diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_0591.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_0591.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_0591.json.gz.jsonl" @@ -0,0 +1,327 @@ +{"url": "http://moonramkonam.com/2012-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-mesha-rasi-palan-varuda-palangal/", "date_download": "2019-12-09T10:21:42Z", "digest": "sha1:NDQQI55LTNMKUISAK7Z7YJRLV7TTAHMM", "length": 29523, "nlines": 116, "source_domain": "moonramkonam.com", "title": "2012 ராசி பலன் - வருட பலன்கள் - மேஷ ராசி பலன் - mesha rasi - 2012 rasi palan மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவிஜய் யின் நண்பன் சீன்ஸ் – Nanban Vijay Ileana Jeeva Srikanth Ileana Satyaraj கிறுஸ்துமஸ் சிறப்பு கவிதை – ஏசு கிறிஸ்து – முனைவென்றி நா சுரேஷ்குமார்\n2012 ராசி பலன் – வருட பலன்கள் – மேஷ ராசி ஆண்டு பலன்\n2012 ராசி பலன் – வருட பலன்கள் – மேஷ ராசி பலன்\nஅஸ்வினி; பரணி; கிருத்திகை(1) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது:\nஇந்த 2012-ம் ஆண்டு உங்களுக்கு ‘அ ப்பாடா’ என்று பெருமூச்சு விட வைக்கும். ஏனென்றால், கடந்த இரண்டாண்டுகள் குரு 12-ம் இடமான விரயஸ்தானத்திலும், தற்போது ஜென்ம ராசியிலும் சஞ்சரிப்பதால். நிம்மதி என்பதே உங்களுக்கு மறந்துபோன் விஷயமாகிவிட்டது. இது மட்டுமின்றி, குரு சாதகமான 11-ம் இடத்தில் சஞ்சரித்தபோதுகூட உங்களால் நிம்மதியாக இருக்க முடிந்ததா, என்னகுரு வக்கிரகதி என்ற பெயரில், இங்கும் அங்கும் ஒளிந்து பிடித்து விளையாடியதில், உங்களால், அந்த மகிழ்ச்சியையும், அனுபவிக்க முடியவில்லை. இப்போது வருகிற 2012- மே மாதம் 17-ம் தேதி வரப்போகும் குருப்பெயர்ச்சி உங்களது ராசிக்கு இரண்டாம் இடத்துக்கு பெயர்வதால், அது உங்களுக்கு யோகமாக இருக்கும். ஆனால் வருடத்தின் முற்பகுதியான ஜனவரி மாதம் முதல் மே 17-ம் தேதிவரையிலான காலக் கட்டத்தில், ஜென்ம சனியின் பாதிப்பு இருக்கத்தான் செய்யும். அது மட்டுமில்லாமல், சனியின் ஏழாமிடத்து சஞ்சாரமும் அனுகூலமானதல்ல். இது மட்டுமின்றி, எட்டாம் இட ராகுவும், இரன்டாமிட கேதுவும் நன்மை தராது. ராகு கேது சஞ்சாரமும், சனியின் சஞ்சாரமும், ஆண்டு முழுவதும் மாறாமல் இருக்கும். ஏழாமிடத்தில் சஞ்சரிக்கும் சனியை குருபார்ப்பதால், பெரிய பாதிப்புகளில் சிக்கிக்கொள்ள மாட்டீர்கள் என்றாலும், சனியின் பார்வை உங்கள் ஜென்ம ராசியில் பதிவதால், உங்கள் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். சனியின் பார்வை நான்காமிடத்தைப் பார்ப்பதால், குடும்ப ஒற்றுமை குறையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். சனியின் பார்வை ஒன்பதாமிடத்தில் பதிவதால், வெளிநாட்டுப் பயணங்கள் கைகூடும். கணவன்-மனைவி உறவு சிறக்கும்.\nஇது தவிர எட்டாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகு, எதிர்பாராத நிகழ்வுகளை நடத்திக் காட்டும். எதிர்பாராத என்றால் தீய பலன்கள் மட்டுமல்ல. எதிர்பாராத சில நல்ல பலன்கள் நடப்பதற்கும் வாய்ப்புண்டு. ராகு பகவான் தனது மூன்றாம் பார்வையால் 10-ம் இடத்தைப் பார்ப்பதால்,உத்தியோக சம்பந்தமாகவோ தொழில் சம்பந்தமாகவோ, வெளியூர் செல்ல நேரும். சிலர் தங்கள் வசிப்பிடங்களை மாற்றுவர். அடிக்கடி வீடு மாறுவார்கள். சிலருக்கு எதிர்பாராத பண வரவுகள்ஏற்படும். பயணங்களின்போது கவனமாக இருக்கவேண்டியது அவசியம். பயணத்தின்போது கைப்பொருள் தொலைந்துபோக நேரும். சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. இல்லையென்றால் வம்பு வழக்குகளில் சிக்கிக்கொள்ள நேரும். கணக்கு வழக்குககளை சரியாக வைத்துக்கொள்ளாவிட்டால், அரசாங்கத்தால் தொல்லைகள் வரும். அரசு ஊழியர்களும் உத்தியோகத்தில் இருப்பவர்களும் மேலதிகாரிகளால், பிரச்சினைகளை சந்திப்பார்கள். யாரிடமும் கையூட்டுப் பெறுவதை தவிர்க்கவேண்டும். இல்லையென்றால் காவல்துறையிடம் சிக்கி அவமானப்பட நேரும். வெளிநாட்டுப் பயணம் ,வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். யாரிடமும் கொடுத்த பணம் திரும்ப கைக்கு வராது. எந்த விஷயமாக இருந்தாலும் முடிவெடுக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். மனதில் குழப்பநிலை நீடிக்கும். மறைந்திருக்கும் எதிரிகளால் தொல்லை ஏற்பட்டாலும் அவர்களால் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிட முடியாது.\nஇரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் கேது பொருளாதார ரீதியாக சில பாதிப்புகளை ஏற்படுத்தும். தொழில் மந்த கதிக்குப் போகும். கொடுக்கல்- வாங்கலில் சிக்கலான சூழ்நிலை உண்டாகும். கண்முன்னே தலை விரித்தாடும் செலவுகளை சமாளிக்க வருமானத்தை தேடி ஓட வேண்டியிருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற தடுமாறுவார்கள். குடும்பத்தாருடன் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தாரின் வெறுப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும். செல்வாக்கும், அந்தஸ்தும் பாதிக்கப்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். மனதில் விரக்தி மேலோங்கும். தாயாரின் உடல் நலம் பாதிப்படையும். வண்டி வாகனங்கள் விரயச் செலவு வைக்கும். தொழில் வியாபாரத்தில் கவனம் செல்லாது. சிலர் சொந்த பந்தங்களை விட்டுப் பிரிய நெரும். சிலருக்கு உறவ��ம் பகையாகும். கணவன்-மனைவி உறவு நன்றாக இருந்தாலும்கூட, ஏதாவது கிண்டலாகப் பேசினால்கூட சண்டை வந்துவிடும். பூர்வீக சொத்தில் வில்லங்கம் ஏற்படும்.\nஇதுவும் தவிர, உங்களுக்கு இப்போது ஜென்ம குரு நடந்துகொண்டிருப்பதால், உங்களுடைய சீர் கெடும். சிரமங்கள் உண்டாகும். பொன் பொருள்கள் கைவிட்டுப் போகும். அரசாங்க சம்பந்தமாகவும் குற்றங்குறைகள், சங்கடங்கள் உண்டாகும் என்பதெல்லாம் பொதுவான விதி. உங்களுடைய நடை உடை பாவனைகளில் ஒருவித தளர்ச்சி தெரியும். இனம் புரியாத ஒரு விரக்தி உணர்வு தலை தூக்கும். கவலை, சஞ்சலம், சந்தேகம், குழப்பம், வீண்பயம், அவனம்பிக்கைஆகியவை புகைமூட்டம் போல அடிக்கடி உங்களை சூழ்ந்து கொள்ளும்.\nஆரோக்கியம் திருப்தியாக இருக்காது. சின்னச் சின்ன நோய் ஏதாவது வருவதும் போவதும் சகஜமாக இருக்கும். பித்த மயக்கம், தலை சுற்றல், ஈரல் கோளாறுகள் செரிமானக் குறைவு, கொலஸ்ட்ரால் பிரச்சினைகள் சர்க்கரை வியாதி இவையெல்லாம் பொதுவாக ஜென்ம குருவால் வரக்கூடிய பிரச்சினைகள். ஆனால், குருபகவான், மேஷராசிக்கு பாக்கிய ஸ்தானத்தின் அதிபதி என்பதால், ஜென்ம குருவின்பொதுவான கெடுபலன்களை குறைத்துவிடும் என்பதாலும் ஆரோக்கியம் அவ்வளவாக பாதிக்காது. சின்னச் சின்ன அசௌகரியங்கள் வந்து அவ்வப்போது குணமாகிவிடும்.\nபொருளாதார நிலைப் பார்க்கும்போது விரயஸ்தானத்த்ல் குரு வாசம் செய்தபோது கையில் காசு தங்காமல் ஓடியது, இல்லையா இபோதும் அதில் பெரிய மாற்றம் இருக்காது. வரவேண்டிய பணம் கைக்கு வராது. வந்தாலும் அரையும் குறையுமாக வரும். கொடுக்கல்- வாங்கல்களை சரிவர நடத்திக்கொள்ள முடியாமல் குளறுபடியாகிக்கொண்டிருக்கும். ஏற்கெனவே வாங்கிய கடனுக்கு வட்டிப்பணம், கடன் தவணை என்று செலுத்துகிற வகையில், வருமானத்தின் பெரும்பகுதியை இழக்க வேண்டி வரும். இதுதவிர வழக்கமான செலவுகளும் சேர்ந்துகொள்ளும். எனவே கடன், கைமாற்று, இவற்றை சமாளித்து சரிக்கட்டுவதே பெரிய சிக்கலாகவும் வேதனை தருவதாகவும் இருக்கும். இதுமட்டுமில்லாமல், பணத் தட்டுப்பாடு குறித்த கருத்து வேறுபாடுகளும்.,மனஸ்தாபங்களும், அவமானங்களும் ஏற்படும். வீடு, மனை மாடு-கன்றுகள் இவற்றைப் பராமரிப்பதும் கஷ்டமாகிவிடும். மென்மேலும் செலவுகளில் இழுத்துவிடும்.\nசுபகாரியங்கள் அனைத்தும் தடைப்படும். திருமணமான தம்பதியரிடையே கருத்துவேறுபாடுகள் தோன்றும். மேலும் களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும், தம்பதியரிடையே இணக்கத்தைக் குறைக்கும். பிள்ளைகளாலும் கவலை ஏற்படும். அவர்களைப்பற்றி ஏக்கமும் வருத்தமும் மிகும். ஆனால், இத்தனை விதமான கஷ்டங்களும் மே 16 வரைதான்.\nமே 17-2012-ல் ஏற்படப்போகும் குருப் பெயர்ச்சி தனஸ்தானமான 2-ல் சஞ்சரித்து, 6,8,10 ஆகிய வீடுகளை பார்வை செய்யவுள்ளார். இதனால் குடும்பத்தில்மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். கெண்ட சனியின் களத்திர ஸ்தான வாசமும் ராகு, கேதுவினால் நேர்ந்த இழப்புகளும் காணாமல் போய்விடும். ஏனென்றால் குரு என்னும் கிரகமே அனத்து கிரகங்களையும் கோலோச்சும் சக்தி பெற்றது. எனவே உங்கள் ராசிக்கு இதுவரை சொல்லப்பட்ட அத்தனை கஷ்டங்களும் காணாமல் போகுமளவுக்கு அடக்கி வாசிக்கப்படும்.\nபணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன், தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். பிரிந்த உறவினர்களும் ஓடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். எதிரிகளும் நண்பர்களாகும் அளவுக்கு உங்களின் பலமும் வலிமையும் கூடும். சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கும் அளவுக்கு யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். எதிர்பாராத திடீர் உதவிகளும் கிட்டும். தொழில் வியாபார ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளாலும் லாபம் அமையும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால், எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற முடியும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், கூட்டாளிகளிடமும்,. தொழிலாளர்களிடமும் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதன் மூலம் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும்.\nஇப்படியாக ஆண்டின் முற்பகுதி சற்று வாட்டம் காணப்பட்டாலும் மே மாத நடுவில் வரும் குருப் பெயர்ச்சி பலவிதமான யோகங்களை உங்களுக்கு வாரி வழங்கி, உங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கும். எனவே இந்த புத்தாண்டு இனிய குரு பெயர்ச்சியினால், இனிமை தரும் நல்லாண்டாகும்.\nஉங்களுடைய பிறந்த நட்சத்திரத்தில் ஒரு நாள் ‘மிருத்யஞ்ஜ்ய ஹோமமு’ மோ அல்லது ‘ஆயுஷ் ஹோமமோ’ செய்யுங்கள்.’ ஆதித்ய ஹிருத்யம்�� தினமும் பாராயணம் செய்யவும். கோதுமை தானம் செய்யவும். செவ்வாய்க் கிழமைககளில் முருகப் பெருமான் ஆலயத்துக்குச் செனறு, அவருக்கு செந்நிற மலர்களால் உங்கள் கைப்பட தொடுத்த மாலையை அணிவிக்கவும். துவரம்பருப்பை தானம் செய்யவும். ராகு எட்டில் இருப்பதால், துர்க்கயம்மனை வணங்கவும். கருப்பு உளுந்தை தானம் செய்யவும். மகாலக்ஷ்மிதேவியை வணங்கவும். சனி பகவானின் ஏழாமிடத்து சஞ்சாரம் நல்லதல்ல. சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று, எள்ளு தீபம் ஏற்றவும். தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும். வயோதிகர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் உதவி செய்யுங்கள். கறுப்பு நிற பொருள்களை தானம் செய்யவும். ‘ ஹனுமான் சலீஸா’ தினமும் படிக்கவும். மே மாத முற்பாதிவரை, ஜென்ம குருவின் சஞ்சாரம் நல்லதல்ல. எனவே, தட்சிணாமூர்த்தியை செவ்வரளி மாலையிட்டு, கொண்டக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து வணங்கவும். உங்கள் முன்னோர்களுக்கான நியமங்களையும் காரியங்களையும் தடைப்படாமல் நிறைவேற்றவும்.\nTagged with: 2012 mesha rasi palan, 2012 rasi palan, 2012 rasi palangal, 2012 year rasi palan, 2012 மேஷ ராசி பலன், 2012 ராசி பலன், 2012 ராசி பலன்கள், mesha rasi, mesha rasi palan, mesha rasi palan 2012, mesham, rasi palan, rasi palangal, அபி, ஆண்டு பலன், ஆலயம், குரு, குரு பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, கேது, கை, தேவி, நோய், பரிகாரம், பலன், பலன்கள், பெண், பெயர்ச்சி, மீன், மேஷ ராசி, மேஷ ராசி பலன்கள், மேஷம், மேஷம் ராசி, ராகு, ராசி, ராசி பலன், ராசி பலன்கள், வம்பு, வருட பலன், வருட பலன்கள், வேலை, ஹனுமான்\nவார ராசி பலன் 8.2.19 முதல் 14.12.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபறவைகளில் கிளி மட்டும் எவ்வாறு பேசக் கற்றுக்கொள்கிறது\nவார ராசி பலன் 1.12.19 முதல் 7.12.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/03/aadhaar-not-mandatory-for-neet.html", "date_download": "2019-12-09T11:57:23Z", "digest": "sha1:VKAONXZ7OJKJESVOHJ4UXHBUY3UM24WZ", "length": 7608, "nlines": 145, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: AADHAAR NOT MANDATORY FOR NEET - ‘நீட்’ உள்ளிட்ட அகில இந்திய தேர்வுகளுக்கு ‘ஆதார் எண் கட்டாயம் அல்ல’ சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு", "raw_content": "\nAADHAAR NOT MANDATORY FOR NEET - ‘நீட்’ உள்ளிட்ட அகில இந்திய தேர்வுகளுக்கு ‘ஆதார் எண் கட்டாயம் அல்ல’ சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nAADHAAR NOT MANDATORY FOR NEET - 'நீட்' உள்ளிட்ட அகில இந்திய தேர்வுகளுக்கு 'ஆதார் எண் கட்டாயம் அல்ல' சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு | மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு 'நீட���' என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வினை மத்திய கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. இந்த ஆண்டு 'நீட்' தேர்வு எழுத விரும்புகிற மாணவ, மாணவிகள் ஆதார் எண் அல்லது ஆதார் பெறுவதற்கான பதிவு எண் குறிப்பிட வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்கி சி.பி.எஸ்.இ., அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு எதிராக குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. அங்கு அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்-முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்-முறையீடு வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று விசாரித்தது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், \"நீட் தேர்வு உள்ளிட்ட அகில இந்திய தேர்வுகள் அனைத்துக்கும் ஆதார் எண் கட்டாயம் அல்ல\" என்று உத்தரவிட்டது. மேலும், இந்த தகவலை சி.பி.எஸ்.இ., தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென...\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து ...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-09T10:16:23Z", "digest": "sha1:YVCUIH6TQ4WKP72YQYKUV5ETZHUMKYBF", "length": 6132, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சிற்பக்கலைப் பொருட்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிற்பங்கள் செய்வதற்குப் பயன்படும் உலோகங்கள் மற்றும் கலப்புலோகங்கள் சிற்பக்கலைப் பொருட்கள் எனப்படும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் சிற்பக்கலைப் பொருட்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► வெண்கலம்‎ (2 பகு, 2 பக்.)\n\"சிற்பக்கலைப் பொருட்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2016, 01:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99123", "date_download": "2019-12-09T10:25:04Z", "digest": "sha1:AJQRHCURQZAUAIJ5VVWUKKQEPYCJJTYA", "length": 16314, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜெயகாந்தன் , கங்கா ஈஸ்வர்- கடிதங்கள் –", "raw_content": "\n« சபரிநாதன் கவிதைகள் – காளி பிரசாத்\nஜெயகாந்தன் , கங்கா ஈஸ்வர்- கடிதங்கள் –\nஉங்கள் தளத்தில் வெளிவந்த கங்கா ஈஸ்வர் எழுதிய கட்டுரையை இரண்டுமுறை வாசித்தேன். முதலில் அந்தக்கட்டுரையின் நீளமும் செறிவான மொழியும் நீங்களே எழுதியதோ என்று எண்ணவைத்தன. ஆனால் இன்னொரு முறை வாசித்தபோது அதில் பெண் என்னும் தன்னிலை இருந்தது. அது ஒரு பெண் எழுதியது என்பதை உறுதியாக உணர்ந்தபோதுதான் அக்கட்டுரை தமிழுக்கு எவ்வளவு முக்கியமானது என்று தெரிந்தது. இப்படி ஒரு அழுத்தமான மொழியில் ஆழமாக தன் மனம் ஒரு புனைவை எப்படி எதிர்கொள்கிறது என்று தமிழில் பெண்கள் எழுதியதில்லை. தமிழில் பெண்கள் விமர்சனமாக எழுதி நான் வாசித்தவை ஏதுமில்லை. எளிமையான மதிப்புரைகள் மட்டுமே எழுதப்பட்டுள்ளன. மீனாட்சி முகர்ஜி அவர்கள் யூ.ஆர்.அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா நாவலுக்கு எழுதிய விமர்சனத்தை முன்பொருமுறை வாசித்திருக்கிறேன். அப்போது தோன்றியது தமிழில் என்றைக்கு இப்படி ஒரு அசலான ஆழமான பெண்குரல் எழும் என்று. அதை இப்போது கண்டேன். கங்கா ஈஸ்வர் என்பது புனைபெயர் அல்ல என்றால் அவர் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார். உற்சாகத்துடன் தொடர்ந்து எழுதவேண்டும் அவர். அருமையான கட்டுரை. முழுமையானது. என் வாழ்த்துக்கள்\nகங்கா ஈஸ்வர் எழுதிய நீளமான கட்டுரையை கொஞ்சம் கொஞ்சமாக வாசித்து முடித்தேன். மிகமிக முக்கியமான கட்டுரை. அக்கட்டுரையின் தனிச்சிறப்பு என்ன என்று யோசித்தேன். அது சிலநேரங்களில் சில மனிதர்கள் என்னும் நூலுக்கு இன்றுவரை அளிக்கப்பட்டுள்ள வாசிப்புகளில் இருந்து ஒரு முக்கியமான அம்சத்தை நீக்கம்செய்துவிட்டது. அதாவது அது ஒழுக்கம் என்ற கோணத்தில் பேசவே இல்லை. தப்பா சரியா என்றே யோசிக்கவில்லை. Passion என்ற கோணத்தில் மட்டுமே அந்தக்கதையை வாசிக்கிறது. கங்காவுக்கு பிரபுவுடன் உருவாகும் உறவின் அடித்தளம் என்ன என்பதை மட்டுமே முக்கியமான கேள்வியாக எடுத்துக்கொள்கிறது. இது மிகமிக முக்கியமான ஒரு கோணம் என நினைக்கிறேன்\nஇது ஏன் நிகழ்கிறதென்றால் இந்தக் கட்டுரையாளர் தன்னை கங்காவுடன் மிக நுட்பமாக அடையாளம் கண்டுகொள்கிறார் என்பதனால்தான் .அவர் கங்கா பிரபுவை ஏற்றுக்கொண்டதை ஒரு வகை சுயம்வரமாகவே பார்க்கிறார். அல்லது காந்தர்வ மணமாக. ஏனென்றால் அவன்தான் அவளுடைய man. அவள் அவனை அப்போது அப்படி வெளிப்படையாக உணரவில்லை. அது ஓர் உள்ளுணர்வு. பின்னர் அப்படி உணர்கிறாள். அதை அவனும் புரிந்துகொள்ளவில்லை. முழுக்கமுழுக்க passion வழியாகவே செல்லும் இந்த வாசிப்பு தமிழுக்கு மிகமிக முக்கியமான ஒரு கோணத்தை திறந்து தருகிறது என நினைக்கிறேன்\nகங்கா ஈஸ்வர் எழுதிய கங்கை எப்படி போகிறாள் மிகமிக முக்கியமான கட்டுரை. தமிழில் எந்த ஓர் இலக்கியப்படைப்பைப் பற்றியும் இப்படி ஒரு ஆழமான உணர்வுபூர்வமான அலசல் பெண்களிடமிருந்து வந்ததில்லை என நினைக்கிறேன். வழக்கமான முரண்பாடுதான். அன்புக்கும் ஒழுக்கத்துக்கும் நடுவே. ஒழுக்கமாக பிறர் பார்க்கிறார்கள். அன்பு என்று அவள் பார்க்கிறாள். அவள் fate ஆல் அப்படி ஆனாள் என்று நாம் வாசித்தோம். அது destiny என்று கட்டுரையில் கங்கா ஈஸ்வர் சொல்கிறார். கூர்மையான வாசிப்பு. அதோடு மையக்கதாபாத்திரத்தை அத்தனை பரிவோடு அணுகியிருக்கிறார் கட்டுரையாசிரியர்.\nகங்கா ஈஸ்வரின் கட்டுரை மிகச்சிறப்பான ஒன்று. அவருக்கு என் வாழ்த்துக்கள். வழக்கமாக விமர்சகர்களில் நான் எப்படி கூர்மையாகக் கவனிக்கிறேன் பார் என்ற தோரணை இருக்கும். தீர்ப்புசொல்லும் முனைப்பும் இருக்கும். இரண்டுமே இல்லாமல் பு��ைவை ஒரு வாழ்க்கை மட்டுமே என எடுத்துக்கொண்டு அதில் மிகுந்த உணர்ச்சிபாவத்துடன் ஈடுபட்டுச்செல்கிறார் கட்டுரையாளர். அதுதான் இந்தக்கட்டுரையை ஒரு தனித்தன்மைகொண்ட சிறந்த கட்டுரையாக ஆக்குகிறது\n[…] ஜெயகாந்தன் , கங்கா ஈஸ்வர்- கடிதங்கள் […]\nகொற்கை: ஆர். என். ஜோ டி குரூஸ்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 - ரவி சுப்ரமணியம்\nகொல்லிமலைச் சந்திப்பு, மேலுமொரு சந்திப்பு...\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 35\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2019/08/05105914/1254637/Coffee-and-pregnancy.vpf", "date_download": "2019-12-09T10:40:25Z", "digest": "sha1:REEAHD4QZKA65HTJL5SNEL7G7ELLAFLY", "length": 18275, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "‘காபி’யும்.. கர்ப்பமும்.. || Coffee and pregnancy", "raw_content": "\nசென்னை 09-12-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகமாக காபி பருகுவது வயிற்றில் வளரும் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nகர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகமாக காபி பருகுவது வயிற்றில் வளரும் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nகர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகமாக காபி பருகுவது வயிற்றில் வளரும் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nகாபியில் கலந்திருக்கும் காபினை அதிகமாக நுகரும்போது குழந்தையின் கல்லீரல் வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகும். அத்துடன் குழந்தை வளர்ந்து ஆளாகும்போது இளமை பருவத்தில் கல்லீரல் நோய் பாதிப்புக்குள்ளாகும் அபாயமும் இருப்பதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. கர்ப்பிணிகள் தினமும் காபி பருகும்போது மன அழுத்தத்தையும், வளர்ச்சிக்கான ஹார்மோன் அளவில் மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nஇதுபற்றி ஆய்வை மேற்கொண்ட சீனாவின் வுஹான் பல்கலைக்கழக இணை ஆசிரியர் இன்க்சியன் கூறுகையில், ‘‘எங்கள் ஆய்வின் முடிவின்படி கர்ப்பிணிகள் அதிக காபின் உட்கொள்ளும்பட்சத்தில் மன அழுத்த ஹார்மோனின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படுகிறது. அது கருவில் இருக்கும் குழந்தையின் கல்லீரல் வளர்ச்சியை தடுக்கிறது. தாய் மூலம் காபினை நுகர்வது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நல்லதல்ல. இதுபற்றி தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவேண்டி இருக்கிறது. எனினும் கர்ப்ப காலத்தில் பெண்கள் காபினை சேர்த்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்’’ என்கிறார்.\nஇந்த ஆய்வுக்கு சினை அடைந்த எலிகளை பயன்படுத்தி இருக்கிறார்கள். அவற்றுக்கு குறைந்தபட்சமாக 2-3 கப் காபிக்கு சமமான காபினையும், அதிகபட்சமாக 6-9 கப் காபிக்கு சமமான காபினையும் கொடுத்து பரிசோதித்திருக்கிறார்கள்.\nஇந்த ஆய்வு பற்றி டெல்லியை சேர்ந்த கருத்தரிப்பு மைய இயக்குனரான டாக்டர் சுவேதா குப்தா, ‘‘கர்ப்ப காலத்தில் பெண்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படும். ஒருவித ஏக்கம் தோன்றும். இதுபோன்ற சூழ்நிலையில் மனதை இதமாக்குவதற்காக சிலர் காபியை தேர்ந்தெடுக்கிறார்கள். அதில் இருக்கும் அதிக அளவு காபின் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும்’’ என்கிறார்.\nபுனேவை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் ஹர்ஷல் ராஜேக்கர், ‘‘கர்ப்பிணி பெண்ணுக்கோ, அவருடைய வயிற்றில் வளரும் குழந்தையின் கல்லீரலுக்கோ காபின் தீங்கு விளைவிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதேவேளையில் அதிகபடியான காபினை உட்கொண்டால் தூக்கம் தடைபடும். அது கர்ப்பிணிக்கும், குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்’’ என்கிறார்.\nகர்ப்பம் | பெண்கள் உடல்நலம் | கர்ப்ப கால பிரச்சனை\nதேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்\nகுரூப் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய இந்து மகாசபை முடிவு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்த‌து உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என சுப்ரீம் கோர்ட்டில் திமுக முறையீடு\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது\n10 தொகுதிகளில் பாஜக முன்னிலை- கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nஅதிக எடையுடன் குழந்தை பிறக்க காரணங்கள்\nகர்ப்பகாலத்தில் கருவில் குழந்தைக்கு பெருமூளை வாதம் ஏற்பட காரணங்கள்\nகர்ப்பிணிகளை பாதிப்பவை வயிற்றில் இருக்கும் குழந்தையையும் பாதிக்குமா\nநஞ்சுக்கொடி கருப்பை சுவற்றில் வளர்ந்திருந்தால் என்ன செய்வார்கள்\nகர்ப்பகால சிறுநீரகத் தொற்று: காரணமும், சிகிச்சையும்\nஇணையதளங்களில் ஆபாச படம் பதிவிறக்கம் - நெல்லை வாலிபர்களுக்கு செக்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பவுலர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் - மன்னிப்பு கேட்டது அமேசான்\nஉள்ளாட்சி தேர்தல் ஜனவரிக்கு ஒத்திவைப்பு- புதிய அட்டவணை திங்கட்கிழமை வெளியாகிறது\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nசட்டம் தன் கடமையை செய்துள்ளது: ஐதராபாத் என்கவுண்டர் குறித்து போலீஸ் கமிஷனர் பேச்சு\nஎன்னை யாராலும் அழிக்க முடியாது- புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\nஎன்னை விரட்டி விரட்டி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டேன்- நித்யானந்தா\nஅனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://anbinmadal.org/tamilsundayhomily/c-week-21.html", "date_download": "2019-12-09T09:42:22Z", "digest": "sha1:NGR4GYLAVCUME23QB56SJOMS6EFOZ4Y2", "length": 71431, "nlines": 99, "source_domain": "anbinmadal.org", "title": " பொதுக்காலம் இருபத்தொன்றாம் ஞாயிறு: (மூன்றாம் ஆண்டு) | அன்பின்மடல் | Tamil Catholic website", "raw_content": "\nஎருசலேம் நோக்கி நெடும் பயணம் மேற்கொண்ட இயேசு ஓர் ஊருக்கு வருகின்றார். அப்பொழுது ஒருவர் இயேசுவிடம் கேள்வி ஒன்று கேட்கின்றார்.\n\"ஆண்டவரே மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா” இக்கேள்விக்கு இயேசு நேரடியாகப் பதில் கூறவில்லை . ஓர் எடுத்துக்காட்டின் மூலம் பதில் தருகின்றார். இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும் (லூக். 13:24) என்கிறார்.\nமீட்புப் பெறுவது அதாவது வாழ்வின் இறுதியில் வான் வீடு அடைவது இதுதான் நமது இலக்கு. இது சாத்தியமா ஆம் என்கிறார் இயேசு . ஆனால் கடினம். முயற்சி செய்ய வேண்டும் என அறிவுரை கூறுகின்றார்.\nகிறிஸ்துவன் என்ற காரணத்தினால் அதாவது திருமுழுக்குப் பெற்றுவிட்டேன் என்ற காரணத்தினால் மோட்சம் எனக்கு நிச்சயம் என்று இல்லை. மோட்சம் அடைய நான் முயற்சி செய்ய வேண்டும். அதுவும் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும் என்பது ஆண்டவரின் எச்சரிக்கை. எனவே உழைக்க வேண்டும். தோல்வி ஏற்பட்டாலும் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். எப்படி\nமுதல் பாடம் : வாழ்வு பெற வேண்டும் என்ற ஆசை இருக்க வேண்டும். அடைந்தே தீருவேன் என்ற நம்பிக்கை ���ேண்டும். நம்மிடம் உள்ள தேவையில்லாதவற்றைக் கழிக்கவும், தேவையானவற்றைக் கூட்டவும் தெளிவு வேண்டும். என்னிடம் நீக்கப்பட வேண்டியது எதுவுமில்லை என்று என் நாக்கு சொல்லலாம். மனம் சொல்லுமா மனச்சாட்சி சொல்லுமா நீக்கப்பட வேண்டியவை எத்தனை என்னிடம் உள்ளன என்பது என் மனதுக்குத் தெரியாதா என்ன மனச்சாட்சிக்கு உண்மையுள்ளவர்களாக நடக்க முயல்வது நாம் கற்கவேண்டிய முதல் பாடம்.\nஇரண்டாவது பாடம் : புறம் பேசுவதைத் தவிர்ப்பது. நேரில் ஒன்றும், பின்னால் ஒன்றும் பேசும் பழக்கம் நம்மிடம் ஒரு பிணியாகவே உள்ளது எனலாம். இதைப் பற்றி புனித அல்போன்ஸ் லிகோரியார் கூறும்போது, புறம் பேசுவது என்பது ஒரு பேய். வீட்டிற்கு ஒரு பேய் என்றால் மடத்திற்கு ஓட்டுக்கு ஒரு பேய் என்கிறார். உண்மையைத் திரித்துக் கூறுவதும், சுயநலக் கண்ணோட்டத்தில் பிறரின் எச்செயலையும் பார்ப்பதும், வதந்திகளைப் பரப்புவதும் தவிர்க்கப்பட வேண்டும். வேண்டுமென்றே ஒருவரின் பெயரைக் கொடுப்பதாலும் அவதூறு பேசுவதாலும் எழுதுவதாலும் நாம் சாதிக்கக் கூடியது என்ன வாள் எடுத்தவன் வாளால் மடிவான். வினை விதைத்தவன் வினையை அறுப்பான். பூமராங் () போன்று அது நம்மையே பாதிக்கும்.\nமூன்றாவது பாடம் : நல்லவர்களை மதிக்கவும் அல்லாதவர்களை ஒதுக்கவும் மனதில் உறுதி கொள்ள வேண்டும். பொதுவாக நாம் யாரிடம் அச்சம் கொள்கிறோமோ அவர்களுக்கே விசுவாசமாக இருக்கிறோம். யாரை நல்லவர் என்று கருதுகிறோமோ அவர்களுக்குத் துரோகம் செய்கிறோம். முன்னதற்குக் காரணம் பயம். இரண்டாவதற்கு, அவர் ஒன்றும் சொல்லமாட்டார் என்கிற நம் சுயநலம். இதை மாற்றாவிட்டால் நாம் வாழ்வு பெறுவது சிரமம்.\nகுன்றின் மேல் நின்று பார்ப்பதற்கும், குன்றின் அடியில் இருந்து பார்ப்பதற்கும் வேறுபாடு உள்ளது. முந்தையது பரந்த பார்வை. பிந்தியது குறுகிய பார்வை. குன்றின் கீழே இருப்பவர் குன்றின் மேலே இருப்பவரின் பார்வை சரியில்லை, நான் பார்ப்பதுதான் சரி என்று சொல்ல முடியுமா உயர்ந்த எண்ணம், நிறைந்த அனுபவம், வயது, ஞானம் என பரந்த சிந்தனையாளர்களைப் போற்றவும் மதிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். நமது குறுகிய பார்வையால் அவர்களை எடை போடுவது தவிர்க்கப்பட வேண்டும்.\nநான்காவது பாடம் : முதல் பாடத்தை ஒத்தது. கடவுள் பயம், நம் செயல், சொல் அனைத்தையும் கடவுள�� கவனிக்கின்றார் என்ற எண்ணம், மறைவாய் உள்ளதையும் கடவுள் காண்கின்றார் என்ற உணர்வு நம்மை வாழ வைக்கும் என்பதை மறத்தலாகாது.\nஇப்பாடங்களைப் பின்பற்றுவது கடினம் தான். ஆனால் முடியாதது அல்ல. முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.\nமீட்பு, இரட்சண்யம், இறைவனின் பராமரிப்பு, இறைவனின் நிறையாசி, இறைவனின் நிறையருள் ஆகியவை ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்கு மட்டும் சொந்தமானவை அல்ல; அவை எல்லாருக்கும் சொந்தமானவை என்பதை இயேசு இன்றைய நற்செய்தியிலே தெளிவாக்குகின்றார் வெள்ளை மனிதர்கள் அதிகம் வாழும் ஒரு பகுதி வெள்ளை மனிதர்கள் அதிகம் வாழும் ஒரு பகுதி அந்தப் பகுதியிலே கோயில் திருவிழா அந்தப் பகுதியிலே கோயில் திருவிழா அப்போது பலூன் விற்கும் வியாபாரி ஒருவர் பல வண்ணங்கள் நிறைந்த பலூன்களை வானத்திலே பறக்கவிட்டு, குழந்தைகளின் மனத்திலே ஆசையை மூட்டிக்கொண்டிருந்தார் அப்போது பலூன் விற்கும் வியாபாரி ஒருவர் பல வண்ணங்கள் நிறைந்த பலூன்களை வானத்திலே பறக்கவிட்டு, குழந்தைகளின் மனத்திலே ஆசையை மூட்டிக்கொண்டிருந்தார் அப்போது கருப்பு நிறக் குழந்தை ஒன்று அவரிடம் சென்று, எல்லா கலர் பலூன்களும் பறக்கின்றன அப்போது கருப்பு நிறக் குழந்தை ஒன்று அவரிடம் சென்று, எல்லா கலர் பலூன்களும் பறக்கின்றன கருப்புப் பலூனைக் காணோம் கருப்புப் பலூன் மேலே பறக்குமா என்று கேட்டது. அதற்கு அந்த வியாபாரி அந்தக் குழந்தையை அன்போடு பார்த்து, நிச்சயமாகக் கருப்புக் கலர் பலூனும் பறக்கும் என்று கேட்டது. அதற்கு அந்த வியாபாரி அந்தக் குழந்தையை அன்போடு பார்த்து, நிச்சயமாகக் கருப்புக் கலர் பலூனும் பறக்கும் கலர் முக்கியமல்ல, அந்த பலூனுக்குள்ளிருக்கும் காற்றுதான் முக்கியம் என்றார்.\nஆம். மனிதர்களுடைய நிறம், இனம், நாடு, மொழி, பணம், பதவி, பட்டம், அழகு, அந்தஸ்து, மதிப்பு, மரியாதை ஆகியவை முக்கியமல்ல. கடவுளுடைய மீட்பைப் பெற அவரவருடைய வாழ்க்கையே முக்கியமாகும்\nஇறைவன், இறைவாக்கினர் எசாயா வழியாக இன்றைய முதல் வாசகத்தில், பிற இனத்தார், பிற மொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன் ; அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள் (எசா 66:18) என்கின்றார்.\nநல்வாழ்வு வாழ, அதாவது குறுகிய வழியைத் தேர்ந்தெடுத்து, இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுபவர்கள் (ல���க் 13:24ஆ) அனைவர்க்கும் கடவுளின் ஆசி உண்டு ; இறைவனின் மீட்பு உண்டு. குறுகிய வழி எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்ள எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம் நமக்கு உதவிபுரிகின்றது. குறுகிய வழியில் நடக்க விரும்புகின்றவர் ஒரு சில வழிமுறைகளைக் கையாள முன்வரவேண்டும்.\n1. கடவுள் நம்மைக் கண்டித்துத் திருத்தும்போது நாம் தளர்ந்து போகக்கூடாது. காரணம் ஆண்டவர் யாரிடம் அன்பு கொண்டிருக்கின்றாரோ அவர்களைக் கண்டிக்கின்றார். (எபி 12:5-6)\n2. திருத்தப்படுவதற்காகத் துன்பங்களைத் தாங்கிக்கொள்ளவேண்டும். (எபி 12:7)\n3. திருத்தம் ஆரம்பத்தில் நமக்குத் துயரம் தந்தாலும் முடிவில் அமைதியையும், நேர்மையான வாழ்வையும் அளிக்கும் என்று நம்ப வேண்டும். (எபி 12:11)\n4. தளர்ந்து போன கைகளைத் திடப்படுத்த வேண்டும். (எபி 12:12அ)\n5. தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்த வேண்டும். (எபி 12:12ஆ)\n6. நேர்மையான பாதையில் நாம் நடந்து செல்ல வேண்டும். (எபி 12:13)\nமேற்கூறப்பட்ட 6 பாடங்களையும் கசடறக் கற்று, கற்றபடி நின்று, ஊனமில்லா உண்மை வாழ்வு வாழ்ந்து வளமுடன் இம்மையையும், மறுமையையும் பெற்று, இறைவனால் மீட்கப்பட்டவர்களாய் நாம் வாழ இன்றைய இறைவாக்கு நமக்கு அருள்புரியட்டும்\nகற்க கசடறக் கற்பவை கற்றபின்\nநிற்க அதற்குத் தக (குறள் 391).\n>பொருள் : ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் உருவாக்கும் நூல்களைத் தன் குறைகள் நீங்கும் வண்ணம் ஒருவர் விரும்பிக் கற்க வேண்டும். கற்றால் அதற்கு ஏற்றவாறு அவற்றை வாழ்வில் கடைப்பிடித்து நடக்க வேண்டும்.\nஅமெரிக்காவில் வெள்ளை நிறக் குழந்தைகள் சிகப்பு நிற, பச்சைநிற. ஊ தா நிறப் பலூன்களைப் பறக்கவிட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்துக் கொண்டிருந்த கறுப்புநிற நீக்ரோ குழந்தைகள் வெள்ளை நிறக் குழந்தைகளைப் பார்த்து, \"கறுப்புநிறப் பலூன்கள் மேலே பறக்குமா\" என்று கேட்டனர். அதற்கு வெள்ளை நிறக் குழந்தைகள் கூறினர்: \"நிச்சயமாகப் பறக்கும்; ஏனெனில் பறப்பது வெள்ளைநிறமோ, பச்சைநிறமோ, கறுப்புநிறமோ இல்லை; மாறாக, பலூன்களில் உள்ள காற்றுதான் பலூன்களை உயரப் பறக்கச் செய்கின்றது.\"\nஅவ்வாறே, மனிதர்களை விண்ணகத்துக்குக் கொண்டு செல்வது அவர்களது மதங்கள் அல்ல; மாறாக, கடவுள் மீது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும், அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் மனநிலையுமாகும். இ���்வுண்மையை பேதுரு பின்வருமாறு தெளிவாகக் கூறியுள்ளார்: \"கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை ... எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்\" (திப 10:34),\nஇன்றைய நற்செய்தியில் இயேசுவிடம் ஒருவர் கேட்கிறார்: \"ஆண்டவரே. மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா” இக்கேள்வியைக் கேட்டவர், ஒருசிலர்தான் மீட்படைவர் என்ற குறுகிய மனநிலையைக் கொண்டவர் என்பது தெளிவு. யூத இனத்தார் மட்டுமே மீட்புப்பெறுவர், பிற இனத்தவர் மீட்படையமாட்டார்கள் என்ற எண்ணம் யூதர்களுடைய மனத்தில் ஆழமாக வேரூன்றியிருந்தது. ஆனால் இக்கருத்துக்கு நேர்மாறாக இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் கூறுகிறார்: \"பிற இனத்தார், பிற மொழியினர் அனைவரையும் கூட்டிச் சேர்க்க வருவேன்; அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள்\" (லூக் 13:28-30).