது, ஒட்டுமொத்த மக்களும் தீண்டாமையை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இருக்கிறார்கள் எனப்புரிந்து கொள்ளக் கூடாது. அவர்கள் வாழ்க்கையில் சாதி ஒரு அம்சமாக இருக்கிறது என்பது உண்மைதான். பிறந்தது முதல் இறக்கிற வரையில் சாதியும், சடங்குகளும் நமது சமூகத்தில் பின்னிப் பிணைந்திருக்கின்றன. ஆனால், அதை வெறியாக மாற்றுவது என்று வரும்போது, அதில் ஆதிக்க சக்திகளின் பங்கு முக்கியமானது. சொந்த ஆதாயத்துக்காக எல்லா கிராமங்களிலும் சாதிவெறியைத் தூண்டிவிட ஆதிக்க சக்திகள் முனைகிறார்கள். தங்கள் செல்வாக்கினைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அப்பாவி மக்களிடையே சாதிவெறியைத் தூண்டிவிடுகிறார்கள். இந்த நோக்கத்தோடு பல சாதிய அமைப்புகள் பிற்படுத்தப்பட்ட மக்களைத் திரட்ட முயற்சிக்கின்றன. இந்தச் சாதிய சக்திகளைத் தனிமைப்படுத்தினால் மக்களிடையே சாதி இருந்தாலும் அதனடிப்படையில் அது மோதலாக மாறாமல் தடுப்பதில் வெற்றி பெற முடியும். சாதி உணர்வுக்கு எதிராக தத்துவார்த்த ரீதியிலும், நடைமுறையிலும் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும்.\nசெம்மலர்: இது இடதுசாரிகள் முன் வைக்கும் வர்க்கப் போராட்டத்துக்கு எந்தளவு உதவிகரமாக இருக்கும்\nசம்பத்: இந்தியாவில் வர்க்கப் போராட்டம் என்பதை ஒரு விரிந்து பரந்த அர்த்தத்தில் பார்க்க வேண்டும். மார்க்சியம் என்பது ஒரு வறட்டுச் சூத்திரம் அல்ல. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள திட்டவட்டமான சூழ்நிலைமைகளை உள்ளடக்கியதாகவே வர்க்கப் போராட்டம் இருக்கும், இருக்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்தளவில் வர்க்க ஒடுக்குமுறையின் ஒரு பகுதிதான் சாதிய ஒடுக்குமுறை. இந்தியாவில் வர்க்��ப் போராட்டம் என்பது, பொருளாதாரச் சுரண்டலுக்கும், சமூகச் சுரண்டலுக்கும் எதிராக நடத்தப்படுகிற போராட்டமாகத்தான் இருக்க முடியும். காரணம் இந்தியாவில் சாதியும், வர்க்கமும் பின்னிப் பிணைந்திருக்கின்றன.\nஇந்தியாவின் துவக்க கால வர்க்கச் சமுதாயம் வர்ணாசிரம சமுதாயமாக, சாதி சமுதாயமாகவே இருந்தது. டி.டி.கோசாம்பி, தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, இ.எம்.எஸ். உள்ளிட்டோர் இதனைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். கிரீஸ் போன்ற நாடுகளில் ஆண்டான் - அடிமை என்று உருவானபோது இந்தியாவில் அது வர்ணாசிரம வடிவில்தான் வெளிப்பட்டது என்றுதான் நாம் பார்க்க முடியும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சாதியம் உருவாகியிருக்கலாம். ஆனால், இன்றைக்குள்ள முதலாளித்துவம் அதனை அரவணைத்துப் பாதுகாக்கவே விரும்புகிறது.\nசெம்மலர்: தலித் எழுத்தாளர்கள் என்று தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்டு, அந்தத் தடத்திலே இயங்கக் கூடிய எழுத்தாளர்களிடையே தீண்டாமை ஒழிப்பு முன்னணி எந்தளவு கவனத்தைப் பெற்றிருக்கிறது\nசம்பத்: தலித் எழுத்தாளர்கள் மத்தியிலும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, உத்தப்புரம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இடதுசாரி இயக்கங்கள் குறித்தும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி குறித்தும் தலித் எழுத்தாளர்கள் மற்றும் தலித் அறிவு ஜீவிகள் மத்தியில் இருந்த மரபார்த்த கண்ணோட்டத்தில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக எழுத்தாளர் ரவிக்குமார் தீக்கதிருக்கு அளித்த பேட்டியிலேயே 'தலித் அமைப்புகள் பிரச்சனைகளை எடுக்கிறபோது கிடைக்கக் கூடிய முக்கியத்துவத்தைவிட இடதுசாரி இயக்கம் கையிலெடுக்கிறபோது அதற்குக் கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கிறது' என்று கூறியிருக்கிறார். தலித் அமைப்புகளையும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி இணைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற கருத்தையும் அவர்கள் முன்வைக்கிறார்கள்.\nதலித் அமைப்புகளை சாதி ஒழிப்புக்கான ஜனநாயக அமைப்புகளாகத்தான் இடதுசாரிகள் கருதுகிறோம். ஒரு சில தலித் அமைப்புகளின் தலைவர்கள்தான் இடதுசாரிகளின் தலையீட்டை விரும்புவதில்லை. அது சரியல்ல என்பதையும் நாங்கள் சொல்லியே வந்துள்ளோம். இந்தப் பின்னணியில் நிறைய தலித் எழுத்தாளர்கள் ��த்தப்புரம் சம்பவத்துக்குப் பிறகு தீண்டாமை ஒழிப்பு முன்னணி குறித்தும், இடதுசாரி இயக்கம் குறித்தும் பாராட்டி, வரவேற்று எழுதுவது அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் இது இன்னும் வலுப்படும் என்பதுதான் உண்மை. ஏனென்றால் இடதுசாரி இயக்கம் - தீண்டாமை ஒழிப்பு முன்னணி மிக உறுதியான முறையில் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறது. ஒரு சரியான கண்ணோட்டத்தில் தலித் விடுதலைக்காகப் போராடுகிறது.\nசெம்மலர்: தலித் அல்லாத பகுதி மக்களை வென்றெடுப்பதற்காக தீண்டாமை ஒழிப்பு முன்னணி கலை - இலக்கியத் துறையில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தும் எண்ணமிருக்கிறதா\nசம்பத்: தலித் விடுதலை குறித்து எழுத்தாளர்கள் மத்தியில் ஒரு சரியான பார்வையைக் கொடுக்க முயற்சிகள் எடுத்து வருகிறோம். தலித் விடுதலை என்பதைப் பல கோணங்களில் பார்க்க வேண்டியதிருக்கிறது. தலித் உணர்வை தலித்துதான் புரிந்துகொள்ள முடியும், தலித்களுக்காக தலித்களே போராட முடியும், தலித் விடுதலை தலித்களால்தான் இயலும் என்பன போன்ற கண்ணோட்டங்கள் இருக்கின்றன. இதில் தலித்களின் பங்கினை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடக்கூடாது. அது பிரதானமானது என்பதில் மறுப்பேயில்லை. பாதிக்கப்பட்டிருக்கும் தலித்கள் ஒன்றுபடுவதும், போராடுவதும் முக்கியமானது என்றுதான் நாங்கள் கருதுகிறோம். அதே நேரத்தில், தீண்டாமை என்பதும், தலித் விடுதலை என்பதும் இந்திய சமூகத்தினுடைய பிரச்சனை. எனவே இந்தப் பணியில் இதர சமூகத்தினரையும் ஈடுபடுத்த வேண்டும்.\nதலித் விடுதலை என்பது நியாயமானது, மனித உரிமை சார்ந்தது என்ற வகையில் இதர பகுதியினரையும் வென்றெடுக்க வேண்டியதிருக்கிறது. அந்த முறையில் இலக்கிய வட்டாரங்களில் ஏராளமான படைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். தீண்டாமை என்பது இந்தியாவின் ஜனநாயகத்துக்கு ஒரு அவமானம் என்ற வகையில் அதனை எதிர்க்கும் ஒரு விரிந்து பரந்த மேடையாக தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தைக் கொண்டு போக வேண்டியிருக்கிறது. தலித் படைப்பாளிகளின் படைப்புகளும்கூட இந்த முறையிலேயே அமைய வேண்டும். தலித்களை ஒற்றுமைப்படுத்துவது, எழுச்சியூட்டுவது என்பதில் முன்னுரிமை தரக்கூடிய அதே நேரத்தில் தலித் அல்லாத மக்கள் மத்தியில் தீண்டாமை என்பது சட்டவிரோதமானது என்பது மட்டுமல்ல, தார்மீக அடிப்படையிலேயே அது மனித உரிமைக்கு எதிரான ஒரு குற்றம், மக்கள் ஒற்றுமைக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடிய செயல் என்ற முறையில் ஒரு விழிப்பை ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.\nதீண்டாமை என்பது சாதீய ஒடுக்குமுறையின் ஒரு பகுதி தான். எனவே ஒட்டுமொத்த சாதிய ஒடுக்குமுறைக்கும் எதிராக ஒரு வலுவான போராட்டத்தை நடத்த வேண்டும். தீண்டாமை என்பது இந்தியாவில் ஒரு சுரண்டல் நோக்கத்திற்காகவே கொண்டுவரப்பட்டது. இந்தப் பார்வை இங்கே மிகவும் குறைவாகவே இருக்கிறது. இதைச்சரி செய்வதும் முக்கியமானது என்று கருதுகிறோம். எனவே, தீண்டாமைக்கு அடிப்படை அஸ்திவாரமாக இருக்கிற வர்க்கச் சுரண்டலுக்கு எதிராகவும் போதிய கவனம் செலுத்தப்பட வேண்டும். எனவே, தலித்களின் போராட்டம் வர்க்கப் போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்பது முக்கியம்.\nஇந்தியாவில் 86 சதவீதமான தலித்கள் நிலமில்லாதவர்கள். காலங்காலமாக அவர்களுக்கு உடைமை உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. மனுநீதிகாலம் தொடங்கி இன்று வரை ஒரு பெரிய மாற்றம் ஏற்படவேயில்லை. இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள்கூட ஒரு சிறிய மாற்றத்தைத்தான் அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றன என்பதே உண்மை. இந்தப் பின்னணியில் தலித் விடுதலை, தீண்டாமை ஒழிப்பு என்பதை ஒரு விரிவான பொருளில் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது.\nசெம்மலர்: 'இன்றைக்கும் இடதுசாரிகளின் தலைமை உயர்சாதியினரின் கைகளிலேயே இருக்கிறது. அவர்கள் தலித்களை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராகத் தூண்டிவிடுகிறார்கள்' என்கிற ரீதியிலான கருத்துக்களும் வருகின்றனவே...\nசம்பத்: இடதுசாரி இயக்கத்தின் வரலாறு என்பது சாதி வரையறையைத் தாண்டிய வரலாறு. இன்னும் சொல்லப் போனால் இடதுசாரி இயக்கத்தினுடைய தலைவர்கள் தங்கள் சுயசாதி உணர்வைப் புறக்கணித்துவிட்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியிருக்கிறார்கள். அதற்கு நிறைய உதாரணங்கள் சொல்லலாம். இஎம்எஸ் நம்பூதிரிபாடு பிராமண சமூகத்தில் பிறந்தவர். இளம் வயதிலேயே பூணூலை அறுத்து, தன் நண்பர்களுடன் சேர்ந்து அதை நெருப்பிலிட்டுப் பொசுக்கியவர். தலித் மக்களோடு இரண்டறக் கலந்தவர். தலைமறைவு காலத்திலும் தலித்களுடன் வாழ்ந்தவர். ஆலயப்பிரவேசம் உட்பட பல போராட்டங்களை தலித்களுக்காக நடத்தியவர். பிரமாணக் குடும்பத்தில் ��ிறந்தாலும் ஒரு தலித்தாகவே வாழ்ந்தவர் பி.சீனிவாசராவ். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தலித்களுக்கு உரிமை பெற்றுத்தந்தவர் பி.ராமமூர்த்தி. இப்படி நிறைய வரலாறு உண்டு. இவை எதைக் காட்டுகின்றன\nஒரு சாதியில் பிறந்தது அவர்கள் குற்றமல்ல. ஆனால் அவர்கள் எந்த உணர்வில் செயல்பட்டார்கள் என்று பார்த்தால் சாதி உணர்வைப் புறக்கணித்துவிட்டுத்தான் செயல்பட்டார்கள் என்று பார்க்க முடியும். இது இடதுசாரி இயக்கத்துக்கே உரிய தனித்த பெருமை என்று நிச்சயமாகச் சொல்ல விரும்புகிறேன். எனவே அவர்கள் பிறந்த சாதியைக் காட்டி அவர்கள் வாழ்க்கையையும், நடத்திய போராட்டங்களையும் மறுப்பது நியாயமாகாது. சமூகரீதியாக தலித்களுக்கு அடுத்தபடியாக சாதிய ரீதியில் ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள். இது மறுக்க முடியாத உண்மை.\nபிற்படுத்தப்பட்ட மக்களும், தலித் மக்களும் சேர்ந்தால் அந்தத் திரள்தான் உழைக்கும் வர்க்கத்தின் மிகக் கணிசமான பகுதியாகும். எனவே இவர்களின் ஒற்றுமையில் இடதுசாரி இயக்கம் அக்கறை கொண்டுள்ளது. அந்த முறையில் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக - பொருளாதார மேம்பாட்டிலும் கவனம் செலுத்துகிறோம். நிலம், பட்டா போன்றவற்றுக்கான போராட்டங்கள் வெறும் தலித்களுக்கானவை மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஏழை, எளிய மக்களுக்குமானவை தான். ஆனால், அதைத் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்துடன் குழப்பிக் கொள்ளக்கூடாது. ஏனென்றால், தீண்டாமை என்பது மனித உரிமைக்கு எதிரான ஒரு குற்றம். அது எந்த வகையிலும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு உதவி செய்யாது.\nதீண்டாமையைக் கைவிடுவது ஒன்றுதான் பிற்படுத்தப்பட்ட சாதிமக்கள் உள்ளிட்ட எல்லா உழைப்பாளி மக்களுக்கும் ஒரு மாற்றத்தைத் தரக் கூடியது. இதை ஒன்றுக்கு ஒன்றை எதிராக நிறுத்துவது ஆதிக்க சக்திகளின் வியூகம். அதற்கு அப்பாவி மக்கள் பலியாகக்கூடாது. இந்தியாவில் இடதுசாரி இயக்கம்தான் தலித்கள் உள்ளிட்ட எல்லா பகுதி உழைப்பாளி மக்களையும் ஒன்று திரட்டி, அவர்களின் நலன்கள் சார்ந்த போராட்டங்களுக்கான திட்டத்தினை வகுத்திருக்கிறது.\nசெம்மலர்: பொதுவாக, ஆதிக்க சாதியினர் அல்லது சாதி இந்துக்கள் என்று குறிப்பிடப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட பகுதிய��ல், ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்கள் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறபோது அந்தச் சாதியின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிடுவது தேவையாகிறது. இது சரி என்றும்; தவறானதென்றும் விவாதங்கள் எழுகின்றனவே\nசம்பத்: இது மிகக் கவனமாகக் கையாள வேண்டிய ஒன்று. இந்தியாவில் சாதி ஒடுக்குமுறை என்பது பல்வேறு வடிவங்களில் நிலவுகிறது. எனவே, ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக பிரச்சனை வரும் போது ஒரு குறிப்பிட்ட சமூகம் அதற்கு எதிராக இருக்கலாம். எனவே, அது யார் என்று அடையாளப்படுத்துவதற்காக, ஒரு குறிப்பிற்காக அந்தச் சாதியின் பெயரைச் சொல்லலாம். ஆனால், ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகம் ஒடுக்குமுறையை அமலாக்குகிறபோது, அந்த ஊரைத் தாண்டி, தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் வாழும் அதே சமூகத்தின் பொதுவான நடத்தைபோல அதைச் சித்தரிப்பது நாம் விரும்பக்கூடிய உழைக்கும் மக்களின் ஒற்றுமைக்கோ அல்லது தீண்டாமை, சாதிய ஒடுக்குமுறையைக் கை விடச் செய்வதற்கான முயற்சிகளுக்கோ எந்தளவுக்கும் பயன்படாது. எனவே இதில் மிகுந்த கவனம் வேண்டும்.\nசொல்லப்போனால் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், நாடார்கள், வன்னியர்கள், கவுண்டர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள் எல்லோருமே ஒட்டு மொத்த சாதிய அமைப்பில் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள்தான். சாதிய அமைப்பில் ஒவ்வொரு சாதியுமே மேல் சாதியாகவும் இருக்கிறது. அதே சமயத்தில் கீழ்ச் சாதியாகவும் இருக்கிறது. மேல் சாதியாக உணருகிறபோது பெருமையாக நினைக்கிறார்கள். கீழ்ச்சாதி எனும்போது ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று நிற்கிறார்கள்.\nகீழ்ச்சாதி என்ற வகையில் அதனை எதிர்த்து நிற்பது ஒரு ஜனநாயக உணர்வு. மேல்சாதி என்று பெருமை கொள்வது என்பது ஒரு ஆதிக்க உணர்வு. இந்த ஆதிக்க உணர்வை அவர்களிடமிருந்து போக்கி, எல்லாவிதமான சமூக ஒடுக்குமுறைகளிலிருந்தும் அந்த மக்களை விடுவிப்பதுதான் சரியான பாதையாக இருக்க முடியும். இன்னொரு விஷயம். ஒவ்வொரு சாதியுமே அவர்கள் பாதிக்கப்பட்ட வரலாறை மறந்து விடக் கூடாது. உதாரணமாக, நாடார் சமூகம் தீண்டாமைக்குக் கடுமையாக ஆளானவர்கள்தானே வைகுண்டசாமி இயக்கமெல்லாம் வந்தபிறகுதானே அவர்கள் நிலைமாறி சமூக-பொருளாதார முன்னேற்றம் வந்திருக்கிறது\nஅதேப���ல, குற்றப்பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முக்குலத்தோர். அவர்களும் தங்களது சமூக - பொருளாதார மேம்பாட்டுக்காகப் போராடினார்கள். இவை நியாயமானது தானே வன்னியர்கள் போராடி அவர்களிடையே பெரிய மாற்றம் வந்திருக்கிறது. இவையெல்லாம் நியாயம் என்றால் தலித்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவதும் நியாயம்தானே வன்னியர்கள் போராடி அவர்களிடையே பெரிய மாற்றம் வந்திருக்கிறது. இவையெல்லாம் நியாயம் என்றால் தலித்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவதும் நியாயம்தானே இந்த முறையில் அவர்களிடையே நாம் பேச வேண்டியதிருக்கிறது. ஏனென்றால் இது மக்களுக்கு எதிரான போராட்டமில்லை. சுரண்டும் வர்க்கத்திற்கும், சாதிய ஆதிக்க சக்திகளுக்கும் எதிரான போராட்டமாகும்.\nசெம்மலர்: தலித் விடுதலையில் நிலச்சீர் திருத்தம் எந்தளவு பங்காற்ற முடியும் என்று நினைக்கிறீர்கள்\nசம்பத்: இந்தியாவில் சாதி அமைப்பு என்பது ஆளும் வர்க்கங்களுடைய நலனைப் பாதுகாக்கிற முறையில் வரலாறு நெடுகிலும் செயல்பட்டு வந்திருக்கிறது. ஆண்டான் - அடிமைக் காலத்தில் அதன் துவக்க வடிவம். நிலப்பிரபுத்துவ காலத்தில் அது கெட்டிப்படுத்தப்பட்ட நிலை. முதலாளித்துவ சமுதாயம் சாதிய அமைப்பை நவீனமாக்கிப் பயன்படுத்துகிறது. இன்று பல்லாயிரக்கணக்கான சாதிகளாக உழைக்கும் மக்கள் பிளவுபட்டிருப்பதனாலும், சாதி ஒடுக்குமுறைக்கு இரையாகியிருப்பதனாலும், அதுவே உழைக்கும் மக்களின் ஒற்றுமைக்கு தடையாக இருப்பதனாலும் சுரண்டும் வர்க்கம் அதைப் பாதுகாக்க விரும்புகிறது. எனவே, வடிவம் மாறியிருந்தாலும் சுரண்டும் வர்க்கத்தின் கேடயம்தான் சாதி அமைப்பு. இந்தப் புரிதல் என்பது முதலில் எல்லோருக்கும் தேவைப்படுகிறது.\nசில தலித் அமைப்புகள், சமூக சீர்திருத்த இயக் கங்கள் பிடிவாதமாக ஒன்றை மறுக்கிறார்கள். அது என்னவென்றால், தீண்டாமையோ அல்லது சாதி ஒடுக்குமுறையோ ஒரு சுரண்டல் நோக்கத்துக்காகத்தான் உருவாக்கப்பட்டது என்ற சிந்தனைக்கு அவர்கள் வரவில்லை. அதற்கு அவர்கள் முக்கியத்துவம் தரவேயில்லை. தலித் விடுதலையில் நிலத்துக்கு ஒரு முக்கியப் பங்கிருக்கிறதா இல்லையா ஆனால், எத்தனை தலித் அமைப்புகள் நிலம் என்பதற்கு ஒரு முக்கியத்துவம் தருகிறார்கள்\nஇந்தியாவில் மேற்குவங்கம், கேரளம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் வன்கொடுமைகளே இல்லை என்று மத்திய அரசின் தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களின் ஆணையமே சொல்கிறது. இது தற்செயலானதா எப்படி அந்த மூன்று மாநிலங்களில் மட்டும் வன்கொடுமைகளே இல்லாமல் போயிற்று எப்படி அந்த மூன்று மாநிலங்களில் மட்டும் வன்கொடுமைகளே இல்லாமல் போயிற்று இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள். ஒன்று நிலம், அப்படி நிலம் கிடைத்தவுடனேயே சாதி போய் விடும் என்று நான் சொல்லவில்லை. கூடவே சமூக சீர்திருத்த இயக்கம். இந்த இரண்டும் சேர்ந்து அந்த நிலைமை அங்கு ஏற்பட்டிருக்கிறது. வேறு எங்கும் இல்லாத அளவில் வலுவான சமூக சீர்திருத்த இயக்கம் இந்த மூன்று மாநிலங்களிலும் நடந்திருக்கின்றது. அதனால் வன்கொடுமை இல்லை.\nதீண்டாமைக் கொடுமை ஒழிவது என்பதே சாதி அமைப்பு தகர்வதன் துவக்கம் தானே இந்த மாற்றம் எப்படிச் சாத்தியமாயிற்று இந்த மாற்றம் எப்படிச் சாத்தியமாயிற்று நிலச்சீர்திருத்தம் தானே காரணம் எனவே, இவ்வாறான பொருளாதாரம் சார்ந்த வர்க்கப் பிரச்சனைகளை சமூக சீர்திருத்த இயக்கம், தலித் அமைப்புகள் வலுவாகக் கையிலெடுக்க வேண்டும் என்பதே உண்மை.\nசெம்மலர்: இதர சாதி அமைப்புகளிலிருந்து தலித் அமைப்புகள் எவ்வாறு வேறுபட்டவை என்று சொல்லுங்கள்...\nசம்பத்: தலித் அமைப்புகளை இதர சாதி அமைப்புகளைப்போல இடதுசாரி இயக்கம் கருதவில்லை. இதர சாதி அமைப்புகள் ஜனநாயகத்துக்கு விரோதமானவை. தலித் அமைப்புகளைப் பொறுத்தவரை அதில் ஒரு ஜனநாயக உள்ளடக்கம் இருக்கிறது என்று நாங்கள் கருதுகிறோம். காரணம், இதர சாதி அமைப்புகள் தங்களுக்குக் கீழான சாதிகளை ஒடுக்குவதையே பெருமையாகக் கருதி அந்த நோக்கத்திற்கே அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால், தலித்களைப் பொறுத்தளவில் அவர்களுக்குக் கீழாக எந்தச் சாதியும் இல்லை. எனவே, ஒடுக்குமுறை என்ற பிரச்சனை இல்லை. மாறாக ஒடுக்குமுறையிலிருந்து விடுதலையை அவை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. எனவே, அது ஜனநாயக உள்ளடக்கம் கொண்டிருக்கிறது.\nசாதி ஒழிப்பு உள்பட சமூக ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபடுவதற்கான பிரச்சனைகளில் இடதுசாரிகள் தலித் அமைப்புகளுடன் இணைந்து செயல்படத்தான் விரும்புகிறார்கள். ஆனால், சில தலித் அமைப்புகள் இடதுசாரிகளின் தலையீட்டை விரும்பாதது வருந்தத்தக்கது.\nசெம்மலர்: பார்ப்பனி��ம் என்பதை எப்படிப் புரிந்துகொள்வது\nசம்பத்: பார்ப்பனியம் என்பதை ஒரு விரிந்து பரந்த பொருளில் பார்க்க வேண்டும். இந்தியாவில் சாதி அமைப்பு துவங்கும்போது பார்ப்பனியம் என்பது வர்க்க மேலாதிக்கத்தினுடைய ஒரு அடையாளமாக இருந்தது. அந்த அடிப்படையில் இன்றளவும் பார்ப்பனிய எதிர்ப்பு என்பது ஒரு ஜனநாயகத் தன்மை வாய்ந்ததுதான். பார்ப்பனியம் என்பது இந்து மதம் என்று உருவாவதற்கு முன்பே வந்து விட்டது. எனவே, வரலாற்று ரீதியிலும், அனுபவரீதியிலும் அதற்கொரு விரிந்து, பரந்த தன்மை இருக்கிறது. அந்த முறையில் பார்ப்பனியம் என்றால் என்ன அது சாதி ஆதிக்கம். இன்றளவும் சமூக ஆய்வாளர்கள் அவ்வாறே விளக்கங்கள் தருகிறார்கள்.\nபிராமணர்களை மட்டுமே குறிப்பதல்ல பார்ப்பனியம் என்பது. தனக்குக் கீழே உள்ள சாதியை அடக்க வேண்டும் என்று யாரெல்லாம் கருதுகிறார்களோ அவர்களிடம் பார்ப்பனிய உணர்வு இருக்கிறது என்று பொருள். எனவே, பிராமணக் குடும்பத்தில் பிறந்த ஒருவரை எதிரியாகப் பாவிப்பது என்பது ஏற்புடையதல்ல. அது ஜனநாயக முறையும்அல்ல. பிராமண சாதி உள்ளிட்ட எந்தச் சாதியிலும் ஒருவர் பிறப்பது அவர் குற்றமல்லவே ஆனால், எவர் ஒருவரும் இன்றைக்கு தீண்டாமை மற்றும் சாதி ஒடுக்குமுறைப் பிரச்சனையில் என்ன கருதுகிறார் என்பதே மிகவும் முக்கியமானது. அதை வைத்தே அவரை மதிப்பிட வேண்டுமே தவிர பிறந்த சாதியின் அடிப்படையில் எவரையுமே பார்ப்பது சரியாக இருக்காது. ஆனால், இன்று பார்ப்பனிய எதிர்ப்பு என்பதை பார்ப்பனர் எதிர்ப்பு என்ற நிலைக்குக் கொண்டு போகும் தன்மை இருக்கிறது. அது சரியானதல்ல. அதுவும் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை எடுத்துச் செல்ல உதவாது.\nவிரிவாக மக்களைத் திரட்டவும் பயன்படாது. அம்பேத்கார்கூட இதனை ஏற்கவில்லை. ‘தனிப்பட்ட பிராமணர்கள் மீது எந்தப் பகை உணர்வும் எனக்குக் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் பார்ப்பனர்களாகப் பிறந்த பலரும் எனக்குப் பெரிய உதவிகள் செய்திருக்கிறார்கள். தீண்டாமை ஒழிப்பிலும் அக்கறை காட்டியிருக்கிறார்கள், அவர்கள் மீதெல்லாம் நான் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன்’ என்று அவர் சொல்கிறார். அவரைப் பொறுத்தளவிலும் பார்ப்பனிய எதிர்ப்பு என்பது சாதி ஆதிக்க அடையாள எதிர்ப்பாகத்தான் இருந்திருக்கிறது. எனவே இந்தச் சொற���கள் மிகக் கவனமாகக் கையாளப்பட வேண்டும் என்று கருதுகிறேன். இந்த இரண்டு சொற்களையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது.\nசெம்மலர்: இனம் சார்ந்த பார்வை - உணர்வு எந்தளவு சரி, தவறு என்கிறீர்கள்\nசம்பத்: இனம் என்பது ஒரு முக்கியமான பண்பாட்டு அடையாளம். ஒவ்வொரு நாட்டிலும் பிரத்தியேகமாக அதனுடைய தன்மை என்ன என்றும் பார்க்க வேண்டும். இயந்திரத்தனமாகவும் பார்த்துவிடக்கூடாது. இந்தியாவைப் பொறுத்தளவில் பல தேசிய இனங்கள் இருக்கின்றன. அவற்றுக்குச் சொந்தமான மொழி, பண்பாடு, பொருளாதாரக் கட்டமைப்பு என்று பல அம்சங்கள் இருக்கின்றன. ஆனால், இரண்டு தேசிய இனங்களுக்கு இடையில் இன அடிப்படையில் மோதல் உருவாக்குவது இந்தியா போன்ற நாடுகளில் ஒரு ஜனநாயகரீதியான அம்சமல்ல. காரணம், இந்தியாவில் எந்தவொரு இனமும் இன்னொரு இனத்தால் ஒடுக்கப்படுகிறது என்கிற பிரச்சனையே இல்லை.\nஇங்கே வர்க்க ஒடுக்குமுறைதான் பிரச்சனை. உதாரணமாக, பெருமுதலாளிகள், நிலவுடைமையாளர்கள் என்று வரும்போது அவர்கள் பல்வேறு தேசிய இனங்கள் சார்ந்தும் இருக்கிறார்கள். இது இந்தியச் சூழல். இதனைப் புரிந்து கொண்டு நாம் இனப்பிரச்சனையை அணுக வேண்டியுள்ளது. அதே நேரத்தில் இங்கே எல்லா தேசிய இனங்களுக்கும், மொழி, பண்பாட்டிற்கும் நியாயம் வழங்கப்பட்டு விட்டதாகக் கூறமுடியாது. பாரபட்சமான தன்மைகள் இருக்கின்றன. குறிப்பாக, பழங்குடி மக்கள் இந்த வகையில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும்.\nஇந்தியாவின் பிரத்தியேகத் தன்மையைக் கருத்தில் கொண்டு இதற்கான ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். மாறாக, ஒரு தேசிய இனத்துக்கு எதிராக இன்னொன்றை முன்வைத்துப் பகை வளர்க்கும் முயற்சியில் சில சக்திகள் ஈடுபடுகின்றன. இது நியாயமானதல்ல.\n- சோழ. நாகராஜன், துணை ஆசிரியர், செம்மலர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/02/blog-post_17.html", "date_download": "2019-12-10T06:25:03Z", "digest": "sha1:2HO7LOKFN3LIPEA5XCPJFXRGE7F6JNYT", "length": 38559, "nlines": 211, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: சிறகுகளும் கூடுகளும் - பெருமாள் முருகனின் ஆளண்டாப் பட்சி", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nசிறகுகளும் கூடுகளும் - பெருமாள் முருகனின் ஆளண்டாப் பட்சி\nசிறப்பு பதிவர் : அஜய்\nபெருமாள் முருகன் நாவல்களின் அமைப்பை நான் இரண்டு விதமாக பார்க்கிறேன் - ஒன்று, அதன் களம், சூழல் சார்ந்து. விளைநிலங்கள் விற்கப்படுவதாகட்டும், மாதாரிகளின் வாழ்நிலமாகட்டும், திரையரங்காகட்டும், அதன் களம் துல்லியமாகப் பதிவாகியிருக்கும். இரண்டாவது, மனிதர்கள், உறவு சார்ந்து - மனித உறவுகளில் உள்ள பாசமும் பிணைப்பும், அதற்கு நேர்மாறாக, அவற்றில் உள்ள வன்முறையும் பொறாமையும்; காலம் மனிதர்களின் உள்ளத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களும் அதனால் உறவுகளில் ஏற்படும் இயல்பான நெருக்கங்களும் விலகல்களும். இவை ஒன்றாக இணைவதையே பெருமாள் முருகனின் நாவலாக பார்க்கிறேன், அவருடைய சமீபத்திய நாவலான ஆளண்டாப் பட்சி வரை.\nஒரு வேளாண் கூட்டுக் குடும்பத்தில் நிலம், வீடு என இருக்கும் சொத்து பங்கு பிரிக்கப்பட, அதனால் ஏற்படும் இக்கட்டான நிலையால், குடும்பத்தின் கடைசி மகன் முத்து வேறொரு இடத்தில் நிலம் வாங்கி இடம்பெயர்வதைச் சொல்கிறது இந்த நாவல். ஏன் குடும்பத்தில் பங்கு பிரிக்கப்பட்டது என்பது நாவலில் வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை. ஏதும் பெரும் பிரச்சனை இருந்தது போலவும் நமக்கு வெளிப்படையாக தெரிவதில்லை. ஆனால் ஒரு கூட்டுக் குடும்பத்தில் இருக்கக்கூடிய ஜாடைமாடையான உரசல்கள், உறவுகளுக்குள் இருக்கும் வெளிசொல்லாத பொருமல்கள், அதில் ஏற்படும் ஊமை காயங்கள், இவற்றைக் கொடி காட்டிச் செல்கிறார் பெருமாள் முருகன். இதனால் என்ன நடந்திருக்கக்கூடும் என்பதை வாசகன் யூகிக்க முடியும். ப��்கு பிரித்தபின் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு குடும்பம் என்பது (அது தனி குடும்பமோ அல்லது கூட்டுக்குடும்பமோ) எவ்வளவு வன்மத்தை தன்னுள் பொதித்து வெளியே இயல்பாக இருக்கக்கூடியது, உறவுகளை இணைத்திருக்கும் பிணைப்பு எவ்வளவு வலுவற்றது, அது அறுந்தபின் தேக்கி வைக்கப்பட்ட எண்ணங்கள் எப்படி பீரிட்டு வருகின்றன என்பதைப் பார்க்கிறோம்.\nஇடப்பெயர்வு நாவலின் முக்கிய அம்சமாக இருந்தாலும் கதை மாந்தர் குறித்தே முதலில் சொல்ல வேண்டும். நல்லவர் X கெட்டவர் என்ற உளுத்துப்போன பாத்திரப் படைப்பாக இல்லாமல் முப்பரிமாணத்துடன் இருக்கின்றனர் கதை மாந்தர் அனைவரும். உதாரணமாக முத்து. குப்பன் முத்துவின் மாமனார் பண்ணையில் வேலை செய்பவர், முத்து நிலம் தேடிச் செல்லும்போது தானும் உதவிக்கு கூட வருவதாக கூறி முத்துவுடன் செல்கிறார். குப்பனை முத்து நல்லவிதமாக நடத்துகிறார், பாசமும் மரியாதையுமாக இருக்கிறார், அதை குப்பனும் உணர்ந்தே இருக்கிறார். இருந்தும் ஓர் இடத்தில் நிலம் வாங்குவதை பற்றி இருவரும் பேசும்போது முத்து 'சக்கிலிய குடி பக்கத்தில் நிலம் வாங்கினால் எப்போதும் காவல் இருக்க வேண்டும்' என்று சொல்கிறார்.\nஇதில் முத்துவின் சாதி வெறி, காழ்ப்பு தெரிகிறது. இது பொதுபுத்தி சார்ந்ததாக இருக்கும் ஒரு மனநிலை. முத்து குப்பனிடம் அன்பும், மரியாதையும் கொண்ட மனிதனாகவும், தன்னுள் சாதி வேற்றுமை குறித்த மோசமான கருத்துக்கள் உள்ளன என்பதை பற்றி பிரக்ஞை இல்லாத, அதை ஏற்றுக்கொள்கிற மனிதனாகவும் ஒருசேர இருக்கிறான். ஒரே மனிதன் இப்படி இரு வேறு மிகவும் மாறுபட்ட எண்ண ஓட்டம் கொண்டவனாக இருக்க முடியும். முரண்பாடுகளின் மூட்டைதான் மனிதன், அதற்காக முத்துவின் செய்கை எங்கும் நியாயப்படுத்தப்படுவதில்லை, அவன் அப்படித்தான் என்று காட்டிச் சென்று விடுகிறார் ஆசிரியர்.\nசிறு பாத்திரங்களிலும் இந்த முரண்பாட்டை நமக்குக் காட்டுகிறார். மருமகளிடம் வெறுப்பை உமிழும் முத்துவின் தாய் (சோற்றில் விஷம் வைக்கக்கூடியவள் என்று ஜாடையாக சொல்லுமளவுக்கு), பாகப்பிரிவினையின்போது முத்துவிற்கு நேரும் நிலையைப் பற்றி கவலைப்படாதவர், தன் மூத்த மகன் (பெரியண்ணன்) செய்த கீழ்மையான செயலை நியாயப்படுத்துபவர், பிறகு முத்துவிற்கு ஒரு கட்டத்தில் பண உதவி செய்கிறார்.\nபெரியண்ண��் பாத்திரம்கூட அப்படித்தான். குடும்பம் பிரிந்தபின் அவர் செய்யும் காரியம், முத்துவை நிலத்தை விட்டு விரட்ட வேண்டும் என்பதற்காகவா அல்லது பெருமா மீது இருந்த ஈடுபாட்டாலா முத்துவை எப்போதும் தோளில் சுமந்து வளர்த்த அவர் எப்படி இப்படியொரு காரியம் செய்ய துணிந்தார், இப்படிப்பட்ட சலனத்துடனா அவர் பழகி வந்தார் முத்துவை எப்போதும் தோளில் சுமந்து வளர்த்த அவர் எப்படி இப்படியொரு காரியம் செய்ய துணிந்தார், இப்படிப்பட்ட சலனத்துடனா அவர் பழகி வந்தார் உறவுகளில் பொதிந்திருக்கக்கூடிய கள்ளத்தனம், பெண் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், தன் காரியத்தை சாதிக்க பகடைக்காயாக உபயோகிக்கலாம் என்ற ஆணின் எண்ணம் இவைதான் பெரியண்ணன் செயல் மூலம் வெளிப்படுகின்றன.\nபொதுவாக இடப்பெயர்வு என்பது வெளிநாடுகளில் சென்று குடியமர்வது என்பதான அளவிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு நாட்டில், ஒரு மாநிலத்திலேயே இடப்பெயர்வு தரும் சங்கடங்கள் குறித்த பதிவுகள் அரிதே ('மற்றும் சிலர்' நாவல் நினைவுக்கு வருகிறது). நாவலின் கதை நடக்கும் காலகட்டத்தில் (பஸ், ரயில் போன்றவை அதிகம் இல்லாத காலமாக நான் புரிந்து கொள்கிறேன்), மாட்டு வண்டியில் செல்வதென்பது, ஒரு 50-100 கிலோமீட்டர் தொலைவையே முற்றிலும் புதிதான இடமாக காட்டக்கூடும். வெளியூர் என்பதே ஒரு பத்து மைல் தொலைவுதான் என்று இருந்திருக்கக்கூடிய காலம் அது (குப்பன் முத்துவுடன் கிளம்பும்போது, தான் கிணற்றை மட்டுமே பார்த்திருப்பதாகவும், இனிதான் ஆறுகள் போன்ற பெரிய நீர்நிலைகளைப் பார்க்கவேண்டும் என்றும் பொருள்பட தன்னுடைய முந்தைய பயணங்கள் பற்றி கூறுவதை இங்கு பொருத்திப் பார்க்கலாம், அதாவது அவர் அதிகம் எங்குமே சென்றதில்லை என்பதை அறியலாம்). எனவே முத்துவிற்கு எப்போதும் இருக்கும் பதட்டம், யாரையும் முழுதும் நம்பாத அதீத சுதாரிப்பு நிலை இவற்றை புரிந்து கொள்ள முடிகிறது. பணம் களவாடப்பட்டுவிடுமோ என்ற அச்சத்திலேயே எப்போதும் அவன் இருக்கிறான். பணம் தன்னிடம் கையிருப்பில் இல்லை என்று பொய் சொல்லி, பதிவு செய்யும் நாளில் பஸ் மூலம் பணம் வரும் என்று பொழுதைக் கழிக்க ஊர் சுற்றி பின் வருவது இதன் நீட்சியே.\nநம்பிக்கை மட்டுமல்ல, முத்துவின் இடத்திலிருந்து பத்து நாள் தொலைவில் உள்ள இடமும் அவனுக்கு ஒரு கலாசா�� அதிர்ச்சியையே கொடுக்கிறது. அவன் நிலம் வாங்கும் கிராமத்தில் உள்ள மனிதர்களின் பழக்க வழக்கங்கள் அன்னியமாக தோன்றுகின்றன (நீ, வா, போ என்று அந்த கிராமத்து மக்கள் கூப்பிடுவது, கை கூப்பி வணக்கம் சொல்லாதது போன்றவை). இன்று வெளிநாடுகளுக்கு செல்பவருக்கு ஏற்படும் அதே அதிர்வுதான் முத்துவுக்கும் ஏற்படுகிறது. இடம்பெயரும் இடத்தின் தூரத்திற்கும் இடப்பெயர்வினால் உண்டாகும் பயம், அந்நியத்தன்மை இவற்றுக்கும் சம்பந்தம் உண்டென்றாலும், அது பெரிதும் நம் மனதைச் சார்ந்ததே. பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு கொஞ்சம் தள்ளி வாழ வேண்டும் என்றாலும் அது மனரீதியாக நமக்கு முதலில் ஒவ்வாமையாகத்தான் இருக்கும், இதில் அதே மாநிலம், நாடு அல்லது வெளிநாடு என்று வேறுபாடு கிடையாது. என்ன, புதிய இடத்தில் நம்மை பொருத்திக் கொள்ள ஆகும் காலம் மாறுபடும்.\nநிலம் வாங்கியபின் அதைச் சீரமைக்க முயல்வதே நாவலின் இறுதி பகுதி. இதில் இவ்வளவு விஷயங்கள் உள்ளனவா என்று பிரமிக்க வைக்கின்ற விஷயங்கள் இந்த பகுதியில் உள்ளன. நாவல் முழுவதும் வேளாண்மை, நிலம், மண் குறித்த இத்தகைய தகவல்கள் விரவியுள்ளன. இந்த பகுதியில் உழைப்பே, நிலமே வேளாண்மையில் ஈடுபடுவர்களுக்கு வாழ்க்கை என்பதை முத்து, குப்பன், பாட்டி, ராசா இவர்களின் தினசரி வாழ்கை மூலம் உணர்கிறோம். முத்து பார வண்டி ஓட்டுவது போன்ற வேறு சில வேலைகளுக்குப் போனாலும் அவன் திரும்ப நிலத்திற்கே வருவது இதனால்தான். இத்தனை முதிர்ந்த வயதில் பாட்டியின் உழைப்பு, பிறரை எதிர்பார்க்காமல் இறுதி வரை வாழ வேண்டும், உழைக்க வேண்டும் என்ற வைராக்கியம், சுயமரியாதை நம்மை வெட்கச் செய்யக்கூடியது. காலையில் வேலைக்குச் சென்று, மாலை வீடு திரும்பும் அந்த கிராமத்து மக்களைப் பார்த்து முத்து ஆச்சர்யப்படுவதின் காரணம், காடே வீடாக, வாழ்க்கையாக அவர்கள் இருப்பதை படித்தவுடன் புரிகிறது.\nகுப்பனையும், பாட்டியையும் இந்த நாவலின் ஆளண்டாப் பட்சிகளாக பார்க்கிறேன். எவ்வளவு உதவுகிறார் குப்பன் முத்துவிற்கு, அவரில்லாமல் இந்த நாவலே இல்லை. முத்து மனதறிந்து ஊக்கப்படுத்துவதாகட்டும், தேற்றுவதாகட்டும் உடலுழைப்புக்கு ஈடாக அவர் மனரீதியாகவும் தூணாக உள்ளார். தன் வாழ்க்கையை முத்துவின் மாமனாருக்கு வேலை செய்தே கழித்தவர், இந்த முதிய வயதில் தான் பார��த்து வளர்ந்த பெருமாவிற்காக முத்துவுடன் அலைகிறார், தன் குடும்பத்தை அப்படியே விட்டுவிட்டு முத்துவிற்கு அயராது உதவுகிறார்.\nஇந்த பாத்திரப்படைப்பில் நமக்கு கேள்விகள் எழலாம். முத்து சக்கிலிய குடி பற்றி பேசுவதை குப்பன் ஏன் மெளனமாக கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று நமக்கு தோன்றுகிறது, அதற்கு அவர் எந்த எதிர்வினையும் ஆற்றுவதில்லை. மேலும் அவரின் உழைப்பு முற்றிலும் மற்றவர்களால் உறிஞ்சப்படுகிறது என்பதுதான் உண்மை. இன்றைய சமூக, அரசியல் பார்வையில் இந்த கேள்விகள் முக்கியமானவை, கேட்கப்படவேண்டியவை, இருப்பினும் அவரின் மனநிலையை கதை நடக்கும் காலகட்டத்தை வைத்து நாம் பார்க்க வேண்டும். அவருக்கு தாம் உறிஞ்சப்படுகிறோம் என்று தோன்றிக்கூட இருக்காது, அல்லது தனக்கு விதித்தது இவ்வளவுதான் என்று அவர் ஏற்றுக்கொண்டிருக்கலாம். அது சரியானது அல்ல, ஆனால் என்ன செய்ய, அவர் புரட்சியாளர் அல்ல.\nபெரியார் பற்றி குப்பனின் பாட்டன் கூறியதாக குப்பன் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். ஒருவேளை பெரியார் குறித்து இன்னும் அதிகம் குப்பன் தெரிந்துகொண்டிருந்தால், அவரது மேடைபேச்சுக்களை கேட்டிருந்தால் குப்பனின் வாழ்க்கையும் மாறி இருக்கும். குப்பனின் பாட்டன் செய்தது போல் - \"எல்லா ஊருச் சந்தைக்கும் போயிருவாரு..... செருப்பு தெப்பாரு. ... இப்பிடித்தான் அவரு பொழப்பு. கவண்டமூட்டுப் பண்ணையதுக்கு மட்டும் போவமாட்டம்னு சொல்லிட்டாரு\" - சுதந்திரமாக இருந்திருப்பார்.\nஇதை இங்கு சொல்லக் காரணம் குப்பனின் பாத்திரத்தை ஆசிரியரின் நோக்கத்திற்கு எதிர்மறையாக புரிந்து கொள்ள வாய்ப்புள்ளதால். நாவலின் நாம் பார்க்க வேண்டியது அவரின் அளவற்ற உதவும் தன்மையையும், உழைப்பையுமே. அவர் ஏன் அப்படி உள்ளார் என்பதை நாம் நாவலுக்கு வெளியேதான் தேட வேண்டும். அதுதான் நாவலின் வெற்றி, முடிந்த பின்பும் நம்மை யோசிக்க வைத்து, வாசகனையே கதையை நீடிக்க செய்வது.\nநாவல் முடிக்கையில் மனிதர்களின் முடிவில்லாத (உடல் /மனரீதியான) அலைச்சலை பற்றிய எண்ணங்கள் மேலோங்குகின்றன. ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட முதல் மனிதனில் ஏற்பட்ட அலைச்சல் இன்னும் ஓயவில்லை. முத்துவின் முன்னோர்களும் இப்படிதான் பல ஆண்டுகளுக்கு முன்பு இப்படி வேறொரு இடத்திலிருந்து வந்திருப்பார்கள், அவர்களும் இத���போல் புது இடத்துடன் உடனே ஒன்ற முடியாமல் இருந்து, காலப்போக்கில் மாறி, முத்துவின் தலைமுறையில் முற்றிலும் மண்ணின் மைந்தர்களாகி இருப்பார்கள். மனித இனத்தின் தீராத அலைச்சலின் ஒரு microcosmஐ இந்த நாவலில் பார்க்கிறேன்.\nஇணையத்தில் வாங்க - nhm, உடுமலை, டிஸ்கவரி புக் பாலஸ்\nLabels: அஜய், ஆளண்டாப் பட்சி, நாவல், பெருமாள் முருகன்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு கவிதை குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nநினைவு அலைகள் - டாக்டர் தி.சே.செள.ராஜன்\nமயங்குகிறாள் ஒரு மாது - ரமணி சந்திரன்\nநிலா நிழல் – சுஜாதா\nஆழ்நதியைத் தேடி - ஜெயமோகன்\nவிருட்சம் கதைகள், தொகுப்பாசிரியர் அழகியசிங்கர்\nசெய்பவன் நான் இல்லை, திருமலைத் தலைவனே\nபசித்த பொழுது – மனுஷ்யபுத்திரன்\nசிறகுகளும் கூடுகளும் - பெருமாள் முருகனின் ஆளண்டாப்...\nகுதிரைகளின் கதை – பா.ராகவன்\nமனுஷா மனுஷா - வண்ணதாசன்\nபாகிஸ்தான் - by பா.ராகவன்\nநேற்று வாழ்ந்தவர்கள் - பாவண்ணன்\nமதிலுகள் – வைக்கம் முகமது பஷீர் – சுகுமாரன்\nவரலாற்றாய்வாளர் - எலிசபெத் கொஸ்தோவா\nகுழந்தைகளும் குட்டிகளும்- ஒல்கா பெரோவ்ஸ்கயா\nஜான் பான்வில்லின் லெமூர் - தேய்வழக்குகளின் சலிப்பு...\nவிலங்குப் பண்ணை - தமிழில்: பி.வி.ராமஸ்வாமி\nஎன் பெயர் ராமசேஷன் – ஆதவன்\nதலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன்\nசகோதர சகோதரிகளே - சுவாமி விவேகானந்தர்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ardhra.org/category/temple-rituals/", "date_download": "2019-12-10T05:57:25Z", "digest": "sha1:Y5OES3ETRHOANBCGHWOA2IC2KQWHAPRI", "length": 2910, "nlines": 43, "source_domain": "ardhra.org", "title": "Temple Rituals | Ardhra Foundation", "raw_content": "\nஸ்ரீ உமா அஷ்டோத்தர சத நாமாவளி\nஓம் உமாயை நம: ஓம் ஸம்மோஹின்யை நம: ஓம் தேவ்யை நம: ஓம் ஸு ந்தர்யை நம: ஓம் புவனேச்வர்யை நம: ஓம் ஏகாக்ஷர்யை நம: ஓம் மஹா மாயையை நம: ஓம் ஏகாங்க்யை நம: ஓம் ஏக நாயக்யை நம: ஓம் ஏக ரூப்யை நம: ஓம் மஹா ���ூப்யை நம: ஓம் ஸ்தூல … Continue reading →\nமஹா கும்பாபிஷேகம்- யாகசாலை சாமான் பட்டியல்\nசிவாலயங்களில் மகாகும்பாபிஷேகம் செய்வதற்கான விதிமுறைகளைச் சிவாகம வழியில் பின்பற்றி நடத்துவது அத்தியாவசியமாகும். இதற்குத் தேவையான பொருள்கள் பற்றிய விவரம் இங்கு தரப்பட்டுள்ளது. பொருள்களின் அளவு தேவைக்கேற்ப வேறுபடும். ஆகவே இங்கு தரப்பட்டுள்ள விவரம் பொதுவானது மட்டுமே. மேலும் விவரங்களைத் தங்களது சர்வசாதக சிவாசாரியார் மூலம் பெறலாம். பந்தக்கால் முகூர்த்தம் செய்யத் தேவையானவை: மஞ்சள் தூள் … Continue reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/133386/", "date_download": "2019-12-10T06:04:28Z", "digest": "sha1:HZOUNPFWV7JO5JG6FVPQ52ONFJNCD4WV", "length": 13917, "nlines": 160, "source_domain": "globaltamilnews.net", "title": "சீ.வீ.கே. சிவஞானம் ஜனாதிபதிக்கு கடிதம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீ.வீ.கே. சிவஞானம் ஜனாதிபதிக்கு கடிதம்\nதுருவமயப்பட்டுள்ள சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களையும் மிகத்துரிதமாக ஒன்றிணைக்கும் சவாலுக்குத் தாங்கள் முகம் கொடுக்கின்றீர்கள். இந்த தேசிய அவசியத் தேவையின் முயற்சியில் தாங்கள் வெற்றியடைவீர்கள் என நம்புகின்றேன். என வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nவடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் , ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிற்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,\nஇலங்கை நாட்டின் ஏழாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தாங்கள் தெரிவு செய்யப்பட்டமை குறித்து எமது பாராட்டுக்களை தெரிவித்து மகிழ்ச்சியடைகின்றேன்.\nமும்மக்களின் ஆசீர்வாதம் தங்களுக்கு கிடைக்க வேண்டும்.தாங்கள் சத்தியப் பிரமாணம் செய்ததும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை கேட்ட பின்பே இக்கடிதத்தை எழுதுகிறேன்.\nதங்களுக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்பதற்கு அப்பால் தாங்கள் இந்த முழு நாட்டுக்குமான ஜனாதிபதியாவீர்கள் என்ற தங்களது கூற்றை மிகவும் பாராட்டுகின்றேன்.\nகணிசமான எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் தங்களுக்கு வாக்களிக்காமை பற்றிய தங்களது ஏமாற்றத்தை தாங்கள் நேரடியாகவே வெளிப்படுத்தியமை வரவேற்கத்தக்கது.\nதமிழர்கள் ஆகிய நாம் இனவாதிகள் அல்ல என்பதை ��ங்களுக்கு வலியுறுத்த விரும்புகிறேன்.\nஉண்மையாகவே ஒன்றிரண்டு தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்ட போதும் அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் ஒரு சிங்கள பௌத்த தலைவருக்கே நாம் எப்பொழுதும் வாக்களித்திருக்கின்றோம்.\nஒரு பொறுப்பு வாய்ந்த இந்த நாட்டின் குடிமகன் என்ற வகையில் முன்னைய எல்லா தேர்தல்களையும் பார்க்க இந்த தேர்தலில் தமிழர்களும், சிங்களவர்களும் துருவமயப்பட்டுள்ளமை பற்றி கவலையடைகிறேன்.\nஎனது விசுவாசமான அபிப்பிராயத்தில் சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களையும் மிகத்துரிதமாக ஒன்றிணைக்கும் சவாலுக்குத் தாங்கள் முகம் கொடுக்கின்றீர்கள் எனக்கருதுகின்றேன்.\nஇந்த தேசிய அவசியத் தேவையின் முயற்சியில் தாங்கள் வெற்றியடைவீர்கள் என நம்புகின்றேன்.\nமிக அவசியமான பல்வேறு விடயங்கள் உள்ள போதும் சுமார் எழுபதாயிரம் வரையிலான யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்தவக் குடும்பங்கள் சுய ஆதரவில் வாழ்வதற்கான புனர்வாழ்வுத்திட்டமொன்றை உடன் வகுத்து அமுல் செய்யும்படி தங்களிடம் வேண்டிக் கொள்கின்றேன்.\nதாங்கள் கூறியபடியும் தேர்தலகள் ஆணைக்குழுவின் தலைவர் வேண்டிக் கொண்டபடியும் மாகாண சபைகள் தேர்தலை கூடிய விரைவில் நடாத்த நடவடிக்கை எடுப்பீர்கள் எனவும் நம்புகின்றேன். என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. #சீ.வீ.கே.சிவஞானம் #ஜனாதிபதி #கடிதம் #கோத்தாபய\nTagsகடிதம் கோத்தாபய சீ.வீ.கே.சிவஞானம் ஜனாதிபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலஞ்சம் கொடுப்பதை 25 வீத இலங்கையர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்க் கட்சித் தலைவர் இன்றிக் கூடவுள்ள அரசியலமைப்புப் பேரவை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரிக்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிரான தடையுத்தரவு மீண்டும் நீடிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரியங்கரவிற்கு எதிரான தீர்ப்பு குறித்து இன்று தீர்மானம் என்கிறது வெளிவிவகார அமைச்சு…\nஐக்கிய தேசிய முன்னணி தலைவர்கள் இடையே இன்று விசேட சந்திப்பு….\nஇலஞ்சம் கொடுப்பதை 25 வீத இலங்கையர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்\nஅரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை… December 9, 2019\nஎதிர்க் கட்சித் தலைவர் இன்றிக் கூடவுள்ள அரசியலமைப்புப் பேரவை… December 9, 2019\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரிக்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு… December 9, 2019\nமரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிரான தடையுத்தரவு மீண்டும் நீடிப்பு… December 9, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/207442?ref=archive-feed", "date_download": "2019-12-10T05:10:09Z", "digest": "sha1:KUMNVTSSE5O5UQK37SLA5WSJPGD5CAYW", "length": 8463, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "வெளிநாட்டுக்கு கிளம்ப விமான நிலையம் வந்த தமிழர்.. பின்னர் அவருக்கு நேர்ந்த கதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாட்டுக்கு கிளம்ப விமான நிலையம் வந்த தமிழர்.. பின்னர் அவருக்கு நேர்ந்த கதி\nமலேசியாவில் இருந்து இந்தியாவை சுற்றி பார்ப்பதற்காக வந்த தமிழர் தமிழகத்தின் திருச்சியில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.\nமலேசியாவின் சிலாங்கூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (42). இவர் கடந்த 24ம் திகதி மலேசியாவில் இருந்து இந்தியாவை சுற்றி பார்ப்பதற்காக திருச்சி வந்தார்.\nபின்னர் திருச்சி விமான நிலையம் வயர்லெஸ் சாலையில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்து வந்த அவர் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.\nஇது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.\nஇது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்தியாவுக்கு சுற்றுலா வந்த மூர்த்தி, திருச்சியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கி பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு நேற்று திருச்சி விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் செல்லும் விமானத்தில் மலேசியா செல்ல இருந்தார்.\nஅப்போது அவர் அதிக குடிபோதையில் இருந்ததால் அவரை விமானத்தில் ஏற்ற விமான நிறுவனத்தினர் மறுத்து விட்டனர். இதையடுத்து மீண்டும் விடுதிக்கு வந்து அறையில் தங்கிய அவர் அதன் பிறகு இறந்துள்ளார்.\nஅளவுக்கு அதிகமாக மது குடித்ததன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு மூர்த்தி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.\nஆனாலும் அவர் இறப்புக்கு வேறு காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/vasan-eye-care-hospital-north_twenty_four_parganas-west_bengal", "date_download": "2019-12-10T06:21:19Z", "digest": "sha1:QKMS5PEVACOMLPYWIUFK42VWTGZ6TUAK", "length": 6025, "nlines": 122, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Vasan Eye Care Hospital | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு ���ிதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/nov/28/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-3291803.html", "date_download": "2019-12-10T05:34:51Z", "digest": "sha1:JLYQC4ZDNWLE42JMJUZTVMJ7TOXR7RJN", "length": 8572, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உள்ளாட்சித் தோ்தல்: அமமுக சாா்பில் விருப்ப மனு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஉள்ளாட்சித் தோ்தல்: அமமுக சாா்பில் விருப்ப மனு\nBy DIN | Published on : 28th November 2019 06:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகழக நிா்வாகிகளிடம் விருப்ப மனுவை அளித்த அமமுகவினா்.\nகடலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சி ஆகியவற்றில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் அமமுகவினரிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெறும் நிகழ்ச்சி கடலூா் பாஷ்யம் ரெட்டித் தெருவில் புதன்கிழமை நடைபெற்றது.\nஅந்தக் கட்சியின் அமைப்புச் செயலா் பி.எஸ்.அருள், மாவட்டச் செயலா் முத்துநரசா, வழக்குரைஞா் பிரிவு மாநிலத் துணைச் செயலா் பி.சத்யராஜ், மாவட்ட அவைத் தலைவா் வி.ராதாகிருஷ்ணன், ஐ.டி. பிரிவு செயலா் எஸ்.ஆா்.சிவக்குமாா் ஆகியோா் பொறுப்பாளா்களாக இருந்து விருப்ப மனுக்களை வழங்கி, நிறைவு செய்யப்பட்ட மனுக்களைப் பெற்றுக் கொண்டனா்.\nகிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு வடலூரிலும், பண்ருட்டி தொகுதிக்கு பண்ருட்டியிலும் கடந்த 25 -ஆம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், வியாழக்கிழமை (நவ. 27)மனுக்களைப் பெறுவதற்கு கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nநிகழ்ச்சியில் ஒன்றிய அமமுக செயலா் ஜி.எஸ்.செந்தில்குமாா், விவசாயப் பிரிவு மாவட்ட இணைச் செயலா் டி.கருணாநிதி, இளைஞா் பாசறை மாவட்ட துணைத் தலைவா் கலைச்செழியன், ஓட்டுநா் அணியைச் சோ்ந்த ராஜேஷ், ஐ.டி. பிரிவைச் சோ்ந்த தேவகுமாா், இளைஞரணியை���் சோ்ந்த அருண் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/01/blog-post_3.html", "date_download": "2019-12-10T04:22:32Z", "digest": "sha1:XERFA5WNRQ6L6WGTZWCYLAZ4TGW7BV54", "length": 18776, "nlines": 229, "source_domain": "www.ttamil.com", "title": "ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா? ~ Theebam.com", "raw_content": "\nஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா\nஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா எதிலும் அதிக கவனத்துடன் ஈடு பட முடியவில்லையா எதிலும் அதிக கவனத்துடன் ஈடு பட முடியவில்லையா மூளை சரியாக செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம். காரட்,தக்காளி,திராட்சை.ஆரஞ்சு,செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள்,மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.சைவ உணவுக்கரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்��லாம்.\nமனித உடலிலே மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை. மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும். அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும். மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடா முயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன. மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை. ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன. எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.\nபிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செய்ல் பாடும் உடையவர்களாக இருந்தனர்.ஆனால் அவர்களில்பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர். ‘பி’ வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது. மதிய உணவில் தயிர் சாதமும் கீரையும் இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் அற்புதமாக இயங்கும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படு��ர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 22\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதினம் ஒரு முட்டை சாப்பிடுபவர்களா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 21\nபெண்கள் அபிஷேகம், பூஜை செய்யும் ஆலயம்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 20\nகுழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொடுங்கள...\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் [சிவகாசி] போலாகுமா\nபெற்றோர்கள் பார்க்க ...ஒரு குறும்படம்\nதமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 19\nஇந்திய செல்வந்தர் - ஆடம்பரத் திருமணம்\nஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா\nதமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 18\nரஜனிகாந் - ஒரு பார்வை\nஇலங்கையில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி யான கானியா வ...\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்.....ஊர் சுற்றி வந்த பின்னர்.....\n23/11/2019 அன்புள்ள அண்ணைக்கு ...\nபேருந்தில் மூதாட்டி செய்ந்நன்றி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கன்னியா எனும் ஊரில் காமாட்சி என்னும் பெயருடைய மூதாட்டி ஒருவர்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇன்றைய அவசர உலகின் சூழ்நிலைக்கேற்றவாறு குடும்பங்களின் வாழ்க்கை முறைகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றது என்பது உ...\nபண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா ஆங்கிலச் சொல் எழுத்துக் கூட்டல் (Spelling-bee) போட்டி 2019 அங்கத்தவர்கட்...\nஉலகில் இப்படியும் ஒரு தாயா\nவழக்கம் போல் சிவன் ஆலயத்தினுள் தீபாராதனை ஏற்றிக்கொண்டிருந்த குருக்கள் ஐயா , பார்வதியின் குரல் கேட்டு , தன் கவனத்தினை அவள் பக்க���் திரு...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nஎமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://help.libreoffice.org/latest/ta/text/swriter/01/03140000.html", "date_download": "2019-12-10T04:38:42Z", "digest": "sha1:AVZF6SR5UKF2N3FOLLFPJIZ3OZF6WIDR", "length": 3030, "nlines": 17, "source_domain": "help.libreoffice.org", "title": "மறைந்துள்ள பத்திகள்", "raw_content": "\nமறைந்துள்ள பத்திகளை காட்டுகிறது அல்லது மறைக்கிறது.இத்தேர்வானது மறைந்துள்ள பத்திகளின் திரைக் காட்சியை மட்டுமே பாதிப்பதோடு மறைந்துள்ள பத்திகளை அச்சிடுதலை அல்ல.\nபார்வை - மறைந்துள்ள பத்திகள் ஐத் தேர்க\nஇந்தச் சிறப்பியல்பை ஏதுவாக்க, LibreOffice - விருப்பங்கள்கருவிகள் - தேர்வுகள் - LibreOffice ரைட்டர் - வடிவூட்டல் உதவிகள் ஐத் தேர்ந்தெடுப்பதோடு ஐக் காட்சி இலுள்ள மறைந்துள்ள பத்திகள் தெரிவுப் பெட்டி தேரப்பட்டுள்ளதை உறுதிபடுத்தவும்.\nஒரு பத்தியை மறைப்பதை அனுசரிக்கும் நிபந்தனை ஐத் அளிக்க புல கட்டளை \"மறைந்துள்ள பத்தி\" ஐப் பயன்படுத்துக. நிபந்தனை அமையாவிட்டால், பத்தி காட்சியளிக்கப்படுகிறது.\nபத்தியிலுள்ள வரியுருக்களுடன் நங்கூரமிடப்படுகின்ற ஒரு பத்தி, அடிக்குறிப்புகள் மற்றும் சட்டகத்தை நீங்கள் மறைக்கும்போது, அவ்வரியுருக்களும் மறைகின்றன.\nTitle is: மறைந்துள்ள பத்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/512069", "date_download": "2019-12-10T04:29:58Z", "digest": "sha1:XXVD4SUKBGS2DKAYXHD6OMSC2O2BQWB4", "length": 7762, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "Petition seeking to charge H.Santhakumar for Nanguneri constituency election: Supreme Court dismisses | நாங்குநேரி தொகுதி தேர்தலுக்கான செலவை எச்.வசந்தகுமாரிடம் வசூலிக்கக் கோரிய மனு: உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்ப���்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநாங்குநேரி தொகுதி தேர்தலுக்கான செலவை எச்.வசந்தகுமாரிடம் வசூலிக்கக் கோரிய மனு: உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nடெல்லி: நாங்குநேரி சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான செலவை எச்.வசந்தகுமாரிடம் வசூலிக்கக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி ஆனதால் உச்சநீதிமன்றத்தில் ரமேஷ் மேல்முறையீடு செய்தார்.\nஆந்திராவில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை 3 வாரங்களுக்குள் விசாரிக்க புதிய சட்டம்: ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு\nஆந்திராவில் பிரீபெய்டு முறையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ய அரசு முடிவு\nகுடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து குவஹாத்தியில் கடையடைப்பு\nநீண்ட, விரிவான விவாதத்துக்குப்பின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது மகிழ்ச்சி அளிக்கிறது: பிரதமர் மோடி ட்விட்\nமொத்த விற்பனையாளர்கள் 2 டன் வெங்காயத்தை மட்டுமே கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்; மத்திய அரசு\nவெங்காயம் வாங்க நின்ற முதியவர் மாரடைப்பால் சாவு\nடிஷா கொலை வழக்கு விசாரணை 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு: சடலங்களை பாதுகாப்பாக வைக்க நீதிமன்றம் உத்தரவு\nஸ்மிருதி இரானியிடம் அத்துமீறல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்\nவெங்காயம், பெட்ரோல் விலை உயர்வு: பாஜ அரசு தூக்கத்தில் உள்ளது: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\nபாஜ ஆட்சிக்கு வந்தால் நிலையான ஆட்சி: ஜார்கண்ட் பிரசாரத்தில் மோடி பேச்சு\n× RELATED அனைத்து வயது பெண்களையும் சபரிமலையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/947433/amp", "date_download": "2019-12-10T05:14:16Z", "digest": "sha1:CB66HNBT7QUJ5G76JWSREYAELSUCI3XY", "length": 8133, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "பெல் ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதம் | Dinakaran", "raw_content": "\nபெல் ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதம்\nதிருவெறும்பூர், ஜூலை 16: லாப போனஸ் கேட்டு தொழிற்சங்கங்களை சேர்ந்த பெல் ஊழியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருவெறும்பூர் அருகே பெல் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு பெல் நிர்வாகம் உற்பத்தி லாப போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தின் கூட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் தீபன் தலைமையில் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில், பெல் நிர்வாகம் அதற்கு செவிசாய்க்காத நிலையில் அடுத்தகட்ட போராட் டமாக நேற்று முதல் மெயின் கேட் முன், தொமுச, அம்பத்கர் யூனியன், சிஐடியூ, பிஎம்எஸ், ஏடிபி, ஏஐடியூசி ஆகிய தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் 6 பேர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nமணப்பாறை அருகே வக்கீல் கொலையில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nமனைவி கோபித்து சென்றதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை\nதா.பேட்டை ஒன்றிய அலுவலக வளாகத்தில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக கட்டிடம் சேதம் சீரமைக்க வலியுறுத்தல்\nமாடு குறுக்கே வந்ததால் பைக்கிலிருந்து விழுந்த ஓய்வு ரயில்வே ஊழியர் பலி\nஅஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ், ரெஸ்டாரண்ட் திறப்பு பதுக்கி விற்றால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை திருச்சி ஜிஹெச் தாய்,சேய் பிரிவில் டெல்லி சிறப்பு மருத்துவக்குழு ஆய்வு\nகண்ணை கட்டும் விலையால் பொதுமக்கள் அவதி திருச்சியில் வெங்காய கடை, மண்டிகளில் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை\nவிவசாயிகள் வலியுறுத்தல் இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி\nரூ.7,677 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ள காவிரிதெற்கு- வெள்ளாறு இணைப்பு கால்வாய் பணியை துவங்க ேவண்டும்\nபாரதிதாசன் பல்கலையில் வேதியியல் கருத்தரங்கம்\nவேளாண் அதிகாரி விளக்கம் மண்ணச்சநல்லூர் அருகே குளிக்க��ென்ற ஜவுளி வியாபாரி வாய்க்கால் நீரில் மூழ்கினார் உடலை தேடும்பணி தீவிரம்\nநெற்பயிரில் குருத்துப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்\nதுறையூரில் பெரியார்நகரில் வீட்டின் சுவர்களில் மர்ம குறியீடு பொதுமக்கள் பீதி\nசிஎஸ்ஐஆர்- பெல் புரிந்துணர்வு ஒப்பந்தம்\nவேட்புமனு தாக்கல் பணி: கலெக்டர் ஆய்வு வாக்கு எண்ணும் மையங்களை பார்வையிட்டார்\nதிருச்சி மாநகர பகுதிகளில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யும் இடங்கள்\nகார்த்திகை தீபத்திருநாள் மலைக்கோட்டை உச்சியில் இன்று மகாதீபம்\nதிருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் துவக்கம்\nதிருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வஸ்திர மரியாதை\nநல்ல தண்ணீரின்றி கிராம மக்கள் வேதனை தனியார் பட்டா நிலம் வழியாக இறந்த மூதாட்டி உடலை எடுத்து செல்ல எதிர்ப்பு வையம்பட்டி அருகே பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/sekar-reddy-dairy-pages-continue-political/", "date_download": "2019-12-10T05:49:26Z", "digest": "sha1:HVRITF4DAKSODVDE4KYSPZBIVPICVXLU", "length": 30113, "nlines": 165, "source_domain": "nadappu.com", "title": "சேகர் ரெட்டி டைரி பக்கங்கள்: தொடரும் பரபரப்பு அரசியல் ..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் முக்கிய அம்சங்கள்…\nஅமமுக-விற்கு தேர்தல் ஆணையம் அங்கிகாரம் அளித்தது..\nகாரைக்கால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை..\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு’..\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nசூடான் தொழிற்சாலை தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு..\nதிகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் ஜாமினில் விடுதலை..\nஇந்தியை கற்றால் வடமாநிலங்களில் வேலை கிடைக்கும் : அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர் : உலக வங்கி தகவல்..\nதனிக்கொடி, தனிச்சின்னத்துடன் நித்யானந்தாவின் ‘கைலாசா’ நாடு..\nசேகர் ரெட்டி டைரி பக்கங்கள்: தொடரும் பரபரப்பு அரசியல் ..\nதமிழக அரசியலில் பல திடுக்கிடும் திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன. ஊழல் குற்றச்சாட்டுகள் ஒவ்வொரு காலகட்டத்தில் எழும். பின்னர் அவை மக்களால் மறக்கப்படும்.\nபல ஊழல்கள் விசாரணை கமிஷன் மூலம் காணாமல் போன வரலாறும் தமிழகத்தில் உண்டு. அப்படி அதை ஒன்றுமில்லாமல் செய்தவர்களே பின்னர் ஊழலுக்கு எதிராக போராடிய வரலாற்றையும் மக்கள் பார்த்து வருகின்றனர்.\nஆனால் சமீப வருடங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், வெளிவரும் தகவல்கள் இதுவரை இல்லாத பல திடுக்கிடும் நிகழ்வுகளை மக்கள் முன்பு வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. பல புதிய நிகழ்வுகளையும் தமிழகம் பார்க்கிறது.\nஅதற்கு முன்னர் சிறிய நினைவூட்டலுக்காக இந்த தகவல், கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி சிவகாசியில் ஓபிஎஸ் அணி சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ”சேகர் ரெட்டிக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவருடனான தொடர்பு குறித்து யார் வழக்கு போட்டாலும் சந்திக்கத் தயாராக உள்ளேன், குடிநீர் தட்டுப்பாடு, டெங்கு காய்ச்சல் போன்ற பிரச்னைகளை தீர்க்க அரசு வேகம் காட்ட வேண்டும் என்ற காரணத்தினால்தான் போராட்டம் அறிவித்தோம்.\nஇதைப் பொறுக்க முடியாத சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், சேகர் ரெட்டிக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக பேசி வருகிறார்.\nதிருப்பதியில் நேர்த்திக்கடன் செலுத்திவிட்டு வரும்போது சேகர் ரெட்டி என்னுடன் போட்டோ எடுத்து கொண்டார். மற்றபடி அவருக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. சேகர் ரெட்டியுடனான தொடர்பு குறித்து யார் வழக்கு போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன்” என்று பேசினார்.\nஅவர் பேட்டி அளித்த சில மாதங்களிலேயே சேகர் ரெட்டியின் டைரி பக்கங்கள் என்று சிலவற்றை ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அதில் ‘பெரியவர்’ ஓபிஎஸ் என்ற பெயரிலும், ரமேஷ் ஓபிஎஸ் பிஏ என்ற பெயரிலும் பணம் கொடுக்கப்பட்டதாக விபரம் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஆங்கில ஊடகங்களால் வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய சேகர் ரெட்டியின் டைரி பக்கங்கள் என இன்று வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களால் தமிழக அரசியல் களமே பரபரப்புக்குள்ளாகி உள்ளது.\nஇதில் ஓபிஎஸ் தவிர மேலும் எட்டுக்கும் மேற்பட்ட அமைச்சர்களின் பெயர்களும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் சிலரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மணல் வியாபாரத்தில் கொடிகட்டி பறந்து போயஸ் கார்டன் வரை செல்வாக்கு பெற்றிருந்தார் சேகர் ரெட்டி என்று கூறப்படுகிறது. யார் இந்த சேகர் ரெட்டி என்று பலரும் தற்போது அறிந்திருந்தாலும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சில நாட்களிலேயே வருமான வரித்துறை ரெய்டின் மூலம்தான் சேகர் ரெட்டி வெளிச்சத்துக்கு வந்தார்.\nஅதுவரை எங்காவது ஒரு மூலையில் சேகர் ரெட்டி என்ற பெயர் வரும். சாதாரணமாக மணல் கான்டிராக்டர் என்கிற ரீதியில் தான் மக்கள் பார்த்தார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்.7-ம் தேதி வருமான வரித்துறை சேகர் ரெட்டி வீடு அலுவலகங்களில் ரெய்டு நடத்தியது. சரியாக சொல்லப்போனால் ஒரு ஆண்டு முடியும் தருவாயில் இன்று மீண்டும் சேகர் ரெட்டி விவகாரமும் அமைச்சர்களை அடையாளம் காட்டும் பெயர்களுடன் டைரியின் பக்கங்களும் வெளிவந்துள்ளன.\nஜெயலலிதா ஆட்சியில் செல்வாக்காக வலம் வந்த சேகர் ரெட்டிக்கு நெருக்கமானவர்கள் என்றால் ஓபிஎஸ், அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் என்றும் கூறப்படுகிறது. ஜெயலலிதா மரணமடைந்து இரண்டு நாட்கள் கழித்து டிச.7-ம் தேதி வருமான வரித்துறையினர் சேகர் ரெட்டி வீடு அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தினர். சேகர் ரெட்டியின் தி.நகர் வீடு, அவரது உறவினரின் தி.நகர் வீடு, சேகர் ரெட்டியின் திருமங்கலம் அலுவலகம், சேகர்ரெட்டியின் சொந்த ஊரான வேலூர் காட்பாடி காந்திநகரில் உள்ள வீடு என 8 இடங்களில் வருமானவரித்துறையினர் 160 பேர் சோதனையில் ஈடுபட்டனர்.\nஇதில் ரூ.96.89 கோடி பழைய ரூபாய் நோட்டுகள், 9.63 கோடி ரூபாய் புதிய 2000 நோட்டுகள், 127 கிலோ தங்கம், 24 கோடி 2000 நோட்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. வருமான வரித்துறை கைப்பற்றிய பணம் மற்றும் தங்கம் தவிர, சேகர் ரெட்டி அலுவலகத்திலிருந்து, அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பணம் வழங்கிய கணக்கு எழுதப்பட்ட டைரியும் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.\nஅந்த டைரியில் என்ன உள்ளது என்பது குறித்து பல சந்தேகங்கள் இருந்த நிலையில் இன்று ஆங்கில ஊடகங்கள் மூலம் அந்த டைரிகளில், 2016-ம் ஆண்டுக்கான கணக்கு எழுதப்பட்ட டைரிகளின் பக்கங்கள் வெளியாகி உள்ளன. டைரி வெளியான சில மணி நேரங்களில் தமிழக அரசியல் பரபரப்பானது. காரணம் அதில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள்தான்.\nஅதில் பெரியவர் என்ற பெயரில் சில இடங்களிலும் பெரியவர் ஓபிஎஸ் என சில இடங்களில் பதிவு செய்திருப்பதாக கூறப்ப���ுகிறது.\nட்ரான்ஸ்போர்ட் மினிஸ்டர் என எம்.ஆர் விஜயபாஸ்கரையும், ஹெல்த் மினிஸ்டர் என சி.விஜயபாஸ்கரையும், மின்சாரத்துறைஅமைச்சர் என தங்கமணியையும், சுற்றுச்சூழல் அமைச்சர் என கே.சி.கருப்பணனையும், திண்டுக்கல் லோக்கல் மினிஸ்டர் என திண்டுக்கல் சீனிவாசனையும், ஐ.ரமேஷ் மினிஸ்டர் பி.ஏ என்றும் பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மினிஸ்டர் என குறிக்கும் வகையில்தான் எம் என ரவுண்ட் போட்டு உள்ளனர்.\nமுதல் பக்கத்தின் தலைப்பிலேயே ஹெல்த் என்று போடப்பட்டு 2 மற்றும் 3 என்று மொத்தம் 5 கோடி காண்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மன்னார்குடி மகாதேவன், கலைராஜன் எம்.எல்.ஏ, கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ, வன்னியரசு, ஓபிஎஸ் அட்வகேட் காசிராஜன். பூங்குன்றன், கடலூர் கலெக்டர் என பல பெயர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதற்போது வெளிவந்துள்ள இந்த டைரியின் பக்கங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. காரணம் சேகர் ரெட்டிக்கும் தமிழக அரசுக்கும், அமைச்சர்களுக்கும் உள்ள நெருக்கம் ஊரறிந்த ஒன்று. 1990களில் சாதாரணமாக ரயில்வே கான்ட்ராக்ட் வேலைக்கு, கமிஷன் அடிப்படையில் ஆட்களை பிடித்துக் கொடுப்பது என்று தனது பணியை துவக்கிய சேகர் ரெட்டி 1994-ல் அதிமுகவுடன் நெருக்கமாகியுள்ளார்.\nஅதிமுகவில் உறுப்பினராகவும் ஆகியுள்ளார். அதிமுக தோல்விக்கு பிறகு ஒதுங்கி இருந்தவர் 2001-ல் அதிமுக ஆட்சியைப் பிடித்தவுடன் தனது வளர்ச்சிப் படிகளில் ஏறியவர் பின்னர் திரும்பிப் பார்க்கமுடியாத எட்டாத உயரத்திற்குச் சென்றுவிட்டார். போயஸ் கார்டனில் சேகர் ரெட்டி நெருக்கமானதும் அவரது வளர்ச்சி அபாரமானது என்று சொல்லப்படுகிறது. கார்டனின் நெருக்கம் காரணமாக அரசு ஒப்பந்தப் பணிகள், மணல் குவாரிகளில் சேகர் ரெட்டியின் ஆதிக்கம் பெருகியது. சேகர் ரெட்டிக்கு நெருங்கியவர்கள் என்று கூறப்பட்ட சில அமைச்சர்களில் ஓபிஎஸ், மற்றும் விஜயபாஸ்கருக்கு முக்கியப் பங்கு உண்டு என்றும் கூறப்படுகிறது.\nஓபிஎஸ் எடப்பாடி அணியில் இல்லாத நேரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் போன்றோர்களே சேகர் ரெட்டிக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் உள்ள நெருக்கத்தைப் பற்றி வெளிப்படையாக கூறியதும் அதற்கு ஓபிஎஸ் மறுப்பு தெரிவித்ததும் நடந்தது. இது குறித்து அமைச்சர்கள் ஓபிஎஸ், சி.விஜயபாஸ்கர், போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, உள்ளிட்டோரிடம் விளக்கம் கேட்டு அவர்கள் பதிலை பதிவு செய்ய ‘தி இந்து’ தமிழ் இணையதளம் சார்பில் தொடர்பு கொண்டபோது அவர்கள் இணைப்பில் வரவில்லை.\nஅமைச்சர் எம்.சி.சம்பத்திடம் கேட்டபோது, சிறிது நேரம் கழித்து அழைப்பதாக தெரிவித்தார். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘தனக்கு அப்படி ஒரு விஷயம் நடப்பதே இப்போதுதான் தெரியும், சேகர் ரெட்டியை தனக்குத் தெரியாது’ என்று தெரிவித்தார்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் தொடங்கி உள்ள நிலையில் இந்தப் பிரச்சினை பெரிய அளவில் தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்பதும், லஞ்சப் புகாரில் சிக்கியுள்ள அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.\nபாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவரும் நாளை காலை ஆளுநரை சந்தித்து சேகர் ரெட்டி டைரி விவகாரம் குறித்து முறையிட உள்ளனர். இதனால் இந்த விவகாரம் அடுத்து வரும் நாட்களில் தமிழகத்தில் பெரிதாக எதிரொலிக்கலாம்.\nசேகர் ரெட்டி பரபரப்பு அரசியல்\nPrevious Postசேகர் ரெட்டி டைரியில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்: ராமதாஸ் Next Postகோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஜன.,4ம் தேதி முதல் மறியல் போராட்டம்: ஜாக்டோ ஜியோ..\nசேகர் ரெட்டி டைரியில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்: ராமதாஸ்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா..\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/Or2PHxvvdV திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா. https://t.co/UYkjKv2woQ\nhttps://t.co/LLvFFWmY7F திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா. https://t.co/qbYCxCxE0C\nஅண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. https://t.co/51b3yC6aiK\nமராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/pethlaekam-oororam/", "date_download": "2019-12-10T04:59:17Z", "digest": "sha1:5EQXGPZXN2TCJMQQ5KLGYCHDYAJ5XA4N", "length": 3860, "nlines": 114, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Pethlaekam Oororam Lyrics - Tamil & English", "raw_content": "\n1. பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்\nகர்த்தன் இயேசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடிப்\nபக்தியுடன் இத்தினம் வாஓடிப் — பெத்லேகம்\n2. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம்\nபுல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம்\nதொல்லைமிகும் அவ்விருட்டு நேரம் — பெத்லேகம்\n3. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ,\nவானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புள் பூடோ,\nஆன பழங் கந்தை என்ன பாடோ\n4. அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி\nமந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி,\nஇன்றிரவில் என்ன இந்த மோடி — பெத்லேகம்\n5. ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர் மகிமை கண்டு,\nஅட்டியின்றிக் காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு,\nநாட்டமுடன் ரட்சகரைக் கண்டு — பெத்லேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423754", "date_download": "2019-12-10T06:02:10Z", "digest": "sha1:YPDFZR6M4QABDOBSX7W2DTY3F5EKZLCI", "length": 14973, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆண் சடலம் மீட்பு: போலீஸ் விசாரணை| Dinamalar", "raw_content": "\nஇலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை: ரவிசங்கர் ...\nநிர்பயா பலாத்காரம் நடந்த நாளில் 4 பேரையும் தூக்கு போட ... 12\nடாய்லெட்டில் வசிக்கும் மூதாட்டி 13\nகாங்.,- எம்.பி.,க்கள் மன்னிப்பு கேட்க மத்திய அரசு ... 8\nகாஷ்மீர் விவகாரம்: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை 3\nகார், லாரி மோதல்; டிரைவர் பலி\n'மரத்தை வெட்டக் கூடாது' :உத்தவ் தாக்கரே உத்தரவு 5\nதிருவள்ளூர் வி.ஏ.ஓ. தூக்கிட்டு தற்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nதேசிய நலனுக்காகவே குடியுரிமை மசோதா: ராஜ்நாத் 5\nஆண் சடலம் மீட்பு: போலீஸ் விசாரணை\nபோத்தனுார்;சுந்தராபுரத்தை சேர்ந்தவர் முருகேசன். போத்தனுார் - செட்டிபாளையம் ரோட்டில், வாழை இலை கடை வைத்துள்ளார். நேற்று காலை, கடை அருகே வாலிபர் சடலம் காணப்பட்டது. செட்டிபாளையம் போலீசார் சடலத்தை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், போத்தனுார்,ஈஸ்வர் நகரில் உள்ள, காளியப்ப கோனார் வீதியை சேர்ந்த குமணன், 33; டிரைவர் என தெரிந்தது. கொலை செய்யப்பட்டாரா என விசாரிக்கின்றனர்.\nஅரசு 'செட்டாப்' பாக்ஸ் சேவை ஒதுக்கும் கேபிள் ஆபரேட்டர்கள்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்���ப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅரசு 'செட்டாப்' பாக்ஸ் சேவை ஒதுக்கும் கேபிள் ஆபரேட்டர்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2018-magazine/235-jan-2018/4314-yours-truly.html", "date_download": "2019-12-10T06:22:53Z", "digest": "sha1:EDEEZFO2W4TTHWHVYIQFC2JDXFWQFFHS", "length": 2304, "nlines": 24, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - குறும்படம்", "raw_content": "\nஅறிவியல் கண்டுபிடிப்புகளின் வளர்ச்சிகளால் அந்தந்த காலங்களில் எளிய மக்களின் மிகச் சிறந்த தொடர்பு கருவிகள் வழக்கொழிந்து போய்விடுகின்றன. பெருவாரியான மக்கள் அதை ஏற்றுக் கொண்டாலும் சிலருக்கு உணர்வுமயமான விசயமாக தொடர்ந்து விடுகிறது.\nவடமாநிலம் சென்ற தமிழ்நாட்டுப் பெண்ணுக்கு ‘கடிதம்’ _ எப்படிப்பட்ட சிந்தனையை; தாக்கத்தை; உணர்வை ஏற்படுத்தியது என்பதை நல்ல கதையம்சத்துடன்; உன்னதமான மனித உணர்வுகளையும் கலந்து பேசுகிறது இந்த ‘இப்படிக்கு’ குறும்படம். சிறந்த இயக்கம் என்று சொல்லத்தக்க அளவில் காட்சிகளும், காதாபாத்திரங்களின் தேர்வும் நடிப்பும் அமைந்திருக்கிறது. இயக்குநர் சிவா இதை எழுதி இயக்கியிருக்கிறார்.\n15:22 நிமிடங்கள் ஓடக்கூடிய இக்குறும்படத்தை youtube -இல் கண்டு மகிழலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-july2017/33576-2017-07-31-08-10-36", "date_download": "2019-12-10T06:20:27Z", "digest": "sha1:UXIJODXLF6PLVUBNKRPVW4GOAS7IS3HE", "length": 26676, "nlines": 250, "source_domain": "www.keetru.com", "title": "பார்ப்பனர்கள் - எஃப்.ஐ.ஆரே போட முடியாத அபாயகரமான குற்றவாளிகள்!", "raw_content": "\nகாட்டாறு - ஜூலை 2017\n‘ஆர்யபட்டரை’ வெறுத்து ஒதுக்கிய பார்ப்பனர்கள்\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nஒழுக்க நெறியை கீதை ஏன் வளர்க்கவில்லை\nசட்டங்கெட்ட செயல்கள் ஏன் சட்டப்பூர்வமாகின்றன\nபார்ப்பனர்கள் காய்கறி உணவு உண்பவர்களாக ஏன் மாறினார்கள்\nதிருக்குறளை மெச்சுகின்றவர்கள் கீதையை ஒழிக்க மறுப்பதேன்\nதென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்\nஅது ஒரு நோய், ஸார்\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nபிரிவு: காட்டாறு - ஜூலை 2017\nவெளியிடப்பட்டது: 31 ஜூலை 2017\nபார்ப்பனர்கள் - எஃப்.ஐ.ஆரே போட முடியாத அபாயகரமான குற்றவாளிகள்\nஉலகத்திலேயே எவ்வளவோ கொடிய குற்றங்கள் நடக்கின்றன. அதற்குக் காரணமான குற்றவாளிகள் குற்றச்சாட்டுக்கு ஆளாகின்றனர். குற்றம் உறுதிப்படுத்தப்பட்டு, தண்டனை அடைகின்றனர் அல்லது விடுதலை ஆகின்றனர். ஆனால், குற்றச்சாட்டே எழுப்ப முடியாத பாது காப்பான குற்றவாளிகள் - மிக மிக அபாயமான குற்றவாளிகள் பார்ப்பனர்கள் ���ான். அதை மிகத் திமராக - வீடியோவாக வெளியிட்டுள்ளார் காமெடி நடிகர் எஸ்.வி.சேகர்.\nஊர்கூடித் ‘தர்மஅடி’ கொடுப்பதைப்போல, சமூக வலைத்தளங்களில் ஒன்றுகூடி அவருக்குச் சிறப்புச் செய்தனர். கூடுதலாக, எஸ்.வி.சேகருக்கு மட்டுமல்லாமல், அனைத்துப் பார்ப்பனர்களுக்கும் புரியும்படி, இந்துத்தும், திராவிடம் என்று ஹேஷ்டேக் களை உருவாக்கி ட்ரெண்ட் ஆக்கினர். நம் பங்குக்குச் சில தகவல்கள்.\nபார்ப்பனர்கள் எங்குமே வன்முறையில் ஈடுபடுவது இல்லை. பார்ப்பனர்கள் மீது எங்கயாவது ஜாதிக்கலவரத்தில் எஃப்.ஐ.ஆர் போட்டிருக்காங்களா எப்போதோ முன்னோர் செய்த தவறுக்கு இப்போது பழிவாங்குவது நியாயமா எப்போதோ முன்னோர் செய்த தவறுக்கு இப்போது பழிவாங்குவது நியாயமா\nபகவத் கீதை - கொலைநூல்\nஇந்தியாவில், எந்தப் பகுதியில் ஜாதியத் தாக்குதல்கள் - மோதல்கள் நடந்தாலும் அவற்றுக்கு முதல் குற்றவாளிகளாக பார்ப்பனர்கள் தான் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். தருமபுரி இளவரசன், கோகுல் ராஜ், மடத்துக்குளம் சங்கர் போன்ற ஜாதி கடந்த காதலர்களின் படுகொலைக்கு அடிப்படைக் காரணங்களைப் பற்றிப் பார்ப்போம்.\nஜாதி அடிப்படையிலான படுகொலைகள், தீண்டாமை வன்கொடுமைகள், இழிவுகள், தாக்குதல்கள் அனைத்திற்கும் அடிப்படையான காரணம் ஜாதி தானே இதற்கு எவரும் மாற்றுக்கருத்துக் கூற இயலாது. அப்படியானால், அந்த ஜாதியை உருவாக்கியது யார் இதற்கு எவரும் மாற்றுக்கருத்துக் கூற இயலாது. அப்படியானால், அந்த ஜாதியை உருவாக்கியது யார் இதோ பகவத்கீதையில் கிருஷ்ணன் கூறுகிறார்.\n“ சதுர் வர்ணம் மயா சிருஷ்டம், குண கர்ம விபாகஷ: தஸ்ய கர்தாரம் அபி மாம் வித்யாகர் தாரம் அவ்யயம் (பகவத் கீதை - அத்தியாயம் 4 - சுலோகம் 13)\nஜாதிகளைப் படைத்தது நானே என்கிறார் கிருஷ்ணன். அதுவும் பகவத் கீதையிலேயே கூறியுள்ளார். அந்த பகவத்கீதை, இந்திய நீதிமன்றங்களிலும், புனிதநூலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஜாதி அடிப்படையிலான அனைத்துக்குற்றங்களுக்கும் மிக முக்கியக் காரணமான ஒரு நூலை, புனித நூலாகவே அங்கீகரித்துள்ள மக்கள்தான், இந்து மதத்தைப் பின்பற்றும் மக்கள்.\nகொலைநூலே புனிதநூலாகிவிட்ட பிறகு, ஜாதிக்குற்றங்களில், முதல் குற்றவாளிகளாக அவசியம் இடம் பெற வேண்டிய பார்ப்பனர்களின் பெயர்கள் – குற்றப் பத்திரி���்கைகளிலும், எஃப்.ஐ.ஆர்.களிலும் இடம் பெறாதது பெரிய வியப்பான செய்தி அல்ல. பகவத் கீதை ஜாதியை உருவாக்கியது நான் என்கிறது. மனுசாஸ்திரங்களோ, அனைத்து ஜாதியக் குற்றங்களையும் இந்துக்களின் சட்டமாக்கி வைத்துள்ளது.\n“உயர்ந்த ஜாதிக் கன்னிகையைப் புணர்ந்த தாழ்ந்த ஜாதியானுக்கு மரண வரையில் தண்டனை விதிக்க வேண்டியது. தன் ஜாதிக் கன்னிகையைப் புணர்ந்தவன் அவள் தந்தை கேட்கும் பொருளைக் கொடுத்து அக்கன்னிகையைக் கலியாணஞ்செய்து கொள்க.” - 8 வது அத்தியாயம் 366 வது ஸ்லோகம்\n“நற்கருமங்கள் நடைபெறுகையில், இவர்களைக் காண்பதோ, பேசுவதோ கூடாது. இவர்கள் தங்கள் வகுப்பிலேயே பெண் எடுக்கவும் கொடுக்கவும், கடன் கோடலும் வேண்டும்” ( 10 : 53).\nமேற்கண்ட மனு வின் கட்டளைகள் தான் இன்று இளவரசன், சங்கர் படுகொலைகளாக நம் காலத்தில் வடிவம் பெற்றுள்ளன. ஜாதி மறுப்புத் திருமணங்கள் மட்டுமல்ல; தாழ்த்தப்பட்டோர் மீதான தீண்டாமைகள் அனைத்திற்கும் அடிப்படையானவை பகவத்கீதையும், மனு தர்மங்களுமே. இவற்றை நடைமுறைப்படுத்தும் கருவிகள் தான் ஜாதியக்குற்றங்களுக்குக் காரணமான மக்கள்.\nஇவை மட்டுமல்ல; இந்து மதத்தில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்ற ‘சூத்திரர்கள்’ மீதும் - இந்து மதத்திற்கு வெளியே இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும், பார்ப்பனர்கள் கடும் தீண்டாமைக் கொடுமைகளை ஏவிவிட்டனர். எடுத்துக் காட்டாக,\n‘சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்திலுட்கார்ந்தால் அவனது இடுப்பில் சூடு போட்டாவது அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரைவிட்டுத் துரத்த வேண்டும். - (அ.8.சு281).\n“பாக்கிய ஜாதியினருக்கு (தாழ்த்தப்பட்டவர்) நேரே உணவு பரிமாறல், ஏவலாளரைக் கொண்டு, உடைந்த சட்டியில், அன்னமிட்டு வைக்க வேண்டும். இவர்கள் ஊரிலும், நகரிலும் இரவில் திரியக்கூடாது” (10 : 54).\nஇந்த மனுவின் சட்டம்தான், கொங்கு மண்டலத்தில், ‘செகுடந்தாளி முருகேசன் படுகொலை’யாக வடிவம் பெற்றது. தமிழ்நாடு முழுவதும் டீக்கடைகளில், தாழ்த்தப்பட்டோருக்குத் தனி டம்ளர், பிற்படுத்தப்பட்டோருக்குத் தனி டம்ளர் என்று, ‘இரட்டைக்குவளை’களாக வடிவம் பெற்றுள்ளது.\nஇதுபோன்ற சாஸ்திரங்கள் தான் மக்களின் பண்பாடு, பழக்கவழக்கங்களாக மாறி இன்று நடக்கும் அனைத்து ஜாதி மோதல்களுக்கும், தாக்குதல்களுக்கும் காரணமாக அமைந்துள்ளன. ஆங்கிலேயர்கள் இந்திய நாட்டில் கி.பி.1857 ல் கிரிமினல் சட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். அதுவரை நம்மை ஆண்டது இந்த மனுசாஸ்திரங்கள் தான். அவற்றின் அடிப்படையில் தான் குற்றங்களுக்குத் தண்டனைகளும், சிவில் நிர்வாகமும் நடைபெற்றது.\nவடநாட்டின் சுங்கப் பேரரசு, குப்தப் பேரரசுகளிலிருந்து தமிழர்களின் இராஜராஜ சோழன் போன்ற சேர, சோழ, பாண்டிய மன்னர்களும், தெலுங்கு விஜயநகரப் பேரரசுகளும், இஸ்லாமிய மன்னர்களும் இந்த மனுசாஸ்திரங்களின் அடிப்படையில் தான் நீதிமன்றங்களை நடத்தினர்.\nஇந்த மனுசாஸ்திரங்களையும், வேதங்களையும் முறையாகக் கற்று, அவற்றைத் தம் வாழ்நாளில் தவறாமல் பின்பற்றுபவன் தான் முழுமையான பிராமணன். அப்படி, பிராமணன் இந்து தர்மங்களைத் தவறாமல் பின்பற்றத் துணையாக இருப்பவன் தான் உண்மையான Bத்திரியன். அப்படிப் பட்டவர்களுக்குத்தான் ‘மனுநீதிச் சோழன்’ என்ற அடைமொழிகள் வழங்கப்படும். அதனால்தான், தோழர் பெரியாரும், தோழர் அம்பேத்கரும் 1927 லேயே மனுசாஸ்திரத்தை எரித்தனர்.\nஎனவே, அனைத்து ஜாதியக்குற்றங்களுக்கும் அடிப்படைக் காரணங்கள், முதன்மைக் குற்றவாளிகள் பகவத்கீதை - மனுசாஸ்திரம் - இந்து வேதங்கள் - இவற்றைப் பரப்புவதையே குலத்தொழிலாகக் கொண்ட பார்ப்பனர்கள் என்பது தான் வரலாற்று ரீதியான உண்மை.\nஇந்தியாவில் இன்றுவரை நடந்த அனைத்து ஜாதியத் தாக்குதல்களிலும், முதல் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டிய பார்ப்பனர்களை இதுவரை எவருமே, எங்குமே குற்றப்பத்திரிக்கையில் சேர்த்தது இல்லை.\nஇனியாவது, எங்கு ஜாதியக்குற்றங்கள் நடந்தாலும் எஃப்.ஐ.ஆரிலும், குற்றப் பத்திரிக்கையிலும், அந்தந்தப் பகுதிப் பார்ப்பனர்களையும், அந்தக் குற்றத்துக்குத் தூண்டிய ‘குற்ற நூல்’ என்று பகவத்கீதையையும், மனுசாஸ்திரத்தையும் எஃப்.ஐ.ஆரிலேயே சேர்க்க முயற்சி செய்ய வேண்டும். இது சட்டப்படியும், நடைமுறை வழக்கங்களின் படியும் ஆகக்கூடிய காரியமா என்பது வேறு செய்தி. ஆனால் முயற்சிக்க வேண்டும்.\nமுன்னோர்கள் செய்த பாவத்திற்கு இப்போது பழிவாங்கலா\nஇன்றும், இப்போதும் பார்ப்பனர்கள் பூணுாலை அணிந்துதான் உலாவுகின்றனர். அவர்கள் பூணுால் அணிந்தால், ‘முழு பிராமணர்’ ஆகிறார்கள். அவர்கள் பிராமணர் என்றால், நாம் ‘சூத்த��ரர்’ என்று ஒத்துக்கொள்கிறோம் என்றுதான் பொருள். ‘சூத்திரர்’ என்றால் ‘பிராமணர்களின் வைப்பாட்டி மக்கள்’ என்று பொருள். ஆம். அப்படித்தான் இந்து மனுசாஸ்திரம் கூறுகிறது. (அத்தியாயம் 8; ஸ்லோகம் 415)\nபூணுால் அணியும் பார்ப்பனர்கள் அனைவரும், இந்திய அரசியல் சட்டத்தில் 372 வது பிரிவின் படியும் - இந்து சாஸ்திரங்களின் படியும் நம்மைத் ‘தேவடியாள் மக்கள்’ என்று கூறிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதைவிட வன்முறை வேறு என்ன இருக்க முடியும் வேறு யார், இவர்களை விடப் பெரிய வன்முறையாளர்களாக இருக்க முடியும் வேறு யார், இவர்களை விடப் பெரிய வன்முறையாளர்களாக இருக்க முடியும் பார்ப்பன முன்னோர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்ல, இன்று நடமாடும் பார்ப்பனர்களும் கடும் குற்றவாளிகளே\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/9680/news/9680.html", "date_download": "2019-12-10T04:55:28Z", "digest": "sha1:ZBCFUOVF22QHYSOUDGUFV3HMM7EY2DMZ", "length": 9181, "nlines": 76, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை : நிதர்சனம்", "raw_content": "\nஒட்டி பிறந்த இரட்டை குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை\nநான்கு கால்கள், நான்கு கைகளுடன் ஒட்டிப் பிறந்த இரண்டு வயது பெண் குழந்தைக்கு, பெங்களூரு மருத்துவமனையில் நேற்று டாக்டர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து பிரித்தனர். இந்த குழந்தை நலமுடன் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சம்புபூனம் தம்பதியின் இரண்டு வயது பெண் குழந்தை லட்சுமி. அக்குழந்தையின் உடலின் கீழ்பகுதியில் வளர்ச்சி அடையாத நிலையில், முகம் மற்றும் முக்கிய பகுதிகள் இல்லாமல் ஒரு குழந்தை ஒட்டிப் பிறந்துள்ளது. இதனால், அந்த குழந்தை நான்கு கைகள், நான்கு கால்களுடன் வித்தியாசமாக தோற்றமளித்தது. பெங்களூரில் உள்ள ஸ்பர்ஷ் மருத்துவமனையில் டாக்டர் ஷரன் பாட்டீல் தலைமையில் நரம்பியல் சிகிச்சை குழு, நேற்ற�� முன்தினம் அந்த குழந்தையை பிரிப்பதற்கான முதல் கட்ட அறுவை சிகச்சையை மேற்கொண்டது. மொத்தம் 36 டாக்டர்கள் கொண்ட குழு, தொடர்ந்து 27 மணி நேரம் மேற்கொண்ட முயற்சியின் பலனாக, குழந்தை லட்சுமியை, அதன் இன்னொரு உடல் பகுதியிலிருந்து பிரித்தெடுத்தனர். முதுகெலும்பு, இடுப்பெலும்பு என ஒவ்வொன்றாகப் பிரித்தெடுத்தனர். லட்சுமியின் உடலில் இருக்க வேண்டிய இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று லட்சுமியின் உடலிலும், மற்றொன்று, முழு வளர்ச்சியடையாத பகுதியிலும் இருந்தது. இரண்டு சிறுநீரகங்களையும் லட்சுமியின் உடலில் டாக்டர்கள் பொருத்தினர். லட்சுமியின் உடலில் உள்ள உறுப்புகள் எதற்கும், எந்த பாதிப்பும் வராமல் மிகக் கவனமாக இந்த சிக்கலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.\nஇது குறித்து டாக்டர்கள் குழு தலைவர் ஷரன் பாட்டீல் கூறியதாவது:சிகிச்சையின் போது, முதலில் குழந்தையின் வேண்டாத பாகங்களை பிரித்து எடுத்தோம். பின்னர், குழந்தை லட்சுமியின் பாகங்களை ஒன்றிணைப்பதற்கான செயலில் ஈடுபட்டோம். இதை மிகவும் கவனத்துடன் மேற்கொண்டோம். பிளாஸ்டிக் சர்ஜரியின் மூலம் குழந்தையின் பாகங்கள் சேர்க்கப்பட்டன. லட்சுமியின் உடலுக்குத் தேவையான எலும்புகள், பிரித்தெடுக்கப்பட்ட, செயல்படாத பகுதியிலிருந்து எடுத்துச் சேர்க்கப் பட்டன. நாங்கள் எதிர்பார்த்ததை விட இந்த முயற்சி மிகவும் வெற்றிகரமாக அமைந்தது. தற்போது, குழந்தை லட்சுமி மற்ற குழந்தைகளைப் போல நலமாக உள்ளார். ஒரு குழந்தையை உருவாக்குவது போல் இந்த சிகிச்சை அமைந்தது. இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அமைய வாழ்த்திய நாட்டு மக்கள் மற்றும் குழந்தை லட்சுமியின் குடும்பத்தாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு பாட்டீல் கூறினார்.\n150 ஆண்டுகள் வாழ திட்டமிட்ட மைகேல் ஜாக்சன்\nவரவேற்க வேண்டிய வாடகைத்தாய் மசோதா\nதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி\nவலிகளை விரட்ட ஓர் எளிதான பயிற்சி\nயோகி பாபுவின் கண்ணீர் வர வைக்கும் வாழ்க்கை \nசாமி நித்தியானந்தா ருசி பார்த்த தமிழ் நடிகைகள்\nரௌடி பேபி சூர்யாவை கழுவி கழுவி ஊத்தும் டிக்டாக் வாசிகள் \nகுழந்தைகளின் நினைவுத்திறனை அதிகரிக்க செய்யும் வழிமுறைகள்\nஇந்த ஆண்டி பன்ற அலப்பற தாங்க முடியல நீங்களே பாருங்க \nஇயற்கையின் கோரம்; இன்னும் எதிர்கொள்ளப் பழகவில��லை\nசெரிமானச் சிக்கலுக்கு சிறப்பான ஆசனங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=27917", "date_download": "2019-12-10T06:26:58Z", "digest": "sha1:VUN4TYDEGTDYFWWNE3KSYO23QNFX372P", "length": 6172, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Karaikkaal Ammaiyaar - காரைக்கால் அம்மையார் » Buy tamil book Karaikkaal Ammaiyaar online", "raw_content": "\nகாரைக்கால் அம்மையார் - Karaikkaal Ammaiyaar\nஎழுத்தாளர் : தரணி பாஸ்கர்\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nதிருஞான சம்பந்தர் கணக்கில் 100% பெறுவது எப்படி\nஇந்த நூல் காரைக்கால் அம்மையார், தரணி பாஸ்கர் அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (தரணி பாஸ்கர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற Spiritual வகை புத்தகங்கள் :\nபாப்பாப்பாட்டில் பகவத் கீதை - Paappapaattil Bhagavath Geedhai\nசுவாமி சித்பவானந்தர் - Swamy Sidhbavaanandhar\nகேளுங்கள் கொடுக்கப்படும் - Kelungal Kodukkappadum\nசாந்தலிங்க அடிகளார் - Shanthalinga Adigalaar\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமனைவி கவிதைத் தொகுப்பு - Manaivi\nநிலவைத் திருடிய நாட்குறிப்புகள் - Nilavai Thirudiya Naatkurippugal\nகுழந்தை வளர்ப்புக் கலை - Kuzhandhai Valarppu Kalai\nதலைமைப் பண்புகள் - Thalaimai Panbugal\nசிந்தனைத் தளிர்கள் - Sindhanai Thalirgal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/3", "date_download": "2019-12-10T05:04:52Z", "digest": "sha1:43MBRVNWXVK2CR44J6KMA33YDXUXTSVU", "length": 9261, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கோவா மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர்", "raw_content": "\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி\nநீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்\nகோவா மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர்\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திர பட்னாவிஸ்\n“முறைகேடுகள் நடத்த இது கோவா அல்ல... மகாராஷ்டிரா”- சரத் பவார் காட்டம்..\n“உலக படங்களுக்கு நிகராக தமிழ் படங்கள் இருப்பது மகிழ்ச்சி” - முதலமைச்சர் பழனிசாமி\nமதுபார்களின் உரிமங்கள் ரத்து... ஜெகன் மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி அறிவிப்பு\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில் குழப்பம்...\nமகாராஷ்ட்ராவில் அதிரடி திருப்பம்: முதல்வராகப் பதவியேற்றார் பாஜகவின் பட்னாவிஸ்\nவிரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்- முதலமைச்சர் பழனிசாமி\nமகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளும் சிவசேனாவைச் சேர்ந்தவரே முதல்வர்: சஞ்சய் ராவத்\nஇன்று உதயமாகிறது தென்காசி மாவட்டம்\n2021ல் அதிமுக அரசு மலரும் என்பதையே ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி\nசிவசேனாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க சோனியா காந்தி ஒப்புதல்\n“என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி” - சிறப்பு விருது பெற்றபின் ரஜினி பேச்சு\nமக்களவை தேர்தல் கூட்டணியே தொடரும் - துணை முதல்வர் ஓபிஎஸ்\nபரபரப்பாகும் மகாராஷ்டிரா அரசியல்: மீண்டும் பாஜக- சிவசேனா கூட்டணி உடன்பாடு\nகணக்கில் வராத பணங்களில் அதிகளவு 2000 ரூபாய் நோட்டுகள்- மத்திய அரசு தரவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திர பட்னாவிஸ்\n“முறைகேடுகள் நடத்த இது கோவா அல்ல... மகாராஷ்டிரா”- சரத் பவார் காட்டம்..\n“உலக படங்களுக்கு நிகராக தமிழ் படங்கள் இருப்பது மகிழ்ச்சி” - முதலமைச்சர் பழனிசாமி\nமதுபார்களின் உரிமங்கள் ரத்து... ஜெகன் மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி அறிவிப்பு\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில் குழப்பம்...\nமகாராஷ்ட்ராவில் அதிரடி திருப்பம்: முதல்வராகப் பதவியேற்றார் பாஜகவின் பட்னாவிஸ்\nவிரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்- முதலமைச்சர் பழனிசாமி\nமகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளும் சிவசேனாவைச் சேர்ந்தவரே முதல்வர்: சஞ்சய் ராவத்\nஇன்று உதயமாகிறது தென்காசி மாவட்டம்\n2021ல் அதிமுக அரசு மலரும் என்பதையே ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி\nசிவசேனாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க சோனியா காந்தி ஒப்புதல்\n“என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி” - சிறப்பு விருது பெற்றபின் ரஜினி பேச்சு\nமக்களவை தேர்தல் கூட்டணியே தொடரும் - துணை முதல்வர் ஓபிஎஸ்\nபரபரப்பாகும் மகாராஷ்டிரா அரசியல்: மீண்டும் பாஜக- சிவசேனா கூட்டணி உடன்பாடு\nகணக்கில் வராத பணங்களில் அதிகளவு 2000 ரூபாய் நோட்டுகள்- மத்திய அரசு தரவு\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=7846", "date_download": "2019-12-10T05:08:14Z", "digest": "sha1:VBM6K2UFFEOSVRMEMKAAXPW4NV2MFQWS", "length": 17350, "nlines": 27, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - ஆர்.பொன்னம்மாள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | நலம் வாழ | சினிமா சினிமா\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | வாசகர் கடிதம் | Events Calendar\n- அரவிந்த் | மே 2012 |\nதமிழ்ப் படைப்பிலக்கிய உலகில் வரலாறு, சமூகம், நகைச்சுவை போன்றவற்றைப் போலவே ஆன்மீகத்திற்கும் மிக முக்கிய இடமுண்டு. ஆறுமுக நாவலர் தொடங்கி வேதநாயக சாஸ்திரியார், ரா. கணபதி, பரணீதரன், மணியன், லக்ஷ்மி சுப்ரமணியம் எனப் பலர் இதன் வளர்ச்சிக்குப் பங்காற்றியுள்ளனர். இவர்கள் வரிசையில் மூன்று தலைமுறைகளாக எழுதி வருபவர் ஆர். பொன்னம்மாள். இவர், மே 21, 1937 அன்று சென்னை, திருவல்லிக்கேணியில் ராமசுப்ரமண்யம்-லக்ஷ்மி அம்மாள் தம்பதியினருக்கு மகளாகத் தோன்றினார். பள்ளிப்படிப்பு சென்னையில். ஏழு வயதில் தந்தையை இழந்தார். அதன் பின் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே இவரால் கற்க முடிந்தது. குடும்பம் கல்லிடைக் குறிச்சிக்குக் குடி பெயர்ந்தது. சிறுவயதில் படித்த அம்புலிமாமா, ஜில்ஜில், டமாரம், பாப்பா மலர், பாலர் மலர், கல்கண்டு போன்ற பத்திரிகைகள் இவரது வாசிப்பார்வத்தைத் தூண்டின. வளர வளர கல்கி, தேவன், பி.எஸ். ராமையா, எஸ்.வி.வி., எல்லார்வி, லக்ஷ்மி போன்றோ��் எழுதிய நூல்கள் படிக்கக் கிடைத்தன. அவை இவரது அறிவை விசாலமாக்கியதுடன் எழுதும் ஆர்வத்தையும் தூண்டின.\nதனது வீட்டைச் சுற்றி வசித்த குழந்தைகளுக்கு தினமும் கதைகள் சொல்வது வழக்கமானது. 'தமிழ்நாடு' இதழ் அறிவித்த சிறுகதைப் போட்டிக்கு சிநேகிதி ருக்மிணியின் தூண்டுதலால் ஒரு சிறுகதையை எழுதி அனுப்பினார். ஆசிரியரின் பாராட்டுதலுடன் 'இரட்டைப் பரிசு' என்ற அச்சிறுகதை பிரசுரமானது. தொடர்ந்து தமிழ்நாடு இதழிலேயே 'அன்பு மனம்', 'வழிகாட்டி', 'இன்ப ரகசியம்', 'விதி சிரித்தது', 'கண் திறந்தது', 'சந்தேகப் பேய்' போன்ற பல சிறுகதைகள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. 1958ல் எஸ்.எம்.சுப்ரமண்யத்துடன் திருமணம் நிகழ்ந்தது. குடும்பப் பொறுப்பு மிகுந்ததால் தொடர்ந்து எழுத இயலவில்லை என்றாலும் புத்தக வாசிப்பும் நேசிப்பும் தொடர்ந்தது. கணவர் ஒரு பத்திரிகை ஆர்வலராக இருந்ததால் பத்திரிகைகள், நாளிதழ்கள் வாசிக்கக் கிடைத்தன. கணவரின் உறுதுணையுடன் ஜோதிடம் மற்றும் சம்ஸ்கிருதத்தை நன்கு கற்றுத் தேர்ந்தார்.\n1976ல் தினமணி நாளிதழ், குழந்தை எழுத்தாளர் சங்கப் போட்டி ஒன்றை அறிவித்தது. குடும்பச் சூழலால் அதுவரை எழுதாமலிருந்த பொன்னம்மாள் தனது குழந்தைகளின் தூண்டுதலால் 'கடவுளின் கருணை' என்ற சிறுகதையை எழுதி அனுப்பினார். அது பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் பரிசும் கிடைத்தது. தொடர்ந்து சில சிறுகதைகளயும் வானொலி நாடகங்களையும் எழுதிய போதும் முழுமையாக எழுத்தில் ஈடுபட இயலவில்லை. சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் எழுத ஆரம்பித்தார். 1983ல் இவர் எழுதிய 'கருணை விழிகள்' என்ற நாவல் தங்கப் பதக்கம் பெற்றது. அது பின்னர் கோகுலத்தில் தொடராக வெளிவந்து சிறுவர்களின் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து தீவிரமாக எழுத ஆரம்பித்தார்.\nஇவரது முதல் சிறுகதைத் தொகுப்பான 'கடவுளின் கருணை'யை பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டு ஊக்குவித்தது. இவர் எழுதிய ஆயிரம் பக்கங்களுக்கு மேல் உள்ள 'பாண்டுரங்க மகிமை'யை பிரபல கிரி டிரேடிங் நிறுவனம் வெளியிட்டது. தொடர்ந்து எழுதுமாறு அதன் உரிமையாளர் கிரி ஊக்குவிக்கவே பல நூல்களையும், 'காமகோடி' இதழுக்காகப் பல்வேறு, கதை, கட்டுரை, வரலாற்றுச் சம்பவங்களையும் எழுத ஆரம்பித்தார். குறிப்பாக இவர் குழந்தைகளுக்காக எழுதியிருக்கும் 'கருணை விழிக��்', 'பறவைகள் பலவிதம்', 'பொன்மனம்', 'திருக்குறள் கதைகள்', 'பாட்டி சொன்ன கதைகள்' (மூன்று பாகங்கள்) போன்ற 50க்கும் மேற்பட்ட நூல்கள் குறிப்பிடத்தக்கன. 'ஸ்ரீமத் பாண்டுரங்க விஜயம்', 'சிவலீலை', 'நாராயணீயம்', 'தேவி திருவிளையாடல்', 'கருட புராணம்', 'நாலாயிர திவ்ய பிரபந்த விளக்கம்', 'பரமாச்சர்யாள் பாதையிலே', 'குரு ரத்னங்கள்', 'சத்ய சாயி வரலாறு', 'மகாபாரதக் கதைகள்' போன்ற ஆன்மீக நூல்கள் பல பதிப்புகள் கண்டவையாகும். குறிப்பிடத்தக்க வகையில் சில நாடகங்களையும் பொன்னம்மாள் எழுதியிருக்கிறார். அவற்றில் சிலவற்றுக்குப் பரிசும் கிடைத்துள்ளது. குழந்தை இலக்கியம், ஆன்மீகம், நாவல், சிறுகதை, வாழ்க்கை வரலாறு என 90 நூல்கள் வரை எழுதியிருக்கும் பொன்னம்மாளின் படைப்புகளை வானதி பதிப்பகம், நியூ ஹொரைஸன் மீடியாவின் தவம் பதிப்பகம் போன்றவை தொடர்ந்து வெளியிட்டு ஊக்குவித்து வருகின்றன. இவரது நூல்களுக்கு தமிழக அரசுப் பரிசு, மத்திய அரசின் சிறந்த நூல் விருது, குழந்தை எழுத்தாளர்கள் சங்கப் பரிசு, ஏவிஎம்மின் தங்கப் பரிசு, ஸ்டேட் பாங்க் பரிசு, பபாசி விருது, குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா விருது போன்றவை கிடைத்துள்ளன.\n\"இன்றைக்கு டிவி மற்றும் பெரியவர்களின் ஒத்துழைப்பின்மை குழந்தை இலக்கியத்தை நசிய வைத்திருக்கிறது. குழந்தைகளும் சீரியல் பார்ப்பதற்கு ஃபோர்ஸ் செய்யப்படுகிறார்கள். இதனால் ஏற்படும் விளைவு குழந்தைகள் தங்களின் உலகத்தை இழக்கிறார்கள். முன்பு பெரியவர்கள் குழந்தைகளை ஒதுக்கும்போதோ, ஒதுங்கும்போதோ - புத்தகம் தோழன் ஆனது. புத்திசாலித்தனம் வளர்ந்தது. ஆனால், இன்று டிவி வீட்டுக்குள் வந்துவிட்டபின் நிலைமை மாறிப்போய் விட்டது\" என்று கூறும் பொன்னம்மாள், \"சிறுவர் இலக்கியத்தில் அழ. வள்ளியப்பாவுக்குப் பிறகு பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. அறிவியல் சமாசாரங்களை ஈ.எஸ். ஹரிஹரன் எளிய முறையில் கதைகள் மூலமாக சொல்கிறார். தாவரங்கள், மிருகங்கள் குறித்த வாண்டுமாமாவின் புத்தகங்கள் குறிப்பிடத்தக்கனவாய் இருக்கின்றன. மா.கோதண்டராமன் எழுதிய அறிவியல் கட்டுரைகள் ஆழமாகவும் சுவையாகவும் சிறுவர்களுக்கு ஏற்ற முறையில் இருக்கும். பூவண்ணன் நடைமுறைக்கு ஏற்ப புனைகதைகள் படைக்கிறார். சௌந்தர் எழுதும் குழந்தைகளுக்கான படைப்புகளும் அவசியம் சிறுவர்களின் புத்தக அலமாரியில் இருக்கவேண்டும். ஆனால் இன்று குழந்தை இலக்கிய வளர்ச்சி மிகவும் பின்தங்கியே இருக்கிறது\" என்று வருந்துகிறார்.\nஇன்றைய சிறார் இதழ்கள் குறித்து, \"குழந்தைகளே எழுதும் புதிர்கள், ஓவியங்கள் அவர்களின் திறமையை வெளிப்படுத்துகிறது. தமிழார்வத்தையும் வளர்க்கிறது. குழந்தைகளுக்கு மட்டும் நடத்தப்படும் சிறுகதைப் போட்டி, அறிவியல் போட்டி போன்றவையும் வரவேற்கத்தக்கன. சாதனை புரிந்தவர்கள், ரோல் மாடல்கள், பல்துறை விற்பனர்கள், உடல் ஊனமுற்றவர்கள் என பலரின் வாழ்க்கை குறிப்புகளும், சரிதைகளும் குழந்தைகளுக்கு ஊக்கம் கொடுக்கிறது. தூண்டுகோலாக அமைகிறது.\" என்கிறார். \"குழந்தைகள் ஈரமண். அனைத்து ஊடகங்களும் பத்து சதவீதமாவது முழுக்க முழுக்க வயதுவாரியாகக் குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும். பொறுமை, முன்னேற்றம், தன்னம்பிக்கை, அன்பு, பணிவு, சேமித்தல், ஆடம்பரம் தவிர்த்தல், நேரம் விரயமின்மை, காலங்கள் மாற்றம், கனவு, நம்பிக்கை போன்றவற்றை விதைத்து வருங்காலத்திற்குத் தயார் செய்ய வேண்டும்\" எனச் சொல்லும் பொன்னம்மாளின் வேண்டுகோள் அவசியம் ஊடகங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.\nஇன்றும் இளைய தலைமுறையினருக்கு இணையாக எழுத்துப் பணியை மேற்கொண்டு வருகிறார் ஆர். பொன்னம்மாள். எழுத்தாளர், கட்டுரையாளர், விமர்சகர் பாஸ்டன் பாலாஜி இவரது மகன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/16/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/26229/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-12-10T05:11:43Z", "digest": "sha1:SGSJFVRGDJEDGCC5HXWM4XS762AZTYTL", "length": 9487, "nlines": 145, "source_domain": "www.thinakaran.lk", "title": "சுதந்திர தின சமபந்தி விருந்தில் முதல்வர் எடப்பாடி | தினகரன்", "raw_content": "\nHome சுதந்திர தின சமபந்தி விருந்தில் முதல்வர் எடப்பாடி\nசுதந்திர தின சமபந்தி விருந்தில் முதல்வர் எடப்பாடி\nசுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கேகே நகர் விநாயகர் கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் 449 திருக்கோவில்களில் அனைத்து சமுதாய மக்களும் பங்கு பெறும் வகையில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நட���்த அரசு ஏற்பாடு செய்தது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு, திருக்கோயில்களில் காணிக்கையாகப் பெறப்பட்டு உபரியாக உள்ள பருத்தி வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்தது.\nஅதன்படி நேற்று கோவில்களில் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை கே.கே.நகர் பி.டி.ராஜன் வீதியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். இதேபோல் பிற பகுதிகளில் நடைபெற்ற சமபந்தி விருந்து நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் மற்றும் கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமனித அபிவிருத்தி சுட்டியில் இலங்கை முன்னேற்றம்\nஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் நேற்று வெளியிட்ட ‘மனித...\nமன்னாரில் 1,448 கி.கி. பீடி இலைகள் மீட்பு\nமன்னார், பேசாலை பகுதியில் 1,448 கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால்...\nதிருமதி உலக அழகி கரோலின் ஜூரி நாடு திரும்பினார்\n2020ஆம் ஆண்டின் திருமதி உலக அழகி மகுடத்தை சூடிக்கொண்டுள்ள இலங்கையைச்...\nவடக்கு, கிழக்கில் மழைக்கான சாத்தியம்\nநாட்டின் வட அரைப்பாகத்தில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை...\nஇலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை இல்லை\nஇலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து வந்து தமிழ்நாட்டில் தங்கியிருக்கும்...\nதூக்கு தண்டனை இடைக்கால தடை மார்ச் 20 வரை நீடிப்பு\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்ட தூக்கு தண்டனை உத்தரவின்...\nமழை காலநிலை காரணமாக இன்றும் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை...\nஅமெரிக்காவின் உறுதி மொழியை மீறி வடகொரியா ஏவுகணைச் சோதனை\nசெயற்கை கோள் ஏவு தளத்திலிருந்து மிகவும் முக்கிய பரிசோதனையை மேற்கொண்டதாக...\nஇரு தரப்பு உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தும்\nதேசப்பற்றுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி.\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agrostar.in/amp/ta/article/repeat-breeding-problems-in-cattle-5d9b30bdf314461dad804e8b?state=andhra-pradesh", "date_download": "2019-12-10T05:12:26Z", "digest": "sha1:BLFQWLLP4LYBWAW4373TO5IRCA5VT6F3", "length": 4100, "nlines": 74, "source_domain": "agrostar.in", "title": "கிருஷி க்யான் - கால்நடைகளில் மீண்டும் மீண்டும் இனப்பெருக்கம் செய்யவேண்டும் -ஆக்ரோஸ்டார்", "raw_content": "\nஇன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nகால்நடைகளில் மீண்டும் மீண்டும் இனப்பெருக்கம் செய்யவேண்டும்\nமீண்டும் மீண்டும் இனப்பெருக்கம் செய்வது மாடு மற்றும் எருமைக்கு ஒரு பெரிய பிரச்சினை ஆகும். இந்த பிரச்சினை கால்நடை வளர்ப்பவருக்கு பொருளாதார சேதத்திற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்களிக்கிறது. எனவே கால்நடைகளின் இனப்பெருக்கம் குறித்து மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.\nஇந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nகால்நடை வளர்ப்புஇன்றைய குறிப்புக்ரிஷி க்யான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/usa/03/187857?ref=archive-feed", "date_download": "2019-12-10T05:20:26Z", "digest": "sha1:N3NRPJ5BXTMWESEN2ZIIO6FPG5PS27XD", "length": 8635, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "பின் லேடனை கொன்று மோசமான செயலை செய்துவிட்டேன்: அமெரிக்க கடற்படை வீரர் புலம்பல்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபின் லேடனை கொன்று மோசமான செயலை செய்துவிட்டேன்: அமெரிக்க கடற்படை வீரர் புலம்பல்\nஅல்கொய்தா அமைப்பின் தலைவர் பின் லேடனை கொன்று மோசமான ஒரு செயலை செய்துவிட்டேன் என, முன்னாள் அமெரிக்க கடற்படை வீரர் தன்னுடைய வேதனையை தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் மிகவும் பிரபலமான ஒரு தளமாக விளங்கி வந்த இரட்டை கோபுரங்கள், கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதியன்று அல்கொய்தா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளால் ஆளில்லா விமானம் மூலம் தகர்க்கப்பட்டது.\nஇதில் ஏராளமான அமெரிக்க பொதுமக்கள் பரிதாபமாக பலியாகினர்.\nஒட்டுமொத்த உலகையே திரும்பி ப��ர்க்க வைத்த இந்த சம்பவத்திற்கு, பலி வாங்கும் விதமாக அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் கடந்த 2011, மே 2-ம் தேதியன்று அமெரிக்க வீரர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.\nஇந்த நிலையில் இரட்டை கோபுர தாக்குதலை நினைவு கூறும் விதமாக பிரித்தானியாவை சேர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. பின் லேடனை சுட்டு வீழ்த்திய Seal Robert O’Neill அதில் கலந்து கொண்டு சிறப்பு பேட்டியளித்திருந்தார்.\nநிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்த அவர், பாகிஸ்தானின் Abbottabad-ல் பின் லேடனை சுட்டு வீழ்த்திய சம்பவம் தான் என் வாழ்க்கையில் நான் செய்த மோசமான ஒரு விடயம் என தெரிவித்தார். மேலும், பின் லேடனின் சிறுவயது மகனை நினைவு கூர்ந்த அவர், நானும் ஒரு தந்தை தான் என வேதனை தெரிவித்தார்.\nமுன்னதாக கடற்படையில் இருந்து ஓய்வு பெற்றுள்ள O’Neill தற்பொழுது எழுத்தாளராகவும், பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்புரையும் ஆற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/947963/amp", "date_download": "2019-12-10T05:29:58Z", "digest": "sha1:WH7WARR4G3CCS5TLQDSP3JZT77X46SBZ", "length": 6926, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "2 பேருக்கு கத்தி குத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "\n2 பேருக்கு கத்தி குத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nதஞ்சை, ஜூலை 19: கரந்தை கல்லூரி மாணவர்களை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும். மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தஞ்சை கரந்தை உமா மகேஸ்வரனார் கலைக்கல்லூரியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்த்சாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் திரளான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.\nபூண்டிமாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு\nபெரிய கோயில் கட்டிட கலையை பார்த்து வியந்த மகாராஷ்டிரா மாணவர்கள்\nஅரசு கவின் கல்லூரி மாணவர்கள் வரைகின்றனர் தகாத வார்த்தைகளால் பேசும் ஆர்டிஓவை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் அரசு பணிய���ளர் சங்கம் வலியுறுத்தல்\nதஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை சுவர்களில் வண்ண ஓவியங்கள்\nகண்ணனாறு உடைப்பால் பெரியகோட்டை கிராமத்தில் தண்ணீரால் மூழ்கிய நெல் சாகுபடி வயல்களில் ஆய்வு\nமர்மநபர்களுக்கு வலைவீச்சு குத்துவிளக்கு தொழிலாளர்களுக்கு தேசிய வங்கிகளில் நிபந்தனையற்ற தொழில் கடன் வழங்க வேண்டும் சிஐடியூ தொழிற்சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்\nதஞ்சை சரக டிஐஜி லோகநாதன் பேட்டி பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு விழப்புணர்வு நிகழ்ச்சி\nசாலை விதிமுறையை மதிக்காமல் செல்பவர்களின் வீட்டு முகவரிக்கு நோட்டீஸ் அனுப்ப ஏற்பாடு\nபாபநாசம் பகுதியில் வடிய வழியின்றி காலிமனைகளில் தேங்கி நிற்கும் மழைநீர்\nமின்சாரம் தாக்கி விவசாயி பலி\nபைவ் ஸ்டார் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை நிகழ்ச்சி\nஇளம்பெண் கடத்தல் வாலிபருக்கு வலைவீச்சு\n14ம் தேதி நடக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டம்\nகீழமை நீதிமன்றங்களில் அரசு போக்குவரத்து கழக வழக்குகளுக்கு லோக் அதாலத்\nதஞ்சை பகுதியில் வெங்காயம் பதுக்கி விற்பனையா\nகும்பகோணம் ரயில் நிலையத்தில் 2, 3ம் நடைமேடை விரிவாக்க பணிக்கு ஒப்புதல் அளித்தும் நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம்\nதஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி சுவாமி கற்சிலை விக்ரகங்களுக்கு மாவுகாப்பு சாத்தும் பணி துவக்கம்\nகுடந்தை மடத்து தெருவில் வழிந்தோடும் கழிவுநீரை அகற்றாததால் பொதுமக்கள் சாலை மறியல்\nபைக் விபத்தில் வாலிபர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-12-10T05:16:22Z", "digest": "sha1:OIQSSKCZC4PEWJW7PUFOXX2V7WCCYDAU", "length": 7384, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலெக்சாண்டர் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n$155 மில்லியன் அமெரிக்க டாலர்கள்\nஅலெக்ஸாண்டர் திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.மாவீரன் அலெக்சாந்தரின் வார்க்கை வரலாற்றினைப் பிரதிபலிக்குமாறு வெளிவந்த இத்திரைப்படத்தினை பிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்குநரான ஒலிவர் ஸ்டோன் இயக்கத்தில் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2017, 05:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/environment/229025-.html", "date_download": "2019-12-10T06:04:03Z", "digest": "sha1:PCRIVJPRBRTW77VKXN5UCDEBBH6WE5DG", "length": 26055, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "காப்பீடு உழவர்களைக் காப்பாற்றுகிறதா? | காப்பீடு உழவர்களைக் காப்பாற்றுகிறதா?", "raw_content": "செவ்வாய், டிசம்பர் 10 2019\nண்டும் டெல்லியில், இரண்டாவது கட்டமாகத் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள் தமிழக விவசாயிகள். இந்த வேளையில், உழவர்களைக் காப்பாற்றவந்த ஆபத்பாந்தவனாகச் சித்தரிக்கப்படும் ‘பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா’ எனும் விவசாயிகள் பயிர்க் காப்பீடு குறித்து இரண்டு இடங்களிலிருந்து மிக முக்கியமான அறிக்கைகள் வெளிவந்திருக்கின்றன.\nமுதல் அறிக்கை, டெல்லியைச் சேர்ந்த அறிவியல், சுற்றுச்சூழல் மையத்திலிருந்தும் (சி.எஸ்.இ.), இரண்டாவது அறிக்கை, தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) அலுவலகத்திலிருந்தும் வந்திருக்கின்றன. இந்த இரண்டு அறிக்கைகளும் மேற்கண்ட விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.\nபுதிய காப்பீட்டில் புதிது என்ன\nபிரதம மந்திரி விவசாயப் பயிர்க் காப்பீடு திட்டம் 2016 ஏப்ரல் 1 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம், ஏற்கெனவே நடைமுறையில் இருந்த ‘தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம்’, ‘திருத்தியமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம்’ ஆகியவற்றுக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டது. பழைய திட்டங்களில் சில குறைபாடுகள் இருந்ததால் இந்தப் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.\nமேற்சொன்ன இரண்டு திட்டங்களோடு, மூன்றாவதாக, பருவநிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டமும் நம்மிடையே உண்டு. அதற்கான காப்பீட்டுக் கட்டணம் (பிரீமியம் தொகை), ஃபசல் பீமா யோஜனாவின் பிரீமியம் தொகைக்கு நிகராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆக, ஃபசல் பீமா யோஜனாவையோ பருவநிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தையோ இந்த இரண்டு திட்டங்களையுமோ ஒரு மாநிலத்தில் செயல்படுத்தலாம். எதைத் தேர்வு செய்வது என்பது ��ந்தந்த மாநில அரசுகளின் விருப்பத்தைப் பொறுத்தது.\nபுதிய காப்பீட்டுத் திட்டத்தில், கடன் பெற்ற விவசாயிகள் கட்டாயத்தின் பேரிலும், கடன் பெறாத விவசாயிகள் விருப்பத்தின் பேரிலும் பங்கேற்கலாம். குளிர்காலம் (ராபி), கோடை பருவத்துக்கு (காரிஃப்) ஏற்றபடி, எந்தெந்தப் பயிர்களுக்குக் காப்பீடு வழங்கப்படும் என்பதை அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யும்.\nஅனைத்துக்கும் மேலாக, இத்திட்டத்தில் பிரீமியம் தொகை, வணிக முறையில் கணக்கிடப்படுகிறது. எனினும் விவசாயிகள் செலுத்த வேண்டிய காப்பீட்டுக் கட்டணம் காரிஃப் பருவத்தில் காப்பீட்டுத் தொகையில் 2 சதவீதமாகவும், ராபி பருவத்தில் காப்பீட்டுத் தொகையில் 1.5 சதவீதமாகவும், வர்த்தக, தோட்டக்கலைப் பயிர்களுக்குக் காப்பீட்டுத் தொகையில் 5 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.\nமுன்பிருந்த தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில், வர்த்தக, தோட்டக்கலைப் பயிர்களுக்குக் காப்பீட்டுக் கட்டண மானியம் வழங்கப்படவில்லை. அதேபோல திருத்தியமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில் பிரீமியம் தொகை அதிகமாக இருந்தது. புதிய திட்டத்தில் இந்த இரண்டு குறைகளும் சரிசெய்யப்பட்டுள்ளன.\nசி.எஸ்.இ. அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், முன்பிருந்த காப்பீட்டுத் திட்டங்களைக் காட்டிலும், இந்தப் புதிய திட்டத்தில் காப்பீடு செய்யப்பட்டிருக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை 30 சதவீதமாக உயர்ந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. அதேபோல, காப்பீடு செய்யப்பட்டிருக்கும் நிலங்களின் எண்ணிக்கையும் 16 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.\nஇந்தப் புதிய திட்டத்தில் சிறு விவசாயிகள் அதிக அளவில் காப்பீடு செய்யப்பட்டுள்ளனர். காரணம், அவர்கள் கடன் பெற்றதுதான். கடன் பெற்ற விவசாயிகள் கட்டாயத்தின் பேரில் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர, மேற்கு வங்க மாநிலங்களைத் தவிர்த்துப் பார்த்தால், இதர மாநிலங்களில் கடன் பெறாத விவசாயிகள் இந்தத் திட்டத்தில் சேரவில்லை.\nஇந்தத் திட்டத்தின் கீழ் காப்பீட்டு நிறுவனங்கள், விவசாயிகளிடமிருந்து பிரீமியம் தொகையாக சுமார் ரூ.15,891 கோடியை வசூலித்திருக்கின்றன. ஆனால், வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையோ ரூ.5,962 கோடி மட்டுமே. அப்படியென்றால், சுமார் ரூ.10 ஆயிரம் கோடியை லாபமாகச் சம்பாதித்திருக்கின்றன காப்பீட்டு நிறுவனங்கள். இதற்குக் காரணமில்லாமல் இல்லை. தனக்கு ஏற்பட்ட இழப்பை விவசாயி நேரடியாகக் காப்பீட்டு நிறுவனத்துக்குச் சொல்வதில்லை. விவசாயிகளின் சார்பாக, மாநில அரசுதான் சொல்கிறது. அந்த வகையில் மாநில அரசு மனது வைத்திருந்தால், பல விவசாயிகள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள்\nசி.ஏ.ஜி., நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை, 2011-2012 முதல் 2015-2016 வரை செயல்படுத்தப்பட்ட பழைய காப்பீட்டுத் திட்டங்களை ஆய்வுசெய்தது. அதில், 10 தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து எந்த ஒரு ஆவணத்தையும் சரிபார்க்காமல், சுமார் ரூ.3,622 கோடி பிரீமியம் மானியத்தை மத்திய அரசின் வேளாண் காப்பீட்டு நிறுவனம் வழங்கியிருப்பதாகக் குற்றம் சாட்டியிருக்கிறது. அந்த வகையில், யாருக்கு இழப்பீடு கிடைத்திருக்க வேண்டுமோ அவர்களுக்கு இழப்பீடு கிடைக்காமல் போயிருக்க வாய்ப்புண்டு.\nஅதேபோல விவசாயிகள் செலுத்தியது போக மீதி பிரீமியம் கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் செலுத்த வேண்டும். அதில் மாநில அரசுகளின் பங்களிப்பு குறித்த நேரத்தில் செலுத்தப்படாததால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று சி.ஏ.ஜி அறிக்கை கூறுகிறது.\nதமிழகத்தில் கடந்த ஆண்டு ஃபசல் பீமா யோஜனா நடைமுறைக்கு வந்தது. ஆனால், எந்தெந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமோ அந்தந்த பயிர்களின் உத்தரவாத மகசூல் தகவலையும் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் அந்தத் தகவல் இதுவரையிலும் வெளியிடப்படவில்லை. உத்தரவாத மகசூல் தொடர்பான தகவல்கள் இல்லாதபோது, எவ்வாறு விவசாயிகளின் நஷ்டத்தை அரசு கணக்கிடும் என்பது தெரியவில்லை. எதன் அடிப்படையில் இழப்பீட்டை வழங்கும் என்பதும் தெரியவில்லை.\nசி.எஸ்.இ., அமைப்பு மேற்கண்ட தகவலை, தமிழக அரசு அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் ரகசியம் காத்திருக்கின்றனர். தவிர, கடந்த ஆண்டு மட்டும் ரூ.963 கோடி பிரீமியம் தொகையைத் தமிழக விவசாயிகளிடமிருந்து காப்பீட்டு நிறுவனங்கள் வசூலித்திருக்கின்றன. ஆனால், வழங்கப்பட்ட இழப்பீட்டின் அளவோ வெறும் ரூ.22 கோடியாக இருக்கிறது. நஷ்டமடைந்த இதர விவசாயிகள் எங்கே\nஅதேபோல, இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டத்தில், வருவாய் கிராமத்துக்குப் பயிர் ஒன்றுக்கு நான்கு பயிர் அறுவடைப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் பயிர் இழப்பு கணக்கிடப்படுகிறது. ஆனால், பழைய திட்டங்களைப் போன்று வட்ட அளவிலேயே இழப்பீடுகளைக் கணக்கிட்டிருப்பதாகப் புகார்கள் வருகின்றன. இது உண்மை என்றால், நஷ்டமடைந்த பல விவசாயிகள் இழப்பீட்டைப் பெற முடியாமல் போகும் நிலை ஏற்படலாம்.