\nஒரு பங்குத்தந்தை மறைக்கல்வி வகுப்பில் மாணவர்களிடம், \"நரகத்திற்குப் போகிறவர்கள் கையை உயர்த்துங்கள் \" என்று கேட்டபோது, ஒரு மாணவன் மட்டும் கையை உயர்த்தினான், பங்குத்தந்தை அவனிடம், \"ஏண்டா நீ ஒருவன் மட்டும் நரகத்துக்குப் போக விரும்புகிறாய் \" என்று கேட்டதற்கு அவன் கூறிய பதில்: \"சாமி \" என்று கேட்டதற்கு அவன் கூறிய பதில்: \"சாமி நீங்கத் தனியாகப் போகவேண்டாம்; உங்களுக்குத் துணையாக நானும் வருகின்றேன். \" ஆம், சாதாரண மக்கள் விண்ணகம் செல்ல, பங்குத்தந்தை நரகத்துக்குச் செல்லலாம், மற்ற மதத்தினர் விண்ணகம் செல்ல, கிறிஸ்தவர்கள் நரகத்துக்குச் செல்லலாம். புனித அகுஸ்தினை மேற்கோள் காட்டி இரண்டாம் வத்திக்கான் சங்கம் பின்வருமாறு கூறுகிறது: “திருச்சபையில் இணைந்திருந்தும் அன்பில் நிலைத்திராது. உள்ளத்தாலன்றி, உடலால் மட்டுமே அதன் மடியில் தவழ்கின்றவர்கள் மீட்புப் பெறுவதில்லை \" (திருச்சபை, எண் 14). திருமுழுக்குப் பெற்றவர்கள் அன்புவாழ்வு வாழவில்லை என்றால், அவர்கள் பெயரளவில் மட்டுமே கிறிஸ்தவர்கள்; உண்மைக் கிறிஸ்தவர்கள் அல்ல; அத்தகையவர் மீட்படைவதில்லை,\nமீட்பு என்பது கடவுளின் கொடை, ஆனால் அதே நேரத்தில் மீட்படைய உழைக்க வேண்டும். திருத்தூதர் பவுல் கூறுகிறார்: \"அச்சத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் மீட்புக்காக உழைத்து வாருங்கள்\" (பிலி 2:12). \"உன்னையன்றி உன்னைப் படைத்த கடவுள் உன்னையன்றி உன்னை மீ���்கமாட்டார் \" (புனித அகுஸ்தின்). மீட்படைய நாம் என்ன செய்ய வேண்டும் \"இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்திச் செல்ல முயலுங்கள்\" (லூக் 13:24) என்கிறார் கிறிஸ்து. இடுக்கமான வழி இயேசு சென்ற வழி, அதுதான் சிலுவையின் வழி. \"என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்\" (மத் 16:24).\nஇன்றைய இரண்டாம் வாசகம் கூறுகிறது: \"ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார் \" (எபி 12:6). எனவே, துன்பத்தைச் சாபமாகக் கருதாமல் கடவுளின் ஆசீர்வாதமாகக் கருத வேண்டும். கடவுள் நம்முடைய இம்மை நலன்களில் மட்டுமல்ல, மறுமை நலன்களிலும் அக்கறை கொண்டவர். எனவேதான் நிலையற்ற இவ்வுலக இன்பங்களைப் பற்றிக்கொண்டு நிலையான விண்ணக வாழ்வை நாம் இழந்து விடாமல் இருக்க, துன்பங்கள் வழியாக நம்மைத் தூய்மைப்படுத்தி விண்ணக வாழ்வுக்குத் தகுதியுள்ளவர்களாக மாற்றுகின்றார்.\n| \"காசு இருந்தால் ஆசைப்பட்ட எல்லாத்தையும் வாங்கலாம். ஆனால் அம்மாவை வாங்கமுடியுமா \" என்று திரைப்படக் கவிஞர் கேட்கிறார். ஆனால் இயேசுவோ, \"காசு இருந்தால் ஆசைப்பட்ட எல்லாத்தையும் வாங்கலாம், ஆனால் ஆன்மாவை வாங்கமுடியுமா \" என்று திரைப்படக் கவிஞர் கேட்கிறார். ஆனால் இயேசுவோ, \"காசு இருந்தால் ஆசைப்பட்ட எல்லாத்தையும் வாங்கலாம், ஆனால் ஆன்மாவை வாங்கமுடியுமா” என்று கேட்கிறார். “மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கெண்டாலும் தம் வாழ்வையே (ஆன்மாவை) இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன” என்று கேட்கிறார். “மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கெண்டாலும் தம் வாழ்வையே (ஆன்மாவை) இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக்கொடுப்பார் அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக்கொடுப்பார் \" (மத் 16:26). \"மனம் மாறாவிட்டால் (தவம் செய்யாவிட்டால்) அனைவரும் அழிவீர் கள்\" (லூக் 13:3) என எச்சரிக்கின்றார் கிறிஸ்து. தவம் என்பது என்ன \" (மத் 16:26). \"மனம் மாறாவிட்டால் (தவம் செய்யாவிட்டால்) அனைவரும் அழிவீர் கள்\" (லூக் 13:3) என எச்சரிக்கின்றார் கிறிஸ்து. தவம் என்பது என்ன காட்டுக்குச் சென்று தவம் செய்வது தவம் இல்லை . மாறாக, ஒருவர் தமக்கு வரும் துன்பங்களைத் தாங்கிக்கொள்வதும் மற்றவர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும்தான் தவம் என்கிறார் வள்ளுவர்,\nஉற்றநோய் தோன்றல் உயிர்க்கு உறுகண்செய்யாமை அற்றே தவத்திற்கு உரு (குறள் 261)\nநமக்கு வரும் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளவேண்டும். சிலவேளைகளில் சில துன்பங்கள் நம் உடலில் தைத்த முள்ளைப் போன்று வருத்தலாம்; நாம் செருக்குறாதபடியும் கடவுளின் அருளில் நம்பிக்கை வைக்கும்படியும் கடவுள் அத்துன்பங்களை அனுமதிக்கிறார் என்பதைப் பவுல் அடிகளார் போன்று புரிந்துகொள்ள வேண்டும். மேலும் பிறர்க்கு நாம் முற்பகல் தீமை செய்தால், பிற்பகல் அதே தீமை நம்மைத் தாக்காமல் விடாது.\nபிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் நமக்கு இன்னா\nபிற்பகல் தாமே வரும் (குறள் 319)\nஎனவே, இடுக்கமான வாயில் வழியில் செல்வோம். தன்னலம் துறந்து பிறர் நலம் பேணுவோம். மீட்படைவோர் எவ்வளவுபேர் என்று கேட்காது, நாம் மீட்படைவோமா என்று கேட்காது, நாம் மீட்படைவோமா என்று கேட்போம். நம்மில் நற்செயலைத் தொடங்கிய கடவுள் அதை நிறைவு செய்வாராக (பிலி 1:6).\nஅரசர் ஒருவர் இருந்தார். அவர்க்கு இசையின்மீது அதிகமான ஈடுபாடு இருந்தது. எனவே அவர் தன்னுடைய நாட்டில் இருந்த ஒரு பிரபல இசைக்குழுவை அழைத்து, தான் கேட்கும்போதெல்லாம் அரண்மனைக்கு வந்து இசைக் கச்சேரி நடத்திவிட்டுச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.\nஅரசர் அந்த இசைக்குழுவின் தலைவரைக் கூப்பிட்டுப் பேசிய செய்தி, எப்படியோ ஒரு செல்வந்தரின் மகனுக்குத் தெரியவந்தது. அவனுக்கு ஏதோ கொஞ்சம் புல்லாங்குழல் வாசிக்கத் தெரியும். அதனால் அவன் அந்த இசைக்குழுவின் தலைவரிடம் சென்று, தன்னை எப்படியாவது அந்த இசைக்குழுவில் சேர்த்துக்கொள்ளுமாறு கெஞ்சிக் கேட்டான். இசைக்குழுத் தலைவர் என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்தார். ‘சரியாக வாசிக்கத் தெரியாத இவனை இசைக்குழுவில் சேர்த்து இசைக்கச்சேரி நிகழ்த்தும்போது, இவன் ஏதாவது தவறுசெய்தால் அது ஒட்டுமொத்த இசைக்குழுவிற்கும் அவமானமாகப் போய்விடுமே... அதேநேரத்தில் இவனை இசைக்குழுவில் சேர்க்காவிட்டால், செல்வம் படைத்த இவனுடைய தந்தை நம்மை ஏதாவது செய்துவிடுவானே... என்ன செய்வது” என்று புரியாமல் தவித்தார். பின்னார் ஏதோ சிந்தனை வயப்பட்டவராய் அவனிடம், “சரி, நாம் இசைக் கச்சேரி நிகழ்த்தும்போது இரண்டாம் வரிசையில் இருந்துகொண்டு, புல்லாங்குழல் வாசிப்பது போல், சப்தம் எழு��்பாமல் விரல்களை மட்டும் அசை. அரசரும் உன்னைப் பார்த்த மாதிரி இருக்கும். நீயும் புல்லாங்குழல் வாசித்த மாதிரி இருக்கும். சரியா” என்று புரியாமல் தவித்தார். பின்னார் ஏதோ சிந்தனை வயப்பட்டவராய் அவனிடம், “சரி, நாம் இசைக் கச்சேரி நிகழ்த்தும்போது இரண்டாம் வரிசையில் இருந்துகொண்டு, புல்லாங்குழல் வாசிப்பது போல், சப்தம் எழுப்பாமல் விரல்களை மட்டும் அசை. அரசரும் உன்னைப் பார்த்த மாதிரி இருக்கும். நீயும் புல்லாங்குழல் வாசித்த மாதிரி இருக்கும். சரியா” என்றான். அவனும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு இசைக்கச்சேரி நிகழ்த்தப்படும் நாளுக்காகக் காத்திருந்தான்.\nகுறிப்பிட்ட நாளும் வந்தது. இசைக்கச்சேரி நிகழவிருந்த அரங்கத்திற்கு முன்னம் அரசர் அமர்ந்திருக்க, இசைக்கசேரி தொடங்கியது. எல்லா இசைக்கலைஞர்களும் உண்மையாக வாசிக்க, சரியாக வாசிக்கத் தெரியாத அந்த இளைஞன் ஒரு கைதேர்ந்த கலைஞனைப் போன்று புல்லாங்குழலை எடுத்து வாயில் வைத்து, தாளத்திற்குத் தக்க விரல்களை அங்குமிங்கும் ஆடினான். இப்படியே இரண்டு ஆண்டுகட்கும் மேல் நடந்தது. இதற்கிடையில் இசைக்குழுவைத் தலைமை தாங்கி வழிநடத்தியவர்க்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, அவருடைய மகன் இசைக்குழுவிற்குத் தலைமை தாங்கும் நிலைமை ஏற்பட்டது. அவன் இசை குழுவிற்குத் தலைமை தாங்கியதும், ‘ஒவ்வோர் இசைக் இசைஞரும் இசைக்குழுவில் இருப்பதற்குத் தகுதியானவர்தானா... ஒருவேளை யாரும் தகுதியில்லாமல் இருந்தால், அவர்களை இசைக்குழுவை விட்டு வெளியே அனுப்பிவிட்டு, புதிய இசைக் கலைஞர்களை உள்ளே கொண்டு வரலாம்’ என்று முடிவுசெய்தான். அவன் இப்படியொரு முடிவெடுத்ததும் சரியாகப் புல்லாங்குழல் வாசிக்கத் தெரியாத அந்த இளைஞனுக்குத் தூக்கி வாரிப்போட்டது.\nஅவன் தனக்கு ‘உடம்பு சரியில்லை... சரியாக வாசிக்க முடியாது’ என்றெல்லாம் சொல்லிப் பார்த்தான். இதைத் தொடர்ந்து மருத்துவர் அங்கு வரவழைக்கப்பட்டார். அவர் அந்த இளைஞனைச் சோதித்துப் பார்த்தபோது, அவன் நன்றாக இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவன் இசைக்குழுவை விட்டு வெளியே அனுப்பப்பட்டான். இந்த நிகழ்வில் வரும் இளைஞரைப் போன்றுதான் பலர் பெயர்க்குக் கிறிஸ்தவார்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் எல்லாரையும் போல் அகலமான பாதையில் ச��ன்றுகொண்டிருக்கின்றார்கள். இப்படி அகன்ற பாதையில் அல்ல, இடுக்கமான பாதையில் செல்வோர்தான் மீட்படைய முடியும் என்றொரு செய்தியை இன்றைய இரைவார்த்தை எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.\nஇயேசு எருசலேம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில், அவரிடம் வருகின்ற ஒருவர், “ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா” என்று கேட்கின்றார். இயேசுவிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்டவர் நிச்சயம் யூதராகத்தான் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் அவர் தன்னை/ தன் இனத்தை மையப்படுத்தி அப்படியொரு கேள்வியைக் கேட்கின்றார். இயேசு அந்த மனிதர் கேட்ட கேள்விக்கு, ‘மீட்புப் பெறுவது சிலர் மட்டும்தான்... அல்லது எல்லாரும்தான்’ என்று பதில் சொல்லிக்கொண்டிருக்காமல் (இத்தனைக்கும் அனைவரும் மீட்புப் பெறுவது கடவுளின் திருவுளமாக இருந்தாலும் (1 திமொத் 2:14) ஒருவர் மீட்புப் பெற, என்ன செய்யவேண்டும் என்று பதில் சொல்கின்றார். அதுதான், ‘இடுக்கமான வாயில் வழியாக வருந்தி முயலுங்கள்’ என்பதாகும். இயேசு சொல்கின்ற இடுக்கமான வாயில் என்ன” என்று கேட்கின்றார். இயேசுவிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்டவர் நிச்சயம் யூதராகத்தான் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் அவர் தன்னை/ தன் இனத்தை மையப்படுத்தி அப்படியொரு கேள்வியைக் கேட்கின்றார். இயேசு அந்த மனிதர் கேட்ட கேள்விக்கு, ‘மீட்புப் பெறுவது சிலர் மட்டும்தான்... அல்லது எல்லாரும்தான்’ என்று பதில் சொல்லிக்கொண்டிருக்காமல் (இத்தனைக்கும் அனைவரும் மீட்புப் பெறுவது கடவுளின் திருவுளமாக இருந்தாலும் (1 திமொத் 2:14) ஒருவர் மீட்புப் பெற, என்ன செய்யவேண்டும் என்று பதில் சொல்கின்றார். அதுதான், ‘இடுக்கமான வாயில் வழியாக வருந்தி முயலுங்கள்’ என்பதாகும். இயேசு சொல்கின்ற இடுக்கமான வாயில் என்ன அந்த வாயில் வழியாக நுழைய ஒருவர் என்ன செய்வதென்று என்று சிந்தித்துப் பார்ப்போம்.\nஇயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு வாழவேண்டும்\nஇயேசு சொல்கின்ற இடுக்கமான வழி எதுவெனச் சிந்தித்துப் பார்க்கையில், நமக்குக் கிடைக்கின்ற முதன்மையான பதில், இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து வாழ்வதாகும். இன்றைய நற்செய்தியின் இரண்டாம் பகுதியில், கதவு அடைக்கப்பட்ட பின், “வீட்டு உரிமையாளரே எழுந்து கதவைத் திறந்துவிடும்” என்று சொல்பவர்களிடம் அவர், “நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது” என்கின்றார்.\nஇவ்வுவமையில் கதவு அடைக்கப்பட்டபின் கதவைத் தட்டுகின்றவர்கள் தாமதமாக வந்தவர்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும், இயேசு மூன்றாண்டு காலம் மக்கள் மத்தியில் பல்வேறு அருமடையாளங்களையும் வல்ல செயல்களைச் செய்தபோதும், கொராசின் நகரைப் போன்று, பெத்சாய்தா நகரைப் போன்று, கப்பர்நாகும் நகரைப் போன்று அவர்மீது நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தார்கள் (லூக் 10: 13-15) அதனால்தான் அவர்கள் இறைவன் அளித்த விருந்தில் (லூக் 13: 28) – மீட்பில் கலந்துகொள்ள முடியாமல் போனார்கள். உண்மையில் ஒருவர் இயேசுவின் விருந்தில் கலந்துகொள்ளவும் அவர் அளிக்கும் மீட்பினைப் பெற்றுக்கொள்ளவும் வேண்டும் என்றால், பவுல் சொல்வது போல் ‘இயேசுவே ஆண்டவர்’ என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என்று நம்பவேண்டும்” (உரோ 10:9). தாழ்ச்சியோடு வாழவேண்டும்\nஇயேசுவின் மீது நம்பிக்கை வைத்து வாழ்வது இடுக்கமான வாயில் வழியாக நுழைய ஒருவர் எடுத்துவைக்கும் முதல் அடி என்றால், தாழ்ச்சியோடு வாழ்வது ஒருவர் எடுத்து வைக்கும் இரண்டாவது மற்றும் இறுதி அடியாகும். இன்றைய நற்செய்தியின் இறுதியில் இயேசு, “கடைசியானோர் பலர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்” என்கின்றார். இவ்வார்த்தைகளை இயேசு சொல்கின்ற, “தம்மைத் தாமே உயர்த்துகிறவர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்” (லூக் 14:11) என்ற வார்த்தைகளோடு இணைத்துப் பார்ப்பது நல்லது. யூதர்கள் தங்களை மற்ற எல்லாரையும் விட உயர்ந்தவர்களாக, தங்கட்குத்தான் மீட்பு உண்டு என்ற ஆணவத்தில் இருந்தார்கள். அதுகூடப் பரவாயில்லை. மற்றவர்களை அவர்கள் பாவிகளாகவும் (லூக் 18: 11- 14) மீட்புப் பெறத் தகுதியற்றவர்கள் என்றும் நினைத்தார்கள். இதனால் உயர்ந்தவர்கள் என்று காட்டிக் கொண்ட அவர்களிடமிருந்து இறையாட்சி – மீட்பு – பறிக்கப்பட்டடு, மனத்தாழ்ச்சியோடு வாழ்ந்த புறவினத்து மக்கட்குக் கொடுக்கப்பட்டது. ஆகையால், ஒருவர் மீட்புப்பெற தாழ்ச்சியும் அதோடு இறைநம்பிக்கையையும் தம்முடைய இரு கண்களைப் போன்று முக்கியமானவையாக உணர்ந்து வாழவேண்டும்.\n‘வாழ்க்கையில் முன்னேற மின்தூக்கி (Elevator) எதுவும் கிடையாது. ஒவ்வோர் அடியாகத்தான் எடுத்து வைத்து முன்னேறவேண்டும்.’ அதுபோன்று நாம் மீட்புப் பெற அகன்ற பாதையில் சென்றுகொண்டிருக்கக்கூடாது. மாறாக, இடுக்கமான குறுகலான வழியில்தான் செல்லவேண்டும். ஆகையால், நாம் இறைவனுக்குகந்த இடுக்கமான வழியில் நுழைவோம். அதன்வழியாக இறைவன் தரும் மீட்பைக் கொடையாகப் பெறுவோம்.\nகடந்த வாரம் தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிக்கை விடப்பட்டது. மாணவர்கள் தங்களுடைய கைகளில் கட்டியிருக்கும் 'சாதிக் கயிற்றை' அவிழ்க்க வேண்டும். அதாவது, ஒவ்வொரு சாதியும் தன் கொடியின் சிறிய உருவமாக கயிறு ஒன்றை உருவாக்கி இருக்கிறது. அதைக் கட்டிக்கொள்வது, அல்லது பட்டையாக அணிந்துகொள்வது இன்றைய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடைNயு டிரெண்டாக இருக்கிறது. இந்த அறிக்கை வந்தவுடன், சிலர், 'அப்படி என்றால் பிராமண மாணவர்கள் தங்களின் தோளில் அணிந்திருக்கும் பூணூலையும் அவிழ்க்க வேண்டுமே. அவர்கள் தயாரா' என்று கேள்வி எழுப்பினர். சாதீயத்தைக் கொண்டுவந்து அதைத் தக்க வைத்துக்கொள்ளத் தந்திரம் செய்தவர்கள் அணிவது பூணூலே. இந்தக் கேள்வி வந்தவுடன், பள்ளிக்கல்வித்துறை தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கிக் கொண்டது. 'நான் கட்டவும் சொல்லல, கட்ட வேண்டாம்னும் சொல்லல' என்று கேள்வி எழுப்பினர். சாதீயத்தைக் கொண்டுவந்து அதைத் தக்க வைத்துக்கொள்ளத் தந்திரம் செய்தவர்கள் அணிவது பூணூலே. இந்தக் கேள்வி வந்தவுடன், பள்ளிக்கல்வித்துறை தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கிக் கொண்டது. 'நான் கட்டவும் சொல்லல, கட்ட வேண்டாம்னும் சொல்லல' என்பதுபோல அறிக்கை விட்டார் அமைச்சர்.\nஒருவர் அணிந்திருக்கும் பூணூல் அல்லது கயிறு அவருக்கு பெரிய இடத்தைத் தருகிறதா ஒருவர் செய்யும் சமயச் சடங்கு அவருக்கு மீட்பைக் கொண்டுவருமா ஒருவர் செய்யும் சமயச் சடங்கு அவருக்கு மீட்பைக் கொண்டுவருமா ஒருவர் செய்யும் செபமாலையும், ஒப்புக்கொடுக்கும் திருப்பலியும், மேற்கொள்ளும் திருப்பயணமும் அவருக்கு நலம் தருமா ஒருவர் செய்யும் செபமாலையும், ஒப்புக்கொடுக்கும் திருப்பலியும், மேற்கொள்ளும் திருப்பயணமும் அவருக்கு நலம் தருமா மீட்பு அல்லது நலம் என்பது ஆட்டோமேடிக்காக நடக்கும் ஒரு நிகழ்வா\n'இல்லை' என்கிறது இன்ற���ய இறைவாக்கு வழிபாடு.\nமீட்பு அல்லது கடவுளின் தெரிவு என்பது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல என்றும், அந்த இனத்தில் பிறந்தால், வளர்ந்தால், இறந்தால் மட்டும் ஒருவர் 'ஆட்டோமேடிக்காக' மீட்பு பெற்றுவிடுவதில்லை என்றும், மீட்பு என்னும் வீட்டின் கதவுகள் அனைவருக்கும் திறந்துவிடப்பட்டுள்ளன என்றும், எனவே, 'அனைவரும் வருக' என்றும் அழைப்பு விடுக்கிறது இன்றைய ஞாயிறு\nஇன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 66:18-21), இறைவாக்கினர் எசாயா, பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வந்த இஸ்ரயேல் மக்களிடம் உரையாடுகிறார். அழிந்துபோன தங்கள் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இவர்கள், உடைந்து போன ஆலயத்தைக் கட்டி எழுப்புவதைத் தங்களுடைய முதன்மையான கடமையாகக் கொண்டிருந்தனர். அவர்களுடைய தோற்றம் மற்றும் வரலாற்றின் பின்புலத்தில் தங்களையே தனித்தன்மை வாய்ந்த சமூகமாகக் கருதினர் இஸ்ரயேல் மக்கள். தங்களுடைய தனித்தன்மையைத் தக்கவைக்கவும், தங்களை கடவுள் முன் உயர்த்திக் காட்டவும் ஆலயம் கட்ட விரும்பினர். இவர்களின் இந்த விருப்பத்தைக் கேள்விக்கு உட்படுத்துகிறார் எசாயா. ஏனெனில், 'பிறஇனத்தார், பிறமொழியினா அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன். அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள்' என்கிறார் ஆண்டவர். சீனாய் மலையில் ஆண்டவரின் மாட்சி தங்களுக்கு மட்டுமே வெளிப்படுத்தப்பட்டது என்று எண்ணிப் பெருமைப்பட்டர்வளுக்கு ஆண்டவரின் வார்த்தைகள் நெருடலாகவே இருந்திருக்கும். மேலும், அவ்வாறு மாட்சியைக் கண்ட மக்கள் அதே மாட்சியை மற்றவர்களுக்கு அறிவித்து மற்றவர்களையும் தங்களோடு அழைத்து வருவார்கள் என்றும், அவர்களுள் சிலர் குருக்களாகவும் லேவியர்களாகவும் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறுகிறார் ஆண்டவர். ஆக, தங்களுக்கு வெளிப்படுத்த மாட்சி பிறருக்கு வெளிப்படுத்தப்படுவதையும், தங்கள் லேவி இனத்தில் மட்டுமே குருக்கள், லேவியர்கள் வருவார்கள் என்ற நிலை மாறி, எல்லாரும் குருக்களாகவும் லேவியராகவும் ஏற்படுத்துப்படுவார்கள் என்பதையும் இப்போது எசாயா மக்களுக்கு அறிவிக்கின்றார். இப்படிச் சொல்வதன் வழியாக, இஸ்ரயேல் மக்கள் இவ்வளவு நாள்கள் பிடித்துக் கொண்டிருந்த பெருமை, செருக்கு, மற்றும் ம��ட்டிமை உணர்வைக் களைய அழைப்பு விடுப்பதோடு, மற்ற மக்களையும் கடவுள் அணைத்துக்கொள்கிறார் என்ற உள்ளடக்கிய பரந்த உணர்வைப் பெற்றுக்கொள்ளவும் அழைப்பு விடுக்கின்றார். மேலும், இறைவனின் இத்திட்டத்திற்கு அவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கின்றார்.\nஆக, இஸ்ரயேல் இனத்திற்கு மட்டுமே மீட்பு உண்டு, கடவுளின் உடனிருப்பு உண்டு என்று எண்ணியவர்களின் எண்ணத்தை அழிக்கும் ஆண்டவராகிய கடவுள், மீட்பின் கதவுகளை பிறஇனத்தாருக்கும் திறந்து விடுகின்றார். மேலும், ஒரு இனத்தில் பிறத்தல் மட்டுமே மேன்மையைக் கொண்டுவராது, கடவுளின் திட்டத்தால் யாரும் மேன்மை பெறலாம் என்றும் முன்மொழிகின்றார்.\nஇன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபி 12:5-7,11-13), எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், தன்னுடைய திருச்சபையில் மக்கள் துன்பத்தைப் பற்றிக் கொண்டிருந்த புரிதலைக் கேள்விக்குட்படுத்துகிறார். சிலர் கிறிஸ்தவர்களாக மாறினால் எந்தத் துன்பமும் இல்லாமல் இருக்கலாம் என்று எண்ணினர். இன்னும் சிலர் தங்களுடைய துன்பங்கள் தங்களுடைய பழைய பழைய பாவங்களுக்கான தண்டனை என்று எண்ணினர். மேலும் சிலர் கடவுள் அவர்களைக் கண்டுகொள்வதில்லை என்று எண்ணினர்.\nஇவர்களின் இத்தவறான புரிதல்களுக்குச் சவால்விடுகிறார் ஆசிரியர். ஆசிரியைப் பொறுத்தவரையில் துன்பங்களும் வலியும் வறுமையும் பயிற்சிக்கான தளங்களாக அமைகின்றன. நம்பிக்கையில் காலப் போக்கில் மனம் தளர்ந்து போன இம்மக்களுக்கு எழுதும் ஆசிரியர், 'திருத்தப்படுவதற்காகத் துன்பங்களைத் தாங்கிக்கொள்ளுங்கள். கடவுள் உங்களைத் தம் பிள்ளைகளாக நடத்துகிறார்' என்கிறார். திருத்தப்படுவது அல்லது ஒழுக்கமாய் இருப்பது என்பது விளையாட்டு வீரர் அதிகமாகப் பெற்றிருக்க வேண்டிய ஒரு பண்பு. அவருடைய 'கைகள் தளர்ந்து போகும்போதும்,' 'முழங்கால்கள் தள்ளாடும்போதும்' அவரால் விளையாட முடியாது. இவ்விரண்டையும் சரி செய்ய அவர் தானே முயற்சிகள் எடுத்து அவற்றை நிறைவேற்ற வேண்டும்.\nஆக, கிறிஸ்தவர்களும் தாங்கள் ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவ நம்பிக்கையால் தாங்கள் அனைவரும் மீட்கப்பட்டுவிட்டதாக எண்ணாமல், தங்களுடைய துன்பங்களை பிள்ளைக்குரிய பக்குவத்துடன் ஏற்றுக்கொள்வதன் வழியாகவும், ஒழுக்கம் மற்றும் பயிற்சியின் வழியாகவும் ���ங்களையே தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், இத்தகைய துன்பங்களை ஏற்கும் அனைவருமே இறைவனைத் தந்தையாக ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் மறைமுகமாக அறிவுறுத்துகிறார் ஆசிரியர்.\nஇன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 13:22-30) இயேசு எருசலேம் நோக்கிப் பயணம் செய்கிறார். வழியில் அவரைச் சந்திக்கின்ற ஒருவர், 'மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா' என்று கேட்கிறார். கேள்வி கேட்டவருடைய எண்ணம் யூதர்களுக்கு மட்டும் மீட்பு என்பதாக இருக்கிறது. இயேசுவின் சமகாலத்து யூதர்கள் தாங்கள் ஆபிரகாம் வழி வந்தவர்கள் என்பதாலும், தாங்கள் கடவுளின் மக்கள் என்பதாலும் தங்களுக்கு மீட்பு தானாகவேக் கிடைத்துவிடும் என்று எண்ணினர். ஒருவர் ஒரு குழுமம் அல்லது சமூகத்தைச் சார்ந்தவர் என்பதற்காக அவருக்கு மீட்பு ஆட்டோமேடிக்காக கிடைத்துவிடும் என்ற எண்ணத்திற்குச் சவால் விடுவதாக இருக்கின்றன இயேசுவின் வார்த்தைகள். விளையாட்டு வீரருக்கு உரிய பழக்கம் ஒன்றை வலியுறுத்துவது போல, 'வருந்தி முயலுங்கள்' என்கிறார். மேலும், 'இடுக்கமான வாயில் வழியே நுழையுங்கள்' என்று அறிவுறுத்துவதோடு, 'வாயில் அடைக்கப்படலாம்' என எச்சரிக்கவும் செய்கின்றார். உள்ளே நுழைய முடியாமற்போவோர், 'நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம், நீர் எங்கள் வீதிகளில் போதித்தீர்' என்ற இயேசுவோடு தங்களை ஒன்றிணைத்துக்கொள்ள முயல்கின்றனர். ஆனால், 'நாங்கள் உம்மை நம்பினோம், உம் வார்த்தைக்குச் செவிமடுத்தோம்' என்றோ சொல்லவில்லை. இயேசுவும் ஒரு யூதர் என்பதால் யூதர் எல்லாருக்கும் அவருடைய மீட்பு கிடைக்கும் எனப் புரிந்துகொண்டனர். இவர்களே தங்களை 'முதன்மையானவர்கள்' என எண்ணிக்கொண்டவர்கள். ஆனால், இவர்களால் கடைசியானவர்கள் என்று எண்ணப்பட்ட புறவினத்தார் இயேசுவை ஆண்டவராகவும் மீட்பராகவும் ஏற்றுக்கொள்ளவும், நம்பவும் செய்தனர்.\nஆக, மேலோட்டமான அடையாளங்களைக் கொண்டிருப்பதால் மட்டும் ஒருவருக்கு மீட்பு கிடைத்துவிடும் என்ற நம் எண்ணத்திற்குச் சவால் விடுவதாக இருக்கின்றது இன்றைய நற்செய்தி வாசகம். மேலும், இடுக்கமான வாயில் வழியே வருந்தி நுழையும் அனைவருக்கும் மீட்பு என்று மீட்பின் கதவுகளைப் புறவினத்தாருக்கும், கடைசியானவர்களுக்கும் திறந்து வைக்கிறார் இயேசு.\nஇன்று மீட்பு, கடவுள், மறுவாழ்வு, நிலைவாழ்வு பற்றிய என் புரிதல்கள் எவை நானும் தவறான புரிதல்கள் கொண்டிருக்கின்றேனா நானும் தவறான புரிதல்கள் கொண்டிருக்கின்றேனா நம்முடைய பெயர், குடும்பம், பின்புலம், சமயம், சாதி, படிப்பு, வேலை போன்ற அடையாளங்கள்கூட நம்மை மேட்டிமை உணர்வுகொள்ளச் செய்து அடுத்தவர்களை இகழ்ச்சியாகப் பார்க்கும் எண்ணத்தை நம்மில் விதைக்கலாம். இவற்றிலிருந்து விடுபடுவது எப்போது நம்முடைய பெயர், குடும்பம், பின்புலம், சமயம், சாதி, படிப்பு, வேலை போன்ற அடையாளங்கள்கூட நம்மை மேட்டிமை உணர்வுகொள்ளச் செய்து அடுத்தவர்களை இகழ்ச்சியாகப் பார்க்கும் எண்ணத்தை நம்மில் விதைக்கலாம். இவற்றிலிருந்து விடுபடுவது எப்போது 'அனைவரும் வருக' என்று அரவணைத்துக்கொள்ளும் பக்குவம் பெற நாம் என்ன செய்ய வேண்டும்\n1. எல்லாம் அவரின் திருவுளம்\n'ஆண்டவருக்குக் கோவில் கட்ட வேண்டும்' என்பது மக்களின் எண்ணமாக இருக்கிறது. இது நல்ல எண்ணமே. ஆனால், கடவுளின் திருவுளம் வேறுமாதிரியாக இருக்கிறது. இவர்கள் வெறும் ஆலயத்தைப் பார்க்க, கடவுளோ ஒட்டுமொத்த மக்களினத்தைப் பார்க்கிறார். அவரின் திருவுளமே நடந்தேறுகிறது. 'நாம்தான் அரசர்கள், நாம்தான் மறைப்பணியாளர்கள், நாம்தான் குருக்கள்' என்ற எண்ணத்தைப் புரட்டிப் போடுகின்றார் கடவுள். தான் விரும்பும் அரசர்களை, மறைப்பணியாளர்களை, குருக்களை ஏற்படுத்துகின்றார். ஆக, எல்லாவற்றிலும் அவரின் திருவுளமே நடந்தேறும் என்று நினைப்பது சால்பு.\n2. தளர்ந்துபோன கைகள், தள்ளாடும் முழங்கால்கள்\nகைகளின் இயல்பு தளர்வது. கால்களின் இயல்பு தள்ளாடுவது. வலுவின்மையைக் கொண்டாட வேண்டும். என் அடையாளம் எனக்குத் தருகின்ற மேட்டிமை உணர்வை, தனித்தன்மையை விடுத்து நான் அனுபவிக்கின்ற வலுவின்மையை ஏற்று, அதன் வழியாக நான் அடுத்தவரோடு என்னை இணைத்துக்கொள்ள வேண்டும். 'நான் அருள்பணியாளர். நான் செபம் செய்தால் கடவுள் வருவார். நான் கேட்பது எல்லாம் நடக்கும்' என்று நான் மேட்டிமை உணர்வு கொண்டிருப்பதற்குப் பதிலாக, என்னில் எழும் சோர்வு, நம்பிக்கையின்மை, விரக்தி, தனிமை போன்ற நேரங்களில் நான், 'நானும் மற்றவர்களில் ஒருவன்' என்று என்னை மற்றவரோடு இணைத்துப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால், நான் அனைவரையும் அணைத்துக்கொள்ள முடியும்.\n3. இடுக்கமான வாயில் வழியே நுழையுங்கள்\nஇடுக்கமான வாயில் என்பது நான் அனுபவிக்கும் துன்பம். துன்பம் ஏற்றலே இடுக்கமான வாயில் வழியே நுழைதல். நன்றாக தூக்கம் வருகின்ற நேரத்தில் நான் எழுந்து வகுப்பிற்குச் செல்ல வேண்டும் என்றால் அதுதான் நான் நுழைகின்ற இடுக்கமான வாயில். எல்லாரும் நேர்மையற்று நடக்கும் இடத்தில் நான் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பது இடுக்கமான வாயில். அகலமான வாயிலில் அனைவரும் நுழைவர். அங்கே யாருக்கும் யாரையும் பற்றிக் கவலை இல்லை. ஆனால் இடுக்கமான வாயிலில் நுழைபவர் தன்னை முழுமையாக அறிந்திருக்க வேண்டும்.\n'நான், எனது, எனக்கு' என்று எண்ணம் விடுத்து, 'நாம், நமது, நமக்கு' என்று குழு இணைவதையும் விடுத்து, வாழ்வில் எதுவும் ஆட்டோமேடிக்காக நிகழ்வது அல்ல என்பதை அறிந்து, 'அனைவரும் வருக' என்றழைக்கும் இறைநோக்கி ஒருவர் மற்றவரோடு கரம் கோர்த்து நடத்தல் சிறப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/IsabelMcKeri", "date_download": "2019-12-09T11:19:04Z", "digest": "sha1:L4M5EH33SR2P7SF6UDGCGN6R7KRJCRDV", "length": 2791, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User IsabelMcKeri - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/rajamkrishnan/paathaiyilpathinthaadigal/ppa10.html", "date_download": "2019-12-09T10:26:13Z", "digest": "sha1:WQYE67UMP4IFSKSK3NEN6CE6MQTLYRG6", "length": 50756, "nlines": 162, "source_domain": "www.chennailibrary.com", "title": "பாதையில் பதிந்த அடிகள் - Paathaiyil Pathintha Adigal - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out) | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம்புதிது\nஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை: குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் சுட்டுக்கொலை\nடிசம்பர் 27, 30ல் இரு கட்ட உள்ளாட்சித் தேர்தல் - ஜனவரி 2ல் தேர்தல் முடிவு\nதமிழ் திரை உலக செய்திகள்\nகணவர் மீது நடிகை புகார் : சின்னத்திரை நடிகர் கைது\nமயிலாப்பூர் டிராமில் வந்திறங்கி, விடுவிடென்று கைப் பெட்டியுடன் மணி ஆலிவர் சாலையிலுள்ள தம்பியின் வீட்டுக்கு வருகையில், குழந்தைகள் சந்தோஷமாகக் கூவுகிறார்கள்.\n... மணி அத்தை வராம்மா\" \"அத்தை வாங்கோ\" என்று வரவேற்கும் வத்சலா எப்���டி வளர்ந்து விட்டாள், நெடு நெடுவென்று பாவாடை சட்டைக்கு மேல் தாவணி போட்டுக் கொண்டு... அடக்கமான நாணப் புன்னகையுடன் இவள் கைப்பெட்டியை வாங்கிக் கொண்டு உள்ளே செல்கிறாள். தம்பியின் ஆபீஸ் அறையில் அதற்குள் கலகலப்பு கூடிவிட்டிருக்கிறது.\n\" என்று கேட்டுக் கொண்டு எதிர்ப்படும் இளைஞர் தெரிந்தவன் தான். காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக இருப்பவன். ஒத்துழையாமை - நாள்களில் சில ஆண்டுகளுக்கு முன், இங்கிருந்து தான் இரகசிய அறிக்கைகள் 'சைக்ளோஸ்டைல்' செய்து வெளியே பல இடங்கலிலும் பரப்பும் பணியைச் செய்து வந்தான். போலீஸ் ஒரு தரம் பிடிக்க சோதனைக்கு வந்த போது, குழந்தைகள் மட்டுமே இருந்தார்களாம். வத்சலா... அப்போதே இதெல்லாம் சொன்னாள்...\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nதாம்பத்யம்: இணைப்பு - பிணைப்பு\nஎன்.எஸ்.கே : கலைவாணரின் கதை\nநேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்\nநீ இன்றி அமையாது உலகு\nநிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு\nஎனவே அவளைப் பார்ப்பது சந்தோஷமாகவே இருக்கிறது.\n\" என்று விசாரித்து விட்டு தம்பி மனைவி காபி கலந்து கொண்டு வருகிறாள். அம்மா உள்ளே ஜெபம் செய்கிறாள் போலும்\nமணியும் தான் வந்த காரியம் தான் முக்கியம் என்ற நிலையில், \"வச்சு, என்னோடு மாடவீதி வரை வாம்மா, சித்த போயிட்டு வரலாம்\nமயிலாப்பூரின் வடக்கு மாட வீதியில் தான், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் வீடு இருக்கிறதென்பதை அவள் அறிந்திருக்கிறாள். நேராக அவரைச் சந்தித்துக் கேட்கவே இப்போது இங்கே மணி புறப்பட்டு வந்திருக்கிறாள்.\nஅழிபோட்ட நீண்ட வராந்தா. கதவு திறந்து தான் இருக்கிறது. வாசல் பெஞ்சில் யார் யாரோ உட்கார்ந்திருக்கிறார்கள். காலை மணி ஒன்பது ஆகிறது என்பதை அடுத்தாற்போலிருந்த முன்னறையில் கடிகாரம் அறிவிக்கிறது. சுவரில் காந்தி, மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, கமலா நேரு, விஜயலட்சுமி பண்டிட் ஆகியோரின் படங்கள் மாட்டப்பட்டிருந்தன. பிரம்பு நாற்காலி ஒன்றில் இவள் அமர்ந்து கொள்கிறாள். வத்சலா ஜன்னலின் பக்கம் நிற்கிறாள். எதிரே காந்தி படத்தில் கதர் மாலை புதிய வெண்மையுடன் துலங்குவதைப் பார்த்த வண்ணம், மணி சொல்ல வேண்டிய கருத்துக்களை அசை போடுகிறாள்.\n\" மணி எழுந்து நின்று வணக்கம் தெரிவிக்கிறாள்.\n\"இன்னிக்குத்தான் காலம வந்தேன்... நேராக வீட்டுக்கு வரேன்...\n... ���ன்ன விசேஷம் திடீர்னு\" மணி சிறிது நேரம் மௌனமாக இருக்கிறாள். \"போன வாரம் கமிட்டிக் கூட்டம் நடந்தது...\"\n\"ஆமா, டிஸ்டிரிக்ட் போர்ட் எலக்ஷன் வருதில்ல நாம நாடிமுத்துப் பிள்ளையை பிரசிடன்ட் பதவிக்கு நிக்க வைக்கிறதா தீர்மானம் கூட மூவாயி, உறுதியாயிட்டது. ஏதானும் ஆட்சேபம்... வந்ததோ நாம நாடிமுத்துப் பிள்ளையை பிரசிடன்ட் பதவிக்கு நிக்க வைக்கிறதா தீர்மானம் கூட மூவாயி, உறுதியாயிட்டது. ஏதானும் ஆட்சேபம்... வந்ததோ\n\"அதெல்லாம் இல்ல. அவர் ஜஸ்டிஸ் கட்சியா இருந்தார் இல்லையா தேவலையா\n\"இருந்தார், இப்ப இல்லே. நமக்கும் செல்வாக்கும், பலமும் கூடணும்னா, இந்த மாதிரி தேசீய பரம்பரை பார்த்து முடியுமா காங்கிரஸுக்கே தேசியமான ஒரு செல்வாக்கு காந்திக்குப் பிறகு தான் வந்தது. மோதிலால் 'இங்கிலீஷ்' செல்வாக்கை விட்டுவிட்டுத் தான் தேசியத்துக்கு வந்தார். அப்படி, பிள்ளைவாளும் காங்கிரஸுக்கு வந்தான பிறகு, அது பற்றி என்ன பேச்சு காங்கிரஸுக்கே தேசியமான ஒரு செல்வாக்கு காந்திக்குப் பிறகு தான் வந்தது. மோதிலால் 'இங்கிலீஷ்' செல்வாக்கை விட்டுவிட்டுத் தான் தேசியத்துக்கு வந்தார். அப்படி, பிள்ளைவாளும் காங்கிரஸுக்கு வந்தான பிறகு, அது பற்றி என்ன பேச்சு\nநேற்று வரை தேசியத்துக்கு விரோதமான ஒரு கட்சியில் இருந்தவர். இந்த தேசத்தில் வேரோடிக் கிடக்கும் அறியாமை, வறுமை இவற்றை எதிர்த்து மக்களின் பக்கம் நின்று தேசீய எழுச்சியை உண்டாக்காமல் பகதூர் பட்டங்களுக்காக, வெள்ளைக்காரனுக்கு முன் மாலையிட்டு மண்டி போட்டவர்கள். இவர்கள் இன்று காங்கிரஸில் பதவிக்காக வந்து சேருகிறார்கள்...\n\"நீங்க கூட டிஸ்டிரிக்ட் போர்ட் மெம்பராக நிக்கிறதா ஒரு கருத்தை வெளியிட்டதாகத் தெரிகிறது. நேத்துக்காலம, திருவாரூர்லேந்து ஆள் வந்தது. ஆனா, உங்க தோப்பில, கள் குத்தகைக்கு விட்டிருக்கிறீங்க. நீங்க மாகாண கமிட்டில இருக்கறதே சரியில்லேம்மா... ஏம்மா, மதுவிலக்கு காங்கிரசுக்கு உயிர் மூச்சு. உங்களுக்கு இது தெரியாதா... ஏம்மா, மதுவிலக்கு காங்கிரசுக்கு உயிர் மூச்சு. உங்களுக்கு இது தெரியாதா அப்படி இருக்கறப்ப, உங்க தென்னந்தோப்பெல்லாம் குத்தகைக்கு விட்டுட்டு, காங்கிரஸ் மாகாண கமிட்டி வரை வந்துட்டீங்க. தப்பு, யார் செய்தாலும் தப்புதானே அப்படி இருக்கறப்ப, உங்க தென்னந்தோப்பெல்லாம் குத்தகைக்கு விட்டுட்டு, காங்கிரஸ் மாகாண கமிட்டி வரை வந்துட்டீங்க. தப்பு, யார் செய்தாலும் தப்புதானே\n\"இது... அபத்தம், ஏனென்றால், எனக்குச் சொந்தமான நிலத்தில் தென்னை வைத்து ஒரே வருஷம் தானாகிறது. அதிகம் இல்லை. எனக்குச் சொந்தமாக வரி க்ட்டும் நிலம் எட்டு மாத்தான். கள் கலயங்களை உடைத்துப் போடுபவள் நான். எங்கள் ஊருக்கு வந்து சேரியில் கேட்டுப் பாருங்கள், உண்மை தெரியும். மதுவிலக்கும், அரிசன முன்னேற்றமும், காங்கிரஸின் இரண்டு உயிரான கொள்கைகள், மகாத்மாவின் இலட்சியங்கள் என்பதை நான் பூரணமாக உணர்ந்து நம்பி செயல்படுபவள். நான் கள் குத்தகைக்கு, மரத்தை விட்டிருக்கேன் என்பது அபாண்டம்...\"\n\"அதென்னமோ அம்மா, எனக்குத் தெரியாது. மாகாண காங்கிரஸ் தலைவர் என்ற நிலையில் நான் எப்படி முடிவு செய்யணுமோ அப்படிச் செய்திருக்கிறேன். உங்க மரங்கள் குத்தகைக்கு விட்டிருக்கிறதா எனக்கு ஆதாரபூர்வமா தாலுகா கமிட்டிலேந்தே சமாசாரம் வந்திருக்கு. உங்ககிட்டே எனக்கென்னம்மா விரோதம்\nமணிக்கு இப்போதுதான் இந்தச் சூழ்ச்சிகள் புரிகின்றன.\n\"...அந்த நிலம் என் தம்பியின் சொத்து. பிரஸிடென்ட் வாள், எனக்கும் அதுக்கும் இப்ப சம்பந்தமில்லை. எனக்குன்னு இருக்கிறது எட்டு மா. அதில் இப்பத்தான் தென்னங்கன்று வச்சிருக்குறேன். நான் கள்ளுக்கலயம் கண்டா, கல் எடுத்து உடைக்கிறேன். என் பேரில இப்படி அபாண்டமா\n\"அம்மா அப்படிப் பார்த்தாலும், நீங்க இந்த மெம்பர் எலக்ஷனுக்கு நிக்க முடியாது. ஏன்னா அதுக்குள்ள அளவு வரி நீங்க கட்டக்கூடியவரில்லைன்னு ஆவுது... இந்த ஜில்லா போர்டுங்கறது, ஒரு குறிப்பிட்ட செல்வாக்குள்ள நபரைத் தான் வைக்கணும்ங்கறது...\"\nமணி, தன் உணர்ச்சிகளை விழுங்கிக் கொள்கிறாள்.\n\"எனக்குப் பதவி ஒரு துரும்புக்குச் சமானம். அதனால் ஜனங்களுக்கு இன்னும் பிரயோசனமா எதானும் செய்யலாமோங்கறதுதான் என் லட்சியம். ஆனால், என் கண்ணியம், நேர்மை, சத்தியம் இதுங்க மேல, ஒரு தூசு இருப்பதாக நீங்க நினைக்கிறது கூடச் சரியில்லை. என்னை நீங்க புரிஞ்சுக்கல... நான் வரேன். இப்படி மனசுவிட்டுச் சொன்னதுக்கு வந்தனம்...\"\nமணி விடு விடென்று படியிறங்கி வருகிறாள்.\nகாங்கிரஸ் என்பது, தேசீய எழுச்சியை உண்டாக்கும் ஸ்தாபனமில்லையா ஆள் கட்டும் பணக்கட்டும் கொண்டு ஏழை மக்களை நசுக்கும் நிலச்சுவான்தார் ஆதிக்கம் செல��த்துவதனால் காங்கிரஸ் மேன்மை பெறுமா\n...ஆனால், இவையனைத்தும் சூழ்ச்சி என்று புரிகிறது. இந்தச் சூழ்ச்சி வளையத்தில் இவள் தம்பி-பெற்றவள் எல்லாருக்கும் பங்கு இருக்கிறது. இவள் தன்னந்தனியே நின்று ஓர் இலட்சியத்துக்காகப் போராடி வாழக் கூடாது; செல்வாக்கும் பெறலாகாது. அவன் ஆண். தம்பியானாலும் தலைவன். அம்மா, பிள்ளைக்குக் கட்டுப்பட்டவள். ஆனால் அந்த அயோக்கிய சிகாமணி பட்டாமணியத்துக்கு முன் இவளை மட்டந்தட்டி நடுத்தெருவில் நிறுத்தினார்கள்... என்ன அநியாயம்\nஅவன் மரத்தில் கள்ளுப் பானையைக் கட்டி, இவள் காங்கிரஸ் செல்வாக்கை ஒழிக்க, அந்தத் தம்பியே துணை...\nஉள்ளம் துடிக்கிறது; உதடுகள் துடிக்கின்றன.\nகோச் வண்டி, கார்கள் என்று மாடவீதியைச் சுறுசுறுப்பாக்கி இருக்கின்றன. பள்ளிக்கூடம், அலுவலகங்கள் செல்லும் நேரம். கபாலி கோயில் கோபுரம் கம்பீரமாகத் தான் இருக்கிறது. ஆனால் இதைச் சுற்றி இருக்கும் கும்பல், பொய்யர்கள், அரசியல் சூதாடிகள் நிறைந்த அகங்காரக் கும்பல். கறுப்புக் கோட்டை மாட்டிக் கொண்டு சட்டம் ஒன்றைப் பற்றிக் கொண்டு பொய்யின் புகழ் பாடும் கும்பல். கறுப்பு... கறுப்பு, சத்தியத்தைக் கொன்று விட்டதன் அடையாளச் சின்னம்...\nஇவள், வீடு திரும்புகையில் தம்பி கோர்ட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறான். ஆனால் இவள் அவன் முன் நின்று நிமிர்ந்து பார்த்துப் பேசவில்லை. அம்மா தான் உருகிக் கண்ணீர் வடிக்கிறாள்.\n\"மணி, நீரடிச்சு நீர் விலகுமா என்னம்மா வீம்பு அவந்தான் சித்த புடிவாதமா இருக்கான்னா, நீயும் அவங்கிட்ட வீம்பா இருக்கலாமா அந்தப் பாவி குத்தகைப் பணமே அனுப்பல. உள்ளூற உங்கிட்ட அப்படி நடந்துட்டமேன்னு உருகிப் போறான்... இப்ப கோர்ட்டில போடறேன், படவா ராஸ்கல்னு கத்தறான். அவனுக மூர்க்கங்கள்; முரடன்கள்; கண்ட சகதியிலும் விழுந்து புரண்டுட்டு, பரிமளம் பூசிண்டு சபைக்கு வர கும்பல். ஆகா, ஊகான்னான். ஒரு லெட்டருக்குப் பதில் இல்லை. அவனுக்குச் சரியா நாம போக முடியுமா அந்தப் பாவி குத்தகைப் பணமே அனுப்பல. உள்ளூற உங்கிட்ட அப்படி நடந்துட்டமேன்னு உருகிப் போறான்... இப்ப கோர்ட்டில போடறேன், படவா ராஸ்கல்னு கத்தறான். அவனுக மூர்க்கங்கள்; முரடன்கள்; கண்ட சகதியிலும் விழுந்து புரண்டுட்டு, பரிமளம் பூசிண்டு சபைக்கு வர கும்பல். ஆகா, ஊகான்னான். ஒரு லெட்டரு��்குப் பதில் இல்லை. அவனுக்குச் சரியா நாம போக முடியுமா அன்னிக்கே நீ கொஞ்சம் விட்டுக் குடுத்திருந்தா இத்தனைக்கு வருமா அன்னிக்கே நீ கொஞ்சம் விட்டுக் குடுத்திருந்தா இத்தனைக்கு வருமா\n\"ஆச்சு, இந்த வருஷத்தோடு தீந்துவிடும். சித்திரைக்கப்புறம், அதை நீயே வச்சிண்டு பாத்துக்கோ அக்கான்னு சொல்லக் கூசறான். எங்கிட்ட நீ சொல்லுன்னு சொல்லிட்டுத்தான் போறான்...\"\n\"என் செல்வாக்கில் ஒரு கரும்புள்ளியைக் குத்த, குத்தகையைப் பிடுங்கி அவங்கிட்டக் குடுத்து, கள் பானைய மரத்தில கட்டி வச்சுதுமல்லாம, இது வேற... என்னைப் பொருத்தவரை, பட்டாமணியம் கும்பல், காங்கிரஸ் கும்பல், அண்ணன் தம்பி பாசங்கள் எல்லாம் ஒண்ணு தான்\nதம்பியுடன் பேசவில்லை. அன்றே ஊர் திரும்பக் கிளம்பி விடுகிறாள்.\nஎழும்பூர் ரயில் நிலையத்துக்கருகே டிராமை விட்டிறங்கி நடக்கையில், அந்த இளம் பிள்ளையாண்டான் ராமுவைப் பார்க்கிறாள்.\nஅவன் படிக்கிறானா, தொழில் செய்கிறானா என்று நிச்சயமாக இவளுக்குத் தெரியாது... ஆனால் காங்கிரஸில் சேர்ந்து தீவிரமாக உழைக்கும் பிள்ளை. இவள் பின்னே வந்து, 'நமஸ்காரம்' என்று குரல் கொடுக்கிறான். புன்னகையுடன், \"எங்கே வந்துட்டு உடனே திரும்பறாப்பல...\nமணி பெஞ்சியில் உட்கார்ந்து, சுருக்கமாகத் தென்னமரக் குத்தகை, ஜஸ்டிஸ் கட்சி ஆள்களின் காங்கிரஸ் ஆதிக்கம் என்று விவரிக்கிறாள். மனவருத்தம் குரலில் முட்டிக் கொண்டிருக்கிறது.\n\"இப்படித்தானம்மா பொதுவாக நடப்பு எங்கேயும் மோசமாயிருக்கு. இதுக்காக நீங்கள் மனசு தளர்ந்து விட வேண்டாம். நீங்க விவசாயத் தொழிலாளர் மத்தியில, ஒரு விழிப்புணர்ச்சியை உண்டாக்க முயற்சி செய்வதை நிறுத்தி விட வேண்டாம். காங்கிரஸ் இப்படி விளக்கெண்ணெயாக இருந்து விட முடியாது... இந்த மிட்டா மிராசு ஆதிக்கங்களைத் தகர்க்க நாம் தொழிற்சங்கங்களைக் கூட்ட வேணும். அதுதான் நமக்குப் பலம். தொழிற்சங்கங்கள் செயல்படாமல், தேசீய விடுதலை வரவே வராது. நீங்க இந்தச் சின்னச் சின்ன சலசலப்புக்கெல்லாம் தளர்ந்துவிட வேண்டாம்.\" மணிக்கு ஆறுதலாக இருக்கிறது. அவளை விடச் சிறிய பிள்ளை, ஆனால் ஆணாக இருப்பதாலேயே, சுதந்தரமாகச் செயல்படவும் சிந்திக்கவும், சந்தர்ப்பங்களை நாடிச் சென்று பயன்படுத்திக் கொள்ளவும் முன் நிற்கிறாள். இவனுடைய வயசில், இவள்... வெறும் கூட்டுப் புழு���ாகவே இருந்தாள். இளமையின் வேகங்களும் அரும்பும் ஆர்வங்களும், இவளுக்கு மூடநம்பிக்கைகளின் பிணிப்பில், அன்றே மாய்ந்துவிட்டன. இளமை மடிந்து விட்ட காலத்தில் எஞ்சியுள்ள ஆர்வத் துளிகளை, இவள் இலட்சிய வேகங்களே வீரியமிக்கதாகச் செய்யக்கூடும்...\nஅந்த மூன்றாம் வகுப்புப் பெட்டியில், வைத்தீசுவரன் கோயிலுக்குப் பிரார்த்தனைக்குச் செல்லும் ஒரு குடும்பம் இருக்கிறது. இவள் ஏறிப் படுத்துக் கொண்டு நன்கு உறங்குகிறாள்.\nகாலையில், திருவாரூர் வண்டி ஏறி, நிலையத்தில் வந்து இறங்குகிறாள். காக்கழனிக்கு வரும்போது, உச்சியாகும் நேரம்... அண்ணா, திண்ணையை விட்டு உள்ளே வந்திருக்கவில்லை. பரம்பரையாக கிராம மணியம்.\n எல்லாரும் திட்டமிட்டு சதி பண்ணிருக்கா...\"\nபுளிக்கொட்டை எடுக்கிறாள் ஒரு குடியானவப் பெண்.\nபின்பனிக்கால வெயிலும் குளிர் நீரும் சுகமாக இருக்கிறது.\nஇந்த மன்னி, இவளைச் சிறிது கூட விகற்பமில்லாமல் பாராட்டி அரவணைப்பவள்.\nஇலை போட்டு உணவு பரிமாறுகிறாள்.\n\"உன் நேர்மையும் தைரியமும் யாருக்கு இருக்கு... தப்பைத் தப்புன்னு சொல்லிட்டுத் தைரியமாகப் புறப்படற தைரியம் யாருக்கு இருக்கு... தப்பைத் தப்புன்னு சொல்லிட்டுத் தைரியமாகப் புறப்படற தைரியம் யாருக்கு இருக்கு நான் இன்னிக்குச் சொல்றேன். முன்ன ஒரு நா நாணக்குடி ஜோசியர் வந்தப்ப, அண்ணா ஜாதகத்தக் காட்ட, பழைய புஸ்தகத்தைத் தேடி எடுத்துண்டு வந்தார். அதுல உன்னோடதும் இருந்தாப்பில இருக்கு. ஜோசியர் பார்த்துட்டு... இந்த ஜாதகருக்கு, முப்பத்து மூணு வயசில மரணம் வந்துடறதே'ன்னு சொன்னார் திடுக்கிட்டாப்பல.\nன்னார் அண்ணா. அவர் சொன்னாச் சொன்னது. ஜோசியாள், கெட்டது இருந்தாச் சொல்லமாட்டா. நல்லதுதான் வாக்குல சொல்லுவா. எனக்கு அது உறுத்திண்டே இருந்தது. நீ இப்படி அந்த ஜன்மாவை ஒழிச்சிட்டு இப்படி வேஷ்டியும் கிராப்புமா வந்து நின்னப்ப சந்தோஷப்பட்டேன். மணி, நீ ஆயுளோட இருக்கணும். நீ ஊருக்கு உபகாரம் பண்ணிண்டு இருக்கே. அதை வெளில சொல்லிக்க வேண்டாம். தானே வெளில தெரியும். மணி, பொண்ணாப் பிறந்திட்டோம், இந்த வாசற்படிக்குள்ளியே என்ன அதிகாரம் இருக்கு உக்காருன்னா உக்காரணும். நில்லுன்னா நிக்கணும்... இதில என்ன இருக்கு உக்காருன்னா உக்காரணும். நில்லுன்னா நிக்கணும்... இதில என்ன இருக்கு... நீ ஆயுசோட இருக்கணும்மா... நீ ���யுசோட இருக்கணும்மா\" பரங்கியும் பூசணியும் போட்டுச் சமைத்த குழம்பை ஊற்றுகிறாள்.\n\"புதுசா வடாம் போட்டேன்\" என்று பொரித்த வடகத்தைப் போட்டு இவள் சுவைத்து உண்பதை வாஞ்சையுடன் பார்க்கிறாள். மணிக்குக் கண்கள் கசிகின்றன.\n\"மன்னி, நீ என்னிடம் காட்டும் அன்பு ஜன சமூகம் முழுவதும் காட்டறதா எனக்குப் படறது.\"\nஉணர்ச்சிப் பெருக்கில் தொண்டை கம்முகிறது. பச்சைக் குத்தும் பெரிய சிவப்புக்கல் காது ஓலையும் குங்குமப் பொட்டுமாக, அந்த உறவினள் இவளுக்குத் தாயாகத் தோன்றுகிறாள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nராஜம் கிருஷ்ணன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாரா��� முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள் | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2019 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjc5ODc2OTUxNg==.htm", "date_download": "2019-12-09T09:46:56Z", "digest": "sha1:SOSLN2MNTI7FFNV6AWD2RO73WU4DLDSU", "length": 24704, "nlines": 202, "source_domain": "www.paristamil.com", "title": "முதுமை ஒரு வரம்...- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nÉpinay - Villetaneuse இல் F3 -75 m2 தனி வீடு காணியுட��் வாடகைக்கு.\nSaint-Denisஇல் உள்ள உணவகத்திற்கு Pizzaiolo (Pizza செய்பவர்) தேவை. பிரஞ்சு மொழி அல்லது ஆங்கிலத்தில் தொடர்புக்கொள்ளவும்.\nIvry sur Seineஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.\nIvry sur Seine RER C métro Mairie d'Ivryயில் உள்ள உணவகத்திற்கு காசாளர் வேலைக்கு ஆட்கள்தேவை.\nPARIS பகுதியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையத்திற்கு அனுபவமுள்ள (coiffeur) சிகையலங்கார நிபுணர் தேவை.\nPARISஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.\nPARIS பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\nLaon 02000 இல் உள்ள இந்திய உணவகத்திற்கு CUISINIER தேவை. வேலை செய்யக்கூடிய அனுமதி (Visa) தேவை..\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஇயற்கையின் நியதிகளில் பரிணாம வளர்ச்சிகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. மனித வாழ்விலும் பிறப்பு, இறப்பு என்பது தொடர் சங்கிலியாய் நிகழும் ஓர் செயல்பாடு. இதில் இளமையும், முதுமையும் கூட நாம் விரும்பியோ, விரும்பாமலோ வந்து போகும். இறைவனால் ஏற்படுத்தப்பட்ட ஓர் வரைமுறை இதனை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் அல்லது ஏற்றுக்கொள்கிறோம் என்பதை பொறுத்தே அது இனிமையானதா அல்லது கசப்பானதா என்று அற���ய முடியும்.\nவாழ்வில் எதையுமே நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால் அதற்கான சக்தியும், சந்தர்ப்பமும் நமக்கு வழங்கப்படவில்லை என்பதே யதார்த்தம். அது மட்டுமல்ல எல்லாமே கடந்து செல்லும் மேக கூட்டங்கள் தான். அதை நாம் எப்படி கடந்து செல்கிறோம் என்பதை தான் நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.\nசமீப காலங்களில் நம்மிடையே வாழ்பவர்கள் பலர் முதுமையை ஓர் சுமையாய் கருதுபவர்களாகவோ அல்லது சுற்றியிருப்பவர்களால் அப்படி ஒரு கருத்தை திணிக்கப்படுபவர்களாகவோ இருப்பதை காண முடிகிறது. உண்மை அதுவல்ல, முதுமை ஒரு வரம். அது குறிப்பிட்ட சிலரைத் தவிர எல்லோருக்கும் வாய்க்காத அது ஒரு அருள்.\nஎந்த மனிதனாயினும் இறைவனிடம் கையேந்தும் போது, “எனக்கு நல்ல வாழ்வைத் தந்தருள். நீண்ட ஆயுளை வழங்கியருள்” என்று கேட்காதவர்கள் இருக்க முடியாது. அப்படி வேண்டி பெற்ற அந்த வயோதிகத்தை ஒருவன் கடினம் என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அதனை நம் மனம் தான் முடிவு செய்ய வேண்டும். மனதை நாம் எப்படி பக்குவப்படுத்தி வைத்துள்ளோமோ, அந்த பக்குவம் தான் நம் வாழ்வை சரியான திசையில் முன்னெடுத்து செல்லும் உந்து சக்தியாகும். சுற்றிச் சூழ்ந்த உறவுகளின் பங்களிப்பும் அதில் குறிப்பிட்ட சதவீதத்தில் அமையும்.\nமனைவியைத் தவிர மற்ற அத்தனை உறவுகளும் நம் வாழ்வின் எல்லைக்கோட்டை தாண்டியே நிற்கும் தன்மை கொண்டதுதான். பெற்ற பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள் கூட எட்ட நின்று பார்க்கும் ஒரு வாழ்வியல் முறையே நம்மை சுற்றி சிலந்தி வலையாய் பின்னியிருப்பது அகக் கண்களுக்கு மட்டுமே புலப்படும் உண்மை. இது யதார்த்தம்.\nஇப்படிப்பட்ட ஓர் சூழ்நிலையில், வாழ்வின் பெரும் பகுதியை கடந்துவிட்ட வாழ்வியல், இன்னும் ஏன் குடும்பத்தினருக்காகவோ, பிறருக்காகவோ, சமுதாயத்திற்காகவோ வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அந்த நினைப்பே உங்கள் மகிழ்ச்சியை ஏன், ஆரோக்கியத்தையே சிதைத்து விடும். எந்த ஒரு உயிரினமும் தன் உணவை தானே சுமந்து செல்வதில்லை. எந்த உயிருக்கும் இந்த உலகில் யாரும் யாருக்கும் பொறுப்பாளர்கள் இல்லை. படைத்த இறைவனே பொறுப்பு ஏற்றுக்கொள்கிறான். உனக்கு நிர்ணயித்தது போல் உங்கள் பிள்ளைகளுக்கும் நிர்ணயித்ததை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். ��தில் நீங்கள் அலட்டிக்கொள்வதில் என்ன மாறிவிடப்போகிறது.\nவாழ்வில் குறிப்பிட்ட பகுதியை பிறருக்காகவும், பெற்ற பிள்ளைகளுக்காகவும் வாழ்ந்து விட்டோம். கடமைகளை நிறைவேற்றி அவர்களை கரையேற்றிவிட்டு விட்டோம். இனி நம் வாழ்வு கலங்கரை விளக்கு தான். நாம் காட்டும் திசையில் அவர்கள் பயணிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் அவர்களுக்கும் நல்லது.\nமுதியவர்களின் பொறுமையும், அனுபவமும் வாழ்விற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. முதியவர்கள் சாதித்ததை சந்ததிகள் கற்றுக்கொள்வதற்கு சாட்சிகளாய் விட்டு செல்லுங்கள். சாதிக்க துடிப்பவர்களுக்கு ஒரு ராஜபாட்டையை விரித்து செல்லுங்கள்\nமுதியவர்கள் மூன்று விஷயங்களை முத்தாய்ப்பாய் தெரிந்துகொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியம், மனமகிழ்ச்சி, பொருளாதார பின்புலம். உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி, உணவு பழக்கங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த வயதில் ஓடி ஆட முடியாமல் போகலாம். ஆனால் சின்னச் சின்ன எளிமையான உடற்பயிற்சிகள் எதிர்பார்ப்பைவிட அதிக பயன்தரலாம். நடை பயிற்சிகள், மிதிவண்டி ஓட்டுதல், மனைவியுடன் காலார பேசிக்கொண்டே வலம் வருவது நன்மையை பயக்கும். மனம் லேசாகும் அந்த உணர்வே உற்சாகத்தைத் தரும் மன மகிழ்ச்சியின் முக்கிய காரணம். எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்வதே எதிர்பார்ப்பு இல்லை என்றால் ஏமாற்றங்கள் இல்லை. ஏமாற்றங்கள் இல்லா மனங்களின் வெற்றிடங்களில் மகிழ்ச்சி அழையா விருந்தாளியாய் வந்து குடியேறிவிடும். மகிழ்ச்சியும் கூட உடலில் ஒரு துள்ளுதலை, உணர்ச்சிகளின் உத்வேகத்தைத் தரும். புத்துணர்ச்சி ஏற்படும்போது புது புது துறைகளில் ஆர்வம் மிகுந்து நிற்கும்.\nகவிதைகள் எழுதலாம், கதை கட்டுரைகள் வரையலாம், ஓவியங்கள் தீட்டலாம். முதியவர்கள் தங்கள் கடைசி மூச்சு நிற்கும் வரை யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம். பொருளாதார பின்புலத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க வேண்டாம். நம்மைச் சார்ந்தவர்களின் சூழ்நிலைகள் மாறலாம். ஏற்றத்தாழ்வுகள் வரலாம். அவர்களுக்கு எல்லையை வகுத்து உதவி செய்யலாம். அதற்காக இருப்பதை இழந்து அல்லல் பட வேண்டாம். இப்படி இருந்து பாருங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு பாரமாய் தெரியமாட்டீர்கள். அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் இருப்பீர்கள். அவர்களின் அன்பு தாராளமாய் கிடைத்து கொண்டிருக்கும்.\nமனைவியை முந்திச் செல்ல பிரார்த்தனை செய்யுங்கள். ஆயிரம் குணாதிசயங்கள் மாறுபட்டிருந்தாலும் அவளின் அன்பை, அரவணைப்பை யாராலும் இட்டு நிரப்ப முடியாது. அந்த வெற்றிடம் அவளே அவளுக்கே சொந்தம். இருவரும் தனித்தனியாய் பிள்ளைகளோடு வாழ்வதை முற்றிலும் தவிர்த்திடுங்கள். முதுமையில் தான் துணையின் முக்கியத்துவம் உணரப்படும்.\nஇருப்பவற்றிக்கு கண்மூடுவதற்கு முன்பாகவே கடமையுணர்வோடு கண்ணியமாய் பிரித்துக்கொடுக்க உயில் எழுதுங்கள். இது உலகில் நீங்கள் விட்டுச்செல்லும் சிறந்த நன்மையை மறுவுலகில் கொண்டு வந்து சேர்க்கும்.\nமுடிந்தது வாழ்வு என்றாலும் வானமே எல்லை என்று சிறகுகளை விரியுங்கள். ஆங்காங்கே சில இறகுகள் இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும் உயர உயர பறக்க முடியும். இன்பங்கள், துன்பங்கள், சோகங்கள் எல்லாவற்றையும் ரசிக்கப் பழகி கொள்ளுங்கள். எதுவுமே உங்கள் மனதை பாதிக்காமல் பார்த்து கொள்ளுங்கள். உலகம் உங்கள் கைவசப்படும்.\nகுழந்தை வளர்ப்பில் புதுயுக பெற்றோரின் கவனத்துக்கு...\nவாழ்க்கையின் சில கடுமையான உண்மைகள்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-12-09T10:57:15Z", "digest": "sha1:RYBZOIDPA7XL7UPSEOA6FK5XGU3DVBVV", "length": 8270, "nlines": 82, "source_domain": "www.puthiyavidial.com", "title": "எங்கே போகிறது கல்வி...? - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nமுஸ்லிம் சமூகத்தை மட்டும் புறக்கணித்து குடியுரிமை வழங்கும் பாஜகவின் நடவடிக்கை வெட்கக்கேடானது- சசி தரூர்\nவேண்டுமென்றே 4 பேர��யும் என்கவுண்டரின் சுட்டுக்கொன்றுவிட்டனர்- உறவினர்கள்\nபெண்களுக்கு பாதுகாப்பாக காவல்துறை செயலாற்ற வேண்டும்- மோடி..(\nமத்திய அரசுக்கு வருவாய் இல்லாததால் ஜி.எஸ்.டி-யை உயர்த்த திட்டம்\nஐதராபாத் என்கவுண்டர்: காவல்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஉன்னாவ் இளம்பெண் எரித்துக்கொலை: உ.பி-யில் நீதி நிலைநாட்டப்படுமா…\nஉன்னாவில் பாலியல் கொடுமைக்குள்ளான இளம்பெண் எரித்துக்கொலை\nஜி.எஸ்.டி பங்கு ரூ.3200 கோடி எங்கே பாஜக அரசை எதிர்க்கும் கேரளா\nமோடி துவக்கிவைத்து பயணம் செய்த படகு நிறுவனம் வீழ்ச்சி\nபுதிய விடியல் – 2019 டிசம்பர் 01-15\nபாபரி மஸ்ஜித் கதை நூலாய்வு\nஜே.என்.யூ. சங்பரிவாரத்தின் சோதனை கூடமா\nசிலேட் பக்கம்: வெற்றியும் பணிவும்\nகுர்ஆன் பாடம்: சுயமரியாதையை கைவிடாத ஏழைகள்\nஎன்புரட்சி: ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் நான்\nஇன்றுவரை இந்திய குடிமகன்: நாளை\nBy IBJA on\t July 17, 2019 இதழ்கள் புதிய விடியல்\nநம்மை எப்போதுமே ஒரு பதற்றத்தில் வைத்திருக்கிறது அரசு. இப்போதைய பதற்றம் என்பது, புதிய கல்விக்கொள்கை தொடர்பானது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இது குறித்தான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. பலவிதமான கருத்துகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. புதிய கல்விக் கொள்கை பற்றிப் பேசப்படுவதற்கு என்ன காரணம் என்றால், கல்வி என்பது கல்விநிலையங்களில் கற்பிக்கப்படும் பாடங்களையோ, தேர்வு முறைகளையோ மட்டும் சார்ந்ததில்லை. அதற்கும் மேலானது. ‘ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறைகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது‘ என்கிறார் பேராசிரியர் கோத்தாரி. சத்தியமான வார்த்தை இது.\nபேராசிரியர் எஸ்.ராதாகிருஷ்ணன், பேராசிரியர் கோத்தாரி, பேராசிரியர் யஷ்பால் போன்ற பல கல்வியாளர்கள் தலைமையில் கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டது. அதில் கோத்தாரி, ‘கல்விக்காக நாடு தன் மொத்த வருமானத்தில் குறைந்தபட்சம் … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்\nTags: 2019 ஜூலை 16-31 புதிய விடியல்\nபுதிய விடியல் – 2019 டிசம்பர் 01-15\nபாபரி மஸ்ஜித் கதை நூலாய்வு\nஜே.என்.யூ. சங்பரிவாரத்தின் சோதனை கூடமா\nமத்திய அரசுக்கு வருவாய் இல்லாததால் ஜி.எஸ்.டி-யை உயர்த்த திட்டம்\nஜி.எஸ்.டி பங்கு ரூ.3200 கோடி எங்கே பாஜக அரசை எதிர்க்கும் கேரளா\nவேண்டுமென்றே 4 பேரையு��் என்கவுண்டரின் சுட்டுக்கொன்றுவிட்டனர்- உறவினர்கள்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/179225", "date_download": "2019-12-09T11:18:32Z", "digest": "sha1:HAC2WOPTFK47U7XDOVRSPDZ2P6UOWZVM", "length": 7205, "nlines": 74, "source_domain": "malaysiaindru.my", "title": "இலங்கையில் பௌத்த தேரர்களே ஆட்சி நடத்துகிறார்கள் – சாந்தி காட்டம் – Malaysiakini", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைசெப்டம்பர் 26, 2019\nஇலங்கையில் பௌத்த தேரர்களே ஆட்சி நடத்துகிறார்கள் – சாந்தி காட்டம்\nஇலங்கையில் தற்போது பௌத்த தேரர்களின் ஆட்சியே நடப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇதற்கு நீராவியடிப் பிள்ளையார் கோயிலில் இடம்பெற்ற சம்பவமே சாட்சியென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவவுனியாவில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நீராவியடியில் இடம்பெற்ற சம்பவத்தைப் பார்க்கும்போது, நீதி செத்துவிட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது.\nகடந்த 10 வருடங்களாக மக்கள் போராடியது, காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே ஆகும்.\nஆனால், இந்த நாட்டில் தற்போது நீதி அழிந்துவிட்டது. எனவே நீராவியடியில் முரண்பாடு தோற்றுவித்த மதகுருமார் மற்றும் பொலிஸாருக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.\nஅதுவரையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக அரசியல்வாதிகள் எவரும் தமிழர் பகுதிகளுக்கு வர வேண்டாம் என மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” என மேலும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் முஸ்லிம்கள் இல்லா அமைச்சரவை: கட்சியை…\nஇலங்கை மாவீரர் தினம்: தடைகளுக்கு மத்தியில்…\n“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெடி குண்டு…\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: தீவு நாட்டின்…\nவிடு���லைப் புலிகள் அச்சுறுத்தல் என்பதில் உண்மையில்லை…\nகோட்டாபய ராஜபக்ஷ: ‘யுத்தத்தில் ராணுவத்திடம் சரணடைந்த…\nதமிழ் தேசியக் கூட்டமைப்பும் கோத்தபாய ராஜபக்ஷவுடன்…\nகூட்டமைப்பு – கோட்டாபய சந்திப்பில் காணி…\nஅரசியல் உரிமைகளை வெற்றி கொள்ளவே ஜனாதிபதித்…\n’ஒற்றுமையே தமிழர்களுக்கு எஞ்சியுள்ள இறுதி அஸ்திரம்’\nதமிழ் மக்களின் விடியலை வென்றுகொள்வதற்காகத்தான் ;விடுதலைப்புலிகள்…\n“கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாவது தமிழர்களுக்கு…\nகாணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்காக கவனயீர்ப்பு\nபொலிஸார், பிக்குகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு…\nஜனாதிபதி வேட்பாளர்களிடம் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட…\nமேடைப் பேச்சுக்களை ஏற்க முடியாது –…\nஞானசாரரை கல்லில் கட்டி கடலில் போடுங்கள்;…\nபௌத்த அடிப்படைவாதிகளினால் நீராவியடியில் செத்தது நீதி…\nமுல்லைத்தீவு நீராவியடி விவகாரம்: கிளிநொச்சியில் மக்கள்…\nதமிழ் மக்களின் வாக்குகளை கேட்கும் நீங்கள்…\nதியாகி திலீபனின் 32வது நினைவு தினம்…\nமதச்சாயம் இன்றி நீதிமன்ற உத்தரவை மீறியவர்கள்…\nவன்னியில் நடந்த பிரட்சனை; கொதித்தெழுந்த சீமான்\nஇந்து தலங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/472/activities/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE/", "date_download": "2019-12-09T09:49:02Z", "digest": "sha1:6G2KWHVFUH5XD2PPDHRE2FSADL7ZMNPC", "length": 15968, "nlines": 143, "source_domain": "may17iyakkam.com", "title": "முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நிவைவேந்தால் – படங்கள் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nமுள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நிவைவேந்தால் – படங்கள்\nஇப்பக்கத்தில் தொடர்ந்து படங்கள் தரவேற்றப்படும். தொடர்ந்து பாருங்கள்\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை முன்னிட்டு, பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை மறுபரிசீலனை செய்து நீதி வழங்க கோரி நடைபெற்ற உரிமை மீட்ப்பு போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு\nமேட்டுப்பாளையாளத்தில் தீண்டாமை சுவர் விழுந்து இறந்த 17 பேருக்கு நீதி கேட்டு போராடியதால் கைதாகி இன்று விடுதலையான தோழர்களுக்கு வரவேற்பு\nதாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் உள்ள அன்னை அஞ்சுகம் பகுதியில் மழையினால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்க்கும் அப்பகுதி மக்கள்\nமேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவரால் பலியாக்கப்பட்ட 17 பேரின் நீதிக்காக போராடிய தோழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nபுரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு மே பதினேழு இயக்கத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை\nசாதி ஒழிப்பே தமிழ்த்தேசியம் என அம்பேத்கர் நினைவு நாளில் உறுதியேற்போம்\nமேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து இறந்த மக்களுக்கு நீதி கேட்டு போராடிய தோழர்கள் கைதை கண்டித்து பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்தது 17 பேர் இறந்த நடூர் பகுதியில் மக்கள் கண்காணிப்பாகத்துடன் இணைந்து மே பதினேழு இயக்கம் கள ஆய்வு\nதோழர் நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட 24 தோழர்களை உடனே விடுதலை கோரி – மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை முன்னிட்டு, பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை மறுபரிசீலனை செய்து நீதி வழங்க கோரி நடைபெற்ற உரிமை மீட்ப்பு போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு\nமேட்டுப்பாளையாளத்தில் தீண்டாமை சுவர் விழுந்து இறந்த 17 பேருக்கு நீதி கேட்டு போராடியதால் கைதாகி இன்று விடுதலையான தோழர்களுக்கு வரவேற்பு\nதாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் உள்ள அன்னை அஞ்சுகம் பகுதியில் மழையினால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்க்கும் அப்பகுதி மக்கள்\nமேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவரால் பலியாக்கப்பட்ட 17 பேரின் நீதிக்காக போராடிய தோழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nபுரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு மே பதினேழு இயக்கத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை முன்னிட்டு, பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை மறுபரிசீலனை செய்து நீதி வழங்க கோரி நடைபெற்ற உரிமை மீட்ப்பு போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு\nமேட்டுப்பாளையாளத்தில் தீண்டாமை சுவர் விழுந்து இறந்த 17 பேருக்கு நீதி கேட்டு போராடியதால் கைதாகி இன்று விடுதலையான தோழர்களுக்கு வரவேற்பு\nதாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் உள்ள அன்னை அஞ்சுகம் பகுதியில் மழையினால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்க்கும் அப்பகுதி மக்கள்\nமேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவரால் பலியாக்கப்பட்ட 17 பேரின் நீதிக்காக போராடிய தோழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nமேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து இறந்த மக்களுக்கு நீதி கேட்டு போராடிய தோழர்கள் கைதை கண்டித்து பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சந்திப்பு சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த ���றிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/24/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3241153.html", "date_download": "2019-12-09T10:01:30Z", "digest": "sha1:RFEVWNIMCYEJ3KY3BSLC76OCHCALIN64", "length": 10206, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான இலக்கிய விழாவில் முதல்வர் பங்கேற்கக் கூடாது: எழுத்தாளர்கள் கோரிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nசமூக நல்லிணக்கத்துக்கு எதிரான இலக்கிய விழாவில் முதல்வர் பங்கேற்கக் கூடாது: எழுத்தாளர்கள் கோரிக்கை\nBy DIN | Published on : 24th September 2019 10:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரி: சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான இலக்கியத் திருவிழாவில் புதுவை முதல்வர் வே.நாராயணசாமி பங்கேற்கக் கூடாது என்று புதுவை எழுத்தாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஇதுகுறித்து முதல்வர் நாராயணசாமியிடம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் தங்களின் கையெப்பம் இட்டு அளித்த கோரிக்கை மனு விவரம்:\nபுதுச்சேரியில் கடந்த ஆண்டு இலக்கியத் திருவிழா என்ற பெயரில் ஆளுநர் மாளிகையின் ஆதரவுடன் ஒரு குழு வகுப்புவாத வெறியை புதுச்சேரியில் விதைக்க முயற்சி செய்தது. இடதுசாரி அரசியல் இயக்கங்களும், முற்போக்கு கலை இலக்கிய அமைப்புகளும் மேற்கொண்ட நடவடிக்கையால் முதல்வர் பங்கேற்பதும், அலையன்ஸ் பிரான்சிஸ், பிரான்ஸ் தூதரகம் ஆகியவற்றின் பங்களிப்பும் தவிர்க்கப்பட்டது.\nநிகழாண்டு மீண்டும் அதே குழு செப். 27 முதல் 29-ஆம் தேதி வரை தனியார் விடுதியில் இலக்கியத் திருவிழாவை நடத்தவிருக்கிறது. அதில், வகுப்புவாத இயக்கங்களின் தேச��ய பொறுப்பாளர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஆளுநர் மாளிகையின் மறைமுக ஆதரவும் உள்ளது.\nஇந்த நிகழ்ச்சி நிரலில் முதல்வர் பங்கேற்க உள்ளதாகத் தெரிகிறது. எனவே, புதுச்சேரி கலை இலக்கிய சமூக நல அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, புதுவை முதல்வர் இந்த விழாவில் பங்கேற்கபதைத் தவிர்க்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nமனுவில், சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன், தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் சு.ராமச்சந்திரன், புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றத் தலைவர் எல்லை.சிவக்குமார், செயலர் பாலகங்காதரன், தனித்தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த முனைவர்\nக.தமிழமல்லன், அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகப் பொதுச் செயலர் ஜீவானந்தம், புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தலைவர் வீர.அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2019/nov/19/rajinikanth-starrer-darbar-to-release-on-this-date-3284360.html", "date_download": "2019-12-09T10:22:53Z", "digest": "sha1:UKWRSUB2DX6W6QMYMTTLTDGVHMTSPSM5", "length": 6893, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nரஜினியின் தர்பார் படம்: வெளியீட்டுத் தேதியை அறிவித்தது லைகா நிறுவனம்\nBy எழில் | Published on : 19th November 2019 06:03 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசர்கார் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் தர்பார் ���டத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினி நடிக்கும் 167-வது படம்.\nரஜினியின் ஜோடி - நயன்தாரா. இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்து வருகிறார் ரஜினி. தர்பார் படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் நடிக்கிறார்.\nஇந்நிலையில் தர்பார் படத்தின் வெளியீட்டுத் தேதியைத் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது லைகா நிறுவனம். ஜனவரி 9 அன்று தர்பார் வெளியாகவுள்ளது. இதனால் இந்தப் படம் பொங்கல் விடுமுறை தினங்களால் அதிக வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/merry-christmas-2018-history-of-santa-claus-1967399", "date_download": "2019-12-09T11:01:02Z", "digest": "sha1:5JA6SWFQ6Y4A7BD6GLK2EHY3QRZPZ7BY", "length": 10044, "nlines": 85, "source_domain": "www.ndtv.com", "title": "Merry Christmas 2018: History Of Santa Claus | இதோ கலைமான்களின் மணியோசை கேட்கத் தொடங்கிவிட்டது", "raw_content": "\nஇதோ கலைமான்களின் மணியோசை கேட்கத்...\nமுகப்புஇந்தியாஇதோ கலைமான்களின் மணியோசை கேட்கத் தொடங்கிவிட்டது\nஇதோ கலைமான்களின் மணியோசை கேட்கத் தொடங்கிவிட்டது\nChristmas 2018: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் சாண்டா கிளாஸின் வரலாறு சுவாரசியமானது\nMerry Christmas 2018: டாக்டர் கிளெமென்ற் மூர் 'ஜிங்கிள் பெல் ஜிங்கிள் பெல்' என்ற பாடலை எழுதினார்.\nகிறிஸ்துமஸ் காலமென்றால் அனைவரது நினைவிலும் வருபவர் தான் கிறிஸ்துமஸ் தாத்தா(சாண்டா கிளாஸ்)தான். பானை போன்ற தொப்பையும் நீண்ட வெண்நிற தாடியும் கொண்டு சிவப்பு நிற வெல்வெட் உடையில் தலையில் குல்லா வைத்து மூட்டை நிறைய பரிசுகளுடன��� பனிப்பிரதேசத்தில் இருந்து எட்டு கலைமான்களால் இழுத்து செல்லப்படும் வண்டியில் வரும் உருவத்தை யாராலும் மறக்க முடியாது. கலைமான்களில் கொம்புகளில் மாட்டப்பட்டிருக்கும் மணியின் ஓசை சாண்டா வந்துவிட்டதாக உணர்த்தும். பின் காலுறையின் உள்ளோ அல்லது கிறிஸ்மஸ்க்கு வைக்கப்படும் மரத்தின் கீழும் (பெற்றோர்கள் வாங்கி வைத்து) இருக்கும் பரிசு பொருட்களை குழந்தைகள் ஆர்வத்துடன் எடுத்துக் கொள்வார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் சாண்டா கிளாஸின் வரலாறு சுவாரசியமானது.\nசாண்டா கிளாஸ் கற்பனையாக உருவாக்கப்பட்ட ஒரு பாத்திரம். புனித நிக்கொலஸ் என்ற புனிதப் பாதிரியார் துருக்கியில் பிஷப்பாக இருந்து பல ஏழைகளுக்கு உதவி செய்து வந்தார். இவரின் நினைவாகத்தான் சாண்டா கிளாஸ் என்ற கிறிஸ்துமஸ் தாத்தா கதாபாத்திரம் உருவானது. டாக்டர் கிளெமென்ற் மூர் ஒரு கவிஞர் . 1822இல் கிளெமென்ற் மூர் தன் கவிதையில் நிக்கொலஸ் அவர்களைக் கதாநாயகனாக வைத்து பாடல்களை எழுதினார். இவர் எழுதிய ‘ஜிங்கிள் பெல் ஜிங்கிள் பெல்' என ஆரம்பிக்கும் பாடல் சாண்டா கிளாஸ் என்ற கற்பனைக் கதாபாத்திரத்தை கூடுதலாக மக்களிடமும் குழந்தைகளிடமும் கொண்டு சென்றது. இந்தப்பாடலின் அடிப்படையாக வைத்து ஓவியர் ஒருவர் சாண்ட கிளாஸின் உருவத்தை கற்பனையாக வரைந்தார். இன்றைய சாண்ட கிளாஸின் உருவத்திற்கு இந்த ஓவியங்கள் அடிப்படையாக அமைந்தன. உலககெங்கும் இந்த ஜிங்கிள் பெல் பாடலை பாடி சாண்டா கிளாஸ்கள் வீடுதோறும் சென்று பாடி குழந்தைகளுக்கு பரிசு கொடுப்பதை பார்க்க முடியும்.\nடிசம்பர் மாத குளிரில் நட்சத்திர அட்டைகளுக்குள் ஒளிரும் வெளிச்சங்கள் வாழ்வின் இனி வருங்காலம் துயரங்களை நீக்கி அனைவருக்கும் மகிழ்ச்சியை வாரி வழங்கும் என்ற கதகதப்பை மட்டுமே கொடுத்துச் செல்லக்கூடியது. இதோ தொடங்கி விட்டது இன்றைய வருடத்தின் கிறிஸ்துமஸ் கொண்ட்டாட்டம். பனிச்சறுக்கு வண்டியின் மணியோசை கேட்கத் தொடங்கிவிட்டது.\nஅன்று கென்னடி... இன்று ட்ரம்ப்... சான்டா க்ளாஸ் குறித்த அதிபர்களின் பதில்\nமக்களுடன் நடனமாடிய காவல் அதிகாரிகள்\n'மொபைல் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம்' - அறிவிப்பை வெளியிட்ட தமிழக செல்போன் கடை\nTNPSC :குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு நேர்முக தேர்வு தேதி அறிவிப்பு\nபிறந்தநாள் கொண்டாட்டம்: மக்களுக்கு வெங்காயத்தைப் பரிசாகக் கொடுத்த புதுச்சேரி முதல்வர்\nஜப்பான் பாதுகாப்பு ஆலோசகருடன் வெளியுறவு அமைச்சர் முக்கிய பேச்சுவார்த்தை\n'நாட்டை மத ரீதியில் பிரித்தது காங்கிரஸ்; நாங்கள் அல்ல' - நாடாளுமன்றத்தில் கொதித்த அமித் ஷா\n'மொபைல் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம்' - அறிவிப்பை வெளியிட்ட தமிழக செல்போன் கடை\nTNPSC :குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு நேர்முக தேர்வு தேதி அறிவிப்பு\nபிறந்தநாள் கொண்டாட்டம்: மக்களுக்கு வெங்காயத்தைப் பரிசாகக் கொடுத்த புதுச்சேரி முதல்வர்\n'நாட்டை மத ரீதியில் பிரித்தது காங்கிரஸ்; நாங்கள் அல்ல' - நாடாளுமன்றத்தில் கொதித்த அமித் ஷா\nViral Video: இந்த குழந்தைக்கு முதல்முறையா காது கேட்குது- துள்ளல் சந்தோஷத்தை பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3/productscbm_958424/780/", "date_download": "2019-12-09T09:56:32Z", "digest": "sha1:W6PEUOPP3BB77XLIVVEGI4LRLBQ5OJ7F", "length": 27457, "nlines": 99, "source_domain": "www.siruppiddy.info", "title": "இறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > இறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.\nஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.\nஅப்போது கத்தியால் வெட்டப்பட்டு இரத்தம் சொட்டச் சொட்ட கதறிக்கொண்டே அவர் ஓடியபோது, அவரது கதறல் அவசர உதவி மையத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிர் போகும் வரை தர்ஷிகா எழுப்பிய மரண ஓலம் நீதிமன்றத்தில் சாட்சியமாக ஒலிக்க இருக்கிறது.\nஅத்துடன் எட்டு வயது குழந்தை ஒன்று அந்த கோர தாக்குதலை கண்ணால் பார்த்திருக்கிறது.\nஇதற்கிடையில் கொஞ்சமும் ஈவிரக்கமின்றி மனைவியை ஓட ஓட வெட்டி, அவர் கீழே விழுந்தபின்னரும், உடல் அடங்கும்வரை குத்திக் கொலை செய்த சசிகரனுக்கும் ஒரு சட்டத்தரணி கிடைத்துள்ளார்.\nஅவர் வேறு யாருமில்லை, இதற்���ு முன்பு 2018ஆம் ஆண்டு மனைவியை அடித்தபோது, சசிகரன் சார்பில் ஆஜரான Mitch Engel என்னும் அதே சட்டத்தரணிதான்.\nநேற்று நீதிமன்றத்தில் ஆஜரான சசிகரன் ஒருமுறை நீதிமன்றத்தை தன் கண்களால் சுற்றிப்பார்த்ததுதான், அதற்கு பிறகு அவரது கண்கள் தரையை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தன.\nமீண்டும் அவர் அக்டோபர் மாதம் இரண்டாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருக்கிறார்.