\nமொத்தத்தில், புதிய காப்பீட்டுத் திட்டம் முந்தைய திட்டங்களைவிட நல்ல திட்டம்தான். ஆனால், அதைச் செயல்படுத்துவதில் நடைபெறும் அரசியலும் குளறுபடிகளும்தான், அந்தத் திட்டத்தின் உண்மையான பலனை உழவர்கள் பெற முடியாமல் இருப்பதற்குக் காரணமாக அமைகின்றன திரும்பவும் ஒரு முழுச் சுற்று வந்த பிறகும், நஷ்டமடைபவர்கள் என்னவோ விவசாயிகளாகவே இருக்கிறார்கள்.\nரஜினி வாய்க்கு சர்க்கரை போடவேண்டும்: ப.சிதம்பரம்\nரியல் எஸ்டேட் துறை வெடிக்க காத்திருக்கிறது: முன்னாள்...\nதமிழகம் யாரால் சீரழிந்தது என குருமூர்த்தி சொல்லித்...\nதெலுங்கானா என்கவுன்ட்டர்: பாதிக்கப்பட்ட பெண்ணிடம் துப்பாக்கி இருந்திருந்தால்...\n‘நெஞ்சமெல்லாம் பதறுகிறது’ : தமிழ்நாட்டில் தமிழ் மொழி...\n‘‘கட்சித் தாவியவர்களை மக்கள் ஏற்கிறார்களே; தோல்வியை ஏற்கிறோம்’’...\nபாலியல் குற்றத்துக்காக மற்றவர்களும் இதுபோல் கொல்லப்படுவார்களா\nஉள்ளாட்சித்தேர்தல்: ஒரேநாளில் 3217 பேர் வேட்புமனு தாக்கல்\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக அச்சப்படுவது எதற்காக என தெரியவில்லை; பொன்.ராதாகிருஷ்ணன்\nவீரதீர ராணுவ அதிகாரிகள் குறித்து தொலைக்காட்சி தொடரை தயாரிக்கிறார் எம்.எஸ்.தோனி\nபிஎம்ஏ வெல்த் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்: `செபி’ அலுவலகத்தை முதலீட்டாளர்கள்...\nகாவிரி கூக்குரலுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுங்கள்: டி காப்ரியோவுக்கு சுற்றுச் சூழல்...\nகாலநிலை மாற்றமும் பருவநிலை மாற்றமும் ஒன்றா\nகாலநிலை மாற்றத்தின் குறியீடாக மாறிய கிரெட்டா துன்பெர்க் யார்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற 'நவதானிய விநாயகர்' சிலைகள்: கோவையில் புது முயற்சி\nசென்னைக்குப் பிறந்தநாள்: மலை தரும் நற்செய்தி\nவான் மண் பெண் 18: மக்கள் தாவரவியலின் முன்னோடி\nதொழில் தொடங்கலாம் வாங்க 24: உங்களைவிட திறமையானவர்களைத் தேடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788184936056.html", "date_download": "2019-12-10T06:36:55Z", "digest": "sha1:GFZCR5GKC2XLCVELTVAEBXCUIH2DPIO6", "length": 9086, "nlines": 135, "source_domain": "www.nhm.in", "title": "குழந்தை வளர்ப்பு அறிவியல்", "raw_content": "Home :: சுய முன்னேற்றம் :: குழந்தை வளர்ப்பு அறிவியல்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nகுழந்தை வளர்ப்புக் கலை தொடர்பாக இந்தியப் பெற்றோருக்கென்றே விசேஷமாக வடிவமைக்கப்பட்ட வழிமுறைகள்.\nஉங்கள் குழந்தைகள் தேர்வுகளில் குறைவான\nநொறுக்குத் தீனியாகத் தின்றுகொண்டே இருக்கிறார்களா\nஇது போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கான எளிய, புதுமையான தீர்வுகளைப் பிரபல அமெரிக்கக் கல்வியாளர் ஸ்டீவன் ருடால்ஃப் இந்தப் புத்தகத்தில் தந்திருக்கிறார். இந்தியப் பெற்றோர்களுக்கென்றே விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆலோசனை-களைப் பல்வேறு உண்மை உதாரணங்-களுடன் விளக்கியிருக்கிறார். ஸ்டீவன் ருடால்ஃப், பழம் பெருமை மிகுந்த இந்திய வேதங்களில் ஆரம்பித்து இன்றைய அதி நவீன நியூரோ சயின்ஸ் வரையில் கல்வி சார்ந்த ஏராளமான கட்டுரைகள், நூல்களைப் படித்து அதன் அடிப்படையில் இந்த நூலை எழுதியுள்ளார். ஃபரிதாபாத்தில் இருக்கும் ஜீவா இன்ஸ்டிட்யூட்டின் கல்வி இயக்குநராகவும் ஜீவா பள்ளியின் நிறுவனராகவும் இருக்கிறார். சுமார் இருபது வருடங்களுக்கும் மேலாகக் கல்வித்துறையில் செயல்பட்டு வந்திருக்கிறார். ஆயிரக்கணக்கான குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடியிருக்கிறார். அதில் கிடைத்த அறிவையெல்லாம் திரட்டி இந்த நூலில் பத்து விதிகளாக ரத்தினச் சுருக்கமாகத் தந்திருக்கிறார்.\nகுழந்தைப் பருவத்தில் இருந்து இளம் பருவம் வரையில் குழந்தை வளர்ப்பு தொடர்பாகச் சொல்லப்பட்டிருக்கும்இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால்உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் நிச்சயம் ஒளிமயமாகும்.\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅன்றைய வேதங்கள் முதல் இன்றைய வியவஹாரங்கள் வரை திருக்குறள் பரிமேலழகர் உரை இப்போதோ நிர்மாணிப்போம் 21 ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம்\nஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும் இறைவனின் எண்வகை வடிவங்கள் பண்டிகைகளும் திருவிழாக்களும்\nஅஷ்டபிரபந்தம் பகவத் கீதை கூறும் வாழ்வியல் கருத்துகள் ஓ...பக்கங்கள் 2007\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/79263/cinema/Kollywood/Mammootty-movie-special-screen-to-kerala-police.htm", "date_download": "2019-12-10T04:46:38Z", "digest": "sha1:QOYXV4EFXCKLEH46N6VC2634YFOPX46I", "length": 10759, "nlines": 131, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கேரள போலீஸ் அதிகாரிகளுக்கு மம்முட்டி பட சிறப்புக் காட்சி - Mammootty movie special screen to kerala police", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | நடிகையின் சமூக விழிப்புணர்வு | சிறப்பான கதாபாத்திரம் | 'மியூசிக் டூர்' போகும் படக்குழு | புராண படத்தில் ஆரி | புராண படத்தில் ஆரி | துப்பறியும் வேடத்தில் ஸ்ருதி | ஐதராபாதில், 'வலிமை' படப்பிடிப்பு | டிச., 11ல் ஐதராபாத்தில் துவங்குகிறது ‛ரஜினி 168' | மீண்டும் ஜெமினியாக துல்கர் | உதவிடுவதாக அமைச்சர் உறுதி: ராகவா லாரன்ஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nகேரள போலீஸ் அதிகாரிகளுக்கு மம்முட்டி பட சிறப்புக் காட்சி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசமீபத்தில் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் உண்ட. மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வட மாநிலத்தில் நடைபெறும் தேர்தல் பணிக்காக கேரளாவில் இருந்து செல்லும் போலீஸ் குழுவினர், அங்கே எதிர்கொள்ளும் சிக்கல்களும் சங்கடங்களும் தான் படத்தின் மொத்த கதை. இந்த படத்தை இன்று கேரள காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு சிறப்புக்காட்சியாக திரையிட்டு காட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபணி நிமித்தமாக மனச்சுமைக்கு ஆளாகும் போலீசாருக்கு கேரள அரசும் போலீஸ் அதிகாரிகளின் குடும்பத்தினரும் எவ்வளவு அணுசரனையாக, பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதையும் மிக அருமையாக இந்தப்படத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் காலித் ரஹ்மான். அதனாலேயே காவல்துறை உயர் அதிகாரிகளும் அவர்களது குடும்பத்தினரும் இந்த படத்தை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nசால்ட் அண்ட் பெப்பர் 2வாக உருவாகும் ... நிவின்பாலி படத்துக்கு இசையமைக்கும் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உ��்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவீடு திரும்பினார் ‛கானக்குயில்' லதா மங்கேஷ்கர்\nநடிகர்களை கொண்டாடுவது ஆணாதிக்க மனோபாவம்: டாப்ஸி\nஇந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ள அக்ஷய்குமார்\nஹிந்தியில் பிசியாகும் பூஜா ஹெக்டே\nகீர்த்திக்கு வரவேற்பு தருமா பாலிவுட்\nமேலும் பிறமொழி செய்திகள் »\nபடப்பிடிப்புக்கு மூன்று மாதங்கள் குட்பை சொல்லும் பிரித்விராஜ்\nவெளிநாட்டிலிருந்து மோகன்லால் திரும்பியதும் ஷேன் நிகம் பஞ்சாயத்துக்கு ...\nஅதிக விலைக்கு விற்கப்பட்ட பிரித்விராஜின் டிரைவிங் லைசென்ஸ்\nரூ. 1 கோடி நன்கொடை வழங்கிய பவன் கல்யாண்\n'நெருப்புக்கே போன் செய்யறேன்' - கலக்கும் பாலகிருஷ்ணா பட டிரைலர்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதமிழ்நாட்டு மேடையில் பேச பயமாக இருக்கிறது: மம்முட்டி\nமுதன்முறையாக மம்முட்டி படத்தில் மஞ்சு வாரியர்\nபெண் தோற்றத்தில் மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம்\nகேரள முதல்வர் பினராயி விஜயனாக நடிக்கும் மம்முட்டி\nகதறி அழுத ரசிகையை சமாதானப்படுத்திய மம்முட்டி\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/206621?ref=archive-feed", "date_download": "2019-12-10T06:20:55Z", "digest": "sha1:75GT43B5PEXKCP4JDZ6JGMA5ALIGT3GO", "length": 7634, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "இறந்து கிடந்த பிச்சைக்காரரின் பையில் கட்டுக்கட்டாக இருந்த பணம்... எவ்வளவு இருந்தது தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇறந்து கிடந்த பிச்சைக்காரரின் பையில் கட்டுக்கட்டாக இருந்த பணம்... எவ்வளவு இருந்தது தெரியுமா\nஇந்தியாவில் இறந்து கிடந்த பிச்சைக்காரரின் பையில் 3 லட்சம் ரூபாய் பணம் இருந்ததால், பொலிசார் அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஆந்திர மாநிலம் மதனபள்ளியைச் சேர்ந்தவர் பஷீர் சாப். 75 வயதாகும் இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அனந்தபுரம் மாவட்டம் குந்தக்கல்லில் இருக்கும் தர்காவிற்கு வெளியே பிச்சை எடுத்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன் பின் உடல்நிலை சரியில்லாத நிலையில் பிச்சை எடுத்து வந்த அவர் இன்று உயிரிழந்தார்.\nஇந்த தகவல் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அவரின் சடலத்தை மீட்டு அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஅதன் பின் அவரது பையை சோதனை செய்த போது, அதில், 3 லட்சத்து 22 ஆயிரத்து 670 ரூபாய் பணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nபிச்சைக்காரருக்கு எது இவ்வளவு பணம், சேர்த்து வைத்திருந்தாரா என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aakkannetworks.com/about1-c1x1t", "date_download": "2019-12-10T06:55:15Z", "digest": "sha1:CCZ7QLGKU2UGGYU3ARJSMFJSFV7J7GYO", "length": 5695, "nlines": 47, "source_domain": "www.aakkannetworks.com", "title": "RAILWAY RECURITMENT BOARD 2019 RRB|Government jobs", "raw_content": "\n1.11.2017 அன்று Aakkan Networks என்ற Youtube Channel தொடங்கப்பட்டு TNPSC, SSC, RRB, IBPS, TNUSRB, TNTET போன்ற போட்டித் தேர்வுகளுக்கு ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவசமாக காணொளி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதன் மூலம் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். 150க்கும் மேற்பட்ட போட்டித் தேர்வுகள் சார்ந்த VIDEOக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பணம் செலுத்தி பயிற்சி மையங்களுக்குச் சென்று பயில முடியாத ஏழை எளிய மாணவர்களும் போட்டித் தேர்வில் வென்று வாழ்வில் உன்னத நிலையை அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு இன்றுவரை Aakkan Network செயல்பட்டு வருகிறது..\nமத்திய அரசு பணிகளில் பெரும்பாலும் வட இந்திய மாணவர்களே வெற்றி பெற்று வருகின்றனர். இந்த வேறுபாட்டை களைந்து தமிழக மாணவர்களும் மத்திய அரசு பணியில் சேரவேண்டும் என்பதற்காக தமிழ் மற்றும் ஆங்கில பதிப்பில் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த சேவை அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காக முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.\nபோட்டித் தேர்வுகளுக்கு தேவையான மின் புத்தகங்களை பதிவிறக்கம் செய்து மாணவர்கள் மேலும் பயனடைவதற்காக Aakkan Network குழுமத்தினால் உருவாக்கப்பட்டதே இந்த www.aakkannetworks.com என்ற இணையதளம். இந்த இணையதளம் மூலம் மின் புத்தகங்கள் மட்டுமின்றி நடப்பு நிகழ்வுகள், மாதிரி தேர்வுகள், வழிகாட்டி பயிற்சிகள் போன்றவை அனைத்து மாணவர்களையும் சென்றடையும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.\n1. கட்டணம் பெற்றுக்கொண்டோ இலவசமாகவோ தமிழகத்தில் எந்த ஒரு மாவட்டத்திலும் பயிற்சி மையம் நடத்தப்படவில்லை என்பதை இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.\n2. கீழ்கண்ட முகவரியில் உள்ள Facebook, Twitter கணக்குகளை மட்டுமே நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். இதை தவிர மற்ற போலி கணக்குகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறீர்கள்.\n3. இதுவரை எந்த ஒரு Whatsapp group மற்றும் Phone number, Share chat பயன்படுத்தவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nAakkan Network பெயர் காரணம்\nஆக்கன் என்பது ஆங்கில பெயர் அல்ல. ஆக்கம் என்பது மருவி ஆக்கன் என மாறியுள்ளது.\nஆக்கன் - ஆக்குபவன் - உருவாக்குபவன் - அரசு அதிகாரிகளை உருவாக்குபவன்\nஎன பொருள்படும் வகையில் தாய்மொழி தமிழில் பெயர் அமைக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/dec/02/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3295275.html", "date_download": "2019-12-10T06:02:46Z", "digest": "sha1:4NTEV4WCVE7TDKU3MENKX6RSY64JY6BM", "length": 15658, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மயிலாடுதுறையில்அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nமயிலாடுதுறையில்அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள்\nBy DIN | Published on : 03rd December 2019 05:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, ��ப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமயிலாடுதுறை நகரில் வாடகை ஆட்டோக்களின் கட்டணத்தை முறைப்படுத்தி, நியாயமான கட்டணத்தை உறுதி செய்ய வேண்டும் என்பது மயிலாடுதுறைக்கு வரும் வெளியூா் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.\nதமிழகத்தின் மிக முக்கிய ஆன்மிகத் தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது மயிலாடுதுறை. காசியை விட வீசம் புண்ணியம் அதிகம் என்ற பேறு பெற்ற மயிலாடுதுறை மற்றும் சுற்றுப் பகுதிகளில் அளப்பரிய ஆன்மிகச் சிறப்புகளைக் கொண்ட பல திருக்கோயில்கள் உள்ளன. மேலும், நவகிரக தலங்களின் மையப் பகுதியாகவும் மயிலாடுதுறை அமைந்துள்ளதால், தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்லும் முக்கிய தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது மயிலாடுதுறை.\nதொலைதூரங்களிலிருந்து வருவோரில் பெரும்பாலானோா் ரயில் பயணம் மூலமே மயிலாடுதுறை வந்தடைகின்றனா். ரயில் நிலையத்திலிருந்து சுமாா் 4 கி.மீ. தொலைவில் உள்ள பேருந்து நிலையத்துக்கு வருவதற்கும், அதேபோல் மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையத்துக்குச் செல்லவும் பெரும்பாலான வெளியூா் பயணிகள் வாடகை ஆட்டோக்களிலேயே பயணிக்கின்றனா். ஒரு சிலா், மயிலாடுதுறை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள ஆன்மிகத் தலங்களுக்கு ஆட்டோக்களிலேயே தங்கள் ஆன்மிகப் பயணத்தை மேற்கொள்கின்றனா்.\nஇந்நிலையில், மயிலாடுதுறையில் வாடகை ஆட்டோக்களை பயன்படுத்தும் வெளியூா் பயணிகள் பலரும், ஆட்டோக்களின் கட்டணம் அதிகமாக உள்ளது; அதை உடனடியாக முறைப்படுத்த வேண்டும் என்றே ஆதங்கப்படுகின்றனா்.\nஇதுகுறித்து சென்னையில் இருந்து மயிலாடுதுறை வந்த பக்தா் கண்ணன் என்பவா் கூறியது:\nஅண்மையில் மயிலாடுதுறையில் நடைபெற்ற கடைமுக தீா்த்தவாரி உத்ஸவத்தில் கலந்துகொள்ள மயிலாடுதுறைக்கு வந்திருந்தோம். அப்போது, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களுக்குச் சென்று வர வாடகை ஆட்டோவில் பயணித்தோம். நாங்கள் பயணித்த தொலைவுக்கு ஆட்டோ ஓட்டுநா் கேட்ட கட்டணம் மிக அதிகமாக இருந்தது. நாங்களும் காசி போன்ற வெளிமாநில ஆன்மிகத் தலங்களுக்குக்கூட சென்று வந்துள்ளோம். அங்கெல்லாம் இல்லாத வகையில், மயிலாடுதுறையில் அதிகமாக ஆட்டோ கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றாா்.\nசென்னை பக்��ரின் குற்றச்சாட்டு குறித்து மயிலாடுதுறை பேருந்து நிலைய பகுதி ஆட்டோ ஓட்டுநா்கள் சிலரிடம் கேட்டபோது, மற்ற பகுதிகளைவிட மயிலாடுதுறையில் வாடகை ஆட்டோ கட்டணம் கூடுதலாக இருப்பதாகக் கூறப்படுவது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு என மறுத்தனா்.\nஇதுகுறித்து அவா்கள் மேலும் தெரிவித்தது: மயிலாடுதுறை நகராட்சிப் பகுதியில் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் ஆகிய 2 இடங்கள் மட்டுமே மக்கள் அதிகளவில் வந்து செல்லக்கூடிய இடங்களாக உள்ளன. முக்கியமான கோயில் விழாக்கள், திருமண விழாக்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குச் செல்வதற்கு மட்டுமே மக்கள் ஆட்டோக்களை பயன்படுத்துகின்றனா். சுற்றுவட்டாரத்தில் உள்ள வெளியூா்களுக்குச் செல்ல பெரும்பாலும் பேருந்துகளையே பயன்படுத்துகின்றனா். ஆட்டோ ஓட்டுநா்கள் யாரும், பயணிகளிடம் கூடுதலாக கட்டணம் கேட்பதில்லை. யாரேனும் ஒருவா் ரூ. 10 வேண்டுமானால் கூடுதலாகக் கேட்டிருக்கலாம். மிக அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக சொல்வது பொய்க் குற்றச்சாட்டு.\nவெளியூா்களில் இருந்து வரும் பயணிகள், பேருந்து நிலையத்தின் உள்ளே சுற்றிக் கொண்டிருக்கும் ஆட்டோக்களில் பயணிப்பதைத் தவிா்த்து, அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுகளில் நிறுத்தப்பட்டிருக்கும் ஆட்டோக்களில் பயணம் மேற்கொண்டால், எவ்வித கூடுதல் கட்டணமும் அவா்கள் செலுத்தத் தேவையிருக்காது. மேலும், ஆட்டோவில் ஏதேனும் பொருள்களை தவறவிட்டுவிட்டால்கூட அவற்றை மீண்டும் திரும்பப் பெற இயலும். ஸ்டாண்டுகளில் ஆட்டோ ஓட்டும் நாங்கள் நியாயமான தொகையையே கட்டணமாகப் பெறுகின்றோம் என்றனா்.\nஇதுகுறித்து மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அழகிரிசாமியிடம் கேட்டபோது, அவா் தெரிவித்தவை:\nமயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக் கட்டுப்பாட்டில் சுமாா் 630 ஆட்டோக்கள் இயங்குகின்றன. ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 25 -ம், அதன்பின் கிலோ மீட்டருக்கு ரூ. 12 -ம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் இயங்கும் ஆட்டோக்கள் பெரும்பாலும் உரிய ஆவணங்களுடனேயே ஓட்டப்படுகின்றன. வெளியூா் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக இதுவரை புகாா்கள் எதுவும் வரவில்லை. ஏதேனும் புகாா் கிடைத்தால், தொடா்புடைய ஆட்டோ ஓட்டுநா்கள் மீது நடவடிக்கை எ���ுக்கப்படும் என்றாா் அவா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/downloads/category/41", "date_download": "2019-12-10T05:25:37Z", "digest": "sha1:SQSPIGMH4G4FXCBDG2OFHRA37LEDGHOU", "length": 10082, "nlines": 93, "source_domain": "www.rikoooo.com", "title": "FS2004 ஹெலிகாப்டர் - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nகண்ணோட்டம் அனைத்து இறக்கம் - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - விமானம் முழு கடற்படை - - பழைய விமானம் - - ஃபைட்டர் - - ஆன்டோனோவ் - - டுப்போலேவ் - - Socata - - ரேய்த்தியான் - - மக்டொன்னால் டக்ளஸ் - - போம்பார்டியர் Aéronautique - - கடல் விமான - - லாக்ஹீட் மார்டின் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - டி ஹாவிலாண்ட் - - எம்ப்ரேர் - - செஸ்னா - - வட அமெரிக்க விமான போக்குவரத்து - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - ஏடிஆர் - - க்ரும்மன் - - பைலேடஸ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பல்வேறு ஹெலிகாப்டர் - - Eurocopter - - பெல் விமான கார்ப்பரேஷன் - - Piasecki PHC - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - சினிமா - - விமான - பல - - திட்டங்கள், முன்மாதிரிகளை - - மாற்றங்கள் - Paywares - கருவிகள் ஃப்ளைட் சிமுலேட்டர் 2004 - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - முழு ஏர் பிரான்ஸ் ஃப்ளீட் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - வட அமெரிக்க விமான போக்குவரத்து - - லாக்ஹீட் மார்டின் - - டி ஹாவிலாண்ட் - - ரேய்த்தியான் - - எம்ப்ரேர் - - கடல் விமான - - பழைய விமானம் - - போம்பார்டியர் Aéronautique - - செஸ்னா - - ரஷியன் போர் - - பிரஞ்சு போர் - - பல்வேறு போர் - - ஆன்டோனோவ் - - ஏடிஆர் - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - டுப்போலேவ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பைலேடஸ் - - அட்ரஸ் - - Eurocopter - - பெல் விமான கார்ப்பரேஷன் - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - சினிமா - - பல்வேறு காட்சியமைப்பு - பல - - மாற்றங்கள் - - திட்டங்கள், முன்மாதிரிகளை சிறப்பு X-Plane 10 - - பல்வேறு - பல்வேறு - - ஃபைட்டர் - - பல்வேறு விமானம் - X-Plane 9 விமானம் - - ஏர்பஸ் - - பழைய விமானம் - - பல்வேறு விமானம் - ஹெலிகாப்டர் இலவச புதிர்கள்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2019 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nநீங்கள் இப்போது உங்கள் பேஸ்புக் சான்றுகளை பயன்படுத்தி உள்நுழைந்துள்ளீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-12-10T04:38:02Z", "digest": "sha1:M2TMBBQCQBE4X3HZPVO4CXHGNCR5JFHA", "length": 7137, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரிய கப்பற் பறவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nபெரிய கப்பற் பறவை (Great Frigatebird, \"Fregata minor\") என்பது கப்பற்பறவை குடு���்பத்தைச் சேர்ந்த ஓர் கடற்பறவையாகும்.\nகலாபகசுத் தீவுகள் உட்பட்ட பசுபிக், இந்தியப் பெருங்கடல் மற்றும் தென் அத்திலாந்திக் பகுதிகளில் இவை கூடுகட்டும்.பெரிய கப்பற் பறவை 105 செ.மீ. நீளமுடைய பெரிய கூடுகளைக் கட்டும்.\n↑ \"Fregata minor\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 16 July 2012.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Fregata minor என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஏப்ரல் 2018, 09:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/downloads/viewdownload/65/849", "date_download": "2019-12-10T05:03:11Z", "digest": "sha1:P7BZY5CH2Z7YQAE4GHO6VWYEDZG4EIAB", "length": 15531, "nlines": 155, "source_domain": "www.rikoooo.com", "title": "மிக்-எக்ஸ்நக்ஸ் பிளாகரை பதிவிறக்கவும் FSX & P3D - ரிக்கூ", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nகண்ணோட்டம் அனைத்து இறக்கம் - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - விமானம் முழு கடற்படை - - பழைய விமானம் - - ஃபைட்டர் - - ஆன்டோனோவ் - - டுப்போலேவ் - - Socata - - ரேய்த்தியான் - - மக்டொன்னால் டக்ளஸ் - - போம்பார்டியர் Aéronautique - - கடல் விமான - - லாக்ஹீட் மார்டின் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - டி ஹாவிலாண்ட் - - எம்ப்ரேர் - - செஸ்னா - - வட அமெரிக்க விமான போக்குவரத்து - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - ஏடிஆர் - - க்ரும்மன் - - பைலேடஸ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பல்வேறு ஹெலிகாப்டர் - - Eurocopter - - பெல் விமான கார்ப்பரேஷன் - - Piasecki PHC - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - சினிமா - - விமான - பல - - திட்டங்கள், முன்மாதிரிகளை - - ம��ற்றங்கள் - Paywares - கருவிகள் ஃப்ளைட் சிமுலேட்டர் 2004 - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - முழு ஏர் பிரான்ஸ் ஃப்ளீட் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - வட அமெரிக்க விமான போக்குவரத்து - - லாக்ஹீட் மார்டின் - - டி ஹாவிலாண்ட் - - ரேய்த்தியான் - - எம்ப்ரேர் - - கடல் விமான - - பழைய விமானம் - - போம்பார்டியர் Aéronautique - - செஸ்னா - - ரஷியன் போர் - - பிரஞ்சு போர் - - பல்வேறு போர் - - ஆன்டோனோவ் - - ஏடிஆர் - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - டுப்போலேவ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பைலேடஸ் - - அட்ரஸ் - - Eurocopter - - பெல் விமான கார்ப்பரேஷன் - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - சினிமா - - பல்வேறு காட்சியமைப்பு - பல - - மாற்றங்கள் - - திட்டங்கள், முன்மாதிரிகளை சிறப்பு X-Plane 10 - - பல்வேறு - பல்வேறு - - ஃபைட்டர் - - பல்வேறு விமானம் - X-Plane 9 விமானம் - - ஏர்பஸ் - - பழைய விமானம் - - பல்வேறு விமானம் - ஹெலிகாப்டர் இலவச புதிர்கள்\nVC 3D மெய்நிகர் காக்பிட்\nMDL இவரது FSX மற்றும் / அல்லது P3D\nஆட்டோ நிறுவ நிறுவி பதிப்பு 10.5\nஉடன் சரி என்று சோதிக்கப்பட்டது FSX + FSX-எஸ்இ + P3Dv1 + P3Dv2 + P3Dv3 + P3Dv4\nஆசிரியர்: அல்பாசிம் மாதிரி, FSX எல்.எல்.எஸ் மூலம் மாற்றம்\nஎந்த வைரஸும் உத்தரவாதம் இல்லை\nImunifyAV பிரீமியம் மூலம் பாதுகாக்கப்படுகிறது\nஅல்பாசிமின் மிக்-எக்ஸ்நக்ஸ் ஃப்ளோகர், புதுப்பிக்கப்பட்டது FSX/P3D சொந்த MDL X குறியிடப்பட்ட விளக்குகள், அனிமேஷன் மற்றும் பொருட்கள். வேலைநிறுத்த சுமை தவிர, எடை தெரிவுநிலை நிலைகளில் வெளிப்புற கடைகள்: பேலோட் மேலாளர் வழியாக எடை நிலையில் டிராப்டாங்க், சேமிக்கப்பட்ட விமானத்திலிருந்து கைவிடப்பட்ட பொருள் நிலையில் RN28 அணு கடைகள்.\nசேமித்த விமானத்திலிருந்து AS6 KAREN ASM தெரிவுநிலை. ஏவுகணை இலவச ராக்கெட் தீர்வை பயன்படுத்துகிறது 2.\nஇந்த கூடுதல் இணைப்புடன் பல பதிவுசெய்யப்பட்ட விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளன (எனது ஆவணங்கள் அல்லது ஆவணங்கள் பார்க்கவும்).\nXXF ஃபைட்டர் ரெஜிமென்ட்டின் ரெட்-எக்ஸ்எம்எல் (N) ஸ்ட்ரைக், Kanatovo AB c.479\nAS X-XX (AS) XXF ஃபைட்டர் ரெஜிமென்ட், கனாட்டோவா AB c.479\nமஞ்சள்-வினாடி வி.வி.வி ஃபைட்டர் ரெஜிமென்ட், c.49\nமஞ்சள்- 49 ஸ்ட்ரைக் லோட்அவுட், யூ.கே.வி.வி ஃபைட்டர் ரெஜிமென்ட், c.1987\nரெட் -30, AS-58 ASM இன் வேலைநிறுத்தம்\nஇழுக்கவும் சரி: F விசையை (wingfold கட்டளை பயன்படுத்துகிறது, எந்த மாற்றியையும் ஏற்படுத்தாது)\nஸ்விங் இறக்கைகள்: மடல் விசைகள் (எக்ஸ���எக்ஸ்எக்ஸ் - எக்ஸ்எக்ஸ்எக்ஸ்)\nஆசிரியர்: அல்பாசிம் மாதிரி, FSX எல்.எல்.எஸ் மூலம் மாற்றம்\nVC 3D மெய்நிகர் காக்பிட்\nMDL இவரது FSX மற்றும் / அல்லது P3D\nஆட்டோ நிறுவ நிறுவி பதிப்பு 10.5\nஉடன் சரி என்று சோதிக்கப்பட்டது FSX + FSX-எஸ்இ + P3Dv1 + P3Dv2 + P3Dv3 + P3Dv4\nஆசிரியர்: அல்பாசிம் மாதிரி, FSX எல்.எல்.எஸ் மூலம் மாற்றம்\nஎந்த வைரஸும் உத்தரவாதம் இல்லை\nImunifyAV பிரீமியம் மூலம் பாதுகாக்கப்படுகிறது\nஐரிஸ் பாண்டம் AS-GA மெகாபாக் FSX & P3D + தீர்மானங்கள்\nL-39 அல்பட்ரோஸ் இராணுவ பயிற்சி தொகுப்பு FSX & P3D\nசெப்காட் ஜாகுவார் FSX & P3D\nமெக்டோனல் டக்ளஸ் MD-11 மல்டி லிவர்\nஆஸ்டர் J1 ஆட்டோக்ராட் FSX & P3D\nசுகோய் சூப்பர்ஜெட் SSJ-100 FSX & P3D\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2019 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nநீங்கள் இப்போது உங்கள் பேஸ்புக் சான்றுகளை பயன்படுத்தி உள்நுழைந்துள்ளீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt7l0t3&tag=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-10T06:12:23Z", "digest": "sha1:PL2IN3WSEPYU5XQ6QEHSV4KV4RHMYMZR", "length": 5688, "nlines": 110, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "Etaiyapuram past and present", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nவடிவ விளக்கம் : vi- 147 p.\nதுறை / பொருள் : History\nகுறிச் சொற்கள் : history-\nதமிழ்நாடு ஆவணக்���ாப்பக நூலகம்-Tamiḻnāṭu āvaṇakkāppaka nūlakam\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/sangarapathy-muneeshwarar-temple/36710/", "date_download": "2019-12-10T05:48:47Z", "digest": "sha1:NCXWKXCIN2MUTJVI72FOQKMSF4YZMUK4", "length": 7073, "nlines": 74, "source_domain": "www.tamilminutes.com", "title": "கோட்டையில் முகாமிட்டு அருள்பாலிக்கும் சங்கரபதி முனீஸ்வரர் | Tamil Minutes", "raw_content": "\nகோட்டையில் முகாமிட்டு அருள்பாலிக்கும் சங்கரபதி முனீஸ்வரர்\nகோட்டையில் முகாமிட்டு அருள்பாலிக்கும் சங்கரபதி முனீஸ்வரர்\nசிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில் செல்லும் பஸ்கள், வாகனங்கள் சிலசரியாக ஒரு 8 கிமீ தூரத்தில் நின்று செல்லும், காரணம் அந்த நெடுஞ்சாலையில் சக்தி வாய்ந்த முனீஸ்வரர் கோவில் ஒன்று உள்ளது.\nசாலையில் இருந்து சிறிது தூரம் உள்ளே நடந்து சென்றால் அடர்ந்த கானகத்துக்குள் இந்த முனீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.\nவேண்டுவனவற்றை அருளும் இந்த முனீஸ்வரர் கோவிலில் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் பெரும்பாலோனோர் வணங்காமல் கடக்க மாட்டார்கள்.\nஅனைத்து சுபகாரியங்களுக்கு செல்லும் முன்பும் இந்த முனீஸ்வரரை வணங்கியே செல்வர் இப்பகுதி மக்கள்.\nசென்னையின் பாடிகாட் முனீஸ்வரர் போல, மதுரையின் பாண்டி முனீஸ்வரர் போல இந்த முனீஸ்வரரை தனியார் பேருந்து ஓட்டுனர்கள் காலையில் இங்கு நிறுத்தி சிதறு தேங்காய் உடைத்துதான் செல்வார்கள்.\nஇந்த சங்கரபதி கோட்டையானது பல வருடங்களாக உள்ளது. சுதந்திர காலத்தில் மருதுபாண்டியர்கள் சம்பந்தப்பட்ட கோட்டை இது.\nமர��துபாண்டியர்களால் கட்டப்பட்டு ஊமைத்துரை உட்பட பலர் அடைக்கலமாகி இருந்த கோட்டை இது.\nமருதுபாண்டியர் காலத்தில் இருந்தே இக்கோட்டையை காவல் காப்பவராக இந்த சங்கரபதி முனீஸ்வரர் இருக்கிறார்.\nநேர்த்திக்கடன் வைத்திருப்போர் அதிகம் சேவல்களை நேர்ந்து விடுகின்றனர் சேவல்கள் அனைத்தும் இந்த முனீஸ்வரர் கோவிலிலேயே அடைக்கலமாகி இருக்கின்றன.\nRelated Topics:காரைக்குடி, சங்கரபதி முனீஸ்வரர் கோவில், தேவகோட்டை\nவித்தியாசமான இடுக்கு பிள்ளையார் திருவண்ணாமலை\n210 சித்தர்கள் வாழ்ந்து அதிசயங்களை நிகழ்த்தும் பிரம்மரிஷி மலை\nஒத்திவைக்கப்பட்ட கேங்மேன் பணிக்கு உடற்தகுதி தேர்வுக்கான புதிய தேதி அறிவிப்பு\nகார்த்திகை பவுர்ணமியை ஓட்டி இசைஞானி இளையராஜா திருவண்ணாமலையில் தரிசனம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nஇடைத்தேர்தல் தோல்வி எதிரொலி: பதவியை ராஜினாமா செய்த முன்னாள் முதல்வர்\nமாமா சத்யராஜ்க்கு வாழ்த்து தெரிவித்த மருமகன் சூர்யா\nரஜினிகாந்த் படத்தில் கீர்த்திசுரேஷ் :அதிகாரபூர்வ அறிவிப்பு\nவெறித்தனமாக ஆடிய வெஸ்ட் இண்டீஸ்.. 1-1- என்ற கணக்கில் சமநிலை\nகர்நாடகத்தில் பாஜகவுக்கு வெற்றி: ஆனால் தமிழர்களுக்கு ஏற்பட்ட சோகம்\nகார்த்திகை தீபம்- அகல் விளக்கில் ஏற்றி வழிபடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/234419-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?tab=comments", "date_download": "2019-12-10T04:51:19Z", "digest": "sha1:DUS23GWWZYY4XM6FOOI76KAVKVECBGKJ", "length": 67964, "nlines": 662, "source_domain": "yarl.com", "title": "ஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு\nஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு\nBy ஏராளன், November 19 in ஊர்ப் புதினம்\nஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு\nசீன நாட்டின் ஜனாதிபதி ஷி – ஜின்பிங் இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை தெரிவ���த்துள்ளார்.\nபுதிய ஜனாதிபதியுடன் இணைந்து இரண்டு நாடுகளுக்கிடையேயான நடைமுறையான உடன்படிக்கைகள் மூலம் சிறந்த பெறுபேற்றை பெற்றுகொள்ள எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் சீனாவின் ஒரே நோக்கம், ஒரே பாதை என்ற உயர்ரக செயற்திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில், வேறு திரிகளில், சீனா பல்வேறு துறைகளில், விடயங்களில் இருந்து, கிந்தியாவின்சிங்களத்தின் மீதான அழுங்கு பிடியால், வெளியேற்றப்ட்டிருப்பதாக சொல்லி இருந்தேன்.\nசீனாவின் இந்த உத்தியோக பூர்வ அறிக்கையில் இருந்து, அதன் யதார்த்தத்தை உய்த்தறியலாம்.\nசமீபத்தில், வேறு திரிகளில், சீனா பல்வேறு துறைகளில், விடயங்களில் இருந்து, கிந்தியாவின்சிங்களத்தின் மீதான அழுங்கு பிடியால், வெளியேற்றப்ட்டிருப்பதாக சொல்லி இருந்தேன்.\nசீனாவின் இந்த உத்தியோக பூர்வ அறிக்கையில் இருந்து, அதன் யதார்த்தத்தை உய்த்தறியலாம்.\nசமீபத்தில் தான் கொழும்பு துறைமுக நகரத்தின் ஒரு பகுதியை சீன நிறுவனத்துக்கு 99 வருட குத்தகைக்கு கொடுத்தார்கள்.\nசீனா அமெரிக்க சார்பு கோத்தபாய ஜனாதிபதியாக வந்துள்ளதால் கருத்து தெரிவித்துள்ளது. அவ்வளவு தான்.\nஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு\nதிருகோணமலை டு கொழும்புக்கு ஒரே பாதையோ\nசீனா அமெரிக்க சார்பு கோத்தபாய ஜனாதிபதியாக வந்துள்ளதால் கருத்து தெரிவித்துள்ளது. அவ்வளவு தான்.\nவேறு, உள் மற்றும் மற்ற வெளியார் தலையீட்டால் பிரச்சனைகள் சீனா - சொறி சிங்களத்திக்கிடையே இருக்கிறது.\nஅந்த பிரச்னைகள் தெரியாவிட்டாலும், மிகவும் அந்நியோன்னியமான உறவை கொண்ட, சமீபத்தில் port city பேரத்தை முடித்த பின்ணணியில், ஆங்கிலத்தில் நீங்கள் இணைத்த அறிக்கையை, சுமுகமான உறவின் புரிதலை மட்டும் மனதில் நிறுத்தி, மீண்டும் வாசித்துப் பாருங்கள், ராஜதந்திர மொழி புரிதல் மற்றும் பிரோயகம் தெரிந்திருந்தால் இன்னும் இலகு . ஆகக் குறைந்தது உறவுகள் திருப்திகரமாக இல்லை என்பதை காட்டும்.\nஇந்தியாவின் அதிருப்தியையும் மீறி, சீனாவுடன் சிங்களம் 'ஒரே பாதை'யில் பயணிப்பதது தமிழர்களுக்கு நன்மை பயக்கும் என பார்க்கலாம்.\nவேறு, உள் மற்றும் மற்ற வெளியார் தலையீட்டால் பிரச்சனைகள் சீனா - சொறி சிங்களத்திக்கிடையே இருக்கிறது.\nஅந்த பிரச்னைகள் தெரியாவிட்டாலும், மிகவும் அந்நியோன்னியமான உறவை கொண்ட, சமீபத்தில் port city பேரத்தை முடித்த பின்ணணியில், ஆங்கிலத்தில் நீங்கள் இணைத்த அறிக்கையை, சுமுகமான உறவின் புரிதலை மட்டும் மனதில் நிறுத்தி, மீண்டும் வாசித்துப் பாருங்கள், ராஜதந்திர மொழி புரிதல் மற்றும் பிரோயகம் தெரிந்திருந்தால் இன்னும் இலகு . ஆகக் குறைந்தது உறவுகள் திருப்திகரமாக இல்லை என்பதை காட்டும்.\nஎனக்கு நடப்பது அனைத்தும் தெரியும். உங்களுக்கு தான் சரியாக தெரியாது.\nஎனக்கு நடப்பது அனைத்தும் தெரியும். உங்களுக்கு தான் சரியாக தெரியாது.\nவெளியிடப்படும் செய்திகள், அறிக்கைகள், அப்படி உங்களுக்கு தெரிந்தும், சீனாவின் அறிக்கை வழமையான வாழ்த்து என்பது உங்கள் புரிதல்.\n#1 : தென்கிழக்கு ஆசிய கடல் எல்லையை பொறுத்தவரையிலும் பிரிக்கப்பட முடியாத இறைமை என்னும் அடிப்படையில் சீனாவின் தொடர்ச்சியான ஆதிக்கமே 80% ஆன கடல் பிராந்தியம் சீனாவுக்கு சொந்தமானது\n#2: ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அடுத்ததாக பொருளாதார வல்லரசாகவும், ஆசியாவின் இராணுவ வல்லரசாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவமும் பெற்றது சீனா\n#3: இந்தியாவின் விஷயத்தில், சீனா எல்லை பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசியல் அளவுருக்கள் 2005ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்ட போதிலும், சீனா தொடர்ச்சியாக தனது எல்லை மீள்நிர்ணயத்தை இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை உள்ளடங்கலாக விரிவுபடுத்தியமையைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்திருந்தது\nவெளியிடப்படும் செய்திகள், அறிக்கைகள், அப்படி உங்களுக்கு தெரிந்தும், சீனாவின் அறிக்கை வழமையான வாழ்த்து என்பது உங்கள் புரிதல்.\nசீனா, அமெரிக்க சார்பு கோத்தபாய ஜனாதிபதியாக வந்துள்ளதால் “Belt and road initiative” பற்றி கருத்து தெரிவித்துள்ளது என்பது நான் கூற வந்தது.\nஅதை “சீனாவின் வழமையான வாழ்த்து” என நான் புரிந்து கொண்டிருப்பதாக நீங்கள் விளங்கிக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\n.. இலங்கைய அப்படியே வெட்டி ��டுத்து சீனாவுக்கு பக்கத்தில் வைக்கலாம்..\nகிந்தியாவின் சிங்களத்தின் மீதான அழுங்கு பிடியால்\nஹிந்தியாக்கு அழுக்கு பிடி தானே தெரியும்னு நினைச்சன். அழுங்கு பிடி எப்ப கற்றுக்கொண்டார்கள்\nஅந்த பிரச்னைகள் தெரியாவிட்டாலும், மிகவும் அந்நியோன்னியமான உறவை கொண்ட, சமீபத்தில் port city பேரத்தை முடித்த பின்ணணியில், ஆங்கிலத்தில் நீங்கள் இணைத்த அறிக்கையை, சுமுகமான உறவின் புரிதலை மட்டும் மனதில் நிறுத்தி, மீண்டும் வாசித்துப் பாருங்கள், ராஜதந்திர மொழி புரிதல் மற்றும் பிரோயகம் தெரிந்திருந்தால் இன்னும் இலகு . ஆகக் குறைந்தது உறவுகள் திருப்திகரமாக இல்லை என்பதை காட்டும்.\nPort City பேரம் 2014 மகிந்த செய்து கொண்ட உடன்படிக்கையிலேயே உள்ளது. 20 ஹெக்டேயரை சீன நிறுவனத்துக்கு உரித்தாகவும் மிகுதியை 99 வருட குத்தகைக்கு கொடுப்பதாகவும். (எதிர்காலத்தில் கொடுப்பது பற்றி)\n2016 இல் மைத்திரி சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி 20 ஹெக்டேயரை உரித்தாக வழங்குவதில்லை, முழுவதையும் 99 வருட குத்தகைக்கு வழங்குவதாக முடிவெடுத்தார்கள். இன்னும் சில பரிந்துரைகளும் இடம் பெற்றன. அப்பரிந்துரைகளுக்கமைய இப்பொழுது 269 ஹக்டேயரில் 116 ஹெக்டேயரை சீன நிறுவனத்துக்கு 99 வருட குத்தகைக்கு கொடுத்துள்ளார்கள். இலங்கையிடம் தான் உரித்து உள்ளது.\nPort City விடயத்தில் இந்தியா சமீபத்தில் எதையும் சாதிக்கவில்லை. எனவே சும்மா தொட்டதற்கெல்லாம் Port City ஐ உதாரணமாக காட்டுவதை நிறுத்துங்கள்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇந்தியாவின் அதிருப்தியையும் மீறி, சீனாவுடன் சிங்களம் 'ஒரே பாதை'யில் பயணிப்பதது தமிழர்களுக்கு நன்மை பயக்கும் என பார்க்கலாம்.\nஇவ்வாறான எதிர்பார்ப்பு மற்றும் முயற்சிகளினூடாக நாம் அடைந்தது\nநான் நினைக்கவில்லை இனி தமிழினம் இதன்பால் நம்பிக்கை கொள்ளும் என்று.\nஇந்தியாவின் அதிருப்தியையும் மீறி, சீனாவுடன் சிங்களம் 'ஒரே பாதை'யில் பயணிப்பதது தமிழர்களுக்கு நன்மை பயக்கும் என பார்க்கலாம்.\nகோத்தபாயவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு கொடுத்ததை மீள்பரிசீலனை செய்வேன் என கூறியிருந்தார் என வாசித்தேன்.\nஇது வெறும் தேர்தல் வாக்குறுதியா அல்லது அமெரிக்க ஆதரவு கோத்தபாய அதை செய்வாரா என பார்ப்பம்.\nஇலங்கை சீனா பக்கம் சென்றாலும�� தமிழர்களுக்கு நன்மை எதுவும் கிடைக்காது.\nஇவ்வாறான எதிர்பார்ப்பு மற்றும் முயற்சிகளினூடாக நாம் அடைந்தது\nநான் நினைக்கவில்லை இனி தமிழினம் இதன்பால் நம்பிக்கை கொள்ளும் என்று.\nநாம் இந்த விடயத்தில் எதை முயற்சித்தோம் என தெரியவில்லை. முயற்சிக்கும் அளவிகிற்கு எம்மிடம் அரசியல் தலைமையும் இல்லை என்றே நம்புகின்றேன்.\nஆனால், எமக்கு சந்தர்ப்பங்கள் கிடைத்தால் அதை அடையக்கூடிய தலைமையை உருவாக்கவேண்டும்.\nPort City பேரம் 2014 மகிந்த செய்து கொண்ட உடன்படிக்கையிலேயே உள்ளது. 20 ஹெக்டேயரை சீன நிறுவனத்துக்கு உரித்தாகவும் மிகுதியை 99 வருட குத்தகைக்கு கொடுப்பதாகவும். (எதிர்காலத்தில் கொடுப்பது பற்றி)\n2016 இல் மைத்திரி சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி 20 ஹெக்டேயரை உரித்தாக வழங்குவதில்லை, முழுவதையும் 99 வருட குத்தகைக்கு வழங்குவதாக முடிவெடுத்தார்கள். இன்னும் சில பரிந்துரைகளும் இடம் பெற்றன. அப்பரிந்துரைகளுக்கமைய இப்பொழுது 269 ஹக்டேயரில் 116 ஹெக்டேயரை சீன நிறுவனத்துக்கு 99 வருட குத்தகைக்கு கொடுத்துள்ளார்கள். இலங்கையிடம் தான் உரித்து உள்ளது.\nPort City விடயத்தில் இந்தியா சமீபத்தில் எதையும் சாதிக்கவில்லை. எனவே சும்மா தொட்டதற்கெல்லாம் Port City ஐ உதாரணமாக காட்டுவதை நிறுத்துங்கள்.\nசீன குடுத்த காசை எண்ணின மகிந்தவின் மொட்டுக்கூட்டம் 20 ஹெக்டேயரை சீன அரச நிறுவனத்துக்கு உரித்தாக குடுக்கிறதை பற்றி கவலைப்படலை. ஆனா, சர்வதேச சட்டங்களுக்கு அமைய தீவா உள்ள அந்த 20 ஹெக்டேயரை சார்ந்த 100 கடல் மைல்களுக்கு சீனா உரித்து கொண்டாடும் நிலை உருவாக்கலாம் என்று அமெரிக்கா, யப்பான் பயமுறுத்த சொறிலங்கா விழிச்சு கொண்டு குத்தகைக்கு மட்டுமே கொடுத்திருக்கு. அதுக்கு ஈடாக தெற்கில மேலும் பல நூறு ஏக்கர்களை குத்தகையா சொறிலங்கா சீனாக்கு கொடுத்திருக்கு.\nஇப்பிடித் தான் நடந்ததாக கேள்விப்பட்டதாக ஞாபகம்.\nஎனவே சும்மா தொட்டதற்கெல்லாம் Port City ஐ உதாரணமாக காட்டுவதை நிறுத்துங்கள்.\nநீங்கள் தான் முதலில் port city ஐ மேற்கோள் காட்டி, ஓர் கருத்தை வைத்தீர்கள்.\nஎனவே, அப்படிப்பட்ட உறவிலும், சீனா திருப்தி இல்லை என்பதை சொல்லவே port city ஐ உதரணமாக எடுத்தேன்.\nPort City விடயத்தில் இந்தியா சமீபத்தில் எதையும் சாதிக்கவில்லை.\nஅது நீங்கள் அறிந்த வரையிலும்.\nPort City பேரம் 2014 மகிந்த செய்து கொண்ட உடன்படிக்கையி���ேயே உள்ளது. 20 ஹெக்டேயரை சீன நிறுவனத்துக்கு உரித்தாகவும் மிகுதியை 99 வருட குத்தகைக்கு கொடுப்பதாகவும். (எதிர்காலத்தில் கொடுப்பது பற்றி)\nஉடன்படிகைகள், யதார்த்தத்தை தீர்மானிப்பதில்லை. அதுவும், உலகின் 2ம் பொருளாதார வல்லரசோடு, அதுவும் எதிர் காலத்தில் (அந்த நேரத்தில்) மகிந்த குடும்பத்தின் பல (அரச) பேரங்களை வசதிப்படுத்தப்போகும் வல்லரசோடு. மற்றும், அந்த வல்லரசிடம் இருந்து பெறப்பட்ட உத்தியோகபூர்வ கடன்கள் சொறி சிங்களத்தின் இறைமையை முற்றிலுமாக பிடுங்கிய நிலையிலும், காங்கிரஸ் கிந்திய அரசாங்கம் கையகலாத நிலையிலும்.\nசீனா, அமெரிக்க சார்பு கோத்தபாய ஜனாதிபதியாக வந்துள்ளதால்\nஇது உங்களின் தனிப்பட்ட அனுமானம் மற்றும் கருத்தை, ஆணித்தரமான தகவலாக சொல்கிறீர்கள்.\nஆகக் குறைந்தது, ராய்ட்டர்ஸ் பிரசுரித்து இருந்தது, கோத்தா சீன சார்பு வேட்பாளர் என்று.\nகோதா தன் வாயாலேயே சொல்லி இருந்தார் சீனாவை வெளியேற்றியது தவறு என்று சாரப்பட. ரம்புக்வெல, மேலே ஓர் படி சென்று சீனாவை மீண்டும் உள் அழைப்போம் என்றும் சொல்லி இருந்தார்.\nஇருவரும் அமெரிக்கா வேடர்பாளர்கள் என்று ஓர் கருத்து உலாவியது என்பதுவும் உண்மை.\nஉங்களின் கோத்தா அமெரிக்கா வேட்பாளர் என்பது, ஓர் கறுப்பு-வெள்ளையான கருத்து என்பது எனது கருத்தும், மற்றும் மருதங்கேணியின் கருத்தும்.\nMCC கொடைடையின் ஓர் முக்கியமான நோக்கம் ராஜபக்சேக்களின் கைகளை கட்டுவது, அதன் மூலம் சீனாவின் கைகளை கட்டுவது என்பது உங்களுக்கு தெரியுமா\nதாமரைக் கோபுரம், இன்னும் சொறி சிங்களத்தின் கைகளுக்கு வரவில்லை என்பதும், காரணமும் உங்களுக்கு தெரியுமா\nஎனவே, மற்றவர்களின் கருத்தையோ அல்லது அறிந்தது என்று சொல்வதையே மற்ற வாசகர்கள் பார்வைக்கும், துணிபுக்கும் விட்டு விடுங்கள்.\nமகிந்த ஆட்சி போன்று கோத்தாவும் சீனாவுடன் அதிகரித்த உறவை பேணுவார் என இந்தியாவும் அமெரிக்காவும் எண்ணி காய்களை நகர்த்தவேண்டிய நிலை.\nநீங்கள் தான் முதலில் port city ஐ மேற்கோள் காட்டி, ஓர் கருத்தை வைத்தீர்கள்.\nஎனவே, அப்படிப்பட்ட உறவிலும், சீனா திருப்தி இல்லை என்பதை சொல்லவே port city ஐ உதரணமாக எடுத்தேன்.\nநான் சரியான உதாரணமாக Port City பற்றி சுட்டிக்காட்டினேன்.\nநீங்கள் தான் தவறான உதாரணமாக அதை பயன்படுத்தினீர்கள். இந்தியா Port City விடயத்தில் எதையும் ச��திக்கவில்லை.\nஇது உங்களின் தனிப்பட்ட அனுமானம் மற்றும் கருத்தை, ஆணித்தரமான தகவலாக சொல்கிறீர்கள்.\nஆகக் குறைந்தது, ராய்ட்டர்ஸ் பிரசுரித்து இருந்தது, கோத்தா சீன சார்பு வேட்பாளர் என்று.\nகோதா தன் வாயாலேயே சொல்லி இருந்தார் சீனாவை வெளியேற்றியது தவறு என்று சாரப்பட. ரம்புக்வெல, மேலே ஓர் படி சென்று சீனாவை மீண்டும் உள் அழைப்போம் என்றும் சொல்லி இருந்தார்.\nஇருவரும் அமெரிக்கா வேடர்பாளர்கள் என்று ஓர் கருத்து உலாவியது என்பதுவும் உண்மை.\nஉங்களின் கோத்தா அமெரிக்கா வேட்பாளர் என்பது, ஓர் கறுப்பு-வெள்ளையான கருத்து என்பது எனது கருத்தும், மற்றும் மருதங்கேணியின் கருத்தும்.\nMCC கொடைடையின் ஓர் முக்கியமான நோக்கம் ராஜபக்சேக்களின் கைகளை கட்டுவது, அதன் மூலம் சீனாவின் கைகளை கட்டுவது என்பது உங்களுக்கு தெரியுமா\nதாமரைக் கோபுரம், இன்னும் சொறி சிங்களத்தின் கைகளுக்கு வரவில்லை என்பதும், காரணமும் உங்களுக்கு தெரியுமா\nஎனவே, மற்றவர்களின் கருத்தையோ அல்லது அறிந்தது என்று சொல்வதையே மற்ற வாசகர்கள் பார்வைக்கும், துணிபுக்கும் விட்டு விடுங்கள்.\nஅரசியல் அறிவு என்பது தாமாக வளர்த்துக்கொள்வது. அதை விளங்கிக்கொள்ளக் கூடியவர்களுக்கே விளங்கப்படுத்தலாம்.\nஉங்களுக்கு விளங்கிக்கொள்ளும் தன்மை இருந்தால் இந்த திரி உங்களுக்கு உதவலாம்.\nகெஹெலிய ரம்புக்வெல தமது அரசு ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவுடனான MCC, SOFA உடன்படிக்கைகளை பரிசீலனை செய்து இரு நாட்டுக்கும் நன்மை பயக்குமானால் கையெழுத்திடுவோம் எனவும் கூறினார்.\nமகிந்த ஆட்சியின் போது மகிந்த தான் MCC கொடையை தமக்கு தரும்படி அமெரிக்காவை கேட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோத்தபாய சீனாவை முற்றாக வெளியேற்றுவார் என நான் கூறவில்லை. அமெரிக்காவோ இந்தியாவோ வழங்காத பணத்தை சீனா வழங்கும் போது சீனாவிடம் பணம் வாங்கி அபிவிருத்திகளை செய்வார்கள்.\nசீனா ஏற்கனவே உள்ளே தான் உள்ளது. 2015 மைத்திரி ஜனாதிபதியாக வந்ததும் சீன அபிவிருத்திகளை நிறுத்தினார். பின் தானே ஒவ்வொன்றாக முன்னெடுக்க தொடங்கினார்.\nதாமரைக் கோபுரம் இன்னும் இலங்கையின் கைகளில் தான் உள்ளது. அபிவிருத்தி முழுமையாகாத நிலையில் அது திறந்து வைக்கப்பட்டது. அபிவிருத்தி தொடர்கிறது. மைத்திரி தாம் கடனை திருப்பி செலுத்திக்கொண்டிருக்கிறோம் என கூறியிருந்தார்.\nதாமரைக் கோபுரம் இன்னும் இலங்கையின் கைகளில் தான் உள்ளது.\nநன்றி, உங்களுக்கு தாமரை கோபுரம் பற்றிய சீனாவுடனான பிரச்சனைகள் மற்றும் சொறி சிங்களத்தின் கைகளில் இல்லை தெரியவில்லை என்பதற்கு. அனால், இது சிறிய விடயம், மற்ற விடயங்களோடு ஒப்பிடும் போது. இதுவும், ராஜபக்சே பேரதில் ஒன்று. இது தெரிந்து இருக்க வேண்டியதில்லை.\nஅரசியல் அறிவு என்பது தாமாக வளர்த்துக்கொள்வது. அதை விளங்கிக்கொள்ளக் கூடியவர்களுக்கே விளங்கப்படுத்தலாம்.\nநீங்கள் அறிவது மற்றும் புரிவது எல்லாமே black-and-white ஆக, செய்திகள் மற்றும் அறிக்கைகளில் உள்ளவற்றை.\nகோத்தா இற்கு, pentagon , zionist தொடர்புகள் இருந்தும், கோத்தா தனது மற்றும் ராஜபக்சே நலன்களின் அடிப்படையில் இயங்க வேண்டிய கட்டாய தேவை இருக்கிறது. அதற்கு, சீனாவே வசத்திப்படுத்தக்கூடிய உள்ளக மற்றும் வெளியாக அரச, நிதி, மற்றும் நிர்வாக அதிகாரங்கள், செல்வாக்குகள் மற்றும் கட்டமைப்புகளை கொண்டுள்ளது. இதை அமெரிக்கா செய்ய முடியாது.\nஅதனால், கோத்தா விரும்பினாலும், அமெரிக்காக விரும்பினாலும், சீனாவே கோத்தாவின் தெரிவு.\nகோத்தாவின் மீது அமெரிக்கவிற்கு உள்ள பிடி மனித உரிமைகள், போர் குற்றங்கள். இதை அமெரிக்கா ஏற்கனவே நினைவு படுத்தி விட்டது. கோத்த அதிபர் பதவி எடுத்ததில் ஓர் முக்கியமான நோக்கம் அதை வாழ்நாளில் தவிர்பதற்காக. சீன இதை பற்றி ஒன்றுமே கதைக்கவில்லை.\nMCC கொடையை மகிந்த கேட்டது, சீனாவின் கடன் சுமையில் இருந்து இடைவெளி பெறும் நோக்கில். அதுவும், மனிதஉரிமை, போர்க்குற்றம் பிரச்சனைகளும், MCC ஐ மகிந்தவிற்கு தடுத்து விட்டது.\nஇப்போதைய MCC கொடையில், ராபக்சே குடும்பத்தித்ற்கே பிரச்சனையான விடயம் உள்ளது. காணிச் சந்தையை உருவாக்குதல். ராபக்சே குடும்பத்தின் நலனில் இதயத்திலும், மூளையிலும் கைவைக்கும் விடயம். இது ராஜபக்சேகளின் கைகளை கட்டி, சீனவின் கைகளை கட்டுவது. சீனாவும் விரும்பாது. காணிச் சந்தை, SOFA இற்கு அவசியம்.\nSOFA வில், உள்நாட்டு அரசியல் பிரச்னைகள், சீன தடுக்கின்றமை.\nஈஸ்டர் தாக்குதல் அமெரிக்கா தான் செய்தது என்று உண்மையில் இருந்தாலும், அதை பற்றி சிங்களத்தின் எல்லா அதிகார மையங்களுக்கும் 6 மாததிற்கு முதலே தெரிந்து இருந்தது. எல்லோரும் தத்தம் நன்மை கருதி, கண்டும் காணாமல் இருந்து விட்டதே உண்மை.\nஉங்களின் ப���ரிதல் எனக்கு தெரியாது, எல்லா western அரசியல், பொருளியல் மற்றும் பாதுகாப்பு வட்டரங்களில், கோத்தாவின் வெற்றி சீனாவின் வெற்றியாகவே நோக்கப்படுகிறது.\nஅரசியல், ரஜதந்திரம், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு என்பவையம், அவற்றின் ஒன்றோடு ஒன்றிணைந்த நலன்கள் எவ்வாறு அடையப்படுகிறது என்பதின் அறிவையும் யார் வளர்க்க வேண்டும் என்பதை வாசகர்களிடம் விட்டு விடுகிறேன்.\nஆயினும், நான் அதில் வரும் மாற்றங்கள் பற்றி அறிவை வளர்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்.\nநான் சரியான உதாரணமாக Port City பற்றி சுட்டிக்காட்டினேன்.\nநீங்கள் தான் தவறான உதாரணமாக அதை பயன்படுத்தினீர்கள். இந்தியா Port City விடயத்தில் எதையும் சாதிக்கவில்லை.\nஆனால், நீங்கள் இணைத்த க்ஸி ஜின்பிங் இன் ஆங்கில அறிக்கையில் black-and-white ஆகவே உள்ள சீனாவின் திருப்தி இல்லாமையை புரிந்து கொள்ள முடியாதது, இந்தியா பற்றி ஒன்றுமே சொல்லாமல், உங்களுடைய புரிதலுக்கு பின்பு port city உதாரண\nநான் சொன்னது, Port City உங்களின் உதாரணம் உங்களுடைய புரிதல் படி இருந்தும், க்ஸி ஜின்பிங் சீனாவின் தற்போதைய அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். இந்தியா பற்றி நான் ஒன்றுமே சொல்லவில்லை. மொத்தத்தில், க்ஸி ஜின்பிங் இன் அறிக்கை உங்களுக்கு புரியவில்லை.\nஇந்திய அரசின் port city பற்றிய செல்வாக்கும், ஈடுபடும் உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவும் இல்லை. அதற்காக, இந்திய அரச செய்தது மற்றும் சாதித்தது இல்லை என்று ஆகி விடாது.\nநன்றி, உங்களுக்கு தாமரை கோபுரம் பற்றிய சீனாவுடனான பிரச்சனைகள் மற்றும் சொறி சிங்களத்தின் கைகளில் இல்லை தெரியவில்லை என்பதற்கு. அனால், இது சிறிய விடயம், மற்ற விடயங்களோடு ஒப்பிடும் போது. இதுவும், ராஜபக்சே பேரதில் ஒன்று. இது தெரிந்து இருக்க வேண்டியதில்லை.\nதாமரைக்கோபுரம் தொடர்பாக ALIT நிறுவனத்துடன் 2 பில்லியன் ரூபாய் பணம் தொடர்பான பிரச்சினை போய்க்கொண்டிருக்கிறது. மற்றும்படி தாமரைக்கோபுரம் இன்னும் இலங்கையின் கையில் தான் உள்ளது. முதலில் நீங்கள் ஒன்றை இன்னொன்றுடன் சேர்த்து குழப்பிக்கொள்ள வேண்டாம்.\nலாரா ,கடன்சா உங்கள் இருவரின் கருத்தாடல்களில் இருந்து நிறைய விடயங்கள் அறியக் கூடியதாக உள்ளது.\nமுக்கிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள.. ரஷ்யாவிற்கு தடை\nசௌதியில் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடு: உலகநாடுகள் வரவேற்பு\nபிரபஞ்ச அழகியாக தென் ஆபிரிக்காவின் சோசிபினி துன்சி தெரிவு\nநியூஸிலாந்தில் குமுறத் தொடங்கியுள்ள எரிமலை ; அவசர நிலை பிரகடனம்\nகோயில் மடப்பள்ளிக்குள் வைத்து சிறுமியை சீரழித்த பூசகர்: வல்வெட்டித்துறையில் அதிர்ச்சி சம்பவம்\nமுக்கிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள.. ரஷ்யாவிற்கு தடை\nமுக்கிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள.. ரஷ்யாவிற்கு தடை அடுத்த 4 ஆண்டுகளுக்கு அனைத்து முக்கிய விளையாட்டுப் போட்டிகளிலும் ரஷ்யா கலந்து கொள்ள, உலக ஊக்க மருந்து எதிர்ப்பு அமைப்பால் தடை விதித்துள்ளது. அந்தவகையில் எதிர்வரும் ரோக்கியோவில் 2020 ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டி மற்றும் கட்டாரில் 2022 ஆம் ஆண்டு நடைபெறும் கால்பந்து உலகக் கிண்ண போட்டியிலும் ரஷ்யாவின் கொடி அணிவகுப்பில் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போதைப் பொருள் பயன்படுத்துதலில் எந்த குற்றமும் இழைக்கவில்லை என்றும் நிரூபித்த வீரர்கள் பொதுவான ஒரு கொடியில் விளையாடலாம். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக ஊக்க மருத்து எதிர்ப்பு அமைப்பின் கூட்டத்தில் ஒரு மனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டிலிருந்து தடகள போட்டியில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ரஷ்யாவிற்கு 21 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/russia-has-been-slapped-with-a-4-year-ban-from-all-major-sporting-events/\nசௌதியில் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடு: உலகநாடுகள் வரவேற்பு\nசௌதியில் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடு: உலகநாடுகள் வரவேற்பு சௌதி அரேபியாவில் இதுவரை காலமும் நடைமுறையில் இருந்த, ஆண்கள் – பெண்களுக்கான தனித் தனி நுழைவாயில் கட்டுப்பாடை தளர்த்துவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதுவரை, அந்நாட்டில் உள்ள உணவகங்கள் குடும்பங்கள் மற்றும் பெண்களுக்கு என்று ஒரு நுழை வாயிலும் தனியாக வரும் ஆண்களுக்கு மட்டும் தனியாக ஒரு நுழைவாயிலும் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று இருந்தது. இந்நிலையில், இனி இந்த, தனித் தனி நுழைவாயில் வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே சௌதி அரேபியாவில் இருந்த பல கட்டுபாடுகளையும், குறிப்பாக பெண்களுக்கான கட்டுப்பாடுகளை அந்���ாட்டு அரசு தளர்தி வருகின்ற நிலையில், அரசின் இந்த முடிவினை உலக நாடுகள் வரவேற்றுள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டு முகமது பின் சல்மான் இளவரசராக பொறுப்பேற்றபின்னர் நாட்டின் பெண்களுக்கு எதிரான பழமை வாய்ந்த சடங்களை நீக்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாக வாகனம் ஒட்டுவதற்கு பெண்களுக்கு சுதந்திரம் அளித்தது மற்றும் பொழுது போக்கு பூங்காக்களில் பங்கேற்பது உள்ளிட்டவற்றில் இருந்த கட்டுப்பாடுகளை நீக்கினார். http://athavannews.com/சௌதியில்-தளர்த்தப்பட்ட-க/\nபிரபஞ்ச அழகியாக தென் ஆபிரிக்காவின் சோசிபினி துன்சி தெரிவு\nபிரபஞ்ச அழகியாக தென் ஆபிரிக்காவின் சோசிபினி துன்சி தெரிவு பிரபஞ்ச அழகியாக தென் ஆபிரிக்காவின் சோசிபினி துன்சி (Zozibini Tunzi) தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2019ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டி அமெரிக்காவின் அட்லாண்டாவில் நேற்று இடம்பெற்றது. இதில் இறுதி சுற்றில் தெரிவு செய்யப்பட்ட 7 பெண்களில் தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த 26 வயதான சோசிபினி துன்சி பிரபஞ்ச அழகியாக தெரிவு செய்யப்பட்டார். பிலிப்பைன்சின் முன்னாள் உலக அழகியான கேட்ரினா கிரே துன்சிக்கு பிரபஞ்ச அழகிக்கான கீரிடத்தை சூட்டினார். பிரபஞ்ச அழகியாக துன்சி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முன்னர் மேடையில் அவரது பேச்சு அனைவராலும் பாராட்டப்பட்டது. ‘என்னை போன்ற நிறத்தையும், முடியையும் உடைய பெண்கள் அழகானவர்கள் என்று கருதப்படாத உலகத்தில் நான் வளர்ந்தேன். ஆனால், இம்மாதிரியான எண்ணங்கள் நிறுத்தப்படுவதற்கான நேரம் இது என்று நினைக்கிறேன். குழந்தைகள் என் முகத்தை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். பின்னர் அவர்களது முகம் எனது முகத்தில் பிரதிப்பலிப்பதை அவர்கள் பார்க்கலாம்’ எனக் குறிப்பிட்டிருந்தார். http://athavannews.com/பிரபஞ்ச-அழகியாக-தென்-ஆபி/\nநியூஸிலாந்தில் குமுறத் தொடங்கியுள்ள எரிமலை ; அவசர நிலை பிரகடனம்\nநியூஸிலாந்தில் எரிமலை வெடித்து சிதறியது – ஐந்து பேர் உயிரிழப்பு நியூஸிலாந்தில் உள்ள எரிமலை ஒன்று வெடித்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளததாகவும் பலர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விபத்தினால் பாதிக்கப்பட்ட 23 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாகவும் கூறியுள்ளனர். வெள்ளைத்தீவிலுள்ள குறித்த எரிமலை வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, அதன் வாய் பகுதியில் சுற்றுலாப்பயணிகள் நடந்து சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. சுமார் 100 சுற்றுலாப்பயணிகள் எரிமலைக்கு அருகாக இருந்த நிலையிலேயே, நியூஸிலாந்து நேரப்படி இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு எரிமலை குமுற ஆரம்பித்துள்ளது. இந்த வெடிப்பினால் மேலெலும்புள்ள சாம்பல் புகை, சுமார் 12,000 அடி உயரத்திற்கு தென்படுவதாக கூறப்படுகின்றது. இந்தநிலையில் சுற்றுலாப்பயணிகளில் பலர் காணாமற்போயுள்ளதுடன், அந்தப் பகுதியெங்கும் புகை வியாபித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நியூஸிலாந்தில்-எரிமலை-வ-2/\nகோயில் மடப்பள்ளிக்குள் வைத்து சிறுமியை சீரழித்த பூசகர்: வல்வெட்டித்துறையில் அதிர்ச்சி சம்பவம்\nஎல்லா சிறைச் சாலைகளிலும், ஓரினச் சேர்க்கை உடைய, கைதிகளின் தொல்லை, பெரிய தொல்லை... என்று சொல்வார்கள். ஐயர்... எக்கச் சக்கமாக, மாட்டுப் பட்டுப் போனார்.\nஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyulagam.blogspot.com/2011/05/blog-post_12.html", "date_download": "2019-12-10T05:15:54Z", "digest": "sha1:4AIMKWCWULMVROJ2LHVFJONET3P4BPNF", "length": 32546, "nlines": 572, "source_domain": "kaviyulagam.blogspot.com", "title": "மைந்தனின் மனதில்...: 'ரைட்டு' கமெண்டு போடும் பதிவர்கள் யார்??", "raw_content": "\n'ரைட்டு' கமெண்டு போடும் பதிவர்கள் யார்\nஅன்னிக்கு ஒரு நாள் அல்ல இரு நாள் அல்ல பல நாள்\nபாத்திருக்கேன் பரவலாக பல பேரின் ப்ளாக்'இல் ரைட்டு\nரைட்டு என்று மட்டும் கமெண்டு போட்டு திரிகிறார்கள் இரண்டு பேர்..\nஅப்பிடி என்னத்த எல்லாரும் கரெக்ட்டா சொல்லுறாங்க இவங்க\nரைட்டு ரைட்டு என்று கமெண்டு போட\nரைட்டு என்றால் அம்ம்புட்டு இஷ்டமோ\nஏன் லெப்ட்டு லேப்ப்டுன்னு கமெண்டு போடுறது\nபிக்காலி பசங்களா...பிச்சுப் பிச்சு இனி எவனாச்சும்\nரைட்டு லெப்ட்டு வெட்டு கொத்துன்னு கமெண்டு போட்டீங்கன்னு\nஅங்க பாரு ஒண்ணுமே தெரியாத மாதிரி ஜோசிக்கிரான்யா\nகொய்யாலுகளே மெய்யாலுமே நீங்க தான் அந்த ரெண்டு பேரும்\nஇதில மறச்சு புதிர் போட என்ன இருக்கு பாஸ்...\nஒன்னு நம்ம கமெண்டு புயல் நாஞ்சில் மனோ\nஅடுத்தவர்...தக்காளி வியாபாரம் பண்ணும் ஒருவர்...நீங்களே\nஹிஹி எம்மாம் பெரிய புதிரு\nகுறிப்பு:இதையும் மீறி ரைட்டு லெப்டுன்னு கமெண்டு வந்திச்சு அப்புறம் ரெண்டு கையும் இருக்காதுஇது எச்சரிக்கை அல்ல கட்டளை கட்டளை\nபெயர் குறிப்பிட்டதுக்கு கோபிக்கமாட்டாங்கன்னு நெனைக்கிறேன்..இது ஒரு சாதா பதிவுங்க..நாட் சீரியஸ் பதிவு\nLabels: \u0012\u000fபதிவு\f\u0012\u0012மொக்கை\f\u0012\u001bபதிவர்கள்\nஏன் லெப்ட்டு லேப்ப்டுன்னு கமெண்டு போடுறது\nசகோ, காலங் காத்தாலா...வயிறு குலுங்க சிரிக்க வைச்சிட்டீங்களே.\nகல்கிசை, மொரட்டுவ, மோதரை, மட்டக்குளிய, பாணந்துற...\nஹி ஹி ஆருயிர் அண்ணன் விக்கி தக்காளியை அவமானப்படுத்தியதற்காகவும்,தானைத்தலைவன் நாஞ்சில் மனோவை படு கேவலமாக திட்டியதற்காகவும் உங்களை மனதாரப்பாராட்டுகிறேன் ஹா ஹா ந்க்கொய்யால ஒழிஞ்சான்க 2 பேரும்..\nரைட்டு சாரி..சாரி லெப்டு சாரி..சாரி தப்பு...\nரைட்டு ந்னு சொன்னா தப்பா சார்..\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஅண்ணா சில்லாலை முன்னால் ஏறு அண்ணா ரைட்டு இவன் யாருடா புதுசா பஸ் ரைவர்\nகொட்டாஞ்சேனை ஆமர் வீதி வழியாக செல்வமஹால் தியேட்டர் இறக்கம் அண்ணா ரைட்டு.\nMANO நாஞ்சில் மனோ said...\nரைட்டு ஸாரி லேப்டு ஸாரி ஓகே ஹி ஹி ஹி ஹி....\nMANO நாஞ்சில் மனோ said...\nஹி ஹி ஆருயிர் அண்ணன் விக்கி தக்காளியை அவமானப்படுத்தியதற்காகவும்,தானைத்தலைவன் நாஞ்சில் மனோவை படு கேவலமாக திட்டியதற்காகவும் உங்களை மனதாரப்பாராட்டுகிறேன் ஹா ஹா ந்க்கொய்யால ஒழிஞ்சான்க 2 பேரும்..//\nமாப்ளைக்கு ஒரு விஷயம் சொல்லிக்கறேன்.........\nமிதிக்கரதுக்கு ஒரு ஆளுக்கு ஓட்டு போட்டு வளக்கறோம்.....அந்த ஆளு சிபி......மவனே நக்கலா உனக்கு......மனோ அருவா எட்றா இவனுக்கு எத கட் பண்ணணுமோ அத கட் பண்ணிடுவோம் கொய்யால\nரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ....போதுமா\nMANO நாஞ்சில் மனோ said...\nமாப்ளைக்கு ஒரு விஷயம் சொல்லிக்கறேன்.........\nமிதிக்கரதுக்கு ஒரு ஆளுக்கு ஓட்டு போட்டு வளக்கறோம்.....அந்த ஆளு சிபி......மவனே நக்கலா உனக்கு......மனோ அருவா எட்றா இவனுக்கு எத கட் பண்ணணுமோ அத கட் பண்ணிடுவோம் கொய்யால\nரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ....போதுமா\nஇதோ அருவாளை தீட்டுட்டு வாரேன் மக்கா...\nஹி ஹி ஆருயிர் அண்ணன் விக்கி தக்காளியை அவமானப்படுத்தியதற்காகவும்,தானைத்தலைவன் நாஞ்சில் மனோவை படு கேவலமாக திட்டியதற்காகவும் உங்களை மனதாரப்பாராட்டுகிறேன் ஹா ஹா ந்க்கொய்யால ஒழிஞ்சான்க 2 பேரும்..//\nமாப்ளைக்கு ஒரு விஷயம் சொல்லிக்கறேன்.........\nமிதிக்கரதுக்கு ஒரு ஆளுக்கு ஓட்டு போட்டு வளக்கறோம்.....அந்த ஆளு சிபி......மவனே நக்கலா உனக்கு......மனோ அருவா எட்றா இவனுக்கு எத கட் பண்ணணுமோ அத கட் பண்ணிடுவோம் கொய்யால\nரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ....போதுமா\nஹிஹிஹிஹி சிரிப்பு தாங்கேல மச்சி...பாவம் சி பி\n///அன்னிக்கு ஒரு நாள் அல்ல இரு நாள் அல்ல பல நாள்\nபாத்திருக்கேன் பரவலாக பல பேரின் ப்ளாக்'இல் ரைட்டு\nரைட்டு என்று மட்டும் கமெண்டு போட்டு திரிகிறார்கள் இரண்டு பேர்../// இந்த வரி வரைக்கும் பதிவு சீரியசாய் போகுது எண்டல்லோ நினைச்சுப்போட்டன்...)\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nஹன்சிகா மோத்வானி Latest குளு குளு Hot Pic's\nஹன்சிகா மோத்வானி......... தமிழ் சினிமா விசிறிகளின் புதிய கனவு நாயகி... வந்த வேகத்தில் அதிரடியாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர ஆரம்பித்துள்ளா...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nவிஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது '...\nபடம் ஒன்று வெற்றி அடைந்தால்,அதன் இரண்டாம் பாகத்தையும் சூட்டோடு சூடாக வெளியிடும் காலகட்டத்தில் தமிழ் சினிமா இப்போ...\nநாட்டாமை தீர்ப்பை மாத்து இல்லைனா மைனர் குஞ்சை சுட்...\nமாப்புள்ளே நீ அடிமையா இல்லை ஆம்பிளையா\nஎலே புதுசா படம் காட்���ுறாங்களாம்லே\nசித்தார்த் மல்லையாவுக்கு முத்தம் கொடுத்த தீபிகா ப...\nடெரர் தனமாய் கமெண்டு போடுவது எப்படி\nவரலாறு முக்கியம் அமைச்சரே-அசோகப் பேரரசர்\n\"காதல் கவிதை\"அப்பிடீன்னு தலைப்பு போடவா\n\"Batman Returns\"-ஒசாமாவால் கடுப்பான ஒபாமா\nவிஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை\nஒபரா வின்பரேயின் அந்த இறுதி நிமிடங்கள்(படங்கள் இணை...\nஏஞ்செலினா ஜூலிக்கு விஜயகாந்த் மேல காதலா\nகில்லி அடிச்சா...ப்ரீத்தி ஜிந்தா அழுதா..\nஆர்னோல்ட் ச்வாசிநேகர் விவாகரத்து.காரணம் அம்பலம்\nதமிழ்மணத்தில்,ப்ளாக்'இல் நீக்கப்பட்ட பதிவுக்கான மன...\nவாங்க நமீதாவ படம் எடுக்கலாம்\nபிளாக்கர் கோளாறுக்கு காரணம் கருணாநிதியா\n'ரைட்டு' கமெண்டு போடும் பதிவர்கள் யார்\nபின்லேடனை கொன்றது கப்டன் விஜயகாந்த்'தா\nபதினஞ்சு ஓட்டும் ஒரு மைனஸ் ஓட்டும்\n'தல'அஜித் வழியில் பிரபல பதிவர்\nநான் \"மலரோடு' தனியாக என்ன செய்தேன்\nபழைய பாடல்களை கேட்கும் போது சில பழைய பாடல்கள் தரும் சுகத்துக்கு அளவே இல்லைங்க.. நம்மள மாதிரி சின்ன பசங்க கேட்டாலும் ஒரு உன்னதமான சுகத்தை தரு...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nபாரதிராஜாவின் \"கிழக்கே போகும் ரெயில்\" மற்றும் \"புதிய வார்ப்புகள்\" ஆகிய தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய படங்கள் கடந்த வா...\n'ஈகோ' என்கின்ற ஒற்றை வார்த்தையால் சீரழிந்த உறவுகள் ஏராளம்.அது கணவன் மனைவியாகட்டும்,காதலன் காதலி...\nதமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் \"அங்கோர்\"கோவில்..\nபேஸ்புக்கில் கம்போடியாவில் அமைந்திள்ள உலகின் மிகப்பெரிய கோயிலான\"அங்கோர்\"தமிழர்களால் தமிழ் மன்னர்களா...\nவல்லினம் | கலை இலக்கிய இதழ்\nதமிழின் முதன்மையான முன்னணி கலை- இலக்கிய, சமூகவியல்\n\u0012\u000fபதிவு\f\u0012\u0012மொக்கை\f\u0012\u001bபதிவர்கள்\f(1)\nஆதலினால் பதிவு செய்வீர் (1)\nஆர்தர் சி கிளார்க் (1)\nஉலகம் சுற்றும் வாலிபன் (1)\nஎக் தா டைகர் (1)\nஐ தே க (1)\nசண்டே போட்டோ காமெடி (1)\nதீயா வேலை செய்யணும் குமாரு (1)\nபதிவு \u0012\u0012மொக்கை \u0012\u001bபதிவர்கள் (1)\nபின்நவீனத்துவம் என்றால் என்ன (1)\nராஜ ராஜ சோழன் (1)\nவடக்கின் மாபெரும் போர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-7776.html?s=dcb8ef7361204fd6fcbffca49b9455e4", "date_download": "2019-12-10T06:14:45Z", "digest": "sha1:5S763QN4J2EQH7QSWWQQH334NTYPF7RB", "length": 5441, "nlines": 12, "source_domain": "www.brahminsnet.com", "title": "'முத்து' கோட்டை ! [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nஇந்தியக் கோட்டைகளில் தனிப்பிரகாசத்துடன் ஜொலிக்கும் மகத்தான முத்து ' என்று முகலாயப் பேரரசை ஸ்தாபித்த பாபரை வியக்கவைத்த அழகு பிரமிப்பு எது தெரியுமா மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் கோட்டை மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் கோட்டை இது, நகரில் இருந்து 100 மீட்டர் உயரத்தில் மலைமீது 3 சதுர கி. மீ., பரப்பில் 10 மீட்டர் உயர சுவர்களுடன் கம்பீரமாகக் காட்சிதரும் அழகே அழகு \nஇந்தியக் கோட்டைகளில் அதிக பாதுகாப்பு கொண்ட பிரம்மாண்டமான இதன் அருகில்தான் 1857ன் முதல் சுதந்திரப் புரட்சியின்போது ஜான்சிராணி லட்சுமிபாய்க்கும் பிரிடிஷ் படைகளுக்கும் முக்கியப் போர் நடந்தது .\nகி. பி. 8வது நூற்றாண்டில் இந்தப் பகுதியை ஆட்சிசெய்துவந்த சூரஜ்சிங்கை ஒரு பயங்கர நோய் தாக்கியது . கோபாசல் மலையில் தங்கியிருந்த குவாலிகா என்ற முனிவர் தனது தெய்வீக சக்தியாலும் ஒரு குளத்தின் புனித நீராலும் அவரைக் காப்பாற்றினார் . ' உன் பெயரை சூரஜ் பால் என்று மாற்று, உன் தலைமுறை பால் என்ற பெயரைப் பயன்படுத்தும் வரை இங்கு உங்கள் ஆட்சி நீடிக்கும் ' என்று அருளாசி வழங்கினார் குவாலிகா முனிவர் .\nஅவருக்கு நன்றிசெலுத்தும் வகையில் அவரது பெயரிலேயே குவாலியர் நகரையும், ஒரு கோட்டை மற்றும் சில கோயில்களையும் உருவாக்கினார் சூரஜ் பால். இவரது தலைமுறையின் 84வது மன்னர், பால் என்ற பெயருக்குப் பதில் வேறுபெயர் சூட்டியதால் தோமார் வம்ச அரசரிடம் ஆட்சியைப் பறிகொடுத்தாராம் . பின்னர் டில்லி லோடிகள், முகலாயர்கள், மராத்தியர், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கைக்கு மாறிய இந்தக் கோட்டை, இறுதியாக சிந்தியா வம்சத்தினரிடம் வந்தது.\nதோமார் வம்ச ராஜா மான்சிங், 15வது நூற்றாண்டில் குவா��ியர் கோட்டையைப் புனரமைத்தார் . மான்சிங் அரண்மனை, மான்சிங் தனது ராணி ம்ருக்னைனிக்காகக் கட்டிய குஜிரி மஹால், கரண் அரண்மனை ஜஹாங்கீர் மஹால் உள்ளிட்ட 6 அரண்மனைகள், சிற்பநுணுக்கங்கள் நிறைந்த 2 விஷ்ணுகோயில்கள், மாமியார் கோயில், மருமகள் கோயில் என்று வித்தியாசமான பெயர்கள் கொண்ட 2 கோயில்கள், ஒரு ஜைனக் கோயில், ராணிகள் கூட்டமாக சதி தீயில் பாய்ந்து உயிர் விட்ட ஜவ்ஹர் குன்ட்; சூரஜ் பாலின் நோயைக் குணப்படுத்திய சூரஜ் ஏரி உள்ளிட்ட பல ஏரிகள் என இந்தக் கோட்டை முழுவதுமே சரித்திர சாட்சிக்கூடமாக ஒளிர்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=i+too+had&si=0", "date_download": "2019-12-10T06:30:41Z", "digest": "sha1:NP5LSVEB4AH5HI5JOEJJPNS6DQVUQRD3", "length": 15193, "nlines": 289, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » i too had » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- i too had\nகே.எஸ். சுந்தரம் என்கிற இயற்பெயர் கொண்ட ஆதவன், 1942-ம் வருடம் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர். அறுபதுகளில் எழுதத் தொடங்கி, மிகக் குறுகிய காலத்தில் தமிழ்ப்படைப்புலகில் பல குறிப்பிடத்தகுந்த சாதனைகளை நிகழ்த்தியவர்.\nஇந்திய ரயில்வேயில் முதலில் பணியிலிருந்த ஆதவன், ஏழாண்டுகளுக்குப் பிறகு 1975-ம் வருடம் நேஷனல் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ஆதவன் (Aadhavan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nவகை : கல்வி (Kalvi)\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : சங்கீத கான்ஜிலால்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஎழுத்தாளர் : ஜெயகாந்தன் (Jayakanthan)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள��\nகுழந்தைகளின், இளையராஜாவின், Paal kattu, வர்மனின், songs, plants, விழாக்கள், விதிமுறை, சிறந்தது, k.sri, தமிழ் நாட்டு சிவாலயங்கள், கோவலன் கண்ணகி, கட்டுக்கதைகளும், மனிதனுக்குள் ஒரு மிருகம், திருவரு\nசனீஸ்வர தோஷங்கள் நீக்கும் நளபுராணம் - Saneeswara Dhoshangal Neekkum Nala Puranam\nஸ்ரீதர் ஜோக்ஸ் - Sridhar Jokes\nவாழ்க்கை வரலாறு வரிசையில் தோழர் ஜீவானந்தம் -\nகார்ப்பரேட் கோடரி - Corporate Kotari\nதேவி திருவிளையாடல் - Devi thiruvilaiyadal\nபொன்னியின் செல்வன் (பாகம் 1) - Ponniyen Selvan - 1\nகூண்டினுள் பட்சிகள் (old book rare) -\nஎம்.எஸ். வாழ்வே சங்கீதம் - (ஒலிப் புத்தகம்) - M.S. : Vaazhve Sangeedham\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/71252-trial-of-two-way-traffic-on-anna-salai-to-begin-today.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-10T05:08:42Z", "digest": "sha1:DFVT6MKLEYQF362BVMWCMMF3WTQQ7DQY", "length": 10716, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "10 ஆண்டுகளுக்குப் பிறகு இருவழி சாலையாக மாறிய அண்ணாசாலை | Trial of two-way traffic on Anna Salai to begin today", "raw_content": "\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி\nநீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்\n10 ஆண்டுகளுக்குப் பிறகு இருவழி சாலையாக மாறிய அண்ணாசாலை\nசென்னை அண்ணாசாலையை இருவழிப்பாதையாக மாற்றும் வகையிலான சோதனை ஓட்டத்திற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nமெட்ரோ ரயில் பணிக்காக சென்னை அண்ணாசாலை ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இன்றும், நாளையும் சோதனை ஓட்டம் நடைபெறும் என சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பாக போக்குவரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ''அண்ணாசாலையில் மெட்ரோ ரயில் பணிகள் முடிந்த நிலையில் ஜி.பி சாலை முதல் ஒயிட்ஸ் சாலை வரை மீண்டும் இருவழிப்பாதையாக மாற்ற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் சோதனை ஓட்டமாக இன்றும், நாளையும் அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதற்காக அண்ணாசாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் இருந்து வெல்லிங்டன் சந்திப்பு வரை இருவழிச்சாலையாக மாற்றப்படுகிறது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி அண்ணா மேம்பாலத்தில் இருந்து அண்ணா சிலை நோக்கி வரும் வாகன போக்குவரத்தில் மாற்றம் ஏதுமில்லை. அண்ணா சிலையில் இருந்து ஜெமினி அல்லது தேனாம்பேட்டை செல்லும் வாகனங்கள் LIC வழியாக அண்ணா மேம்பாலத்துக்கு செல்லலாம். அண்ணா சிலையில் இருந்து பின்னி சாலைக்குச் செல்வோர் ஸ்பென்சர் சந்திப்பில் வலதுபுறம் செல்லலாம். அதே போல் பின்னி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பின் வலதுபுறம் திரும்பி அண்ணா மேம்பாலம் செல்லலாம். அதன்வழியே பட்டுலாஸ் சாலை வழியாக ஒயிட்ஸ் சாலைக்கு செல்லலாம்.\nவெல்லிங்டன் சந்திப்பில் இருந்து மணிகூண்டு வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதுடன் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என போலீசார் தெரிவித்துள்ளனர்\nகலிஃபோர்னியா நிகழ்வில் அறிமுகமான ஐபோன் 11 வரிசை செல்போன்கள்\nஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வீட்டுக் காவலில் வைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாவல் நிலையத்தில் பெண் காவலருக்கு வளைகாப்பு வைபவம்\nஅண்ணா சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டியவர் உயிரிழப்பு\nஜாக்டோ ஜியோ அமைப்பினர் அண்ணா சாலையில் மறியல் போராட்டம்\nபழைய விமர்சனங்களை தவிடுபொடி ஆக்கினாரா ஸ்டாலின்\nஸ்தம்பித்தது அண்ணா சாலை: போலீசார்- திமுக இடையே கடும் தள்ளுமுள்ளு\nஅண்ணா சாலையில் திடீர் 10 அடி பள்ளம்\nசென்னை அண்ணா சாலையில் ஏற்பட்ட பள்ளம் சீரமைப்பு\nஅண்ணா சாலையில் திடீர் பள்ளம்: போக்குவரத்து மாற்றம்\nஅண்ணா சாலையில் விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து: ஓட்டுநர் உட்பட 9 பேர் காயம்\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n''அளவில் பெரியதாக இருக்கிறது'': வாங்க ஆள் இல்லாமல் கிடக்கும் எகிப்து வெங்காயம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..\nசர்வதேச விளையாட்டு போட்டிகளில் ரஷ்யாவிற்கு 4 ஆண்டுகள் தடை\nதிருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகலிஃபோர்னியா நிகழ்வில் அறிமுகமான ஐபோன் 11 வரிசை செல்போன்கள்\nஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வீட்டுக் காவலில் வைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Film+Review/25", "date_download": "2019-12-10T04:54:53Z", "digest": "sha1:EPE3CUIAR6HLZVBAV4DGNTAJU3KMS57Z", "length": 8193, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Film Review", "raw_content": "\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி\nநீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்\nஜியோ பிலிம்பேர் விருது.... பரிந்துரை பட்டியலில் தங்கல்..\nலெனோவோ அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட் போன் பாப் 2 ப்ரோ\nஇந்திய படங்களுக்கு பாகிஸ்தானில் தடை நீக்கம்\nசென்னை சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு\nடிச.15ல் சென்னை சர்வதேச திரைப்பட விழா.. 12 தமிழ்ப் படங்கள் தேர்வு\nசூப்பர் ஸ்டாரின் தீபாவளி வேட்டை.... அன்று முத்து இன்று 2.0...\nகோவாவில் 47வது சர்வதேச திரைப்பட விழா கோலாகல தொடக்கம்\nவிஜய்சேதுபதி படத்துக்கு சர்வதேச கவுரவம்\nசெல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை டிரைலர் வெளியீடு..\nஇணையத்தில் கொடி- காஷ்மோரா : படம் வெளியான அன்றே லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் திருடி வெளியீடு\nகாஷ்மோரா மற்றும் கொடி திரைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியீடு..\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு சிறந்த திரைப்படக் கலைஞருக்கான விருது\nதீபாவளி தினத்தில் திண்டாடும் திரைத்துறையினருக்கு இலவச பிரியாணி\nதிரைப்படத்துறையினருக்கு விரைவில் விருதுகள்: பேரவையில் ஜெயலலிதா அறிவிப்பு\nஜியோ பிலிம்பேர் விருது.... பரிந்துரை பட்டியலில் தங்கல்..\nலெனோவோ அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட் போன் பாப் 2 ப்ரோ\nஇந்திய படங்களுக���கு பாகிஸ்தானில் தடை நீக்கம்\nசென்னை சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு\nடிச.15ல் சென்னை சர்வதேச திரைப்பட விழா.. 12 தமிழ்ப் படங்கள் தேர்வு\nசூப்பர் ஸ்டாரின் தீபாவளி வேட்டை.... அன்று முத்து இன்று 2.0...\nகோவாவில் 47வது சர்வதேச திரைப்பட விழா கோலாகல தொடக்கம்\nவிஜய்சேதுபதி படத்துக்கு சர்வதேச கவுரவம்\nசெல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை டிரைலர் வெளியீடு..\nஇணையத்தில் கொடி- காஷ்மோரா : படம் வெளியான அன்றே லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் திருடி வெளியீடு\nகாஷ்மோரா மற்றும் கொடி திரைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியீடு..\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு சிறந்த திரைப்படக் கலைஞருக்கான விருது\nதீபாவளி தினத்தில் திண்டாடும் திரைத்துறையினருக்கு இலவச பிரியாணி\nதிரைப்படத்துறையினருக்கு விரைவில் விருதுகள்: பேரவையில் ஜெயலலிதா அறிவிப்பு\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qymachines.com/ta/wc67y-torsion-bar-synchro-press-brake.html", "date_download": "2019-12-10T05:51:49Z", "digest": "sha1:U67AKMRCB3KMUUS3U53C5CO3QV4IFDOQ", "length": 19251, "nlines": 317, "source_domain": "www.qymachines.com", "title": "WC67Y தொடர் என்.சி முறுக்கு பட்டியில் synchro செய்தியாளர் பிரேக் - சீனா Qianyi சர்வதேச வர்த்தக", "raw_content": "\nநார் லேசர் வெட்டும் இயந்திரம்\nமைதானம் தண்டவாளங்கள் லேசர் வெட்டும் இயந்திரம்\nநார் லேசர் வெட்டும் இயந்திரம்\nமைதானம் தண்டவாளங்கள் லேசர் வெட்டும் இயந்திரம்\nஹைட்ராலிக் போதினும் இயந்திரம் QF28Y (கோணம் நிலையான கட்டிங்) ...\nஹைட்ராலிக் போதினும் இயந்திரம் (கட்டிங் கோணம் மாறக்கூடிய) ...\nநார் லேசர் வெட்டும் இயந்திரம்\nமைதானம் தண்டவாளங்கள் லேசர் வெட்டும் இயந்திரம்\nஎந்திரவியல் ironworker கடைசல் Q35-16\nஹைட்ராலிக் ironworker lathe DIW எனப்படும்-400EL\nஹைட்ராலிக் ironworker lathe DIW எனப்படும்-300EL\nஹைட்ராலிக் ironworker lathe DIW எனப்படும்-250EL\nQC11K தேசிய காங்கிரஸ் ஹைட்ராலிக் க்வில்லடின் பீம் ஷியர்ஸ்\nWE67K தொடர் தேசிய காங்கிரஸ் மின் ஹைட்ராலிக் synchro செய்தியாளர் பி���ேக்\nWC67Y தொடர் என்.சி முறுக்கு பட்டியில் synchro செய்தியாளர் பிரேக்\nWC67K தொடர் தேசிய காங்கிரஸ் ஹைட்ராலிக் செய்தியாளர் பிரேக்குகள்\nWC67Y தொடர் என்.சி முறுக்கு பட்டியில் synchro செய்தியாளர் பிரேக்\nMin.Order அளவு: 1 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 50 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\n> ஹோலிஸ்டிக் வெல்டிங் அமைப்பு எனஅழைக்கக் கிடைத்துளை இயந்திரம் மூலமாக துல்லியமான உறுதி ஒருங்கிணைந்த வகையில் machined.\n> ஹைட்ராலிக் மேல் டிரைவ், stepless அழுத்தம் சரிசெய்தல் மற்றும் அடைப்பு இயந்திர கருவிகள் நம்பகத்தன்மை உறுதி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி மோதிரங்கள் உயர்தர.\n> Workpieces துல்லியம் உயர்த்த வேண்டி எந்திரவியல் ஒத்தியங்கு பொறிமுறையை மற்றும் மணிமகுட பொறிமுறையை வடிவமைக்கப்பட்டுள்ளது.\n> இன்ச் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது, ஒற்றை, தொடர்ச்சியான செயல்பாடு முறையில், நேரம் சுற்றுக்களில் கட்டுப்படுத்தப்படும் நேரம் வசிக்கின்றன.\n> பாதுகாப்பான வேலி மற்றும் சக்தி இடைவெளி பாதுகாப்பு சாதனத்தின் இயக்கமானது பாதுகாப்பு (விருப்பத்தை) உறுதி.\nஎன்.சி கட்டுப்பாட்டு அமைப்பு ①\nஎந்திரவியல் விரைவு பற்றுதல் (விருப்பத்தை) ஸ்டாண்டர்ட் பற்றுதல்\nடை பிரிவுகள் சிறப்பு workpieces செயலாக்க தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு குறிப்பிட்ட அகலம் இணைந்து முடியும் பல்வேறு நீளம், வேண்டும்.\nஉயர் துல்லியம் ஹைட்ராலிக் வால்வு பெற்றிருக்கும்.\nபெரும் எண்ணிக்கையிலான முன்னணியில் பந்து திருகு மற்றும் சர்வதேச புகழ்பெற்ற நிறுவனத்திலிருந்து நேரியல் வழிகாட்டி இயந்திரங்கள் நிலைகள் துல்லியம் உறுதி. முழு செயல்பாட்டு backguage அமைப்பு ஆறு அச்சு வரை நீட்டிக்க முடியும்.\n④ பாதுகாப்பும் பாதுகாப்பு (விருப்பத்தை)\n4. ஸ்டாண்டர்ட் கட்டமைப்பு பட்டியலில்\n1. என்.சி கட்டுப்பாட்டு அமைப்பு E21\n2.Main மின் கூறுகளை  சீமன்ஸ்\n4.Back பாதை மற்றும் ராம் இயக்கி இன்வெர்டர்\n6.Foot சுவிட்ச் அவசர கால் சுவிட்ச்\n7.Hydraulic அமைப்பு ஓஎம்ஜி Taifeng இருந்து\n9.front ஆதரவு கை ஆம்\nமாதிரி இயல்பான அழுத்தம் நீளம் பணி மேசையில் தூரம் uprights இடையே தொண்டைஆழம் ராம் பக்கவாதம் மேக்ஸ். பகல்\nகே.என் மிமீ மிமீ மிமீ மிமீ மிமீ\nமாதிரி ராம் வேகம் முதன்மை மோட்டார��� சக்தி ஒட்டுமொத்த பரிமாணத்தைஎல் × டபிள்யூ × எச் எடை\nமிமீ / கள் மிமீ / கள் மிமீ / கள் கேஎம் மிமீ கிலோ\nநாம் வடிவமைத்து பிரத்யேகமான ஆணையில் உற்பத்தி உற்பத்தி முடியும்\nமுந்தைய: WC67K தொடர் தேசிய காங்கிரஸ் ஹைட்ராலிக் செய்தியாளர் பிரேக்குகள்\nஅடுத்து: WE67K தொடர் தேசிய காங்கிரஸ் மின் ஹைட்ராலிக் synchro செய்தியாளர் பிரேக்\nCNC தாள் உலோக வளைக்கும் எந்திரம் / பிரஸ் பிரேக்\nEstun E21 சிஸ்டம் பிரஸ் பிரேக்\nக்வில்லடின் ஷியர்ஸ் மற்றும் பிரஸ் பிரேக்\nஉயர்தர ஹைட்ராலிக் பிரஸ் பிரேக்\nஹைட்ராலிக் உலோக தாள் வளைக்கும் மெஷின்\nஹைட்ராலிக் தட்டு வளைக்கும் மெஷின்\nஹைட்ராலிக் பிரஸ் பிரேக் மெஷின்\nஹைட்ராலிக் பிரஸ் பிரேக் மெஷின் விலை\nஹைட்ராலிக் பிரஸ் பிரேக் விலை\nஹைட்ராலிக் துருப்பிடிக்காத ஸ்டீல் பிரஸ் பிரேக்\nஉலோக மாஸ்டர் பிரஸ் பிரேக்\nஉலோக தாள் பிரஸ் பிரேக்\nபிரஸ் பிரேக் 100 டன்கள்\nபிரஸ் பி விற்பனைக்கு ரேக்\nபிரஸ் பிரேக் மெஷின் விலை\nஷீட் மெட்டல் கட்டிங் மற்றும் வளைக்கும் மெஷின்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் பிரஸ் பிரேக்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் தாள் உலோக புனைவு\nஸ்டீல் தாள் வளைக்கும் மெஷின்\nWC67K தொடர் தேசிய காங்கிரஸ் ஹைட்ராலிக் செய்தியாளர் பிரேக்குகள்\nWE67K தொடர் தேசிய காங்கிரஸ் இணைந்து மின் ஹைட்ராலிக் synch ...\nWE67K தொடர் தேசிய காங்கிரஸ் மின் ஹைட்ராலிக் synchro பிரெஸ் ...\nQianyi சர்வதேச வர்த்தக (எஸ்.எச்) கோ, லிமிடெட்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nசீன வணிக விமான கார்ப்பரேஷன் ...\nசீன வணிக விமான கார்ப்பரேஷன் Liwang மெஷின் கருவி கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் WE67K 650 * 12000 தேசிய காங்கிரஸ் செய்தியாளர் பிரேக், QC11K 10 * 7000 தேசிய காங்கிரஸ் ஹைட்ராலிக் க்வில்லடின் வெட்டுதல் இயந்திரம் மற்றும் QC11K 6 * 2500 தேசிய காங்கிரஸ் ம தயாரித்த மூன்று இயந்திரங்கள் உத்தரவிட்டார் ...\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/07/blog-post_61.html", "date_download": "2019-12-10T06:10:18Z", "digest": "sha1:T2G6UV6KSLYZOE2NJVXBD3HG73IG3OM6", "length": 31197, "nlines": 264, "source_domain": "www.ttamil.com", "title": "ஓம் சீரடி சாய் பாபா ~ Theebam.com", "raw_content": "\nஓம் சீரடி சாய் பாபா\nசீரடி சாயி பாபா இந்தியாவில் மஹராஸ்டிரா மாநிலம், பத்ரி என்ற கிராமத்தில் (1835-38 ம் ஆண்டளவில்) பிறந்தவர். இவரின் குடும்பப் பின்னணி பற்றி எதுவுமே தெரியவில்லை. பிறந்த திகதியும் சரியாக அறிந்திலர். இவர் ஓர் இந்து குடும்பத்தில் பிறந்து, இஸ்லாமிய பெற்றோரால் வளர்க்கப்பட்டார் என்றும் ஊகித்துக் கொள்ளப்படுகிறது.\nஇவரது ஆரம்ப கால வாழ்க்கை பற்றி ஒன்றும் தெரியவில்லை. ஆனால், தனது 16 வயதினிலே,சீரடி என்ற கிராமத்தில் ஒரு வேப்பமரத்தின் கீழிருந்து இரவு பகலாக, வெயில், குளிர், பனி என்று பார்க்காமல் தியானம் செய்யத் தொடங்கினார். இதனால், இந்த 'வினோதம்' காணப் பெரும் திரளான மக்கள் திரண்டு வந்தனர், சிலர் கேலியும் செய்து கல்லெறிந்தனர்.\nஇக்காலத்தில் இவர் பல இஸ்லாமிய, இந்து அறிஞர்களையும், துறவிகளையும் சந்தித்து அளவளாவி தன் ஆன்மீக அறிவைப் பெருக்கினார். அதன் பின்னர் அவரை நாடிவந்த மக்களுக்கு சிறந்த ஆன்மீகத் தத்துவங்களை எடுத்துக்கூற தொடங்கினார். அவரை தரிசிக்க அதிகளவில் மக்கள் வர ஆரம்பித்தனர்.\nஅவர் ஒரு முஸ்லிமாகவே, பள்ளிவாசலில் ஒரு இஸ்லாமிய துறவியாக வாழ்ந்து வந்தார்,தன்னிடம் வரும் முஸ்லிம்களுக்கு குரானை நாள்தோறும் ஒதும்படியும், இந்துக்களுக்கு இராமாயணம், பகவத் கீதை, மற்றும் இந்து நூல்களை படிக்கும்படியும் அறிவுறுத்தினார். இவர் இந்து - முஸ்லிம் ஒற்றுமையை நிலை நாட்ட முனைந்தார்.\nதன்னிடம் கொடிய வியாதிகளுடன் வருபவர்களுக்கு ஆசி வழங்கி அவர்களுடைய நோயைக் குணப்படுத்தினார். என்று சொல்லப்படுகின்றது. அவருடைய ஆன்மீக போதனைகள், இந்து மற்றும் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், அனைத்துத்தரப்பு மக்களையும்கவர்ந்தது.அவருடைய போதனைகளும், தத்துவங்களும், கூற்றுகளும் பொதுமக்கள் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு மிக எளிமையான மொழியில் இருந்தன. அவருடைய புகழ், இந்தியா முழுவதும் பரவத் தொடங்கியது.\nஇஸ்லாமியர்கள், ' அல்லா' ஒருவரைத் தவிர மற்றையவர்கள் எவரையும் தொழுவதைப் பாவச் செயல் என்று நம்புவதால் இவரை ஒரு 'பக்கிர்' என்று மட்டும்தான் மதித்தார்கள். மதித்தார்களே ஒழிய வணங்க மாட்டார்கள்; ஒரு மனிதனை வணங்குபவர்கள் இறந்தபின் நரக நெருப்பினுள் தள்ளப்படுவார்கள் என்று நம்பினார்கள்.\nஆனால், இந்தியாவில் இந்துக்கள் தாங்கள் வணங்கும் கடவுள் சக்தி குறைந���தவர் என்று நம்புவதால் , மேலதிகமாக, பிற மதக் கடவுள்களையும் மிச்சம் வைக்காது சேர்த்து வணங்கி,தங்கள் தேவைகளை சகல கடவுள்மாரிடமும் சொல்லி, நேர்த்தி வைப்பது வழக்கமாகும்..எங்காவது, யாராவது ஒருவர் நல்ல விடயங்களைச் சொன்னால், உடனே அவரைக் கடவுளாக்கி,அல்லது அவரைக் கடவுளின் அவதாரம் ஆக்கிப், பூசைகள் செய்து, பஜனைகள் பாடி அமர்க்களப் படுத்துவதில் வல்லவர்கள். இந்த வகையில், சீரடி பாபாவுக்கு இஸ்லாமியரிலும் பார்க்க இந்துக்கள்தான் பக்தர்களாக நிறையச் சேர்ந்தனர். சிலர், அவர் ஒரு முஸ்லிம் என்று அறியாமலேயே, அவர் உருவத்திற்கு இந்து வடிவம் கொடுத்து முழு இந்துச் சாமியாராகவே ஆக்கிவிடுவார்கள்.\nஇவர் இஸ்லாமியராக இருந்ததால் இந்து மத சுவாமிக்கான கட்டுப்பாடுகளுடன் வாழவில்லை.தேவைக்கு மிஞ்சிய அளவில் புலால் உணவை உண்டார். போதை வஸ்துக்களைப் பைப்பினூடாகப் புகைத்தார். இக்காரணங்களினால் இவரது சிறு நீரகங்களும், சுவாசப்பையும் பழுதடைந்து போனதால் மிகவும் நோய் வாய்ப்பட்டு, வருந்தி - அதை அவரால் மாற்றமுடியாது() - [பக்தர்களின் நோய்களைத் தன்னுள் வாங்கிக்கொண்டோ என்னவோ() - [பக்தர்களின் நோய்களைத் தன்னுள் வாங்கிக்கொண்டோ என்னவோ(),] தனது 90 ஆவது வயதில் காலமானார்.\nஇவர் இறந்து பலகாலம் ஆகியும், இந்து மதத்து விசுவாசிகள் இன்னமும் அவரைக் கடவுளின் அவதாரம் என்று நம்பிப் பூசைகள் செய்து வழிபட்டுக்கொண்டே இருக்கின்றார்கள். அவரின் மறு அவதார வாரிசுகள் என்று பல கடவுள்களை மேலும் மேலும் அடுக்கிக்கொண்டே போகின்றார்கள். அத்தோடு, தாம் கேட்டதை அவர் அப்படியே செய்து தந்தார் என்று கதை கதையாய்ச் சொல்லிக்கொண்டும் திரிகின்றார்கள்.\nஎத்தனையோ கடுவுள்மார்கள் எல்லாம் உலகில் வேறு இடம்\nஒன்றும் இல்லாமல், இந்தியாவில் மட்டும்தான் அடிக்கடி பிறக்கின்றார்களே அப்படிப் பிறந்தும் இந்தியாவில் இன்னமும் அதிக எண்ணிக்கையான வறிய சனங்கள் இருந்துகொண்டே இருக்கின்றனரே அப்படிப் பிறந்தும் இந்தியாவில் இன்னமும் அதிக எண்ணிக்கையான வறிய சனங்கள் இருந்துகொண்டே இருக்கின்றனரே\nவேடிக்கை என்னவென்றால், அவரின் பக்தர்கள் தமக்குக் கிடைத்தது போல உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றால் - அதாவது 'நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற பரந்த நோக்குடனும், தரும சிந்தனையுடனும் - உங���களுக்கு அனுப்பும் சீரடி பாபாவின் படத்தை மின்னஞ்சலிலோ, அல்லது முகநூலிலோ, கிடைத்து இரண்டு நிமடத்தினுள், மேலும் பத்துப்பேருக்கு அனுப்பினால் நீங்கள் கேட்டதெல்லாம் உடனேயே கிடைத்துவிடும் என்று அடித்துக் கூறுவார்கள். தாம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் விடயம் நல்லவிதமாய் நடக்கவேண்டும் என்ற ஆவலில், என்னதான் நட்டம் என்று எண்ணி, அதைத் தவறாது பிறருக்கு அனுப்பி விடும் பயந்தாங்கொள்ளிகள் ஏராளம்.\n ஒரு வித கல்வியும் தேவை இல்லை, முயற்ச்சியும் தேவை இல்லை. மிகவும் எளிதான வழியில் வீட்டில் இருந்தபடியே கோடீஸ்வரர் ஆவது எப்படி என்று வழி சொல்கிறார்களே\nஅதற்கு முதல், உந்த அனுப்புவர்களின் வீட்டு அறைகளை ஒருமுறை நான் நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று ஆசை, முகடு முட்டப் பணக்க கட்டுக்களுடன், நோயற்ற பெருவாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து நிச்சயப் படுத்தத்தான்\nசீரடி பாபா நல்லதைச் சொன்னார்; உண்மைதான். உயிர்கள்பால் அன்பு செலுத்துதல், பிறரை மன்னிக்கும் மனோபக்குவம், பிறரை மன்னித்தல், உதவி செய்தல், தர்மம் செய்தல், மன நிறைவு கொள்ளல், இருப்பதோடு திருப்திப்படுத்தல், சந்தோசமாய் வாழ்தல், இறைவனிடம் சரண் அடைதல், கடவுள் ஒருவர்தான் என்று உணர்தல் என்று பல நல்ல அறிவுரைகளை வழங்கினார்.\n நல்லவை எவை, கெட்டவை எவை என்பது இன்னொருவர் சொல்லித்தான் அறிந்து கொள்ளுமளவுக்கு நாம் என்ன அறிவிலிகளா சரி அப்படித்தான் புதிதாக அறிபவர்கள் என்று சிலர் இருந்தால், அவர்கள் எல்லாம் அந்தப் பேருண்மைகளை அறிந்துவிட்டு அதன்படி நடந்தால் மட்டும் போதுமே சரி அப்படித்தான் புதிதாக அறிபவர்கள் என்று சிலர் இருந்தால், அவர்கள் எல்லாம் அந்தப் பேருண்மைகளை அறிந்துவிட்டு அதன்படி நடந்தால் மட்டும் போதுமே பெரும் பூசைகளும், பேய்க்காட்டல்களும் செய்து, தாம் எதோ மிக உயர் நிலையை அடைந்துவிட்டோம் என்றும், ஏனையோர் மிகவும் தாழ்ந்த நிலையில் அழுந்திக்கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டு, கற்பனை உலகில் வாழுவது ஏனென்றுதான் தெரியவே மாட்டோம் என்கிறது\nஎதற்கும், இவரின் இன்னோர் அவதாரம் இந்தியாவில் இப்போது பிறந்திருக்க வேண்டும். அவர் வரும்வரை காத்திருப்போம், புதிய ஒரு கடவுளை காண\nஎல்லோருக்கும் அனுப்புவது மற்றவர்களின் நன்மைக்காக அல்ல; அப்பட�� அனுப்பினால்தான் அனுப்புவர்களுக்கு பலன் கிடைக்கும். எல்லாம் சுய நலம்தான்\nசத்குரு என்பார் கனவிலும்கூடத் தமது அடியவர்களிடம் இருந்து எவ்விதச் சேவையையோ, இலாபத்தையோ எதிர்பார்ப்பதில்லை. மாறாக அவர்களுக்குச் சேவைசெய்ய விரும்புகிறார். தாம் உயர்ந்தவர், தமது அடியவர் தாழ்ந்தவர் என்றும் அவர் எண்ணுவதில்லை. அவரைத் தமது புதல்வன் என்று கருதுவதோடு மட்டுமல்லாது தமக்குச் சமமானவன்அல்லது பிரம்மத்துக்குச் சமமானவன் என்று கருதுகிறார். சத்குருவின்\nமுக்கியமான பண்பு அவர் அமைதியின் உறைவிடம் என்பதே. அவர் அமைதியற்றோ, மனவுளைவுடனோ இருந்ததே இல்லை. கற்றோன் என்ற கர்வம், அவருக்குக் கிடையாது. ஏழை, பணக்காரன்,\nஉயர்ந்தவன், தாழ்ந்தவன் யாவரும் அவருக்கு ஒன்றே.\nதம்முடைய இளமையான காலத்தில்கூட பாபா எதையும் சேகரிக்கவில்லை. (சில்லிம் என்ற புகைக்குழாய் மட்டும் இருக்கலாம்) அவருக்குக் குடும்பம் ஏதுமில்லை, நண்பர் யாருமில்லை,\nவீடு ஏதும் இல்லை, எவ்வித ஆதாரமும் இல்லை, பதினெட்டாம் வயதிலிருந்தே அவரின் மனக்கட்டுப்பாடு முழுமையானதும், அசாதாரணமானதாகவும் இருந்தது. அப்போது அவர் தனியான இடத்தில்\nபயமற்று வாழ்ந்தார். எப்போதும் அவர் ஆன்ம உணர்விலேயே மூழ்கி இருந்தார். தமது அடியவர்களின் தூய அன்பைக்கண்டு அவர்களின் விருப்பப்படியே, அவர் எப்போதும் நடந்தார். எனவே\nஒருவகையில் அவர்கள்பால் அவர் சார்ந்தவரானார். பூதவுடலில் வாழ்ந்தபோது தமது அடியவர்களுக்கு என்னென்ன அனுபவங்களை அளித்து வந்தாரோ, அதே அனுபவங்களை அவரை நேசிப்பவர்களுக்கு மஹாசமாதியான பின்பு இன்றும் அளித்து வருகிறார்.\nசில்லிம் என்ற மட்குழாயில் புகை பிடித்துக்கொண்டிருந்த பாபா, அதை பாலாராம் துரந்தரிடம் நீட்டி புகை பிடிக்குமாறு அழைத்தார். புகைபிடித்து வழக்கமில்லை எனினும், பாலாராம் அக்குழாயை\nவாங்கிக்கொண்டு பெருஞ்சிரமத்துடன் புகைபிடித்துவிட்டு, பக்தியுடன் வணங்கி அதைத் திருப்பி அளித்தார். பாலாராமுக்கு இதுவே மிகமிகப் புனிதமான நேரம். ஆறு ஆண்டுகளாக அவர் ஆஸ்துமாவால்\nகஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். இப்புகை அவரை முழுவதுமாகக் குணப்படுத்தியதுடன் மீண்டும் அவ்வியாதிக்கு உட்படுத்தவேயில்லை. ஆறு ஆண்டுகளுக்குப் பின் ஒரு குறிப்பிட்ட தினத்தில் மீண்டும்\nஅவருக்கு ஆஸ்துமாவின் தாக்குதல் நேரிட்டது. இது பாபா மஹாசமாதி அடைந்த அதே நேரமாகும்.\nதங்கள் அசீர்வாதத்தின் அடையாளத்துடன் குழந்தை பிறக்க வேண்டும் என்ற எங்கள் வேண்டுதலை ஏற்று, தாம் விரும்பிய ஒரே பொருளாகிய\nசிலீம் என்ற புகை குழாய் வடிவில் மச்சத்தை பிறக்கும் போதே எமது இளைய புதல்வியின் வலது கை மணிகட்டில் இடம்பெற செய்து லீலை செய்துள்ளார்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:68- - தமிழ் இணைய சஞ்சிகை [ஆனி ,2016]\nகுழந்தைகள் பயத்துக்கு காரணம் ……….\n‘’விஜய் 60’’ படத்திற்காக புது முயற்சி\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:08...\nபிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள்\nகமல்ஹாசனின் 2 படங்கள் இந்த வருடம் வெளியாகின்றன\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [சேலம்]போலாகுமா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:07...\nமலேசிய ''மலே '' மொழியிலும் ''கபாலி ''\nதமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:06\nஓம் சீரடி சாய் பாபா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]''/பகுதி:0...\n''அவுஸ் ''ஆசையில் சிலோன் அகதிகள்\nஇலங்கையில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி யான கானியா வ...\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்.....ஊர் சுற்றி வந்த பின்னர்.....\n23/11/2019 அன்புள்ள அண்ணைக்கு ...\nபேருந்தில் மூதாட்டி செய்ந்நன்றி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கன்னியா எனும் ஊரில் காமாட்சி என்னும் பெயருடைய மூதாட்டி ஒருவர்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇன்றைய அவசர உலகின் சூழ்நிலைக்கேற்றவாறு குடும்பங்களின் வாழ்க்கை முறைகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றது என்பது உ...\nபண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா ஆங்க��லச் சொல் எழுத்துக் கூட்டல் (Spelling-bee) போட்டி 2019 அங்கத்தவர்கட்...\nஉலகில் இப்படியும் ஒரு தாயா\nவழக்கம் போல் சிவன் ஆலயத்தினுள் தீபாராதனை ஏற்றிக்கொண்டிருந்த குருக்கள் ஐயா , பார்வதியின் குரல் கேட்டு , தன் கவனத்தினை அவள் பக்கம் திரு...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nஎமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/09/22/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/20067", "date_download": "2019-12-10T05:23:19Z", "digest": "sha1:ILZICYBVH2IEFJYNNKZRIWUXOWZTUGD4", "length": 10540, "nlines": 161, "source_domain": "www.thinakaran.lk", "title": "ரோஹிங்யா தாக்குதலை கண்டித்து மாபெரும் போராட்டம் | தினகரன்", "raw_content": "\nHome ரோஹிங்யா தாக்குதலை கண்டித்து மாபெரும் போராட்டம்\nரோஹிங்யா தாக்குதலை கண்டித்து மாபெரும் போராட்டம்\nமியான்மாரில் சிறுபான்மை ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் இன ரீதியிலான ஒடுக்கு முறைத் தாக்குதலைக் கண்டித்து வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இன்று (21) யாழில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.\nஇந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வருகை தந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பெருமளவானோர் கொளுத்தும் வெயில் மத்தியிலும் கலந்து கொண்டனர்.\nநல்லூர் கைலாச பிள்ளையார் ஆலயத்திற்கருகில் இன்று (21) முற்பகல் 11.00 மணியளவில் ஆரம்பமான கவனயீர்ப்புப் போராட்டம், அங்கிருந்து பேரணியாக நாவலர் வீதியிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் வரை சென்றடைந்தது.\nஅங்கு ஐக்கிய நாடுகள் சபைக்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்கள் மியான்மார் நாட்டில் சிறுபான்மை ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளை நிறுத்திப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதி கிடைக்க ஐக்கிய நாடுகள் சபை காலம் தாழ்த்தாது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கரு���்து\nமனித மேம்பாட்டு சுட்டியில் இலங்கை 71ஆவது இடம்\nஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் நேற்று வெளியிட்ட 'மனித மேம்பாட்டு...\nமன்னாரில் 1,448 கி.கி. பீடி இலைகள் மீட்பு\nமன்னார், பேசாலை பகுதியில் 1,448 கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால்...\nதிருமதி உலக அழகி கரோலின் ஜூரி நாடு திரும்பினார்\n2020ஆம் ஆண்டின் திருமதி உலக அழகி மகுடத்தை சூடிக்கொண்டுள்ள இலங்கையைச்...\nவடக்கு, கிழக்கில் மழைக்கான சாத்தியம்\nநாட்டின் வட அரைப்பாகத்தில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை...\nஇலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை இல்லை\nஇலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து வந்து தமிழ்நாட்டில் தங்கியிருக்கும்...\nதூக்கு தண்டனை இடைக்கால தடை மார்ச் 20 வரை நீடிப்பு\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்ட தூக்கு தண்டனை உத்தரவின்...\nமழை காலநிலை காரணமாக இன்றும் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை...\nஅமெரிக்காவின் உறுதி மொழியை மீறி வடகொரியா ஏவுகணைச் சோதனை\nசெயற்கை கோள் ஏவு தளத்திலிருந்து மிகவும் முக்கிய பரிசோதனையை மேற்கொண்டதாக...\nஇரு தரப்பு உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தும்\nதேசப்பற்றுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி.\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yozenbalki.blogspot.com/2010/11/renowned-cinematographer-pc-srirams.html", "date_download": "2019-12-10T05:46:07Z", "digest": "sha1:PVHXDJRW4TZKDXNKEJ3Y4BBI6FLMPIJT", "length": 18732, "nlines": 451, "source_domain": "yozenbalki.blogspot.com", "title": "Yozen Balki's Blog:: PC Sriram daughter - untimely call from God!", "raw_content": "இது \"யோஜென்-பால்கி\"யின் வலைத் தளம்\nஉங்களின் துயரத்தில் எங்களுக்கும் பங்கு உண்டு பிசி சார். என்னதான் எல்லோரும் ஆறுதல் கூறினாலும், இழக்க முடியாத பிரிவு. அன்பு மகளல்லவா இந்த நேரத்தில் நீங்கள்தான் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் ஆறுதல் படுத்தவேண்டும். அது உங்களால் முடியும். RIP Beloved Swetha.\nஎன்னைப் பற்றிய சிறு குறிப்பு : About Me:\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி: We send FREE Books & tips:\nஇதில் அதிகம் வாசிக்கப் பட்ட இடுகைகள்: The most read blog contents here:\nஉங்கள் வீட்டில் எலிகளால் தொல்லையா ஒழிக்கும் வழிகள் இதோ\n(எலித் தொல்லை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இதை தயவு செய்து படிக்கவே வேண்டாம். அவர்களுக்கு எலியை கொல்லுவது பெரும் பாவமாகவே தெரிய...\nAcid/Alkaline food: அமிலம்/காரம் தன்மையுள்ள உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nநாம் உண்ணும் உணவே நமது ஆரோக்யத்தை தீர்மானிக்கிறது உணவில் அமிலத்தன்மை மிகும்போது நமது ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. தற்போதைய அவசர வாழ்க்...\nHindu Temples - பிரசித்தி பெற்ற கோயில்கள் - ஒரு பார்வை\nகோயில்கள் - ஒரு பார்வை இமயம் முதல் குமரி வரை ...\n தற்போதைய இந்திய நாணயங்கள் ஒரு பெருங்குழப்பம்\nஇந்திய ரிசர்வ் வங்கி சமீப காலமாக வெளியிடும் ரூபாய் நாணயங்கள் மக்களிடையே பெரும் குழப்பத்தையே ஏற்படுத்தி வருகின்றன\nசுதந்திரம் - இறைவன் இவற்றில் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்படி என்னிடம் சொன்னால் நான் முதலில் சுதந்திரத்தையே தேர்ந்தெடுப்பேன்\nதிராவிட முன்னேற்ற கழகம், திராவிடர் கழகம் அல்ல அதைப் பலரும் புரிந்து கொள்ள வேண்டும் அதைப் பலரும் புரிந்து கொள்ள வேண்டும் திமுகவின் கொள்கை, \"ஒன்றே குலம் ஒருவனே தேவன்&q...\nWorst-Behaved Motorists in Chennai: வாகன ஓட்டிகளின் வன்முறைகள்: 'கவனிக்க வேண்டும்' காவல்துறை மற்றும் நீதி அரசர்கள் \nபைத்தியக் காரர்களிடம் கிடைத்த பச்சிளம் குழைந்தையைப் போல் ஆகிவிட்டது சென்னைப் பெருநகரம். வரைமுறையற்ற வாகனப் போக்குவரத்து, வந்து...\nநம்ம நடிகர் அடடே மனோகர் - பாடல்களைக் கேளுங்கள்\n என்று ஒரு சிரிப்பு நடிகர் நினைவு இருக்கிறதா உங்களுக்கு அவரது பிளாக் பற்றி எனது நண்பர் திரு அந்தோணி முத்து எனக்கொரு நாள் லி...\nகுறளை பழித்தார் பெரியார் என்று யாராவது சொன்னால் இதைப் படிக்கச் சொல்லுங்கள்\nஇந்த வலைப் பூவில் உள்ள அண்மைய இடுகைகள்: Please click down to view more Articles\nதற்போது பார்வையிடுவோர்: Present Viewers\nஎனது பிற வலைத் தளங்கள்: Visit my other Blogs.\nஎனது வலைத் தளத்துக்கு வருகை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடிக்கடி வாருங்கள்\nஅலை அலையாய் வரும் என் எண்ணச் சிதறல்களை நான் இங்கு பதிவு செய்திருக்கிறேன்\nஉங்களுக்குப் பிடித்தமில்லாதனவும் இங்கு இருக்கலாம்-பொறுத்தருளவும்\nஎல்லா மலர்களுக்கும் இடமுண்டு அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/cini_villa_inner.php?id=3198", "date_download": "2019-12-10T05:17:33Z", "digest": "sha1:5BYXKYNVODWJVWDTQ62HWJMPSBEV6V3Z", "length": 3815, "nlines": 84, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Movie launch | Audio Release | Celebrity events | Cinema Function.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி விழா\nபாபி சிம்ஹா பட பூஜை\nஆயிரம் ஜென்மங்கள் இசை வெளியீடு\nகருத்துக்களை பதிவு செய் இசை வெளியீடு\nஇசையமைப்பாளர் தாஜ் நூர் மகள் திருமண வரவேற்பு\nஆதித்ய வர்மா நன்றி நிகழ்ச்சி\nவேல்ஸ் பிலிம்ஸ் விருது விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவிஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா\nகன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார்\nரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-12-10T04:34:49Z", "digest": "sha1:SZEU2LZAW3CMLQ4PLX64G36HQOWEYYRT", "length": 5811, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாகூர் விருது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாகூர் விருது, இந்திய அரசால் வழங்கப்படும் ஒரு சர்வதேச விருதாகும். நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தினை முன்னிட்டு அவர் பெயரில் பண்பாட்டு நல்லிணக்கத்திற்கான தாகூர் சர்வதேச விருது 2013 முதல் வழங்கப்படுகிறது. பன்னாட்டளவில் சகோதரத்துவம் தழைக்க பாடுபடும் கவிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. விருதுக்குரியவர்களை தேர்ந்தெடுப்பதற்காக, இந்தியாவின் தலைமை அமைச்சர் தலைமையிலான தேர்வுக்குழு உள்ளது.\n2013 ஆம் ஆண்டு பண்டிட் ரவி சங்கர் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?view=article&catid=344%3A2010&id=8123%3A2011-12-18-20-00-48&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=27", "date_download": "2019-12-10T04:57:26Z", "digest": "sha1:FP5GZFAXMTRNB34TNETYXDENCQTIA4MB", "length": 3831, "nlines": 10, "source_domain": "www.tamilcircle.net", "title": "சந்தி சிரிக்கும் அமெரிக்க ஜனநாயகம்", "raw_content": "சந்தி சிரிக்கும் அமெரிக்க ஜனநாயகம்\nSection: புதிய ஜன��ாயகம் -\nவிக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க இராணுவச் செய்திக் குறிப்புகள், அமெரிக்க இராணுவம் செய்து வரும் அட்டூழியங்களையும், மனித உரிமை மீறல்களையும் அம்பலப்படுத்திக் காட்டியுள்ளது. இவற்றை விக்கிலீக்ஸ{க்குச் சேகரித்துக் கொடுத்த பிராட்லே மேனிங் என்ற அமெரிக்கர், அமெரிக்க அரசால் சிறை வைக்கப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே சுமத்தப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகளுடன், கடந்த மார்ச் மாதம் புதிதாக 22 குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளது, அமெரிக்க இராணுவம். அவற்றில் ஒன்று, எதிரிக்கு உதவி செய்வது என்ற பிரிவின் கீழ் வரும் குற்றச்சாட்டு. இதன்படி, அமெரிக்க இராணுவ இரகசியங்களை தகவல்களை அமெரிக்காவின் எதிரிக்குக் கொடுத்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் மேனிங். எதிரி யாரென்று குற்றச்சாட்டில் குறிப்பிடப்படவில்லை.\nஇந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மேனிங்கிற்கு மரண தண்டனை கொடுக்கப்படும் என்பதால், இத்தகைய குற்றச்சாட்டின் ஆபத்து குறித்து அமெரிக்க ஊடகங்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளன. மேனிங் தண்டனைக்குரியவர் எனில், விக்கிலீக்ஸ் எதிரி எனில், இவற்றை பிரசுரித்த அமெரிக்க ஊடகங்களும்கூட எதிரிகளாகி விடுவர். அரசின் அயோக்கியத்தனங்களை விக்கி லீக்ஸ் வெளிப்படுத்தினால் மரணதண்டனை என்று சொல்வதன் மூலம், மக்கள் நலன் கருதி ஊடகங்களில் இவற்றை வெளியிடுவதும் மரண தண்டனைக்குரியவைதான் என்று அமெரிக்க இராணுவம் இதன் மூலம் மிரட்டுகிறது. இதுதான் பீற்றிக் கொள்ளப்படும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் யோக்கியதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/36867/", "date_download": "2019-12-10T05:19:27Z", "digest": "sha1:DFDS2G2X3X7EQTZQCBZINL2BTNF7AEAX", "length": 6299, "nlines": 70, "source_domain": "www.tamilminutes.com", "title": "உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? திமுகவின் புதிய மனுவால் சிக்கல்! | Tamil Minutes", "raw_content": "\n திமுகவின் புதிய மனுவால் சிக்கல்\n திமுகவின் புதிய மனுவால் சிக்கல்\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய இரண்டு நாட்களில் நடக்கும் என சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனாலும் அறிவித்தபடி இந்த தேர்தல் நடக்குமா என்ற ஐயம் பலரது மனதில் எழுந்தது\nஇந்த நிலையில் இன்று திடீரென உள்ளா��்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என திமுக தரப்பில் இருந்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் உள்ளாட்சி தேர்தல் நடக்காது என்றே பெரும்பாலும் தெரிவித்து வருகின்றனர்\nஏற்கனவே புதிய மாவட்டங்களுக்கான தொகுதி வரையறை பணி முடியும் வரை உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்ற திமுக கொடுத்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது\nஇந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய மனுவை திமுக தாக்கல் செய்துள்ளதால் உள்ளாட்சித் தேர்தல் நடப்பது சந்தேகமே என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்\nதிமுகவின் இந்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணை முடிந்து சுப்ரீம் கோர்ட் அளிக்கும் தீர்ப்பை பொருத்தே உள்ளாட்சி தேர்தல் நடக்குமா நடக்காதா\nRelated Topics:ullatchi therthal, அதிமுக, உள்ளாட்சி தேர்தல், சுப்ரீம் கோர்ட், திமுக, தேர்தல் ஆணையம்\nகைலாஷ் பிரிமியர் லீக் எப்போது\nஉள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக தயங்குவது ஏன்\nஒத்திவைக்கப்பட்ட கேங்மேன் பணிக்கு உடற்தகுதி தேர்வுக்கான புதிய தேதி அறிவிப்பு\nதமிழ் சினிமா இயக்குனர்கள் மீது கடும் கோபமடைந்த நடிகர் வேல ராமமூர்த்தி\nகார்த்திகை பவுர்ணமியை ஓட்டி இசைஞானி இளையராஜா திருவண்ணாமலையில் தரிசனம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nரஜினியின் தனி வழி பாடல்\n13 வருடம் கடந்த வெற்றிக்காவியம் வெயில்\nஇசையமைப்பாளர் கங்கை அமரனின் பிறந்த நாள் பதிவு\nஇடைத்தேர்தல் தோல்வி எதிரொலி: பதவியை ராஜினாமா செய்த முன்னாள் முதல்வர்\nமனோபாலா பிறந்த நாள் வாழ்த்தில் கலாய்த்த சதீஷ்\nவெறித்தனமாக ஆடிய வெஸ்ட் இண்டீஸ்.. 1-1- என்ற கணக்கில் சமநிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/youtube-channel-ramya-nambeesan/36884/", "date_download": "2019-12-10T04:53:19Z", "digest": "sha1:MUY5VKODAZGW6JK7K235FDYJEOFBRZKL", "length": 5344, "nlines": 69, "source_domain": "www.tamilminutes.com", "title": "சொந்த யூ டியூப் சேனல் தொடங்கி வைத்து முதல் பாடல் பாடினார் ரம்யா நம்பீசன் | Tamil Minutes", "raw_content": "\nசொந்த யூ டியூப் சேனல் தொடங்கி வைத்து முதல் பாடல் பாடினார் ரம்யா நம்பீசன்\nசொந்த யூ டியூப் சேனல் தொடங்கி வைத்து முதல் பாடல் பாடினார் ரம்யா நம்பீசன்\nயூ டியூப் சேனல்கள் தொடங்குவது இப்போது பேஷனாகி விட்டது. எல்லோருமே தங்களின் திறமைகளை வெளிக்காட்ட யூ டியூப் சேனல் தொடங்கி ���ள்ளார்கள்.\nஇயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், நடிகர் இயக்குனர் மனோபாலா, என பலரும் யூ டியூப் சேனல் ஆரம்பித்து சக்சஸ் செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் நடிகை ரம்யா நம்பீசனும் புதிதாக யூ டியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார் அந்த யூ டியூப் சேனலில் குக்கு கூ கூ என்ற பாடலை பாடியுள்ளார்.\nஎன்கோர் என தொடங்கப்பட்டுள்ள இந்த சேனல் மாலை 5 மணிக்கு தொடங்கப்பட்டுள்ளது\nவிஜய் ரசிகர்கள் செய்த குழப்பமான சம்பவம்\nதனுஷ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்: ரிலீசுக்கு தயாரான 2 படங்கள்\nஒத்திவைக்கப்பட்ட கேங்மேன் பணிக்கு உடற்தகுதி தேர்வுக்கான புதிய தேதி அறிவிப்பு\nதமிழ் சினிமா இயக்குனர்கள் மீது கடும் கோபமடைந்த நடிகர் வேல ராமமூர்த்தி\nகார்த்திகை பவுர்ணமியை ஓட்டி இசைஞானி இளையராஜா திருவண்ணாமலையில் தரிசனம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு\n13 வருடம் கடந்த வெற்றிக்காவியம் வெயில்\nஇடைத்தேர்தல் தோல்வி எதிரொலி: பதவியை ராஜினாமா செய்த முன்னாள் முதல்வர்\nரஜினிகாந்த் படத்தில் கீர்த்திசுரேஷ் :அதிகாரபூர்வ அறிவிப்பு\nவெறித்தனமாக ஆடிய வெஸ்ட் இண்டீஸ்.. 1-1- என்ற கணக்கில் சமநிலை\nகர்நாடகத்தில் பாஜகவுக்கு வெற்றி: ஆனால் தமிழர்களுக்கு ஏற்பட்ட சோகம்\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து ரஜினி மக்கள் மன்றம் முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tufing.com/category/972/tamil-videos/", "date_download": "2019-12-10T04:41:33Z", "digest": "sha1:PD7BSZYWUWI7CEWBASLWL4AQ6CJPZOIT", "length": 4918, "nlines": 74, "source_domain": "www.tufing.com", "title": "Tamil Videos Related Sharing - Tufing.com", "raw_content": "\nதமிழுக்கு இளம் பட்டாளத்தின் இசை\nஇன்று கணினி பயன்பாட்டில் வலம் வரும் தமிழ், கல்வெட்டுக் காலத்துக்கு முன்பிருந்தே சிறந்து விளங்கிய ஒன்று.\nஓலைச்சுவடி காலத்தையும் கடந்துவந்துகொண்டிருக்கிறது என்பதும் இன்று பெருகியுள்ள பல்வேறு துறைப் பயன்பாடுகளுக்கும் ஒப்பற்ற கலைமொழியாகத் திகழ்கிறது என்பதும் இளைய தலைமுறைகளுக்கு எடுத்துச்சொல்ல ஏனோ நாம் மறந்துவிட்டோம்.\nஉலகின் மிகத் தொன்மைவாய்ந்த செம்மொழிகள் எல்லாம் வெறும் ஏட்டளவில் மட்டுமே இன்று தூங்கிக்கொண்டிருக்கிறது. அந்தவரிசையில் முதல் இடம்பெற்ற ஒருமொழி இன்றும் நம் வாழ்வோடு இரண்டறக் கலந்திருக்கிறது என்றால் அதன் வலிமையும் அழகும் எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை உணரலாம்.\nஉலகின் எந்த மூலைக்குப் போனாலும் தங்கள் தாய்மொழியை மறக்காதவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால்\nதமிழில் பேசுவதற்கே தயங்குபவர்களையும்கூட தமிழகத்திலேயே காணமுடிகிறது. அதற்குக் காரணம் இன்று மாறிவரும் பன்னாட்டு வேலைசார்ந்த வாழ்க்கை என்கிறவர்களும் 'எங்கள் குழந்தைகளுக்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரியாது' என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்பவர்கள் இந்தப் பாடலை ஒருமுறைப் பார்க்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/wanted-2-update-salmon-khan-prabhu-deva/", "date_download": "2019-12-10T05:08:57Z", "digest": "sha1:XUBTUHBHTBKTDXHDLJMUGBHDC56HRYPJ", "length": 5526, "nlines": 83, "source_domain": "dinasuvadu.com", "title": "பாலிவுட்டில் தயாராகும் போக்கிரி-2! தமிழிலும் பிரபுதேவா இயக்குவாரா?! | Dinasuvadu Tamil", "raw_content": "\nin Top stories, இந்திய சினிமா, கிசு கிசு, சினிமா\nதமிழில் தளபதி விஜய் நடிப்பில் பிரபு தேவா இயக்கி அதிரி புதிரி ஹிட் அடித்த திரைப்படம் போக்கிரி. விஜயின் திரை பயணத்தில் மறக்க முடியாத படமாக அமைந்தது. இந்த படம் தெலுங்கில் மகேஸ்பாபு நடிப்பில் வெளியான போக்கிரி படத்தில் தமிழ் ரீமேக் ஆகும்.\nஇந்த படம் ஹிந்தியிலும் ரீமேக் ஆனது. ஹிந்தியில் சல்மான்கான் நடிக்க பிரபுதேவாவே அப்படத்தை இயக்கினார். அங்கும் வான்டட் எனும் பெயரில் ரிலீஸ் ஆகி பெரிய ஹிட்டானது.\nபிரபு தேவா தற்போது ஹிந்தியில் சல்மான் கானை வைத்து தாபங் 3 படத்தை இயக்கி முடித்துவிட்டார். இப்படம் டிசம்பர் 20இல் வெளியாக உள்ளது. அடுத்து மீண்டும் ஒரு ஹிந்தி படத்தை சல்மான் கானை வைத்து பிரபு தேவா இயக்க உள்ளார். ‘\nஇந்த படம் வாண்ட்டட் படத்தின் 2ஆம் பாகம் என கூறப்படுகிறது. இப்படம் தி அவுட்லாஸ் எனும் கொரிய படத்தின் தழுவல் எனவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசிறுத்தை சிவா முதலில் யாரை இயக்க உள்ளார் சூர்யாவா\nதென்னக ரயில்வேயில் ஒரு எலியை பிடிக்க ரூ.22,000 செலவு..\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அந்த 12 தமிழ் திரைப்படங்கள் இவைதான்\nஇன்றைய (10.12.2019) பெட்ரோல், டீசல் விலை..\n8 வருடத்திற்கு பிறகு கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி பாவனா ..\nதென்னக ரயில்வேயில் ஒரு எலியை பிடிக்க ரூ.22,000 செலவு..\nகீழடியை பாதுகாக்கப்பட்ட ��ொல்லியல் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் - வைகோ\nகுடித்து விட்டு ஆபாசமாக சைகை காட்டிய நடிகை சார்மி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/nov/25/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-3175-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-3289764.html", "date_download": "2019-12-10T06:46:08Z", "digest": "sha1:MNKLSEJ4AHURTOT5D64PBMD2UVU7A5FI", "length": 12351, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் மாற்றுக் கட்சியினா் 3,175 போ் அதிமுகவில் இணைந்தனா்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nமுதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் மாற்றுக் கட்சியினா் 3,175 போ் அதிமுகவில் இணைந்தனா்\nBy DIN | Published on : 26th November 2019 06:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் மாற்றுக் கட்சியினா் 3,175 போ் அதிமுவில் திங்கள்கிழமை இணைந்தனா்.\nகடலூா் மத்திய மாவட்டம், கிழக்கு மாவட்டம் சாா்பில், பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி, அதிமுகவில் இணைவோரை வரவேற்கும் நிகழ்ச்சி கடலூா் சுப்பராயலு மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய மாவட்டத்திலிருந்து மாவட்ட முன்னாள் அமமுக செயலா் கே.எஸ்.காா்த்திகேயன் தலைமையிலும், கிழக்கு மாவட்டத்திலிருந்தும் மொத்தம் 3,175 போ் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனா்.\nநிகழ்ச்சிக்கு தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் தலைமை வகித்தாா். கட்சியில் இணைந்தோரை ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி ஆகியோா் வரவேற்றனா்.\nதொடா்ந்து, முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:\nபல்வேறு கட்சிகளிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தவா்களுக்கு நன்றி தெரிவித்��ுக் கொள்கிறேன். அதிமுகவை உடைக்க வேண்டும் என்று சிலா் ஆசை வாா்த்தைக் கூறி, கட்சியிலிருந்து பிரித்து அமமுகவில் சோ்த்தனா். இன்றைக்கு உண்மை நிலவரம் தெரிந்து, சுய நலத்துக்காக அமமுக ஆரம்பிக்கப்பட்டது என்பதை உணா்ந்து, மீண்டும் தாய் கழகத்துக்குத் திரும்பி வருகின்றனா். அவா்களை மனதார வரவேற்கிறோம்.\nதிமுக குடும்ப கட்சியாக மட்டுமல்ல; சா்வாதிகார கட்சியாகவும் மாறி விட்டது. எனவே, அந்தக் கட்சியில் இருந்தும் விலகி, அதிமுகவில் இணைகிறாா்கள். தமிழக வாழ்வுரிமைக் கட்சி மக்களுக்காக உருவாக்கப்படாமல் அதன் தலைவருக்காக உருவாக்கப்பட்ட கட்சி. எனவே, அந்தக் கட்சியில் இருந்து விலகி வந்தவா்களும் அதிமுகவில் இணைந்துள்ளனா் என்றாா் அவா்.\nஅதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் பேசியதாவது:\nதமிழக மக்கள் மீது மாறாத பற்று கொண்ட இயக்கம் அதிமுகதான் என்பதை உணா்ந்து நம்மிடமிருந்து பிரிந்து சென்றவா்கள், மீண்டும் தாய் கழகத்துக்கே திரும்பியிருக்கிறாா்கள். அவா்களை வரவேற்கிறோம்.\nஅதிமுகவில் இணைந்தவா்களுக்கு ஒளிமயமான எதிா்காலம் உள்ளது என்றாா் அவா்.\nநிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ, சட்டப்பேரவை உறுப்பினா்கள் சத்யா பன்னீா்செல்வம், வி.டி.கலைச்செல்வன், முன்னாள் அமைச்சா் செல்வி ராமஜெயம், கொள்கைப் பரப்புச் செயலா் மு.தம்பிதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nமுன்னதாக, கடலூா் மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடியில் முதல்வா், துணை முதல்வருக்கு கட்சியினா் சாா்பில், உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஇதில், மாவட்டச் செயலா்கள் அமைச்சா் எம்.சி.சம்பத், ஆ.அருண்மொழித்தேவன், கே.ஏ.பாண்டியன், கடலூா் நகர அதிமுக செயலா் ஆா்.குமரன், எம்.ஜி.