\nபேஸ்புக்கில் செய்யக்கூடாத 7 தவறுகள்\nஒருவர் தன் புகைப்படம், முகவரி, பணியிடம் தொடர்பான விவரங்கள், பொன்ற பல்வேறு விதமான சுயவிவரங்களை ஃபேஸ்புக் தளத்தில் பகிர்ந்துகொள்வதால், அதை தங்கள் சுயநலத்துக்காகவோ, விளையாட்டாகவோ சில விஷமிகள் மாற்றி/திரித்துவிடுவது, மற்றும் விவரங்களைக் கொண்டு சம்பந்தப்பட்டவரை தொடர்புகொண்டு சில்மிஷங்கள் செய்வது போன்ற...\nமனிதனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் புகை\nமனிதனை கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லக் கூடிய கொடிய பழக்கங்களில் ஒன்று புகைப் பழக்கம். இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் இவர்கள், தங்களது வாழ்நாட்களை எண்ண ஆரம்பித்துவிடுகின்றனர். புகையை பற்றிய சில உண்மைகள் 1. ஒவ்வொரு...\nவிவாகரத்தை தடுப்பதற்கான சில எளிய வழிகள்\nகுடும்பத்தில் அன்பும் பாசமும் இருப்பதை போல, சண்டையும் சச்சரவும் இருக்கவே செய்யும். தம்பதிகளுக்கு இடையே சின்ன சின்ன சண்டைகள் வளர்ந்து புயலாக மாறும் போது, அந்த திருமண பந்தமே முறியும் அளவிற்கு போய் நிற்கக்கூடும். அதுவும் இன்றைய காலக்கட்டத்தில் விவாகரத்து என்பது அதிகமாகிக் கொண்டே போகிறது. குடும்ப நல...\nகுளிர்கால மூட்டு வலிக்கான தீர்வுகள்\nகுளிர்காலத்தில் வயதானவர்கள், பெண்களை அதிகம் பாதிப்பது மூட்டுவலி. அதிக எடை, கால்சியம் குறைபாடு என பல காரணங்கள் இருந்தாலும் பனி காலத்தில் கால்வலி, எலும்பு சார்ந்த வலிகள் வழக்கத்தைவிட அதிகம் இருக்கும். உடலின் எலும்புகளை இணைப்பது மூட்டுகள். நடப்பது, ஓடுவது, விளையாடுவது என உடல் இயக்கத்தை எளிதாக்கும்...\n படியுங்கள் பயனுள்ளதாக இருக்கும்\nஅஜீரணம் என்பது குழந்தை முதல் முதியோர்வரை அனைவருக்கும் ஏற்படும் முக்கியமான வயிற்றுத் தொல்லை. நாம் சாப்பிடும் உணவு வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்��ுடல் என பகுதி பகுதியாக செரிமானமாகிறது. செரிமானப் பாதையில் உற்பத்தியாகிற என்சைம்கள், ஹைட்ரோகுளோரிக் அமிலம், ஹார்மோன்கள் ஆகியவை உணவு செரிமானத்துக்கு...\nஆயிரம் மடங்கு அதிவேக இன்டர்நெட் : பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் சாதனை\n5ஜி தகவல் தொடர்பின் மூலம் 1 டி.பி.பி.எஸ்., (டெரா பைட் பெர் செகன்ட்ஸ்) இன்டர்நெட் வேகத்தை உருவாக்கி பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் உலக சாதனை படைத்துள்ளனர். இங்கிலாந்தின் சுரே பல்கலைக்கழகத்தின் “5ஜி இன்னவேசன் மையத்தை (5ஜி.ஐ.சி)’ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 1 டி.பி.பி.எஸ்., இன்டர்நெட் வேகத்தை...\nயாழில் 10 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா எரித்தழிப்பு\nசுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கிராம் கேரளக் கஞ்சா போதைப்பொருள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் எரித்து அழிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரின் உத்தரவில் அவரது முன்னிலையில் இந்த சான்றுப்பொருள்கள் எரித்து அழிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் நீதிமன்ற...\nயாழில் சங்கிலி அறுத்த திருடர்கள் CCTV,காமெராவால் சிக்கினர்\nயாழ்ப்பாணம் பொம்மை வெளியில் வீதியால் சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்தனர் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் பொம்மை வெளிப் பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலி நேற்று (22) காலை...\nயாழில் கட்டுமான பணிகளுக்காக தொடரும் மின்தடை\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமான பணிகளுக்காக சனிக்கிழமை ( 23) காலை 8.00 முதல் மாலை 5.00 வரை யாழ். இணுவில்-பாலா விடை, சங்குவேலி - டச்சு வீதி, உடுவில் - ஆர்க் வீதி, உடுவில் மகளிர் கல்லூரி பிரதேசம், கரணவாய் ,இலகாமம், நாவலர் மடம்,நெல்லியடி, கொடிகாமம்வீதி, சாமியன் அரசடி,...\nயாழில் டெங்கு நோயால் பறிபோன பாடசாலை மாணவி உயிர்\nயாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்த் தொற்றுக் காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.சுன்னாகம் உடுவிலைச் சேர்ந்த ஸ்ரீசுதாகரன் பெண்சிட் பிரசாந்தி என்ற 9 வயது பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.டெங்கு நோய்த் தொற்றுக்கு உள்ளான குறித்த மாணவி தெல்லிப்பளை ஆதாரவை த்தியசாலையில் கடந்த 3 நாள்களாக...\nயாழில் ரயில் மோதி உணவக உரிமையாளர் பலி\nயாழ்ப்பாணம் - நாவலர் வீதி ரயில் கடவையில் தொடருந்துடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 9 மணியளவில் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் - நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான நிசாந்தன் (வயது -31) என்ற ஒரு பிள்ளையின்...\nயாழிலிருந்து சென்னைக்கு இன்றிலிருந்து விமானசேவை ஆரம்பம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவையை பிற்ஸ் எயார் (Fits Air) இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோப்பூர்வமாக மேற்கொள்கின்றது.இரத்மலானையில் இருந்து புறப்பட்ட விமானம் 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இங்கிருந்து சென்னைக்கு தனது பயணத்தை...\nயாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் பட்டமளிப்பு விழா\nயாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று(புதன்கிழமை) நடைபெறவுள்ளது.இந்த அறிவிப்பை யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் வெளியிட்டுள்ளார்.இன்று நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில், கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கான பிரதம ஆணையாளர் B.D.C...\nவவுனியாவில் டிப்பர் மோதி உயிரிழந்த 13 வயதுச் சிறுமி\nவவுனியா இலுப்பையடிப் பகுதியில் வேகமாக வந்த டிப்பர் மோதியதில் சிறுமியொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.ஹொரவப்பத்தான பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பரே இலுப்பையடியில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது மோதியுள்ளது.இந்த விபத்தில், திருநாவல்குளம் பகுதியை சேர்ந்த 13...\nயாழ் மருத்துவபீட மாணவன் விடுதியில் துாக்கிட்டு தற்கொலை\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட 4ஆம் வருட மாணவன் ஒருவர் தூக்கிலிட்டு உயிரை மாய்த்துள்ளார்.அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மருத்துவ பீட மாணவர் விடுதியின் அறையிலிருந்து இன்று மாலை மீட்கப்பட்டது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.மன்னாரைச் சேர்ந்த கியூமன் என்ற மாணவனே...\nகொழும்பில் உணவகம் ஒன்றின் சாப்பாட்டுக்குள் நத்தை\nகொழும்பில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உணவு பொதியில் நத்தை இருந்தது ப��ரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது நகர மண்டபம் கொழும்பு 7 இல் உள்ள பிரபல உணவகத்தில் இருந்து பெற்றுக்கொள்பட்ட உணவு பொதியிலேயே நத்தை காணப்பட்டுள்ளது.குறித்த உணவினை ஊபர் மூலம் பெற்றுக்கொண்டு, அந்த உணவின் ஒரு...\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்ப��்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archive.manthri.lk/ta/politicians/gunaratne-weerakoon", "date_download": "2019-12-09T11:12:42Z", "digest": "sha1:2QZIVDIDGJP7ZVIWL6A3XZYRCXD2LBKP", "length": 12762, "nlines": 240, "source_domain": "archive.manthri.lk", "title": "குணரத்ண வீரக்​கோண் – Manthri.lk", "raw_content": "\nHome / அரசியல்வாதிகள் / குணரத்ண வீரக்​கோண்\nதலைப்பு வகை மூலம் ஒட்டுமொத்த பங்கேற்பு\nதலைப்பு மேல் 3 மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்றல்\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (16.81)\nநன்று - புள்ளிகள் அதிகமாக 70\nசராசரி - புள்ளிகள் 30 - 69\nகுறைவு - புள்ளிகள் குறைவாக 30\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (16.81)\nதோட்ட தொழில் துரை\t(26.69)\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (0.0)\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (0.0)\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (0.0)\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (0.0)\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (0.0)\nதபால் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் (0.0)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (0.0)\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(0.0)\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (0.0)\nபாராளுமன்ற அறிக்கை குறியீடு / திகதி\nUndergraduate: ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம்- பி.ஏ\nஉங்களுக்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nSimilar to குணரத்ண வீரக்​கோண்\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-12-09T10:35:25Z", "digest": "sha1:UHJRDN45FXERMBX76ZHCQWDOVQLPYRW2", "length": 17988, "nlines": 173, "source_domain": "vithyasagar.com", "title": "வித்யாசாகருக்கு விருதுகள் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nTag Archives: வித்யாசாகருக்கு விருதுகள்\nசிட்டுக்குருவியும் அன்றையப் போர்களின் பனிக்காலமும்..\nPosted on மார்ச் 23, 2013\tby வித்யாசாகர்\n1 ஒவ்வொரு பனிக்காலத்திலும் கவிதைகளைச் சொரிகிறது வானம், எழுதப்படுபவை வாசிக்கப்பட்டுக் கொள்வதைப் போல ஒவ்வொரு புரட்சி வெடிக்கையிலும் ஒற்றுமை நிலைக்கையில் விடியலும் பிறக்கிறது., அடுத்தடுத்து வரும் பனிக்காலப் பூக்களின் இதழ்களில் சொட்டிவடியும் நீர்முத்துக்களாய் ஓடிவிளையாடும் சிறுவர்களின் சிரிப்பில் அவர்களுக்கு அறியப்படாமலே ஒட்டிக்கொண்டிருந்தன விடுதலையின் சிலிர்ப்பும்.. மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பூக்களும்.. ———————————————————————————— 2 புற்களின் நுனியிலிருந்து விடுபட்டு மண்ணில் … Continue reading →\nPosted in கல்லும் கடவுளும்..\t| Tagged அறம், ஈழப் புரட்சி, ஈழம், எழுச்சி, ஐக்கூ, ஐக்கூக்கள், கல்விக் கவிதைகள், கல்விப் பாடல், கவிதை, குறுங்கவிதை, குழந்தைகள், குழந்தைக் கவிதைகள், படிப்பு, பள்ளி, பள்ளிக்கோடம், பாடசாலை, பாடல், போராட்டம், மாணவக் கவிதைகள், மாணவர்கள், வித்யாசாகருக்கு விருதுகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விழிப்பு, வீரம், eelam, eezham, elam\t| 2 பின்னூட்டங்கள்\nஈழத்தின் உயிரில் நனைந்த கதை; எழுத்தில் கசியும் கண்ணீரின் வதை..\nPosted on மார்ச் 21, 2013\tby வித்யாசாகர்\nநாங்கள் அன்றும் இப்படித் தான் கொதித்துப் போயிருந்தோம்.. சதை கிழிய தாலி அற உயிர் பலி கொடுத்துக் கொண்டிரு���்த எங்களுறவுகளை கண்ணில் ரத்தம் வடியத்தான் பார்த்துக் கொண்டிருந்தோம் உலகின் நியாயம் மறைந்த கண்களில் வார்த்தைகளைத் துளைத்து அழுகையில் தகிக்கும் சொல்லெடுத்து அவர்களின் செவிட்டில் அரையத் தான் எங்களுக்கு இத்தனை நாளாகிப் போனது., காடும் மலையும் மின்னல் … Continue reading →\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்..\t| Tagged அறம், ஈழப் புரட்சி, ஈழம், எழுச்சி, ஐக்கூ, ஐக்கூக்கள், கல்விக் கவிதைகள், கல்விப் பாடல், கவிதை, குறுங்கவிதை, குழந்தைகள், குழந்தைக் கவிதைகள், படிப்பு, பள்ளி, பள்ளிக்கோடம், பாடசாலை, பாடல், போராட்டம், மாணவக் கவிதைகள், மாணவர்கள், வித்யாசாகருக்கு விருதுகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விழிப்பு, வீரம்\t| 2 பின்னூட்டங்கள்\n82, வார்த்தைகளற்ற இடம் தேடி; நீயும் நானும் போவோம் வா..\nPosted on பிப்ரவரி 11, 2011\tby வித்யாசாகர்\nஒரு சின்ன முத்தத்தில் இதயம் ஒட்டிக் கொள்ளவும் – உதடுகள் ஈரமாகவும் ஒரு பூ உள்ளே பூக்கிறது. நெருக்கத்தின் நெருப்பில் அன்பு வார்க்கவும் பண்பின் நகர்தலில் காதல் கற்கவும் – ஒரு சப்தம் இசையாய் காற்றிலே கலக்கிறது.. முகத்தின் மாயயை உடலால் உரசி கிழித்து உள்ளத்து கதவுகளை வாழ்விற்காய் திறந்துவைக்க உலகதத்துவம் வெற்றிடமாய் உள்ளே பரவுகிறது.. … Continue reading →\nPosted in பறக்க ஒரு சிறகை கொடு..\t| Tagged award, awards, ஐக்கூ, ஐக்கூக்கள், கணவன், கவிதை, கவிதைகள், காதலர்தினம், காதல் கவிதைகள், குறுங்கவிதை, பறக்க ஒரு சிறகை கொடு, பாடல், மனைவி, மனைவி கவிதைகள், வித்யாசாகருக்கு விருதுகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விருது, விருதுகள், vidhyasagar award\t| பின்னூட்டமொன்றை இடுக\nகதை, கவிதை மற்றும் கட்டுரைக்கான, ஐந்து விருதுகள் வழங்கப் பட்டது\nPosted on ஜனவரி 24, 2011\tby வித்யாசாகர்\nஉறவுகளுக்கு வணக்கம், இரண்டு மூன்று மாதத்திற்கு முன்பே போட்டிகள் அறிவித்து, விழாவில் நூறு கவிஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு கவிமாமணி விருதும், நூறு எழுத்தாளர்களை தேர்ந்தெடுத்து இலக்கியச் செம்மல் விருதும், நூறு கட்டுரையாளர்களுக்கு தமிழ்மாமணி விருதும் என படைப்பாளிகளை தேர்ந்தெடுத்து இன்னும் பல சேவை சார்ந்த விருதுகளும் வழங்குவதாக அறிவித்தமை கண்டு நம் படைப்புக்களும் அனுப்பி … Continue reading →\nPosted in அறிவிப்பு\t| Tagged award, awards, கவிதை, கவிதைகள், வித்யாசாகருக்கு விருதுகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விருது, விருதுகள��, vidhyasagar award\t| 26 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (38)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/category/cinema/page/2/", "date_download": "2019-12-09T09:40:13Z", "digest": "sha1:WKAC2FWBRHR56WUZ5W77AF22FYYS2J5H", "length": 2664, "nlines": 104, "source_domain": "www.chennaicitynews.net", "title": "Cinema | ChennaiCityNews | Page 2", "raw_content": "\nஅறிவழகன் – அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது\nஎனக்கு மீண்டும் பதவி கிடைத்தால் ‘வேலியற்ற வேதம்’ புத்தகத்தை பாடநூலில் இணைப்பேன் – புலவர் ராமலிங்கம்\nகடலில் கட்டுமரமாய்’ – முழுக்க முழுக்க விவசாயிகளுக்கான திரைப்படம்\nஅழியாத கோலங்கள் 2 திரை விமர்சனம்\nபாபிசிம்ஹா நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு பூஜையோடு துவங்கியது\nகாசுக்காக தமிழ் சினிமாவை கொச்சப்படுத்தும் படம் ஆதித்யவர்மா பிரபல தயாரிப்பாளர் வேதனை\nநன்றி மறந்த ஹீரோக்கள் – கே.ராஜன் குமுறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/209299?ref=archive-feed", "date_download": "2019-12-09T11:06:01Z", "digest": "sha1:T2XIHU4YNTRWASP4I4Q2VHLYFZQXXHYE", "length": 9946, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "அதிகாரப் பகிர்வுக்கான அரசமைப்புத் திருத்தம்: ஜனாதிபதி தலைமையில் அடுத்த வாரம் கூட்டம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅதிகாரப் பகிர்வுக்கான அரசமைப்புத் திருத்தம்: ஜனாதிபதி தலைமையில் அடுத்த வாரம் கூட்டம்\nஇனப்பிரச்சினைத் தீர்வுக்கான அதிகாரப் பரவலாக்கலை உள்ளடக்கிய விடயங்களையாவது அரசமைப்புத் திருத்தமாகக் கொண்டு வருகின்றமை குறித்து ஜனாதிபதி தலைமையில் முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் மீண்டும் அடுத்த வாரம் கூடி ஆராய்வர்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்றுப் பிற்பகல் நாடாளுமன்றக் கட்டடத்தில் சந்தித்தபோது இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது.\n\"நான் நாளை (இன்று புதன்கிழமை) வெளிநாடு செல்கின்றேன். வெள்ளியன்று திரும்பி விடுவேன். திரும்பி வந்ததும் அடுத்த வாரத்தில் இது தொடர்பான கூட்டத்தைக் கூட்டி முடிவு செய்வோம்'' என்று கூட்டமைப்புக் குழுவினரிடம் தெரிவித்தாராம் ஜனாதிபதி.\nஏற்கனவே அரசமைப்பு உருவாக்கலுக்கான வழிகாட்டுக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசமைப்பு நகலுக்கான மூல வடிவத்தில் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான - சர்ச்சைக்கு உரியதல்லாத விடயங்களைத் தொகுத்துத் தருவதற்காக சுமந்திரன் உட்பட நால்வரைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.\nஅந்த விடயங்களை அடையாளம் கண்டு தொகுத்துப் பிரிக்கும் பணியைத் தங்கள் சார்பில் முன்னெடுக்���ும் பணியை நால்வர் குழுவின் அங்கத்தவர்களான சரத் அமுனுகமவும், டிலான் பெரேராவும் சுமந்திரனிடம் ஒப்படைத்துள்ளனர்.\nகுழுவின் மற்றைய உறுப்பினரான அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் உரையாடிய பின்னர் அந்தப் பணியை சுமந்திரன் எம்.பி. மேற்கொண்டு, அடுத்த வாரம் கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு முன்னர் அதற்கான ஆவணத்தைத் தயார் செய்து வைத்திருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/purananuru/purananuru101.html", "date_download": "2019-12-09T11:25:06Z", "digest": "sha1:WUFPERHW2VUSDTNIKAZUBXX5T3JIGBM7", "length": 6866, "nlines": 62, "source_domain": "diamondtamil.com", "title": "புறநானூறு - 101. பலநாளும் தலைநாளும்! - பரிசில், இலக்கியங்கள், தலைநாளும், அவன், பலநாளும், புறநானூறு, கவளம், வருந்த, வேண்டா, காலம், செல்லலம், அதியமான், எட்டுத்தொகை, ஒருநாள், சங்க", "raw_content": "\nதிங்கள், டிசம்பர் 09, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபுறநானூறு - 101. பலநாளும் தலைநாளும்\nபாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.\nதுறை: பரிசில் கடா நிலை.\nஒருநாள் செல்லலம்; இருநாட் செல்லலம்;\nபன்னாள் பயின��று, பலரொடு செல்லினும்\nதலைநாள் பொன்ற விருப்பினன் மாதோ;\nஅணிபூண் அணிந்த யானை இயல்தேர்\nஅதியமான்; பரிசில் பெறூஉங் காலம் 5\nநீட்டினும், நீட்டா தாயினும், யானைதன்\nகோட்டிடை வைத்த கவளம் போலக்\nகையகத் தது அது; பொய்யா காதே;\nவருந்த வேண்டா; வாழ்க, அவன் தாளே\nஅதியமானிடம் பரிசில் வேண்டும் புலவர் தன் நெஞ்சுக்குத் தானே சொல்லிக்கொள்வது போன்று அதியமானுக்குத் தெரிவிக்கிறார். ஒருநாள், இருநாள் அன்று. பலநாள் பலரோடு சென்று பரிசில் வேண்டினாலும் முதல்நாள் விருப்பத்துடன் வழங்கியது போலவே எல்லா நாளும் எல்லாருக்கும் விருப்பத்தோடு வழங்குவான். அவன் அணிகலன் பூண்ட யானைமேல் வரும் ‘அஞ்சி அதியமான்’. அவனிடம் பரிசில் பெறுவதற்குக் காலம் தாழ்ந்தாலும், தாழாவிட்டாலும் களிறு தன் தந்தங்களுக்கு இடையில் வைத்துக்கொண்ட சோற்றுக் கவளம் அதற்குப் பயன்படுவது போல அவன் பரிசில் நமக்கு உதவும். உண்ண ஏமாந்திருக்கும் நெஞ்சமே\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபுறநானூறு - 101. பலநாளும் தலைநாளும் , பரிசில், இலக்கியங்கள், தலைநாளும், அவன், பலநாளும், புறநானூறு, கவளம், வருந்த, வேண்டா, காலம், செல்லலம், அதியமான், எட்டுத்தொகை, ஒருநாள், சங்க\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=16999", "date_download": "2019-12-09T10:43:10Z", "digest": "sha1:5IVI7V5YPRPAYN376R2UL2INB7U4N3SZ", "length": 13129, "nlines": 78, "source_domain": "eeladhesam.com", "title": "மணலாறில் போராட சொகுசு பிக்கப் தேடும் வடமாகாணசபை! – Eeladhesam.com", "raw_content": "\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nஈழத்தமிழ்த்தேசத்தின் அங்கீகாரமே இந்திய நலனுக்கு உகந்தது\nபிரியங்க பெர்னான்டோ தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய வாய்ப்பு\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nஎன்கவுண்டர் விவகாரம் : தன்னையும் கொன்றுவிடுங்கள் என கர்ப்பிணி பெண் கோரிக்கை\nகழுத்தறுப்பு சர்ச்சை பிரிகேடியர் குற்றவாளி\nசிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும் – சிறிலங்கா அதிபர்\nமக்களிற்கு நன்மை அளிக்கக்கூடிய அபிவிருத்தி திட்டங்களிற்கு ஒத்துழைப்பினை வழங்குவோம் – சம்பந்தன்\nமணலாறில் போராட சொகுசு பிக்கப் தேடும் வடமாகாணசபை\nசெய்திகள் ஏப்ரல் 5, 2018ஏப்ரல் 7, 2018 இலக்கியன்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை கண்டிக்கும் வகையில் வடமாகாணசபையின் 38 உறுப்பினர்களும் தமது சபையின் இறுதிக்காலத்தில் களவிஜயம் செய்ய தயாராகிவருகின்றனர். அவ்வகையில் எதிர்வரும் 10ம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தவும் தீர்மானித்துள்ளனர்.அதற்கென பயணிக்க பிக்கப் ரக சொகுசு வாகனங்களை தற்போது அவர்கள் தேடிவருகின்றனர்.\nஇன்று நடைபெற்ற வடமாகாணசபையின் 120வது விசேட அமர்வில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்த நிலையில் அரை மணிநேரத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைதீவு மணலாறு செல்லமுடியுமாவெனவும் அவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர் நிலத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கான வழிவகைகள் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட அமர்வு இன்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.\nமுல்லைதீவு மாவட்டத்தை சேர்ந்த மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் பலமுறை நிலசுவீகரிப்பு பற்றி பிரஸ்தாபித்திருந்த போதும் அது மாகாணசபையால் நிறைவேற்ற தீர்மானங்களுள் முடங்கியிருந்தது.\nஇந்நிலையிலேயே இன்றைய அமர்வில் மேற்படி சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கான உறுதியான தீர்மானம் எடுக்கவேண்டும் எனவும், வடமாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்று தமதுஎதிர்ப்பை காட்டவேண்டும் என மாகாணசபை உறுப்பினர்கள் வலியுறுத்தியிருந்தனர்.\nஇதற்கமைய எதிர்வரும் 10ம் திகதி மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்கள், அவை தலைவர் உள்ளிட்ட 38 மாகாணசபை உறுப்பினர்களும் முல்லைத்தீவுக்கு சென்று எல்லை கிராமங்களை பார்வையிடுவதுடன் திட்டமிட்ட குடியேற்றங்களுக்கு எதிரான கவனயீர்ப்பை செய்வதுடன் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை கையளிப்பதெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்ப���னர்கள் நாடாளுமன்றில் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதற்காக மாகாணசபை உறுப்பினர்கள் விரைவில் வடமாகாணத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசுவதெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கணிசமான உறுப்பினர்கள் தமக்கு போக்குவரத்து வசதியில்லையென தெரிவித்ததுடன் பேரூந்தில் பயணித்தால் தாமதமாகிவிடுமென்பதால் சொகுசு பிக்கப் ஏற்பாடுகளை கோரியிருந்தனர்.\nஅவர்கள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி தமக்கு வழங்கப்பட்ட சொகுசு கார் பெமிட்களை விற்றுவிட்டமை தொடர்பில் மறந்தும் வாய்திறந்திருக்கவில்லை.\nஅதனையடுத்து அவை தலைவர்,அமைச்சர்கள் தமது வாகனங்களில் ஏற்றி செல்வது தொடர்பான தீர்மானமும் நீண்ட ஆராய்வின் பின்னர் எடுக்கப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவில் கடல் சீற்றம்: பல கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்தது\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோர பகுதிகளில் கடல்சீற்றத்துடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளின்\nவீதியால் சென்ற தமிழ் இளைஞர்களை வழிமறித்து சித்திரவதை செய்த ஸ்ரீலங்கா காவல்துறை\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பகுதியில் மூன்று இளைஞர்கள் மீது பொலிசார் மிக மோசமான தாக்குதல்களை மேற்கொண்டு சித்திரவதை செய்ததாக பாதிக்கப்பட்ட\nநாயாறில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மீனவர்கள் வெளியேற்றம்\nமுல்லைத்தீவு – நாயாறுப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து, அங்கு சட்டவிரோதமாக குடியேறிய சிங்கள மீனவர்களில் ஒரு பகுதியினர்\nசிங்கள குடியேற்ற, சிங்கள குடியேற்றம், முல்லைத்தீவு\nநெடுங்கேணியில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு இருபது வருட கடூழிய சிறை\nநடிகர் கருணாஸ் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nஈழத்தமிழ்த்தேசத்தின் அங்கீகாரமே இந்திய நலனுக்கு உகந்தது\nபிரியங்க பெர்னான்டோ தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய வாய்ப்பு\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthusudar.lk/category/local/up-country/", "date_download": "2019-12-09T11:18:36Z", "digest": "sha1:RL2MLIFQFDPXXIDMPIT7RY2YOW7EZKJZ", "length": 12204, "nlines": 112, "source_domain": "puthusudar.lk", "title": "Up Country Archives - Puthusudar", "raw_content": "\n13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் இந்தியாவின் கோரிக்கையை தூக்கிக் கடாசினார் கோட்டா – மோடி கோரி 24 மணிநேரத்திலேயே புதுடில்லியில் வைத்தே நிராகரிப்பு\nஇந்திய அரசு விரும்புகின்ற தமிழர் வேணவாவைப் பூர்த்தி செய்ய கோட்டா நடவடிக்கை எடுக்கவேண்டும் – கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கோரிக்கை\nதமிழரின் அபிலாஷைகளை நிறைவேற்ற 13ஆவது திருத்தத்தை செயற்படுத்துங்கள் – கோட்டா முன்னிலையில் மோடி இடித்துரைப்பு\nஇலங்கைச் சிறைகளில் இருக்கும் இந்திய மீனவர்களுக்கு விடுதலை – கோட்டா வாக்குறுதி; மோடியை கொழும்பு வருமாறும் அழைப்பு\nஇந்தியாவுடனான இலங்கை உறவை உயர்நிலைக்குக் கொண்டு செல்வேன் – ராம் நாத் கோவிந்த்திடம் கோட்டா உறுதி\n“மலையக மக்களின் வீடு, கல்வி, தொழில் ஆகிய அத்தியவசிய தேவைகளில் தற்போதும் நிலவும் பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்துக்குள் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும். மலையகத்தை சிறந்த சுற்றுலா வலயமாக மேம்படுத்த\n – பதுளையில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் சஜித் சூளுரை\n“நான் எவருக்கும் பயந்தவன் அல்லன். மக்களுக்காக இந்த நிமிடம் மரணிக்கவும் நான் தயார். தந்தையின் வழியில் நான் எதிர்வரும் நவம்பர் மாதம் செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்வேன்.\nஆசிய ஆணழகன் போட்டியில் மலையக இளைஞர் சாதனை – வெண்கலப் பதக்கம் வென்றார்\n53ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில் மலையக இளைஞர் எம்.ராஜகுமாரன் வெண்கலப் பதக்கத்தை வெற்றிகொண்டுள்ளார்.\nவாக்காளர் இடாப்பு பதிவின்போது தமிழ் பேசும் மக்களுக்கு அநீதியா – உடன் அறிவிக்குமாறு வேலுகுமார் எம்.பி. கோரிக்கை\n“வாக்காளர் இடாப்புகளில் தமது பெயர்களைப் பதிவு செய்யும்போது ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டிருந்தால் – திட்டமிட்ட அடிப்படையில் நிராகரிப்புகள் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் உடனடியாக அறிவிக்கவும்.” – இவ்வாறு\nஒன்றாகப் பிறந்து ஒன்றாகவே இறந்த இரட்டைச் சகோதரிகள்\nஅக்கரப்பத்தனை – டொரிங்டனில் ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட இரண்டாவது மாணவியின் சடலமும் இன்று காலை மீட்கப்பட்டது. நேற்று மாலை ஒரு மாணவியின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.\nஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரட்டைச் சகோதரிகளில் ஒருவர் சடலமாக மீட்பு\nஅக்கரப்பத்தனை பிரதேசத்தில் இன்று பெய்த கடும் மழை காரணமாக, ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரட்டைச் சகோதரிகளில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மற்றைய மாணவியைத்\nதமிழர்கள் வாழும் மலையகத்திலும் பௌத்த பேரினவாத அடக்குமுறை – கந்தப்பளை மாடசாமி கோயிலில் பௌத்த கொடியேற்றினார் தேரர்\nவடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் மாத்திரமல்ல தமிழர்கள் வாழும் மலையகப் பகுதிகளிலும் சிங்கள – பௌத்த பேரினவாத அடக்குமுறை தொடர்கின்றது.\nகாணாமல்போன பாடசாலை மாணவி நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்பு – கொலையா எனப் பொலிஸார் தீவிர விசாரணை\nமூன்று நாட்களாகக் காணாமல்போயிருந்த பதுளையிலுள்ள பிரபல பாடசாலை மாணவி ஒருவர் இன்று காலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nதலையில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார் தலவாக்கலை இளைஞர் – பொலிஸார் தீவிர விசாரணை\nதலவாக்கலையில் தலையில் பலத்த காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.\nமூன்று வாகனங்கள் மோதியதில் 3 பெண்கள் சம்பவ இடத்தில் பலி – மேலும் மூவர் படுகாயம்\nவெல்லவாய, தனமல்வில வீதியின் குடாஓயா இராணுவப் பயிற்சி முகாமுக்கு அருகில், இரு ஓட்டோக்களும் கென்டர் ரக லொறியொன்றும் மோதிக்கொண்டதில் ஓட்டோவில் பயணித்த மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன்,\nதிருமணத்துக்காகப் பதவி உயர்த்தப்பட்டார் யோஷித\nஇலங்கைக் கடற்படையில் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வன் யோஷித ராஜபக்ச, திருமணத்துக்காக லெப்.கொமாண்டராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ‘பதவி ஆசைப் பைத்தியம்’ – இப்படிக் கூறுகின்றார் மஹிந்த\nமோடியின் பிறந்த நாளன்று நாமல் எம்.பிக்கு திருமணம்\nமைத்திரி மகனின் திருமணத்தில் அலைபேசிகளுக்குத் தடைவிதிப்பு\nஇலங்கையில் 50 திரையரங்குகளில் அஜித���தின் ‘நேர்கொண்ட பார்வை’\nஅஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. எதிர்வரும் 8ஆம்திகதி இப்படம் உலகெங்கும் திரையிடப்பட இருக்கின்றது. இதன் இலங்கைக்கான விநியோக உரிமையை ஐஸ்வரியா நிறுவத்தின்\nவடிவேலு சேரால் மட்டுமே இந்த அளவுக்கு ‘ட்ரெண்ட்’ – விக்னேஷ் பிரபாகர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/category/news/page/2132/?responsive=false", "date_download": "2019-12-09T10:29:17Z", "digest": "sha1:4NRXPDQVBL44C4JWP4HFDLVEVKF66F4C", "length": 12003, "nlines": 182, "source_domain": "www.easy24news.com", "title": "News | Easy 24 News | Page 2132", "raw_content": "\nதிட்டமிட்ட வகையில் தொடர்ந்தும் கொல்லப்படும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள்\nதிட்டமிட்ட வகையில் தொடர்ந்தும் கொல்லப்படும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் இலங்கை இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிக...\tRead more\nலிபரல் அரசின் அமைச்சரவையிலிருந்து மூன்றாவது அமைச்சரும் பதவிவிலகல்\nலிபரல் அரசின் அமைச்சரவையிலிருந்து மூன்றாவது அமைச்சரும் பதவிவிலகல் இந்தவாரம் ஆளும் லிபரல் அரசின் அமைச்சரவையிலிருந்து இருவர் பதவிவிலகியிருந்த நிலையில், தற்போது மூன்றாவது அமைச்சராக, மூத்தோர் வ...\tRead more\nஅமெரிக்காவில் பதற்றம் : துப்பாக்கிகளுடன் திரிந்த வாலிபர் கைது\nஅமெரிக்காவில் பதற்றம் : துப்பாக்கிகளுடன் திரிந்த வாலிபர் கைது அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலம் ஒர்லாண்டா நகரில் உள்ள ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில், நேற்று கேளிக்கை நிகழ்ச்ச...\tRead more\nஇரவு விடுதி தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ்.அமைப்பு\nஇரவு விடுதி தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ்.அமைப்பு அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில் 50 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூட்டை நடத்திய வாலிபர் உமர் மாதீன்;...\tRead more\nஇலங்கை அகதிகள் 44 பேரை திருப்பி அனுப்ப இந்தோனேஷியா தீர்மானம்\nஇலங்கை அகதிகள் 44 பேரை திருப்பி அனுப்ப இந்தோனேஷியா தீர்மானம் கடந்த சனிக்கிழமை இலங்கையில் இருந்து சென்ற 44 அகதிகள், தாம் சென்ற படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இந்தோனேஷியாவில் தவித்துக...\tRead more\nஐ.நா.மனித உரிமை சபையில் சிறிலங்கா விடயம் முக்கியத்துவம் பெறவில்லை\nஐ.நா.மனித உரிமை ச���ையில் சிறிலங்கா விடயம் முக்கியத்துவம் பெறவில்லை ஐ.நா.மனித உரிமை சபை, ஜெனிவா, 13 யூலை 2016 – இன்று ஜெனிவாவில் ஆரம்பாமாகியுள்ள 32வது கூட்டத் தொடர், தென் கொரியாவின் ஐ....\tRead more\nவிமானம் விழுந்து நொருங்கி இருவர் பலி\nவிமானம் விழுந்து நொருங்கி இருவர் பலி அமெரிக்காவில் டென்னிசி மாகாணத்தில் ஒரு குட்டி விமானம் காலேஜ்டேல் விமான நிலையம் நோக்கி நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மதியம் 12.50 மணிக்கு வந்து கொண்டி...\tRead more\nடெல்லிக்குப் பறக்கும் பேரறிவாளன் விடுதலை பற்றிய கோப்பு\nடெல்லிக்குப் பறக்கும் பேரறிவாளன் விடுதலை பற்றிய கோப்பு -ஆச்சரியப்படுத்தும் அடுத்தடுத்த காட்சிகள் தமிழக முதல்வரின் டெல்லி விசிட்டில், தமிழகத்தின் நீண்டநாள் கோரிக்கைகள் அடங்கிய பட்டியலில்,...\tRead more\nமதுவிடுதியில் தற்கொலை படை தீவிரவாதி\nமதுவிடுதியில் தற்கொலை படை தீவிரவாதி 50 பேர் பலி அமெரிக்காவில் உள்ள இரவு மதுவிடுதி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் சுமார் 50 பேர் வரை துப்பாக்கியால் சுட்டுள்ளதாகவும் பலரை பிணையக்கைதியாக வைத்துள்ளதா...\tRead more\nஎழுக தமிழரே நீதி கேட்டு ஐ.நா நோக்கி – இயக்குனர் கௌதமன்\nஎழுக தமிழரே நீதி கேட்டு ஐ.நா நோக்கி – இயக்குனர் கௌதமன் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை முடிந்து 08 ஆண்டுகள் முடிவுற்ற போதும் நீதிக்கான நெடும் பயணத்தில் பெரும் போராட்டத்தின் மத்தியில் சளைக...\tRead more\nபொறுப்புக்கூறல் கடப்பாட்டிலிருந்து இலங்கை முழுமையாக விலகிக்கொள்ளும்\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\nகனடா கொக்குவில் பழைய மாணவர் சங்கம் 2016 ஆம் ஆண்டின் “மகுடம்”\n2016 ஆம் ஆண்டின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராப்போசன விருந்தும் மகாநாடும்\nஎன் வீட்டிற்கு வர வேண்டாம்\nமணிரத்னம் – ஏ.ஆர்.முருகதாஸ் போட்டி\nவிதியை கூறும், ‘பச்சை விளக்கு’\nசுமந்திரனின் சொல்லை கேட்க வேண்டாம் அரசுக்கு மகிந்த உத்தரவு\nகம்போடியா நாட்டில் கட்டிடம் இடிந்த விபத்தில் 7 பேர் பலி\nசதொச நிறுவனத்தின் தலைவர் கைது\nஇலங்கைக்கு வரவுள்ள பாகிஸ்தானின் அதி நவீன கப்பல்\nமார்ச் மாதத்தின் பின்னர் மாகாணசபை தேர்தல்\nபொறுப்புக்கூறல் கடப்பாட்டிலிருந்து இலங்கை முழுமையாக விலகிக்கொள்ளும்\nசிகரெட் கடத்திய��ர் விமான நிலையத்தில் கைது\nஎன் வீட்டிற்கு வர வேண்டாம்\nமணிரத்னம் – ஏ.ஆர்.முருகதாஸ் போட்டி\nபொறுப்புக்கூறல் கடப்பாட்டிலிருந்து இலங்கை முழுமையாக விலகிக்கொள்ளும்\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-12-09T11:05:38Z", "digest": "sha1:GVNUUSW5R2NBKYB6DAGR57AELTOLZGCA", "length": 13289, "nlines": 181, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் தஞ்சம்கோருவோரின் ஒரு வார காலப் போராட்டம் முறியடிப்பு: அவுஸ்திரேலியப் பிரதமர் - சமகளம்", "raw_content": "\nயாழ்.மாநகர சபையில் முதல்வருக்கும் ஈ.பி.டி.பி உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம்\nசா.த பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை\nசிறப்பாக நிறைவடைந்த யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு\nசுவிஸ் தூதரக பெண் ஊழியரின் பயணத்தடை மேலும் நீடிப்பு\nவெள்ளவத்தை கடற்பரப்பில் கரை ஒதுங்கிய கடல் சிங்கம்\nமரண தண்டனையை செயற்படுத்தும் தீர்மானத்திற்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு\nஐஸ்வர்யா ராஜேஷுக்கு டோலிவுட்டில் குவியும் வாய்ப்பு\nசிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை-அருட் தந்தை சக்திவேல்\nஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு\nதஞ்சம்கோருவோரின் ஒரு வார காலப் போராட்டம் முறியடிப்பு: அவுஸ்திரேலியப் பிரதமர்\nஆஸ்திரேலியாவுக்கு அகதித் தஞ்சம் கோரி வந்தவர்கள் பப்புவா நியூகினியின் மனுஸ் தீவின் தடுப்பு முகாம் ஒன்’றில் கடந்த ஒரு வார காலமாக நடத்தி வந்த போராட்டத்தை முகாம் காவலர்கள் முறியடித்ததாக ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் கூறுகிறார்.\nகடந்த ஒரு வார காலமாக இத்தடுப்பு முகாமில் உள்ள தஞ்சம் கோரிகள் முகாமுக்குள் தங்களைத் தாங்களே தடுத்து வைத்துகொண்டு உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த முகாமுக்குள் திங்கட்கிழமை பிற்பகல் காவலர்கள் நுழைந்ததாகவும், ” ஓரளவு பலப் பிரயோகத்துக்குப் பின்” அந்த முற்றுகை முறியடிக்கப்பட்டதாகவும் ஆஸ்திரேலிய அரச தலவர்கள் கூறுகின்றனர்.\n“இந்த வளாகத்தில் நடத்தப்பட்டு வந்த தடுப்பு முற்றுகை இப்போது அகற்றப்பட்டுவிட்டது” என்றார் ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட்.. முகாம் காவலர்கள் மட்டுமே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், போலிசார் தலையிடுமளவுக்கு நிலைமை கட்டுமீறவில்லை என்றும் ஆஸ்திரேலியக் குடிவரவு அமைச்சர் பீட்டர் டட்டன் கூறினார்.\nஆனாலும், அகதிகள் நடவடிக்கைக்கான கூட்டணி என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த இயான் ரிண்டோல் இந்த நடவடிக்கையில் 58 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார். பலர் இந்த நடவடிக்கைக்குப் பின்னர் இதே முகாமில் உள்ள தனிமைச் சிறை பகுதி ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் , மேலும் சிலருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.\nஇதே தீவில் உள்ள மற்ற முகாம்களில் நிலைமை எப்படி இருக்கிறது என்பது பற்றி தெளிவாகத் தெரியவில்லை. இந்த தஞ்சம் கோரிகளில் அதிகாரபூர்வமாக அகதிகள் என்று அறிவிக்கப்பட்டவர்களை மனுஸ் தீவின் தலைநகர் லோரெஙகௌவுக்கு மாற்றும் திட்டத்துக்கு எதிராகவே இந்த சமீபத்திய போராட்டம் நடந்தது என்று கூறப்படுகிறது.\nPrevious Postஜப்பான் பணயக்கைதிகளை கொலைசெய்யப்போவதாக எச்சரிக்கை Next Postயாழ். சைவ மறுமலர்ச்சி விழாவில் பாரதீய ஜனதாக் கட்சிச் செயலர்\nயாழ்.மாநகர சபையில் முதல்வருக்கும் ஈ.பி.டி.பி உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம்\nசா.த பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை\nசிறப்பாக நிறைவடைந்த யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/174222", "date_download": "2019-12-09T11:25:33Z", "digest": "sha1:7OYQAATJALIHLP35X5OOGNATDJWQZJTH", "length": 43251, "nlines": 121, "source_domain": "malaysiaindru.my", "title": "குடியுரிமை பிரச்சனைக்குத் தீர்வுகாண, பிஎஸ்எம்-ன் ஆலோசனைகள் – Malaysiakini", "raw_content": "\nசிறப்புக் கட்டுரைகள்மார்ச் 29, 2019\nகுடியுரிமை பிரச்சனைக்குத் தீர்வுகாண, பிஎஸ்எம்-ன் ஆலோசனைகள்\nபக்காத்தான் ஹராப்பான் (பிச்) நிர்வாகம் ஆட்சிக்கு வந்தபின்னரும், மலேசியர்களுக்��ான குடியுரிமை சிக்கலுக்கு இன்னும் தீர்வு கண்டுபிடிக்க முடியவில்லை என்பது கவலையை எழுப்பியுள்ளதாக அண்மையில், பத்திரிகைகள் / ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. மலேசிய நண்பன் நாளிதழ் (14.03.2019), பொதுத் தேர்தலின் போது மக்களின் வாக்குகளைக் கவருவதற்கு மட்டுமே பாரிசான் நேசனல் (பிஎன்) குடியுரிமை வழங்கி வந்துள்ளது, தற்போது இதனையே பிஎச் அரசாங்கம் இடைத் தேர்தலின் போது கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளது என சிறப்புச் செய்தி ஒன்றை வெளியிட்டது.\nசில அமைச்சர்களும் பிரதமரும் தங்களின் முயற்சியாக, மைகார்ட் பதிவு போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளபோதும், மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) மலேசியர்களின் குடியுரிமை பிரச்சினை இதுபோன்ற பிரச்சார நடவடிக்கைகள் மற்றும் மைகார்ட் பதிவு நடவடிக்கைகளால் தீர்க்க முடியாது என்று கருதுகிறது. தகுதியுடைய மக்களுக்குப் பிரச்சனையில்லாமல் குடியுரிமை கிடைக்கும் வகையில், பிஎச் அடிப்படை கொள்கைகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என பிஎஸ்எம் கருதுகிறது.\nஇப்பிரச்சனைக்குத் தீர்வு காண, பிஎஸ்எம் சில திட்டங்களைப் பரிந்துரைக்கிறது. தற்போது இருக்கும் தரநிலை இயக்க நடைமுறை (எஸ்.ஓ.பி.) அல்லது ஜேபிஎன் மற்றும் கேடிஎன் செயல்திறன்களில் மாற்றங்கள் செய்ய வேண்டும், காரணம் அச்செயல்முறைகளால் குடியுரிமை பிரச்சனைக்கு, இலாகா நிலையில் தீர்வுகாண முடிவதில்லை, அமைச்சரின் ஒப்புதல் அதற்குத் தேவைபடுகிறது. உள்துறை அமைச்சர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளதால், குடியுரிமை தொடர்பாக குவிந்துவரும் வழக்குகளுக்கு நேரம் ஒதுக்க அவரால் முடிவதில்லை, இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, இலாகா நிலையிலேயேப் இப்பிரச்சனைக்குத் தீர்வுகாணும் வகையில், ஜேபிஎன்-னுக்கு அதிகாரம் வழங்க எஸ்.ஓ.பி.-யில் மாற்றம் செய்ய வேண்டும்.\nசிக்கல்களும் அதற்கான பரிந்துரைகளும் :-\nமலேசியக் குடியுரிமை கொண்ட தந்தைக்கும், மலேசியர் அல்லாத தாய்க்கும், திருமணப் பதிவு செய்யாமல் பிறந்த குழந்தை\nதற்போது முதல் பிரச்சனை என்னவென்றால், 2-வது அட்டவணை, பிரிவு II, (1) (a) மத்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள, ‘தாய் அல்லது தந்தை யாராகினும் ஒருவர் குடியுரிமை உள்ளவராக இருந்து, மலேசியத் தினத்திற்குப் பிறகு நாட்டில் பிறந்த அனைவருமே சட்டப்படி மலேசி��� குடிமகன்’ (“Every person born within the Federation after Malaysia Day is a citizen by operation of law if one of his/her parents was, at the time of his/her birth, a citizen of Malaysia’) எனும் விதி, ஜேபிஎன் செயல்முறையில் இல்லை. முந்தைய பிஎன் அரசாங்கம், செக்‌ஷன் 17, பகுதி III, கூட்டாட்சி அரசியலமைப்பு, அட்டவணை 2-ல் குறிப்பிட்டுள்ள: “ஒருவரின் பெற்றோர் அல்லது பெற்றோரில் ஒருவர், ஒரு நபருடன் சட்டவிரோதமாக (திருமண உறவு) தொடர்புள்ளவராக இருப்பின், அவரது தாயாரைப் பின்பற்றுவதாகக் கருதப்பட வேண்டும்,” (“references to a person’s parents, or one of his parents, are in relation to a person who is illegitimate, to be construed as references to his mother”) எனும் காரணத்தைப் பயன்படுத்தியது.\nஇந்த செக்‌ஷன் 17-ன் படி, தந்தையின் பெயர் பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டாலும், தாய் தந்தை இருவரும், குழந்தையின் உண்மையான தந்தை அவர்தான் என்று கூறினாலும், குழந்தையின் குடியுரிமை தாயின் தகுதியை ஒட்டியே குறிப்பிடப்படும். டி.என்.ஏ. சோதனைகள் வழி, உண்மையில் அக்குழந்தையின் உயிரியல் தந்தை அவர்தான் என்பதை நிரூபித்தும், ஜேபிஎன் நடைமுறையினால் ஒதுக்கப்பட்ட வழக்குகளும் உண்டு.\nஇந்த அணுகுமுறையின் காரணமாக, இவ்வகை வழக்குகள் அனைத்தும், கூட்டாட்சி அரசியலமைப்பின் 15 (A) வழக்கு எனக் கூறப்படுகின்ற: “மத்திய அரசானது, இது போன்ற சூழ்நிலைகளில், பொருந்தக்கூடியது எனக் கருதப்படும் 21 வயதிற்கு உட்பட்ட எவரையும், ஒரு குடிமகனாகப் பதிவு செய்யப்பட வேண்டும்”, (“the Federal Government may, in such special circumstances as it thinks fit, cause any person under the age of 21 years to be registered as a citizen”) ஆனால், அவர்களில் பலரின் குடியுரிமை விண்ணப்பங்கள் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்படுகின்றன.\nஅ. தாயாருக்குச் சுய ஆவணங்கள் இல்லாததால், திருமணத்தைப் பதிவு செய்ய முடியாத பல வழக்குகள் உள்ளன. அதனால், தந்தையின் குடியுரிமை பயன்படுத்த முடியாது. இந்தப் பிரிவில் உள்ள பெரும்பாலான வழக்குகளில், ஏழை மற்றும் பின்தங்கிய வர்க்கத்தினரே சம்பந்தப்பட்டுள்ளனர். குடியுரிமை பெறுவதில் அடைந்த தோல்வியானது, அவர்களின் பிள்ளைகளையும் ஓரங்கட்டும். மேலும், இந்தப் பிள்ளைகள் வேறு எந்தவொரு நாட்டிலும் குடியுரிமை கோர முடியாது. அதனால், அவர்கள் மலேசியாவிலேயே தங்க வேண்டிய சூழ்நிலை, கல்வியும் தொழில்நுட்பத் திறனும் இவர்களுக்குக் கிடைப்பதில்லை.\nஆ. இந்தக் குழுவில் உள்ள இரண்டாம் உப பிரிவு, வெளிநாட்டு பெண்களைத் திருமணம் செய்துகொள்ளும் மலேசிய ஆண்கள். ஆனால், பணி அனுமதிப்பத்திர நிலை காரணமாக, அவர்களின் திருமணத்தைப் பதிவு செய்ய அனுமதிக்காத சூழ்நிலை.\nபி.எஸ்.எம். பரிந்துரை : கூட்டாட்சி அரசியலமைப்பின் 15 (A) விதியின்படி, மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஒரு புதிய எஸ்.ஓ.பி. உருவாக்கப்பட வேண்டும். அதன்படி, மலேசியாவில் பிறந்த அல்லது மலேசியக் குடியுரிமை கொண்ட தந்தைக்குப் பிறந்த குழந்தைகளுக்கு, தந்தையின் பிறப்புச் சான்றிதழ் அல்லது டிஎன்ஏ பரிசோதனை மூலம் ஒரு பதிவு அடையாளம் காணப்பட்டால், அக்குழந்தைக்கு மலேசிய குடியுரிமை வழங்கப்பட வேண்டும். இந்த விண்ணப்பங்கள், உள்துறை அமைச்சரின் சிறப்பு முடிவுக்கு அனுப்பப்படாமல், ஜேபிஎன் நிலையிலேயே அங்கீகரிக்கப்பட வேண்டும்.\nஉயிரியல் தாய் குடியுரிமை அற்றவர் மற்றும் தந்தை எந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர் என்பதை அறியாத நிலையில் பிறந்த குழந்தைகளைத் தத்தெடுக்கும் மலேசிய குடியுரிமை கொண்ட குடும்பம்\nஇதுவரை, இதுபோன்ற வழக்குகளுக்கு, அரசியலமைப்பு 15(A) விதிபடி, மலேசியக் குடியுரிமை கோரும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால், இவர்களின் விண்ணப்பங்கள் காரணங்களேக் கூறப்படாமல், பலமுறை நிராகரிக்கப்படுகின்றன. இது அக்குடும்பங்களை அதிகம் பாதிக்கிறது, காரணம் அவர்களால் அக்குழந்தைகளுக்குக் கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு கொடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.\nபி.எஸ்.எம். பரிந்துரை : இக்குழந்தைகள் ‘குடியுரிமை அற்றவர்கள்’ என்பதால், வேறு நாட்டிற்கு அனுப்ப முடியாது என்பதால், மலேசியக் குடியுரிமை கொண்ட குடும்பத்தின் ஒரு பகுதியாக அவர்களும் ஆகிவிட்டதால், குழந்தையைத் தத்தெடுத்து 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக ஆகியிருந்தால், அக்குழந்தைக்குக் குடியுரிமை வழங்க அனுமதிக்கும் வகையில், ஜேபிஎன் எஸ்.ஓ.பி.-யில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம், ஜேபிஎன்-னின் உயர் அதிகாரிக்கு வழங்கப்பட்டு, ‘நிர்வாக’ முடிவாக அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nசெக்‌ஷன் 16-ன் கீழ் வரும் விண்ணப்பம் : சுதந்திரத்திற்கு முன் மலேசியாவில் பிறந்து, இன்றுவரை இங்கேயே வசிப்பவர்கள்\nகூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் 16-வது பிரிவின் கீழ் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:\n“சுதந்திரத்திற்கு முன் கூட்டரசில் பிறந்த எவருமே, ���த்திய அரசாங்கத்தைத் திருப்திபடுத்தும் வகையில் இருந்தால், குடிமகனாகப் பதிவு செய்ய உரிமை உண்டு: (“any person who was born in the Federation before Merdeka is entitled to be registered as a citizen if he satisfies the Federal Government that”)\nஎ) விண்ணப்பம் செய்வதற்கு முன், 7 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கூட்டரசில் வசித்து வருகிறார் (he has resided in the Federation for at least 5 out of the 7 years preceding his application;)\nபி) நிரந்தரமாக இங்கேயே வசிக்க விரும்புகிறார் (he intends to do so permanently;)\nசி) நன்நடத்தைக் கொண்டவர் (he is of good character;)\nடி) மலாய் மொழியில் அடிப்படை அறிவை கொண்டிருக்கிறார். (he has elementary knowledge of the Malay language)\nஇந்தப் பிரிவில் “உரிமையுண்டு” என்ற வார்த்தைப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றாலும், காரணம் கூறப்படாமலேயே அநேகரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. மேலே குறிப்பிட்டுள்ள எ – டி பிரிவுகளில், எதில் அவர்கள் பொருந்தவில்லை என்பதனையும் அவர்களிடம் கூறுவதில்லை.\nபி.எஸ்.எம். பரிந்துரை : செக்‌ஷன் 16-இன் கீழான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கான காரணங்களை விண்ணப்பத்தாரரிடம் தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, மேல்முறையீடு செய்யும் வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். மேல்முறையீட்டைச் செவிமடுத்து, முடிவெடுக்க 4 பேர் கொண்ட தீர்ப்பாயம் ஒன்று அமைக்கப்பட வேண்டும், அதில் இருவர் ஜேபிஎன் சாராதவர்களாக இருத்தல் அவசியம்.\nபிரிவு ‘சி’-ஐப் பயன்படுத்தி, ஒருவரின் விண்ணப்பத்தை நிராகரிக்கக்கூடாது, காரணம் ஒரு சிறு குற்றம் பதிவில் இருந்தாலும், உதாரணத்திற்கு, 15 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சண்டை என்றாலும், அது ஒருவரின் விண்ணப்பத்தைப் பாதிக்கும்.\nஜேபிஎன் (டி) பிரிவைக் காரணமாகக் கூறினால், விண்ணப்பதாரரின் மலாய் மொழி ‘அடிப்படை அறிவில்’ உள்ளதா இல்லையா என்பதைக் குழு தீர்மானிக்க வேண்டும்.\nசெக்‌ஷன் 19-ன் கீழ் வரும் விண்ணப்பத்தாரர்\nசெக்‌ஷன் 19 கூறுவதாவது : “திருப்திகரமாக இருந்தால், விண்ணப்பதாரருக்கு மத்திய அரசு ஒரு சான்றிதழை வழங்கலாம்: (“the Federal Government may grant a certificate of naturalization to an applicant if satisfied that:)\nஎ) போதுமான காலம் அவர் கூட்டரசில் தங்கியிருக்கிறார், நிரந்தரமாக தங்க விரும்புகிறார்; (He has resided in the Federation for the required period and intends to do so permanently;)\nபி) அவர் நன்நடத்தைக் கொண்டவர் (He is of good character;)\nசி) மலாய் மொழியில் அவருக்குப் போதுமான அறிவு உள்ளது. (He has adequate knowledge of the Malay language)\nஇளம் வயதில் மலேசியாவிற்கு வந்தவர்களில் பலர், சி��ப்பு அடையாள அட்டையை வைத்துகொண்டு, பணி ஓய்வு பெறும்வரை இங்கேயே வாழ்ந்துள்ளனர். ஆனால், அவர்களின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவர்களில் பலர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வாழ்ந்தவர்கள், மலேசியக் குடியுரிமை கொண்ட பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அவர்களுக்கு உண்டு.\nபி.எஸ்.எம். பரிந்துரை : 15 ஆண்டுகளுக்கும் மேலாக மலேசியாவில் வாழ்ந்தவர்களுக்கு, மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஜேபிஎன்-னின் முடிவு, தீர்ப்பாயத்தின் முன்னிலையில் விவாதிக்க வேண்டும்.\nஆதரவற்றோர் இல்லங்களில் வளரும் குழந்தைகள்\nசிறுவயதிலேயே, குடும்பத்தாரால் கைவிடப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகள், ஆதரவற்றோர் இல்லங்களின் பராமரிப்பில் இருக்கின்றனர். பொதுவாக, அந்த இல்லங்களின் நிர்வாகத்தார், குழந்தைகளை ஜேபிஎன்-னில் பதிந்து, பிறப்புப் பத்திரத்தை எடுத்துவிடுவர். ஆனால், அக்குழந்தைகளுக்குத் தாய், தந்தை பெயர் மற்றும் குடியுரிமை தகுதி பிறப்புப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்காது. அதனால், அவர்களும் ‘குடியுரிமை அற்றவர்’ என வரையறுக்கப்படுவர்.\nமலேசிய குடியுரிமை கொண்ட ஒருவர், ஒரு குழந்தையைத் தத்தெடுக்கும் போது, செக்‌ஷன் 15(A) கீழ் விண்ணப்பம் செய்யலாம், ஆனால், பலர் தத்தெடுக்கப்படாமல் இருப்பதால், இதனைப் பயன்படுத்த முடியாது. 21 வயது பூர்த்தி அடைந்துவிட்டால், இந்த 15(A) பிரிவு விதி பயன்படாது. தற்போது வழக்கில் இருக்கும் ஜேபிஎன் எஸ்.ஓ.பி. படி, இந்தப் பிரிவில் உள்ளவர்கள் பெடரல் அரசியலமைப்பின் பிரிவு 19 (2) கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம், ஆனால் இத்தகைய விண்ணப்பங்கள் அரிதாகவே அனுமதிக்கப்படும்.\nகுடியுரிமை இல்லாத காரணத்தால், பள்ளி செல்லும் குழந்தைப் பருவத்தில் இருந்து, பெரியவர்களாகி வேலை தேடும் காலம் வரை, இந்த ஆதரவற்றக் குழந்தைகள் பல சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். அடையாள அட்டை இல்லாத காரணத்தால், அவர்களால் ஊழியர் சேமநிதி வாரியம் மற்றும் பெர்கேசோவில் பதிய முடியாது. அவர்களால் குறைந்த ஊதியத்தில் அல்லது குத்தகை அடிப்படையிலான வேலைகளை மட்டுமே செய்ய முடியும். அவர்களால் வங்கியில் கணக்கு வைத்துக்கொள்ள முடியாது, வாகன உரிமம் பெற முடியாது.\nஅவர்களுக்குத் திருமணம் நடக்கும்போது, திருமணத்தைப் பதிவு செய்ய மு��ியாது, காரணம் திருமணப் பதிவுக்கு அடையாள அட்டை அல்லது கடப்பிதழை ஜேபிஎன் –னில் காட்ட வேண்டும். திருமணப் பதிவு செய்யவில்லை என்றால், பிறக்கும் குழந்தைகள் அவர்களுக்குப் பிறந்ததாக அங்கீகரிக்க முடியாது. அடையாள அட்டை இல்லாதப் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைகள் ‘குடியுரிமை அற்றவர்கள்’ என்றே குறிக்கப்படுகின்றனர். ஆக, இந்தப் பிரச்சனை புதியத் தலைமுறைக்கும் கொண்டு செல்லப்படுகிறது. இவர்கள் நோய்வாய்ப்பட்டால், சிகிச்சைப் பெறுவதிலும் சிக்கலை எதிர்நோக்குகின்றனர். அரசாங்க மருத்துவமனையில் இவர்களுக்குப் பன்மடங்கு அதிகமாக கட்டணம் விதிக்கப்படுகின்றது.\nபிஎஸ்எம் பரிந்துரை : தங்கள் பெற்றோர் யார் என்று தெரியாதது, இந்த ஆதரவற்றக் குழந்தைகளின் தவறு அல்ல, அவர்கள் தொடர்ந்து மலேசியாவிலேயே வாழப் போகிறவர்கள், இங்கேயே வேலை செய்யப் போகிறவர்கள் என்பதனால், அவர்களின் பிரச்சனைக்கு உடனடி தீர்வுகாண வேண்டியக் கடப்பாடு அரசாங்கத்திற்கு உண்டு.\nஆக, செக்‌ஷன் 19(2) வழி, ஆதரவற்ற குழந்தைகளின் இப்பிரச்சனைகளைக் களைய, ஜேபிஎன் புதிய எஸ்.ஓ.பி.யை வடிவமைக்க வேண்டும். விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம், ஜேபிஎன்-னின் உயர் அதிகாரிக்கு வழங்க வேண்டும், ‘நிர்வாக’ முடிவாக அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிரிவு 19(2)-ல் இதற்கான அதிகாரம் குறிப்பிடப்பட்டுள்ளதால், இந்த மாற்றத்திற்கு அரசியலமைப்பில் எந்தவொரு திருத்தத்தையும் செய்ய தேவையில்லை.\nகூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் செக்‌ஷன் 15(1)-ன் படி, குடியுரிமைக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படாத பெண்கள்\nசெக்‌ஷன் 15 (1) கூறுகிறது: “திருமணமான பெண்ணின் கணவர், குடிமகனாக இருக்கின்ற பட்சத்தில், மத்திய அரசு திருப்தி அடைந்தால் எ) விண்ணப்பத் தேதிக்கு முன்னதாக, இரண்டு ஆண்டுகள் கூட்டரசில் அப்பெண் வசித்திருந்தால், அவர் நிரந்தரமாக இங்கு வசிக்க விரும்புகிறார் என்றால் பி) அவர் நன்நடத்தை உடையவராக இருந்தால்” (“any married woman whose husband is a citizen is entitled to be registered as a citizen if the Federal Government is satisfied that a) she has resided in the Federation throughout the two years preceding the date of application and intends to do so permanently and b) she is of good character.”) குடியுரிமை பதிவு செய்ய உரிமை உண்டு.\nசெக்‌ஷன் 15(1) விதியைக் கடைப்பிடிக்க நினைத்தால், அதற்கு ஜேபிஎன்-னுக்குத் திருமணச் சான்றிதழ் தேவைபடும். ஆனால், அடையாள அட்டை அல்லது கடப்பிதழ் இல���லாத பெண்கள் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய ஜேபிஎன் அனுமதிப்பது இல்லை. சில வழக்குகளில், குழந்தைகளின் பிறப்புப் பத்திரத்தில் பெண்ணின் பெயரும் அவரது கணவர் பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கும், ஆனால் அவர்கள் திருமணத்தைப் பதிவு செய்ய அனுமதி இல்லை.\nபிஎஸ்எம் பரிந்துரை : இத்தகையப் பெண்கள் தங்கள் பிறப்புச் சான்றிதழை வைத்து, திருமணப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்.\nகுடியுரிமை இல்லாதப் பிரச்சினை நாட்டைப் பாதிக்கிறது\nகுடியுரிமை அற்ற பிரச்சனை தனிநபர்களை மட்டுமின்றி, குடும்பங்களையும் சிரமத்திற்கு உள்ளாக்குகிறது. இது நாட்டிற்கும் நட்டமாகும். அவர்களில் பெரும்பாலானோர் வேறு எந்த நாட்டிற்கும் செல்ல முடியாது. ஆக, அவர்களை ஒதுக்கி வைப்பது, சமுதாயத்திற்கோ அல்லது நாட்டிற்கோ எந்தவொரு நன்மையையும் கொண்டுவரவில்லை.\nநாம் அவர்களை அதிகம் காயப்படுத்தினாலும், அவர்கள் இங்குதான் தங்கியிருப்பார்கள். ஏனென்றால், மலேசியாதான் அவர்களின் “தாயகம்”. அவர்களின் நண்பர்களும் குடும்பத்தாரும் மலேசியாவில் உள்ளனர். அவர்களைத் தொந்தரவு செய்வதாலோ அல்லது ஏழைகளாக்குவதனாலோ, நாட்டிற்கு எந்தவொரு பயனும் இல்லை.\nமலேசியாவில் பிறந்த அல்லது மலேசியக் குடியுரிமை கொண்ட தந்தைக்குப் பிறந்த குழந்தைகளுக்கு, தந்தையின் பிறப்புச் சான்றிதழ் அல்லது டிஎன்ஏ பரிசோதனை மூலம் ஒரு பதிவு அடையாளம் காணப்பட்டால், அக்குழந்தைக்கு மலேசிய குடியுரிமை வழங்கப்பட வேண்டும். இந்த விண்ணப்பங்கள், உள்துறை அமைச்சரின் சிறப்பு முடிவுக்கு அனுப்பப்படாமல், ஜேபிஎன் நிலையிலேயே அங்கீகரிக்கப்பட வேண்டும்.\nமலேசியக் குடியுரிமை கொண்ட குடும்பத்தினரால் தத்தெடுக்கப்பட்டு, 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக ஆகியிருந்தால், அக்குழந்தைக்கு குடியுரிமை வழங்க அனுமதிக்கும் வகையில், ஜேபிஎன் எஸ்.ஓ.பி.-யில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம், ஜேபிஎன்-னின் உயர் அதிகாரிக்கு வழங்க வேண்டும், ‘நிர்வாக’ முடிவாக அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nசெக்‌ஷன் 16 அல்லது 19-ன் கீழான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கான காரணங்களை விண்ணப்பத்தாரரிடம் தெரிவிப்பதோடு, மேல்முறையீட்டிற்கும் அனுமதிக்க வேண்டும். மேல்முறையீட்டை செவிமடுத்து, முடிவெட��க்க 4 பேர் கொண்ட தீர்ப்பாயம் ஒன்றை அமைத்து, அதில் ஜேபிஎன் சாராத இருவரை நியமிக்க வேண்டும்.\nசெக்‌ஷன் 19(2) வழி, ஆதரவற்ற குழந்தைகளின் பெற்றோரை அடையாளம் காண முடியவில்லை என்றாலும், அவர்களுக்கும் குடியுரிமை வழங்கும் வகையில், ஜேபிஎன் புதிய எஸ்.ஓ.பி.யை வடிவமைக்க வேண்டும். விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம், ஜேபிஎன்-னின் உயர் அதிகாரிக்கு வழங்க வேண்டும், ‘நிர்வாக’ முடிவாக அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nசிறுவயது முதல் மலேசியாவில் வசிக்கும் பெண்களுக்கு, போதிய ஆவணங்கள் இல்லை என்றபோதிலும், அவர்களின் பிறப்புப் பத்திரம் அல்லது ஜேபிஎன்-னால் வழங்கப்படும் வேறு சிறப்பு ஆவணங்களின் வழி, திருமணத்தைப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்.\nஇவ்வழக்குகளைக் கையாள, போதுமான ஊழியர்கள் ஜேபிஎன்-னில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.\nமேலே விவரிக்கப்பட்டுள்ள குடியுரிமை விண்ணப்பங்களின் பிரிவுகளைக் கையாள்வதில், ஜேபிஎன் –னின் செயல்திறனைக் கண்காணிக்க ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட வேண்டும்.\nநாட்டின் குடியுரிமை பிரச்சனையைக் கையாள, மேலே குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை, மலேசிய அரசாங்கம் ஆய்வு செய்து, நடைமுறைபடுத்தும் என நாங்கள் நம்புகிறோம். தற்போதுள்ள எஸ்.ஓ.பி-யில் மாற்றங்கள் செய்யாமல், மலேசியாவில் வாழும் குடியுரிமை அற்றவர்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது.\nடாக்டர் ஜெயக்குமார் தேவராஜ், அரசு கொள்கை ஆய்வு மையம்\nபாக்காத்தானுக்கு கிடைத்த பலத்த அடி –…\nஇந்தியாவுடன் வம்பு – மகாதீரின் இராஜதந்திரம்…\nதன்மான மாநாடு யாருக்காக, எதற்காக\nஒரு விடியலை நோக்கி வேதமூர்த்தி\nதிறன் கல்வியை அறமாக செய்யும், மைஸ்கில்ஸ்சின்…\nமகாதீர், முகாபேவாக உருவாகுவதை தடுக்க வேண்டும்…\nஅணைந்தது அக்னி – இன்னொரு ஆலமரம்…\nடிஸ்லெக்சிய – நம் பிள்ளைகளுக்கு நாமே…\n‘மகாதீர் – மோடி சந்திப்பில் மர்மம்’…\nசட்டம் இன்னமும் இருட்டறையில்தான் – இராகவன்…\nபிடிபிடிஎன் – ஆட்சி மாறியும் விடாது…\nஎம்.ஆர்.எஸ்.எம் மாணவர்களுடன் துணையமைச்சர் ஆர். சிவராசா…\nஉயர்ந்த வருமானமும் நெறியும் கொண்ட மலேசியாவை…\nபொதுச் சேவை ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தை…\nஆட்சி மாறியும் அனாதைகளா நாம்\nபணக்கார மலேசியர், ஏழை மலேசியர் –…\nமலேசியாவை பற்றி உங்களுக்கு என்ன தெரியும���\nமெர்டேக்கா 62-இல் குடியுரிமையற்ற நாட்டு மக்கள்-…\nதெருக்களில் எங்கே சீனர்களைக் காணோம்\nசிறார் வன்கொடுமைகளை எதிர்த்து மகஜர் –…\nஒண்டவந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதாம்\nமைஸ்கில்ஸ்- 3M அமைப்புடன் தன்னார்வலர் தினக்…\n‘காட்’ திணிப்பும் – அரசியம் நோக்கமும்…\nமலேசிய இந்துக்களின் விசுவாசத்தை நாயக் கேள்வி…\nமை மொரிங்கா – மை ஸ்கில்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/oct/21/vikravandi-by-election-polling-stops-for-an-hour-at-235th-polling-booth-due-to-evm-fault-3259363.html", "date_download": "2019-12-09T09:39:52Z", "digest": "sha1:YOPSQ4UOBK5DD365ZVKHB4SONHOCDQ5H", "length": 7700, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஒருமணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nவிக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஒருமணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தம்\nBy DIN | Published on : 21st October 2019 11:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகத்தில் நான்குனேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜா் நகா் சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.\nவிக்கிரவாண்டியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 607 ஆண் வாக்காளா்கள், 1 லட்சத்து 11 ஆயிரத்து 546 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் உள்பட என மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரம் போ் வாக்களிக்க 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 50 மையங்கள் பதற்றமானவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிமுக சாா்பில் நா.புகழேந்தி, அதிமுக சாா்பில் ஆ. முத்தமிழ்செல்வன், நாம் தமிழா் கட்சி கந்தசாமி உள்ளிட்ட 12 போ் களத்தில் உள்ளனா்.\nஇந்நிலையில், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இயந்திரக் கோளாறால் காலை ஒருமணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. 235-ஆவது எண் கொண்ட வாக்குச்சாவடியில் பழுதடைந்த இயந்திரத்தை சீரமைக்கும் முயற்சியில் அலுவலர்கள் ஈடுபட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/43686", "date_download": "2019-12-09T11:05:35Z", "digest": "sha1:ZN2DZHZDHHWR32732R2NI6DPFYXA4IDY", "length": 9136, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "விழா பதிவுகள்", "raw_content": "\nஇதுவரை விஷ்ணுபுரம் விருது, ஆ. மாதவன், பூமணி, தேவதேவன் மற்றும் இப்பொழுது தெளிவத்தை ஜோசப் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் பூமணி அவர்களைத் தவிர, மற்ற மூவரையும் முன்னர் நான் அறிந்ததில்லை. அந்த வகையில், மூத்த படைப்பாளிகளை அறிமுகம் செய்யும் ஜெயமோகன் அவர்களுக்கும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களுக்கும் என் நன்றிகள்\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்\nவிஷ்ணுபுரம் விழா- வழக்கமான வினாக்கள்\nTags: இப்படிக்கு இளங்கோ, டோக்கியோ செந்தில், விழா பதிவுகள், விஷ்ணுபுரம் விருது விழா 2013\nவெண்முரசு புதுவை கூடுகை – 5\nகனவுகள் சிதையும் காலம் - பாலாஜி சக்திவேலின் 'கல்லூரி'\nஒரு காஷ்மீர் முற்போக்கு #metoo\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்���்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=126652", "date_download": "2019-12-09T10:32:19Z", "digest": "sha1:W5OB6664MLBPHCD3LBL2VI3R4I56UTWF", "length": 11731, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Maoist,கேரளாவில் கொல்லப்பட்டவர் குமரி பெண் மாவோயிஸ்ட்", "raw_content": "\nகேரளாவில் கொல்லப்பட்டவர் குமரி பெண் மாவோயிஸ்ட்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு மீண்டும் சிக்கல்: 5 எதிர்க்கட்சிகள் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு ஊரக அமைப்புகளில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது\nநாகர்கோவில்: கேரளாவில் கடந்த மாதம் சுட்டுக்கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்ட், குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி வனப்பகுதியில் கடந்த மாதம் 28ம் தேதி, மாவோயிஸ்ட் மாணிக்கவாசகம், ரமா, கார்த்தி, அரவிந்த் ஆகிய 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் நால்வரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இது போலி என்கவுன்டர் என்று கேரள எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால் இதை மறுத்துள்ள கேரள அரசு, மாவோயிஸ்ட்டுகள் தான் முதலில் தாக்குதல் நடத்தினர். பின்னர் தற்காப்புக்காகவே, தண்டர் போல்ட் வீரர்கள் (மாவோயிஸ்ட் வேட்டைக்காக உருவாக்கப்பட்ட தனிப்படை) சுட்டனர் என கூறி உள்ளது. ெகால்லப்பட்டவர்களிடம் இருந்து ஏ.கே.47, ஏ.கே. 56 ரக துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டு உள்ளன என்றும் கேரள போலீசார் தெரிவித்து இருந்தனர். கொல்லப்பட்டவர்களின் உடல்கள் திருச்சூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் சுட்டு கொல்லப்பட்ட 4 பேரில், பெண் மாவோயிஸ்ட் ரமா, குமரி மாவட்டம் அழகப்பபுரத்தை சேர்ந்தவர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இவரது முழுப்பெயர் ரமா என்ற அஜிதா. கடந்த 2014ம் ஆண்டு, சட்டக்கல்லூரி படிப்புக்காக மதுரைக்கு சென்றார் அஜிதா. பின்னர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் இவரை பற்றி எந்த வித தகவலும் இல்லை. சட்டப்படிப்பு படித்திருந்த நிலையில் தான், அஜிதா மாவோயிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் என கூறப்படுகிறது. கடந்த இரு நாட்களுக்கு முன் தான், அஜிதாவின் பெற்றோருக்கு போனில் தகவல் தெரிவித்த சிலர், சமீபத்தில் கேரளாவில் சுட்டுக் கொல்லப்பட்ட அஜிதா, உங்கள் மகள் தான். அவரது உடலை வாங்கி செல்லுங்கள் என்று கூறி உள்ளனர். இது குறித்து உடனடியாக அஜிதாவின் பெற்றோர், கலெக்டர் அலுவலகத்துக்கு வந்துள்ளனர். அங்கிருந்தவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு, அஜிதாவின் பெற்றோரை அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இந்த தகவல் குமரி மாவட்ட காவல்துறைக்கு தெரிய வந்துள்ளது.\nமாவோயிஸ்ட் இயக்கத்தில் அஜிதா இருந்தார் என்பதை நம்பும்படியாக இல்லை என அவரது உறவினர்கள் கூறி உள்ளனர். குமரி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்து சுட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் தகவல், அவரது சொந்த ஊரான அழகப்பபுரம் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த தகவல் வெளியானதில் இருந்து, கியூ பிராஞ்ச் உள்ளிட்ட உளவுப்பிரிவு போலீசார் அஜிதா பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறார்கள். இது குறித்து குமரி மாவட்ட காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படும் ரமா என்ற அஜிதா பற்றிய தகவல், அவரது தாயார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்த பின் தான் தெரியும். அஜிதாவின் உடலை இங்கு கொண்டு வருவது பற்றி அவரது பெற்றோர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றனர்.\nதிருப்போரூர் அருகே பரபரப்பு: அடகு கடைக்காரரை துப்பாக்கியால் மிரட்டி நகைகள், பணம் கொள்ளையடிக்க முயற்சி\nநாகர்கோவிலில் விடுமுறை தினத்தில் விளையாட்டு பயிற்சிக்காக பள்ளிக்கு மாணவியை வரவழைத்து சில்மிஷம்\nகாவல்நிலையம் எதிரே இளம்பெண்ணை குத்தி கொல்ல முயன்ற போலீஸ்காரர்\nபேஸ்புக் பழக்கத்தால் விபரீதம்: பிளஸ் 2 மாணவியை கடத்தி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது\nயூ டியூப் மூலம் விவரம் தெரிந்துகொண்டு ஏடிஎம் உடைத்து பணம் கொள்ளை...பலே வாலிபர் கைது; ரூ.2 லட்சம் பறிமுதல்\nடெலிவரி செய்துவிட்டதாக கூறி ஆன்லைன் நிறுவன ஊழியர்கள் நூதனமுறையில் மொபைல் மோசடி\nநாமக்கல் அருகே 35 கள்ள துப்பாக்கி பறிமுதல்\nவீட்டுக்கு குடிக்க கூட்டி வந்து மனைவியை கட்டிப்போட்டு நண்பருடன் பலாத்காரம்: காமக்கொடூர கணவன் கைது\nவீட்டில் புதைத்து வைத்த 100 பவுன் கொள்ளை: 5 பேரிடம் போலீஸ் விசாரணை\nகுமரிமாவட்ட கோயிலில் கொள்ளை இளம்பெண் உள்பட 3 பேர் அதிரடி கைது...வெளிநாடு கடத்த திட்டமிட்டது அம்பலம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/08/blog-post_43.html", "date_download": "2019-12-09T09:58:40Z", "digest": "sha1:ISXVAR64ICI5ISJA7VC7WJNGHMAINW75", "length": 18440, "nlines": 65, "source_domain": "www.battinews.com", "title": "இலங்கை நிருவாக சேவை தரம் மூன்று போட்டிப் பரீட்சைக்கான வாய்ப்புக் கிடைக்காமை தொடர்பில் மட்டக்களப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பா.உ சுமந்திரனை சந்திப்பு | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (380) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (27) ஏறாவூர் (462) ஓட்டமாவடி (72) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (93) கல்­முனை (723) கல்லடி (246) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (290) கிரான் (162) கிரான்குளம�� (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (39) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (41) சித்தாண்டி (276) செங்கலடி (2) செட்டிபாளையம் (46) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (135) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (72) திராய்மடு (16) திருக்கோவில் (361) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (116) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (78) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (59) புளியந்தீவு (33) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (153) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (128) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (26) மாங்காடு (17) மாமாங்கம் (29) முதலைக்குடா (42) முனைக்காடு (129) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (394) வாகரை (257) வாகனேரி (14) வாழைச்சேனை (462) வெருகல் (37) வெல்லாவெளி (161)\nஇலங்கை நிருவாக சேவை தரம் மூன்று போட்டிப் பரீட்சைக்கான வாய்ப்புக் கிடைக்காமை தொடர்பில் மட்டக்களப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பா.உ சுமந்திரனை சந்திப்பு\nஇலங்கை நிருவாக சேவை தரம் மூன்று பதவிக்கான போட்டிப் பரீட்சை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் உள்ள திகதியின் அடிப்படையில் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் உத்தியேகத்தர்களுக்கான வாய்ப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒன்றியத்தினர் இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.