ஆா். மன்றத்தின் மாவட்டச் செயலா் ஜி.ஜெ.குமாா், ஒன்றியச் செயலா் இராம.பழனிச்சாமி, ஜெயலலிதா பேரவையின் நகரச் செயலா் வ.கந்தன், நகராட்சி முன்னாள் தலைவா் சி.கே.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (ட��ச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/03/30/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-10T04:21:31Z", "digest": "sha1:TG52LX6AB6ZAF5IWCOP7XUT6CMU2ER55", "length": 7536, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "காங்கேசன்துறை துறைமுகம் புனரமைக்கப்படவுள்ளது", "raw_content": "\nஅரசாங்கத்தின் அபிவிருத்தி கொள்கைக் கட்டமைப்பிற்கு அமைவாக வடக்கு, கிழக்கை பொருளாதார நுழைவாயில் வலயமாக அபிவிருத்தி செய்யும் பிரதான திட்டங்களில் ஒன்றாக காங்கேசன்துறை துறைமுகம் புனரமைக்கப்படவுள்ளது.\nஇதற்கமைவாக, இந்திய அரசாங்கம் வழங்கியுள்ள நிதியைப் பயன்படுத்தி காங்கேசன்துறை துறைமுகத்தைப் புனரமைத்தல் மற்றும் புதிய இறங்குதுறையொன்றை நிர்மாணித்தல் ஆகிய பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபுதிய இறங்குதுறையின் பணிகளை இலங்கை துறைமுக அதிகார சபையினால் மேற்கொள்வதற்கும் இதற்கு தேவையான கொள்முதல் மற்றும் தொழில்நுட்பங்களை மதிப்பீடு செய்வதற்கான குழுவொன்றை அமைப்பதற்கும் துறைமுகம் மற்றும் கடல் நடவடிக்கைகள் அமைச்சர் சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் புதிய ஒப்பந்தம்\nகோட்டை – காங்கேசன்துறை இடையே நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில்\n25 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது\nநாட்டின் பல பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு\nகாங்கேசன்துறை கடற்பகுதியில் பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு\nயுத்தத்தால் செயலிழந்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குமாறு கோரிக்கை\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் புதிய ஒப்பந்தம்\nகோட்டை - காங்கேசன்துறை இடையே கடுகதி ரயில்\nஅதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது\nநாட்டின் பல பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு\nகாங்கேசன்துறை கடலில் பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு\nகாங்கேசன்துறை சீமெந்து தொ��ிற்சாலை மீள தொழிற்படுமா\nசுவிட்சர்லாந்து தூதரக அதிகாரியிடம் இன்றும் விசாரணை\nஜா-எல உள்ளிட்ட பகுதிகளில் 16 மணிநேர நீர்வெட்டு\nகொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு கட்டணம்\nநாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மழை\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nரஷ்யாவும் யுக்ரைனும் போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\nதெற்காசிய விளையாட்டு விழா இன்றுடன் நிறைவு\nகுளிர்கால சுற்றுலாவிற்கு பொருத்தமான நாடாக இலங்கை\nஇலங்கையின் கெரலின் ஜூரி திருமதி உலக அழகியானார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.progeriaresearch.org/ta/", "date_download": "2019-12-10T05:06:24Z", "digest": "sha1:WFPBYF4YYTGO3XOWZNQXINJNGCQNBP26", "length": 17325, "nlines": 187, "source_domain": "www.progeriaresearch.org", "title": "புரோஜீரியா ஆராய்ச்சி அறக்கட்டளை | ஒன்றாக, நாங்கள் சிகிச்சை கண்டுபிடிப்போம்!", "raw_content": "\nஎங்கள் சிற்றேடு மற்றும் லோகோ\nபென்சில்வேனியா - பிட்ஸ்பர்க் பகுதி அத்தியாயம்\nபென்சில்வேனியா - பிலடெல்பியா அத்தியாயம்\nபுரோஜீரியா ஆராய்ச்சியில் புதியது என்ன\nபுரோஜீரியாவுக்குப் பின்னால் உள்ள அறிவியல்\nநோயாளி பராமரிப்பு மற்றும் கையேடு\nமருத்துவ சோதனைகள் மற்றும் நிர்வகிக்கப்பட்ட அணுகல் திட்டம்\nமருத்துவ சோதனைகள் மற்றும் நிர்வகிக்கப்பட்ட அணுகல் திட்டம்\nலோனாஃபர்னிப் முன் மருத்துவ மருந்து வழங்கல் திட்டம்\nசெல் மற்றும் திசு வங்கி\nலிம்போபிளாஸ்ட் செல் கலாச்சார நெறிமுறைகள்\nஃபைப்ரோபிளாஸ்ட் செல் கலாச்சார நெறிமுறைகள்\nஅழியாத செல் கலாச்சார நெறிமுறைகள்\nதூண்டப்பட்ட ப்ளூரிபோடென்ட் ஸ்டெம் செல்கள்\nபி.ஆர்.எஃப் செல் மற்றும் திசு வங்கி வெளியீடுகள்\nLATS ஐ வகுப்பறைக்கு கொண்டு வாருங்கள்\nகுணப்படுத்த ஒரு சாம்பியன் ஆக\nலெகஸி சொசைட்டியின் தலைமைத்துவத்தில் சேரவும்\nஆன்லைன் நிதி திரட்டலை உருவ��க்கவும்\nமாணவர் மற்றும் ஊடக விசாரணைகள்\nகுழந்தைகளுக்கு Cure குணப்படுத்த இப்போது தானம்மேலும் அறிய\nபுரோஜீரியா நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையும் குணப்படுத்தப்படும் ஒரு உலகம் எங்கள் பார்வை.\nசிகிச்சைகள் மற்றும் புரோஜீரியா மற்றும் இதய நோய் உள்ளிட்ட அதன் வயதான தொடர்பான கோளாறுகளுக்கான சிகிச்சையை கண்டறிய.\nபுரோஜீரியா நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையும் குணப்படுத்தப்படும் ஒரு உலகம் எங்கள் பார்வை.\nசிகிச்சைகள் மற்றும் புரோஜீரியா மற்றும் இதய நோய் உள்ளிட்ட அதன் வயதான தொடர்பான கோளாறுகளுக்கான சிகிச்சையை கண்டறிய.\nபத்திரிகைகளில் சூடாக: PRF இன் 2019 செய்திமடல்\nகடந்த வருடத்தில் எங்கள் முன்னேற்றம் குறித்த உற்சாகமான புதுப்பிப்புகளைப் பெறுங்கள், புரோஜீரியாவுடன் நாங்கள் குழந்தைகளாகவும், இளைஞர்களாகவும் பணியாற்றும் மக்கள்தொகையை இப்போது ஏன் குறிப்பிடுகிறோம் என்பதை அறிந்து கொள்ளுங்கள், மக்கள், அறிவியல் மற்றும் இன்று நாம் இருக்கும் இடத்தில் கிடைத்த நிகழ்வுகளைப் பாருங்கள், மேலும் பல\nபுரோஜீரியா ஆராய்ச்சி அறக்கட்டளை 10th சர்வதேச அறிவியல் பட்டறை நவம்பர் 2-4, 2020\nஅறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்… புரோஜீரியா ஆராய்ச்சி அறக்கட்டளையின் 10th சர்வதேச அறிவியல் பட்டறை\nசாத்தியங்களை ஆராய்ச்சி செய்தல் மற்றும் வாழ்க்கையை விரிவுபடுத்துதல்\n'குழந்தைகளைக் கண்டுபிடி' பிரச்சாரம் இந்தியாவில் தொடங்குகிறது\n2009 மற்றும் 2015 இல் முந்தைய ஆண்டுகளின் பிரச்சாரங்களின் நம்பமுடியாத வெற்றியின் காரணமாக, புரோஜீரியா நோயால் கண்டறியப்படாத குழந்தைகளுக்காக உலகளவில் தேடுவதற்கான 2019 எங்கள் 'குழந்தைகளைக் கண்டுபிடி' முயற்சியை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம், இதனால் அவர்களுக்கும் அணுகல் கிடைக்கும் அவர்களுக்கு தேவையான தனிப்பட்ட கவனிப்பு.\nஇன்று, 80 நாடுகளைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட குழந்தைகள் PRF நிதியுதவி பெற்ற மருந்து சோதனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உங்கள் ஆதரவின் காரணமாக, குழந்தைகள் லோனாஃபர்னிப்பின் நன்மைகளைப் பெறுகிறார்கள்: வலுவான இதயங்கள் மற்றும் நீண்ட ஆயுள்.\nஉங்கள் நன்கொடை புரோஜீரியா ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு உதவுகிறது சிகிச்சை இன்று புரோஜீரியா கொண்ட குழந்தைகள், எதிர்காலத்தில் அவர்களை குணப்படுத்து��்கள்.\nபி.ஆர்.எஃப்-ஐ ஆதரிக்க அவர்களின் கதைகள் உங்களை ஊக்குவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், எனவே அந்த கனவுகள் நனவாகும்.\nஇன்று, 80 நாடுகளைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட குழந்தைகள் PRF நிதியுதவி பெற்ற மருந்து சோதனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உங்கள் ஆதரவின் காரணமாக, குழந்தைகள் லோனாஃபர்னிப்பின் நன்மைகளைப் பெறுகிறார்கள்: வலுவான இதயங்கள் மற்றும் நீண்ட ஆயுள்.\nஉங்கள் நன்கொடை புரோஜீரியா ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு உதவுகிறது சிகிச்சை இன்று புரோஜீரியா கொண்ட குழந்தைகள், எதிர்காலத்தில் அவர்களை குணப்படுத்துங்கள்.\nஉங்கள் நன்கொடை புரோஜீரியா ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு உதவுகிறது சிகிச்சை இன்று புரோஜீரியா கொண்ட குழந்தைகள், எதிர்காலத்தில் அவர்களை குணப்படுத்துங்கள்.\n9 வது வருடாந்திர அணி சோய் துருக்கி ட்ராட்\nநவம்பர் 30, வெரோனாவில் 2019, NJ\nநைட் ஆஃப் வொண்டர் காலா: க்யூருக்கு உயரும்\nஏப்ரல் 25, போஸ்டனில் 2020, MA\n19th வருடாந்திர சர்வதேச இனம் ஆராய்ச்சி - தேதியைச் சேமிக்கவும்\nசெப்டம்பர் 26, பீபோடியில் 2020, எம்.ஏ.\nபுரோஜீரியா 2019 க்கான ஹட்சன் / ஜீன்ஸ் நாட்கள். உங்களுக்காக வேலை செய்யும் அக்டோபர் 4th அல்லது எந்த நாளிலும் எங்களுடன் சேருங்கள்\n2019 இல் எந்த நாளும் - எங்கும்\n9 வது வருடாந்திர அணி சோய் துருக்கி ட்ராட்\nநவம்பர் 30, வெரோனாவில் 2019, NJ\nநைட் ஆஃப் வொண்டர் காலா: மேலேயும் அதற்கு அப்பாலும் - க்யூருக்கு உயரும்\nஏப்ரல் 25, போஸ்டனில் 2020, MA\n19th வருடாந்திர சர்வதேச இனம் ஆராய்ச்சி - தேதியைச் சேமிக்கவும்\nசெப்டம்பர் 26, பீபோடியில் 2020, எம்.ஏ.\nபுரோஜீரியா 2019 க்கான ஹட்சன் / ஜீன்ஸ் நாட்கள். உங்களுக்காக வேலை செய்யும் எந்த நாளிலும் எங்களுடன் சேருங்கள்\n2019 இல் எந்த நாளும் - எங்கும்\nஒன்றாக, நாங்கள் விருப்பம் சிகிச்சை கண்டுபிடி\nபதிப்புரிமை © 2019 புரோஜீரியா ஆராய்ச்சி அறக்கட்டளை | உருவாக்கியது GraVoc", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/232213-%E0%AE%B2%E2%80%8C%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E2%80%8C%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E2%80%8C-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E2%80%8C%E0%AE%B5%E2%80%8C%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E2%80%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E2%80%8C-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E2%80%8C-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF/?do=email", "date_download": "2019-12-10T04:50:56Z", "digest": "sha1:5BIVHVNCDQ57JWRKLMUSFPV34SRC7UFV", "length": 17197, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( ல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ க���ழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி ) - கருத்துக்களம்", "raw_content": "\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nI thought you might be interested in looking at ல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி.\nI thought you might be interested in looking at ல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி.\nமுக்கிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள.. ரஷ்யாவிற்கு தடை\nசௌதியில் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடு: உலகநாடுகள் வரவேற்பு\nபிரபஞ்ச அழகியாக தென் ஆபிரிக்காவின் சோசிபினி துன்சி தெரிவு\nநியூஸிலாந்தில் குமுறத் தொடங்கியுள்ள எரிமலை ; அவசர நிலை பிரகடனம்\nகோயில் மடப்பள்ளிக்குள் வைத்து சிறுமியை சீரழித்த பூசகர்: வல்வெட்டித்துறையில் அதிர்ச்சி சம்பவம்\nமுக்கிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள.. ரஷ்யாவிற்கு தடை\nமுக்கிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள.. ரஷ்யாவிற்கு தடை அடுத்த 4 ஆண்டுகளுக்கு அனைத்து முக்கிய விளையாட்டுப் போட்டிகளிலும் ரஷ்யா கலந்து கொள்ள, உலக ஊக்க மருந்து எதிர்ப்பு அமைப்பால் தடை விதித்துள்ளது. அந்தவகையில் எதிர்வரும் ரோக்கியோவில் 2020 ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டி மற்றும் கட்டாரில் 2022 ஆம் ஆண்டு நடைபெறும் கால்பந்து உலகக் கிண்ண போட்டியிலும் ரஷ்யாவின் கொடி அணிவகுப்பில் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போதைப் பொருள் பயன்படுத்துதலில் எந்த குற்றமும் இழைக்கவில்லை என்றும் நிரூபித்த வீரர்கள் பொதுவான ஒரு கொடியில் விளையாடலாம். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக ஊக்க மருத்து எதிர்ப்பு அமைப்பின் கூட்டத்தில் ஒரு மனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டிலிருந்து தடகள போட்டியில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ரஷ்யாவிற்கு 21 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/russia-has-been-slapped-with-a-4-year-ban-from-all-major-sporting-events/\nசௌதியில் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடு: உலகநாடுகள் வரவேற்பு\nசௌதியில் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடு: உலகநாடுகள் வரவேற்பு சௌதி அரேபியாவில் இதுவரை காலமும் நடைமுறையில் இருந்த, ஆண்கள் – பெண்களுக்கான தனித் தனி நுழைவாயில் கட்டுப்பாடை தளர்த்துவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதுவரை, அந்நாட்டில் உள்ள உணவகங்கள் குடும்பங்கள் மற்றும் பெண்களுக்கு என்று ஒரு நுழை வாயிலும் தனியாக வரும் ஆண்களுக்கு மட்டும் தனியாக ஒரு நுழைவாயிலும் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று இருந்தது. இந்நிலையில், இனி இந்த, தனித் தனி நுழைவாயில் வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே சௌதி அரேபியாவில் இருந்த பல கட்டுபாடுகளையும், குறிப்பாக பெண்களுக்கான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தளர்தி வருகின்ற நிலையில், அரசின் இந்த முடிவினை உலக நாடுகள் வரவேற்றுள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டு முகமது பின் சல்மான் இளவரசராக பொறுப்பேற்றபின்னர் நாட்டின் பெண்களுக்கு எதிரான பழமை வாய்ந்த சடங்களை நீக்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாக வாகனம் ஒட்டுவதற்கு பெண்களுக்கு சுதந்திரம் அளித்தது மற்றும் பொழுது போக்கு பூங்காக்களில் பங்கேற்பது உள்ளிட்டவற்றில் இருந்த கட்டுப்பாடுகளை நீக்கினார். http://athavannews.com/சௌதியில்-தளர்த்தப்பட்ட-க/\nபிரபஞ்ச அழகியாக தென் ஆபிரிக்காவின் சோசிபினி துன்சி தெரிவு\nபிரபஞ்ச அழகியாக தென் ஆபிரிக்காவின் சோசிபினி துன்சி தெரிவு பிரபஞ்ச அழகியாக தென் ஆபிரிக்காவின் சோசிபினி துன்சி (Zozibini Tunzi) தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2019ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டி அமெரிக்காவின் அட்லாண்டாவில் நேற்று இடம்பெற்றது. இதில் இறுதி சுற்றில் தெரிவு செய்யப்பட்ட 7 பெண்களில் தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த 26 வயதான சோசிபினி துன்சி பிரபஞ்ச அழகியாக தெரிவு செய்யப்பட்டார். பிலிப்பைன்சின் முன்னாள் உலக அழகியான கேட்ரினா கிரே துன்சிக்கு பிரபஞ்ச அழகிக்கான கீரிடத்தை சூட்டினார். பிரபஞ்ச அழகியாக துன்சி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முன்னர் மேடையில் அவரது பேச்சு அனைவராலும் பாராட்டப்பட்டது. ‘என்னை போன்ற நிறத்தையும், முடியையும் உடைய பெண்கள் அழகானவர்கள் என்று கருதப்படாத உலகத்தில் நான் வளர்ந்தேன். ஆனால், இம்மாதிரியான எண்ணங்கள் நிறுத்தப்படுவதற்கான நேரம் இது என்று நினைக்கிறேன். குழந்தைகள் என் முகத்தை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். பின்னர் அவர்களது முகம் எனது முகத்தில் பிரதிப்பலிப்பதை அவர்கள் பார்க்கலாம்’ எனக் குறிப்பிட்டிருந்தார். http://athavannews.com/பிரபஞ்ச-அழகியாக-தென்-ஆபி/\nநியூஸிலாந்தில் குமுறத் தொடங்கியுள்ள எரிமலை ; அவசர நிலை பிரகடனம்\nந���யூஸிலாந்தில் எரிமலை வெடித்து சிதறியது – ஐந்து பேர் உயிரிழப்பு நியூஸிலாந்தில் உள்ள எரிமலை ஒன்று வெடித்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளததாகவும் பலர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விபத்தினால் பாதிக்கப்பட்ட 23 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாகவும் கூறியுள்ளனர். வெள்ளைத்தீவிலுள்ள குறித்த எரிமலை வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, அதன் வாய் பகுதியில் சுற்றுலாப்பயணிகள் நடந்து சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. சுமார் 100 சுற்றுலாப்பயணிகள் எரிமலைக்கு அருகாக இருந்த நிலையிலேயே, நியூஸிலாந்து நேரப்படி இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு எரிமலை குமுற ஆரம்பித்துள்ளது. இந்த வெடிப்பினால் மேலெலும்புள்ள சாம்பல் புகை, சுமார் 12,000 அடி உயரத்திற்கு தென்படுவதாக கூறப்படுகின்றது. இந்தநிலையில் சுற்றுலாப்பயணிகளில் பலர் காணாமற்போயுள்ளதுடன், அந்தப் பகுதியெங்கும் புகை வியாபித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நியூஸிலாந்தில்-எரிமலை-வ-2/\nகோயில் மடப்பள்ளிக்குள் வைத்து சிறுமியை சீரழித்த பூசகர்: வல்வெட்டித்துறையில் அதிர்ச்சி சம்பவம்\nஎல்லா சிறைச் சாலைகளிலும், ஓரினச் சேர்க்கை உடைய, கைதிகளின் தொல்லை, பெரிய தொல்லை... என்று சொல்வார்கள். ஐயர்... எக்கச் சக்கமாக, மாட்டுப் பட்டுப் போனார்.\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/67200", "date_download": "2019-12-10T06:03:56Z", "digest": "sha1:OKH5W3DLQT3RYKQTGQMC47MJU4VNQKYN", "length": 10199, "nlines": 85, "source_domain": "metronews.lk", "title": "சனி கிரகத்தில் 82 சந்திரன்கள் கண்டுபிடிப்பு: வியாழனை விஞ்சியது சனி – Metronews.lk", "raw_content": "\nசனி கிரகத்தில் 82 சந்திரன்கள் கண்டுபிடிப்பு: வியாழனை விஞ்சியது சனி\nசனி கிரகத்தில் 82 சந்திரன்கள் கண்டுபிடிப்பு: வியாழனை விஞ்சியது சனி\nசனி கிர­கத்தைச் சுற்­றி­வரும் 20 புதிய சந்­தி­ரன்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ள என விஞ்­ஞா­னிகள் தெரிவி­த்­துள்­ளனர். இதனால் சனி கிர­கத்தின் சந்­தி­ரன்­களின் எண்­ணிக்கை 82 ஆக அதி­க­ரித்­துள்­ளது.\nஇதன் மூலம், எமது சூரிய தொகு­தியில் அதிக சந்­தி­ரன்­களைக் கொண்ட கிரகம் என்ற ப���யரை வியா­ழ­னி­ட­மி­ருந்து சனி பெற்­றுக்­கொண்­டுள்­ள­தா­கவும் விஞ்­ஞா­னிகள் தெரி­வித்­துள்­ளனர்.\nஇது­வரை அதிக சந்­தி­ரன்­களைக் கொண்ட கிர­க­மாக வியாழன் கரு­தப்­பட்­டது. வியாழன் கிரகம் 79 சந்­தி­ரன்­களைக் கொண்­டுள்­ள­தாக அறி­யப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.\nஅமெ­ரிக்­காவின் கார்­னிகி விஞ்­ஞான நிறு­வகம் எனும் ஆராய்ச்சி நிலை­யத்தின் விஞ்­ஞா­னிகள், ஹவாய் தீவு­களின் மௌனா­கிய நகரில் பொருத்­தப்­பட்­டுள்ள சுபாரு எனும் தொலை­நோக்கி மூலம் சனிக்­கி­ர­கத்தில் ஆய்வு நடத்­தினர்.\nஇந்த ஆய்வின் மூலம் சனி கிர­கத்தை சுற்­றி­வரும் 20 புதிய துணைக் கோள்கள் (சந்­தி­ரன்கள்) கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. இந்த புதிய துணைக்­கோள்கள் 5 கிலோ மீற்றர் தொலைவில் இருந்து சனி கிர­கத்தை சுற்றி வரு­வ­தாக ஆய்­வா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர்.\nபுதி­தாக கண்­டு­பி­டிக்­கப்­பட்ட சந்­தி­ரன்­களில் 17 சந்­தி­ரன்கள், சனி கிரகம் சுற்றும் பாதைக்கு எதி­ரான திசையில் சனி கிர­கத்தை சுற்றி வரு­கின்­றன. ஏனைய மூன்று சந்­தி­ரன்கள் சனி கிரகம் சுற்றும் திசையில் சனி கிர­கத்தை சுற்றி வரு­கின்­றன.\nசனி கிர­கத்­திற்கு எதி­ரான பாதையில் சுற்றும் சந்­தி­ரன்கள், ஒரு முறை சனி கிர­கத்தை சுற்றி வர 3 வருட காலமும், சனி கிரக பாதையில் சுற்றும் சந்­தி­ரன்கள் இரண்டு வருட காலம் எடுத்து கொள்­வ­தாக விஞ்­ஞா­னிகள் தெரி­விக்­கின்றனர்.\nஇந்தப் புதிய துணைக்­கோள்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டி­ருப்­பதன் மூலம் அதிக நில­வு­களை கொண்ட கிர­கத்தில் சனி முன்­னிலை பெற்­றுள்­ளது. எனினும், அளவில் மிகப்­பெ­ரிய கிர­க­மான வியா­ழனே இன்னும் மிகப்­பெ­ரிய சந்­தி­ரனை கொண்­டுள்­ளது.\nஇந்த கண்­டு­பி­டிப்பு தொடர்­பாக கண்­டு­பி­டிப்புக் குழுவை வழி­ந­டத்­திய கார்­னிகி கார்­னிகி விஞ்­ஞான நிறு­வ­கத்தைச் சேர்ந்த கலா­நிதி ஸ்கொட் ஷெப்பர்ட் கூறு­கையில், ‘சனி கிர­கத்தை இன்னும் கண்­டு­பி­டிக்­கப்­ப­டாத மேலும் 100 சிறிய சந்­தி­ரன்கள் சுற்றி வரக்­கூடும், உலகின் மிகப் பெரிய தொலை­நோக்­கிகள் சில­வற்றைப் பயன்­ப­டுத்தி, மாபெரும் கிர­கங்­களைச் சுற்றியுள்ள சிறிய சந்திரன்களை கண்டுபிடித்து வருகிறோம். இச்சந்திரன்களின் சுற்றுப்பாதையை ஆராய்வதன் மூலம் அவற்றின் தோற்றம் மற்றும் சந்திரனின் சூழல் குறித்த தகவல்களை பெ��லாம்’ எனத் தெரிவித்துள்ளார்.\nஆஸி. இ20 குழாத்தில் மீண்டும் ஸ்மித், வோர்னர்\n1 கோடியே 7 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான ஐஸ் போதைப்­பொ­ரு­ளுடன் சிக்­கிய நபர்\n14 செயற்கைக் கோள்களுடன் இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. சி-47 ரொக்கெட் விண்ணில் பாய்ந்தது\nகுரல் கட்டளையினால் கட்டுப்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்; ஏ.ரி.எம். இயந்திரமும்…\nவிண்வெளியில் 3டி பிரிண்டர் மூலம் உருவாக்கப்பட்ட இறைச்சி\nவிண்வெளியில் நடந்த முதல் மனிதர் அலெக்ஸி லியோனோவ் காலமானார்\nஇராணுவ வீரர் தவறவிட்ட தொலைபேசியை கண்டெடுத்து ஒப்படைத்த…\n2020 டோக்கியோ ஒலிம்பிக், 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டம்…\nஆலையடிவேம்பு பிரதேச சபையின் ‘பட்ஜட்’…\nஜனாதிபதிக்கு நெருக்கமானவர்கள் எனக்கூறி மோசடியில் ஈடுபட்ட…\nகிண்ணியா மகாவலி ஆற்றில் தோணி கவிழ்ந்து காணாமல் போன இருவரும்…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/06/09/bmw-x5-specs-features-launch-details-images-changes/", "date_download": "2019-12-10T06:25:23Z", "digest": "sha1:NJYD7W5INEC5F4C4R5AIYA6FFGSG3XC5", "length": 24182, "nlines": 287, "source_domain": "sports.tamilnews.com", "title": "bmw x5 specs features launch details images changes, tamil car news", "raw_content": "\nBMW நிறுவனத்திலிருந்து வெளிவருகிறது புதிய X5 மாடல்\nBMW நிறுவனத்திலிருந்து வெளிவருகிறது புதிய X5 மாடல்\nBMW நிறுவனத்தின் 2019 X5 அறிமுகம் செய்யப்பட்டது. நான்காம் தலைமுறை X5 SUV மாடலில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஅடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய BMW மாடல் PREMIER SUV மாடலின் 20-வது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்படுகிறது.\nபக்கவாட்டுகளில் கிரீஸ் லைன்கள் முந்தைய மாடல்களை விட மிக நேர்த்தியாக மாற்றப்பட்டுள்ளது. எனினும் ஒட்டுமொத்த தோற்றம் தற்போதைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது. புதிய மாடல் முந்தைய மாடலை விட நீலமாகவும், அகலமாகவும், உயரமாக இருக்கிறது.\nஇதன் வீல்பேஸ் 42 மில்லிமீட்டர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது, குளோபல் வேரியன்ட் 20 இன்ச் 5-ஸ்போக் கொண்ட வீல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\nஇஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 3 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு\nசிரியாவில் ரஷ்ய போர் விமானங்கள் குண்டு மழை..\nAudi வீட்டிலிருந்து அடுத்து வரும் மாடல் இதுதான்..\nமணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தயாராகும் Swift Sport மாடல்\nவிடைப்பெறப் போகும் TATA வின் இரண்டு மாடல் கார்கள்..\nலம்ப���கினியை மிஞ்சும் இலங்கையின் புதிய கார்..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇல���்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nநடுவானில் தீப்பற்றி எரிந்த சவுதி உலகக்கிண்ண வீரர்கள் சென்ற விமானம்\n : இக்கட்டான நிலையில் ஆர்ஜன்டீனா\nஅவுஸ்திரேலிய அணியின் உலகக்கிண்ண கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்த பெரு\nசொந்த கோலால் சூனியம் வைத்துக்கொண்ட போலந்து\n : இரண்டு அணிகளும் அடுத்த சுற்றில்…\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nAudi வீட்டிலிருந்து அடுத்து வரும் மாடல் இதுதான்..\nமணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தயாராகும் Swift Sport மாடல்\nவிடைப்பெறப் போகும் TATA வின் இரண்டு மாடல் கார்கள்..\nலம்போகினியை மிஞ்சும் இலங்கையின் புதிய கார்..\nசிரியாவில் ரஷ்ய போர் விமானங்கள் குண்டு மழை..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, ��ிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://artgallery.luisprada.com/index.php?/categories/created-monthly-list-2012-11-25&lang=ta_IN", "date_download": "2019-12-10T06:07:54Z", "digest": "sha1:W7VO37DAR35S2BUGTQMWI2JGALVAENSR", "length": 5534, "nlines": 95, "source_domain": "artgallery.luisprada.com", "title": "Luis Prada's Art Gallery – Galería de Arte de Luis Prada", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஉருவாக்கிய தேதி / 2012 / நவம்பர் / 25\n« 22 அக்டோபர் 2012\n1 அக்டோபர் 2015 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://lingabhairavi.org/three-half-chakras-total-woman/", "date_download": "2019-12-10T06:11:26Z", "digest": "sha1:IPHTB6O7L2QSSCDVUM65LHP2KA45UX5V", "length": 14897, "nlines": 45, "source_domain": "lingabhairavi.org", "title": "Three-And-Half Chakras, a Total Woman - Linga Bhairavi", "raw_content": "\nதியானலிங்கவளாகத்தில்குடிகொண்டுஇருக்கும்லிங்கபைரவிதேவியின்பிரதிஷ்டைஜனவரி 28, 29 மற்றும் 30 ஆகியதேதிகளில்நடந்தது. பிரதிஷ்டையின்போதுசத்குருபேசியது:\n“தியானலிங்கத்துக்குஏழுசக்கரங்கள் (நாடிமையங்கள்) உள்ளன. லிங்கபைரவிதேவிக்குமூன்றரைசக்கரங்கள்மட்டுமேஉள்ளன. மூலாதாரா, ஸ்வாதிஷ்டானா, மணிபூரகாமற்றும்பாதிஅனாகதாஎனமூன்றரைசக்கரங்கள்தான்உள்ளன. அனாகதாவில்ஒன்றின்குறுக்கேஇன்னொன்றுஎனஇரண்டுமுக்கோணங்கள்இருக்கும்.ஆனால், தேவிக்குஅதில்ஒன்றுமட்டுமேஉள்ளது. வேண்டுமென்றுதான்அவ்வாறுசெய்யப்பட்டுள்ளது. ஏனெனில், அவள்தியானலிங்கத்தின்பாதியாகஇருக்கிறாள்.\nதேவிக்கானமுக்கியச்சக்திநிலையாகரசதண்டாஇருக்கிறது.ரசதண்டாஎன்பதுதிரவப்பாதரசம்நிரப்பப்பட்டசெம்புக்குழாய். ரசதண்டாகடந்த 10 மாதங்களாகபலதீவிரச்செயல்முறைகளுக்குஉள்ளாக்கப்பட்டது. ரசதண்டாஎப்போதுதேவியில்நுழைகிறதோ, அப்போது���ான்தேவியின்உண்மையானபிறப்புநிகழ்கிறது. முந்தையநாள்தான்நாம்திடவடிவிலானபாதரசம்அடங்கியதிரிததண்டாநிறுவிஇருந்தோம். இந்தரசதண்டாமற்றும்திரிததண்டாஇணைந்துசக்திநிலையைஎதிரொலித்துத்தேவையானவற்றைநிகழ்த்தும்.\n அப்படிஇல்லை, அவள்முழுமையானபெண்தான். மனிதஉயிரின்ஒருபாதிப்பெண்ணாகவும்இன்னொருபாதிஆணாகவும்இருக்கிறது. ஆண்தன்மையும்பெண்தன்மையும்சரிசமமாகஇல்லாமல்ஒருவர்கூடஇருக்கமுடியாது. ஆனால், ஒருவருக்குள்சுரக்கும்சுரப்பிகளைப்பொறுத்துஒருவர்ஆணாகவோஅல்லதுபெண்ணாகவோசெயல்படுகிறார். ஆனால், இங்குதேவிபெண்ணாகமட்டுமேஇருக்கிறாள். அவளிடம்இருந்துஆணைநாம்எடுத்துவிட்டோம். அவள்ஒருமுழுப்பெண்ணாகஇருக்கிறாள்.\nநாம்இப்படிச்செய்திருப்பதுஒருசூட்சுமமானசெயல்முறை. பிரதிஷ்டையின்முதல்நாள், தேவிஉயிர்பெறுவதற்குமுன்பாகவே, ஹோமத்தின்மூலம்31/2சக்கரங்களைஉண்டாக்கிகோவில்முழுவதும்நிரப்பினோம். கோவிலையேதேவிபோல்மாற்றிவிட்டோம். எங்கோதுர்க்கைக்காகஒருஹோமம்நடந்தபோதுகிர்லியன்போட்டோகிராஃபிஅல்லதுசாதாரணபோட்டோகிராஃபியைவிட நுணுக்கமானபோட்டோகிராஃபி மூலம்புகைப்படம்எடுத்தபோது, துர்க்கையின்உருவத்தையேஅந்தப்புகைப்படத்தில்கண்டனர். குறிப்பிட்டமந்திரங்களுக்குகுறிப்பிட்டஉருவம்தோன்றுகிறது. அதேபோல, முதல்நாள்நாம்உருவாக்கிய31/2 சக்கரங்கள், தற்போதுமுழுமையாகநிர்மாணிக்கப்பட்டு, உயிர்த்தன்மையுடன்இருக்கிறது.அதன்நடுவேநான்கைவைத்துஅசைப்பதுகூடஅந்ததன்மையைப்பாதிக்கவில்லை. அந்தச்சக்கரத்தின்தன்மைஅப்படியேஇருக்கிறது.\nஇதேஉண்மை, உங்கள்உடலுக்கும்கூடநடக்கிறது. இந்தஉடலில்பலவிஷயங்கள்நடந்தாலும்சக்திஉடல்அதன்தன்மையையும்வடிவத்தையும்இழப்பதில்லை. ஹோமத்தில்நாம்உருவாக்கிய31/2 சக்கரங்கள்அடுத்த 30 முதல் 40 நாட்கள்வரைஅப்படியேஇருக்கும். அதன்பிறகுமெதுவாகக்கரையத்துவங்கும். ஆனால்அதே31/2 சக்கரங்களைநாம்ரசதண்டாவிலும்கொணர்ந்திருக்கிறோம். அங்குஅந்தச்சக்கரங்கள்எப்போதும்உயிர்த்தன்மையுடன்இருக்கும்.\nஇந்தக்கோவிலில்தேவையானசெயல்முறைகள்தொடர்ந்துகடைப்பிடித்துவந்தால், 10,000 வருடங்கள்பிறகுகூடஅந்தத்தன்மைஉயிருடன்இருக்கும். அதைநீக்கமுடியாது. ஏனெனில், இந்தஉயிர்த்தன்மைமந்திரங்களால்ஆக்கப்படவில்லை. இதுபிரா��ப்பிரதிஷ்டைமூலமாகஆக்கப்பட்டிருக்கிறது. பிராணப்பிரதிஷ்டைஎன்பதுஉயிர்ச்சக்தியைப்பயன்படுத்திச்செய்யக்கூடியஒருசெயல்முறை. எனவேதான், தேவியின்பிரதிஷ்டைக்குஇவ்வளவுகாலம்ஆகிவிட்டது.\nஉத்தரகாசியில்உள்ளவிஸ்வநாதர்கோயில் 2,030 ஆண்டுகளுக்குமுன்புபிரதிஷ்டைசெய்யப்பட்டது. இன்றைக்குநீங்கள்அங்குசென்றால்கூட, அந்தஇடத்தைப்பற்றிஉங்களால்உணரமுடிந்தால், அந்தகோயில்நேற்றுதான்பிரதிஷ்டைசெய்யப்பட்டதுபோல்முழுஉயிர்த்தன்மையுடன்இருப்பதைஅறியலாம். அதுஇப்படிஇருப்பதற்குவேறுகாரணங்களும்உள்ளன. அந்தக்கோயில், மலைச்சிகரங்களில்உள்ளது. இந்தநாட்டின்மீதுபடையெடுத்தவர்கள்அங்குசென்றுகோயிலில்பின்பற்றப்படும்எந்தச்செயல்முறையையும்தடுக்கவோ, நிறுத்தவோசெய்யவில்லை. மேலும்கடந்த 2,000 வருடங்களாகஒரேபரம்பரையில்வருபவர்களேஅந்தகோயிலைப்பராமரித்துவருகிறார்கள். அவர்கள்மிகநன்றாகஅந்தக்கோயிலைப்பராமரித்துவருகிறார்கள்.ஆனால், இப்போதுஅந்தப்பூசாரியின்மகன்ஒருவிடுதிநடத்திக்கொண்டுஇருக்கிறார். “2,000 வருடங்களாகஇந்தக்கோவிலைமுழுஉயிர்த்தன்மையுடன்பாதுகாத்துவருகிறீர்கள், ஆனால்இப்போதுஉங்கள்மகன்பணம்சம்பாதிப்பதில்முனைப்பாகஇருக்கிறார், எவ்வளவுபெரியதவறுஇது\nஎனவே, தேவிகோவிலில்தொடர்ந்துபராமரிப்புநடக்கவேண்டிஉள்ளது. அதற்காக, சிலபெண்களைநாம்தயார்ப்படுத்திஉள்ளோம். அவர்கள்பைராகினிஎன்றுஅழைக்கப்படுவர். அவர்கள்சிலமாதங்களாகஅதற்கானபயிற்சியில்ஈடுபட்டுஇருக்கிறார்கள். தேவிக்குப்பராமரிப்புதேவைப்படுவதுபோல்கோவிலுக்கும்பராமரிப்புதேவைப்படுகிறது. வெளியில்இருந்தேகோவில்முழுஅமைப்பும்பார்க்கமுடியாதபடிஇந்தக்கோயிலின்முகப்புஎழுப்பப்பட்டுஇருக்கிறது. கல்தூண்கள்பெரியபாறைகள்போல்உள்ளன. சிமென்ட்பயன்படுத்தப்படவில்லை. சிலகாலம்கழித்துஉதிர்ந்துபோகக்கூடியஎந்தப்பொருளும்கட்டுமானத்தில்சேர்க்கப்படவில்லை. எனவே, அடிப்படைப்பராமரிப்பில்மட்டும்தொடர்ந்துகவனம்செலுத்திவிட்டால், கோயில்கட்டமைப்பும்சிலஆயிரம்வருடங்களுக்குநிலைகுலையாமல்இருக்கும்.\nதேவிதொடர்ந்துபராமரிக்கப்படாவிட்டால்அவள்இந்தஇடத்தைவிட்டுப்போய்விடுவாள். அப்படித்தான்அவள்ஆக்கப்பட்டிருக்கிறாள். ஆனால், அவள்இங்கேஇருந்துபோகநேரிட்ட��ல், கோபத்துடன்தான்செல்வாள். அவள்கோபத்துடன்இருக்கும்போது, யாரும்அருகில்இருக்காமல்இருப்பதுநல்லது. இதுஒருபாதுகாப்பு. அதேநேரத்தில்அடுத்ததலைமுறைக்குஓர்எச்சரிக்கையும்கூட.நீங்கள்அவளைப்பராமரிக்காவிட்டால்அவள்விலகிப்போவாள். அவள்விலகிச்செல்லும்போது, நல்லபடியாகஇருக்கமாட்டாள். எனவேஅதுபோலநடந்துவிடாதுஎனநம்புகிறேன். நாம்பல்வேறுபாதுகாப்புநடவடிக்கைகளைதற்போதுஎடுத்திருப்பதால், திருத்திக்கொள்வதற்கும்போதுமானஅவகாசத்தைதேவிகொடுப்பாள். அப்படியும்அவளைப்பராமரிக்காமல்விட்டுவிட்டால், அவள்போய்விடுவாள். அவள்மிகவும்உணர்ச்சிகரமானவள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/511015/amp", "date_download": "2019-12-10T04:29:53Z", "digest": "sha1:JZC4XMZIOOE235WZH6ZUE5DLC3PFSAEL", "length": 8650, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "India in the toughest division of the World Cup Football Qualifier | உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று கடினமான பிரிவில் இந்தியா | Dinakaran", "raw_content": "\nஉலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று கடினமான பிரிவில் இந்தியா\nகோலாலம்பூர்: பிபா உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய தகுதிச் சுற்றில், இந்திய அணி கடினமான இ பிரிவில் இடம் பெற்றுள்ளது. அடுத்த பிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடர் கத்தார் நாட்டில் 2022ம் ஆண்டு நடக்க உள்ளது. இதில் பங்கேற்கும் அணிகளை தேர்வு செய்வதற்கான ஆசிய தகுதிச் சுற்று (2வது ரவுண்டு) செப்டம்பர் 5ம் தேதி தொடங்குகிறது. இதில் மொத்தம் 40 அணிகள் 8 பிரிவுகளாக ரவுண்ட் ராபின் லீக் ஆட்டங்களில் மோதவுள்ளன.இந்த பிரிவுகளில் இடம் பெறும் 5 அணிகளை தேர்வு செய்வதற்கான குலுக்கல், மலேஷியாவின் கோலாலம்பூர் நகரில் உள்ள ஆசிய கால்பந்து கூட்டமைப்பு தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. இ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி... பலம் வாய்ந்த கத்தார், ஒமான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளின் சவாலை சந்திக்கிறது.\nஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சீனாவில் நடைபெற உள்ள இறுதி தகுதிச் சுற்றில் பங்கேற்கலாம். மேலும், 2023ம் ஆண்டுக்கான ஏப்சி ஆசிய கோப்பை தொடருக்கும் தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தகுதிச் சுற்று குறித்து இந்திய கால்பந்து அணி தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் கூறுகையில், ‘இ பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகள் அனைத்தும�� பலம் வாய்ந்தவை தான். இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி மிகப் பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’ என்றார்.\nஅகில இந்திய டேபிள் டென்னிஸ் சென்னையில் தொடங்கியது\nதமிழக அணியுடன் ரஞ்சி லீக் ஆட்டம் கர்நாடகா முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 259 ரன் குவிப்பு\nஇப்படி கோட்டைவிட்டா ஜெயிப்பது எப்படி\nதெற்காசிய மகளிர் கால்பந்து: இந்தியா ஹாட்ரிக் சாம்பியன்\nசென்னை போட்டிக்கு இன்றும் டிக்கெட் வாங்கலாம்\nமெஸ்ஸி 35வது ஹாட்ரிக் ரொனால்டோவை முந்தினார்\nரஞ்சி சீசன் இன்று தொடக்கம் தமிழகம் - கர்நாடகா பலப்பரீட்சை\nஇந்திய அணி எதிரான 2-வது டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 171 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி\nஇந்திய அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி பந்து வீச்சு தேர்வு\nகோஹ்லியை நீங்கள் சீண்டாதீர்கள் என்று... எத்தனை முறை சொன்னாலும் கேட்கமாட்றீங்க: வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை கலாய்த்த அமிதாப்\nஉள்நாட்டு போட்டிகளில் இதுவரை நடக்காத அளவுக்கு டிஎன்பிஎல் ஆட்டத்தில் ரூ225 கோடி சூதாட்டம்... ஏசியு விசாரணை குழுவின் அறிக்கையில் பகீர்\nஇங்கிலாந்து அணியில் மீண்டும் ஆண்டர்சன்\nதிருவனந்தபுரத்தில் இன்று 2வது டி20 தொடரை வெல்ல இந்தியா முனைப்பு: பதிலடி கொடுக்குமா வெஸ்ட் இண்டீஸ்\nசென்னை மாவட்ட தடகளம் அரசுப்பள்ளிகள் அசத்தல்\n‘சேப்டி நூன்சாக்கு’ பதக்கங்களை அள்ளிய தமிழகம்\nடேபிள் டென்னிஸ் பிஎஸ் மேனிலைப்பள்ளி சாம்பியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/nov/28/108-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-3291620.html", "date_download": "2019-12-10T04:19:53Z", "digest": "sha1:CGCKQGHWCMF3TPKF6SWTUENOKJZXMRZU", "length": 9754, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "108 ஆம்புலன்ஸில் உள்ள வசதிகள்:சிறப்புக் குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\n108 ஆம்புலன்ஸில் உள்ள வசதிகள்: சிறப்புக் குழு அமைத்து ஆய்வு செய்ய உ��்தரவு\nBy DIN | Published on : 28th November 2019 01:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅவசர உதவிகளுக்கான 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் உயிா் காக்கும் மருத்துவ சாதனங்கள் முறையாக செயல்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய சிறப்புக் குழுவை அமைக்குமாறு மருத்துவக் கல்லூரி முதல்வா்களுக்கும் மருத்துவமனை இயக்குநா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதுதொடா்பான உத்தரவை தேசிய சுகாதார இயக்க திட்ட இயக்குநா் நாகராஜ் பிறப்பித்துள்ளாா்.\nதமிழகத்தில், ‘ஜி.வி.கே., - இ.எம்.ஆா்.ஐ.,’ நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுகிறது. மொத்தம் 931 வாகனங்கள் அதன் வாயிலாக இயக்கப்படுகின்றன. அதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.\nசென்னை மற்றும் திருவள்ளூரைப் பொருத்தவரை 82 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அவை தவிர 14 இரு சக்கர அவசர உதவி வாகனங்களும் உள்ளன.\nஇந்நிலையில், அவற்றில் பல வாகனங்கள் பழுதாக இருப்பதாகவும், இயக்கத்தில் உள்ள வாகனங்களில்கூட உயிா் காக்கும் மருத்துவ சாதனங்கள் பொருத்தப்படாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக பல்வேறு புகாா்களும் அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.\nஇந்தச் சூழலில், அனைத்து ஆம்புலன்ஸ் வாகனங்களிலும், பச்சிளம் குழந்தைகளுக்கான உயிா் காக்கும் சாதனங்கள், அவசர கால மருத்துவ சாதனங்கள், உயா் மருத்துவ உபகரணங்கள் ஆகியவை உள்ளனவா என்பதை மருத்துவமனைகள்தோறும் ஆய்வு செய்ய குழு அமைக்குமாறு தேசிய சுகாதார இயக்க திட்ட இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்.\nஅதன்படி, குழந்தைகள் நல மருத்துவா், தாய் அவசர சிகிச்சை திட்டத்தின் துணை கண்காணிப்பாளா் அல்லது மயக்கவியல் நிபுணா் ஆகியோரை உள்ளடக்கிய குழுவை அமைக்க வேண்டும் என்றும், அவா்கள் ஆம்புலன்ஸ் வாகனங்களை ஆய்வு செய்து அறிக்கையை அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வு நடவடிக்கைக்குத் தேவையான ஒத்துழைப்பை 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மாவட்ட மேலாளா்கள் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்���ள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-10T04:29:52Z", "digest": "sha1:XXQAHBAUKBF7JCVAS7XYC5MIFWGTYLR4", "length": 9149, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஹரிவம்சபுராணம்", "raw_content": "\nகேள்வி பதில், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\n[சுகப்பிரம்ம ரிஷி முனிவரிடையே தோற்றமளித்தல்] அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு தங்கள் வெண்முரசு மற்றும் அது குறித்த விவாதங்களை தொடர்ந்து படித்து வருகிறேன். இது மகாபாரதத்தில் சமணர்களை பற்றிய ஒரு கேள்வி. மகாபாரதத்தின் ஆஸ்வமேதிக பர்வத்திலும் இன்னும் சில பர்வங்களிலும் ‘யதி’க்களை பற்றிய குறிப்புகள் வருகின்றன. கிஸாரி மோகன் கங்குலி தன் விளக்கத்தில் யதிக்கள் சமணர்களாக இருக்க கூடும் என்கிறார். ஆஸ்வமேதிக பர்வத்தின் இந்த அத்தியாயத்திலும் ஒரு அத்வார்யுவுடன் யதி ஒருவரின் உரையாடலாக வரும் இந்த பகுதியும் யதிக்கள் …\nTags: ஆஸ்ரமவாசிக பர்வம், ஆஸ்வமேதிக பர்வம், கேள்வி பதில், சமணம், நேமிநாதர், பாண்டவசரித்திரம், பாண்டவபுராணம், மகாபாரதம், யதி/யதீஸ்வரர்கள், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை, ஹரிவம்சபுராணம்\nசுதீரின் அம்மா - விவேக் ஷன்பேக்\nபுஷ்டிமார்க்கம் - ஒரு கடிதம்\nவாசிப்புச் சவால் - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 6\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆ���ணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-10T05:43:32Z", "digest": "sha1:AO5SE2YXW4LKHQVCJCKVF4KH66ER3IPB", "length": 5359, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "மூங்கில் பூக்கள் - Nilacharal", "raw_content": "\nஎல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரு மனிதாபிமான அணுகுமுறை உண்டு. அதை அறிவுபூர்வமாக நாகரிக மனிதர்கள் உணர்ந்து செயலாக்கவில்லையானால் அரசாங்க ரீதியில் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் பலவீனப்பட்டுப் போகும். மக்களின் பார்வையும், கண்ணோட்டமும், சிந்தனையும் மாறவேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பிரச்சினைகளுக்கு விடிவேயில்லை என்கிற ஆசிரியரின் ஆத்மார்த்த பயத்தின் வெளிப்பாடாக இப்புதினம் உருவாகியிருக்கிறது.\nAlways there is a humanitarian approach to life’s problems. Governments’ efforts will be of no avail if the people do not employ this approach in good spirit. Problems will continue so long as the people do not change their attitude, vision and thinking. We feel very much the concern of the author on the social issues in this novel. (எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரு மனிதாபிமான அணுகுமுறை உண்டு. அதை அறிவுபூர்வமாக நாகரிக மனிதர்கள் உணர்ந்து செயலாக்கவில்லையானால் அரசாங்க ரீதியில் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் பலவீனப்பட்டுப் போகும். மக்களின் பார்வையும், கண்ணோட்டமும், சிந்தனையும் மாறவேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பிரச்சினைகளுக்கு விடிவேயில்லை என்கிற ஆசிரியரின் ஆத்மார்த்த பயத்தின் வெளிப்பாடாக இப்புதினம் உருவாகியிருக்கிறது.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/843361.html?fromNewsdog=1&utm_source=NewsDog&utm_medium=referral", "date_download": "2019-12-10T05:14:51Z", "digest": "sha1:YOD7A2I5KFZ2KCQLZPRVO2YVKVQ7DPRX", "length": 8658, "nlines": 76, "source_domain": "www.tamilcnn.lk", "title": "பொது மன்னிப்பு வழங்கப்பட்ட சிறைக் கைதிகள் விடுதலை!", "raw_content": "\nபொது மன்னிப்பு வழங்கப்பட்ட சிறைக் கைதிகள் விடுதலை\nMay 18th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nவெசாக் தினத்தையொட்டி பொது மன்னிப்பின் கீழ் 762 சிறைக் கைதிகளை விடுதலைசெய்ய தீர்மானிக்கப்பட்டது.\nஇந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வெலிக்கட சிறைச்சாலை விளையாட்டு மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) விடுதலை செய்யப்படும் நிகழ்வு இடம்பெற்றது.\nஅதன்படி வெலிகடை சிறைச்சாலையில் 117 கைதிகள், பல்லேகல சிறைச்சாலையில் 62 கைதிகள், மாஹர சிறைச்சாலையில் 55 கைதிகள், அனுராதபுர சிறைச்சாலையில் 50 கைதிகள், பல்லன் சேன சிறைச்சாலையில் 53 கைதிகள் என 762 சிறைகைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.\nஇவர்களில் 726 ஆண்களும் 36 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.\nசிறைச்சாலை வரலாற்றிலே இம்முறையே அதிகமான சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎன விளிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் – தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்கள் முன்னிலையில் சஜித்\nசிறிலங்கா இனநாயகமயப்பட்டது என்பதனையே நீராவியடிப் பிள்ளையார் வளாக ஆக்கிரமிப்பு உணர்த்துகின்றது\nமகாநாயக்க தேரர்களிடம் நேரில் ஆசிபெற்றார் சஜித்\n – கோட்டா அதிரடிக் கருத்து\nகடற்கரைப் பள்ளிவீதியுடன் கல்முனையை தமிழர்களிடம் பிரித்துக் கொடுக்க முயன்றால் இனக்கலவரம் வெடிக்கும் : எச்சரிக்கை விடுத்தார் ஹரீஸ்\nவவுனியாவில் பா��சாலை மாணவர்களை ஒன்றினைத்து விழிப்புணர்வு பேரணி\nஎந்த ஜனாதிபதியும் தீர்வைத் தரமாட்டார்\nஇனப்பிரச்சினைக்கான தீர்வை சிங்களவர்களிடம் வெளிப்படையாகக் கூறுபவர்க்கே ஆதரவு – சிறிதரன்\nஐ.தே.கவின் தேர்தல் அறிக்கைக்காக காத்திருக்கிறது தமிழ்க் கூட்டமைப்பு – ரணிலிடம் சம்பந்தன் இன்று நேரில் எடுத்துரைப்பு\nதேர்தலில் சிங்களவர்கள் சாதி அடிப்படையில் வாக்களிக்கிறார்கள் – எழுத்தாளர் குசால் பெரேரா\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு உத்தரவு\nமீரா ஸ்ரீனிவாசன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க திணறிய கோத்தபாய\n60 பயணிகளின் உயிருடன் விளையாடிய சாரதி..\nகிழக்கு மாகாண சகல சுகாதார பணிப்பாளர்கள் நியமனங்களும் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது\nயாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை\nயாழ்.சர்வதேச விமான நிலைய திறப்பு விழா – யாழில் மூன்றடுக்கு பாதுகாப்பு\n இன்று முதல் நடவடிக்கை ஆரம்பம்\nகோட்டாபய மேற்கொண்ட குற்றங்கள் அனைத்தும் தற்போது வெளியில் வந்துள்ளன – சரத்பொன்சேகா\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறப்பு - மைத்திரி, ரணில், கூட்டமைப்பினர் பங்கேற்பு\nசென்னை- யாழ். விமான சேவை: பெருமைமிக்க தருணம் என்கிறது எயார் இந்தியா\nசற்றுமுன் வவுனியா பொலிஸார் தாண்டிகுளத்தில் வீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/16197-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-10T05:33:50Z", "digest": "sha1:FVG3AQSH2RDLSDZH2L3IVZ55X6UUCVAA", "length": 93844, "nlines": 679, "source_domain": "yarl.com", "title": "திருமண மந்திரங்கள்! - மெய்யெனப் படுவது - கருத்துக்களம்", "raw_content": "\nBy சபேசன், November 30, 2006 in மெய்யெனப் படுவது\nதமிழர்கள் புரியாத, அழிந்து போன சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் சொல்லி திருமணம் செய்கிறார்கள்.\nஇந்த மந்திரங்கள் மிகவும் ஆபாசமனவை. திருமணம் முடிந்து முதலிரவில் நடக்கின்ற விடயங்களையும் ஆபாசமாக மந்திரங்களில் சொல்வார்கள்.\nதிருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம்.\nஇந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது.\nநீ முதலில் சொமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.\nஅதவாது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம்.\nஅத்துடமன் அவள் எந்தக் காலத்தில் யாருக்கு மனைவியாக இருந்தால் என்று ஆபாசமான விளக்கங்கள் (ரோமம் வளரும் போது கந்தர்வனுக்கு....) வேறு இருக்கிறது.\nஇதை பார்ப்பனர்கள் ஒத்துக் கொள்கிறார்கள். இது அவர்கள் தந்த விளக்கம்தான். ஆனால் சில பார்ப்பனர்கள் மட்டும் \"அவள் மகளாக இருந்தாள்\" என்று விளக்கம் சொல்லி தப்பிக்க முனைவார்கள்\nஇது இருக்கட்டும். வேறு மந்திரங்களை பார்ப்போம். (18 வயதுக்கு உட்பட்டவர்கள் இதை படிக்க வேண்டாம்)\nயஸ்யாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீ\nயான ஊரு உஷதி விஸ்ரயாதை\nயஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்...\"\nஇதனுடைய அர்த்தம்: நான் அவளோடு உறவு கொள்ளும் பொழுது எமது பாகங்கள் பொருந்துவதற்கு தேவதைகளை நீங்கள் உதவ வேண்டும்.\nஇதனுடைய அர்த்தம், பெண்ணினுடைய அந்தரங்க பகுதி மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. மூன்று பாகங்களிலும் மூன்று தெய்வங்கள் இருந்து காவல் காக்கிறார்கள். (தெய்வங்களுக்கு வேறு வேலையே இல்லையா\nஉறவின் பொழுது எல்லாம் சரியாக நடக்கிறதா என்று கண்காணிக்கின்ற வேலையையும் இவர்கள் செய்கிறார்கள்.\nஇப்படி ஆபாசம் மிகுந்த மந்திரங்களை சொல்லி நடக்கின்ற திருமணங்களையே எமது தமிழர்கள் செய்கிறார்கள். இவைகளை விட்டு திருக்குறள் சொல்லி திருமணங்கள் செய்யுங்கள் என்றால், \"கடவுள், மதம்\" என்று அடம்பிடிக்கிறார்கள்.\nதமிழினத்தை எப்படி திருத்த முடியும்\nகள நிர்வாகிக்களுக்கு ஒரு வேண்டுகோள். இதிலே உள்ளவைகளை வெட்ட வேண்டாம். அப்படி உங்களுக்கு வெட்ட வேண்டும் என்றால், இந்த மந்திரங்களை சொல்பவர்களை போய் வெட்டுங்கள்.\nஇந்த ஆபாசங்களைத்தான் எம்மவர்கள் \"தமிழ் கலாச்சாரம்\" என்று சொல்வார்கள்\nஅட அர்த்தம் தெரியாது எண்டு எப்படியெல்லாம் சொல்லிவிட்டு போயிருக்கிறாங்கள் உந்த மந்திரங்களை\nநீங்கள் சொன்ன அர்ந்தங்கள் எல்லாம் தவறு என்று நீருபித்தால் உங்கள் தளத்தை மூட நீங்கள் தயாரா\nஎனக்கு சமஸ்கிருதம் தெரியாது, ��ன்றாக தெரிந்த ஒர் நன்பர் மூலம் நீங்கள் எழுதியது எல்லாம் தவறு என்று நீருபீக்க நான் தயார் நீங்கள் தயாரா\nநான் இதை சரி என்று நிரூபித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று சொல்லவில்லையே\nஇன்னும் ஒன்றையும் சொல்ல வேண்டும்.\nசில வித்தைக்கார பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் சொல்வார்கள். அதன் உள்ளே சொல்லப்பட்டிருக்கிற தத்துவத்தை பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள்.\nஅப்படி யாராவது இதற்கு வேறு அர்த்தம் சொல்ல வரலாம்.\nஆனால் சமஸ்கிருத மொழியை கற்றவர்கள் நான் எழுதியதன் அர்த்தம் சரி என்று ஒத்துக் கொள்வார்கள்.\nஅக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியர் இந்த மந்திரங்கள் பற்றிய விளக்கங்களை சொல்லி உள்ளார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅவர் மட்டும் அல்ல. உண்மையை ஒத்துக் கொள்ளக் கூடிய சில பார்ப்பனர்களும் இதை ஒத்துக் கொண்டுள்ளார்கள்.\nஆனால் எதற்கும் நீங்கள் உங்களுடைய அர்த்தங்களை தாருங்கள்.\nராஜாதிராஜ நீங்கள் சொல்லும் ஒருவர் மந்திரங்கள் சார்பாக என்ன நிலைப்பாடு வைத்திருக்கிறார் என்றதைப் பொறுத்து அவருடைய மொழி பெயர்ப்பு இருக்கும். அதாவது objective ஆக இருக்காது subjective ஆக இருக்கும்.\nஅதே போலவே நீங்களும் மந்திரங்களிற்கு எதிரானவர்கள் ஆபாசமாக மொழிபெயர்ப்பு செய்துவிடுகிறார்கள் என்று வாதிடலாம்.\nஎனவே சமஸ்கிருதத்திற்கு இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளும் ஒரு உத்தியோகப+ர்வ அகராதி இருந்தால் தான் பொருத்தமாக இருக்கும். மொழிபெயர்ப்பு என்பது கடினமானது. தனியே சொற்கள் மாத்திரம் அல்ல பாவனை முறையும் அர்த்தங்களை மாற்றும்.\nஅடிப்படையில் தமக்கு புரியும் மொழியில் கருமங்களை செய்வதுதான் அறிவுள்ளவர்கள் செய்வது. மந்தைக் கூட்டம் அதை ஏற்காது இருக்கும் பொழுது யார் என்ன எழுதி என்ன பயன்\nராஜாதிராஜ நீங்கள் சொல்லும் ஒருவர் மந்திரங்கள் சார்பாக என்ன நிலைப்பாடு வைத்திருக்கிறார் என்றதைப் பொறுத்து அவருடைய மொழி பெயர்ப்பு இருக்கும். அதாவது objective ஆக இருக்காது subjective ஆக இருக்கும்.\nஅதே போலவே நீங்களும் மந்திரங்களிற்கு எதிரானவர்கள் ஆபாசமாக மொழிபெயர்ப்பு செய்துவிடுகிறார்கள் என்று வாதிடலாம்.\nஎனவே சமஸ்கிருதத்திற்கு இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளும் ஒரு உத்தியோகப+ர்வ அகராதி இருந்தால் தான் பொருத்தமா�� இருக்கும். மொழிபெயர்ப்பு என்பது கடினமானது. தனியே சொற்கள் மாத்திரம் அல்ல பாவனை முறையும் அர்த்தங்களை மாற்றும்.\nஅடிப்படையில் தமக்கு புரியும் மொழியில் கருமங்களை செய்வதுதான் அறிவுள்ளவர்கள் செய்வது. மந்தைக் கூட்டம் அதை ஏற்காது இருக்கும் பொழுது யார் என்ன எழுதி என்ன பயன்\nஇன்னும் ஒன்றையும் சொல்ல வேண்டும்.\nசில வித்தைக்கார பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் சொல்வார்கள். அதன் உள்ளே சொல்லப்பட்டிருக்கிற தத்துவத்தை பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள்.\nஅப்படி யாராவது இதற்கு வேறு அர்த்தம் சொல்ல வரலாம்.\nஆனால் சமஸ்கிருத மொழியை கற்றவர்கள் நான் எழுதியதன் அர்த்தம் சரி என்று ஒத்துக் கொள்வார்கள்.\nஅக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியர் இந்த மந்திரங்கள் பற்றிய விளக்கங்களை சொல்லி உள்ளார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅவர் மட்டும் அல்ல. உண்மையை ஒத்துக் கொள்ளக் கூடிய சில பார்ப்பனர்களும் இதை ஒத்துக் கொண்டுள்ளார்கள்.\nஆனால் எதற்கும் நீங்கள் உங்களுடைய அர்த்தங்களை தாருங்கள்.\nதளத்தை மூடுவது பற்றி எல்லாம் கதையாமல் விவாதத்தை தொடருங்கோ.\nதன்னை அறியாமல், பார்ப்பனர் சொற்படி (பெற்றோர் சொற்படி அல்ல) எம்மவர்கள் திருமணம் செய்கிறார்கள் என்பதால்தான் இதனை சொல்கிறேன்.\nஇவைகளை அறிந்த பிறகாவது எம்மவர்கள் திருமண மந்திரங்களை தமிழில் சொல்லட்டும்.\nஎன்ன சொல்லப்படுகிறது என்று தெரியாமலேயே மாடு மாதிரி தலை ஆட்டிக் கொண்டிருப்பவர்களை கிண்டல் செய்வதில் தவறு ஒன்றும் இல்லை.\nஎன்ன சொல்கிறோம் என்று தெரிந்து கொண்டும், அதை சொல்பவர்களை எதிர்ப்பதிலும் தவறு இல்லை.\nசொல்பவர்கள் திருந்த மாட்டார்கள். அது அவர்களின் பிழைப்பு. கேட்கின்ற வெங்காயங்கள்தான் திருந்த வேண்டும்.\nதளத்தை மூடும்படி சவால் விட்டதாவது பறவாயில்லை. பகுத்தறிவுச் சிந்தனையை விடும்படி சவால் விடுவது பகுத்தறிவு உள்ள செயலா\nமனிதனுக்கு இருக்கின்ற ஆறாவது அறிவே பகுத்தறிவுதானே அதை விட்டுவிட்டு என்னை மிருகமாகச் சொல்கிறீர்களா\nசுய சிந்தனை இல்லாமல் இருக்கின்ற ஐந்தறிவு மனிதர்கள் போதாதா\nநான் சொன்ன அர்த்தங்கள் சரியென்று நிரூபணம் ஆனால் என்ன செய்வீர்கள் என்று இதுவரை நீங்கள் சொல்லவில்லை.\nநீங்கள் மதம் மாறத் தயாரா என்று நா��ும் சிறுபிள்ளைத்தனமாக கேட்க மாட்டேன்.\nசில பார்ப்பனர்கள் வேறு ஒரு அர்த்தம் சொல்லவது நான் சொன்ன முதலாவது மந்திரத்திற்குத்தான். சோமன், கந்தர்வன், அக்னி போன்றவர்கள் அவளுக்கு அதிபதியாக இருந்தார்கள், காத்து வைத்திருந்தார்கள், தந்தை போன்று இருந்தார்கள் என்று வேறு விளக்கம் சொல்வார்கள்.\nஆனால் மற்ற இரண்டு மந்திரங்களுக்கும் நீங்கள் தலைகீழாக நின்றாலும் வேறு அர்த்தங்கள் கண்டுபிடிக்க முடியாது.\nமூன்றாவது மந்திரத்தை ஒரு முறை உன்னிப்பாக வாசியுங்கள் அதில் யோனி என்ற சொல் வந்த பிறகும், நீங்கள் உண்மையிலேயே வேறு அர்த்தங்களை தர முடியும் என்று நம்புகிறீர்களா\n சபேசனும், ராஜாதிராஜாவும் இதே சாட்டில் யாழ்களத்தை மூடவைக்கின்ற திட்டமா அது ஒண்டும் வேண்டாம். வேணுமென்றால் சபேசன் தன் தளத்தை மூடட்டும். :angry:\nதிருமணத்திலேயே இவ்வளவு இருந்தால், சாமத்தியச் சடங்குகளில் எவ்வளவு இருக்கும்\nஏதாவது ஒன்றை நம்பி எமது வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவிட்டுவிட்டோம் என்றால் பிற்காலத்தில் அவை எந்தளவு தான் தவறாக அர்த்தமற்றதாக தெரிந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள மறுப்போம். ஒருவகை நிராகரித்த மனநிலையில் மிகுதிக் காலத்தை செலவிடுவோம்.\nஅதனால் பகுத்தறிவு பற்றி பாடசாலையில் பாடவிதானங்களில் ஒரு முக்கிய அங்கமாக சிறுவயதில் இருந்தே கற்பிக்கப்பட வேண்டும். மற்றய இனங்களிற்கு மதங்களிற்கு மதிப்பு கொடுக்கக்கூடிய வகையில் எல்லா இனங்கள் மதங்கள் பற்றிய அடிப்படை விடையங்களை எல்லோரும் படிக்க வேண்டும். அது தான் ஒற்றுமை புரிந்துணர்வு கொண்ட வளமான பலமான சமூகத்தை உருவாக்க உதவும்.\nஇவற்றை நடை முறைப்படுத்த அரசியல் அதிகாரங்கள் தேவை. அடிமைகளாக இருந்து கொண்டு செய்ய முடியாது. அடிமைத்தனத்தை வெல்ல மூடநம்பிக்கைகள் பிளவுகள் களையப்பட வேணும்.\nசபேசன் சொல்லுற மாதிரித்தான் குழலியும் சொல்லுகிறார்...\nஇந்த எழிய மந்திரத்தை என்ர கல்யாணத்தில சொல்லுறதோ..\nசபேசன் களத்திற்குள் நிறையவே விவாதங்களைத் தோற்றுவிக்கிறீர்கள். எல்லாம் நன்மையே இந்தத் திருமண விடயத்தில் மொழி தெரியாக்காரணத்திற்காக சமஸ்கிருதத்தில் என்ன கூறி எம்மை இழிவுபடுத்துகிறார்கள் என்று அறியாமலே இன்னும் நம்மவர் அதற்குள் மூழ்கிக் கிடக்கிறார்களே என்று அடிக்கடி நினைப்பதுண்டு. பலருடன் பல சமயங்களில் வாக்குவாதப்பட்டும் இருக்கிறேன். இத்தகைய பகுத்தறிவைப் பின்பற்றுவதால் எதிரிகள்தான் அதிகமாகிறார்கள் யாரேனும் ஏன் என்று விளக்கமுடியுமா\nஏதாவது ஒன்றை நம்பி (ஏமாந்து) தமது வாழ்வின் பெரும்பகுதியை செலவிட்ட பின்னர் ஒருவர் வந்து அது தவறு நீங்கள் ஏமாந்துவிட்டியள் என்றால் உங்களுக்கு எது இலகுவான தெரிவாக இருக்கும்\n-1- உங்களை ஏமாந்துவிட்டியள் தவறான விளக்கத்தோடு வாழ்க்கை வீணடித்துவிட்டியள் என்பவரில் குறைபிடித்து அவர் சொல்வது தவறு என்று சொல்லுவதும். அதன் மூலம் இறுதிவரை அதே நம்பிக்கைகளோடு அவற்றின் மூலம் நிறுவப்படும் \"நன்மை- தீமை\" \"புண்ணியம்- பாவம்\" \"வெற்றி- தோல்வி\" \"ஒழுக்கம்- ஒழுக்கயீனம்\" என்ற அளவுகோல்களில் திருப்த்திகரமாக வாழ்ந்ததாக எண்ணிக் கொண்டு சாவதா\n-2- அவர் சொல்வதை சீர்தூக்கி பாத்து ஏற்றுக் கொள்வதன் மூலம் உங்கள் வாழ்வில் பெரும்பகுதியை அர்த்தமற்ற முறையில் வீணடித்து விட்டீர்கள் என்று ஏற்றுக் கொள்வதா அதாவது ஒரு ஏமாற்றுப்பட்ட அர்த்தமற்ற முற்றிலும் தவறவிடப்பட்ட வாழ்க்கை என்ற தோல்வியை ஏற்றுக் கொண்ட படி சாவதா\nInterests:பித்து பிடித்த சித்தம் தெளிய கதைப்பது.\nசபேசன் எழுதி இருக்கும் மந்திரங்களை நானும் படித்திருக்கிறேன், அதில் இன்னொரு விடயமும் படித்ததாக ஞாபகம், திருமணம் செய்து வைக்கப்படும் பெண் முப்பதுகோடி தேவர்களாலும் புனர்ந்து, இறுதியாக திருமணம் செய்து வைக்கும் புரோகிதராலும் புரனரப்பட்டபின்னரே, மணமகனுக்கு திருமனம் செய்து வைக்கப்படுகிறார், அதற்கான ஒப்புதலும் மணமகனிடம் பெறப்படுகிறது, புரோகிதர் திருமனத்தில் ஒப்புதல் கேக்க எமது சனம் மண்டைய மண்டைய் ஆட்டுறது இதற்கான ஒப்புதலுக்குதான்.\nசித்தன் சொல்கிற மந்திரங்கள் குறித்து நானும் அறிந்துள்ளேன். அந்த மந்திரங்கள் கைவசம் இல்லாததன் காரணத்தால், அதை தர முடியவில்லை.\nஇந்திய துணைக்கண்டத்தில் சில இடங்களில் அண்மைக் காலம் வரை ஒரு பழக்கம் இருந்தது.\nதிருமணமான மணப் பெண் முதலில் அந்தப் புரோகிதனுடன்தான் முதலிரவை கொண்டாட வேண்டும். அதன் பிறகுதான் மணமகனுடன்.\nநம்பூதிரிகள் பற்றி வாசித்த பொழுது இதை அறிந்து கொண்டேன்.\nவடமொழி வேண்டாம் என்று சொல்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கிறது.\nஆனால் அறிவு கெட்ட வெங்காயங்கள் இந்த மந்திரங்களுக்கு சக்தி இருக்கிறது என்ற அடம்பிடிக்கிறார்கள்.\nகுறுக்காலபோவான் சொன்னது போன்று, நீண்ட நாட்களாக நம்பிய ஒன்றை தவறு என்று ஒத்துக் கொள்ள மனம் மறுக்கிறது.\nவரட்டுப்பிடிவாதம் விட்டு தமிழர்கள் விழித்து எழ வேண்டும்.\nபார்ப்பனர் பற்றி மட்டும் நான் அதிகம் பேசுகிறேன் என்று சிலர் இங்கு வருத்தம் தெரிவிக்கிறார்கள்.\nமற்றவர்களை ஏமாற்றுகிறோம் என்று தெரிந்து கொண்டு ஏமாற்றுபவர்களாக பார்ப்பனர்கள் இருக்கிறார்கள்.\n அறியாமையில் செய்கிறான். பார்ப்பான் தெரிந்து கொண்டு ஏமாற்றுகிறான். இதை எப்படி பொறுத்துக் கொள்வது\nதமிழர்கள் புரியாத, அழிந்து போன சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் சொல்லி திருமணம் செய்கிறார்கள்.\nஇந்த மந்திரங்கள் மிகவும் ஆபாசமனவை. திருமணம் முடிந்து முதலிரவில் நடக்கின்ற விடயங்களையும் ஆபாசமாக மந்திரங்களில் சொல்வார்கள்.\nதிருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம்.\nஇந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது.\nநீ முதலில் சொமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.\nஅதவாது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம்.\nஅத்துடமன் அவள் எந்தக் காலத்தில் யாருக்கு மனைவியாக இருந்தால் என்று ஆபாசமான விளக்கங்கள் (ரோமம் வளரும் போது கந்தர்வனுக்கு....) வேறு இருக்கிறது.\nநீங்கள் மேலே தந்திருக்கும் திருமண மந்திரத்தில் சொற்பிழை, பொருட்பிழை இரண்டும் இருக்கிறது.\nமந்திரங்களை மட்டந்தட்டுவதில் உள்ள உங்கள் ஆர்வம் புரிகிறது. அப்படி மட்டம் தட்டுவதற்காகவே நீங்கள் மேற்கோள் காட்டும் மந்திரங்களை முக்கால் மந்திரங்களாக எழுதமாமல் சொற்பிழை இல்லாத முழுமந்திரங்களாக எழுத முயற்சி செய்யுங்கள்.\nமேலுள்ள மந்திரத்தின் சரியான பிரதி கீழே உள்ளது (உச்சரிக்கும் வசதி கருதி ஆங்கிலத்திலே தருகிறேன்)\n\"முதலில் சோமன் (சந்திரன்) உன்னை பாதுகாத்தான்\nபின் கந்தர்வன் உன்னை பாதுகாத்தான்\nமூன்றாவதாக அக்னி உன்னை பாதுகாத்தான்\nநான்காவதாக மனிதனாகிய நான் உன் பாதுகாவலன் ஆகிறேன்\"\n1. ஒரு பெண் குழந்தை பிறந்து தானாக ஆடைகளை அணியும் பருவம் (4 - 5 வயது) வர��� சந்திர ஒளியின் மென்மை, குளிர்மையை ஒத்த குணங்களை பெற்று வளர்கிறது. ஆகவே இப்பருவம் சந்திரனின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் பருவம் எனப்படுகிறது\n2. கந்தர்வன் என்பது இசைக்கும், கேளிக்கைக்கும் அழகியலுக்கும் அதிபதியாக சொல்லப்படும் தேவதை.\nஒரு பெண்குழந்தையின் 5 - 11 வயது காலம் என்பது குறும்பும், அழகும் நிரம்பி வழிய, கள்ளம் கபடம் இல்லாமல் துள்ளி திரியும் காலம். ஆகவே இது கந்தர்வனின் ஆதிக்கத்தில் (பாதுகாவலில்) இருக்கும் பருவம் எனப்படுகிறது\n3. அதன் பின் 11 - 16 வயது பருவ காலம், உடலில் ஹோமோன்களின் மாற்றத்தால் உடலமைப்பு மெல்ல மாற உஷ்ண அழுத்த மாற்றங்கள் ஏற்பட்டு பூப்படையும் பருவம். காமவெப்பம் மெல்ல உடலில் தொற்றிக்கொள்ளும் மங்கை பருவம். ஆகவே இது அக்னி (வெப்பம்) யின் ஆதிக்கத்தின் கீழ் வரும் பருவம் எனப்படுகிறது\nஇப்படி ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு தேவதைகளின் அருளால் பெண்மைக்குரிய அம்சங்களை எல்லாம் பெற்று மங்கையாய் அமர்ந்திருக்கும் உனக்கு குறைவிலா நலமே தர இப்போது மானிடன் நான் உன் பாதுகாவலன் ஆகிறேன். இது தான் இந்த வேதமந்திரத்தின் உட்பொருள்.\nபதி என்னும் சொல்லின் பொருள் பாதுகாவலன் என்பதாகும். அதற்கு பெண்ணை புணர்பவன் என்ற அர்த்தம் இல்லை. அப்படி என்றால் பெண்ணை வன்புணர்வு செய்பவனும் பதி ஆகிவிடுவான்.\nஒரு பெண் உருவாக 3 தேவதைகளின் அருள் தேவைப்படுகிறது. 3 தேவதைகளின் அம்சமாய் விளங்கும் பெண் மானிடனான உன்னை இன்று அடைகிறாள். அத்துணை உயர்வான அவளுக்கு நீ காலம் முழுவதும் துரோகம் செய்யாது கண் போல் காக்க வேண்டும் என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது (மணமகன் எடுக்கும் சத்தியபிரமாண மந்திரங்களிலும் இந்த உறுதிமொழி உள்ளது)\nபதி என்ற சொல்லுக்கு பெண்ணை புணர்பவன் என்ற ஒரு தவறான அர்த்தத்தை தோற்றுவித்துவிட்டு, ஒரு உயர்வான அர்த்தம் தரும் மந்திரத்தின் அர்த்த்த்தை அப்படியே தலை கீழாக மாற்றுபவர்களை பார்த்து பரிதாபப்படுவதை விட வேறென்ன செய்ய முடியும்.\nதலைகீழாய் தொங்கும் வௌவாலுக்கு உலகமே தலைகீழாய் தான் தெரியும் என்று சொல்வது போல். வக்கிரமாய் பார்ப்போருக்கு நல்ல விடயங்களும் வக்கிரமாய் தான் தெரியும்.\nவடமொழி தெரிந்தவர்களும் தங்கள் மகளின் திருமணத்தில் இந்த மந்திரம் தான் சொல்கிறார்கள். புனிதமான திருமண சடங்கில் சொல்லப��படும் மந்திரத்தில் வக்கிரத்தை கலக்க வேண்டிய அவசியம் தான் என்ன\nஅத்துடமன் அவள் எந்தக் காலத்தில் யாருக்கு மனைவியாக இருந்தால் என்று ஆபாசமான விளக்கங்கள் (ரோமம் வளரும் போது கந்தர்வனுக்கு....) வேறு இருக்கிறது.\nஇந்த மந்திரத்தில் ரோமம் பற்றி எல்லாம் எங்கும் குறிப்பிடப்ப்டவில்லை.\n(அது மட்டும் அல்ல பெண் உடலில் எத்தனையோ இடங்களில் ரோமம் இருக்கிறதே ஏன் வக்கிரமாகவே சிந்திக்க வேண்டும் ஏன் வக்கிரமாகவே சிந்திக்க வேண்டும்\nபகுத்தறிவு என்பார்கள் - எதையும்\nமற்ற மந்திரங்களுக்கும் நேரம் கிடைக்கும் நேரம் நிச்சயம் விளக்கம் எழுதுகிறேன். பகுத்தறிவு பிரசாரம் என்ற பெயரால் யாழ்கள வாசகர்களுக்கு தவறான தகவல் தருவதை இனியாவது தவிர்ப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.\nவடமொழி மந்திரங்களுக்கு நான் விளக்க எழுதுவதால் தமிழர்கள் நிச்சயம் வடமொழி மந்திரங்களை சொல்லித்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறுவதாக யாரும் கருதி விடக்கூடாது.\nதமிழில் திருமணங்களில் சொல்லக்கூடிய அழகிய மந்திரங்கள் நிச்சயம் இருக்கும். அது மட்டும் அல்ல இந்த வேதப் பிராமணங்களை தமிழிலேயே சொல்லும் போது எம்மக்களுக்கு இன்னும் தெளிவாகவே தெரியும்.\nஎனது திருமணத்தின் போது வேதமந்திரங்கள் ஓதப்படும். ஆனால் முக்கியமான பிரமாணங்களை தமிழில் தான் எடுக்க திட்டமிட்டுள்ளேன்.\nஅது மட்டும் அல்ல. வேதங்களே கூட மேற்சொன்ன மந்திரங்கள் ஓதாமல் திருமணம் செய்யவே கூடாது என்று சொல்லவில்லை. வேதங்களில் சொல்லப்பட்ட 8 வித திருமணங்களில் ஒன்று தான் இந்த பிரம்மமுறை திருமணம். அத்தோடு, மந்திரங்கள் ஓதி செய்யப்படும் இந்த பிரம்மமுறை திருமணங்களில் பெண்வீட்டாரிடம் இருந்து எந்த சீதனமும் பெற்றுக்கொள்ளக் கூடாது என்றே சொல்லப்பட்டுள்ளது\n\"முதலில் சோமன் (சந்திரன்) உன்னை பாதுகாத்தான்\nபின் கந்தர்வன் உன்னை பாதுகாத்தான்\nமூன்றாவதாக அக்னி உன்னை பாதுகாத்தான்\nநான்காவதாக மனிதனாகிய நான் உன் பாதுகாவலன் ஆகிறேன்\"\nவிளக்கம் நன்றாக இருக்கிறது வெற்றிவேல். இப்படியாக புரியாது இருந்த சமஸ்கிருத மந்திரங்களுக்கு தமிழில் விளக்கங்கள் தருகிறபோது பிரமிப்பாக இருக்கிறது எமது இந்து மதத்தை நினைத்து. பல இப்படியான புரியாமலே நாங்கள் உச்சரிக்கிற மந்திரங்களுக்கான விளக்கங்களை நீங்கள் தமிழில் தரவேண்டும் தொடர்ந்தும்.\nஅடுத்தது எனக்கு சில சந்தேகங்கள். சாதாரணமாக எல்லோருக்கும் எழக்கூடியதுதான். சிலவேளைகளில் இவற்றில் ஆழ்ந்த பொருளிருக்கலாம். இந்து மதத்தில் ஒவ்வொன்றும் ஒரு காரணத்துக்காகத்தான் சொல்லப்பட்டிருக்கும்.\nஎன்னென்றால் பதி என்றால் பாதுகாவலன் என்று அர்த்தம் சொன்னீர்கள். ஆனால் நீங்கள் கொடுத்த விளக்கத்தின்படி பாதுகாவலன் என்ற சொல் பொருந்தாமல் இருக்கிறது. சந்திர ஒளியின் மென்மை குளிர்மை போன்ற குணங்களை பெற்று பெண் வளர்கிறாள். அது எந்த வகையில் பாதுகாப்பு என்ற பொருளில வருகிறது என்று எனக்கு விளங்கவில்லை. அதப்போல காமவெப்பமும் எந்த வகையில பாதுகாப்ப கொடுக்குது என்று விளங்கவில்லை. நீங்கள் கொடுத்த விளக்கத்தின்படி நீங்கள் ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளது போலவே \"ஆதிக்கம் செலுத்துதல்\" என்ற பொருளே அதிகம் பொருந்துவதாக இருக்கிறது. \"ஆதிக்கம் செலுத்துதல்\" என்ற பொருள் எமது சமூகக் கட்டமைப்புக்கும் பொருந்தக் கூடியதாகவே இருக்கிறது. ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பில் ஆணின் ஆதிக்கம் பெண் மீதில் அதிகமிருப்பது தெரிந்தவொன்றே. மற்றது மந்திரத்திற்கு நீங்கள் தந்துள்ள விளக்கத்தில் நால்வருமே ஆண்களாகத் தான் இருக்கிறார்கள். ஒவ்வொரு பருவத்திலும் இந்த ஆண்கள் உன் மீது ஆதிக்கம் செலுத்தியது போல் இப்போது நான் உன்மீது ஆதிக்கம் செலுத்தப்போகிறேன் என்ற பொருளே நீங்கள் தந்த விளக்கத்தின்படி இருக்கிறது. எனக்கென்னவோ சிலவேளைகளில் நீங்களும் எமது இந்துமதத் மந்திரங்களை தவறாக மொழிபெயர்ப்பதாகப் படுகிறது. இந்துமதத் தத்துவம் பெண்ணடிமைத்தனத்தை அல்லது ஆணாதிக்கத்தை வலியுறுத்தியிருக்காது என்றே நினைக்கிறேன். அல்லது நீங்கள் சொன்னதை நான் சரியாக விளங்கிக்கொள்ளவில்லையோ தெரியாது.\nஅடுத்த தெளிவின்மை என்னவென்றால் நீங்கள் ஒவ்வொரு பருவமாகப் பிரித்து அதற்கான வயது அளவுகோலை நிர்ணயித்திருக்கிறீர்கள். அந்த மந்திரத்தில் அப்படியான பருவ வயது பற்றி சொல்லப்பட்டிருக்கிறதா அல்லது இதோடு தொடர்புடைய வேறு மந்திரங்களில் இதுபற்றி சொல்லப்பட்டிருக்கிறதா அல்லது இதோடு தொடர்புடைய வேறு மந்திரங்களில் இதுபற்றி சொல்லப்பட்டிருக்கிறதா ஏனென்றால் மந்திரத்துக்கு நீங்கள் தந்த மேலுள்ள விளக்கத்தின் படி \"முதலில், பின், மூன்றாவதாக, நான்காவதாக\" என்றே விளக்கமிருக்கிறது. பிறகு சிலவேளை நீங்களாகவே ஒரு பருவ வயது எல்லையைக் குறிப்பிட்டு விளக்கம் தருகிறீர்களா.\nஅடுத்தது நீங்கள் குறிப்பிட்டுள்ள சந்திரனின் ஒளிபடுதல் பெண்ணுக்கு மட்டும் நிகழ்கிற ஒன்றா கேளிக்கை இசை குறும்பு அழகியல் போன்றவை பெண்ணுக்கு மட்டும் உரித்துடையதா கேளிக்கை இசை குறும்பு அழகியல் போன்றவை பெண்ணுக்கு மட்டும் உரித்துடையதா நீங்கள் சொன்ன அந்தப் பருவம் மட்டுமல்ல அதன்பின்னான காலங்களிலும் ஆண் பெண் இருபாலருமே இத்தகைய கலை அல்லது அழகியல் அல்லது மகிழ்வூட்டல் விடயங்களில் ஈடுபடுகிறார்கள் தானே நீங்கள் சொன்ன அந்தப் பருவம் மட்டுமல்ல அதன்பின்னான காலங்களிலும் ஆண் பெண் இருபாலருமே இத்தகைய கலை அல்லது அழகியல் அல்லது மகிழ்வூட்டல் விடயங்களில் ஈடுபடுகிறார்கள் தானே hormonகளின் மாற்றம் பெண்களுக்கு மட்டும் நிகழ்கிறதா hormonகளின் மாற்றம் பெண்களுக்கு மட்டும் நிகழ்கிறதா ஆண்களுக்கு நிகழ்வதில்லையா நீங்கள் கொடுத்த விளக்கத்தின்படி சொன்ன விடயங்கள் பெண்ணுக்கு மட்டுமே நிகழ்வதாக இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் அல்லது இன்றைய உலக சூழலில் இந்த மந்திரம் (நீங்கள் சொன்ன பொருளின் படி) ஏற்புடையதாக இருக்குமா\nநீங்கள் சொன்ன விளக்கம் கூட எமது இந்து மதத் தத்துவத்தின் பொருளை கீழ்நிலைப்படுத்துவது போலவே இருக்கிறது. பல உயரிய வாழ்வியல் தத்துவங்களை சொன்ன இந்து மதம், தொலைநோக்குப் பார்வையும் அறிவியல் விடயங்களையும் உள்ளடக்கியுள்ள எமது இந்து மதம் ஒருபோதும் நீங்கள் சொன்னதுபோன்ற விளக்கத்தைக் கொண்டிராது என்றே நினைக்கிறேன். அதற்கும் அப்பால் சிறந்த ஒரு வாழ்வியல் தத்துவம் இந்த மந்திரங்களுக்குள் இருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன். மேலதிகமான அரிய பல விளக்கங்களை உங்களிடத்திலிருந்து அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன் வெற்றிவேல்.\nஇளைஞன், நீங்கள் கேட்டுள்ள மேலதிக விளக்கங்களை இன்னும் சில நாட்களில் தருகிறேன். வேலைப்பளு காரணமாக தினமும் களத்தில் எழுதமுடிவதில்லை.\nஎங்கே ஓடுகிறோம் எதற்கு ஓடுகிறோம் என்று தெரியாமலே ஓடிக்கொண்டிருக்கும் மேற்கத்தைய வாழ்க்கைச்சூழல் சுற்றிச் சுழன்றோட வைக்கிறதே ஐயா\nLocation:எனக்கே தெரியாது எங்கே ���ன்று.\nஇது இருக்கட்டும். வேறு மந்திரங்களை பார்ப்போம். (18 வயதுக்கு உட்பட்டவர்கள் இதை படிக்க வேண்டாம்)\nயஸ்யாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீ\nயான ஊரு உஷதி விஸ்ரயாதை\nயஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்...\"\nஇதனுடைய அர்த்தம்: நான் அவளோடு உறவு கொள்ளும் பொழுது எமது பாகங்கள் பொருந்துவதற்கு தேவதைகளை நீங்கள் உதவ வேண்டும்.\nஇதனுடைய அர்த்தம், பெண்ணினுடைய அந்தரங்க பகுதி மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. மூன்று பாகங்களிலும் மூன்று தெய்வங்கள் இருந்து காவல் காக்கிறார்கள். (தெய்வங்களுக்கு வேறு வேலையே இல்லையா\nதிருமணம் என்பதே.. ஒரு ஆபாச நிகழ்வுதான். அதை ஆபாசமாக கருதாமலும் பார்க்க முடியும். ஆனால் உலகில் 98% பேரும் திருமணமான சில ஆண்டுகளிலேயே குழந்தை குட்டியோடு அலைவதைப் பார்க்கையில்... அது ஆபாச நோக்கோடுதான் நோக்கப்படுவது புலனாகிறது. ஆனால் அதன் அர்த்தம் வேறு. அதை விடுவோம்..\nமக்கள் மத்தியில் கடவுள் மீது நம்பிக்கை மட்டுமல்ல.. ஒரு பயமும்.. பக்தியும்..மதிப்பும் இருக்கிறது. மக்கள் நம்பும் அல்லது பயப்பிடும்.. அல்லது மதிப்பளிக்கும் அந்தக் கடவுளை வைத்து நடைமுறை வாழ்க்கைக்குரிய விடயங்களுக்கு விளக்கமளித்து விட்டால்.. மக்கள் அதற்கு கட்டுப்படுவார்கள் என்பதை புராண இலக்கியங்களில் தெளிவாகக் காணலாம். சிலர் புராண இலக்கியங்களை மதங்களின் அடிப்படைக் கோட்பாடுகளின் பிரதிபலிப்பாக நோக்குவது தவறு. புராண இலக்கியங்கள் மக்களின் வாழ்வை கற்பனை கலந்து பிரதிபலிப்பவை. அதற்குள் கடவுள் இருப்பது மக்களின் மனதை எவ்வாறு ஒரு விடயத்துக்குள் ஆழ்த்துவது என்ற நோக்கில் அன்றி.. அவைதான் கடவுட் கோட்பாடுகள் அல்லது மதங்களின் அடிப்படைக் கோட்பாடுகள் என்ற அடிப்படையில் அல்ல. அவை தவறான புரிதல்கள். மக்களுக்கு மதக் கோட்பாடுகள் இலகுவாகப் புரியாததால்.. கடவுளை நடைமுறை வாழ்க்கைக்குள் பிரதியீடு செய்து மக்களின் வாழ்க்கையில் ஒரு ஒழுக்கத்தை விதைக்க முற்படுகின்றனர் என்பதையே மேலுள்ள மந்திர உச்சாடணம் விளக்குகிறது.\nசபேசன் அளவுக்கு மிஞ்சி பெரிய தோற்றம் காட்டுகிறார். 18 வயதுக்கு உட்பட்டோர்தான் படிக்கனும் இவற்றை என்று. 11 வயதிலேயே மனித இனப்பெருக்கம் பற்றி தெளிவாக விளக்கப்படுகிறது. எனவே இதில் சபேசனுக்கு கவலை தேவையில்லை.\nபெண்களின் இனப்பெருக்க உறுப்பு.. ப��ரதானமாக மூன்று பகுதிகளை உடையது என்பது தவறல்ல. அது உண்மையே. கருப்பை (uterus).. யோனி மடல் (vagina).. வெளிப்புற உறுப்புகள் vulva.\nஆண் பெண் உடலுறவின் போது ஆண்களைப் போலன்றி பெண்கள் பாலுணர்வுத் தூண்டலுக்கு இலக்காக அதிக நேரம் எடுப்பதுடன் அவர்களின் பாலுணர்வுத் தேவை என்பது ஆண்களை விட அதிக நேரத்துக்குரியது. அதுமட்டுமன்றி ஆண் பெண் பாலுறுப்புக்கள் கலப்படைவதற்கு முன் தயார் நிலைக்கு வர வேண்டும். அதில் கூட பெண்களுக்கு அதிக நேரம் காலம் அவசியம். அப்படி நிகழாத போது.. பெண்களில் பிறப்புறுப்புப் பகுதி சிதைவடையவோ.. அல்லது வலி ஏற்படவோ.. அதிக சந்தர்ப்பம் உண்டு. பெண்களின் பிறப்புறுப்புப் பகுதி சிதைவடைவதால் (குருதிப் போக்குக்கு உள்ளவதால்) அதிக நோய்த்தொற்றலுக்கு வாய்ப்புண்டு. தொடர்ந்து உடலுறவு கொள்ள முடியாத நிலையும் தோன்றலாம். இப்படிப் பலர் வைத்தியசாலைக்கு வருகிறார்கள்.. இன்றைய உலகில் கூட.\nஅதனால் தான் ஆண்கள் உடலுறவின் போது விலங்குகள் போல முரட்டுத்தனமாகப் புணராமல்.. பெண்களின் உணர்வுநிலைகளை அறிந்து புணர வேண்டும் என்பதை.. விளக்க வேண்டிய கடப்பாடு உண்டு. இதை மண மேடையில் இருக்கும் மணமக்களுக்கு புத்தகமும் கையுமா சொல்ல முடியுமா சார்.. அதுவும் மனித உடலமைப்புப் (Human anatomy) பற்றிய அறிவு தெளிவாக அறிவியல் மூலம் இனங்காட்டப் படாத ஒரு காலத்தில். இன்று நிலை வேறு.\nஅதுதான் திருமணம் என்ற நிகழ்வின் போது மந்திரம் மூலம் வழிகாட்டுகிறார்கள். கடவுளை வைத்து விளக்கமளிக்க முற்படுகின்றனர். இதில் என்ன தப்பு. கடவுள் சமூகத்துக்கு நல்வழி காட்டத்தானே மனிதனால் பாவிக்கப்படுபவர். நீ எப்படி கடவுளை மதித்து.. உருகி வணங்கிறாயோ.. உணர்வுகளை செலுத்திறாயோ.. அதைப் போல் நடந்து கொள்ளப்பா எங்கிறார்கள். முன்னர் எல்லோரும் சமஸ்கிரதமும் படிப்பர். அதனால் எல்லாத் தம்பதியருக்கும் இது புரியும் என்பதால் சமஸ்கிரதம் மூலம் சொல்கின்றனர். ஆனால் இன்று அது பலருக்கு விளங்க வாய்ப்பில்லை. இதை தமிழில் காலத்தின் தேவைக்கேற்ப அறிவியல் சார்ந்து சொன்னால் சிறப்பாக இருக்கும்.\nகருத்தடை சாதனங்களுக்கும்.. கொண்டோம்களுக்கும் நாம் இன்று விளம்பரம் செய்யல்லையா. அதுபோல்.. அன்று திருமணமாகும் சம்பதியருக்கு அடிப்படைப் பாலியல் கல்வியை இப்படியான மந்திர உச்சாடணம் மூலம் ஊட்டியுள்ளனர். கடவுள் என்பது அங்கு கையாளப்பட்ட ஒரு காரணி மட்டுமே அன்றி.. அதில் தான் கடவுள் உள்ளார் என்பதல்ல விளக்கம். மத அடிப்படை கோட்பாடு என்பது வேறு.. கடவுள் என்ற அந்த பதநிலையை மக்களுக்கு அறிவூட்டப் பயன்படுத்தும் நிலை என்பது வேறு.\nஅரைகுறையா விளங்கிட்டு வந்து.. அரைகுறையா.. ஆராயாதீர்கள்.. ஒரு முழுமை நோக்கி விடயங்களை நோக்குங்கள். தெளிவு பிறக்கும். வேண்டிய மாற்றங்களை அல்லது சீர்திருத்தங்களை பழமைக்குள் இருந்து தேட வேண்டிய சந்தர்ப்பமாவது எழுவது புரியும்.\nஇன்றைய உலகிலும் இது கட்டாயம். திருமணமாகும் தம்பதியருக்கு பாலியல் அறிவு மட்டுமன்றி பிறப்புரிமையியல் (genetics) அறிவும் அவசியம். புலம்பெயர்ந்த நாட்டில் கூட பல தமிழர்கள் தங்கள் நெருங்கிய உறவுகளை திருமணம் செய்து கொள்கின்றனர். இதனால் பல பாரம்பரிய நோய்களும்.. பிறப்புரிமை சார்ந்த நோய்களும் ஏற்படுகின்றன. பல திருமண முறிவுகளுக்கு வன்முறைத்தனமான பாலியல் அணுகுமுறையும் காரணம் என்பதை திருமண முறிவு வழக்குகளைப் பார்த்தால் புரியும்.\nஇதை அடிப்படை பாலியல் பிறப்புரிமையியல் அறிவின்றி.. இருக்கும்.. திருமணமாகும் தம்பதியருக்கு எப்படி சொல்லிக் கொடுக்கப் போறீர்கள் என்று சிந்தியுங்கள். அன்று மந்திரம் மூலம் சொன்ன பாலியல் கல்வி சார்ந்த ரகசியத்தை பழிக்கிறீர்கள்.. இன்று அதே விடயமானது அவசியமானதாகி உள்ள சூழலில் அதைச் சொல்லிக் கொடுக்க ஒரு வழி சொல்லுறீங்களும் இல்ல.\nஅநாவசிய கர்ப்பமாதல்.. கருக்கலைப்புக்கு வழி செய்கிறது.\nஅண்மையில் லண்டனில் ஒரு வைத்தியசாலைக்கு ஒரு தம்பதியினர் வந்தார்கள். மனைவிக்கு விருப்பமில்லாத சமயத்தில் அவர் கர்ப்பமாகி விட்டாராம். இதனால் குடும்பத்தில் பிரச்சனை. அதற்கு வழி தேடி வருகிறார்கள். இப்படி பல விடயங்கள் நாம் வாழும் சமூகத்தில் தினமும். நாங்க என்னடான்னா.. கடவுளைப் பழிக்க என்று மூடத்தனமா சமூகத்தை அணுகிக் கொண்டிருக்கிறம். புகலிடத்தில் படிப்பவர்களுக்கு பிரச்சனை இல்லை. அங்கு எல்லாம் தெளிவாகக் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அப்படி இருந்தும் அங்கு கூட பிரச்சனைகள் பல ரூபத்தில். ஊரில இருந்து இங்கு வருபவர்களே இப்படியான இக்கட்டில் அடிப்படை பாலியல் அறிவின்றி வாழ்வது அதிகம். இவர்கள் குடும்பக்கட்டுப்பாடு முறை அறிவின்றி, பாலியல் தொந்தரவுகளுடன்.. மற்றும் பி���ப்புரிமை நோய்த்தாக்கமுள்ள குழந்தைகள் என்று சிரமப்படுவதை காணக் கூடியதாக உள்ளது.\nஇங்கு கடவுளை முன்னிறுத்தவல்ல எமது வாதம். சிலர் அறியாமல் புரியாமல் விடயங்களை அணுகுவதையும்.. விடயங்களை அணுகும் போது வெறும் குறைகளை மட்டும் சுட்டிக்காட்டுவதையும் செய்யாமல்.. தேவையான சீர்திருத்தங்களையும் முன்மொழியுங்கள்.. அதுதான் சமூகத்துக்குப் பயன்படும். கடவுள் என்ற எண்ணக் கோட்பாட்டை அழிப்பது அல்லது சீர்குலைப்பதல்ல முக்கியம். அந்த எண்ணக் கோட்பாட்டை அழிக்கும் போது அல்லது சீர்குலைக்கும் போது சமூகம் அடையும் நிலை என்ன என்பதையும் சிந்தியுங்கள்.. அதுதான் சமூகத்துக்குப் பயன்படும். கடவுள் என்ற எண்ணக் கோட்பாட்டை அழிப்பது அல்லது சீர்குலைப்பதல்ல முக்கியம். அந்த எண்ணக் கோட்பாட்டை அழிக்கும் போது அல்லது சீர்குலைக்கும் போது சமூகம் அடையும் நிலை என்ன என்பதையும் சிந்தியுங்கள்.. அதற்கேற்ப சமூகத்தை தயார்படுத்த வழிகாட்டுங்கள்.\nஐ.நா சபையின் செயலாளர் நாயகம் ரணில் விக்கிரமசிங்கவா.\nபதவி விலகும் எண்ணத்திலேயே இப்போதும் இருக்கிறேன் - சுமந்திரன்\nகொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு\nஐ.நா சபையின் செயலாளர் நாயகம் ரணில் விக்கிரமசிங்கவா.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 10 minutes ago\nஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ரணில் விக்கிரமசிங்கவா.. பரிந்துரைக்கப்பட்டதாக ஐ.தே.க விளக்கம்.. ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளராக இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி குறித்து இன்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவித்த அவர், ஐ.நா. பொதுச் சபையின் அடுத்த அமர்வில் புதிய பொதுச் செயலாளர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவின் பெயர் முன்மொழியப்படும். இந்த முன்மொழிவு தொடர்பாக ரணில் விக்ரமசிங்க தற்போது பரிசீலனை செய்து வருகின்றார். ஐ.நா. பொதுச் செயலாளர் பதவியை ஏற்கவேண்டும் என்பது அவரது தனிப்பட்ட பார்வையாகும். சர்வதேச அங்கீகாரமும் அதிகாரமும் உள்ள இந்தப் பதவி வாய்ப்பு இலங்கைக்கு கிடைப்பதுபெரும��� பாக்கியமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். ஐனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி படுதோல்வியடைந்ததை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவரது சில நடவடிக்கையினாலேயே இந்த தோல்வி ஏற்பட்டதாக கட்சியின் உறுப்பினர்களினாலேயே தெரிவிக்கப்படுகின்றது. இதன் விளைவாக, எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்த்தை ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு வழங்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், அதற்கான அனுமதியையும் ரணில் விக்கிரமசிங்க தற்போது வழங்கியுள்ளார் அதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதிவியையும் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க வேண்டும் என தற்போது அந்தக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு பல்வேறு அழுத்தங்கள், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சூழ இருக்கும் நிலையிலேயே, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பதவிக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://jaffnazone.com/news/14847\nபதவி விலகும் எண்ணத்திலேயே இப்போதும் இருக்கிறேன் - சுமந்திரன்\nநான் பதவி விலகுவது விலகாதது அல்லது எப்பொழுது அதைச் செய்ய வேண்டுமென்று தீர்மானிப்பது நான் தான். புதிய அரசமைப்பு உருவாக்கம் முற்றாக கைவிடப்பட்டு விட்டது என்ற தீர்மானத்திற்கு இன்னமும் வரவில்லை. அப்படியான ஒரு தீர்மானம் எடுக்கப்படுகின்ற நேரத்தில் நான் விலகுவேன். இதில் இருந்து நாங்கள் புரிந்து கொள்வது என்ன என்றால் நீங்கள் புதிய அரசியல் அமைப்பு ஒருபோதும் உருவாகாமல் பார்த்துக் கொள்வீர்கள் எனவே உங்கள் பதவியையும் என்றென்றும் தக்க வைத்துக்கொள்ளலாம்.\nபதவி விலகும் எண்ணத்திலேயே இப்போதும் இருக்கிறேன் - சுமந்திரன்\nகாலங்காலமாக ஈழத் தமிழர் கட்ச்சிகள் 1.திறமையானவர்களை ஒதுக்குவதும் 2.திறமையாளர்கள் - உட்கட்ச்சி ஜனநாயகம், கட்டுப்பாடுகளுக்கு அமையாமல் - கட்ச்சியை ஒத்துக்குவதும்தான் நாம் எதிர்நோக்கும் சிக்கல்கள் பலவறின் அடிப்படை. தமிழரசுக் கட்ச்சி செல்வநாயகம் காலம்போல ஊர் மவட்ட மாநில மட்டக் கிழைகள் அடிப்படையில் ���னநாயாக ரீதியாக மக்கள் அதிகார அமைப்பாக மீழக் கட்டியமைக்கப்பட வேண்டும். இது இன்னும் கண்டுகொள்ளப்படாத சம்பந்தர் ஐயாவின் வரலாற்றுப்பணியாகும். சுமந்திரன் போன்ற திறமைசாலிகள் தன்னிச்சையாக செயற்படாமல் கட்சி கட்டுப்பாடுகளுக்கு அமைந்து செயல்படவேண்டும். அதுதான் காலத்தின் கோரிக்கையாகும்.\nகொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nகொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு கட்டணங்களை அறவிடுவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. கொழும்பிற்குள் பிரவேசிக்கும் அநாவசியமாக வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை காணப்படுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனால் அதிகளவிலான சூழல் பாதிப்புகள் ஏற்படுவதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டு கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு கட்டணங்களை அறவிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, அரைசொகுசு பேருந்து சேவையை நிறுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு கூறியுள்ளது. பயணிகளுக்குத் தேவையான வசதிகளை பூர்த்திசெய்யாத பல பேருந்துகள் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதிக கட்டணத்தை செலுத்தும் பயணிகளுக்குத் தேவையான உயர்தர சேவைகளை வழங்காத பேருந்துகளை இணங்காணும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்படும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. http://athavannews.com/கொழும்பிற்குள்-பிரவேசிக/\nJude கேட்டுக் கொண்டபடி கற்பகதரு என பெயர் மாற்றம் செய்ய��்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/product/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5/?add-to-cart=132814", "date_download": "2019-12-10T04:23:31Z", "digest": "sha1:45AUFZBCMSR3GY7ZLN6IL7BW5RXOIWPY", "length": 8873, "nlines": 169, "source_domain": "ippodhu.com", "title": "பறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு - Ippodhu", "raw_content": "\nHome புத்தகங்கள் பறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு\nபறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு\nபறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு (லாரி பேக்கரின் கனவு) – எலிசபெத் பேக்கர் (தமிழில் – வெ.ஜீவானந்தம்) :\nதூக்கணாங் குருவிக் கூடுகள் ஒளியும், காற்றும் ஊடுருவும் மிதக்கும் வயல்வெளிகாய் மாறி மனிதனை இயற்கையினுள் தாலாட்ட வைக்கிறது. தொன்மையும் புதுமையும் இணைந்த இவரது கவித்துவ ஓவியங்கள் முப்பரிமாணம் பெறும்போது அது ஓர் எளிய மக்களுக்கான படைப்பாக மாறுகிறது.எளிய மக்களின் படைப்பை வியந்து எளியமனிதனாக மாற விரும்புகிறார் லாரி பேக்கர்.\nBe the first to review “பறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு” Cancel reply\nதமிழன் என்பவன் உலகளாவிய மனிதன்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nவாங்கும் விலையில், பல மேம்படுத்தப்பட்ட வசதிகளோடு மோட்டரோலா ஒன் ஹைபர் அறிமுகம்\nஅமோல்டு டிஸ்பிளேயுடன் கூடிய முதல் கார்மின் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=4&search=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-12-10T04:35:59Z", "digest": "sha1:HHCEITPJUJUWGQD4JJ2HQ3LICLQKVYNG", "length": 8687, "nlines": 175, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | பாஸ் Comedy Images with Dialogue | Images for பாஸ் comedy dialogues | List of பாஸ் Funny Reactions | List of பாஸ் Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nநானா முழிக்கிறேன் தூக்கதுல இருந்து நீங்க தான் முழிக்கிறிங்க\nஎன்னடா தேடுற. இல்ல இன்னொரு அயன் பாக்சை காணோமே பாஸ்\nவெறுப்புல திட்டுனா ஆராதுன்னு ஒரு காலத்துல கண்ணதாசனே சொல்லிருக்காரு பாஸ்\nஅதென்னா செதறு தேங்காயா செல்போன் பாஸ் அதை கண்டுபுடிக்க ஆபிரகாம் லிங்கன் எவ்வளவு செரமப்பட்டிருப்பாரு\nபாஸ் யாரோ பார்வதி நம்பியாராம் உங்கள கூப்பிடுறாங்க\nபாஸ் பாஸ் ஆன் பண்ணல ஆன் பண்ணா தான் பேச முடியும்\nபாஸ் இது என்ன அலங்கோலம்\nஇப்ப நான் உன்கிட்ட டீ கேட்டேனா. அதான் பாஸ் என் பூங்கொடிங்கறது\nடேய் அம்மாவாச. என்ன பாஸ்\nஎழுப்பி விட்டாளா அப்ப தூங்கிகிட்டா இருந்திங்க என்ன பாஸ் அவ வர நேரத்துலயாவது முழிச்சிருக்க வேணாமா\nஅப்படில்ல பாஸ் முழிச்சிருக்கும் போதும் கனவு வரணும் அத தான் உண்மையான காதல்ங்கிறான் பாரதியார்\nஇல்ல பாஸ் இதுல இருக்குற பேர பாத்தா அவங்களே வந்துடுவாங்களே அதுக்கு தான் இந்த செட்டப்பு\nபாஸ் பாஸ் பாஸ் போன் பாஸ் போன்\nஓகே பாஸ் ஓகே பாஸ்\nஅடி விழுந்திச்சின்னு வெளக்கமா சொல்லுங்க பாஸ்\nபாஸ் ஓடு ஒடஞ்சா மாத்திடலாம்\nமனசு ஒடஞ்சா மாத்தமுடியாதுன்னு காமராசர் ஒரு காலத்துல சொல்லிருக்காரு பாஸ்\nவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)\nவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)\nபாஸ் இயற்கைய கட்டுபடுத்த எந்த சக்தியாலும் முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/author/news-desk-4", "date_download": "2019-12-10T04:57:50Z", "digest": "sha1:MNCKXORUUF2DHVCJFFBHOYFCB2XPYHB2", "length": 10358, "nlines": 91, "source_domain": "metronews.lk", "title": "Metronews.lk", "raw_content": "\n34 வயதில் பின்லாந்து பிரதமராகும் சனா மெரீன்\nபின்­லாந்தின் பிர­த­ம­ராக 34 வய­தான சனா மெரீன் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ளார். உலகில் தற்­போது பத­வி­யி­லுள்ள மிக இள­மை­யான பிர­த­ம­ராக அவர் விளங்­க­வுள்ளார். வட ஐரோப்­பிய நாடு­களில் ஒன்­றான பின்­லாந்தின் பிர­த­ம­ராக கடந்த 6 மாதங்­க­ளாக பதவி…\nபௌத்த அடிப்­ப­டையைக் கட்­டி­யெ­ழுப்பி பொதுத் தேர்­த­லுக்கு முகங்­கொ­டுக்க வேண்டும்\n(நா.தனுஜா) ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வு­களை ஆராய்ந்து பார்க்­கும்­போது எமக்கு பௌத்த அடிப்­ப­டை­யி­லான மத்­திய வர்க்­கத்­தி­னதும், இளைய சமு­தா­யத்­தி­னதும் வாக்­குகள் கிடைக்­க­வில்லை என்­பது தெளி­வா­கின்­றது. எனவே, இது­கு­றித்து மாநா­யக்க…\nசு���ிஸ் தூதரக அதிகாரியின் மன அழுத்தம் குறித்து ஆராயவும் துரிதமான விசாரணைக்கும் உத்தரவு\n(எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பில் உள்ள சுவிற்­சர்­லாந்து தூத­ர­கத்தில் கட­மை­யாற்றும் உள்­நாட்டு அதி­கா­ரி­யான பெண் கறு­வாத்­தோட்டம் அடை­யாளம் தெரி­யா­தோரால் வாகனம் ஒன்றில் கடத்­தப்­பட்­ட­தாக கூறப்­படும் சம்­ப­வத்­தினால் அவர் எதிர்­கொண்ட…\nமிஸ் யூனிவர்ஸ் 2019 அழகுராணியாக தென் ஆபிரிக்காவின் ஸோஸிபினி டுன்ஸி தெரிவு\nமிஸ் யூனிவர்ஸ் 2019 அழகுராணியாக (பிரபஞ்ச அழகுராணி) தென் ஆபிரிக்காவின் ஸோஸிபினி டுன்ஸி தெரிவாகியுள்ளார். மிஸ் யூனிவர்ஸ் 2019 (Miss Universe 2019) அழகுராணி போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது. இறுதிச் சுற்றுப்போட்டி ஜோர்ஜியா மாநிலத்தின்…\nவடமராட்சியில் கிணற்றில் குழந்தையின் சடலம் மீட்பு: வீட்டுக்குள்ளிருந்த இருவர் வெளியே ஓடிய நிலையில்…\nதி.சோபிதன், மயூரன் வட­ம­ராட்சி, துன்­னாலை குட­வத்­தையில் இரண்­டரை மாதக் குழந்தை ஒன்று கிணற்­றி­லி­ருந்து சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்­ளது. இந்­தச்­சம்­பவம் ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு 1 மணி­ய­ளவில் இடம்­பெற்­றுள்­ளது, இது தொடர்பில்…\nடெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 13 இலங்கை வீரர்கள்தங்கியிருந்த சுகததாஸ விளையாட்டரங்கின்…\nரெ.கிறிஷ்­ணகாந் கல்வி, விளை­யாட்டு மற்றும் இளைஞர் விவ­கார அமைச்சர் டலஸ் அழக்­கப்­பெ­ரும நேற்று சுகத­தாஸ விளை­யாட்­ட­ரங்­குக்கு கண்­கா­ணிப்பு விஜயம் ஒன்றை மேற்­கொண்­டி­ருந்தார். தெற்­கா­சிய விளை­யாட்டுப் போட்­டி­களில் கலந்­து­கொள்ள…\nவரலாற்றில் இன்று: டிசெம்பர் 10: 1901 – முதல் தடவையாக நோபல் பரிசு வழங்கப்பட்டது\n1041 : பைசண்டைன் பேரரசி சோயி தனது வளர்ப்பு மகனை ஐந்தாம் மைக்கல் என்ற பெயரில் கிழக்கு ரோம இராச்சியத்தின் பேரரசனாக்கினாள். 1541 : இங்கிலாந்தின் மன்னன் எட்டாம் ஹென்றியின் மனைவியூம் அரசியூமான கத்தரீனுடன் தகாத உறவூ வைத்திருந்த குற்றச்சாட்டில்…\nஹைதராபாத் என்கவுன்ட்டரை விசாரிக்கக் கோரும் பொதுநல மனு: விசாரணைக்கு ஏற்றது இந்திய உச்ச நீதிமன்றம்\nஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த வழக்கில் கைதான 4 பேரையும் பொலிஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றதைத் தனியாக விசாரிக்கச் சிறப்புக் குழுவை அமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை…\nதிரு­ம­ண­மான பெண்­க­ளுக்­கான மிசஸ் வேர்ல்ட் 2019 (Mrs World 2020 ) அழ­கு­ராணி போட்டி அமெ­ரிக்­காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடை­பெற்­றது. இப்­போட்­டியில் இலங்­கை­ய­ரான கெரோலின் ஜூரி முத­லிடம் பெற்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. இப்­போட்­டியின்…\nஹைதராபாத் என்கவுன்டர்: ‘சரியான நேரத்தில் வழங்கப்பட்ட நீதி’ -நயன்தாரா அறிக்கை\nஹைதராபாத்தில் நடந்த என்கவுன்டர் சம்பவம் 'சரியான நேரத்தில் வழங்கப்பட்ட நீதி' என நடிகை நயன்தாரா கூறியிருக்கிறார். இதுதொடர்பாக நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை. இந்த கூற்று இன்று…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=13459", "date_download": "2019-12-10T06:14:27Z", "digest": "sha1:A26G6WHNTT5GIMMSKNNZQWDUSG6FBQKQ", "length": 39141, "nlines": 159, "source_domain": "puthu.thinnai.com", "title": "விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவிஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது\n1939 ஜனவரி 27 வெகுதான்ய தை 14 வெள்ளிக்கிழமை\nஅண்ணா இது தான் அரசூர்னு ஒரு ஓர்மை. கிச்சிலிப் பழ வர்ணத்துலே அந்தக் குட்டை இருக்கே, போன விசை வந்தபோது பார்த்து மனசில் பதிஞ்சு இருக்கு.\nதுர்க்கா பட்டன் பரபரப்பாக வேதையனை எழுப்பினான்.\nஅழுத்தமான மஞ்சள் கலரில் ஜிலேபி பிழிந்து தலையில் கொம்பால் அடித்து நீட்டி வைத்த மாதிரி எழுத்துகளில் வரப் போகும் ஸ்டேஷன் பெயர் எழுதியிருக்கிறது. இது வழக்கமான மலையாளம் என்றாலோ கன்னடம் என்றாலோ துளுவன் படித்து விடுவான். கண்ணடை வேணும். ஒற்றைக் கண்ணில் அந்தக் கண்ணாடியைப் பொருதி மூக்கால் பிடித்துக் கொண்டால் போதும். தூரத்திலே பறக்கிற பட்சி, மிதக்கிற யட்சி எல்லாமே துல்லியமாகத் தெரியும். மஞ்சள் பலகையில் எழுதின எழுத்து தமிழில் இருந்தால் எந்தக் கண்ணாடியால் பிரயோஜனம்\nரயில் மெல்ல அசைந்து நிற்கப் போவது போல் போக்குக் காட்டி திரும்ப ஊரந்தது.\nவேதையன் எழுந்து உட்கார்ந்தான். நேற்றைக்கு விடிகாலையிலே புறப்பட்டு, மஞ்சேரி, பொள்ளாச்சி, திருச்சி இப்படி தெற்கு நோக்கி பயணம்.\nமானாமதுரை ஜங்க்ஷனில் வண்டி நின்றபோது துளுவன் ஓடிப்போய் ரயில்வே போஜன சாலையில் வாங்கி வந்த நாலு இட்டலியும், காரசாரமான துவையலுமாக சாப்பிட்டு கண்ணைச் சுழற்றிக் கொண்டு வர, உட்கார்ந்தபடிக்கே உறங்கியும் போய்விட்டான் வேதையன்.\nசாமா அனுப்பிய கடிதம் தான் அவனை வரவழைத்தது. அவசரமாக எழுதி, மேலே ஸ்டாக்காக மகா ராஜஸ்ரீ என்று ஆரம்பித்து சாமிநாத சர்மா என்று முடித்து நீளமாகக் கையெழுத்தை சர்க்கார் ஃபைலில் போட்டு அனுப்புவது போல் கிறுக்கி சாமா அனுப்பியிருந்தான். டிபுடி கலெக்டர் என்கிற படியால் ஜில்லா முழுசும் அறிமுகமான பிரமுகர். வேதையனுக்கு சொந்தக் காரன் தான். ஆனாலும் நினைவு வைத்திருந்து துக்கப் பத்திரிகை வைத்திருக்கானே.\nவேதையன் அப்பா ஜான் கிட்டாவய்யர் இருந்திருந்தால், தங்கை இறந்து போனதற்கு, அதுவும் காசியில் போய் மரித்ததற்கு எப்படி எதிர்வினை செய்திருப்பார்\nஅப்பன் ஒரு வித்தியாசமான பேர்வழியாக இருந்தார் என்பதை வேதையன் நினைத்துப் பார்த்தான். கிறிஸ்துவும் வேணும், யாராவது போகும்போது வாங்கிவரச் சொல்லி அனுப்பி கூஜா நிறைய அம்பலப்புழை பால் பாயசமும், மகாதேவ க்ஷேத்ரத்தில் வழுதணங்காய் நைவேத்தியமும் கூட வேண்டும்.\nகுரிசுப் பள்ளியில் தென்காசி முனியனின் பாண்டி மேளக் கோஷ்டியும் அப்பு மாராரின் செண்டையும் பதிவாக ஞாயிற்றுக்கிழவை பிரார்த்தனைக்கு முன் வாசிக்க வைக்கலாம் என்று அப்பன் சொன்னதை வேறு யாரும் ஏற்றுக் கொள்ளாததால் அதை நடப்பாக்க முடியாமலேயே போய்விட்டது. சர்ச் என்றால் மென்னியை நெரிக்கிற அவசரத்தில் வெள்ளைக்காரன் குரலை பாசாங்கு செய்து அதே போல் மலையாளத்தில் ஏசு கிறிஸ்து மீது உருகுகிற ஸ்தலம் இல்லை அப்பனுக்கு. ஆனந்த பைரவியில் கிறிஸ்து பிறந்ததின சோபான கீர்த்தனமும், அடாணாவில் அப்போஸ்திலர்களோடு வலம் வந்த வரலாறும், சஹானாவில் சிலுவைப்பாடும் சிட்டைப் படுத்தி வைத்தவன் ஜான் கிட்டாவய்யன். அடுத்த வருடமாவது அதை எல்லாம் சாமாவோ மருதையனோ அச்சுப்போட உதவி செய்ய, புத்தக ரூபமாகக் கொண்டு வர வேண்டும். இந்த பயணம் துக்கம் கொண்டாடி வர மட்டுமே.\nஇதுதான் போலே இருக்கு பட்டா. இறங்கிடலாம். என் கண்ணடையை எங்கே கொண்டு போய் வச்சே உன்னோடதுன்னு எடுத்து இடுப்புலே செருகினியோ உன்னோடதுன்னு எடுத்து இடுப்புலே செருகினியோ கண்ணும் தெரியலே மண்ணும் தெரியலே.\nவேதையன் புகார் செய்துகொண்டே கையில் கொண்டு வந்திருந்த கித்தான் பையில் துழாவிக் கொண்டிருந்தான்.\nஅண்ணா, அதை மு��த்திலே பொருதி வச்சுத்தான் இருக்கறதா ஒரு தோணல்.\nவேதையன் போதும் என்று கைகாட்டியபடி மூக்குக் கண்ணாடியைச் சட்டைப்பையில் வைத்துக் கொண்டபோது ரெயில் நின்றது. ரெண்டு வயோதிகர்களும் சிரித்துக் கொண்டே இறங்கினார்கள். அரசூரே தான்,\nகுதிரை வண்டி ஏற்பாடு செய்து கொண்டு புகையிலைக் காரர் வீடு என்று சொன்னது இம்மியும் பிசகாது அரை மணி நேரத்தில் கொண்டு வந்து சேர்த்து விட்டான் வண்டிக்காரன்.\nஇதேது இங்கே கட்டாந்தரையும் தரிசு பூமியுமா இருந்தாலும் செடி கொடி மண்டிக்கிடக்கே.\nசப்பாத்திக் கள்ளி இதெல்லாம். சாப்பிட ஆகாது.\nவேதையன் சொன்னபோது வண்டிக்காரன் கையில் குதிரை லகானைப் பிடித்தபடியே பலமாகத் தலையை ஆட்டி மறுத்தான். இது அவன் ஊராக்கும். தப்பான தகவலை யார் சொன்னாலும் அவன் குறுக்கிட்டுத் தெளிவு படுத்தணும் என்ற கட்டாயம் குரலில் தெரிந்ததை வேதையன் ரசித்தான்,\nசப்பாதிக்கள்ளி இல்லே சாமி. வேலி காத்தான். நீங்களும் நானும் சாப்பிட முடியாதுதான். ஆனா அங்கே பாருங்க.\nஅவன் காட்டிய திசையில் வெள்ளாடு ஒன்று பின்காலில் எக்கி நின்று முட்களுக்கு இடையே இருக்கும் சொற்ப இலைகளை நாவால் லாவகமாக உருவி எடுத்து அசை போட்டுக்கொண்டு இருந்தது. ஜீவிக்க உசிரோடு கூட கொஞ்சம் புத்தியையும் அடைத்து அனுப்பி விடுகிறான் ஆண்டவன். அததுக்கு அந்தந்த மாதிரி இத்திரியாவது சாதுரியம். வேதையன் நினைத்தான்.\nவண்டியை நிறுத்தியபடியே பின்னால் திரும்பிச் சொன்னான் வண்டிக்காரன்.\nஎத்தனையோ வருடம் முன்னால் பார்த்த அதே ஊர். அதே தெரு. கொஞ்சம் எல்லாமே அளவு குறைந்து சுருங்கி யார் பார்வைக்கு காட்சி வைக்கிறதுக்காக ஏற்படுத்தின மாதிரி.\nபுகையிலைக்கடை வீட்டுக்கு அடுத்து காரை உதிர்ந்து நிற்கும் அரண்மனை தான் பள்ளிக்கூடமாக மாறி இருக்கிறது. சாரி சாரியாகக் குழந்தைகள் உள்ளே போன மணியமாக இருக்கிறார்கள். குடை பிடித்து, பாளைத்தார் உடுத்தி வாத்தியார்மார்களும்.\nவேதையன் படி ஏறி வீட்டுக்குள் போனபோது சாமா திண்ணையில் யாரோடோ பேசிக் கொண்டிருந்தான். அவனோடு சம்பாஷணை செய்து கொண்டிருந்தவனின் தலை நிற்காமல் ஆடிக் கொண்டிருந்தது. ‘ஆனா என்ன, கொடுத்து வச்ச மகாராஜி’ அவன் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான்.\nவேதையனும் பின்னாலேயே அவனுடைய தளர்ந்த நிழல் போல் துர்க்கா பட்��னும் படி ஏறி வருவதை சாமா பார்த்தான். வா வா என்று சொல்ல வாய் வரை வந்துவிட்டதை அடக்கிக் கொண்டு மௌனமாகத் தலையை அசைத்தான். முன்னால் இருந்தவனும் அவர்கள் பக்கமாகப் பார்த்து விட்டு தலையாட்டலைத் தொடர்ந்தபடி சொன்னான்.\nஅவன் சாமா வீட்டுக்குள் இருந்து யாரோ கொண்டு வந்த காப்பியை ஒரு துளி மிச்சம் இல்லாமல் குடித்து முடித்து திரும்பத் தலையாட்டியபடி வைபோகம் என்றபோது சாமா கை கூப்பி அப்புறம் பார்க்கலாம் என்றான்.\nதுக்கித்தவன் மனசே இல்லாமல் இறங்கிப் போனான்.\nதுக்கம் கேட்க வந்ததிலேருந்து தலையாட்ட ஆரம்பிச்சான். அரை மணி நேரமா அதான் செஞ்சுண்டிருந்தான். அம்மா இருந்தா சிரிச்சிருப்பா. நீ வந்தியோ நான் பொழச்சேனோ.\nஅது நானாக்கும் அனுப்பி வச்சது. காப்பி கொண்டு வரல்லேன்னா இன்னும் சோபானம் சோபானம்னு பாடிண்டிருப்பார்.\nசாமா பெண்டாட்டி சிரித்தபடி இவர்களை வரவேற்று விட்டு வெற்று தம்ளரோடு உள்ளே போனாள்.\nஉன் கூடப் பேச வேண்டியது உனக்கு கைமாற வேண்டியதுன்னு ஒருபாடு இங்கே உண்டு. முதல்லே நீயும் பட்டனும் குளிச்சு ஆகாரம் பண்ணுங்கோ. வென்னீர் போட்டு ரெடியா வச்சிருக்கு.\nவேதையனைக் கையைப் பிடித்துக் கிணற்றடிக்குக் கூட்டிப் போனான் துர்க்கா பட்டன்.\nதலை துவட்ட துண்டு எடுத்துக்காம கிணத்தடிக்குப் போயிட்டியே.\nசாமா மொரிச் என்று வெள்ளைத் துண்டோடு வந்து பட்டனிடம் கொடுத்தான். இரைத்து ஊற்றி வைத்திருந்த கிணற்று நீரை கொதிக்கக் கொதிக்க வேம்பாவில் போட்டு வைத்திருந்த வென்னீரோடு கலந்து வேதையன் முதுகில் ஊற்றிக் கொண்டிருந்த பட்டன் கை நடுங்க செம்பை வைத்துவிட்டு அதை வாங்கினான்.\nஅண்ணாவுக்கு இடது காது சரியாக் கேட்கலே. கையும் ஆத்திர அவசரத்துக்கு வழங்க மாட்டேங்கறது.\nசாமா வேதையனை பரிதாபமாகப் பார்த்தான். அவன் தரையில் குத்துக்காலிட்டு தலைகுனிந்து அடுத்த குவளை நீர் முதுகை நனைக்க சிறகு உதிர்த்த கிழட்டுப் பறவை போக குந்தியிருந்தான்.\nபட்டனுக்கும் கால் தள்ளாடுகிறது. கை நடுக்கம். சாமாவுக்கு கண் பார்வை அடிக்கடி மறைக்கிறது. இந்த கிட்டத்தட்ட ஒரே வயசு மனுஷர்களில் மருதையன் மட்டும் தான் இன்னும் திடகாத்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறான். அவனுக்குள்ளும் என்ன தளர்ச்சி இருக்கோ\nசாமா கிணற்றடியில் துவைக்கிற கல்மேல் உட்கார்ந்து குவளை நீரை வேத���யன் மேல் சரித்தான்.\nபட்டா, என்னது முதுகு பொள்ளிப் போகும். தணுத்த வெள்ளம் கலக்க மறந்து போனியோ\nவேதையன் அவசரமாக புகார் செய்தபடி தலையை நிமிர்த்த சாமாவைப் பார்த்துச் சிரித்தான்.\nடெபுடி கலெக்டரை குளிப்பாட்டி சீராட்ட ஊர்லே ஆயிரம் பேர் இருக்க டி.சி என்னைக் குளிப்பாட்ட கொடுத்து வச்சிருக்கணுமே.\nசாமா துக்கம் கேட்க வந்தவன் போல் தலையை ஆட்டினான்.\nகொடுத்து வச்சிருந்தா இப்படி கூட்டிண்டு போய் அம்மாவைத் தொலைச்சுத் தலை முழுகிட்டு வந்திருப்பேனா வேதையா. எல்லாம் என் தலையெழுத்து.\nஇரு வந்துட்டேன். இன்னிக்கு முழுக்க பேசிட்டுப் போகத்தானே வந்திருக்கேன்.\nவேதையன் சுதேசி சோப்பை மேலே தேய்த்தபடி அவனைக் கையமர்த்தினான்.\nஅடுத்த நாலைந்து குவளை மேலே விழுந்து நுரைத்து வழிந்ததும் போதும் என்று எழுந்தான் வேதையன். பட்டன் அவனுக்குக் குழந்தை மாதிரி தலையைத் தாழ்த்தி வைத்து ஈரம் போகத் துவட்டி விட்டான். சாமாவுக்கு மனசுக்கு இதமான காட்சியாக அது இருந்தது.\nஇவனை நான் உள்ளே கூட்டிப் போறேன். நீயும் குளிச்சுட்டு வா பட்டா.\nசாமா கைத்தாங்கலாகப் படி ஏற்றி வேதையனை உள்ளே கூட்டிப் போனான்.\nரெண்டு இட்டலிக்கு மேல் வேண்டாம் என்று கை காட்டி விட்டான் வேதையன். அவனுக்கு ஆகாரமும் பானமும் கூட தேவை சுருங்கிக் கொண்டிருக்கிறதை சாமா கவனித்தான். வயோதிகம் சில பேரை பெருந்தீனிக்காரன் ஆக்குகிறது. வாய் ஓயாமல் பேச வைக்கிறது. அஞ்சு நிமிடத்துக்கு ஒரு தடவை ஒரு மிடக்கு பானம் செய்ய வைக்கிறது. கண்ணுக்குக் கீழே சதை தொங்கி தூங்கும் நேரத்தில் வாயில் எச்சிலாக வழிந்து தன்மையை மாற்றிப் போடுகிறது. இன்னும் சில பேரையோ யோகி ஆக்கி ஆளைச் சுருக்கி ஆகாரத்தைச் சுருக்கி ஆத்மாவைப் பெருக்கியோ விரித்தோ என்னமோ மாயம் செய்கிறதும் அதே வயோதிகம்தான். சாமாவும் வயோதிகன் தான். எந்தப் பக்கம் அவன் போகிறான் என்றுதான் அவனுக்கு அர்த்தமாகவில்லை.\nவேதையா, பயணம் எல்லாம் சௌகரியமா இருந்துச்சா\nமருதையன். காலையில் ஊரைச் சுற்றி நடந்து விட்டு அரைக்கால் சட்டையும் வியர்வையில் நனனந்த பனியனுமாக ரேழிக் கதவை ஒட்டி நின்று சொன்னான்.\nரிடயர்ட் பிரின்சிபால் சாருக்கு என்ன, ஜாம்ஜாம்னு வந்து இறங்கியிருக்கார். நீ உள்ளே வாயேன் மருதையா. ஒரு வாய் காப்பி சாப்பிட்டபடி மலபார் நியூஸ் எல்லாம் கேட்கலாம்..\nஆனாலும் அவன் உள்ளே வந்து பாயில் எட்டி உட்கார்ந்தான்.\nகூடத்தில் இன்னொரு மடக்கு காப்பியோடு சாமா பெண்டாட்டி வந்தபோது அதுவும் வேண்டாம் என்று மறுத்து விட்டான் வேதையன். பட்டன் மட்டும் தட்டாமல் வாங்கிக் கொண்டான். காப்பி சோம பானம் சுரா பானம் போல. தேவர்கள் ஆசிர்வதித்து அனுப்புவது. நடு ராத்திரிக்கு எழுப்பி யாராவது நீட்டினாலும் பவ்யமாக வாங்கிப் பருக வேண்டியதே தேச ஆச்சாரம் என்றான் பட்டன்.\nசாமிகளே, சாயாவையும் இப்படி சாமி பிரசாதம் ஆக்கிடப் போறாங்க என்றான் மருதையன்.\nஇன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம்.\nபாதியில் நிறுத்தினதை மீண்டும் தொடங்கினது போல் சாமா தரையைப் பார்த்தபடி சொன்னான்.\nஅவன் நினைப்பு அம்மா பகவதியைப் பற்றி என்று அங்கே யாருக்கும் யாரும் எடுத்துத் தர வேண்டி இருக்கவில்லை.\nஒரு நாள். ஒரே ஒரு நாள். அது கூட அவளைத் தூக்கி எறிஞ்சு ஏதும் சொல்லலே. பட்டணத்திலே இருந்து கட்டித் தூக்கி வந்திருந்த ஏதோ கலசத்தை கங்கையிலே விடறதுக்கு மறந்து போச்சு. சத்திரத்துலேயே ஒப்படைச்சுட்டுப் போனா அவங்க பார்த்துப்பாங்கன்னு சொன்னது அவளுக்கு ஆகலே.\nகுழந்தை பொம்மை மேல் வைக்கிற பிரியம் மாதிரி அந்த கலசத்து மேலே அம்மா வைச்சிருந்தாங்கன்னு தெரிஞ்சும் கொஞ்சம் ஏனோ தானோன்னு நாங்க நடந்துட்டது தப்புதான்.\nமருதையன் காபி டபராவை தரையில் கரகரவென்று அங்கேயும் இங்கேயும் நகர்த்திக்கொண்டே சொன்னான்.\nகாசியை விட்டுக் கிளம்பற அன்னிக்கு விடி காலையிலே, அவ அப்படி எல்லாம் தனியாப் போறவ இல்லே., ஏதோ ஒரு தைரியம், தன்னம்பிக்கை. நடந்து எங்கேயோ போய்ச் சேர்ந்துட்டா. மணிகர்ணிகா கட்டம்னு மசானம். அங்கே எப்படிப் போனா, எதுக்குப் போனா. ஒண்ணும் தெரியலே.\nபைராகிக் கூட்டத்துக்கு பின்னாலே போகாம அவங்க முன்னாடி நான் புகுந்து புறப்பட்டு நடந்திருந்தா அம்மா பிழைச்சிருப்பாளோ என்னமோ.\nகங்கையிலே அந்த புண்யாத்மா கலக்கணும்னு இருந்திருக்கு. நீங்க யாரு என்ன செஞ்சாலும் அது பாட்டுக்கு அது நடந்து தான் இருக்கும்.\nபட்டன் தீர்மானமாகச் சொன்னான். அவன் சொன்னதற்கு எதிர்ப்பேச்சில்லை.\nவேதையன் சாயந்திரமே கிளம்பி விட்டான். துக்கம் கேட்க வந்த இடத்தில் ராத்தங்கக் கூடாது என்று பட்டன் வற்புறுத்தி இருந்தான்.\nஅவன் கிளம்பும்போது சாமா ஒரு பழுப்பு உறையை எடுத���து வந்து கையில் கொடுத்தான்.\nபட்டிணம் ரிடையர்ட் எமிக்ரேஷன் ஆபிசர் நீலகண்டன் வகையிலே உனக்கு வர வேண்டியது. பிரிச்சுப் பாரு.\nபட்டன் கண் கண்ணாடியை நீட்ட அதை பிரித்தான் வேதையன்.\nமலையாளத்தில் எழுதிய பழைய பத்திரம். அவனுக்கு அம்பலப்புழை நிலத்தை பாத்தியதை ஆக்கி மகாதேவன் எழுதிக் கொடுத்தது. ரிஜிஸ்தர் ஆப்பீசில் எண்ட்ரி போட வேண்டி சமர்ப்பித்த கோப்பி என்று மேலே ராஜாங்க முத்திரையிட்டு நெம்பர் எழுதி வைத்தது.\n‘கொல்ல வருடம் ஆயிரத்து எழுபத்து நாலு மேடம் ஒண்ணு. கிறிஸ்து சகாப்தம் ஆயிரத்து எண்ணூற்றுத் தொண்ணூத்தொன்பது. கொல்லூர் தேவி க்ஷேத்ரத்தில் புஷ்பம் சார்த்தி உத்தரவு கிடைத்தபடி அம்பலப்புழை மகாதேவய்யன் நல்ல தேக ஆரோக்யமும், ஸ்வய புத்தியும் பூர்ண திருப்தியுமாக தனது சிறிய தகப்பனார் அம்பலப்புழை ஜான் கிட்டாவய்யன் குமாரனும் ஒன்று விட்ட சகோதரனுமான வேதய்யனுக்கு எழுதிக் கொடுத்தது யாதெனில்’.\nஇது எங்கே இருந்து எனக்கு எப்படி\nஅவன் கேள்வி எதுக்கும் யாரிடமும் விடை இல்லை.\n உங்களது உங்க கைக்கு வந்தாச்சு. அவ்வளவுதான்.\nபட்டன் மூட்டைகளைச் சுமந்து கொண்டு முன்னால் போனான்.\nஆயுசுக்கும் அவனைத் தொடர்ந்தால் போதும் என்பது போல் அவன் கால் தடம் பதிந்த பாதையில் வேதையனும் இறங்கி நடந்தான்.\nSeries Navigation சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37\nதமிழ்ச் சிறுகதையின் திருமூலர் மௌனி\nஇவர்களது எழுத்துமுறை – 39 பி.வி.ஆர் (பி.வி.ராமகிருஷ்ணன்\nவார்த்தையின் சற்று முன் நிலை\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -11\nதமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்….\nசூர்யகாந்தனின் ‘ஒரு தொழிலாளியின் டைரி’\t–\nநாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான்\nசந்தன கடத்தல் வீரப்பனை உருவாக்கிய சோஷலிச பொருளாதாரம்\nஉனை ஈர்க்காவொரு மழையின் பாடல்\nஒரு பூ ஒரு வரம்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -1)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (மாயக் காட்சிகள் மீது மர்மச் சிந்தனைகள்) (கவிதை -36 பாகம் -1)\nஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 1\nகவிஞர் வைதீஸ்வரனின் கட்டுரைத்தொகுப்பு ‘திசைகாட்டி’ குறித்து …\nஇந்த வாரம் அப்படி – ராஜீவ் விளம்பரங்கள், கனிமொழி கைது,\n கவிஞர் அய்யப்ப மாதவனின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா\nஎழுத்தாளர் துவாரகை தலைவனின் இரு நூல்கள் வெளியீட்டுவிழா – சில பகிர்வுகள்\nஇற்றைத் திங்கள் – ஸ்பெக்ட்ரம் ஊழலும் ஊழலை விட மோசமான நாடகங்களும்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37\nவிஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது\nPrevious Topic: பூக்களாய்ப் பிடித்தவை\nNext Topic: நினைவுகளின் சுவட்டில் – 94\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Pre+GST+Offers?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-10T05:47:46Z", "digest": "sha1:3KJIIMOUB2B2JUZY3P7SWJSRMBO2GA7V", "length": 9365, "nlines": 138, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Pre GST Offers", "raw_content": "\nபொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் - தமிழக அரசு\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி\nநீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக வாக்காளர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு\nஒரு வாரத்தில் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் - பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் ஆணை\nஉள்ளாட்சித் தேர்தல் - உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு\nகாலதாமதமாக நீதி வழங்கக் கூடாது: வெங்கய்ய நாயுடு\nகர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர் \n''நீதிமன்றங்களை சாமான்ய மக்களால் எளிதாக நாட முடியவில்லை'' ராம்நாத் கோவிந்த் கவலை\n“எப்போதுமே உடனடி நீதி இருக்க முடியாது”- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nஜிஎஸ்டி‌யின் அடிப்படை வரி விகிதத்தை உயர்த்த திட்டம்\nதெலங்கானா என்கவுன்ட்டர் : போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு\n“தோனி..தோனி என ரசிகர்கள் கத்தட்டுமே.. பழகிக் கொள்ளுங்கள் ரிஷப்” - கங்குலி அட்வைஸ்\nபோக்சோ குற்றவாளிகள் கருணை மனு தர அனுமதிக்கக் கூடாது - ராம்நாத் கோவிந்த்\nகஞ்சா போதையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர்கள்: தர்ம அடி கொடுத்��� பொதுமக்கள்\n9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக வாக்காளர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு\nஒரு வாரத்தில் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் - பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் ஆணை\nஉள்ளாட்சித் தேர்தல் - உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு\nகாலதாமதமாக நீதி வழங்கக் கூடாது: வெங்கய்ய நாயுடு\nகர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர் \n''நீதிமன்றங்களை சாமான்ய மக்களால் எளிதாக நாட முடியவில்லை'' ராம்நாத் கோவிந்த் கவலை\n“எப்போதுமே உடனடி நீதி இருக்க முடியாது”- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nஜிஎஸ்டி‌யின் அடிப்படை வரி விகிதத்தை உயர்த்த திட்டம்\nதெலங்கானா என்கவுன்ட்டர் : போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு\n“தோனி..தோனி என ரசிகர்கள் கத்தட்டுமே.. பழகிக் கொள்ளுங்கள் ரிஷப்” - கங்குலி அட்வைஸ்\nபோக்சோ குற்றவாளிகள் கருணை மனு தர அனுமதிக்கக் கூடாது - ராம்நாத் கோவிந்த்\nகஞ்சா போதையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர்கள்: தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்\n9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ardhra.org/category/more-shiva-devotees/", "date_download": "2019-12-10T04:37:27Z", "digest": "sha1:I2ZTPUMLBIC4MZKWFREHD4YR4CTIQVNJ", "length": 4256, "nlines": 43, "source_domain": "ardhra.org", "title": "More Shiva Devotees | Ardhra Foundation", "raw_content": "\nமுன்னுரை: ஹரதத்தரின் சரித்திரத்தை அறிந்து கொள்வதன் முன் அந்த மகான் அவதரித்த கஞ்சனூர் என்ற ஸ்தலத்தின் மகிமையைப் பற்றிக் கொஞ்சமாவது தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு அந்த ஸ்தலத்திற்குச் சென்று தரிசிக்க வேண்டும். ஹரதத்தர் விஜயம் செய்த சப்த ஸ்தலங்களுக்கும் சென்று வழிபடவேண்டும். ஆயுளில் ஒரு முறையாவது தை மாதத்தில் வரும் ஹரதத்தர் ஆராதனையிலும், … Continue reading →\nசோழப் பேரரசர்கள் சிவபக்தியோடு திகழ்ந்ததுடன் ஏராளமான சிவாலயங்களைக் கட்டியும்,திருப்பணிகள் செய்வித்தும்,விழாக்கள் நடத்தியும், அக்கோயில்களின் வளர்ச்சிக்கு நிபந்தங்கள் ஏற்படுத்தியும் அரும் தொண்டாற்றினர். அதில் பெரும் பங்கு ஆற்றியவர், கண்டராதித்த சோழரின் பட்ட மகிஷியாகத் திகழ்ந்தவரும் , செம்பியன் மாதேவியார் என்று போற்றப்படுபவரும் ஆன அரசியார் ஆவார். செம்பியன் மாதேவியார் வாழ்ந்த காலம் பத்தாம் நூற்றாண்டு என்பர். … Continue reading →\nஸ்ரீ மாணிக்க வாசக சுவாமிகள் (வாதவூரடிகள் ) சரித்திரம்\nஸ்ரீ மாணிக்க வாசக சுவாமிகள் (வாதவூரடிகள் ) சரித்திரம் மதுரையம்பதிக்கு அருகிலுள்ள திருவாதவூர் என்ற சிவத்தலத்தில் அமாத்திய அந்தணர் குலத்தில் சம்பு பாதாச்ருதர் – சிவஞானவதி என்ற புண்ணிய தம்பதிகளின் தவப்பயனாகத் திரு அவதாரம் செய்தருளியவர் மாணிக்கவாசகர். அவரது பிள்ளைப்பருவ நாமம் திருவாதவூரார் என்பது. இளம்வயதிலேயே, கலைஞானம் முற்றும் கைவரப்பெற்று , அரிமர்த்தன பாண்டியனது அமைச்சராகத் … Continue reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othersports/03/207784?ref=featured-feed", "date_download": "2019-12-10T06:12:20Z", "digest": "sha1:6DVXLDR24VGNXTWTAY7VJTVKYOT3SZPI", "length": 7910, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "சிறப்பாக விளையாடியும் தோற்ற நியூசிலாந்து.. தோல்விக்கு பின் அந்நாட்டு ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசிறப்பாக விளையாடியும் தோற்ற நியூசிலாந்து.. தோல்விக்கு பின் அந்நாட்டு ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nReport Print Raju — in ஏனைய விளையாட்டுக்கள்\nஉலகக்கோப்பை இறுதி போட்டியில் நியூசிலாந்து தோல்வியடைந்தது அந்நாட்டு ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\n2019-ஆம் ஆண்டு உலக��்கோப்பை இறுதி போட்டியில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதியது.\nஇதில் சூப்பர் ஓவரில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nமிக சிறப்பாக விளையாடியும் வினோத கிரிக்கெட் விதியால் நியூசிலாந்து தோல்வியடைந்தது அந்நாட்டு ரசிகர்கள் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து தோற்றவுடன் அந்நாட்டு ரசிகர்கள் பலர் தொலைக்காட்சியை அணைத்து விட்டு கனத்த மனதுடன் தங்கள் பணிக்கு சென்றனர்.\nஇன்னும் பலர் நியூசிலாந்து எப்படி தோற்றது என்பது குறித்து விவாதித்து வருகிறார்கள்.\nவிரக்தியில் இருந்த ஒரு ரசிகர் கூறுகையில், ஒரு அணி பூஜ்ஜியம் ரன்கள் வித்தியாசத்தில் தோற்பது எப்படி சாத்தியமாகும் என கேள்வியெழுப்பியுள்ளார்.\nஅதே போல நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரீஸ், ஐசிசி ஒரு ஜோக் என கடுமையாக விமர்சித்துள்ளார்\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-12-10T04:35:54Z", "digest": "sha1:NJ3RSR7QR62SVMX5SEV5NKOCHUQJHUNE", "length": 15766, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "லூயிசு மம்ஃபோர்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவரலாற்றில் நகரம் (The City in History), நுட்பங்களும் நாகரிகமும் (Technics and Civilization), எந்திரம் குறித்த தவறான நம்பிக்கைகள் (The Myth of the Machine)\nலூயிசு மம்ஃபோர்டு (லூயிஸ் மம்ஃபோர்ட், Lewis Mumford, அக்டோபர் 19, 1895 – சனவரி 26, 1990) ஒரு அமெரிக்கத் தொழில்நுட்ப வரலாற்றாளரும், சமூகவியலாளரும், தொழில்நுட்ப மெய்யியலாளரும் செல்வாக்குப் பெற்ற இலக்கியத் திறனாய்வாளரும் ஆவார். நகரங்களைப் பற்றியும், நகர்ப்புறக் கட்டிடக்கலை பற்றியும் செய்த ஆய்வுகள் மூலமாகப் பெரிதும் அறியப்பட்ட இவர் ஒரு எழுத்தாளராக விளங்கினார். இசுக்காட்லாந்தைச் சேர்ந்த கோட்பாட்டியலாளரான பட்ரிக் கெட்சு என்பவரது எழுத்துக்கள் இவரைக் கவர்ந்தன.\nபுகழ் பெற்று விளங்கிய பிராங்க் லாயிட் ரைட், கிளரன்சு இசுட்டெயின், பிரெட்ரிக் ஒசுபோன், எட்மன்ட் என். பேக்கன், வன்னெவார் புஷ் ஆகியோரது சமகாலத்தவராகவும், அவர்களுக்கு நண்பராகவும் இவர் விளங்கினார்.\nஇறக்கும்போது மம்ஃபோர்டு வாழ்ந்த வீடு. நியூயார்க், அமெனியாவில் உள்ளது.\nமம்ஃபோர்டு, நியூயார்க்கின் குயீன்சு பகுதியில் உள்ள பிளசிங் (Flushing) என்னும் இடத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் உயர் பள்ளிக் கல்வியை முடித்துக்கொண்டு.[1], நியூயார்க் சிட்டி கல்லூரியிலும், சமூக ஆய்வுக்கான புதிய பள்ளியிலும் உயர் கல்வி பெற்றார். எனினும், படித்துக்கொண்டிருக்கும் போதே காசநோயால் பீடிக்கப்பட்ட அவரால் பட்டம் பெற முடியவில்லை. 1918 ஆம் ஆண்டில், முதலாம் உலகப் போர்ப் பணிக்காக ஒரு வானொலி மின்னியலாளராகக் கடற்படையில் இணைந்து கொண்டார்.[2][3] 1919 ஆம் ஆண்டில் இப்பணியில் இருந்து மம்ஃபோர்டு விடுவிக்கப்பட்ட பின்னர், அக்காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த \"த டயல்\" என்னும் நவீனவாத இலக்கிய ஆய்விதழில் இணையாசிரியராகச் சேர்ந்து கொண்டார். பின்னர், \"த நியூ யார்க்கர்\" சஞ்சிகையில் இணைந்துகொண்டு கட்டிடக்கலைத் திறனாய்வுகளையும், நகர் சார்ந்த விடயங்களையும் எழுதினார். மம்ஃபோர்டு இங்கே 30 ஆண்டுகள் பணியாற்றினார்.\nஇலக்கியத் திறனாய்வுத் துறையில் மம்ஃபோர்டின் தொடக்ககால நூல்கள், சமகால அமெரிக்க இலக்கியத் திறனாய்வில் நீண்டகாலத் தாக்கத்தைக் கொண்டிருந்தன. \"த கோல்டன் டே\", \"ஏர்மன் மெல்வில்: அவரது வாழ்வும் நோக்கும் பற்றிய ஓர் ஆய்வு\" ஆகிய நூல்கள் 1850களின் அமெரிக்க ஆழ்நிலைவாத எழுத்தாளரான ஏர்மன் மெல்வில் என்பவரின் படைப்புக்கள் பற்றிய ஆய்வுகளில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கின. பின்னர், \"த பிரவுன் டெக்கேட்\" என்னும் நூலில், ஐக்கிய அமெரிக்கக் கட்டிடக்கலை, நகர்ப்புற வாழ்க்கை என்பன பற்றிச் சமூகப் பின்னணியில் விளக்கிய மம்ஃபோர்டு, இத் துறைகள் தொடர்பில் தன்னை ஒரு விற்பன்னராக நிலை நிறுத்திக்கொள்ளத் தொடங்கினார்.\nநகர்ப்புற வாழ்க்கை தொடர்பான மம்ஃபோர்டின் தொடக்காகால நூல்களில், அவர் மனித இனத்தின் வல்லமை குறித்துத் தனது நம்பிக்கையை வெளியிட்டார். மின்சாரம், மக்கள் தொடர்பியல் என்பவற்றைப் பயன்படுத்தி மனித இனம் தமக்காக மேலும் சிறப்பான உலகைக் கட்டியெழுப்பும் என அவர் நம்பினார். அவரது பிற்கால எழுத்துக்களில் கூடிய நம்பிக்கையற்ற நிலை வெளிப்பட்டது. இவரது தொடக்ககாலக் கட்டிடக்கலைத் திறனாய்வுகள் என்றி ஒப்சன் ரிச்சர்ட்சன், லூயிசு சலிவன், பிராங்க் லாயிட் ரைட் ஆகியோரின் படைப்புக்களைப் பரந்த அளவில் மக்களுக்கு அடையாளம் காட்டின.\n1963 ஆம் ஆண்டில் கலைத் திறனாய்வுக்காக கல்லூரிக் கலைக் கழகத்தின் பிராங்க் செவெட் மேதர் விருது இவருக்குக் கிடைத்தது.[4] 1964 ஆம் ஆண்டில் சுதந்திரத்துக்கான சனாதிபதி பதக்கம் வழங்கப்பட்டது..[2] 1975ல் மம்ஃபோர்டுக்கு பிரித்தானியப் பேரரசின் கௌரவ பிரபுப் பட்டம் கிடைத்தது.[2] தொடர்ந்து 1976ல், \"சினோ டெல் டூக்கா\" உலகப் பரிசையும்,[2] 1986ல், கலைகளுக்கான தேசியப் பதக்கத்தையும்[2] இவர் பெற்றார். 1961 ஆம் ஆண்டில் இவர் எழுதிய வரலாற்றில் நகரம் (The City in History) என்னும் நூலுக்கு நூல்களுக்கான தேசிய விருது கிடைத்தது.