\nஇலங்கை நிருவாக சேவைகள் தரம் மூன்று பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு 2018.07.01ம் திகதிக்கு முன்னர் அரச சேவையில் இணைந்து ஐந்து வருடங்கள் பூர்த்தியடைந்தவர்கள் மற்றும் ஐந்து சம்பள உயர்வுகளைப் பெற்றவர்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என்ற தகமை வரையறுக்கப்பட்டுள்ளது.\nஆனால் 2013ம் வருடத்தில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டதன் அடிப்படையில் சிங்களவர்கள் மற்றும் வடக்கு கிழக்கு��்கு வெளியே உள்ள தமிழர்கள் ஆகியோருக்கே இந்த தகமை ஏற்புடையதாயுள்ளதுடன், அவர்களே இப் பரீட்சைக்குத் தோற்றமுடியும். ஏனெனில் வடக்கு கிழக்கில் அம்பாறை மாவட்டத்தைத் தவிர்த்து அப்போதைய அரசினால் நியமனம் வழங்கப்படும் போது 2013.07.02, 2013.07.09, 2013.07.14 ஆகிய திகதிகளிலேயே நியமனங்கள் வழங்கப்பட்டன.\nஇந்த அடிப்படையில் ஐந்து வருடங்கள் பூர்த்தி என்பது வடக்கு கிழக்கில் உள்ளவர்களுக்கு ஒரு நாள் மற்றும் பதினான்கு நாட்கள் வித்தியாசப்படுகின்றது. இதன் காரணமாக அவர்களால் அப்பரீட்சைக்குத் தோற்ற முடியாத நிலை காணப்படுகின்றது.\nஎனவே இந்த வர்த்தமானியில் குறிப்பிட்ட திகதியில் மாற்றத்தை ஏற்படுத்தாதவிடத்து வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் பேசும் எவருக்கும் இப்பரீட்சைக்குத் தோற்றுவதற்கு வாய்ப்புக் கிடைக்காமல் போகும் என்பது தொடர்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் தெரிவிக்கப்பட்டு மகஜரும் கையளிக்கப்பட்டது.\nஇவ்விடயம் தொடர்பில் தான் ஏற்கனவே பிரதமருடன் கலந்துரையாடியுள்ளதாகவும், திகதிகளை மாற்றம் செய்வதற்கான உடன்பாடு பிரதமரினால் எட்டப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் தொடர்ந்தேர்ச்சியான கவனம் செலுத்துவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் தெரிவித்தார்.\nஇலங்கை நிருவாக சேவை தரம் மூன்று போட்டிப் பரீட்சைக்கான வாய்ப்புக் கிடைக்காமை தொடர்பில் மட்டக்களப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பா.உ சுமந்திரனை சந்திப்பு 2019-08-13T23:11:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Team New\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nநான்கு குழந்தைகளை பிரசவித்த தாய்\nகிழக்கு மாகாண கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்\nசாதாரண தர பரீட்சைக்கு சென்ற மாணவியை பாம்பு தீண்டியதில் கவலைக்கிடம்\nமிமிக்ரி சத்தமிட்டு சூட்சுமமான முறையில் திருடி வந்த குருவி என்று அழைக்கப்படும் பிரபல திருடன் கைது\n8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 37 வயதுடைய தந்தை கைது\n இன்றும் நாளையும் கடும் மழை பெய்யக்கூடும் \nமோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணின் தாலிக்கொடி அபகரிப்பு\nவளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை\nகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் வேண்டி நிற்பது என்ன\nகிழக்கு வாழ் தமிழ் மக்களும் அரசியல் தீர்வும் - ஒரு பார்வை \nரணிலினால் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் தமிழ் தலைமைகள்\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE._%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-09T10:57:48Z", "digest": "sha1:5JAHZXC3AZY4MJDEPG3THXWWFORC6YM5", "length": 13026, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "நா. சோமகாந்தன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகரணவாய் தெற்கு, யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை\nநா. சோமகாந்தன் (ஈழத்துச் சோமு, சனவரி 14, 1934 - ஏப்ரல் 28, 2006) ஈழத்து எழுத்தாளர். நாவல், சிறுகதை, பத்திரிகைளுக்கான இலக்கியத்திறனாய்வு (பத்தி எழுத்துக்கள்) என எழுதி வந்தவர்.\nயாழ்ப்பாண மாவட்டம், கரணவாய் தெற்கில் கலட்டி என்ற சிற்றூரில் சாதாரண ஒரு அந்தணர் குடும்பத்தில் நாகேந்திர ஐயர், செல்லம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர் சோமகாந்தன். தனது ஆரம்பப் படிப்பினை கரணவாய் குருக்கள் பாடசாலையில் ஆரம்பித்தார். அவருக்கு சைவக்குருக்களாகவிருந்து எழுத்தறிவித்தவர்கள் திரு. வைத்தியநாதக் குருக்கள், செவ்வந்திநாதக்குருக்கள் ஆகியோர். தனது இடைநிலைக் கல்வியை கரவெட்டி விக்னேசுவரா கல்லூரியிலும் பின்னர் உயர் கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார்.[1] விக்னேஸ்வராக் கல்லூரியில் கல்வி கற்கும் காலமே இவரின் எழுத்துப்பணிக்கு வித்திட்ட களமாக அமைந்தது. அங்கு ஆசிரியத் தம்பதிகளாகக் கடமையாற்றிய ஐ.சிற்றம்பலம் ஆசிரியர் (ஐ.சி. மாஸ்ரர்) அவர்களின் ஊக்குவிப்பில் இலக்கியத்தில் நாட்டமும், எழுதுவதற்கான ஆக்கத்திறனையும் பெற்றுக்கொண்டார். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் அரச ஊழியராகப் பணியாற்றி, பின்னர் இந்து, கலாசார அமைச்சில் நிருவாக அதிகாரியாகப் பணியாற்றினார்.[1]\n1962இல் சென்னையில் இடம்பெற்ற அனைத்து இந்திய தமிழ் எழுத்தாளர் மகாநாட்டில் இலங்கையின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார். 1964இல் அ. ந. கந்தசாமி அவர்களின் ஆய்வின் முயற்சியினால் மகாகவி பாரதியார் யாழ்ப்பாணத்துச் சாமி எனக்குறிப்பிட்டுத் தனது ஞானகுருவாகக் கொண்டிருந்த மோனம் அருளம்பலம் அவர்கள் பிறந்து வாழ்ந்த வியாபாரிமூலையில் விழா எடுத்து நினைவுச் சின்னமும் நிறுவ அரும்பாடுபட்டார். தமிழில் முதலாவது கைநூலை வரதரோடு இணைந்து 1970ல் வெளியிட்டார். ஆறுமுக நாவலர் நூற்றாண்டு மலர் வெளியீட்டுக் குழுவில் செயலாளராக பணியாற்றி அந்த நூல் சிறப்பாக வெளிவரக் காரணமாகச் செயற்பட்டார். 1980இல் நீதியரசர் தம்பையா அவர்களின் தலைமையில் பாரதி நூற்றாண்டு விழாக்குழுவின் தேசிய செயலாளராகப் பணியாற்றினார்.\nபேராசிரியர் க. கைலாசபதி அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு நாவலர் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய பாரிய நூலை வெளியீடு செய்தார்.\nஎழுத்தாளர் சோமகாந்தன் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் எழுதினார். இவருடைய மனைவி திருமதி பத்மா சோமகாந்தன் அவர்கள் பெண்ணிய வாதியாக பெண்கள் விடுதலைக்காகப் போராடி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1954ம் ஆண்டு தொடக்கம் அவர் எழுத்துலகில் பிரவேசித்து சிறுகதைகள் பலவற்றை எழுதியுள்ளார்.\n1991ல் இவரது இலக்கியப் பணியைக் கெளரவித்து திருகோணமலை இலக்கிய நண்பர்களினால் ;இலக்கியக் குரிசில்' பட்டம் வழங்கிச் சிறப்பித்தார்கள்.\n1994ல் இலங்கை கலாச்சார அமைச்சு தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் அவர் வழங்கிய சேவையைப் பாராட்டி 'தமிழ் ஒளி' என்னும் பட்டத்தினை வழங்கிக் கெளரவித்தது.\nநிலவோ நெருப்போ (சிறுகதைத் தொகுதி)\nவிடிவெள்ளி பூத்தது (நாவல், வரதர் வெளியீடு)\nஈழத்து இலக்கிய வரலாறு - பல்துறை நோக்கு (ஆய்வு)\nநிகழ்வுகளும் நினைவுகளும் - காந்தன் கண்ணோட்டம்\nதத்துவச் சித்திரங்கள் (வானொலி உரைகள்)\nஈழத்தமிழருக்கு ஏன் இந்த வேட்கை\n↑ 1.0 1.1 வரதர். \"நிலவோ நெருப்போ\". பார்த்த நாள் 19-02-2017.\nஎழுத்தாளர் சோமகாந்தனின் இழப்புத் தமிழ்கூறும் உலகிற்குப் பேரிழப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 00:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%87", "date_download": "2019-12-09T10:07:05Z", "digest": "sha1:FHS66D3CX6SV4MRF6HKHESFE2BOLTUAB", "length": 5804, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "ருவான் கல்பகே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை இடது கை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு\nதுடுப்பாட்ட சராசரி 18.37 20.58\nஅதியுயர் புள்ளி 63 51\nபந்துவீச்சு சராசரி 64.50 40.75\n5 விக்/இன்னிங்ஸ் - -\n10 விக்/ஆட்டம் - n/a\nசிறந்த பந்துவீச்சு 2/27 4/36\nபிப்ரவரி 9, 2006 தரவுப்படி மூலம்: [1]\nருவான் கல்பகே (Ruwan Kalpage, பிறப்பு: பிப்ரவரி 19, 1970), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 86 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 06:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-09T09:53:46Z", "digest": "sha1:ZJMAWKNDVI3533ODEB2ET4KSJD6YH2LQ", "length": 24543, "nlines": 181, "source_domain": "vithyasagar.com", "title": "திரை விமர்சனம் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nTag Archives: திரை விமர்சனம்\nவாழ்தலின் நேசமிந்த “பாபநாசம்” (திரை விமர்சனம்)\nPosted on ஜூலை 6, 2015\tby வித்யாசாகர்\nகுடும்பமென்பது ஒரு ரசிக்க ரசிக்க உள்புகுந்து உலகமாய் விரியும் ஆழக்கடலுக்கும் மேலானது. அதன் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. ஒரு சிரிப்பிலிருந்து சின்ன கூப்பிலிருந்து கட்டி அணைத்தலில்கூட வேண்டாம் ஒரு சிறியப் பார்வையின் புன்னகையில் குடும்பம் உயிர்ப்பித்துக் கொள்கிறது. கண்ணியமான உண்மை நிறைந்த அன்புகூடிய அத்தனையும் குடும்பத்தின் அழகுக்கான அம்சங்களாகி விடுகின்றன. அம்மா திட்டியது அப்பா அடித்தது அண்ணன் … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged API, API Audit, Audit, அறம், அறிவியல், ஆடிட்டர், ஆண்ட்ரியா, இசை, இனம், உத்தம வில்லன், உத��தமம், உலகம், எபிஐ, எளிமை, ஒளிப்பதிவு, கனவன் மனைவி, கமலஹாசன், கலை, கவிதைகள், குடும்பக் கவிதைகள், குடும்பம், குரோதம், குற்றாலம், கெளதமி, கேன்சர், கேமரா, சென்னை, திணிப்பு, திரை விமர்சனம், திரைப்படம், துபாய், தென்காசி, நாசர், பசுமை, பம்மல், பழங்கால மன்னன், பாபநாசம், பூஜா குமார், பெண், பெண்ணடிமை, மணமகள், மயக்கமென்ன திரை விமர்சனம், மயக்கமென்ன திரைப்பட விமர்சனம், மூளைக்கட்டி, ரமேஷ் அரவிந்த், ரேவா, ரேவாபோனிக்ஸ், லிங்குசாமி, லீட் ஆடிட்டர், வகுப்பு, வாழ்க்கை, வாழ்த்துப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் வாழ்த்துரைகள், விமர்சனம், வில்லுப்பாட்டு, kamal, QMS, utthama villan\t| பின்னூட்டமொன்றை இடுக\nதன்னை தனக்குள் பார்க்கவைக்கிறது ’36 வயதினிலே’ (திரை விமர்சனம்)\nபெண்களுக்கு சிறகு முளைத்திருக்கும், ஆண்களுக்கு கண்ணீர் துளிர்த்திருக்கும், அப்பாக்களுக்கு மகள்கள் தேவதைகளைப்போல தெரிந்திருப்பார்கள், அம்மாக்களின் வயிற்றில் இனி பால்வார்க்க மகள்களே போதுமானவர்களாக தெரிவார்கள்; இதெல்லாம் நிகழ்ந்துவிட ஒருமுறை “36 வயதினிலே” பார்த்துவிடுங்கள்போதும்; கணப் பொழுதில் பெண்களின் முகம் மனதிற்குள் மின்னலாகத்தோன்றி மெல்லொளியாய் மாறிமாறி வீசும், மனதுள் காற்றில் பறக்கும் பெண்களென அத்தனைப்பேரையுமே ஒவ்வொருவரையையாய் கண்ணெதிரேக் காட்டிசிரிக்கும்.. … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged 36, 36 வயதினிலே, 36 vayadhinile, API, API Audit, Audit, அகனவன், அறம், அறிவியல், ஆடிட்டர், இசை, இனம், உத்தமம், உலகம், எபிஐ, எளிமை, ஒளிப்பதிவு, கனவன் மனைவி, கமலஹாசன், கலை, கவிதைகள், குடும்பக் கவிதைகள், குடும்பம், குரோதம், கேன்சர், கேமரா, சென்னை, ஜோதிகா, டெல்லி கணேஷ், திணிப்பு, திரை விமர்சனம், திரைப்படம், துபாய், நாசர், பழங்கால மன்னன், பழங்காலம், பூஜா குமார், பெண், பெண்ணடிமை, மணமகள், மனைவி, மயக்கமென்ன திரை விமர்சனம், மயக்கமென்ன திரைப்பட விமர்சனம், மருமகள், மாமனார், மாமியார், முப்பத்தாறு வயதினிலே, மூளைக்கட்டி, ரகுமான், ரமேஷ் அரவிந்த், ரேவா, ரேவாபோனிக்ஸ், லிங்குசாமி, லீட் ஆடிட்டர், வகுப்பு, வாழ்க்கை, வாழ்த்துப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் வாழ்த்துரைகள், விமர்சனம், வில்லுப்பாட்டு, QMS\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅவன் அப்படித்தான் அந்த ‘உத்தம வில்லன்’ (திரை விமர்சனம்)\n“மனிதரை புரிவதென்��து எளிதல்ல. புரிந்தாலும் அவருக்கு தக நடப்பது அத்தனை எளிதல்ல. எப்படி நாம் நடந்தாலும் அதலாம் அவருக்கு நன்மையை பயக்க அமைவதென்பது வலிது. வாழ்க்கை நமக்கு ரம்மியமாகிப்போவது உடனுள்ளோருக்கு வலிக்காது நடக்கையில்தான். வாழ்க்கையொரு முத்தைப் போல இனிப்பது உடனுள்ளோர் நம்மால் சிரித்திருக்கையில்தான். சிரிப்பைப் போன்றதொரு முத்து கடலில் கூடக் கிடைப்பதில்லை, மன ஆழத்திலிருந்து அன்பினால் … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged API, API Audit, Audit, அறம், அறிவியல், ஆடிட்டர், ஆண்ட்ரியா, இசை, இனம், உத்தம வில்லன், உத்தமம், உலகம், எபிஐ, எளிமை, ஒளிப்பதிவு, கனவன் மனைவி, கமலஹாசன், கலை, கவிதைகள், குடும்பக் கவிதைகள், குடும்பம், குரோதம், கேன்சர், கேமரா, சென்னை, திணிப்பு, திரை விமர்சனம், திரைப்படம், துபாய், நாசர், பழங்கால மன்னன், பூஜா குமார், பெண், பெண்ணடிமை, மணமகள், மயக்கமென்ன திரை விமர்சனம், மயக்கமென்ன திரைப்பட விமர்சனம், மூளைக்கட்டி, ரமேஷ் அரவிந்த், ரேவா, ரேவாபோனிக்ஸ், லிங்குசாமி, லீட் ஆடிட்டர், வகுப்பு, வாழ்க்கை, வாழ்த்துப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் வாழ்த்துரைகள், விமர்சனம், வில்லுப்பாட்டு, kamal, QMS, utthama villan\t| 1 பின்னூட்டம்\nகொம்பன்; ஆம் கொம்பன் தான்.. (திரை விமர்சனம்)\nPosted on ஏப்ரல் 4, 2015\tby வித்யாசாகர்\nகொம்பன்தான்; மண்ணுக்காகவும் மண்ணின் நீதிக்காகவும் எவன்லாம் போராடுறானோ அவன்லாம் கொம்பன்தான். பெத்தவளுக்கு பிள்ளையாவும் கட்டினவளுக்கு புருஷனாவும் இருப்பதுக்கும் மேல ஒரு படியேறி பொண்ணைப் பெத்தவராச்சேன்னு அவர் காலைத் தொட்டு வணங்கும் மனசு கொம்பன் மனசு தான். தப்பு யார் பண்ணலை எல்லோர் கிட்டயும் தான் தப்பு நடக்குது; ஆனா அது தவறுன்னு புரிஞ்சதும் அதை ஏற்று … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged API, API Audit, Audit, அறம், அறிவியல், ஆடிட்டர், இசை, இனம், உலகம், எபிஐ, எளிமை, ஒளிப்பதிவு, கனவன் மனைவி, கலை, கவிதைகள், கார்த்திக், குடும்பக் கவிதைகள், குடும்பம், குரோதம், கேமரா, கோவைசரளா, சென்னை, ஜீவி பிரகாஷ், தம்பி ராமையா, திணிப்பு, திரை விமர்சனம், திரைப்படம், துபாய், நாயகி, பெண், பெண்ணடிமை, மணமகள், மயக்கமென்ன, மயக்கமென்ன திரை விமர்சனம், மயக்கமென்ன திரைப்பட விமர்சனம், ராஜ்கிரண், ரேவா, ரேவாபோனிக்ஸ், லக்ஷ்மி மேனன், லீட் ஆடிட்டர், வகுப்பு, வாழ்க்கை, வாழ்த்துப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் வாழ்த்துரைகள், விமர்சனம், ஹரிஷ் ஜெயராஜ், kaarthi, QMS\t| பின்னூட்டமொன்றை இடுக\n18, காதலும் வீரமும் களமாடிய கதை ‘மதராசப் பட்டினம்’\nPosted on மார்ச் 8, 2013\tby வித்யாசாகர்\nகுண்டுகளுக்கிடையே முளைத்த காதலை பழைய மதராஸ் மண்ணிலிருந்து தோண்டி நம் உணர்வுகளுக்குள் மீண்டும் புதைக்குமொரு கதையிது, யாருக்குமே தெரியாமல் உயிரோடு புதைந்த இதயங்களைவைத்து எழுதவேண்டியதொரு காவியத்திற்கு கதாபாத்திரங்களின் மூலம் உயிர்தந்து ஒரு சிறந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விஜயின் கம்பீர வெற்றியிது, உள்ளூறிய சுதந்திர தாகத்தின் உணர்வோடு காதலையும் பிண்ணிப்பார்க்கும் ஒவ்வொரு காட்சிக்குள்ளும் நமைப் புதைத்துவைத்துக்கொள்ளும் … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged aravaan, அடிமை, ஆர்யா, இயக்குனர் விஜய், எமி ஜாக்சன், சுதந்திரம், திரை விமர்சனம், திரைப்படம், நண்பன், நண்பா, பதினெட்டாம் நூற்றாண்டு, பிரண்ட்ஸ், பிரன்ஸ், போராட்டம், மதராசப் பட்டினம் திரை விமர்சனம், மதராசப் பட்டினம் திரைப் பட விமர்சனம், மதராசப் பட்டினம் விமர்சனம், வனப்பேச்சி, விஜய், விடுதலை, வித்யாசாகரின் திரைவிமர்சனம், வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம், வீரன், வெள்ளைக்காரன், வெள்ளையர், cinema, tamil padam, vidhyasagar, vithyasagar\t| 3 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (38)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இ���வில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/07/07165622/Jyotiraditya-Scindia-resigns-as-as-General-Secretary.vpf", "date_download": "2019-12-09T10:39:38Z", "digest": "sha1:CVW5PIVZIYP37B7HPI3UGIVBFPHQRTPD", "length": 11858, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jyotiraditya Scindia resigns as as General Secretary of All India Congress Committee || காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார் ஜோதிராதித்ய சிந்தியா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார் ஜோதிராதித்ய சிந்தியா + \"||\" + Jyotiraditya Scindia resigns as as General Secretary of All India Congress Committee\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார் ஜோதிராதித்ய சிந்தியா\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா செய்துள்ளார்.\n2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததை அடுத்து கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் ராஜினாமா செய்து வருகிறார்கள்.\nஅவ்வரிசையில் கட்சியில் இளம் தலைவர்களில் முக்கியமானவரான ஜோதிராதித்ய சிந்தியா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை ராகுல் காந்தியிடம் வழங்கியுள்ளார். மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு தோல்விக்கு பொறுப்பை ஏற்கிறேன். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை ராகுல் காந்தியிடம் சமர்ப்பித்தேன். இந்த பொறுப்பை என்னிடம் ஒப்படைத்ததற்காகவும், எங்கள் கட்சிக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்தமைக்காகவும் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என ���ூறியுள்ளார் ஜோதிராதித்ய சிந்தியா.\n1. மீண்டும் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்கிறார் ராகுல்காந்தி\nமீண்டும் காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல்காந்தி ஏற்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.\n2. சோனியா காந்திக்கு பிறந்தநாள்: பிரதமர் நரேந்திர மோடி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, பிரதமர் நரேந்திர மோடி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\n3. உன்னாவ் விவகாரம் - காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து வெளிநடப்பு\nபாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் எரிக்கப்பட்டதைக் கண்டித்து மக்களவையில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.\n4. காங்கிரசுடன் கரம் கோர்த்த காவி: அரசியலில் புதிய சகாப்தம்\nஅரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை எனும் கூற்று, மராட்டிய அரசியல் களத்தில் வலுவாக நிரூபிக்கப்பட்டு உள்ளது.\n5. மராட்டியத்தில் பா.ஜனதா ஆட்சி நீடிக்காது சேலத்தில் கே.வி.தங்கபாலு பேட்டி\nமராட்டியத்தில் பா.ஜனதா ஆட்சி நீடிக்காது என சேலத்தில் கே.வி.தங்கபாலு கூறினார்.\n1. மோடியுடன் பேசிய பாதி விஷயத்தை சரத்பவார் மறைத்துவிட்டார் -பட்னாவிஸ் குற்றச்சாட்டு\n2. 410 தொடக்க பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள் - கல்வித்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பில் தகவல்\n3. இன்று தொடங்குகிறது: உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிப்பு\n4. கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா\n5. இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் - போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் அமித் ஷா அறிவிப்பு\n1. பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை; நடந்த பின் வரவும்: உன்னாவ் போலீசாரின் அலட்சியம்\n2. புனே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் அருண் ஷோரியை பிரதமர் மோடி சந்தித்தார்\n3. சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து\n4. சந்திரயான்-3 திட்டத்திற்காக மத்திய அரசிடம் இஸ்ரோ ரூ.75 கோடி கோரிக்கை\n5. உன்னாவ் பெண் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் உதவித்தொகை: உத்தரபிரதேச அரசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?author=181", "date_download": "2019-12-09T10:01:12Z", "digest": "sha1:GO3R67YXF3WUGJ7O6AISUCEWBI4AVFZN", "length": 16623, "nlines": 270, "source_domain": "www.vallamai.com", "title": "இசைக்கவி ரமணன் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nகரிவாயுவை எரிவாயுவாக மாற்ற, ஒளித்துவ இயக்க ஊக்கி... December 9, 2019\nஇஸ்ரேலின் தொடரும் ஆக்கிரமிப்பு... December 9, 2019\nஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் December 9, 2019\nகுறளின் கதிர்களாய் – 278 December 9, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 84... December 9, 2019\nபள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் வேதாத்திரி மகரிஷியின் யோகப்பயிற்சிகள் R... December 6, 2019\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 13.2... December 6, 2019\nநூல் அறிமுகம் – நிலம் பூத்து மலர்ந்த நாள்... December 6, 2019\nஇசைக்கவி ரமணன் விடையற்ற கேள்விகளின் வெளிச்சப் புள்ளி` --கவிஞர் ஹரிகிருஷ்ணன் கால மயக்கம் எது வேத காலம் என்னும் ஏகோபித்த முடிவு இன்னும் ஏற்படவ\nஇசைக்கவி ரமணன் சிவனே குருவெனச் செப்பிய ஆசான் அவனே சிவனென் றறிந்தேன் - தவமே அறியா எனையும் அருளால் அணைத்தான் வறியன்\nஅமிழ்தத்வனி மதுரத்வனி அமரத்வனி அருள்க அழகுத் தமிழ் நதியில்முழு நிலவாய் நீ எழுக தமிழ்போ லெதும் இலையென்பதைத் தரையெங்கணும் மொழிக\nஉன் வீணையே என் நெஞ்சமே, மின் விரல்கள் பலவிதம் கொஞ்சுமே உன் ஆணையே ஸ்வர மாகுமே, அவை அண்டம் தாண்டியும் விஞ்சுமே உன் ஆணையே ஸ்வர மாகுமே, அவை அண்டம் தாண்டியும் விஞ்சுமே\nஇசைக்கவி ரமணன் வெற்றி வெற்றி வெற்றி என்று கூவு இந்த’ விண்ணும் போத வில்லையென்று தாவு இந்த’ விண்ணும் போத வில்லையென்று தாவு பற்றுகளைத் தந்துவிடு காவு – அங்கு பராசக்தி வந்துநிற்பாள்\nஇசைக்கவி ரமணன் சொல்லுக்கும் சொல்லுக்கும் நடுவிலே, சற்றும் நில்லா திமைக்கின்ற சுந்தரீ முல்லையின் மொட்டுக்குள் மர்மமாய், நின்றே மெளனத்தை சுவா\nஇசைக்கவி ரமணன் நகராத நாட்கள் நகர்கின்றன, எல்லாம் நாயகி சொன்னபடி நடக்கின்றன, அவள் பகராமல் எதையும்நான் செய்ததில்லை, பகிராமல் எதையும்நான் மறைத\nஇசைக்கவி ரமணன் நீ கானம் நீ மோனம் நீயே மெளனம் நீ தென்றல் நீ சூறை நீயே அமைதி தேவை தருவதும் நீ அதைத் தீர்த்து வைப்பதும் நீ ஆ\n இந்த வானும் வெளியும் அதையும் தாண்டி வளருகின்ற மர்மங்களும் தேனும் மலரும் தெப்பக் குளம���ம் தே\nஇசைக்கவி ரமணன் வாலைக் குமரியென வந்துநிற்கும் பேரழகை சாலையிற் கண்டதுண்டு சந்நிதியில் பார்த்ததுண்டு முலைப் பிறையில் முணுமுணுக்கும் தீபத்துக் கோலச் சு\nஇசைக்கவி ரமணன் உச்ச மானத்துலே வச்ச நேரத்துலே ஊருக்கெல்லாம் வெளக்கா உசுருக்கு உசுரா, அங்க ஒய்யாரி ஆடுற ஓரத் தலப்பா ஓடை நெளிகையிலே, துள்ளி வெள்\nஇசைக்கவி ரமணன் பாதையாய்த் தோன்றிப் பயணமாய் நீள்கிறாள் பக்கத் துணையாய்ப் பரிந்து வருகிறாள் ஆதரவில் அன்னையாய், கண்டிப்பில் த\nஇசைக்கவி ரமணன் வாக்கிலொளி மின்னவைத்து வாழ்விலிருள் பின்னவைத்து வக்கணையாய் நீ அடிக்கும் கூத்து, இதை வாழ்த்திடுவர் தூற்றிடுவர் பார்த\nஉலையுள்ளே உனைக்கண்டேன் – நவராத்திரி கவிதை (2)\nஇசைக்கவி ரமணன் உலையுள்ளே உனைக்கண்டேன் உற்ற பிறப்பும் உறுதுயரும் இன்பமும் பெற்றவளே உன்றன் பிரசாதம் மற்று வினையே தெனக்கு\nகங்கைக் கரையின் ஓரத்தில், ஒரு காலை புலரும் நேரத்தில் கன்னங் கரிய சின்னஞ் சிறுமி காலை இணைத்தென் முன்நின்றாள் சிங்கம் பிடரி சிலிர்த்தத\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 235\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 235\nசே. கரும்பாயிரம் on (Peer Reviewed) ஊருணி\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (91)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?tag=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80", "date_download": "2019-12-09T10:37:46Z", "digest": "sha1:XP7SAHPJPLNGMCZR276RCPQFFDYLIAEH", "length": 17417, "nlines": 270, "source_domain": "www.vallamai.com", "title": "நாங்குநேரி வாசஸ்ரீ – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nகரிவாயுவை எரிவாயுவாக மாற்ற, ஒளித்துவ இயக்க ஊக்கி... December 9, 2019\nஇஸ்ரேலின் தொடரும் ஆக்கிரமிப்பு... December 9, 2019\nஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் December 9, 2019\nகுறளின் கதிர்களாய் – 278 December 9, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 84... December 9, 2019\nபள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் வேதாத்திரி மகரிஷியின் யோகப்பயிற்சிகள் R... December 6, 2019\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 13.2... December 6, 2019\nநூல் அறிமுகம் – நிலம் பூத்து மலர்ந்த நாள்... December 6, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 84\nநாங்குநேரி வாசஸ்ரீ 84. பேதைமை குறள் 831: பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண் டூதியம் போக விடல் பேதைமைங்கது என்னன்னு கேட்டா நமக்கு நல்லது செய்யுதத\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 83\nநாங்குநேரி வாசஸ்ரீ 83. கூடா நட்பு குறள் 821: சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு மனசார இல்லாம வெளிஒலகத்துக்கு சேக்காளிமாரி நடிக\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 82\nநாங்குநேரி வாசஸ்ரீ 82. தீ நட்பு குறள் 811: பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது மனசால உருக்கமா இருக்கமாரி பசப்புதவங்களோட ச\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 80\nநாங்குநேரி வாசஸ்ரீ 80. நட்பாராய்தல் குறள் 791: நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு ஒருத்தரப் பத்தி சரியா தெரிஞ்சிக்கி\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 79\n-நாங்குநேரி வாசஸ்ரீ 79. நட்பு குறள் 781: செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு சேக்கயா (நட்பா) இருக்கது போல ஒசந்த செயல் இல்\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 78\n-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் 78. படைச் செருக்கு குறள் 771: என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்னின்று கல்நின் றவர் ப\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77\n-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் 77.படை மாட்சி குறள் 761: உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை எல்லா வக\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 76\n-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் 76.பொருள் செயல்வகை குறள் 751: பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள் தகுதியில\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 75\n-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் 75.அரண் குறள் 741: ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள் படையெடுத்\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 74\n-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் 74.நாடு குறள் 731: தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வருஞ் சேர்வது நாடு செழிப்புக\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 73\n-நாங்குநேரி வாசஶ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் 73. அவை அஞ்சாமை குறள்721: வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர் அளவா பே\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 72\nநாங்குநேரி வாசஸ்ரீ 72. அவை அறிதல் குறள் 711: அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர் சொல்லுத வார்த்தையோட தன்மைய உணந்துக்கிட்ட\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 71\n-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் 71.குறிப்பறிதல் குறள் 701: கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக் கணி ஒருத்த\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 70\n-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் 70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல் குறள் 691: அகலா தணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொ\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 68\n-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் 68.வினைச்செயல் வகை குறள் 671: சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 235\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 235\nசே. கரும்பாயிரம் on (Peer Reviewed) ஊருணி\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (91)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/63/2014/05/rajini-boobs-controversy.html", "date_download": "2019-12-09T09:59:09Z", "digest": "sha1:HFMDPLBTEPKYCNXUFIC6TF34C2YW3VTU", "length": 14601, "nlines": 167, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "ரஜினியின் மார்பு - சர்ச்சையில் ராம் கோபால் வர்மா - Rajini Boobs Controversy - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nரஜினியின் மார்பு - சர்ச்சையில் ராம் கோபால் வர்மா\nகோச்சடையான் திரைக்கு 23ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வருவது உறுதியான நிலையில், இப்போதைக்கு சில முக்கியஸ்தர்களுக்கும் இந்திய பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு படம் பிரத்தியேகக் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன.\nஆனால் விமர்சனங்கள் எ��ையும் இதுவரை வெளிவரக் காணோம்.\nகுறைகளோ, கேலிகளோ கூட கோச்சடையானுக்கு விளம்பரங்களாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், 'ரஜினியை சந்தித்த' மோடி மிகப் பெரும் வெற்றியுடன் இந்தியப் பிரதமராகமாறியிருப்பதும் ரஜினி தரப்புக்கு மிகப்பெரும் உற்சாகத்தை வழங்கியுள்ளது.\nஇந்த நிலையில் முன்பைப்போலவே மீண்டும் வட இந்திய ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் ரஜினியைக் கிண்டல் செய்து 'ரஜினி ஜோக்ஸ்' வலம் வருகின்றன.\nவடக்கின் தெற்கு மீதான ஏளனம் மீண்டும் ரஜினியை மையம் வைத்து ஆரம்பித்துள்ளது.\nஇதில் மிக முக்கியமான பரபரப்பு ஆந்திராவில் தெலுங்குப் படங்களில் ஆரம்பித்து பொலிவூட்டின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் ராம் கோபால் வர்மா ரஜினி பற்றி கிண்டலடித்துள்ள ட்வீட்.\nதமிழிலும் மொழிமாற்றப்பட்ட படங்கள் மூலமாக அறியப்பட்ட ராம் கோபால் வர்மா அடிக்கடி ட்விட்டரில் பல்வேறு விஷயங்களை வெளிப்படையாகப் பகிர்பவர்.\nஆனால் சினிமா ரசிகர்களில் அதிகமானோரால் நேசிக்கப்படும் ரஜினியை மோசமாகக் கலாய்த்து இப்போது சிக்கலில் அகப்பட்டுள்ளார்.\n\"கோச்சடையானில் எனக்கு இருக்கும் ஒரேயொரு பெரிய பிரச்சினை என்னவென்றால், நான் நேசிக்கும் ரஜினியின் அழகான 'மார்புகளை' 3D தொழினுட்பம் மூலமாக ஏன் பெரிதாக்கிக் காட்டவேண்டும் என்பதே\"\nஇது கடுமையான எதிர்ப்புக்களையும் விமர்சனங்களையும் ரஜினி ரசிகர் தரப்பிலிருந்தும், தமிழ் ரசிகரிடமிருந்தும் சந்தித்தாலும் மறுபக்கம் ஹிந்தி ரசிகர்கள் ஏகத்துக்கு ராம் கோபால் வர்மாவின் ட்வீட்டை Retweet, share செய்து மகிழ்கிறார்கள்.\nஆனால் ராம் கோபால் தமிழ்நாட்டுப் பக்கம் செல்வதை இனித் தவிர்த்துக்கொள்வது நல்லது.\nதலைவர் 168 இல் நடிகை குஷ்பு.\nமூன்று நாயகிகளோடு டூயட் பாடும் ரஜினிகாந்த் - 168 Update \nஎஸ்.பி.பி பாடிய தர்பார் பாடல் ; எப்பொழுது வருகிறது தெரியுமா\nஆதித்ய வர்மா படத்தினால் வைத்திய தொழிலுக்கு வந்த இழிவு\nரஜினியுடன் மோத தயாராகும் கார்த்தி\nஉடம்பை கட்டாக வைத்திருக்கும் அமெரிக்க அதிபர்\nஇன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் பிரபலமான பூனை இறந்தது...\nஎன் உடல் எடைக்கு இதுதான் காரணம் - இலியானா\n7.4 கிலோ எடைகொண்ட உலகிலேயே மிகப்பெரிய சிறுநீரகம்\nதர்பாருடன் மோதவரும் எம்.ஜி.ஆர் மகன்\nமின்னஞ்சலில் விஷமிகள் ஊடுருவல் - எச்சர��க்கை விடுத்த கூகுள் நிறுவனம்.\nபெண் மருத்துவர் கொலை | 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை | Priyanka Reddy Case\nமஹிந்தராஜபக்ச வினை கொலை செய்ய மேற்கொண்ட முயற்சி | Sooriyan News | Srilanka latest News\nநயன்தாரா சாரி வேணும் இருக்குதா..\nFacebook அறிமுகம் செய்யவுள்ள Data Portability சேவை\nவெங்காயம் விற்கிற விலைக்கு உனக்கு வெங்காய தோசை | Onion Sooriyan Fm\nபிரபஞ்ச அழகி பட்டம் தென்னாபிரிக்கா வசமானது\nஉடல் எடையை ஏன் குறைத்தேன் இமான் வெளியிட்ட சோகத் தகவல்\nமக்கள் மத்தியில் பிரபலமாக 10 வயது சிறுவனை மாடியிலிருந்து தூக்கிவீசிய வாலிபர்\n6 மாதங்களை எட்டிய பிரம்மாண்ட பேரணி - முதல்முறையாக முறையான அனுமதி கொடுத்த ஹொங்கொங் அரசு\nஎங்கள் நாட்டின் இளைஞர்களை பாராட்டுவோம் .\nகிளிநொச்சியில் பரிதாபம் - 1 வயதுக் குழந்தை பலி\nஇன்று அதிகாலை நேர்ந்த அவலம் - 35 பேர் பலி\nரஜினி ரசிகர்களுக்கு வைக்கும் வேண்டுகோள்\nகுழந்தைகளால் இயக்கப்படும் ரெயில் நிலையம்....\nநாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.\nபீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..\n36 வருடங்களின் பின் Mrs World பட்டத்தை தனதாக்கிய இலங்கை\nமழையின் மத்தியிலும் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா\nஉலக செய்திகளில் டிரென்டிங்கான 3 தமிழர்கள்\nதனது இறுதிச்சடங்கில் தானே சென்று கலந்துகொள்ள வாய்ப்பு\nமனிதனால் உருவாக்கப்படும் முதல் செயற்கை நட்சத்திர கூட்டம்.\nபெண் கொலையில்- நால்வருக்கு என்கவுண்டர்\nஇப்படி ஒரு கொடூரத் திருவிழாவா\nரியோடி ஜெனிரோ நகரின் அழகைக் கண்டு ரசிக்க புதிய திட்டம்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n36 வருடங்களின் பின் Mrs World பட்டத்தை தனதாக்கிய இலங்கை\nகிளிநொச்சியில் பரிதாபம் - 1 வயதுக் குழந்தை பலி\nஇன்று அதிகாலை நேர்ந்த அவலம் - 35 பேர் பலி\nஎங்கள் நாட்டின் இளைஞர்களை பாராட்டுவோம் .\nபீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-12-09T11:24:12Z", "digest": "sha1:ZRFQE5U2UK3BFOH3235JBW7SWF33TCDR", "length": 11022, "nlines": 230, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் லித்துவேனியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் லித்துவேனியா வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் லித்துவேனியா உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias லித்துவேனியா விக்கிபீடியா கட்டுரை பெயர் (லித்துவேனியா) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் லித்துவேனியாவின் பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் லித்துவேனியா சுருக்கமான பெயர் லித்துவேனியா {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of Lithuania.