[2]\nலூயிசு மம்ஃபோர்டு நியூயார்க்கின் அமெனியாவில் உள்ள அவரது வீட்டில், 1990 ஆம் ஆண்டு சனவரி 26 ஆம் தேதி, தனது 94 ஆவது வயதில் காலமானார்.[2] இவர் இறந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வீடு வரலாற்றுப் புகழ் கொண்ட இடங்களின் தேசியப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.\nநோற்ற தாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இயூச்சீன் ஃகால்ட்டன் எழுதிய சுருக்க வரலாறு; இலூயிசு மம்ஃபோர்டின் பல படங்களும் இவ்வலைப்பக்கத்தில் உள்ளன\nஇலூயிசு மம்ஃபோர்டின் சில எண்ணங்கள் பற்றி.\nஇருபதாம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 21:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/dec/02/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-51-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3295668.html", "date_download": "2019-12-10T04:55:01Z", "digest": "sha1:C2TFSZ2YJHKKLEX3LZMKNHTLJ5727LFV", "length": 7633, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வால்பாறை 51 பகுதியில் உயா் மின்கோபுர விளக்கு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nவால்���ாறை 51 பகுதியில் உயா் மின்கோபுர விளக்கு\nBy DIN | Published on : 02nd December 2019 08:07 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவால்பாறை: வால்பாறை நகா் மற்றும் எஸ்டேட் பகுதி 51 இடங்களில் உயா் மின்கோபுர விளக்கு நகராட்சி மூலம் அமைக்கப்பட உள்ளது.\nவால்பாறை எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும். இதில் யானைகள் மற்றும் சிறுத்தைகள் நடமாட்டம் இரவு நேரங்களில் அதிகரித்து காணப்படும். போதுமான தெருவிளக்குகள் இல்லாததாலும், பழுதைடந்த தெருவிளக்குகளை சரிசெய்யாமல் இருப்பதாலும் இரவு நேரத்தில் எஸ்டேட் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியை விட்டு வெளியே வருவதை தவிா்த்து வந்தனா்.\nஇதனிடையே கடந்த புதன்கிழமை வால்பாறையில் நடைபெற்ற விழாவில் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி நகராட்சி மூலம் வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் ரூ.3 கோடியே 30 லட்சம் செலவில் 51 புதிய சிறிய இலகுரக உயா் மின்கோபுர விளக்கு அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டினாா். இதனால் மகிழ்ச்சி தெரிவித்துள்ள எஸ்டேட் பொதுமக்கள் இப்பணிகளை விரைவில் துவங்க இருப்பதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/26105719/1268184/Perundurai-near-auto-fire-case.vpf", "date_download": "2019-12-10T05:22:26Z", "digest": "sha1:YRGBVWODJMVGUQBR2NGANVN7D42JIVOK", "length": 14402, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெருந்துறை அருகே ஆட்டோ தீ வைத்து எரிப்பு - 3 பேர் மீது வழக்கு பதிவு || Perundurai near auto fire case", "raw_content": "\nசென்னை 10-12-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெருந்துறை அருகே ஆட்டோ தீ வைத்து எரிப்பு - 3 பேர் மீது வழக்கு பதிவு\nபதிவு: அக்டோபர் 26, 2019 10:57 IST\nபெருந்துறை அருகே ஆட்டோ தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபெருந்துறை அருகே ஆட்டோ தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபெருந்துறை அடுத்து உள்ள திங்களூர் பிரப் நகரை சேர்ந்தவர் ரிச்சர்டு (வயது42).\nஇவர் பெருந்துறை அடுத்த சானேட்டேரியம் மருத்துவ கல்லூரி பகுதியில் உள்ள ஒரு ஆட்டோ ஸ்டேண்டில் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார்.\nஇதில் அந்த ஸ்டேண்டில் உள்ள மற்ற ஆட்டோ டிரைவர்கள் வரிசையாக போகாமல் முன் கூட்டியே சென்றதாக கூறப்படுகிறது.\nஇதை ரிச்சர்டு கண்டித்தார். அப்போது அவர்களுடையே வாய் தகராறு ஏற்பட்டது. வாக்கு வாதமும் ஏற்பட்டது.\nஇதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் ரிச்சர்டு ஆட்டோவுக்கு தீ வைத்தனர்.இதில் அந்த ஆட்டோ தீ பிடித்து எரிந்தது. ஆட்டோவின் முன் பகுதி மற்றும் இருக்கை என முக்கால்வாசி எரிந்து சேதமானது.\nஇது குறித்து ரிச்சர்டு பெருந்துறை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஅதே பகுதியை சேர்ந்த மெல்வின் (29), விஜய பாஸ்கர், மாத்யூ ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.\nபிஇ படிப்பில் எந்தப் பிரிவை படித்தாலும் கணித ஆசிரியராகலாம் என அரசாணை வெளியீடு\nஅசாமில் இன்று பந்த்- குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம்\nதேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்\nகுரூப் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய இந்து மகாசபை முடிவு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்த‌து உச்சநீதிமன்றம்\nதிண்டுக்கல் வந்த 210 டன் வெங்காயம் குடோன்களில் போலீசார் அதிரடி சோதனை\nமதுரை சிறையில் இருந்து நிர்மலாதேவி இன்று ஜாமீனில் விடுதலை\nஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 433 பேர் வேட்புமனு தாக்கல்\nமலை ரெயிலை வாடகைக்கு எடுத்து பயணம் செய்த வெளிநாட்டினர்\nசத்தியமங்கலம் அருகே அடர்ந்த காட்டில் விலங்குகளை வேட்டையாட வந்த 3 பேர் கைது\nஇணையதளங்களில் ஆபாச படம் பதிவிறக்கம் - நெல்லை வாலிபர்களுக்கு செக்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பவுலர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் - மன்னிப்பு கேட்டது அமேசான்\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தல் ஜனவரிக்கு ஒத்திவைப்பு- புதிய அட்டவணை திங்கட்கிழமை வெளியாகிறது\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nஎன்னை யாராலும் அழிக்க முடியாது- புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\nஎன்னை விரட்டி விரட்டி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டேன்- நித்யானந்தா\nநித்யானந்தாவை சீடர்கள் மூலம் பிடிக்க போலீசார் நடவடிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.narendramodi.in/ta/category/text-speeches", "date_download": "2019-12-10T05:15:10Z", "digest": "sha1:MLOYIFKBO6JP2WDMLL2EVBF6PH4C2MZF", "length": 14805, "nlines": 187, "source_domain": "www.narendramodi.in", "title": "Download app", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் சோலிஹ் உடன் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நடத்திய பேச்சுவார்த்தை\nநீங்கள் ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓராண்டு நிறைவுபெறுவதையொட்டி முதலில் உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஜனநாயகம் மற்றும் மாலத்தீவின் வளர்ச்சியில் இது குறிப்பிடத்தகுந்த ஆண்டாகும். இந்தியா-மாலத்தீவு நட்புறவுக்கும் இது முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக கருதப்படுகிறது.\nஜார்க்கண்டில் நிலவும் நக்ஸலைட்டுகள் பிரச்சினைக்கு இதற்கு முன்பு இம்மாநிலத்தை ஆண்ட நிலையற்ற அரசுகளே பொறுப்பு என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.\nஜார்க்கண்டில் நிலவும் நக்ஸலைட்டுகள் பிரச்சினைக்கு இதற்கு முன்பு இம்மாநிலத்தை ஆண்ட நிலையற்ற அரசுகளே பொறுப்பு என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். ஜார்க்கண்டில் டிசம்பர் 7 ஆம் தேதி இரண்டாம் கட்��� வாக்குப்பதிவு நடைபெறவுள்ள குந்தி மற்றும் ஜாம்ஷெட்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க பிரதமர் மோடி இங்கு வந்துள்ளார்.\nஇந்தியாவுக்கு இலங்கை அதிபர் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட போது பிரதமர் வெளியிட்ட அறிக்கையின் தமிழாக்கம்\nஇந்தியாவுக்கு வருகை தந்துள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சாவையும், அவரது குழுவினரையும் வரவேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தேர்தலில் தீர்மானகரமான வெற்றி பெற்றதற்காக அதிபரை நான் மனமார பாராட்டுகிறேன். அமைதியான தேர்தல் நடைமுறைக்காக இலங்கை மக்களையும் நான் பாராட்டுகிறேன்.\nவலுவான, நிலையான பிஜேபி அரசு அமைவது ஜார்கண்டிற்கு அவசியம் : பிரதமர் மோடி\nஜார்கண்டின் தல்தோன்கஞ்ச் மற்றும் கும்ளா ஆகிய இடங்களில் இன்று நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, “பிஜேபி தலைமையில் வலுவான, நிலையான அரசு அமைவது ஜார்கண்டிற்கு மிகவும் அவசியம்” என்றார்.\nநமது நாகரிகம், கலாச்சாரம் மற்றும் மொழிகள் 'பன்முகத்தன்மையில் ஒற்றுமை'-ன் செய்தியை முழு உலகிற்கும் தெரிவிக்கின்றன: மன் கி பாத்-ன் போது பிரதமர் மோடி\nவந்திருந்தார்கள், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், ப்ரூனெய், ஹாங்காங் மற்றும் நேபாளம். இங்கே எங்களுக்கு போர்திட்டப் பாடங்கள் மற்றும் சர்வதேச இராணுவப் பயிற்சிகள் பரிமாற்றம் பற்றித் தெரிந்து கொண்டோம். இங்கே நமது செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்தது சார். இவற்றில் எங்களுக்கு நீர் விளையாட்டுக்கள் மற்றும் சாகஸ நிகழ்ச்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டன, நீரில் விளையாடும் போலோ விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி வெற்றிவாகை சூடியது சார். மேலும் கலாச்சாரப் பிரிவிலும், நாம் ஒட்டுமொத்த வெற்றியாளர்களாக இருந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/52628", "date_download": "2019-12-10T06:43:55Z", "digest": "sha1:72TV3N6KDVGNGQBDYAWVLN45JA4MW774", "length": 9814, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "\"அரசாங்கத்தால் மின்சாரத்தைக் கூட சீராக வழங்க முடியவில்லை\" | Virakesari.lk", "raw_content": "\nமாயமான கணவரை கண்டுபிடிக்க நாகை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த இலங்கை பெண்..\nசட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது\nசிவ­னொ­ளி­பா­த ­மலை பரு­வகால யாத்­திரை: நாளை முதல் ஆரம்பம்\nவவுனியா அரச – தனியார் போக்குவரத்து துறையினரின் பிரச்சினைக்கு சுமூக தீர்வு\nபிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்கு மரண தண்டனை\nபிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்கு மரண தண்டனை\nநியூசிலாந்தில் எரிமலை வெடிப்பு: 5 பேர் பலி,8 பேர் மாயம்\n38 பேருடன் சிலி இராணுவ விமானம் மாயம்\nஇலங்கையை வந்தடைந்தார் 2020 உலகின் திருமணமான அழகி கரோலின் ஜூரி\n32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்\n\"அரசாங்கத்தால் மின்சாரத்தைக் கூட சீராக வழங்க முடியவில்லை\"\n\"அரசாங்கத்தால் மின்சாரத்தைக் கூட சீராக வழங்க முடியவில்லை\"\nநாட்டில் யுத்தம் நடைபெற்ற போது கூட அந்த பிரதேசங்களுக்கு எமது அரசாங்கத்தல் மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் இன்றைய நிலைமையில் இந்த அரசாங்கத்திற்கு இதைக் கூட முறையாகச் செய்ய முடியவில்லை என்று எதிர் கட்சி தலைவர் மஹிந்தராஜபக்ஷ தெரிவித்தார்.\nநுரைச்சோலை அனல்மின் நிலையத்தை அமைத்தபோது கடுமையாக விமர்சித்தனர். அந்த அனல்மின் நிலையம் தற்போது இல்லை என்றால் நாடு இருளடைந்திருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nகம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nசட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது\nசட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் பொகவந்தலாவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-12-10 12:05:18 மாணிக்ககல் பொகவந்தலாவ . கைது பொலிஸ்\nசிவ­னொ­ளி­பா­த ­மலை பரு­வகால யாத்­திரை: நாளை முதல் ஆரம்பம்\nசிவ­னொ­ளி­பா­தமலை பரு­வ ­கால யாத்­தி­ரை­யா­னது இம்­முறை நாளை 11ஆம் திகதி புதன்­கி­ழ­மை­யன்று உந்­துவப் பூரண தினத்­தன்று ஆரம்­ப­மா­கி­றது.\n2019-12-10 11:57:55 சிவ­னொ­ளி­பா­தமலை புதன்­கி­ழ­மை நல்­ல­தண்ணீர்\nவவுனியா அரச – தனியார் போக்குவரத்து துறையினரின் பிரச்சினைக்கு சுமூக தீர்வு\nவவுனியா அரச – தனியார் போக்குவரத்து துறையினருக்கிடையில் நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சினைகளுக்கு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்னிலையில் சுமூக தீர்வு காணப்பட்டுள்ளது.\n2019-12-10 11:56:29 வவுனியா அரச – தனியார் போக்குவரத்து துறை பிரச்சினை\nபிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்கு மரண தண்டனை\nபிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான எச்.எம்.துஷான என அறியப்படும் களுதுஷார��ுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nமட்டக்களப்பில் வெள்ளம் - மரக்கறிச் செய்கை முற்றாக நீரில் மூழ்கி நாசம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 900 ஏக்கரில் செய்கை பண்ணப்பட்ட மரக்கறிப் பயிர்ச்செய்கை முற்றாக நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளதாக மாவட்ட விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2019-12-10 11:38:32 மட்டக்களப்பு வெள்ளம். மரக்கறிப் பயிர்ச்செய்கை நீர்\nசட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது\nசிவ­னொ­ளி­பா­த ­மலை பரு­வகால யாத்­திரை: நாளை முதல் ஆரம்பம்\nபிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்கு மரண தண்டனை\nபாடசாலையொன்றிலிருந்து இரண்டு குண்டுகள் மீட்பு\nஅரச அதி­கா­ரி­க­ளினால் பாலியல் இலஞ்சம் கோரப்­ப­டு­கி­ன்றது: ட்ரான்ஸ்பெ­ரன்ஸி இன்­டர்­நெ­ஷனல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://australia.tamilnews.com/2018/05/05/ltte-founded-may-5-1976/", "date_download": "2019-12-10T05:51:03Z", "digest": "sha1:LTAG47EHBKNILJDIUTFYOQTHQMCTA3QW", "length": 35801, "nlines": 419, "source_domain": "australia.tamilnews.com", "title": "LTTE founded May 5 1976", "raw_content": "\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇன்று உலக வரலாற்றில் தமிழ் இனத்துக்கு என்று ஒதுக்கப்பட்ட விசேடமான பக்கத்துக்கு பிள்ளையார்சுழி வைக்கப்பட்ட நாள்.\n காலம் காலமாக அந்நிய இனத்துக்கு அடிமைப்பட்டு கிடந்த தமிழர்களின் வாழ்வில் புதிய புத்தெழுச்சியை ஏற்படுத்திய ஒரு விடுதலை இயக்கம் இன்று தான் ஆரம்பிக்கப்பட்டது.\nஇலங்கை அரசின் மீது அதிருப்தி அடைந்த இளைஞர்கள் கூட்டாக ஆரம்பித்த இந்த விடுதலை இயக்கத்தில் ஆர்வம் கொண்ட பல இளைஞர்கள் தாமாக முன்வந்து அதில் இணைந்து கொண்டனர்.\n1975 ஆம் ஆண்டு யாழ் நகர முதல்வர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலைச் செய்யப்பட்டமை இக்காலப்பகுதியில் புலிகளால் செய்யப்பட்ட முக்கிய தாக்குதலாக கொள்ளப்படுகிறது.\nவிடுதலைப்பயணத்தில் இலங்கை இராணுவம் மீது பதுங்கி தாக்கும் கெரில்லா முறை தாக்குதல்களை மேற்கொண்டு பல வெற்றிகளை பெற்ற தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமானது மரபு வழி இராணுவம் ஒன்றுக்குரிய ஆயத்தங்களுடன் வளர்ச்சி கண்டது.\nஇலங்கை இராணுவம் மட்டுமன்றி , இந்திய படைகளுக்கும் மிக முக்கிய சிம்ம சொப்பன தாகுதல்களை விடுதலைப்புலிகள் வெற்றிகரமாக மேற்கொண்டனர்.\n1987 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் யாழ் குடாநாட்டை புலிகளிடமிருந்து மீட்கும் நோக்குடன் ஒப்பரேசன் லிபரேசன் என்ற இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருந்த வேளை விடுதலிப்புலிகள் தமது பலத்தை சரியாக நிரூபணம் செய்தனர்.\n1990 களின் பிற்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பு நவீன மயப்படுத்தப்பட்டு சகல வசதிகளுடன் கூடிய இராணுவமாக உருவாக்கம் பெற்றது.\nபல இராணுவ கட்டமைப்புகளையும் , நிர்வாக பிரிவுகளையும் கொண்டதாக விடுதலைப்புலிகள் இயக்கம் அதன் தலைவராகிய வே பிரபாகரன் தலைமையில் வீறு நடைபோட்டது.\nஅதன் பிரதான கட்டமைப்புகளை கீழே உள்ளவாறு வகைப்படுத்த முடியும்.\nசார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி\nலெப். கேணல் இராதா விமான எதிர்ப்புப் படையணி\nசோதியா படையணி (பெண்புலிகள்) – மகளிர் படையணியில் முதன் முதல் உருவாகிய படையணி\nகேணல் கிட்டுப் பீரங்கிப் படையணி\nலெப். கேணல் விக்ரர் கவசவாகன எதிர்ப்புப் படையணி\nலெப். கேணல் குட்டிசிறி மோட்டார்ப் படையணி\nஇதைவிடவும் பல மக்கள் நிர்வாக பிரிவுகளையும் புலிகள் சிறப்பாக நிர்வாகம் செய்து வந்தனர்.\nஇத்தகைய பலம் பொருந்திய விடுதலைப்புலிகள் இயக்கம் தனி நாடாகிய தமிழீழம் என்னும் தளராத கொள்கை நோக்கி வீறுநடை போட தொடங்கிய பின்னர் தமிழ் மக்கள் என்னும் இனம் உலக அளவில் பிரபலம் அடைய தொடங்கியது.\nஅதுமட்டுமன்றி , உலக அரங்கில் தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் வன்முறைகள் வெளிச்சத்துக்கு வரவும் தொடங்கியது.\nஉலக அளவில் தமிழ் மக்களின் நிலையை மாற்றிய ஒரு விடுதலை இயக்கத்தின் ஆரம்ப நாளில் அதன் வெற்றிகளையும் , அதற்கு உயிர் கொடுத்த உத்தமர்களையும் உணர்வுடன் நினைவு கூறுவோம்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nபிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்\nமனைவியை கொடூரமாக தாக்கி கொன்ற பிரபலம் : திருமணமாகி 5 மாதங்களே நிறைவு\nபால்மா விலை 50 ரூபாவால் அதிகரிப்பு\nஅபாயாவின் எதிரி அயூப் அஸ்மின்; யாழில் மீண்டும் சர்ச்சை\nதுப்பாக்கி முனையில் இரண்டு வங்கிக் கொள்ளை முறியடிப்பு\nஎன்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துக்கூறுவது கடமை\nகாவிரி பிரச்சினை குறித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் 8ஆம் திகதி ஆலோசனை\n‘Bandidos Bikie Gang’ உளவாளி கனடாவில் தஞ்சம்\n��ுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nபிரிஸ்பேர்னிலுள்ள Middle Park ஆரம்ப பாடசாலையில் கல்விகற்கும் 182 மாணவர்களுக்கு Flu தொற்று\nபுகலிடக்கோரிக்கையாளர்களுக்கான கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குமாறு அரசுக்கு அழுத்தம்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\nறுகுணு பல்கலைக்கழகத்தின் ஐந்து பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது\n10 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி – 2019\n‘Bandidos Bikie Gang’ உளவாளி கனடாவில் தஞ்சம்\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nபிரிஸ்பேர்னிலுள்ள Middle Park ஆரம்ப பாடசாலையில் கல்விகற்கும் 182 மாணவர்களுக்கு Flu தொற்று\nபுகலிடக்கோரிக்கையாளர்களுக்கான கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குமாறு அரசுக்கு அழுத்தம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\nறுகுணு பல்கலைக்கழகத்தின் ஐந்து பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது\n10 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி – 2019\nகியூபாவில் மாபியா குழு தலைவர் : இலங்கையில் கோத்தபாய\nநுண் கடனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nதனஞ்சயவின் தந்தையை கொன்றவர்கள் சிங்கப்பூருக்கு தப்பியோட்டம்\nநோன்பு நோக்கும் வடரக விஜித தேரர்..\nபச்சைத் துரோகம்; இலங்கையில் மிகப் பெரிய கோடீஸ்வரனுக்கு இடம்பெற்ற பரிதாபம்\nமுல்லைத்தீவில் நள்ளிரவில் திடீரென உயிரிழந்த பொலிஸ் அதிகாரி..\nஅரசின் செயற்பாடு தொடர்பில் கண்டனம்\n8 ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ராட்சத முதலை சிக்கியது\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\n55 மில்லியன் டொலரைக் கொடுத்த அதிஷ்டலாபச் சீட்டு\nமெல்பேர்னில் பலரை ஏமாற்றிய போலி மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை\nவிக்டோரியாவில் ஒவ்வொரு வீட்டிற்கும் $50 பரிசுத்திட்டம் ஆரம்பம்\nஆஸ்திரேலியாவில் குடியேறுவ��ற்கான Skilled Migration-Points System-இல் முக்கிய மாற்றம்\nகாதலன் உதவியுடன் கணவனைக் கொன்ற சோஃபியாவுக்கு 22 வருட சிறைத்தண்டனை\nஇலங்கையில் இடம்பெற்ற சோகம்; அவுஸ்திரேலியாவை சேர்ந்த தாயும் மகளும் பலி\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nமுப்படை அணிவகுப்புடன் ஜனாதிபதி வருகிறார் : பலத்த பாதுகாப்புடன் 8ஆவது நாடாளுமன்றின் புதிய கூட்டத் தொடர் இன்று\nபலாங்கொடையில் சினிமா பாணியில் நடந்த திருமணம் : என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்த மக்கள்\nஅரசாங்க இணையத்தில் பறக்கும் புலிக்கொடி : திக்குமுக்காடும் அரசாங்கம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\nறுகுணு பல்கலைக்கழகத்தின் ஐந்து பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது\n10 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி – 2019\nகியூபாவில் மாபியா குழு தலைவர் : இலங்கையில் கோத்தபாய\nநுண் கடனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nதனஞ்சயவின் தந்தையை கொன்றவர்கள் சிங்கப்பூருக்கு தப்பியோட்டம்\nநோன்பு நோக்கும் வடரக விஜித தேரர்..\nபச்சைத் துரோகம்; இலங்கையில் மிகப் பெரிய கோடீஸ்வரனுக்கு இடம்பெற்ற பரிதாபம்\nமுல்லைத்தீவில் நள்ளிரவில் திடீரென உயிரிழந்த பொலிஸ் அதிகாரி..\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nசுங்கவரி திணைக்களத்தில் 16 பில்லியன் ரூபா மோசடி; விசாரணைகள் ஆரம்பம்\n‘திருடனை” கணவன் என நினைத்த மனைவி : தலாத்துஓயவில் நள்ளிரவில் நடந்த விநோதம்\nகணவனுக்கு பச்சைக் கறுவாடு கொடுத்து தப்பித்த மனைவி\nசிறுமியை விற்பனை செய்த அரசியல்வாதியின் வீட்டிலிருந்து மற்றுமொரு சிறுவன் மீட்பு\nஅரசின் செயற்பாடு தொடர்பில் கண்டனம்\n8 ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ராட்சத முதலை சிக்கியது\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\n55 மில்லியன் டொலரைக் கொடுத்த அதிஷ்டலாபச் சீட்டு\nமெல்பேர்னில் பலரை ஏமாற்றிய போலி மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nதொலைபேசி காதலியிடம் 16 லட்சம் கொள்ளை – காதலன் தலைமறைவு\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nஅரசின் செயற்பாடு தொடர்பில் கண்டனம்\n8 ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ராட்சத முதலை சிக்கியது\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\n55 மில்லியன் டொலரைக் கொடுத்த அதிஷ்டலாபச் சீட்டு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n2019 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் போட்டிக்கு தயாராகும் இலங்கை\n10 10Shares இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக முன்னாள் டெஸ்ட் கிரிக்கட் வீரர் ஹஷான் திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். former cricketer hashan thilakaratna ...\nஶ்ரீ லங்கா கிரிக்கட் வருடாந்த பொதுக் கூட்டம் ஒத்திவைப்பு – தனிச் சிறப்பு கூட்டம் ரத்து\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகு���் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nமுப்படை அணிவகுப்புடன் ஜனாதிபதி வருகிறார் : பலத்த பாதுகாப்புடன் 8ஆவது நாடாளுமன்றின் புதிய கூட்டத் தொடர் இன்று\nபலாங்கொடையில் சினிமா பாணியில் நடந்த திருமணம் : என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்த மக்கள்\nஅரசாங்க இணையத்தில் பறக்கும் புலிக்கொடி : திக்குமுக்காடும் அரசாங்கம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nகாவிரி பிரச்சினை குறித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் 8ஆம் திகதி ஆலோசனை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராக���ம்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/varmateasercross3-5mviews/", "date_download": "2019-12-10T04:49:28Z", "digest": "sha1:AADH3AB4OACQVOAJLXX5SOXEVQU3ZVKW", "length": 4104, "nlines": 83, "source_domain": "dinasuvadu.com", "title": "3.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த தமிழ் அர்ஜூன் ரெட்டி 'வர்மா' | Dinasuvadu Tamil", "raw_content": "\n3.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த தமிழ் அர்ஜூன் ரெட்டி ‘வர்மா’\nபுதுமுக ஹீரோ துருவ் விக்ரம் நடிப்பில் , பாலா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வர்மா. இப்படம் சென்ற வருடம் தெலுங்கு சினிமாவில் வெளிவந்து இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தின் ரீமேக்.\nஇப்படத்தின் டீசர் ஞாயிறன்று துருவ் பிறந்தநாளை முன்னிட்டு வெறளியானது. இந்த டீசர் 24 மணி நேரத்தில் சுமார் 3.5 மில்லியனை கடந்து சாதனை படைத்துள்ளது. ஒரு புதுமுக ஹீரோ படம் இந்தளவிற்கு வரவேற்ப்பு பெற அர்ஜூன் ரெட்டியின் தாக்கமே முக்கிய காரணம்.\n\"கோவையில் கொட்டிய கனமழை\"மகிழ்ந்த மக்கள்..\n8 வருடத்திற்கு பிறகு கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி பாவனா ..\nஇரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான த்ரிஷா\nஎல்லை மீறி அங்கங்களை காட்டிய ஸ்ருதிஹாசன்..\n\"கோவையில் கொட்டிய கனமழை\"மகிழ்ந்த மக்கள்..\nஆப்பிளின் அற்புத குணங்கள் :\n\"தஞ்சையில் தந்தை பெரியாருக்கு\"செருப்பு மாலை...பரபரப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/author/news-desk-5", "date_download": "2019-12-10T06:05:53Z", "digest": "sha1:GDVJ57M2COQIAJR6CAATI7XKK4DPA7AU", "length": 9948, "nlines": 91, "source_domain": "metronews.lk", "title": "Metronews.lk", "raw_content": "\nசிலி விமானம் 38 பேருடன் காணாமல் போயுள்ளது\nசிலி நாட்டில் 38 பேருடன் இராணுவ விமானமொன்று காணாமல் போயுள்ளது. ஆந்தார்ட்டிக்கா நோக்கிச் செல்லும்பொது இவ்விமானம் காணாமல் போனதாக தென் அமெரிக்க நாடான சிலியின் விமானப்படை தெரிpவித்துள்ளது. இவ்விமானத்தில் 17 ஊழியர்களும் 21 பயணிகளும்…\nசவூதியில் உலக அதிபார குத்துச்சண்டை சம்பியன் பட்டங்களை மீளக் கைப்பற்றினார் அன்தனி ஜோசுவா\nசவூதி அரே­பி­யாவில் நடை­பெற்ற உலக அதி­பார குத்­துச்­சண்டைப் போட்­டியில் மெக்­ஸிகோ அமெ­ரிக்­க­ரான அன்டி ரூயிஸ் ஜூனி­யரை பிரித்­தா­னிய வீரர் அன்­தனி ஜோசுவா தோற்­க­டித்தார். றியாத் நகரில் கடந்த சனிக்­கி­ழமை இரவு இப்­போட்டி நடை­பெற்­றது.…\nநியூ ஸிலாந்தில் எரிமலை திடீரென குமுறியது: பலரின் நிலை தெரியவில்லை: பலர் காயம்\nநியூ ஸிலாந்தில் எரிமலையொன்று திடீரென குமுறியதால், பலர் காயமடைந்துள்ளதுடன் மேலும் பலரின் கதி தெரியவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. நியூ ஸிலாந்தின் வெள்ளைத் தீவு எரிமலையை (White Island volcano ) உல்லாசப் பயணிகள் அருகிலிருந்து பார்த்துக்…\nஒரு கிலோகிராம் பால்மா விலை 40 ரூபாவினால் குறைப்பு\nபால்மாவின் விலைகள் இன்று திங்கட்கிழமை முதல் குறைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபைதெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மா விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. 400 கிராம் பால்மாவின் பக்கற்றின் விலை 15…\nபுது டெல்லி தொழிற்சாலையில் தீ: 43 பேர் பலி\nஇந்தியத் தலைநகர் புது டெல்லியில் தொழிற்சாலையொன்று இன்று தீப்பற்றியதால் குறைந்தபட்சம் 43 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை இத்தீ பரவ ஆரம்பித்தது. சிறிய தொழிற்சாலைகள், களஞ்சிய சாலைகள் கொண்ட, ஒடுங்கிய நெரிசலான வீதிகள் கொண்ட…\nஆறு இலங்கை வீரர்களுக்கு டெங்கு ; இலங்கைக்கு அனுப்பிவைப்பதில் சிக்கல்\nநேபாளத்திலிருந்து எஸ்.ஜே.பிரசாத்) 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றுவதற்காக நேபாளம் வருகைதந்த இலங்கையின் ஆறு வீரர்கள் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கபபட்டுள்ளனர். இந்த அறுவரும நேபாளத்தின் கத்மண்டு, தனியார் வைத்தியசாலையில்…\n5 ஆவது நாளில் இலங்கைக்கு 7 தங்கப் பதக்கங்கள்\n(நேபாளத்திலிருந்து எஸ். ஜே. பிரசாத்) 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டிகளில் ஆண்களுக்கான 4 X 100 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை ஆண்கள் அணி புதிய தெற்காசிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை…\nநீளம் பாய்தலில் இலங்கைக்கு தங்கமும் வெள்ளியும்; தெற்காசிய விளையாட்டு விழா\n(நேபாளத்திலிருந்து எஸ்.ஜே.பிரசாத்) ��ெற்காசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான நீனம் பாய்தலில் தங்கம்இ வெள்ளி ஆகிய இரண்டு பதக்கங்களை இலங்கை சுவீகரித்தது. காத்மண்டு தசரத் விளையாட்டரங்கில் நடைப்பெற்றுவரும் தெற்காசிய விளையாட்டு விழா…\nகூகுளின் தாய் நிறுவனமான அல்பாபெட்டுக்கு சுந்தர்பிச்சை புதிய CEO: லாறி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின்…\nகூகுள் நிறுனத்தின் தாய் நிறுவனமான அல்பாபெட் (Alphabet ) நிறுவனத்தின் தலைமைப் பதவிகளிலிருந்து கூகுள் ஸ்தாபகர்களான லாறி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் ஆகியேர் விலகுதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து அல்பாபெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று…\nதெற்காசிய விளையாட்டு விழா: சண்முகேஷ்வரணுக்கு வெள்ளிப் பதக்கம்\n(நேபாளத்திலிருந்து எஸ்,ஜே,பிரசாத்) நேபாளத்தின் கத்மண்டுவில் நடைபெற்றுவரும் 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் குமார் சண்முகேஸ்வரன் வெள்ளிப் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2019/08/run-13-08-2019-sun-tv-serial-online/", "date_download": "2019-12-10T06:04:28Z", "digest": "sha1:3CHBM5HESUBPOPTD2JILW63RSGTUVYGS", "length": 4253, "nlines": 69, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Run 13-08-2019 Sun Tv Serial Online | Tamil Serial Today-247", "raw_content": "\n“ரன்” புத்தம் புதிய மெகா தொடர் ஆகஸ்ட் 5 முதல் உங்கள் சன் டிவியில்.\nஅன்றாடம் சாத்துக்குடி சாறு அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்\nவாழைப்பூ குருமா வீட்டிலேயே செய்முறை\nஅற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த விஷ்ணு கரந்தை\nமுளைக்கீரை மசியல் வீட்டிலேயே செய்முறை\nஅன்றாடம் சாத்துக்குடி சாறு அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்\nவாழைப்பூ குருமா வீட்டிலேயே செய்முறை\nஅற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த விஷ்ணு கரந்தை\nமுளைக்கீரை மசியல் வீட்டிலேயே செய்முறை\nஅன்றாடம் சாத்துக்குடி சாறு அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்\nவாழைப்பூ குருமா வீட்டிலேயே செய்முறை\nஅற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த விஷ்ணு கரந்தை\nமுளைக்கீரை மசியல் வீட்டிலேயே செய்முறை\nஅன்றாடம் சாத்துக்குடி சாறு அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்\nவாழைப்பூ குருமா வீட்டிலேயே செய்முறை\nஅற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த விஷ்ணு கரந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-12-10T05:35:04Z", "digest": "sha1:3PZANXL7ATI7NCTUKMGAL6DBGCNLA5LK", "length": 14125, "nlines": 107, "source_domain": "www.behindframes.com", "title": "சமுத்திரகனி Archives - Behind Frames", "raw_content": "\n3:09 PM தனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\n3:06 PM ஜடா – விமர்சனம்\n3:03 PM இரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\n4:07 PM “ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nநம்ம வீட்டுப்பிள்ளை – விமர்சனம்\nஇயக்குநர் இமயம் பாரதிராஜா வைத்தியராக நடித்துள்ளார். இவரது பேரனாக நாயகன் சிவகார்த்தியகேயன். சிவகார்த்திகேயன் சிறு வயதாக இருக்கும்போதே அப்பா சமுத்திரக்கனி இறந்து...\n“ஜப்பான்காரனுக்கு இருக்குற அக்கறை நமக்கு ஏன் இல்லாம போச்சு” – சமுத்திரகனி வேதனை\nஸ்டண்ட் யூனியனின் 52 ம் ஆண்டு விழா சென்னையில் ஸ்டண்ட் யூனியனில் இன்று காலை நடை பெற்றது..விழாவில் பங்கேற்ற தயாரிப்பாளர் எஸ்.தாணு,...\n96 பட 100வது நாளில் கட்டித்தழுவிய ஜானு-ராம்\nமெட்ராஸ் எண்டர்பிரைஸஸ் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் வெளியிட்ட ‘96’படத்தின் நூறாவது நாள் விழா சென்னையிலுள்ள...\nசமுத்திரக்கனியின் பெட்டிக்கடை திறப்பு விழாவில் பாரதிராஜா..\nலஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படத்திற்கு ” பெட்டிக்கடை ” என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் சமுத்திரகனி...\n‘கொம்புவச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பு துவங்கியது\n‘குற்றம்-23’ மற்றும் ‘தடம்’ படங்களை தயாரித்த இந்தர்குமார் தயாரிக்கும் மூன்றாவது படமாக தயாராகிறது ‘கொம்புவச்ச சிங்கம்டா’. தன் குருநாதர் சசிகுமாரை நாயகனாக...\nநடிகை செம அர்த்தனா பினு நேர்காணல்\nஇளமை துள்ளும் சிரிப்பு, துறு துறு கண்களில் கொஞ்சும் மலையாளக் குரலில் திக்கி திக்கி மழலைத் தமிழ் பேசுகிறார் நடிகை அர்த்தனா...\nகோலிசோடா மாதிரி இல்லைன்னு சொல்லிட கூடாது ; விஜய் மில்டன் உஷார்..\nவிஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கோலி சோடா 2. கோலிசோடா படத்தின் இமுதல் பாகத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை....\nமதுரையில் விறுவிறுப்பான படப்பிடிப்பில் ‘நாடோடிகள்-2’..\n2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை...\nஜாகுவார் தங்கம் இல்ல திருமண விழா \nபிரபல சினிமா சண்டை பயிற்சியாளரும், இயக்குனரும், தயாரிப்பாளரும் , நடிகருமான ஜாம்பவான் ஜாகுவார் தங்கம் – சாந்தி ஜாகுவார் தங்கத்தின் வாரிசும்,...\nநேரம் பட பாணியில் கோலிசோடா-2’வின் பொண்டாட்டி பாடல்..\nசமீபத்தில் வெளியான கோலி சோடா 2 படத்தின் பொண்டாட்டி பாடல் அந்த மாதிரி சிறப்பான அம்சங்களை கொண்டிருப்பதோடு குறுகிய காலத்திலேயே தரவரிசையில்...\nபடப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பும் ‘நாடோடிகள்-2’ படக்குழு..\nசசிகுமார் நடிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான படம் ‘நாடோடிகள்’. தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை சமுத்திரகனி...\nஇன்றைய இளைஞர்கள் காதலையும் காதல் பிரிவையும் எவ்விதம் கையாளுகிறார்கள் என்பதை கொஞ்சம் உண்மைக்கு பக்கத்தில் நின்று சொல்ல முயற்சித்திருக்கும் படம் தான்...\nவிஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் இரண்டாவதாக வெளியாகியுள்ள படம் ‘மதுரவீரன்’.. ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படம் சண்முகபாண்டியனுக்கு கைகொடுத்திருக்கிறதா..\n“பாலசந்தருக்கு பிறகு எனக்கு கிடைத்த இன்னொரு குருநாதர்” ; சமுத்திரகனி நெகிழ்ச்சி..\nமலையாளத்தில் கடந்த 2016ல் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தை தமிழில் பிரியதர்ஷன் ‘நிமிர்’ என்கிற பெயரில் இயக்கியுள்ளார். பஹத் பாசில்...\nமகனுக்காக தானே களத்தில் இறங்கிய தம்பிராமையா..\nநடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப்படத்தை விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை இயக்கிவந்த இன்பாசேகரன்...\nபிரியதர்சன்-உதயநிதி படம் பூஜையுடன் துவங்கியது..\nமலையாளத்தில் கடந்த வருடம் மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் தன பஹத் பாசில் நடிப்பில் வெளியான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’.. இந்தப்படம் 2 தேசிய...\n‘தொண்டன்’ படத்திலிருந்து ‘வி.ஐ.பி-2’வுக்கு தாவிய சமுத்திரக்கனி..\n‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷின் அப்பாவாக சமுத்திரக்கனிக்கு மிக முக்கியமான ரோல் கொடுக்கப்பட்டிருந்தது. அவரும் அதை சிறப்பாகவே செய்து முடித்தார். அந்தவகையில்...\n‘ஆண் தேவதை’யாக மாறும் சமுத்திரக்கனி..\nசமுத்திரக்கனியை கதைநாயகனாக வைத்து மீண்டும் ஒரு படம் உருவாகிறது. படத்திற்கு ஆண் தேவதை என பெயர் ���ைத்துள்ளார்கள்.. பாரதிராஜா-பாலசந்தர் என ஜாம்பவான்கள்...\nசமுத்திரக்கனி – சங்கவி நடிப்பில் உருவாகும் ‘கொளஞ்சி’..\nதனது இஷ்டம் போல் வாழ நினைக்கும் 12 வயது சிறுவனுக்கும், பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் என நினைக்கும் அப்பாவுக்கும் இடையே...\n‘இணைய தலைமுறை’ இசைவெளியீட்டு விழாவில் சகாயம் பரபரப்பு பேச்சு..\nநேர்மைக்கு மறுபெயராக விளங்கும் அரசு அதிகாரி சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் ஒரு திரைப்பட விழாவில் கலந்துகொள்கிறார் என்றால் படம் சம்பந்தப்பட்ட ஒருவர்...\nஜாம்பவான்கள் முன்னிலையில் வெற்றிமாறனுக்கு பாராட்டுவிழா நடத்திய மிஷ்கின்..\nவெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விசாரணை’ படத்திற்கு சினிமாவை தீவிரமாக நேசிக்கும் இயக்குனர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் வெற்றிமாறனை பாராட்டி...\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-12-10T04:39:33Z", "digest": "sha1:JI7XUKRIYJ6Z5U4ZPDPOTV5UAPBXOYFI", "length": 8493, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "இன்று அத்திவரதர் தரிசனத்திற்கு 8 மணி நேரம் தடை – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 10, 2019\nபேட்ஸ்மேன்களை பதம் பார்த்த பவுன்சர்கள் – போட்டியை ரத்து செய்த நடுவர்கள்\n2வது டி20 போட்டி – இந்தியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி\nஇன்று அத்திவரதர் தரிசனத்திற்கு 8 மணி நேரம் தடை\n108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் அருள்பாலித்து வருகிறார். முதல் 31 நாட்கள் சயனகோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந்தேதி முதல் நின்றகோலத்தில் காட்சி தருகிறார்.\nநேற்று அத்திவரதர் ரோஸ் நிற பட்டாடையில் தாமரை மலர்கள், எ���ுமிச்சம் மாலை மற்றும் வண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nவருகிற 16-ந்தேதியுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவு பெறுவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்து வருகின்றனர். உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் காஞ்சீபுரத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர். தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.\nவருகிற 17-ந்தேதி மந்திரங்கள் ஓதப்பட்டு அத்திவரதர் சிலை கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் பத்திரமாக வைக்கப்படும். கோவில் குளத்தை சுத்தம் செய்யும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அத்திவரதரை எடுத்து செல்ல மூங்கில் பலகைகள் அமைக்கப்பட்டு வருகிறது.\nஇன்று (வியாழக்கிழமை) ஆடி கருடசேவையையொட்டி நண்பகல் 12 மணிக்கு அத்திவரதர் தரிசனத்திற்கான கிழக்கு கோபுர வாயில் மூடப்படும். முக்கிய நபர்களுக்கான தரிசன வாயிலும் 12 மணிக்கு அடைக்கப்படும். உள்ளே சென்ற பக்தர்கள் மாலை 5 மணிக்குள் தரிசனத்தை முடித்துவிட்டு வெளியேற வேண்டும். மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரை கருடசேவை விழா நடைபெறும். இதனைத் தொடர்ந்து 8 மணிக்கு மேல் மீண்டும் தரிசனம் தொடர்ந்து நடைபெறும். நாளை (வெள்ளிக்கிழமை) முக்கிய நபர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்படும்.\nபொது தரிசனத்தில் செல்லக்கூடிய பக்தர்கள் மட்டும் மாலை 5 மணிவரை அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து 17-ந்தேதி அனைத்து தரிசனமும் முழுமையாக ரத்து செய்யப்படும். இதுவரை அத்திவரதரை 85 லட்சத்து 80 ஆயிரம் பக்தர்கள் தரிசித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அத்திவரதரை குளத்தில் வைக்க அனைத்து பூர்வாங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 17-ந்தேதி மாலை ஆகம விதிப்படி பூஜைகள் செய்யப்பட்டு அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார்.\n← இந்தியா, சீனா இனி நன்மைகள் பெற முடியாது – டொனால்ட் டிரம்ப்\nநீரின்றி அமையாது உலகு – சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேச்சு →\nவேலூர் தொகுதியில் நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்\nபொன்பரப்பியில் மறு தேர்தல் தேவையில்லை – உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 10, 2019\nமேஷம்: முக்கியமான விஷயத்தில் சுமூகத் தீ���்வு கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சியால் புதிய சாதனை உருவாகும். ரிஷபம்: சிரம சூழ்நிலை உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/510962/amp", "date_download": "2019-12-10T06:04:30Z", "digest": "sha1:O6L2SWOD4JR5I2XNXST47BY5X4XXJQL2", "length": 9140, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Officer inspecting the work of inflating ponds | குளங்கள் தூர்வாரும் பணியை அதிகாரி ஆய்வு | Dinakaran", "raw_content": "\nகுளங்கள் தூர்வாரும் பணியை அதிகாரி ஆய்வு\nசெம்பட்டி: அம்பாத்துரை ஊராட்சியில் குளங்களை தூர்வாரும் பணிகளை ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சீத்தாராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம் அம்பாத்துரை ஊராட்சிக்கு உட்பட்ட அனுமார் கோயிலுக்கு பின்புறம் உள்ள குளத்தை தூய்மைப்படுத்தும் பணியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பயனாளிகள் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டனர். பின்னர் குளக்கரையில் உள்ள முட்செடிகளை அகற்றி சுத்தம் செய்தனர். ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சீத்தாராமன் இந்த பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nஅங்கு பணியிலிருந்த மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பயனாளிகள் தங்களுக்கு குறைவான ஊதியம் தரப்படுவதாக அவரிடம் முறையிட்டனர். இது தொடர்பாக கிராம ஊராட்சிகளை கவனிக்கும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் சீத்தாராமன் தெரிவித்தார். பின்னர் குளக்கரைகளில் மரக்கன்றுகளை அவர் நட்டார். ஆய்வின் போது ஊராட்சி செயலர் செந்தில்குமார் மற்றும் பணிதள பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.\nராமநாதபுரம் மாவட்டம் ஏனாதி கிராம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ.5 லட்சத்துக்கு ஏலம்\nதருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் உள்ள பனைக்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ.24 லட்சத்துக்கு ஏலம்\nகடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே புதுப்பிக்கப்பட்ட நீர்த்தேக்கத்தில் நீர்கசிவு: கிராம மக்கள் அச்சம்\nஎஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்திற்கு தேசிய அளவில் தலைசிறந்த பல்கலை., உள்ளிட்ட 7 விருதுகள்: மத்திய அரசு வழங்கல்\nதிருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் 12 வயது சிறுவன் அடித்துக் கொலை: போலீஸ் விசாரணை\nசேலம்- சூரமங்கலம் பகுதியில் கடன் தொல்லை காரணமாக கணவன், மனைவி வீட்டில் தூக்���ிட்டு தற்கொலை\nசேலத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை\nகோபிசெட்டிபாளையம் அருகே வார்டு வரையறையில் குளறுபடி : பொதுமக்கள் போராட்டம்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாற்றுத்திறனாளிகளுக்காக வீல்சேர் வசதி ஏற்பாடு\nமேட்டூர் அணையில் டெல்டா பாசனத்திற்கான நீர்திறப்பு குறைப்பு\n8 நாட்களுக்கு பிறகு உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட உள்ள மலை மீது எற அனுமதி சீட்டு வழங்கும் பணி தொடங்கியது\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: ஏகன் அநேகன்’ எனும் தத்துவத்தை உணர்த்தும் வகையில், பரணி தீபம் ஏற்றப்பட்டது\nகர்ப்பிணி சத்து டானிக் தென்னைக்கு உரமானது: விலைக்கு விற்ற மருந்தாளுநர் பணி நீக்கம்\n17 பேர் பலியான வழக்கு ஜவுளிக்கடை உரிமையாளர் ஜாமீன் மனு ஒத்திவைப்பு\nசசிகலாவை விடுதலை செய்ய கோரி கடைவீதியில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த வாலிபர்: வீடியோ வைரலால் பரபரப்பு\nலட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர் திருவண்ணாமலையில் இன்று மகா தீபம்\nஇன்ஸ்பெக்டருக்கு மட்டுமே விசாரணை அதிகாரம் சிறுமிகள் வழக்குகளில் விதிமீறினால் நடவடிக்கை: போலீசாருக்கு பெண் வன்கொடுமை தடுப்பு பிரிவு எச்சரிக்கை\nதஞ்சை பெரிய கோயிலில் பிப்ரவரி 5ல் கும்பாபிஷேகம்: பாதுகாப்பு ஏற்பாடு குறித்து டிஐஜி ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/5th-one-day-match-southafrica-against-275-runs/", "date_download": "2019-12-10T05:10:21Z", "digest": "sha1:JCTTJE4B7OIMZ4E5KZ62ZOPBQ5UU2JGM", "length": 13244, "nlines": 148, "source_domain": "nadappu.com", "title": "5 வது ஒருநாள் போட்டி: தென் ஆப்ரிக்கா அணிக்கு 275 ரன்கள் வெற்றி இலக்கு", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் முக்கிய அம்சங்கள்…\nஅமமுக-விற்கு தேர்தல் ஆணையம் அங்கிகாரம் அளித்தது..\nகாரைக்கால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை..\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு’..\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nசூடான் தொழிற்சாலை தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு..\nதிகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் ஜாமினில் விடுதலை..\nஇந்தியை கற்றால் வடமாநிலங்களில் வேலை கிடைக்கும் : அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர் : உலக வங்கி தகவல்..\nதனிக்கொடி, தனிச்சின்னத்துடன் நித்யானந்தாவின் ‘கைலாசா’ நாடு..\n5 வது ஒருநாள் போட்டி: தென் ஆப்ரிக்கா அணிக்கு 275 ரன்கள் வெற்றி இலக்கு\nதென் ஆப்ரிக்காவிற்கு எதிரான 5 வது ஒருநாள் போட்டியில் 275 ரன்கள் வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.\nஇந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் இடையிலான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபத் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.\nஇப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் எடுத்துள்ளது.\nஇதையடுத்து 275 ரன்கள் எடுத்ததால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா அணி களமிறங்கவுள்ளது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக ரோகித் சர்மா 115 ரன்கள் எடுத்தார்.\n5 வது ஒருநாள் போட்டி\nPrevious Postதீபா வீட்டுக்கு வந்த போலி அதிகாரிக்கும் மாதவனுக்கும் தொடர்பில்லை : சென்னை போலீஸ்.. Next Postபாஜக அரசால் ஆசிய பிராந்தியத்தில் இந்தியா தனித்துவிட்டது : ராகுல் குற்றச்சாட்டு..\n5-வது ஒருநாள் போட்டி: மேற்கிந்திய தீவுகள் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா..\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/Or2PHxvvdV திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா. https://t.co/UYkjKv2woQ\nhttps://t.co/LLvFFWmY7F திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா. https://t.co/qbYCxCxE0C\nஅண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. https://t.co/51b3yC6aiK\nமராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2012/11/04/", "date_download": "2019-12-10T05:30:20Z", "digest": "sha1:7UCUJDTO2LAN46EYGFOI6EXUEPUUABM3", "length": 33127, "nlines": 375, "source_domain": "ta.rayhaber.com", "title": "04 / 11 / 2012 | RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[09 / 12 / 2019] மலேஷியா ஏர்லைன்ஸ் மேம்பாட்டிற்கான துருக்கியின் ஆதரவு\tஅன்காரா\n[09 / 12 / 2019] டி.சி.டி.டி மற்றும் அதன் துணை நிறுவனங்கள்\tசிங்கங்கள்\n[09 / 12 / 2019] டி.சி.டி.டியிலிருந்து அதிக மின்னழுத்த எச்சரிக்கை\n[09 / 12 / 2019] கொன்யா பெருநகர பஸ் டிரைவர் வாங்க\t42 கோன்யா\n[09 / 12 / 2019] IETT வாகனங்கள் குளிர்காலத்திற்கு தயாராக உள���ளன\tஇஸ்தான்புல்\nநாள்: 4 நவம்பர் 2012\nசாகார நகர நகர்ப்புற ரயில் நிலையத்தில் உள்ள 4 நிலையம் நவம்பர் இறுதியில் முடிக்கப்படும்\nசாகர்யா நகர இரயில் அமைப்பு பாதையில் கட்டுமானத்தில் உள்ள எக்ஸ்என்யூஎம்எக்ஸ் நிலையம் நவம்பர் இறுதியில் சாகர்யா பெருநகர நகராட்சியால் முடிவடையும், இது நகர மையத்திற்கும் புதிய இன்டர்சிட்டி பேருந்து நிலையத்திற்கும் இடையேயான இணைப்பை வழங்கும். [மேலும் ...]\nஅதனாவில் மெட்ரோ வேகன்கள் வேலை செய்கின்றன\nஅதானாவில் மெட்ரோ வேகன்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன, அதன் கட்டுமானத்திலிருந்து, அது எப்போதும் விமர்சனங்களுடன் நினைவில் உள்ளது. தொடர்ந்து அதிகரிக்கும் செலவுகள், தொழில்நுட்ப உபகரணங்களுக்கான உரிமைகோரல்கள் மற்றும் தவறான பாதை தேர்வு ஆகியவை முதல் நாளிலிருந்தே அதிகம் எழுதப்பட்டன. [மேலும் ...]\nநோஸ்டல்ஜியாவில் சிவப்பு கேபிள் கார் ப்ர்சாவின் சின்னமாக இருந்தது\nசிவப்பு கேபிள் காரும் ஏக்கம் அவர் பர்சாவின் அடையாளங்களில் ஒருவராக இருந்தார், ஆசிரியர் பர்சாவின் படத்தை வரையும்படி எங்களிடம் கேட்டபோது, ​​முதலில் நம் நினைவுக்கு வருவது பசுமை கல்லறை. ஹசிவத்-கராகஸ் உருவம்… அல்லது; பனி மூடிய உலுடாக் உச்சிமாநாடு [மேலும் ...]\nபயணத்தின் பயணிகள் மெட்ரோபாஸ் வரி\nஇஸ்தான்புல்லிலுள்ள மெட்ரோபஸ் வரி பயணிகள் பயணிகள் பயணிகள் மெட்ரோபாஸ் வரிசையில் நடவடிக்கை எடுத்தனர். நெரிசலான மெட்ரோபஸ் காரணமாக மணிநேரங்களுக்கு மெட்ரோ பாதையைச் சுமக்க முடியாத பயணிகள், Cevizliதிராட்சைத் தோட்ட நிறுத்தத்தில் மெட்ரோபஸ் பஸ் நிறுத்தம். அதிரடி, அதே போல் நிறுத்தத்தில் காத்திருப்பவர்களும் [மேலும் ...]\nஅதனடா இரயில் திட்டம் 24 மணி நேரம் நிறுத்தப்பட்டது\nஏதென்ஸில் ரயில் அமைப்பு நிறுத்தப்பட்டது. ஏதென்ஸில், எக்ஸ்என்யூஎம்எக்ஸ்-மணிநேர வேலைநிறுத்தம் மெட்ரோ மற்றும் ரயில்களை கிரேக்க அரசாங்கத்திற்கு எதிராக நிறுத்தியது, இது ட்ரொய்கா விதித்த அழிவை ஏற்றுக்கொள்ள பட்ஜெட் குறைப்பை தயார் செய்து கொண்டிருந்தது. கிரேக்க அரசாங்கம் முக்கோணத்தை சுமத்தியதை அங்கீகரித்தல் [மேலும் ...]\nசிவப்பு கேபிள் கார் நினைவூட்டல்\nசிவப்பு கேபிள் காரும் ஏக்கம் அவர் பர்சாவின் அடையாளங்களில் ஒருவராக இருந்தார், ஆசிரியர் பர்சாவின் படத்தை வரையும்படி எங்களிடம் கேட்���போது, ​​முதலில் நம் நினைவுக்கு வருவது பசுமை கல்லறை. ஹசிவத்-கராகஸ் உருவம்… அல்லது; பனி மூடிய உலுடாக் உச்சிமாநாடு [மேலும் ...]\nமெட்ரோ பஸ்சின் நிறுத்த நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டது\nகார் பூங்கா நெருக்கடியின் பாதையில் அவ்கலார் - பெய்லிக்டாஸ் மெட்ரோபஸ் பாதை சி.எச்.பி பாராளுமன்ற உறுப்பினர்களால் ஐ.எம்.எம் இன் நிகழ்ச்சி நிரலுக்கு மாற்றப்பட்டது. சி.எச்.பி இஸ்தான்புல் பெருநகர நகராட்சி மன்ற உறுப்பினர் ஃபிக்ரெட் கொன்யா, அவ்கலார்-பெய்லிக்டா- [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: நவம்பர் மாதம் 11 நவம்பர் எஸ்கிசிஹிர் புதிய நிலையம் சேவைக்கு வருகிறது\n4 நவம்பர் 1955 Eskişehir புதிய ரயில் நிலையம் சேவையில் உள்ளது. 4 நவம்பர் 1910 ஓட்டோமான் பேரரசில் அவர்கள் அடைந்த ரயில்வே சலுகைகளுக்காக போஸ்ட்டாமில் ஒருவருக்கொருவர் சவால் விடக்கூடாது என்று ரஷ்யாவும் ஜெர்மனியும் முடிவு செய்தன. இரண்டு மாநிலங்களும் கூட [மேலும் ...]\nசாகார நகர நகர்ப்புற ரயில் நிலையத்தில் உள்ள 4 நிலையம் நவம்பர் இறுதியில் முடிக்கப்படும்\nசாகர்யா நகர இரயில் அமைப்பு பாதையில் கட்டுமானத்தில் உள்ள எக்ஸ்என்யூஎம்எக்ஸ் நிலையம் நவம்பர் இறுதிக்குள் நிறைவடையும், இது நகர மையத்திற்கும் புதிய இன்டர்சிட்டி பஸ் முனையத்திற்கும் இடையிலான இணைப்பை வழங்கும். [மேலும் ...]\nஅதனாவில் மெட்ரோ வேகன்கள் வேலை செய்கின்றன\nAdana8217, மெட்ரோ வேகன்களின் சீரழிவுக்கும் வேலை செய்கிறது கட்டுமானத்தின் ஆரம்பம் எப்போதும் விமர்சிக்கப்பட்டது. தொடர்ந்து அதிகரிக்கும் செலவுகள், தொழில்நுட்ப உபகரணங்களுக்கான உரிமைகோரல்கள் மற்றும் தவறான பாதை தேர்வு, முதல் நாளிலிருந்து எழுதப்பட்டவை [மேலும் ...]\nமெட்ரோபஸ் கோடு பயணிகள் அதிரடி\nபயணத்தின் பயணிகள் மெட்ரோபாஸ் வரி: இஸ்தான்புல் மெட்ரோபாஸ் வரி பயணிகள் நடவடிக்கை எடுத்தனர். நெரிசலான மெட்ரோபஸ் காரணமாக மணிநேரங்களுக்கு மெட்ரோ பாதையைச் சுமக்க முடியாத பயணிகள், Cevizliதிராட்சைத் தோட்ட நிறுத்தத்தில் மெட்ரோபஸ் பஸ் நிறுத்தம். அதிரடி, அதே போல் நிறுத்தத்தில் காத்திருப்பவர்களும் [மேலும் ...]\nஏதென்ஸில் இரயில் அமைப்பை நிறுத்தியது\nஏதென்ஸில் உள்ள எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ரயில் முறையை நிறுத்தியது கிரேக்க அரசாங்கத்திற்கு எதிராக எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மணிநேர வேலைநிறுத்தத்தால் ஏதென்ஸில் ச���ரங்கப்பாதை மற்றும் ரயில்கள் நிறுத்தப்பட்டன. கிரேக்க அரசாங்க முக்கோணம் [மேலும் ...]\nபர்சா ரெட் கேபிள் காரும் ஏக்கம்\nபர்சா ரெட் கேபிள் கார் டெனோஸ்டால்ஜியா அவர் பர்சாவின் அடையாளங்களில் ஒருவராக இருந்தார், ஆசிரியர் பர்சாவின் படத்தை வரையும்படி எங்களிடம் கேட்டபோது, ​​முதலில் நம் நினைவுக்கு வருவது ஒன்று பச்சை கல்லறை. ஹசிவத்-கராகஸ் உருவம்… அல்லது; உச்சிமாநாடு பனியால் மூடப்பட்ட உலுடாவுடன் ஒருங்கிணைக்கிறது [மேலும் ...]\nபிரதம மந்திரி எர்டோகன் அதிவேக ரயில், மாமாரே மற்றும் நெடுஞ்சாலைகள் பற்றி பேசினார்\nபிரதமர் எர்டோகன் வேகம் ரயில், marmaray நெடுஞ்சாலைகள், மோட்டார் மாற்றம் துருக்கி முகம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், அதிவேக ரயில் கோடுகள், விமான நிறுவனங்கள், சுரங்கப்பாதைகள் துறையில் பிளவு பாதைகள் பற்றி பேசினார் எர்டோகன் வலியுறுத்தினார், அவைகள் ஆற்றலை 3 நவம்பர் 2002 வந்து [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: டிசம்பர் 10 1923 துருக்கி தேசிய ரயில்வே\nமலேஷியா ஏர்லைன்ஸ் மேம்பாட்டிற்கான துருக்கியின் ஆதரவு\nடி.சி.டி.டி மற்றும் அதன் துணை நிறுவனங்கள்\nடி.சி.டி.டியிலிருந்து அதிக மின்னழுத்த எச்சரிக்கை\nமனிசா ஓல்ட் கேரேஜில் திறந்த ஆட்டோ சந்தை\nகொன்யா பெருநகர பஸ் டிரைவர் வாங்க\nGebze 7 பல மாடி கார் பார்க் நிலக்கீல் நடைபாதை தொடங்கியது\nIETT வாகனங்கள் குளிர்காலத்திற்கு தயாராக உள்ளன\nசேனல் இஸ்தான்புல் இமாமொக்லுவிலிருந்து அமைச்சர் துர்ஹானுக்கு பதில்: ஜூன் மாதத்தில் மக்கள் ரத்துசெய்த திட்டம் 23\nசேனல் இஸ்தான்புல் மூலோபாய திட்டம் அறிவிக்கப்பட்டது\nAdapazarı பெண்டிக் ரயில் அட்டவணை அதிகரித்துள்ளது\nபாலகேசீர் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபாமுக்கலே பல்கலைக்கழகம் நிரந்தரமாக ஆட்சேர்ப்பு செய்யும்\nபர்தூர் மெஹ்மத் அகீஃப் எர்சோய் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nடெண்டர் மற்றும் நிகழ்வு காலண்டர்\n«\tவரம்பு 2019 »\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பகுதி இல்லாத பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: 2020 ஆண்டு பணியாளர்கள் போக்குவரத்து சேவைகள் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஒற்றை மாடி கட்டிடம் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: கூரை வகை சூரிய மின் நிலையத்தின் சாத்தியக்கூறு (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: சமிக்ஞை திட்டங்களின் எல்லைக்குள் கட்டப்பட வேண்டிய தொழில்நுட்ப கட்டிடங்களின் மின் பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு பகுதி சி.சி.டி.வி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுடன் கார் வாடகை சேவைகளை கொள்முதல் செய்தல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் கார் வாடகை சேவைகளை வாங்குதல்\nடெண்டர் அறிவிப்பு: அந்தல்யா டிராம் வாகன கொள்முதல் டெண்டர்\n... அனைத்து ஏலங்களையும் காண்க\nசியர்ட் விமான நிலைய முனைய கட்டிடம் புதுப்பித்தல்\nதலேஸ் ஆஸ்திரேலியா சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை விரிவாக்க டெண்டரை வென்றார்\nXnUMX நிறுவனம் İzmir Karabağlar Metro இன் பொறியியல் டெண்டருக்கு போட்டியிட்டது\nடெசர் கராகல் கங்கல் லைன் பிரிவு தொடர்பு மின் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் டெண்டர் முடிவு\nஇன்று வரலாற்றில்: டிசம்பர் 10 1923 துருக்கி தேசிய ரயில்வே\nகொன்யா பெருநகர பஸ் டிரைவர் வாங்க\nபாலகேசீர் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபாமுக்கலே பல்கலைக்கழகம் நிரந்தரமாக ஆட்சேர்ப்பு செய்யும்\nபர்தூர் மெஹ்மத் அகீஃப் எர்சோய் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nTÜBİTAK தேசிய அளவியல் நிறுவனம் ஊழியர்களை நியமிக்கும்\nTÜBİTAK SAGE பகுதிநேர திட்ட பணியாளர்கள்\nTÜBİTAK பில்கெம் தொழில்நுட்ப வல்லுநரை நியமிக்கும்\nஎஸ்கிசெஹிர் பெருநகர பெண்கள் பார்கோமாட் அதிகாரி வில்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஉதவி ஆய்வாளரை வாங்க சுகாதார அமைச்சகம்\nகஸ்தமோனு பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nரெசெப் தயிப் எர்டோகன் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஹெய்தர்பானா ரயில் நிலைய உள்துறை முதல் முறையாக பார்க்கப்பட்டது\nபுதிய தலைமுறை வணிக வகுப்பிற்கான துருக்கிய ஏர்லைன்ஸ் ட்ரீம்லைனர்\nஅங்காரா மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு வரிசை\nமேயர் சீசர் மெர்சின் மெட்ரோவுக்கு தேதி தருகிறார்\nதுருக்கி உள்நாட்டு ஏவுகணை 'மெர்லின்', முதல் வழிகாட்டப்பட்ட டெஸ்ட் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு\nIETT வாகனங்கள் குளிர்காலத்திற்கு தயாராக உள்ளன\nTÜVASAŞ 2020 ���யிற்சி வசந்த பட்டியல் அறிவிக்கப்பட்டது\nTCDD 3. பிராந்திய பாரம்பரிய இலையுதிர் கம்பள போட்டி முடிவடைகிறது\nடி.சி.டி.டியிலிருந்து வாழ்க்கையை எளிதாக்கும் சேவைகள்\nஐ.இ.டி.டி மேலாளர்கள் தனியார் பொது பஸ் டிரைவர்களின் சிக்கலைக் கேட்டனர்\nஹூண்டாய் 2025 ஆண்டு வியூகத்தை அறிவிக்கிறது\nவளைகுடாவில் கார்டிங் குளிர்கால கோப்பை\n4. டிசம்பர் மாதம் ITU இல் மின்சார வாகன உச்சி மாநாடு 13\nஃபெஸ்பா யூரேசியாவில் 250 ஆயிரம் டி.எல் ஸ்வரோவ்ஸ்கி ஸ்டோன் பூசப்பட்ட கார்\nபுதிய ரெனால்ட் கேப்டூர் யூரோ என்சிஏபியிலிருந்து ஐந்து நட்சத்திரங்களைப் பெறுகிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா சிவாஸ் அதிவேக ரயில் பாதையில் சமீபத்திய சூழ்நிலை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nஇஸ்மிர் டெனிஸ்லி ரயில் நேரங்கள் மற்றும் வரைபடம் 2019\nடி.சி.டி.டி மற்றும் அதன் துணை நிறுவனங்கள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/15233259/Falsely-signing-ATM-Card-Creator-From-the-account.vpf", "date_download": "2019-12-10T06:36:41Z", "digest": "sha1:6MMZZZOMZV5NAAOLUAWLASJA4UI63MU5", "length": 18220, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Falsely signing ATM. Card Creator From the account of the dead woman 25 lakhs Abbey || போலியாக கையெழுத்திட்டு ஏ.டி.எம். கார்டு உருவாக்கி இறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்", "raw_content": "Sections செய்���ிகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா மாநிலங்களவையில் நாளை தாக்கல் | குடியுரிமை மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வலுத்து வருகிறது | இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் - ஸ்ரீஸ்ரீரவிசங்கர் கோரிக்கை | மறைமுக தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமாவளவன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி |\nபோலியாக கையெழுத்திட்டு ஏ.டி.எம். கார்டு உருவாக்கி இறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ் + \"||\" + Falsely signing ATM. Card Creator From the account of the dead woman 25 lakhs Abbey\nபோலியாக கையெழுத்திட்டு ஏ.டி.எம். கார்டு உருவாக்கி இறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nபோலியாக கையெழுத்திட்டு ஏ.டி.எம். கார்டு உருவாக்கி, இறந்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.25 லட்சத்தை அபேஸ் செய்த வங்கி அதிகாரிகள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருச்சியில் நடந்த இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nதிருச்சியை சேர்ந்தவர் எமிலிசோலா. இவர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருச்சி ஜமால் முகமது கல்லூரி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தார். எமிலிசோலா தனது வங்கி கணக்கில் ரூ.30 லட்சத்திற்கும் மேல் டெபாசிட் செய்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எமிலிசோலா மரணம் அடைந்து விட்டார். அவரது வங்கி கணக்கில் உள்ள பணம் குறித்து உறவினர்களுக்கு எதுவும் தெரியவில்லை.\nஅந்த வங்கியின் மேலாளராக, திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள நாச்சிக்குறிச்சி நாகப்பாநகரை சேர்ந்த ஷேக் மொய்தீன் (வயது 58) பணியாற்றினார். அதே வங்கியில் உதவி மேலாளராக சின்னத்துரை பணியாற்றினார். தங்களது வங்கியின் வாடிக்கையாளரான எமிலிசோலா மரணம் அடைந்த பின்னர், அவரது வங்கி கணக்கில் உள்ள பணத்திற்கு சொந்தம் கொண்டாட யாரும் வரவில்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர்.\nஇதையடுத்து, எமிலிசோலாவின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை, வங்கி மேலாளர் ஷேக் மொய்தீன், உதவி மேலாளர் சின்னத்துரை ஆகியோர் கையாடல் செய்ய திட்டமிட்டனர். அதற்காக முதலில் அவரது பெயரிலான வங்கி கணக்கை மீண்டும் புதுப்பித்தனர். பின்னர் எமிலிசோலா பெயரில் போலியாக கையெழு���்திட்டு விண்ணப்பித்ததுபோல ஏ.டி.எம். கார்டு ஒன்றை அதிகாரிகள் இருவரும் உருவாக்கினார்கள்.\nவங்கிக்கு நேரடியாக வந்தால் பணத்தை எடுக்க முடியாது என்பதால், போலியாக ஏ.டி.எம். கார்டு உருவாக்கி இருந்ததாக கூறப்படுகிறது.\nஅதன்பின்னர் அதிகாரிகள் இருவரும் கூட்டு சேர்ந்து கடந்த 6 மாதங்களாக ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி, மரணம் அடைந்த எமிலிசோலா சேமிப்பு கணக்கில் இருந்து பல்வேறு கட்டமாக ரூ.25 லட்சத்து 8 ஆயிரத்து 50-ஐ கையாடல் செய்தனர்.\nஇந்த நிலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல அலுவலகத்தில் இருந்து, வங்கியின் கிளை அலுவலகங்களில் உள்ள டெபாசிட் தொகை குறித்து தணிக்கை செய்யப்பட்டது. அப்போது, ஜமால் முகமது கல்லூரி கிளை வங்கியில் இருந்து, வாடிக்கையாளர் எமிலிசோலா தொடர்ந்து 2 ஆண்டுக்கும் மேலாக பணம் டெபாசிட் செய்யாததும், அதேவேளையில் பணம் மட்டும் வங்கிக்கு நேரடியாக வராமல் ஏ.டி.எம். கார்டு மூலம் எடுக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், வாடிக்கையாளர் எமிலிசோலா மரணம் அடைந்ததும், அதன் பின்னர் அவரது வங்கி கணக்கை வங்கியின் மேலாளர் ஷேக் மொய்தீன், உதவி மேலாளர் சின்னத்துரை ஆகியோர் புதுப்பித்ததும் உறுதியானது. மேலும் எமிலிசோலா பெயரில் ஏ.டி.எம் கார்டு உருவாக்கி, அதன் மூலம் ரூ.25 லட்சத்து 8 ஆயிரத்து 50-ஐ கையாடல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தணிக்கை செய்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.\nதணிக்கை செய்த அதிகாரிகளின் முழுமையான விசாரணைக்கு பின்னர் வங்கி மேலாளர் ஷேக் மொய்தீன், உதவி மேலாளர் சின்னத்துரை ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து, கையாடல் செய்த பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கும் வகையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜை, திருச்சி கண்டோன்மெண்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல முதுநிலை மேலாளர் பிரேம்குமார் சந்தித்து புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், தங்களது வங்கி அதிகாரிகள் முறைகேடாக வாடிக்கையாளர் பணத்தை கையாடல் செய்துள்ளனர். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அந்த புகார் மனுமீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு கமி���னர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.\nஅதன்பேரில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் ஷேக் மொய்தீன், உதவி மேலாளர் சின்னத்துரை ஆகியோர் மீது கூட்டு சதி, மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட 6 சட்டப்பிரிவுகளில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் வழக்குப்பதிவு செய்தார்.தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில், மரணம் அடைந்த பெண் வாடிக்கையாளரின் பெயரிலான சேமிப்பு தொகையை அந்த வங்கியின் அதிகாரிகளே கையாடல் செய்த சம்பவம் சக வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் இடையே மட்டுமல்லாது வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற் படுத்தி உள்ளது.\n1. மோடியுடன் பேசிய பாதி விஷயத்தை சரத்பவார் மறைத்துவிட்டார் -பட்னாவிஸ் குற்றச்சாட்டு\n2. 410 தொடக்க பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள் - கல்வித்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பில் தகவல்\n3. இன்று தொடங்குகிறது: உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிப்பு\n4. கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா\n5. இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் - போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் அமித் ஷா அறிவிப்பு\n1. உஷாரய்யா உஷாரு: குடும்பத்து பெண்ணை வசீகர பேச்சாலும், செயலாலும் கவர்ந்த பழைய கல்லூரித் தோழன்\n2. புதையல் இருப்பதாக ஜோதிடர் கூறியதை நம்பி வீட்டுக்குள் 20 அடி பள்ளம் தோண்டிய வியாபாரி\n3. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நயன்தாரா காதலனுடன் சாமி தரிசனம்\n4. படிக்காமல் செல்போனில் ‘பப்ஜி கேம்’ விளையாடியதை தாய் கண்டித்ததால் - 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை\n5. மகளை கொன்று கூறுபோட்ட தந்தை கைது: வேறு சாதி வாலிபரை காதலித்ததால் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421529", "date_download": "2019-12-10T04:35:56Z", "digest": "sha1:U7NQATZV6PBP5ULTCR6DYN3MJ4TWZGFP", "length": 16534, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "தேனியில் சமுதாய வளைகாப்பு விழா| Dinamalar", "raw_content": "\nமாணவி பலாத்காரம்: குற்றவாளிக்கு 3 நாள் காவல்\nமேட்டுப்பாளையம் விபத்து: நாளை உத்தரவு\nமலை ரயிலில் 6 நாட்டினர் பயணம்\nகுடியுரிமை சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது ...\n34 வயதில் பிரதமர்: பெண்ணின் சாதனை\nவெங்காய விலை: ஸ்டாலின் எச்சரிக்கை\nஇறக்குமதி வெங்காயம் திருச்சி வந்தது\nஎன்கவுன்டருக்கு எதிரான மனு ஏற்பு\nஉள்ளாட்சி தேர்தல்: சுப்ரீம் கோர்ட்டில் திமுக ... 2\nநிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட தயாராகும் திகார் ... 2\nதேனியில் சமுதாய வளைகாப்பு விழா\nதேனி : தேனியில் நடந்த சமுதாய வளைகாப்பில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் , 1,360 கர்ப்பிணிகளுக்கு பரிசு பை வழங்கினார்.\nதேனி தனியார் மண்டபத்தில் மாவட்டத்தில் உள்ள 1,360 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை வகித்தார். கர்ப்பிணிகளுக்கு அறுசுவை உணவு வழங்க, மாலை, வளையல் அணிவித்து சேலையுடன் சீர்வரிசை பொருட்கள் வழங்கி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேசியதாவது:வலிமையான இந்தியா, வளமான தமிழகம் உருவாக வருங்கால தலைமுறைகளான குழந்தைகள் பிறக்கும் போது நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கவேண்டும் என்ற நல்லநோக்கத்தில் இத் திட்டத்தை ஜெ. ஏற்படுத்தினார்.\nஇதற்காக குழந்தைகள் வளர்ச்சி திட்டம், இளம் குழந்தைகள் கவனிப்பு செய்திடவும், வளர் இளம் பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது, என்றார்.விழாவில் ஜக்கையன் எம்.எல்.ஏ., டி.ஆர்.ஓ. கந்தசாமி, சப் -கலெக்டர் சினேகா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ெஹலன்ரோஸ் உள்பட பலர் கலந்து கொண் டனர். கர்ப்பிணிகள் அரசு பஸ்களில் மண்டபத்திற்கு இலவசமாக அழைத்து வந்து திரும்ப அந்தந்த ஊர்களிலேயே இறக்கிவிடப்பட்டனர். மண்டபம் நிரம்பியதால் எதிரே பந்தல் அமைத்து அமர வைக்கப்பட்டனர்\nகம்பம் மருத்துவமனையில் ரத்ததான முகாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்��ோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகம்பம் மருத்துவமனையில் ரத்ததான முகாம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2426100", "date_download": "2019-12-10T04:37:22Z", "digest": "sha1:YLHC35XOKMI72YXPXMP2DGKJ2IIIOI3H", "length": 16499, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "மாணவர் விடுதி அருகே கழிவுநீர் தேக்கம்: நோய்த்தாக்குதல் அபாயம்| Dinamalar", "raw_content": "\nடாய்லெட்டில் வசிக்கும் மூதாட்டி 6\nகாங்.,- எம்.பி.,க்கள் மன்னிப்பு கேட்க மத்திய அரசு ... 6\nகாஷ்மீர் விவகாரம்: இன்று உச்சநீதிமன்றத்தில் வி��ாரணை 3\nகார், லாரி மோதல்; டிரைவர் பலி\n'மரத்தை வெட்டக் கூடாது' :உத்தவ் தாக்கரே உத்தரவு 5\nதிருவள்ளூர் வி.ஏ.ஓ. தூக்கிட்டு தற்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nதேசிய நலனுக்காகவே குடியுரிமை மசோதா: ராஜ்நாத் 4\nபணக்காரர்களுக்கு ரசகுல்லா: பிரியங்கா 4\nதி.மலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது 3\nமாணவர் விடுதி அருகே கழிவுநீர் தேக்கம்: நோய்த்தாக்குதல் அபாயம்\nமடத்துக்குளம்:மடத்துக்குளம் பிற்படுத்தப்பட்டோர் விடுதி அருகில், அகத்தியர் நகரின் சாக்கடைக்கழிவுகள் தேக்கப்படுவதால், மாணவர்கள் சுகாதாரக்கேடால் தவிக்கின்றனர்.மடத்துக்குளம் அகத்தியர்நகர் பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதற்கு அருகில், மிக பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி உள்ளது. விடுதிக்கு அருகில் பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டு, இங்குள்ள தெருக்களின் சாக்கடைகள் அதில் இணைக்கப்பட்டுள்ளன.கழிவுகள் வழிந்தோடாமல் பல மாதங்களாக தேங்கியுள்ளதால், லட்சக்கணக்கான கொசு மற்றும் புழுக்கள் உற்பத்தியாகியுள்ளன. இந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மாணவர்களுக்கு நோய்த்தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது.சாக்கடைக்கழிவுகளை மாணவர்கள் தங்கியுள்ள இடத்தில் தேக்கி வைத்துள்ளது ஆபத்தானது. இதோடு இதற்கு அருகில் அரசுமேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானமும் உள்ளது.இதை தினமும், நுாற்றுக்கணக்கான மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். எனவே கழிவுகளை உடனடியாக அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஅலைபேசியால் வரும் கழுத்து வலி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅலைபேசியால் வரும் கழுத்து வலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-12-10T04:40:49Z", "digest": "sha1:3DPVSMNNIXHNRI5NKKZJQTEQSIJNIWRS", "length": 12440, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "ரைவத மலை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 73\nபகுதி ஆறு : மாநகர் – 5 மதுராபுரியின் சங்குமுத்திரை பொறிக்கப்பட்ட அரண்மனை வாயிலில் அர்ஜுனன் தன் ஒற்றைப்புரவித் தேரில் வந்து இறங்கி உள்ளே நின்று எம்பி எம்பிக் குதித்த சுருதகீர்த்தியை இடையைப் பிடித்து தூக்கி கீழே இறக்கினான். “தந்தையே, தந்தையே, தந்தையே” என்று அழைத்து அவன் காலை உலுக்கிய சுருதகீர்த்தி “நாம் இந்தப் புரவியிலே வரும்போது… நாம் இந்தப் புரவியிலே வரும்போது…” என்றான். “ஒரு முறை அழைத்தால் போதும்” என்றான் அர்ஜுனன். “நாம் இந்தப்புரவியில்…” என்று …\nTags: அபிமன்யு, அர்ஜுனன், சுஜயன், சுபகை, சுருதகீர்த்தி, நேமிநாதர், நேமிவிஜயம், ரைவத மலை\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 46\nபகுதி ஐந்து : தேரோட்டி – 11 கஜ்ஜயந்தபுரியின் நடுவே அமைந்த ரைவத மலையின் அடிவாரத்தில் அமைந்த அங்காடிக்கு சப்தமரின் வணிகக்குழுவுடன் அர்ஜுனன் வந்து சேர்ந்தபோது விடிவெள்ளி முளைத்திருந்தது. தெற்கிலிருந்து வந்த குளிர்காற்று புழுதியை அள்ளி அங்கிருந்த நூற்றுக்கணக்கான தோற்கூடாரங்களின் மீது பொழிந்தது. அதற்குள் மரவுரி போர்த்தி உடல் ஒடுக்கி படுத்திருந்தவர்கள் அவ்வொலியைக் கேட்டு துயிலுக்குள் குளிர்மழையில் நனைந்தனர். பொதிவண்டிகளை அவிழ்த்து அத்திரிகளையும் காளைகளையும் அங்கு அறையப்பட்டிருந்த தறிகளில் கட்டிக் கொண்டிருந்த வணிகர்கள் எழுப்பும் குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன. …\nTags: அருகநெறி, அர்ஜுனன், கஜ்ஜயந்தபுரி, சப்தமர், ரிஷபர், ரைவத மலை\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 40\nபகுதி ஐந்து : தேரோட்டி – 5 கதன் சொன்னான் “அன்று பகல் முழுக்க என் மாளிகையின் உப்பரிகையில் நின்று அஸ்தினபுரியின் தொன்மையான தெருக்களையும் கருமை படிந்த கோட்டையையும் காவல் மாடங்களையும் பெருமுரசங்களையும் நோக்கிக் கொண்டிருந்தேன். பொழுதுமாறும் முரசொலியே என்னை பகலென உணரச்செய்தது. அன்றிரவு அங்கே துயின்றேன். நான் ஏன் வந்தேன், என்ன செய்யவிருக்கிறேன் என்று என் உள்ளம் பதைத்துக்கொண்டே இருந்தது. ஒன்றுக்கும் பொருளில்லை என்பது மூக்கில் முட்டும் சுவர் போல தெரியும் சில தருணங்கள் வாழ்வில் …\nTags: அர்ஜுனன், கதன், கனகர், கிருஷ்ணன், பலராமர், பிரபாசதீர்த்தம், பிரபாசன், ரைவத மலை, விதுரர்\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அக்காதமி -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றி��ானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyODMyOA==/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-4-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-29-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-10T06:26:28Z", "digest": "sha1:ZQ7PVJUCRSMHWO7APN427GIEJU367ADC", "length": 5740, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "திருச்சி விமான நிலையம் வந்த 4 பயணிகளிடம் இருந்து ரூ.29 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nதிருச்சி விமான நிலையம் வந்த 4 பயணிகளிடம் இருந்து ரூ.29 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nதிருச்சி: துபாயில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த 4 பயணிகளிடம் இருந்து ரூ.29 லட்சம் மதிப்புள்ள 751 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முகமது ரபிக், முகமது யூனிஸ், அப்துல் ரஹீம் உள்ளிட்டவர்களிடம் இருந்து நகையை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகிழக்கு ஆஸ்திரேலியாவில் பற்றி எரியும் காட்டுத்தீயில் சிக்கி 2000க்கும் மேற்பட்ட கோலாக்கள் உயிரிழப்பு: சூழலியல் நிபுணர்கள் தகவல்\nஹாங்காங்கில் ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தி நடைபெறும் போராட்டம்: 6 ஆயிரத்தைத் தாண்டுகிறது கைது எண்ணிக்கை\nபயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்க வாழ் இந்தியர்கள் போராட்டம்: அமெரிக்கர்கள் பங்கேற்பு\nஉலகளவில் ஆயுத விற்பனை 5% அதிகரிப்பு\nநியூசிலாந்தில் எரிமலை சீற்றம் 5 பேர் பரிதாப சாவு\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் வலுக்கும் போராட்டம்: வீதிகளில் கடையடைப்பு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nசபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: இதுவரை 73 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் அறிவிப்பு\nகுடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் இந்தியாவின் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு: உள்நாட்டில் மட்டும் இன்றி அமெரிக்காவும் ஆட்சேபம்\nஆந்திராவில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை 3 வாரங்களுக்குள் விசாரிக்க புதிய சட்டம்: ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு\nஆந்திராவில் பிரீபெய்டு முறையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ய அரசு முடிவு\n‘நழுவாத கைகள்’ வேண்டும்: கேப்டன் கோஹ்லி கோபம் | டிசம்பர் 09, 2019\n‘டிவி’ நிகழ்ச்சி தயாரிக்கும் தோனி | டிசம்பர் 09, 2019\nரிஷாப் மீண்டு வருவார் * பீட்டர்சன் ஆதரவு | டிசம்பர் 09, 2019\nதமிழக பவுலர்கள் ஏமாற்றம் * அரைசதம் விளாசிய ரகானே | டிசம்பர் 09, 2019\nதெற்காசிய மகளிர் கால்பந்து: இந்தியா ஹாட்ரிக் சாம்பியன்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/22696", "date_download": "2019-12-10T05:57:45Z", "digest": "sha1:FKBOA5FHY76MFWTVR7PGPCUOZWILO6MZ", "length": 9407, "nlines": 189, "source_domain": "www.arusuvai.com", "title": "to vanitha and all my dear frinds | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபோதும் போதும் என்றளவிற்கு இதே கேள்விகள். மேலும் உறுப்பினர் பெயர் குறிப்பிட்டு இங்கே கேள்விகேட்க வேண்டிய அவசியம் என்ன நீஙகள் குறிப்பிட நபர் பெயரில் 2 அல்லது 3 நபர் உறுப்பினராக இருப்பதாக ஞாபகம். யாரை குறிப்பிடுகிறீர்கள்\nசொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க\nஜோய்பொன் பேர் சரியா சொன்னான்னு தெரியலே ,உங்களுக்கு ரொம்ப நன்றி தைரியமா இதை சொன்னதுக்கு,.\nதயவு செய்து உதவி செய்யுங்கள்\nதோழிகலே உங்கள் உதவி வேண்டும்\nஅதிரசம் மாவு இருகி விட்டது. உதவுங்கள்.\nஉதவி செய்யவும்.. iUi Help\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/379197.html", "date_download": "2019-12-10T05:22:40Z", "digest": "sha1:RGJJ5ERKJAMJDKOYKX3LSUTOIFJWNESM", "length": 12652, "nlines": 164, "source_domain": "eluthu.com", "title": "நேர்ந்த புயவலியைப் பேணியிசை ஏந்தி ஒழுகல் இனிது - ஆண்மை, தருமதீபிகை 281 - கட்டுரை", "raw_content": "\nநேர்ந்த புயவலியைப் பேணியிசை ஏந்தி ஒழுகல் இனிது - ஆண்மை, தருமதீபிகை 281\nஆளும் தகைமை அமைந்துநீ வந்தமையால்\nஆளெனும் பேரை அடைந்துள்ளாய் - ஆளெனவே\nபோந்தநீ நேர்ந்த புயவலியைப் பேணியிசை\nஏந்தி ஒழுகல் இனிது. 281\n- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்\nஎல்லாவற்றையும் அடக்கியாளும் தன்மையால் ஆள் என்னும் பேரை அடைந்து வந்துள்ள நீ உன் தோள் வலிமையை உயர்த்தி நீள் இசையை வளர்த்து நிலைத்து வாழ வேண்டும் எனகிறார். இப்பாடல், ஆண்மையின் அமைதி கூறுகின்றது.\nஉலகில் காணப்படுகின்ற மிருகம், பறவை முதலிய பிராணிகள் எவற்றையும் அடக்கி ஆளும் தலைமை மனிதனிடம் மருவியுள்ளமையால் ஆள் என நேர்ந்தான். இதனால் அவனது பான்மையையும் மேன்மையையும் கூர்மையாக ஓர்ந்து நீர்மையைத் தேர்ந்து கொள்ள வேண்டும்.\nமுயற்சிக்கு ஆள்வின�� என்று பெயர். மனிதன் கருதிச் செய்வது என்னும் காரணத்தான் அப்பேர் வந்தது.\nஊழ்வினையாளனாய் வந்துள்ள மானிடன் சூழ்வினையுடன் செய்யவுரியது என்றமையால் ஆள்வினையின் கேளும், கிழமையும் அறியலாகும். நாளும் அது நன்கு ஆற்ற அமைந்தது.\nபொறியின்மை யார்க்கும் பழியன்(று) அறிவறிந்(து)\nஆள்வினை இன்மை பழி. 618 ஆள்வினை உடைமை\nகாலம் அறிந்தாங்(கு) இடமறிந்து செய்வினையின்\nமூலம் அறிந்து விளைவறிந்து - மேலுந்தாஞ்\nசூழ்வன சூழ்ந்து துணைமை வலிதெரிந்(து)\nஆள்வினை ஆளப் படும். 52 நீதிநெறி விளக்கம்\nஆள்வினையின் அமைவையும், அதைச் செய்பவரது தகவையும் இவை உணர்த்தியுள்ளன.\nபொறி - விதி, அதிட்டம்.\nநமக்கு நல்ல விதி இல்லையே என்று நீ யாண்டும் அயர்ந்து நில்லாதே; மூண்டு முயல்; அதுவே ஆண்டகைமையாம் என உறுதி நலனை அறிவுறுத்தியிருக்கும் அருமை ஊன்றி உணரத் தக்கது.\nஆண் மகனாய்த் தோன்றியுள்ள நீ உன் தோற்றத்திற்குத் தக்க ஏற்றத்தை ஆற்றி வர வேண்டும்; இல்லையேல் பிறந்தும் பிறவாதவனாய் இழிந்து படுவாய்; ’கிடா ஆனால் ஒரு பாய்ச்சல் பாய வேண்டும்; ஆடு ஆனால் கொஞ்சம் பால் கறக்க வேண்டும்’ என்னும் பழமொழியால் ஆண்மை பெண்மைகளைக் குறித்து நம் முன்னோர் எண்ணியிருக்கும் எண்ணம் இனிது தெளிவாம்.\nசெயலின் வியனிலை கருதி புய வலியைச் சுட்டிக் காட்டியது; புயம் – தோள்;\nஆள் நிலை தோள் வலியால் துலங்கி வருகின்றது.\n(விளம் மா தேமா அரையடிக்கு)\nஇராமனது பேராண்மையைத் தோள்மேல் ஏற்றி இதில் துதித்திருத்தல் அறிக. கருதிய கருமங்களை உறுதி பெற முடித்துக் காரியசித்தி பெறுவது எல்லாம் ஆண்மையால் அமைவனவாதலால் அதுவே வெற்றி வீரங்களாய் விளங்கி நிற்கின்றது.\n'வலியும் வென்றியும் வாய்மையும் ஆண்மை. - பிங்கலந்தை\nஆண்மை என்னும் சொல் வலிமை, வாய்மை, வென்றிகளைக் குறித்து வரும் என்றயிதனால் அதன் உண்மையான மேன்மை நிலைகளை உணர்ந்து கொள்ளலாம். சத்திய சீலனாய், வெற்றி வீரனாய்த் தழைத்து நிற்பவனே உத்தம ஆண்மையில் உதித்தவனாகின்றான். அந்நீர்மைகளை மருவிச் சீர்மையுற வேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Jun-19, 8:39 am)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரி��ு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-12-10T04:31:21Z", "digest": "sha1:FDGVCA74BCR35A4E7UT3JUHKKZQZLOBW", "length": 22364, "nlines": 281, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏழாம் கிளியோபாற்றா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஏழாம் கிளியோபாட்ரா இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகிமு 51 –12 ஆகஸ்ட் கிமு 30\nதொலமி XIV (கிமு 47 – கிமு 44 )\nசீசரியன் (கிமு 44 –கிமு 30 )\nகிளியோபாட்ரா VII (பண்டைய கிரேக்கம்: Κλεοπάτρα Φιλοπάτωρ; கிமு 69 [1] – ஆகஸ்ட் 12, கிமு 30 ) கிளியோபாட்ரா என்ற வரலாறு சொல்லும் நபராவார். பேரழகி கிளியோபாட்ரா, கருப்பழகி என்றும் அறியப்படுகிறார். பண்டைய எகிப்தின் ஹெலனிய அரசியான இவர் ஏழாம் கிளியோபாட்ரா என்றும் அழைக்கப்பெறுகிறார். இவருக்கு முன் டோல்மயிக் அரச பரம்பரையில் ஆறு கிளியோபாட்ராக்கள் இருந்துள்ளனர்.\nகிளியோபட்ரா தன்னுடைய தந்தையான 12ம் தொலமியுடன் ஆட்சி செய்தவர், அவருடைய இறப்பிற்கு பின்பு சகோதரர்கள் இருவரையும் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு குழந்தையில்லை. அடுத்ததாக, ஜூலியஸ் சீசரைத் திருமணம் செய்து கொண்டவருக்கு தாலமி சீஸர் என்ற குழந்தையுண்டு. சீசரின் மரணத்திற்குப்பிறகு அவருடைய படைத்தளபதியான மார்க் ஆண்டனியுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள். எனவே கிளியோபட்ராவிற்கு நான்கு கணவன்மார்கள், நான்கு குழந்தைகள். அறிவு, செயல்திறன், அழகு கொண்டவராக கிளியோபட்ரா அறியப்பெறுகிறார். இவர் வெண்மைநிறம் வாய்ந்தவர் என்றும், பேரழகி என்ற கருத்தும் வரலாற்றாசிரியர்களால் மறுக்கப்படுகிறது. வரலாற்று ஆசிரியரான ப்ளூடார்க் கிளியோபட்ராவினை பேரழகி இல்லை என்கிறார்.[1]\nபன்னிரண்டாம் தொலமி க்கு கிளியோபாட்ரா என்ற பெண்ணும், பதின்மூன்றாம் தொலமி, பதினான்காம் தொலமி ஆகிய ஆ���்மகன்களும் இருந்தனர். கிளியோபாட்ராவின் தாயாக இஸிஸ் என்பர் அறியப்பெறுகிறார். பன்னிரண்டாம் தொலமியின் இறப்பிற்கு பின்பு பண்டைய எகிப்தின் முறைப்படி பெண் அரசாள இயலாது. எனவே கிளியோபாட்ரா தனது சகோதரன்களுடன் திருமணம் செய்துகொண்டார். அவர்களில் மூத்தவர் இவர் என்பதால் எகிப்தின் அரசியாக முடிசூட்டிக் கொண்டார். அப்பொழுது கிளியோபாட்ராவிற்கு பதினாறு வயதென்றும், தொலமிக்குப் பத்து வயதுமென அறியமுடிகிறது. இவர் தனது தந்தை ஆட்சியிலிருந்த பொழுதே, அதிகாரத்தினைப் பகிர்ந்துகொண்டதாகவும் தெரிகிறது.\nஜீன் லியோன் ஜேர்மி வரைந்த கிளியோபட்ரா மற்றும் ஜூலியஸ் சீசர் ஓவியம்\nஅமைச்சர்களும், வணிகர்களும் தொலமியை சந்தித்து தங்களுடைய எண்ணத்தினை நிறைவேற்றிட உபயோகித்துக் கொண்டனர். இதனால் கிளியோபாட்ராவின் அரசு பறி போனதுடன், எகிப்தினை விட்டு விரட்டப்பட்டாள். சிரியாவிற்குச் சென்றவள், ஜூலியஸ் சீசர் எனும் வீரன் எகிப்தை போர் செய்து வெல்ல வந்திருப்பதை அறிகிறாள். அதனால் சீசருடன் இணைந்து எகிப்தினை வெல்ல திட்டமிடுகிறாள். சீசருக்கும் கிளியோபாட்டராவின் கணவனுக்கும் நிகழந்த சண்டையில் சீசர் தொலமியைக் கொன்றுவிடுகிறார். கிளியோபாட்ராவின் அழகில் மயங்கிய சீசர் அவளைத் திருமணம் செய்து கொள்கிறார். இத்தம்பதிகளுக்குப் பிறந்தவராக சிசேரியன் அறியப்பெறுகிறார். தொலமியை கொன்றது கிளியோப்பட்ராவே என்றும் கருத்துண்டு.\nநெடுநாள் கழித்து மகன் மகளுடன் ரோமாபுரிக்குச் சென்றார் சீசர். ரோம் பாராளுமன்றத்தில் சீசரின் நண்பன் புருட்ஸ் சீசரைக் கொலை செய்தான். அதன்பின் ரோமில் சீசரின் வாரிசுகளுக்கும், தளபதிகளுக்கும் பதவி சண்டை நிகழ்ந்தது. கணவர் துனையின்றி இருந்த கிளியோபாட்ரா சீசரின் படைத்தளபதியான ஆண்டனி என்பவரை சந்தித்தாள். அவர் கிளியோபாட்ராவின் அழகில் மயங்கி திருமணம் செய்துகொண்டார். அடுத்து தனது இரண்டு சகோதரிகளையும், மீதமிருந்த சகோதனையும் கிளியோபட்ராவே கொன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் வாரிசு சண்டை என்ற பேச்சுக்கே இடமின்றிபோனது. ஆண்டனி கிளியோபட்ராவிற்கு இரண்டாம் கிளியோபாட்ரா செலீன், அலெக்சாண்டர் ஹெலியோஸ் என இரட்டையர்கள் பிறந்தார்கள். அதன்பின் தொலமி பிலடெல்பஸ் என்பவரும் பிறந்தார்.\nசீசரின் வாரிசான ஆக்டோவியஸ் சீசர் கி���ியோபட்ராவை எதிர்த்தார். எகிப்தின் ஆட்சிக்காக ஆண்டனியுடன் ஆக்டோவியஸ் சண்டை மூண்டது. இதில் ஆண்டனி கொல்லப்பெற்றார்.\nகிளியோபட்ராவின் மரணம் by Guido Cagnacci, 1658\nஆண்டனியின் மரணத்தினை ஏற்றுக்கொள்ள இயலாத கிளியோபட்ரா, தன்னை மகாராணி போல அலங்கரித்துக் கொண்டு விஷப்பாம்புகளை தீண்டும்படி செய்து உயிர் துறந்தாள். கிளியோபாட்ராவின் மரணத்தினை வரலாற்று ஆசிரியர்கள் சிலர் வேறுவிதமாகக் கூறுவதுண்டு. கிளியோபாட்ரா உடலழகு மீது மிகுந்த கவனம் செலுத்தியவர் என்பதால், பாம்பின் விஷம் தீண்டி இறந்தால் முகம் விகாரமடையும் என்ற காரணத்திற்காக அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் என்கிறார்கள்.\nகிளியோபாட்ரா பண்டைய எகிப்தில் வழக்கத்திலிருந்த கொடிய தாவர விஷத்தினை அருந்தியே இறந்தார் என்கிறார் செபர் எனும் வரலாற்று அறிஞர். பண்டைய பாடலாசிரியர்களும் இதையே பாடல்களில் பாடியுள்ளார்கள் என்ற போதும், கிளியோபட்ரா பாம்பு தீண்டி இறந்தார் என்பதையே பல்வேறு ஓவியங்கள் விளக்குகின்றன.[2]\nகிளியோபாட்ராவை பேரறிவு உடையவர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இவர், வானியல், சோதிடம் முதலிய பல கலைகளில் சிறந்து விளங்கியதாகவும், தானே ஏழுவகையான வாசனை திரவியங்களைத் தயாரித்ததாகவும் கருத்துண்டு. ஏழு மொழிகளை பேசவும், எழுதவும், படிக்கவும் கற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.\nஎகிப்தினை ரோமானியர்களிடமிருந்து காப்பாற்ற அவள் தனது வாழ்வைத் தியாகம் செய்தவள் என்ற கருத்தும் காணப்படுகிறது.\nகண்களில் பல வண்ண மைகளால் அலங்காரம் செய்துகொள்வாள்\nகடல் முத்துக்களை வினிகரில் கரைத்து அருந்துவாள்.\nஎகிப்பத்தின் அரசியான கிளியோபட்ராவின் டோல்மயிக் வம்சம் மிகவும் புகழ்பெற்றதாகும். இவருடைய அன்னை இஸிஸூக்கு பன்னிரண்டாம் தொலமி மாமன் முறையாகிறது என்பதும், கிளியோபட்ராவின் முன்னால் இருந்தவர்களைப் பற்றியும் வம்ச வரைபடம் தெளிவாக விளக்குகிறது.\nதாலமி V எபிப்ஹனேஷ் கிளியோபாட்ரா I (எகிப்து)\nதாலமி VIII பய்ச்கோன் தாலமி VI Philometor கிளியோபாட்ரா II (எகிப்து)\nதாலமி X அலெக்சாண்டார்I கிளியோபாட்ரா I தாலமி IX Lathyros கிளியோபாட்ரா IV (எகிப்து)\n↑ மருதன் , ஆனந்தவிகடன் .03 – 06 – 2009 .\nஏழாம் கிளியோபாற்றா பற்றி மேலும் அறிய விக்கிப்பீடியாவின் உறவுத் திட்டங்களில் தேடுங்கள்.\nஎகிப்தியப் பேரரசி கிளியோபாட்ரா பாம்பு கடித்துத்தான் இறந்தாரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2019, 20:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99025", "date_download": "2019-12-10T05:24:14Z", "digest": "sha1:L3BSQUQT64L3ZDTFOKOGJGPCB2ESEG2G", "length": 55164, "nlines": 480, "source_domain": "www.jeyamohan.in", "title": "சபரிநாதன் கவிதைகள் 4", "raw_content": "\n« வெற்றி -கடிதங்கள் 6\nகூலிம் இலக்கிய விழா »\n2017 ஆம் வருடத்திற்கான குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருது பெறுபவர் சபரிநாதன். அவருடைய களம் ஆட்டம் காலம் தொகுதியில் இருந்து சில கவிதைகள்\nவிழா ஜூன் 10 ஆம் தேதி சென்னையில் நிகழ்கிறது\nஒரு கனத்த தத்துவப் புஸ்தகத்தினடியில்\nஅருகே சென்று பார்த்தபோது தான்\nஅதற்கு ஒரு மண்டை இருப்பது தெரிந்தது\nஅதில் இரண்டு உணர்கொம்புகள் நீண்டிருந்தன\nஅதன்கீழே இரு பொடி கன்னங்கருவிழிகள்\nவரிவரியாயிருந்த அதன் இரைப்பை புடைத்த பொற்பொதியென மினுங்கியது\nஅதற்கு தன் உடலைப் போல் இருமடங்கு நீளமான சிறகுகள் இருக்குமென்பது\nகட்டக் கடைசியாகச் சன்னலைத் திறந்துவைத்தது கோடை தான்\nதொடர்ந்துவரும் ஒருவருக்கும் திரும்ப தைரியமற்ற ஒருவருக்கும்\nஇடையே நடந்துகொண்டிருந்தது மழை முன்னொருகாலம்\nமீண்டும் சன்னலைத் திறந்தபோது கோடை வந்தது\nபருவத்திற்கேற்ப கவிதைகளைப் பகுத்து அடுக்க அடுத்தநாளே அவை குழம்பிவிடுகிறது\nமனப்பாடச் செய்யுளைப் படிக்கும் ஒரு மக்குப்பையனைப் போல\nஇன்று கூதிருக்கான சமிக்ஞை புலப்படுகிறது என்\nஉள்ளங்கை பற்றக்கூடிய தானியத்தைச் சேகரிக்கிறேன்\nஇந்நீண்ட துயிலில் நாம் தனித்திருந்தாக வேண்டும்\nகார்பொழுதினில் சூளைக்காரக் கிழவரோடும் ,வேனலில் காத்திருக்கும்\nஎன்றாவது ஒருநாள் அவசரஅவசரமாகக் குடைதைப்பவரைச் சந்திக்கவேண்டியிருக்கிறது\nவேறொருநாள் பழைய போர்வையைச் சலவைக்குப் போடவேண்டியுள்ளது\nஅங்கிருந்த இன்னொரு நண்பர் கூறுகிறார்\n‘நீ எழுதிக்கொண்டிருக்கும் இந்தக் கவிதை சுத்த அபத்தமானது’\nபின்னிரவில் நடக்கும்படியானது மிதமான போதையில் இலைகள் சலசலக்கும் சாலையில்\nமுதிய புத்தகத்தின் காகிதங்களென உதிர்ந்த முள்வேலியிலைகள்\nசன்னல் கதவை யாரோ ஓங்கியோங்கித் தட்டுகிறா��்கள்.திறந்துபார்க்கிறேன்\nமிதிவண்டியில் அமர்ந்தபடி கையசைக்கிறது பசுவெயில்\nநான் நம்பத்தொடங்குகிறேன் விதியை (நம் எல்லோரின் விதியும் ஒன்றுதான்)\nஆண்டு பல கழித்துச் சந்திக்கும் விவாகரத்தான ஜோடியைப் போல\nநாரைகளும் மாடுகளும் கதிரறுத்த காடுகளில் பேசியபடி நடக்கின்றன பையப்பைய\nநாம் காத்திருக்கிறோம் மஞ்சள் வைத்த புத்தாடையைப் பிரிப்பதற்காக\nஇதுதானே இளவேனில் என்று சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்வதற்காக\nஏனெனில் நாம் அறிவோம் வலசை விரையும் பறவைகளை அதன்\nகூரிய அலகுகளை சின்னஞ்சிறிய வயிறுகளை.தவிர சன்னலோரத்தில்\nசுற்றுச்சுவருக்கு வெளியே கிடக்கும் மலர்களைப் பொறுக்குகிறாள் அம்மா\nமுன்னத்தங்கால்களை எழுப்பி இளஞ்செடியில் பசியாற யத்தனிக்கிறது\nதிட்டியபடி கைகளிலிருந்த பூக்களை வீசியெறிகிறாள் அதன்மேல்\nகாற்று நுழைகிறது யாரோ ஒருவரால் துரத்தப்படுவதைப் போல\nஓடியோடி மீண்டும் குனிந்தெடுக்கிறாள் வீசிய பூக்களை\nகழுத்துமணியை ஒரு குலுக்கு குலுக்கிவிட்டு\nசாவகாசமாகக் கால்களை உயர்த்துகிறது குட்டி\nஇத்தனை நடந்துகொண்டிருக்கும் பொழுது அங்கே\nஅந்த உசந்து தடித்த செண்பகமரம் மலர்களை உதிர்க்கிறது அதுவும்\n1.அப்போது நான் அசைவப் ப்ரியனாக இருந்தேன்\nஇரண்டு ஜடைப்பின்னல்களுக்கிடையே வானவில்லைக் கட்டித்தொங்கவிடும் அவளும்\nநானும் சாப்பாட்டு மேஜையில் எதிரெதிரே அமர்ந்துகொள்வோம்\nபுறாக்குஞ்சு ரோஸ்ட்,நெய்யிட்டு வறுத்தெடுத்த ஆட்டு முன்தொடை,\nவதக்கிய வெங்காயம் விரவிய சில்லி சிக்கன்,சிகப்புச் சாயம் பூசிய இதழ்கள்,\nகோச்சைக்கறி,புழுக்கள், கைப்பற்றிக் கூட்டிச்சென்ற விரல்கள்\nநண்டு வறுவல்,நெத்திலிக்கருவாட்டுக்குழம்புடன் பால்கருவாட்டுப் பொரியல்\nபொடிப்பொடியாய் நறுக்கப்பட்ட சிறுமூளைத் துண்டுகள்,..\nஓரிரவு நான் அவள் காதைச் சத்தமில்லாமல் வேகவைத்து ருசித்துக்கொண்டிருந்தேன்\nஅதற்குப் பிறகு நானவளைப் பார்க்கவில்லை\n2.அவள் தான் எனக்கு கற்றுக்கொடுத்தது\nஅவள் தான் என் மூன்றாவது கண்ணைத் திறந்தாள்\nஅன்றிலிருந்து என் போஜனப் பட்டியிலை நிரப்பியவை:\nதாளித்த கீரைக்கடையல்,கொத்தமல்லித் துவையல்,கத்தரிக்காய் காரக்குழம்பு\nஅழுகல் தக்காளி,வாழைக்காய் புட்டு,வறுத்த விதைகள்\nகாளான் குருமா,ஆரஞ்சுத் தொலிகள்,உரிந்துவிழுந்த ��ட்டைகள்…\nஒருநாள் எங்கள் தோட்டத்தையேக் கூட்டிக்கொண்டு போய்விட்டாள்\nஅதற்கு எந்தக் காரணமும் தேவைப்படவில்லை\n3.அவள் எந்த வகையிலும் சுவாரசியமானவளில்லை ஆனால்\nஅவள் தான் எனது நான்காவது கண்ணைத் திறந்துவைத்தவள்\nஏழுவருடங்களுக்கு முன் என் இயற்பியல் ஆசிரியர் சொன்னார்,இப்பிரஞ்சத்தில்\nஒவ்வோர் புள்ளியும் ஒவ்வோர் புள்ளியிடமிருந்து சமதொலைவில் உள்ளது\nதப்பியோடும் மானும் துரத்திவரும் பசியும் இருப்பது போல\nஅப்படித்தான் வசிக்கிறது எனது ஊர்\nஇரண்டுவிரல்களில் ஒன்றைத் தொடச்சொல்லும் கரத்தின் முன் நின்றுகொண்டு\nஎனது வீட்டிலிருந்து சமதூரத்தில் இருக்கிறது\nமூடப்பட்ட தீப்பட்டியாலையும் ஆளற்ற புதிய பேருந்துநிலையமும்\nஇதோ இங்கு மின்னோட்டம் அறுந்துபோக எங்கென்று தெரியாத\nமெழுகுவர்த்திக்கும் இரண்டு காதலிகளுக்கும் மையத்தில் நான் எனது\nபோய்ச்சேரவேண்டிய இடமும் புறப்பட்ட இடமும் சமதூரத்தில் இருக்க\nஇந்தப் பேருந்து எரிபொருளை முற்றாய்த் தீர்த்துவிட்டிருக்கிறது\nசமதொலைவில் நின்றுகொண்டிருக்கும் நாங்கள் கால்சராய்க்குள் கைபுதைத்தபடி\nசொல்வதற்கு எதுவுமேயில்லை என்ற பாவனையில்\nநீ சொல்ல வருவதைப் புரிந்துகொண்டேன் என்ற பாவனையில்\nதுய்ய பெண்குரலினாலானது ஆதலால் துயரமானது\nஇறந்த காதலி வெண்சீலையில் வந்திசைக்கும் பாடலைப் போல் நிராசையானது\nமைய்யலில் தோய்ந்தது அச்சமூட்டுவது அதனாலேயே துய்யதானது\nதூக்கமாத்திரையை உள்ளங்கை நடுமத்தியில் வைத்துப் பார்ப்பதென்பது\nமலைமுகட்டில் நின்று சிறுகுளமொன்றைக் காண்பதானது மேலும்\nஒரு நாளென்பது இருபத்துநான்கு மணிநேரத்தால் ஆனது\nநான் முதன்முதலாக தூ.மா வைப் பார்த்த அன்று எந்த இழப்பும் நேர்ந்திருக்கவில்லை எந்தக்\nகாதலும் முத்தமும் தலைவலியும் இல்லை சின்ன\nஒரு ஆவல் தான் அன்றிலிருந்து\nஇமையசைப்பின் நீளமுள்ள இரவை ஆட்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் இடையே\nசெருகிக்கொள்வேன்.சாம்பல் உதிரவுதிர மார்புக்கூடு ஆழமானது நான் லேசானேன்\nவேதக்கோயில் மைதானத்தில் ஓர் எலுமிச்சைமாலை வரிசையில் நிற்கும்பொழுது\nகிறிஸ்துமஸ் தாத்தா வந்துகொண்டிருந்தார் எனைநோக்கி\nஎனக்குப் பொறுமையில்லை இப்போதே பிரிக்கத் துவங்கிவிட்டேன் பரிசை\nசிகப்பு குல்லா மங்கிக்கொண்டே வருகிறது.அவர் தந்த த���ன்மிட்டாய்களை\nவிழுங்கித் தண்ணீர் குடிக்கத் தலைசாய்க்கும் ஒருவன் காண்பது\nஒரு நல்ல குடிமகனை நாய் துரத்துகிறது\nகையிலிருந்த மீன் துண்டத்தை எறிந்துவிட்டான்\nகவிச்சிவீசும் இரண்டு விரல்களையும் சப்பிக்கொண்டே ஓடுகிறான்\nசாவடியில் மக்கள் தங்களுக்குள்ளாகவே பெருமைப்பட்டுக்கொள்கின்றனர்\n‘இதோ பாரடி நல்ல குடிமகன்’\nஅங்கே உயரமான ஒருவனது தலையில் வைக்கப்பட்டிருந்த வெங்காயத்தை\nஅம்புமுனையால் குறிபார்க்கிறார் சிலர்.அது மதியம்\nசாம்பாருக்கடியில் கிடக்கும் கல்லைக்கட்டி மூழ்கடிக்கப்பட்ட மனிதர்களைப் போல\nமடிப்புக்குலையாத முழுக்கைச்சட்டையை காற்சட்டைக்குள் சொருகிய அவன்\nபழைய புத்தகக்கடையில் ஒரு வரலாற்றுப்பாடநூலைப் உருவினேன்\nபாதி கிழிந்திருந்த கடைசிப்பக்கத்திலிருந்து அதை வாசிக்கத் துவங்கினேன்\nஒரு லட்சத்து தொண்ணூற்றய்யாயிரம் வருடங்களுக்கு முன் பூமி மனிதரற்று இருந்தது\nஎன்ற வரியோடு நிறைந்த இரவில்\nசொப்பனமற்ற ஒரு நீண்ட உறக்கம்\nவரலாற்றிலிருந்து கற்றுக்கொள்வதற்கு மீதமிருப்பது ஒன்றுதான்:\nநிலத்தில் கால்களிரண்டையும் பதித்து நடப்பது எப்படி\nவரிசையில் நிற்கும் நம்மில் ஒருவன் கழன்றுசென்று\nவிறைத்துவீங்கிய மதிற்சுவர் மேல் சிறுநீர் கழிக்கிறான்\nநாங்கள் அஞ்சுகிறோம் திட்டுகிறோம் பிறகு ஆவலோடு பார்க்கிறோம்\nஅவன் முடிந்தவரை உயரமாகப் பீச்ச விரும்புகிறான்\nகைதட்டுகிறோம் வார்த்தைகளற்று வெறுமனே கூச்சலிடுகிறோம்\nஇறுதியாகச் சொட்டும் பொழுது அறிகிறோம்\nகனிந்த குலைத்திராட்சையைக் கொய்யும் கரமென\nபகல்முழுதும் எச்சமிட்ட குயில்கள் செட்டையடித்துப் போனபின்\nஓணான்முட்டைகளுக்கென நிழலற்றிய முட்செடி அசைவை நிறுத்துகிறது\nமுன் ஜென்மத்தில் அது மூன்றுபத்தி வீடு ஒன்றில் வாழ்ந்துவந்தது\nபவளமல்லிக்கும் கொடிவீசும் பிச்சிக்கும் மஞ்சள்ரோஜாவிற்குமிடையே\nகளைத்து வீடுதிரும்பி சாய்வுநாற்காலியில் விழுந்து\nதன்னுடல்பூத்த முட்கள் ஒவ்வொன்றாய் ஒடித்துப்போடும் ஒவ்வொரு ராவிலும்\nஇப்போது அதன் வேர்முடி ஒளியைக்கண்டு அஞ்சியோடுகிறது\nஎந்தச் சாளரமும் எட்டாத தொலைவில் அது தூக்கத்தை விளிக்கிறது\nஅவள் உன்னை வெளியேற்ற விரும்புகிறாள்\nஉன்னைப் பார்த்தபடியே முத்தமிடுகிறாள் பந்தை\nபாதுகாப்புக்கென்று கவசங��களைச் சேர்த்து சேர்த்து நீ\nமுதல் பந்தில் வெறியேறிவிட்டு நிதானமாக இசை கேட்டபடியே மாதுளம் பழச்சாற்றை\nஉறிஞ்சலாம் என்று கனாக் காண்பவனே அவளுன்னை வெளியேற்றவே விரும்புகிறாள்\nதலைக்காப்பு சொட்டிச் சொட்டி கரைய ஆரம்பித்துவிட்டது\nகிரீஸிற்கு அங்கிட்டும் இங்கிட்டும் அலைந்துகொண்டிருக்கிறாய்\nகயிறு இழுபட அருகில்வந்து நின்றது\nஅது மே மேமே என்றது\nநிலவிலிருந்து பனி இறங்கிற்று.வெள்ளி சரியத்துவங்கிய பின்னரவில்\nஅதனிடம் மே சொல்லிவிட்டு வந்து படுத்தேன்\nஇருட்டுக்குள் நான் செல்வதைப் வெறித்தபடியே மெல்லிசாக\nஇப்படியாக எங்கள் நட்பு தொடங்கியது\nகுலையொடித்துக் கட்டும் சமயங்களில்லாம் அது சிரித்துக்கொண்டே\nவீட்டைவிட்டுக் கிளம்பும்போது நான் தவறாமல் மே மே சொல்லிவிட்டுத்தான்\nநடப்பேன்,அதுவும் நெடுந்தூரம் ஓடிவந்து மே மே சொல்லியனுப்பும்\nபொழுதுபோகாத மதியங்களில் அது சும்மா மே… என்று கூறும்\nநானும் சும்மா மே.. என்பேன்\nபிறகு அது மே..மே என்கும்\nஅது மேமே மே.. என்றால்\nநானும் மேமே மே.. என்பேன்\nஅம்மா வந்து தலையில் குட்டுவைக்கும் வரை அல்லது\nகொஞ்ச தினங்களுக்கு முன் என் அறைத்தோழனும்\nஇன்று இந்தவூரில் பார்த்தால் ஒரு சின்ன மே சொல்வதற்குக்கூட நாதியில்லை\nநேற்று அம்மா தொலைபேசியில் சொன்னாள்\nநம்ம குட்டி ராத்திரியெல்லாம் ஒரே ஊளை என்று\nஅநேகரிடம் மே கேட்க வேண்டிய ஒரு மனிதன் தான் நான்\nஅக்கா ஒரு முதலை வளர்த்தாள்\nவாய்கொப்பளிக்கும் தொலைவில் புழக்கடைக்குப் பின்புறம் ஒரு\nகம்மாய் இருந்தது அதில் தான் அக்கா முதலை வளர்த்துவந்தாள்\nபள்ளிக்கூடம் விட்டு வருகையில் நீர்ப்பரப்பில் சலனமறுத்த இரண்டு\nகண்கள் முளைத்தன,யாருமற்ற வீட்டில் இரண்டு கொலுசுகள் கிடந்தன|\nபண்டிகை தினமொன்றில் அக்கா என் விரல்களைப் பற்றி\nமுதலையின் கரடுமுரடான ஈர நெற்றியைத் தொடச்செய்தாள் நான் பதறியுதற அது\nகண்ணைச் சிமிட்டிவிட்டு வாலால் என் கன்னத்தைத் தட்டியபடி முழுகிப் போனது\nநான் எவ்வளவோ சொல்லினேன் எங்கள் துருவேறிய செவ்வக ரேடியோப் பொட்டியின்\nஅத்தனை இரைச்சலுக்குள்ளும் பாட்டைக் கண்டுபிடித்துவிடும் அவளுக்கு எப்படி\nமுதலைகளைப் பற்றி எதுவுமே தெரியாமல் போனது\nசேக்காளிகள் சொர்க் அடித்துக்கொண்டிருக்கும் பொழுதும் எனக்கு\nகம்மாய் முழுக்க முதலைய���ன் கண்களே தளும்பும் இருந்தும்\nஅக்காவின் காலை முதலை கவ்வுவது போன்றும் நானதன் கண்ணைக் குத்தி\nகாப்பாற்றுவது போன்றும் கற்பனை செய்து செய்து தூங்கிப் போவேன்\nஅப்படியொரு கடையாமத்தில் பேய்மழை கொட்டக் கொட்ட\nவிழித்திருந்தேன் வீடு ஒழுக ஆரம்பித்தது, சன்னல்கதவுகள் பிய்ந்தோட\nதாழ்வாரம் கரைந்துவிட்டது. மறுகாலை மினுங்கும் ஈரவிறகருகேயிருந்த\nஎன் வீட்டிற்குச் செல்ல ஒரு படகு வேண்டியிருந்தது\nமெல்ல உடைகளைக் கழற்றி வேலிப்பொடவில் வைக்க\nகம்புக்கூட்டில் கைகளை சொருகியபடி படித்துறையில் இறங்கினேன்\nசிறுவயதுமுதலே என் நாவை ஒரு கிளியைப் போல் வளர்த்துவந்தேன்\nஒருபோதும் தங்களுக்குள் தொட்டுக்கொள்ள முடியாத\nநான்கு இணைகம்பிகளை அதன்முன்னே நட்டுவைத்தேன்\nஅதற்கு விரல்கள்மேல் அபாரப் பிரியமிருந்தது-கோதுமை மணிகளுக்காக மட்டுமல்ல\nநான் அதற்குப் பல அழகான வார்த்தைகளைக் கற்றுத்தந்தேன்\nவேறுசில எளிய சொற்களைக்கூட அது கஷ்டப்பட்டு கற்றுக்கொண்டது\nஒரு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது அப்படியொரு தருணத்தில் ஏதோ\nஒரு துச்சன் அதற்கு ஒரு புதுவார்த்தையை அறிமுகப்படுத்திவிட்டு ஓடித்தொலைந்தான்\nஅன்றிலிருந்து நான் வாசலைத்தாண்டும்போதெல்லாம் இது\n‘நானுக்கு சுதந்திரம்…நானுக்கு சுதந்திரம்’ என்று கத்தத் தொடங்கிவிட்டது\nபைங்கிளியே சுதந்திரம் ஓர் ஈமொய்க்கும் பண்டம் என்பதைத் தவிர\nஇன்று மாலை நடையில் கண்டேன்\nசணல்கயிற்றில் சிகரெட் பற்றவைத்துக்கொண்டிருந்தது ஒட்டகம்\nநாக்கு கேட்டது- அதற்கு ஏன் இவ்வளவு உயரமான கழுத்து\n’ஏனெனில் பாலைக்கரையின் நீரோடை அதன் கண்ணுக்கு எங்கிருந்தும் தெரியவேண்டும்’\nஅருகில் ஒரு பருந்து அடிடாஸ் சப்பாத்துக்கயிற்றை முடிச்சிட்டபடியிருந்தது\n‘சும்மா அப்டியே காத்து வாங்கதான்’\nஎன்னவொரு மோசமான உச்சரிப்பென அலுத்துக்கொள்கிறது நாக்கு\n’சகோதரா தண்ணீரைத் தவிர வேறு\nஎன்றெண்ணிய கணங்களில்தாம் நாம் எவ்வளவு ஆனந்தமாக இருந்தோம்’\n‘நானுக்கு சுதந்திரம் நானுக்கு சுதந்திரம்’ (ஒற்றைக்காலில் நின்றுகொண்டு)\nவந்து இந்த கையடக்க வென்னிலா கோப்பையின் பாற்கடலுக்குள் குதி’\nஇடைவேளையின் போது நண்பன் சிரித்துக்கொண்டே சொன்னான்\n‘வரும் வழியில் பார்த்தேன்.செவ்வந்தித் தோட்டத்தின் நடுவே ஒரு எருமைமாடு\nமும்முரமா�� எதையோ தேடிக்கொண்டிருந்தது.ஒரு சாயலில் பார்ப்பதற்கு\nஇரண்டு குளிர்பானத்திற்கான விலையை அவன் செலுத்தவேண்டியதாயிற்று\nஅன்றிரவு விருந்தின் போது நாங்கள் ஒரு முடிவுக்கு வந்தோம்,அதாவது\nநம் அளவிற்கு நம் கால்கள் நம்பத் தகுந்தவையல்ல\nநம் அளவிற்கு நம் கண்களுக்கு நிதானமில்லை\nநம்மைப் போல் செய்துமுடித்தபின் எதையும் யோசிப்பதில்லை நம் கைகள்\nஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் சாக்லெட்டுகளும் கரடிபொம்மையும் வாங்கும்\nஒரு மனிதர் குடியிருக்கிறார் (நமது நண்பர்தான்) பக்கத்து ஃப்ளாட்டில்\n‘கிழிந்த உள்ளாடைகளைக் காயப்போடுவதுதான் சிரமம்’\nஅப்போது தன் கைகளிரண்டையும் உயர்த்திக்கொள்வார்\nதுப்பாக்கிமுனை முன் நிற்கும் ஒருவனைப் போல\nபின் கைகளிரண்டையும் சேர்த்துப் பலமாகச் சப்தமெழுப்புவார்\nஅவ்வளவு தான் என்பதைப் போல\nஅவள் தருகிறாள் இருமுனைகள் சீவப்பட்ட சிறு பென்சிலை\nதொலைவில் அது பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது வாழ்க்கையைப் போல\nநான்கு அறைகளும் அநேக வாசல்களும் கொண்ட ஒரு\nதீர்ந்ததென வீசியும் மீண்டும் மீண்டும் பிதுக்கப்படும் பற்பசைக் குழாயைப்\nகண்டயிடமெல்லாம் பொத்தான்களைத் தைக்கும் ஒருத்தியை வழங்கும்போது\nஅண்ணாந்து விமானத்தை விரட்டியோடும் சிறார்கள் குதூகலிக்கிறார்கள்\nநல்லவேளை அது ஒரு மனிதனின் முழுநிழலுக்கு இடம்போதாத சிறிய இதயம்\nஜொலிக்கும் நாணயங்கள் சப்தமிடும் நாணயங்கள் இரண்டு பக்கம் உடைய நாணயங்கள்\nசிதறி விழுகின்றன கனமான நாணயங்கள்.அவன் ஓடிப்போய்\nவாங்கினான்:ஒரு நூல்கண்டு,ஒரு பென்சில்,ஒரு மினுங்கும் வெள்ளி ப்ளேடு\nஅது ஒரு காலணி அடிப்புறத்தின் ஓவியம்\nஇது என் ஐயாவின் ஐயாவினுடையது\nமுட்கள் பொதிந்த ரப்பர் செருப்பைத் தவிர வேறெதையும் அது குறிக்கவில்லை என்று\nஅவள் துள்ளிக் கூச்சலிடுகிறாள்;ஊசியின் காதில் நூல் நுழைந்துவிட்டது போலும்\nதினசரியின் ஒரு பக்கத்திலிருந்து அடுத்ததிற்குச் செல்வதற்காக\nதீட்டுத்துணிகளை அடித்துச்செல்லும் நதியில் இறங்குவதைப் போல\nநான் ஓர் ஆரஞ்சாக விரும்புகிறேன்\nஉறங்கும் என் சட்டையை அவிழ்ப்பது போல் அம்மா\nஅச்சுளையைத் திறந்தாள்.ஒரு விதையை எடுத்து\nஇது நீ என்றாள்.இன்னொரு விதையைக் காட்டி\nஇது நான் என்றாள்.மற்றொரு விதையும் அங்கிருந்தது\nசற்று யோசித்துவிட்டு அவள் சொ���்னாள்\n‘இதுதான் ஆரஞ்சு விதை’.நாங்கள் அதை\nவளாகச் செம்மண் தரையில் புதைத்தோம்.அது\nநான் முதன் முதலாக ஆரஞ்சைச் சந்தித்தது ஒரு\nசாக்குத்துணி போர்த்திய துருவேறிய தள்ளுவண்டியில்\nஇரண்டு மலைகளுக்கிடையில் சூரியனைப் போல் அது\nஜம்மென்று அமர்ந்திருந்தது பலாக்காய்களின் மேல்\nஅம்மா அதை வாங்கினாள்;ஒன்று மூனேகால் ரூபாய்\nநான் இரண்டு பழங்களைக் கண்களில் ஒற்றி,ஆரஞ்சு\nவழியாக உலகத்தைப் பார்த்தேன்.ஆரஞ்சு வானத்தின்\nகீழ் ஆரஞ்சுக் கூரைகளும் ஆரஞ்சுத் தெருவும்\nமுன்செல்லும் அம்மாவைப் பேர்சொல்லிக் கூப்பிட்டேன்.\nதிரும்பிய அவள் என்னை ஆரஞ்சு வழியாக முறைத்தாள்\nவீட்டிற்கு வந்திருந்த ஒரு மாமாவிடம் பழச்சாற்றைக்\nகொடுத்தேன்.அவர் அம்மாவின் கண்களைப் பார்த்தபடியே\nசொன்னார் ‘ஆரஞ்சு ஓர் எரியும் நிழல்’.உடனே நான்\nசொன்னேன் ஆரஞ்சு ஒரு கடல்.அவர் கேட்டார்\nஅதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்.நான் சொன்னேன்\nஆரஞ்சு ஒரு பாலைவனம்.அவர்களிருவரும் சிரித்தனர்\nகண்ணாடி பார்த்தபடி சீவிய தொலியெடுத்து தன் முகத்தில்\nஅரக்கித் தேய்த்த அம்மாவை முத்தமிட்டேன்\nமுகத்தில்.பழத்தைப் பிழிந்து நானென் உடல்முழுதும்\nபூசிக்கொண்டேன்.கோபித்த அவள் எனையள்ளி முத்தமிட்டாள்\nஉடல்முழுதும்.அன்றிலிருந்து ஆரஞ்சைச் சுழற்றி விளையாடத்\nதுவங்கினேன்.தூங்குகையில் தொடைகளின் நடுவே ஆரஞ்சைப்\nபதுக்கிக்கொள்வேன்.அதிலிருந்து கனவுகள் படரும் ராமுழுதும்\nஅதில் ஆரஞ்சிற்கென்று வனைந்தேன் இரண்டு முலைகளை\nஆரஞ்சு அளவிலான முலைகளை.ஒரு ஆகஸ்ட் மாதத்தில்\nஅம்மா ஓர் ஆரஞ்சு விதையைப் பெற்றெடுத்தாள்.\nஅழுகல் வாசம் நிறைந்த இருளறையில் கிடந்த அவளிடம்\nசொன்னேன் ’அம்மா நீ ஒரு ஆரஞ்சு’\nஎனக்குத்தோன்றியது ஒரு கத்தியால் பிரிக்கப்பட்ட இரண்டு\nஅரைக்கோளங்கள் தாம் நாங்கள் என்று.துமி வித்தியாசமும்\nஇல்லாத அவை ஒன்றையொன்று பார்த்துக்கொள்கிறதென்று\nநான் வேறு நிலத்திற்குச் செல்லவிரும்பினேன்\nகையில் எஞ்சிய ஆரஞ்சை சுழற்றினேன்\nநான் சொல்லிக்கொண்டேன் இது சுற்றட்டும்\nநான் எரியும் நிழலாகும் வரை,காற்றின் தோளேறி\nகாதலறியாத நெஞ்சம் சதா உணரும் பிரிதலோடு\nஒரு புதுப்பொழுதில் ஒளித்துகள் ஒன்று ’ம்..\nஆகட்டும்’ என்று சொல்லும் வரை.அக்கணமே\nபாலை போர்த்திய கடலாக இரண்டு முலைகளுடன் அதி\nஇரு ம��ையிடைதனில் சூரியனாக கைக்கெட்டாத\nஉயரத்தில் தனியாக அழுதுகொண்டும் சிரித்துக்கொண்டும்\nநிலத்தை வெறித்து இருக்கும் ஓர் ஆரஞ்சாவேன்.\nநேர்கோடு- மலேசியாவிலிருந்து இன்னொரு இலக்கிய இதழ்\nவானம் வசப்படும் காட்டும் அன்றைய உலகம்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 4\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 87\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டு���்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-10T04:37:22Z", "digest": "sha1:3DINIHQXD6V6XRZW4EJYU4YG6MFZNZWY", "length": 9297, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "புராணம்", "raw_content": "\nஉரையாடல், வாசகர் கடிதம், வாசிப்பு, வெண்முரசு தொடர்பானவை\nஅன்பு ஜெயமோகன், வெண்முரசின் எப்பகுதியையும் நான் படித்ததில்லை. மகாபாரதத்தின் கதைத்தொகுதியை உங்கள் எழுத்தின்வழி நீங்கள் அணுகும் முயற்சி மட்டுமே புரிந்திருந்தது. இயல்பான மகாபாரதக் கதைப்போக்கை அப்படியே கொண்டுவருவதில் உங்களுக்கு உடன்பாடில்லை என்பதையும் நான் அறிந்திருந்தேன். மகாபாரதம் எனும் காப்பியம் ஆதியின் மனிதகுல வரலாற்றைப் புனைவு கலந்து சொன்ன வாய்மொழிக்கதைகளின் தொகுப்பு என்பதான என் புரிதல் அதையும் தாண்டிய தத்துவத்தளத்திற்கு விரியக் காரணமாக இருந்தவர்களில் நீங்களும் ஒருவர். அதற்காக இவ்விடத்தில் உங்களுக்கு நன்றி பகர்கிறேன். எனினும், வெண்முரசில் வெளிப்பட்டிருந்த …\nTags: உரையாடல், சிற்பவியல், தத்துவம், நீலம், நுண்கலைகள், புராணம், மழைப்பாடல், முதற்கனல், மெய்யியல், யோகவியல், வண்ணக்கடல், வாசகர் கடிதம், வாசிப்பு, வெண்முரசு தொடர்பானவை\nதினமலர் - 7:யாருடைய கூலிபெறுகிறார்கள்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–77\nகட்டண உரை - எதிர்வினைகள்\nசமணர் கழுவேற்றம் - சைவத்தின் மனநிலை\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் ��ூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/09/30103810/1264014/vijayakanth-premalatha-says-DMK-is-the-party-that.vpf", "date_download": "2019-12-10T05:15:29Z", "digest": "sha1:SJ44UFJ3BHZP7USQ6DFSLKLZD6473MUV", "length": 7939, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: vijayakanth premalatha says DMK is the party that makes Tamils political", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதமிழை வைத்து அரசியல் செய்யும் கட்சி திமுக: பிரேமலதா விஜயகாந்த் கடும் தாக்கு\nபதிவு: செப்டம்பர் 30, 2019 10:38\nஇளைஞர்கள் அனைத்து மொழிகளையும் கற்கவேண்டும். தி.மு.க தமிழை வைத்து அரசியல் செய்கிறது என பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.\nஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலையில் தே.மு.தி.க சார்பாக கட்சியின் தொடக்க ஆண்டுவிழா, விஜயகாந்த் பிறந்தநாள்விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும்விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.\nகூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது,\nதமிழ்மொழியை வைத்து அரசியல் செய்யும் ஒரே கட்சி தி.மு.க. மொழியை வைத்து கட்சியையும், குடும்பத்தையும் வளர்த்து வருகிறார்கள். தி.மு.க.வுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டவேண்டும். இளைஞர்கள் அனைத்து மொழிகளையும் கற்கவேண்டும். அப்போது தான் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கையில் வளர்ச்சி அடைய முடியும். கொடைக்கானலில் அங்கீகாரம் பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு உயர்நீதி மன்ற��் உத்தரவின்பேரில் சீல் வைக்கப்பட்டுள்ளது.\nஇதனால் அங்குள்ள உணவகங்களில் பணியாற்றி வந்த 50ஆயிரம் தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கிறார்கள். தமிழக அரசின் ஆதரவோடு இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரவும் ,வேலை இழந்த தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றிக்கு தே.மு.தி.க பாடுபடும்.\nஅசாமில் இன்று பந்த்- குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\n‘நிர்பயா’ குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு\nபி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது\nதிண்டுக்கல் வந்த 210 டன் வெங்காயம் குடோன்களில் போலீசார் அதிரடி சோதனை\nஎன்கவுண்டரில் 4 பேரை சுட்டுகொன்றது சரி தான் - ஜெகன்மோகன் ரெட்டி\nஜெயலலிதா பற்றி அவதூறு பேச்சு - விஜயகாந்த் மீதான வழக்குகள் தள்ளுபடி\nஎடப்பாடி பழனிசாமி மாமனார் மரணம்: டாக்டர் ராமதாஸ்- விஜயகாந்த் இரங்கல்\nஇயக்குனர் மணிரத்னம் உட்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்குகள் திரும்ப பெற வேண்டும்: விஜயகாந்த்\nதமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன்: விஜயகாந்த் பேச்சு\nதே.மு.தி.க. மாபெரும் சக்தி என்பதை நிரூபிப்போம்- விஜயகாந்த்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/132720/", "date_download": "2019-12-10T05:06:47Z", "digest": "sha1:LMSDDTH63T3SITEAV7IVN5L4M7HEU3OS", "length": 9360, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்திய மகளிர் ஹொக்கி அணி ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட தகுதி – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய மகளிர் ஹொக்கி அணி ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட தகுதி\nஇந்திய மகளிர் ஹொக்கி அணி 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக்; போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளது.\nபுவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அமெரிக்க அணியை 6-5 என்ற கணக்கில் வென்றதனையடுத்து இவ்வாறு ஒலிம்பிக்; போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளது.\n1980ல் மொஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய பெண்கள் ஹொக்கி அணி, 36 ஆண்டுகளுக்கு பின்னர் 2016இல் ரியோவில் விளையாட தகுதி பெற்றதனையடுத்து தற்போது 2020 ஒலிம்பிக���கில் விளையாடும் தகுதியை பெற்றுள்ளது. #இந்திய #ஹொக்கி #ஒலிம்பிக்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலஞ்சம் கொடுப்பதை 25 வீத இலங்கையர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்க் கட்சித் தலைவர் இன்றிக் கூடவுள்ள அரசியலமைப்புப் பேரவை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரிக்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிரான தடையுத்தரவு மீண்டும் நீடிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரியங்கரவிற்கு எதிரான தீர்ப்பு குறித்து இன்று தீர்மானம் என்கிறது வெளிவிவகார அமைச்சு…\nமேய்ப்பர் இல்லாத ஆடுகளா தமிழ் மக்கள் \nஅமேசன் காடுகளில் நிலத்துக்காகப் போராடிவந்த இளம் பழங்குடி செயற்பாட்டாளர் சுட்டுக்கொலை\nஇலஞ்சம் கொடுப்பதை 25 வீத இலங்கையர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்\nஅரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை… December 9, 2019\nஎதிர்க் கட்சித் தலைவர் இன்றிக் கூடவுள்ள அரசியலமைப்புப் பேரவை… December 9, 2019\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரிக்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு… December 9, 2019\nமரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிரான தடையுத்தரவு மீண்டும் நீடிப்பு… December 9, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்க���ப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQwNDAxMA==/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-12-10T06:26:33Z", "digest": "sha1:LGDG7QUQDXNT7ZS5CURUYRJUWVKFZLTN", "length": 7368, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "போஸ்னியா நாட்டில் இந்திய தொழிலதிபர் கைது", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தமிழ் முரசு\nபோஸ்னியா நாட்டில் இந்திய தொழிலதிபர் கைது\nதமிழ் முரசு 5 months ago\nஹெர்ஜிவோ: மோசடி மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக, இந்திய தொழிலதிபர் பிரமோத் மிட்டல், போஸ்னியா நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவை சேர்ந்த பிரபல உருக்காலை அதிபர் லட்சுமி மிட்டலின் சகோதரர் பிரமோத் மிட்டல். இவர், போஸ்னியாவின் லுகாவாக் நகரில் நிலக்கரி தொடர்பான தொழிற்சாலை ஒன்றின் பங்குதாரராக உள்ளார்.\nஇந்நிலையில், மோசடி நடந்துள்ளது என்ற சந்தேகம் மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், பொருளாதார குற்றம் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ், அரசு வழக்கறிஞர் அறிவுறுத்தலின் பேரில், பிரமோத் மிட்டல் மற்றும் அந்த தொழிற்சாலையின் பொது மேலாளர் பரமேஷ் பட்டாச்சார்யா மற்றும் நிர்வாகி ஒருவர் என மூன்று பேரை சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 45 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக, அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.\nஇவர் போஸ்னியாவில் நடத்தும் நிலக்கரி தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் வலுக்கும் போராட்டம்: வீதிகளில் கடையடைப்பு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nசபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: இதுவரை 73 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் அறிவிப்பு\nகுடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் இந்தியாவின் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு: உள்நாட்டில் மட்டும் இன்றி அமெரிக்காவும் ஆட்சேபம்\nஆந்திராவில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை 3 வாரங்களுக்குள் விசாரிக்க புதிய சட்டம்: ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு\nஆந்திராவில் ���ிரீபெய்டு முறையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ய அரசு முடிவு\nமேயர், நகராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்தும் அவசர சட்டத்தை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு\nபி.இ. படித்தவர்களும் டெட் என்ற ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி பள்ளியில் கணித ஆசிரியராகலாம்: தமிழக அரசு\nமீனம்பாக்கம் அருகே தண்டவாளத்தை கடக்கும்போது சரக்கு ரயில் மோதி கல்லூரி மாணவர் உயிரிழப்பு\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஓடும் பேருந்தில் இளைஞர் ஒருவர் இளம் பெண்ணுக்கு தாலி கட்ட முயற்சி\nராமநாதபுரம் மாவட்டம் ஏனாதி கிராம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ.5 லட்சத்துக்கு ஏலம்\n‘நழுவாத கைகள்’ வேண்டும்: கேப்டன் கோஹ்லி கோபம் | டிசம்பர் 09, 2019\n‘டிவி’ நிகழ்ச்சி தயாரிக்கும் தோனி | டிசம்பர் 09, 2019\nரிஷாப் மீண்டு வருவார் * பீட்டர்சன் ஆதரவு | டிசம்பர் 09, 2019\nதமிழக பவுலர்கள் ஏமாற்றம் * அரைசதம் விளாசிய ரகானே | டிசம்பர் 09, 2019\nதெற்காசிய மகளிர் கால்பந்து: இந்தியா ஹாட்ரிக் சாம்பியன்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/234094-5-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E2%80%93-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-12-10T04:22:15Z", "digest": "sha1:2I42L3K65I4GZX4PJT4NEPCSBPSJVTLO", "length": 24103, "nlines": 261, "source_domain": "yarl.com", "title": "5 மில்லியன் டொலர் கையூட்டு பெற்றதை மறுப்பாரா மகிந்த? – சம்பிக்க சவால் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\n5 மில்லியன் டொலர் கையூட்டு பெற்றதை மறுப்பாரா மகிந்த\n5 மில்லியன் டொலர் கையூட்டு பெற்றதை மறுப்பாரா மகிந்த\n5 மில்லியன் டொலர் கையூட்டு பெற்றதை மறுப்பாரா மகிந்த\nசிறிலங்காவின் முன்னாள் அதிபரும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச, ஷங்ரி-லா பேரத்தின் போது, 5 மில்லியன் டொலர் (900 மில்லியன் ரூபா) கையூட்டுப் பெற்றதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.\nஇந்தப் பணத்தைக் கொண்டு நாமல் ராஜபக்சவும், பசில் ராஜபக்சவும் சொத்துக்களை கொள்வனவு செய்துள்ளனர் என்றும், அவர் கூறியுள்ளார்.\nஅவ்வாறு கையூட்டப் பெறவில்லை என்று வரும் 16ஆம் நாளுக்கு முன்னதாக மகிந்த ராஜபக்சவினால் பிரகடனம�� செய்ய முடியுமா என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.\n“மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த போது, 2010இல் காலிமுகத்திடலில் இருந்த ஆறு ஏக்கர் காணி 75 மில்லியன் டொலருக்கு, – மிகக்குறைந்த விலைக்கு விற்கப்பட்டது.\nசிறிலங்காவின் ஒரு அங்குல நிலத்தையேனும் வெளிநாட்டவருக்கு தான் விற்பனை செய்ததை யாராவது நிரூபித்தால், தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டு உயிரை மாய்ப்பேன் என்று மகிந்த ராஜபக்ச கூறியிருக்கிறார்.\nகாலிமுகத்திடலில் ஆறு ஏக்கர் காணியை அவர் ஹொங்கொங்கில் உள்ள ஷங்ரி-லா நிறுவனத்துக்கு 75 மில்லியன் டொலருக்கு விற்றார் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கும், ஆவண மற்றும் நீதித்துறை சான்றுகள் இங்கே உள்ளன.\nதாம் இதைச் செய்யவில்லை என்று வரும் 16ஆம் திகதிக்கு முன்னர் கூற வேண்டும், உயிரை மாய்க்க வேண்டாம்.\nஐந்து நட்சத்திர விடுதியைக் கட்டுவதற்காக காலிமுகத்திடலில் ஆறு ஏக்கர் காணியை 75 மில்லியன் டொலருக்கு ஷங்ரி-லாவுக்கு விற்கும் உடன்பாடு 2010 ஏப்ரல் 29இல் கையெழுத்திடப்பட்டது.\nபின்னர், ஷங்ரி-லா (கொழும்பு திட்டம்) க்கு ஆலோசனை சேவைகளை வழங்குவதற்காக, ரிபிஎல் இன்டர் மற்றும் ஹெலியார்ட் நிறுவனங்கள் பிரிட்டிஷ் வேர்ஜின் தீவுகளில் அமைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன\nஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் கையூட்டுப் பணம், இந்த நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது.\nஇந்த ஐந்து மில்லியன் டொலரில், ஒரு பகுதி பணம், கம்பகா, மாத்தறை ஆகிய இடங்களில் சொத்துக்களை வாங்க பயன்படுத்தப்பட்டது.” என்றும் அவர் தெரிவித்தார்.\nஉள்வீட்டு ஆளை வெளில விட்டிட்டாங்களே\n5 மில்லியன் டொலர் கையூட்டு பெற்றதை மறுப்பாரா மகிந்த\nகடவுளே இன்னும் என்னென்ன குளறுபடியள் சுத்துமாத்துக்கள் எல்லாம் வெளியிலை வரப்போகுதோ\nகடவுளே இன்னும் என்னென்ன குளறுபடியள் சுத்துமாத்துக்கள் எல்லாம் வெளியிலை வரப்போகுதோ\nசிலோன் காசுக்கு எவ்வளவு சேரும் சாமியாரே\nசிலோன் காசுக்கு எவ்வளவு சேரும் சாமியாரே\n5 மில்லியன் டொலர் கையூட்டு பெற்றதை மறுப்பாரா மகிந்த\nசிறிலங்காவின் முன்னாள் அதிபரும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச, ஷங்ரி-லா பேரத்தின் போது, 5 மில்லியன் டொலர் (900 மில்லியன் ரூபா) கையூட்டுப் பெற்றதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.\nகடவுளே இன்னும் என்னென்ன குளறுபடியள் சுத்துமாத்துக்கள் எல்லாம் வெளியிலை வரப்போகுதோ\nஆசை ஆசையா 209 மில்லியன் டொலர் செலவழித்து மத்தல விமான நிலையத்தை கட்டிய போது அதிலும் ஒரு பகுதி சுருட்டியிருப்பார்.\nபதவி விலகும் எண்ணத்திலேயே இப்போதும் இருக்கிறேன் - சுமந்திரன்\nவடக்கில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய குழு – டக்ளஸ்\nகோயில் மடப்பள்ளிக்குள் வைத்து சிறுமியை சீரழித்த பூசகர்: வல்வெட்டித்துறையில் அதிர்ச்சி சம்பவம்\nஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடையாது என இந்திய வெளியுறவுதுறை இணை அமைச்சர் நித்தியானந் ராய் கூறியுள்ளார்.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\nகாதலன் - காதலி தியாகராஜ சுவாமி திருக்கோவில்\nபதவி விலகும் எண்ணத்திலேயே இப்போதும் இருக்கிறேன் - சுமந்திரன்\nபின்கதவால வாங்கி பொக்கெற்றுக்குள்ள போட்ட காசு, பொய் பிரட்டுகளைச் சொல்லி பதவிலை ஒட்டி வைச்சிருக்கும் ஆசைய வளர்த்திருக்கு. மக்கள் விழிப்படையும் வரை சுமந்திரன் போன்ற ஏமாற்றுப் பேர்வழிகள் இப்பிடி தான் பிழைப்பை கொண்டுபோவார்கள்.\nவடக்கில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய குழு – டக்ளஸ்\nஇப்பிடியே போன மோசடியா கொள்ளையடித்த ஸ்ரீதர் தியேட்டர் என்ன ஆகிறது\nகோயில் மடப்பள்ளிக்குள் வைத்து சிறுமியை சீரழித்த பூசகர்: வல்வெட்டித்துறையில் அதிர்ச்சி சம்பவம்\n வர வர அந்த நாட்டில, ஹிந்தியாவில, பெரும்பாலும் எதுக்குமே நீதிநியாமில்லை இந்த நிலைல என்கவுண்டர் மட்டும் எப்பிடி தப்பா ஆகிவிடும் என்பதே உட்கருத்து. மேலும், இதிலையும் இவங்க தான் அல்லது இவங்க மட்டும் தான் குற்றவாளி என்று யாருக்கு தெரியும் இந்த நிலைல என்கவுண்டர் மட்டும் எப்பிடி தப்பா ஆகிவிடும் என்பதே உட்கருத்து. மேலும், இதிலையும் இவங்க தான் அல்லது இவங்க மட்டும் தான் குற்றவாளி என்று யாருக்கு தெரியும் சொறிலங்கால நடக்காத என்கவுண்டரா சமூக விரோதிகளை அடையாளம் கண்டு, விசாரித்து, நீதியான தீர்ப்பு வழங்குமளவுக்கு விடுதலைப் புலிகளிடமிருந்த திறமையிலும் நேர்மையிலும் 1% கூட ஹிந்திய, சொறிலங்கா அரசுகளிடம் இல்லை.\nஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடையாது என இந்திய வெளியுறவுதுறை இணை அமைச்சர் நித்தியானந் ராய் கூறியுள்ளார்.\nTholar Balan 12 hrs •ஏழரைக் கோடித் தமிழரில் உணர்வுள்ள தமிழன் ஒருவன்கூ���ாவா இல்லை ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடையாது என இந்திய வெளியுறவுதுறை இணை அமைச்சர் நித்தியானந் ராய் கூறியுள்ளார். அதேவேளை பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பங்களாதேஸ் போன்ற நாடுகளில் இருந்து வந்த இந்து அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால் ஈழத் தமிழ் அகதிகள் இந்துவாக இருந்தாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்திய அரசு மறுக்கிறது. ஈழத் தமிழ் அகதிகள் இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என்றும் அதனால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என்றும் அமைச்சர் கூறுகிறார். எந்த ஆவணமும் இன்றி உயிர் பிழைக்க கட்டிய துணியுடன் ஓடி வருபவர்கள்தானே அகதிகள். அவர்கள் எப்படி அனுமதி பெற்று நாட்டிற்குள் வர முடியும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடையாது என இந்திய வெளியுறவுதுறை இணை அமைச்சர் நித்தியானந் ராய் கூறியுள்ளார். அதேவேளை பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பங்களாதேஸ் போன்ற நாடுகளில் இருந்து வந்த இந்து அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால் ஈழத் தமிழ் அகதிகள் இந்துவாக இருந்தாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்திய அரசு மறுக்கிறது. ஈழத் தமிழ் அகதிகள் இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என்றும் அதனால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என்றும் அமைச்சர் கூறுகிறார். எந்த ஆவணமும் இன்றி உயிர் பிழைக்க கட்டிய துணியுடன் ஓடி வருபவர்கள்தானே அகதிகள். அவர்கள் எப்படி அனுமதி பெற்று நாட்டிற்குள் வர முடியும் இதுகூடத் தெரியாமல் ஒரு அமைச்சர். பரவாயில்லை. ஆனால் இந்த அமைச்சர் தெரிந்துகொள்ள வேண்டியது “லண்டன் கனடா போன்ற நாடுகள் ஆறு லட்சம் ஈழ அகதிகள் சட்ட விரோதமாக நுழைந்திருந்தாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளன”. ஆனால் ஈழ அகதிகள் தமது தாய் தமிழகத்திற்கு சட்ட விரோதமாக அகதியாக வரக் கூடாது என்று இந்திய அமைச்சர் கூறுகிறார். அதுமட்டுமல்ல தமிழ்நாட்டில் ஈழத்தமிழனுக்கு குடியுரிமை இல்லை என்று இந்திய அமைச்சர் முடிவு செய்கிறார். என்னே கொடுமை நிலை தமிழனுக்கு இதுகூடத் தெரியாமல் ஒரு அமைச்சர். பரவாயில்லை. ஆனால் இந்த அமைச்சர் தெரிந்துகொள்ள வேண்டியது “லண்டன் கனடா போன்ற நாடுகள் ஆறு லட்சம் ஈழ அகதிகள் சட்ட விரோதமாக நுழைந்திரு���்தாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளன”. ஆனால் ஈழ அகதிகள் தமது தாய் தமிழகத்திற்கு சட்ட விரோதமாக அகதியாக வரக் கூடாது என்று இந்திய அமைச்சர் கூறுகிறார். அதுமட்டுமல்ல தமிழ்நாட்டில் ஈழத்தமிழனுக்கு குடியுரிமை இல்லை என்று இந்திய அமைச்சர் முடிவு செய்கிறார். என்னே கொடுமை நிலை தமிழனுக்கு உலகில் வேறு எந்த இனத்திற்கும் இந் நிலை ஏற்பட்டதுண்டா உலகில் வேறு எந்த இனத்திற்கும் இந் நிலை ஏற்பட்டதுண்டா அதேவேளை இன்னொரு விடயத்தையும் தமிழ் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். வங்கதேச முதல்வர் மம்தா பனர்ஜி தனது மேற்கு வங்க மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்க இன மக்களுக்கு குடியுரிமை பெற்றுக் கொடுத்திருக்கிறார். மம்தா பனர்ஜியால் தனது இன மக்களுக்கு குடியுரிமை பெற்றுக்கொடுக்க முடியும் என்றால் எமது தமிழக தலைவர்களால் ஏன் ஈழ தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை பெற்றுக் கொடுக்க முடியவில்லை அதேவேளை இன்னொரு விடயத்தையும் தமிழ் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். வங்கதேச முதல்வர் மம்தா பனர்ஜி தனது மேற்கு வங்க மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்க இன மக்களுக்கு குடியுரிமை பெற்றுக் கொடுத்திருக்கிறார். மம்தா பனர்ஜியால் தனது இன மக்களுக்கு குடியுரிமை பெற்றுக்கொடுக்க முடியும் என்றால் எமது தமிழக தலைவர்களால் ஏன் ஈழ தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை பெற்றுக் கொடுக்க முடியவில்லை ஏனெனில் மம்தான பனர்ஜி வங்க இனத்தவர். எனவே அவர் தனது இனத்திற்கு விசுவாசமான தலைவராக இருக்கிறார். தமிழக தலைவர்கள் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் இல்லை. அதனால்தான் அவர்கள் தமிழ் இனத்திற்கு விசுவாசமானவர்களாக இல்லை. அண்மையில் பார்ப்பணர் குருமூர்த்தி தமிழக முதலமைச்சரையும் துணை முதலமைச்சரையும் ஆண்மையற்றவர்கள் என்று பேசினார். ஆனால் தமிழக அரசு அவர் மீது வழக்கு பதிவு செய்யவில்லை. மாறாக சீமான் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இதுகூடப்பரவாயில்லை. நடிகர் ராகவா லாரன்ஸ் என்பவர் சீமான் தமிழர்களுக்காக பேசுவதை தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் இனி பேசினால் கடும் விளைவுகள் வரும் என்று மிரட்டுகிறார். என்னடா இது தமிழனுக்கு வந்த சோதனை ஏனெனில் மம்தான பனர்ஜி வங்க இனத்தவர். எனவே அவர் தனது இனத்திற்கு விசுவாசமான தலைவராக இருக்கிறார். தமிழக தலைவர்கள் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் இல்லை. அதனால்தான் அவர்கள் தமிழ் இனத்திற்கு விசுவாசமானவர்களாக இல்லை. அண்மையில் பார்ப்பணர் குருமூர்த்தி தமிழக முதலமைச்சரையும் துணை முதலமைச்சரையும் ஆண்மையற்றவர்கள் என்று பேசினார். ஆனால் தமிழக அரசு அவர் மீது வழக்கு பதிவு செய்யவில்லை. மாறாக சீமான் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இதுகூடப்பரவாயில்லை. நடிகர் ராகவா லாரன்ஸ் என்பவர் சீமான் தமிழர்களுக்காக பேசுவதை தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் இனி பேசினால் கடும் விளைவுகள் வரும் என்று மிரட்டுகிறார். என்னடா இது தமிழனுக்கு வந்த சோதனை தமிழ்நாட்டுக்கு பிழைக்க வந்த நடிகர்கள் தமிழனை ஆள நினைப்பது மட்டுமன்றி தமிழனை மிரட்டவும் ஆரம்பித்து விட்டார்களே தமிழ்நாட்டுக்கு பிழைக்க வந்த நடிகர்கள் தமிழனை ஆள நினைப்பது மட்டுமன்றி தமிழனை மிரட்டவும் ஆரம்பித்து விட்டார்களே இப்படி ஒருவர் கர்நாடகாவில் இருந்துகொண்டு கன்னடர்களுக்கு எதிராக பேச முடியுமா இப்படி ஒருவர் கர்நாடகாவில் இருந்துகொண்டு கன்னடர்களுக்கு எதிராக பேச முடியுமா அவ்வாறு பேசியிருந்தால் இந்நேரம் பெற்றோல் குண்டு வீசியிருக்கமாட்டார்களா அவ்வாறு பேசியிருந்தால் இந்நேரம் பெற்றோல் குண்டு வீசியிருக்கமாட்டார்களா ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் எப்படி இவர்களால் தமிழனுக்கு எதிராக தைரியமாக பேசவும் செயற்படவும் முடிகிறது ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் எப்படி இவர்களால் தமிழனுக்கு எதிராக தைரியமாக பேசவும் செயற்படவும் முடிகிறது தமிழ்நாட்டில் உப்பு போட்டுச் சாப்பிடுகிற தமிழன் ஒருவன் கூட இல்லை என்று இவர்கள் நினைக்கிறார்களா\n5 மில்லியன் டொலர் கையூட்டு பெற்றதை மறுப்பாரா மகிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=1546", "date_download": "2019-12-10T06:09:14Z", "digest": "sha1:S5CBETDLVCVS267QVTWS6BB2ZHDVLDQ6", "length": 10107, "nlines": 109, "source_domain": "puthu.thinnai.com", "title": "மாலைத் தேநீர் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஆற்றோர மணல் படுகைகளைப் போல்\nஓர் முழு நாளிற்கான மனச் சலனங்களை\nகழுவித் தூரெடுக்கும் ஆற்றல் மிக்கதாய்\nமாலைத் தேநீர்கள் உருப்பெற்று விடுகின்றன\nபின் பிடரி வழியாய் உங்கள் உயிர் குடிக்கும்\nசில எம காத உருவங்களையோ\nஓர் தேநீரின் இதமான கதகதப்பில்\nமென்னிருள் கொ��்ட ஓர் பொன் மாலைப் பொழுதோ\nதேநீர்களன்றி சேயில்லா மலடி போல்\nஉங்களையும் மீறிய ஓர் கொடுஞ் சம்பவமொன்றில்\nநாவிடறும் துர் வார்த்தைப் பிரயோக நிலையில்\nசில நிமிடங்கள் வரையாவது நிறுத்தப்படக்கூடும்\nSeries Navigation சென்னை வானவில் விழா – 2011சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 40\nஎன் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை\nஅப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்\nநினைவுகளின் சுவட்டில் – (70)\nஎதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து\nஉருவு கண்டு எள்ளாமை வேண்டும்\nஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)\nஎனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)\nஇலை துளிர்த்துக் கூவட்டும் குயில்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara ) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5\nகவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா\nராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்\nகம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”\nஇலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….\nஅரச மாளிகை ஊக்க மருத்துவர்\nசென்னை வானவில் விழா – 2011\nதமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா\n2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4\nதற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:\nஇப்போதைக்கு இது – 2\nPrevious Topic: சென்னை வானவில் விழா – 2011\nNext Topic: சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 40\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-7816.html?s=dcb8ef7361204fd6fcbffca49b9455e4", "date_download": "2019-12-10T06:16:11Z", "digest": "sha1:LYTLNSJBBJVB5VBOT3A7FWYWNXUKX3DV", "length": 1873, "nlines": 19, "source_domain": "www.brahminsnet.com", "title": "எல்லாமே நம்பர் 3 [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nஅயோத்தி தீர்ப்பில் எல்லாமே நம்பர் 3 .\n* அயோத்தி வழக்கை விசாரித்தது .3 நீதிபதிகள் .\n* தீர்ப்பு அறிவித்த நீதிமன்ற அறை எண் 21 . அதாவது ( 2 + 1 ) = 3 .\n* தீர்ப்பு வெளியான நேரம் பிற்பகல் 3.30 மணிக்கு .\n* தீர்ப்பு வெளியான தேதி அக்டோபர் 30 .\n* தீர்ப்பு எதிர்த்து மேல்முறையீடு செய்ய 3 மாதம் அவகாசம் .\n* சர்ச்சைக்குரிய இடத்தை 3 ஆக பிரிக்க தீர்ப்பு .\n* எண் கணித ஜோதிடப்படி வியாழக்கிழமைக்கு ( தீர்ப்பு வெளியான நாள் ) வழங்கப்பட்டுள்ள எண் 3 .\n* 60 ஆண்டுகளாக வழக்கு நடந்தாலும் , தீர்ப்பு வெளியான ஆண்டு 2010 . அதாவது ( 2 + 0 + 1 + 0 ) = 3 .\nஇன்னும் யோஜித்து நிறைய சொல்வார்கள் .\n--- தினகரன் . 2 அக்டோபர் 2010 .\nPosted by க. சந்தானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2012/11/blog-post.html", "date_download": "2019-12-10T05:39:25Z", "digest": "sha1:GS2FJ77UZLUXFMDFCPWPRRL65KY2NVTJ", "length": 9604, "nlines": 245, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: தில்லிகை-நவம்பர் நிகழ்வு", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஅழகு சுப்பையா, இள முனைவர் பட்ட ஆய்வாளர்\nகயல்விழி முத்துலெட்சுமி , இணையப் பதிவர்\nகைலாசம்: சிவனைத் தேடிச் சீனப் பயணம்\nஎம்.ஸ்ரீதரன், இந்திய வெளியுறவுப் பணி\n10 நவம்பர் 2012, இரண்டாம் சனிக்கிழமை, மாலை சரியாக 3 மணிக்கு\nபாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம்\nஅனுமதி இலவசம். இலக்கிய ஆர்வம் கொண்டோர் வருக\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அறிவிப்பு , தில்லிகை , நிகழ்ச்சி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஊடறு -சிங்கப்பூர் பெண்நிலைச்சந்திப்பின் மூன்றாம் அமர்வு\nகடப்பதெப்படி, நிரப்புதல் – கா.சிவா கவிதைகள்\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/recipe-lemon-poppyseed-cake-953922", "date_download": "2019-12-10T05:32:16Z", "digest": "sha1:XMV54CDGCXL2FNSGEATUOLXDUATTDKOI", "length": 5919, "nlines": 76, "source_domain": "food.ndtv.com", "title": "லெமன் பாப்பி சீட் கேக் ரெசிபி: Lemon Poppy Seed Cake Recipe in Tamil | Lemon Poppy Seed Cake செய்வதற்கான ஸ்டெப்ஸ்", "raw_content": "\nலெமன் பாப்பி சீட் கேக்\nலெமன் பாப்பி சீட் கேக் ரெசிபி (Lemon Poppy Seed Cake Recipe)\nவிமர்சனம் எழுதRecipe in Hindi\nலெமன் பாப்பிசீட் கேக் தயாரிப்பது எப்படி\nதயார் செய்யும் நேரம்: 15 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 40 நிமிடங்கள்\nசமைக்க ஆகும் நேரம்: 55 நிமிடங்கள்\nஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இந்த லெமன் சிரப் சேர்க்கப்பட்ட கேக்கை எப்படி வீட்டிலேயே செய்து அசத்தலாம் என்பதை பார்ப்போம். லெமன் சிரப், விப்பிங் க்ரீம் மற்றும் சாக்லேட் சேர்த்து எப்படி ருசியான கேக்கை தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.\nலெமன் பாப்பி சீட் கேக் சமைக்க தேவையான பொருட்கள்\n1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்\n1 gms பேக்கிங் சோடா\n2 gms வென்னிலா எசன்ஸ்\n25 மில்லி லிட்டர் எலுமிச்சை சாறு\n40 gms பாப்பி சீட்\n50 gms எலுமிச்சை துருவல்\n50 gms எலுமிச்சை சிரப்\n20 gms விப்பிங் க்ரீம்\nலெமன் பாப்பி சீட் கேக் எப்படி செய்வது\n1.மைதா, பேக்கிங் பவுடர், உப்பு மற்றும் பேக்கிங் சோடா போன்றவற்றை சலித்து வைத்து கொள்ளவும்.\n2.மற்றொரு பௌலில் வெண்ணெய் மற்றும் சர்க்கரையை சேர்த்து அத்துடன் முட்டையும் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும். அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் கேண்டி சேர்த்து கொள்ளவும்.\n3.இந்த கலவையை உங்களுக்கு பிடித்த வடிவத்தில் இருக்கும் பேக்கிங் ட்ரேயில் ஊற்றி 180 செல்சியஸில் 25 முதல் 30 நிமிடங்கள் வரை வைக்கவும். அதன் பின் அதில் லெமன் சிரப் ஊற்றவும்.\n4.அதன் மேல் ஃப்ரெஷான பெர்ரியை வைத்து அலங்கரிக்கவும்.\n5.இந்த கேக்கை சூடாக விப்பிங் க்ரீம் மற்றும் சாக்லேட்டுடன் பரிமாறவும். ·\nKey Ingredients: மைதா , பேக்கிங் பவுடர், உப்பு , சர்க்கரை , பேக்கிங் சோடா, முட்டை , வெண்ணெய் , வென்னிலா எசன்ஸ், எலுமிச்சை சாறு , பாப்பி சீட் , எலுமிச்சை துருவல், பரிமாற:, எலுமிச்சை சிரப் , விப்பிங் க்ரீம் , பெர்ரி\nஸ்பைஸ்டு ஆரஞ்சு வேலன்சியா கேக்\nஸ்பைஸ்டு ஆரஞ்சு வேலன்சியா கேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/ncp/", "date_download": "2019-12-10T04:52:29Z", "digest": "sha1:UPCJWD6CXG27LB3YCDJ2YVU2YZV7FOWW", "length": 11349, "nlines": 142, "source_domain": "nadappu.com", "title": "NCP Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் முக்கிய அம்சங்கள்…\nஅமமுக-விற்கு தேர்தல் ஆணையம் அங்கிகாரம் அளித்தது..\nகாரைக்கால் சு���்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை..\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு’..\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nசூடான் தொழிற்சாலை தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு..\nதிகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் ஜாமினில் விடுதலை..\nஇந்தியை கற்றால் வடமாநிலங்களில் வேலை கிடைக்கும் : அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர் : உலக வங்கி தகவல்..\nதனிக்கொடி, தனிச்சின்னத்துடன் நித்யானந்தாவின் ‘கைலாசா’ நாடு..\nTag: anti-BJP front, congress, NCP, Raj Thackeray, எம்என்எஸ், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பாஜக\nமகாராஷ்ட்ராவில் ராஜ்தாக்கரேவுடன் கைகோர்க்க காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் தீவிரம்\nமகாராஷ்ட்ராவில், தனது பழைய கூட்டாளியான சிவசேனாவுடனான உறவை உறுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ள நிலையில், ராஜ்தாக்கரே தலைமையிலான எம்என்ஸ் கட்சியைச்...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா..\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் ��ப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/Or2PHxvvdV திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா. https://t.co/UYkjKv2woQ\nhttps://t.co/LLvFFWmY7F திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா. https://t.co/qbYCxCxE0C\nஅண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. https://t.co/51b3yC6aiK\nமராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-12-10T05:11:58Z", "digest": "sha1:MQ3YVUSQHVKVWC45TWCG3JFJUKPGN33N", "length": 5346, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜான் பர்டெட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜான் பர்டெட் (John Burdett , பிறப்பு: ஆகத்து 16 1888, இறப்பு: ஏப்ரல் 16 1974), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1919 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nஜான் பர்டெட் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 15 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 09:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட���டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424024", "date_download": "2019-12-10T05:08:55Z", "digest": "sha1:BA7DI7NJL5TP6XHNW3KDKNYCRV4ZMHTD", "length": 19961, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "சமூக பங்களிப்பில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் தடுப்பு பணி: மாற்றத்தை ஏற்படுத்த பொதுமக்களுக்கு அழைப்பு| Dinamalar", "raw_content": "\nடாய்லெட்டில் வசிக்கும் மூதாட்டி 8\nகாங்.,- எம்.பி.,க்கள் மன்னிப்பு கேட்க மத்திய அரசு ... 7\nகாஷ்மீர் விவகாரம்: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை 3\nகார், லாரி மோதல்; டிரைவர் பலி\n'மரத்தை வெட்டக் கூடாது' :உத்தவ் தாக்கரே உத்தரவு 5\nதிருவள்ளூர் வி.ஏ.ஓ. தூக்கிட்டு தற்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nதேசிய நலனுக்காகவே குடியுரிமை மசோதா: ராஜ்நாத் 4\nபணக்காரர்களுக்கு ரசகுல்லா: பிரியங்கா 4\nதி.மலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது 3\nசமூக பங்களிப்பில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் தடுப்பு பணி: மாற்றத்தை ஏற்படுத்த பொதுமக்களுக்கு அழைப்பு\nநாமக்கல்: ஒவ்வொரு தனி நபரும், எச்.ஐ.வி., இல்லா சமூகம் உருவாக தங்களின் அர்ப்பணிப்பையும், பங்களிப்பையும் அளிக்க வேண்டும் என்ற நோக்கில், டிச.,1 (இன்று)உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது.\n'சமூக பங்களிப்பு மூலம் எச்.ஐ.வி., எய்ட்ஸ் தடுப்பு பணியில் மாற்றத்தினை ஏற்படுத்துதல்' என்ற கருத்தை, 2019ம் ஆண்டில், மையக்கருத்தாக கொண்டு, இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே, தமிழகத்தில்தான், எச்.ஐ.வி., உள்ளோரை கண்டறிய அதிக நம்பிக்கை மையங்கள், கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள் உள்ளன. தமிழகத்தில், நாமக்கல் மாவட்டத்தில், எய்ட்ஸ் இல்லாத சமுதாயம் உருவாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறையினர் கூறியதாவது: கடந்த, 2016-17 ம் ஆண்டு, கர்ப்பிணிகளிடையே நடத்தப்பட்ட ஆய்வின்படி, எச்.ஐ.வி., தொற்றின் நிலை, நாமக்கல் மாவட்டத்தில், 0.50 சதவீதம், தமிழகத்தில், 0.27 சதவீதம், இந்திய அளவில், 0.28 சதவீதம். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, ராசிபுரம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைகளில் செயல்படும் ஏ.ஆர்.டி., கூட்டு மருந்து சிகிச்சை மையங்களில், கடந்த, அக்., வரை, 7,286 பேர், தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொல்லிமலை, மல்லசமுத்திரம், கபிலர்மலை, மோகனூர், எரும��்பட்டி, சேந்தமங்கலம், ப.வேலூர், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வினைதீர்த்தபுரம் ஆகிய, 10 அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இணை ஏ.ஆர்.டி., மையங்கள் செயல்படுகின்றன. மாவட்டத்தில், அரசு மருத்துவமனைகளில், 10 ஆயிரம் பேர் பரிசோதனை செய்து கொண்டால், அதில், 25 பேர் எச்.ஐ.வி., எய்ட்ஸ் பாதிப்பிருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. அவர்களுக்கு, கூட்டு மருந்து சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். எச்.ஐ.வி., எய்ட்ஸ் தடுப்பு குறித்து, இளைய தலைமுறையினர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 53 செஞ்சுருள் சங்கங்கள், மாவட்டத்தில், பல்வேறு கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட்டு, 6,300 மாணவ, மாணவியர் தன்னார்வ உறுப்பினர்களாக உள்ளனர். ஒதுக்குதல் மற்றும் புறக்கணிப்புகளை அறவே ஒழிக்கும் நோக்கில், அதிகப்படியான மக்களை சென்றடைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு தொடர் நிகழ்ச்சிகள், துண்டு பிரசுரங்கள் மூலம், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் மூலம், நாமக்கல் மாவட்டம், 2016ல், முதல் இடத்தில் இருந்து, ஐந்தாம் இடத்துக்கு சென்றது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nமுதுகலை ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிரைவில் தத்கல் மின் இணைப்பு: அமைச்சர் தங்கமணி தகவல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே ���ா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமுதுகலை ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிரைவில் தத்கல் மின் இணைப்பு: அமைச்சர் தங்கமணி தகவல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/dec/02/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3295767.html", "date_download": "2019-12-10T06:24:05Z", "digest": "sha1:5OFE535KJHQUIYRZJZLSQPWR7ZHIWU5F", "length": 6761, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இந்து மக்கள் கட்சி நிா்வாகிகள் கூட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nஇந்து மக்கள் கட்சி நிா்வாகிகள் கூட்டம்\nBy DIN | Published on : 02nd December 2019 10:54 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுட���யூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஓட்டப்பிடாரத்தில் இந்து மக்கள் கட்சி நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.\nஇக்கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் தளவை க.காசிராஜா தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் ச.ரவிகிருஷ்ணன்சிறப்புரையாற்றினாா். ஒன்றிய இளைஞா் அணித் தலைவா் ச.முத்துக்குமாா் ரூபவ், துணைத் தலைவா் க.காசிதுரை, இளைஞரணி துணைத் தலைவா் ஏ.முத்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். உள்ளாட்சி தோ்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. மேலும், ‘உள்ளாட்சித் தோ்தலை மாநில அரசு விரைந்து நடத்தாவிடில், மாநில அளவில் போராட்டம் நடத்துவது’ என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-12-10T04:34:24Z", "digest": "sha1:QXD4F4IDLOIKP5JKFJSY4Y6G4ZIONSEM", "length": 8157, "nlines": 174, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | டேய் இங்க எங்க சிங்கங்கள் இருக்குது Comedy Images with Dialogue | Images for டேய் இங்க எங்க சிங்கங்கள் இருக்குது comedy dialogues | List of டேய் இங்க எங்க சிங்கங்கள் இருக்குது Funny Reactions | List of டேய் இங்க எங்க சிங்கங்கள் இருக்குது Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nடேய் இங்க எங்க சிங்கங்கள் இருக்குது Memes Images (1222) Results.\nடேய் இங்க எங்க சிங்கங்கள் இருக்குது\nஅவங்க எங்க இருந்தா உனக்கென்னய்யா என்கிட்ட பிடுங்கின காச கொடுய்யா\nஷட் அப் யுவர் ப்ளடி மவுத்\nநாங்க லவ் பண்றோம் சார் நீங்கதான் எங்கள சேர���த்து வைக்கணும்\nஏன் நான் இங்க வரக்கூடாதா\nஎங்கம்மாவ எப்படி காப்பத்தனும்ன்னு எங்களுக்கு தெரியும்\nஎங்க குடும்பத்த பத்தி கேவலமா பேசுனிங்கல்ல\nஎங்கல்லாம் சாமி அடி பட்டுச்சி\nஅது தெரிஞ்சா நான் ஏன்யா இங்க குத்தவைக்க போறேன்\nடேய் என்ன லந்து பன்றிங்களா \nசூதுன்னா என்னன்னு எங்களுக்கும் தெரியும்\nடேய் ஏண்டா இப்போ சட்டைய கழட்டுற\ncomedians Vadivelu: Vadivelu declares himself as rowdy - வடிவேலு தன்னையே ரவுடி என்று சொல்லிக்கொள்ளுதல்\nஎங்கம்மா சத்தியமா நான் ரவுடி யா\nஎங்கப்பாவ கொன்ன வால்டர் வெற்றிவேல் நீதான \nநீ யார்ரா கோமாளி இங்க வந்து ஏறுற\ncomedians Goundamani: Goundamani direct servants - வேலைக்காரர்களுக்கு கட்டளையிடும் கவுண்டமணி\nடேய் அல்லக்கைஸ் எல்லோரும் ரெடியா இருக்கீங்களா \nஅச்ச்சச்சோ இந்த கூட்டம் இங்க எங்க வந்தது\nடேய் அண்ணன் சிகப்புடா சட்டைய பார்த்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2019/07/roja-16-07-2019-sun-tv-serial-online/", "date_download": "2019-12-10T06:06:14Z", "digest": "sha1:6CKNNAQMMKTC3HIAEK6MJVFWCCDKRTRV", "length": 4168, "nlines": 68, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Roja 16-07-2019 Sun Tv Serial Online | Tamil Serial Today-247", "raw_content": "\nபீட்ரூட் கட்லெட் வீட்டிலேயே செய்முறை\nசாதாரணமாக கிடைக்கும் இந்த கீரையில் இவ்வளவு சத்துக்கள் உள்ளதா\nஇஞ்சி பூண்டு சட்னி வீட்டிலேயே செய்முறை\n விதை முதல் இலை வரை அனைத்தும் நன்மைகளே\nபீட்ரூட் கட்லெட் வீட்டிலேயே செய்முறை\nசாதாரணமாக கிடைக்கும் இந்த கீரையில் இவ்வளவு சத்துக்கள் உள்ளதா\nஇஞ்சி பூண்டு சட்னி வீட்டிலேயே செய்முறை\n விதை முதல் இலை வரை அனைத்தும் நன்மைகளே\nபீட்ரூட் கட்லெட் வீட்டிலேயே செய்முறை\nசாதாரணமாக கிடைக்கும் இந்த கீரையில் இவ்வளவு சத்துக்கள் உள்ளதா\nஇஞ்சி பூண்டு சட்னி வீட்டிலேயே செய்முறை\n விதை முதல் இலை வரை அனைத்தும் நன்மைகளே\nபீட்ரூட் கட்லெட் வீட்டிலேயே செய்முறை\nசாதாரணமாக கிடைக்கும் இந்த கீரையில் இவ்வளவு சத்துக்கள் உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/133344/", "date_download": "2019-12-10T05:52:00Z", "digest": "sha1:U2ZGE4HACZFXV2S2DMNL2PNOEOPL55SW", "length": 10057, "nlines": 162, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்…. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்��ட வேண்டும்….\nபுதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவின் அ​றிவுறுத்தலுக்கமைய, நாட்டிலுள்ள அனைத்து அரச அலுவலகங்களிலிருந்து, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு வருகின்றன.\nஅதன்படி, இனிவரும் நாள்களில், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலான அரச இலட்சினை காட்சிப்படுத்தப்பட வேண்டுமென்று, புதிய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலஞ்சம் கொடுப்பதை 25 வீத இலங்கையர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்க் கட்சித் தலைவர் இன்றிக் கூடவுள்ள அரசியலமைப்புப் பேரவை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரிக்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிரான தடையுத்தரவு மீண்டும் நீடிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரியங்கரவிற்கு எதிரான தீர்ப்பு குறித்து இன்று தீர்மானம் என்கிறது வெளிவிவகார அமைச்சு…\nதிரு. கோத்தாபய ராஜபக்ஷவின் ஆரம்பமே\nநியாயமானவற்றை யார் செய்தாலும் அவை\nமேலும், அரசியலில்/ ஆட்சியில் மதங்களின்\nஅது பல நடப்புப் பிரச்சனைகளிலிருந்து விடுபட\nமோடியின் அழைப்பை கோத்தாபய ராஜபக்ஸ ஏற்றார்..\n“உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nஇலஞ்சம் கொடுப்பதை 25 வீத இலங்கையர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்\nஅரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை… December 9, 2019\nஎதிர்க் கட்சித் தலைவர் இன்றிக் கூடவுள்ள அரசியலமைப்புப் பேரவை… December 9, 2019\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரிக்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு… December 9, 2019\nமரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிரான தடையுத்தரவு மீண்டும் நீடிப்பு… December 9, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் ���ெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/vasan-eye-care-hospital(unit-of-vasan-health-care-pvt-ltd)-tiruchirappalli-tamil_nadu", "date_download": "2019-12-10T06:43:36Z", "digest": "sha1:JWDM5R532NVMBY7MXV3BQIG3TJMKSNTO", "length": 6625, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Vasan Eye Care Hospital(Unit Of Vasan Health Care Pvt Ltd) | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=3&search=inneme%20cimemava%20pathi%20pesa%20aarambiche", "date_download": "2019-12-10T06:21:12Z", "digest": "sha1:MMIRPC66JA2IZVEKSYLEYBRGVZJC23BL", "length": 8289, "nlines": 177, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | inneme cimemava pathi pesa aarambiche Comedy Images with Dialogue | Images for inneme cimemava pathi pesa aarambiche comedy dialogues | List of inneme cimemava pathi pesa aarambiche Funny Reactions | List of inneme cimemava pathi pesa aarambiche Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nசப்பிட போறோம் பார்சல் வாங்கி வரம்\nநான் ஏன்டா கான்ஸ்டபிளா இருக்கணும்\nஅம்மா நான் சிகரெட் அடிக்கறத நிப்பாட்டிட்டேன்\nஇதுக்கு ஒரு குருட்டுத்தனமான முட்டாள்தனமும் முரட்டுத்தனமான புத்திசாலித்தனமும் வேணும்\nடேய் வண்டிய நிறுத்துடா இவன இறக்கி விட்டுடலாம்\nஎஸ் டி டி கோட் ஃபாதர் காலிங்\nஇந்த 5 விதிகளை பாலோ பண்ணினா கிட்னாப்பிங் சாதாரண மேட்டர்\nநா���் கீழ போயிட்டு உங்க பொண்ண அனுப்பறேன்\nஉங்க மாச சம்பளம் எவ்வளவு\nஹேய் நீ பேசுறது அவங்களுக்கு கேக்காது டீ\nநீங்க மூணு பெரும் நோ ஜாப் போஸ்ட்லதானே இருக்கீங்க\nஎன்ன பண்ணினா பாஸ் இந்த நோய் வரும்\nheroes vijaysethupathi: Crazy vijay sethupathi - பைத்தியக்காரத்தனமாக நடந்துக்கொள்ளும் விஜய் சேதுபதி\nஹேய் இருடி இருடி கூல்\nஎவன்டா சில்லறை இல்லைன்னு சொன்னது\nநல்லா யோசிச்சி பார்த்தேன் மாமா பிரச்சினை கண்டுபிடிக்க முடியல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/63896", "date_download": "2019-12-10T04:57:25Z", "digest": "sha1:VBLTB4YDA7KLLUC34V6TUZ73V7LM7YWO", "length": 8639, "nlines": 84, "source_domain": "metronews.lk", "title": "அலஸ்-குணசேகர கிண்ண கூடைப்பந்தாட்டம் றோயல் அணியை கேட்வே அணி சந்திக்கிறது – Metronews.lk", "raw_content": "\nஅலஸ்-குணசேகர கிண்ண கூடைப்பந்தாட்டம் றோயல் அணியை கேட்வே அணி சந்திக்கிறது\nஅலஸ்-குணசேகர கிண்ண கூடைப்பந்தாட்டம் றோயல் அணியை கேட்வே அணி சந்திக்கிறது\nகொழும்பு றோயல் கல்­லூ­ரிக்கும் கொழும்பு கேட்வே கல்­லூ­ரிக்கும் இடை­யி­லான 3ஆவது வரு­டாந்த கூடைப்­பந்­தாட்டப் போட்டி கொஸ்­வத்­தையில் அமைந்­துள்ள கேட்வே கல்­லூரி கூடைப்­பந்­தாட்ட அரங்கில் எதிர்­வரும் ஞாயிற்­றுக்­கி­ழமை பிற்­பகல் நடை­பெ­ற­வுள்­ளது.\nஇப் போட்டி அலஸ் – குண­சே­கர கிண்­ணத்­துக்­காக நடை­பெ­ற­வுள்­ளது. மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்னர் ஆரம்­ப­மான இத் தொடரில் அங்­கு­ரார்ப்­பண போட்­டியில் றோயல் கல்­லூ­ரியும் கடந்த வருடப் போட்­டியில் கேட்வே கல்­லூ­ரியும் வெற்­றி­பெற்­றி­ருந்­தன.\nகூடைப்­பந்­தாட்ட விளை­யாட்டை பிர­சித்­தி­பெறச் செய்யும் நோக்­கி­லேயே இந்த வரு­டாந்த கூடைப்­பந்­தாட்டப் போட்டி ஆரம்­பிக்­கப்­பட்­ட­தாக றோயல் கல்­லூரி அதிபர் கே. ஏ. அபே­ரட்ன, கேட்வே கல்­லூரி தலைவர் டாக்டர் ஹர்ஷ அலஸ் ஆகியோர் தெரி­வித்­தனர்.\nறோயல் கல்­லூரி அணிக்கு வெனுஜா கம்­லத்தும் கேட்வே கல்­லூரி அணிக்கு செவான் டி கொஸ்­தாவும் தலை­வர்­க­ளாக விளை­யா­டு­கின்­றனர். இதே­வேளை இந்த இரண்டு பாட­சா­லை­க­ளி­னதும் 15 வய­துக்­குட்­பட்ட அணி­க­ளுக்கு இடை­யி­லான கூடைப்­பந்­தாட்டப் போட்டி பிற்­பகல் 3.00 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது.\nஅதனைத் தோடர்ந்து கேட்வெ கல்­லூ­ரிக்கும் தேவி பாலிகா வித்­தி­யா­ல­யத்­துக்கு இடை­யி­லான அழைப்பு கூடைப்­பந்­தாட்டப் போட்டி நடை­பெறும். இப�� போட்டி முடிவில் றோயல் கல்­லூ­ரிக்கும் கேட்வே கல்­லூ­ரிக்கும் இடை­யி­லான போட்டி நடை­பெறும்.\nஅலஸ் – குண­சே­கர கிண்­ணத்­துக்­கான பிர­தான போட்­டிக்கு மலே­சி­யாவில் இயங்­கி­வரும் மோனாஷ் பல்­க­லைக்­க­ழகம் அனு­ச­ரணை வழங்­கு­வ­துடன் றோயல் கல்­லூரி கூடைப்­பந்­தாட்ட ஆலோசனை மற்றும் முகாமைத்துவக் குழுவினரும் கேட்வே கல்லூரி கூடைப்பந்தாட்டக் குழுவினரும் இணைந்து நடத்துகின்றனர்.\nஇன்னும் இருபது நாட்கள்: பிக்பொஸ் வீட்டில் கமலின் திட்டம் என்னவாக இருக்கும்\nநீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து பழைய மாணவர் கிரிக்கெட்; இருபாலாரிலும் ஸ்ட்ரிக்ட், ரூலர்ஸ் அணிகள் சம்பியனாகின\nசவூதியில் உலக அதிபார குத்துச்சண்டை சம்பியன் பட்டங்களை மீளக் கைப்பற்றினார் அன்தனி…\nமே. தீவுகளில் 19 வயதின்கீழ் மும்முனை கிரிக்கெட்: இலங்கை அணி பிரகாசிக்கும் என…\nஆசிய மாஸ்டர்ஸ் மெய்வல்லுநர் போட்டியில் மலையகத்தின் சத்தியசீலனுக்கு தங்கம்\nஇலங்கை கால்பந்தாட்ட அணிகளுக்கு ஏமாற்றம்\nகிண்ணியா மகாவலி ஆற்றில் தோணி கவிழ்ந்து காணாமல் போன இருவரும்…\n34 வயதில் பின்லாந்து பிரதமராகும் சனா மெரீன்\nசிலி விமானம் 38 பேருடன் காணாமல் போயுள்ளது\nபௌத்த அடிப்­ப­டையைக் கட்­டி­யெ­ழுப்பி பொதுத் தேர்­த­லுக்கு…\nசுவிஸ் தூதரக அதிகாரியின் மன அழுத்தம் குறித்து ஆராயவும்…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsrule.com/ta/category/computer-internet/page/6/", "date_download": "2019-12-10T05:22:32Z", "digest": "sha1:RH2YCR6RAKR4QAWY4JO5VFLW6DDAVSGG", "length": 8216, "nlines": 86, "source_domain": "newsrule.com", "title": "கம்ப்யூட்டர் & இணைய சென்னை - பக்கம் 6 என்ற 23 - செய்திகள் விதி | அறிவியல் & தொழில்நுட்ப சுவாரஸ்யமான செய்தி", "raw_content": "\nகணினி பற்றி அனைத்து & இணைய பொருள்.\nஎப்படி நான் ஒரு நிர்வாகி கடவுச்சொல்லை இல்லாமல் என் பிசி பெற\nஸ்டீபன் விண்டோஸ் இல் ஒரு நிலையான பயனர் கணக்கு பயன்படுத்தி வருகிறது 8, ஆனால் அவர் நிர்வாக மறந்துவிட்டார் ... மேலும் படிக்க\nநீங்கள் என்னை ஒரு மலிவான மடிக்கணினி தேர்வு உதவ முடியும்\nவிண்டோஸ் 10: மைக்ரோசாப்ட் பயன்பாடுகள் அண்ட்ராய்டு மற்றும் ஐபோன் வரும்\nதலைமை நிர்வாகி சத்ய Nadella மைக்ரோசாப்ட் மொபைல் வெளியே பெறுவது எனவும் கூறுகிறது, ஆனால் உத்தி ஆகும் ... மேலும் படிக்க\n20 சிறந்த புதிய ஐபோன் மற்றும் ஐபாட் பயன்பாடுகள் மற்றும் விளையாட்டுகள் இந்த வாரம்\nMinecraft நேரம் ஸ்டாப் மோஷன் திரைப்படம் படைப்பாளர், BuzzFeed செய்திகள், பிட்டொரென்ட் ஷூட், நிறைவேற்று, லெகோ ... மேலும் படிக்க\nஅமேசான் கின்டெல் Paperwhite 2015 விமர்சனம்: தீவிர, சிறந்த இன்னும்\nபுதிய பாசம் திரையில் பிக்சல்கள் இருமுறை எண் மற்றும் வேகமாக மற்றும் தெளிவாக உள்ளது, தயாரித்தல் ... மேலும் படிக்க\nதி 11 ப்ளேஸ்டேஷன் விளையாட்டுகள் நீங்கள் முற்றிலும் வரும் ஆண்டில் தவிர்க்க முடியாது\nகடந்த கார்டியன் இருந்து, தம்மைச் 4 மற்றும் விதியை ட்ரீம்ஸ், திட்ட மார்பியஸூம் டூட்டி கால் ... மேலும் படிக்க\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் வழங்க வேண்டும் 10 ஜூலை மாதம் இலவசமாக\nவிண்டோஸ் இறுதி பதிப்பு விண்டோஸ் பயனர்கள் ஒரு இலவச மேம்படுத்தல் இந்த கோடை விடுதலை செய்யப்பட வேண்டும் ... மேலும் படிக்க\nவிண்டோஸ் 10 'விண்டோஸ் கடைசி பதிப்பு இருக்கும்’\nமைக்ரோசாப்ட் சிறிய செல்ல, மேலும் அடிக்கடி மேம்படுத்தல்கள் - அனைத்து முக்கியமான பதிப்பு பொருள் ... மேலும் படிக்க\n80 ஏக்கம் தொழில்நுட்ப நடத்த எடுக்கும் என ZX ஸ்பெக்ட்ரம் மீண்டும் பீப்ஸ்\nபிரச்சாரம் crowdfunding பிறகு ஒரு ரெட்ரோ விளையாட்டுகள் கன்சோல் போன்ற கிளைவ் சின்க்ளேர் கணினி வருமானத்தை மேலும் படிக்க\nஅல்காரிதம் 'வெறும் ஐந்து பதிவுகள் இருந்து எதிர்கால நட்பு தேவதைகள் அடையாளம்’\nமுடிவடையும் சமூகவிரோத நடத்தை தடை செய்யப்பட்டார் யார் ஒரு வலைத்தளம் கருத்துதெரிவிப்பவரின் காணப்பட்டது முடியும் ... மேலும் படிக்க\nஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆய்வு: காவிய பேட்டரி ஆயுள் மூலம் மீட்டெடுத்தார்\nஆப்பிள் வாட்ச் தொடர் 5 நேரடி\nஐபோன் 11: ஆப்பிள் சிறந்த கேமராக்கள் மூலம் புதிய ப்ரோ ஸ்மார்ட்போன்கள் தொடங்குகிறது\nநான் மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் ஒரு புற்றுநோய் மருத்துவர் இருக்கிறேன். இந்த நான் கற்று என்ன\n£ 1,000 வீடியோ எடிட்டிங் சிறந்த பிசி என்ன\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nபக்கம் 6 என்ற 23 முதல் முந்தைய2345678910அடுத்த கடந்த\nPinterest மீது அது பொருத்தவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=25939", "date_download": "2019-12-10T06:31:53Z", "digest": "sha1:JX5E44IW4GKYES24R3QIXXZZG2KGDLL5", "length": 45098, "nlines": 100, "source_domain": "puthu.thinnai.com", "title": "சிறை பட்ட மேகங்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபிணமான உணர்வோடு படுக்கையிலிருந்து உத்தரத்தை பார்த்த என் கண்களில் நிழலாடியது கச்சிதமாக வட்ட வடிவில் வட்ட முடிச்சு போடப்பட்ட சுருக்கான கயிறு.கயிறு காற்றில் லேசாக அசைந்தது என் கழுத்தில் தடம் பதிக்க காத்திருக்கிறேன் என்பதாய்.\nஉள்ளங்கைகளின் மேல் தலை வைத்து இடது காலின் மேல் வலது காலை வைத்துக்கொண்டு மல்லாந்து படுத்திருந்த எனக்கு தலையின் பாரம் தாங்க மாட்டாது கைகள் வலிக்கத் துவங்கியது.கழுத்தும் இறுகிப்போனதாய் தெரியவே சற்று ஒருக்களித்து படுத்தேன். கழுத்தில் சுருக்குக்கயிறு இறுக்கும் போது வலி இதை விட அதிகமாக இருக்குமோவென்று யோசித்தேன்.எதற்கும் லாயக்கற்ற எனக்கு வலியின் ஸ்பரிசம் மட்டும் தேனாய் இனித்திடுமா என்ன எண்ணங்கள்அதன் அலைவரிசையில் பாய்ந்தோடியது.திகைத்துப்போனவனின் அரண்ட பார்வையாய் மரணம் குறித்த மெல்லிய பயச்சாயல் ரேகைகளாய் மாறி நெற்றியில் படர்ந்தது.வியர்வை அரும்புவதற்காய் தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தது.\nஎன்ன தான் இருந்தாலும் சாமண்ணண் இப்படி செய்திருக்கக்கூடாது. “ஏண்டா நாதாரி காச திருப்பித்தர வக்கில்லைன்னா ஏண்டா வாங்கனும்.எனக்கு தெரியாது காசு வட்டியோட நாளைக்கு காலையில வந்து சேர்ந்துடனும்.இல்லைன்னா நடக்கிறதே வேற”-மிரட்டிவிட்டு சென்றுவிட்டார்.\nவட்டிக்கு காசை கடனாக வாங்கினவன் சரியான சமயத்தில் காசை திருப்பி தரவில்லை என்றாலும் அல்லது வட்டி கட்ட தாமதமானலும் இது போன்ற ஏச்சு பேச்சுக்கு இடமாவது நான் கண்கூடாய் பல இடங்களில் பார்த்தது.நானே கூட பணம் வசூல் செய்யும் கட்ட ப் பஞ்சாயத்து கும்பலில் கடைசி வரிசையில் முதலாவதாய் தான் நின்றிருப்பேன். முன்னால் நிற்பவனின் கத்தல் பேச்சு மட்டும் தான் காதில் விழும்.பணம் வாங்கினவன் பாவம் மிடறு விழுங்கிகொண்டிருப்பான்.முகம் சிவந்து போய் நாணிக்கோணி ஒரு ஜந்துவாய் தான் காட்சியளிப்பான்.இவைகள் ஏதுமற்று கஞ்சி போட்ட சட்டை கணக்காய் விறைப்பாய் மொறப்பாய் நின்று பேசுபவர்களுக்கு கடைசியில் பத்து பதினைந்து தட்டு செல்லத்தட்டுகளாவது கிடைக்கும்.அவைகள் இலவசமாய் தான் அளிக்கப்படும்.அதற்கு வட்டி கிடையாது. ஏனடா மொறைப்பாய் நின்றோமென்று அவனே கடைசியில் நினைக்கும் படியாய் செய்துவிடுவார்கள் இவர்கள்.நான் மட்டும் தனியனாய் கவனமாய் என் சுவாசக்காற்று கூட அவன் மீது விழாத வண்ணம் தூரமாகவே நின்றிருப்பேன்.மனசுன்னு ஒண்ணு இருக்குதுல்ல அதுக்கு யாரு பதிலு சொல்றதுன்ற மாதிரி தான் நினைத்து கொள்வேன். ஆனால் என் பங்குக்கு மட்டும் சாயங்கால நேரத்தில் ஒரு கட்டிங் உள்ளே தள்ளிவிடுவேன் அவர்கள் செலவில் சிக்கன் 65 சகிதம்.\nஇப்போது எனக்கே இந்த கதி ஏற்படுமென்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. சாமண்ணண் பெரிய ஆளாய் இருக்கலாம்.ஆனால் கூட மாட ஒத்தாசையாயிருக்கும் என்னையே மிரட்டிவிட்டு சென்றுவிட்டாரே என்பதை தான் என்னால் சீரணிக்க முடியவில்லை.\nஜில்லென்ற காற்று முகத்தில் பட்டு கடந்தது.முன்பு கூட காற்று வீசிக்கொண்டு தானிருந்தது. அரும்பின வியர்வைத்துளிகள் மீது காற்று பட்டதால் சில்லிடுகிறதோ என்னவோ\nதிடீரென்று எனக்கு ஞாபகம் வந்தது.அன்று வெங்கிளியானிடம் பணம் வசூலிக்க சென்ற போது சந்தடியின்றி காலையிலேயே பொழுது புலரும் முன்பேயே அவனது வீட்டிற்கு முன்பு சென்று நின்றுவிட்டோம்.சாமண்ணண் இதில் கில்லாடி.யாருமே எதிர்பார்க்காததையெல்லாம் செய்துவிடுவார்.நமக்கே சில சமயங்களில் எப்படி இவர் இதையெல்லாம் செய்கிறாரென்ற ஆச்சரியம் ஏற்படும்.ஒரு உதை விட்டாரென்றால் எழுவதற்கு ஐந்தாறு நாட்களாவது ஆகும் உதைப்பட்டவனுக்கு..இத்தனைக்கும் நன்றாக படித்தவர்.முதுகலை பட்டமும் எம்.பில்லும் பெயருக்கு பின்னால் எப்போழுதுமே ஒட்டிக் கொண்டிருக்கும்.நான் மட்டும் என்னவாம்.எம்.காம் படித்திருக்கிறேன்.எனக்கு தேவையா இதெல்லாம்.நினைப்பதுண்டு.ஆனால் நினைப்பே பிழைப்பதற்கான ஆதாரமாகிவிடுமா நான் வங்கியில் தான் வேலை செய்து கொண்டிருந்தேன்.என்ன ஒரு நாள் நான்கு ஐநூறு ரூபாய் நோட்டுகளை கட்டோடு கட்டாய் வைத்து நகர்த்தினேன்.அது கள்ளநோட்டாய் இருக்கிறதென்று பணத்தை எடுக்க வந்த வாடிக்கையாளர் கூற ஏக களேபரமாகி போலீஸுக்கு போகாத குறையாய் என்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.தனியாருக்கு சொந்தமானதால் நான் தப்பித்தது தம்பிரான் புண்ணியம் தானென்று சொன்னார்கள்.அந்த வங்கியில் இருந்த போது பெற்ற கடன் வசூல் செய்யும் அனுபவத்தை தான் செயல்வடிவில் இப்பொழுது இவருக்க��க செய்து கொண்டிருக்கிறேன்.\nஎன்ன தான் இருந்தாலும் மரக்கட்டை மனசும் பிணமான உணர்வும் என்னை ஆட்கொண்டிருந்த வேளையில் தான் நான் பிணம் சுவாசிப்பதையும் மரக்கட்டையில் அசைவுகளையும் உணர ஆரம்பித்தேன்.ஒரு வேளை பிணங்களின் நகரில் வசிக்க நேர்ந்ததால் என் சுவாசத்தையே நான் உணர ஆரம்பித்தேனா மரக்கட்டை உடலின் உணர்ச்சிகளுக்கான கொந்தளிப்புக்கு ஆசையே காரணமென்று கூறிய மகானின் தேடலில் என்னை தள்ளிவிட்ட பெருமை சாமண்ணணை தான் சேரும்.அவர் தானே எனக்காக சுருக்குக்கயிற்றுக்கு வழி வகுத்தவர்.\nகயிறு ஊசலாடிக்கொண்டிருந்தது.’உயிரே …உயிரே…வந்து என்னோடு கலந்துவிடு.’ தென்றலாய் பாடல் வரிகள் என் காதில் வந்து விழுந்தது.பாடல் வரிகள் தாலாட்டுவதாய் தான் இருக்கிறது.அவள் மடியில் நான் படுத்திருந்தால் இன்னும் சுகமாய் இருந்திருக்கும்.\nஎல்லாம் ’உயிரே’ திரைப்படம் வெளியான நேரத்தில் தான் தொடங்கியது.அவளை நான் காதலித்த மாதிரி தான் உணர்ந்தேன்.அவளும் எப்பொழுதாவது என் மீது பார்வையை மோத விடுவாள்.திருமணம் செய்து கொள்ள தீர்மானித்து என் விருப்படியே எல்லாம் இனிதே நிறைவுற்றது.இரண்டு குழந்தைகளை எனக்காய் பெற்றேடுத்தாள்.அதற்காக மட்டும் தானா அவள்ஆசையை அழித்துக்கொண்டவன் அவள் பால் கொண்டது காமம் மட்டும் தானாஆசையை அழித்துக்கொண்டவன் அவள் பால் கொண்டது காமம் மட்டும் தானாஎன் இச்சையை பூர்த்தி செய்து கொள்ள அவளுக்கு நான் கொடுத்த விலை இரண்டு குழந்தைகள். இது சரியாஎன் இச்சையை பூர்த்தி செய்து கொள்ள அவளுக்கு நான் கொடுத்த விலை இரண்டு குழந்தைகள். இது சரியா இல்லையென்று நான் உணர்ந்த போது தான் அவளுக்கும் இது உறைத்திருக்க வேண்டும்.அவள் படித்திருந்த படிப்பின் ஞாபகம் வேறு வந்து தொலைக்க அதுக்கு மட்டும் தானா நான்.என் படிப்பு என்ன ஆவது போன்ற குழப்பங்கள் குழப்ப குழம்பிய மனதுடன் இருந்த அவளது குழப்ப நேரத்தில் தான் என்னையும் வேலையிலிருந்து நீக்கினார்கள். ஏதோ உட்கார எதோ வீழ்ந்த கதையாய் இதையே காரணமாய் வைத்து ஊதலில் வைத்த பழம் போல் சீக்கிரமே பழுத்துவிட்டாள்.மலிவு விலையில் வாங்கின பிளாஸ்டிக் நாற்காலி சற்று மடங்கினாலும் பட்டென்று உடைந்து வீழ்வது போல் வாழ்க்கையும் உடைய,எனக்கு சிறிதளவும் சந்தேகமே ஏற்படவில்லை நான் தான் இத்தனைக்கும் காரணிய���ய் இருந்திருக்கிறேன் என்பது.பெண்ணுரிமைக்கும் மதிப்பளிக்கும் கூட்டத்தினருள் நானும் ஒருவனாய் இருந்ததினால் அவளது செய்கைகளை கண்டும் காணாது விட்டிருந்தேன்.விளைவு இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த பின்பு விவாகரத்து வரைக்கும் நீண்டிருக்கிறாள்.ஏதும் அறியாத என்னவென்றும் புரியாத இரண்டு பிள்ளைகளும் தடுமாறுகின்றனர்.அவர்களது வாழ்விற்கான ஆதாரம் இல்லையென்று நான் உணர்ந்த போது தான் அவளுக்கும் இது உறைத்திருக்க வேண்டும்.அவள் படித்திருந்த படிப்பின் ஞாபகம் வேறு வந்து தொலைக்க அதுக்கு மட்டும் தானா நான்.என் படிப்பு என்ன ஆவது போன்ற குழப்பங்கள் குழப்ப குழம்பிய மனதுடன் இருந்த அவளது குழப்ப நேரத்தில் தான் என்னையும் வேலையிலிருந்து நீக்கினார்கள். ஏதோ உட்கார எதோ வீழ்ந்த கதையாய் இதையே காரணமாய் வைத்து ஊதலில் வைத்த பழம் போல் சீக்கிரமே பழுத்துவிட்டாள்.மலிவு விலையில் வாங்கின பிளாஸ்டிக் நாற்காலி சற்று மடங்கினாலும் பட்டென்று உடைந்து வீழ்வது போல் வாழ்க்கையும் உடைய,எனக்கு சிறிதளவும் சந்தேகமே ஏற்படவில்லை நான் தான் இத்தனைக்கும் காரணியாய் இருந்திருக்கிறேன் என்பது.பெண்ணுரிமைக்கும் மதிப்பளிக்கும் கூட்டத்தினருள் நானும் ஒருவனாய் இருந்ததினால் அவளது செய்கைகளை கண்டும் காணாது விட்டிருந்தேன்.விளைவு இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த பின்பு விவாகரத்து வரைக்கும் நீண்டிருக்கிறாள்.ஏதும் அறியாத என்னவென்றும் புரியாத இரண்டு பிள்ளைகளும் தடுமாறுகின்றனர்.அவர்களது வாழ்விற்கான ஆதாரம்நானின்றி அமையாது அவர் உலகு.அதனால் அவர்களுக்காகவாவது நான் இந்த உலகில் உழல வேண்டும்.\nசுருக்குக்கயிற்றை சுருட்டி வைக்க நினைத்த போது தான் மறுபடியும் நினைவுக்கு வந்தது அவளுக்கு நான் அளித்த சுதந்திர வாழ்வு பற்றி.என்ன தான் இருந்தாலும் இவள் இப்படி செய்திருக்கக்கூடாது.முழுமையாக வக்கீல் படிப்பு கூட முடிக்காத நிலையில் தான் திருமணமே நடந்தேறியது.நான் அனுமதித்த பிறகு தான் படிப்பையே முடித்து வக்கீலானாள். வக்கீலானதால் தான் நீதிமன்றத்துக்கே நேரடியாய் சென்றுவிட்டாளோ என்னவோ\nசடாரென திரும்பி படுத்தேன்.தொலைக்காட்சியில் ஏதோ விளம்பரப்படம்.எதற்கானதை எதற்கு பயன்படுத்துவதென்ற வரைமுறையே இல்லாமல் போய்விட்டதாய் உணர்ந்தேன்.”வாய்தா…வாய���தா…”என்றால் “வாய்…தா வாய்…தா” என்று திரிபுபடுத்துவது கூட வாடிக்கையாகிவிட்டது.\nகன்னக்கதுப்பில் சூடான திவலைகள் உருளத்துவங்கியிருந்தன.காதோர முடிக்கற்றை நனைந்து போனதில் காற்று பட்டு ஈர உணர்வை அணு அணுவாய் அனுபவித்தேன்.எரிச்சலுற்ற மனதுக்கு இதமான அனுபவமாய்பட்டது அது.மரணத்தையும் இதே உணர்வோடு அனுபவிக்க முடியுமா என்னால்எனக்குள்ளேயே கேள்வி எழுந்து விடையின்றி அடங்கிப்போனது.மகிழ்ச்சியான வாழ்வில் திளைப்பவர்களென்று நாம் நினைப்பவர்கள் வாழ்விலும் ஏதோ ஒரு மூலையில் மெல்லிய சோகம் இழையோடுவது சில சமயம் புரிபடாது போய்விடுகிறது.அழகிய பட்டுப்புடவையின் எதாவது ஒரு மூலையில் சலவைத்தொழிலாளி இட்டு வைக்கும் அடையாளக்கரும்புள்ளி போல் தான் வாழ்விலும் சில கரும்புள்ளிகள் நிரந்தரமாய் தங்கிவிடுகிறது.சிதிலமடைந்த வாழ்வில் சிலந்திவலைகளாய் பின்னிப்பிணைந்திருக்கும் அவைகளற்ற நிலையில் வாழ்வது சாத்தியமற்று தான் போகிறது. வாழ வக்கற்ற கையாளாகாதவன் பேசுகிற பேச்சா இதுஎனக்குள்ளேயே கேள்வி எழுந்து விடையின்றி அடங்கிப்போனது.மகிழ்ச்சியான வாழ்வில் திளைப்பவர்களென்று நாம் நினைப்பவர்கள் வாழ்விலும் ஏதோ ஒரு மூலையில் மெல்லிய சோகம் இழையோடுவது சில சமயம் புரிபடாது போய்விடுகிறது.அழகிய பட்டுப்புடவையின் எதாவது ஒரு மூலையில் சலவைத்தொழிலாளி இட்டு வைக்கும் அடையாளக்கரும்புள்ளி போல் தான் வாழ்விலும் சில கரும்புள்ளிகள் நிரந்தரமாய் தங்கிவிடுகிறது.சிதிலமடைந்த வாழ்வில் சிலந்திவலைகளாய் பின்னிப்பிணைந்திருக்கும் அவைகளற்ற நிலையில் வாழ்வது சாத்தியமற்று தான் போகிறது. வாழ வக்கற்ற கையாளாகாதவன் பேசுகிற பேச்சா இதுஇல்லை அவனுக்கு இந்த யோசனையின் பலம் புரியுமாஇல்லை அவனுக்கு இந்த யோசனையின் பலம் புரியுமாபுலம் பெயரும் ஆசையில் தான் எல்லாவற்றையும் இழந்துவிடுகிறான் இவன்.வேலையாகட்டும் மனைவி மக்களாகட்டும்.எல்லாமும் எல்லாமாய் எவைகளுமற்று தனித்து நிற்க அவனால் முடியுமாபுலம் பெயரும் ஆசையில் தான் எல்லாவற்றையும் இழந்துவிடுகிறான் இவன்.வேலையாகட்டும் மனைவி மக்களாகட்டும்.எல்லாமும் எல்லாமாய் எவைகளுமற்று தனித்து நிற்க அவனால் முடியுமாதனி மரம் தோப்பாகாது. தனித்தவன் சொல் எடுபடாது.யோசனை மட்டும் பலமாகத்தான் இருக்கிறது.\nகண்களில் மீண்டும் பாழாய் போன சுருக்குக்கயிறு தெரிந்து தொலைத்தது.எதாவது செய்ய வேண்டுமே இதை.இல்லையேல் என்னையே இது விழுங்கிவிடும்.’அச்சம் தவிர். துணிந்து எழு’.நன்றாகத்தான் இருக்கிறது.ஆசையை தவிர்த்தாயிற்று.அச்சத்தை எப்படி தடுப்பது.\nஇடுப்பில் கட்டியிருந்த லுங்கி தளர்ந்திருந்தது.சுதாரித்து எச்சரிக்கை கலந்த அவசரத்தோடு லுங்கியை சரிசெய்து கொண்டேன்.\nபயமே கூடாது.பயந்தாலும் பயந்தது போல காட்டிக்கொள்ள கூடாது.இரண்டு நாட்களாய் வயிற்றை குமட்டிக்குமட்டி வாந்தியெடுத்துக்கொண்டு தான் இருக்கிறேன்.வயிறே காலியாகிவிட்டதாய் ஒரு உணர்வு.உடல் எடையிழந்து காற்றிலே பறப்பதாய் உணர்த்துகிறது. நடை தளர்ந்து எதையோ இழந்துவிடப்போகிறோம் என்று பயப்பட்டாலும் ‘ஒண்ணுமில்ல’ என்று பயத்தை வெளிக்காட்டாது தைரியப்பட்டிருந்தேன்.தைரியப்பட்டிருப்பதாய் நடித்தேன்.உள்ளுக்குள் ஒரு உதறல் இருந்தது நிச்சயமாக.துல்லியப்பட்டு போன அந்த உணர்வை உணர்ந்த எனக்கு மூன்றாம் நாள் பேரிடி காத்திருந்தது.வழக்கமாய் வயிறு குமட்ட ஒரு புரட்டலோடு வெளியே வந்து வீழ்ந்த சிவப்பு கங்குகள் தரையில் பட்டு சிதறின போது நெஞ்சிலே நெருப்புச்சூட்டின் எரிச்சல் அதிகமானதை உணர்ந்தேன்.எனக்குள் உறைந்த குவியலின் கிடங்குகளில் பதுக்கப்பட்டிருந்த உதிரம் விரயமாவதை கண்டு பயந்து பயச்சாயலின் வண்ணத்தை என் மீது பூசிக்கொண்டேன்.பயத்தின் விரல் பிடித்து நடை பழக துவங்கினேன்.தடுமாற்றத்தை தவிர்க்க தத்தளித்து தரை தொட முற்படும் போது தான் பெரிய மாற்றமொன்று என்னுள் நிகழத்துவங்கியிருந்தது.சதைகட்டுகள் சுருங்கின தோல்பையாய் தளர ஆரம்பித்திருந்தது.நான் வாழ என் வாழ்விற்கு இனியும் ஏதேனும் அர்த்தம் கற்பிக்க முடியுமா.யோசிக்க துவங்கினேன்.\nஉத்தரத்தில் அந்தர வீரனாய் ஊர்ந்து கொண்டிருந்த பல்லி ஒன்று எனது நிலை கண்டு அதிர்ச்சியில் ஊர்வதை மறந்து என் மார்பின் மீது சொத்தென்று வந்து வீழ்ந்தது.பதறிப்போய் அலறலின்றி எழுந்து நின்று கொண்டேன்.பல்லி என்னை பார்த்து பாவமாய் ஒரு உச் கொட்டிவிட்டு எனக்கு துணையாய் தன் வாலை துண்டித்து விட்டுவிட்டு ஓடியது.வாலின் துள்ளல் மனதிலே உண்மையாகவே ஒரு வித அருவெறுப்பை உண்டாக்கியது.நல்ல வேளை நான் படுத்திருந்தேன்.நின்ற நிலையில் அது என் உச���சந்தலையில் வீழ்ந்திருந்தால்…ஐயோ அப்போதே எனக்கு சங்கு ஊதியிருப்பார்கள்.உச்சியில் மரணம் என்பது கௌளி வாக்கு. வாழ்வின் உச்சியான வயோதிகத்தில் மரணம் என்று புரிந்து கொள்ளும் பக்குவம் இருக்கிறதா நமக்கு.பல்லியின் கண்களில் மிகுந்திருக்கும் நம்பிக்கை கூட நமக்கில்லாது போகிறதே. இழந்து போன வால் மீண்டும் உருவாகுமென்ற நம்பிக்கையில் தானே அது தன் வாலை விடுத்து எதிரிக்கு போக்கு காட்டி தப்பிக்கிறது.பஞ்சமா பாதகம் செய்கிறவனுக்கு கூட பிறந்ததும் மரணத்தை நோக்கி தான் நமது பயணம் என்பது புரியும் போது மரணம் குறித்த பயம் நமக்கெதற்கு.\nஎன்ன இருந்து என்ன செய்ய.நான் இந்த உலகில் இருந்து என்ன சாதித்துவிடப் போகிறேன்.எதற்கும் லாயக்கற்றவன் பந்தபாசம் ஆசை பயம் எல்லாவற்றையும் விடுத்து உலகில் பிறகெதற்கு வாழ்வது.அதுவும் ஒரு வாழ்வாகுமா\nஉத்தரத்துக்கு சென்றடைந்துவிட்ட பல்லி மீண்டும் உச் கொட்டியது.சுருக்குக்கயிற்றின் மீது ஒரு சாகச வீரனை போல லாவகமாக கீழிறங்கி வந்து பின்பு மேலேறி சென்று கொண்டிருந்தது. அதையே கண் கொட்டாது பார்த்துக்கொண்டிருந்தேன்.வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் சகஜம் என்பதை குறியீடாக (சிம்பாலிக்காக) அது உணர்த்துவதாய் உணரப்பெற்றேன்.\n‘சலக்புலக்’-என்ற சப்தம் வர அப்போது தான் அதை நான் கவனித்தேன்.அறையில் இருந்த இரண்டுக்கு இரண்டடி கண்ணாடி தொட்டியில் ஆரஞ்சு நிற மீன் ஒன்று உயிருக்கு உருகொடுக்கும் ஏதோ ஒன்றை தன் வயிற்றில் சுமந்து கனத்த வயிறோடு நீருக்குள் சுற்றி வந்து கொண்டிருந்தது.கண்ணாடியின் ஊடே உலகை காணும் கண் இரப்பையை மூடாத அதன் கருப்பு உருண்டை கண்களில் தான் சுதந்திரமாய் திரிவதான அசாத்திய நம்பிக்கை ஒளிர்ந்தது.மனம் தெளிந்த நீரோடையை போன்றானதாய் உணர்ந்தேன்.மெதுவாக சன்னலோரம் சென்று நின்று கொண்டேன்.தோட்டத்தில் வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கி கொண்டிருந்தன.காற்றில் தலையசைத்து என்னை அவை அழைப்பதாய் உணர்ந்தேன்.மலர்ந்த மலர்களின் பிரகாச முகங்களில் எனது இருப்பை அவை அங்கீகரிப்பதாய் தெரிந்த ரேகைகள் கண்டு பூரித்துப்போனேன்.வெற்றிலையில் பாக்கு சீவலை தூவியதான வண்ணக்கலப்போடு வண்ணத்துப்பூச்சி ஒன்று பூக்களை மொய்த்துக்கொண்டிருந்தது.அரை வட்டமடித்து முன்பு நுகர்ந்த பூவிடமே திரும்பி வந்து மறுப���ியும் திரும்பித் திரும்பி …அதன் முயற்சி எதையோ சொல்ல விழைந்தது.எல்லாம் மங்கலாய் தெரிவதாய் உணர்ந்தேன்.கண்களில் நீர் பெருக்கெடுத்திருப்பதை உணர்ந்தேன். வண்ணத்துப்பூச்சி ஆதரவாய் என் தலை முடியை கோதுவதாய் உணர்ந்தேன்.சிலிர்ப்பான அந்த உணர்வுக்குள் மூழ்க துவங்கினேன்.\n” என்னங்க எழுந்திரிங்க.என்ன தான் ஞாயிற்றுக்கிழமையா இருந்தாலும் இப்படியா தூங்கறது.பசங்க உங்களுக்காக காத்துகிட்டிருக்காங்க.எழுந்திருங்க”.செல்லமாய் கிணுகிணுத்தாள் மனைவி அவனது தலையை கோதியபடி.\nசோம்பலை முறித்து எழுந்து கொண்டவன் அறையிலிருந்து வெளியே வந்தான்.மனைவி குளித்து முடித்து ‘ஜம்’மென்றிருந்தாள்.கோகுல் சந்தனப்பவுடர் மணம் கமகமத்தது.நெருங்கினான்.இட்லி தட்டிலிருந்து இட்லியை எடுத்துக்கொண்டிருந்தவளுக்கு உதவுவதாய் கையை இட்லி தட்டுக்கு கொண்டு சென்றான் அவளது இடையை உரசியவாறு.\n‘உம்’…என்றாள்.பயந்தவன் போல் கையை வெடுக்கென்று நகர்த்தி கொண்டவன் நொடியில் இடையில் கைச்சொருகி அவளை அருகில் அணைத்தான்.\n‘சீ…என்ன இது’ செல்லமாய் சிணுங்கினவள் கூடவே ‘ஆமா நாளைக்கு பேங்க் ஆடிட்டுக்கு போன வருஷம் வந்தாரே அதே கேசவன் தானே வர்றாரு.ரெகார்ட்ஸ் எல்லாம் ரெடியா இருக்கா.நான் எதாவது ஹெல்ப் பண்ணட்டுமா\n‘நோநோ…லீகல் அட்வைஸ் வேணா உங்கிட்ட கேட்டுக்கலாம்.இது அக்கவுண்ட்ஸ். நானே இதுக்கு போதும்.அதில்லாம மேனேஜருக்கு என்ன பெரிய வேலை.அதெல்லாம் அந்தந்த செக்ஷனே பாத்துக்கும்.ஐயா சும்மா பிலைண்ட் சைன் பண்றவன் தானே.நோ ப்ராப்ளம்’ என்றவாறு பாத்ரூமுக்குள் நுழைந்தான்.உள்ளேயிருந்தபடியே,\n’உன் வக்கீல் தொழிலுக்கு அடிஷனலா இன்னிக்கு கொஞ்சம் என் முதுகு தேச்சுவிடேன்’என்றான் கெஞ்சலாக.\n‘ஆச …நான் மாட்டேன்ப்பா.ஏற்கனவே நான் குளிச்சாச்சு’என்றவள் திறந்திருந்த பாத்ரூம் கதவுக்கு முன்னால் வந்து நின்றிருந்தாள்.\nஎன்ன நினைத்தானோ தெரியவில்லை திடீரென்று’இன்னிக்கு வேணாம் அடுத்த வாரம் பாத்துப்போம்’என்றான் நமுட்டுச்சிரிப்புடன்.உதட்டை பிதுக்கி காண்பித்து பழிப்புக்காட்டி சென்றுவிட்டாள் அவள்.\nகுளித்து முடித்து வெளியே வந்தான் அவன்.\n‘என்னங்க பக்கத்து வீட்டு தாத்தாவுக்கு இருமல் அதிகமாக இருக்காம்.எதாவது மருந்து கொடுத்தனுப்புங்க’என்றவளிடம்\n‘சரி ஆவட்டும்’என்றவாறு ரூமுக்குள் நுழைந்தவன் கண்களில் பட்டது காற்றில் ஆடியபடி தலைகீழாய் தொங்கும் பாம்பாய் சுருக்கிடப்பட்ட கயிறு.லேசாய் புன்முறுவல் முகத்தில் படர்ந்து அடங்கியது.ஷார்ட்ஸையும் டீ-சர்ட்டையும் அணிந்து கொண்டவன்,’டேய் குட்டீஸ் ஓடியாங்க’என்றான்.\nபிள்ளைகள் இருவரும் ஓடி வந்தனர்.அதற்குள் மணலும் மரத்தூளும் தவிடும் நிறைந்த பாக்ஸிங் கிட் பேக்கை எடுத்து உத்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த சுருக்குக்கயிற்றில் மாட்டிவிட்டிருந்தான்.பாக்ஸிங் கிட் கயிற்றில் தொங்கி ஊஞ்சலாடியது.அவன் பாக்ஸிங் கிளவுஸை கைகளில் அணிந்து கொண்டு ஆக்ரோஷமாக அதன் மீது தன் குத்துக்களை இறக்கி கொண்டிருந்தான்.பாக்ஸிங் கிட் பேக் ஒவ்வொரு குத்துக்கும் முன்னும் பின்னும் ஆடியாடி களைத்திருந்தது.குழந்தைகள் இருவரும் வாய் பிளந்தபடி அப்பாவின் குத்துக்களை ரசித்தபடி இருந்தனர்.ஒவ்வொரு குத்தும் இவனது மனதிலிருந்த எதோ ஒரு பாரத்தை குறைத்தபடி இருப்பதாய் உணர்ந்தான்.மனம் பாரம் குறைந்த வண்டியாய் சலனமற்று தன் தன்மைக்கு தன்னை மாற்றிக்கொண்டிருந்தது.சுவற்றில் குத்துக்களின் ஒலி அதிர்வலைகளை உள்வாங்கி கொண்டிருந்தது மிரட்சியுடன் பல்லி இழக்காத முழுமையான தன் வாலோடு.\nSeries Navigation கொலைக்களன்களின் மறு உருவாக்கம்உத்தமபுத்திரா புருஷோத்தம் – தமிழ்க்கவிதைக்குப் புதுவலிமை\nபிரபஞ்ச தோற்றத்துக்கு அகிலாண்ட மூலத் தூசியை [Cosmic Dust] சூப்பர் நோவா [மரணப் பூத விண்மீன்] வெடிப்புகள் ஊட்டியுள்ளன.\nநெப்போலியன் நாடக நூல் வெளியீடு\nஉத்தமபுத்திரா புருஷோத்தம் – தமிழ்க்கவிதைக்குப் புதுவலிமை\nமுக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 12\nவாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 11\nதினம் என் பயணங்கள் -25 அடையாள அட்டை\nமொழிவது சுகம் ஜூலை 10 2014\nவளவ. துரையன் எழுதிய ”ஒரு சிறு தூறல்” [கவிதைத் தொகுப்பு வெளியீடு]\n(84) – நினைவுகளின் சுவட்டில்\nமுண்டாசுப்பட்டி ( திரை விமர்சனம்)\nவாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 11\nவயதான காலத்தில் பாடம் படிக்கப்போன வருத்தப்படாத வாலிபர்.\nநான் தான் பாலா ( திரை விமர்சனம்)\nமெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – அத்தியாயம் 1\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 83\nதொடுவானம் 24. சென்னை கிறிஸ்துவக் கல்லூரி\nஇந்துத் திருமணங்களைப் பற்றிக்கொண்டுள்ள ஜோதிட நோய்\nPrevious Topic: கொலைக்களன்களின் மறு உருவாக்கம்\nNext Topic: (84) – நினைவுகளின் சுவட்டில்\nOne Comment for “சிறை பட்ட மேகங்கள்”\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.atruegod.org/2018/10/05/october-5-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2019-12-10T04:53:50Z", "digest": "sha1:B63PEGV6D7PCLWPVDD5UA4GQQ6G5OAEG", "length": 15793, "nlines": 97, "source_domain": "www.atruegod.org", "title": " October 5 வள்ளலார் பிறந்த நாள். சாகாநிலை சாத்தியமா? வள்ளலார் ஆண்டவரால் வருவிக்கவுற்றவரா? – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்", "raw_content": "\nவள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்\nஜீவர்கள் தயவு – A.B.C\nOctober 5 வள்ளலார் பிறந்த நாள். சாகாநிலை சாத்தியமா\nOctober 5 வள்ளலார் பிறந்த நாள்.\nஅன்பர் சரத் கேட்ட கேள்வி; “ஆண்டவரால் வருவிக்கவுற்றவர் வள்ளலார்”.\nஅதனால் சாகாநிலை பெற்றார். ஆனால் நாம் பெற சாத்தியமில்லை. இதற்கு விளக்கம் தருக, என்றார். \n அல்லது நம்மை போல் மனிதரா\nவிசாரம் செய்வோம் வள்ளலார் துணையுடன்..::: (ஏபிஜெ அருள்):\nஆண்டவரால் வருவிக்க உற்றவர் அதனால் அவர் ஒரு அவதாரம். அல்லது, நம்மை போல் மனிதர்.இதில் எது உண்மை.\nஎங்கும் பரிபூரணமாக விளங்கும் ஒரே மெய் பொருள் ஒன்றே உள்ளது என்று கருத்தில் கொண்ட உண்மை அன்பர்களுக்கு இந்த விளக்கம் தேவையில்லை.\nநம் வள்ளலார் பிறவிகளால் ஆன்ம பக்குவமும்,\nபிறந்த குடும்பத்தால் சைவ சமயம் தழுவலும் கொண்டார். “ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்த பதார்த்தினுடைய சுவை தெரியாது, ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது.அது போல் தெய்வத்தை உள்ளதுபடி அனுபவித்தாலல்லது , தெய்வத்தினிடத்தில் பிரியம் வராது. ஐயோ நம் சகோதரர்கள் தெய்வத்தை தெரிந்து கொள்ளாததினாலே அல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள் என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப் பட்டுக் கொண்டே இருந்தேன்” என்கிறார் வள்ளலார்.\nபின் அவர் ஆண்டவரால் வருவிக்கவுற்றவரா என்றால் ஆம். ஆனால் நாம் நினைப்பது போல் அல்ல.\n“.. ஆண்டவரால் வருவிக்கவுற்றனன்” என்று வள்ளலாரே தெரிவிக்கிறார்.\nஆனால் அதன் அர்த்தம் சரியாக புரிதல் வேண்டும்.\nஆரம்பத்தில் அவரிடமிருந்த அளவிலா கடவுள் பக்தி,\nஅவர் குடும்பம் சார்ந்த சைவ சமயத்தில் மிக்���ப்பற்றுக் கொண்டவராக்கியது.\nசைவ சமயம் மட்டுமில்லாமல் எல்லா சமயமத மார்க்கங்களின் நெறிகளைத் தெரிந்து, அதனதன் உண்மையையும் கண்டார்கள். ஆனால் அவரிடமிருந்த தேடலுக்கு இவை எவையும் விடை தரவில்லை. அதனால் தான் அவர் சைவ சமயத்தில் பற்று இருக்கும் காலத்தில் கூட ,அதன் ஆசாரங்கள் எதையும் அவர் பின்பற்றவில்லை. வெண்ணிற ஆடையை தான் உடுத்திருந்தார்கள்.\nபூசைகள், சடங்குகள் எதையும் அவர் செய்யவில்லை. ஆனால்அவர் தேடுல்தொடர்ந்து கொண்டே இருந்தது.\nஇந்த தேடல் எதை குறித்து\nஇயற்கையின் உண்மை குறித்து மற்றும் மரணம் என்ற அவத்தை நீக்கி இன்பமாக வாழ வழியை குறித்து.\nஅவரின் தேடலுக்கு சுதந்திரத்தை அவர் பற்றுக்கொண்டியிருந்த சமயக் கொள்கை இடம் தரவில்லை.\nதான் சுதந்திரமாக சிந்திக்க, தான் சார்ந்த சமயத்தை கைவிட்டு விட்டார்கள். வள்ளலாரின் தேடல் போல், பல ஞானிகள், தலைவர்கள் தேடினாலும் அவர்கள் தங்களின் சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்களை மீற முடியவில்லை.அவைக்கு அவர்கள் கட்டுப்பட்டார்கள். வள்ளலாரை போல் யாரும் முன் வரவில்லை. சமயப்பற்றை வள்ளலார் விட்டு விட்டப்பிறகு வள்ளலாரின் விசாரணை சுதந்திரமாக தொடர்ந்தது.\nஇடைவிடாத கடவுள் உண்மை நிலை குறித்த விசாரம், அதனால் அவரிடம் தானாக ஏற்பட்ட இரக்க(கண்ணீர்) வழிபாடு, இதன் பயன், சத்திய அறிவை அவர் பெற்றார்கள். எங்கும் நீக்கமற நிறைந்து விளங்கும் ஒன்றெனும் ஒன்றாகி அருட்பெருஞ்ஜோதி தரிசனத்தை தன் உள்ளே பெற்று உண்மை கடவுளின் நிலை கண்டார்கள். அருளால்,முழு உண்மை அவருக்கு வெளிப்பட்டது. இந்த முயற்சி வள்ளலாரின் உண்மை அறிவால் (ஆசையால்) ஏற்பட்டது.\nகடவுள் அருளால் சாகா கல்வி கற்றார்.மரணமில்லா பெருவாழ்வு பெற்றார்கள்.\nஇவை அனைத்தும் அகத்தில் தனி வெளியில் நடந்து கொண்டிருக்கும் விசயம். அறியாமை,திரிபு இல்லா இடம்,நாம் உணர்வதற்கு அரிதான இடம் என்கிறார் வள்ளலார் (திரு அகவலில்).\nஉண்மை கடவுளை கண்ட வள்ளலார், ஆண்டவரிடம் ஒன்றை வேண்டினார்.\n‘என்னைப்போல் எல்லோரும் பேரின்ப பெருவாழ்வு பெற அருள வேண்டும்’ என்று ஆண்டவரிடத்தில் வேண்டினார் வள்ளலார்.\nவள்ளலாரின் வேண்டுதலில் பொது நோக்கமும், உயிர்களிடத்தில் அவர் கொண்ட ஆன்ம நேயமும் வெளிப்பட்டது.\nதன் கருணை போல் வள்ளலார் பெற்றிருப்பதை கடவுள் கண்டார். இதுவே பரிபூரண அரு���்.\nஅதனால், தன் நிலையில் வள்ளலாரை வைத்து எல்லாமே அருளினார் கடவுள்.\nஉண்மை இன்பம் பெற்றாலும் தன் வேண்டுதலை தனி வெளியில் உள்ள இறைவனிடம் மீண்டும் வைத்தார்; என் போல் இவ்வுலகத்தார்கள் இன்பம் பெறுதல் வேண்டும் என்றார்.\nஇந்த வரத்தை, அதாவது, தான் வந்த வழியை உள்ளது உள்ளபடியாக உலகத்தார்களிடம் உரைக்கவும், ஆண்டவர் தெரிவித்த மரபுகள் நான்கையும், சாகாவரம் பற்றியும் நமக்கு தெரிவிக்க ஆண்டவரிடத்தில் அனுமதி பெற்று, தனி வெளியிலிருந்து மீண்டும் இங்கு அறியாமை திரிபு துன்பம் கற்பனை நிறைந்த நாம் உள்ள (அவரும் இருந்த) இந்த வெளிக்கு மீண்டும் வந்ததையே “”வருவிக்கவுற்றது”” ஆகும்.\n2 1/2 வருடகாலம் அவர் சென்ற வழி (மார்க்கம்) குறித்து நம்மிடமிருந்து சொல்லிவந்தார்கள்.\nஆம், அன்று தெரிந்து கொள்வாரில்லை.\nஅதனால் 30/01/1874, அருளால், தான் பெற்றிருந்த சுத்த தேகத்தில் மீண்டும் தனி வெளியில் சித்திவளாக அறையினுள் தனி சுக வெளிக்கு வெளிப்பட்டார்கள்.\n‘அய்யா நீங்கள் சொன்ன உண்மையை தெரிந்து கொண்டேன். உங்கள் துணையால் உண்மை அறிய ஆசையாக உள்ளேன் என உண்மை அன்புடன் சொல்வேர்களானால், வள்ளலார் அய்யா நேரில் இங்கேயே வெளிப்பட்டு நம் பயிற்சிக்கு உதவிடுவார்.\n என்பது அவரவர் அறிவு (உண்மை எது என்று) ஆசை (அவத்தை நீக்க) தேடுதல் (நன்முயற்சி) இவை பொறுத்து சாத்தியப்படும்.\nஎன் மார்க்கம் இறப்பை ஒழிக்கும் மார்க்கம்-என் மார்க்கத்தில் சாகா கல்வி தவிர வேறு ஒன்றுமில்லை என்கிறார் வள்ளலார்.\nஇதுவே உண்மை என்கிறது சுத்த சன்மார்க்கம்.\nஅக்டோபர் 5 வள்ளலார் பிறந்த நாள். நல்லநாளில்\nஇதோ வள்ளலார் பாடல் ஒன்று;\nமெய் தொட்டு நின்றேன் என்று\nமேல் வெளி கண்டேன் என்றே\n—அன்புடன் ஏபிஜெ அருள்.கருணை சபை,மதுரை.\n← திருவருட் பிரகாச வள்ளலார் கண்டது-சென்றது-பெற்றது என்ன எதில்\nசமூகப் புரட்சி செய்த ஞானி – வள்ளலார் [தினத்தந்தி-சிறப்புக் கட்டுரை] →\nCopyright © 2019 வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள். All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=15714", "date_download": "2019-12-10T06:28:42Z", "digest": "sha1:L23Y7PVI22CK64INLTQRXLJQQXRL3ONV", "length": 6651, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "விஞ்ஞானப் பூங்கா மூன்றாம் பகுதி (old book rare) » Buy tamil book விஞ்ஞானப் பூங்கா மூன்றாம் பகுதி (old book rare) online", "raw_content": "\nவிஞ்ஞானப் பூங்கா மூன்றாம் பகுதி (old book rare)\nவகை : அறிவியல் (Aariviyal)\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nவிஞ்ஞானப் பூங்கா இரண்டாம் பகுதி (old book rare) விடுதலைக்கு வித்திட்ட வீரர்கள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் விஞ்ஞானப் பூங்கா மூன்றாம் பகுதி (old book rare), வி.எஸ்.நாராயணன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வி.எஸ்.நாராயணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவிஞ்ஞானப் பூங்கா இரண்டாம் பகுதி (old book rare)\nமற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :\nஇந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம்\nஅறிவியல் நோக்கில் அழகு வைரங்கள் - Ariviyal Nokil Alagu Vairangal\nமின்சாரம் எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது\nஸ்புட்னிக் முதல் மங்கள்யான் வரை\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமாதர்குல திலகங்கள் (old book rare)\nதமிழ்ச் சான்றோர்கள் (old book rare)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/do-you-want-traditional-seeds_13333.html", "date_download": "2019-12-10T05:01:24Z", "digest": "sha1:EDVRRKVGXQWXV3LIVWFVID3PVZHV67N7", "length": 20389, "nlines": 259, "source_domain": "www.valaitamil.com", "title": "Do your Want Traditional Seeds | பாரம்பரிய நாட்டு காய்கறி விதைகள் தேவைப்படுவோர் கவனத்திற்கு !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் தற்சார்பு விவசாயச் செய்திகள்\nபாரம்பரிய நாட்டு காய்கறி விதைகள் தேவைப்படுவோர் கவனத்திற்கு \nசெடி அவரை, மிதி பாகல், பெரிய பாகல், பீக்கன்காய், புளிச்ச கீரை, முள்ளங்கி, கொத்தவரை, சிவப்பு கீரை, கொத்தமல்லி, மிளகாய், சிறு கீரை, தக்காளி, பால கீரை, சிறு புடலை, பருப்பு கீரை, கத்திரிக்காய், வெண்டக்காய் போன்ற பாரம்பரிய நாட்டு காய்கறி விதைகள் தேவைப்படும் நண்பர்கள் 7299428570 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.\n19 வகை விதைகள் கொண்ட ஒரு செட்டின் விலை ரூ. 200 மட்டிமே...\nஇயற்கை விதைகளை விதைப்போம்.... நம் வாழ்வை இயற்கையோடு இணைந்து வாழ்வோம்....\nசிகாகோ சர்வ சமயப் பேரவையில் உர���யாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள்\nசித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் \nகேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 357 ஆக உயர்ந்துள்ளது...\nதி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்\nஇறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை\nபிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..\nஎனக்கு அதிக வீரியமுள்ள நாட்டு முருங்கை விதைகள் வேண்டும் ஐயா. கிடைக்குமா கிடைக்கும் என்றால் அழைக்கவும் : 9698983818\nடியர் சார், எனக்கு நாட்டு காய்கறி விதைகள் வேண்டும் நன்றி\nஓசூர்- கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நீர் வசதி உள்ள வயல் நிலங்கள் குத்தகைக்கு தேவை. தொடர்புக்கு அலை பேசி 9880163646\nநான் 12th ippathan எக்ஸாம் எழுதி முடுச்சுருக்கன் எனக்கு விவசாயம் பண்ணனும்னு ஆச அதனால எனக்கு ஒரு விவசாய அதிகாரி ஆகணும் நானும் ஒரு விவசாய குடும்பத்துல இருந்துதான் வந்துருக்கான் நானும் எனக்கு சோறு போட்டவர்களுக்கு கைமாறு செய்யணும்னு இருக்கான் அதுக்கு நான் என்ன படிக்கணும்\nஇயற்கை முறையில் விளைவிக்க பட்ட வெள்ளை பொன்னி மற்றுBP டீ நெல் உள்ளது தேவைக்கு 9944770887\nநாட்டு விதைக்கு இவ்வாரு தொடர்பு கொள்ள வேண்டும்.\nபூணைத்தலை கத்திரி விதை வேண்டும்\nஐயா எங்க தோட்டத்துல அதிகமான கலை செடிகள் இருக்கு அதோட விதைகள் மண்ணுல அதிகமா கொட்டி இருக்கு அந்த விதைகள் மீண்டும் முலைக்காம இருக்க என்ன பன்ன்றது. கரும்பு பயிரடலாம்னு இருக்கேன் எந்த கரும்பு ரகம் அதிக எடை வரும்னு சொல்லுங்க ஐயா\nதஞ்சாவூர் மாவட்டம் சென்னியவிடுதி கிராமம் ,தோட்ட வேளைக்கு ஆள் தேவை.தங்கும் இடம் உணவு கொடுக்கப்படும் .வேலை : தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும் .சம்பளம் ௫ 5௦௦௦ .\nதங்கச்சிமடத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தென்னையமரத்தோப்புக்கு விவசாயம் தெரிந்த குடும்பம் தேவாய மாச சம்பளம5௦௦௦இதரவருமானம் உண்டு தொடர்வுக்கு 9976134547\nநட்டு காய்கறி விதைகள் தேவை\nஎங்க தோட்டத்தில் பாசக்கீரை அதிகமாக இருக்கு அதற்கு என்ன பண்ணனும் கலை அதிகமாக இருக்கு ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பன்னுக\nஎனக்கு 7 ஏக்கர் நிலத்தில் தலா 1 ஏக்கர் வீதம் வெண்டை, கத்தரி, புடலை, பாகற்காய், முருங்கை,தக்காளி, மிளகாய் பயிரிட விதைகள் தேவை\nஎங்களிடம் நர்சரிக்கு தேவையான குழி தட்டுகள் கிடைக்கும்.9042090142\nநாட்டு விதை தகவல் எனக்கு பயன்பெற்றுக்கொண்டேன்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ்நாட்டின் விவசாயம் ஏன் சிக்கலில் தவிக்கிறது\nமரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு..\nநிலத்தடி நீர் மற்றும் தமிழகத்தை பசுமையாக்க என்ன வகை மரங்களை நடலாம்\nமானியத்துடன் சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ள விரும்பமா \nநெல், உளுந்து -பயிறு, சோளம், மரவள்ளி, மற்றவை-வகைப்படுத்தாதவை,\nமற்றவை, விவசாயம் பேசுவோம், கிராமப்புற வளர்ச்சி,\nகால்நடை - மீன் வளர்ப்பு\nநாட்டு மாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nநீரிழிவு நோயாளிகள் பழங்களை சாப்பிடலாமா\nசி.கே. குமரவேல் அவர்கள் எழுமின் 3வது மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்தபோது..\nநீட் தேர்வு - 2020 விண்ணப்பிக்கும் முறை\nதிரு.கலியமூர்த்தி IPS (ஓய்வு) அவர்களுடன் நியூஜெர்சியிலிருந்து சுபா காரைக்குடி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/puthiya-ponmozhigal.php?page=5", "date_download": "2019-12-10T05:39:31Z", "digest": "sha1:A2RW73FZREH4MI2GLK5473WBS623A6UW", "length": 6567, "nlines": 131, "source_domain": "eluthu.com", "title": "புதிய பொன்மொழிகள் | Puthiya Tamil Ponmozhigal | New Tamil Quotations", "raw_content": "\nபுதிய தமிழ் பொன்மொழிகள் (Puthiya Tamil Ponmozhigal)\nபுதிய தமிழ் பொன்மொழிகள் (Puthiya Tamil Ponmozhigal) தொகுப்பு படங்களுடன்.\nதெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்\nஅறிவியல் துறையில் போட்டி வேண்டும் ஆற்றலுக்கு\nஅறிவியல் ஆராய்கிறது, ஆன்மிகம் ஆராய்பவன் யார்\nவெற்றி என்பது நிரந்தரமல்ல தோல்வி என்பது\nநீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/videos/2827711/", "date_download": "2019-12-10T06:13:02Z", "digest": "sha1:2R3PDNOKSP3XCGQ42GZRPWTR3WRZDM57", "length": 4192, "nlines": 76, "source_domain": "islamhouse.com", "title": "நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 20 - தமிழ் - Ahma Ebn Mohammad", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nபொருளடக்கத்தின் மொழி : தமிழ்\nநாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 20\nநாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 20\nநாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 20\nவிரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad\n\"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும்\nநீ வெட்கப்படவில்லையென்றால் என்ற வார்த்தையின் விளக்கம்\nமுன்னைய வேதங்களில் இடம்பெற்றுள்ளதாக அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள சில செய்திகள்\nநாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 20\nநாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 20\nநாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 42\nநாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 41\nநாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 40\nநாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 39\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamilvideos.com/author/webteam", "date_download": "2019-12-10T05:21:58Z", "digest": "sha1:XK53WIUE556DFNTZM7PY5SL54JUJWATH", "length": 11109, "nlines": 144, "source_domain": "news7tamilvideos.com", "title": "Web Team | News7 Tamil - Videos", "raw_content": "\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு: நவநீத கிருஷ்ணன் எம்.பி\nதமிழக ��னத்துறையில் பணியாற்றும் முதல் திருநங்கை\nசிறார் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றிய விவகாரம் : குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை\nஅரிசி வாங்குவது போல் நடித்து வெங்காயத்தை திருடிச்சென்ற முதியவர்\nராகவா லாரன்ஸ் கூறுவது எந்த நாட்டிற்கு என தெரியவில்லை : சீமான்\nஉள்ளாட்சித்தேர்தல் விவகாரத்தில் திமுக நீதிமன்றத்தை அணுகியது சரியானதுதான் : சுமந்த் சி.ராமன்\nஉச்சத்தை தொட்ட முருங்கைக்காய் விலை\n“Rape பன்றவனலாம் கல்லால அடிச்சு கொல்லனும்” | #WEBEXCLUSIVE\n‘அம்மா’ என்னிடம் பேசிய அந்த கடைசி வார்த்தை : கண்ணீர் விட்டு அழுத கோவை செல்வராஜ்\n2020ம் ஆண்டு மார்ச்-ல் வண்ணாரப்பேட்டை – திருவொற்றியூர் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்\n“கைலாசா” – அப்படி ஒரு தீவு இருக்கிறதா…\nComments Off on “கைலாசா” – அப்படி ஒரு தீவு இருக்கிறதா…\nComments Off on ஆபாசப்படத்திற்கு அடிமையா\nவிக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்த நடிகை நயன்தாரா\nComments Off on விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்த நடிகை நயன்தாரா\nகோயில், திருமண மண்டபம் என பல்வேறு இடங்களில் பக்தர் வேடத்தில் திருடியவர் கைது\nComments Off on கோயில், திருமண மண்டபம் என பல்வேறு இடங்களில் பக்தர் வேடத்தில் திருடியவர் கைது\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு: நவநீத கிருஷ்ணன் எம்.பி\nComments Off on குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு: நவநீத கிருஷ்ணன் எம்.பி\nதமிழக வனத்துறையில் பணியாற்றும் முதல் திருநங்கை\nComments Off on தமிழக வனத்துறையில் பணியாற்றும் முதல் திருநங்கை\nசிறார் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றிய விவகாரம் : குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை\nComments Off on சிறார் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றிய விவகாரம் : குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை\nஅரிசி வாங்குவது போல் நடித்து வெங்காயத்தை திருடிச்சென்ற முதியவர்\nComments Off on அரிசி வாங்குவது போல் நடித்து வெங்காயத்தை திருடிச்சென்ற முதியவர்\nஅனைத்து பொருட்கள் மீதான வரியும் உயரப் போகிறது : ப.சிதம்பரம் பேட்டி\nComments Off on அனைத்து பொருட்கள் மீதான வரியும் உயரப் போகிறது : ப.சிதம்பரம் பேட்டி\nராகவா லாரன்ஸ் கூறுவது எந்த நாட்டிற்கு என தெரியவில்லை : சீமான்\nComments Off on ராகவா லாரன்ஸ் கூறுவது எந்த நாட்டிற்கு என தெரியவில்லை : சீமான்\n“கைலாசா” – அப்படி ஒரு தீவு இருக்கிறதா…\nComments Off on “கைலாசா” – அப��படி ஒரு தீவு இருக்கிறதா…\nComments Off on ஆபாசப்படத்திற்கு அடிமையா\nவிக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்த நடிகை நயன்தாரா\nComments Off on விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்த நடிகை நயன்தாரா\nகோயில், திருமண மண்டபம் என பல்வேறு இடங்களில் பக்தர் வேடத்தில் திருடியவர் கைது\nComments Off on கோயில், திருமண மண்டபம் என பல்வேறு இடங்களில் பக்தர் வேடத்தில் திருடியவர் கைது\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு: நவநீத கிருஷ்ணன் எம்.பி\nComments Off on குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு: நவநீத கிருஷ்ணன் எம்.பி\nசொந்த தம்பி மகளை சீரழித்து கர்ப்பமாக்கிய அதிமுக பிரமுகர்…\nஆபாச படம் பார்ப்பவர்களின் லிஸ்ட் தயாராகி கொண்டிருக்கிறது\n“நடிகை காயத்ரி ரகுராமை கைது செய்ய வேண்டும்” – திராவிடர் விடுதலை கழகம் சார்பில் புகார்...\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் ரஸ்க் பாக்கெட்டில் கண்டெடுக்கப்பட்ட போல்ட்\nசொந்த நாட்டை விட்டு வெளியேறும் பட்டியலில் இந்தியா முதலிடம்\nComments Off on ஆபாசப்படத்திற்கு அடிமையா\n2015 டிசம்பர்..நம்மால் மறக்க முடியுமா\nComments Off on 2015 டிசம்பர்..நம்மால் மறக்க முடியுமா\nநிறைவேறியதா பிரதமரின் கனவு திட்டம்\nComments Off on நிறைவேறியதா பிரதமரின் கனவு திட்டம்\nஒன்றல்ல இரண்டல்ல.. 41 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்த தாய் – மகன்\nComments Off on ஒன்றல்ல இரண்டல்ல.. 41 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்த தாய் – மகன்\nசென்னை வாலிபருடன் நடிகை நிக்கி கல்ராணி விரைவில் காதல் திருமணம் : யார் அவர்\nComments Off on சென்னை வாலிபருடன் நடிகை நிக்கி கல்ராணி விரைவில் காதல் திருமணம் : யார் அவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/Bazr-ul-banj_mtl", "date_download": "2019-12-10T06:26:51Z", "digest": "sha1:XC63PNYYMFHN4EGCN77AHM2RORIORQXK", "length": 11768, "nlines": 287, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Bazr-ul- banj | National Health Portal of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்ட��� வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/turbud-nasaut_mtl", "date_download": "2019-12-10T06:20:41Z", "digest": "sha1:UFRSQWFUEDQKPUDZL4LSEME7Y7RMEBOA", "length": 12301, "nlines": 273, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Turbud/ Nasaut | National Health Portal of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2016/09/15/", "date_download": "2019-12-10T05:50:55Z", "digest": "sha1:BX3DBMZID2YVYYQDSEFJNPMZFKA7BMNM", "length": 27340, "nlines": 349, "source_domain": "ta.rayhaber.com", "title": "15 / 09 / 2016 | RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[09 / 12 / 2019] மலேஷியா ஏர்லைன்ஸ் மேம்பாட்டிற்கான துருக்கியின் ஆதரவு\tஅன்காரா\n[09 / 12 / 2019] டி.சி.டி.டி மற்றும் அதன் துணை நிறுவனங்கள்\tசிங்கங்கள்\n[09 / 12 / 2019] டி.சி.டி.டியிலிருந்து அதிக மின்னழுத்த எச்சரிக்கை\n[09 / 12 / 2019] கொன்யா பெருநகர பஸ் டிரைவர் வாங்க\t42 கோன்யா\n[09 / 12 / 2019] IETT வாகனங்கள் குளிர்காலத்திற்கு தயாராக உள்ளன\tஇஸ்தான்புல்\nநாள்: 15 செப்டம்பர் 2016\nவளைகுடாவில் ஸ்கேனிங் என்பது இலையுதிர்காலத்தில் தொடங்கும்\n2017 இலையுதிர்காலத்தில் வளைகுடாவில் ஸ்கேனிங் தொடங்கும்: “இஸ்மீர் விரிகுடா மற்றும் துறைமுக மறுவாழ்வு திட்ட ஏசி இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்திற்குப் பிறகு, இஸ்மீர் பெருநகர நகராட்சி மற்றும் டி.சி.டி.டி ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்ய, 9 செப்டம்பர் மாதத்தில் அமைச்சகத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஒப்புதலுக்குப் பிறகு டெண்டர் [மேலும் ...]\nCıbıltepe பனிச்சறுக்கு நிலையம் பனிச்சறுக்குக்குத் தயாராகிறது\nCibiltepe ஸ்கை, தயாராகும் பொருட்டு பனிச்சறுக்கு சீசன்: கர்ச் Sarikamis Cibiltepe ஸ்கை மையத்தின் நகரங்களில் இடையே துருக்கி மிக முக்கியமான குளிர்காலத்தில் சுற்றுலா மையங்களை ஸ்கை பருவத்தில் தயாராகி வருகிறது. ஸ்கை மையத்தில் விசாரணைகளை மேற்கொண்ட சரகாமாவின் மேயர் கோக்சல் டோக்ஸோய், [மேலும் ...]\nநர்சிங் ஹோமில் மெட்ரோவின் கேள்வி\nநர்சிங் ஹோமில் மெட்ரோ கேள்வி: கெசிரென் நகராட்சி மேயர் முஸ்தபா அக், ஈத் அல்-ஆதாவின் முதல் நாளில் கெசிரென் நகராட்சி நர்சிங் ஹோமுக்குச் சென்று நர்சிங் ஹோமில் வசிப்பவர்களுடன் விருந்து வைத்தார். மேயர் அக், கோங்கர்மாவின் பெரியவர்களுடன் அரட்டை அடித்து, நர்சிங் ஹோமில் உள்ள அனைத்து முதியவர்களையும் கூறினார் [மேலும் ...]\nபாகிஸ்தானில் ரயில் விபத்து: கராச்சியில் பயணிகள் ரயில் நிலையான சரக்கு ரயிலில் மோதிய விபத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். விபத்துக்குப் பிறகு 150 நபர்கள் 10 இலிருந்து அதிகமானவர்கள் மருத்துவமனைகளுக்கு மாறினர் [மேலும் ...]\nலண்டன் நிலத்தடி சுரங்கப்பாதை பூனைகள் (புகைப்பட தொகுப்பு)\nபூனைகள் லண்டன் அண்டர்கிரவுண்டைத் தாக்கியது: லண்டன் அண்டர்கிரவுண்டின் மிகவும் பிரபலமான வரிகளில் ஒன்றான 'வடக்கு வரிசையில்' கிளாபம் காமன் ஸ்டேஷன் ஒரு சுவாரஸ்யமான திட்டத்தை நடத்தியது. தொழில்முனைவோரின் திட்டங்களை ஆதரிக்கும் கிக்ஸ்டார்ட்டர் [மேலும் ...]\nஅங்காரா உயர் வேக ரயில் நிலையத்தை திறத்தல் (வீடியோ)\nசம்சுங் ரயில் அமைப்பு குளிர்கால நேர அட்டவணையை இயற்றியது. இங்கே புதிய டிராம் முறை\nசாம்சூன் ரயில் அமைப்பு குளிர்கால கால அட்டவணைக்கு மாறியது… இங்கே புதிய டிராம் நேரங்கள்: 15 செப்டம்பர் வரை, சாம்சனில் டிராம் அட்டவணைகள் குளிர்கால கால அட்டவணைக்கு மாற்றப்படுகின்றன. இந்த ஏற்பாட்டின் மூலம், டிராம்களின் வேலை நேரமும் மாறும். கிரேட்டர் சாம்சூன் [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: செப்டம்பர் 29 ஆம் திகதி 15 X ரயில்வேயில் Hijaz Railway Tarih\nஇன்று வரலாற்றில் 15 செப்டம்பர் 1830 லிவர்பூல்-மான்செஸ்டர் பாதையைத் திறந்து இங்கிலாந்தில் முதல் நவீன ரயில் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ரயில்வே 1832 பிரான்சிலும், ஜெர்மனியில் 1835 யிலும் கட்டப்பட்டு வந்தது. அமெரிக்காவில் 1830 முதல் செயல்படுத்தப்பட்ட இந்த ரயில்வே ரஷ்யாவில் உள்ளது [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: டிசம்பர் 10 1923 துருக்கி தேசிய ரயில்வே\nமலேஷியா ஏர்லைன்ஸ் மேம்பாட்டிற்கான துருக்கியின் ஆதரவு\nடி.சி.டி.டி மற்றும் அதன் துணை நிறுவனங்கள்\nடி.சி.டி.டியிலிருந்து அதிக மின்னழுத்த எச்சரிக்கை\nமனிசா ஓல்ட் கேரேஜில் திறந்த ஆட்டோ சந்தை\nகொன்யா பெருநகர பஸ் டிரைவர் வாங்க\nGebze 7 பல மாடி கார் பார்க் நிலக்கீல் நடைபாதை தொடங்கியது\nIETT வாகனங்கள் குளிர்காலத்திற்கு தயாராக உள்ளன\nசேனல் இஸ்தான்புல் இமாமொக்லுவிலிருந்து அமைச்சர் துர்ஹானுக்கு பதில்: ஜூன் மாதத்தில் மக்கள் ரத்துசெய்த திட்டம் 23\nசேனல் இஸ்தான்புல் மூலோபாய திட்டம் அறிவிக்கப்பட்டது\nAdapazarı பெண்டிக் ரயில் அட்டவணை அதிகரித்துள்ளது\nபாலகேசீர் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபாமுக்கலே பல்கலைக்கழகம் நிரந்தரமாக ஆட்சேர்ப்பு செய்யும்\nபர்தூர் மெஹ்மத் அகீஃப் எர்சோய் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nடெண்டர் மற்றும் நிகழ்வு காலண்டர்\n«\tவரம்பு 2019 »\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பகுதி இல்லாத பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: 2020 ஆண்டு பணியாளர்கள் போக்குவரத்து சேவைகள் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஒற்றை மாடி கட்டிடம் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: கூரை வகை சூரிய மின் நிலையத்தின் சாத்தியக்கூறு (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: சமிக்ஞை திட்டங்களின் எல்லைக்குள் கட்டப்பட வேண்டிய தொழில்நுட்ப கட்டிடங்களின் மின் பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு பகுதி சி.சி.டி.வி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுடன் கார் வாடகை சேவைகளை கொள்முதல் செய்தல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் கார் வாடகை சேவைகளை வாங்குதல்\nடெண்டர் அறிவிப்பு: அந்தல்யா டிராம் வாகன கொள்முதல் டெண்டர்\n... அனைத்து ஏலங்களையும் காண்க\nசியர்ட் விமான நிலைய முனைய கட்டிடம் புதுப்பித்தல்\nதலேஸ் ஆஸ்திரேலியா சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை விரிவாக்க டெண்டரை வென்றார்\nXnUMX நிறுவனம் İzmir Karabağlar Metro இன் பொறியியல் டெண்டருக்கு போட்டியிட்டது\nடெசர் கராகல் கங்கல் லைன் பிரிவு தொடர்பு மின் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் டெண்டர் முடிவு\nஇன்று வரலாற��றில்: டிசம்பர் 10 1923 துருக்கி தேசிய ரயில்வே\nகொன்யா பெருநகர பஸ் டிரைவர் வாங்க\nபாலகேசீர் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபாமுக்கலே பல்கலைக்கழகம் நிரந்தரமாக ஆட்சேர்ப்பு செய்யும்\nபர்தூர் மெஹ்மத் அகீஃப் எர்சோய் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nTÜBİTAK தேசிய அளவியல் நிறுவனம் ஊழியர்களை நியமிக்கும்\nTÜBİTAK SAGE பகுதிநேர திட்ட பணியாளர்கள்\nTÜBİTAK பில்கெம் தொழில்நுட்ப வல்லுநரை நியமிக்கும்\nஎஸ்கிசெஹிர் பெருநகர பெண்கள் பார்கோமாட் அதிகாரி வில்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஉதவி ஆய்வாளரை வாங்க சுகாதார அமைச்சகம்\nகஸ்தமோனு பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nரெசெப் தயிப் எர்டோகன் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஹெய்தர்பானா ரயில் நிலைய உள்துறை முதல் முறையாக பார்க்கப்பட்டது\nபுதிய தலைமுறை வணிக வகுப்பிற்கான துருக்கிய ஏர்லைன்ஸ் ட்ரீம்லைனர்\nஅங்காரா மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு வரிசை\nமேயர் சீசர் மெர்சின் மெட்ரோவுக்கு தேதி தருகிறார்\nதுருக்கி உள்நாட்டு ஏவுகணை 'மெர்லின்', முதல் வழிகாட்டப்பட்ட டெஸ்ட் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு\nIETT வாகனங்கள் குளிர்காலத்திற்கு தயாராக உள்ளன\nTÜVASAŞ 2020 பயிற்சி வசந்த பட்டியல் அறிவிக்கப்பட்டது\nTCDD 3. பிராந்திய பாரம்பரிய இலையுதிர் கம்பள போட்டி முடிவடைகிறது\nடி.சி.டி.டியிலிருந்து வாழ்க்கையை எளிதாக்கும் சேவைகள்\nஐ.இ.டி.டி மேலாளர்கள் தனியார் பொது பஸ் டிரைவர்களின் சிக்கலைக் கேட்டனர்\nஹூண்டாய் 2025 ஆண்டு வியூகத்தை அறிவிக்கிறது\nவளைகுடாவில் கார்டிங் குளிர்கால கோப்பை\n4. டிசம்பர் மாதம் ITU இல் மின்சார வாகன உச்சி மாநாடு 13\nஃபெஸ்பா யூரேசியாவில் 250 ஆயிரம் டி.எல் ஸ்வரோவ்ஸ்கி ஸ்டோன் பூசப்பட்ட கார்\nபுதிய ரெனால்ட் கேப்டூர் யூரோ என்சிஏபியிலிருந்து ஐந்து நட்சத்திரங்களைப் பெறுகிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா சிவாஸ் அதிவேக ரயில் பாதையில் சமீபத்திய சூழ்நிலை\nஅதனா மெர்சின் ரயில் மணி ��ற்றும் டிக்கெட் டீல்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nஇஸ்மிர் டெனிஸ்லி ரயில் நேரங்கள் மற்றும் வரைபடம் 2019\nடி.சி.டி.டி மற்றும் அதன் துணை நிறுவனங்கள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-10T04:20:21Z", "digest": "sha1:7W4K3N57GUI2EMDU64GBON4UENMTPI7W", "length": 7714, "nlines": 128, "source_domain": "www.thinakaran.lk", "title": "பட்டதாரி ஆசிரியர்கள் | தினகரன்", "raw_content": "\nகிழக்கில் இவ்வருட இறுதிக்குள் ஆசிரிய வெற்றிடங்கள் நிரப்பப்படும்\nகிழக்கு மாகாணத்தில் இவ்வருட இறுதிக்குள் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்திக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவித்தார். ஏறாவூர் அல் அஸ்ஹர் பெண்கள் உயர் தரப் பாடசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள மூன்று மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (10) இடம்பெற்ற...\nவடக்கு, கிழக்கில் மழைக்கான சாத்தியம்\nநாட்டின் வட அரைப்பாகத்தில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை...\nஅரைச் சொகுசு பஸ் சேவைகள் ரத்து\nஅரைச் சொகுசு பஸ்களின் சேவைகளை ரத்துச் செய்வதற்கு பயணிகள் போக்குவரத்து...\nஇலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை இல்லை\nஇலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து வந்து தமிழ்நாட்டில் தங்கியிருக்கும்...\nதூக்கு தண்டனை இடைக்கால தடை மார்ச் 20 வரை நீடிப்பு\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்ட தூக்கு தண்டனை உத்தரவின்...\nமழை காலநிலை காரணமாக இன்றும் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை...\nபிரிட்டிஷ் தேர்தலில் தாக்கம் செலுத்தும் காஷ்மீர் விவகாரம்\nபிரிட்டனில் இம்மாதம் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காஷ்மீர்...\nஅமெரிக்காவின் உறுதி மொழியை மீறி வடகொரியா ஏவுகணைச் சோதனை\nசெயற்கை கோள் ஏவு தளத்திலிருந்து மிகவும் முக்கிய பரிசோதனையை மேற்கொண்டதாக...\nஅரேபியன் கல்ப் கிண்ண உதைபந்தாட்ட போட்டி; பஹ்ரைன் முதற் தடவையாக மகுடம் சூடியது\nஅரேபியன் கல்ப் கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் பஹ்ரைன் அணி சவூதி அரேபிய அணியை...\nஇரு தரப்பு உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தும்\nதேசப்பற்றுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி.\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/pudhuyugan.html", "date_download": "2019-12-10T05:47:34Z", "digest": "sha1:W3JOQUKHBO465SRQYGKNL2CT65KFK4GH", "length": 34943, "nlines": 363, "source_domain": "eluthu.com", "title": "pudhuyugan - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 05-Apr-1972\nசேர்ந்த நாள் : 24-Jul-2011\nஇயங்கும் களங்கள்: சிறுகதை, புதினம்,கட்டுரை,மரபு மற்றும் புதுக்கவிதை. இலண்டன் உயர்கல்வி கல்லூரி ஒன்றின் துணை முதல்வர். 1994 ஆம் ஆண்டில் குமுதத்தில் வெளியான 'தாய்மை' என்ற குறுங்கதையின் மூலம் துவங்கியது என் பயணம். பின் கணையாழி, கல்கி, முல்லைச்சரம் போன்ற பத்திரிகைகளில் சிறுகதைகள். எழுதிய நூல்கள்: 'சமுத்திர சங்கீதம்' - 2005 [மாயா யதார்த்த புதினம்]. 'Air Fire & Water' - 2010 [இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பற்றிய ஆங்கில நூல்]. 'கதவு இல்லாத கருவூலம்' - 2013 [கவிதைத் தொகுப்பு]. 'மடித்து வைத்த வானம்' - 2013 [கவிதைத் தொகுப்பு]. ஆய்வுகள் / பேச்சுக்கள்: 2010 ஆம் ஆண்டின் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிலும், கலிபோர்னியா தமிழ்க் கழக மாநாட்டிலும் ஆய்வுக்கட்டுரைகள். கம்பன் கழகத்தில் / விழாவில் உலக இலக்கிய நோக்கில் கம்பனைப் பற்றிய ஆய்வுகள். கலைஞர் தொலைக்காட்சியில் எனது நேர்காணல் :http://www.youtube.com/watch\npudhuyugan - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅந்தச் சாயங்காலத்தை பிரிக்கும் போதே\nபின்னல் உலகம் திருக���ப் போட்ட உச்சந்தலையை உரிக்கலானேன்\nமூளையை பார்த்தல் அரும்பெரும் கலை\nபிளிர்யானையின் உன்மத்தத் துதிக்கை கூழாக்கிய பாகன்\nதனது சிசுவின் பிஞ்சுப்பாதத்தை கடைநினைவாக்கி இறந்தானாம்\nஅதாவது அடி தான் என்று\nகோபம் இருக்கும் இடத்தில் தான்\nசிவப்புப்பூ, பச்சை இலையின் தலையில்\nவேறான நான் என் மீது காதலில் விழுந்தே\nசாயங்காலத்தை சரியாக பிரித்துவிட்டால் சாயும் காலத்திற்கு வழியேது \npudhuyugan - படைப்பு (public) அளித்துள்ளார்\n--- மனதைச் சிறிதாய் மயக்கியதே\n--- வளைத்து அழகாய் விழித்தனளே\n--- தனிமை தெரிந்து நடந்தேனே\n--- நதியை நெருங்கி நகர்ந்தனளே\n--- நயந்தே அவளோ நின்றனளே\n--- மகிழா அவளோ நடந்தனளே\n--- சிலிர்தே சிறகை விரித்தனளே\n--- விரைந்தே குயிலோ பறந்ததுவே\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nபூங்காற்றின் வழியில் நுழைந்த காதல் வாடைக்காற்றின் வழியில் திரும்பிப் போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t06-Nov-2017 6:36 pm\npudhuyugan - கவிஞர் இரா இரவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nநூல் ஆசிரியர் : கவிஞர் புதுயுகன் \nநூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \nமணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை,\nசென்னை-600 108. விலை : ரூ. 60.\n‘மழையின் மனதிலே’ நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது. நூல் ஆசிரியர் இனிய நண்பர் கவிஞர் புதுயுகன் அவர்கள், நம்மை ஆண்ட இங்கிலாந்துக்காரர் வாழும் இலண்டன் கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றிக் கொண்டே கவிதைத் துறையிலும் முத்திரைப் பதித்து வருபவர். முகநூலில் நல்ல பதிவுகள் செய்து வருபவர்.\nஇந்நூலில் சாகித்ய அகதெமி விருதுக் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், கவிதை உறவு ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடியார\nவிரிந்த சிறகாய் விமர்சனம் தந்த நண்பர், கவிஞர் இரா இரவி அவர்களுக்கு மிக்க நன்றி. தன்படம் என்பதும் நன்றாகவே இருக்கிறது. நீண்ட விமர்சனத்தை பல தளங்களிலும் பதிவு செய்தமைக்கு நன்றிகள். சிநேகமாய் புதுயுகன்\t23-Jun-2016 3:39 am\npudhuyugan - pudhuyugan அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்\n31 சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 600 018 PH : 044- 25361039\n6 சிவஞானம் தெரு, தி. நகர், சென்னை - 600017 PH : 044-24357832\nநூல் விமர்சனம் : நன்றி 'மக்கள் குரல்'\nவணக்கம் தங்கள் வருகைக்கு பதிவுக்கும் நன்றி. மகிழ்ச்சி சிநேகமாய் புதுயுகன் 23-Jun-2016 3:27 am\nஆசிரியர்: கவிஞர் புதுயுகன் அவர்களே வணக்கம் பாராட்டுக்கள். நூல்: '��ழையின் மனதிலே' 110, வடக்கு ஆவணி மூல வீதி, -மதுரை -சென்று வாங்கிவிடுகிறேன் நன்றி 21-Jun-2016 4:54 pm\npudhuyugan - தமிழ்நேயன் அளித்த நூலில் (public) கருத்து அளித்துள்ளார்\nபொன்னியின் செல்வன் முடித்த கையோடு நான் இராசராசனை துரத்த வேண்டும் என்று நினைத்து புத்தகங்கள் தேடிய போது எனக்கு கிடைத்த விடை\nஆறு பாகங்கள் கொண்ட நாவல். சுமார் மூவாயிரம் பக்கங்கள். உங்களுக்கு சோழ தேசம் கான வேண்டுமா இராசராசனோடு வாழ வேண்டுமா அவனோடு சேர்ந்து பெரிய கோவில் கட்ட வேண்டுமா வா என்று கை பிடித்து அழைத்து போகிறார் ஆசிரியர், ஒரு அரசன் எப்படி இருப்பான் எப்படி பேசுவான் எப்படி நடப்பான் எப்படி உத்தரவு போடுவான் இத்தனையும் அவ்வளவு அழகாக சிறிதும் பிசகாமல் கம்பீரமான இராசராசனை நீங்கள் பார்க்கலாம்.\nசுந்தர சோழனுக்கு பிறகு இராசராசன் அரசர் ஆகவில்லை என்றால் இன்று தமிழ் இல்லை,\nநன்று சிநேகமாய் புதுயுகன் 20-Jun-2016 12:01 am\nபொன்னியின் செல்வன் முடித்த கையோடு நான் சோழர்களுடன் வாழ வேண்டும் என்று நினைத்து புத்தகங்கள் தேடிய போது எனக்கு கிடைத்த விடை ' உடையார்' 15-Apr-2016 10:15 pm\npudhuyugan - பரதகவி அளித்த நூலில் (public) கருத்து அளித்துள்ளார்\nகவிஞர் புதுயுகனின் `மழையின் மனதிலே’ கலைத்தாயின் மனதிலே நீங்கா இடம் பெறும் சிந்தனைப் பெட்டகம், சீரிய கவிச்சித்திரம்\nஇலக்கியம் என்றுமே வாழ்க்கையின் நல்லதொரு விமர்சகன். பேரிலக்கியங்கள் இலக்கியம் எப்பொழுதுமே வாழ்க்கையினைப் பற்றிய விமரிசனங்களை முன் வைக்கத் தவறுவதில்லை, தட்டிக்கொடுப்பதோ, தட்டிக் கேட்பதோ.. இலக்கியம் அதன் வேலையினை செவ்வனே செய்து கொண்டுதானிருக்கிறது.. புக்கர் பரிசு பெறும் நாவல்களிலிருந்து தமிழ் புதுக்கவிதை வரை அதற்கு விதி விலக்கல்ல எனத் தோன்றுகிறது..\nசாம்வல் ஜான்சன் எழுதிய `ஷேக்ஸ்பியர்' என்று தலைப்பிட்ட அவரது விமரிசனத்தைப் படித்துப்பாருங்கள். ஷேக்ஸ்பியரின் மனைவி ஆன் ஹாத்த வே க்கு தன் கனவனைப் பற்றி அவ்வளவு தெரிந்திருக்குமா என்ற சந்தேகம் வந்து விடும்.\t21-Jun-2016 6:58 pm\nமேற்கோளுக்கு அல்ல குறிக்கோளுக்கு என எத்தனை கோண அலசல் இது கவிதையா, கவி நடையா, கவி நூலின் விமர்சனமா, விமர்சனத்துள் கவிதையா இது கவிதையா, கவி நடையா, கவி நூலின் விமர்சனமா, விமர்சனத்துள் கவிதையா அல்லது நட்பின் பயன் இதுவா அல்லது நட்பின் பயன் இதுவா கவி வரிகளைச் சொல்லி நுணுக்கம�� ஆய்வதில் தான் இருக்கிறது இதன் இனிமை. இனிய விமர்சனத்திற்கு மிக்க நன்றி இனிய பரத கவியாரே கவி வரிகளைச் சொல்லி நுணுக்கம் ஆய்வதில் தான் இருக்கிறது இதன் இனிமை. இனிய விமர்சனத்திற்கு மிக்க நன்றி இனிய பரத கவியாரே நன்றிகள் பல. சிநேகமாய் புதுயுகன் 19-Jun-2016 11:44 pm\npudhuyugan - பரதகவி அளித்த நூலை (public) பகிர்ந்துள்ளார்\nகவிஞர் புதுயுகனின் `மழையின் மனதிலே’ கலைத்தாயின் மனதிலே நீங்கா இடம் பெறும் சிந்தனைப் பெட்டகம், சீரிய கவிச்சித்திரம்\nஇலக்கியம் என்றுமே வாழ்க்கையின் நல்லதொரு விமர்சகன். பேரிலக்கியங்கள் இலக்கியம் எப்பொழுதுமே வாழ்க்கையினைப் பற்றிய விமரிசனங்களை முன் வைக்கத் தவறுவதில்லை, தட்டிக்கொடுப்பதோ, தட்டிக் கேட்பதோ.. இலக்கியம் அதன் வேலையினை செவ்வனே செய்து கொண்டுதானிருக்கிறது.. புக்கர் பரிசு பெறும் நாவல்களிலிருந்து தமிழ் புதுக்கவிதை வரை அதற்கு விதி விலக்கல்ல எனத் தோன்றுகிறது..\nசாம்வல் ஜான்சன் எழுதிய `ஷேக்ஸ்பியர்' என்று தலைப்பிட்ட அவரது விமரிசனத்தைப் படித்துப்பாருங்கள். ஷேக்ஸ்பியரின் மனைவி ஆன் ஹாத்த வே க்கு தன் கனவனைப் பற்றி அவ்வளவு தெரிந்திருக்குமா என்ற சந்தேகம் வந்து விடும்.\t21-Jun-2016 6:58 pm\nமேற்கோளுக்கு அல்ல குறிக்கோளுக்கு என எத்தனை கோண அலசல் இது கவிதையா, கவி நடையா, கவி நூலின் விமர்சனமா, விமர்சனத்துள் கவிதையா இது கவிதையா, கவி நடையா, கவி நூலின் விமர்சனமா, விமர்சனத்துள் கவிதையா அல்லது நட்பின் பயன் இதுவா அல்லது நட்பின் பயன் இதுவா கவி வரிகளைச் சொல்லி நுணுக்கம் ஆய்வதில் தான் இருக்கிறது இதன் இனிமை. இனிய விமர்சனத்திற்கு மிக்க நன்றி இனிய பரத கவியாரே கவி வரிகளைச் சொல்லி நுணுக்கம் ஆய்வதில் தான் இருக்கிறது இதன் இனிமை. இனிய விமர்சனத்திற்கு மிக்க நன்றி இனிய பரத கவியாரே நன்றிகள் பல. சிநேகமாய் புதுயுகன் 19-Jun-2016 11:44 pm\n31 சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 600 018 PH : 044- 25361039\n6 சிவஞானம் தெரு, தி. நகர், சென்னை - 600017 PH : 044-24357832\nநூல் விமர்சனம் : நன்றி 'மக்கள் குரல்'\nவணக்கம் தங்கள் வருகைக்கு பதிவுக்கும் நன்றி. மகிழ்ச்சி சிநேகமாய் புதுயுகன் 23-Jun-2016 3:27 am\nஆசிரியர்: கவிஞர் புதுயுகன் அவர்களே வணக்கம் பாராட்டுக்கள். நூல்: 'மழையின் மனதிலே' 110, வடக்கு ஆவணி மூல வீதி, -மதுரை -சென்று வாங்கிவிடுகிறேன் நன்றி 21-Jun-2016 4:54 pm\npudhuyugan - படைப்பு (public) அளித்துள்ளார்\nகாந்தியார் காவியம் கேட்ட���ர் கேட்டவரே\nசாந்தியாய் மாநிலச் சங்கத்தில் - ஏந்திவிழி\nகண்டவரும் கண்டவரே கம்பமொழி காந்திவழி\nபேடை எழில்தானோ பேசும் நிலவொளியோ\nமேடை தனையடைந்த வானவில்லோ - வாடைப்\nபொழிவோ பனிமலையில் பொன்மழையோ என்னே\nஞாலச் சடந்துறந்த ஞானக் கவிக்குயிலும்\nகாலம் பொருள்கடந்தே காணவரும் - தூலமும்\nதாண்டிய சூக்கமமாய் தன்கவியை மெச்சிடும்\nஆறை இயக்கியே ஆறைத் தமிழாக்கி\nஆறை நிகரென ஆக்கினார் - ஆறை\nஇகத்தழித்து பாதைகள் ஆறையும் காட்டி\nகதிரில் உதித்தான் கயமை எரித்தான்\nநன்றி நண்பரே சிநேகமாய் புதுயுகன் 16-May-2016 1:38 am\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஅழகான வாழ்த்து இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-May-2016 8:18 am\nகீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) வே புனிதா வேளாங்கண்ணி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்\nஹயாக்ஸ்-HIOX நிறுவனத்தின் 11ஆம்ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில்\nகவிஞர் புதுயுகன் அவர்கள் எழுதிய வின் ஞானம் என்ற படைப்பு சிறந்த படைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.\nகவிஞர் புதுயுகன் அவர்களுக்கு பரிசுத் தொகை ரூபாய் 3000 மற்றும் ஒரு கேடயம் வழங்கப்படும்.\nபரிசு பெற்ற கவிதை : வின் ஞானம் (pudhuyugan)\nமேலும், கிழே குறிப்பிட்டுள்ள அனைத்து கவிதைகளும் சிறந்த கவிதைகளாகவே கருதப்படுகின்றது.\nஅவர்களுக்கும் எழுத்து சார்பில் கேடயம் வழங்கப்படும்.\nமீண்டும் மீண்டும் --போட்டிக்கவிதை (athinada)\nமீண்டும் மீண்டும் (KR Rajendran)\nவின் ஞானம் போட்டிக்கவிதை (C. SHANTHI)\nவின் ஞானம் ஞானத்தை வெல் -போட்டிக் கவிதை -முஹம்மத் ஸர்பான் (Mohamed Sarfan)\nகவிதை சமர்பித்த அனைவருக்கு வாழ்த்துக்கள் மற்றும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nநன்றி சிநேகமாய் புதுயுகன் 20-Dec-2015 11:57 pm\nநன்றி சிநேகமாய் புதுயுகன் 20-Dec-2015 11:56 pm\npudhuyugan அளித்த படைப்பை (public) கவித்தாசபாபதி மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்\nநான் முனையும், நடுவும் இல்லாத\nஇயற்கையின் பரப்பு - பரப்பின் இயற்கை\nசிறிதினும் சிறியதை பெரிதினும் பெரிதோடு\nபொருத்தி வைத்திருக்கிறது எனது பிரமாண்ட இருட்டு\nநான் சற்றே வாய் திறந்தால்\nஅது கருந்துளைவெளி [black hole]\nபூமி, நெப்டியூன், சனி, வியாழன் என\nசக்தி கொடுத்துக் கொண்டே இருக்கும்\nசூரியக் குடும்பம் தாண்டியும் விரியும் எனது காலனிகள்\nபின் ஆகப் பெருநட்சத்திரம் -\nகோடான கோடி பெருவெளிகள் உருண்டு புரள\nமிக்க நன்றி சிநேகமாய் புதுயுகன் 10-Jan-2016 7:17 am\nஉங்கள் கவிதைநூலில் இருக்கட்டும். தொகுப்பு நூலில் பல சிற்ப்பு கவிதைகள் இருக்கும் உலகளாவிய தமிழ்க்கவிதைகள் ,... அதில் இதை இணைப்பதில் நூலுக்குப் பெருமை. 09-Jan-2016 2:03 pm\nதங்களது வளமான பாராட்டிற்கு நன்றி. தங்களது தொகுப்பு நூலுக்கு வாழ்த்துக்கள்; மகிழ்ச்சி எனது அடுத்த கவிதை தொகுப்பில் இணைக்க இக்கவிதையை தெரிவு செய் து வைத்திருந்தேன். இருப்பினும் தங்கள் நூலைப் பற்றியும் விடுகையில் தெரிவியுங்கள். நன்றி . சிநேகமாய் புதுயுகன் 09-Jan-2016 7:23 am\nஅசந்து போனேன் .. அற்புதம் .. கம்பீரமான நடை.. //வரட்டுமா // பின் ஒரு நாள் வரும்போது ஒரு தொகுப்பு நூலுக்கு இக்கவிதை தேவைப்படும் வரட்டுமா // பின் ஒரு நாள் வரும்போது ஒரு தொகுப்பு நூலுக்கு இக்கவிதை தேவைப்படும் வரட்டுமா \npudhuyugan - ஈஸ்வரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nகவிதை : \" நானும் கவிஞன் தான்\"\nஎழுதியவர் : நரியனூர் ரங்கு\nகவிதை எண் : 190523.\n“விருது கிடைக்கட்டும் முதலில் - அப்புறம்\nவிருதுகளின் பெயராலும், விளம்பரங்களின் மூலமாகவும், அரிதாரம் ஒளித்த அங்கீகாரங்களால் பிரசவிக்கப்படும் போலிகளை , உண்மைக்கு நிகராக உயர்த்தி, உயர்த்தியே, உண்மைகள் அனைத்தும் மலடாகி நிற்கின்றன என்பதன் சாட்சி இக்கவிதை.\n” என்றபடி ஆரோக்கிய பானம் அருந்தும் சிறுவன், வளர்கிறான் என்பது உண்மை. அவ்வளர்ச்சிக்கு காரணம் அந்த ஆரோக்கிய பானம்தான் என்ற பொய்ப்பிரச்சாரம்,\nஇன்றுதான் இறுதி நாள் என உள்ளதே அய்யா., 07-Jul-2014 6:03 pm\nஈஸ்வரா...காத்திருக்கவும்...போட்டி இப்படியல்ல..\t07-Jul-2014 5:59 pm\nஅருமை. உண்மை. வாழ்த்துக்கள். சிநேகமாய் புதுயுகன் 07-Jul-2014 5:08 pm\nஅருமையான மீள் பதிவு. மீண்டும் தொட்டது நெஞ்சை ஈஸ்வரன். 07-Jul-2014 3:59 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/madurai-meenashi-amman-temple-aayiram-kaal-mandapam-open/", "date_download": "2019-12-10T05:12:33Z", "digest": "sha1:OGV4QEAR2ZKMNLFB7UQAIQ6JSAONB6W4", "length": 12143, "nlines": 144, "source_domain": "nadappu.com", "title": "மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபம் மீண்டும் திறப்பு..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவ��… வல… வலே… வலே..\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் முக்கிய அம்சங்கள்…\nஅமமுக-விற்கு தேர்தல் ஆணையம் அங்கிகாரம் அளித்தது..\nகாரைக்கால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை..\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு’..\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nசூடான் தொழிற்சாலை தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு..\nதிகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் ஜாமினில் விடுதலை..\nஇந்தியை கற்றால் வடமாநிலங்களில் வேலை கிடைக்கும் : அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர் : உலக வங்கி தகவல்..\nதனிக்கொடி, தனிச்சின்னத்துடன் நித்யானந்தாவின் ‘கைலாசா’ நாடு..\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபம் மீண்டும் திறப்பு..\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தில் சேதமடைந்த ஆயிரங்கால் மண்டபம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. பிப்ரவரி 2-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த ஆயிரங்கால் மண்டபம் சீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ஆயிரங்கால் மண்டபத்தை இன்று முதல் சுற்றிப்பார்க்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஆயிரங்கால் மண்டபம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்\nPrevious Postவடகொரியா அதிபரின் அணுஆயுத சோதனை நிறுத்த அறிவிப்பு : டிரம்ப் வரவேற்பு.. Next Postபள்ளிகளுக்கு கோடை விடுமுறை : இன்று முதல் தொடங்கியது..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா..\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாத��காப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/Or2PHxvvdV திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா. https://t.co/UYkjKv2woQ\nhttps://t.co/LLvFFWmY7F திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா. https://t.co/qbYCxCxE0C\nஅண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. https://t.co/51b3yC6aiK\nமராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_2", "date_download": "2019-12-10T04:51:02Z", "digest": "sha1:VPO5TG35SQMVT36X4ZMSCBV6RF5JZWLM", "length": 8820, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசூன் 12, 2007 (2007-06-12) (லண்டன் அரங்கேற்றம்)\nசூன் 15, 2007 (ஐக்கிய ராஜ்யம்)\nசூன் 15, 2007 (வடஅமெரிக்கா)\nஆகத்து 16, 2007 (ஜேர்மனி)\nஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2 (ஆங்கிலம்:Fantastic Four: Rise of the Silver Surfer) இது 2007ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கா நாட்டு சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் ஃபெண்டாஸ்டிக் ஃபோர் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு டிம் ஸ்டோரி என்பவர் இயக்கியுள்ளார்.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2\nஆல்ரோவியில் ஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2\nஅழுகிய தக்காளிகள் தளத்தில் ஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2\n20 ஆம் நூற்றாண்டு பாக்ஸ் திரைப்படங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 13:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2426953", "date_download": "2019-12-10T05:22:26Z", "digest": "sha1:IKZ55VOW2Z37NF6FY5LSGVKJXVVTAAUG", "length": 22472, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "போலீஸ் செய்திகள்:| Dinamalar", "raw_content": "\nநிர்பயா பலாத்காரம் நடந்த நாளில் 4 பேரையும் தூக்கு போட ...\nடாய்லெட்டில் வசிக்கும் மூதாட்டி 10\nகாங்.,- எம்.பி.,க்கள் மன்னிப்பு கேட்க மத்திய அரசு ... 7\nகாஷ்மீர் விவகாரம்: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை 3\nகார், லாரி மோதல்; டிரைவர் பலி\n'மரத்தை வெட்டக் கூடாது' :உத்தவ் தாக்கரே உத்தரவு 5\nதிருவள்ளூர் வி.ஏ.ஓ. தூக்கிட்டு தற்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nதேசிய நலனுக்காகவே குடியுரிமை மசோதா: ராஜ்நாத் 5\nபணக்காரர்களுக்கு ரசகுல்லா: பிரியங்கா 4\nபெண் டாக்டர் பலாத்காரம்: குற்றவாளிகள் சுட்டுக்கொலை 372\nஆபாச வீடியோ டவுண்லோட் செய்த 1500 பேருக்கு சிக்கல் 24\nநெஞ்சை உலுக்கும் உன்னாவ் பெண்ணின் கடைசி வார்த்தைகள் 78\nஎன்கவுன்டரை எதிர்க்கும் கார்த்தி: வறுத்தெடுக்கும் ... 