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇவ்வார்ப்புரு கடற்படைச் சின்னங்களை வார்ப்புரு:கடற்படை வார்ப்புருவைக் கொண்டு காட்ட வல்லது:\n{{கடற்படை|லித்துவேனியா}} → Lithuanian Navy\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nLTU (பார்) லித்துவேனியா லித்துவேனியா\nகொடி மாறியை (flag variant) பயன்படுத்தி\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஆகத்து 2019, 18:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுத��ான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/03/15043526/Wild-elephant-into-the-camp-Kumki-Cheran-injured-in.vpf", "date_download": "2019-12-09T10:59:22Z", "digest": "sha1:M57ZTZDLDYLDHZW7JW3IYWFU5PASARWW", "length": 16297, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Wild elephant into the camp Kumki Cheran injured in attack - Intensive care doctors || முகாமுக்குள் புகுந்து காட்டு யானை தாக்கியதில் கும்கி சேரன் காயம் - டாக்டர்கள் தீவிர சிகிச்சை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக ஊக்க மருந்து சோதனை அமைப்பு; ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்ய நாட்டுக்கு 4 ஆண்டுகள் தடை\nமுகாமுக்குள் புகுந்து காட்டு யானை தாக்கியதில் கும்கி சேரன் காயம் - டாக்டர்கள் தீவிர சிகிச்சை + \"||\" + Wild elephant into the camp Kumki Cheran injured in attack - Intensive care doctors\nமுகாமுக்குள் புகுந்து காட்டு யானை தாக்கியதில் கும்கி சேரன் காயம் - டாக்டர்கள் தீவிர சிகிச்சை\nமுகாமுக்குள் புகுந்த காட்டு யானை தாக்கியதில் கும்கி யானை சேரன் காயம் அடைந்தது. அந்த யானைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.\nகோவை வனக்கோட்டத்தில் கோவை, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், போளுவாம்பட்டி, காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகம் உள்ளதால், அவ்வப்போது மலையடிவார கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.\nஇந்த காட்டு யானைகளை துரத்துவதற்காக கோவை அருகே உள்ள சாடிவயலில் கும்கிகள் முகாம் உள்ளது. இங்கு சேரன் (வயது 32), ஜான் (27) ஆகிய 2 கும்கி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.\nகும்கிகள் முகாமுக்குள் காட்டு யானைகள் புகுந்து விடாமல் இருப்பதை தடுக்க முகாமை சுற்றிலும் அகழி வெட்டப்பட்டு உள்ளது. அதையும் மீறி காட்டு யானைகள் உள்ளே வந்தால் அவற்றை துரத்துவதற்காக வேட்டை தடுப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு காட்டு யானை ஒன்று கும்கி முகாமுக்குள் புகுந்தது.\nஅதைபார்த்ததும் அங்கு இருந்த கும்கி யானை சேரன் பிளிறியது. உடனே அங்கிருந்த வேட்டை தடுப்பு காவலர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த காட்டு யானை தந்தத்தால் கும்கி யானையை தாக்கியது. இதில் அந்த யானையின் பின்பக்க இடதுக��லிலும், வால் அருகிலும் 2 இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனால் கும்கி யானை சேரன் வலிதாங்க முடியாமல் சத்தமாக பிளிறியது.\nஉடனே வேட்டை தடுப்பு காவலர்கள், வனத்துறையினர் காட்டு யானையை பட்டாசு வெடித்து அங்கிருந்து துரத்தினார்கள். அத்துடன் காயம் அடைந்த கும்கி யானை சேரனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் நேற்று காலையில் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் அந்த கும்கி யானைக்கு சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அந்த யானையின் உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.\nஇதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-\nதற்போது இனப்பெருக்க காலம் என்பதால் கும்கி யானை சேரன் மஸ்துவில் (வேட்கை) இருக்கிறது. அது போன்று முகாமுக்குள் புகுந்த காட்டு யானையும் மஸ்துவில் தான் இருந்தது. இதனால் அந்த யானை தாக்கியதில் சேரனுக்கு லேசான காயம் தான் ஏற்பட்டு உள்ளது. ஒரு வாரத்தில் இந்த காயம் சரியாகிவிடும்.\nஇந்த முகாமை சுற்றிலும் 10 ஆண்டுகளுக்கு முன்பு அகழி வெட்டப்பட்டது. தற்போது அது பல இடங்களில் மண் மூடி காணப்படுகிறது. இதனால்தான் காட்டு யானை எளிதில் கும்கி முகாமுக்குள் புகுந்து விட்டது. எனவே மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடப்பதை தடுக்க முகாமை சுற்றிலும் 2½ கி.மீ. தூரத்துக்கு அகழி வெட்டப்பட்டு வருகிறது.\nவழக்கமாக அகழி வெட்டும்போது 2 மீட்டர் ஆழத்திலும், மேல்பகுதியில் 2½ மீட்டர் அகலத்திலும், கீழ்ப்பகுதியில் 1 மீட்டரும் இருக்கும். தற்போது இந்த முகாமை சுற்றிலும் வெட்டப்படும் அகழி 2½ மீட்டர் ஆழமும், அகலம் மேல்பகுதியில் 3 மீட்டரும், அடிப்பகுதியில் 1 மீட்டரும் உள்ளது. முகாமுக்கு செல்லும் பாதையில் கேட் போடப்பட உள்ளது. அதில் சூரிய சக்தி மின் கம்பிவேலியும் அமைக்கப்பட உள்ளது.\nதற்போது அகழி வெட்டப்பட்டு வருவதால், காட்டு யானைகள் மீண்டும் முகாமுக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர், யானை பாதுகாப்பு படையினர் அடங்கிய 10 பேர் கொண்ட குழுவினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.\n1. பொள்ளாச்சி அருகே தொடர்ந்து அட்டகாசம்: காட்டு யானை தாக்கி விவசாயி சாவு\nபொள்ளாச்சி அருகே தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் காட்டு யானை தாக்கி விவசாயி பரி��ாபமாக இறந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. மோடியுடன் பேசிய பாதி விஷயத்தை சரத்பவார் மறைத்துவிட்டார் -பட்னாவிஸ் குற்றச்சாட்டு\n2. 410 தொடக்க பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள் - கல்வித்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பில் தகவல்\n3. இன்று தொடங்குகிறது: உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிப்பு\n4. கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா\n5. இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் - போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் அமித் ஷா அறிவிப்பு\n1. உஷாரய்யா உஷாரு: குடும்பத்து பெண்ணை வசீகர பேச்சாலும், செயலாலும் கவர்ந்த பழைய கல்லூரித் தோழன்\n2. உத்தமபாளையம் அருகே பயங்கரம்: செல்போனில் செக்ஸ் தொல்லை கொடுத்த வியாபாரி சரமாரி வெட்டிக் கொலை\n3. 3 வயது குழந்தை சாவில் திடீர் திருப்பம்: தாயின் 2-வது கணவர் எட்டி உதைத்து கொன்றது அம்பலம்\n4. சூட்கேசில் துண்டு துண்டாக உடல் மீட்கப்பட்ட வழக்கில் திருப்பம் தந்தையை கொன்ற வளர்ப்பு மகள் கைது காதலனுடன் சேர்ந்து தீர்த்து கட்டினார்\n5. விழுப்புரத்தில் பயங்கரம்: ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரின் முதல் மனைவி எரித்துக்கொலை - போலீஸ் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/17003425/The-public-demand-to-build-the-Attakulam-Bridge-near.vpf", "date_download": "2019-12-09T11:10:51Z", "digest": "sha1:JGGF5OGVQIV6VF3FFEJZB57RDCEULNWT", "length": 15128, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "The public demand to build the Attakulam Bridge near Mayiladuthurai || மயிலாடுதுறை அருகே அட்டகுளம் பாலத்தை புதிதாக அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக ஊக்க மருந்து சோதனை அமைப்பு; ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்ய நாட்டுக்கு 4 ஆண்டுகள் தடை\nமயிலாடுதுறை அருகே அட்டகுளம் பாலத்தை புதிதாக அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை + \"||\" + The public demand to build the Attakulam Bridge near Mayiladuthurai\nமயிலாடுதுறை அருகே அட்டகுளம் பாலத்தை புதிதாக அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை\nமயிலாடுதுறை அருகே அட்டகுளம் பாலத்தை புதிதாக அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமயிலாடுதுறை அருகே மணக்குடி கிராமத்தில் உள்ள கீழத்தெரு மற்றும் வ.உ.சி. தெருவில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த 2 தெருக்களுக்கு செல்லும் சாலை, அங்கு உள்ள அட்டகுளத்தின் கரையையொட்டி அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை தற்போது சேதமடைந்து மண்சாலையாகவே மாறிவிட்டது. மேலையூர் வாய்க்காலில் இருந்து அட்டகுளத்திற்கு தண்ணீர், இந்த சாலையில் உள்ள சிறு பாலத்தின் வழியாக தான் செல்லும். இந்த பாலம் குழாய் பதிக்கப்பட்டு சிறுபாலமாக உள்ளது.\nஇந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பாலத்தின் உள்ளே உள்ள குழாய் உடைந்து, அதன் ஒரு பகுதி உள்வாங்கி விட்டது. இதனால் சாலையின் ஒரு பகுதியும் பள்ளமானதோடு, வாய்க்காலில் இருந்து குளத்திற்கு தண்ணீர் செல்லும் பாதையும் அடைக்கப்பட்டு விட்டது. இதன் காரணமாக கடந்த ஆண்டு அட்டகுளத்திற்கு தண்ணீர் நிரப்ப இயலாமல் போனது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது.\nமேலும், இரவு நேரங்களில் இந்த சாலையில் செல்வோர் சிலர், பாலம் உடைந்து ஏற்பட்டுள்ள பள்ளத்தில் விழுந்து விபத்திலும் சிக்கி உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள், மேற்கண்ட இடத்தில் உள்ள சேதமடைந்த பாலத்தை சீரமைத்து, புதிய தார்சாலை அமைத்து தரும்படி மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை விடுத்தும், தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.\nஎனவே, காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பதற்கு முன்பு அட்டகுளம் பாலத்தை புதிதாக கட்டி, அங்குள்ள சாலையையும் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. திருச்சி அருகே ரெயில்வே கேட்டை நீண்ட நேரம் மூடி வைப்பதால் அவதி: வைகை எக்ஸ்பிரசை மறித்து பொதுமக்கள் போராட்டம்\nதிருச்சி அருகே ரெயில்வே கேட்டை நீண்ட நேரம் மூடி வைப்பதால் அவதி ஏற்படுவதாக கூறி வைகை எக்ஸ்பிரசை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. சூடானில் பலியான நாகை வாலிபரின் உடலை மீட்டுத்தர வேண்டும் கலெக்டரிடம், பெற்றோர் கோரிக்கை\nசூடானில், நாகை வாலிபர் பலியானதாக உடன் தங்கியிருந்தவர் தகவல் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் இறந்தாரா என்பதில் ஏற்பட்ட குழப்பம் நீங்கி உள்ளது. அவருடைய உடலை மீட்டுத்தர வேண்டும் என பெற்றோர், கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n3. செரியலூர் இனாம் கிராமத்தில் குளம் தூர்வாரும் பணியை பொதுமக்கள் தொடங்கினர்\nசெரியலூர் இனாம் கிராமத்தில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை, பொதுமக்கள் தூர்வாரினர்.\n4. போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க நீடாமங்கலத்தில் கீழ்ப்பாலம் அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை\nநீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க கீழ்ப்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n5. மழையால் சேதம் அடைந்த கரும்பு வயல்களை சீரமைக்கும் பணி இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை\nமழையால் சேதம் அடைந்த கரும்பு வயல்களை சீரமைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். சேதம் அடைந்த கரும்பு வயல்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. மோடியுடன் பேசிய பாதி விஷயத்தை சரத்பவார் மறைத்துவிட்டார் -பட்னாவிஸ் குற்றச்சாட்டு\n2. 410 தொடக்க பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள் - கல்வித்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பில் தகவல்\n3. இன்று தொடங்குகிறது: உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிப்பு\n4. கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா\n5. இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் - போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் அமித் ஷா அறிவிப்பு\n1. உஷாரய்யா உஷாரு: குடும்பத்து பெண்ணை வசீகர பேச்சாலும், செயலாலும் கவர்ந்த பழைய கல்லூரித் தோழன்\n2. உத்தமபாளையம் அருகே பயங்கரம்: செல்போனில் செக்ஸ் தொல்லை கொடுத்த வியாபாரி சரமாரி வெட்டிக் கொலை\n3. 3 வயது குழந்தை சாவில் திடீர் திருப்பம்: தாயின் 2-வது கணவர் எட்டி உதைத்து கொன்றது அம்பலம்\n4. சூட்கேசில் துண்டு துண்டாக உடல் மீட்கப்பட்ட வழக்கில் திருப்பம் தந்தையை கொன்ற வளர்ப்பு மகள் கைது காதலனுடன் சேர்ந்து தீர்த்து கட்டினார்\n5. விழுப்புரத்தில் பயங்கரம்: ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரின் முதல் மனைவி எரித்துக்கொலை - போலீஸ் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/40762", "date_download": "2019-12-09T10:56:34Z", "digest": "sha1:ZFMO55O7DVTTPH5WI4DCGOLTC23L2SG6", "length": 24353, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "9. நூலகத்தில் – லூசிஃபர் ஜே வயலட்", "raw_content": "\n« நிர்வாணம், நீர்க்கோடுகள் – கடிதங்கள்\nநூலகத்தில், அழைத்தவன், நீர்க்கோடுகள் – கடிதங்கள் »\n9. நூலகத்தில் – லூசிஃபர் ஜே வயலட்\nமறுபடியும் அவனேதான். குரூரம், அன்பு என்றெல்லாம் எதையும் வெளிக்காட்டாத கண்கள், வாரிச் சீவிய தலைமுடி. இன்று ஒரு நீல நிற டி-ஷர்ட்டும் காக்கிபேண்ட்டும் அணிந்திருந்தான். கிட்டத்தட்ட புன்னகை என்று சொல்லிவிடக்கூடிய ஒரு முக பாவனையுடன் சரிந்து கிடந்த என்னை அமர்த்தி பின்புறமாக என்கைகளை சேர்த்து கட்டினான், பின் கால்களை கட்டினான். ஒரு பிளாஸ்டிக் பையை என் தலையில் கவிழ்த்தான்.\nஇத்தனைக்கும் நான் தூங்கிக் கொண்டோ, மயங்கியோ கிடந்தேன். என்ன இழவோ நான் கண்களை கூட திறப்பதாக தெரியவில்லை. அவன்பாக்கெட்டிலிருந்து ஒரு ரப்பர் பாண்டை எடுத்து என் தலை வழியாக அந்தபிளாஸ்டிக் பையோடு சேர்த்து என் கழுத்தில் மாட்டினான். அடுத்து ஐந்துநிமிடங்கள் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு அடுத்த ரப்பர்பாண்டை மாட்டினான். பிளாஸ்டிக் பையில் காற்று தீரத் தொடங்கியிருந்தது,\nசுவாசிக்க முயல்கையில் வாய்க்குள் பிளாஸ்டிக் ஒட்டி அருவருப்பான சுவையைத்தந்தது. அடுத்த ரப்பர் பாண்ட், அடுத்தது, அடுத்தது, அடுத்தது. . ..எத்தனையாவதோ ரப்பர் பாண்டில் நான் சுவாசிப்பதை நிறுத்தி இருந்தேன். பொறுமையாக, திருப்தியுடன் கட்டுகள், பிளாஸ்டிக் பை, ரப்பர் பாண்டுகள் எல்லாவற்றிலும் இருந்து என்னை விடுவித்துவிட்டு சென்றான். காலையில் எழுந்தபோது இந்தக் கனவு முடிந்து (நான் இறந்து) எவ்வளவு நேரம்ஆகியிருந்ததென தெரியவில்லை. ஆனால் முழுமையாக, தெளிவாக நினைவில் இருந்தது.\nகிட்டத்தட்ட மூன்று மாதங்களாக இதே கனவு. அதே மனிதன், அதே முக பாவங்கள். கொலை செய்யும் முறையும், அவனது ஆடைகளும் மட்டும் முறைக்கு முறை மாறும். நாம் நேரில் கண்டிராத முகத்தை கனவில் காண இயலாதென ஃப்ராய்டோ, யுங்கோ சொன்னதாக வாரமலரிலோ, இணையத்திலோ படித்த ஞாபகம். ஆனால் எவ்வளவு யோசித்தாலும் இவனை கனவிலன்றி வேறெங்கும் பார்த்ததாக நினைவில்லை. இவ்வளவு நாட்களாக, இத்தனை கனவுகளை, இவ்வளவு தெளிவாக ஞாபகம் வைத்திருப்பதும் சாத்தியமில்லை என்று கூடத்தான் சொல்லியிருக்கிறார்கள்.\nஅன்றைக்கு போன வேலைக்கான நேர்காணலும் ஊத்திக்கொண்டது. வழக்கம்போல் அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு எதிரிலிருந்த டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தபடி நூலகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். இதன் ஏழாவது மாடியில் இருந்து தள்ளிக் கூட ஒருமுறை என்னைக் கொன்றான். ஏழாவது மாடி வரலாற்று புத்தகப்பகுதி, அந்தப் புத்தகங்களை படிக்கச் சொல்லி இருந்தால் நானே குதித்திருப்பேன்என்று அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.\nகிட்டத்தட்ட சென்னை வந்த இரண்டு மாதங்களாக நாள் தவறாது அண்ணா நூலகம் வந்து கொண்டிருக்கிறேன், நாலாவது மாடிதான் என் சொர்க்கம். புதினங்கள், சிறுகதைகள் மற்றும் ஒரு தேவதை வாழும் பகுதி. தினமும் அவள் எனக்கு முன் வந்திருப்பாள், அநேகமாக நூலகம் மூடும் நேரத்தில் போவாளாக இருக்கும்.\nஅவள் காத்திருந்து பார்த்ததில்லை. சொல்லப் போனால் அந்த நாலாவது மாடி படிப்பறைக்கு வெளியே அவளைப் பார்ப்பதில் எனக்கு விருப்பமும் இருந்ததில்லை. ஒரு வனயட்சியைப்போல அவள் வனத்துக்கு வெளியே இருக்க முடியுமா தெரியாது, இருந்தாலும் நான்விரும்பும் யட்சியாக இருக்கவே முடியாது. ஒரு ஃபிளாஸ்க் நிறைய காபியுடன் (டீயாகவும் இருக்கலாம்) அமர்ந்து படித்துக் கொண்டிருப்பாள். பெரும்பாலும் நான்கைந்து பாகங்கள் எழுதப்பட்ட குண்டு குண்டான அமெரிக்க புதினங்கள். அடிக்கடி சிரித்துக் கொள்வாள், சமயத்தில் உரக்கச் சிரித்துவிட்டு சாரி என்பது போல ஒரு பார்வை பார்ப்பாள் எதிரிலிருக்கும் என்னை. நான் சுதாரித்து இளிப்பதற்குள் மறுபடி புத்தகத்தில் மூழ்கியிருப்பாள். இவளாலேயே கவனம் குவியாமல் பெரும்பாலும் ஒரு புத்தகத்தையும் முழுதாய் படிக்க முடியாமல் போனது.\nஅன்று மாலையும் அப்படித்தான். அவள் முகத்தைப் பார்த்தபடி, மனம் நிறைந்திருக்கும் காதல் போன்ற எதோ ஒரு உணர்வுடன் காஃப்காவின் ட்ரயலை படிக்க முயன்று கொண்டிருந்தேன். ட்ரயலின் கதாநாயகனும் எதிர்பாராத ஒருசூழலில் சிக்கிக்கொண்டு, அதிலிருந்து வெளிவரவோ முன்னரோ பின்னரோ பயணிக்கவோமுடியாத ஒரு சுழலில் எதுவுமே புரியாது என்ன செய்கிறோம் என்று புரியாது போராடிக் கொண்டிருந்தான். அவன் மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றது. அவனை விசாரிக்கும் அமைப்பைப் பற்றியும் அவன் செய்த குற்றங்களைப் பற்றியும்கூட அவனுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. .. எ���்படி ஒரு ஆள் நாள் தவறாது தினம் இவ்வளவு நேரம் படிக்க இயலும், அண்ணா நூலகம் வரும்முன் இவள் கன்னிமாராவில் படித்துக் கொண்டிருந்தாளா என்றெல்லாம் யோசிக்கத் தொடங்கினேன். பின் அடப்போய்யா காஃப்கா என்று புத்தகத்தை போட்டுவிட்டு வெளியே வந்தேன்.\nமறுபடி டீ குடித்துவிட்டு பஸ் ஏறலாம் என்று ரோட்டை கடப்பதற்காக சிக்னலுக்குக் காத்திருந்தேன். அப்போது சிக்னல் விழுந்தவுடன் முதலாக வந்துநின்ற யமஹா க்ரக்ஸ் வண்டியையும் அதை ஒட்டி வந்த ஆரஞ்சு டீ ஷர்ட்டும், வெள்ளை பாண்டும் அணிந்திருந்தவனை கவனித்தேன். அதே வாரிசீவிய தலைமுடி. அத்தனை முறை என்னை கொலை செய்தவன். ரோட்டை கடக்காமல் உறைந்து நின்றேன்.\nசிக்னல் மாறியது. நான் நின்றிருந்த இடது புறத்தை ஒட்டியிருந்த ரோட்டில் திரும்பியவன் சிறிது தூரம் சென்று வண்டியை நிப்பாட்டினான். நான் அசையாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன செய்வது என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. எங்கோ எனது கனவுலகும், நிஜமும் குழம்பிப்போயிருக்கின்றது. வண்டியிலிருந்து இறங்கியவன் பிளாட்ஃபாரத்தில் அமர்ந்து அழத் தொடங்கினான். கண்ணீரை துடைக்கக் கூட விருப்பமற்றவன் போல, இன்றைக்கே ஒரு வாழ்நாளின் அழுகையை தீர்த்துவிடுவது போல அழுதான். கடந்து சென்ற சிலர் அவனை விநோதமாக பார்த்தபடி சென்றனர். எனக்கு எதுவோ உரைத்தது.\nநூலகத்துக்கு திரும்பி ஓடினேன், லிஃப்டுக்கு காத்திருக்கவில்லை, வாசலில் கையொப்பம் போடவில்லை. படிகளில் ஏறி ஓடினேன். நாலாவது மாடி முழுக்க தேடினேன். அவள் இல்லை. அவளது புத்தகங்கள், காபி ஃபிளாஸ்க் எதுவுமே இல்லை. அவளது இருப்பின் எந்த மிச்சமும் இல்லை அங்கு. நான் விட்டுச்சென்ற ட்ரயல் அங்கேயே இருந்தது. அமர்ந்து அதை எடுத்துப் படித்தேன் அம்பது பக்கங்கள், அறுபது, எழுவது, என்பது, தொண்ணூறு . . .\nமூடி வைத்தேன். பக்க எண்களைத் தவிர்த்து எதுவும் மனதில் பதியவில்லை. ட்ரயலின் நாயகனுக்கு என்ன நடந்தது தெரியவில்லை, கவலையும் இல்லை. மெதுவாக வெளியே வந்தேன். வானம் அவன் அணிந்திருந்த டி ஷர்ட்டின் ஆரஞ்சு வண்ணத்தில் இருந்தது. அவன் சென்றிருந்தான், இல்லை அவன் அங்கு இல்லை. அங்கே சென்று அமர்ந்து அழத்தொடங்கினேன். இனி அவன் கனவில் வரமாட்டான், இனி என்னால் இந்த நூலகத்தின் நான்காவது மாடி படிப்பறைக்கு செல்லவே முடியாது. எதோ ஒன்று சரியத் தொடங்கி டொமினோஸ் எஃபக்ட் போல எல்லாம் சரிந்து முடிந்திருந்தது என்று உணர்ந்தேன். உலகம் எதுவுமே மாறாதது போல் என்னையும் சுமந்தபடி சுழன்று கொண்டிருந்தது.\nநூலகத்தில், அழைத்தவன், நீர்க்கோடுகள் – கடிதங்கள்\nபுதியவர்களின் கதைகள் :2 — பாவண்ணன்\nசிந்தனையும் உணர்ச்சியும்- சீர்மை- கடிதம்\nசீர்மை (4) – அரவிந்த்\nசீர்மை புனைவின் மகத்துவம் -கடிதங்கள்\nஅப்பாவின் குரல், கடைசிக்கண்- கடிதங்கள்\nசீர்மை (3) – அரவிந்த்\n’சீர்மை’ மகத்தான அறிமுகம் -கடிதங்கள்\nநீர்க்கோடுகள், அழைத்தவன், நூலகத்தில் – கடிதங்கள்\nTags: புதியவர்களின் கதைகள், லூசிஃபர் ஜே வயலட்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 40\nபால் - மேலும் கடிதங்கள்\nபத்மஸ்ரீ - இறுதியாகச் சில சொற்கள்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/trailers/1425-7.html", "date_download": "2019-12-09T11:22:40Z", "digest": "sha1:FKZQ6EBULAYHYKC2L5MUQNUFPEWKU3J5", "length": 4413, "nlines": 45, "source_domain": "www.tamilsaga.com", "title": "பெட்ரோமாக்ஸ் ட்ரைலர்", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nபார்வையாலேயே மிரட்டும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் | ரௌடி பேபி பாடல் தொடர்ந்து புதிய சாதனை | 'ஜீவி' புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் புதியபடம் இன்றுமுதல் ஆரம்பம் | சிவகார்த்திகேயன் ஒ.கே பண்ணிய டாக்டர் | வெற்றி மாறன் வெளியிடும் தேசிய விருது பெற்ற ஒரே தமிழ்ப்படம் | சத்யராஜ் செய்த சாதனை | விஜய் பட டைட்டில் வதந்தியால் வந்த விளைவு | உற்சாகத்தில் ஹரீஷ் கல்யாண் காரணம் இதுதாங்க | யுஏ சான்றிதழ் பெற்ற 'தனுசு ராசி நேயர்களே' | ஜிப்ரானின் கைவண்ணத்தில் 'தனுசு ராசி நேயர்களே' | கம்போடியா அரசின் விருது பெற்ற பாடலாசிரியர் அஸ்மின் | ரஜினியின் ஐதராபாத் பயணம் - காரணம் | பன்னீர்செல்வம் மகனின் ஆணவக் கொலை | ரஞ்சித்தின் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | நயன்தாரா - ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | குட்டி ராதிகாவின் மிரட்டலான நடிப்பில் தமயந்தி | தெலுங்கு படத்தை தமிழில் இயக்கும் எஸ்.எஸ் ராஜ மௌலி | தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம் தொடங்கி வைத்த சிறப்பு மருத்துவ முகாம் | லாக்கப்பில் வெங்கட்பிரபுவுடன் வைபவ் | தமன்னாவுடன் இது போட ஆசை - தர்ஷன் |\nகாப்பான் - ட்ரைலர் 2\nநம்ம வீட்டுப் பிள்ளை - ட்ரைலர்\nதேவராட்டம் - அழகர் வாறாரு வீடியோ சாங்\nராஜாவுக்கு செக் - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/209274?ref=archive-feed", "date_download": "2019-12-09T09:57:14Z", "digest": "sha1:EGKG65UXOJV67R7R2UW3UE2244UM6E4H", "length": 7329, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு! குற்றம் சுமத்தும் வாசுதேவ - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் க���ிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு\nஅரசாங்கம் நாடாளுமன்றத்திலுள்ள சில எம்.பிக்களுக்கு பரிசுப் பொருட்களை கொடுத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nஇதன் காரணமாகவே வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்குகள் கிடைக்கப்பெற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் கட்ட வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் 43 மேலதிக வாக்குகளினால் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளமை தொடர்பில் தனியார் ஊடகம் ஒன்றிடம் தெரிவிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/52044-", "date_download": "2019-12-09T09:42:27Z", "digest": "sha1:UIEICHSLQCZ54XLT7BZPV4XKTCOTLBXW", "length": 7332, "nlines": 97, "source_domain": "www.vikatan.com", "title": "செப்டம்பர் 27ல் ஒரு அதிசய நிகழ்வு! | Rare Supermoon Lunar Eclips", "raw_content": "\nசெப்டம்பர் 27ல் ஒரு அதிசய நிகழ்வு\nசெப்டம்பர் 27ல் ஒரு அதிசய நிகழ்வு\nவரும் 27 ஆம் தேதி வானில் தோன்றப் போவது சாதாரண நிலா அல்ல; சூப்பர் மூன் அது என்ன சூப்பர் மூன் என்று கேட்கிறீர்களா\nபூமியை நீள் வட்டப் பாதையில் சுற்றி வரும் நிலவு, சில சமயங்களில் பூமியை விட்டுத் தொலைவாகவும், (apogee) சில சமயங்களில் பூமிக்கு மிக அருகிலும் (perigree) வரும். சூப்பர் மூன் நிகழ்வின்போது, அதன் அப்போஜீ தொலைவுடன் ஒப்பிடுகையில், பூமிக்கு 30,000 மைல்கள் அருகில் ��ிலா வரப் போகிறது . எனவே, வழக்கத்தை விட 14 மடங்கு பெரியதாகவும், 30 சதவிகிதம் மேலும் பிரகாசமாகவும் தெரியுமாம்.\nவருடத்திற்கு நான்கைந்து முறை சூப்பர் மூன் தோன்றும் என்றாலும், இந்த முறை வருவது கொஞ்சம் ஸ்பெஷல். ஏனென்றால் அன்றுதான் முழு சந்திர கிரகணமும் நிகழப்போகின்றது. அதாவது சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பூமி ஒரே நேர்கோட்டில் வரும்.\nநிலவிற்குத் தானாக ஒளி வெளியிடும் சக்தி கிடையாது என்றும், சூரிய ஒளியைத்தான் அது பிரதிபலிக்கும் என்பதும் பாடப்புத்தகத்திலேயே நாம் படித்ததுதான். பூமி இடையில் வந்துவிடுவதால் சூரிய ஒளியை மறைத்துவிடும். எனவே பூமியின் நிழல்தான் நிலவின் மேல் விழும். ஆனாலும் சூரிய ஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச் சிதறுவதால் சிவப்பு நிற அலைவரிசை நிலவின் மேற்பரப்பில் பட்டுப் பிரதிபலிக்கும். அதனால் ஆரஞ்சு நிறத்திலிருந்து ரத்தச் சிவப்பு வரையிலான நிறங்களில் நிலா தெரியும். அதனால்தான் அன்று தோன்றுவது 'ரத்த நிலா' (blood moon) என்று வருணிக்கிறார்கள். சூரிய கிரகணத்தைக் காணும்போது அணிவது போல், இதற்குப் பாதுகாப்புக் கண்ணாடிகள் அணியவேண்டிய அவசியம் இல்லை.\nசூப்பர் மூன், சந்திர கிரகணம் அன்றே தோன்றும் அதிசய நிகழ்வு. 1910 லிருந்து இதுவரை ஐந்து முறைதான் நிகழ்ந்துள்ளது. 1982 ஆம் ஆண்டிற்குப் பிறகு இப்போதுதான் தோன்ற உள்ளது. இனி அடுத்த சூப்பர் மூன் சந்திர கிரகணம், 2033ல் தான் நிகழும். ஆனால் ஒரு வருத்தமான விஷயம். இந்த நிகழ்வு நம்மூரில் தெரியாதாம். வட ,தென் அமெரிக்கக் கண்டங்களிலும் ,ஐரோப்பிய ஆப்ரிக்க நாடுகளிலும், மேற்கு ஆசிய நாடுகளிலும் தான் பார்க்க முடியுமாம்.\nஎன்ன செய்வது... நாம் 2033 வரை காத்திருக்க வேண்டியதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-09T11:25:07Z", "digest": "sha1:CZHGX5ES3HSBE5AXE5XU2TMBQBEHLLTF", "length": 4805, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வோஷிங்டன் சுந்தர் | Virakesari.lk", "raw_content": "\nரவிகரன் உள்ளிட்ட ஏழுபேர் மீதான வழக்கு தள்ளுபடி\nஅம்பாந்தோட்டையின் ஆதிக்கத்தை சீனா விட்டுக்கொடுக்காது - கேர்ணல் ஹரிகரன் விசேட செவ்வி \nகோத்தாவை எப்படி கையாளப்போகிறார் மோடி..\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்த���ன் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: வோஷிங்டன் சுந்தர்\nகோஹ்லி, டோனிக்கு ஓய்வு : ரோஹித் தலைவர் \nஇலங்கை, பங்­க­ளாதேஷ் அணி­க­ளு­ட­னான முத்­த­ரப்பு இரு­ப­துக்கு 20 தொட­ருக்­கான 15 பேர் கொண்ட இந்­திய அணி அறி­விக்­கப்­பட்...\nகோத்தாவை எப்படி கையாளப்போகிறார் மோடி..\nமுதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளராக சுந்தரம் அருமைநாயகம் நியமனம்\nமக்கள் எதிர்பார்த்த அரசியல் கலாசார மாற்றத்தை ஜனாதிபதி கோத்தாபய செயற்படுத்தி வருகின்றார்\nஇலங்கைக்கு, அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பு: மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியை சந்தித்து உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?author=182", "date_download": "2019-12-09T10:12:22Z", "digest": "sha1:VFZKSHDQINAHSLY2L5MMUFEFMQIXAMX4", "length": 16921, "nlines": 270, "source_domain": "www.vallamai.com", "title": "தேமொழி – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nகரிவாயுவை எரிவாயுவாக மாற்ற, ஒளித்துவ இயக்க ஊக்கி... December 9, 2019\nஇஸ்ரேலின் தொடரும் ஆக்கிரமிப்பு... December 9, 2019\nஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் December 9, 2019\nகுறளின் கதிர்களாய் – 278 December 9, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 84... December 9, 2019\nபள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் வேதாத்திரி மகரிஷியின் யோகப்பயிற்சிகள் R... December 6, 2019\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 13.2... December 6, 2019\nநூல் அறிமுகம் – நிலம் பூத்து மலர்ந்த நாள்... December 6, 2019\nபறவைகளுக்கு எந்த வண்ணப் பூக்கள் பிடிக்கும்\n-- தேமொழி என் வாசல் தேடியே வந்தது வசந்தம் வண்ண நறுமலர்கள் அழகாய்ப் பூத்தன எண்ணம் போல் எங்கும் வண்ணமயம் இளங்கதிர் கண்டு மனதிலோ இன்பமயம் தோட்டத்துக\nவாக்குரிமைக்காகப் போராடிய இளவரசி (தொடர்ச்சி …)\n-- தேமொழி. இந்தியாவிலிருந்து புரட்சி மனப்பான்மையுடன் இங்கிலாந்து திரும்பிய இளவரசி சோஃபியா துலிப் சிங்கிற்கு அவரது சகோதரிகளின் வாழ்க்கையே பெண்களுக்கான\n-- தேமொழி. \"நாட்டின் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் முடிவுகளை எடுக்க���ம் செல்வாக்கு எனக்கு இல்லாததால் முழுமனதுடன் வரி செலுத்த என்னால் இயலவில்லை. நான்\nபெண்ணின் பணி – கவிதை\n–தேமொழி பெண்ணின் பணி கவிதை மூலம் – மாயா ஆஞ்சலூ மொழிபெயர்ப்பு – தேமொழி என் குழந்தைகளைக் கவனிக்க வேண்டும் துணியின் கிழிசல்கள\n– தேமொழி. பழமொழி: சான்றவர் கையுண்டும் கூறுவர் மெய் மொய்கொண் டெழுந்த அமரகத்து மாற்றார்வாய்ப் பொய்கொண் டறைபோய்த் திரிபவர்க் கென்கொலோ\n– தேமொழி. பழமொழி: ஈடில்லதற்குப் பாடில்லை மாட மழிந்தக்கான் மற்று மெடுப்பதோர் கூட மரத்திற்குத் துப்பாகு மஃதேபோற் பீடில்லாக் கண்ணும\n– தேமொழி. பழமொழி: அடுப்பின் கடைமுடங்கும் நாயைப் புலியாம் எனல் தாயானும் தந்தையா லானும் மிகவின்றி வாயின்மீக் கூறு மவர்களை ஏத்துதல்\n– தேமொழி. பழமொழி: எருக்கு மறைந்து யானை பாய்ச்சிவிடல் எல்லாத் திறத்தும்இறப்பப் பெரியாரைக் கல்லாத் துணையார்தாம் கைப்பித்தல் சொல்லின\n– தேமொழி. பழமொழி: நெடும்பகை தன்செய்யத் தானே கெடும் உற்றதற் கெல்லா முரஞ்செய்ய வேண்டுமோ கற்றறிந்தார் தம்மை வெகுளாமைக் காப்பமையும் நெற்ச\nபிப்ரவரி 22, 2016 இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு ரூபாதேவி அவர்கள் வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர், சென்றவார\n– தேமொழி. பழமொழி: போற்றான் கடையடைத்துப் புடைத்தக்கால் நாயும் உடையானைக் கௌவி விடும் ஆற்றா ரிவரென் றடைந்த தமரையும் தோற்றத்தா மெள்ளி நலியற்க - போற்ற\nஓர் அரசியின் கனவில் …\n-- தேமொழி. கருவுற்றிருந்த அரசி திரிசலா தேவி (Queen Trishala), நள்ளிரவில் உறங்கும்பொழுது கீழ் காணும் 14 அழகிய மங்களகரமான பொருட்களைத் த\nபிப்ரவரி 15, 2016 இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் புதுவைப\n– தேமொழி. பழமொழி: நாய் கொண்டால் பார்ப்பாரும் தின்பர் உடும்பு கள்ளியகிலுங் கருங் காக்கைச் சொல்லும்போ லெள்ளல் கயவர்வா யின்னுரையைத் - தெள்ளி\nபேராசிரியர் தெ. முருகசாமி வழங்கிய ‘தொல்காப்பியம் ஓர் அறிமுகம்’ உரை\nதொல்காப்பியம் ஓர் அறிமுகம் பேராசிரியர் தெ. முருகசாமி மேனாள் முதல்வர், இராமசாமி தமிழ்க் கல்லூரி, காரைக்குடி (குறிப்பு: பாரீசைத் தலைமையக\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 235\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 235\nசே. கரும்பாயிரம் on (Peer Reviewed) ஊருணி\nவல்லமை மு���நூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (91)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95/", "date_download": "2019-12-09T11:28:10Z", "digest": "sha1:66MKZVZ55Z5EDFAY7QL5QLNUJUSMC4M6", "length": 32387, "nlines": 216, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் நெஞ்சே எழு 3 - பிக் பொஸ் சமூகம் - சமகளம்", "raw_content": "\nயாழ்.மாநகர சபையில் முதல்வருக்கும் ஈ.பி.டி.பி உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம்\nசா.த பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை\nசிறப்பாக நிறைவடைந்த யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு\nசுவிஸ் தூதரக பெண் ஊழியரின் பயணத்தடை மேலும் நீடிப்பு\nவெள்ளவத்தை கடற்பரப்பில் கரை ஒதுங்கிய கடல் சிங்கம்\nமரண தண்டனையை செயற்படுத்தும் தீர்மானத்திற்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு\nஐஸ்வர்யா ராஜேஷுக்கு டோலிவுட்டில் குவியும் வாய்ப்பு\nசிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை-அருட் தந்தை சக்திவேல்\nஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு\nநெஞ்சே எழு 3 – பிக் பொஸ் சமூகம்\nக.ஜெனார்த்தனன் (பயிற்சியாளர், BBA, MPM, NDTHRD, IFMA )\n1999 ஆம் ஆண்டு நெர்லாந்தைச் சேர்ந்த வெரொனிக்கா தொலைக்காட்சியில், டச் மொழியில் முதன் முதலாக ஒளிபரப்பு செய்யப்பட்ட ‘பிக் பிரதர்’ நிகழ்ச்சி அன்றைய காலத்திலேயே பல வாத பிரதிவாதங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. தனி மனிதனின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளதாகவும், பார்வையாளர்களுக்கு விசமத்தனமான சிந்தனைகளை இவை தூண்டுவதாக உள்ளதாகவும் கருத்துக்கள் அப்போதே வந்தன. எனினும் இன்று இந்தியாவரை இதுபோல நிகழ்ச்சிகள் உள்வாங்கப்பட்டு தமிழிலும் நடைபெற்றுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஒவ்வொருவருமே தம்மைச்சுற்றி ஈகோ என்ற காற்று பலூன்களை கட்��ி வைத்துள்ளனர், எவர் அந்த காற்று பலூனுக்கு அருகில் குண்டூசியுடன் நிற்கிறார்களோ அவர்கள் மேல் இவர்களுக்கு கோவம் வந்துவிடுகின்றது என்பதே யதார்த்தம்.\nஇன்று பிரபலமாக பேசப்படும் பிக் பொஸ் நிகழ்ச்சியிலும் பாருங்கள்… இன்றைய காலத்தில் கைகளில் ஒரு ஸ்மார்ட் போன் இல்லாமல் இருப்பது என்பதே வழமைக்கு விரோதமான ஒன்றாகவே கருதப்படுகின்றது. இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள், வெளி உலகத்தொடர்புகள் எதுவும் இல்லாத நிலையில், அதேவேளை இணையமோ அல்லது, தொலைபேசியோ, ஏன் புத்தகம் பத்திரிகை கூட படித்துவிட முடியாத நிலையில் வைக்கப்படுகின்றனர். இந்த புறக்காரணிகள் போதும் அவர்களின் மனங்களை உளவியலாக தாக்கம் ஏற்பட வைப்பதற்கு.\nதமிழிலும் இந்த நிகழ்ச்சியை கலைஞர் கமல் ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிவருகின்றார். இங்கும் பல வாத பிரதிவாதங்கள் நடக்காமல் இல்லை, அதற்கு பதிலளிப்பதுபோல் ‘இந்த நிகழ்ச்சி ஒரு போதிமரம் போன்றது என வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் ஆடுகளாக இதைப்பார்த்தால் குளைகளும், புத்தனாக இதைப்பார்த்தால் ஞானமும் தெரியும்’ என கமல் தெரிவித்திருந்தார்.\nசரி.. புத்தனாக இந்த நிகழ்ச்சியால் என்ன ஞானங்கள் கிடைக்கும் என்பதே இந்தப்பகுதி\nஇங்கே ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டிருக்கும் பல பாத்திரங்களை அவர்களுக்கு தெரியாமலேயே நீங்கள் வெளியில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள். அவர்கள் சிலரின் நடவடிக்கைகள் உங்களுக்கு நல்லதாகவும், சிலரின் நடவடிக்கைகள் அருவருக்கத்தக்க வகையிலும் இருப்பதாக உள்ளது. பல விடயங்களையும் வெளியில் இருந்து பார்ப்பதனால் அங்கே நடப்பவற்றின் உண்மையான நன்மை தீமைகளை பெரும்பாலானவர்களால் உணரக்கூடியதாக உள்ளது. அதேவேளை இவர்களும் அதன் உள்ளே இருந்தார்களானால் இவர்களாலும் எவர் சரி எவர் பிழை என்பதை காணமுடியாது போய் தமக்கு சாதகமானவர்கள் செய்பவையே சரி என்ற மனநிலையிலேயே இருப்பார்கள். இங்கே வெளியில் இருந்து பார்க்கும் மனநிலையே உண்மைகளை அறிய உதவுகின்றது.