142\nஎன்கவுன்டருக்கு எதிராக கனிமொழியும் கருத்து 182\nமதகுபட்டியில் வீட்டில் புகுந்து 14 பவுன் நகை கொள்ளை\nசிவகங்கை: மதகுபட்டி அருகே சொக்கலிங்கபுரம் உதயகுமார் 61. இவர் தனியார் கம்பெனியில் கணக்காளராக இருந்தார். சிவகங்கையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட தன் மகனை பார்ப்பதற்காக நவ.,29 அன்று காலை 11:00 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு சிவகங்கை வந்துள்ளார். டிச.,3 அன்று காலை 7:00 மணிக்கு, இவரது வீட்டிற்கு சென்ற பால் வியாபாரி வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்ததை பார்த்துள்ளார். இது குறித்து அவரிடம் தெரிவித்தார். உதயகுமார் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற நபர்கள் பீரோவில் இருந்த 14 பவுன் நகை, ரூ.8 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றதை உறுதி செய்தார். புகாரின்படி மதகுபட்டி எஸ்.ஐ., ரஞ்சித் விசாரித்து வருகிறார்.\nசிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவமனை உள்நோயாளிகள் பிரிவு, மகப்பேறு மருத்துவ பிரிவு, ஸ்கேன், இ.சி.ஜி., சென்டர்களுக்கு ஏராளமான நோயாளிகள் வருகின்றனர். டாக்டர், பயிற்சி டாக்டர்கள் என 170 பேர் வரை பணிபுரிகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பிற்கென தனியார் நிறுவன ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இவற்றையும் மீறி இங்கு டாக்டர், நோயாளிகளின் அலைபேசி, நகைகள் திருட்டு நடப்பதாக புகார் எழுந்துள்ளது.\nகடந்த வாரம் மகப்பேறு மருத்துவ பிரிவில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவரின் விலை உயர்ந்த அலைபேசியை சிலர் திருடிச்சென்றனர். அதே போன்று நேற்று ‛ஸ்கேன்' எடுக்க சென்ற மூதாட்டி ஒருவரிடம், மருத்துவமனை ஊழியர்கள் எனக்கூறிய சிலர் ‛ஸ்கேன்' ரூமிற்கு செல்லும் முன் நகைகளை தங்களிடம் கழட்டி தருமாறு கூறியுள்ளனர். ஊழியர்கள் என நம்பிய அந்த மூதாட்டி கழுத்தில் இருந்த 1 பவுன் செயின், ஒரு ஜோடி தோட்டை கழட்டி கொடுத்துள்ளார். ‛ஸ்கேன்' எடுத்து வந்து பார்த்தபோது அவர்கள் ‛எஸ்கேப்' ஆனது தெரியவந்தது. இது போன்று தொடர் திருட்டால் நோயாளிகள், டாக்டர்கள் அச்சத்தில் தவிக்கின்றனர்.\nஉணவுபடியை அதிகரித்து வழங்கபோலீசாரின் குடும்பம் எதிர்பார்ப்பு\nசிவகங்கை: மாதந்தோறும் வழங்கும் உணவுபடியை 6 நாட்களாக கணக்கிட்டு வழங்க வேண்டும் என சிவகங்கை போலீசார் எதிர்பார்க்கின்றனர்.சிவகங்கை மாவட்டத்தில் ஆயுதப்படை, போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் 2ம் நிலை போலீசார் முதல் எஸ்.ஐ.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் உள், வ���ளிமாவட்ட பாதுகாப்பு, அமைச்சர் வருகை, அரசு விழா, கோயில் விழா பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 250 ரூபாய் வீதம், மாதத்திற்கு அதிகபட்சம் 6 நாட்கள் வரை உணவு படி வழங்கலாம். இவற்றை எஸ்.பி.,க்கள் தடையின்றி மாதந்தோறும் வழங்கினால், போலீசார் குடும்ப செலவுக்கு உதவியாக இருக்கும். முன்பிருந்த எஸ்.பி., அரசுக்கு பணத்தை மிச்சம் செய்து தரும் நோக்கில் உணவுப்படியை போலீசார்களுக்கு வழங்கவில்லை என்ற புகார் இருந்தது. புதிதாக வந்த எஸ்.பி., ரோஹித்நாதன், போலீசார் நலன் கருதி மாதத்திற்கு 3 நாட்கள் என்ற விகிதாச்சாரப்படி உணவு படி வழங்கி வருகிறார். ஆனால், மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் பணிபுரியும் போலீசாருக்கு உணவுபடி மாதந்தோறும் 6 நாட்களாக கணக்கிட்டு வழங்குகின்றனர். எனவே, அதே போன்று சிவகங்கை மாவட்ட போலீசாருக்கும் மாதந்தோறும் 6 நாட்களாக கணக்கிட்டு உணவுபடி வழங்கவேண்டும் என போலீசாரின் குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.\nகுற்றவாளிகளுக்கு தூக்கு: ஜனாதிபதிக்கு சிம்லா நபர் கடிதம்(12)\nசிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு ஆயுள் தண்டனை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளிய��கி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுற்றவாளிகளுக்கு தூக்கு: ஜனாதிபதிக்கு சிம்லா நபர் கடிதம்\nசிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு ஆயுள் தண்டனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-10T05:04:56Z", "digest": "sha1:J4FPH6HMWT7MOA3T2KZU2DX2DW4Y2NA3", "length": 9012, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாடலன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 16\nபகுதி மூன்று : புயலின் தொட்டில் [ 6 ] சேவகன் தலைவணங்கி கதவைத்திறந்ததும் அரண்மனை மந்திரசாலைக்குள் சகுனி நுழைந்தபோது சுபலர் பீடத்தில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்திருப்பதையும் எதிரே அசலன் மோவாயை கையில் தாங்கி அமர்ந்திருப்பதையும் கண்டான். சுகதர் நின்றபடி சுவடிகளை வாசித்துக்காட்டிக்கொண்டிருந்தார். சுபலர் அலையும் விழிகளுடன் கால்களை மாற்றி மாற்றி அமைப்பதைக் கண்டதுமே அவர் எதிலும் கருத்தூன்றாமல் இருக்கிறார் என்பதை சகுனி புரிந்துகொண்டான். அவன் உள்ளே நுழைந்ததும் சுகதர் தலைவணங்கினார். அசலன் “நீ இன்று வேட்டைக்குச் …\nTags: அசலன், அணிகை, அன்னதை, உத்தரபதம், காசிமன்னன், காந்தாரம், காந்தாரி, கேகயன், சகலன், சகுனி, சுகதர், சுபலர், பாடலன், பிருகத்ரதன், பீமதேவர், பீஷ்மர், ரோருகன், லோமசன், விருஷகன், விருஹத்ரதர்\nதமிழிசை மேலும் ஒரு கடிதம்\nவேதா நாயக் - இலக்கிய ஓவியங்கள்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 71\nவாழ்நீர் - கடலூர் சீனு\nசூரியதிசைப் பயணம் - 9\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/TN-Government", "date_download": "2019-12-10T05:15:24Z", "digest": "sha1:XG3Q5LMQI3GQBCL4L43FKOE6J3AL7IPQ", "length": 20780, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "TN Government News in Tamil - TN Government Latest news on maalaimalar.com", "raw_content": "\nசுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு குட்டுபட்டுள்ளது - கே.எஸ்.அழகிரி பேட்டி\nசுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு குட்டுபட்டுள்ளது - கே.எஸ்.அழகிரி பேட்டி\nஉள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு தமிழக அரசுக்கு குட்டாக விழுந்துள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.\n2 புதிய மாவட்டங்கள் இன்று உதயம் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nபுதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nமருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் ஊசிகளின் தரம் என்ன - விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு\nதமிழக அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் ஊசிகளின் தரம் பற்றி விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nமுதியோர்கள் குறைகளை தெரிவிக்க உதவி எண்கள் - தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, முதியோர்களின் பிரச்சினைகள் மற்றும் குறைகளை தெரிவித்து உதவிகள் பெற தொலைபேசி எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஉள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு கேட்டு வழக்கு- தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nஉள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nமுல்லைப்பெரியாறு அணை தமிழகத்தின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் - மத்திய மந்திரி உறுதி\nமுல்லைப்பெரியாறு அணை தொடர்ந்து தமிழகத்தின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் என மத்திய ஜல்சக்தி மந்திரி உறுதிபட கூறியுள்ளார்.\n5 புதிய மாவட்டங்களை எடப்பாடி பழனிசாமி நேரில் தொடங்கி வைக்கிறார்\n5 புதிய மாவட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று தொடங்கி வைக்க உள்ளார்.\nபுதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பு இல்லை - எஸ்.பி.வேலுமணி\nபுதிய மாவட்டங்கள் உருவாக்��ப்பட்டதற்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பு இல்லை என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தின் 5 புதிய மாவட்டங்களுக்கு கலெக்டர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் நியமனம்\nதமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு கலெக்டர்களை நியமித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு மற்றும் அந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட தாலுகாக்கள் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nஅரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு: தமிழக அரசு திட்டம்\nஅரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்க தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது.\nவிரைவில் கிடைக்கும் கண்ணாடி குவளையில் ‘அம்மா’ குடிதண்ணீர்\n‘அம்மா’ குடிதண்ணீர் 1 லிட்டர் பாட்டில் 10 ரூபாய்க்கு விற்கப்பட்டு வரும் நிலையில், 750 எம்எல் தண்ணீரை கண்ணாடி குவளையில் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.\nவெங்காயத்தை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை - தமிழக அரசு அறிவிப்பு\nவெங்காயத்தை அதிக விலைக்கு விற்பனை செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.\nசென்னையில் புதிய துணை கமிஷனர்கள் நியமனம் - 34 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு\nதமிழகம் முழுவதும் 34 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் புதிய துணை கமிஷனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nஉயிர்ப்பலி ஏற்பட்டால்தான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா - அரசுக்கு ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி\nஒவ்வொரு முறையும் யாராவது உயிர் இழந்தால்தான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.\n28-ம் தேதியும் தீபாவளி விடுமுறை நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு\nஇந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரும் நிலையில் அதற்கு அடுத்த நாளான 28-ம் தேதியை விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.\nதீபாவளி பண்டிகை கொண்டாட்டம்: ரூ.385 கோடிக்கு மது விற்க இலக்கு\nதீபாவளி பண்டிகையையொட்டி ரூ.385 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணய��க்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு தேவையான சரக்குகளை முன்கூட்டியே இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்தியா, சீனா கொடிகளுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் - தமிழக அரசு உத்தரவு\nசீன அதிபர் வருகையின்போது இந்தியா, சீனா கொடிகளுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கின் சென்னை மாமல்லபுரம் பயண விவரம்...\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கின் சென்னை மாமல்லபுரம் பயண விவரம் குறித்து கூறப்பட்டுள்ளது.\nசீன அதிபர் வருகையையொட்டி 34 பொறுப்பு அதிகாரிகள் நியமனம் - தமிழக அரசு\nசீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை முன்னிட்டு 34 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇணையதளங்களில் ஆபாச படம் பதிவிறக்கம் - நெல்லை வாலிபர்களுக்கு செக்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பவுலர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் - மன்னிப்பு கேட்டது அமேசான்\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nஉள்ளாட்சி தேர்தல் ஜனவரிக்கு ஒத்திவைப்பு- புதிய அட்டவணை திங்கட்கிழமை வெளியாகிறது\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nஊட்டி மலை ரெயில் போக்குவரத்து இன்று தொடங்கியது\nசீனாவில் கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர்\nபி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது\nஇடைத்தேர்தலில் காங்கிரசின் தோல்விக்கு காரணம் என்ன\nகல்விக்கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஎந்த மைதானமாக இருந்தாலும், சிக்ஸ் அடிக்கும் திறமை என்னிடம் உள்ளது: ஷிவம் டுபே\nரிஷப் பண்ட் முற்றிலும் மாறுபட்டவர்: பிரையன் லாரா சொல்கிறார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/kailash-country-nithyanandha/36720/", "date_download": "2019-12-10T04:34:49Z", "digest": "sha1:EAOKSFBEX476DI2FXGX2AE4XVZ2DLT2A", "length": 7433, "nlines": 70, "source_domain": "www.tamilminutes.com", "title": "தனி கொடியோடு நித்தியானந்தா ஆரம்பித்த கைலாஷ் நாடு- எல்லை மீறும் நித்தி | Tamil Minutes", "raw_content": "\nதனி கொடியோடு நித்தியானந்தா ஆரம்பித்த கைலாஷ் நாடு- எல்லை மீறும் நித்தி\nதனி கொடியோடு நித்தியானந்தா ஆரம்பித்த கைலாஷ் நாடு- எல்லை மீறும் நித்தி\nபிரபல வார இதழில் கதவைத்திற காற்று வரட்டும் என்ற தொடர் மூலம் பிரபலமாகி பெரும் புகழ்பெற்றவர் நித்யானந்தா. பிறகு ரஞ்சிதாவுடன் இவர் சேர்ந்து இருக்கும் பாலியல் ரீதியான காட்சிகள் வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.\nசில வருடங்கள் முன் கனடாவை சேர்ந்த பெண் ஒருவர் புகார் கூறினார். இப்படி வருடத்துக்கு ஒரு புகார் நித்தி மீது வந்து கொண்டிருந்தபோதும் கவர்மெண்ட் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் வந்தது.\nஇப்போது அவரின் குஜராத் ஆஸ்ரமத்தில் சில பெண்களை கடத்தி வைத்துள்ளார் என்று பெண்ணின் தந்தை ஜனார்த்தனன் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.\nநித்தியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ள நிலையில் அவர் வெளிநாடு தப்பி சென்று விட்டார் என்றும் கடந்த வருடம் 2018ல் கோர்ட்டில் ஆஜரான பிறகு அவர் வெளிநாடு தப்பி சென்று விட்டார் என்றும் அவர் கம்போடியாவில் இருக்கிறார்,ஈக்வெடார் நாட்டில் இருக்கிறார் தென் ஆப்ரிக்காவில் ஒரு தனித்தீவில் ராஜா மாதிரி வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றும் ஒரு சில பகுதியை நினைத்து தனி நாடாக அறிவிக்க கோருகிறார் அந்த நாட்டுக்கு கைலாஷ் நாடு என்றும் பெயர் வைத்து கைலாஷ் நாட்டை அங்கீகரிக்க வேண்டும் எனவும் அவர் கூறியதாக செய்திகள் அறிவிக்கின்றன.\nஇந்தியாவால் தேடப்படும் நித்தி இப்போது கைலாஷ் நாட்டுக்கு யார் யார் வந்து குடிமகன் ஆகுறிங்க என்ற ரீதியில் ஒரு அப்ளிகேசன் பார்மை கைலாஷ் என்று தான் வைத்துள்ள வெப்சைட்டில் வெளியிட்டுள்ளார்\nRelated Topics:கைலாஷ் நாடு, நித்யானந்தா\nகர்நாடகாவில் திடீர் திருப்பம்: மீண்டும் குமாரசாமி ஆட்சியா\nபாலியல் குற்றவாளிக்கு தூக்கு, அதிமுக எம்பி: தூக்கு வேண்டாம் திமுக எம்பி: பாராளுமன்றத்தில் பரபரப்பு\nஒத்திவைக்கப்பட்ட கேங்மேன் பணிக்கு உடற்தகுதி தேர்வுக்கான புதிய தேதி அறிவிப்பு\nதமிழ் சினிமா இயக்குனர்கள் மீது கடும் கோபமடைந்த நடிகர் வேல ராமமூர்த்தி\nகார்த்திகை பவுர்ணமியை ஓட்டி இசைஞானி இளையராஜா திருவண்ணாமலையில் தரிசனம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nரஜினியின் தனி வழி பாடல்\n13 வருடம் கடந்த வெற்றிக்காவிய���் வெயில்\nஇசையமைப்பாளர் கங்கை அமரனின் பிறந்த நாள் பதிவு\nஇடைத்தேர்தல் தோல்வி எதிரொலி: பதவியை ராஜினாமா செய்த முன்னாள் முதல்வர்\nமனோபாலா பிறந்த நாள் வாழ்த்தில் கலாய்த்த சதீஷ்\nமீண்டும் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: விடுமுறை அறிவிப்பு வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/11/30130015/1059779/Construction-First-Highway-Bridge-Linking-Russia-China.vpf", "date_download": "2019-12-10T05:59:00Z", "digest": "sha1:ZBEVH5LMRYIW2MIKSMHDAGZFCTKVNV6Y", "length": 9449, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "அமுர் ஆற்றில் ரஷ்யா- சீனா கட்டி வரும் பாலம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅமுர் ஆற்றில் ரஷ்யா- சீனா கட்டி வரும் பாலம்\nஅமுர் ஆற்றின் மீது ரஷ்யா மற்றும் சீனா கட்டி வரும் பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றதாக இருநாட்டு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.\nஅமுர் ஆற்றின் மீது ரஷ்யா மற்றும் சீனா கட்டி வரும் பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றதாக இருநாட்டு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். இருநாட்டிற்கு இடையே தரை வழிப்போக்குவரத்திற்கு, சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில் வரும் 2020-ம் ஆண்டு திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதிரைகடல் (07/10/2019) : வேகமாக பரவும் 'விஜய் 64' வீடியோ\nதிரைகடல் (07/10/2019) : அஜித்தின் புது கெட்டப்பை கொண்டாடும் ரசிகர்கள்\n(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்\n(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்\nதொடங்கியது கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் : பொருள்கள் வாங்க குவிந்த மக்கள்\nகிறிஸ்துமஸ் விடுமுறை தொடங்கிய நிலையில் பிரேசிலின் ஸா பாலோ நகரிலும் பொருள்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.\nநியூயார்க் : கடும் பனிப்பொழிவு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nகடும் பனிப்பொழிவு காரணமாக அமெரிக்காவில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nதென் ஆப்பிரிக்காவில் பல பகுதிகளில் கனமழை\nதென் ஆப்பிரிக்காவின் கவுடீங் மாகாணத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் கனம���ை பெய்து வருகிறது.\n\"ஹாங்காங்கில் நடந்து வரும் போராட்டத்தில் இருதரப்புமே எல்லை மீறிச் சென்றுவிட்டனர்\" - பல்கலைக் கழக மாணவர்கள் கருத்து\nஹாங்காங்கில் சீன அரசுக்கு எதிரான போராட்டம் 6 மாதங்களை கடந்து நடந்து வரும் நிலையில், இருதரப்புமே எல்லை மீறிச் சென்று வருவதாக பல்கலைக் கழக மாணவர்கள் கருதுகின்றனர்.\nதுபாய் - மெக்ஸிக்கோ முதல் விமான சேவை - எமிரேட்ஸ் விமானத்திற்கு பாரம்பரிய வரவேற்பு\nதுபாயில் இருந்து பார்சிலோனா வழியாக மெக்ஸிக்கோவுக்கு விமான சேவையை எமிரேட்ஸ் நிறுவனம் தொடங்கி உள்ளது.\nஆஸ்திரேலியாவில் தொடரும் தீ விபத்து : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்\nஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ பற்றி எரிந்து வரும் நிலையில், சிட்னி நகரம் புகை மண்டி காணப்படுகிறது.\nபிரபஞ்ச அழகியாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் தேர்வு\nதென் ஆப்பிரிக்காவை சேர்ந்த, இளம்பெண் சோசிபினி துன்சி இந்த ஆண்டின் பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nவிருது பரிந்துரை பட்டியல் வெளியீடு : சிறந்த படத்திற்கான விருதில் \"ஜோக்கர்\" போட்டி\n'Marriage Story' என்ற ஹாலிவுட் திரைப்படம் GOLDEN GLOBE விருதுக்கு 6 பிரிவுகளில் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/sports/indian-fast-bowler-mohammed-shami-reaches-test-milestone-for-india-323499", "date_download": "2019-12-10T06:13:00Z", "digest": "sha1:WZJH5UOP7I4MJO5NW724KRBKRKTQDZA3", "length": 15349, "nlines": 98, "source_domain": "zeenews.india.com", "title": "மிக குறைந்த போட்டியில் 150 விக்கெட்; முகமது ஷமி அபாரம்! | Sports News in Tamil", "raw_content": "\nமிக குறைந்த போட்டியில் 150 விக்கெட்; முகமது ஷமி அபாரம்\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விரைவாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை முகமது ஷமி பெற்றுள்ளார்.\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விரைவாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை முகமது ஷமி பெற்றுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனது அபாரமான பந்துவீச்சினால் இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடித்தந்துள்ளார். இந்நிலையில், தற்போது ஜமைக்காவில் நடைபெற்றுவரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது பந்துவீச்சு திறனை மீண்டும் நிரூபித்துள்ளார் ஷமி.\nஇப்போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை சேர்த்தது. இதைத்தொடர்ந்து, முதல் இன்னிங்ஸ் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 117 ரன்களுக்கு சுருண்டது.\nஇதில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரஹீம் கார்ன்வாலை அவுட் செய்ததன்மூலம் முகமது ஷமி தனது 42-ஆவது டெஸ்ட் போட்டியில் தனது 150-வது விக்கெட்டை கைப்பற்றினார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை விரைவாக எடுத்த மூன்றாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\nஇப்பட்டியலில் இவருக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் (39 போட்டிகள்), ஜவகல் ஸ்ரீநாத் (40 போட்டிகள்) ஆகியோர் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர்.\nஅதேவேளையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய 15-வது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். கபில்தேவ் 131 டெஸ்ட் போட்டிகளில் 434 விக்கெட்டுகளையும், ஜவகல் ஸ்ரீநாத் 67 டெஸ்ட்களில் 236 விக்கெட்டுகளையும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதனது சாதனை மூலம் தோனியை பின்னுக்கு தள்ளிய இளம் வீரர் ரிஷப் பந்த்\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nபொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியினர்; கோபமான பொது மக்கள்\nவங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை: மக்களே உஷார்...\nபிரசவத்திற்கு பின் ஏற்படும் தழும்புகளை மறைக்க எளிய வழிகள்\nஏழு தலை கொண்ட பாம்பின் தோல் கர்நாடகாவில் கண்டெடுப்பு\nகுஜராத் மற்றும் கேரளாவில் பாஜக பின்னடைவு\nபாஜக-வில் ஒரு நேர்மையான மனிதர்... ராகுல் காந்தியின் tweet\nகிரிக்கெட் மைதானத்தில் செக்ஸ் செய்த மகன்; வெளுத்து வாங்கிய அப்பா..\n ரூ.4700 கோடி விவசாயகடனை தள்ளுபடி ச���ய்தது ஹரியானா அரசு\nகனமழை காரணமாக நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை..\nஅனைத்து வகையான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் தினேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/65914/cinema/Bollywood/Sonakshi-and-Shatrughan-Sinhas-home-in-Juhu-faces-BMCs-wrath.htm", "date_download": "2019-12-10T04:43:26Z", "digest": "sha1:EBU5TUI4IV3G6AZVAIH5IH2DVG2OGJJD", "length": 9844, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அனுமதி இன்றி கட்டப்பட்ட சோனாக்ஷி, சத்ருஹன் சின்ஹா வீடு இடிப்பு - Sonakshi and Shatrughan Sinhas home in Juhu faces BMCs wrath", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | நடிகையின் சமூக விழிப்புணர்வு | சிறப்பான கதாபாத்திரம் | 'மியூசிக் டூர்' போகும் படக்குழு | புராண படத்தில் ஆரி | புராண படத்தில் ஆரி | துப்பறியும் வேடத்தில் ஸ்ருதி | ஐதராபாதில், 'வலிமை' படப்பிடிப்பு | டிச., 11ல் ஐதராபாத்தில் துவங்குகிறது ‛ரஜினி 168' | மீண்டும் ஜெமினியாக துல்கர் | உதவிடுவதாக அமைச்சர் உறுதி: ராகவா லாரன்ஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nஅனுமதி இன்றி கட்டப்பட்ட சோனாக்ஷி, சத்ருஹன் சின்ஹா வீடு இடிப்பு\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகை சோனாக்ஷி சின்ஹா தனது தந்தையும், நடிகருமான சத்ருஹன் சின்ஹாவுடன் மும்பை ஜூகு பகுதியில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இரண்டு மாடிகளை கொண்ட இந்த வீடு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 8 மாடிகளை கொண்ட வீடாக கட்டிமுடிக்கப்பட்டது. இதற்கு மும்பை மாநகராட்சியின் அனுமதியை பெற்றிருந்தனர்.\nஇந்த நிலையில் 8 மாடிக்கும் மேல் மாநகராட்சி அனுமதி இல்லாமல் கூடுதல் கட்டிடம் கட்டியதாக மாநகராட்சிக்கு புகார் வந்தது. இதுகுறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் அதை உறுதி செய்தனர். அனுமதியின்றி சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தனர்.\nஇதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதிகளில் பூஜை அறை தவிர மற்ற பகுதிகளை இடித்து தள்ளினர். அதோடு சத்ருஹன் சின்ஹா மீது வழக்கு பதிவு செய்தனர். கட்டுமானத்தை இடித்தற்கான செலவை செலுத்துமாறு சத்ருஹன் சின்ஹாவுக்கு நோட்டீசும் அனுப்பி உள்ளனர்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nபத்மாவத் படத்திற்கு தடை: ராஜஸ்தான் ... டோட்டல் தமாலை தயாரிக்கும் அஜய் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வ��ுவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nநல்லா வேலை செய்கிறார்கள்...எதிர்த்து பேசியதால் வந்த வினை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'மியூசிக் டூர்' போகும் படக்குழு\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nவீடு திரும்பினார் ‛கானக்குயில்' லதா மங்கேஷ்கர்\nநடிகர்களை கொண்டாடுவது ஆணாதிக்க மனோபாவம்: டாப்ஸி\nஇந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ள அக்ஷய்குமார்\nஹிந்தியில் பிசியாகும் பூஜா ஹெக்டே\nகீர்த்திக்கு வரவேற்பு தருமா பாலிவுட்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/79752/cinema/Kollywood/Ajmal---Bharath-team-up-for-Malayalam-film.htm", "date_download": "2019-12-10T05:56:37Z", "digest": "sha1:7QPX5PKVUW2CFRDX5LDFD3X6KSQ5HLBK", "length": 10151, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மலையாள படத்திற்காக இணையும் பரத் - அஜ்மல் - Ajmal - Bharath team up for Malayalam film", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nரொமான்டிக் ரவுடியாக யோகிபாபு | விஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா | கன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார் | ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு | 'நான்அப்படிப்பட்டவள் அல்ல | நடிகையின் சமூக விழிப்புணர்வு | நடிகையின் சமூக விழிப்புணர்வு | சிறப்பான கதாபாத்திரம் | 'மியூசிக் டூர்' போகும் படக்குழு | புராண படத்தில் ஆரி | புராண படத்தில் ஆரி | துப்பறியும் வேடத்தில் ஸ்ருதி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமலையாள படத்திற்காக இணையும் பரத் - அஜ்மல்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசமீபத்தில் வெளியான தேவி 2 படத்தில் வில்லனாக தலைகாட்டி இருந்தார் நடிகர் அஜ்மல். தற்போது தமிழில் நுங்கம்பாக்கம் என்கிற படத்தில் நடித்து வரும் அஜ்மல், மலையாளத்தில் கிருஷ்ணம்ன் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.. ஹாரர் திரில்லராக உருவாகும் இந்த படத்தில் நடிகர் பரத்தும் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார்..\nசுரேஷ் உன்னித்தன் என்கிற அறிமுக ���யக்குனர் இயக்கும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை அனு சித்தாராவின் சகோதரி அனு சொனாரா கதாநாயகியாக அறிமுகமாகிறார். சண்டக்கோழி நடிகர் லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nஇந்த வருடம் வெளியான சிம்பா, பொட்டு என பரத் நடித்த படங்கள் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை.. தற்போது கன்னடம் மற்றும் தமிழ் என சில படங்களில் அடுத்து வரும் பரத், மலையாளத்தில் 6 ஹவர்ஸ் என்கிற படத்திலும் நடித்து வருகிறார்\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபிகிலில் இணைந்த பிரபல கால்பந்தாட்ட ... அஜித் பட நாயகி 2வது திருமணம்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவீடு திரும்பினார் ‛கானக்குயில்' லதா மங்கேஷ்கர்\nநடிகர்களை கொண்டாடுவது ஆணாதிக்க மனோபாவம்: டாப்ஸி\nஇந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ள அக்ஷய்குமார்\nஹிந்தியில் பிசியாகும் பூஜா ஹெக்டே\nகீர்த்திக்கு வரவேற்பு தருமா பாலிவுட்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவிஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா\nகன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் ...\nரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதனுஷ் ராசி கூட்டணிக்கு அடித்தது அடுத்த யோகம்\nதனுஷ் ராசி நேயர்களே-யை பாராட்டிய ரஜினி\nசல்மானுடன் நடிக்கிறேன்; நிறைவேறும் கனவு: நடிகர் பரத்\nநீண்ட இடைவெளி... இணைந்த இளையராஜா, பாரதிராஜா\nஎனக்காக பாடல் பாடினார் அனிருத்: சஞ்சய் பாரதி\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/puthiya-ponmozhigal.php?page=7", "date_download": "2019-12-10T05:39:02Z", "digest": "sha1:2MTLW7A6T6ATN22AOL6ZCM6RIFHMQSSX", "length": 6513, "nlines": 130, "source_domain": "eluthu.com", "title": "புதிய பொன்மொழிகள் | Puthiya Tamil Ponmozhigal | New Tamil Quotations", "raw_content": "\nபுதிய தமிழ் பொன்மொழிகள் (Puthiya Tamil Ponmozhigal)\nபுதிய தமிழ் பொன்மொழிகள் (Puthiya Tamil Ponmozhigal) ��ொகுப்பு படங்களுடன்.\nதெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்\nஅறிவியல் துறையில் போட்டி வேண்டும் ஆற்றலுக்கு\nஅறிவியல் ஆராய்கிறது, ஆன்மிகம் ஆராய்பவன் யார்\nவெற்றி என்பது நிரந்தரமல்ல தோல்வி என்பது\nநீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/200065?ref=archive-feed", "date_download": "2019-12-10T04:40:13Z", "digest": "sha1:J2HTG7DHV3G6OB3MXXU34TC3FAOCVY2L", "length": 6765, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "பிரித்தானியாவில் இவர்களுக்கான பணி விசா வரம்பு நீக்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் இவர்களுக்கான பணி விசா வரம்பு நீக்கம்\nபிரித்தானியாவில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் பணி விசாக்களுக்கான வரம்பு நீக்கப்பட்டுள்ளது.\nபிரித்தானியா நாடாளுமன்றத்தில் நிதியமைச்சரான பிலிப் ஹேமண்ட் நேற்று முன்தினம் வருடாந்திர பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.\nஇதன்போதே இந்த அறிவிப்பை வெளியிட்டார், மேலும், பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சியில் தொழில்நுட்ப புரட்சி முக்கிய பங்கு வகிக்கிறது.\nஇதனை இன்னும் மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது, இதன் ஒரு பகுதியாக ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் பணி விசாக்களுக்கான வரம்பு நீக்கப்பட்டுள்ளது, செப்டம்பர் மாதம் முதல் இது அமுலுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/usa/03/193843?ref=archive-feed", "date_download": "2019-12-10T05:25:36Z", "digest": "sha1:ISKJ45E6YUU3TT2TGGX4RGWAUAG4XWPC", "length": 8900, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "பயணிகள் விமானத்தில் உடல்நிலை சரியில்லாத குழந்தையுடன் பயணித்தேன்.. அப்போது? உருக்கமாக கூறிய தாய் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபயணிகள் விமானத்தில் உடல்நிலை சரியில்லாத குழந்தையுடன் பயணித்தேன்.. அப்போது\nஅமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் உடல்நிலை சரியில்லாத குழந்தையுடன் விமானத்தில் பயணம் செய்யவிருந்த நிலையில், அவருக்கு முதல்தர வகுப்பை பயணி ஒருவர் கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் Kelsey Rae Zwick. இவர் கடந்த வியாழக்கிழமை Orlando-விலிருந்து Philadelphia-வுக்கு தன்னுடைய உடல்நிலை சரியில்லாதக் குழந்தையுடன் American Airlines விமானத்தில் சென்றுள்ளார்.\nவிமானம் புறப்படுவதற்கு முன் குழந்தை அழுதுள்ளது. அப்போது விமானத்தின் முதல் வகுப்பில் இருந்த பயணி ஒருவர் தன்னுடைய இடத்தை மாற்ற விரும்புவதாக கூறியுள்ளார்.\nஅதன் பின்பு தான் அவர் ஏன் அப்படி செய்தார் என்பது தெரியவந்தது. நுரையீரல் பிரச்சனையால் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் குழந்தைக்காக அந்த இடத்தை பயணி மாற்றியுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து Kelsey Rae Zwick மற்றும் அவரது குழந்தை Lucy முதல் வகுப்பிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nமுதல் வகுப்பிற்கு மாற்றப்பட்ட பின்பு குழந்தை லூசி அழுகாமல் இருந்துள்ளார். அதுமட்டுமின்றி ஆக்சிஸன் , துணிகள் போன்ற வசதிகள் இருந்துள்ளன. இதனால் குழந்தையும் சந்தோஷமாக பயணத்தை மேற்கொண்டுள்ளது.\nஇது குறித்து அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், யார் அந்த நபர் என்று தெரியவில்லை, என்னால் உணர்ச்சியை அடக்க முடியவில்லை, உண்மையில் நன்றியை கூறிக் கொள்கிறேன். விமானத்தில் இருந்த விமான ஊழியர்களும் மிகவும் அன்பாக நடந்து கொண்டனர்.\nஇதை நினைத்தால் கண்னீர் வருகிறது. உலகில் இப்படி பட்ட மக்களும் இருக்கின்றனர். தயவு செய்து இதை பரப்புங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் அ���ெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/947367/amp", "date_download": "2019-12-10T04:27:33Z", "digest": "sha1:NOS7SLOIMRRZLEHSIYWVOATVR4MFTCAT", "length": 6970, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "சிலம்ப போட்டியாளர்கள் தேர்வு | Dinakaran", "raw_content": "\nஉடுமலை, ஜூலை 16:உடுமலை முழுநேர கிளை நூலகத்தில் பகத்சிங் சிலம்பம், களரி மார்ஷியல் ஆர்ட்ஸ் சார்பில் இலவச சிலம்பம் மற்றும் களரி பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. பயிற்சி பெற்ற மாணவ மாணவிகள் சென்னையில் தமிழ்நாடு சைலாத் சிலம்ப சங்கம் நடத்தும் மாநில அளவிலான போட்டியில் வரும் 26ம் தேதி பங்கேற்க உள்ளனர். இதற்கான மாணவர்கள் தேர்வு நிகழ்ச்சி நடந்தது. நூலக வாசகர்வட்ட தலைவர் இளமுருகு தலைமை வகித்தார். நூலகர் கணேசன், வாசகர் வட்ட பொருளாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.ஏற்பாடுகளை, பகத்சிங் சிலம்பம், களரி மார்ஷியல் ஆர்ட்ஸ் செயலாளர் வீரமணி, உதவியாளர்கள் மற்றும் நூலகர்கள் மகேந்திரன், அருள்மொழி, செல்வராணி ஆகியோர் செய்திருந்தனர்.\nஉள்ளாட்சி தேர்தலுக்கு 63 பேர் வேட்பு மனுத்தாக்கல்\nபின்னலாடைகளுக்கு காஜா-பட்டன் வைக்க கூலியை உயர்த்தி வழங்க கோரிக்கை\nமாநகரில் டெங்கு காய்ச்சல் பரவுவதால் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nபொருளாதார நெருக்கடி எதிரொலி தொழில் நிறுவனங்கள் டைரி விநியோகத்தை குறைத்தன\nமாநகரில் 14 வார்டுகளில் குப்பை அள்ளும் பணி தீவிரம்\nவேளாண்துறை சார்பில் பயிர் சாகுபடி குறித்து முறையான ஆலோசனை இல்லை\nபின்னலாடைகளுக்கு காஜா-பட்டன் வைக்க கூலியை உயர்த்தி வழங்க கோரிக்கை\nமயானத்திற்கு பாதை ஏற்படுத்தி தரக் கோரி மனு\nநிப்ட்-டி கல்லூரியில் விளையாட்டு போட்டிகள்\nபுதுமார்க்கெட் வீதியில் வாகன நெரிசலில் சிக்கி திணறும் மக்கள்\nகார் மோதி தொழிலாளி பலி\nஉடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விண்ணப்பங்கள் விநியோகம்\nவாளவாடி கிராமத்தில் குடியிருப்புகளுக்குள் புகுந்த பிஏபி தண்ணீர்\nநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இடிந்��ு விழும் நிலையில் சமையல் அறை\nகாட்டுபன்றிகள் அட்டகாசத்தை கண்டித்து 17ம் தேதி வன அலுவலகம் முற்றுகை\nமழையால் சேறும், சகதியுமான மார்க்கெட்\nஅரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் சுத்திகரிக்கப்படாத குடிநீர் விநியோகம்\nபுதிய ஆர்டர்கள் இல்லாததால் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கவலை\nகுழந்தைகளை மீட்க சென்ற சைல்டு-லைன் ஊழியர்களுடன் வாக்குவாதம்\n6 முதல் 9ம் வகுப்பு வரை 2ம் பருவ தேர்வு அட்டவணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-10T04:53:31Z", "digest": "sha1:XTZHE45ORFFLL7JUXYPWTSN4I2CBXRYL", "length": 17056, "nlines": 169, "source_domain": "nadappu.com", "title": "வேல்முருகன் Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் முக்கிய அம்சங்கள்…\nஅமமுக-விற்கு தேர்தல் ஆணையம் அங்கிகாரம் அளித்தது..\nகாரைக்கால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை..\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு’..\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nசூடான் தொழிற்சாலை தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு..\nதிகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் ஜாமினில் விடுதலை..\nஇந்தியை கற்றால் வடமாநிலங்களில் வேலை கிடைக்கும் : அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர் : உலக வங்கி தகவல்..\nதனிக்கொடி, தனிச்சின்னத்துடன் நித்யானந்தாவின் ‘கைலாசா’ நாடு..\nTag: தமிழ்த்தேசியம், தவாக, திமுக, வேல்முருகன்\nதிமுக இன்றி தமிழ்த் தேசியம் ஏது: வந்தார் வேல்முருகன்… தந்தார் ஆதரவு\nநியூட்ரினோ திட்டத்தை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: வேல்முருகன் வலியுறுத்தல்\nஅரசியல் சட்டத்திற்கு புறம்பாக மோடி அரசால் அத்துமீறி செயல்படுத்தப்படும் நியூட்ரினோ திட்டத்தை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்...\n‘திருமுருகன் காந்திக்கு இழைக்கப்படும் கொடுமை;சிறைத்துறை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை தேவை’ : வேல்முருகன் வலியுறுத்தல்..\nசிறைச் சட்ட விதிகளுக்குப் புறம்பாக திருமுருகன் காந்திக்கு கொடுமை இழைக்கப்படுவதாகவும் அதற்குக் காரணமான சிறைத்துறை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், உடல்நலம்...\nஇல்லாத அதிகாரத்தை வைத்து மிரட்டுகிறார் ஆளுநர்: வேல்முருகன் கண்டனம்..\nதன்னைப் பணி செய்யவிடாமல் தடுத்தால் 7 ஆண்டு சிறைத்தண்டனை என இல்லாத அதிகாரத்தை வைத்து ஆளுநர், மக்களை மிரட்டுகிறார் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன்...\nபுழல் சிறையில் இருந்து விடுதலையானார் வேல்முருகன்\nநிபந்தனை ஜாமீன் கிடைத்ததையடுத்து புழல் சிறையில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விடுதலையானார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 1 ம்...\nவேல்முருகன் தேசதுரோக வழக்கில் கைது\nதமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திப்பதற்காக...\nதமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்\nதமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையிலடைக்க திருக்கோவிலூர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில்...\nதலைமைச் செயலகம் முற்றுகை பேரணி: வேல்முருகன், திருமுருகன் காந்தி கைது\nதூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டையை முற்றுகையிட தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பினர் சார்பில் பேரணி நடத்தப்பட்டது....\nநீட்டா… நாமா… இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டும்: வேல்முருகன்\nநீட் தேர்வு திணிப்பு குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்ற ஆண்டு அரியலூர் மாவட்ட மாணவி அனிதாவின் உயிரைப்...\nமடிப்பிச்சையல்ல காவிரி… மண்ணின் தொன்று தொட்ட உரிமை: வேல்முருகன்\nகாவிரி மேலாண்மை விவகாரம் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மே 3ந் தேதிக்குள் காவிரி நீர் பங்கீடு...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்��ும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா..\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/Or2PHxvvdV திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா. https://t.co/UYkjKv2woQ\nhttps://t.co/LLvFFWmY7F திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா. https://t.co/qbYCxCxE0C\nஅண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. https://t.co/51b3yC6aiK\nமராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதி���ன்றம் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/events/?ref=leftsidebar-lankasrinews", "date_download": "2019-12-10T06:22:36Z", "digest": "sha1:EGQSG7BWRGYMFP2HFHXXONT6JL45UAXO", "length": 10492, "nlines": 193, "source_domain": "news.lankasri.com", "title": "| leftsidebar-lankasrinews", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒரு கோடியே எழுபது இலட்சம் ரூபா செலவில் குடிநீர் சுத்திகரிக்கும் நிலையங்கள் வவுனியாவில் திறந்து வைப்பு\nயாழ். பல்கலைக்கழகத்தின் 34ஆவது பட்டமளிப்பு விழா\nவவுனியாவில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா\nபேர்ன் ஞானலிங்கேஸ்வரத்திற்கு சுவிஸ் வெளிவிவகார அமைச்சரின் சிறப்பு வருகை\nசுவிற்சர்லாந்து 4 days ago\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் ஆறுமுகநாவலரின் நினைவு தினம் அனுஷ்டிப்பு\nசுவிசில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள்\nசிட்னியில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nசெங்காலன் கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் சிறப்புடன் நடைபெற்ற கந்தசஷ்டி உற்சவம்\nசுவிற்சர்லாந்து November 06, 2019\nஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் விசேட மாநாடு\nமட்டக்களப்பில் மலர்ந்தது புதிய ஊடக அமையம்\nகொட்டாஞ்சேனை ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் தேவஸ்தானத்தில் கும்பாபிஷேகம்\nஆழ்துளைக் கிணற்றில் உயிரிழந்த சுர்ஜித் - சிங்கள மக்களின் நெகிழ்ச்சியான செயல்\nபாரிஸில் புலம்பெயர் வாழ் கலைஞர்களின் மாபெரும் கலை சங்கமம்\nஈழத்தின் மூத்த கலைஞருக்கு பிரான்சில் ஈழத்தமிழ் விழி விருது\nஅமெரிக்க விஞ்ஞானி சிவானந்தன் யாழ் இந்து கல்லூரிக்கு விஜயம்\nஇந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 32வது நினைவு தினம் அனுஸ்டிப்பு\nபடுகொலை செய்யப்பட்ட ஈழத்து தமிழ் ஊடகவியலாளர்களை நினைவு கூரும் நிகழ்வு பிரான்ஸில்\nவவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பறக்க விடப்பட்ட போட்டி புறாக்கள்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வு\nபுதுக்குளம் பகுதியில் டெங்கு விழிப்புணர்வு வீதி நாடகம்\nகடல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள புதிய முயற்சி\nநாட���ாவிய ரீதியில் சிறப்பாக இடம்பெற்ற விஜயதசமி\nதிருகோணமலையில் 1500 மரங்கள் நடும் செயற்திட்டம்\nவவுனியா எழுத்தாளருக்கு கம்போடிய அரசின் நந்திவர்மன் விருது\nதென்னிந்திய பிரபல இயக்குநர்களுடன் மட்டக்களப்பில் சாதனையாளர் விழா\nவவுனியா நிருத்திய நிகேதன நுண்கலை கல்லூரியின் கால்கோள் விழா\nவவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற நவராத்திரி விழா\nயாழில் கல்லூரி ஒன்றில் புதிய கட்டிடம் திறந்து வைப்பு\nயாழ்.பொது நூலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தினம்\nசர்வதேச கூட்டுறவாளர் தின நிகழ்வு கிளிநொச்சியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/nov/28/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-23000-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-3291738.html", "date_download": "2019-12-10T04:19:36Z", "digest": "sha1:YBCO46SQTW5XJLAXN36L4CUGPWNBQ3QF", "length": 10421, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிறப்புக் குறை தீா் திட்டத்தில் 23,000 மனுக்களுக்கு தீா்வுஅமைச்சா் துரைக்கண்ணு பேச்சு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nசிறப்புக் குறை தீா் திட்டத்தில் 23,000 மனுக்களுக்கு தீா்வு: அமைச்சா் துரைக்கண்ணு பேச்சு\nBy DIN | Published on : 28th November 2019 05:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகும்பகோணம் அருகே ஆடுதுறையில் புதன்கிழமை நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பெண்ணுக்கு அம்மா இருசக்கர வாகனத்தை வழங்குகிறாா் அமைச்சா் இரா. துரைக்கண்ணு.\nதஞ்சாவூா் மாவட்டத்தில் சிறப்புக் குறை தீா் திட்டத்தின் மூலம் 23,000 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது என்றாா் வேளாண்மைத் துறை அமைச்சா் இரா. துரைக்கண்ணு.\nகும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறையில் சிறப்புக் குறை தீா் திட்டத்தின் கீழ் புதன்கிழமை நடைபெற்ற நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவா் மேலும் பேசியது:\nவீட்டு மனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, மின் வசதி, சாலை வசதி, குடிநீா் வசதி, குடும்ப அட்டை போன்ற பொதுமக்களின் கோரிக்கைகளை நிவா்த்தி செய்யும் வகையில் தமிழக முதல்வரால் சிறப்புக் குறைதீா் திட்டம் அறிவிக்கப்பட்டது.\nஇத்திட்டத்தின்கீழ், தஞ்சாவூா் மாவட்டத்தில் சுமாா் 34,000 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில், 23,000 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு அலுவலகங்களுக்குப் பொதுமக்கள் சென்று மனு அளிப்பதைத் தவிா்த்து, அரசு அலுவலா்களே பொதுமக்களிடம் நேரடியாகச் சென்று கோரிக்கை மனுக்களை பெற்றனா். இதைத்தொடா்ந்து, அம்மனுக்களின் மீது தீா்வு காணப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இது ஒரு வரலாற்றுச் சாதனை என்றாா் அமைச்சா்.\nஆட்சியா் ம. கோவிந்தராவ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் திருவிடைமருதூா் வட்டத்தை சோ்ந்த 670 பயனாளிகளுக்கு ரூ. 66.63 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சா் துரைக்கண்ணு வழங்கினாா்.\nமேலும், கும்பகோணத்தில் 1,092 பயனாளிகளுக்கு ரூ. 16.90 லட்சம் மதிப்பிலும், பாபநாசத்தில் 1,038 பேருக்கு ரூ. 90.37 லட்சம் மதிப்பிலும், திருவையாறில் 934 பேருக்கு ரூ. 1.23 கோடி மதிப்பிலும் என மொத்தம் 3,734 பயனாளிகளுக்கு ரூ. 3.33 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.\nஇந்நிகழ்ச்சிகளில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ராம. ராமநாதன், எம். ராம்குமாா், இளமதி சுப்பிரமணியம், எம்.ஜி.எம். சுப்பிரமணியம், மாவட்ட வருவாய் அலுவலா் ந. சக்திவேல், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் எஸ். பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?tag=%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-10T05:13:50Z", "digest": "sha1:FDRD6MJSEMEGX6HDVZVOP35Z4NSJ43YM", "length": 24025, "nlines": 236, "source_domain": "panipulam.net", "title": "அறிவியல்", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (173)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (89)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nடெல்லியில் தீ விபத்து: 43 பேர் பலி,\nபோலி மருத்துவச்சான்றிதழ் பெற்று கிளிநொச்சி யுவதி பேஸ்புக் மூலம் இலட்சக்கணக்கான பணம் மோசடி\nசுவிஸ் தூதரக பணியாளர் சிஐடியிடம் 5 மணிநேரம் சாட்சியம்\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு ஞானசார தேரர் கோரிக்கை\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு எச்சரிக்கை\nநியூசிலந்து எரிமலை குமுறல்; இருபது பேர் காயம்\nவவுனியாவில் போதைப்பொருள் விற்பனை செய்வதை தடுத்து நிறுத்துமாறு கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nமழலைகளின் விரல் சூப்பும் பழக்கத்தை எவ்வாறு மறக்க வைக்கலாம் \nBy த.சங்கர்…குழந்தைகள் என்றாலே விரல் சூப்புவது என்பது இயல்புதான். நாம் என்னதான் கையை எடுத்துவிட்டால் குழந்தைக��் மீண்டும் மீண்டும் கையை வாய்க்குதான் கொண்டு செல்லும்.குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதால்தான் என்கிறார்கள், உளவியல் அறிஞர்கள்.மூன்று வயது வரை இந்த பழக்கத்தை பெரிதாக நினைக்க வேண்டிய அவசியமில்லை. தாயின் கருவறையில் இருக்கும் போதே இந்தப் பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. Read the rest of this entry »\nஆரோக்கிய உணவுப் பழக்கங்கள் சில .\nBY வினோதினி பத்மநாதன்…… “இது பற்றி நான் வாசித்தும் கேட்டும் அறிந்தும் கொண்ட சில தகவல்களைஉங்களுக்கும் பயன்படும் வண்ணம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். அந்த வகையில் இன்று காளானைப் பற்றி பார்ப்போம். இரத்தத்தைச் சுத்தப்படுத்தவும், எப்போதும் புதிய இரத்தச் செல்களை உருவாக்கும் சக்தியை தரும் அரிய உணவாக காளான் என்னும் அரிய காய்கறி திகழ்கிறது. காளானை காய்கறியாகவும்,மூலிகையாகவும் போற்றுகின்றனர். ஆயிரக்கணக்கானஆண்டுகளாக உணவாகவும், மருந்தாகவும் காளான் பயன்பட்டு வருகின்றது. Read the rest of this entry »\nPosted in அறிவியல், செய்திகள் | Tags: அறிவியல் | No Comments »\nPosted in அறிவியல், பொதறிவுப்போட்டி | Tags: அறிவியல், பொதறிவுப்போட்டி | 36 Comments »\nபதின்ம முன் பருவத்தினரின் (9-12) வளர்ச்சிப் படிநிலைகள்\nபெற்றதோடு முடிவதில்லை பெற்றவர்கள் கடன். ஒரு குழந்தையை பெற்றெடுப்பதை விட அதனை நன்கு வளர்த்து அறிவுட்டி சான்றோனாகவும் நற்பண்பினனாகவும் வளர்ப்பது சவாலானதாயினும், தவறாது ஆற்றவேண்டிய பெற்றோரின் தலையாய கடனாகும்;. “பிள்ளை வளர்ப்பு என்பது அப்படி என்ன பெரிய விடயமா” எனக் கேட்பவர் எம்மில் பலர் உள்ளனர். பிள்ளைகளை சரியாக வளர்க்காவிடில் வெறும் பதராவரேயன்றி பயிராகி வளம்சேர்க்க மாட்டார்கள். பிள்ளை வளர்ப்பு என்பது வெறுமனே ஒரு கலையல்ல.\nஉலகத்தில் 5 கண்டங்கள் என்ற அடிப்படையில், ஆசிய கண்டத்தின் சனத்தொகை குறைந்த 10 சிறிய நாடுகளை ஒழுங்குமுறையில் வரிசைப்படுத்துக.\nPosted in அறிவியல், பொதறிவுப்போட்டி | Tags: அறிவியல், பொதறிவுப்போட்டி | 25 Comments »\n2011 ஒரு விசித்திரமான ஆண்டு\nஇந்த ஆண்டில் நாம் பின்வரும் விசித்திரமான திகதிகளை காண்கிறோம், அவை 1-1-11 , 11-1-11, 1-11-11 & 11-11-11 . 2011 இன் அக்டோபர் மாத்தத்தில் நாம் 5 சனி+ஞாயிறுகளை அனுபவிக்கவுள்ளோம். இப்படியான Read the rest of this entry »\nமுதுகுவலியை தவிர்ப்பதன் சில அறிவுரைகள்\nம���துகுவலி வந்தவர்கள், அதற்கு அடிக்கடி இலக்காகிறவர்கள், சில எளிய சுய அணுகுமுறைகளால் முதலுதவி பெறலாம். அவை வருமாறு:\n1. பெரிய பிரச்னைக்கு ஆளாகிவிட்டோம் என்று பதறிவிடாமல் மனதை ஓய்வு நிலைக்குக் கொண்டு வாருங்கள். இதைக் குணப்படுத்த முடியும் என்ற சாதகமான மன‌நிலையை‌ப் பெறுங்கள். Read the rest of this entry »\nPosted in அறிவியல், பொதறிவுப்போட்டி | Tags: அறிவியல், பொதறிவுப்போட்டி | 21 Comments »\nPosted in அறிவியல், கருத்துக்களம் | Tags: அறிவியல், கருத்துக்களம் | 53 Comments »\nபணமா பாசமா என்ற தலைப்பில் வெளிவந்த இந்த கட்டுரைக்கு தங்கள் ஆத்மார்த்தமான\nகருத்துக்களை வழங்கிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் பனிப்புலம் .நெற் இணையத்தின்\nசார்பாக அன்பான நன்றிகள் .இதில் ஒரு விடயத்தை எடுத்துப் பார்ப்போமானால்,\nஅநேகமானவர்களின் கருத்து பணம் என்பதாகவே அமைகின்றது Read the rest of this entry »\nPosted in அறிவியல், கருத்துக்களம் | Tags: அறிவியல், கருத்துக்களம் | 1 Comment »\nPosted in கருத்துக்களம் | Tags: அறிவியல், கருத்துக்களம் | 52 Comments »\nஒரு படம் எடுக்கணும் – நகைச்சுவைக் குறும்படம்\nஎனது நண்பன் ஊரில் இருக்கும் போது அடிக்கடி கூறுவான் ‘மச்சான்\nநல்ல சாப்பாடுகளை சாப்பிட மனம் இருக்கிறது ஆனால் பணம் இல்லை’\nஎன்பான். அவன் இப்போது வெளிநாட்டில் இருக்கிறான். அவன் இப்போது\nஇப்படி கூறுகிறான்’ நல்ல சாப்பாடுகளை சாப்பிட பணம் இருக்கிறது ஆனால் மனம் இல்லை’ என்கிறான். இவனுக்கு நீங்கள் கூற விரும்பும்\nசிறிய முதல்: நிறைவான வருமானம்\nஊர் நோக்கிய திட்டம். கால் நடை வளர்ப்பு பற்றி சகலரும் அறிந்தாலும் அதன் பலாபலன்கள் நாம் பெரிதாய் அனுபவிக்கவில்லை. கோழி.ஆடு,மாடு வளர்ப்பதில் இன்று நிறைவான இலாபம் பெறமுடியும். பத்து கோழியுடன் ஆரம்பித்தால் அதில் இருந்து ஒரு குறுகிய காலத்தில் கோழிப்பண்ணை முதலாளியாக முடியும். இதே போல் சகல கால்நடை வளர்ப்பு முறைகளையும் தொழிலாக்க முடியும். Read the rest of this entry »\nமூளைநோய் சேதங்களை சரிசெய்யக்கூடிய வழி\nமல்டிபுல் ஸ்கெலெரோஸிஸ் என்று சொல்லப்படுகின்ற மூளைக் கோளாறினால் மூளையின் நரம்புகளில் ஏற்படுகின்ற சேதங்களை கட்டுப்படுத்தி சரிசெய்யக்கூடிய வழியொன்றைத் தாங்கள் கண்டறிந்துள்ளதாக பிரிட்டனிலுள்ள விஞ்ஞானிகள் கூறுகின்றனர். Read the rest of this entry »\nPosted in அறிவியல், செய்திகள் | Tags: அறிவியல் | No Comments »\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமு��் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-12-10T04:58:29Z", "digest": "sha1:BR7J4IRFWA2Q3EHE7X3X6DOV6FN7BBKE", "length": 9325, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கருத்துக்கணிப்பு", "raw_content": "\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி\nநீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு - மகாராஷ்டிரா, ஹரியானாவில் ஆட்சி யாருக்கு\n\"கருத்துக் கணிப்பால் மனம் தளர வேண்டாம்\": பிரியங்கா காந்தி\nஅமித்ஷாவின் புதிய வியூகம் : கூட்டணி தலைவர்களுக்கு விருந்து \nநாங்கள் வெற்றி பெறுவது உறுதி: பினராயி விஜயன்\n''கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு'' - முதல்வர் பழனிசாமி\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தவறாகி இருக்கின்றன: வெங்கையா நாயுடு\n\"தேர்தலுக்குப் பிறகான கருத்துக்கணிப்பு வருத்தமளிக்கிறது\" - மாஃபா பாண்டியராஜன்\nஒய்எஸ்ஆர் காங்கிரஸ் V/s தெலுங்கு தேசம் கடும் போட்டி - இறுதிக் கருத்துக்கணிப்பு\nதிமுக கூட்டணிக்கு 38 இடங்கள்\n“கருத்துக்கணிப்புகளை நீக்க வேண்டும்” - ட்விட்டருக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்\nஇந்திய அளவில் மோடிக்கு செல்வாக்கு குறைந்த மாநிலம் தமிழ்நாடு - கருத்துக்கணிப்பு\n“பாஜக கூட்டணி 264 இடங்களை பிடிக்கும்” - சிவோட்டர் கருத்துக்கணிப்பு\nஐந்து மாநில தேர்தல் கருத்துக்கணிப்புகள் - என்ன சொல்கிறார்கள் அரசியல் தலைவர்கள்\nகர்நாடகத்தில் தொங்கு சட்டப்பேரவை: கருத்துக்கணிப்பில் தகவல்\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு - மகாராஷ்டிரா, ஹரியானாவில் ஆட்சி யாருக்கு\n\"கருத்துக் கணிப்பால் மனம் தளர வேண்டாம்\": பிரியங்கா காந்தி\nஅமித்ஷா���ின் புதிய வியூகம் : கூட்டணி தலைவர்களுக்கு விருந்து \nநாங்கள் வெற்றி பெறுவது உறுதி: பினராயி விஜயன்\n''கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு'' - முதல்வர் பழனிசாமி\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தவறாகி இருக்கின்றன: வெங்கையா நாயுடு\n\"தேர்தலுக்குப் பிறகான கருத்துக்கணிப்பு வருத்தமளிக்கிறது\" - மாஃபா பாண்டியராஜன்\nஒய்எஸ்ஆர் காங்கிரஸ் V/s தெலுங்கு தேசம் கடும் போட்டி - இறுதிக் கருத்துக்கணிப்பு\nதிமுக கூட்டணிக்கு 38 இடங்கள்\n“கருத்துக்கணிப்புகளை நீக்க வேண்டும்” - ட்விட்டருக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்\nஇந்திய அளவில் மோடிக்கு செல்வாக்கு குறைந்த மாநிலம் தமிழ்நாடு - கருத்துக்கணிப்பு\n“பாஜக கூட்டணி 264 இடங்களை பிடிக்கும்” - சிவோட்டர் கருத்துக்கணிப்பு\nஐந்து மாநில தேர்தல் கருத்துக்கணிப்புகள் - என்ன சொல்கிறார்கள் அரசியல் தலைவர்கள்\nகர்நாடகத்தில் தொங்கு சட்டப்பேரவை: கருத்துக்கணிப்பில் தகவல்\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF/4", "date_download": "2019-12-10T04:34:32Z", "digest": "sha1:2B74OEXKTTXMKLJL5AWMESNMTGTY72ZX", "length": 8907, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கர்ப்பிணி", "raw_content": "\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி\nநீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்\n“தனி அறையில் சிகிச்சையளிப்பது பயமாக இருக்கிறது” - கர்ப்பிணி கணவர்\nகர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் : சுகாதாரத்துறைக்கு தேசிய பெண்கள் ஆணையம் கடிதம்\nகர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம்: அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்\nபிரசவத்துக்கு முன் மருத்துவருடன் நடனமாடிய பெண் \nகர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் அளித்த விவகாரம்: இளைஞர் உயிரிழப்பு\nஎச்.ஐ.வி ரத்தம் - கர்ப்பிணிக்கு இலவச வீட்டு மனைப் பட்டா\n“மாங்காடு பெண்ணுக்கு கொடுத்த ரத்தத்தில் எச்.ஐ.வி இல்லை” - கே.எம்.சி. டீன்\nகர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம்: உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை\nகர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் கொடுத்த இளைஞர் தற்கொலை முயற்சி\nகர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் கொடுத்த விவகாரம் : மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு\nகர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம்.. உயர்மட்டக் குழு அமைக்க உத்தரவு\nகர்ப்பிணிப் பெண்ணிடம் வருத்தம் தெரிவித்த கோட்டாட்சியர்\nஎச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணி போலீசில் புகார்\n“என்னைக் கொன்றிருக்கலாமே” : கண்ணீருடன் கர்ப்பிணி\n“தனி அறையில் சிகிச்சையளிப்பது பயமாக இருக்கிறது” - கர்ப்பிணி கணவர்\nகர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் : சுகாதாரத்துறைக்கு தேசிய பெண்கள் ஆணையம் கடிதம்\nகர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம்: அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்\nபிரசவத்துக்கு முன் மருத்துவருடன் நடனமாடிய பெண் \nகர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் அளித்த விவகாரம்: இளைஞர் உயிரிழப்பு\nஎச்.ஐ.வி ரத்தம் - கர்ப்பிணிக்கு இலவச வீட்டு மனைப் பட்டா\n“மாங்காடு பெண்ணுக்கு கொடுத்த ரத்தத்தில் எச்.ஐ.வி இல்லை” - கே.எம்.சி. டீன்\nகர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம்: உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை\nகர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் கொடுத்த இளைஞர் தற்கொலை முயற்சி\nகர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் கொடுத்த விவகாரம் : மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு\nகர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம்.. உயர்மட்டக் குழு அமைக்க உத்தரவு\nகர்ப்பிணிப் பெண்ணிடம் வருத்தம் தெரிவித்த கோட்டாட்சியர்\nஎச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணி போலீசில் புகார்\n“என்னைக் கொன்றிருக்கலாமே” : கண்ணீருடன் கர்ப்பிணி\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nபெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்: மிஸ் யுனிவர்ஸ் பட��டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/high%20court%20branch", "date_download": "2019-12-10T05:53:25Z", "digest": "sha1:XGXE5NLCB7LGZRQZT2CJEF5WZE6FRSWF", "length": 9395, "nlines": 138, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | high court branch", "raw_content": "\nபொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் - தமிழக அரசு\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி\nநீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக வாக்காளர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு\n - அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி\nஒரு வாரத்தில் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் - பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் ஆணை\n‘குயின்’ தொடர்: கௌதம் வாசுதேவ் மேனன் பதிலளிக்க உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் - உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு\nமத்திய அரசு வேலை காத்திருக்கிறது - விண்ணப்பிக்க தயாராகுங்கள்\n2-ஆவது டி20: அஸ்வினின் சாதனையை முறியடிப்பாரா சாஹல்\nபாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்கத் தவறியதா 15 மாநிலங்கள்\n“பழைய மதிப்பெண் சான்றிதழ்களில் சிபிஎஸ்இ பெயர் மாற்றம் செய்யலாம்”-சென்னை உயர்நீதிமன்றம்\nஇந்தியா- வெஸ்ட் இண்டீஸ் 2-ஆவது டி20: ரோகித் சாதனையை முறியடிப்பாரா விராட்\n“எப்போதுமே உடனடி நீதி இருக்க முடியாது”- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nதெலங்கானா என்கவுன்ட்டர் : போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு\nஎன்கவுன்ட்டரில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை‌‌ பதப்படுத்தி‌ வைக்க ‌உத்தரவு\nஊழல் புகார்: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ வழக்குப் பதிவு\nசவுடு மண் குவாரி நடத்த இடைக்காலத் தடை\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக வாக்காளர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு\n - அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி\nஒரு வாரத்தில் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் - பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் ஆணை\n‘குயின்’ ��ொடர்: கௌதம் வாசுதேவ் மேனன் பதிலளிக்க உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் - உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு\nமத்திய அரசு வேலை காத்திருக்கிறது - விண்ணப்பிக்க தயாராகுங்கள்\n2-ஆவது டி20: அஸ்வினின் சாதனையை முறியடிப்பாரா சாஹல்\nபாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்கத் தவறியதா 15 மாநிலங்கள்\n“பழைய மதிப்பெண் சான்றிதழ்களில் சிபிஎஸ்இ பெயர் மாற்றம் செய்யலாம்”-சென்னை உயர்நீதிமன்றம்\nஇந்தியா- வெஸ்ட் இண்டீஸ் 2-ஆவது டி20: ரோகித் சாதனையை முறியடிப்பாரா விராட்\n“எப்போதுமே உடனடி நீதி இருக்க முடியாது”- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nதெலங்கானா என்கவுன்ட்டர் : போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு\nஎன்கவுன்ட்டரில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை‌‌ பதப்படுத்தி‌ வைக்க ‌உத்தரவு\nஊழல் புகார்: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ வழக்குப் பதிவு\nசவுடு மண் குவாரி நடத்த இடைக்காலத் தடை\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/2888/Syeraa/", "date_download": "2019-12-10T04:44:10Z", "digest": "sha1:3U5SC6OVGKLYXY6373NMYCI7YWBJW4WX", "length": 32861, "nlines": 173, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சைரா - விமர்சனம் {3.25/5} - Syeraa Cinema Movie Review : சைரா - வீரவணக்கம் | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nசைரா - பட காட்சிகள் ↓\nசைரா - சினி விழா ↓\nநேரம் 2 மணி நேரம் 50 நிமிடம்\nவிஜய் சேதுபதி ,\tசிரஞ்சீவி\nநடிப்பு - சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா, சுதீப், விஜய் சேதுபதி\nதயாரிப்பு - கொன்னிடலா புரொடக்ஷன் கம்பெனி\nஇயக்கம் - சுரேந்தர் ரெட்டி\nஇசை - அமித் திரிவேதி\nவெளியான தேதி - அக்டோபர் 1, 2019\nநேரம் - 2 மணி நேரம் 50 நிமிடம்\nஇந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் அந்தந்த பிரதேசங்களில் பல வீரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து தங்களது போராட்டங்களை ஆரம்பித்தார்கள். அப்படி தற்போதைய ஆந்திராவில் கொயில்குன்ட்லா என்ற பிரதேசத்தில் நொசாம் பாளையத்துக்காரராக இருந்த உய்யலவாடா நரசிம்ம ரெட்டி, ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வீர மரணம் அடைந்தார். அவரது வாழ்க்கை வரலாறுதான் இந்த சைரா நரசிம்ம ரெட்டி.\nசமீப காலங்களில் சுதந்திரப் போராட்டத்தை பற்றிய படங்கள் தென்னிந்திய மொழிகளில் வந்ததேயில்லை. இன்றைய தலைமுறை திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு வீரரின் கதை அருமையான உணர்வுடன் படைத்திருக்கிறது இத்திரைப்படம்.\nஇயக்குனர் சுரேந்தர் ரெட்டி மற்றும் அவரது தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சேர்ந்து தொழில்நுட்ப ரீதியாகவும் ஒரு தரமான படத்தைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.\nஇந்தப் படத்தைப் பற்றிப் பேசும் போது அதன் மேக்கிங்கைப் பற்றித்தான் முதலில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு படமாக்கப்பட்ட இடங்கள், அரங்க அமைப்புகள், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, வசனம், சண்டைக் காட்சிகள், விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் என அனைத்துமே சிறப்பாக அமைந்துள்ளன.\nரேநாடு என்றழைக்கப்படும் நாட்டிற்குள் 61 பாளையத்துக்காரர்கள் ஒற்றுமையுடன் இருந்து அவர்களது பிரதேசங்களை ஆண்டு வருகிறார்கள். அவர்களிடமிருந்து வரி வசூலித்தும், அந்தப் பாளையங்களின் செல்வங்களை அடிக்கடி அபகரித்துக் கொண்டும் செல்கிறார்கள் ஆங்கிலேயர்கள். கொயில்குன்ட்லா என்ற இடத்திலிருந்து ஆங்கிலேயர் ஜான்சன் துரை அராஜகம் புரிந்து வருகிறான். அவரைக் கொன்று மக்களிடம் முதன் முதலாய் விடுதலை வேட்கையை ஆரம்பித்து வைக்கிறார் நொசாம் பாளையத்துக்காரரான உய்யலவாடா நரசிம்ம ரெட்டி. தத்து கொடுக்கப்பட்டதால் அவர் பாளையத்துக்காரரே இல்லை என்ற ஜான்சன் துரையைத்தான் கொல்கிறார் நரசிம்ம ரெட்டி. ஜான்சன் துரையைக் கொன்றதால் 300 ஆங்கிலேய வீரர்கள், பீரங்கிள், துப்பாக்கிகள் என அனுப்பி நரசிம்ம ரெட்டியைக் கொல்ல படையை அனுப்புகிறார் மெட்ராஸ் பிரசிடென்சியின் கவர்னர். மற்ற பாளையத்துக்காரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்க்க துணியாத போது, தனியாளாக நின்று அந்த 300 படை வீரர்களை ஓட ஓட விரட்டியடிக்கிறார் நரசிம்ம ரெட்டி. அதன்பின் அவர் பின்னால் மற்ற 60 பாளையத்துக்காரர்களும் ஒன்று சேர்ந்து காட்டில் மறைந்து ஆங்கிலேயர்களை எதிர்க்கிறார்கள். பெரும் படையுடன் வர���ம் ஆங்கிலேயர்கள் நரசிம்ம ரெட்டியையும் அவர்களது கூட்டத்தினரையும் தேடி அலைகிறார்கள். அவர்கள் நரசிம்ம ரெட்டியையும் அவர்களது கூட்டத்தினரையும் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.\nஉய்யலவாடா நரசிம்ம ரெட்டி ஆக சிரஞ்சீவி. கம்பீரமான தோற்றம், கோபமான பார்வை, ஆங்கிலேயர்களின் துப்பாக்கி, பீரங்கி குண்டுகளுக்குப் பயப்படாத வீரம் என அந்தக் கதாபாத்திரத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் சிரஞ்சீவி. ஜான்சன் துரையை அவரது இருப்பிடத்திற்கே சென்று விரட்டியடித்து, தண்ணீருக்கடியில் தலையை சீவி எறியும் காட்சி படம் பார்ப்பவர்களையும் புல்லரிக்க வைக்கும். இடைவேளைக்குப் பின் படம் போர்க்களங்களிலேயே நகர்கிறது. அதன்பின் ஆக்ஷன் காட்சிகளில் ஆவேசம் காட்டி நடித்திருக்கிறார் சிரஞ்சீவி. இந்த வயதிலும் அவருடைய ஆக்ஷன் காட்சிகள் அதிர வைக்கின்றன. அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் படம் பார்க்கும் அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் அந்தக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.\nபடம் முழுவதும் சிரஞ்சீவியின் கதாபாத்திரமான நரசிம்ம ரெட்டி கதாபாத்திரத்தைச் சுற்றியே நகர்வதால் மற்ற கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் இல்லாமல் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.\nஇருந்தாலும் கிடைத்த காட்சிகளில் நரசிம்ம ரெட்டியையே எதிர்க்கும் அக்கு ராஜுவாக சுதீப் மிரட்டுகிறார். தாடி, மீசை என அவரை அடையாளம் காண்பது கொஞ்சம் கடினமாக உள்ளது. ஆரம்பத்தில் பார்ப்பதற்கு சோனு சூட் போலத் தெரிகிறார். இந்தப் படத்தில் அவர் நடிக்கவில்லையே என யோசித்த பின் தான், ஓ...அது சுதீப் என ஞாபகம் வருகிறது. இவரை வில்லனாக நரசிம்ம ரெட்டிக்கு துரோகியாக மாற்றிவிடுவார்களோ என நினைத்தால் அவர்தான் சரியான சமயத்தில் நரசிம்ம ரெட்டிக்கு கை கொடுக்கிறார்.\nதிடீரென நரசிம்ம ரெட்டியின் போராட்டத்திற்குத் தேடி வந்து கை கொடுக்கிறார் ராஜபாண்டி என்ற தமிழர் விஜய் சேதுபதி. அவர் யார், அவர் பின்னணி என்ன என்பதெல்லாம் படத்தில் காட்டப்படவில்லை. அதனால், அந்தக் கதாபாத்திரம் மீது நமக்கு ஈர்ப்பு அதிகம் வரவில்லை. இருப்பினும் ஒரு காட்சியில், நரசிம்ம ரெட்டி சிரஞ்சீவியை சிலர் கொல்ல வரும் போது, சிம்மாசனத்தில் கம்பீரமாக விஜய் சேதுபத��� அமர்ந்திருக்க, அவருக்கருகில் சிரஞ்சீவி வந்து நிற்கிறார். அந்தக் காட்சியை வைத்துப் பார்க்கும் போது, ஏதோ முக்கியமான கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்ட விஜய் சேதுபதியின் ராஜபாண்டி கதாபாத்திரத்தை எடிட்டிங்கில் தூக்கியிருப்பார்களோ என்ற சந்தேகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.\nநரசிம்ம ரெட்டியின் மனைவியாக சித்தம்மா கதாபாத்திரத்தில் நயன்தாரா. காதலியாக தமன்னா. இருவருக்குமே அதிகமான காட்சிகள் இல்லை. மண்ணை மீட்கும் போராட்டத்திற்காக கணவன் நரசிம்ம ரெட்டியை அர்ப்பணித்து தியாகியாக உயர்ந்து நிற்கிறது நயன்தாராவின் சித்தம்மா கதாபாத்திரம். நடனப் பெண்ணாக இருந்து நரசிம்ம ரெட்டியைக் காதலித்து மணம் முடிக்காமலேயே மனைவியாக வாழும் லட்சுமி கதாபாத்திரத்தில் தமன்னா. சுதந்திரப் போராட்டத்தில் முதல் தற்கொலைப் படை தாக்குதலைக் கொடுத்த லட்சுமி கதாபாத்திரம் சித்தம்மாவின் கதாபாத்திரத்தைவிட மனதில் இடம் பிடிக்கிறது.\nகொயில்குன்ட்லா ஆங்கிலேயே அதிகாரியாக, மெட்ராஸ் பிரசிடென்சி கவர்னராக நடித்தவர்கள் அந்த ஆங்கிலேய ஆணவத்தை யதார்த்தமாய் காட்டியிருக்கிறார்கள்.\nமற்ற கதாபாத்திரங்களில் பாளையத்துக்காரராக ஜெகபதி பாபு, ஆங்கிலேயரை எதிர்த்ததால் தன் சிறு மகனைப் பறி கொடுக்கும் ரோகிணி, நரசிம்ம ரெட்டியின் அம்மா லட்சுமி கோபாலசாமி, கொயில்குன்ட்லா மற்றும் சென்னை பாஷ் ஆக நடித்திருப்பவர்கள் கவனம் பெறுகிறார்கள்.\nசிறப்புத் தோற்றமாக இருந்தாலும் படம் முழுவதும் வருவது போல அமிதாப்பச்சன் நடித்திருக்கும் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நரசிம்ம ரெட்டியின் குரு கோசாயி வெங்கண்ணாவாக அமிதாப்பச்சன். அமைதியான ஆனால் அழுத்தமான நடிப்பு. ஹிந்தி ரசிகர்களைக் கவர இவரது கதாபாத்திரம் உதவும்.\nபடத்தை ஆரம்பித்தும், முடித்தும் வைக்கிறார் அனுஷ்கா(அவ்வளவு தான்).\nஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்ட இப்படத்தின் வசனங்களை விஜய்பாலாஜி எழுதியிருக்கிறார். வசனங்களில் சுதந்திர தாகம் அதிகமாகவே இருக்கிறது. ஆனாலும், சில காட்சிகளில் உதட்டசைவிற்குப் பிறகே வசன ஒலி வருகிறது. அதைக் கொஞ்சம் கவனித்திருக்கலாம். சிரஞ்சீவிக்குப் பொருத்தமான குரல் கொடுத்திருக்கிறார் நடிகர் அரவிந்த்சாமி. அமிதாப்பச்சனுக்கு நிழல்கள் ரவி கு���ல் கொடுத்திருக்கிறார்.\nபாரத நாடு, தமிழ்நாடு என்றெல்லாம் படத்தில் வசனங்கள் இடம் பெறுகின்றன. 1840களில் அப்படியெல்லாம் இல்லை என்பது ஒரு வரலாற்றுப் பிழையாகவே படத்தில் இடம் பெற்றுள்ளது.\nபடத்தின் பிரம்மாண்டம், படமாக்கம் மற்ற குறைகளை பின்னுக்குத் தள்ளி படத்தை உயிர்ப்புடன் ரசிக்க வைக்கிறது. ஆங்கிலேயர் எதிர்ப்பு போராட்டம் மட்டும்தான் படத்தின் திரைக்கதை. அதிலிருந்து வேறு எந்தவிதமான திருப்பங்களும் படத்தில் இல்லை. சிரஞ்சீவி, தமன்னா இடையிலான காதல் காட்சிகள் இப்போதைய சினிமாவைப் பார்ப்பது போன்று தோன்றுகிறது. சிரஞ்சீவி கதாபாத்திரத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை மற்ற கதாபாத்திரங்களுக்கும் கொஞ்சம் சேர்த்து கொடுத்திருக்கலாம்.\nஅமித் திரிவேதியின் பாடல்கள் பிரமாதமாக இல்லை. தமிழில் டப்பிங் படப் பாடலைக் கேட்ட உணர்வே உள்ளது. ஜுலியஸ் பாக்கியம் பின்னணி இசை அமைத்திருக்கிறார். இசையாலும் உணர்வுகளை எழுப்பியிருக்கிறார். ரத்தினவேலு ஒளிப்பதிவு படத்தின் மிகப் பெரும் பிளஸ் பாயின்ட். ராஜீவன் அரங்க அமைப்பும் அதற்கு உறுதணை. கமலக்கண்ணனின் விஷுவல் உழைப்பு கற்பனைகளைத் தாண்டிய கற்பனை.\nபடம் முடிந்த பின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட சில முக்கிய வீரர்கள் தலைவர்களைப் பற்றிய புகைப்படம் படத்தில் இடம் பெறுகிறது. அதில் வீரபாண்டிய கட்டபொம்மன் படமும் இருக்கிறது. நரசிம்ம ரெட்டிக்கு நாற்பது வருடங்களுக்கு முன்பாகவே வெள்யைர்களை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்தவர். அப்படியிருக்கையில் நரசிம்ம ரெட்டிதான் முதலில் போரிட்டவர் என்பது போன்ற வசனங்கள் படத்தில் வருகின்றன. நரசிம்ம ரெட்டியின் வீரத்தைப் பார்த்துதான் ஜான்சி ராணி வெள்ளையர்களை எதிர்த்து தீவிரமாகப் போராடினார் என்ற காட்சிகளும் படத்தில் இருக்கின்றன.\nபொறுப்பு மறுப்பு என படத்தின் ஆரம்பத்தில் இந்தப் படம் கேட்டறிந்த விதத்திலும் உருவாக்கப்பட்டது என்ற கார்டு இடம் பெறுகிறது. அதனால் இப்படத்தை நிஜமான வாழ்க்கை வரலாறு என்று சொல்வதற்குப் பதிலாக கற்பனை கலந்த படம் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.\nவரலாற்றுப் படம் என்பதால் பிரதேசங்கள் பற்றி, பாளையங்கள் பற்றி , ஆங்கிலேயர்களின் பிரசிடென்சி பற்றி கொஞ்சம் விளக்கமாக ஆரம்பத்தில் சொல்லியிருக்கலாம். சிறு சிறு குறைகள் இருந்தாலும் ஒரு சிறந்த உருவாக்கத்திற்காக இந்த படத்தைப் பார்க்கலாம்.\nசைரா தொடர்புடைய செய்திகள் ↓\n'சைரா' - நஷ்டத்தை ஈடுகட்டும் ராம் சரண்\n'சைரா' - சொந்த மாநிலங்கள் தவிர மற்ற இடங்களில் தோல்வி\nரூ.8 கோடியுடன் முடிவுக்கு வந்த 'சைரா'\n'சைரா' - நன்றி சொன்ன அனுஷ்கா\nஹிந்தியில் வரவேற்பு பெற திணறும் 'சைரா'\nசைரா படம் பார்த்த 7 போலீசார் சஸ்பெண்ட்\nசைராவுக்கு வாழ்த்து: மவுனம் கலைத்த அல்லு அர்ஜுன்\nவந்த படங்கள் - சிரஞ்சீவி\nகைதி நம்பர் 150 (தெலுங்கு)\nவந்த படங்கள் - விஜய் சேதுபதி\nபெங்களூருவில் பிறந்த நயன்தாராவின் சொந்த பெயர் டயானா மரியம் குரியன். 2003ம் ஆண்டு மனசின்க்கரே என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்கு நடிக்க வந்த நயன்தாரா, தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். 2005ம் ஆண்டு ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், ரஜினி, விஜய், அஜீத், தனுஷ், சிம்பு, ஆர்யா, ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பலருடன் ஜோடி சேர்ந்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார்.\nநடிகர்கள் சிம்பு, பிரபுதேவா ஆகியோருடன் ஏற்பட்ட காதல் முறிவால் மன உளைச்சலுக்கு ஆளான நயன்தாரா, பின்னர் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரியாகி இப்போது தமிழில் கைநிறைய படங்களுடன் நம்பர்-1 நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.\nவந்த படங்கள் - நயன்தாரா\nலவ் ஆக்சன் ட்ராமா (மலையாளம்)\n1989ம் ஆண்டு, டிசம்பர் 21ம் தேதி, மும்பையில் பிறந்தவர் நடிகை தமன்னா. மாடலிங் பண்ணிக்கொண்டிருந்தவர், சந்தா சா ரோஷன் செக்ரா என்ற இந்தி படத்தின் மூலம் சினிமாவில் தனது பயணத்தை துவக்கினார். தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர் அதன் பின் கல்லூரி படத்தின் மூலம் அறியப்பட்டார். தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி மொழிகளிலும் பிரபலமானார். தமன்னா இந்தாண்டு தனது 25வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு தினமலர் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nவந்த படங்கள் - தமன்னா\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nஎனை நோக்கி பாயும் தோட்டா\nTamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்\nவீரபாண்டிய கட்டபொம்மன் தமிழ் ஜாதியை சேர்ந்தவரும் இல்லை, இன்று தமி��கத்தில் அவரை போற்றுவாரும் இல்லை . அவரின் நினைவிடமோ குப்பை கூளங்கள் நிறைந்த ஒன்றாக உள்ளது . இருந்த கொஞ்சநஞ்ச போற்றுதலும் மிக நீண்ட காலத்திற்கு முற்பட்டது . அவன் தமிழக தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையடித்த கொள்ளையன் என்றும் ஒரு சாரார் (தமிழர்கள் ) கூறுவதுண்டு. மேலும், எப்போதும்போல் தற்போதும் தமிழினவாதம் தலைதூக்கியுள்ளது இந்த விமர்தனத்தின் மூலம் வெளிப்படையாகியுள்ளது . இந்த லச்சணத்தில் இவரையும் ஆந்திராவில் உள்ளவர்களையும் ஒப்பிட்டு பேசுவது, தெலுங்கர்களுக்குள் சிண்டு மூட்டிவிட்டு பிரித்தாளும் தமிழர்களின் முயற்சி இந்த விமர்சனத்தின் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது . தமிழர்களின் பிரித்தாளும் கொள்கை ஒருபோதும் நிறைவேறாது என்பதும் இந்த படத்தின் மூலம் நாட்டிற்கு மட்டுமல்ல உலகிற்கே நிரூபிக்கப்பட்டுள்ளது .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/80647/tamil-news/Sumo-releasing-in-november.htm", "date_download": "2019-12-10T05:57:09Z", "digest": "sha1:CYNYPHZAGMJ7UQ3OOHJVNENWHCVPTR5P", "length": 9231, "nlines": 126, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நவம்பரில் வருகிறார் சுமோ - Sumo releasing in november", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nரொமான்டிக் ரவுடியாக யோகிபாபு | விஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா | கன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார் | ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு | 'நான்அப்படிப்பட்டவள் அல்ல | நடிகையின் சமூக விழிப்புணர்வு | நடிகையின் சமூக விழிப்புணர்வு | சிறப்பான கதாபாத்திரம் | 'மியூசிக் டூர்' போகும் படக்குழு | புராண படத்தில் ஆரி | புராண படத்தில் ஆரி | துப்பறியும் வேடத்தில் ஸ்ருதி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவணக்கம் சென்னை படத்திற்கு பிறகு மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் இணைந்து நடித்துள்ள படம் சுமோ. பிப்ரவரி 14 படத்தை இயக்கிய எஸ்.பி.ஹோசிமின் இயக்கியிருக்கிறார். ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.\nஇந்தோ - ஜப்பானிஸ் படமான இது சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம். 35 நாட்கள் ஜப்பானில் படப்பிடிப்பு நடந்துள்ளது. பெரும் பொருட்செலவில் தயாராகி வருகிறது. விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.\nசிவா இந்தப்படத்திற்கு கதாநாயகனாக மட்டுமின்றி முதல் முறையாக திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது என்றும், நவம்பர் மாதம் படம் திரைக்கு வருகிறது என்றும் தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதொடரும் யோகி பாபுவின் ஹீரோ பயணம் கோமாளி - கதைத் திருட்டு சர்ச்சை, ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவீடு திரும்பினார் ‛கானக்குயில்' லதா மங்கேஷ்கர்\nநடிகர்களை கொண்டாடுவது ஆணாதிக்க மனோபாவம்: டாப்ஸி\nஇந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ள அக்ஷய்குமார்\nஹிந்தியில் பிசியாகும் பூஜா ஹெக்டே\nகீர்த்திக்கு வரவேற்பு தருமா பாலிவுட்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவிஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா\nகன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் ...\nரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : வாணி போஜன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mimirbook.com/ta/43f4a79318b", "date_download": "2019-12-10T05:17:00Z", "digest": "sha1:MUJSQTTV3YTOU3J4CXVNUGVGHWNZ52P3", "length": 9588, "nlines": 80, "source_domain": "mimirbook.com", "title": "ஐசக் அசிமோவ் (அறிவியல்) - Mimir அகராதி", "raw_content": "\nஐசக் அசிமோவ்(புத்தகங்கள் & இலக்கியம்)\nயுனைடெட் ஸ்டேட்ஸ் எழுத்தாளர் (ரஷ்யாவில் பிறந்தார்) தனது அறிவியல் புனைகதைக்காக (1920-1992) குறிப்பிட்டார்\nஐசக் அசிமோவ் (/ ˈæzɪmɒv /; சி. ஜனவரி 2, 1920 - ஏப்ரல் 6, 1992) ஒரு அமெரிக்க எழுத்தாளர் மற்றும் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியல் பேராசிரியர் ஆவார். அவர் அறிவியல் புனைகதை மற்றும் பிரபலமான அறிவியல் படைப்புகளுக்கு பெயர் பெற்றவர். அசிமோவ் 500 க்கும் மேற்பட்ட புத்தகங��களையும் 90,000 கடிதங்கள் மற்றும் அஞ்சல் அட்டைகளையும் எழுதி அல்லது திருத்திய ஒரு சிறந்த எழுத்தாளர் ஆவார். அவரது புத்தகங்கள் டீவி தசம வகைப்பாட்டின் 10 முக்கிய வகைகளில் 9 இல் வெளியிடப்பட்டுள்ளன.\nஅசிமோவ் கடினமான அறிவியல் புனைகதைகளை எழுதினார். ராபர்ட் ஏ. ஹெய்ன்லைன் மற்றும் ஆர்தர் சி. கிளார்க் ஆகியோருடன், அசிமோவ் தனது வாழ்நாளில் \"பெரிய மூன்று\" அறிவியல் புனைகதை எழுத்தாளர்களில் ஒருவராக கருதப்பட்டார். அசிமோவின் மிகவும் பிரபலமான படைப்பு \"அறக்கட்டளை\" தொடர்; அவரது மற்ற முக்கிய தொடர்கள் \"கேலடிக் எம்பயர்\" தொடர் மற்றும் ரோபோ தொடர். கேலடிக் பேரரசு நாவல்கள் அறக்கட்டளைத் தொடரின் அதே கற்பனை பிரபஞ்சத்தின் முந்தைய வரலாற்றில் வெளிப்படையாக அமைக்கப்பட்டுள்ளன. பின்னர், அறக்கட்டளையின் விளிம்பில் தொடங்கி, இந்த தொலைதூர எதிர்காலத்தை ரோபோ கதைகளுடன் இணைத்தார், ராபர்ட் ஏ. ஹெய்ன்லைன் முன்னோடியாகவும், முன்பு கார்ட்வெய்னர் ஸ்மித் மற்றும் பவுல் ஆண்டர்சன் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட கதைகளைப் போலவே அவரது கதைகளுக்காக ஒரு ஒருங்கிணைந்த \"எதிர்கால வரலாற்றை\" உருவாக்கினார். சமூக அறிவியல் புனைகதை நாவலான \"நைட்ஃபால்\" உட்பட நூற்றுக்கணக்கான சிறுகதைகளை அவர் எழுதினார், இது 1964 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் அறிவியல் புனைகதை எழுத்தாளர்களால் வாக்களிக்கப்பட்டது, இது எல்லா காலத்திலும் சிறந்த சிறுகதை புனைகதை. பால் பிரஞ்சு என்ற பேனா பெயரைப் பயன்படுத்தி அசிமோவ் இளம் அறிவியல் புனைகதை நாவல்களின் லக்கி ஸ்டார் தொடரை எழுதினார்.\nஅசிமோவ் மர்மங்கள் மற்றும் கற்பனையையும் எழுதினார், அத்துடன் அதிகமான புனைகதைகளையும் எழுதினார். அவரது பிரபலமான அறிவியல் புத்தகங்களில் பெரும்பாலானவை விஞ்ஞானக் கருத்துக்களை ஒரு வரலாற்று வழியில் விளக்குகின்றன, கேள்விக்குரிய விஞ்ஞானம் அதன் எளிய கட்டத்தில் இருந்த காலத்திற்கு முடிந்தவரை செல்கிறது. கையேடு டு சயின்ஸ் , மூன்று தொகுதிகள் புரிந்துகொள்ளும் இயற்பியல் , மற்றும் அசிமோவின் காலவரிசை அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு , அத்துடன் வானியல், கணிதம், வரலாறு, வில்லியம் ஷேக்ஸ்பியரின் எழுத்து மற்றும் வேதியியல் தொடர்பான படைப்புகள் எடுத்துக்காட்டுகள்.\nஅவர் அமெரிக்க மனிதநேய சங்கத்தின் தலைவராக இருந்தார். 5020 அசிமோ���், செவ்வாய் கிரகத்தில் ஒரு பள்ளம், புரூக்ளின் தொடக்கப்பள்ளி, மற்றும் ஒரு இலக்கிய விருது ஆகியவை அவரது நினைவாக பெயரிடப்பட்டுள்ளன.\nரஷ்யாவில் பிறந்த அமெரிக்க எஸ்.எஃப் நிறுவனர் மற்றும் வேதியியலாளர். அவர் எழுதும் போது பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கிறார். ரோபாட்டிக்ஸ் பொறியியலின் மூன்று கோட்பாடுகள் மற்றும் \"அறக்கட்டளை\" முத்தொகுப்பு (1951 - 1952) ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட தொடர்களைத் தவிர, பல மர்ம நாவல்கள் மற்றும் அறிவியல் விழிப்புணர்வு ஆவணங்களும் உள்ளன.\nItems தொடர்புடைய உருப்படிகள் SF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muslimvoice.lk/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-12-10T06:13:40Z", "digest": "sha1:E6AXJCHVIMTEJ6XP7IUDN4WVGWGDUAPH", "length": 2970, "nlines": 38, "source_domain": "muslimvoice.lk", "title": "நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடம்! பரோலில் வருகிறார் சசிகலா! | srilanka's no 1 news website", "raw_content": "\nசசிகலாவின் கணவரும், புதிய பார்வை இதழின் ஆசிரியருமான நடராஜன் உடல் நிலை கவலைகிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த அக்டோபர் மாதம் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்ட நடராஜனுக்கு சிறுநீரக தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nநடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் நேற்றிரவு மருத்துவமனைக்கு சென்று, நடராஜனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.\nநாட்டுக்கு புதிய முகம் ஒன்று தேவைப்படுகிறதாம் – கூறுகிறார் சம்பிக்க\nஉஸ்பெகிஸ்தானில் எப்படி திருமணம் நடக்க வேண்டும் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muslimvoice.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-12-10T06:14:08Z", "digest": "sha1:6NOXE7FYTSTF3FTMIAJAMTV2KPB2VDHM", "length": 2564, "nlines": 37, "source_domain": "muslimvoice.lk", "title": "\"முஸ்லிம் பெண்கள் கருப்பு நிறத்தில் அபாயா அணிவது கட்டாயமில்லை\" – சவூதி இளவரசர் | srilanka's no 1 news website", "raw_content": "\n“முஸ்லிம் பெண்கள் கருப்பு நிறத்தில் அபாயா அணிவது கட்டாயமில்லை” – சவூதி இளவரசர்\n(“மு��்லிம் பெண்கள் கருப்பு நிறத்தில் அபாயா அணிவது கட்டாயமில்லை” – சவூதி இளவரசர்)\nமுஸ்லிம் பெண்கள் கருப்பு நிறத்தில் அபாயா அணிவது கட்டாயமில்லை என சவூதி அரேபிய முடிக்குறிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் குறிப்பிட்டுள்ளார்.\nCBS தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளதாக கல்ப் நியுஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nமுஸ்லிம் பெண்கள் கருப்பு நிறத்தில் அபாயா அணிவது கட்டாயமில்லை எனவும் இஸ்லாம் கூறியுள்ள முறையில் கவுரவமான முறையில் ஆடை அணியாலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதெமடகொட, மௌலான தோட்ட வீட்டுத் தொகுதி தீ\nபுதிய உள்ளூராட்சி மன்றங்கள் அமைக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/11/24-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%82%E0%AE%A9%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-10T05:04:48Z", "digest": "sha1:SWSXUJYVNCU5LT424WVJE374PAP2KOUY", "length": 32074, "nlines": 382, "source_domain": "ta.rayhaber.com", "title": "24 Tünektepe கேபிள் கார் ஆசிரியர்கள் நவம்பரில் இலவசம் | RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[09 / 12 / 2019] மலேஷியா ஏர்லைன்ஸ் மேம்பாட்டிற்கான துருக்கியின் ஆதரவு\tஅன்காரா\n[09 / 12 / 2019] டி.சி.டி.டி மற்றும் அதன் துணை நிறுவனங்கள்\tசிங்கங்கள்\n[09 / 12 / 2019] டி.சி.டி.டியிலிருந்து அதிக மின்னழுத்த எச்சரிக்கை\n[09 / 12 / 2019] கொன்யா பெருநகர பஸ் டிரைவர் வாங்க\t42 கோன்யா\n[09 / 12 / 2019] IETT வாகனங்கள் குளிர்காலத்திற்கு தயாராக உள்ளன\tஇஸ்தான்புல்\nHomeதுருக்கிதுருக்கிய மத்தியதரைக் கடல்07 ஆண்டலியா24 Tünektepe கேபிள் கார் ஆசிரியர்கள் நவம்பரில் இலவசம்\n24 Tünektepe கேபிள் கார் ஆசிரியர்கள் நவம்பரில் இலவசம்\n20 / 11 / 2019 07 ஆண்டலியா, துருக்கிய மத்தியதரைக் கடல், பொதுத், கொண்டாலா, தலைப்பு, துருக்கி, தலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\nநவம்பர் டியூனெக்டீப் கேபிள் கார் ஆசிரியர்கள் இலவசம்\nஅன்டால்யா பெருநகர நகராட்சியின் மேயர் முஹிட்டின் பெசெக், அன்டால்யா, எக்ஸ்என்யூஎம்எக்ஸ் நவம்பர் ஆசிரியர் தினத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை மறக்காமல், இந்த அர்த்தமுள்ள நாளில் பரிசாக டெனெக்ட��ப் டெலிஃபெரிக் விமானம் இலவசமாக வழங்கப்பட்டது.\nஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்களுக்கு சேவை செய்யும் டெனெக்டெப் கேபிள் கார் மற்றும் சமூக வசதி, நவம்பர் ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களுக்கு அதன் கதவுகளை இலவசமாக திறக்கிறது. ஆசிரியர் அடையாள அட்டையை சமர்ப்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் ஞாயிற்றுக்கிழமை 24 மற்றும் 24 மணிநேரங்களுக்கு இடையில் கேபிள் காரை இலவசமாகப் பயன்படுத்த தகுதியுடையவர்கள்.\nபெருநகர நகராட்சியின் மேயர் முஹிட்டின் பெசெக், 24 நவம்பர் ஆசிரியர் தின பரிசு பெருநகர நகராட்சியாக ANET A.Ş. Tünektepe Teleferik ஆல் இயக்கப்படுகிறது. இதனால், அன்டால்யாவில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் உயரத்தில் டெனெக்டெப்பிற்குச் சென்று அன்டால்யாவின் தனித்துவமான பார்வையுடன் மறக்க முடியாத நாளை அனுபவிப்பார்கள்.\nநாங்கள் எங்கள் ஆசிரியர்களை விருந்தளிப்போம்\nஇந்த சிறப்பு நாட்களில் ஆசிரியர்கள் ஆச்சரியப்பட விரும்புகிறார்கள், சிறியதாக இருந்தாலும், ஜனாதிபதி முஹிதீன் பெசெக், \"ஆசிரியரின் தலைவர் முஸ்தபா கெமல் அட்டதுர்க்,\" ஆசிரியர்கள் புதிய தலைமுறையினரின் வேலையாக இருப்பார்கள் \"என்று நமது ஆசிரியர்களில் கூறியது போல், இன்று மட்டுமல்ல, எதிர்கால கட்டடக் கலைஞர்களும். நாங்கள் அவர்களுக்கு விசுவாசத்தை செலுத்தவும், எங்கள் மரியாதையை வெளிப்படுத்தவும், எங்கள் சமூக வசதியில் ஒரு நல்ல நாள் வாழவும் விரும்புகிறோம். 24 நவம்பர் ஆசிரியர் தினத்தில் அனைத்து ஆசிரியர்களையும் வாழ்த்த விரும்புகிறேன் ..\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nபர்சாவில் உள்ள ஆசிரியர்களுக்கு இலவச கேபிள் கார் செய்தி\n'24 நவம்பர்' ஆசிரியர்களுக்கான ரயில் டிக்கெட் மற்றும் சரக்கு மீதான தள்ளுபடி\nபர்சா டெலிஃபெரிக் AŞ ஆசிரியர்களுக்கு சைகைகள்\nTunektepe கேபிள் கார் திட்டம் முடிவுக்கு வந்துவிட்டது\nஅண்டாலியாவின் ஹயலி, டூனிக்கேபே கேபிள் கார் லைன் அறிமுகப்படுத்தப்பட்டது\nTunektepe கேபிள் கார் முதல் நாள் 3 ஆயிரம் மக்கள் நடத்தியது\nபேனாரில் டெனெக்டெப் கேபிள் கார் மற்றும் சமூக வசதிகள்…\nஅண்டாலியாவின் ஹயலி, டூனிக்கேபே கேபிள் கார் லைன் அறிமுகப்படுத்தப்பட்டது\nடுன்கிட்டி டெலிஃபிகி லைன் பராமரிப்பு இடைவேளை\nஅந்தாலியாவில் டெனெக்டெப் கேபிள் கார்\nடூனிக்கே டெலிஃபிகி, எக்ஸ்எம்எல் எக்ஸ்எம்எல் ஆயிரம் ஆயிரம் வருடத்திற்கு மேல் வருகிறது\nTünektepe கேபிள் கார் மற்றும் சமூக வசதிகள் மாதத்திற்கு 7 260…\nடூனிக்கே டெலிஃபிகி திருவிழாவில் பார்வையாளர்களைச் சென்றிருக்கிறார்\nடூன்கெட்பே டெலிஃபிகேம் 790 டாப்ஸ் ஆயிரக்கணக்கான செல்கிறது\nTunektepe கேபிள் கார் மற்றும் மகளிர் கடற்கரை\nTünektepe கேபிள் கார் ஆசிரியர்கள் இலவசம்\nTünektepe கேபிள் கார் ஆசிரியர்களுக்கு இலவசம்\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பகுதி இல்லாத பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: 2020 ஆண்டு பணியாளர்கள் போக்குவரத்து சேவைகள் கொள்முதல்\nஜனாதிபதி இமாமுலு இஸ்தான்புல் விமான நிலையத்தில் விசாரணை நடத்தினார்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇன்று வரலாற்றில்: டிசம்பர் 10 1923 துருக்கி தேசிய ரயில்வே\nமலேஷியா ஏர்லைன்ஸ் மேம்பாட்டிற்கான துருக்கியின் ஆதரவு\nடி.சி.டி.டி மற்றும் அதன் துணை நிறுவனங்கள்\nடி.சி.டி.டியிலிருந்து அதிக மின்னழுத்த எச்சரிக்கை\nமனிசா ஓல்ட் கேரேஜில் திறந்த ஆட்டோ சந்தை\nகொன்யா பெருநகர பஸ் டிரைவர் வாங்க\nGebze 7 பல மாடி கார் பார்க் நிலக்கீல் நடைபாதை தொடங்கியது\nIETT வாகனங்கள் குளிர்காலத்திற்கு தயாராக உள்ளன\nசேனல் இஸ்தான்புல் இமாமொக்லுவிலிருந்து அமைச்சர் துர்ஹானுக்கு பதில்: ஜூன் மாதத்தில் மக்கள் ரத்துசெய்த திட்டம் 23\nசேனல் இஸ்தான்புல் மூலோபாய திட்டம் அறிவிக்கப்பட்டது\nAdapazarı பெண்டிக் ரயில் அட்டவணை அதிகரித்துள்ளது\nபாலகேசீர் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபாமுக்கலே பல்கலைக்கழகம் நிரந்தரமாக ஆட்சேர்ப்பு செய்யும்\nபர்தூர் மெஹ்மத் அகீஃப் எர்சோய் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nடெண்டர் மற்றும் நிகழ்வு காலண்டர்\n«\tவரம்பு 2019 »\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பகுதி இல்லாத பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: 2020 ஆண்டு பணியாளர்கள் போக்குவரத்து சேவைகள் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஒற்றை மாடி கட்டிடம் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: கூரை வகை சூரிய மின் நிலையத்தின் சாத்தியக்கூறு (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: சமிக்ஞை திட்டங்களின் எல்லைக்குள் கட்டப்பட வேண்டிய தொழில்நுட்ப கட்டிடங்களின் மின் பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு பகுதி சி.சி.டி.வி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுடன் கார் வாடகை சேவைகளை கொள்முதல் செய்தல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் கார் வாடகை சேவைகளை வாங்குதல்\nடெண்டர் அறிவிப்பு: அந்தல்யா டிராம் வாகன கொள்முதல் டெண்டர்\n... அனைத்து ஏலங்களையும் காண்க\nசியர்ட் விமான நிலைய முனைய கட்டிடம் புதுப்பித்தல்\nதலேஸ் ஆஸ்திரேலியா சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை விரிவாக்க டெண்டரை வென்றார்\nXnUMX நிறுவனம் İzmir Karabağlar Metro இன் பொறியியல் டெண்டருக்கு போட்டியிட்டது\nடெசர் கராகல் கங்கல் லைன் பிரிவு தொடர்பு மின் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் டெண்டர் முடிவு\nஇன்று வரலாற்றில்: டிசம்பர் 10 1923 துருக்கி தேசிய ரயில்வே\nகொன்யா பெருநகர பஸ் டிரைவர் வாங்க\nபாலகேசீர் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபாமுக்கலே பல்கலைக்கழகம் நிரந்தரமாக ஆட்சேர்ப்பு செய்யும்\nபர்தூர் மெஹ்மத் அகீஃப் எர்சோய் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nTÜBİTAK தேசிய அளவியல் நிறுவனம் ஊழியர்களை நியமிக்கும்\nTÜBİTAK SAGE பகுதிநேர திட்ட பணியாளர்கள்\nTÜBİTAK பில்கெம் தொழில்நுட்ப வல்லுநரை நியமிக்கும்\nஎஸ்கிசெஹிர் பெருநகர பெண்கள் பார்கோமாட் அதிகாரி வில்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஉதவி ஆய்வாளரை வா��்க சுகாதார அமைச்சகம்\nகஸ்தமோனு பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nரெசெப் தயிப் எர்டோகன் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஹெய்தர்பானா ரயில் நிலைய உள்துறை முதல் முறையாக பார்க்கப்பட்டது\nபுதிய தலைமுறை வணிக வகுப்பிற்கான துருக்கிய ஏர்லைன்ஸ் ட்ரீம்லைனர்\nஅங்காரா மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு வரிசை\nமேயர் சீசர் மெர்சின் மெட்ரோவுக்கு தேதி தருகிறார்\nதுருக்கி உள்நாட்டு ஏவுகணை 'மெர்லின்', முதல் வழிகாட்டப்பட்ட டெஸ்ட் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு\nIETT வாகனங்கள் குளிர்காலத்திற்கு தயாராக உள்ளன\nTÜVASAŞ 2020 பயிற்சி வசந்த பட்டியல் அறிவிக்கப்பட்டது\nTCDD 3. பிராந்திய பாரம்பரிய இலையுதிர் கம்பள போட்டி முடிவடைகிறது\nடி.சி.டி.டியிலிருந்து வாழ்க்கையை எளிதாக்கும் சேவைகள்\nஐ.இ.டி.டி மேலாளர்கள் தனியார் பொது பஸ் டிரைவர்களின் சிக்கலைக் கேட்டனர்\nஹூண்டாய் 2025 ஆண்டு வியூகத்தை அறிவிக்கிறது\nவளைகுடாவில் கார்டிங் குளிர்கால கோப்பை\n4. டிசம்பர் மாதம் ITU இல் மின்சார வாகன உச்சி மாநாடு 13\nஃபெஸ்பா யூரேசியாவில் 250 ஆயிரம் டி.எல் ஸ்வரோவ்ஸ்கி ஸ்டோன் பூசப்பட்ட கார்\nபுதிய ரெனால்ட் கேப்டூர் யூரோ என்சிஏபியிலிருந்து ஐந்து நட்சத்திரங்களைப் பெறுகிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா சிவாஸ் அதிவேக ரயில் பாதையில் சமீபத்திய சூழ்நிலை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nஇஸ்மிர் டெனிஸ்லி ரயில் நேரங்கள் மற்றும் வரைபடம் 2019\nடி.சி.டி.டி மற்றும் அதன் துணை நிறுவனங்கள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424029", "date_download": "2019-12-10T04:56:00Z", "digest": "sha1:Y24EK2A5IRODHNXKFOW6J6QCMS2H24BD", "length": 15239, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "சேதமான தண்ணீர் தொட்டி; அகற்ற வேண்டுகோள்| Dinamalar", "raw_content": "\nடாய்லெட்டில் வசிக்கும் மூதாட்டி 6\nகாங்.,- எம்.பி.,க்கள் மன்னிப்பு கேட்க மத்திய அரசு ... 6\nகாஷ்மீர் விவகாரம்: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை 3\nகார், லாரி மோதல்; டிரைவர் பலி\n'மரத்தை வெட்டக் கூடாது' :உத்தவ் தாக்கரே உத்தரவு 5\nதிருவள்ளூர் வி.ஏ.ஓ. தூக்கிட்டு தற்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nதேசிய நலனுக்காகவே குடியுரிமை மசோதா: ராஜ்நாத் 4\nபணக்காரர்களுக்கு ரசகுல்லா: பிரியங்கா 4\nதி.மலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது 3\nசேதமான தண்ணீர் தொட்டி; அகற்ற வேண்டுகோள்\nகுமாரபாளையம்: குமாரபாளையம், கல்லங்காட்டுவலசு, சின்னாயக்காட்டில் அதிக எண்ணிக்கையில் குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு, தினமும் தண்ணீர் ஏற்றப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. தொட்டி கட்டப்பட்டு அதிக ஆண்டுகள் ஆனதால் மிகவும் சேதமடைந்துள்ளது. நான்கு தூண்களிலும் சிமென்ட் கலவை உதிர்ந்து, கம்பிகள் வெளியில் தெரியும் வகையில் உள்ளன. தண்ணீர் ஏற்றும்போது பாரம் தாங்காமல் இடிந்து விழுந்தால் அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, தொட்டியை இடித்து விட்டு, புதியது கட்ட வேண்டும்.\nமின் விளக்குகளை சீரமைக்க கோரிக்கை\nகுப்பையை தினமும் அகற்ற நடவடிக்கை தேவை\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமின் விளக்குகளை சீரமைக்க கோரிக்கை\nகுப்பையை தினமும் அகற்ற நடவடிக்கை தேவை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/11/16145932/16-doctors-booked-for-ragging.vpf", "date_download": "2019-12-10T06:01:16Z", "digest": "sha1:TQENKYFXEI4NO5J2TJ43QJB4KWDZ3V3S", "length": 13025, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "16 doctors booked for ragging || கல்லூரி மாணவியை ராகிங் செய்த 16 மருத்துவர்கள் மீது போலீசார் வழக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகல்லூரி மாணவியை ராகிங் செய்த 16 மருத்துவர்கள் மீது போலீசார் வழக்கு + \"||\" + 16 doctors booked for ragging\nகல்லூரி மாணவியை ராகிங் செய்த 16 மருத்துவர்கள் மீது போலீசார் வழக்கு\nமராட்டியத்தில் கல்லூரி மாணவியை ராகிங் செய்த 16 மூத்த மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nமராட்டியத்தின் பால்கர் மாவட்டத்தில் டாக்டர் எம்.எல். தவாலே நினைவு ஓமியோபதி மருத்துவ கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றிற்கு தயார் செய்து கொண்டு இருந்துள்ளார்.\n23 வயதுடைய மாணவியான அவரை 16 மருத்துவர்கள் சேர்ந்து ராகிங் செய்துள்ளனர். அந்த கல்லூரியில் படித்து வரும் மூத்த மாணவர்களான அவர்கள் மீது மாணவி அளித்த புகாரின்பேரில், ராகிங் தடுப்பு விதிமுறைகள் 1999 என்ற சட்டத்தின் 4வது பிரிவின் கீழ் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.\nஇதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.\nராகிங் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு கல்வி நிறுவனத்தில் இருந்து நீக்கப்படுதல், கல்லூரி விடுதி மற்றும் உணவகத்துக்கு செல்ல தடை செய்யப்படுதல், சம்பந்தப்பட்ட மாணவன் அல்லது மாணவியின் கல்வி உதவித்தொகையை திரும்ப பெறுதல், தேர்வு எழுதுவதில் இருந்து தடை செய்தல், வேறு எந்த கல்வி நிறுவனத்திலும் சேர முடியாமல் தடை செய்தல், கிரிமினல் குற்ற அடிப்படையில் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாதல் என பல வித தண்டனைகள் வழங்கப்படுகின்றன.\n1. அ.ம.மு.க.வை பதிவு செய்ய தடை கோரி புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nஅ.ம.மு.க.வை பதிவு செய்ய தடை கோரி முன்னாள் நிர்வாகி புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.\n2. நாகர்கோவில் தொழில் அதிபரிடம் ரூ.84¾ லட்சம் மோசடி கணவன், மனைவி உள்பட 5 பேர் மீது வழக்கு\nமுதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக தொழில் அதிபரிடம் ரூ.84¾ லட்சம் மோசடி செய்த கணவன், மனைவி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\n3. அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 1,135 பேர் மீது வழக்கு\nதிருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 549 பெண்கள் உள்பட 1,135 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\n4. ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 70 பவுன் நகை, ரூ.15 லட்சம் மோசடி வேலைக்கார பெண் மீது வழக்கு\nநாகர்கோவிலில் ஓய்வு பெற்ற ஆசிரியையிடம்் 70 பவுன் நகை, ரூ.15 லட்சம் மோசடி செய்த வீட்டு வேலைக்கார பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\n5. நடிகை வாணிகபூர் மீது வழக்கு\nதமிழில் நானி ஜோடியாக ‘ஆஹா கல்யாணம்’ படத்தில் நடித்தவர் வாணிகபூர்.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. உலக செய்திகளில் டிரென்டிங்கில் இடம் பிடித்த 3 தமிழர்கள் \n2. ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு\n3. தி.மு.க. தொடர்ந்த வழக்கில் விசாரணை தமிழகத்தில் திட்டமிட்டபடி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு\n4. பாத்திமா தற்கொலையில் 3 பேராசிரியர்கள் மட்டுமின்றி 7 மாணவர்களுக்கும் தொடர்புள்ளது -பாத்திமாவின் தந்தை\n5. 106 நாட்கள் சிறைவாசம் முடிந்தபின் முதல் பேட்டி மத்திய அரசு மீது ப.சிதம்பரம் பாய்ச்சல் “மந்த நிலையில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திறன் இல்லை”\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_181756/20190813191510.html", "date_download": "2019-12-10T05:51:49Z", "digest": "sha1:5QB6TU7UUPPDB4TB6CF6RSJMY4MYB753", "length": 7227, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "கொள்ளையர்களை விரட்டிய நெல்லை மாவட்ட தம்பதி : நடிகர் அமிதாப்பச்சன் பாராட்டு", "raw_content": "கொள்ளையர்களை விரட்டிய நெல்லை மாவட்ட தம்பதி : நடிகர் அமிதாப்பச்சன் பாராட்டு\nசெவ்வாய் 10, டிசம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகொள்ளையர்களை விரட்டிய நெல்லை மாவட்ட தம்பதி : நடிகர் அமிதாப்பச்சன் பாராட்டு\nகொள்ளையர்களை விரட்டிய நெல்லை மாவட்ட தம்பதிக்கு நடிகர் அமிதாப்பச்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nகடையத்தை அடுத்த கல்யாணிபுரத்தில் தோட்டத்து வீட்டில் தனியே வசித்து வரும் சண்முகவேல் - செந்தாமரை தம்பதியை கடந்த ஞாயிற்றுக்கிழமை கொள்ளையர்கள் இருவர் தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அரிவாளுடன் வந்து தாக்க முயன்ற கொள்ளையர்களை வீட்டில் இருந்த பொருட்களைக் கொண்டு தாக்கி முதிய தம்பதி விரட்டியடித்தனர்.\nஇருப்பினும் செந்தாமரையின் கழுத்தில் இருந்த 5 சவரன் நகையைப் பறித்துக் கொண்டு அவர்கள் இருவரும் தப்பிச் சென்றனர். கொள்ளையர்களுடன் முதிய தம்பதி போராடிய சிசிடிவி காட்சிகள் ஊடகங்களில் வெளியாகிய நிலையில், அந்த தம்பதிக்கு நடிகர் அமிதாப்பச்சன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் ப்ராவோ என பாராட்டு தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமுதல்வராக விரும்பும் எல்லாருமே தனித் தீவு வாங்கிக் கொள்ளலாம் : அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nவெங்காய விலை பற்றி தமிழக அரசுக்கு கொஞ்சம் கூட கவலையில்லை: மு.க.ஸ்டாலின்\nதிருவண்ணாமலை கோயிலில் நாளை கார்த்திகை தீபத் திர���விழா : மகாதீபம் ஏற்றப்படுகிறது\nகுடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை தமிழர்கள் புறக்கணிப்பு: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nபேஸ்புக் பழக்கத்தால் விபரீதம்: பிளஸ் 2 மாணவியை கடத்தி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது\n2-ஜி ஸ்பெக்டரம் வழக்கில் ஆ.ராஜா மீண்டும் சிறைக்குச் செல்வார்: சுப்பிரமணிய சுவாமி பேச்சு\nஎகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 30 டன் வெங்காயம் திருச்சி வந்தடைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/hari/", "date_download": "2019-12-10T05:43:59Z", "digest": "sha1:6AGBNSMNF533VOJHECQKMN3C4CXM5DHP", "length": 5166, "nlines": 97, "source_domain": "www.behindframes.com", "title": "Hari Archives - Behind Frames", "raw_content": "\n3:09 PM தனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\n3:06 PM ஜடா – விமர்சனம்\n3:03 PM இரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\n4:07 PM “ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\n“பெண்கள் டீம் என்பதால் ரொம்ப பயந்தேன்” – சிறகு நாயகன் ஹரி யதார்த்த பேச்சு\nபர்ஸ்ட் காபி புரொடக்சன் சார்பாக மாலா மணியன் தயாரிப்பில் கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் படம் சிறகு. ஹரி...\nநடிகர்கள் : விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, சூரி, ஜான் விஜய் மற்றும் பலர் இசை :...\nவிக்ரம்-ஹரி கூட்டணியில் இணைந்த தேவிஸ்ரீ பிரசாத்..\nஇந்த ஆண்டின் தொடக்கத்திலேயே ரங்கஸ்தலம், பரத் அனே நேனு ஆகிய இரண்டு வெற்றிப்படங்களுடன் தன் இசை பயணத்தை வெற்றிக்கரமாகத் தொடர்கிறார் இசையமைப்பாளர்...\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/55208-karnataka-lake-drained-after-hiv-woman-suicide.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-10T04:37:17Z", "digest": "sha1:IZKN6YXG7GV5275BXRWFDSBQDU7VITMB", "length": 10663, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஹெச்ஐவி பாசிட்டிவ் இளம்பெண் தற்கொலை... 23 ஏக்கர் ஏரி நீர் வெளியேற்றம்..! | Karnataka Lake Drained After HIV+ Woman suicide", "raw_content": "\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி\nநீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்\nஹெச்ஐவி பாசிட்டிவ் இளம்பெண் தற்கொலை... 23 ஏக்கர் ஏரி நீர் வெளியேற்றம்..\nகர்நாடகாவில் ஹெச்ஐவி பாசிட்டிவ் கொண்ட பெண் ஒருவர் அங்குள்ள ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து பொதுமக்களின் வலியுறுத்தலின்படி 23 ஏக்கர் ஏரி நீர் முழுவதுமாக வெறியேற்றப்பட்டது.\nகர்நாடாகவை சேர்ந்தவர் சுதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு ஹெச்ஐ பாசிட்டிவ் இருந்துள்ளது. இதனையடுத்து இவரை வெறுத்த இவரது கணவர், தாய் வீட்டிற்கே சுதாவை அனுப்பிவிட்டார். இந்த விவகாரம் ஊருக்கு தெரியவர சுதாவிடம் ஊர் மக்கள் யாரும் பேசுவதில்லை. ஏன் சுதாவின் தாய் கூட அவரை தொட்டு பேசுவதில்லையாம். தங்களுக்கும் ஹெச்ஐவி தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அனைவரும் சுதாவை வெறுத்துள்ளனர். இதனால் விரக்தியில் இருந்த சுதா வீட்டின் அருகே இருந்த 23 ஏக்கர் ஏரி நீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.\nசுதாவின் உடலில் பாதியை ஏரி மீன்கள் தின்ற நிலையில் மீதி உடல் மிதந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் ஏரி நீரை குடிக்க மறுத்துவிட்டனர். ஹப்பள்ளி மாவட்டத்தின் மொரப் பகுதியில் உள்ள இந்த ஏரியை கிட்டத்தட்ட 1000 மக்கள் தினசரி குடிநீர் தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர். அப்படியிருக்க குடிநீரை பயன்படுத்த மாட்டோம் என பொதுமக்கள் தெரிவித்ததால் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஎய்ட்ஸ் நோய் இவ்வாறெல்லாம் பரவாது. வேண்டுமென்றால் நீரை சோதனை செய்கிறோம் என பலதரப்பு உத்தரவாதத்தை அதிகாரிகள் கொடுத்து பார்த்தனர். ஆனால் பொதுமக்கள் அதனை ஏற்கவில்லை. ஏரியின் நீரை நீங்களாவே வெளியேற்றி விடுங்கள். இல்லையென்றால் நாங்கள் வெளியேற்ற வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்தனர் கிராம மக்கள். இதனையடுத்து மக்களின் வலியுறுத்தலின்பேடி 23 ஏக்கர் ஏரி நீர் மோட்டார் பம்புகள் கொண்டு முழுமையாக வெளியேற்றப்பட்டது. அத்துடன் மலப்பிரபா கால்வாயில் இருந்து புதிய நீர் கொண்டுவரப்பட்டு ஏரியில் நிரப்பப்பட்டது.\nஇளைஞர்களை கவர்ந்த நெல் ஜெயராமன் \nரகசிய கேமராவை கண்டுபிடிப்பது எப்படி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபகவதி அம்மன் கோயிலுக்கு வந்த நயன்தாரா: குவிந்த ரசிகர்கள்\nஇந்திய பந்துவீச்சை விளாசிய வெஸ்ட் இண்டீஸ் - அபார வெற்றி\nசிவம் அதிரடி அரை சதம் : இந்திய அணி 170 ரன்கள் குவிப்பு\nவிலைக்கு வாங்கப்பட்ட பாம்பு.. நெடுநாள் திட்டம்.. அறிக்கையால் வெளிச்சத்திற்கு வந்த கொலை..\n‘நாயை புலியாக மாற்றிய விவசாயி’ - எதற்காக தெரியுமா\nதாக்கரே குடும்பத்திலிருந்து முதல் முதலமைச்சரான உத்தவ் தாக்கரே...\nமகாராஷ்டிராவில் அமைச்சரவை பகிர்வு முடிவுக்கு வந்தது என தகவல் \nமகாராஷ்டிர முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் உத்தவ் தாக்கரே\nவிஜயுடன் மோதும் விஜய் சேதுபதி - சிவமோக்காவில் டிச.1ல் படப்பிடிப்பு\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..\nசர்வதேச விளையாட்டு போட்டிகளில் ரஷ்யாவிற்கு 4 ஆண்டுகள் தடை\nதிருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..\nகுடியுரிமை மசோதா நிறைவேற்றம் முதல் கார்த்திகை தீபம் வரை #TopNews\nகுடியுரிமை திருத்த மசோதா நகலை மக்களவையில் கிழித்த ஓவைசி\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nபெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇளைஞர்களை கவர்ந்த நெல் ஜெயராமன் \nரகசிய கேமராவை கண்டுபிடிப்பது எப்படி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/946830/amp", "date_download": "2019-12-10T04:28:59Z", "digest": "sha1:6JT6DOGO25YBEXNZHJXYGX2KOLVWVVSF", "length": 8348, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "வேலை வாய்ப்பகத்தில் பதிய மாணவ, மாணவியர் ஆர்வம் | Dinakaran", "raw_content": "\nவேலை வாய்ப்பகத்தில் பதிய மாணவ, மாணவியர் ஆர்வம்\nபுதுச்சேரி, ஜூலை 12: புதுவையில் 10ம் வகுப்பு மதிப்பெண் அசல் சான்றிதழை பெற்ற மாணவ- மாணவியர் அதை வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nதமிழகம், புதுவையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14ம்தேதி தொடங்கி 29ம்தேதி முடிவுற்றது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் இத்தேர்வினை எழுதினர். தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29ம்தேதி வெளியிடப்பட்டது. இதில் 16,119 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அவர்கள் தேர்வெழுதியபோது கொடுத்த தொலைபேசி எண்ணிற்கு மதிப்பெண் விபரங்கள் தேர்வு துறையால் அனுப்பி வைக்கப்பட்டது.\nஅதன்பிறகு மேல்நிலை கல்விக்காக தேவைப்படும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிழ்கள் அந்தந்த பள்ளியிலே வழங்கப்பட்டது. மதிப்பெண் சான்றிதழ் நகலை கொடுத்து பிளஸ்1 வகுப்புகளில் மாணவ- மாணவியர் சேர்ந்தனர்.\nஇந்த நிலையில் அரசு தேர்வுத்துறை மூலம் அசல் மதிப்பெண் பட்டியல் புதுச்சேரி பள்ளிகளில் நேற்று முன்தினம் வழங்கும் பணி தொடங்கியது. மாணவ- மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் பெற்றோருடன் வந்து அதை ஆர்வமுடன் பெற்றுச் சென்றனர். மேலும் அந்த பள்ளியிலே அமைக்கப்பட்டிருந்த மையத்தில் வேலைவாய்ப்பக பதிவையும் அவர்கள் மேற்கொண்டனர். பள்ளி மாற்றலாகி சென்றவர்கள் தட்டாஞ்சாவடியில் உள்ள வேலைவாய்ப்பக அலுவலகத்தில் அவற்றை பதிவு செய்ய உள்ளனர்.\nகைது செய்ய முயன்ற காவலரை தாக்கிய பிடிவாரண்ட் ரவுடி\nரங்கபிள்ளைவீதி கடைகளில் நகராட்சி அதிகாரிகள் சோதனை\nமஞ்சள் நிற ரேஷன் கார்டுக்கு பணம் வழங்கினால் வழக்கு தொடருவோம்\nமருத்துவக் கல்லூரி அமைய வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்\nகாரைக்காலில் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி\nபுதுவை மாணவர்களுக்கு 54 இடங்கள் கிடைக்குமா\nசெல்லிப்பட்டு படுகை அணையில் குளித்த பொதுமக்கள் வெளியேற்றம்\nகைது செய்ய முயன்ற காவலரை தாக்கிய பிடிவாரண்ட் ரவுடி\nமக்களுக்கு வெங்காயத்தை பரிசாக வழங்கிய முதல்வர், அமைச்சர்கள்\nஅரசின் பங்களிப்போடு சூரிய ஒளி மூலம் வீடுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம்\n88 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க எதிர்ப்பு புதிய குடிநீர் திட்டப்பணிகளுக்கு சிக்கல்\nபுதுவையில் பரபரப்பு வெங்காய மூட்டை திருடிய நபரை தாக்கியவர் கைது\nபுதுவையில் சுகாதாரம் சிறந்த முறையில் உள்ளது\nநகராட்சி அதிகாரியை தாக்கி துணிகர கொ���ை மிரட்டல்\nஎய்ட்ஸ் நோயாளிகளின் உரிமையை பாதுகாக்க வேண்டும்\nபணி நாட்களை குறைக்க திட்டம் ஊர்க்காவல் படையினர் ஊதியம் குறைப்பு\nபேன்சி எண்கள் ஏலம் 9ம் தேதி பதிவு துவக்கம்\nபுதுவையை நிதிக்குழுவில் சேர்க்காவிட்டால் 2021ல் யார் ஆட்சிக்கு வந்தாலும் திட்டத்தை செயல்படுத்த முடியாது\nநகராட்சி அலுவலகங்களில் மகளிருக்கு செக்யூரிட்டி பணி\nசிறுபான்மையின மக்களுக்கு தனியாக மேம்பாட்டு கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/07/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-10T04:35:09Z", "digest": "sha1:WKVYTTHTTKLPTD65RUMKUS2IN2I5HGWG", "length": 34281, "nlines": 388, "source_domain": "ta.rayhaber.com", "title": "புனித நிலத்திலிருந்து ரயில் - ஹெஜாஸ் ரயில்வே | RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[09 / 12 / 2019] பாஸ்பரஸ் எக்ஸ்பிரஸ் கால அட்டவணை மற்றும் டிக்கெட் விலைகள்\tஅன்காரா\n[08 / 12 / 2019] புர்சாவின் கோர்சு மாவட்டத்தில் ஒரு ரயில் நிலையம் இருக்குமா\n[08 / 12 / 2019] பர்சாவுக்கு என்ன ரயில்\n[08 / 12 / 2019] பந்தர்ம ரயில் பாதை முதலீட்டு நிகழ்ச்சி நிரலில் உள்ளது\tபுதன்\n[08 / 12 / 2019] பர்சா அதிவேக ரயில் திட்டம் வெளிப்புற கடன் மூலம் நிதியளிக்கப்பட உள்ளது\tபுதன்\nHomeதுருக்கிமர்மரா பிராந்தியம்இஸ்தான்புல்புனித நிலத்திலிருந்து கடைசி ரயில் - ஹெஜாஸ் ரயில்வே\nபுனித நிலத்திலிருந்து கடைசி ரயில் - ஹெஜாஸ் ரயில்வே\n31 / 07 / 2019 இஸ்தான்புல், இடர் இரயில் அமைப்புகள், புகையிரத, பொதுத், துருக்கி\nபுனித பூமியிலிருந்து கடைசி ரயில்: மக்கா, மதீனா மற்றும் காபாவின் நூறு ஆண்டுகால புகைப்படங்கள் தொடர்ந்து தக்ஸிம் மெட்ரோ ஆர்ட் கேலரியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் வரை காட்சிக்கு வைக்கப்படும் 10 70 புகைப்படங்கள், பார்வையாளர்களுக்காக காட்சி விருந்துடன் காத்திருக்கின்றன.\nசுல்தான் II. அப்துல்ஹமிட் யில்டிஸ் ஆல்பங்கள் மற்றும் மதீனா மடாபி பஹ்ரெடின் பாஷாவின் கண்காட்சி தொகுப்பு; காபாவைத் தவிர, மதீனாவில் புனரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் ஹெஜாஸ் ரயில்வே புகைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை.\nபுனித பூமியில் கடைசி பிரச்சாரம் மற்றும் கடைசி சர்ரே ரெஜிமென்ட்\nIRCICA மற்றும் IMM Culture Inc. கண்காட்சியில் புனித நிலத்திலிருந்து கடைசியாக ஹிஜாஸ் ரயில்வே பயணம் மற்றும் மிக சமீபத்திய சர்ரே ரெஜிமென்ட் புகைப்படங்கள் உள்ளன.\nமதீனா நிலையத்திலிருந்து இறுதி குட்பை\nகண்காட்சியில் பாபஸ்-சலாம் சதுக்கத்தில் இருந்து மெனாஹா சதுக்கத்திற்கு பஹ்ரெடின் பாஷா திறந்து, மதீனா நிலையம் வழியாக ஓடி, இஸ்தான்புல்லுக்கு 14 மே 1917 இல் வந்து சேர்ந்த கடைசி ரயிலின் புகைப்படம் அடங்கும்.\n1908 இல் ஹிகாஸ் ரயில் பாதை திறக்கப்பட்ட பின்னர், பயணிகள் மற்றும் வணிக பொருட்கள் ரயில் ஹைஃபா மற்றும் டமாஸ்கஸ் இடையே ஒவ்வொரு நாளும் மற்றும் டமாஸ்கஸ் மற்றும் மதீனா இடையே வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கத் தொடங்கியது. ஹெஜாஸ் இரயில் பாதையின் முதல் பயணமான எக்ஸ்என்யூஎம்எக்ஸ் வியாழக்கிழமை இஸ்தான்புல்லிலிருந்து விருந்தினர்களுடன் டமாஸ்கஸிலிருந்து மதீனா-ஐ மெனெவ்ரே திசையில் புறப்பட்டது. ரயிலில் பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இருந்தனர், அரசியல்வாதிகள் ஒரு பெரிய குழுவைத் தவிர. தனியார் ரயிலில் ஒரு பெரிய சலூன் வேகன், ஒரு உணவகம், ஒரு மஸ்ஜித் வேகன் மற்றும் மூன்று பயணிகள் வேகன்கள் இருந்தன.\nஒட்டோமான் ஹெஜாஸ் ரயில்வே வரைபடம்\nஒட்டோமான் ஹிஜாஸ் ரயில் வரைபடம்\nஆகஸ்ட் வரை தக்ஸிம் மெட்ரோ ஆர்ட் கேலரியில் காட்சிக்கு வைக்கப்படும் 10 70 வரலாற்று புகைப்படங்கள், இஸ்லாத்தின் அடிப்படையில் புனிதமானதாகக் கருதப்படும் இடங்களின் வெவ்வேறு சட்டங்களையும், அந்தக் காலத்தின் சமூக வாழ்க்கையையும் ஒன்றிணைத்து கலாச்சார பாரம்பரியத்திற்கு பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. மெக்கா மற்றும் மதீனா வரலாற்றில் 19 புகைப்படங்கள். நூற்றாண்டின் இறுதியில் - 20. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் வரலாற்று இடங்களை மீட்டமைத்தல் மற்றும் பாதுகாத்தல், யாத்திரை மற்றும் பொது சேவைகள் போன்ற பல்வேறு அம்சங்களை பிரதிபலிக்கின்றன.\nகண்காட்சியை ஆகஸ்ட் வரை தக்ஸிம் ஆர்ட் கேலரியில் 10-10.00 மணிநேரங்களுக்கு இடையில் பார்வையிடலாம்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (��ுதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nமதினா, வரலாற்று ஹெஜாஸ் ரயில்வேயின் கடைசி நிறுத்தம்…\nஇன்று வரலாற்றில்: 20 ஜனவரி 1954 போசாந்தியில் நடைபெறுகிறது…\nஇன்று வரலாற்றில்: 20 ஜனவரி 1954 போசாந்தியில் நடைபெறுகிறது…\nதுருக்கிய போக்குவரத்து-ரயில் இருந்து ரயில்…\nஎர்சின்கன் ரத்து செய்யப்பட்ட ரயில் கால அட்டவணையில் வெள்ளம்\nமெர்சினில் ரயில் விபத்து நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளது\nஇரண்டாம். அப்துல்ஹமித்தின் கனவு ஹெஜாஸ் ரயில்வே அம்மான் ரயில்…\nஜெர்மனியில் இருந்து சோங்குல்டக் விமான நிலையத்திற்கு டி.சி.டி.டி…\nஇன்று வரலாற்றில்: 2 பிப்ரவரி 1922 26 டிசம்பரில் அங்காரா வந்து ...\nஅதானாவில் நடந்த விபத்து குறித்து பி.டி.எஸ் ஒரு அறிக்கை வெளியிட்டது\nYHT க்குப் பிறகு கொன்யாவுக்கு 13 பார்வையாளர்கள்…\nசிவாஸுக்கு முதலீடு செய்ய வந்த WABTEC, TUDEMSAŞ '\nமெகா திட்டங்கள் கொண்ட கிரேசி பிரீமியம்\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் மூலம் கார்ஸுக்கு வரும் விருந்தினர்களுக்கு இலவசமாக…\nஇன்று வரலாற்றில்: 2 பிப்ரவரி 1922 26 டிசம்பரில் அங்காரா வந்து சேர்ந்தது\nடாக்ஸிம் மெட்ரோ ஆர்ட் கேலரி\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பகுதி இல்லாத பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: 2020 ஆண்டு பணியாளர்கள் போக்குவரத்து சேவைகள் கொள்முதல்\nஅவ்ரோபலர் மெட்ரோபஸ் வாகன தீ வெளியீடுகள் விமானங்களை சீர்குலைத்தன\nநர்லே மாலத்யா லைன் லெவல் கிராசிங்குகள் மேம்படுத்தப்பட்டுள்ளன\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nபாஸ்பரஸ் எக்ஸ்பிரஸ் கால அட்டவணை மற்றும் டிக்கெட் வில��கள்\nஇன்று வரலாற்றில்: 9 டிசம்பர் 1871 எடிர்னே மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்\nபுர்சாவின் கோர்சு மாவட்டத்தில் ஒரு ரயில் நிலையம் இருக்குமா\nபந்தர்ம ரயில் பாதை முதலீட்டு நிகழ்ச்சி நிரலில் உள்ளது\nபர்சா அதிவேக ரயில் திட்டம் வெளிப்புற கடன் மூலம் நிதியளிக்கப்பட உள்ளது\nTÜVASAŞ 2020 பயிற்சி வசந்த பட்டியல் அறிவிக்கப்பட்டது\nஅங்காரா சிவாஸ் அதிவேக ரயில் பாதையில் சமீபத்திய சூழ்நிலை\nXanlıurfa பொது போக்குவரத்து கடற்படைக்கு மேலும் 27 பஸ்\nஎஸ்கிசெஹிர் பெருநகர பெண்கள் பார்கோமாட் அதிகாரி வில்\nபுடோ ஜெம்லிக் கூடைப்பந்து கிளப்பின் பெயர் ஸ்பான்சராக ஆனார்\nகட்டிடம் பட்டியல் தொழில் ஆன்லைன்\nஅங்காரா பாடிகென்ட் மெட்ரோ வரைபட பாதை மற்றும் டிக்கெட் விலைகள்\nஅங்காரா கெசியோரன் மெட்ரோ வரைபட பாதை மற்றும் டிக்கெட் விலைகள்\nடெண்டர் மற்றும் நிகழ்வு காலண்டர்\n«\tவரம்பு 2019 »\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பகுதி இல்லாத பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: 2020 ஆண்டு பணியாளர்கள் போக்குவரத்து சேவைகள் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஒற்றை மாடி கட்டிடம் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: கூரை வகை சூரிய மின் நிலையத்தின் சாத்தியக்கூறு (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: சமிக்ஞை திட்டங்களின் எல்லைக்குள் கட்டப்பட வேண்டிய தொழில்நுட்ப கட்டிடங்களின் மின் பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு பகுதி சி.சி.டி.வி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுடன் கார் வாடகை சேவைகளை கொள்முதல் செய்தல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் கார் வாடகை சேவைகளை வாங்குதல்\nடெண்டர் அறிவிப்பு: அந்தல்யா டிராம் வாகன கொள்முதல் டெண்டர்\n... அனைத்து ஏலங்களையும் காண்க\nசியர்ட் விமான நிலைய முனைய கட்டிடம் புதுப்பித்தல்\nதலேஸ் ஆஸ்திரேலியா சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை விரிவாக்க டெண்டரை வென்றார்\nXnUMX நிறுவனம் İzmir Karabağlar Metro இன் பொறியியல் டெண்டருக்கு போட்டியிட்டது\nடெசர் கராகல் கங்கல் லைன் பிரிவு தொடர்பு மின் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் டெண்டர் முடிவு\nஎஸ்கிசெஹிர் பெருநகர பெண்கள் பார்கோமாட் அதிகாரி வில்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊ��ியர்களை நியமிக்கும்\nஉதவி ஆய்வாளரை வாங்க சுகாதார அமைச்சகம்\nகஸ்தமோனு பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nரெசெப் தயிப் எர்டோகன் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nசெல்குக் பல்கலைக்கழகம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஊட்டி மைன் ஒர்க்ஸ் பொது இயக்குநரகம் ஊனமுற்ற தொழிலாளர்களை நியமிக்கும்\nசோங்குல்டக் பெலண்ட் எசெவிட் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா ஒப்பந்த ஊழியர்கள்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஈஜ் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஹெய்தர்பானா ரயில் நிலைய உள்துறை முதல் முறையாக பார்க்கப்பட்டது\nபுதிய தலைமுறை வணிக வகுப்பிற்கான துருக்கிய ஏர்லைன்ஸ் ட்ரீம்லைனர்\nஅங்காரா மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு வரிசை\nமேயர் சீசர் மெர்சின் மெட்ரோவுக்கு தேதி தருகிறார்\nதுருக்கி உள்நாட்டு ஏவுகணை 'மெர்லின்', முதல் வழிகாட்டப்பட்ட டெஸ்ட் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு\nTÜVASAŞ 2020 பயிற்சி வசந்த பட்டியல் அறிவிக்கப்பட்டது\nTCDD 3. பிராந்திய பாரம்பரிய இலையுதிர் கம்பள போட்டி முடிவடைகிறது\nடி.சி.டி.டியிலிருந்து வாழ்க்கையை எளிதாக்கும் சேவைகள்\nஐ.இ.டி.டி மேலாளர்கள் தனியார் பொது பஸ் டிரைவர்களின் சிக்கலைக் கேட்டனர்\nஅங்காரா மெட்ரோ துப்புரவு பணியாளர்கள் முதல் முறை கருத்தரங்கு\nவளைகுடாவில் கார்டிங் குளிர்கால கோப்பை\n4. டிசம்பர் மாதம் ITU இல் மின்சார வாகன உச்சி மாநாடு 13\nஃபெஸ்பா யூரேசியாவில் 250 ஆயிரம் டி.எல் ஸ்வரோவ்ஸ்கி ஸ்டோன் பூசப்பட்ட கார்\nபுதிய ரெனால்ட் கேப்டூர் யூரோ என்சிஏபியிலிருந்து ஐந்து நட்சத்திரங்களைப் பெறுகிறது\nஅல்ட்ராமார்க்கெட்டுகளுடன் சில்லறை நாட்களில் OPET உள்ளது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் ட���க்கெட் டீல்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nபாஸ்பரஸ் எக்ஸ்பிரஸ் ரயில் அட்டவணைகள் மறுதொடக்கம்\nஇஸ்மிர் டெனிஸ்லி ரயில் நேரங்கள் மற்றும் வரைபடம் 2019\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2019/dec/03/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF2-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3296488.html", "date_download": "2019-12-10T04:20:52Z", "digest": "sha1:DWIW4UCP2QCKV5XBXRF7QUI7JZLR42XG", "length": 7819, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காா் மோதியதில் பெண் பலி:2 பெண்கள் படுகாயம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nகாா் மோதியதில் பெண் பலி:2 பெண்கள் படுகாயம்\nBy DIN | Published on : 03rd December 2019 05:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருத்தணி: ஆற்காடுகுப்பம் அருகே ஈஸ்வரன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு சாலையைக் கடக்க முயன்றபோது காா் மோதியதில் ஒரு பெண் இறந்தாா். மேலும் 2 பெண்கள் படுகாயமடைந்தனா்.\nஆந்திர மாநிலம் நகரியை அடுத்த விஜயபுரம் மண்டலம் மலா்நாயுடு கண்டிகை கிராமத்தைச் சோ்ந்தவா்கள் கிருஷ்ணவேணி (40), நரசிம்மா (60), பாரதி (40). திங்கள்கிழமை மாலை ஆற்காடுகுப்பம் பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனா்.\nசுவாமி தரிசனம் முடிந்த பின், மாலையில் வீடு திரும்புவதற்காக கோயில் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க மூவரும் முயன்றனா். அப்போது, திருத்தணியில் இருந்து திருவள்ளூா் நோக்கி வேகமாகச் சென்ற காா், அவா்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் கிருஷ்ணவேணி சம்பவ இடத்திலேயே இறந்தாா்.\nநரசிம்மா, பாரதி ஆகிய இருவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இது தொடா்பாக கனகம்மாசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய காா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/62997", "date_download": "2019-12-10T05:25:54Z", "digest": "sha1:ICWS2Q5DRLAB53BOUNMFJ4MS74ZBDPEO", "length": 16034, "nlines": 151, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு இணையதளங்கள்", "raw_content": "\nஇணையம், சுட்டிகள், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nநான் வெண்முரசு நாவல்களை தொடர்ந்து வாசித்துவருகிறேன். நேற்றுதான் வெண்முரசு விவாதங்கள் என்ற இணையதளம் இருப்பதைத் தெரிந்துகொண்டேன். ஒருமாதத்திலேயே நூறு போஸ்ட் வரை இருக்கிறது. இவ்வளவு கடிதங்களா ராமராஜன் மாணிக்கவேல், சுவாமி, சண்முகம் எல்லாரும் எழுதிய கடிதங்களை வாசித்தேன். நீலம் நாவலில் இனிமேல் ஒன்றுமே வாசிப்பதற்கு இல்லை என்ற அளவுக்கு வாசித்திருக்கிறார்கள்\nஇந்த தளம் முன்னாலேயே கண்ணில் பட்டிருந்தால் உங்களுக்கு இவ்வளவு சந்தேகங்கள் எழுதி கஷ்டப்படுத்தியிருக்கமாட்டேன். அத்தனை கடிதங்களையும் பின்னால் போய் வாசிக்கவேண்டும். பலகோணங்களில் வெண்முரசைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். எவ்வளவு உணர்ச்சிகள் இருக்கின்றன\nவெண்முரசு தொடர்பாக நிறைய கடிதங்கள் வருகின்றன. அவற்றில் பொதுப்பார்வைக்கு வந்தால் பயனுள்ளவை என்பவற்றை பிரசுரிக்கலாம் என்று தோன்றியது. ஆனால் அனைத்தையும் என் இணையதளத்தில் பிரசுரித்தால் இணையதளம் அதைக்கொண்டே நிறைந்துவிடும். ஆகவே ஒரு தனி இணையதளம் ஆரம்பிக்கப்பட்டது. அதில் ஏராளமான முக்கியமான கடிதங்கள் உள்ளன\n— என்பது இணையதளத்தின்பெயர். எல்லா வெண்முரசு கட்டுரைகளின் அடியிலும் இணைப்பு இருக்கும். நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள்.\n– என்ற இணையதளம் வெண்முரசு கதைக்காக மட்டுமே உள்ளது\nவெண்முரசு நாவலை நான் தொடர்ந்துவாசிக்கிறேன். நாவல் அத்தியாயங்களுக்கு கீழே உள்ள தொடர்புகள் சீராக இல்லை.\nமேலும் வெண்முரசு பற்றிய கடிதங்களைத் தேடி எடுக்கவும் கஷ்டமாக உள்ளது\nஅந்த இணைப்புகள் நாவலின் உள்ளடக்கம் சார்ந்த தொடர்புகள்.\nநாவலை சீராக முழுமையாக வாசிக்க இணையதளத்தின் வலப்பக்கம் மேலே வெண்முரசு என கொடுக்கப்பட்டிருக்கும் சுட்டியை அழுத்துங்கள். மொத்த வெண்முரசும் சீரான வரிசையில் கிடைக்கும்\nவெண்முரசு இணையதளம் வெண்முரசு அத்தியாயங்களை வரிசையாக அளிக்கும் தனியான இணையதளமாகும்\nவெண்முரசு விவாதங்கள் என்ற இணையதளம் உள்ளது. அதில் வெண்முரசு தொடர்பான அனைத்து கடிதங்களும் கட்டுரைகளும் தனியாக தொகுக்கப்பட்டுள்ளன\nவெண்முரசு விவாதங்கள் இணையதளம் வாசித்தேன். மிகச்சிறந்த கடிதங்கள். அவை இல்லாமல் நீலம் நாவலை புரிந்துகொள்ளவே முடியாது\n[விஷ்ணுபுரம் சம்பந்தமான அனைத்துக்கட்டுரைகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. நாவலை புரிந்துகொள்வதற்கான பிற கட்டுரைகளும் உண்டு]\nபின் தொடரும் நிழலின் குரல் இணையதளம்\nவிஷ்ணுபுரம் வாசகர் வட்ட இணையதளம்\nவிஷ்ணுபுர நண்பர்களால் இரு இணையதளங்கள் நடத்தப்படுகின்றன.\nகாந்தி இன்று இணையதளம் நண்பர் சுநீல் கிருஷ்ணனால் தொடங்கப்பட்டு அவ��து நண்பர்களால் நடத்தப்படுகிறது.\nகுருநித்யா இணையதளம் நண்பர் ஸ்ரீனிவாசனால் நடத்தப்படுகிறது.\nவெண்முரசு வாசகர் விவாத தளம்\nகுரு நித்யா வரைந்த ஓவியம்\nவிழா பதிவு 5, இது தமிழ்\nவிழா பதிவு 4 இட்லிவடை\nவிழா 2- அருட்செல்வ பேரரசன் பதிவு\nTags: இணையம், சுட்டிகள், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை, வெண்முரசு விவாதங்கள்\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 31\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-62\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xappie.com/top-stories-view/--19853", "date_download": "2019-12-10T05:09:55Z", "digest": "sha1:DA664KXNJS5DVMH64ROGZRRJFXJWKHP6", "length": 4808, "nlines": 107, "source_domain": "www.xappie.com", "title": "தங்க மகளுக்கு மீண்டும் ஒரு தங்கம் வழங்கிய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் மன்றம்! | Tamil News - Xappie", "raw_content": "\nதங்க மகளுக்கு மீண்டும் ஒரு தங்கம் வழங்கிய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் மன்றம்\nதங்க மகளுக்கு மீண்டும் ஒரு தங்கம் வழங்கிய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் மன்றம் \nசென்னை கோயம்பேடு சந்தையில் கூலி தொழிலாளியின் மகள், மலேசியாவில் நடந்த சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில், 2 தங்க பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார்.\nஇந்த தங்கமங்கையை மேலும் உற்சாக படுத்தும் விதமாக அகில இந்திய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் மன்ற செயலாளர் குமரன் மற்றும் சென்னை மாவட்ட தலைவர் தேவா ஆகியோர் இலக்கியாவுக்கு நேரில் சென்று தங்கத்தை வழங்கி பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://puduvairamji.blogspot.com/2013/09/", "date_download": "2019-12-10T05:12:27Z", "digest": "sha1:GLIKJERHDRIXJXFXBTCFNKFZRP22KBSE", "length": 200844, "nlines": 279, "source_domain": "puduvairamji.blogspot.com", "title": "ஆயுத எழுத்து: September 2013", "raw_content": "\nதிங்கள், 30 செப்டம்பர், 2013\nஎனது இனிய தோழரின் பணி நிறைவு...\nஎல்.ஐ.சி. - யில் கடந்த 39 ஆண்டுகளுக்கு முன் ஒரு தட்டெழுத்தராக சிதம்பரத்தில் பணியில் சேர்ந்து உயர்நிலை உதவியாளராக புதுச்சேரியில் இன்று பணி ஓய்வுபெற்ற என்னினிய நண்பரும், தோழமை குணம் கொண்ட அருமைத்தோழருமான ஆர்.சாய்ஜெயராமன் அவர்களை நெஞ்சார வாழ்த்துகிறேன்... வழியனுப்புகிறேன்...\nமுதல்நிலை அதிகாரியாக பதவி உயர்வு பெற்று, அதிக வருவானம், அந்தஸ்து, அதிக ஓய்வூதியம் , இன்னும் பல பலன்கள் பெறுவதற்கு வாய்ப்பிருந்தும், தான் ஓய்வுபெறும் இறுதி நாள் வரை அதற்கெல்லாம் ஆசைப்படாமல், மூன்றாம் நிலை ஊழியராகவே பணி ஓய்வு பெற்றது என்பது பாராட்டுதற்குரியது. இவரோடு பணியில் சேர்ந்தவர்கள் எல்லாம் பதவி உயர்வு பெற்று சென்ற போதும், அதில் துளி கூட ஆசைப்படாமல் மூன்றாம் நிலை ஊழியராகவே இருந்து அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு பலம் சேர்த்தவர். சங்கம் நடத்திய போராட்டங்களுக்கு வலிமை சேர்த்தவர். வேறு கொள்கை, வேறு சிந்தனை - இப்படியாக அவரது எண்ணங்கள் வேறுவேறாக இருந்தாலும், சங்கம் என்று வந்துவிட்டால் சங்கம் கிழித்தக் கோட்டை தாண்டமாட்டார். அதற்காகவே அவரை நெஞ்சார பாராட்டவேண்டும்.\nஅதேப் போல், இத்தனை ஆண்டுகள் சங்கத்தில் உறுப்பினாராக இருந்திருக்கிறார். சங்கத்தின் பதவிக்கும் அவர் இதுவரை ஆசைப்பட்டவர் அல்லர். அவர் நினைத்திருந்தால் ஓய்வுபெறும் வரை ஏதாவது ஒரு பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கலாம். அப்படியெல்லாம் இல்லாமல் அடுத்தவர்களுக்கு - அடுத்தவர்களின் உயர்வுக்கு வழிகாட்டியாக மட்டுமே இருந்திருக்கிறார். அடுத்தவர்களின் முன்னேற்றத்தை சகித்துக்கொள்ள முடியாமல், அவர்களை ஒழித்துக்கட்டும் வேலைகளில் ஈடுபடுவோர்கள் மத்தியில் இப்படியும் ஒரு அபூர்வமான மனிதர்.\nகடந்த காலங்களில் கொள்கை ரீதியாக - சிந்தனை ரீதியாக நாங்கள் அலுவலகத்தில் சண்டைப்போட்டுக்கொள்வோம். நான் அவரிடம் ஏதாவது வம்பிழுத்துக்கொண்டே இருப்பேன். ஒரு ஆரோக்கியமான விவாதமாகத் தான் இருக்கும். நாளை முதல் நான் என்ன செய்வேன். பணி நிறைவு என்பது இயற்கையானது. கட்டாயமானது. அந்த வகையில் அவரை வாழ்த்தி வழியனுப்புகிறோம். தோழர். சாய்ஜெயராமன் அவர்கள் மீதிருந்த மரியாதை மற்றும் தோழமை காரணமாக புதுச்சேரி லிகாய் - முகவர் சங்கத்தின் சார்பில் முகவத் தோழர்கள் பொன்னாடை அணிவித்து வழியனுப்பி வைத்தார்கள்.\nஇடுகையிட்டது Unknown நேரம் 9/30/2013 09:52:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆர்.சாய்ஜெயராமன், எல்.ஐ.சி. ஊழியர், பணி நிறைவு\nஞாயிறு, 22 செப்டம்பர், 2013\nஜனநாயகத்திற்கு திரும்பிய இலங்கைத் தமிழர்களை பாராட்டுவோம்....\nஇந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்படி கடந்த 1988 - ஆம் ஆண்டு தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கை கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்கு நடைபெற்ற தேர்தலுக்குப் பின், வடக்கு மாகாணத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இலங்கையைப் பொருத்தவரை இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தேர்தல் என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தேர்தல் இது என்பது மட்டுமல்ல. கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் விடுதலைப்புலிகளின் கை ஓங்கியிருந்த காலம் என்பதால், ''ஈழப்பிரிவினையை'' முன்வைத்தே தேர்தல் நடைபெறும். பிரிவினைக்கு ஒத்துவராத தமிழர் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதே கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் கடந்த கால வரலாறாய் இருந்தது. ஆனால் இம்முறை ''ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு'' என்ற முழக்கத்துடன் என்றுமில்லாத அமைதியுடன் நடைபெற்றத் தேர்தல் என்பதால் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தேர்தல் என்று சொல்வது மிகையாகாது. அதற்காக ஜனநாயகத்திற்கு திரும்பிய இலங்கை வாழ் தமிழர்களுக்கு நெஞ்ஜார்ந்தப் பாராட்டுகள்.\nஅதேப் போல் பிரிவினைக்கு முற்றுப்புள்ளி வைத்து தேர்தலில் போட்டியிட்டு வடக்கு மாகாண தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் பெருவாரியான இடங்களில் வெற்றிப்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், அதன் தலைவர்களுக்கும், வடக்கு மாகாணத்தில் அடங்கியுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனினா ஆகிய மாவட்டங்களில் உள்ள 28 இடங்களில் வெற்றிவாகை சூடிய புதிய மாகாணசபை உறுப்பினர்களுக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துகள். தேர்தலில் வெற்றிப்பெற்று வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பதவியேற்க இருக்கும் திருமிகு.சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வோம்.\nதேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, ஆளும் ராஜபட்சே அரசும், இராணுவமும் தேர்தலை சீர்குலைக்க பல்வேறு இடையூறுகளை கட்டவிழ்த்து விடுவதாக செய்தித்தாள்களில் செய்திகள் வந்தாலும், அதையும் மீறி ''ஒன்றுபட்ட இலங்கையில் அரசியல் தீர்வுக்காகவும், அதிகாரப்பகிர்வுக்காகவும்'' அமைதியான முறையில் தேர்தலில் பங்கேற்று வாக்குகளை பதிவு செய்த வாயாரப் பாராட்டவேண்டும். ''எங்களுக்கான அரசு அமைந்து விட்டது. இனி ஒன்றுபட்ட இலங்கையில் எங்களுக்கான ஆட்சி, அதிகாரம், ஜனநாயகம், உரிமை இவற்றுக்காக எங்கள் அரசு போராடும். பார்த்துக்கொள்ளும். இனிமேலும் தமிழ்நாட்டிலிருந்து கொண்டு ''டெசோ'' என்ற பெயரிலும், தமிழீழம் என்ற பெயரிலும் ஓட்டுக்காக அரசியல் செய்துகொண்டு எங்கள் அமைதியை குலைக்கவேண்டாம்'' என்று சொல்லாமல், இங்குள்ள தமிழக ''தமிழினத் தலைவர்களுக்கு '' இலங்கைத் தமிழர்கள் சொல்லியிருக்கிறார்கள்.\nஇனி இலங்கைத் தமிழர்கள், ஜனநாயகத்தின் மீதும், இறையாண்மை���ின் மீதும் நம்பிக்கை வைத்து, அனைத்து உரிமைகளையும், அதிகாரங்களையும், வாழ்வாதாரங்களையும் பெற்று, உலகில் தனி சிறப்புமிக்க மனிதர்களாக உயர்வார்கள் என்கிற நம்பிக்கை நமக்கிருக்கிறது. இலங்கை அரசும் தங்கள் நாட்டில் வாழும் தமிழர்கள் அனைவரும் தங்கள் நாட்டின் குடிமக்கள் என்ற அந்தஸ்தையும், நம்பிக்கையையும், ஆட்சி, அதிகாரத்தையும், வாழ்வாதாரத்தையும் அந்த மக்களுக்கு அரசியல் ரீதியாகவும், மனரீதியாகவும் தயங்காமல் அளிக்க முன் வரவேண்டும். அப்போது தான் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கும் இலங்கை அரசின் மீது நம்பிக்கையும், மதிப்பும் உயரும் என்பது மட்டுமல்ல, இலங்கை நாடும் உலக அரங்கில் எல்லா துறைகளிலும் உயர்ந்து நிற்கும்.\nஇடுகையிட்டது Unknown நேரம் 9/22/2013 05:40:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இலங்கை வடக்கு மாகாணத் தேர்தல், தமிழ் தேசிய கூட்டமைப்பு, விக்னேஸ்வரன்\nசெவ்வாய், 17 செப்டம்பர், 2013\nபிரதமர் வேட்பாளர் என்று ஒன்று உண்டா\nகட்டுரையாளர் : ஞாநி, மூத்த பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர்\nகுஜராத் முதல்வர் நரேந்திர மோடியைத் தங்கள் பிரதமர் வேட்பாளர் என்று பாரதிய ஜனதா கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. பிரதமர் வேட்பாளரை 1998-லிருந்தே ஒவ்வொரு மக்களவைத் தேர்தலின்போதும் இப்படி அறிவித்துவருவதாக அந்தக் கட்சித் தலைவர் சொல்லியிருக்கிறார்.\nஇதற்கு முன்பு அறிவித்த எந்த அறிவிப்பும் இந்த முறை மோடியை அறிவிக்க அந்தக் கட்சி செய்த ஆயத்தங்களுக்கு நிகராகாது. ஏறத்தாழ ஓராண்டுக்கும் மேலாக மோடிதான் தங்கள் பிரதமர் வேட்பாளர் என்று நிறுவுவதற்கு அக்கட்சியின் பல பிரமுகர்களும் ஆர்.எஸ்.எஸ். அனுதாபிகளும் விதவிதமான முயற்சிகள் செய்துவந்திருக்கின்றனர். மோடிக்கு எதிராக உங்கள் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்று அறிவிக்க முடியுமா என்று காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து சீண்டியும் வந்துள்ளனர். காங்கிரஸ் இதுவரை அந்த வலைக்குள் சிக்கவில்லை என்பது சற்றே ஆறுதலான விஷயம்தான்.\nஏனெனில், பிரதமர் வேட்பாளர் என்று ஒருவரை அறிவிப்பது என்பதே இந்திய பாராளுமன்ற ஜனநாயக முறைக்கும் இந்திய அரசியல் சட்டத்துக்கும் விரோதமானதாகும். பெரும் அனைத்திந்திய கட்சிகளில் ஒரு கட்சி அப்படிச் செய்வது என்பது ஆபத்தான போக்கு.\nஇந்திய அரசியல் சட்டப்படியும் நாடாளுமன்ற, சட்டமன்ற நடைமுறைகள், மரபுகள்படியும், பிரதமர் வேட்பாளர் என்றோ முதலமைச்சர் வேட்பாளர் என்றோ ஒருவர் மக்களிடம் நேரடியாக வாக்குக் கேட்க இடமே கிடையாது. மக்களிடம் வாக்குக் கேட்டுத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் மக்களவை உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்கள் மட்டும்தான். நான் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்று சொல்லித்தான் தேர்தலில் நின்று ஜெயித்து வந்திருக்கிறேன். என்னைப் பிரதமர் பதவி ஏற்கும்படி குடியரசுத் தலைவர் அழைக்க வேண்டும் என்று எந்த மக்களவை உறுப்பினரும் தனியே அவரிடம் கோர முடியாது. “நீங்கள் மக்களவை உறுப்பினர் பதவித் தேர்தலில் ஜெயித்திருக்கலாம். ஆனால், உங்கள் கட்சி பெரும்பான்மை பெறவில்லை. தனிப் பெரும் கட்சியாகவும் ஜெயிக்கவில்லை. அப்படியே தனிப் பெரும் கட்சியாகவோ, அறுதிப் பெரும்பான்மையோ பெற்றிருந்தாலும்கூட, இப்போது உங்கள் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உங்களைத் தங்கள் நாடாளுமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்தால்தான் நான் உங்களைப் பிரதமர் பதவிக்குப் பரிசீலிக்க முடியும்” என்றே குடியரசுத் தலைவர் பதில் சொல்ல முடியும்.\nஎனவே பிரதமர் வேட்பாளர் என்று ஒருவரை ஒரு கட்சி அறிவித்து தேர்தலில் நிறுத்தச் சட்டத்தில் இடமே இல்லை. அப்படி அறிவித்து நிறுத்துவதன் பின்விளைவுகள் தேவையற்ற சிக்கல்களையும் ஏற்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக, நரேந்திர மோடி ஜெயிக்கிறார், பா.ஜ.க-வுக்குத் தனிப் பெரும் கட்சி நிலைகூடக் கிட்டவில்லை என்று வைத்துக்கொள்வோம். மோடி பிரதமராக முடியாது. அவர் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லி ஜெயித்திருந்தாலும் பிரதமராக முடியாது என்றால், என்ன அர்த்தம் தனி நபர் வெற்றி அடிப்படையில் பிரதமர் பதவி தரப்பட மாட்டாது என்ற சட்டப்படியான நிலையை மறைத்துத் தேர்தலைச் சந்திப்பது எப்படி நியாயமாக முடியும் தனி நபர் வெற்றி அடிப்படையில் பிரதமர் பதவி தரப்பட மாட்டாது என்ற சட்டப்படியான நிலையை மறைத்துத் தேர்தலைச் சந்திப்பது எப்படி நியாயமாக முடியும் அடுத்து, நாங்கள் ஆட்சி அமைக்கும் அளவுக்கு இடங்களைப் பெற்றால் மோடியைப் பிரதமராக்குவோம் என்றுதான் சொல்கிறோம் என்று வாதாடலாம். இதுவும் தவறானது. தேர்வாகி வ��ும் சுமார் 252 பா.ஜ.க. உறுப்பினர்களில் பெரும்பாலோர் மோடி பிரதமராகக் கூடாது என்று, அத்வானியோ சுஷ்மாவோதான் ஆக வேண்டும் என்றும் அப்போதுகூட மாற்றி முடிவு செய்யலாம். அரசியலில் அப்படியெல்லாம் நடக்காது என்று எதையும் சொல்ல முடியாது.\nஅப்படிச் செய்தால், மோடி பிரதமராவார் என்று சொல்லித்தானே என் ஓட்டை வாங்கினீர்கள், அத்வானி, சுஷ்மா என்றால் நான் உங்கள் கட்சிக்கு ஓட்டே போட்டிருக்க மாட்டேனே என்றுகூட வாக்காளர்கள் கருதலாம். இன்னொரு சாத்தியமாக, கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்தாலும், மோடி மட்டும் மக்களவைத் தேர்தலில் தோற்றுப் போய்விட்டால், வேறொருவரைத்தான் பிரதமராக்க வேண்டியிருக்கும். ஆறு மாதத்துக்குள் வேறு தேர்தலில் நிற்கவைத்து அவரை ஜெயிக்க வைக்கலாம் என்று தோற்றவரைப் பிரதமராக்க முயற்சித்தால் அது தார்மிகமாகாது.\nஇந்திய ஜனநாயகத்தின் அடிப்படை இப்போதுள்ள சட்டங்களின்படி தனிநபரை முன்னிறுத்துவதல்ல. கட்சியை முன்னிறுத்தியே விதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் கட்சிகளில் ஒரு கட்சியைப் பெரும்பான்மைக்குரியதாகத் தேர்வு செய்கிறார்கள். அப்படித் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் தங்கள் தலைவரை அதன் பின் தேர்வு செய்யலாம் என்பதே இந்த நடைமுறை.\nஇதை மாற்றித் தனிநபரை பா.ஜ.க. முன்னிறுத்த முயற்சிப்பது ஏன் பெருவாரியான மாநிலக் கட்சிகளும் இப்படித் தனிநபரையே மாநில அளவில் முன்னிறுத்துகின்றன. அதையே மத்திய அரசுக்கும் விரிவுபடுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது. கட்சியைவிட தனி நபரே கவர்ச்சியானவர் என்று காட்டுவதுதான் பாசிஸத்தின் ஆதார வேர். தவிர மாநில அளவில் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் இந்திய அளவில் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் வேறுபாடுகளும் உள்ளன.\nதனிநபரை முன்னிறுத்தும் போக்கு, இந்திய அளவில் அனைத்திந்திய கட்சிகளுக்கு மட்டுமே சாத்தியமானது. மாநிலக் கட்சிகள் தங்கள் தலைவர்களை இந்திய அளவிலான தலைவர்களாக முன்னிறுத்துவது கடினம். ஆனால் கட்சியின் கொள்கை அடிப்படையில் ஒரு மாநிலத்தில் என்னவெல்லாம் சாதித்தோம், மத்தியிலும் வாய்ப்பு வந்தால் என்ன செய்வோம் என்று கட்சியாக தன்னை முன்னிறுத்துவது சாத்தியமானது.\nஅது மட்டுமல்ல, பிரதமர் வேட்பாளர் என்று தனிநபர் சார்ந்த போக்கைச் சட்டவிரோதமாக மக்களவைத் தேர்தலின்போதே ஊக்குவிப்பது வேறு வகையிலும் ஆபத்தானது. இந்த அடிப்படையை எல்லாக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டால், வி.பி.சிங், குஜ்ரால், தேவ கவுடா, சந்திரசேகர், நரசிம்மராவ், மன்மோகன்சிங் ஆகிய நபர்கள் ஒருபோதும் பிரதமராகியிருக்கவே முடியாது. பண பலம் உள்ள தனிநபர் வழிபாட்டை ஊக்குவிக்கும் சக்திகள் மட்டுமே வலிவடையும்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் முறையை இந்தியாவிலும் ஏற்படுத்த விரும்பும் கட்சிகளில் பா.ஜ.க-வும் ஒன்று. நாடாளுமன்றத்தில் போதுமான பலம் இல்லாவிட்டாலும்கூட, அதிபராகிவிட்டால், சில அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும் என்பது அமெரிக்க அதிபர் அமைப்பின் விசித்திரங்களில் ஒன்று. அப்படிப்பட்ட தனிநபர் அதிகாரத்தை இப்போதுள்ள இந்திய முறைக்குள்ளேயே புகுத்தும் முயற்சியாகவே பிரதமர் வேட்பாளர் அறிவிப்பைக் கருத வேண்டும். இது நம் ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல.\nஇடுகையிட்டது Unknown நேரம் 9/17/2013 09:38:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஞாநி, நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளர்\nஞாயிறு, 15 செப்டம்பர், 2013\nஅடப்பாவிகளா... பக்தி முத்திப்போச்சினா புத்தி வேலை செய்யாதோ....\nசதுர்த்தியும், அயோத்தியும் பக்தி என்ற பெயரில் இந்துக்களின் புத்தியை சலவை செய்யும் பிற்போக்கு சக்திகளின் ஆயுதம். இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் வந்தால் இந்த இரண்டு ஆயுதங்களும் கூர்த்தீட்டப்படும். வழக்கம் போல் இந்த முறையும் விநாயகசதுர்த்தி இந்து முன்னணியின் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மதம், மொழி, இனம் இவைகளெல்லாம் இளைஞர்களையும் பெண்களையும் மிக சுலபமாக ஈர்க்கும் பொதை. தேர்தல் அருகில் வரவிருப்பதால், இந்த முறை பெண்கள் இளைஞர்களின் ஈடுபாடு மிக அதிகமாகவே தெரிந்தது. தேர்தல் வருவதையொட்டி இந்து முன்னணியும் பாரதீய ஜனதா கட்சியும் வினாயகசதுர்த்திக்காக இந்த முறை செய்த செலவுகளும் ஏராளம். ரொம்ப தாராளம்.\nவழக்கமாக சிறிய அளவில் களிமண்ணில் செய்து வீட்டுக்கு வீடு வழிபடத்தொடங்கி, காலப்போக்கில் மக்களுக்கு மதவெறியை ஊட்டி ஆட்சிக்கு வருவதற்கு சமீப காலமாக ரசாயனக் கலவைகளால் உயரமான பிள்ளையாரை உருவாக்கி முச்சந்திக்கு முச்சந்தி நிறுத்தி ''மதவாத அரசியல்'' கொண்டாட்டமாக மாற்றிவிட்டார்கள். விநாயகசதுர்த்தி கொண்டாட்டம் என்பது ஒரு வகையான போதையாகவே மாறிவிட்டது.\nஇந்த ஆண்டு சதுர்த்தியோ முன்னெப்போதும் இல்லாத திருநாளாக மாற்றப்பட்டிருக்கிறது. இம்முறை பிள்ளையார் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். இந்த முறை பிள்ளையாரின் பரிணாம வளர்ச்சி மூக்கில் விரலை வைக்கும் அளவிற்கு அடுத்த பரிமாணத்தை அடைந்திருக்கிறது. இன்றைக்கு ஆட்சியாளர்களின் தவறான கொள்கையினால் நாடு ரூபாயின் மதிப்பை இழந்து பொருளாதார வீழ்ச்சியில் கரை தெரியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் பிள்ளையாரின் வளர்ச்சி எதிர்மறையாய் இருக்கிறது. இதுவரையில் சில ஆயிரங்களை மட்டுமே செலவு செய்து பிள்ளையார் பொம்மையை செய்தவர்கள், இம்முறை பத்து இலட்சம் ரூபாயை செலவு செய்து 20 கிலோ வெள்ளியிலான பிள்ளையார் சிலையை வீதியில் நிறுத்தி அசத்தியிருக்கிறார்கள். அந்த பிள்ளையார் காவலுக்கு போலீஸ் பட்டாளமே இருந்தது.\nஅப்படி செய்த பிள்ளையாரை ஏழு நாள் கழித்து என்ன செய்வது என்ற சர்ச்சை வேறு. பிள்ளையாரை படைத்தவர்கள் மூளையை கசக்கியிருக்கிறார்கள். இறுதியில் மண் பிள்ளையார் மற்றும் இரசாயன பிள்ளையார் இவைகளுடன் இந்த வெள்ளிப் பிள்ளையாரையும் கடலில் போடுவது என்று முடிவெடுத்து நேற்று வழக்கம் போல் பிள்ளையார் ஊர்வலத்தில் இந்த வெள்ளிப்பிள்ளையாரும் அணிவகுத்து கடற்கரைக்கு வந்தவுடன் படகில் ஏற்றப்பட்டு பத்து இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பிள்ளையார் ஆழமான நடுக்கடலில் இறக்கிவிடப்பட்டார் என்பது தான் சோகக்கதை. அந்த வெள்ளிப் பிள்ளையாருடன் ''பகுத்தறிவையும்'' சேர்த்துக் கட்டிப்போட்டுவிட்டார்கள் என்பது தான் உண்மை.\nஇடுகையிட்டது Unknown நேரம் 9/15/2013 05:32:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இந்து முன்னணி, விநாயகசதுர்த்தி, வெள்ளிப்பிள்ளையார்\nசெவ்வாய், 10 செப்டம்பர், 2013\nஇக்கால கல்விமுறை என்னத்த கற்றுக்கொடுக்கிறது....\nநான் சென்ற சனிக்கிழமை ஏழாம் தேதி இரவு 8.15 மணிக்கு விழுப்புரத்திலிருந்து வள்ளியூருக்கு இரயிலில் சென்றேன். முன் பதிவு செய்யப்பட்டிருந்ததால் விழுப்புரம் சந்திப்பில் வண்டி வந்து நின்றதும் பெட்டியினுள் எனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்து அருகில் சென்றேன். அதனுள் ஒரே இளைஞர்கள் கூட்டம். அவர்கள் கைகளில் ஐ பாடு, மொபைல் மற்றும் காதுகளில் வயர் தொங்கிகிட்டு இருந்தது. அவர்களை பார்த்ததும் கல்லூரி மாணவர்கள் என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது. அவர்கள் சட்டென்று அப்போது தான் பசி வந்ததை போல் உடனே இரயிலை விட்டு இறங்கி பிளாட்பாரத்தில் டிபன் வாங்க ஓடினார்கள். அதற்குள் இரயில் கிளம்ப மீண்டும் ஓடிவந்து உள்ளே வந்து உட்கார்ந்து கொண்டார்கள். நானும் அவர்களோடு இளைஞர்களோடு இளைஞனாக அமர்ந்து கொண்டேன். இரயில் ஓடிக்கொண்டிருந்த வேகத்தில் அவர்களுக்கு பசியும் அதிகமாகிவிட்டது. திருச்சிக்கு போவதற்கே இரவு 11 ஆகிவிடுமே. அதுவரையில் எப்படித் தாங்கிக்கொள்வது என்று சோகத்தில் ஆழ்ந்தார்கள்.\nயார் வீட்டு பிள்ளைகளோ பசியில் இப்படி அவஸ்தை அடைவதைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. உடனே எனக்கு ஒரு யோசனை தோன்றியது. இன்னுமொரு இருபது நிமிடத்தில் விருத்தாசலம் ஸ்டேஷன் வந்துவிடும். விருத்தாசலத்தில் இருக்கும் எல்.ஐ.சி முகவரும், லிகாய் - முகவர் சங்க பொறுப்பாளருமான தோழர். கணேசன் அவர்களை அழைத்தேன். என்னருகே 6 இளைஞர்கள் பசியால் துடிக்கிறார்கள். திருச்சி வரையில் தாக்கு பிடிக்கமாட்டார்கள். எனவே 6 செட் டிபன் வாங்கி விருத்தாசலம் இரயில் நிலையத்தில் கொடுக்க முடியுமா.. என்று கேட்டது தான் தாமதம். நாம்ப இது கூட செய்யாம எப்படி தோழர்... என்று கேட்டது தான் தாமதம். நாம்ப இது கூட செய்யாம எப்படி தோழர்... நானிருக்கும் பெட்டி எண்ணை மட்டும் கேட்டுக்கொண்டு, கவலைப்படாதீங்க\nடிபனோடு வந்துவிடுகிறேன் என்று சொன்னதை கேட்டு நான் ஆச்சரியப்படவில்லை. எங்கள் தொழிற்சங்கமும், மார்க்சிஸ்ட் கட்சியும் கற்றுக்கொடுத்தப் பாடம் வீண்போகவில்லை என்பதை உணர்ந்தேன். மனித நேயம், மானுட பண்பு நம் தோழர்களிடம் இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.\nஇருபது நிமிடத்தில் விருத்தாசலம் ஸ்டேஷன் வந்தது. சொன்னது போல் தோழர். கணேசன் டிபன் பையோடு நின்றுந்தார். கேட்டது போல் டிபனும், நான் கேட்க மறந்த தண்ணீர் பாட்டிலையும் ஞாபகத்தோடு வாங்க வந்திருந்தார். நான் நெகிழ்ந்து போனேன். நான் நன்றி பாராட்டினேன். அடுத்த மணித்துளியில் இரயில் அங்கிருந்து புறப்பட்டது. பசியில் இருந்த அந்த இளைஞர்கள் அவசர அவசரமாக பொட்டலத்தைப் பிரித்து வேகவேகமாக சாப்பிட்டு பசியாரினார்கள். அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே ''நீங்கள் எல்லோரும் யாரு... எங்கிருந்து வருகிறீர்கள்...'' என்றெல்லாம் விச���ரித்தபோது தான் தெரிந்தது, அவர்கள் சென்னை செட்டிநாடு ஹெல்த் சிட்டியில் இரண்டாமாண்டு படிக்கும் மருத்துவ மாணவர்கள் என்று. எப்படிப்பா தனியார் மெடிக்கல் காலேஜில சீட் வாங்குனீங்க...'' என்றெல்லாம் விசாரித்தபோது தான் தெரிந்தது, அவர்கள் சென்னை செட்டிநாடு ஹெல்த் சிட்டியில் இரண்டாமாண்டு படிக்கும் மருத்துவ மாணவர்கள் என்று. எப்படிப்பா தனியார் மெடிக்கல் காலேஜில சீட் வாங்குனீங்க... என்று கேட்ட போது பகீர் என்றிருந்தது. அவர்கள் ஆளுக்கு 30 இலட்சம் கொடுத்து தான் மெடிக்கல் சீட்டே வாங்கினார்களாம். அது இல்லாமல் வருஷத்திற்கு 6 இலட்சம் செலவாம். என்னதான் காசுக்கொடுத்து மெடிக்கல் சீட் வாங்கினாலும், அதே காசைக் கொடுத்து சாப்பாட்டை வாங்கி பசி ஆற முடிந்ததா பார்த்தீர்களா....\nநாம் ஆறு இளைஞர்களின் பசியை போக்கினோமே என்று என் மனதிற்குள் திரூப்திப்பட்டுக்கொண்டேன். சாப்பிட்டு முடித்தது தான் தாமதம், உடனே பெர்த் எல்லாம் தூக்கி மாட்டினார்கள். அவர்கள் அவர்கள் இடத்தில் ஏறிப்படுத்துக்கொண்டார்கள். டிபன் வாங்கிக்கொடுத்தற்கு நன்றி... இவ்வளவு அக்கறையா எங்களுக்கு டிபன் வாங்கிக்கொடுத்தீர்களே நீங்க யாரு... எங்கிருந்து வரீங்க...டிபன் எவ்வளவு ஆச்சி... இப்படியெல்லாம் அவர்கள் கேட்பார்கள் என்று எதிர்ப்பார்த்திருந்தேன். ஒன்றுமே பேசவில்லை. சாப்பிட்டார்கள். கை கழுவினார்கள். தண்ணீர் குடித்தார்கள். காதுக்கும் மொபைலுக்கும் கனெக்சன் கொடுத்தார்கள். ஏறிப்படுத்தார்கள். அவ்வளவு தான். அதன் பிறகு அவர்களுக்கு எனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. மனிதநேயத்துடன் நாம் உதவி செய்தோம். ஆனால் என்னை ஒரு மனிதனாகக் கூட அவர்கள் மதிக்கவில்லையே. உண்மையிலேயே எனக்கு ஏமாற்றமாக போய்விட்டது.\nஎன்ன கற்றுக்கொடுக்கிறது இன்றைய கல்வி முறை. குடும்ப உறவுகளையும், மனித உறவுகளையும் அறுத்தெறிய சொல்கிறதா...\nஇடுகையிட்டது Unknown நேரம் 9/10/2013 09:34:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: எனது அனுபவம், கல்லூரி மாணவர்கள், கல்விமுறை\nஇந்திய மாநிலங்களுக்கெல்லாம் வழிகாட்டும் திரிபுரா மாநிலம்...\nஅறிவொளி பட்டியலில் திரிபுரா முதலிடத்தை பிடித்தது...\nஇந்திய அறிவொளி வளர்ச்சி பட்டியலில் திரிபுரா, கேரளாவை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்துள்ளது. ஆனாலும் முழு கல்வி வளர்ச்சி பெற்ற மாநிலமாக அது மாறவில்லை. இன்றைய தினத்தில் திரிபுராவில் 94.65 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றுள்ளனர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. நூறு விழுக்காடு கல்வியறிவு என்பது எங்கள் இலக்கு. அதை விரைவில் நாங்கள் எட்டுவோம் என்று மிக நம்பிக்கையுடன் கூறுகிறார் திரிபுரா மாநிலத்தை வழிநடத்திச் செல்லும் இடது முன்னணியைச் சார்ந்த முதல்வர் மாணிக் சர்க்கார்.\nஉலக கல்வியறிவு தினத்தையொட்டி அகர்தலாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மாநில அறிவொளி இயக்கத்திற்கு அவர் நன்றி கூறியதுடன், மாநிலத்துக்கு பெருமை சேர்த்துத் தந்த இந்த பிரம்மாண்டமான இயக்கத்தில் தங்களது உடல் வருத்தங்களை பொருட்படுத்தாது பாடுபட்ட அனைவருக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார். மாநிலத்தின் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் கிடைத்த மதிப்பீடுகளின் அடிப்படையில் அவர் மாநிலத்தின் அறிவொளி வளர்ச்சி 94.65 விழுக்காட்டை எட்டியது என்ற அறிவிப்பை கூட்டத்தில் வெளியிட்டார்.\nஇந்த அருமையான தருணத்தில் மாநிலத்தை முழுகல்வியறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம். ஆனால் சில பிரிவு மக்களை, குறிப்பாக மூத்த குடிமக்களை எங்களால் எட்ட முடியவில்லை என்று அறிவொளி இயக்க அதிகாரி வருத்தப்பட்டார். எஞ்சியுள்ள 5.35 விழுக்காடு மக்களுக்கும் கல்வியறிவு அளிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன என்றும் அவர் கூறினார். சுமார் 38 லட்சம் மக்கள்தொகை கொண்ட மாநிலத்தில் முழுவெற்றி அடைவோம் என்றும் அவர் உறுதிபடக்கூறினார். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின் அதிகபட்ச கல்வியறிவு பெற்ற மாநிலங்கள் பட்டியலில் திரிபுரா நான்காவது இடத்தில் இருந்தது. 2011 புள்ளிவிவரப்படி திரிபுராவில் 87.75 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றிருந்தனர். பாதுகாப்பு படையினர் ஆயுதமேந்திய கலவரக்காரர்களைக் கட்டுக்குள் கொண்டு வந்த பின் அறிவொளி இயக்கத்தினரால் தொலைதூர மலைப்பகுதி மக்களை அடைய முடிந்தது. அதன் பலனாக அப்பகுதிகளில் அறிவொளி இயக்க வேலைகள் சிறப்பாக நடந்தன. மிசோரமில் கல்வியறிவு வளர்ச்சி 88.80 விழுக்காடு என்றும் கேரளாவில் இது 93.91 விழுக்காடு என்றும் திரிபுரா அரசு அதிகாரிகள் கூறினர்.\n2001 மக்கள் ���ொகை கணக்கெடுப்பின்படி திரிபுரா கல்வியறிவு வளர்ச்சியில் பன்னிரண்டாம் இடத்தில் இருந்தது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது திரிபுரா நான்காவது இடத்துக்கு முன்னேறியது என்றும் அவர் கூட்டத்தில் கூறினார். 2011 கணக்கெடுப்பில் திரிபுரா 87.75 விழுக்காட்டை அடைந்த பின்பு, ஆகஸ்ட் 2012, அரசு எட்டு மாவட்ட ஆட்சியாளர்களைக் கொண்டு ஒரு ஆய்வை நடத்தியது. 38 லட்சம் மக்கள் வாழும் மாநிலத்தில் ஐம்பது வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களும் அடங்கிய 1.31 லட்சம் மக்கள் மட்டுமே கல்வியறிவு பெறாதவர்கள் என்று தெரியவந்தது என்று மாணிக் சர்க்கார் கூறினார். ஆகஸ்ட் 10 முதல் 25 தேதிவரை கொல்கத்தாவை தலைமையகமாகக் கொண்ட இந்திய புள்ளிவிவர நிறுவனத்தின் (ஐஎஸ்ஐ) தலைமையில் புதிதாக கல்வியறிவு பெற்றவர்கள் பற்றிய இறுதி மதிப்பீடு நடத்தப்பட்டது. ஐஎஸ்ஐ இடைக்கால அறிக்கையின்படி மாநிலத்தின் கல்வியறிவு 94.65 விழுக்காட்டை எட்டியுள்ளது தெரியவந்துள்ளது. ஐஎஸ்ஐ இறுதி அறிக்கை கிடைக்கும் போது மாநிலம் 96 விழுக்காட்டை எட்டியிருக்கும் என்று முதல்வர் தெரிவித்தார். கிராம பஞ்சாயத்து, கிராம சபைகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள், உள்ளூர் மன்றங்கள் ஆகியவை முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையிலான மாநில அறிவொளி இயக்கத்தின் மேற்பார்வையில் ஆத்மார்த்தமாக ஈடுபட்டதால் திரிபுரா இச்சாதனையை அடைய முடிந்தது. திரிபுராவில் ஆண்களை விட பெண்களின் கல்வியறிவு வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் திலிப் அச்சர்ஜீ கூறினார். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பெண்களின் கல்வியறிவு 64.91 விழுக்காடாக இருந்தது.\n2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் இது 83.15 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இது 18.24 விழுக்காடு உயர்வாகும். ஆண்கள் மத்தியில் இந்த உயர்வு 11.18 விழுக்காடுதான். ஆண்கள் மத்தியில் 2001ல் 81 விழுக்காடாக இருந்த கல்வியறிவு 92.18 விழுக்காடாக உயர்ந்தது என்றும் அவர் கூறினார். இடது முன்னணி அரசின் திட்டங்களும் இதற்கு முன்னோடியாக இருந்தன. மாநிலத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகள் அனைவருக்கும் இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அறிவியல் படிக்கும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்குஆ��்டுதோறும் ரூ.1718ம், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1485ம் வழங்கப்படுகிறது. வணிகவியல் படிக்கும் மாணவர்களுக்கு முறையே ரூ.856ம், ரூ.645ம் வழங்கப்படுகிறது. அதேபோல் கலைப்பிரிவு மாணவர்களுக்கு முறையே ரூ.855ம், ரூ.706ம் வழங்கப்படுகிறது. இதுபோன்ற முனைப்புகளை நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்.\nஇடுகையிட்டது Unknown நேரம் 9/10/2013 08:49:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அறிவொளி, திரிபுரா, மாணிக் சர்க்கார்\nகார்ப்பரேட் நிறுவனங்களில் லாபவெறிக்காக போர் தொடுப்பதா... - அமெரிக்க மக்களின் எதிர்ப்பு முழக்கங்கள்...\nசிரியா மீது அமெரிக்கா நடத்தும் ராணுவ தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒபாமாவின் போர் முடிவிற்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பட்டன. சிரியா நாட்டில் ஆட்சி புரிந்து வரும் பஷார் அல் அசாத் அரசிற்கு எதிராக அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டாண்டுகளாக இவர்கள் நடத்தி வரும் உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், லட்சக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தும், அகதிகளாகவும் அருகிலுள்ள நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த ஆயுதம் தாங்கிய போராட்டக்குழுவினருக்கு எதிரான தாக்குதலில் சிரியா ராணுவம் ரசாயன குண்டு தாக்குதலை நடத்தியது என்ற பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி அந்நாட்டின் மீது போர் தொடுக்க ஒபாமா தலைமையிலான அமெரிக்கா அரசு முடிவு செய்துள்ளது.\nஇதற்கு ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், சிரியாவிற்கு ஆதராகவும், அமெரிக்காவின் போர் வெறிக்கு எதிராகவும் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, சிரியா மீதான ராணுவத் தாக்குதல் குறித்த தனது முடிவிற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆதரவு திரட்டும் பணியில் ஒபாமா தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஆனால், ஒபாமாவின் இம்முடிவிற்கு பெரும்பான்மையான அமெரிக்கர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, அந்நாட்டில் வாழும் அமெரிக்க மக்களிடம் நடத்தப்பட்ட பல்வேறு கருத்து கணிப்புகளிலும் சிர���யா மீது போர் தொடுக்கும் முடிவிற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், சிரியா மீது போர் தொடுப்பதற்கு எதிராகவும், உலக அமைதியை வலியுறுத்தியும் உலக புகழ்பெற்ற திரைப்பட நகரான ஹாலிவுட்டில் ஞாயிறன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிரியா மீதான அமெரிக்காவின் ராணுவ தாக்குதலுக்கும், தலையீடுகளுக்கும் கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும், அமெரிக்கா அரசின் போர் முடிவானது ஒட்டுமொத்த அமெரிக்க மக்களின் விருப்பதற்கு மாறானது என்றும், அமெரிக்கர்களின் எண்ணங்களை ஒபாமா அரசு அலட்சியம் செய்கிறது என்றும் வலியுறுத்தும் வாசகங்களை கைகளில் ஏந்தியிருந்தனர்.\nஇதேபோல், சர்வதேச வர்த்தக நகரான நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தின் முன்பு திரண்டு நூற்றுக்கணக்கான மக்கள் சிரியாவை தாக்கும் அமெரிக்க அரசின் நடவடிக்கையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும், அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வாஷிங்டன்னில் உள்ள வெள்ளை மாளிகையின் முன்பு திரண்ட மக்கள் மத்திய கிழக்கு நாடுகளை குறிவைத்து அமெரிக்க நடத்தும் மற்றொரு போருக்கு எதிராக ஆவேசமாக முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் “கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபவெறிக்கான மற்றொரு போரை அனுமதியோம்“ , “சிரியா மீது ராணுவ நடவடிக்கை என்ற தீர்மானத்தை நாடாளுமன்றம் நிராகரிக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட வாசகங்களை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர்.\nஇடுகையிட்டது Unknown நேரம் 9/10/2013 08:22:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அமெரிக்கா, சிரியா, பாரக் ஒபாமா\nசனி, 7 செப்டம்பர், 2013\nஇடுகையிட்டது Unknown நேரம் 9/07/2013 05:02:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 6 செப்டம்பர், 2013\nசிரியா மீது கை வைக்காதே - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...\nகட்டுரையாளர் : தோழர். பிரகாஷ் காரத்\nசிரியா மீது தாக்குதலைத் தொடுக்க அமெரிக்க திட்டமிட்டு வருகிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்த பின்னர், சிரியா மீதான ராணுவத் தாக்குதல்கள் தொடங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அறிவித்திருக்கிறார். இவ்வாறு தாக்குதல் தொடுக்கும் பட்சத்தில், அமெரிக்க-நேட���டோ படைகள் சமீப ஆண்டுகளில் அரபு நாடு ஒன்றிற்கு எதிராக மேற்கொள்ளும் மூன்றாவது ஆக்கிரமிப்பு நடவடிக்கையாக இருந்திடும்.\n2003-ஆம் ஆண்டில், ஜார்ஜ் புஷ் இராக்கின் மீது படை யெடுத்தார். அப்போது, சதாம் உசேன் பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கிறார் என்ற தவறான முறையில் போலிக் காரணம் ஒன்றைக் கூறி இவ்வாறு படையெடுத்தார். அடுத்து, ஒபாமா 2011-ஆம் ஆண்டில் லிபியாவிற்கு எதிராக வான் வழியாக ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்தார். அப்போது அவர் பெங்காசியில் ரத்த ஆறு ஓடுவதைத் தவிர்க்கும் நோக்கத்துடன் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார். இப்போது சிரியா அமெரிக்காவின் குறியாகும். இதற்கு அவர்கள் கூறும் சால்ஜாப்பு: சிரியா ராணுவம், அங்கே கலகம் செய்திடும் படையினருக்கு எதிராக ‘சரின்’ எனப்படும் நரம்புகளைப் பாதிக்கும் ரசாயன ஆயுதத்தைப் பயன்படுத்துகிறதாம்.\nஅமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டாளிகளான பிரிட்டனும், பிரான்சும் ‘ ‘சரின்’ வாயுவை ஐ.நா. ஆய்வாளர்கள் புலனாய்வுகளை மேற்கொள்வதற்காக சம்பவ இடங்களுக்குச் செல்வதற்கு முன்பேயே சிரியா அரசாங்கம் பயன்படுத்தியது’ என்று முடிவு செய்துள்ளன. ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்வோம் என்று தாங்கள் கூறிய ‘எச்சரிக்கை’யை சிரியா அரசாங்கம் மீறி விட்டது என்பதே ஒபாமாவின் கூற்றாகும். அமெரிக்காவின் ‘அறநெறி’ வேடம் உண்மையிலேயே அதிசயமான ஒன்றாகும். வியட்நாமில் சண்டை நடைபெற்றபோது, அமெரிக்கப்படைகள் ‘ஏஜண்ட் ஆரஞ்சு’ என்னும் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி, சுற்றுச்சூழலைப் பேரழிவுக்கு உள்ளாக்கின. பிறக்கும் குழந்தைகளில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் ஊனத்துடன் பிறப்பதற்கும் காரணமாய் அமைந்தன.\nஇராக்கில், சமீபத்தில்கூட, அமெரிக்கப் படையினர் செறிவு குறைந்த யுரேனியத்தையும், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளையும் பயன்படுத்தி மக்களுக்கு மிகவும் கொடூரமான காயங்களை ஏற்படுத்தினார்கள். இப்போது இதே ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் தான் சிரியா ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதாகவும், எனவே அதனைத் தாக்கப்போகிறோம் என்றும் தங்களுடைய சட்டவிரோத ஆக்கிரமிப்புக்குக் காரணங்களாகக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். கற்பனையான ஒன்றை அல்லது அரைகுறை உண்மையைத் தங்கள் ஆக்கிரமிப்புக்கான ���ாரணமாக, ஏகாதிபத்தியம் காலங்காலமாகக் கூறிவரும் உத்தியையே ஒபாமாவும் இப்போது கூறிக்கொண்டிருக்கிறார். கடந்த இரண்டரை ஆண்டு காலமாகவே சிரியா தங்களுக்கு எதிராக சீறியெழுகிற எதிர்ப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.\nசிரியாவில் இயங்கும் பல்வகைக் கலகக் கும்பல்கள் தற்போதைய பஷார் அல்-அசாத் அரசாங்கத்திற்கு எதிராக சண்டை புரிந்து கொண்டிருக்கின்றன. சவுதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இக்கலகக் கும்பல்களுக்கு நிதி உதவி, ஆயுத உதவி மற்றும் அனைத்துவிதமான உதவிகளையும் செய்து வருகின்றன. ஜபாட் அல்-நஸ்ரா மற்றும் சலாஃபிஸ்ட்ஸ் போன்ற தீவிர இஸ்லாமியக் குழுக்கள் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான குழுக்கள் பல இவற்றில் அடங்கும். இவ்வாறு கலகம் புரிபவர்களில் சிலருக்கு அமெரிக்க உளவு ஸ்தாபனமான சிஐஏ ஆயுதங்களை வழங்கி இருப்பதோடு பயிற்சியும் அளித்து வருகிறது.\nஆப்கானிஸ்தான், லிபியா, துனிசியா, ஏமன் மற்றும் செசன்யா நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியக் குழுக்களும் இப்போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளன. முப்பதாண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானத்தில் என்ன செய்ததோ அதைப் போன்றோ இப்போது சிரியாவிலும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் படையினருக்கு அமெரிக்கா அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. அரபு உலகத்தில் இயங்கிடும் ஒரேயொரு மதச்சார்பற்ற அரசான சிரியாவை பலவீனப்படுத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் ஒரே குறிக்கோளாகும். சிரியாவில் கலகம் செய்துவரும் கும்பல் விரைவில் தன்னுடைய லட்சியத்தை எய்திடும் என்றும், சிரியா ஆட்சி தூக்கி எறியப்படும் என்றும் அமெரிக்கா எதிர்பார்த்தது.\nஆனால் அது நடைபெறவில்லை. தற்போது நடைபெற்று வரும் மோதல்களின் காரணமாக லட்சக்கணக்கானோர் உயிரிழந்திருக்கிறார்கள், இருபது லட்சத்திற்கும் மேற்பட்டோர் அண்டை நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். சிரியா அரசாங்கமும், அதன் ஆயுதப் படைகளும் கலகக் கும்பல்களை விரட்டி அடித்து, அவற்றால் கைப்பற்றப்பட்டிருந்த நகரங்கள் மற்றும் பகுதிகளை சமீப மாதங்களில் மீளவும் கைப்பற்றியுள்ளனர். இத்தகு சூழ்நிலையில்தான் ரசாயன ஆயுதங்கள் பிரச்சனை முன்னுக்கு வந்திருக்கிறது. இந்த ஆண்டு, ஜூன் மாதத்தில், ‘சிரியா ராணுவம் சரின் வாயு பயன்படுத்து���தாகக் கூறி, அதனை எதிர்த்துப் போரிடுபவர்களுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கும்’ என்று அதிபர் ஒபாமா அறிவித்தார். அந்த சமயத்தில், அமெரிக்காவின் கூற்று தவறானது என்று தக்க ஆதாரத்துடன் மெய்ப்பித்துக் காட்டப்பட்டது.\nஐ.நா. மன்றத்தின் ரஷ்யத் தூதர், சிரியாவில் அலெப்போ என்னுமிடத்தில் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ள கலகக் கும்பல்கள்தான் சரின் வாயுவை உபயோகப்படுத்துகின்றன என்பதை தக்க ஆதாரத்துடன் நிரூபித்தார். கடைசியாக ஆகஸ்ட் 21 அன்று டமாஸ்கஸ் அருகில் கௌதா என்னுமிடத்தில் நடைபெற்ற மோதலில் சரின் வாயு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அன்றைய தினம்தான் ஐ.நா. ஆய்வாளர்கள் டமாஸ்கஸ் போய்ச் சேர்ந்திருந்தனர். சிரியா அரசாங்கம் மோதல்களில் வாயு பயன்படுத்தப்படுவதாக எழுந்துள்ள புகார்களை விசாரணை செய்வதற்காக ஐ.நா. ஆய்வாளர்களை சிரியா அரசாங்கம் அனுமதித்த பின்னர் இச்சம்பவம் நடந்துள்ளது.\nஇத்தகைய குற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக ஐ.நா. ஆய்வாளர்கள் வந்திருக்கும் நாளன்று சிரியா அரசாங்கம் இவ்வாறு ரசாயன ஆயுதங்ளைப் பயன்படுத்தும் என்பது நம்பமுடியாததாக உள்ளது என்று ரஷ்ய அதிபர் புடின் உட்பட சிரியாவில் நடைபெற்று வரும் மோதல்களைக் கூர்ந்து கவனித்து வரும் நோக்கர்கள் பலர் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். சிரியா அரசாங்கமும் அமெரிக்கா சுமத்தும் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது. சரின் வாயுவை புகைபோக்கிக் குழல்களில் கலகக் கும்பல்கள்தான் வைத்திருக்கின்றன என்றும் கூறியிருக்கிறது.\nஅமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் என அனைத்து நாடுகளும் ‘சிரியா அரசாங்கம்தான் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துகிறது’ என்று ஒரே குரலில் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. மேலும் அமெரிக்கா, ஐ.நா. ஆய்வுக்குழு பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டிருப்பதே மிகவும் காலங்கடந்தது என்று கூறியிருக்கிறது. ஐ.நா. ஆய்வுக்குழு முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே, அமெரிக்க அரசின் சார்பில் அமைச்சர் ஜான் கெர்ரி சிரியா அரசாங்கம் ரசாயன ஆயுதங்களை உபயோகப்படுத்துவது கண்டனத்திற்குரியது என்றும் இதற்கு அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்றும் அறிவித்திருக்கிறார்.\nஆயுதந்தாங்கிய ஐந்து அமெரிக்க கப்பல்கள் குருயீஸ் ஏவுகணைகளுடன் கிழக்கு மத்தியத்தரைக்கடல் நோக்கி நகரத் துவங்கியுள்ளன. ராணுவத்தாக்குதல்கள் நிச்சயம் நடைபெறவிருக்கிறது. ஐ.நா. ஆய்வாளர்கள் சிரியாவை விட்டுப் புறப்பட்டவுடனேயே இவை நடத்தப்பட இருக்கின்றன. அநேகமாக எந்த நிமிடமும் இது நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரான் மற்றும் பிரெஞ்சு அதிபர் பிரான்காய்ஸ் ஹாலண்டே ராணுவத் தாக்குதல்களில் தங்கள் நாடுகளும் இணைந்து கொள்ளத் தயாராயிருப்பதாகப் பிரகடனம் செய்திருக்கிறார்கள்.\nஇந்தச் சூழ்நிலையில் தான் ஒரு தடங்கல் எழுந்துள்ளது. சிரியாவிற்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் பெறுவதற்காக நாடாளுமன்றம் கூட்டப்படும் என்று பிரிட்டிஷ் பிரதமர் அறிவித்திருந்தார். நாடாளுமன்றம் ஆகஸ்ட் 29 அன்று கூடியது. பிரிட்டிஷ் பிரதமருக்கு மரண அடி கொடுக்கும் விதத்தில் நாடாளுமன்றம் தன்னுடைய பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் அரசாங்கம் கொண்டு வந்த தீர்மானத்தை நிராகரித்தது. யுத்தத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் உள்ள கடுமையான கருத்தை இது பிரதிபலிப்பதாக அமைந்தது. குறிப்பாக, டோனி பிளேயர் ஈராக்கின் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தின் போது எடுத்த நெறிபிறழ்ந்த முடிவின் அனுபவத்திற்குப் பின்னர் இவ்வாறு அமைந்துள்ளது. இவ்வாறாக, அதிபர் ஒபாமா, தன்னுடைய உடனடி ராணுவத் தாக்குதல் திட்டத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட் டிருக்கிறார்.\nஅமெரிக்க காங்கிரசின் ஒப்புதல் கிடைத்தபின்னர் ராணுவ நடவடிக்கை தொடரும் என்று அவர் அறிவித்திருக்கிறார். அமெரிக்க காங்கிரஸ் வரும் செப்டம்பர் 9 அன்று மறுபடியும் கூட விருக்கிறது. ஒபாமா, அதிபர் என்ற முறையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆளும் வர்க்க நலன்களைப் பிரதி நிதித்துவப்படுத்துகிறார். அவர் மிகவும் அரக்கத்தனமாகவும், வலதுசாரி சிந்தனைப்போக்கும் உடைய ரிபப்ளிகன் கட்சியினரின்ஆதரவையே மிகவும் நம்பி இருக்கிறார். பிரான்ஸ், தன்னுடைய முன்னாள் காலனியாக இருந்த சிரியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையில் இணைந்திட இன்னமும் அறிவிக்கவில்லை.\nஅமெரிக்கா, அதன் மேற்கத்திய கூட்டாளிகள் மற்றும் இஸ்ரேல் சிரியாவை பலவீனப்படுத்த விரும்புகின்றன. இவ்வாறு செய்வதன் மூலம் ஈரானைத் தனிமைப்படுத்த அவை விரும்புகின்றன. லிபியாவில் செய்ததைப்போல அல்லாம��், ராணுவத் தலையீட்டிற்கு ஐ.நா.வின் அனுமதியை இதற்கு அவர்கள் பெற்று விட முடியாது. ஏனெனில் ரஷ்யாவும் சீனாவும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றன. எனவே, அவர்கள் மனிதாபிமான அடிப்படையில் ராணுவத் தலையீட்டை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்று சாக்குப்போக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ரசாயன ஆயுதங்களின் தாக்குதலிலிருந்து அப்பாவி மக்களைப் பாதுகாக்க வேண்டுமாம்.\nஆயினும், மேற்கு ஆசியாவை அதன் எண்ணெய் மற்றும் வாயு இருப்புகளுக்காகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும், தங்கள் ஆதிக்கத்தை அங்கே நிலைநிறுத்த வேண்டும் என்கிற ஏகாதிபத்தியத்தின் எண்ணத்தை அதனால் மூடி மறைக்க முடியவில்லை. இராக்கிலும், லிபியாவிலும் அமெரிக்காவும் மற்றும் மேற்கத்திய நாடுகளும் எண்ணெய் வளங்களைத் தற்போது தங்கள் கட்டுப்பாடுகளில் கொண்டுவந்துவிட்டன. இரு நாடுகளுமே அமெரிக்க - நேட்டோ தலையீடுகளுக்குப் பின்னால் ஏற்பட்ட விளைவுகளால் பிரிவினை சக்திகளின் மோதல்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றன.\nசிரியாவிலும் கூட, ஏகாதிபத்தியம் சன்னி - ஷியா பிரிவுகளுக்கு இடையே மோதல்களை உருவாக்கி முட்டி மோதவிட்டுள்ளது. அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் தங்கள் மேலாதிக்கக் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்நாடுகளின் தேசிய இறையாண்மையைக் காலில் போட்டு மிதிக்கவும், அங்கே இயங்கிடும் இஸ்லாமிய அடிப்படைவாதப் பிற்போக்கு சக்திகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகின்றன. அமெரிக்கத் தலையீட்டுக்கு எதிராக ஐமுகூட்டணி அரசாங்கம் வலுவாகக் குரல் கொடுக்க முன்வரவேண்டும். அயல்துறை அமைச்சர், சல்மான் குர்ஷித், கூறியிருப்பது போல ஐ.நா. மன்றத்தின் கட்டளைக்கிணங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருப்பது போதுமானதல்ல.\nஐக்கிய நாடுகள் மன்றத்தின் முடிவுகளை மீறிட அமெரிக்கா சென்று கொண்டிருக்கிறது என்று தெளிவாகத் தெரிகையில், ராணுவத் தலையீட்டை இந்தியா வன்மையாகக் கண்டிக்க முன்வர வேண்டும். இடதுசாரிக் கட்சிகள் சிரியாவில் ராணுவத் தலையீட்டு அச்சுறுத்தலுக்கு எதிராக கிளர்ச்சிகள் நடத்திடத் தீர்மானித்திருக்கின்றன. ‘அமெரிக்காவே, சிரியா மீது கை வைக்காதே’ என்ற கோரிக்கையுடன் உலக அளவிலான இயக்கம் உருவாகிக் கொண்டிரு���்கிறது.\nஇடுகையிட்டது Unknown நேரம் 9/06/2013 07:11:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அமெரிக்க தாக்குதல், சிரியா, பிரகாஷ் காரத்\nவியாழன், 5 செப்டம்பர், 2013\n''மாற்று'' - வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட எனது கட்டுரை :\nஇன்று ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5 -ஆம் தேதி நாடு முழுதும் ”ஆசிரியர்கள் தினம்” சிறப்பாக கொண்டாடுப்படுகிறது. மத்திய – மாநில அரசுகள் கடந்த காலங்களில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர் – ஆசிரியைகளை தேர்ந்தெடுத்து ”நல்லாசிரியர் விருது” அளித்து வருகிறது.\nஆனால் நம் மனதில் எப்போதும் பல கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும். விருது பெற்றவர்கள் மட்டுமே நல்லாசிரியர்களா.. இதில் அரசியல் தலையிடு இல்லையா இதில் அரசியல் தலையிடு இல்லையா தேர்வு முறைகளில் நியாமான வகையில் இருக்கிறதா தேர்வு முறைகளில் நியாமான வகையில் இருக்கிறதா இத்தகைய கேள்விகள் இருந்தாலும் விருதுபெறாத பெற விரும்பாத மற்ற ஆசிரியர்களெல்லாம் நல்லாசிரியர்கள் இல்லையா.. இத்தகைய கேள்விகள் இருந்தாலும் விருதுபெறாத பெற விரும்பாத மற்ற ஆசிரியர்களெல்லாம் நல்லாசிரியர்கள் இல்லையா.. அப்படியென்றால், யார் நல்லாசிரியர்.. இப்படியெல்லாம் கேள்விகள் நமக்குள்ளே எழுந்து கொண்டே இருக்கும்.\nதூய்மையான குடிநீர் இல்லாமலும், ஊட்டச்சத்துள்ள உணவு இல்லாமலும், வாழ இருப்பிடமில்லாமலும், சுகாதாரமான கழிப்பிட வசதி இல்லாமலும், கல்வி பெரும் சூழல் இல்லாமலும், பாதுகாப்பும் பரிவும் இல்லாமலும் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான வசதியற்றக் குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் மட்டும் அரசு ஆசிரியராக பணிபுரிந்து கொண்டு, தன் வீட்டுக் குழந்தைகளை மட்டும் தன்னலத்தோடு தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கிறார்களே…. அந்த ஆசிரியர்கள் நல்லாசிரியர்களா..\nமக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெற்று வாழ்க்கை நடத்தும் ஆசிரியர்கள், இந்த கல்விக்காக ஏங்கும் – கல்விக்காக தவிக்கும் மாணவ சமூகத்தின் ஒட்டுமொத்த நன்மைக்காக தனது வருமானத்தில் சிறு பகுதியையோ அல்லது மற்றவர்களை விட தங்களுக்கு அதிகமாக கிடைத்துள்ள ஓய்வு நேரத்தையோ செலவிடாமல், தன் வருமானத்தை மேலும் பெருக்கிக் கொள்ள காலையிலும் மாலையிலும் தனி வகுப்பு நடத்துகிறார்களே…. அந்த ஆசிரியர்கள் நல்லாசிரியர்களா..\nமனித மாண்புகளையும், மனித உரிமைகளையும், மனிதநேயத்தையும் கற்றுக் கொடுக்காமல், பன்னாட்டுக் கம்பெனிகளில் அடிமை வேலைகள் செய்ய கற்றுக் கொடுக்கும் இன்றைய கல்வி முறையின் குறைகளைப் பற்றி சற்றும் சிந்திக்கத் தெரியாமலேயே, தான் உண்டு தன் வேலை உண்டு என்ற வாழ்வியல் சிறைக்குள்ளே பிள்ளைகளை அடைத்து, எதிர்காலத்தில் தவறுகளை தட்டிக்கேட்கவும், அநீதிகளை எதிர்க்கவும் எண்ணமில்லாத மனிதர்களாக, தோல்விகளை தாங்கிக்கொள்ள முடியாத கோழைகளாக மாணவர்களை உருவாக்குகிறார்களே…. அந்த ஆசிரியர்கள் நல்லாசிரியர்களா..\nஎந்த ஓர் ஆசிரியர், தான் பணி செய்யும் பள்ளிகளில் வகுப்பறை சுதந்திரத்தையும் வகுப்பறை ஜனநாயகத்தையும் கடைப்பிடித்து மாணவர்களை சுதந்திரமாக பேசுவதற்கும், சிந்திப்பதற்கும் வாய்ப்பளிக்கின்றாரோ..\nஎந்த ஓர் ஆசிரியர், தன் ஓய்வு நேரத்தை பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் பள்ளிக்கு வெளியே தனி வகுப்பு எடுப்பதை தவிர்த்து, கல்விக்காக ஏங்கும் மாணவர்களை கைகொடுத்து கரையேற்றத் துடிக்கின்றாரோ..\nஎந்த ஓர் ஆசிரியர் தன்னிடம் படிக்கும் மாணவர்கள் ஒருவர் கூட வெளியில் தனிவகுப்புக்கு செல்லும் கட்டாயத்தை உருவாக்காமல் தன்னலமில்லாமல் நேர்மையாக கல்வி அளிக்கின்றாரோ…\nஎழுதப் படிக்க மட்டும் கற்றுக்கொடுப்பது ஓர் ஆசிரியரின் பணியல்ல.. வெறும் மனப்பாடத் திறமையில் தகவல் தொகுப்பாக மாணவர்களை தகுதியானவனாக மாற்றுவது ஓர் ஆசிரியரின் கடமையல்ல.. மாறாக ஒட்டு மொத்த சமூகத்தின் அனைத்து அம்சங்களையும் விருப்பு வெறுப்பின்றி விசாரணை செய்வதும், அதன் மூலம் சமூக அநீதிகளைக் களைவதும், ஒரு சிலர் மட்டும் அனுபவிக்கும் முறையற்ற செல்வப் பகிர்வை ஒழித்து உலகில் உள்ள அனைவருக்கும் பயனுடையதாக மாற்றுவதும் ஓர் ஆசிரியரின் நோக்கமாக இருக்க வேண்டும்.\nஇப்படிப்பட்ட ஆசிரியர்களே மிக சிறந்த ஆசிரியர்களாக இருக்க முடியும். அவர்களே இந்த தேசத்தின் நல்லாசிரியர்கள் என்பதை நாடு உணரவேண்டும். இத்தகைய நோக்கோடு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நாம் சொல்வோம் ஒரு வாழ்த்து ஆசிரியர் தின நல்வாழ்த்து.\nஇடுகையிட்டது Unknown நேரம் 9/05/2013 08:55:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆசிரியர் தரம், ஆசிரியர் தினம், நல்லாசிரி���ர்\nஇந்திய சுதந்திர வேள்வியில் மாணவர்கள் குதித்திருந்த நேரம் அது...\nபனாரஸ் இந்து பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகம் மாணவர்களின் யாகசாலையாக இருந்தது....\nசைமன் கமிஷனுக்கு எதிராக கங்கை ஆற்றினுள் நீந்திச் சென்று பி.ராமமூர்த்தி தன் சகமாணவர்களொடு கறுப்புக் கோடி கட்டிய பல்கலைக்கழகம் அது தான் \nஅப்போது அங்கு அவர் பேராசிரியராக இருந்தார் \nபிரிட்டிஷ் போலிஸ் மோப்பம் பிடித்துவிட்டது... பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி வளைத்து மாணவர்களை பிடிக்க விரும்பியது... பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி வளைத்து மாணவர்களை பிடிக்க விரும்பியது... அன்று அந்த பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவர் அந்த பேராசிரியர் தான்... அன்று அந்த பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவர் அந்த பேராசிரியர் தான்... பல்கலைக்கழக வளாகத்திற்குள் போலீசார் வரக்கூடாது என்று உத்திரவிட்டார்...\nஅதுமட்டுமல்ல சுதந்திர வேட்கையில் திளைத்திருந்த மாணவர்களை பிரிட்டிஷாரிடம் ஒப்படைக்கமாட்டேன் என்று அறிவித்தார்...\nஅவரையும் மீறி போலிஸ் உள்ளே நுழைந்தால் என்ன செய்வது ...\n\"நீங்கள் வளாகத்தில் இருக்கும் வரை உங்களுக்கு நான் பாதுகாப்பு... என்னையும் மீறி போலிஸ் நுழைந்தால் .... கவலைபடாதீர்கள்... என்னையும் மீறி போலிஸ் நுழைந்தால் .... கவலைபடாதீர்கள்... இரவோடு இரவாக கிராமப்புறங்களுக்கு ஓடிவிடுங்கள்... இரவோடு இரவாக கிராமப்புறங்களுக்கு ஓடிவிடுங்கள்... அந்த கிராமத்து மக்கள் உங்களை போலீசிடமிருந்து காப்பாற்றுவார்கள்... அந்த கிராமத்து மக்கள் உங்களை போலீசிடமிருந்து காப்பாற்றுவார்கள்...\" என்று மாணவர்களுக்கு தைரியம் கொடுத்தார் அந்த துணைவேந்தர் \nமறுநாள் போலீஸ் பல்கலைக்கழகத்தினுள் நுழைந்த போது அவர்கள் தேடிவந்த மாணவர்கள் அங்கு இல்லை...\nஅந்த துணைவேந்தர் வேறு யாருமில்லை... அவர் தான் பேராசிரியர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்...\nஇந்தியாவின் தூதுவராக மாஸ்கோ சென்று ஸ்டாலினை சந்தித்த ஒரே இந்தியர் \nதோழர் காஷ்யபன் அவர்கள் கட்டுரையிலிருந்து....\nஇடுகையிட்டது Unknown நேரம் 9/05/2013 09:32:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆசிரியர் தினம், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமாநிலங்களை வழிநடத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ���ட்சித்தலைவர்கள்...\nநீதிமன்றம் மீதான நம்பிக்கை குலைந்துவிடும்...\nசாதனை புரியும் புதுச்சேரி Dr.அம்பேத்கர் வேலைவாய்ப்பு பயிற்சி மையம்...\nஉழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்...\nமுதல் பெண் நாதஸ்வர கலைஞர் மறைந்தார்....\nபொதுவுடமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம். புனிதமோடு அதை எங்கள் உயிரென்று காப்போம்...\nஎனது இனிய தோழரின் பணி நிறைவு...\nஜனநாயகத்திற்கு திரும்பிய இலங்கைத் தமிழர்களை பாராட்...\nபிரதமர் வேட்பாளர் என்று ஒன்று உண்டா\nஅடப்பாவிகளா... பக்தி முத்திப்போச்சினா புத்தி வேலை ...\nஇக்கால கல்விமுறை என்னத்த கற்றுக்கொடுக்கிறது....\nஇந்திய மாநிலங்களுக்கெல்லாம் வழிகாட்டும் திரிபுரா ம...\nகார்ப்பரேட் நிறுவனங்களில் லாபவெறிக்காக போர் தொடுப்...\nசிரியா மீது கை வைக்காதே - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...\nவிடுதலைப்போராட்டக் காலத்தில் தேச விடுதலைக்காக போராடியப் பல்வேறுத் தலைவர்களில், தேச விடுதலைக்கு மட்டுமின்றி ச...\n7 - ஆம் அறிவு - ஆறாம் அறிவே இல்லாமல் எடுக்கப்பட்ட படம்...\nபொதுவாக தமிழ்த் திரைப்படங்கள் என்றால் மூளையை கழட்டிவெச்சுட்டு தான் படத்தை பார்க்கவேண்டும். ஆனால் சமீபகாலமாக தான் தமிழ்ப் படங்...\n ஒரு உலக மகா நடிகனைப் பாருங்கள்...\nமத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ராகுல்காந்தி சமீப காலமாகவே தான் செல்லும் இடங்களில் எல்லாம...\nபொதுவாக பத்திரிக்கையின் விற்பனை குறைந்து போனாலோ அல்லது விற்பனையை உயர்த்த வேண்டுமென்றாலோ அந்த பத்திரிக்கை விளம்பரத்துக்காக...\nகருணாநிதிக்கும் கனிமொழிக்கும் தான் வெட்கமில்லை - உடன்பிறப்புகளே... உங்களுக்குமா...\nகனிமொழி ஒரு வழியாய் காலம் ''கனி''ந்து விடுதலை பெற்று இன்று சென்னை திரும்பினார்... இனி திமுகவின் ''மொழி&#...\n-சீத்தாராம் யெச்சூரி (1) -சீத்தாராம் யெச்சூரி எம்.பி. (1) .ரயில்வே பட்ஜெட் (1) ''ஐபிஎல்'' கிரிக்கெட் (1) ''தானே'' புயல் (3) '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் (2) “வாழ்நாள் சாதனையாளர்” விருது (1) 10 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (1) 10-ம் வகுப்பு தேர்வு (1) 100 நாள் ஆட்சி (2) 1000 கட்டுரைகள் (1) 100th Birth Anniversary (1) 108 ஆம்புலன்ஸ் (1) 125 கோடி (1) 20 -ஆம் நூற்றாண்டின் மாபெரும் கொலை (1) 2002 (1) 2002 குஜராத் படுகொலை (2) 2002 மதக்கலவரம் (1) 2013 (2) 2014 (2) 2015 (1) 2016 (1) 21 டிசம்பர் 2012 (1) 21-ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு (1) 21வது அகில இந்திய மாநாடு (2) 25 ஆண்டுகள் எல். ஐ. சி. பண��� (1) 2ஜி அலைக்கற்றை (1) 2ஜி ஊழல் (1) 2ஜி முறைகேடுகள் (1) 2ஜி ஸ்பெக்ட்ரம் (3) 3 - ஆம் ஆண்டு நிறைவு (1) 4 ஆண்டுகள் (1) 40ஆம் ஆண்டு விழா (1) 50 ஆண்டுகள் (1) 55th Anniversary (1) 7 - ஆம் அறிவு (2) 700 கோடி (1) 90-ஆவது பிறந்தநாள் (1) அ. குமரேசன் (3) அ.குமரேசன் (2) அ.மார்க்ஸ் (1) அகில இந்திய அமைதி மற்றும் ஒற்றுமைக்கான அமைப்பு (1) அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் (2) அகில இந்திய மாநாடு (1) அங்காடித் தெரு (1) அச்சம் தவிர் (1) அசாம் மாநிலம் (1) அசீமானந்தா (1) அசோசம்(ASSOCHAM) (1) அஞ்சலி (13) அஞ்சான் (1) அட்சய திருதியை (1) அடால்ஃப் ஹிட்லர் (1) அடுத்த வாரிசு (1) அடைக்கலம் (1) அண்ணா நூற்றாண்டு நூலகம் (2) அண்ணாமலை பல்கலைக்கழகம் (3) அத்வானி (5) அதானி (1) அதிதீவிரவாதம் (1) அதிமுக (4) அதிமுக போராட்டம் (1) அந்நிய நேரடி முதலீடு (11) அப்துல் கலாம் (3) அபிஜித் முகர்ஜி (1) அம்பானி சகோதரர்கள் (1) அம்பேத்கர் -பெரியார் வாசிப்பு வட்டம் (1) அம்மா உணவகம் (3) அமர்சிங் (1) அமர்த்தியா சென் (1) அமார்த்தியா சென் (1) அமித் ஷா (2) அமித்ஷா (1) அமிதாப் பச்சன் (1) அமிதாப்பச்சன் (1) அமினா வதூத் (1) அமீர்கான் (1) அமெரிக்க உளவுத்துறை (2) அமெரிக்க எழுச்சி (2) அமெரிக்க ஏகாதிபத்தியம் (1) அமெரிக்க குண்டுவெடிப்பு (1) அமெரிக்க சதிவேலை (1) அமெரிக்க தலையீடு (1) அமெரிக்க தாக்குதல் (1) அமெரிக்க தீர்மானம் (1) அமெரிக்க தேர்தல் (1) அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வுச் சேவை (1) அமெரிக்க நிதி அமைச்சர் (1) அமெரிக்க பொருளாதாரம் (2) அமெரிக்கப் படை (1) அமெரிக்கப் பொருளாதாரம் (1) அமெரிக்கப்பயணம் (1) அமெரிக்கா (9) அமெரிக்கா அவதூறு (1) அமெரிக்கா வெறியாட்டம் (2) அமெரிக்காவின் பயங்கரவாதம் (2) அமைச்சர் தாக்குதல் (1) அமைச்சரவை மாற்றம் (2) அமைதி (1) அமைதி பேச்சுவார்த்தை (1) அமைதிப்படை (1) அயர்லாந்து (1) அர்ஜென்டினா அணி (1) அரசியல் (5) அரசியல் சதி (1) அரசியல் சாசன 370-வது பிரிவு (1) அரசியல் தலைமைக்குழு (1) அரசியல் தீர்மானம் (1) அரசியல் தீர்வு (2) அரசியல் மோசடி (1) அரசின் இரகசியங்கள் திருட்டு (1) அரசு ஊழியர்கள் (1) அரசு ஏற்பு (1) அரசு நிறுவன கதவடைப்பு (1) அரசு பயங்கரவாதம் (1) அரசும் புரட்சியும் (1) அரவக்குறிச்சி (1) அரவிந்த் கெஜ்ரிவால் (1) அரிவாள் - சுத்தியல் (1) அருண் ஜெட்லி (2) அருண் ஜேட்லி (1) அருணன் (1) அருணா ராய் (1) அருளுரை (1) அலட்சியம் (1) அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1) அலுவாலியா (1) அலெக்ஸான்ட்ரா லிமேரி (1) அலைபேசி கோபுரங்கள் (1) அவ்வை (1) அவசர உதவி (1) அவசரச்சட்டம் (1) அவசரநிலை (1) அவதூறு வழக���கு (1) அறக்கட்டளை (1) அறிவியல் (1) அறிவியல் மாநாடு (1) அறிவொளி (1) அறிவொளி இயக்கம் (1) அறுபது ஆண்டு (1) அறுவை சிகிச்சை (1) அன்னா - காங்கிரஸ் - பா ஜ .க (1) அன்னா அசாரே (2) அன்னிய நேரடி முதலீடு (1) அனிசூர் ரகுமான் (1) அனுதாப அலை (1) அனைத்துக் கட்சி இந்தியக் குழு (1) அஜித் குமார் (1) அஜித்குமார் (1) அஸ்ஸாம் (1) ஆ.ராசா (1) ஆக்சிஜென் (1) ஆங் சான் சூகி (1) ஆங்கிலேயர்கள் (1) ஆசிரமம் (1) ஆசிரியர் தரம் (1) ஆசிரியர் தினம் (4) ஆசிரியை கொலை (1) ஆடம்பர வீடு (1) ஆடையலங்காரம் (1) ஆண் பெண் சமம் (1) ஆணழகன் (1) ஆதரவு வாபஸ் (1) ஆதார் அட்டை (1) ஆந்திர மாநிலம் (1) ஆந்திரபிரதேசம் (2) ஆந்திரா பிரிவினை (1) ஆப்பிரிக்கா (1) ஆபத்து (1) ஆபாச விளம்பரம் (1) ஆம் ஆத்மி கட்சி (1) ஆயிரத்தில் ஒருவன் (1) ஆயுத எழுத்து (1) ஆயுத பயிற்சி (1) ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (1) ஆர்.எஸ்.எஸ் (1) ஆர்.எஸ்.எஸ். (3) ஆர்.சாய்ஜெயராமன் (1) ஆர்எஸ்எஸ் (1) ஆரம்பம் (1) ஆரக்ஷன் (1) ஆழ் குழாய் கிணறு விபத்து (1) ஆன்-லைனில் மந்திரிப்பதவி (1) ஆன்லைன் தேர்வு (1) ஆன்லைன் போட்டித்தேர்வு (1) ஆஸ்கார் விருது (1) ஆஸ்திரேலிய பயணம் (1) ஆஸ்திரேலியா பிரதமர் (1) இ-மெயில் (1) இ.எம்.எஸ். (1) இடஒதுக்கீடு (1) இடதுசாரி கட்சிகள் (4) இடதுசாரிக் கட்சிகள் (1) இடதுசாரிக் கட்சிகள் போராட்டம் (1) இடதுசாரிக்கட்சி (1) இடதுசாரிக்கட்சிகள் (1) இடதுசாரிகள் (3) இடதுசாரிகள் போராட்டம் (1) இடதுசாரிகள் வெற்றி (1) இடதுசாரிகளின் அவசியம் (1) இடைத்தரகர் (1) இடைத்தேர்தல் (1) இடைத்தேர்தல் முடிவுகள் (4) இத்தாலி (1) இந்தி எதிர்ப்பு (1) இந்திய - சீன நல்லுறவு (1) இந்திய - பாகிஸ்தான் கைதிகள் (1) இந்திய இளைஞர்கள் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய எல்லை மோதல் (1) இந்திய ஒருங்கிணைந்த அடையாள ஆணையம் (1) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (3) இந்திய கிரிக்கெட் (1) இந்திய திட்டக்கமிஷன் (2) இந்திய தேசிய காங்கிரஸ் (2) இந்திய தொழில் கூட்டமைப்பு (1) இந்திய பாராளுமன்றம் (2) இந்திய பெருமுதலாளிகள் (1) இந்திய மாணவர் சங்கம் (2) இந்திய ரயில்வே (1) இந்திய ரிசர்வ் வங்கி (1) இந்திய வங்கி ஊழியர் சங்கம் (1) இந்திய விஞ்ஞானிகள் (1) இந்திய விடுதலைப் போராட்டம் (1) இந்திய விவசாயம் (1) இந்திய விளையாட்டுத்துறை (1) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (1) இந்தியப் பொருளாதாரம் (1) இந்தியர் வறுமை (1) இந்தியன் ஏர்-லைன்ஸ் (1) இந்தியா (3) இந்தியா - இலங்கை நட்புறவு (1) இந்தியா - வியட்நாம் நட்புறவு விழா (1) இந்தியா- வியட்நாம் நட்புறவு விழா (1) இந்தியாவை முதலில் முன்னேற்று (1) இந்திரா (1) இந்து தேசம் (1) இந்து முன்னணி (1) இந்துகுழுமம் (1) இந்துத்துவம் (1) இந்துத்துவா (1) இந்துத்வா (1) இயக்குநர் பாலுமகேந்திரா (1) இயக்குனர் சங்கர் (1) இயக்குனர் சிகரம் (1) இயக்குனர் சிவா (1) இயக்குனர் பாலுமகேந்திரா (1) இயற்கை விஞ்ஞானி (1) இயற்கை விவசாயம் (1) இரங்கல் (1) இரண்டாண்டு சாதனை (1) இரத்தச்சிலை (1) இரத்ததானம் (1) இரயில் நிலையம் (1) இரயில் பயணம் (1) இரயில் விபத்து (1) இரவு நேரப்பணிகள் (1) இராணுவத் தலைமைத் தளபதி (1) இராணுவப்பயிற்சி (1) இராமதாஸ் (1) இராமம்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளி (1) இராஜ பட்செ (1) இராஜா தேசிங்கு (1) இலங்கை (7) இலங்கை இனப்பிரச்சனை (1) இலங்கை கால்பந்து வீரர்கள் (1) இலங்கை தமிழர் (1) இலங்கை தமிழர் பிரச்சனை (3) இலங்கை தேர்தல் (1) இலங்கை பிரச்சனை (5) இலங்கை யாத்திரிகர்கள் (1) இலங்கை வடக்கு மாகாணத் தேர்தல் (1) இலங்கைஅப்பாவி மக்கள் (1) இலங்கைத் தமிழர் (1) இலங்கைத் தமிழர்கள் (1) இலங்கைப் பிரச்சனை (6) இலஞ்சம் (3) இலட்சியநடிகர் (1) இலண்டன் (1) இலவசங்கள் (1) இழப்பு (1) இளம் பெண் மேயர் (1) இளவரசன் (1) இளைஞர்கள் (2) இளைஞர்கள் அரசியல் (1) இளையராஜா (1) இன்சூரன்ஸ் (2) இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் (1) இன்சூரன்ஸ் துறை (1) இன்சூரன்ஸ் பாட வகுப்பு (1) இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் (1) இஸ்கான் (1) இஸ்ரேல் (3) இஸ்ரோ (5) இஸ்லாமியர் குடும்பம் (1) இஸ்லாமியர்கள் (1) ஈ.எம்.எஸ். நம்பூதிபாட் (1) ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (1) ஈக்வடார் (1) ஈராக் போர் (1) ஈரான் (4) ஈவோ மொராலிஸ் (1) ஈவோ மொரேல்ஸ் (1) ஈழம் (1) உ.வாசுகி (1) உங்கள் பணம் உங்கள் கையில் (1) உச்ச நீதிமன்றம் (2) உடல் நலம் (1) உடலுறுப்பு தானம் (1) உடற்பயிற்சி (1) உடன்பிறப்புக்கள் (1) உண்ணாவிரத நாடகம் (3) உண்ணாவிரதம் (2) உணவகங்கள் (2) உணவு நெருக்கடி (1) உணவு பாதுகாப்புச் சட்டம் (2) உணவுப் பாதுகாப்பு (1) உத்திரபிரதேசம் (1) உயர்கல்வி (1) உயிர் கொலை (1) உயிர்காக்கும் மருந்துகள் (1) உருகுவே (1) உலக எழுத்தாளர்கள் (1) உலக கழிப்பறை தினம் (1) உலக கோப்பை கால்பந்து போட்டி (1) உலக தாய்மொழி தினம் (1) உலக தொழிற்சங்கக் கூட்டமைப்பு (1) உலக பணக்காரர் (1) உலக மூங்கில் தினம் (1) உலக வங்கி ஆய்வறிக்கை (1) உலகம் அழியும் நாள் (2) உழவர் திருநாள் (1) உழவர்கள் (1) உழவு (1) உழவும் தொழிலும் (1) உழைப்பே வெல்லும் (1) உள்ளாட்சித் தேர்தல் (4) உள்ளாட்சித்தேர்தல் (1) உறுப்பினர் சேர்க்கை (1) உறுப்பு தானம் (1) ஊட்டச் சத்துக் குறைபாடு (1) ஊடகங்கள் (4) ஊதிய வெட்டு (1) ஊழல் (12) ஊழல் குற்றச்சாட்டு (1) ஊழல் ஆட்சி (2) ஊழல் குற்றச்சாட்டு (1) ஊழல் மயம் (2) எச். இராஜா (1) எச்சரிக்கை (1) எட்வர்ட் ஸ்னோடென் (2) எட்வார்ட் ஸ்னோடன் (1) எடியூரப்பா (1) எதிர்க்கட்சி அந்தஸ்து (1) எதிர்கட்சித் தலைவர் (1) எதிர்கட்சித்தலைவர் (1) எதிர்ப்பு அலை (2) எம் பி - கள் சந்திப்பு (1) எம். எப் . ஹுசைன் (1) எம். எப். உசேன் (1) எம். கே. நாராயணன் (1) எம். கே. பாந்தே (1) எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எம்.பி-க்களுக்கு லஞ்சம் (1) எம்.பி. (2) எம்.ஜி.ஆர் (3) எம்.ஜி.ஆர் பாடல்கள் (2) எம்ஜிஆர் (2) எம்ஜியார் (1) எரிபொருள் விலை உயர்வு (1) எரிவாயு ஊழல் (2) எரிவாயு மான்யம் (1) எரிவாயு மானியம் (1) எல். ஐ. சி ஊழியர்கள் (1) எல். ஐ. சி. (1) எல். ஐ. சி. முகவர் சங்கம் (2) எல். ஐ. சி. முகவர்கள் சங்கம் (2) எல். ஐ. சி. முகவர்கள் பேரணி (1) எல்.ஐ.சி (3) எல்.ஐ.சி ஆப் இந்தியா (1) எல்.ஐ.சி ஊழியர் சங்கம் (1) எல்.ஐ.சி கட்டிடம் (1) எல்.ஐ.சி திருத்த மசோதா - 2009 (1) எல்.ஐ.சி முகவர்கள் (1) எல்.ஐ.சி. (1) எல்.ஐ.சி. ஊழியர் (1) எல்.பி.ஜி (1) எல்ஐசி (1) எழுத்தாளர் (3) எழுத்தாளர் பிரபஞ்சன் (1) எழுத்தாளர் ஜெயகாந்தன் (1) எழுத்தாளர்கள் கொலை (1) என். ராம் (2) என். வரதராஜன் (1) என்.எம்.சுந்தரம் (1) என்.கோபால்சாமி (1) என்.சங்கரய்யா (1) என்கவுண்டர் கொலை (1) என்கவுன்ட்டர் (1) எனது அனுபவம் (1) எனது கவிதை (1) எஸ். எம். கிருஷ்ணா (1) எஸ். கண்ணன் (1) எஸ்.எஸ்.ஆர். (1) எஸ்.தமிழ்ச்செல்வி (1) எஸ்.ஜெயப்ரபா (1) ஏ .வி.பெல்லார்மின் (1) ஏ.கே.கோபாலன் (1) ஏ.கே.பத்மநாபன் (1) ஏகாதிபத்திய எதிர்ப்பு (1) ஏகாதிபத்தியம் (7) ஏமாற்று வேலை (1) ஏமாற்றும் மத்திய அரசு (1) ஏமாற்றுவேலை (1) ஏர்-இந்தியா (1) ஏலவிற்பனை (1) ஏவுகணை (1) ஏவுகணை தாக்குதல் (1) ஏழாம் பொருத்தம் (1) ஏழாவது ஊதிய கமிஷன் (1) ஏழைகள் அதிகம் சாப்பிடுகிறார்கள் (1) ஏனாம் (1) ஐ.எஸ்.ஐ. (1) ஐ.ஐ.டி நிர்வாகம் (1) ஐ.டி கம்பெனி (1) ஐ.டி கம்பெனிகள் (1) ஐ.நா சபை (1) ஐ.நா பொதுச்சபை கூட்டம் (1) ஐ.நா.சபை (1) ஐ.பி.எல். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி (2) ஐஆர்டிஏ (1) ஐக்கிய நாடுகள் சபை (1) ஐக்கிய முற்போக்கு கூட்டணி (1) ஐக்கிய முற்போக்கு கூட்டணி -2 (1) ஐபிஎல் அணி (1) ஐரோம் ஷர்மிளா (1) ஐஸ்வர்யா (2) ஒப்புதல் வாக்குமூலம் (1) ஒபாமா (3) ஒபாமா கேர் (1) ஒபாமா வருகை (2) ஒமேகா. உணவே மருந்து (1) ஒய்.ஜி.பி. பாட்டி (1) ஒரு ரூபாய் இட்லி (1) ஒரு ரூபாயில் சாப்ப்பாடு (1) ஒருமைப்பாடு (1) ஒலிம்பிக் விளையாட்டு (1) ஒளிமயமான இந்தியா (1) ஓ.என்.ஜி.சி. (1) ஓ.பன்னீர்செல்வம் (1) ஓய்வு பெறும் வயத��� (1) ஓராண்டு சாதனை (1) ஃபரிதாபாத் (2) கங்கை அமரன் (1) கச்சத்தீவு (1) கட்டண உயர்வு (1) கட்டணக் கொள்ளை (1) கடலூர் அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாடு (1) கடலை மிட்டாய் ஊழல் (1) கடவுள் துகள் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணகி (1) கணசக்தி (1) கணினி (1) கத்தி (1) கதை (1) கம்ப்யூட்டர் (1) கம்யூனிசம் (1) கம்யூனிஸ்ட் இயக்கம் (1) கம்யூனிஸ்ட் கட்சி (1) கம்யூனிஸ்ட் கட்சிகள் (1) கம்யூனிஸ்டு (1) கமல்ஹாசன் (8) கமல்ஹாசன் பிறந்தநாள் (1) கர்நாடக நீதிமன்றம் (1) கர்நாடக மாநிலத் தேர்தல் (1) கராத்தே ஹுசைனி (1) கருக்கலைப்பு (1) கருணாநிதி (26) கருணாநிதி குடும்பம் (1) கருணை மனு (1) கருத்தரங்கம் (1) கருத்து சுதந்திரம் (4) கருத்துக் கணிப்பு (1) கருத்துக்கணிப்பு (2) கருத்துச்சுதந்திரம் (1) கருத்துத் திணிப்பு (1) கருப்பு சூரியன் (1) கருப்பு பணம் (2) கருப்புப்பணம் (1) கல்கி (1) கல்யாணசுந்தரம் (2) கல்லூரி மாணவர்கள் (1) கல்வி நிறுவனங்கள் (1) கல்வி முறை (2) கல்வி வணிகமயம் (1) கல்வி வியாபாரமயம் (1) கல்விப்பணி (1) கல்விமுறை (1) கலகம் (1) கலப்படம் (1) கலவரம் (1) கலாநிதி மாறன் (1) கவிஞர் வாலி (1) கவிஞர் வைரமுத்து (1) கவுரி அம்மா (1) கழிப்பறை (3) கழுதை கதை (1) கறுப்புப் பணம் (1) கறுப்புப்பணம் (1) கன்னத்துல அறை (1) கனவு (1) கனிமொழி (2) கஜ்ரிவால் (1) காங்கிரஸ் (1) காங்கிரஸ் கட்சி (26) காங்கிரஸ் கூட்டணி ஆட்சி (1) காசா (1) காஞ்சி சங்கராச்சாரி (1) காட்டுமிராண்டித்தனம் (1) காடுவெட்டி குரு (1) காணா போன சிலைகள் (1) காணாமல் போன கோப்புகள் (1) காந்தி (2) காந்தி குடும்பம் (1) காந்தி கொல்லப்பட்ட தினம் (1) காந்தி பிறந்தநாள் (1) காந்தியடிகள் (1) காந்தியின் விருப்பம் (1) காப்பீட்டு சட்டம் (1) காமராசர் (1) காமன்வெல்த் மாநாடு (3) காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி (1) காயிதமில்லத் கல்லூரி (1) கார் விபத்து (1) கார்ட்டூன் (5) கார்த்திக் சிதம்பரம் (1) கார்ப்பரேட் முதலாளிகள் (2) கார்ல் மார்க்ஸ் (1) காரல் மார்க்ஸ் (1) காரைக்குடி (1) காவல்துறை (1) காவல்துறை தாக்குதல் (1) காவிரி பிரச்சினை (1) காவேரி மாறன் (1) கான்கோ (1) காஸ் மானியம் (1) கி. இலக்குவன் (1) கிங்பிஷர் ஏர்லைன்ஸ் (1) கிம் ஜோங் இல் (1) கிம் ஜோன்கில் (1) கியூபா (2) கிரண் பேடி (1) கிராமப்புற வளர்ச்சித் திட்டம் (1) கிரானைட் ஊழல் (1) கிரிக்கெட் கடவுள் (1) கிரிக்கெட் சூதாட்டம் (1) கிரிமினல்கள் (1) கிரீஸ் வாக்கெடுப்பு (1) கிரையோஜெனிக் (1) கிளிஞ்சிகுப்பம் (1) குடி குடியை கெடுக்கும் (2) குடிப்பழக்கம் (1) குடியரசு தினவிழா (1) குடியரசுத்தலைவர் (1) குடியரசுத்தலைவர் தேர்தல் (1) குடும்ப அரசியல் (1) குண்டு வெடிப்பு (4) குப்பை உணவுகள் (1) குமுதம் ரிப்போர்ட்டர் (1) குமுதம் ரிப்போர்டர் (1) குரு உத்சவ் (2) குருதிக்கொடை (1) குல்பர்க் சொசைட்டி குடியிருப்பு (1) குழந்தைகள் தினம் (2) குழந்தைகள் மரணம் (2) குழந்தைத் தொழிலாளர்கள் (1) குழந்தைப்பேறு (1) குழாய் மூலம் எரிவாயு (1) குள்ள நரி (1) குளிர்காலக் கூட்டத்தொடர் (1) குறும்படம் (1) குறைந்தபட்ச செயல்திட்டம் (1) குன்றக்குடி அடிகளார் (1) குஜராத் (12) குஜராத் இனப்படுகொலை (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலை (1) குஜராத்தில் நடப்பது என்ன (2) குஷ்பு (1) கூட்டணி ஆட்சி (1) கூட்டணி பேரம் (1) கூடங்குளம் (2) கூண்டுக் கிளி (1) கெஜ்ரிவால் (1) கே. சாமிநாதன் (1) கே.சி.ஆர் (1) கே.பாலச்சந்தர் (1) கேடி சாமியார் (1) கேப்டன் போடோஸ் (1) கேப்டன் லட்சுமி (2) கேரளா (1) கேலிச்சித்திரம் (1) கேஜ்ரிவால் (1) கைது (3) கைப்பேசி (1) கொடி காத்த குமாரர்கள் (1) கொண்டாட்டம் (1) கொல்கத்தா (2) கொலைவெறி (2) கோகா கோலா (1) கோத்னானி (1) கோப்பெருஞ்சோழன் (1) கோபத்தைக் குவி (1) கோபாலகிருஷ்ண காந்தி (1) கோபிநாத் (1) கோயில் சொத்து (1) கோரப்புயல்v (1) சகாயம் ஐ.ஏ.எஸ். (1) சங்கரராமன் (1) சங்கராச்சாரிகள் (1) சங்பரிவார் (1) சங்பரிவாரம் (1) சச்சின் டெண்டுல்கர் (8) சசிகலா (1) சஞ்சீவ் பட் (1) சட்டம் ஒழுங்கு (1) சட்டமன்ற தேர்தல் முடிவுகள் (1) சட்டமன்றத் தேர்தல் (1) சட்டமன்றத்தேர்தல் (2) சத்தீஷ்கர் (1) சதீஷ் சிவலிங்கம் (1) சந்திப்பு (1) சந்திரிகா குமாரதுங்க (1) சப்தர் ஹாஷ்மி (1) சமச்சீர் இணையம் (1) சமச்சீர் கல்வி (5) சமச்சீர்கல்வி (2) சமஸ்கிருதம் (1) சமூக சீர்திருத்தவாதி (1) சமையல் எரிவாயு (1) சமையல் எரிவாயு சிலிண்டர் (1) சமையல் எரிவாயு மானியம் (2) சர்தார் வல்லபாய் பட்டேல் (2) சர்தார் வல்லபாய் படேல் (1) சர்வதேச மாநாடு (1) சர்வதேச கம்யூனிஸ்ட் மாநாடு (2) சர்வதேசிய கீதம் (1) சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1) சர்வாதிகாரம் (1) சரத் பவார் (2) சரப்ஜித் சிங் (1) சல்வா ஜூடூம் அமைப்பு (1) சலுகை (2) சவீதா ஹலப்பான்னாவர் (1) சவுரவ் கங்குலி (1) சன் டி.வி ராஜா (1) சன் டிவி குழுமம் (1) சனாவுல்லா (1) சாகித்ய அகாதமி விருது (1) சாதனைப் பெண்மணி (1) சாதி ஓட்டு (1) சாதிய தீ (2) சாதிவெறியாட்டம் (1) சாமியார்கள் (2) சார்மினார் (1) சாலை போக்குவரத்து பாதுகாப்பு (1) சாலை விபத்து (2) சாலை விபத்துகள் (1) சாலைவிபத்து (1) சாவித்திரிபாய் பூலே (1) சாக்ஷி மகாராஜ் (1) சி ஏ ஜி. (1) சி. ஐ. டி. யு. (1) சி. பி. எம். அகில இந்திய மாநாடு (4) சி.எஸ்.சுப்ரமணியன் (1) சி.ஐ.ஏ. (1) சி.பி.எம் கேரள மாநில மாநாடு (1) சி.பி.எம் வெற்றி (1) சி.பி.ஐ.எம் கட்சிக்காங்கிரஸ் (1) சி.மகேந்திரன் (1) சிஐடியு (1) சிக்கன நடவடிக்கை (2) சிங்கார சென்னை (1) சிங்காரவேலர் (1) சிட்டுக்குருவி (1) சித்தார்த்த சங்கர் ரே (1) சிந்தனை (1) சிந்தனை அமர்வு (1) சிபிஎம் அணுகுமுறை (1) சிம்லா மாநகராட்சி தேர்தல் (1) சிரியா (2) சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு (2) சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு (1) சில்லரை வர்த்தகம் (1) சில்லறை வர்த்தகம் (4) சிலி (1) சிலை (1) சிவகாசி தீ விபத்து (1) சிவசேனா (1) சிவத் தம்பி (1) சிவா அய்யாதுரை (1) சிவாஜி கணேசன் (1) சிறந்த நடிகன் (1) சிறந்த பட சர்ச்சை (1) சிறந்த வேட்பாளர் (1) சிறப்பு மலர் (3) சிறப்பு விருந்தினர் (1) சிறப்புப் பொருளாதார மண்டலம் (1) சிறுவர் பாட்டு நிகழ்ச்சிகள் (1) சிறை தண்டனை (2) சிறை வன்முறை (1) சிறைத்தண்டனை (1) சினிமா (1) சீட்டுக்கம்பெனி (1) சீத்தாராம் யெச்சூரி (6) சீத்தாராம் யெச்சூரி எம்.பி. (5) சீதாராம் யெச்சூரி (5) சீன கம்யூனிஸ்ட் கட்சி (1) சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு (1) சீன நாட்டுப் பிரதமர் (1) சீன பிரதமர் லீ கேகியாங் (2) சீன ஜனாதிபதி (1) சீனக்கம்யூனிஸ்ட் கட்சி (1) சீனாவும் இந்தியாவும் (1) சு.சாமி (1) சு.பொ.அகத்தியலிங்கம் (1) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுங்கவரி (1) சுத்தமான இந்தியா (1) சுதந்திர தினம் (3) சுதந்திர தினவிழா (1) சுதந்திர போராட்டம் (1) சுதந்திரதினம் (2) சுதந்திரப்போராட்டம் (1) சுதிப்தா குப்தா (3) சுப்பராவ் (1) சுப்பிரமணிய சாமி (1) சுயமரியாதை (1) சுயவிமர்சனம் (1) சுரேஷ் கல்மாடி (1) சுரேஷ் பிரபு (1) சுரேஷ் பிரேமச்சந்திரன் (1) சுலப் இன்டர்நேஷனல் (1) சுவிஸ் வங்கி (2) சுற்றுச் சூழல் (1) சுஷ்மா சுவராஜ் (1) சூதாட்டம் (1) சூப்பர் சிங்கர் (1) சூப்பர் ஹிட் பாடல் (1) சூர்யா (1) செங்கொடி (1) செங்கொடி இயக்கம் (1) செங்கோட்டை (1) செப்டம்பர் - 11 (1) செம்மரக்கடத்தல் (1) செய்தித்தாள் முகவர்கள் (1) செல்பேசிச் சந்தை (1) செல்போன் (1) செல்வியம்மா (1) செவ்வாய் கிரகம் (2) செவிலியர்கள் (1) சென்னை (1) சென்னை -375 (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்னை வெள்ளம் (1) சென்னைப் பல்கலைக்கழகம் (1) சே குவேரா (1) சேகுவேரா (1) சேமிப்பு வங்கி கணக்கு (1) சேரன் செங்குட்டுவன் (1) சேவை வரி (1) சொத்துக் குவிப்பு (1) சொத்துக்குவிப்பு வழக்கு (6) சோ (1) சோசலிசம் (3) சோசலிசமே எதிர்காலம் (1) சோம்நாத் ���ாட்டர்ஜி (1) சோவியத் யூனியன் (4) சோனியா - மன்மோகன் சிங் (2) சோனியா காந்தி (4) ஞாநி (2) ட்ரூத் ஆஃப் குஜராத் (1) டாக்டர் அம்பேத்கர் கல்வி மையம் (1) டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1) டாக்டர் நரேந்திர தபோல்கர் (1) டாக்டர் ராமகிருஷ்ண வெங்கட்ராமன் (1) டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி (1) டாக்டர்.T.M.தாமஸ் ஐசக் (1) டாக்டர்கள் வேலைநிறுத்தம் (1) டாடா (1) டாஸ்மாக் (4) டி . கே. ரங்கராஜன் (2) டி. கே. ரங்கராஜன் (3) டி.எம்.கிருஷ்ணா (1) டி.எம்.சௌந்திரராஜன் (1) டி.கே.ரங்கராஜன் (2) டி.ராஜா (1) டிசம்பர் 6 (1) டீசல் விலை உயர்வு (1) டீஸ்டா செடல்வாட் (1) டுபாக்கூர் (1) டெக்கான் சார்ஜர்ஸ் (1) டெசோ (3) டெல்லி சட்டசபை தேர்தல் (1) டெல்லி சட்டமன்றத் தேர்தல் (2) டைம் (1) த ஹிண்டுஸ்: அன் ஆல்டெர்னேட்டிவ் ஹிஸ்டரி (1) த.வி.வெங்கடேஸ்வரன் (1) தகவல் அறியும் உரிமை சட்டம் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் அறியும் சட்டம் (1) தகழி சிவசங்கரம்பிள்ளை (1) தங்கப்புதையல் வேட்டை (1) தட்டுப்பாடு (1) தடுப்பு மசோதா (1) தடை (3) தண்டனை (1) தண்டனைக் குறைப்பு (1) தணிக்கை குழு (1) தத்தெடுத்தல் (1) தந்தை பெரியார் (1) தந்தையர் தினம் (1) தந்தையார் பிறந்தநாள் விழா (1) தமிழ் சினிமா (1) தமிழ் தேசிய கூட்டமைப்பு (1) தமிழ் புத்தாண்டு (1) தமிழ் மொழி (1) தமிழ்நாட்டு மக்கள் (1) தமிழ்நாடு (5) தமிழக அரசியல் (1) தமிழக அரசியல் மாற்றம் (1) தமிழக அரசு (2) தமிழக அரசு பட்ஜெட் (1) தமிழக கல்வித்துறை (1) தமிழக காங்கிரஸ் (1) தமிழக சட்டமன்றத்தேர்தல் (1) தமிழக சட்டமன்றம் (2) தமிழக பட்ஜெட் (1) தமிழக பல்கலைக்கழகங்கள் (1) தமிழக மக்கள் (1) தமிழகத்தேர்தல் (1) தமிழகம் (1) தமிழருவி மணியன் (1) தமிழன்னை (1) தமிழிசை சவுந்தரராஜன் (1) தமிழீழம் (2) தமுஎகச (2) தருமபுரி (1) தலாய்லாமா (2) தலித் கொலை (1) தலைசிறந்த முதல்வர்கள் (1) தலைமுறைகள் (2) தலைமை தேர்தல் ஆணையர் (1) தன்மானம் (1) தனி ஈழ நாடு (1) தனி தெலங்கானா (1) தனிநபர் திருத்தம் (1) தனியார் இன்சூரன்ஸ் (1) தனியார் தொலைக்காட்சிகள் (2) தனியார் பள்ளிகள் (1) தனியார் மருத்துவமனை (2) தனியார்மயம் (1) தாமஸ் சங்கரா (1) தாய் - சேய் இறப்பு (1) தாலிபான் (1) தி இந்து (6) திட்டக் கமிஷன் (1) திட்டக்குழு (2) திப்புசுல்தான் (1) திமுக (6) திமுக திருச்சி மாநாடு (1) திமுக தொண்டர்கள் (1) திமுக நிலை (1) திமுக மவுனம் (1) திமுக. (1) தியாகம் (2) தியாகிகள் தினம் (1) தியாகிகள் நினைவாலயம் (3) திராவகம் வீச்சு (1) திராவிட முன்னேற்றக் கழகம் (2) திராவிடக்கட்சிகள் (2) த���ரிபுரா (4) திரினாமூல் காங்கிரஸ் (1) திருநங்கை (1) திருநங்கையர் (1) திருப்பு முனை (1) திருமண நிகழ்ச்சி (1) திருமலை - திருப்பதி (1) திரை விமர்சனம் (1) திரைப்பட நடிகர் (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (2) திரையுலகம் (1) தில்லி கோட்டை (1) தில்லி சட்டப்பேரவை (1) தில்லுமுல்லு (1) திலிப் சாங்வி (1) திவ்யா (1) திறந்த மடல் (1) திறந்தவெளிக்கழிப்பிடம் (1) திறப்பு விழா (1) திறப்புவிழா (1) தினமணி (1) தினமலர் (1) தினேஷ் திரிவேதி (1) தீ விபத்து (1) தீக்கதிர் (4) தீக்கதிர் பொன்விழா (1) தீக்கதிர்' (1) தீண்டாமை ஒழிப்பு முன்னணி (2) தீபலட்சுமி (1) தீர்ப்பு (3) தீஸ்டா நதிநீர் (1) துணிகரக் கொள்ளை (1) துணைத்தலைவர் (1) துப்பாக்கி சூடு (1) துப்பாக்கிச் சூடு (1) துப்பாக்கிச்சூடு (1) துப்புரவு தொழிலாளர்கள் (1) துரை தயாநிதி (1) தூக்கு தண்டனை (2) தூக்குதண்டனை (1) தூய்மை இந்தியா (2) தூய்மையான இந்தியா (2) தெலங்கானா (2) தெலங்கானா ராஷ்டிரிய சமிதி' (1) தெலுங்கானா (1) தெலுங்கானா மாநில பிரிப்பு (1) தெற்கு சூடான் (1) தென் அமெரிக்கா (1) தென்னிந்திய நடிகர் சங்கம் (1) தேச விரோதி (1) தேசத்தந்தை (2) தேசபக்தி (3) தேசம் காத்தல் செய் (2) தேசவுடைமை (1) தேசவுடைமை நாள் (1) தேசிய அவமானம் (2) தேசிய நீதித்துறைக் கமிஷன் (1) தேசிய நெடுஞ்சாலை துறை (1) தேசிய விளையாட்டு மேம்பாட்டு மசோதா (1) தேசியக்கொடி (2) தேசியத்தலைவர் (1) தேசியப் பயங்கரவாத எதிர்ப்பு மையம் (1) தேர்தல் (2) தேர்தல் ஒத்திவைப்பு (1) தேர்தல் அறிக்கை (3) தேர்தல் ஆணையம் (3) தேர்தல் உடன்பாடு (1) தேர்தல் செலவுகள் (1) தேர்தல் தடுமாற்றம் (1) தேர்தல் தோல்வி (2) தேர்தல் பாடம் (2) தேர்தல் முறை (1) தேர்தல் விதிமுறை (1) தேர்தல் விதிமுறைகள் (1) தேர்தல் வெற்றி (1) தேர்வு முடிவு (1) தேர்வு வாரியம் (1) தேர்வுகள் (1) தொடக்கக் கல்வி (1) தொடப்பக்கட்டை (1) தொலைக்காட்சி நிகழ்ச்சி (1) தொழிலாளர் சட்டம் (1) தொழிலாளர் நலச்சட்டம் (1) தொழிலாளர்கள் (1) தொழிற்சங்கங்கள் (1) தொழிற்சங்கம் (4) தொழிற்தகராறு சட்டம் (1) தோழர் உ.ரா.வரதராஜன் (1) தோழர் என். சங்கரய்யா (3) தோழர் சீனிவாசராவ் (1) தோழர் ஜோதிபாசு (2) தோழர் ஸ்டாலின் (1) தோழர். கே.வேணுகோபால் (1) தோழர். சமர் முகர்ஜி (1) தோழர். ஜி. ராமகிருஷ்ணன் (3) தோழர்.ஆர்.உமாநாத் (1) தோழர்.இ.எம்.எஸ். (1) தோழர்.இ.எம்.ஜோசப் (1) தோழர்.கோவன் (1) தோழர்.பிருந்தா காரத் (2) தோழர்.ஜி.ராமகிருஷ்ணன் (2) தோழர்.ஜி.ராமகிருஷ்ணன். ஜெயலலிதா (1) நக்கீரன் (1) நகைக்கடை (1) நகைச்சுவை (1) நச்சு உணவு (1) நடத்துனர் (1) நடிகர் கமல்ஹாசன் (1) நடிகர் சங்கத்தேர்தல் (1) நடிகர் சிவகுமார் (1) நடிகர் சீமான் (1) நடிகர் தனுஷ் (2) நடிகர் மம்மூட்டி (1) நடிகர் விஜய் (2) நடிகர் விஜயகாந்த் (1) நடிகை மேக்னா (1) நண்பர்கள் டிரஸ்ட் (1) நண்பர்கள் தினம் (2) நண்பன் (1) நம்பிக்கை (1) நம்மாழ்வார் (2) நமது செல்வம் கொள்ளைப்போகிறது (1) நரேந்தர மோடி (1) நரேந்திர மோடி (60) நரேந்திரமோடி (62) நரோடா பாட்டியா (1) நல் ஆளுமை விருது (1) நல்லரசு (1) நல்லாசிரியர் (1) நல்லாசிரியர் விருது (1) நல்லிணக்கம் (1) நவம்பர் - 1 (1) நவாஸ் ஷரிப் (1) நவீன மார்க்கெட் வளாகம் (1) நாக்பூர் (1) நாடாளுமன்ற பேச்சு (1) நாடாளுமன்றத் தேர்தல் (1) நாடாளுமன்றத்தேர்தல் (4) நாடாளுமன்றம் செயல்படா நிலை (1) நாடோடி மன்னன் (2) நாதஸ்வர கலைஞர் (1) நாதுராம் கோட்சே (1) நாராயணசாமி (1) நானோ கார் (1) நித்தியானந்தா (2) நிதிநிலை (1) நிதிமூலதனம் (1) நிபந்தனை ஜாமீன் (1) நியமன உறுப்பினர்கள் (1) நியுட்ரினோ நோக்குக்கூடம் (1) நியூயார்க் டைம்ஸ் (1) நிருபன் சக்ரபர்த்தி (1) நிலக்கடலை (1) நிலக்கரி சுரங்க ஊழல் (3) நிலக்கரி சுரங்கம் (1) நிலோத்பல் பாசு (1) நிவாரண உதவி (1) நிவாரணப் பணி (1) நிவாரணப்பணி (2) நினைவுகள் அழிவதில்லை (2) நினைவுநாள் (1) நினைவைப்போற்றுவோம் (1) நீதித்துறை (1) நீதித்துறை ஆணையம் (1) நீதிபதி கே. சந்துரு (2) நீதிபதி சாதாசிவம் (1) நீதிபதி சௌமித்ர சென் (1) நீதிபதி டி. குன்ஹா (1) நீதிபதி மார்கண்டேய கட்ஜு (3) நீதிபதி ஜே.எஸ். வர்மா (1) நீதிபதி ஜே.எஸ்.வர்மா குழு (1) நீதிமன்ற சம்மன் (1) நீதிமன்றம் (1) நீதியரசர் சதாசிவம் (1) நீதியரசர் சந்துரு (1) நீதியரசர் மார்கண்டேய கட்ஜு (1) நீயா நானா (2) நீர்த்து போன தொழிலாளர்ச்சட்டம் (1) நீல் ஆம்ஸ்ட்ராங் (1) நூலகங்கள் (1) நூற்றாண்டு (1) நூற்றாண்டு விழா (4) நெஞ்சார்ந்த நன்றி (1) நெல்சன் மண்டேலா (2) நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (2) நேபாளப் பயணம் (1) நேபாளம் (1) நேரு (2) நேரு குடும்பம் (1) நோக்கியா (3) நோபல் பரிசு (2) நோம் சாம்ஸ்கி (1) ப. சிதம்பரம் (4) ப.கவிதா குமார் (1) ப.சிதம்பரம் (10) பகத் சிங் (1) பகத்சிங் (4) பகத்சிங் சவுக் (1) பகவத்கீதை (1) பகுத்தறிவாளர் (1) பங்களாதேஷ் (1) பங்கு விற்பனை (1) பங்குச்சந்தை (1) பசும்பால் (1) பசுமை விகடன் (1) பட்டாம்பூச்சிகள் (1) படுகொலை (1) பணப்பட்டுவாடா (1) பணவீக்கம் (1) பணி நிறைவு (1) பணிமாற்றம் (1) பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் (1) பத்திரிக்கைச் சுதந்திரம் (1) பத்திரிக்கையாளர் தாக்குதல் (1) பத்திரிக்கையாளர் மன்��ம் (1) பதவியேற்பு விழா (1) பந்த் (2) பயணச்செலவு (1) பயிற்சிநிலை செவிலியர்கள் (1) பரமக்குடி (2) பரிசீலனை (1) பல நாள் திருடன் (2) பலான படம் (1) பழ. நெடுமாறன் (1) பழமைவாதம் (1) பள்ளிக்குழந்தைகள் (1) பள்ளிக்குழந்தைகள் சுட்டுக்கொலை (1) பள்ளிக்கூடம் (1) பள்ளிகள் மூடல் (1) பள்ளிகளில் கழிப்பிட வசதிகள் (1) பள்ளிப் பேருந்து விபத்து (1) பஷீர் ஒத்மான் (1) பா. ஜ. க (1) பா. ஜ. க. (1) பா.ம.க. (1) பா.ஜ.க வெற்றி (1) பா.ஜ.க. (3) பாக்கெட் பால் (1) பாக்யலட்சுமி கோவில் (1) பாகிஸ்தான் (8) பாட்ரிச் லுமும்பா (1) பாடகி சின்மயி (1) பாடத்திட்டம் (1) பாண்டவர் அணி (1) பாண்டிச்சேரி (1) பாத்திமா பாபு (1) பாதுகாப்புக்கு ஆபத்து (1) பாபர் மசூதி இடிப்பு (1) பார்ச்சூன் இதழ் (1) பார்த்தீனியம் (1) பார்ப்பனியம் (2) பாரக் ஒபாமா (4) பாரத் ரத்னா (1) பாரத ரத்னா விருது (3) பாரத ரிசர்வ் வங்கி கவர்னர் (1) பாரத ஸ்டேட் வங்கி (1) பாரதரத்னா (1) பாரதி (7) பாரதி கவிதைகள் (2) பாரதி புத்தகாலயம் (2) பாரதிய ஜனதா கட்சி (2) பாரதியார் இல்லம் (1) பாரதீய ஜனசங் (1) பாரதீய ஜனதா கட்சி (8) பாரதீய ஜனதாக் கட்சி (9) பாரதீய ஜனதாக்கட்சி (15) பாரதீய ஜனதாகட்சி (1) பாராட்டுகள் (1) பாராட்டுகளும் எதிர்பார்ப்புகளும் (1) பாராளுமன்ற முடக்கம் (3) பாராளுமன்ற வருகை (1) பாராளுமன்றத் தேர்தல் (1) பாராளுமன்றத்தேர்தல் (7) பாராளுமன்றம் (1) பால் (1) பால் தாக்கரே (2) பால்காரம்மா (1) பாலர் பள்ளி (1) பாலஸ்தீனம் (3) பாலியல் துன்புறுத்தல் (1) பாலியல் பலாத்காரம் (3) பாலியல் பேச்சு (1) பாஜக (1) பாஜக. (3) பி. சாய்நாத் (1) பி. சுந்தரய்யா (1) பி. ஜே. குரியன் (1) பி.கோவிந்தப்பிள்ளை (1) பி.சாய்நாத் (2) பி.ஜே.பி. (2) பிடல் காஸ்ட்ரோ (2) பிப்ரவரி - 21 (1) பிப்ரவரி 20 - 21 (2) பிப்ரவரி 20 -21 (1) பிப்ரவரி 28 (1) பிரகாஷ் காரத் (17) பிரகாஷ்காரத் (2) பிரசவம் (1) பிரசிடென்சி பல்கலைக்கழகம் (1) பிரஞ்ச் - இந்திய விடுதலை போராட்ட வீரர் (1) பிரணாப் முகர்ஜி (1) பிரதம சேவகன் (1) பிரதமர் (3) பிரதமர் ஆசை (2) பிரதமர் கனவு வேட்பாளர் (2) பிரதமர் கிலானி (1) பிரதமர் பதவி (2) பிரதமர் வேட்பாளர் (5) பிரதமரின் விருந்து (1) பிரதாப் போத்தன் (1) பிரபஞ்ச ரகசியம் (1) பிரபாத் பட்நாயக் (2) பிரளயன் (1) பிரார்த்தனை (1) பிராவ்தா (1) பிரிமியம் (1) பிரியா பாபு (1) பிருந்தாவனம் (விருந்தாவன்) (1) பிறந்த நாள் (1) பிறந்தநாள் (4) பிறந்தநாள் விழா (1) பிஜேபி. (1) புத்த கயா (1) புத்தக வாசிப்பு (1) புத்தக விமர்சனம் (1) புத்தகத்திருவிழா (1) புத்ததேவ் பட்டாச்சார்யா (1) புத்தாண்டு கொண்டாட்டம் (1) புத்தாண்டு நல்வாழ்த்துகள் (1) புத்தாண்டு நல்வாழ்த்துகள். (1) புத்தாண்டு வாழ்த்து (4) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புதிய அரசியலமைப்பு (1) புதிய இன்சூரன்ஸ் திட்டங்கள் (1) புதிய கட்சி (1) புதிய கல்வித்திட்டம் (1) புதிய தனியார் வங்கி (1) புதிய திட்டங்கள் (1) புதிய பாடத்திட்டம் (1) புதிய பிரதமர் (1) புதிய புத்தகம் (2) புதிய ஜனாதிபதி (1) புதுச்சேரி (12) புதுச்சேரி அரசியல் (3) புதுச்சேரி அறிவியல் இயக்கம் (1) புதுச்சேரி எல். ஐ. சி. (1) புதுச்சேரி கல்வித்துறை (1) புதுச்சேரி சப்தர் ஹாஷ்மி கலைக்குழு (1) புதுச்சேரி விடுதலை நாள் (1) புதுவை அறிவியல் இயக்கம் (1) புதுவை காமராசரூ (1) புரட்சி தினம் (1) புரட்சி நடிகர் (1) புரட்சிதினம் (1) புரோட்டா (1) புற்றுநோய் (1) புறக்கணிப்பு (3) பூச்சிக்கொல்லி எதிர்ப்பு இயக்கம் (1) பூமித் தாய் (1) பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் (1) பெட்ரோல் விலை உயர்வு (1) பெட்ரோல் கேஸ் விலை உயர்வு (1) பெட்ரோல் விலை உயர்வு (3) பெண் உரிமை (1) பெண் கல்வி (4) பெண் குழந்தைகள் (1) பெண் விஞ்ஞானிகள் (1) பெண் விடுதலை (1) பெண்கள் பாதுகாப்பு (1) பெண்களுக்கான சிறப்பு வங்கி (1) பெண்களுக்கு எதிரான தாக்குதல் (1) பெண்களுக்கு பாதுகாப்பு (1) பெய்டு நியூஸ் (1) பெரியார் விருது (1) பெருமாள் முருகன் (2) பெருமாள்முருகன் (1) பெருமிதம் (1) பெருமுதலாளிகள் (1) பெஷாவர் (1) பேரணி (1) பேரம் (1) பேராசிரியர் (1) பேருந்து வழித்தடங்கள் (1) பொங்கல் திருநாள் (1) பொங்கல் வாழ்த்து (3) பொங்கல் வாழ்த்துகள் (1) பொது எழுத்துத் தேர்வு (1) பொது வேலைநிறுத்தம் (2) பொதுச்செயலாளர் (1) பொதுவிநியோக முறை (1) பொதுவுடைமை (1) பொதுவுடைமை போராளி (1) பொருளாதார சீர்த்திருத்தம் (2) பொருளாதார சீர்திருத்தம் (1) பொருளாதார வளர்ச்சி (2) பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கை (1) பொருளாதாரம் (1) பொலிவியா (2) பொன்விழா (2) பொன்னுத்தாயி (1) போதிமரம் (1) போப் ஆண்டவர் (1) போப் பிரான்சிஸ் (2) போர் (1) போர் குற்றவாளி (1) போர் முழக்கப் பயணம் (1) போர் வேண்டாம் (1) போர்க்குற்றவாளி (1) போராட்டம் (5) போராளிச் சிறுமி (1) போலி அலை (1) போலி என்கவுண்டர் (1) போலி வாக்காளர்கள் (1) போலி வீடியோ (1) மக்கள் இணையம் (1) மக்கள் இயக்கம் (1) மக்கள் எழுச்சி (1) மக்கள் சீனம் (1) மக்கள் நலக் கூட்டணி (1) மக்கள் நலக் கூட்டு இயக்கம் (1) மக்கள் நலக்கூட்டணி (1) மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் (1) மக்களவைத் தேர்தல் (4) மக்களவைத்தேர்தல் (1) மகத்தான கட்சி (1) மகளி��் இயக்கம்.. (1) மகளிர் தினம் (1) மகாத்மா ஜோதிராவ் பூலே (1) மகாபாரதம் (1) மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் (1) மங்கல்யான் (1) மங்கள்யான் (1) மடாதிபதிகள் (1) மண்டல போக்குவரத்து அலுவலகம் (1) மண்ணு மோகன்சிங் (1) மணல் கொள்ளை (1) மணிமண்டபம் (1) மணியம்மை (1) மணிவண்ணன் (1) மத்திய அமைச்சர் நாராயணசாமி (1) மத்திய அமைச்சர்களின் சொத்து (1) மத்திய நிதியமைச்சர் (1) மத்திய பட்ஜெட் (5) மத்திய புலனாய்வுக் கழகம் (1) மத்தியக்குழு கூட்டம் (1) மத்தியப்பிரதேசம் (1) மத சகிப்புத்தன்மை (2) மதக் கலவர தடுப்பு மசோதா (1) மதக்கலவரம் (1) மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் (1) மதசார்பின்மை (1) மதம் (1) மதமாற்றம் (1) மதவாதம் (1) மதவெறி (2) மதவெறி அரசியல் (1) மதுபான கொள்முதல் (1) மதுபானக்கடை (1) மதுவிலக்கு (3) மந்த்ராலயா (1) மந்திரிசபை மாற்றம் (1) மம்தா (4) மம்தா பானர்ஜி (12) மம்தா பேனர்ஜி (2) மம்தாவின் கொலைவெறி (1) மரக்கன்று (1) மரக்காணம் (1) மரங்கள் (1) மரணதண்டனை (4) மரணம் (1) மருத்துவ உதவி (1) மருத்துவ குணம் (1) மருத்துவ சேவை (1) மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (2) மருத்துவக் காப்பீடு (1) மருத்துவக்கல்லூரி (2) மருத்துவக்காப்பீடு (1) மருத்துவத்துறை (1) மருத்துவமனை (2) மருத்துவர்கள் (1) மருந்து உதவி (1) மல்டி நேஷனல் கம்பெனி (1) மலாலா (2) மலாலா தினம் (1) மலாலா யூசுப் (1) மழை வெள்ளம் (1) மறைக்கப்பட்ட மனைவி (1) மறைவு (4) மன்மோகன் சிங் (23) மன்மோகன்சிங் (1) மன்னிப்பு (1) மனவலி (1) மனித உரிமை கமிஷன் (1) மனித உரிமை மீறல் (1) மனிதநேயம் (1) மனிதம் (1) மனிதாபிமானம் (1) மனைவிக்கு பாதுகாப்பு (1) மாசற்ற மாமணிகள் (1) மாட்டிறைச்சி (1) மாட்டுப் பொங்கல் (1) மாட்டுப்பொங்கல் (1) மாடுகள் (1) மாணவர்கள் கிளர்ச்சி (1) மாணவர்கள் போராட்டம் (1) மாணவிகள் மேலாடை (1) மாணிக் சர்க்கார் (3) மாணிக்சர்க்கார் (2) மாத சம்பளக்காரர்கள் (1) மாதொருபாகன் (3) மாநாடுகள் (1) மாநில அந்தஸ்து (1) மாநில மாநாடு (3) மாநில மொழி (1) மாநிலங்களவை (2) மாநிலங்களவை உறுப்பினர் (1) மாநிலங்களவைத் தேர்தல் (1) மாநிலங்களவைத்தேர்தல் (1) மாநிலப் பிரச்சினை (1) மாமனிதர் (1) மாமேதை லெனின் (2) மாயன் நாகரீகம் (2) மார்க்சியம் (1) மார்க்சின் ''மூலதனம்'' (1) மார்க்சிஸ்ட் - தமிழ் (1) மார்க்சிஸ்ட் கட்சி ஐம்பதாண்டு (1) மார்க்சிஸ்ட் கட்சி மாநில மாநாடு (3) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (64) மார்க்சிஸ்ட்டுகள் (1) மார்கண்டேய கட்சு (1) மார்கண்டேய கட்ஜு (1) மாவட்டக் கலெக்டர் (1) மாவோயிஸ்ட்கள் (2) மாவோயிஸ்டுகள் (1) மாற்று அணி (2) மாற்று அரசியல் (1) மாற்று அரசு (2) மாற்று கொள்கை (1) மாற்று பொருளாதாரக் கொள்கை (1) மாற்றுக் கொள்கை (1) மாற்றுப்பாதைக்கான போர் முழக்கப் பயணம் (1) மாறன் சகோதரர்கள் (1) மான்டேக் சிங் அலுவாலியா (1) மானியம் வெட்டு (3) மிச்சேல் பேச்லெட். (1) மியான்மர் (1) மின் விநியோகம் (1) மின்கட்டண உயர்வு (1) மின்வெட்டு (4) மீரா ஆசிரமம் (1) மீன் (1) மீனவர்கள் விடுதலை (1) மு. க. அழகிரி (2) மு. க. ஸ்டாலின் (1) மு.க.ஸ்டாலின் (1) மு.கருணாநிதி (2) முக்கியப் பிரமுகர்கள் (1) முகநூல் (2) முகவர் பணி (1) முகேஷ் அம்பானி (1) முசாபர்நகர் (1) முதல் பணக்காரர் (1) முதல் மனிதன் (1) முதலமைச்சர் ரங்கசாமி (3) முதலமைச்சர் வேட்பாளர் (1) முதலாளித்துவத்தின் வீழ்ச்சி (1) முதலாளித்துவம் (3) மும்பை (3) மும்மர் கடாபி (1) முல்லை பெரியாறு அணை (2) முல்லைப் பெரியாறு (1) முல்லைப்பெரியாறு அணை (3) முலாயம்சிங் (1) முழுக்கு (1) முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (1) முன்னாள் ராணுவத்தினர் (1) முஸ்லிம் பல்கலைக்கழகம் (1) மூடநம்பிக்கை (5) மூடநம்பிக்கை ஒழிப்பு (1) மூலதனம் (1) மூளைச்சாவு (1) மூன்றாவது மாற்று அணி (1) மெல்லிசை மன்னர் (1) மெஷ்நெட் (1) மே 1 வேலை நிறுத்தம் (1) மே தின விழா (2) மே தினம் (2) மேக் இன் இந்தியா (2) மேற்கு வங்கம் (6) மேற்குத் தொடர்ச்சி மலை (1) மேற்குவங்கம் (3) மைத்ரிபால சிறிசேன (1) மைதா (1) மோகன் பகவத் (1) மோட்டார் வாகன சட்ட திருத்தம் (1) மோடி (3) மோடி அரசின் பட்ஜெட் (1) மோடி அரசு (2) மோடி அலை (2) மோடி பிறந்தநாள் (1) மோடியின் மனைவி (1) யசோதா பென் (1) யாகூப் மேமன் (1) யானாம் (1) யு.ஆர்.ஆனந்தமூர்த்தி (1) யுவன் சங்கர் ராஜா (1) யுனிசெப் (1) யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி (1) யோகா தினம் (1) ரங்கசாமி (5) ரதயாத்திரை (1) ரஜினிகாந்த் (3) ரஷ்யா (1) ராகுல் காந்தி (7) ராகுல்காந்தி (3) ராணுவத் தளபதி வோ (1) ராபர்ட் வத்ரா (1) ராமதாசு (1) ராமன் (1) ராமன் பாலம் (1) ராமாயணம் (1) ராஜ்நாத் சிங் (1) ராஜ்மோகன் காந்தி (1) ராஜ்யசபா தேர்தல் (1) ராஜபட்சே (2) ராஜஸ்தான் (1) ராஜீவ் காந்தி (1) ராஜீவ் கொலை (2) ராஜீவ் கொலையாளிகள் (1) ராஜீவ் கொலையாளிகள் விடுதலை (1) ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் (1) ராஜீவ்காந்தி (1) ரிலையன்ஸ் (6) ரிலையன்ஸ் நிறுவனம் (1) ரீகேன்சி செராமிக்ஸ் (1) ரூபாய் மதிப்பு (1) ரூபாய் மதிப்பு வீழ்ச்சி (1) ரெஹானா ஜப்பாரி (1) ரேகா (1) ரேஷன் கடை (1) லஞ்சம் - ஊழல் (1) லட்சுமண் சவதி (1) லத்தீன் அமெரிக்க நாடு (1) லதா மங்கேஷ்கர் (1) லலித் மோடி (1) லாகூர் (1) லாசுப்பேட்டை தொகுதி (1) லாலு பிரசாத் யாதவ் (1) லிகாய் (2) லிங்கா (1) லிபியா (1) லைன் ஆப் கண்ட்ரோல் (1) லோக்பால் மசோதா (2) வ.சுப்பையா (1) வங்க தேச விருது (1) வங்கி கொள்ளை (1) வங்கி சேமிப்பு (1) வங்கிக் கணக்கில் மானியம் (1) வங்கிக்கடன் (1) வங்கிப் போட்டித்தேர்வு (1) வசந்த மாளிகை (1) வஞ்சியர் காண்டம் (1) வடகொரிய மக்கள் குடியரசு (1) வடகொரியா (2) வதந்தி (1) வந்தேமாதரம் (1) வர்டன் பள்ளி பல்கலைக்கழகம் (1) வரலாற்றுப் பிழை (1) வரலாற்றுப்பதிவுகள் (2) வரி வசூல் (1) வரிச்சலுகைகள் (1) வரிச்சுமை (1) வருத்தப்படும் வாலிபர்கள் (1) வருமான வரி (1) வருமானவரி (1) வலைப்பூ (1) வழக்கறிஞர் ஆர்.வைகை (1) வழிபாடு (1) வழியனுப்பு விழா (1) வளர்ச்சி (1) வளர்ச்சியின் நாயகர் (1) வறுமைக்கோடு (2) வன்கரி மாதாய் (1) வன்முறை (2) வன்னியர் சங்கம் (2) வாச்சாத்தி (1) வாரணாசி (3) வாரணாசி தொகுதி (1) வாராக்கடன் (1) வால் மார்ட் (1) வால் ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம் (1) வால் ஸ்டிரீட் (1) வால்மார்ட் (2) வாழ்க்கைநிலை (1) வாழ்த்துக் கடிதம் (1) வாஜ்பாய் (1) வாஷிங்டன் (1) வி. ஆர். கிருஷ்ண அய்யர் (2) வி.ஆர்.கிருஷ்ணய்யர் (1) வி.கே.சிங் (1) விக்கிலீக்ஸ் (1) விக்னேஸ்வரன் (2) விசுவாசம் (1) விடுதலை (1) விண்வெளி அலைக்கற்றை ஊழல் (1) வித்தியாசமான சிந்தனைகள் (1) விந்தியதேவி பண்டாரி (1) விநாயகசதுர்த்தி (1) விநாயகர் சதுர்த்தி (2) வியட்நாம் (1) வியத்நாம் (1) வியத்நாம் போர் (1) வியாபம் ஊழல் (1) விலையுயர்ந்த கோட்டு (1) விலைவாசி (1) விவசாயக் கடன் (1) விவசாயிகள் தற்கொலை (4) விவாதத்தில் பங்கெடுப்பு (1) விளம்பரப்போட்டி (1) வினை விதைத்தவன் (1) வினோதினி (5) விஜய் டி வி. (1) விஜய் தொலைக்காட்சி (1) விஜய் மல்லையா (2) விஜயகாந்த் (1) விஜயதசமி (1) விஷ்ணுவர்த்தன் (1) விஸ்வரூபம் (6) வீ.இராமமூர்த்தி (1) வீடியோ கான்பரன்சிங் (1) வீடுகளில் மாற்றங்கள் (1) வீரம் (1) வீரவணக்கம் (1) வெங்கடேஷ் ஆத்ரேயா (2) வெட்கக் கேடானது (1) வெண்டி டோனிகர் (1) வெண்மணி (4) வெள்ளி விழா (1) வெள்ளிப்பிள்ளையார் (1) வெள்ளையனே வெளியேறு (1) வெளி நோயாளி (1) வெளிநாட்டுப் பயணம் (3) வெளிநாட்டுப்பயணம் (2) வெளியுறவு அமைச்சர் (1) வெளியுறவுக் கொள்கை (1) வெற்று கோஷம் (1) வென் ஜியாபோ (1) வெனிசுலா (7) வெனிசுலா ஜனாதிபதி (1) வே.வசந்தி தேவி (1) வேலூர் (1) வேலூர் சிப்பாய் புரட்சி (1) வேலை தேடும் பட்டதாரி (1) வேலைநிறுத்தப் போராட்டம் (2) வேலையில்லா பட்டதாரி (1) வேலைவாய்ப்பு (1) வேலைவாய்ப்பு பயிற்சி (1) வைகோ (1) வைரமுத்து (1) வைரவிழா (1) வ��ஷ்ணவ பிராமணர்கள் (1) வோ கியென் கியாப் (1) ஜப்பான் (1) ஜம்மு & காஷ்மீர் (1) ஜன கன மன (1) ஜனதா பரிவார் (1) ஜனநாயகத்தில் கோளாறு (1) ஜனநாயகம் (1) ஜனாதிபதி தேர்தல் (2) ஜனாதிபதி ரபேல் கோரியா (1) ஜனாதிபதித் தேர்தல் (1) ஜஸ்வந்த்சிங் (1) ஜாமீன் விடுதலை (1) ஜான் பென்னிகுயிக் (1) ஜி. இராமகிருஷ்ணன் (2) ஜி. ராமகிருஷ்ணன் (4) ஜி.கே.வாசன் (1) ஜி.ராமகிருஷ்ணன் (11) ஜிஎஸ்எல்வி-டி5 (1) ஜித்பகதூர் (1) ஜிப்மர் (1) ஜூலை 10 (1) ஜூலை 30 தியாகிகள் (1) ஜூனியர் விகடன் (1) ஜெய்பால் ரெட்டி (1) ஜெயகாந்தன் (1) ஜெயலலிதா (32) ஜெயலலிதா கைது (3) ஜெயலலிதா தண்டனை (1) ஜெயாப்பூர் (1) ஜெர்மன் அணி (1) ஜெர்மனி (1) ஜெனரேட்டர் (1) ஜே.கே. (1) ஜே.பி.கேவிட் (1) ஜோதிடம் (1) ஜோதிபாசு (1) ஜோர்ஜ் பெர்கோக்ளியோ (1) ஷப்னம் ஹாஷ்மி (1) ஷீலா தீட்சித் (1) ஸ்காட்லாந்து (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்தாபன பிளீனம் (3) ஸ்மார்ட் சிட்டி (1) ஸ்வெட்லானா (1) ஹசன் முகம்மது ஜின்னா (1) ஹர்கிஷன் சிங் சுர்ஜித் (1) ஹரேன் பாண்டியா (1) ஹிட்லர் (3) ஹியூகோ சாவேஸ் (1) ஹிலாரி கிளிண்டன் (1) ஹுகோ சாவேஸ் (9) ஹெலிகாப்டர் ஊழல் (1) ஹேம்ராஜ் (1) ஹேமமாலினி (1) ஹோமாய் வ்யாரவாலா (1) ஹோலி சிட்டி (1) ஹோஸே முயீகா (1) A.Soundarajan (1) Abdur Rezzak Mollah (1) AIDWA (1) aiiea (3) Amanulla Khan (1) Amartya Sen (1) American Socialist (1) Amway's India (1) Anti-Imperialist Day (1) arrested (1) Arun Prosad Mukherjee (1) Assassination of the 20th century (1) AXIS bank (1) Bag-less School (1) Bangladesh (1) BEFI. (1) Birth Centenary Celebration (2) BJP. (1) Black money (1) Bolivarian Republic of Venezuela (2) CAPTAIN LAKSHMI (1) Central Budget 2015 (1) chairman and CEO (1) Com. P Sundarayya (1) Communist Party of Greece (1) Comrade Samar Mukherjee (1) Comrade Samar Mukherjee (1) Congo (1) Congress (1) Congress Party (1) CPI-M (1) CPI(M) (24) CPI(M) 21st All India Congress (1) CPIM (3) CPIM. (1) CPRF (1) Criminal Law Amendment Bill (1) Cuba (1) Cuban Medical Team (1) Dr.அம்பேத்கர் பயிற்சி மையம் (2) Ebola virus (1) Economic crisis (1) Economist (1) Election Meeting (1) farmers suicides (1) FDI (2) Female workers' strike (1) Fidel Castro (3) Food Security Bill (1) Foreign Direct Investment (1) G.Ramakrishnan (1) Gender-based equality (1) General Insurance (1) General Secretary (1) GIVEITUP (1) Golden Jubilee Celebration (1) Granma (1) Gujarat (1) Gujarat riot (1) Gujarat state (1) HDFC. (1) health service (1) Hindustan (1) Hindustan Times (1) Hindutva (1) Homage (2) Hugo Chavez (2) ICICI Bank (1) INA. (1) Insurance Bill (1) Insurance Corporation Employees Union (1) Insurance Sector (1) International forum of communist parties (1) International Meeting of the Communist and Workers parties (1) International Women's Day (1) Justice Markandey Katju (1) Justice Rajindar Sachar (1) Justice Verma Committee (1) Jyoti Basu (6) Kerala (1) Kids School (1) Kolkata (1) LDF. (1) Left democratic Fromt (1) Left Front (2) Left Front govt 35th anniversary (1) Left Parties (2) Liberation War Honour (1) LIC of India (2) LIC. (1) Lok sabha election (1) Make in India (1) Mamtha (1) Manik Sarkar (1) missed call (1) Money laundering (1) MP. (1) MSV. (1) Municipal bodies elections (1) N. Ram (1) Narendra Modi (5) Net Neutrality (1) New Book (1) New York (1) Nicolas Maduro (1) Order of CPRF (1) P. ராஜீவ் (1) P. B. ஸ்ரீநிவாஸ் (1) p.sainath (2) paid news (1) Patrice Lumumba (1) People's Democracy (1) PK (1) Prabhat Patnaik (1) Prakash Karat (6) Prakash Karat. CPIM (1) Press Council of India (1) Prof. Amartya Sen (1) Rajiv Gandhi (1) Reliance (1) Reserve Bank Employees Association (1) RSS. (1) Rupee value (1) Sangharh Sandesh Jatha (1) Sangharsh Sandesh jatha (3) School Bag (1) Sexual Assaults (1) SFI. (1) Shabnam Hashmi (1) Shining India (1) Sitaram Yechury (5) Socialism (1) Somnath Chatterjee (1) South African Communist Party (1) Sudipta Gupta (1) Suffering India (1) TCS (1) Teesta Setalvad (1) The Government (1) The Hindu (3) third alternative (1) Third Front (1) TMC (2) Trade unions (1) Tripura (1) Tripura Assembly Elections-2013 (1) Tripura State (1) United Bank of India (1) UPA-II (1) Vanzara (1) Verma Committee Report (1) Video (2) West Bengal (5) YOUTUBE (2)\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/08/08-08-2017-weather-overlook-pre-weather-summary-tamilnadu-puducherry.html", "date_download": "2019-12-10T05:04:28Z", "digest": "sha1:ND4SIFOIXDDCJT73ASXAPLLTYRNPNV3W", "length": 11236, "nlines": 70, "source_domain": "www.karaikalindia.com", "title": "08-08-2017 (செவ்வாய்க்கிழமை ) இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n08-08-2017 (செவ்வாய்க்கிழமை ) இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்\n08-08-2017 இன்று கடலூர் ,விழுப்புரம் ,திருவண்ணாமலை ,வேலூர் ,காஞ்சிபுரம் , திருவள்ளூர் ,கிருஷ்ணகிரி ,தருமபுரி ,சேலம் ,ஈரோடு ,கோயம்பத்தூர் ,திருச்சி ,தஞ்சாவூர் ,திருவாரூர் ,நாகப்பட்டினம் ,புதுக்கோட்டை ,தேனி ,சிவகங்கை ,ராமநாதபுரம் ,மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.\n08-08-2017 இன்று சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை கன மழைக்கு வாய்ப்புண்டு சிவகங்கை ,காளையர்கோயில் ,இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை உள்ளிட்ட பகுதிகளில் கன மழையை எதிர்பார்க்கலாம் மேலும் தொண்டி ,திருபுவனம் ,பந்தல்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழை பதிவாகலாம்.\n08-08-2017 இன்று நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ,தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை ,கும்பகோணம் அரியலூர் மாவட்டம் அரியலூர் ,திருவாரூர் மாவட்டம் திருத்துரைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மழையை எதிர்பார்க்கலாம்.\n08-08-2017 இன்று காஞ்சிபுரம் ,திருவள்ளூர்,திருவண்ணாமலை ,வேலூர் மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம் செங்கல்பட்டு ,ஸ்ரீபெரம்பத்தூர் ,திருவள்ளூர் ,அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு உண்டு சென்னையிலும் ஒரு சில பகுதிகளில் இன்று நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.\n08-08-2017 இன்று காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை பொறுத்தவரையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழை உண்டு காரைக்காலில் லேசான மழையை எதிர்பார்க்கலாம்.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\nமுகநூலில் அதிகம் கலாய்க்கப் பட்ட நடிகைகள்\nசமூக வலைத்தளங்களின் சமீபத்திய வளர்ச்சியில் நொந்து நூடில்ஸ் ஆவது திரை நட்சத���திரங்கள் தான்.எம்.ஜி.ஆர் ,சிவாஜி ,ரஜினி,கமல் இவர்களெல்லாம் பொற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/10654-kerala-forest-department-lathicharge-on-pwd-officers.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-10T04:25:24Z", "digest": "sha1:PRF3JAJOIFNOPUJSWCD5GIE2SPWIFM4S", "length": 9722, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பரம்பிக்குளம் பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொதுமக்கள் மீது கேரளா போலீசார் தடியடி | Kerala forest department lathicharge on pwd officers", "raw_content": "\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி\nநீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்\nபரம்பிக்குளம் பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொதுமக்கள் மீது கேரளா போலீசார் தடியடி\nபொள்ளாச்சி: பரம்பிக்குளம் அணையில் ஆய்வுக்குச் சென்ற தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது கேரளா போலீசார் தடியடி நடத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nகேரளா எல்லையில் தமிழகத்துக்குச் சொந்தமான பரம்பிக்குளம் அணை உள்ளது. பரம்பிக்குளத்தின் அணை பரமாரிப்பதற்காக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டுள்ளனர்.\nபரம்பிக்குளம் அணைப் பகுதி மக்கள் தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக பொதுப்பணித்துறை சார்பில் அந்த பகுதி குழந்தைகளின் படிப்பிற்காக பள்ளி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொதுப் பணித்துறை சார்பில் இயக்கப்பட்டுவந்த பேருந்துக்கு அனுமதி வழங்க முடியாது என கேரள பரம்பிக்குளம் மாவட்ட வன அலுவலர் ரஜ்சன்குமார் தெரிவித்து விட்டார். இதனால் இன்று நடைபெற்ற காலாண்டு தேர்வை 22 குழந்தைகளும் எழுத முடியாமல் போனது.\nஇதனால் ஆத்திரம் அடைந்த குழந்தைகளின் பெற்றோர்கள் பரம்பிக்குளம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழக பொதுப்பணி துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அங்கு சென்றனர்.\nஅப்போது அங்கு வந்த பரம்பிக்குளம் கேரள போலீசார் பொதுமக்களிடம் மறியலை கைவிட்டு கலைந்து செல்லுமாறு கூறினர். இதனால் பொதுமக்களுக்கும், கேரள போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஆவேசமான கேரள போலீசார் பொதுமக்கள் மீது திடீரென தடியடி நடத்தினர். இதில் அங்கு நின்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் கருணாகரன், குமார், தியாகராஜன் மீதும் கேரள போலீசார் தடியடி நடத்தினர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது.\nதமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மீது கேரள போலீசார் தடியடி நடத்திய சம்பவம் அப்பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅதிமுக அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து நத்தம் விஸ்வநாதன் நீக்கம்: ஜெயலலிதா உத்தரவு\nஉச்சநீதிமன்றத்தின் புதிய உத்தரவையடுத்து தமிழகத்திற்கு கூடுதலாக 3 டிஎம்சி நீர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nRelated Tags : தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் , கேரள வனத்துறை , Keral forest department , PWD officers\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..\nசர்வதேச விளையாட்டு போட்டிகளில் ரஷ்யாவிற்கு 4 ஆண்டுகள் தடை\nதிருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..\nகுடியுரிமை மசோதா நிறைவேற்றம் முதல் கார்த்திகை தீபம் வரை #TopNews\nகுடியுரிமை திருத்த மசோதா நகலை மக்களவையில் கிழித்த ஓவைசி\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nபெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅதிமுக அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து நத்தம் விஸ்வநாதன் நீக்கம்: ஜெயலலிதா உத்தரவு\nஉச்சநீதிமன்றத்தின் புதிய உத்தரவையடுத்து தமிழகத்திற்கு கூடுதலாக 3 டிஎம்சி நீர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/15976-police-banned-protest-in-marina-beach.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-10T05:29:22Z", "digest": "sha1:WYRPYAAUTDKMJKR4B23GQNC56NS2ZK5E", "length": 8954, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மெரினாவில் போராட்டம் நடத்தத் தடை: காவல்துறை அறிவிப்பு | Police banned protest in Marina beach", "raw_content": "\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி\nநீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்\nமெரினாவில் போராட்டம் நடத்தத் தடை: காவல்துறை அறிவிப்பு\nசென்னை மெரினாவில் போராட்டம் நடத்த காவல்துறை தடை விதித்துள்ளது.\nஜல்லிக்கட்டுக்காக சமீபத்தில் மெரினா கடற்கரையில் பல லட்ச மக்கள் கூடி அறவழியில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் கடைசிநாளான கடந்த திங்கள் கிழமை வன்முறை ஏற்பட்டது. இந்த நிலையில் காவல்துறை சென்னை மெரினாவில் கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை போராட்டம் நடத்த தடை விதித்துள்ளது. மேலும், சென்னையின் முக்கிய இடங்களில் போராட்டம் நடத்த ஏற்கனவே தடை உள்ளதாகவும், பொழுது போக்கிற்காக மெரினாவுக்கு மக்கள் அதிக அளவில் வருகின்ற காரணத்தினாலும் மெரினாவில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுள்ளது.\nரூபெல்லா தடுப்பூசி வாட்ஸ் ஆப் வதந்தியை நம்ப வேண்டாம்... அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை\nஅதிமுக எம்எல்ஏக்களுடன் சசிகலா ஆலோசனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“சிறார் ஆபாச படங்களை பரப்பும் 3 குழுக்கள் கண்டுபிடிப்பு” - காவல்துறை\nஓடும் பேருந்தில் நூதன திருட்டு - சிசிடிவியில் சிக்கிய பெண்கள்\nபறிமுதல் செய்யப்பட்ட லாரியில் இருந்து டீசல் திருடிய சப்-இன்ஸ்பெக்டர்: சிசிடிவி காட்சி\n‘டிச. 5க்குள் திருநங்கைகளை உடல் தகுதிக்கு அனுமதியுங்கள்’ - உயர்நீதிமன்றம் உத்தரவு\nவருமானவரி சோதனையில் சிக்கிய அந்தரங்க வீடியோ காட்சிகள் - ஊழியர் திடீர் தற்கொலை\nகாவல்துறை ஃபேஸ்புக் பக்கத்தையே முடக்கி அவதூறு : பொறியியல் பட்டதாரிகள் கைவரிசை\nதுரிதமாக செயல்பட்டு பிடித்த மோப்ப நாய் ‘வெற்றி’... அசந்துபோன காவலர்கள்..\n“இனி தமிழில்தான் கையெழுத்திட வேண்டும்” - காவல்துறைக்கு சுற்றறிக்கை\nரெஹானா பாத்திமா சபரிமலை செல்ல போலீஸார் அனுமதி மறுப்பு \n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார���”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n''அளவில் பெரியதாக இருக்கிறது'': வாங்க ஆள் இல்லாமல் கிடக்கும் எகிப்து வெங்காயம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..\nசர்வதேச விளையாட்டு போட்டிகளில் ரஷ்யாவிற்கு 4 ஆண்டுகள் தடை\nதிருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரூபெல்லா தடுப்பூசி வாட்ஸ் ஆப் வதந்தியை நம்ப வேண்டாம்... அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை\nஅதிமுக எம்எல்ஏக்களுடன் சசிகலா ஆலோசனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-12-10T05:22:39Z", "digest": "sha1:4OVWUDJQ2NLGTUYOBL42M4TSXYXLFDKA", "length": 8748, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ராணுவ சேவை", "raw_content": "\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி\nநீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்\nஹெச்.டி.எஃப்.சி வங்கியின் நெட் பேங்கிங் சேவை முடங்கியதாக புகார்\nஎவை எல்லாம் உலகின் மிகச்சிறந்த விமான சேவை நிறுவனங்கள் \nபாக்தாதியை கொல்ல உதவிய நாயை நேரில் பார்வையிட்ட ட்ரம்ப்\n“குழந்தையின் ஆன்மா மன்னிக்காது”- ஆவடி சிறுமி கொலையில் ஜாமீனில் வந்த நபரால் கொந்தளிக்கும் பெற்றோர்..\nஇந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் தபால் சேவை\nஇலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவம் குவிப்பு - ஸ்டாலின் கண்டனம்\n“வாட்ஸ் அப் பயன்படுத்தாதீர்கள்”- ராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தல்\nசியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் உயிரிழப்பு\nசியாச்சினில் திடீர் பனிச்சரிவு - ராணுவ வீரர்கள் சிக்கியிருக்க வாய்ப்பு\nபாதையை ஆக்கிரமித்த பஞ்சாயத்து கிளார்க் - ராணுவ வீரரின் தாய் விஷம் குடித்து தற்கொலை\nஹாங்காங்கில் களமிறங்கியது சீன ராணுவம்\nகாஷ்மீரிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டது: பர்வேஸ் முஷாரஃப்\nமுப்படையில் அதிகாரியாக வாய்ப்பு - விண்ணப்பிக்க தயாரா\nசென்னையில் இன்று முதல் 5 நாட்களுக்கு ரயில் சேவையில் மாற்றம்\nஹெச்.டி.எஃப்.சி வங்கியின் நெட் பேங்கிங் சேவை முடங்கியதாக புகார்\nஎவை எல்லாம் உலகின் மிகச்சிறந்த விமான சேவை நிறுவனங்கள் \nபாக்தாதியை கொல்ல உதவிய நாயை நேரில் பார்வையிட்ட ட்ரம்ப்\n“குழந்தையின் ஆன்மா மன்னிக்காது”- ஆவடி சிறுமி கொலையில் ஜாமீனில் வந்த நபரால் கொந்தளிக்கும் பெற்றோர்..\nஇந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் தபால் சேவை\nஇலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவம் குவிப்பு - ஸ்டாலின் கண்டனம்\n“வாட்ஸ் அப் பயன்படுத்தாதீர்கள்”- ராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தல்\nசியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் உயிரிழப்பு\nசியாச்சினில் திடீர் பனிச்சரிவு - ராணுவ வீரர்கள் சிக்கியிருக்க வாய்ப்பு\nபாதையை ஆக்கிரமித்த பஞ்சாயத்து கிளார்க் - ராணுவ வீரரின் தாய் விஷம் குடித்து தற்கொலை\nஹாங்காங்கில் களமிறங்கியது சீன ராணுவம்\nகாஷ்மீரிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டது: பர்வேஸ் முஷாரஃப்\nமுப்படையில் அதிகாரியாக வாய்ப்பு - விண்ணப்பிக்க தயாரா\nசென்னையில் இன்று முதல் 5 நாட்களுக்கு ரயில் சேவையில் மாற்றம்\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/512001/amp", "date_download": "2019-12-10T05:57:48Z", "digest": "sha1:BUS2KXY5U33AQ6HVI6ITKI7FTTTK24PK", "length": 14751, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Vigi Selvan, Former Prime Minister of India | ஆன்லைன் பதிவால் லஞ்சத்துக்கு வழியில்லை: வைகை செல்வன், முன்னாள் அதிமுக அமைச்சர் | Dinakaran", "raw_content": "\nஆன்லைன் பதிவால் லஞ்சத்துக்கு வழியில்லை: வைகை செல்வன், முன்னாள் அதிமுக அமைச்சர்\nபத்திரப்பதிவு துறையில் பல முன்னேற்றங்களை செய்து வருகிறது அரசு. எல்லாம் ஆன்லைன் மூலம் நிறைவேற்றும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எந்த காரணத்தை கொண்டும் பொதுமக்கள் கஷ்டப்படக்கூடாது என்பதில் அரசு முழு அக்கறையுடன் உள்ளது. இதற்காக பல மாற்றங்களை எளிது படுத்தியுள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு புதிய மாற்றத்தை, புதிய வளர்ச்சியை நோக்கி அதிமுக அரசு கொண்டு சென்று இருக்கிறது. அந்த புரட்சியின் வடிவம் தான் ஆன்லைன் பத்திரபதிவு திட்டம். எந்த ஒரு பதிவுக்குமே நேரில் செல்ல வேண்டியதில்லை. எல்லாவற்றையும் ஆன்லைன் மூலம் நாம் நிறைவேற்றிக்கொள்ளலாம். பொதுமக்களுக்கு இந்த டிஜிட்டல் வசதி பெரும் பலன்களை தருகிறது.\nபத்திரப்பதிவுக்காக முன்பெல்லாம் பொதுமக்கள் பட்ட கஷ்டங்கள் இப்போது இல்லை. கடந்த காலங்களில் பத்திரம் பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலகத்தில் கால்கடுக்க நின்று, டோக்கன் வாங்கி பத்திரம் பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும்; இப்போது அந்த சிரமங்கள் இல்லை. இப்போது வீட்டில் இருந்த படியே ஆன்லைனில் முன்பதிவு செய்து பத்திரம் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் வசதியால் பொதுமக்களுக்கு எந்த குறையும் இல்லை. ஆன்லைன் மூலம் லஞ்ச ஊழலை தடுப்பதற்கு மக்களுக்கு எளிதான முறையில் பத்திர பதிவு நடைபெறுவதற்கும் இது வழிவகுக்கும்.\nநேரில் சென்று எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யும் போது கூட ஏதாவது தவறுகள் நடக்கலாம். ஆனால், ஆன்லைன் பத்திரபதிவின் போது இப்படி நேராது; டிஜிட்டலில் தவறான முறையில் பத்திர பதிவு செய்யப்படும் நிலை ஏற்படாது. ஆன்லைன் மூலம் பத்திரம் பதிவு செய்யும் போது மீண்டும் அந்த சொத்துக்கு வேறு யாரும் சொந்தம் கொண்டாடிட முடியாது. மூல பத்திரம், அவர்களது ஆவணங்கள் அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு விடுவதால் தவறாக பதிவு செய்து விட முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும், எந்த பத்திரத்தை வேண்டுமானாலும் ஒருவர் எடுத்து கொள்ளலாம். புதிதாக ஒரு திட்டம் தொடங்கும் போது சிறு,சிறு பிரச்னைகள் ஏற்படத்தான் செய்யும். அதுபோல டிஜிட்டலில் சில தவறுகள் நேரலாம். இப்போது எல்லாம�� தீர்க்கப்பட்டு விட்டது. உதாரணமாக, ஆரம்பத்தில் நாம், அடுத்தவருக்கு தகவல் தெரிவிக்க, தொடர்பு கொள்ள கடிதம் எழுதினோம். காலப்போக்கில் அது மறைந்து இப்போது இமெயிலில் எழுதி அனுப்புகிறோம். விஞ்ஞானத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி தொழில்நுட்ப புரட்சி. இந்த தொழில்நுட்பத்திற்கு கையாளுகிற திறனை வளர்க்கும் போது தமிழர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். அந்த ஆற்றலையும் திறனையும் வளர்த்து கொள்ள வேண்டும் என்பது தான் தொழில்நுட்ப கற்றுத்தருகிற பாடம். இந்த வளர்ச்சியில் தான் ஆன்லைன் டெண்டர், ஆன்லைன் டிக்கெட் பெறுவது போன்றது தான். இது போன்று ஆன்லைனில் அனைத்து சேவைகளும் கொண்டு வரும் போது ஏற்படுகிற பிரச்னை காலப்போக்கில் கொஞ்சம், கொஞ்சமாக மறைந்து விடும். பெரும்பாலும் பதிவு செய்ய பத்திரங்களை சார்பதிவாளர்கள் திருப்பி தந்து விடுவார்கள். அப்படி சார்பதிவாளர்கள் யார் பத்திரத்தை பதிவு செய்து திருப்பி தராமல் இருந்தால் அவர்களுடைய மேலதிகாரிக்கு புகாரை கொண்டு சென்றால் இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டப்படும். பொதுமக்களுக்கு பத்திரம் கிடைக்க உயர் அதிகாரிகளும் வழிவகை செய்வார்கள்.\nஆன்லைன் மூலம் லஞ்ச ஊழலை தடுப்பதற்கு மக்களுக்கு எளிதான முறையில் பத்திர பதிவு நடைபெறுவதற்கும் இது வழிவகுக்கும்.\nராமநாதபுரம் மாவட்டம் ஏனாதி கிராம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ.5 லட்சத்துக்கு ஏலம்\nதருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் உள்ள பனைக்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ.24 லட்சத்துக்கு ஏலம்\nகடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே புதுப்பிக்கப்பட்ட நீர்த்தேக்கத்தில் நீர்கசிவு: கிராம மக்கள் அச்சம்\nஎஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்திற்கு தேசிய அளவில் தலைசிறந்த பல்கலை., உள்ளிட்ட 7 விருதுகள்: மத்திய அரசு வழங்கல்\nதிருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் 12 வயது சிறுவன் அடித்துக் கொலை: போலீஸ் விசாரணை\nசேலம்- சூரமங்கலம் பகுதியில் கடன் தொல்லை காரணமாக கணவன், மனைவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை\nசேலத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை\nகோபிசெட்டிபாளையம் அருகே வார்டு வரையறையில் குளறுபடி : பொதுமக்கள் போராட்டம்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாற்றுத்திறனாளிகளுக்காக வீல்சேர் வசதி ஏற்பாடு\nமேட்டூர் அணையில் டெல்டா பாசனத்திற்கான நீர்திறப்பு குறைப்பு\n8 நாட்களுக்கு பிறகு உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட உள்ள மலை மீது எற அனுமதி சீட்டு வழங்கும் பணி தொடங்கியது\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: ஏகன் அநேகன்’ எனும் தத்துவத்தை உணர்த்தும் வகையில், பரணி தீபம் ஏற்றப்பட்டது\nகர்ப்பிணி சத்து டானிக் தென்னைக்கு உரமானது: விலைக்கு விற்ற மருந்தாளுநர் பணி நீக்கம்\n17 பேர் பலியான வழக்கு ஜவுளிக்கடை உரிமையாளர் ஜாமீன் மனு ஒத்திவைப்பு\nசசிகலாவை விடுதலை செய்ய கோரி கடைவீதியில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த வாலிபர்: வீடியோ வைரலால் பரபரப்பு\nலட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர் திருவண்ணாமலையில் இன்று மகா தீபம்\nஇன்ஸ்பெக்டருக்கு மட்டுமே விசாரணை அதிகாரம் சிறுமிகள் வழக்குகளில் விதிமீறினால் நடவடிக்கை: போலீசாருக்கு பெண் வன்கொடுமை தடுப்பு பிரிவு எச்சரிக்கை\nதஞ்சை பெரிய கோயிலில் பிப்ரவரி 5ல் கும்பாபிஷேகம்: பாதுகாப்பு ஏற்பாடு குறித்து டிஐஜி ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-12-10T04:53:28Z", "digest": "sha1:LTBDLB7GMUZ5OF3Q7GOAE4TPAJ3LU3EM", "length": 6736, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "மோனாலிசா அழுகை - Nilacharal", "raw_content": "\nசெய்யாத குற்றத்திற்காக சிறையில் இருக்கும் அகஸ்டியன் உடல்நலமில்லாத தன்னுடைய அம்மாவைப் பார்க்க சிறையிலிருந்து சிறை காவலர்கள் உதவியுடன் தப்பிக்க முயலும்போது என்கவுண்டரில் கொல்லப்படுகிறான். நடந்த நிகழ்ச்சியின் பின்புலம் என்ன, உண்மையில் நடந்தது என்ன என்பதை மோனாலிசா அழுகை விவரிக்கிறது. நிரபராதியான தனக்கு உதவிடுமாறு ‘தேர்ட் ஐ டிடக்டிவ்’ ஏஜென்சியின் நரேன், கவிதாவை அணுகுகிறான் ப்ரீத்தி எக்விப்மெண்ட்ஸில் பணிபுரிந்த சத்யவந்தன். உண்மையைக் கண்டறிய களத்தில் இறங்கும் நரேன் மற்றும் கவிதா உண்மையைக் கண்டுபிடித்தார்களா என்பதை ‘கண்ணுக்குள் ஒரு முள்’ குறுநாவல் தெரிவிக்கிறது.\n Read on to find out. (செய்யாத குற்றத்திற்காக சிறையில் இருக்கும் அகஸ்டியன் உடல்நலமில்லாத தன்னுடைய அம்மாவைப் பார்க்க சிறையிலிருந்து சிறை காவலர்கள் உதவியுடன் தப்பிக்க முயலும்போது என்கவுண்டரில் கொல்லப்படுகிறான். நடந்த நிகழ்ச்சியின் பின்புலம் என்ன, உண்மைய���ல் நடந்தது என்ன என்பதை மோனாலிசா அழுகை விவரிக்கிறது. நிரபராதியான தனக்கு உதவிடுமாறு ‘தேர்ட் ஐ டிடக்டிவ்’ ஏஜென்சியின் நரேன், கவிதாவை அணுகுகிறான் ப்ரீத்தி எக்விப்மெண்ட்ஸில் பணிபுரிந்த சத்யவந்தன். உண்மையைக் கண்டறிய களத்தில் இறங்கும் நரேன் மற்றும் கவிதா உண்மையைக் கண்டுபிடித்தார்களா என்பதை ‘கண்ணுக்குள் ஒரு முள்’ குறுநாவல் தெரிவிக்கிறது.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=category§ionid=12&id=108&Itemid=65", "date_download": "2019-12-10T06:07:35Z", "digest": "sha1:OP3TNQPGAXVEFP3NBGPX4EB32HPXPH3A", "length": 3261, "nlines": 42, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஅப்பால் வாழும் சாதனை இளைஞர்களை அறிமுகப்படுத்தும், பெருமைப்படுத்தும் பகுதி இது.\n30 Jan M.I.A. மாயா அருட்பிரகாசம் தளநெறியாளர் 3710\n17 May புதிய உலக சாதனை 'மண்' சிவராஜா 1931\n<< தொடக்கம் < முன்னையது 1 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 18096996 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/unrest", "date_download": "2019-12-10T05:00:06Z", "digest": "sha1:PXPVBBCFVZV7MCNEMUFQC47EDM3LV2TE", "length": 7605, "nlines": 128, "source_domain": "www.thinakaran.lk", "title": "Unrest | தினகரன்", "raw_content": "\nவன்முறையில் ஈடுபட்ட 74 பேர் கைது; 33 பேருக்கு விளக்கமறியல்\nமினுவங்கொடை மற்றும் வடமேல் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட சுமார் 74 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களில் சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புபட்ட 33 சந்தேக நபர்கள் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்...\nதிருமதி உலக அழகி கரோலின் ஜூரி நாடு திரும்பினார்\n2020ஆம் ஆண்டின் திருமதி உலக அழகி மகுடத்தை சூடிக்கொண்டுள்ள இலங்கையைச்...\nவடக்கு, கிழக்கில் மழைக்கான சாத்தியம்\nநாட்டின் வட அரைப்பாகத்தில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை...\nஇலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை இல்லை\nஇலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து வந்து தமிழ்நாட்டில் தங்கியிருக்கும்...\nதூக்கு தண்டனை இடைக்கால தடை மார்ச் 20 வரை நீடிப்பு\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைய��ப்பமிட்ட தூக்கு தண்டனை உத்தரவின்...\nமழை காலநிலை காரணமாக இன்றும் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை...\nபிரிட்டிஷ் தேர்தலில் தாக்கம் செலுத்தும் காஷ்மீர் விவகாரம்\nபிரிட்டனில் இம்மாதம் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காஷ்மீர்...\nஅமெரிக்காவின் உறுதி மொழியை மீறி வடகொரியா ஏவுகணைச் சோதனை\nசெயற்கை கோள் ஏவு தளத்திலிருந்து மிகவும் முக்கிய பரிசோதனையை மேற்கொண்டதாக...\nஅரேபியன் கல்ப் கிண்ண உதைபந்தாட்ட போட்டி; பஹ்ரைன் முதற் தடவையாக மகுடம் சூடியது\nஅரேபியன் கல்ப் கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் பஹ்ரைன் அணி சவூதி அரேபிய அணியை...\nஇரு தரப்பு உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தும்\nதேசப்பற்றுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி.\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaavaa.co.uk/government-ignored-public-school-students-in-the-festivities.html", "date_download": "2019-12-10T05:15:25Z", "digest": "sha1:IE6HGGGVHKPUB4DWPOGR3L3ITQW5CF2R", "length": 15263, "nlines": 134, "source_domain": "www.vaavaa.co.uk", "title": "அரசு விழாக்களில் புறக்கணிக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்கள்! | Vaavaa", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு\nநாடு திரும்புவது பற்றி இலங்கை அகதிகளின் கருத்து\nHome » Education News » அரசு விழாக்களில் புறக்கணிக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்கள்\nஅரசு விழாக்களில் புறக்கணிக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்கள்\nஅரசு விழாக்களின்போது நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில், அரசு பள்ளி மாணவர்களை புறக்கணித்து, தனியார் பள்ளி மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் வெட்டவெளிச்சமாகி உள்ளது. இது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழகத்தில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டிற்கு ஆண்டு குறைந்து வருகிறது. அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. இதற்கு, தனியார் பள்ளிகளின் கல்வித்தரம், ஒழுக்கம், பல்திறன் ���ெளிப்பாடு என, பெற்றோர் மத்தியில் கவர்ச்சிகரமான பல விஷயங்கள் காணப்படுகின்றன.\nஇந்த சூழலுக்கு, அரசு பள்ளிகளும் மாறவேண்டிய காலகட்டத்தில், விழிப்புணர்வு என்ற பெயரில் துண்டு பிரசுரம் வினியோகிப்பது மட்டுமே மாணவர் சேர்க்கைக்கு அரசு எடுக்கும் நடவடிக்கையாக உள்ளது. போட்டிகள் நிறைந்த உலகில் கல்வி, அறிவியல், விளையாட்டு, கலை என, பல வகைகளிலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளால் போட்டி போட முடிவதில்லை.\nஅதற்கான முயற்சிகளும் அரசு பள்ளிகள் தரப்பில் எடுக்கப்படுவதில்லை. இப்படி முடங்கும் அரசு பள்ளிகளை, அரசும் கைகொடுத்து தூக்கி விட தயாராக இல்லை என்பதை, தலைநகர் சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் சுதந்திர, குடியரசு தினவிழாக்களின் கலை நிகழ்ச்சிகள் அம்பலமாக்கி வருகின்றன.\n* நேற்று(ஜனவரி 26) சென்னை தலைமை செயலகத்தில் நடந்த, குடியரசு தினவிழா கலை நிகழ்ச்சிகளில், ஒரு அரசு பள்ளி மட்டுமே இடம் பெற்றிருந்தது.\n* சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கலை நிகழ்ச்சிகளில், ஒரு அரசு பள்ளி கூட இடம் பெறவில்லை. ஆனால், சென்னை மாவட்டத்தில், 27 அரசு பள்ளிகள், 10 அரசு ஆதி திராவிடர் நல பள்ளிகள், மழலையர் பள்ளிகள் உட்பட, 314 மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. இது ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நிகழ்வாகவே உள்ளது.\nகலை நிகழ்ச்சிகளில் அசத்தும் திறன், அரசு பள்ளி மாணவர்களுக்கு இல்லையா அல்லது அவர்களை தயார்படுத்தும் திறன் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இல்லையா அல்லது அவர்களை தயார்படுத்தும் திறன் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில், அரசு பள்ளிகளை பார்க்கும் பெற்றோர், தங்கள் குழந்தைகளை எப்படி அரசு பள்ளிகளில் மனமுவந்து சேர்ப்பர் என்பதே பொதுவான கேள்வியாக உள்ளது.\nகலை நிகழ்ச்சிகளில் அரசு பள்ளி மாணவர்கள் புறக்கணிக்கப்படுவது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத பொதுத்துறை அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: குடியரசு, சுதந்திர தின விழாக்கள் மட்டுமின்றி, பொதுவான அரசு விழா கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ள பள்ளிகளை வரவேற்கிறோம். ஆனால், தனியார் பள்ளிகள் அளவிற்கு, அரசு பள்ளிகள் ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கு பள்ளி கல்வித்துறைதான் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் முன்வந்து, மாணவர்களை களம் இறக்கினால், நாங்கள் ஏன் தனியார் பள்ளிகளை நாட போகிறோம் இவ்வாறு, அந்த அதிகாரி கேள்வி எழுப்பினார்.\nஇதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கூலி தொழிலாளிகள் கூட, தங்கள் குழந்தைகள் கலர் சட்டை அணிந்து, வேடங்கள் அணிந்து, கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை விரும்புகின்றனர். இது மாணவர்களின் திறனை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும். அப்படி ஒரு வாய்ப்பு பெரும்பாலான அரசு பள்ளிகளில் கிடைப்பது இல்லை.\nஇதற்கு முதலில் பள்ளிகளையும், அரசு பள்ளி ஆசிரியர்களையும் தான் தயார்படுத்த வேண்டும். அவர்கள் தயாராக இருந்தால்தானே, மாணவர்களை இதுபோன்ற விஷயங்களுக்கு தயார்படுத்த முடியும். இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.\nசென்னை மாநகராட்சியில் நடைபெறும் எந்த ஒரு விழாவிற்கும், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்தப்படுகின்றன. இதுவரை மாநகராட்சி விழாக்களில் தனியார் பள்ளிகளுக்கு இடம் அளிக்கப்பட்டதில்லை. நேற்று நடந்த குடியரசு தினவிழாவில் கூட ஆறு கலை நிகழ்ச்சிகள், மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியரை கொண்டே நடத்தப்பட்டது.\nPrevious: பிளஸ் 2 தேர்வர்கள் 75% வருகைப் பதிவு வைத்திருந்தால் செய்முறைத் தேர்வில் தேர்ச்சி\nNext: தொடை, கால் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையை குறைக்கும் பயிற்சி\nரேடியோகிராபி படித்தால் வேலை ரெடி\nஅடிப்படைக் கல்வி உரிமை விழிப்புணர்வு பிரசாரத்தை மீண்டும் துவக்க அரசு உத்தரவு\nபிளஸ் 2 தேர்வுக்கு பிப்., 5 முதல் 7 வரை தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்: தேர்வுத்துறை\nமாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nகுழந்தை தொழிலாளர் எண்ணிக்கையை குறைக்க அதிரடியில் இறங்கிய அரசு\nபுதிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் துவக்குவதற்கான கையேட்டை வெளியிட்ட ஏ.ஐ.சி.டி.இ\nதொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வு எழுதும் மாணவர்கள் விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிக்கலாம்\nபிளஸ் 2 தேர்வர்கள் 75% வருகைப் பதிவு வைத்திருந்தால் செய்முறைத் தேர்வில் தேர்ச்சி\nShriya on குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nPriya on ஐயப்பன் விரதம் ஆரம்பிக்க உகந்த நேரம்\nvaavaa.co.uk on சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nvaavaa.co.uk on குளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்பு��ள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-10T04:38:07Z", "digest": "sha1:V4YN5ONOMXEQKZHGNFB5QVBBROLV4RKW", "length": 16095, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "கல்லானைக்குக் கரும்பருத்திய படலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கல் யானைக்கு கரும்பு தந்த படலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகல் யானைக்கு கரும்பு தந்த படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் 21 ஆவது படலமாகும். (செய்யுள் பத்திகள்: 1357- 1385)[1] இப்படலம் எல்லாம் வல்ல சித்தரான படலம் என்பதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.\nஇறைவன் அபிசேகப் பாண்டியனுக்கு முக்தி அளிக்க எண்ணி மதுரைக்கு எல்லாம் வல்ல சித்தராக உருமாறி வந்தார். மக்களுக்கு அவர் செய்யும் சித்துகளைக் கேள்வியுற்ற மன்னன் சித்தரை அழைத்துவர மந்திரிமார்களை அனுப்பினார். ஆனால் அரசனே தன்னை வந்து காண வேண்டும் என்று சித்தர் மந்திரிகளை திருப்பி அனுப்பிவிட்டார்.\nமந்திரிகளை வந்து சித்தர் கூறியதை தெரிவித்தும், அரசனே சித்தரைக் காண சென்றார். அங்கு கூடியிருந்த மக்கள் அரசனுக்கு வணக்கத்தினைத் தெரிவித்து விலகி நின்றனர். அரசன் ஏன் சித்துகளை மதுரையில் வாழும் மக்களிடம் செய்து காட்டுகின்றார்கள். தங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். அதற்கு சித்தர், தான் காசியிலிருந்து வருவதாகவும், தனக்கு ஒன்றும் தேவையில்லை என்றும், வேண்டுமானால் அரசன் வேண்டுவதைக் கேட்டுப் பெறலாம் என்றும் கூறினார்.\nஅரசன் சித்தரைச் சோதிக்க அருகில் கரும்பு வைத்திருந்த ஒருவரிடம் வாங்கி, இக்கரும்பினை இந்திர விமானத்தை தாங்கும் கல்யானை உண்ணும் படி செய்ய வேண்டும் என்றார். அதனை ஏற்ற சித்தர் கல்யானையை பார்க்க அக்கல்யானைக்கு உயிர்வந்து மன்னன் தந்த கரும்பினை தின்றது. அத்துடன் மன்னன் அணிந்திருந்த முத்துமாலையை பிடுங்கி உண்டது. இதனால் அரசன் கோபம் கொள்ள, சித்தரை காவலர்கள் தாக்க வந்தார்கள். சித்தர் காவலர்களைப் பார்க்க அனைவரும் சிலையாக நின்றனர்.\nஅரசன் சித்தரிடம் மன்னிப்புக் கேட்டு, தனக்கு பிள்ளை வரம் வேண்டினான். அதை தந்த சித்��ர் மறைந்தார். அபிஷேகப் பாண்டியனுக்கு விக்ரமன் என்ற ஆண்குழந்தை பிறந்து பல கலை கற்று சிறந்து விளங்கினான். அபிசேகப் பாண்டியன் மகனுக்கு பட்டாபிசேகம் செய்து முக்தி அடைந்தார். [2]\n↑ \"பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம் (திருவாலவாய் மான்மியம்) இரண்டாவது - கூடற் காண்டம் - பாகம் 2 ( படலம் 35-42): 28. நாகமெய்த படலம் (1603 - 1625)\". மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் (1998-2014). பார்த்த நாள் 11 செப்டம்பர் 2016.\nமூன்றாவது - திருவாலவாய்க் காண்டம்\nவிக்கித் திட்டம் சைவத்தின் அங்கமான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதிருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் (பெரும்பற்றப்புலியூர் நம்பி)\nகடம்பவன புராணம் (வீமநாத பண்டிதர்)\nதிருவிளையாடற் புராணம் (பரஞ்சோதி முனிவர்)\nஇந்திரன் பழி தீர்த்த படலம்\nவெள்ளையானை சாபம் தீர்த்த படலம்\nதடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம்\nஅன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம்\nஉக்கிர பாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்\nகடல் சுவற வேல்விட்ட படலம்\nஇந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்\nவேதத்துக்குப் பொருள் அருளிச்செய்த படலம்\nவருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்\nஎல்லாம் வல்ல சித்தரான படலம்\nகல் யானைக்கு கரும்பு தந்த படலம்\nவிருத்த குமார பாலரான படலம்\nகால் மாறி ஆடிய படலம்\nதண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்\nசோழனை மடுவில் வீட்டிய படலம்\nஉலவாக் கோட்டை அருளிய படலம்\nமாமனாக வந்து வழக்குரைத்த படலம்\nவரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்\nபன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்\nபன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம்\nகரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்\nநாரைக்கு முத்தி கொடுத்த படலம்\nகீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்\nஇடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்\nவாதவூர் அடிகளுக்கு உபதேசித்த படலம்\nபாண்டியன் சுரம் தீர்த்த படலம்\nவன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம்\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்\nசைவ சமயம் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 செப்டம்பர் 2016, 14:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/10740", "date_download": "2019-12-10T06:05:24Z", "digest": "sha1:EO43ZWFUVJJNWPYHT7YSMT4FSOBWFDKB", "length": 7703, "nlines": 175, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "தேவே.. உனக்கென்ன நீ பரம்பொருள்! - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome கவிதைகள் தேவே.. உனக்கென்ன நீ பரம்பொருள்\nதேவே.. உனக்கென்ன நீ பரம்பொருள்\nPrevious articleபிரம்மாண்டமான தியான மண்டபம் அம்மாவின் திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது\nNext articleமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச சக்திமாலை இருமுடி விழா\nஎத்தனை வழிகள். . கொடுத்தாய் இறைவா…\nநின்.. திருவடியில் எம்மை சேரு\nஒவ்வோர் உடம்பும் இறைவியின் கோயில்\nவீனஸ் கோளில் ஓசோன் மண்டலம்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு\nநின்… திருவடிக்கும் விழி உண்டு\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\nஅமாவாசை வேள்வி மற்றும் கிறிஸ்துமஸ்\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/173261?ref=archive-feed", "date_download": "2019-12-10T06:02:09Z", "digest": "sha1:GQGQOK2YJFG3TIKTDHCT4KIMEF5KMGXT", "length": 6257, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "ரசிகர்களுடன் பிரபல திரையரங்கில் படம் பார்க்க வந்த ஷாலினி- வீடியோவுடன் இதோ - Cineulagam", "raw_content": "\nநானும் ரெடி, அவரும் ரெடி.. தளபதி விஜய்யை இயக்குவது பற்றி பேசிய பிரம்மாண்ட இயக்குனர்\nகில்லியில் விஜய்யின் அம்மாவாக நடித்தவருக்கு இவ்வளவு பெரிய அழகிய மகளா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nரஜினி-சிவா படத்தில் கமிட்டான முன்னணி வில்லன் நடிகர்\nகடை திறப்பு விழாவிற்கு Transparent சேலையில் வந்த ரம்யா பாண்டியன் - கலர் புல் புகைப்படங்கள்\nவீட்டுக்கு அழைத்து தல அஜித் சொன்ன அட்வைஸ்.. மேடையில் கூறிய முன்னணி ஹீரோ\nவிஜய்யின் அடுத்தப்பட இயக்குனர் இவரே\n2020 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்... மகர ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியுமாம்\nவிஜய் 500 கோடி வசூல�� தொட முடியும் ஆனால் அஜித்.. முன்னணி தயாரிப்பாளர் பேட்டி\nகேரளத்து பெண்களின் அழகின் ரகசியம் இது தான் தமிழர்களே இனி இதை தூக்கி வீசாதீர்கள்\nமனைவியை விவாகரத்து செய்தது ஏன்- முதன்முறையாக கூறிய நடிகர் விஷ்ணு\nபாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nகடை திறப்பு விழாவிற்கு Transparent சேலையில் வந்த ரம்யா பாண்டியன் - கலர் புல் புகைப்படங்கள்\nபாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா - லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஎன்ன உடை என்று கேட்கும் அளவிற்கு ஒரு டிரஸ்ஸில் நடிகை கிரிதி சனோன் எடுத்த போட்டோ\nஇருட்டு படத்தில் நடித்த சாக்ஷி சவுத்திரியின் புகைப்படங்கள்\nரசிகர்களுடன் பிரபல திரையரங்கில் படம் பார்க்க வந்த ஷாலினி- வீடியோவுடன் இதோ\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் கடந்த வியாழக்கிழமை வெளியானது. அன்று முதல் படத்தை பாராட்டாமல் யாரும் இல்லை.\nஒரு பெரிய நடிகர் இப்படிபட்ட கதையில் நடித்தது சமூகத்திற்கு மிகவும் நல்ல விஷயம் என்றும் பலர் பாராட்டுகிறார்கள்.\nரசிகர்கள் திரையரங்கிற்கு சென்று படத்தை கொண்டாடி வரும் நிலையில் அஜித் அவர்களின் மனைவி ஷாலினி அவர்கள் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான சத்யம் தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்த்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2426804", "date_download": "2019-12-10T05:11:33Z", "digest": "sha1:QWKFTKDXG3OQTEQZTM7L645EREGDUDVP", "length": 15862, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி| Dinamalar", "raw_content": "\nடாய்லெட்டில் வசிக்கும் மூதாட்டி 9\nகாங்.,- எம்.பி.,க்கள் மன்னிப்பு கேட்க மத்திய அரசு ... 7\nகாஷ்மீர் விவகாரம்: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை 3\nகார், லாரி மோதல்; டிரைவர் பலி\n'மரத்தை வெட்டக் கூடாது' :உத்தவ் தாக்கரே உத்தரவு 5\nதிருவள்ளூர் வி.ஏ.ஓ. தூக்கிட்டு தற்கொலை\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nதேசிய நலனுக்காகவே குடியுரிமை மசோதா: ராஜ்நாத் 4\nபணக்காரர்களுக்கு ரசகுல்லா: பிரியங்கா 4\nதி.மலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது 3\nஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி\nபொள்ளாச்சி:பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியின் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சித்துறை, புதுடில்லி அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கழகத்தின் உதவியுடன், இரண்டு வார கால திறன் மேம்பாட்டு பயிலரங���குகள் நடந்தது.\nஅதில், கல்லுாரி மாணவர்களின் திறனை மேம்படுத்த நினைவூட்டல், புரிந்து கொள்ளல், செயல்படுத்துதல், திறனாய்வு செய்தல், மதிப்பீடல், உருவாக்குதல் ஆகிய அணுகுமுறைகளில் மாணவர்களின் தன்மைக்கேற்ப பயிற்றுவித்தல் குறித்து விளக்கப்பட்டது.வழக்கமான கல்வி முறையில் இருந்து மாறுபட்டு, இன்றைய தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக செயல்முறை பயிற்சிகள் வழங்கப்பட்டன.தமிழகம், கேரளா, கர்நாடகா ஆந்திரா, தெலுங்கான ஆகிய மாநிலங்களை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட கல்லுாரி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.\nகொப்பரை வரத்து குறைவு ஏலத்தில் விலை உயர்வு\nபுதிய திட்ட சாலைக்கு மகாத்மா காந்தி பெயர்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும�� இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொப்பரை வரத்து குறைவு ஏலத்தில் விலை உயர்வு\nபுதிய திட்ட சாலைக்கு மகாத்மா காந்தி பெயர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/dosa-recipes/set-dosa/", "date_download": "2019-12-10T06:37:08Z", "digest": "sha1:DUAWI5QPMVK5ORVPKVPYLRTG23WPWQ24", "length": 6005, "nlines": 86, "source_domain": "www.lekhafoods.com", "title": "செட் தோசை", "raw_content": "\nPreparation Time: 4 மணி நேரம் 15 நிமிடங்கள்\nCooking Time: 1 தோசைக்கு 7 நிமிடங்கள்\nபுழுங்கல் அரிசி 100 கிராம்\nகேசரி கலர் பொடி 3 சிட்டிகை\nசமையல் சோடா 2 சிட்டிகை\nஇதயம் நல்லெண்ணெய் தேவையான அளவு\nபச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து இவற்றை ஒன்றாக கலந்து ஊற வைக்கவும்.\n4 மணி நேரம் கழித்து ஆட்டி, உப்பு சேர்த்து ஆட்டி மூடி வைக்கவும்.\nகாலையில் கலர் பொடியையும், சமையல் சோடாவையும் கலந்து கொள்ளவும்.\nதோசைக்கல்லை காய வைத்து, மாவை கரண்டியில் சிறிதளவு எடுத்து பருமனான தோசையாக ஊற்றவும்.\nசுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.\nஇரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-12-10T04:51:44Z", "digest": "sha1:UUC6BVY7LLDRYBNMLTRM4LQCASGNYQV5", "length": 6965, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "நாலே கால் டாலர் - Nilacharal", "raw_content": "\nHomeShort Storiesநாலே கால் டாலர்\nசிங்கப்பூரில் வாழும் புலம் பெயர்ந்த தமிழ்மக்களின் வாழ்க்கை முறை, எதிர்பார்ப்புகள், ஆசைகள், நிராசைகள், சவா���்கள் போன்றவற்றை யதார்த்தமான சிறுகதைகளாக வடித்திருக்கிறார் ஆசிரியர். மனதைத் தொடும் கதைக் கருவும் லாவகமான வார்த்தைப் பிரயோகமும் ஒவ்வொரு கதையையும் நெஞ்சில் நிறுத்துகின்றன. பெருநகர வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தன் சிறுகதைகளில் எழுதுகிறார் ஆசிரியர். நவீன நகரில் இருக்கும் நல்லவற்றைச் சொல்லிடும் அதேவேளையில் மற்றவற்றையும் நேர்மையுடன் பதிகிறார். சிந்தனையைத் தூண்டிடும் சிறுகதைகள் பல்வேறு உத்திகளில் எழுதப்பட்டிருக்கின்றன. இந்நூற்றாண்டின் தமிழிலக்கியத்தின் மிகமுக்கிய சிறுகதைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன என்று சொன்னால் அது மிகையில்லை.\nThe writer has created these short stories based on those Tamil people who have migrated to Singapore. These stories tell us about their way of life, their expectations, desires, disappointments and challenges in a realistic way. Agile words and touching experiences bring these stories into our hearts. Describing the problems faced in city life, the author frankly elaborates on both the benefits of the modern world, as well as its ills. Without exaggeration, this century’s most important short stories of Tamil Literature are in this collection. (சிங்கப்பூரில் வாழும் புலம் பெயர்ந்த தமிழ்மக்களின் வாழ்க்கை முறை, எதிர்பார்ப்புகள், ஆசைகள், நிராசைகள், சவால்கள் போன்றவற்றை யதார்த்தமான சிறுகதைகளாக வடித்திருக்கிறார் ஆசிரியர். மனதைத் தொடும் கதைக் கருவும் லாவகமான வார்த்தைப் பிரயோகமும் ஒவ்வொரு கதையையும் நெஞ்சில் நிறுத்துகின்றன. பெருநகர வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தன் சிறுகதைகளில் எழுதுகிறார் ஆசிரியர். நவீன நகரில் இருக்கும் நல்லவற்றைச் சொல்லிடும் அதேவேளையில் மற்றவற்றையும் நேர்மையுடன் பதிகிறார். சிந்தனையைத் தூண்டிடும் சிறுகதைகள் பல்வேறு உத்திகளில் எழுதப்பட்டிருக்கின்றன. இந்நூற்றாண்டின் தமிழிலக்கியத்தின் மிகமுக்கிய சிறுகதைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன என்று சொன்னால் அது மிகையில்லை.)\nஏ.ஏ.ஹெச்.கே.கோரி சிறுகதைகள் – பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/862176.html", "date_download": "2019-12-10T05:20:39Z", "digest": "sha1:5LBWVSAQPRA3RLU5RCR57H3FXGKIC5K2", "length": 4603, "nlines": 50, "source_domain": "www.tamilcnn.lk", "title": "புதிதாக நுழைந்திருக்கும் வனிதாவிற்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இத்தனை லட்சமா?", "raw_content": "\nபுதிதாக நுழைந்திருக்கும் வனிதாவிற்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இத்தனை லட்சமா\nAugust 15th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து எலிமினேட் செய்யப்பட்டு வெளியே வந்தவர் வனிதா. ஆனால் அவர் மீண்டும் வீட்டிற்குள் வ���்துள்ளார், இந்த முறை பெரிய திட்டத்துடன் வந்துள்ளார் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.\nஒவ்வொரு போட்டியாளரையும் பேசி பேசி மாற்றி சண்டையிட வைக்கிறார். இப்படி இரண்டாவது முறையாக வீட்டிற்குள் வந்திருக்கும் வனிதாவிற்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஒரு நாளைக்கு அவருக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் என கூறப்படுகிறது.\n 7 வருடம் முன்பு இப்படியா இருந்தார்\n7 ஆவது முறையாக தள்ளிப்போடப்பட்ட கொலையுதிர் காலம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படக்குழுவினரின் அடுத்த சர்ப்ரைஸ்- ரசிகர்களே தெறிக்கவிட தயாரா\nகாமெடிக்கு கூட சுதந்திரம் இல்லையா.. சர்ச்சைக்கு சந்தானம் பதிலடி\nசிக்கலை தாண்டி ரிலீஸ் ஆன அமலாபாலின் ஆடை படத்தின் சென்னை முழு வசூல் விவரம்\nவிஜய்யின் பல கோடி மதிப்பிலான ஹாலிவுட் படம் என்ன ஆனது\nஎங்கள் அரசன் சிலம்பரசன் என திடீரென கொண்டாடும் ரசிகர்கள்\nஅச்சு அசலாக சேரனை போலவே உள்ள பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைகளுக்கு நடுவில் வெடித்த சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/PayanangalMudivadhillai/2019/12/01221323/1059922/Payanangal-Mudivathillai.vpf", "date_download": "2019-12-10T05:32:36Z", "digest": "sha1:ERLFM6COA66DPZAWXOKR5QRK6QV7WY6L", "length": 7860, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "பயணங்கள் முடிவதில்லை - 01.12.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபயணங்கள் முடிவதில்லை - 01.12.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 01.12.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 01.12.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\n - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.\n\"விழுப்புரம் மாவட்டத்துடன் இணையுங்கள்\" : 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை\nவிழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்ட நிலையில், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nபயணங்கள் முடிவதில்லை - 30.11.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 30.11.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 24.11.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 24.11.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 23.11.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 23.11.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 17.11.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 17.11.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 16.11.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 16.11.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 10.11.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 10.11.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2014/02/16/%E0%AE%AA-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%A8-%E0%AE%B0-%E0%AE%9F%E0%AE%B2/", "date_download": "2019-12-10T04:57:39Z", "digest": "sha1:YEUR3M4UZKOBT6SRPK67MS5QBQO5LBM7", "length": 8510, "nlines": 179, "source_domain": "kuvikam.com", "title": "பாண்டியனின் நெருடல்! | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவ���தை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\n“சும்மா கேட்டா இல்லைன்னு தான் சொல்வானுக நாலு போட்டா தானா வருது”\n“ஐயோ சாமி.. என் கிட்டே இல்லீங்க\n“இந்த மாதிரிக் காவாலிப் பசங்களையெல்லாம் நிக்க வைச்சு சுடணும்”\n கள்ளுணி மங்கனாட்டம் நிக்கறான் பாருங்கோ”\n“இவனை சும்மா விடக் கூடாது அதோ இன்ஸ்பெக்டர் வர்ராறு அவருக்குத்தான் உண்மையைக் கக்க வைக்கத் தெரியும்\n போலீஸ்காரன் அடி எப்படி இருக்கும்னு தெரியுமா\n இது உங்க பர்சா பாருங்க\n“ஆமாம் சார் இது.. எப்படி உங்களிடம்….”\n“முந்தின ஸ்டாப்பிலே நீங்க ஏறும் போது உங்க பாக்கெட்டிலிருந்து கீழே விழுந்தது எடுத்து உங்க கிட்டே கொடுக்கறதுக்குள்ளே பஸ் கிளம்பிடுச்சு எடுத்து உங்க கிட்டே கொடுக்கறதுக்குள்ளே பஸ் கிளம்பிடுச்சு உடனே ஸ்கூட்டரை எடுத்துக்கிட்டு இந்த ஸ்டாப்புக்கு வந்தா….”\nகூடியிருந்த அத்தனை பேர் நெஞ்சுகளையும் ஏதோ ஒன்று நெருடுகின்றதே அது கோவலனைக் கொன்ற பாண்டியனின் நெருடல்\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nபாம்பே கண்ணனின் ஒலிப்புத்தகம் – கல்கியின் கள்வனின் காதலி\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nகுவிகம் பொக்கிஷம் – தக்கையின் மீது நான்கு கண்கள் – சா. கந்தசாமி\nஅம்மாவின் முந்தானை – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் ராமகிருஷ்ணன் – எம்பாவாய் -எஸ் கே என்\nநாஞ்சில் நாடனின் அகரமுதல ( ஆத்திச்சூடி\nகலப்படம் எப்படியெல்லாம் செய்கிறார்கள் .. கொடுமை..\nவெறியாடல் – வளவ. துரையன்\nபிளாக் செயின் மற்றும் பிட் காய்ன்\n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ் – சிவமால்\nஇம்மாத எழுத்தாளர் – சா கந்தசாமி விவரம் மற்றும் ஆவணப்படம்\nதிரைக்கவிதை – கண்ணான கண்ணே – விஸ்வாசம் – தாமரை – இமான்- சித் ஶ்ரீராம்\nகுவிகம் குரல் – கண்ணதாசன் உரை\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\nKindira on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nMeenakshi Muthukumar… on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/pattas-chilli-song-from-pattas/36663/", "date_download": "2019-12-10T06:09:16Z", "digest": "sha1:LMMXDI7XCR5XLQBUVFDSSPFC77NOBWU3", "length": 4801, "nlines": 69, "source_domain": "www.tamilminutes.com", "title": "பட்டாஸ் படத்தின் சில் ப்ரோ பாடல் | Tamil Minutes", "raw_content": "\nபட்டாஸ் படத்தின் சில் ப்ரோ பாடல்\nபட்டாஸ் படத்தின் சில் ப்ரோ பாடல்\nஅந்தக்கால மூன்றாம் பிறை அல்டிமேட் ஸ்டார் நடித்த மூன்றாம் பிறை வரை பல வெற்றிப்படங்களை தயாரித்த நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் ஆகும்.\nஇந்த நிறுவனம் தற்போது தனுஷ் நடிப்பில் பட்டாஸ் என்ற படத்தை தயாரிக்கிறது.\nபொங்கலுக்கு வெளிவர இருக்கும் இப்படத்தை எதிர் நீச்சல், கொடி போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்குகிறார்.\nஇப்படத்தின் இசை விவேக் மெர்வின். இப்படத்தின் சிங்கிள் டிராக் ஆக சில் ப்ரோ என்ற பாடல் நேற்று வெளிவந்துள்ளது.\nசரவணா ஸ்டோர் அருள் நடிக்கும் புதிய படம்: ஹீரோயின் யார்\nஎன் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி வரும் அனைத்து தகவல்களும் தவறு- ரேஷ்மா\nஒத்திவைக்கப்பட்ட கேங்மேன் பணிக்கு உடற்தகுதி தேர்வுக்கான புதிய தேதி அறிவிப்பு\nதமிழ் சினிமா இயக்குனர்கள் மீது கடும் கோபமடைந்த நடிகர் வேல ராமமூர்த்தி\nகார்த்திகை பவுர்ணமியை ஓட்டி இசைஞானி இளையராஜா திருவண்ணாமலையில் தரிசனம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு\n13 வருடம் கடந்த வெற்றிக்காவியம் வெயில்\nரஜினியின் தனி வழி பாடல்\nஇடைத்தேர்தல் தோல்வி எதிரொலி: பதவியை ராஜினாமா செய்த முன்னாள் முதல்வர்\nமனோபாலா பிறந்த நாள் வாழ்த்தில் கலாய்த்த சதீஷ்\nரஜினிகாந்த் படத்தில் கீர்த்திசுரேஷ் :அதிகாரபூர்வ அறிவிப்பு\nவெறித்தனமாக ஆடிய வெஸ்ட் இண்டீஸ்.. 1-1- என்ற கணக்கில் சமநிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=4895", "date_download": "2019-12-10T06:18:25Z", "digest": "sha1:C62GEQTM2UK6DXDCHBCD34Q7CYRY47VP", "length": 8800, "nlines": 99, "source_domain": "puthu.thinnai.com", "title": "சிற்சில | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமீட்சி என்னும் சொல்லறியா அவை\nஅந்த பள்ளங்களில் நீர் வற்றும் வரை …\nSeries Navigation Strangers on a Carகாக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் – சிறுகதை\nநாட்டிய கலாமணி வசந்தா டானியல் அவர்களின் நடன நெறியாள்கையில் நாட்டிய கலாலய மாணவிகள் வழங்கும் உயிர்ப்பு நாட்டிய நாடகம்.\nஇப்போதைக்கு இது – 3 மரணதண்டனை\nமனுநீதி நாளில் ஒரு மாசற்ற ஊழியன்\nசிறகை விரிப்போம். தென்கச்சி கோ. சுவாமிநாதனின் நூல் வி���ர்சனம்\nவேறு தளத்தில் என் நாடகம்\nமனித நேயம் கடந்து ஆன்ம நேயத்துக்கு\nஉடனடித் தேவை தமிழ் சாகித்ய அகாதெமி\nஜென் ஒரு புரிதல் – பகுதி-14\n21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவையான தீங்குகள் – 1\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 10\nமேலும் மேலும் நசுங்குது சொம்பு\nஆப்பிள்-ன் புதுமைக் கடவுள் ஸ்டீவ் ஜாப்ஸ்- சில தகவல்கள்\nகரும்புள்ளியின்மீது விழும் வெளிச்சம் ( ”தேவந்தி” என்னும் சுசிலாவின் சிறுகதைத்தொகுப்புக்கு எழுதிய முன்னுரை\n(79) – நினைவுகளின் சுவட்டில்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 19\nகாக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் – சிறுகதை\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன (கவிதை – 49 பாகம் -2)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மரக்கோடரி ( புதையல் தோண்டுதல்) (கவிதை -51 பாகம் -1)\nகேரளா நெல்வயல் மற்றும் நீர்பாங்கான பகுதி பாதுகாப்பு சட்டம் 2008\nபஞ்சதந்திரம் தொடர் 12 நன்றி கெட்ட மனிதன்\nமுன்னணியின் பின்னணிகள் – 8 சமர்செட் மாம்\nபேசும் படங்கள்::: பஸ்ஸ்டாண்டில் சாரயக்கடை வருமா…\nNext Topic: காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் – சிறுகதை\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/5554-2010-04-12-07-24-15?tmpl=component&print=1", "date_download": "2019-12-10T06:37:04Z", "digest": "sha1:ZBYDB7AYYCNKJXO6TJIAFDF4O7AHUS4K", "length": 44331, "nlines": 144, "source_domain": "www.keetru.com", "title": "'நேற்று’- என்று ஒன்று இருந்தது", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 12 ஏப்ரல் 2010\n'நேற்று’- என்று ஒன்று இருந்தது\nசென்னை பிராட்வேயில் ராஜா அண்ணாமலை மன்றம் அருகே ஷேர் ஆட்டோவிலிருந்து இறங்கிய நொடியில் என் செல்போன் ஒலித்தது. நம்பரைப் பார்த்தேன். குணசேகர்.\n“என்ன மச்சி. இந்த வாட்டியும் லேட்டா\n“நீயும் சையதும் தான் எப்பவும் லேட்டு மச்சான்.”\n“பஸ் ஏறிட்டா அரை மணி நேரம்டா குணா. ஒரு தம்மை போட்டு ரெண்டாவத பத்த வைங்க வந்துருவேன்.”\n“வீக் - என்ட கெடுத்துராம வந்து சேர்ந்தா சரி.”\nசெல்போனை அணைத்து பாக்கெட்டில் போட்டபடி ரோட்டைக் கடந்து பழைய திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்தேன்.\nகூரையில்லாத, வானம் பார்த்த பஸ் ஸ்டாண்டு. முனையில் ஒரு பங்க் கடையும்..பஸ் ஸ்டாண்டின் உள்வளைவில் பிள��ட்பாரத் திண்டில் ஒரு நரிக்குறவர் குடும்பமும் அதன் பிரதான அடையாளம். நான் போக வேண்டிய இடம், தேனாம்பேட்டை சிக்னலருகே. எனவே கிளம்பும் நிலையில் எஞ்சின் உறுமலோடு நின்றிருந்த 18 A பஸ்ஸை நோக்கி நகர்ந்தேன்.\nடிரைவர் சீட்டு காலியாக இருந்தது. முன்பக்கமாக உள்ளே ஏறினேன். அது மட்டும் தான் காலியாக இருந்தது. அடைசலாக இல்லாமல் ஆனால் ஸ்டாண்டிங்கில் பயணிகள் நிறைந்த பஸ். முன் வழியில் ஏறி..மனிதர்களை ஊடுருவி பின்பக்கம் வந்தேன். ஆண் ஸீட் வரிசையில், கடைசியிலிருந்து இரண்டு வரிசைக்கு முன்னாl ஒரு ஸீட் காலியாக இருந்தது.\n‘யாராவது இடம் பிடித்து வைத்திருப்பார்கள் போல’- என்று நினைத்தபடி அந்த ஸீட்டை நெருங்கினேன். ஜன்னலோரத்தில் ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். என்னை ஏறிட்டுப் பார்த்தார்.\n“இல்ல சார்”- என்றார் சிரித்தபடி.\nஎனக்குக் கிடைத்த ஆச்சரியமான அந்த பதிலோடு, சுற்றியிருந்தவர்களை சந்தேகமாய் பார்த்தபடி தயக்கத்தோடு அந்த ஸீட்டில் உட்கார்ந்தும் விட்டேன். எல்லோரின் பார்வையும், இப்போது என் மீது.\nஅந்தப் பார்வைகளின் உறுத்தலில், சட்டென்று ஸீட்டுக்குக் கீழே குனிந்து பார்த்தேன். எவனாவது வாந்தியெடுத்துத் தொலைத்திருக்கிறானா.\n அப்படி எதுவும் இல்லை. சுத்தமாயிருந்தது.\n“இன்னா சார். எதுனாச்சி கீழ போட்டீங்களா.சார்.\nபக்கத்திலிருந்த பெரியவரின் குரல். கூடவே அவரிடமிருந்து லேசான, மிக லேசான சாராய வாடை.\nசட்டென்று நிமிர்ந்து அவரைப் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தேன். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை நினைவுப்படுத்தும் தலைமுடி. கருப்பு - வெள்ளை - சாம்பல் கலந்த நிறம். காற்றுக்குக் கட்டுப்படாமல் கலைந்துக் கிடந்தது. அதிலிருந்து ஒரு சிக்கு வாடை. அழுக்கான உடை. பழுப்பு நிறத்தில் மடியில் ஒரு சிறிய துணி மூட்டை. முகத்தில் ஏகப்பட்ட சுருக்கங்கள். மோவாயிலும் மீசையிலும்.’இருந்துவிட்டுப் போகட்டுமே’- என்கிற தினுசில் கொஞ்சம் மயிர் பிசிறுகள். பொக்கை வாயில் பள்ளமான புன்னகை. கண்களில் ஒளி.\nஇந்த ஸீட்டை, யாரும் உட்காராமல் விட்டு வைத்த காரணம் புரிந்தது. இப்போது, மற்றவர்கள் பார்வையில் ஒரு ஆர்வம். அடுத்து நானும் எழுந்து நிற்கப் போகிறேன் என்ற நக்கலான எதிர்பார்ப்பு.\nஆனால் எனக்கு அவருடைய கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் போலிருந்தது. “கீழ எதையும் போடலங்கைய்யா. பஸ்ஸ சீக்கிரம் எடுத்துட்டா நல்லாருக்கும். கொஞ்சம் காத்தாவது வரும். புழுக்கமா இருக்குல்ல.\nஅவர் சிரித்தார். தலையசைத்துக் கொண்டார்.\n“எடுத்துருவான். டீ காபி சாப்ட போயிருப்பான்.”\nநான் ‘உஸ்.உஸ்.’- என்று ஊதிக்கொண்டேன். கசகசவென்று இருந்தது.\n“உங்களல்லாம் பார்த்தா பாவமா இருக்கே சார்.”\nதிடீரென்று அவர் அப்படி சொன்னதில்.. எனக்கு ஒன்றும் புரியவில்லை. சாராய வாடை. இன்னும் நெருக்கத்தில் கப்பென்று மூக்கை நெருடி அந்தப் பக்கம் ஓடியது.. ஒயின் ஷாப் வாடை ஏற்கனவே பழக்கம் தான் என்பதால் அப்படி ஒன்றும் இந்த வாடை ஒரு இம்சையாகத் தோன்றவில்லை. எனவே நிதானமாக அவரை திருப்பிக் கேட்டேன்.\n“இவ்ளோ கசகசன்னு கீது. இப்டி இறுக்கமா உடுப்ப போட்டுக்கினு. எப்டி ஆபீஸ் போய் வர்றீங்களோ. பேஜாரா இல்லீயா சார்.\nஅவருடைய வெகுளித்தனமான விசாரிப்பில் எனக்கு சிரிப்பு வந்தது.\n“என்ன பண்றது.பழகிட்டோம். வேற வழியில்ல.\"\nஎன் தொடைகளை இறுக்கிப் பிடித்திருந்த ஜீன்ஸ் பேண்ட்டின் சுருக்கங்களை நீவி விட்டுக் கொண்டேன்.\nஅவருடைய ஏழ்மையான தோற்றமும், சுத்தமின்மையும் இத்தனை பயணிகளிடமிருந்து அவரை அன்னியப்படுத்துகிறதா ஏறக்குறைய.எல்லாருமே களைத்தும், காலையில் வீட்டிலிருந்து புறப்பட்ட புத்துணர்ச்சியை இழந்தும் தானே இருக்கிறார்கள் ஏறக்குறைய.எல்லாருமே களைத்தும், காலையில் வீட்டிலிருந்து புறப்பட்ட புத்துணர்ச்சியை இழந்தும் தானே இருக்கிறார்கள்\nபஸ் கிளம்பியது. பெரியவர் விடாமல் தன் பேச்சைத் தொடர்ந்தார். குரலில் வயோதிக நடுக்கம் இருந்தது. இருந்தாலும் குரலில் மெலிதாக ஒரு 'கணீர்’தன்மை. அவருடைய சிரிப்பும், அந்த சாராய வாடை கலந்த பேச்சும் இத்தனை நேரம் பழகிவிட்டது.\n18 A - பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியேறி, அண்ணாமலை மன்ற சிக்னலில் வளைந்து, கோட்டை ரயில் நிலைய பயணிகள் நடைமேடையை ஒட்டின பாதையில் டெண்ட்டல் ஆஸ்பத்திரியின் எதிர் சாரியில் கடந்த போது சாலை விளக்குகள் மஞ்சளாகி விட்டிருந்தன.\nமீண்டுமொரு சிக்னல். பச்சை - ஆம்ப்பர் - சிகப்பு. வித வித வாகனங்கள். வித வித ஹாரன் ஒலிகள். நகரம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. அதுவும் சனிக்கிழமை மாலை நேர ‘பீக்-அவர்’. என் செல்போன் மீண்டும் ஒலித்தது. குணசேகர் தான்.\n“என்ன மச்சி எங்க இருக்க.\n“பஸ் எடுத்துட்டாண்டா .வந்துருவேன். சையதுக்கு கால் போட்டியா.\n“அவனும் பஸ்ல தான் வந்துகிட்டு இருக்கான். ஏண்டா தெரியாம தான் கேக்குறேன். பைக்கை ரெண்டு பேருமே வீட்டுல தொடச்சி தொடச்சி வச்சீப்பீங்களா. ஓட்ட மாட்டீங்களா.\n“டிராபிக் ஏரியாடா. சனிக்கிழமை மச்சான். உயிர் போயிரும். மூட் அவுட் ஆயிரும். புரிஞ்சுக்கடா.. ஜஸ்ட் ட்வெண்ட்டி மினிட்ஸ் மச்சி.”\nசிரித்தபடி செல்போனை பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன். வாராவாரம் சனிக்கிழமை மாலைகள் எங்களுக்கானது..கல்லூரி காலங்கள் முடிந்த பின்பும் ஆளுக்கொரு வேலையில் உட்கார்ந்த பிறகும் தொடரும் சந்திப்பு. கல்யாணம் முடிந்தாலும் சந்திப்பு தொடரவேண்டும் என்று தீர்மானித்திருக்கிறோம். இதில் பிரபு, குணசேகர், நந்து, தரணி, பாஸ்கர், ரஞ்சித், மௌரியா ஏழு பேரும் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் குடியிருப்பு. நானும் சையதும் தான் தொலைவிலிருந்து வருபவர்கள். நான் வண்ணாரப்பேட்டை. சையது விருகம்பாக்கம்.\nஎனக்கு பஸ் பயணம். பால்ய சிநேகம் மிகவும் பிடித்த விஷயம். நிறைய மனிதர்கள். நிறைய சுவாரசியங்கள். காலப்போக்கில் வாழ்வின் அவசியங்கள் என்ற பேரில் அதை நான் முற்றிலும் இழந்துவிட விரும்பவில்லை. அது குணாவுக்கோ இன்ன பிற நண்பர்களுக்கோ புரியாது. புரிய வைக்க நான் முயன்றதும் கிடையாது.\nபெரியவர் என் உரையாடலை கவனித்திருக்கிறார் என்பதை அவர் சொன்னதிலிருந்து புரிந்து கொண்டேன்.\n“இத்துனூண்டா எலிக்குஞ்சு மாரி கீது. அதுல பேசிக்குறீங்க. அதிசயமா இருக்கு சார்”- வியப்பில் அவர் முகம் பிராகசித்தது.\n புதுசு புதுசா கண்டுபிடிச்சா தானே எல்லாமே ஈஸியா இருக்கும்.\nபுரிந்தது போல தலை ஆட்டிக்கொண்டார்.\n“ரெண்டு வாரத்துக்கு முந்தி ஒங்கள மாரி ஒரு சாரு. இத மாரியே ஒரு போனை பஸ்சுல வுட்டுட்டு அவசரமா ஸ்டாப்பு வர்றதுக்குள்ள சிக்னல்ல எறங்கிட்டாரு. நான் எடுத்து வச்சிக்கினேன்.\nஅத பாத்துட்டு இன்னொருத்தரு சொன்னாரு ‘உனக்கு லக்கு தான்னு'. இன்னா லக்கு. பாவம். அப்புறம் எனக்கு ஒரு ஐடியா தோணிச்சி. ஒரு வாரம் பூரா அதே டைமுக்கு டெய்லி அதே பஸ்சுல ஏறி ஒக்காந்தேன். செல்போனை தொலைச்சவரு அதத் தேடிக்கினு வருவாரு. வந்தா குடுத்திரலாம்னு. ப்ச். ஆனா ஆளு வரல சார்.”\nஅவர் முகம் இதை சொல்லும்போது சோகமாகியது. நான் அவரை ஆச்சரியமாக பார்த்தபடியே இருந்தேன். இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு மனி��ர்.\n“அப்புறம் என்ன பண்ணீங்க அந்த போனை.\n“அத வச்சிக்கினு நான் இன்னா பண்றது. என் மவன்கிட்ட குடுத்துட்டேன். அவன் 'ஏதுன்னான். என் மவன்கிட்ட குடுத்துட்டேன். அவன் 'ஏதுன்னான்.’ இந்த மாரின்னு விஷயத்தை சொன்னேன். சரி வுடுன்னான். வுட்டேன்.”- சிரித்தார்.\n“கரக்ட் தான்.”- நானும் சிரித்தேன்.\n“பையன் ஒன்னு. பொண்ணு ஒன்னு. பையன் டாக்சி ஓட்டுறான். பொண்ண மொகப்பேறுல கட்டி குடுத்துட்டேன். இப்போ மாசமா கீறா. மாப்ள சொந்தமா அச்சாபீஸ் வச்சிக்கீறான்.”\n“மவனோட தான். மருமக ரொம்ப மருவாதியான பொண்ணு சார். நல்லா கவனிச்சிப்பா. மவனுக்கு மூணு வயசுல புள்ள கீறான்.. ஷோக்காருப்பான்.. நான் வூட்டுக்குள்ள பூந்ததுமே, என் சொக்காய புட்சி, ஏறி கழுத்த கட்டிக்கினு தொங்குவான்.”- பெரியவருக்கு தன் பேரனைப் பற்றி சொல்ல சொல்ல குரலில் உற்சாகம் பீறிட்டது.\n“கீறா. அவளும் என்கூட தான் கீறா. சொம்மா இல்லாம அக்கம்பக்கத்துல வூட்டு வேலக்கி போவுறா. 'ஏன்டினா.’- ’கையி காலு நல்லாருக்க சொல்லோ சொம்மா கெடக்க சொல்றியா’- ’கையி காலு நல்லாருக்க சொல்லோ சொம்மா கெடக்க சொல்றியா’-ம்பா. மருமவளுக்கு புடிக்கல. ‘வேனாத்தங்கறா.’ கெழவி கேக்காது. சரி தான்னு நானும் வுட்டேன்.”\nபெரியவரிடமிருந்து சிரிப்பு. கண்கள் இடுங்கிய சிரிப்பு.\n“நீங்க என்ன வொர்க் பண்ணுறீங்க.\n“நான் மின்ட்ல வேல செய்யுறேன் சார். இப்போ வேல முடிஞ்சி வூட்டுக்கு போயிட்ருக்கேன்.”\n“அவ்ளோ தூரத்துல இருந்தா வந்து போறீங்க.\n“மொதல்ல மின்ட்ல தான் இருந்தேன். இப்போ கீற வெலவாசிக்கு கட்டுபடி ஆவுல. அதான் அங்க போயிட்டன்.\"\n“கிரவுன் தியேட்டரு பக்கமா. பாத்திரத்துக்கு பாலீஷ் போடற கட சார். முப்பத்தஞ்சி வருஷமாச்சி வந்து. கடக்கி பக்கத்துல தான் வூடும் இருந்துச்சி.”\n முப்பத்தஞ்சி வருஷமா அதே கடையா. ஐ மீன் ஒரே கடையிலா வேலை செய்றீங்க.\nஎன்னால் நம்ப முடியவில்லை. ஆனால் பொக்கை வாய் சிரித்தது.\n“ஆமா சார். என் மொதலாளி தங்கமானவரு. நான் மெட்ராசுக்கு வந்த புதுசுல, எனக்கு யாரயும் தெரியாது. ஒரு எடமும் புரியாது. வேல கேட்டு வந்தேன். சேத்துக்கினாரு. கூடவே தொழில் கத்துக் குடுத்து நல்லா பாத்துக்கினாரு. இப்பவும் அதட்டி தான் பேசுவாரு. நல்ல மனுஷன்.”\nஎனக்கு ஆச்சரியங்களை அள்ளி வீசிக்கொண்டே இருந்தார் அந்த மனிதர். முப்பத்தஞ்சு வருடங்கள். கிட்டத்தட்ட என் வயத���. நாங்களெல்லாம் அடுத்த பத்தாண்டுகளுக்கான எதிர்காலத்தை திட்டமிடுகிறோம். தனியாக ஒரு சாப்ட்வேர் கம்ப்பெனி என்று கனவு வைத்திருக்கிறோம்.\nஒரு மனிதன். ஒரே கடையில் கடந்த முப்பத்தஞ்சு வருடங்கள் தொழிலாளியாகவே தன் காலத்தை கழித்திருக்கிறான். தலைமுறைகள் மாறியது பற்றிய கவலை அவர் பார்வையில் வேறாக இருப்பதை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. மறுக்கவும் முடியவில்லை.\nஎன்னைக் குழப்பிக் கொண்டிருக்கிறார் இந்த மனிதர்.\n“கணக்கு தெரில சார். லேட்டா தான் கல்யாணம் கட்னேன்.. மவன் பொறந்தே முப்பது வருஷத்துக்கு மேல ஓடிருச்சே.. அண்ணாதொர தனிக் கட்சி ஆரம்பிச்சாரே அப்போல்லாம்.. கல்யாணம் கட்ல நான். வண்ணாரப்பேட்ட ராபின்சன் பார்க்ல தான தலைவருங்க கூடுவாங்கோ. எப்போ பாரு மேடை பேச்சு தான். ஜே ஜேன்னு ஜனம் கூடும். நான் அண்ணாதொர மாதிரியே பேசிக் காட்டுவேன். ஜோரா பேசுறடா. நீ-ம்பாரு மொதலாளி.”\nஒரு அட்டகாச சிரிப்பு. பஸ் சென்ட்ரல் கடந்து, பழைய மத்திய சிறைச்சாலைப் பாலத்தைக் கடந்து சிம்ப்ஸன் சிக்னலில் நின்றது.\n“நானும் நீங்க வேலைப் பார்க்குற ஏரியா தான் பெரியவரே. ஆனா. மின்ட் பிரிட்ஜூக்கு அந்த பக்கம். சிமிட்ரி ரோடு.”\nகுழந்தைத்தனமான சந்தோஷ சிரிப்பு ஒன்று அவரிடமிருந்து வெளிப்பட்டது.\n“அப்போ நம்ம கடப்பக்கம் வந்திருப்பீங்களே..சார்\n“இருக்கலாம். எனக்குத் தெரியல. கிரவுன் தியேட்டர்ல படம் பார்க்க வருவேன்.. முன்ன காலேஜ்ல படிக்கும்போது கிரவுன் தியேட்டர் எதிரே பிளாட்பாரக் கடைல.. பழைய புக்ஸ் வாங்க வருவேன்.. இப்போ அங்க புக் கடை இல்லை.”\n“ஆமா. ரத்னம் கட அது.. ரொம்ப வருஷம் வச்சிக்கினுருந்தான். இப்போ கட்டுப்படி ஆவுலன்னு தூக்கிட்டான். எங்க பாத்திர கட. மெயின்ல இல்ல சந்துல கீது..\"\n“அடுத்த முறை கட்டாயம் தேடி வர்றேன்.”\n“வாங்க.வாங்க. எங்க மொதலாளிய பாத்தீங்கன்னா ரொம்ப குஷியாயிடுவாரு.”\nபஸ் சிக்னலில் இருந்து புறப்பட்டு பெரியார் சிலையருகே டிராப்பிக்கில் நகர்ந்தது.\nபெரியவர் பெரியார் சிலையைத் திரும்பிப் பார்த்தார். நான். இடது பக்கம் அரசினர் தோட்டத்து வளாகத்தில் மிக பிரம்மாண்டமாய் ரெடியாகிக் கொண்டிருக்கும் புதிய சட்டமன்றக் கட்டிடத்தை பார்த்தேன்.\nபஸ்ஸில் இருக்கும் அணைத்து பயணிகளுமே.. குனிந்து குனிந்து ஒரு அதிசியத்தை பார்ப்பது போல ஜன்னல் வழியே நோட்டம் விட்டார்கள். கிடுகிடு என்று கம்ப்யூட்டர் கிராபிக்சில் உருவாவதை போல ஒரு சில மாதங்களில் பார்வைக்கு முளைத்த அந்தக் கட்டிடம். அண்ணா சாலையின் ரெகுலர் பயணிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் ஒரு ஆச்சரியம் தான்.\n“ஆமா சார். விஞ்ஞானம் வளர வளர மனுசன் முன்னேறுவான். கையில புடிக்க முடியாது. வெங்காயம்-பாரு”\n“ஆமா.ஆமா.. உங்க காலத்துல நீங்கல்லாம் கொடுத்து வச்சவங்கல்ல. அவர் பேச்செல்லாம் நேருல கேட்டுருப்பீங்க. எங்களுக்கு புக்கு தான் வழி.”\n“ஒரே ஊரு தான் சார்.”\n“ஈரோட்ல அவரு இருந்த தெருவுல தான் என் வூடு. அப்போ நான் தம்மாத்தூண்டு தான் இருப்பன். இங்க வாடா வெங்காயம்பாரு. ஆளு சும்மா ஜம்முன்னு இருப்பாரு சார்”\nஎனக்கு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது.\n“அவரு எவ்ளோ நல்லது செஞ்சாரு.. எவ்ளோ போராட்னாரு. கடசீல இங்க தூக்கியாந்து செலயா ஒக்கார வச்சி கருப்பு பெயிண்ட்ட அடிச்சி வுட்டுட்டானுங்கோ. பஸ்சுங்க பொகை கக்கிக்கினு போவுது. ஜனங்கல்லாம் ஆபீஸ் போய்க்கினேருக்குது. காலம் ஓடிப்பூட்சி.”\nநான் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தேன். செல்போன் ஒலித்தது. எடுத்தேன்.\n மவுண்ட் ரோடு கிராஸ் பண்றேன்.மச்சி..ஓ. அப்படியா.\n“போன்னு வந்துக்கினே இருக்குதுங்களே சார்.\nசிஸ்டம் அனலிஸ்ட் என்பதை இவருக்கு எப்படி விளக்குவது.என்று ஒரு நொடி குழம்பினேன்.\n“வெளிநாட்டு கம்பெனிகளுக்கு இங்கருந்தே வேலை செஞ்சி தர்றோம். ஒரு டீமா வொர்க் பண்றோம். நல்ல சம்பளம்.”\nபுரிந்தது போல மையமாகத் தலையசைத்துக் கொண்டார்.\n”- கண்கள் இடுங்க சிரித்தபடி கேட்டார்.\n“என் மவன் என்ன ‘மாமா'னு தான் சொல்லுவான்.\"\nஎனக்கு வேடிக்கையாக இருந்தது. மெட்ராஸ் பாஷையில் ‘மாமா’என்கிற விளிப்பு அன்பின் வெளிப்பாடு. நண்பர்களுக்கிடையே சகஜம். இது எனக்கு தெரியும்.\nஆனால் தகப்பனையே.. அப்படி அழைப்பது என்பது. நான் புன்னகைத்தேன். உறவையே கேள்விக்குள்ளாக்கும் 'அன்பு’ அவர் சொல்ல வருவது.\n“கலக்சன் நல்லாருந்தா.’ தண்ணீ சாப்பிடறீயா மாமா’ம்பான். எனக்கு சீமை சரக்கு ஒத்துக்காது. கையில துட்டு தந்துருவான். நமக்கு எப்பவுமே சாராயம் தான் லாயக்கு. மருமவ தான் திட்டிக்கினே இருக்கும். புடிக்காது அதுக்கு.. ஒடம்ப ஏன் கெடுத்துக்கறனு கத்தும். ஆனா.புருஷன ஒன்னும் சொல்லாது.. சின்ன வயசுல்ல. அதான். ஆனா பாசம் ஜாஸ்தி. என் மேல.எனக்குன்னு தனியா கோழிக் கறி வறுத்து வச்சிரும்.”\nசொல்லும்போதே அவர் கண்கள் மின்னியது. நான் அமைதியாகிவிட்டேன். பஸ் அண்ணா மேம்பாலத்தில் மெதுவாக ஊர்ந்துக் கொண்டிருந்தது. அவர் உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தார்.\n“என் மவன் கல்யாணத்துக்கு என் மொதலாளியும் நானும் தான் எங்க பாத்திர கடயிலருந்து கெளம்பனோம். ஏற்பாடெல்லாம் அவரு தான் செஞ்சாரு. திருவொத்தியூர் கோயில்ல கல்யாணம். கெளம்பும் போதே சொன்னாரு. ’டேய். மவன் கல்யாணத்துக்கே மொய் எழுதிராத. நீ ஏடாகூடமான ஆளு’னு. தாலி கட்டிட்டு என் மவனும் மருமவளும் மொதலாளி கால்ல வுளுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கினு என் கால்ல வுளுந்து எழுந்தாங்கோ. டக்குனு அவங் கையில ஐநூறு ரூபாவ திணிச்சிட்டேன். மொதலாளி திட்னாரு. 'என்னடானாரு மவன் கல்யாணத்துக்கே மொய் எழுதிராத. நீ ஏடாகூடமான ஆளு’னு. தாலி கட்டிட்டு என் மவனும் மருமவளும் மொதலாளி கால்ல வுளுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கினு என் கால்ல வுளுந்து எழுந்தாங்கோ. டக்குனு அவங் கையில ஐநூறு ரூபாவ திணிச்சிட்டேன். மொதலாளி திட்னாரு. 'என்னடானாரு’ எனக்கோ ஒரே சிரிப்பு. மவனும் முழிக்கறான் மருமவளும் முழிக்குது.\"\n“அவன் என்னை ’மாமா’னு தான கூப்புடறான். அதான். மருமவனுக்கு மாமனோட மொத சீர்னு சொன்னேன்.”\nசொல்லிவிட்டு அட்டகாசமாக சிரித்தார். என்னாலும் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பஸ்ஸின் இரைச்சலுக்கு எதிராக எங்கள் உரையாடல் சத்தமாக இருந்ததால் எல்லோரின் கவனமும் இந்தப்பக்கம் குவிந்திருந்தது. என் மனசுக்குள் பலவித எண்ணங்கள் முன்னும் பின்னும் கலைந்து மோதின.\nபஸ் - டி.எம்.எஸ்ஸில் டிக்கட் பரிசோதனைக்காக ஸ்டாப் ஓரமாக நிறுத்தப்பட்டது. ஏனோ மனம் நண்பர்களை நிராகரித்துத் தனிமை நாடியது.\nஅடுத்த ஸ்டாப்.. தேனாம்பேட்டை சிக்னல். சையதும் இந்நேரம் வந்து சேர்ந்திருப்பான். நண்பர்கள் ஆவலோடு எனக்காகக் காத்திருப்பார்கள். நான் என் முடிவை மாற்றிக்கொண்டேன்.\n“நான் இறங்குறேன் பெரியவரே.. மின்ட் வரும்போது உங்கள எப்படியும் தேடி கண்டுபுடிக்கிறேன். வரட்டுமா.\n“சரிங்க சார். உங்க போன் பத்திரமா இருக்கான்னு பாத்துக்கோங்க.”- என்று சிரித்தார்.\nபதிலுக்கு புன்னகைத்தபடி பாக்கெட்டைத் தொட்டுக் காட்டினேன். “இருக்கு” என்றேன்.\nகண்கள் இடுங்க சிரித்தார். பஸ்சில���ருந்து இறங்கி செக்கிங் இன்ஸ்பெக்டரிடம் என் பஸ் டிக்கட்டை கொடுத்துவிட்டு, பஸ்ஸை சுற்றிக் கொண்டு நடந்தேன். ஜன்னலோரமாக உட்கார்ந்திருந்த அவருடைய பார்வை.\nதொலைவில் ஒரு உயரமான கட்டிட மேற்தளத்தில் நிறுவப்பட்டிருந்த அகலமான விளம்பர போர்டில் நிலைக் குத்தியிருந்தது.\nநான் சுரங்கப்பாதையில் இறங்கி மறுபுறம் சாலையில் ஏறி இந்தப்பக்கம் பார்த்தேன். பஸ் போய்விட்டிருந்தது. தலைத் திருப்பி அந்த விளம்பரப் போர்டை கவனித்தேன். டாப்சும் டைட்சும் அணிந்த கவர்ச்சியான மாடல் பெண்ணின் கையில் ஒரு தனியார் நிறுவனத்தின் நவீன செல்போன் விளம்பரப்படுத்தப் படுத்தப்பட்டிருக்கிறது.. அவள் தன் அழகான புன்னகையால்.ஒயிலாக தலை சாய்த்தபடி இந்த நகரத்து மனிதர்கள். அத்தனை பேரையும் சலிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.\nமீண்டும் என் செல்போன் ஒலித்தது.\n”- என்று ஆரம்பித்த குணாவை இடையில் வெட்டி..\n“ஸாரி மச்சி..தலைவலிக்குது.. நான் பாதியிலயே கிளம்புறேன். நீங்க கண்டினியூ பண்ணுங்க.. நாம நெக்ஸ்ட் வீக் மீட் பண்ணலாம்.”\nஅவனுடைய பதிலுக்கு காத்திருக்காமல் போனை துண்டித்தேன். சுவிட்ச் ஆப் செய்து விட்டு பஸ் ஸ்டாப்புக்கு பின்புறம் இருந்த பெட்டிக் கடையில் ஒரு சிகரட் வாங்கி பற்றவைத்தேன். கொஞ்சம் வெள்ளை தாள்கள் வாங்கிக் கொண்டேன். சிகரட்டை ஊதி பாதியில் எறிந்துவிட்டு பஸ் ஸ்டாப்பிலிருந்த சிமன்ட் திண்டில் உட்கார்ந்து எழுதத் தொடங்கினேன்.\nமுதல் பக்கம் முழுக்க குறிப்புகளும் இரண்டாம் பக்கத்தில்.. ஒரு கதைக்கான வடிவமும் தொடங்கியிருந்தது. பிராட்வேக்கு போகும் பஸ் ஒன்று வரவே.. ஓடி சென்று ஏறிக் கொண்டேன். எனக்கு உடனே வீட்டுக்கு போயாக வேண்டும். இதை அப்படியே எழுதியாக வேண்டும். மனதின் எண்ண அலைகள்.. கண்டதையும் யோசித்தபடி விரைந்தது. பஸ் அதே பெரியார் சிலையையும் புதிய சட்ட மன்றக் கட்டிடத்தையும் கடக்கும்போது அந்தப் பெரியவரின் இடுங்கிய கண்களும் சிரிப்பும் மனதுக்குள் ஒரு முறை வந்து போனது.\n- இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwealth.com/betel-benefits/", "date_download": "2019-12-10T06:54:50Z", "digest": "sha1:24CKUQICSQDGGPLCJSHZ22PZPJDG47OL", "length": 6308, "nlines": 69, "source_domain": "www.tamilwealth.com", "title": "வெற்றிலை போட்டு பயனை பெறுங்கள்!! | Tamil Wealth", "raw_content": "\nவெற்றிலை போட்டு பயனை பெறுங்கள்\nவெற்றிலை போட்டு பயனை பெறுங்கள்\nவெற்றிலையை பாட்டிமார்கள் அதிகம் உண்பதையே கண்டவர்களுக்கு. அதை நாமும் சாப்பிட்டு பயன் பெறலாம் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.\nகுழந்தைகள் விளையாட்டில் மூழ்கி பசி எடுக்க வில்லை என்று கூறினால் அவர்களுக்கு வெற்றிலையுடன் சிறிது மிளகு சேர்த்து அரைத்து கொடுக்க நல்ல பசி எடுக்கும், அவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் இது பொருந்தும்.\nகபம் கரைய இஞ்சி சாறுடன் வெற்றிலையும் சேர்த்து கலந்து குடித்து வரலாம். சளி தொல்லை அதிகம் இருந்தால் இதனுடன் மிளகு சேர்த்து அருந்த நல்ல பலனை கொடுக்கும் மற்றும் இருமலும் குணம் ஆகும்.\nபத்து போட்டு தலை வழியை போக்கும் வெற்றிலை. உணவு எவ்வளவுதான் அதிகம் சாப்பிட்டாலும் சாப்பிட பின் ஒரு வெற்றிலை வாயில் இட்டு சுவைக்க சாப்பிடவை அனைத்தும் செரிமான அடைந்து காணாமல் போய்விடும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு கொண்டதே.\nதேனுடன் கலந்து அருந்த பலவீனமான உடம்பு தெம்பு கொடுக்கும் மற்றும் நரம்பு தளர்ச்சி இருந்தால் குணம் ஆகும்.\nஇது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க\nமஞ்சள் தூள், துளசி பானம்\nவீட்டை சுத்தும் கரப்பான் பூச்சி தொல்லையா\nபூசணிக்காயை பயன்படுத்தி சருமத்தை அழகாக மாற்றும் முறை\n அதை தடுக்க சில எளிய வழிகள்\nஇருமலை விரட்ட சில எளிய வழிகள்\nவாஸ்துப்படி மனையின் தரத்தை நிர்ணயிக்கும் முறை பற்றி தெரியுமா\nதொப்பையை குறைக்க உதவும் ஆயுர்வேத முறை\nஓட்ஸ் எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று தெரியுமா\nவாஸ்து பகவான் விழித்திருக்கும் நேரம் என்றால் என்ன தெரியுமா\nஒல்லியாக இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் ஒரே வாரத்தில் குண்டாகலாம்\nஎப்போதும் அழகாக இருக்க வேண்டுமா அப்ப தினமும் காலையில் …\nமதியம் சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவை பற்றி தெரியுமா\nஆரோக்கியம் மிக்க தலைமுடி பெற\nஎந்தெந்த கிழமைகளில் எதை செய்தால் வெற்றி பெறலாம் என …\nஅடிக்கடி டீ குடிப்பதால் பற்களில் ஏற்படும் கறைகளை நீக்க …\nஇனிப்பு சுவை வேண்டும் என்று சர்க்கரையை அதிகம் சாப்பிடலாமா\nசருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற உதவும் முறை பற்றி …\nவெந்நீரில் மஞ்சள் தூள், இஞ்சி கலந்து குடித்தால் என்ன …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-12-10T05:30:57Z", "digest": "sha1:ONDA32XRRC2ZMARZ5KXOOO4OJWTHFR56", "length": 10755, "nlines": 253, "source_domain": "ta.wikipedia.org", "title": "பியான்சே நோல்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹியூஸ்டன், டெக்சஸ், ஐக்கிய அமெரிக்கா\nபாடகி, இசைக் கலைஞர், இசை நகரும்படம் இயக்குனர், ஆல்பம் தயாரிப்பாளர், நடிகை, நடனர்\nடெஸ்டினீஸ் சைல்ட், ஜெய்-சி, சொலான்ஜே\nபியான்சே ஜிசெல் நோல்ஸ் (Beyoncé Giselle Knowles, பிறப்பு செப்டம்பர் 4, 1981), பொதுவாக பியான்சே என்றழைக்கபட்ட ஒரு அமெரிக்க பாடகியும் நடிகையும் ஆவார். டெஸ்டினீஸ் சைல்ட் என்ற பெண்ணின் ஆர் & பி இசை குழுமத்தில் முதலாம் பாடகியாக இருந்து புகழுக்கு வந்தார். இக்குழுமம் உலகில் பல பெண்ணின் இசைக்குழுமங்களில் நிறைய ஆல்பம்களை விற்ற குழுமமாகும். 2003ல் இவரின் முதலாம் தனி ஆல்பம், டேஞ்ஜரஸ்லி இன் லவ் (Dangerously In Love) படைத்து ஐந்து கிராமி விருதுகளை வெற்றிபெற்றார். பாடல் தவிர கோல்டுமெம்பர், த பிங்க் பாந்தர், ட்ரீம்கர்ல்ஸ் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.\n2008ல் இவரும் புகழ்பெற்ற ராப் இசை கலைஞர் ஜெய்-சியும் திருமணம் செய்தார்கள்.\n2001 கார்மென்: அ ஹிப் ஹொப்பெரா\n2002 ஆஸ்டின் பவர்ஸ் இன் கோல்டுமெம்பர்\n2003 த ஃபைடிங் டெம்ப்டேஷன்ஸ்\n2004 ஃபேட் டு பிளாக்\n2006 த பிங்க் பாந்தர்\n2008 காடிலாக் ரெக்கர்ட்ஸ் (இன்று வரை வெளிவரவில்லை)\n2009 ஒப்செஸ்ட் (இன்று வரை வெளிவரவில்லை)\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஆபிரிக்க அமெரிக்க இசை கலைஞர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 21:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்���ுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/102404", "date_download": "2019-12-10T04:59:28Z", "digest": "sha1:TYL6Y5W5SKZXJLLE6DLEYP3NEORGTDJ3", "length": 18867, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "சங்கர மடங்களும் அத்வைதமும்", "raw_content": "\n« வாள் – கடிதம்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 5 »\nமூன்று ஆண்டுகள் கழித்து கடிதம் எழுதுகிறேன். தொடர்ந்து தங்களை வாசித்து கொண்டும் தங்களின் உரைகளை கேட்டு கொண்டும்தான் வாழ்க்கையை வாழ்கிறேன். நான் எனது முதல் கடிதத்தில் எழுதியிருந்தேன். நான் வேதாத்திரி மஹரிஷியின் மனவளக்கலை பயிலுபவன் என்று. அடிப்படையில் அத்வைதமே இதன் தரிசனம் . அத்வைதம் குறித்து தெய்வத்தின் குரல் வாசிக்க தொடங்கியிருக்கிறேன். கிட்டத்தட்ட 500 பக்கங்கள் அதுகுறித்து பெரியவர் விளக்கியிருக்கிறார். சரி இப்போது பல பேர் பெரியவர் குறித்து உரைகளை ஆற்றுகிறார்களே என்று யூடூபில் தேடினேன். பல மணி நேர சொற்பொழிவுகள் .எல்லாம் அவரின் அற்புதங்களை பற்றி மட்டுமே. யாராவது அவரின் தத்துவார்த்தமான சிந்தனைகளை குறித்து சொல்வார்கள் என்றால் ஏமாற்றம்தான் மிச்சம். பெரிய படிப்பு படித்தவர்கள் உட்பட. நமக்கு கிறிஸ்தவத்தின் அற்புத கூட்டங்கள் தான் சரியோ என்று தோன்றுகிறது.\nஆம், நானும் அவ்வப்போது அதைக் கவனிக்கிறேன். ஒரேசமயம் வெவ்வேறு வார இதழ்களிலும் நாளிதழ்களிலும் எழுதித்தள்ளுகிறார்கள். நான் சென்றமாதம் காஞ்சிமடத்தைச் சேர்ந்த ஒருவரிடம் பேசியபோது ‘இவர்களெல்லாம் யாரென்றே தெரியாது. ஆனால் அற்புதங்களாக எழுதிக்குவிக்கிறார்கள்’ என்றார்.\nமாயமந்திரங்களும் அருட்செயல்களும் நாளுக்குநாள் பெருகிக்கொண்டிருக்கின்றன. ஆழ்வார்களும் நாயன்மார்களும் செய்தவற்றை எல்லாம் செய்துமுடித்து ஏசுவும் நபியும் செய்தவற்றையும் அவர் செய்ய ஆரம்பித்துவிட்டார்.ஆனால் இது புரிந்துகொள்ளக்கூடியதுதான்.\nஇந்தியாவின் சங்கரமடங்களுக்கு நெடிய வரலாறுண்டு. ஏறத்தாழ ஆயிரத்தி இருநூறாண்டுகள் என்பது எத்தனை வரலாற்று அலைகள், எத்தனை கருத்தியல்போர்கள், எத்த்தனை பண்பாட்டு மாற்றங்கள் கொண்டது என எண்ணி நோக்கினால் எதையும் நாம் அந்தப்பின்புலத்தில் வைத்தே புரிந்துகொள்ளமுடியும்.\nசங்கரர் மடங்களை உருவாக்கினாரா என்பது விவாதத்திற்குரியது. அவர��� குருமரபை உருவாக்கினார். ஏகதண்டி சம்பிரதாயம் அவர் உருவாக்கியது எனப்படுகிறது. அது ஆறுமதங்களையும் ஒன்றெனக் கொள்வதும் அத்வைத நோக்கை அவற்றின் சாராம்சமாக முன்வைப்பதுமாகும். ஏகதண்டி மரபின் துறவிகள் நாடெங்கும் அக்கொள்கையை கொண்டுசென்றிருக்கலாம். அவர்களால் உருவாக்கப்பட்டவையே சங்கர மடங்கள்.\nஉருவான காலகட்டத்தில் அவை தூய அத்வைத முழுமைநோக்கை முன்வைப்பவையாகவே இருந்திருக்கவேண்டும். கர்மகாண்டத்தை ஒதுக்கி ஞானகாண்டத்தை முன்வைப்பவையாக இருந்திருக்கவேண்டும். நம்பிக்கையை விட தர்க்கத்தைச் சார்ந்தவையாக அன்றைய அத்வைதிகள் செயல்பட்டனர் என்பதற்கான தடையங்கள் பல உள்ளன. ராமானுஜாச்சாரியாரின் கதையில்கூட அத்வைதிகள் தூயதர்க்கவாதிகளாகவே வருகிறார்கள்.\nஆனால் பன்னிரண்டாம்நூற்றாண்டு முதல் துருக்கியப் படையெடுப்பாளர்களின் தாக்குதலால் இந்துமதத்தின் அமைப்புகள் சிதறுண்டு, இந்து நம்பிக்கைகள் ஒடுக்கப்பட்டபோது சங்கரமடங்கள் அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டன. ஆகவே அவை ஆலயவழிபாடு, புரோகிதமரபு ஆகியவற்றை ஒழுங்குபடுத்தவும் வழிநடத்தவும் முற்பட்டன. 1380 முதல்1386 வரை சிருங்கேரி சங்கரமடத்தின் தலைவராக இருந்த வித்யாரண்யரே தென்னகத்தில் ஆறுமதங்களின் பூசகமரபுகளையும் ஒன்றென இணைத்து இன்றிருக்கும் ஸ்மார்த்தர் என்னும் அமைப்பை உருவாக்கியவர்.\nஇவ்வாறாக முழுக்கமுழுக்க தர்க்கம்சார்ந்த அத்வைத தத்துவத்தின் நிலைகளான சங்கரமடங்கள் மறுமுனையில் வேள்விச்சடங்குகளையும் ஆலயவழிபாட்டையும் ஏற்றுக்கொண்டவையாக மாறின. இதை முரண்பாடு என்றல்ல, வரலாற்றின் விளைவான முரணியக்கம் என்றே நினைக்கிறேன். அத்வைத நோக்கில் நிலைகொள்பவர்கள் தூய அத்வைத நோக்கை விசேஷ தளத்திலும் பக்தி, வேள்வி முதலியவற்றை சாமானியதளத்திலும் பிரித்துக் கொண்டார்கள். அதுவும் அத்வைத தர்க்கமுறைக்கு உகந்ததேயாகும்.\nஇன்று மதம்சார்ந்த ஈடுபாடுகொண்டவர்களில் மிகச்சிலர் தவிர பிறர் உலகியல்சார்ந்த பக்தி கொண்டவர்கள். வழிபாடுகளும் வேள்வியுமே அவர்களின் வழி. நம்பிக்கையே அவர்களுக்கு உகந்தது. அறிதலும் உணர்தலும் அல்ல. ஆகவே சங்கரமடங்களிலும் அத்வைத வேதாந்த நோக்குகள் பின்னுக்கு நகர்ந்து பக்தியும் நம்பிக்கையும் மேலெழுந்துள்ளன. நம்பிக்கையின் வழி என்பத�� இதுதான். தொன்மங்களை உருவாக்குவது. அதைச்சார்ந்த மிகையுணர்ச்சிகளை நிலைநாட்டுவது. சடங்குகள், குறியீடுகள் சார்ந்த ஆழமான நம்பிக்கைகளைச் சொல்லிச்சொல்லி வளர்த்தெடுப்பது.\nஅதையே இன்று சங்கர மடங்களை தங்கள் தலைமையிடமாக உருவகித்துக்கொண்டவர்கள் செய்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் மதநம்பிக்கையால் பக்தர்கள். தொழிலால் புரோகிதர்கள். அதுவே அவர்களின் வழி.\nசங்கர மடங்களின் முகம் இருபாற்பட்டது. இப்போது ஒன்றுமட்டுமே எஞ்சியிருக்கிறது, ஏனென்றால் மக்கள் அதனிடம் கோருவது அதை மட்டுமே.\nபிரமிள் – வரலாற்றுக் குழப்பங்கள்\nTags: சங்கரர், ராமானுஜர், வித்யாரண்யர்\nசஹ்யமலை மலர்களைத்தேடி - புகைப்படங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 34\nகொடிக்கால் அப்துல்லா - என் உரை\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 29\nபுத்தகக் கண்காட்சியின் பெண் -கடிதங்கள்\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tabletwise.com/medicine-ta/steroids/side-effects", "date_download": "2019-12-10T05:56:41Z", "digest": "sha1:NHHX6CTDWIIF2OKT77CVRWSXNX2JWXI4", "length": 14828, "nlines": 375, "source_domain": "www.tabletwise.com", "title": "Steroids in Tamil (ஸ்டெரைட்ஸ்) - பக்க விளைவுகளை - TabletWise", "raw_content": "\nSteroids in Tamil (ஸ்டெரைட்ஸ்) - பக்க விளைவுகளை\nSteroids in Tamil (ஸ்டெரைட்ஸ்) பக்க விளைவுகளை\nஉங்கள் மருத்துவரை அல்லது மருந்தாளரை அல்லது தயாரிப்பின் தொகுப்பை கலந்தாலோசிக்கவும்.\nவிமர்சனங்கள் - Steroids in Tamil (ஸ்டெரைட்ஸ்) பக்க விளைவுகளை\nபின்வருவன Steroids (ஸ்டெரைட்ஸ்) க்கானTabletWise.com எடுத்த தொடர் கணக்கெடுப்பின் முடிவுகள். இந்த முடிவுகள், இணைய பயனர்ககளின் உணர்வுகளை மட்டுமே குறிப்பிடுகின்றன. உங்கள் மருத்துவ முடிவுகளை ஒரு மருத்துவர் அல்லது ஒரு பதிவுசெய்த மருத்துவ தொழிலர் ஆலோசனையின் அடிப்படையில் மட்டுமே செய்யவும்.\n3 இவற்றினுள்1 பயன்படுத்துவர்கள் இந்த மருந்து பக்க விளைவுள்ளது என்று அறிவித்திருக்கிறார்கள்.\nபக்க விளைவு இல்லை 2\nபக்க விளைவு அனுபவம்இருந்தது 1\nஅறிக்கை பக்க விளைவுகள் »\nஇந்த ஆய்வுக்காக விவரங்கள் சேகரிக்கப்படவில்லை\nஒரு பக்க விளைவு தெரிவியுங்கள் »\nஸ்டெரைட்ஸ் பயன்பாடுக்கான உடல் வலிமையை அதிகரிக்கச்\nஸ்டெரைட்ஸ் பயன்பாடுக்கான எடை அதிகரிக்கிறது\nஸ்டெரைட்ஸ்மற்ற எந்த மருந்துகளுடன் செயல்படும்\nஎப்போது நீங்கள்ஸ்டெரைட்ஸ் எடுக்க கூடாது\nஸ்டெரைட்ஸ் பயன்படுத்தும் போது நீங்கள் முன்னெச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டும்\nஇப்பக்கம் கடைசியாக 7/28/2018 அன்று புதுப்பிக்கப்பட்டது.\nவணிக முத்திரைகள் மற்றும் இங்கு பயன்படுத்தப்படும் வர்த்தக-பெயர்கள் அந்தந்த வைத்திருப்பவர்களுடைய சொத்து.\nஇங்கு வழங்கிய உள்ளடக்கம் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது.மருத்துவ ஆய்வுக்கு, மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்���ைக்கு பயன்படுத்த கூடாது. உள்ளடக்கத்தை சரியானகொடுக்கவும் பராமரிக்கவும் ஒவ்வொரு முயற்சியும் எடுத்துள்ள போதும்,அதற்கான எந்த உத்தரவாதமும் செய்வதற்கில்லை.இந்த தளத்தின் பயன்பாட்டு உட்பட்டது சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கை.முற்றுப்புள்ளி பார் கூடுதல் தகவல் இங்கே\nஇந்த வலைத்தளத்திலும் இதன் மற்ற மருத்துவம் போன்ற பக்கங்களிலும் காட்டப்படும் ஆய்வுகள் இதில் பங்கேற்றவர்கள் எண்ணங்களே ஆகும்TabletWise.comஅவர்களது அல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/234061-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-10T04:28:02Z", "digest": "sha1:4HXTCYWYB53UKUPWXM2EY2IEOOLDNAK4", "length": 49422, "nlines": 391, "source_domain": "yarl.com", "title": "இரண்டு நிபந்தனைகளையும் ஏற்றால் தேர்தலில் இருந்து விலகத் தயார் ;.சிவாஜிலிங்கம் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஇரண்டு நிபந்தனைகளையும் ஏற்றால் தேர்தலில் இருந்து விலகத் தயார் ;.சிவாஜிலிங்கம்\nஇரண்டு நிபந்தனைகளையும் ஏற்றால் தேர்தலில் இருந்து விலகத் தயார் ;.சிவாஜிலிங்கம்\nBy பிழம்பு, November 11 in ஊர்ப் புதினம்\nஇனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு காணப்படும் வரை வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும் மற்றும் ஒற்றையாட்சி பெளத்தத்திற்கு முதலிடம் என்பனவற்றை நிபந்தனைகளாக வைக்கமாட்டோம் திறந்த மனதுடன் மதத் தலைவர்கள் முன்னிலையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் வாக்குறுதி அளித்தால் நான் ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகுவேன் என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தன்னை ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகுமாறு கோரியது தொடர்பாக கேட்டபோதே அவர்இதனைத் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்\nஇலங்கைத் தீவிற்கு சுதந்திரம் கிடைத்தில் இருந்து 71 ஆண்டுகள் கடந்த நிலையில் சிங்களத் தலைவர் தமிழ்த்தலைவர்களை ஏமாற்றியே வந்துள்ளார்கள். இதில் தமிழ்த்தலைவர்களை ஏமாற்றிய கடைசி சிங்கத் தலைவர்களாக இன்றைய ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில��� விக்கிரம சிங்கவுடன் இந்தப் பட்டியல் முடிவடையவேண்டும் என்பது தான் எங்களின் எதிர்பார்ப்பு\nஇதனைப்போன்று சிங்களத் தலைவர்களினால் ஏமாற்றப்பட்ட தமிழ்த் தலைவர் வரிசையில் கடைசி இடத்தை இரா.சம்பந்தன் பெறுவதையும் நாங்கள் விரும்பவில்லை. எனவே தான் சம்பந்தன் ஐயாவின் கோரிக்கையை ஏற்று இரு நிபந்தனைகளை விதிக்க விரும்புகிறேன்.\nகுறிப்பாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதஸ எனது இரு கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்வாரானால் அந்தக் கோரிக்கைகளை திருகோணமலை மறைமாவட்ட ஆயரிடமும் தென்கையிலை ஆதீனத்திடமும் யாழ்ப்பாணம் சிம்மியா மிஷன் சுவாமிகளிடமும் கூட்டமைப்புத் தலைவர் சம்மந்தனிடமும் அவர்கள் திருப்திப்படும் விதத்தில் வாக்குறுதிகளை அவர் வழங்குவாராயிருந்தால் அந்த இரண்டு நிபந்தனைகளையும் நான் கூறவிரும்புகின்றேன்\nஅதில் ஒன்று இன்றைய அரசியல் அமைப்பில் 19 திருத்தங்கள் அடங்கிய இன்றைய அரசிலமைப்பை நான் முழுமையாக கொண்டு நடத்துவேன் அதாவது 13 ஆவது திருத்தத்தில் காணி பொலிஸ் அதிகாரங்கள் உட்பட முழுமையாக .அதனை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவேன் என்பதை கூறவேண்டும்\nஅத்துடன் இந்திய இலங்கை ஒப்பந்ததின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டன அன்று இணைக்கப்பட்ட மாகாணங்கள் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பிரிக்கப்பட்டது. அந்த உயர் நீதி மன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை மூலம் மீண்டும் இணைத்துக்கொள்ளமுடியும் இன்று இருக்கக்கூடிய அரசிலமைப்பு சட்டத்தில் அருகருகாமையில் இருக்கக்கூடிய இரண்டு அல்லது மூன்று மாகாணங்கள் சாதாரண பெரும்பான்மை மூலம் இணைக்கப்படமுடியும். எனவே முன்பு இருந்த நிலைமைக்கு மீண்டும் வடக்கு கிழக்கு இணைப்பை இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு காணப்படும் வரை இணைக்கப்படவேண்டும்\nமற்றையது புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான ஒரு அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டு பேச்சுவர்த்தைகள் ஆரம்பிக்கப்படும் போது ஒற்றையாட்சி பௌத்தத்திற்கு முதலிடம் போன்ற நிபந்தனைகளை அரச தரப்பில் வைக்கமாட்டோம் என்ற நிபந்தனைகளுடன் திறந்த மனதுடன் வரவேண்டும் என்பதனை உறுதிப்படுத்துவார்களானால் மேற்குறித்த இரண்டு வாக்குறுதிகளையும் திருப்திப்ப��ுத்தும் வகையில் உறுதிப்படுத்துவார்களானால் 14 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவார்களானால் நான் ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகுவேன் என்பதனை ஊடகங்கள் ஊடாக பகிரங்கமாக அறிவிப்பேன் என்றார்.\nஇனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு காணப்படும் வரை வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும் மற்றும் ஒற்றையாட்சி பெளத்தத்திற்கு முதலிடம் என்பனவற்றை நிபந்தனைகளாக வைக்கமாட்டோம் திறந்த மனதுடன் மதத் தலைவர்கள் முன்னிலையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் வாக்குறுதி அளித்தால் நான் ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகுவேன் என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.\nஅதிகமான தமிழர்கள் சஜித்தை, அதிகம் தெரியாதவரை ஆதரிக்க முக்கிய காரணம், மற்றைய வேட்ப்பாளர், கோத்தா. அவர், மற்றும் அவர் சார்ந்த குடும்பத்தார் செய்த கொலைகள், அவர்களின் சர்வாதிகாரம். ஆனால், அதே கொலைகளும் சர்வாதிகாரமும் தமிழர் மீது தொடுக்கப்பட்ட பொழுது, அதில் சஜித், அவர் சார்ந்த ஐ.தே.க. மற்றும் சிங்களம் பயன் பெற்றது. அது சம்பந்தமாக இன்று ஏன் சிங்கள தலைவர்கள் குரல் கொடுக்கின்றனர், தமிழர் வாக்குகளை பெறவே. வென்றபின், தமிழர் தரப்பு கடவுளையே நம்பி, வேண்டி இருக்கவேண்டும்.\nஆகவே, தேர்தலை பகிஷ்கரிப்பது தவறு. ஆனால், வாக்கை ஒரு தமிழ் வேட்ப்பாளருக்கு போடுவது தவறில்லை. அது அவரவர் தனிமனித சனநாயக உரிமை.\nஅதிகமான தமிழர்கள் சஜித்தை, அதிகம் தெரியாதவரை ஆதரிக்க முக்கிய காரணம், மற்றைய வேட்ப்பாளர், கோத்தா. அவர், மற்றும் அவர் சார்ந்த குடும்பத்தார் செய்த கொலைகள், அவர்களின் சர்வாதிகாரம். ஆனால், அதே கொலைகளும் சர்வாதிகாரமும் தமிழர் மீது தொடுக்கப்பட்ட பொழுது, அதில் சஜித், அவர் சார்ந்த ஐ.தே.க. மற்றும் சிங்களம் பயன் பெற்றது. அது சம்பந்தமாக இன்று ஏன் சிங்கள தலைவர்கள் குரல் கொடுக்கின்றனர், தமிழர் வாக்குகளை பெறவே. வென்றபின், தமிழர் தரப்பு கடவுளையே நம்பி, வேண்டி இருக்கவேண்டும்.\nஆகவே, தேர்தலை பகிஷ்கரிப்பது தவறு. ஆனால், வாக்கை ஒரு தமிழ் வேட்ப்பாளருக்கு போடுவது தவறில்லை. அது அவரவர் தனிமனித சனநாயக உரிமை.\nசிவாஜிக்கு வாக்கு போடுவதும் கோத்தாவுக்கு வாக்கு போடுவதும் ஒன்றுதான். கோத்தா அணியினர் விரும்புவதும் அது தான்.\nசிவாஜியால் செய்ய முடிவது எல்லாம் கோத்தாவை கொண்டு வந்து தமிழ் மக்களின் வாழ்வை மேலும் அழிவுக்குள்ளாக்குவது மட்டுமே.\nகோத்தாவி வெற்றி நிச்சயம். தாயக மக்களின் அழிவும் நிச்சயம்.\nகோத்தாவி வெற்றி நிச்சயம். தாயக மக்களின் அழிவும் நிச்சயம்.\nகோத்தாவின் வெற்றியுடன் தமிழர் இருப்பு முடிவடைந்து விடும் என்பதற்கான பொதுவான காரணம், அவரின் பழைய கொடூர வரலாறு. ஆனால், அதே வரலாற்றை கொண்ட பலரும் சஜித் தரப்பிலும் உள்ளார்கள், குறிப்பாக சரத் பொ. ஆகவே, ஒட்டுமொத்த சிங்கள இனமும் தமிழரை அழித்தன, அழிக்கின்றன, அழிக்கும்.\nஅதேவேளை, சஜித் தரப்பு வென்றால் ஒருவேளை ஒரு தீர்வு கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் வாக்களிப்பதும் ஒரு எதிர்பார்ப்பே. அவ்வாறு ஒருவர் ஒருநாள் வருவார், ஆனால் அதுவரை எமது இனம் இருக்குமா தெரியவில்லை.\nதாயகத்தில் தமிழினப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று விரும்புபவர்கள் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்கவே விரும்புகின்றனர் எந்தவொரு பேரினவாதிகளுக்கும் ஒரு திருடனை விட மற்ற திருடன் பரவாயில்லை என்ற ரீதியில் குறுக்குவழியில் சிந்திப்பது பயனற்றது என்பது அவர்களுக்கு தெரியும்.\nஇன்னொரு பிரிவினர், நீண்டகாலத்தில் தமிழினம் எக்கேடு கேட்டால் எமக்கென்ன, அடுத்த சந்ததியினர் அடிமைகளாக வாழ்ந்தால் எமக்கென்ன, எமது வாழ்நாளில் எங்களுக்கு அல்லது புலத்தில் வாழும் எங்கள் உறவினருக்கு கிடைக்கக்கூடிய அற்பசொற்ப சலுகைகளை பெற்றுக்கொண்டு அடிமைகளாக வாழும் நோக்குடன் சுயநலவாதிகளாக சஜித்துக்கு வாக்களிக்க விரும்புவர். இவர்கள் தங்களை நியாயப்படுத்த வெள்ளைவான், பெரியபேய் - சின்னப்பேய் போன்ற பூச்சாண்டிகளைக் காட்டுவர் சம்பந்தன், சுமந்திரன், மாவை, சித்தார்த்தன், அடைக்கலநாதன் போன்றவர்களும் அவர்களின் விசிறிகளும் இதற்கு உதாரணம்.\nபிறிதொரு பிரிவினர் தாங்கள் செய்த கடத்தல், கொலை, கொள்ளைகளுக்கு தொடர்ந்தும் அங்கீகாரம் கிடைக்கும் என்ற நினைப்புடன் கோத்தபாயவுக்கு வாக்களிக்க விரும்புவர். முத்தையா முரளிதரன், டக்ளஸ் போன்றவர்களும் அவர்களின் விசிறிகளும் நல்ல உதாரணம்.\nஐயா சிவாஜி அவர்களே , நீங்கள் அரசியல் தெரிந்து கதைக்கிறீர்களா அல்லது தெரியாமல் கதைக்கிறீர்களா இந்த தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகள் சஜித்துக்கு தேவை. இப்பவே கோதாவிட்கு அறுபது வீதத்துக்கும் மேலே சிங்கள வாக்குகள் உறுதி. சஜித்துக்கு இருக்கிற கொஞ்சவாக்கையும் இல்லாமலாக்க செய்யவா முயற்சசிக்கிறீர்கள். அவர்களுக்கு செய்யக்கூடிய காரியங்களை சொல்லவே பயப்படுகிறார்கள் அரசியல் காரணங்களுக்காக. இப்போதைக்கு நல்ல பிசாசை தெரிவு செய்வோம்.\nஇந்த தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகள் சஜித்துக்கு தேவை.\nதமிழ் மக்களின் வாக்குகள் சஜித்துக்கு தேவை என கூற வந்தீர்கள் என நினைக்கிறேன்.\nஅத்துடன் இந்திய இலங்கை ஒப்பந்ததின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டன அன்று இணைக்கப்பட்ட மாகாணங்கள் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பிரிக்கப்பட்டது. அந்த உயர் நீதி மன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை மூலம் மீண்டும் இணைத்துக்கொள்ளமுடியும் இன்று இருக்கக்கூடிய அரசிலமைப்பு சட்டத்தில் அருகருகாமையில் இருக்கக்கூடிய இரண்டு அல்லது மூன்று மாகாணங்கள் சாதாரண பெரும்பான்மை மூலம் இணைக்கப்படமுடியும். எனவே முன்பு இருந்த நிலைமைக்கு மீண்டும் வடக்கு கிழக்கு இணைப்பை இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு காணப்படும் வரை இணைக்கப்படவேண்டும்\nஇந்திய இலங்கை ஒப்பந்தம் மூலம் வடக்கு கிழக்கு தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்தாலும் கிழக்கு, வடக்குடன் நிரந்தரமாக இணைந்திருப்பதா இல்லையா என மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்கப்பட வேண்டும், இணைந்திருக்க விரும்பாவிட்டால் கிழக்கை தனியாக இருக்க விட வேண்டும் என்றே அவ் ஒப்பந்தத்தில் கூறப்பட்டது.\nஅனைத்து ஜனாதிபதிகளும் பொது வாக்கெடுப்பை பிற்போட்டு வந்ததால் அது நடக்கவில்லை. தமிழ், சிங்கள, முஸ்லிம் என பல்லின மக்கள் வாழும் கிழக்கு மாகாணம் அங்குள்ள மக்களின் விருப்பத்திற்கெதிராக வடக்குடன் நீண்டகாலமாக பொது வாக்கெடுப்பு நடத்தப்படாமல் இணைத்து வைக்கப்பட்டிருக்கிறது, அது கிழக்கு மக்களுக்கு பாதிப்பு என்பது போன்ற காரணங்களை JVP கூறி தான் உச்ச நீதிமன்றம் அதை பிரித்து தீர்ப்பளித்தது.\nமீண்டும் மீண்டும் வடக்கு கிழக்கு ஒன்றாக இணைந்திருக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுப்பதை தவிர்த்து கிழக்கை தனியாக இருக்க விடுவதே சிறந்தது. கிழக்கு தமிழர்களும் வடக்கு தலைமையின் கீழ் இருக்க விரும்பவில்லை.\nமீண்டும் மீண்டும் வடக்கு கிழக்கு ஒன்றாக இணைந்திருக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுப்பதை தவிர்த்து கிழக்கை தனியாக இருக்க விடுவதே சிறந்தது. கிழக்கு தமிழர்களும் வடக்கு தலைமையின் கீழ் இருக்க விரும்பவில்லை.\nஆம், நாளை மன்னார் மக்கள் வடக்கின் கீழ் இருக்க விரும்ப மாட்டார்கள், நாளை மறுநாள் வவுனியா மக்கள்,...\nஆம், நாளை மன்னார் மக்கள் வடக்கின் கீழ் இருக்க விரும்ப மாட்டார்கள், நாளை மறுநாள் வவுனியா மக்கள்,...\nநாளை, நாளை மறுநாள் என்றதெல்லாம் வேண்டாம்\nஇப்பவே மனோநிலை அப்படி தான்\nமலையகத்தில் 60 களில் ஆரம்பிச்சு / விதைச்சு வைக்கப்பட்ட பிரதேசவாதம், மட்டக்களப்பு, திருகோணமலை, ... வழியா தொத்தி தொத்தி இப்ப எல்லா இடத்திலும் வியாபிச்சு இருக்கு.\nதமிழன் ஈடேறாததுக்கு இதுவும் முக்கிய காரணம்\nஆம், நாளை மன்னார் மக்கள் வடக்கின் கீழ் இருக்க விரும்ப மாட்டார்கள், நாளை மறுநாள் வவுனியா மக்கள்,...\nமுதலில் நான் என்ன எழுதியுள்ளேன் என புரிந்து கொள்ளுங்கள்.\nவடக்கும் கிழக்கும் தற்காலிகமாக இணைக்கப்பட முன் இரண்டும் தனித்தனியாக தான் இருந்தது. மன்னார் என்பது வடமாகாணத்தினுள் தான் உள்ளது.\nமன்னார் மக்கள் தனியாக இருக்க விரும்பினாலும் மன்னாரை தனி மாகாணமாக அறிவித்து தனி மாகாண சபையை அவர்களுக்கு வழங்க மாட்டார்கள்.\nவடக்கும் கிழக்கும் இணைந்திருப்பது நல்லதுதான். இருந்தாலும் சட்ட்டபூர்வமாக அது பிரிக்கப்பட்டிருப்பதாலும் , இந்தியாவின் திருவிளையாடல்களினாலும் அது நடக்குமோ என்பது சந்தேகம்தான். இதட்கு மேலால் ஒரு கூடடம் சமஷடி , ஈழம் எண்டு எல்லாம் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.\nமேலும் உதாரணத்துக்கு மன்னர் மக்கள் பற்றியும் எழுதப்பட்டுள்ளது. உண்மையில் அவர்கள் அப்படியான எண்ணத்தில்தான் இருக்கிறார்கள். தமிழ் அரசியல் வாதிகளாக இருக்கட்டும் , அதிகாரிகளாக இருக்கட்டும் மன்னர் மக்களை பற்றி எந்த கரிசனையும் எடுப்பதில்லை. சொல்லக்கூட்டியதான எந்த அபிவிருத்தியும் , மக்கள் நல திட்ட்ங்கள் எதையுமே செயட்படுவதில்லை.\nமுன்னர் இருந்த மன்னரை சேர்ந்த உயர் அதிகாரிகளினால் தண்ணீர் திடடம் , மின்சார திடடம் , பாதை அபிவிருத்தி போன்றவை செய்யப்பட்ட்து. இப்போது ஒன்றுமே இல்லை. மற்றைய மாவட்ட்ங்களில் இருந்து வரும் அதிகாரிகள் எல்லா சுகபோகங்களையும் அனுபவித்துவிட்டு போகிறார்களே ஒழிய , மக்களின் முன்னே���்றம்பற்றி சிந்திப்பதில்லை.\nஇதுகுறித்து சுமந்திரனிடம் மன்னாரில் விவாதித்தபோது ஆளைவிடடாள் போதுமென்று ஓடிவிடடார். இப்போது மக்களுக்கு வேறு வலி இல்லாமல் ரிசார்டின் பின்னால் செல்கிறார்கள். உண்மை எப்போதும் சுடும். இதை நம்மவர்கள் விளங்கிக்கொண்டாள் சரி. இல்லாவிடடாள் மன்னார் மக்களும் , வன்னி மக்களும் வேறுவிதமான கோஷங்களை எழுப்ப நேரிடும்.\nவடக்கும் கிழக்கும் இணைந்திருப்பது நல்லதுதான். இருந்தாலும் சட்ட்டபூர்வமாக அது பிரிக்கப்பட்டிருப்பதாலும் , இந்தியாவின் திருவிளையாடல்களினாலும் அது நடக்குமோ என்பது சந்தேகம்தான்.\nஇந்திய இலங்கை ஒப்பந்தப்படி 31 டிசம்பர் 1988 க்கு முன் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஆனால் பொதுவாக்கெடுப்பை தள்ளி வைக்க ஜனாதிபதியால் முடியும்.\nஅந்நேரமே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தால் கிழக்கு வடக்குடன் நிரந்தரமாக இணைந்திருக்க வாக்களித்திருக்கும்.\nஆனால் ஜே.ஆர்.ஜயவர்தனா செப்ரெம்பர் 1988 இல், பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் வரை வடக்கு கிழக்கு இணைந்து ஒரு நிர்வாக அலகாக செயற்படும் என பிரகடனப்படுத்தி விட்டு பொது வாக்கெடுப்பை தள்ளிப்போட்டார். பின்னர் வந்த ஜனாதிபதிகளும் தள்ளிப்போட்டனர். உச்சநீதிமன்றம் ஜே.ஆர்.ஜயவர்தனாவின் பிரகடனம் சட்டவிரோதம் என தீர்ப்பளித்து விட்டது.\nஇன்றைய நிலையில் கிழக்கில் பல சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. முஸ்லிம்களும் பெருகி விட்டனர்.\nவடக்கு கிழக்கு இணைந்தால் அது தமிழர்களை பெரும்பான்மையாக கொண்டிருக்கும் என்பதால் முஸ்லிம்கள் அதை எதிர்ப்பார்கள். சிங்களவர்களும் வடக்கு கிழக்கு இணைந்தால் ஏதோ தமிழர்களுக்கு தமிழீழமே கிடைத்து விட்டது என்பது போல் நினைத்து அவ் இணைப்பை எதிர்ப்பார்கள் (முன்பும் ஜேவிபிகாரர் உட்பட பலர் எதிர்த்தார்கள்). வடக்கு கிழக்கு இணைந்தால் வடகிழக்கு மாகாணசபையில் வடக்கின் ஆதிக்கம் இருக்கும். அதை கிழக்கு தமிழர்கள் விரும்ப மாட்டார்கள்.\nஇந்தியாவின் நிலைப்பாடு 2017 இல்,\nபதவி விலகும் எண்ணத்திலேயே இப்போதும் இருக்கிறேன் - சுமந்திரன்\nவடக்கில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய குழு – டக்ளஸ்\nகோயில் மடப்பள்ளிக்குள் வைத்து சிறுமியை சீரழித்த பூசகர்: வல்வெட்டித்துறையில் அதிர்ச்சி சம்பவம்\nஈழத் தமிழ் அ��திகளுக்கு இந்திய குடியுரிமை கிடையாது என இந்திய வெளியுறவுதுறை இணை அமைச்சர் நித்தியானந் ராய் கூறியுள்ளார்.\nகாஷ்மீரில் கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டும்\nபயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்க வாழ் இந்தியர்கள் போராட்டம்: அமெரிக்கர்கள் பங்கேற்பு வாஷிங்டன்: பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்க வாழ் காஷ்மீரி பண்டிட்கள் மற்றும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்திய போராட்டத்தில் அமெரிக்கர்களும் பங்கேற்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்து மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது. இதனால் இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் தூதரக உறவு ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் இருநாடுகளிடையே நல்லுறவு சீர்கேடு அடைந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அண்மையில் கூடி விவாதம் நடைபெற்றது. எனினும் பாகிஸ்தானின் கோரிக்கைக்கு சீனா மட்டுமே ஆதரவு தெரிவித்தது.ஆனால் மற்ற நாடுகள் அனைத்தும் இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டுள்ளன. இந்நிலையில் சர்வதேச அமைப்புகளில் பிரச்னையை எழுப்பி, தோல்வி கண்டது. இந்நிலையில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாக்.,கை கண்டித்து, அமெரிக்க வாழ் காஷ்மீரி பண்டிட்கள், அமெரிக்க வாழ் இந்தியர்கள், வாஷிங்டனில் உள்ள பாக்., தூதரகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அமெரிக்கர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டம் குறித்து, அமெரிக்க வாழ் இந்தியர்கள் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீரில் பாக்., நடத்திய தாக்குதல்கள் குறித்து உலகம் அறியும்.காஷ்மீரில் இருந்த, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காஷ்மீரி ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த இனப் படுகொலையை நடத்தியது, பாக்., ஆதரவு பயங்கரவாதிகளே. அதேபோல், பாக்., ஆதரவு பயங்கரவாதத்தால், உலகெங்கும் பல்வேறு அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். அதனால் தான், இந்தப் போராட்டத்தில் அமெரிக்கர்களும் பங்கேற்றனர் என கூறியுள்ளனர். http://www.dinakaran.com/News_Detail.asp\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\nகாதலன் - காதலி தியாகராஜ சுவாமி திருக்கோவில்\nபதவி விலகும் எண்ணத்திலேயே இப்போதும் இருக்கிறேன் - சுமந்திரன்\nபின்கதவால வாங்கி பொக்கெற்றுக்குள்ள போட்ட காசு, பொய் பிரட்டுகளைச் சொல்லி பதவிலை ஒட்டி வைச்சிருக்கும் ஆசைய வளர்த்திருக்கு. மக்கள் விழிப்படையும் வரை சுமந்திரன் போன்ற ஏமாற்றுப் பேர்வழிகள் இப்பிடி தான் பிழைப்பை கொண்டுபோவார்கள்.\nவடக்கில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய குழு – டக்ளஸ்\nஇப்பிடியே போன மோசடியா கொள்ளையடித்த ஸ்ரீதர் தியேட்டர் என்ன ஆகிறது\nகோயில் மடப்பள்ளிக்குள் வைத்து சிறுமியை சீரழித்த பூசகர்: வல்வெட்டித்துறையில் அதிர்ச்சி சம்பவம்\n வர வர அந்த நாட்டில, ஹிந்தியாவில, பெரும்பாலும் எதுக்குமே நீதிநியாமில்லை இந்த நிலைல என்கவுண்டர் மட்டும் எப்பிடி தப்பா ஆகிவிடும் என்பதே உட்கருத்து. மேலும், இதிலையும் இவங்க தான் அல்லது இவங்க மட்டும் தான் குற்றவாளி என்று யாருக்கு தெரியும் இந்த நிலைல என்கவுண்டர் மட்டும் எப்பிடி தப்பா ஆகிவிடும் என்பதே உட்கருத்து. மேலும், இதிலையும் இவங்க தான் அல்லது இவங்க மட்டும் தான் குற்றவாளி என்று யாருக்கு தெரியும் சொறிலங்கால நடக்காத என்கவுண்டரா சமூக விரோதிகளை அடையாளம் கண்டு, விசாரித்து, நீதியான தீர்ப்பு வழங்குமளவுக்கு விடுதலைப் புலிகளிடமிருந்த திறமையிலும் நேர்மையிலும் 1% கூட ஹிந்திய, சொறிலங்கா அரசுகளிடம் இல்லை.\nஇரண்டு நிபந்தனைகளையும் ஏற்றால் தேர்தலில் இருந்து விலகத் தயார் ;.சிவாஜிலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/512071", "date_download": "2019-12-10T05:26:02Z", "digest": "sha1:ESW2NU62IIBTC3OSA4EJIYZ2WBKZL5ED", "length": 7291, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "Speaker Ramesh Kumar summoned to Karnataka dissident MLAs | கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் ரமேஷ்குமார் சம்மன் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் ரமேஷ்குமார் சம்மன்\nகர்நாடகா: கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் ரமேஷ்குமார் சம்மன் அனுப்பியுள்ளார். நாளை காலை 11 மணிக்கு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தமது அலுவலகத்தில் ஆஜராகும்படி சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.\nடெல்லி நகரில் கிராரில் உள்ள மேசை, நாற்காலி விற்பனை கடையில் தீ விபத்து\nகுடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் இந்தியாவின் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு: உள்நாட்டில் மட்டும் இன்றி அமெரிக்காவும் ஆட்சேபம்\nநாட்டில் வெங்காய விலை உயர்ந்து வருவது குறித்து மாநிலங்களவை விவாதிக்க கோரி காங்கிரஸ் நோட்டீஸ்\nஆந்திராவில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை 3 வாரங்களுக்குள் விசாரிக்க புதிய சட்டம்: ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு\nஆந்திராவில் பிரீபெய்டு முறையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ய அரசு முடிவு\nகுடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து குவஹாத்தியில் கடையடைப்பு\nநீண்ட, விரிவான விவாதத்துக்குப்பின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது மகிழ்ச்சி அளிக்கிறது: பிரதமர் மோடி ட்விட்\nமொத்த விற்பனையாளர்கள் 2 டன் வெங்காயத்தை மட்டுமே கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்; மத்திய அரசு\nவெங்காயம் வாங்க நின்ற முதியவர் மாரடைப்பால் சாவு\nடிஷா கொலை வழக்கு விசாரணை 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு: சடலங்களை பாதுகாப்பாக வைக்க நீதிமன்றம் உத்தரவு\n× RELATED மகாராஷ்டிராவில் ஒருபுறம் பாஜக ஆட்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/25/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3289867.html", "date_download": "2019-12-10T05:05:26Z", "digest": "sha1:YAZGO7VH7K6U3N4RPWRFOIQGLD4RE34F", "length": 7451, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெரியாா் நினைவு தின போட்டிகள்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nபெரியாா் நினைவு தின போட்டிகள்\nBy DIN | Published on : 25th November 2019 11:29 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரியாா் நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற ‘பெரியாா் 1000’ என்ற தலைப்பிலான போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.\nபெரியாா் நினைவு தினத்தையொட்டி, செஞ்சி அல்-ஹிலால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ‘பெரியாா் 1000’ என்ற தலைப்பிலான போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.\nபெரியாா் மணியம்மை உயா் ஆய்வு மையம் சாா்பில், தமிழகம் முழுவதும் ‘பெரியாா் 1000’ என்ற தலைப்பில் கேள்வி - பதில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், செஞ்சி அல்-ஹிலால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் 157 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.\nஇந்தப் போட்டியில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு பெரியாா் பிறந்த நாளில் மாநில அளவில் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.\nஇந்தப் போட்டியை விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளா் கழக மாவட்டத் தலைவா் வே.ரகுநாதன், திராவிடா் கழக மாவட்டச் செயலா் சே.வ.கோபண்ணா, மாவட்ட அமைப்பாளா் திருநாவுக்கரசு ஆகியோா் நடத்தினா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magicstonegarden.com/ta/products/stone-sink-bathtub/stone-bathtub/", "date_download": "2019-12-10T06:11:13Z", "digest": "sha1:TWRWGHAAZELFYPTHIDFZAPGTZGZNWCYE", "length": 11317, "nlines": 303, "source_domain": "www.magicstonegarden.com", "title": "ஸ்டோன் பாத்டப் சப்ளையர்கள் மற்றும் தொழிற்சாலை | சீனா ஸ்டோன் பாத்டப் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nகிரானைட் மற்றும் மார்பிள் ஆந்தை\nபறவைகள் குளிக்கும் பாத்திரம் தாவரம் பேசின் மூழ்க\nபெரிய விலங்குகள் சிற்பம் ஆமை\nஃப்ளவர் போட் & தாவரம்\nஸ்டோன் பறவைகள் குளிக்கும் பாத்திரம்\nகிரானைட் டேபிள் பென்ச் சேரில்\nஸ்டோன் மடு மற்றும் பாத்டப்\nப்ளூ சுண்ணாம்பு கல் மடு\nபேவர் & சுவர் உறைப்பூச்சு\nஸ்டோன் மடு மற்றும் பாத்டப்\nகிரானைட் மற்றும் மார்பிள் ஆந்தை\nபறவைகள் குளிக்கும் பாத்திரம் தாவரம் பேசின் மூழ்க\nபெரிய விலங்குகள் சிற்பம் ஆமை\nஃப்ளவர் போட் & தாவரம்\nஸ்டோன் பறவைகள் குளிக்கும் பாத்திரம்\nகிரானைட் டேபிள் பென்ச் சேரில்\nஸ்டோன் மடு மற்றும் பாத்டப்\nப்ளூ சுண்ணாம்பு கல் மடு\nபேவர் & சுவர் உறைப்பூச்சு\nஅலங்கார கல் காளான்கள் தோட்டத்துக்கு\nகை செதுக்கப்பட்ட கல் ஆமை சிலை\nகிரானைட் தோட்டத்தில் மீன் கல் செதுக்குதல்\nசெதுக்குவது கல் அலங்கார தவளை சிற்பம்\nஸ்டோன் பறவை விற்பனை செதுக்குவது சிற்பம்\nமொத்த விற்பனை தோட்டத்தில் பறவைகள் ஆபரணங்கள்\nகுளியலறை அலங்காரம் செதுக்கப்பட்ட பளிங்கு கல் குளியல் தொட்டியில்\nசதுக்கத்தில் திட கல் குளியல் தொட்டி குளியல் தொட்டியில்\nசெவ்வகம் பளிங்கு கல் freestanding குளியல் தொட்டியில்\nமுகவரி: ஜியாமென் அலுவலகம்: டி 3 கட்டிடம் 5th, டாங் பு லு No.22, Siming க்யூ, ஜியாமென் பெருநகரம், புஜியான், சீனா, 361008\nதொலைபேசி / பயன்கள்: +86 18959223598\nஸ்கைப் / திகைத்தான்: மேகி-உள்ள lian\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/52209", "date_download": "2019-12-10T06:46:24Z", "digest": "sha1:A5ATQB4EJWEG6Z75REMHTY3CGHMMJ6M2", "length": 10975, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "\"வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும்\" | Virakesari.lk", "raw_content": "\nமாயமான கணவரை கண்டுபிடிக்க நாகை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த இலங்கை பெண்..\nசட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது\nசிவ­னொ­ளி­பா­த ­மலை பரு­வகால யாத்­திரை: நாளை முதல் ஆரம்பம்\nவவுனியா அரச – தனியார் போக்குவரத்து துறையினரின் பிரச்சினைக்கு சுமூக தீர்வு\nபிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்கு மரண தண்டனை\nபிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்கு மரண தண்டனை\nநியூசிலாந்தில் எரிமலை வெடிப்பு: 5 பேர் பலி,8 பேர் மாயம்\n38 பேருடன் சிலி இராணுவ விமானம் மாயம்\nஇலங்கையை வந்தடைந்தார் 2020 உலகின் திருமணமான அழகி கரோலின் ஜூரி\n32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்\n\"வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும்\"\n\"வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும்\"\nவெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சபையில் தெரிவித்த மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி, நாட்டுக்கு வரும் அன்னியச்செலாவணியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் இருந்தே கூடுதலாக கிடைக்கப்பெறுவதாகவும் குறிப்பிட்டார்.\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச்செல்லும் அதிகமானவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு கடந்த காலங்களில் முகம்கொடுத்து வந்தனர்.\nஆனால் தற்போது சவுதி, குவைட் போன்ற நாடுகளில் அந்த பிரச்சினை குறைந்துள்ளது. அந்த நாடுகளில் இருக்கும் எமது தூதுவர்கள் நல்லமுறையில் செயற்படுவதால்தான் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.\nஅத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இருக்கும் அதிகாரிகளும் வெளிநாட்டு முகவர் நிறுவனங்களும் இணைந்து சில மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் இதன்போது தெரிவித்தார்.\nசுனில் ஹந்துனெத்தி ஜே.வி.பி. வெளிநாடு வாக்குரிமை\nசட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது\nசட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் பொகவந்தலாவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-12-10 12:05:18 மாணிக்ககல் பொகவந்தலாவ . கைது பொலிஸ்\nசிவ­னொ­ளி­பா­த ­மலை பரு­வகால யாத்­திரை: நாளை முதல் ஆரம்பம்\nசிவ­னொ­ளி­பா­தமலை பரு­வ ­கால யாத்­தி­ரை­யா­னது இம்­முறை நாளை 11ஆம் திகதி புதன்­கி­ழ­மை­யன்று உந்­துவப் பூரண தினத்­தன்று ஆரம்­ப­மா­கி­றது.\n2019-12-10 11:57:55 சிவ­னொ­ளி­பா­தமலை புதன்­கி­ழ­மை நல்­ல­தண்ணீர்\nவவுனியா அரச – தனியார் போக்குவரத்து துறையினரின் பிரச்சினைக்கு சுமூக தீர்வு\nவவுனியா அரச – தனியார் போக்குவரத்து துறையினருக்கிடையில் நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சினைகளுக்கு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்னிலையில் சுமூக தீர்வு காணப்பட்டுள்ளது.\n2019-12-10 11:56:29 வவுனியா அரச – தனியார் போக்குவரத்து துறை பிரச்சினை\nபிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்கு மரண தண்டனை\nபிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான எச்.எம்.துஷான என அறியப்படும் களுதுஷாரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nமட்டக்களப்பில் வெள்ளம் - மரக்கறிச் செய்கை முற்றாக நீரில் மூழ்கி நாசம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 900 ஏக்கரில் செய்கை பண்ணப்பட்ட மரக்கறிப் பயிர்ச்செய்கை முற்றாக நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளதாக மாவட்ட விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2019-12-10 11:38:32 மட்டக்களப்பு வெள்ளம். மரக்கறிப் பயிர்ச்செய்கை நீர்\nசட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது\nசிவ­னொ­ளி­பா­த ­மலை பரு­வகால யாத்­திரை: நாளை முதல் ஆரம்பம்\nபிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்கு மரண தண்டனை\nபாடசாலையொன்றிலிருந்து இரண்டு குண்டுகள் மீட்பு\nஅரச அதி­கா­ரி­க­ளினால் பாலியல் இலஞ்சம் கோரப்­ப­டு­கி­ன்றது: ட்ரான்ஸ்பெ­ரன்ஸி இன்­டர்­நெ­ஷனல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540525821.56/wet/CC-MAIN-20191210041836-20191210065836-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}