\nநாம் ஒவ்வொருவருமே மற்றவர்களின் தவறுகளுக்கு சிறந்த நீதிபதிகளாகவும், நமது தவறுகளை நியாமாக்க மிகச்சிறப்பான சட்டத்தரணிகளாகவும் உள்ளோம். நமக்கான பிரச்சினைகள், சம்பவங்களை நாமே வெளியில் இருந்து மூன்றாவது நபரின் கண்ணோட்டத்தில் நமது செயற்பாட்டை அவதானிப்போமானால் பல பிரச்சினைகளும் மனப்பாரங்களும் நொடிப்பொழுதில் தீர்க்கப்படக்கூடும் என்பதில் சந்தேகமில்லை. எனவே நம்மையே வெளியில் இருந்து பார்க்கும் மனோநிலையினை நாம் வளர்த்துக்கொள்வது அவசியமாகின்றது.\nஅடுத்த விடயம் ஒருவரைப்போல அத்த குண இயல்புடன் மற்றவர் இருப்பார் என்பது கட்டாயம் இல்லை. இருவரின் கருத்துக்களும் ஒத்ததாக இருக்கவேண்டும் என்பதும் கட்டாயமானதல்ல.\nஉலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். அதனால்தான் ஓவியப்பாடம் நடத்தப்படும்போது அல்லது ஓவிய பயிற்சிகளின்போது ஒரு பொருளை பார்த்து வரைய சொல்லும்போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணங்களை கொடுக்கின்றனர்.\nஅதேபோல ஒவ்வொருவரின் மன ஓட்டங்களும் ஒவ்வொருவிதமாக இருக்கும் அவ்வளவுதான். உதாரணத்திற்கு உலகில் அனைத்துமே ஒரே நிறமான வெள்ளையாக இருக்கின்றது என்று வைத்துக்கொள்ளுங்கள் உலகம் நன்றாகவா இருக்கும். நிறைய வர்ணங்கள் சேரும்போதுதானே அனைத்தும் நன்றாக இருக்கும்.\nஅதேபோலத்தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறங்கள் உண்டு. ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள், ஒவ்வொரு நிறத்தையும் இரசிப்பதுபோல நாம் ஒவ்வொரு குணங்களையும் இரசிக்கதொடங்கினால் எதுவும் ஆனந்தமே.இவர் இப்படி, இவர் இதுதான், இவர் சரிவரமாட்டார் இவர், துரோகி, இவர் எதிரி, என்ற விம்பங்களை எம் மனம்தான் போட்டுக்கொள்கிறது. அந்த விம்பங்களை பிடுங்கி எறிந்துவிட்டு, எல்லோரும், எல்லாமும், என இருந்து, அத்தனையையும் இரசிக்கப்பழகினால் யாவருக்கும் சந்தோசமே அல்லவா\nபிக் பொஸ் நிகழ்ச்சியில்கூட ஒருவரின் நடத்தையினைப்பார்த்து பார்வையாளர்கள் பலர் உச்சக்கட்ட கோபத்திற்கும், எரிச்சலுக்கும் உள்ளாகப்படுகின்றனர். உண்மையில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அந்த நபரின் நடத்தையைப்போல் தான் நடந்திருப்பதையும், இனி வருங்காலங்களில் அவ்வாறான நடத்தையில் தான் ஈடுபாடது இருக்கவேண்டும் என்பதையும் அவர்கள் அதே கோபங்களுடன் ஏற்றுக்கொண்டார்களானால் சிறப்பானதுதான்.\nநாம் எந்த லென்ஸின் ஊடாக உலகத்தைப்பார்க்கின்றோமோ, அந்த லென்ஸையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.\nநாம் பார்க்கும் உலகத்தை நாம் எப்படி அர்த்தப்படுத்திக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து அந்த லென்ஸ் தன் ���டிவத்தை மாற்றிக்கொள்கின்றது.\nஎங்களை திறமையானவர்களாக மாற்றிக்கொள்ள முதலில் நாம் எம்மை மாற்றிக்கொள்ளவேண்டும், அதன்பின் முக்கியமாக எமது கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ளவேண்டிய தேவையும் உள்ளது.\nஆரம்பத்தில் நல்ல நணபர்களாக இந்த நிகழ்ச்சியில் இருந்தவர்களையும், பின்னர் ஒருவரை ஒருவர் குறைகூறுவதையும், பிரச்சினை படுவதையும் அறவே ஒருவரை மற்றொருவர் வெறுப்பதையும் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். நால்வர், அல்லது ஐவர் சேர்ந்து தமக்கான சௌகரியமான வட்டங்களை அமைத்துக்கொண்டு தமக்கு ஒவ்வாதவர்களை வெளியேற்ற போடும் திட்டங்களையும் கண்டிருப்பீர்கள். இந்த பிரச்சினைகள் அந்த பிக் பொஸ் வீட்டில் மட்டுமல்ல நாம் வாழும் சூழலில் பல முக்கியமான இடங்களிலும் இல்லாமல் இல்லை.\nநட்பு கொண்டவர்கள் நாணையத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவர்கள். இருவருக்கும் நட்பின் அனுபவிக்கும் உரிமை சமனானதே. அதைவிட்டுவிட்டு ஒருவர்மேல் ஆதிக்கம் செலுத்த தலைப்படும்போது தான் நட்பு நரகமாகிப்போகின்றது.\nசரியோ தவறோ எம் நண்பர்களையும் ஒரு முடிவு எடுக்கும்போது சேர்ந்து அலோசிக்கவேண்டும். பிழையான கருத்துக்களை சுட்டிக்காட்டுவதில் எந்த பலனும் இல்லை, அதை பக்குவமாக சொல்லி திருத்தி எடுப்பதில்த்தான் நட்பின் திறமையே இருக்கின்றது.\nநண்பர்கள் வாக்குவாதப்படுப்போது ஒன்றை மட்டும் மனதில் கொள்ளுங்கள், ‘இது எனக்கும் உனக்குமான முரண்பாடு இல்லை நீ இப்போது முன்வைக்கும் கருத்திற்கும், அல்லது இப்போதுள்ள உன் எண்ணத்திற்கும் எனது தற்போதைய கருத்துக்கும், என் தற்போதைய எண்ணத்திற்கும் இடையிலான முரண்பாடுதான் என்பதை.\nதினம் மாறும் கருத்துக்களால் மகத்தான மாறாத நட்பை இழக்கவேண்டுமா ஒரு கணம் யோசியுங்கள். மனிதன் உணர்வுகளின் சங்கமம். எப்போதும் அவன் ஒரேபோல சிரித்துக்கொண்டிருப்பவனும் இல்லை, எப்போதும் துயரத்தால் அழுதுகொண்டிருப்பவனும் இல்லை. சமுகத்தாங்கங்கள், உளவியல் மாற்றங்கள் என்று எண்ணில்லாத அலையடிப்புக்களை தாங்கவேண்டிய உங்கள் நண்பனின் உணர்வுகளை புரிந்துகொள்ளுங்கள்.\nஓர் சிறிய மனக்கசப்பு என்பதற்காக பல நாட்கள் பழகிய இனிமையான பொழுதுகளை, அவரிடம் கண்டு இரசித்த முகபாவங்களை, அற்புதமான பகிரல்களை, சில மகிழ்ச்சி பகிர்வுகளை, ஒரேயடியாக மறந்துவிடமுடிகிறத�� நட்பில் உண்மையான சுகம் விட்டுக்கொடுத்தல்தானே நட்பில் உண்மையான சுகம் விட்டுக்கொடுத்தல்தானே இப்படியாக எத்தனையோ எத்தனையோ சின்னச்சின்ன விடயங்கள் எம்மிடையே மிகப்பெரிய முரண்பாட்டு மதில்களை எழுப்பிவிடுகின்றது. அட உலகமே ஒருமித்து நின்று பிரித்துக்கட்டிய பேர்லின் சுவரே தகர்ந்துவிட்டது. உங்கள் சின்னச்சின்ன நட்பூடல்கள் தகர்ந்துவிடாதா என்ன\nஇப்போது ஒரு பெரிய உண்மையை புரிந்துகொண்டீர்களா ஓரு வீட்டிற்குள் மட்டும் நடத்தப்படும் நிகழ்ச்சி மட்டுமல்ல பிக் பொஸ்.. உண்மையிலேயே நீங்கள் பூமியில் வாழ்தல் கூட ஒரு பிக் பொஸ் நிகழ்வுதான்.. அத்தனையையும் நீங்களும் வெளியில் இருந்து பார்த்தல் என்ற மனநிலைக்கு சென்றீர்களேயானால் வாழ்தலில் உண்மையான பிக் பொஸ் நீங்கள் தான்\nநெஞ்சே எழு: தலைவர் எடுத்த முடிவுகள்…. 2\nநெஞ்சே எழு: மகிழ்தலில் மகிழ்தல்…1\n4 thoughts on “நெஞ்சே எழு 3 – பிக் பொஸ் சமூகம்”\nBig boss.. தற்போதைய பிரமாண்டத்தை கொண்டு பிரமிக்க வைக்கிறது ஆக்கம். மனவியல்வுகள், எண்ணவோட்டங்கள், சமுகத்தின் மீதான பார்வைகள் என்பவற்றை இவ்வளவு இலகுவாக யாவரும் புரியும் விதம் எழுது சிறிய விடயம் இல்லை.\nஇலங்கையில் இருக்கும் பெரும்பாலான ஆக்கங்கள் தமது துறை சார் வித்துவ வித்தைகளை கொண்டதாகவும், கடினமான எழுத்துப்பிரயோகமாகவே இருப்பதை பார்த்துள்ளேன்.\nஅந்த வகையில் இந்த தொடரை எழுதுபவர் மனதோடு பேசுவதுபோல ஒரு மென்மையை உணர முடிகிறது. நன்றி\nபிக் பொஸ் கான்செப்ட் ஐ வைத்து இந்த பதிவை நீங்கள் சிறப்பாக எழுதியுள்ளீர்கள். ஆனால் பிக் பாஸ் நிகழ்வு எந்தளவுக்கு கெடுதலான ஒன்று என்பதை ஆரம்பத்தில் பட்டும் படாமலும் குறிப்பிட்டிருந்தாலும் அது பற்றிய உங்கள் விமர்சனத்தை முன்வைத்திருந்தால் மேலும் பொருத்தமாக இருந்திருக்கும். தமிழ் சமுகத்தின் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை திசை திருப்பும் முயற்சி இது.\nஎனக்கு ஏற்பட்ட பல பிரச்சினைகள், எண்ணங்களுடன் ஒப்பிட்டுப்பார்க்க, பிரச்சினை உண்டாக்கியவர்களை மறக்கவும் மன்னிக்கவும் துணிவை தருகிறது இந்த கட்டுரை.\nயாராக பார்க்கிறீர்கள் என்பதை விட, யாராக பார்விக்கப்படுகிறீர்கள் என்பது பற்றி விழிப்படைதல் அவசியம். பார்வையை சிதைக்கும் ஆடிகள் அணிவிக்கப்படுவதில் சமூக மூலகங்களின் பங்களிப்பு பிரதானமானது. முழையின் உயிர்ப்பில் விதைக்கு முழுப்பொறுப்பு இருப்பதாக நம்பப்பட்டாலும், மழையின் பங்களிப்பை மறந்துவிட முடியுமா “பார்வைகளுக்கு” உரிய பொறுப்பு, ஆட்டையும், புத்தனையும் தாண்டிய தூண்டல்களாலும் ஆழப்படுகிறதெனெ அறிவோம். வண்ணத்துப்பூச்சி விழைவு அறியத்தருவது போல், சிறிய தூண்டல்களுள் ஒழிந்துபோயுள்ள பெரிய விழைவுகள் சுவாரஷ்யம். பார்வையை மாற்றும் தூண்டல்களை அகத்திலும், புறத்திலும் தெரிவோம். ‘ஆடும்’ ‘புத்தனும்’ நிலைமாறும் நிலையதென கொள்வோம். நெஞ்சே எழு தொடரட்டும், வாழ்த்துக்கள் என் வண்ணத்துப் பூச்சி நண்பா. 🙂\nPrevious Postஅரசாங்கத்திற்கு எதிராக இன்று நாடு பூராகவும் போராட்டங்கள் நடக்கும் Next Postகிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா இரண்டாவது நாள் நிகழ்வு\nதமிழ் அரசியல் கட்சிகளை பொதுவான தீர்வு நிலைப்பாடு ஒன்றுக்காக ஒன்றிணைக்கவேண்டிய காலம் இது\nஒரு பரந்த ஜக்கிய முன்னணிக்கான சாத்தியப்பாடு இருக்கின்றதா\nஹைதராபாத் பாலியல் வல்லுறவு-என் மகன் இதை செய்திருந்தால் அவனை தூக்கில் போடட்டும்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/category/apple/", "date_download": "2019-12-09T10:46:45Z", "digest": "sha1:RR2F7OSBQQ6EQFCIKK7E2VREL56SWUOE", "length": 5743, "nlines": 190, "source_domain": "ezhillang.blog", "title": "Apple – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\n“What is this Indian lan… இல் வெளியுறவுத்துரை அமைச…\nசொல்திருத்தி – தெறிந்தவை… இல் சொல்திருத்தி –…\n(NSFW) வசைசொற்கள் – Tami… இல் கோமாளி – swear…\nஎண்ணிம ‘டிஜிட்டல்’ தரவாக்கமும் தமிழ் எழுத்துரு குறியீடுகளும்\nமென்பொருள் வெளியீட்டில் உள்ள சிக்கல்கள்\n🦊 விலங்குகள் – குறுக்கெழுத்து\nGoogle CoLab – இணையம் வழி நிரல்களை பழகுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.lawyers.cafe/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4", "date_download": "2019-12-09T09:57:52Z", "digest": "sha1:NBINE367AK7A7UUHO7KCOHYD6L4WEEHP", "length": 5441, "nlines": 11, "source_domain": "ta.lawyers.cafe", "title": "விதிகள் சரக்கு போக்குவரத்து உஸ்பெகிஸ்தான் ஏர்வேஸ்", "raw_content": "விதிகள் சரக்கு போக்குவரத்து உஸ்பெகிஸ்தான் ஏர்வேஸ்\n* உங்கள் மின்னஞ்சல் முகவரி\nநுழைவு உஸ்பெகிஸ்தான் உலக சந்தையில் சேர்ந்து விரைவான வளர்ச்சி, தகவல் தொடர்பு வலையமைப்புகள் உட்பட, விமான போக்குவரத்து. மத்திய ஆசியாவின் மிகப்பெரிய விமான நிறுவனம் உஸ்பெகிஸ்தான் ஏர்வேஸ் செய்ய முயற்சி முழு பயன்பாடு சாதகமான புவிசார் அரசியல் நிலையை நாடு சந்தியில் வழித்தடங்களில் இணைக்கும், ஐரோப்பா, தென் கிழக்கு ஆசியா.\nஇரு பெரிய விமான நிலையங்கள், தாஷ்கண்ட் மற்றும் உள்ளன மையமாக விமான நிலையங்கள், உஸ்பெகிஸ்தான் ஏர்வேஸ். நாம் வழங்க சரக்கு போக்குவரத்து, சரக்கு பெட்டிகளும் பயணிகள் விமானங்கள் பறக்கும், ஒரு வழக்கமான அடிப்படையில் மற்றும் சார்ட்டர் விமானங்கள் எந்த திசையில் போயிங் ஈஆர் சரக்கு. நாம் செய்ய போக்குவரத்து பொருட்கள் மீது திட்டமிட்ட விமானங்கள் போயிங் ஈஆர் சரக்கு வானூர்திகள் மூலம், விமான நிலையம், இது அதன் கதவுகள் திறந்து வணிக உலகில். ஒரு சர்வதேச உள்ளிணைப்பு தளவாடங்கள் மையம் இணைக்கும் முக்கிய சொல்லியும் மையங்கள் ஐரோப்பா மற்றும் ஆசியா.\nசரியான நேரத்தில் ஏற்றுமதி உகந்த பயன்படுத்த திறன் உருவாக்கப்பட்ட உள்ளது ஒரு குழு முன்பதிவு\nஆபத்தான சரக்குகளை உள்ளன பொருட்கள் அல்லது பொருட்கள் என்று முடியும் போஸ் ஒரு குறிப்பிடத்தக்க ஆபத்து, சுகாதார, பாதுகாப்பு அல்லது சொத்து போது மூலம் காற்று மற்றும் எந்த உள்ளன விளம்பரங்கள் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன ஐஏடிஏ மீது அபாயகரமான பொருட்கள் போக்குவரத்து. உதாரணமாக, வரைவதற்கு, உலர் பனி, பேட்டரிகள், மோட்டார் வாகனங்கள், கட்டுப்படுத்தப்படுகின்றன போன்ற ஆபத்தான பொருட்கள் போக்குவரத்து மூலம் காற்று. பாதுகாப்பு, விமான போக்குவரத்து, கப்பல் ஏற்றுமதி செய்பவர் உறுதி வேண்டும் என்று பொருட்கள் அல்லது பொருட்கள் உள்ளன சரியாக அடையாளம், விளம்பரங்கள், தொகுக்கப்பட்டன, குறித்தது, பெயரிடப்பட்ட மற்றும் ஆவணங்கள் ஏற்ப ஐசிஏஓ தொழில்நுட்ப வழிமுறைகள் மற்றும் ஐஏடிஏ. விதிகளின் படி, விமான முன்பதிவு சரக்கு செயல்படுத்த வேண்டும் ஆகிறது முந்தைய விட நாட்கள் மற்றும் இல்லை பின்னர் விட நாட்களுக்கு முன் திட்டமிட்ட புறப்படும்\nசிறந்த வழக்கறிஞர் வலைத்தளங்கள் நீங்கள் பார்க்க வேண்டும் சீர்குலைக்கும் விளம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/vijay-refused-to-troll-ajith/", "date_download": "2019-12-09T11:19:51Z", "digest": "sha1:FB5RY4O3JLPDZNIAXIVDBZTH34A6Q2EB", "length": 3344, "nlines": 28, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "அஜித்தை கிண்டல் செய்யும் வசனத்தை தவிர்த்த விஜய் - என்ன வசனம் தெரியுமா? | Wetalkiess Tamil", "raw_content": "\nஅஜித் வார்த்தையை மதிக்காத அவரது ரசிகர்கள் – ...\nஉலக அளவில் ரஜினி, அஜித், விஜய் செய்த மாஸ் சாதனை &#...\nதியேட்டர்கள் கொடுத்த அதிர்ச்சி – அஜித், விஜய...\nநேரடியாக மோதும் தல – தளபதி…\n“விஜய்க்கு பேக் கிரௌண்ட் இருக்கு, எனக்கு யார...\nஅஜித் கடைசியாக பார்த்த விஜய் படம் – பிரபல இய...\nரஜினி, அஜித், விஜய்யின் கடைசி 5 படங்கள் குவித்த வச...\nஅஜித்திற்கு மங்காத்தா 2 , அப்போ விஜய் என்ன கதை தெர...\nஅஜித் படம் வெற்றியடைந்ததற்கு விஜய் வைத்த விருந்து ...\nஅஜித் – விஜய் இணைந்து நடிக்கும் கதை – ...\nஎ பட இயக்குனருடன் இணைந்த அரவிந்த் சாமி \nகொடிகட்டி பறக்கும் யோகி பாபுவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nதல ரசிகர்கள் கொண்டாட்டம் – வலிமை லேட்டஸ்ட் அப்டேட் \nதளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட நடிகர் – வீடியோ உள்ளே \nஇந்தியன் 2ல் இவரும் உள்ளார் – உற்சாகத்தில் ரசிகர்கள் \nமருதநாயகம் படத்தில் நான் நடிக்கமாட்டேன் – கமல் ஓபன் டாக் \nபிகில் இந்துஜாவின் கலக்கல் போட்டோஷூட் – புகைப்படம் உள்ளே \nகைதி திரைப்படம் இதுவரை செய்த வசூல்- முழு விவரம் \nஒரு வாரத்தில் இப்படி ஒரு சாதனையாபிகிலின் பிரமாண்ட சாதனை \nஇந்தியன் 2வில் புதிய திருப்பம் வெளிவந்த புகைப்படம் – புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13046/2019/04/sooriyanfm-gossip.html", "date_download": "2019-12-09T10:42:08Z", "digest": "sha1:OYNBRLRRQREU4GVSX6LA222XGH3RQN66", "length": 12483, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "லேடி சூப்பர் ஸ்டார், டாடா குழுமத்தில் இணைந்தார். - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nலேடி சூப்பர் ஸ்டார், டாடா குழுமத்தில் இணைந்தார்.\nதமிழ்த்திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயந்தாரா, டாடா குழுமத்தை சேர்ந்த ‘தனிஷ்க்’ நகையகத்தின் விளம்பரத் தூதராக நியமனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனை டாடா குழுமத்தின் சந்தைப்படுத்தல் உதவி துணைத்தலைவர் தீபிகா திவாரி உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன் நயன்தாராவின் வருகை எங்களின் பயணத்தை மேலும் சி���ப்பாக்குவதுடன், எங்கள் வளர்ச்சிக்கு மிகவும் பொருத்தமான, நேர்த்தியான வசீகரத்தையும், ஆரவார வரவேற்பையும் பெற உதவும் என நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிலையில் தனிஷ்க் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டமை குறித்து நயன்தாரா கருத்து வெளியிட்டுள்ளார். “தனிஷ்க் மக்கள் மனதில் இடம்பிடித்த நகையகம் ஆகும். அதன் ஒரு அங்கமாக இருப்பதில், நான் பெருமை அடைகிறேன். இங்குள்ள அழகான வடிவமைப்பைக் கொண்ட நகைகள் என்னை அதிகமாக கவர்ந்துள்ளன. ‘தனிஷ்க்’ குழுவுடனான இந்த உறவு என்னை அதிகமாக மகிழ்ச்சியடைய வைத்துள்ளது'' என நடிகை நயன்தாரா குறிப்பிட்டுள்ளார்.\nஎஸ்.பி.பி பாடிய தர்பார் பாடல் ; எப்பொழுது வருகிறது தெரியுமா\nதடுமாறும் தர்பார் ''சும்மா கிழிகிழி'''\nசூப்பர் ஸ்டாரை சந்தித்தது நெகிழ்ச்சியானது ; மாற்றுத்திறனாளி பிரணவ்\n80களின் நட்சத்திரங்கள் சந்தித்துக்கொண்ட விழா \nஅடுத்த மாதம் திரைக்கு வரும் 30 படங்கள் \nதாய்மை என்பது எல்லா இனத்திற்கும் பொதுவானது இதை நிரூபித்த நாய்\nபடபிடிப்பு ஆரம்பம்- ஆர்வம் காட்டும் சிம்பு\nவெண்ணை சிற்பங்கள் - படங்கள்\nநடிகர் ஹ்ருத்திக் ரோஷனால் கொலையுண்ட மனைவி\nகவர்ச்சியால் ராஷ்மிகாவுக்கு வந்த சிக்கல்கள் \nபெண் மருத்துவர் கொலை | 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை | Priyanka Reddy Case\nமஹிந்தராஜபக்ச வினை கொலை செய்ய மேற்கொண்ட முயற்சி | Sooriyan News | Srilanka latest News\nநயன்தாரா சாரி வேணும் இருக்குதா..\nFacebook அறிமுகம் செய்யவுள்ள Data Portability சேவை\nவெங்காயம் விற்கிற விலைக்கு உனக்கு வெங்காய தோசை | Onion Sooriyan Fm\nஇலங்கையில் பிரபலமாகும் புதிய கலாசாரம் - வரவேற்கும் இளைஞர்கள்\nபிரபஞ்ச அழகி பட்டம் தென்னாபிரிக்கா வசமானது\nஉடல் எடையை ஏன் குறைத்தேன் இமான் வெளியிட்ட சோகத் தகவல்\nமக்கள் மத்தியில் பிரபலமாக 10 வயது சிறுவனை மாடியிலிருந்து தூக்கிவீசிய வாலிபர்\n6 மாதங்களை எட்டிய பிரம்மாண்ட பேரணி - முதல்முறையாக முறையான அனுமதி கொடுத்த ஹொங்கொங் அரசு\nஎங்கள் நாட்டின் இளைஞர்களை பாராட்டுவோம் .\nகிளிநொச்சியில் பரிதாபம் - 1 வயதுக் குழந்தை பலி\nஇன்று அதிகாலை நேர்ந்த அவலம் - 35 பேர் பலி\nரஜினி ரசிகர்களுக்கு வைக்கும் வேண்டுகோள்\nகுழந்தைகளால் இயக்கப்படும் ரெயில் நிலையம்....\nநாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்து��் திறக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.\nபீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..\n36 வருடங்களின் பின் Mrs World பட்டத்தை தனதாக்கிய இலங்கை\nமழையின் மத்தியிலும் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா\nஉலக செய்திகளில் டிரென்டிங்கான 3 தமிழர்கள்\nதனது இறுதிச்சடங்கில் தானே சென்று கலந்துகொள்ள வாய்ப்பு\nமனிதனால் உருவாக்கப்படும் முதல் செயற்கை நட்சத்திர கூட்டம்.\nபெண் கொலையில்- நால்வருக்கு என்கவுண்டர்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n36 வருடங்களின் பின் Mrs World பட்டத்தை தனதாக்கிய இலங்கை\nகிளிநொச்சியில் பரிதாபம் - 1 வயதுக் குழந்தை பலி\nஇன்று அதிகாலை நேர்ந்த அவலம் - 35 பேர் பலி\nஎங்கள் நாட்டின் இளைஞர்களை பாராட்டுவோம் .\nபீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthusudar.lk/category/world/", "date_download": "2019-12-09T10:35:44Z", "digest": "sha1:Y3Z6CJS2VUHA7QHSDHZPHXPZ2JJWJW3M", "length": 11311, "nlines": 112, "source_domain": "puthusudar.lk", "title": "World Archives - Puthusudar", "raw_content": "\n13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் இந்தியாவின் கோரிக்கையை தூக்கிக் கடாசினார் கோட்டா – மோடி கோரி 24 மணிநேரத்திலேயே புதுடில்லியில் வைத்தே நிராகரிப்பு\nஇந்திய அரசு விரும்புகின்ற தமிழர் வேணவாவைப் பூர்த்தி செய்ய கோட்டா நடவடிக்கை எடுக்கவேண்டும் – கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கோரிக்கை\nதமிழரின் அபிலாஷைகளை நிறைவேற்ற 13ஆவது திருத்தத்தை செயற்படுத்துங்கள் – கோட்டா முன்னிலையில் மோடி இடித்துரைப்பு\nஇலங்கைச் சிறைகளில் இருக்கும் இந்திய மீனவர்களுக்கு விடுதலை – கோட்டா வாக்குறுதி; மோடியை கொழும்பு வருமாறும் அழைப்பு\nஇந்தியாவுடனான இலங்கை உறவை உயர்நிலைக்குக் கொண்டு செல்வேன் – ராம் நாத் கோவிந்த்திடம் கோட்டா உறுதி\nதாக்குதலில் கொல்லப்பட்டார் பக்தாதி; ஐ.எஸ். இயக்கத்துக்குப் புதிய தலைவர்\nஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று இன���றிரவு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் புதிய பேச்சாளர்.\n வானம் பார்க்கும் தொழில்நுட்பமே குனிந்து பாதாளம் பார்\nஇந்த மரணத்தோடு முடியட்டும் பிஞ்சுச் சாவுகள் எனப் பச்சிளம் பாலகன் சுர்த் மரணத்துக்கு கவிஞர் வைரமுத்து தன்னுடைய இரங்கல் கவிதையால் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nஆழ்துளைக் கிணற்றில் சிக்கியிருந்த பச்சிளம் பாலகன் சுர்ஜித் உயிரிழப்பு\nஆழ்துளைக் கிணற்றில் சிக்கியிருந்த குழந்தை சுர்ஜித் உயிரிழந்துள்ளார் என்று வருவாய் நிர்வாக ஆணையர் இராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.\nசுர்ஜித்தை மீட்கும் பணி தொடர்பில் பழனிசாமியிடம் கேட்டறிந்த மோடி\nபச்சிளம் பாலகன் சுர்ஜித்தை மீட்கும் பணி குறித்து தமிழக முதல்வர் பழனிசாமியிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.\n – வீட்டுச் சுவர் ஏறிக் குதித்து அதிகாரிகள் அதிரடி\nஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் டில்லி உயர்நீதிமன்றத்தில் முன்பிணை நிராகரிக்கப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பெரும் பரபரப்புக்கிடையே கைதுசெய்யப்பட்டார்.\n – இந்திய அரசியலின் மகத்தானதொரு அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது என மோடி இரங்கல்\nஇந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்றுச் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.\nஉயிர்துறக்கும் நிலையில்கூட தங்கையின் உயிர்காத்த பாலகி – சிரியாவில் பெரும் துயர்\nசிரியாவில் இடம்பெறும் கொடூர போரில் இறக்கும் நிலையில்கூட தனது தங்கையின் உயிரைக் காப்பாற்றிய 5 வயதேயான சிறுமியின் செயல் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. இது தொடர்பான தகவல்களும்,\nமும்பையில் ரயில் விபத்துகளில் ஒரே நாளில் 16 பேர் உயிரிழப்பு\nமும்பையில் ஒரே நாளில் இடம்பெற்ற ரயில் விபத்துகளில் 16 பேர் பலியாகினர் எனக் கூறப்படுகின்றது.\nபிலிப்பைன்ஸில் லொறி கவிழ்ந்ததில் 8 மாணவர்கள் உட்பட 9 பேர் பரிதாபச் சாவு\nபிலிப்பைன்ஸ் நாட்டில் லொறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 மாணவர்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஆஸ்திரேலியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஆஸ்திரேலியாவில் புரூம் நகரின் மேற்கே 210 கிலோ மீற்றர் தொலைவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nதிருமணத்துக்காகப் பதவி உயர்த்தப்பட்டார் யோஷித\nஇலங்கைக் கடற்படையில் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வன் யோஷித ராஜபக்ச, திருமணத்துக்காக லெப்.கொமாண்டராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ‘பதவி ஆசைப் பைத்தியம்’ – இப்படிக் கூறுகின்றார் மஹிந்த\nமோடியின் பிறந்த நாளன்று நாமல் எம்.பிக்கு திருமணம்\nமைத்திரி மகனின் திருமணத்தில் அலைபேசிகளுக்குத் தடைவிதிப்பு\nஇலங்கையில் 50 திரையரங்குகளில் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’\nஅஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. எதிர்வரும் 8ஆம்திகதி இப்படம் உலகெங்கும் திரையிடப்பட இருக்கின்றது. இதன் இலங்கைக்கான விநியோக உரிமையை ஐஸ்வரியா நிறுவத்தின்\nவடிவேலு சேரால் மட்டுமே இந்த அளவுக்கு ‘ட்ரெண்ட்’ – விக்னேஷ் பிரபாகர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/12489-fire-accident-in-brazil-museum?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-12-09T09:37:25Z", "digest": "sha1:EZCIKMALWFC7UAVEDLTXJ4R43AFTMPJY", "length": 5213, "nlines": 22, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பிரேசில் அருங்காட்சியகத் தீ விபத்தில் 20 மில்லியன் பெறுமதியான 90% வீத பொக்கிஷங்கள் அழிவு", "raw_content": "பிரேசில் அருங்காட்சியகத் தீ விபத்தில் 20 மில்லியன் பெறுமதியான 90% வீத பொக்கிஷங்கள் அழிவு\nபிரேசிலின் பண்டைப் பெருமை மிக்க கடலோர நகரான ரியோ டி ஜெனீரோவில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான அருங்காட்சியகம் ஒன்றில் கடும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nஇதனால் கிட்டத்தட்ட 20 மில்லியன் பெறுமதியான 90% வீதமான பொக்கிஷங்கள் தீயில் கருகி அழிந்து விட்டதாக பிரேசில் அரசு கவலை தெரிவித்துள்ளது.\nகுறித்த அருங்காட்சியகம் தான் லத்தீன் அமெரிக்காவின் மிகப் பெரிய வரலாற்று மற்றும் விஞ்ஞான, கலைப் பொருட்கள் அடங்கிய அருங்காட்சியகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்தத் தீ விபத்துக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப் பட்டுள்ளது. தினமும் நூற்றுக்கும் அதிகமான மக்கள் வருகையளிக்கும் இந்த அருங்காட்சியகத்தில் எகிப்திய, ரோமானியக் கலைப் பொர��ட்கள், அமெரிக்கக் கண்டத்திலும் பிரேசில் மண்ணிலும் கண்டுபிடிக்கப் பட்ட விலங்குகளின் படிமங்கள் 500 வருடங்கள் பழமையான வரலாற்று ஆவணங்கள், தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைக்கப் பெற்ற வரலாற்று சின்னங்கள் அடங்கலாக 2 கோடிக்கும் அதிகமான அரிய பொருட்கள் பாதுகாக்கப் பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.\nதீ விபத்து திடீரென நள்ளிரவில் ஏற்பட்டதால் உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை. எனினும் இந்த விபத்தில் 12 000 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கக் கண்டத்தில் வாழ்ந்து மடிந்த லூசியா என்ற பெண்ணின் எலும்புக் கூட்டுக்கு என்ன ஆனது என்றும் தெரியவில்லை. இந்த விபத்து காரணமாக கணக்கிட முடியாத இழப்பு பிரேசிலுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் 200 ஆண்டுக் கணக்கான உழைப்பு, ஆராய்ச்சி மற்றும் அறிவை இழந்து விட்டோம் எனவும் பிரேசில் அதிபர் மிச்செல் டெமர் டுவிட்டரில் வேதனை தெரிவித்துள்ளார்.\nகடும் சரிவில் சென்று கொண்டிருக்கும் பிரேசில் பொருளாதார நிலமை காரணமாக இந்த அருங்காட்சியகத்தை மேம்படுத்த அரசு நிதி ஒதுக்காதது தான் இந்த தீ விபத்துக்குக் காரணம் என ரியோ டீ ஜெனிரோ மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/15631", "date_download": "2019-12-09T10:16:09Z", "digest": "sha1:AHD66NFPC3OAYVXPE2VQJODAANIR7X5D", "length": 7015, "nlines": 97, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ஆர்.கே.நகரை கைமாற்றிவிட்ட வெங்கட்பிரபு..! – தமிழ் வலை", "raw_content": "\nவெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிப்பில் சரவண ராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஆர்.கே.நகர்’. அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் வைபவ் நாயகனாகவும், சனா அல்தாப் நாயகியாகவும் நடித்துள்ளனர். இனிகோ பிரபாகர், சம்பத் ராஜ், அஞ்சனா கீர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்க பிரேம்ஜி இசையமைத்திருக்கிறார்.\nஇந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. சமீபத்தில் ஆர்.கே.நகர் படத்தின் டிரைலர் வெளியானது. இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று, படத்தின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது. இந்நிலையில், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்வது கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்ப��ுத்தி இருக்கிறது.\n“அசலும் நகலும் சேர்ந்து நடிக்க இருக்கிறோம்” ; சிபிராஜ்..\nசீமான் அவர்களுக்கு நன்றி – பாடலாசிரியர் தாமரை தன்வரலாற்றுப் பதிவு\nஆர்கே நகர் தேர்தலில் நாம்தமிழர்கட்சிக்கு ஆதரவு தரும் 12 அமைப்புகள் இவைதாம்\nஆர்கேநகரில் நாம்தமிழர்கட்சிக்கு ஆதரவு – மு.களஞ்சியம் அறிவிப்பு\nகுமரி மீனவர் போராட்டத்தைத் திசை திருப்பப் பயன்படும் விஷால், எப்படி\nஆர்.கே.நகரில் முதல்நாள் பரப்புரை – நாம்தமிழர்கட்சியினருக்கு உற்சாக வரவேற்பு\nஈழத் தமிழர்கள் இந்துமதத்தினர் அல்ல – பாஜக அரசு அறிவிப்பு\nஇலட்சக்கணக்கானோரை நாடற்றவராக்கும் புதிய சட்டம் – நாம் தமிழர் கட்சி கண்டனம்\nதமிழர் தொன்மையைப் புரிந்து பரப்புக – இளையோருக்கு பெ.ம வேண்டுகோள்\nஆச்சரிய ஷிவம்துபே கோலியின் அட்டகாச கேட்ச் ஆனாலும் தோல்வி\nநேரா முதலமைச்சர்தான் – கமல் புதிய முடிவால் கிண்டல்கள்\nசீமானை சீண்டி மாட்டிக்கொண்ட லாரன்ஸ் – தர்பார் விழா பரபரப்பு\nபா.இரஞ்சித் தயாரித்த குண்டு பட அரசியல் – வன்னிஅரசு ஆதங்கம்\nமீண்டும் அதே தேதிகளில் உள்ளாட்சித்தேர்தல் – அறிவிப்பின் பின்னணி\nமரணதண்டனையில் உடன்பாடில்லை ஆனால்… – பாரதிராஜா அறிக்கை\nஐதராபாத் காவல்துறையின் செயலை மக்கள் கொண்டாடுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/entertainment/humoursatire/136568-chezhiyan-talks-about-his-to-let-movie", "date_download": "2019-12-09T09:43:48Z", "digest": "sha1:6AZFD3B5ATTB3QJUQ6OHOIE62MMKLWUN", "length": 4940, "nlines": 125, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 06 December 2017 - TOLET - “சென்னையில் வாழ்றதே சாதனைதான்!” | Cinematographer Chezhiyan talks about his TO Let movie as a Director - Ananda Vikatan", "raw_content": "\nவேண்டாம் இந்த விபரீத விளம்பரம்\nஜெயலலிதா இல்லாத ஓர் ஆண்டு - அமைச்சர்களின் பர்ஃபாமென்ஸ் என்ன\nஎடை குறைப்பு... தலை கறுப்பு... வருகிறார் ஸ்டைலிஷ் அஜித் - விசுவாசம் Exclusive தகவல்கள்\nTOLET - “சென்னையில் வாழ்றதே சாதனைதான்\n\"இனிமே எந்தப் பொண்ணுக்கும் இது நடக்கக்கூடாது\n - ஒரு அட்வென்ச்சர் அட்ராசிட்டி\nசரிகமபதநி டைரி - 2017\n - ``ஏரிக்கரையை மட்டுமில்ல, ஊரையும் காப்பாத்தியாச்சு\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 9 - பினராயி விஜயனும் கிருபானந்த வாரியாரும்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 59\nஅடல்ட்ஸ் ஒன்லி - 9\nநான் அகதி - 9 - அகதிகளை உற்பத்தி செய்வது எப்படி\nஆனி போய் ஆடி வந்து...\nTOLET - “சென்னையில் வாழ்றதே சாதனைதான்\nTOLET - “சென்னையில் வா���்றதே சாதனைதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/date/2012/page/2/", "date_download": "2019-12-09T10:09:53Z", "digest": "sha1:5C2JGI5LPIJ3IOOUKAYYJ6HFXX7WNNQQ", "length": 21948, "nlines": 158, "source_domain": "may17iyakkam.com", "title": "2012 – Page 2 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nமுத்துகுமார் வீரவணக்க தெருமுனை கூட்டம்\nமாவீரன் முத்துகுமாரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்க தெருமுனை கூட்டம்நாள் : 29 -1 -2012இடம் : கண்ணகி நகர்மே பதினேழு இயக்கம் ...\nதமிழீழப் படுகொலையின் மூன்றாமாண்டு நினைவு – தமிழீழ மக்களுக்கும், போராளிகளுக்குமான நினைவேந்தல்\n3 மே 2012 தமிழீழ விடுதலையும்;தமிழீழ இன அழிப்பும்.: சர்வதேச அங்கீகாரமும் தமிழகத் தமிழர்களின் முன்னெடுப்பும்.தமிழீழப் படுகொலையின் மூன்றாமாண்டு நினைவு – தமிழீழ மக்களுக்கும், போராளிகளுக்குமான நினைவேந்தல். மூன்று ஆண்டுகள் முடிந்தும் ...\nகோவை சிங்காநல்லூர் மற்றும் நெல்லை கடையநல்லூரில் மே பதினேழு இயக்கம் தீவிர தேர்தல் பிரசாரம்\nகோவை சிங்காநல்லூர் மற்றும் நெல்லை கடையநல்லூரில் மே பதினேழு இயக்கம் தீவிர தேர்தல் பிரசாரம் ஏப்ரல் 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆவாரம்பாளையம், ...\nஇலங்கைக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்ட சிடிஎஸ் நிறுவனத்தை கண்டித்து சுவரொட்டி\nதமிழர்க்கு எதிராக செயல்படும் சிபிஎம் பற்றிய சுவரொட்டி\n30 ஜூலை 2011 இன்று சிபிஎம் ஈழத்தமிழர்களுக்கான தீர்வு என்று மாநில சுயாட்சி – சம உரிமை என்ற பெயரில் சிறப்பு மாநாடு நடத்தியது. இதை எதிர்த்து நமது எதிர்ப்பை ...\nதமிழக சட்டமன்ற தீர்மானத்தை கொச்சைபடுத்திய கோத்தபாயாவை கண்டித்து சுவரொட்டி\n‘தி இந்து’ நாளிதழை கண்டித்து சுவரொட்டி\nகாஞ்சி சங்கரராமன் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்காதே – சுவரொட்டி\nஅப்துல் கலாம் – சுவரொட்டி\nஐயப்ப பக்தர் சாந்தவேல் கொலை\nசாந்தவேல் (39 வயது) பிளம்பிங்க் வேலை பார்த்த ஒரு கூலி தொழிலாளி, மனைவி மற்றும் இரு மகள்களுடன் (12 வயது, 9வயது) வாழ்ந்து வந்தவர். முதன் முறையாக சபரிமலை கோயிலுக்கு ...\n3 மார்ச் 2011 மே பதினேழு இயக்கத்தின் போராட்ட அழைப்பு கடிதத்திற்கு கீற்று.காம் பின்னூட்டம் வழியாக தனது விளக்கத்தை வெளிப்படுத்திய திரு.ஞாநிக்கு ‘அவரை நாம் எதற்கு எதிர்க்க வேண்டும் என்பதான ...\nகாலச்சுவடு ந���த்தும் முகமூடி கருத்தரங்கை புறக்கணியுங்கள்\n5 மே 2011 காலச்சுவடு நடத்தும் முகமூடி கருத்தரங்கை புறக்கணியுங்கள் காலச்சுவடின் போலிக்கருத்தரங்கம் தனது வியாபாரத்தை தக்க வைக்கும் ஒருமார்க்கெட்டிங் கூட்டம் தோழர்களே, கிட்டதட்ட ராசபக்சேவை தவிர அனைவரும் இலங்கை ...\nமின் கட்டண உயர்வு – தெருமுனை கூட்டங்கள்\nதிருவெற்றியூர் மற்றும் எண்ணூர் பகுதியில் ஏப்ரல் 7 ம் தேதி நடந்த தெருமுனை கூட்டங்கள் கண்ணகி நகரில் ஏப்ரல் 13ம் தேதி நடந்த தெருமுனை கூட்டம் சைதாபேட்டையில் உள்ள தேரடி ...\nசேனல் 4 க்கு நன்றி – சுவரொட்டி\n4 டிசம்பர் 2010 இந்து பத்திரிகை மற்றும் சேனல் 4 இல் வெளியான செய்தியை மக்களிடம் சேர்க்கும் விதமாக ஒட்டப்பட்ட இன்றைய சுவரொட்டி ...\nகாலச்சுவடும் , தமிழக மீனவர் படுகொலையும் தமிழக மீனவர்களை கொலை செய்ய நடக்கும் சதிகள்\nகருத்தரங்கம் – சென்னைதமிழக மக்கள் உரிமைக் கழகம் | மே பதினேழு இயக்கம் காலச்சுவடு பத்திரிக்கை ஆழசிந்தித்தே கட்டுரைகள் வெளியிடும் பத்திரிக்கையாக தமிழ் உலகம் அறியும். இந்த மாத இதழில் ...\nபரமகுடி படுகொலைகள்: ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நிறுவனமயமாகும் அரசு வன்முறை\nஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நிறுவனமயமாகும் அரசு வன்முறை:: பரமகுடி படுகொலைகள்இது முதல் தடவையல்ல. தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்ட சமூகம் தன்னை அரசியல் சக்தியாகவும், சமூக ஆற்றலாகவும் மாற்றப்படுவதை எதிர்க்கும் ஒடுக்கப்பட்டோரல்லாத சாதியம் ...\nஇரு மடங்காக ஏறும் மின்கட்டணத்தை தடுப்போம்\nஇரு மடங்காக ஏறும் மின்கட்டணத்தை தடுப்போம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை மின்சாரம் கொடுப்பதற்காக நம்மைச் சுரண்டப் போகும் மின் உயர்வைத் தடுப்போம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை மின்சாரம் கொடுப்பதற்காக நம்மைச் சுரண்டப் போகும் மின் உயர்வைத் தடுப்போம் வீடுகள், சிறு வணிக–தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் மின் கட்டணத்தை ...\nநவீன தீண்டாமை கண்டித்து போராட்டம்\nஏழைகளை தமது பள்ளியில் சேர்த்தால் ஒழுக்ககேடும், கல்விதர குறைபாடும் ஏற்படும்,ஏழைகளை பயிற்றுவிக்க ஆசிரியர் அதிகநேரம் செலவிட வேண்டும்,அதனால் ஏழைகளை தனியார் பள்ளியில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த பெற்றோர்களுக்கு ...\nபடங்கள் : தமிழீழ கோரிக்கைக்காக மெரினா ஒன்றுகூடல் – ��ார்ச் 18 2012\nதமிழீழ கோரிக்கைக்காக மார்ச் 18 2012, மெரினா கடற்கரையில் திரளுவோம்\nதமிழீழத் தமிழர்களின் நீதிக்கான கோரிக்கை சர்வதேசத்திற்கு நமது கோரிக்கைகளை முன்வைப்போம் . மார்ச் 18 /சென்னை, மெரினா கடற்கரையில் மாலையில் திரளுவோம் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை ஐ. நாவே நடத்தவேண்டும் ...\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை முன்னிட்டு, பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை மறுபரிசீலனை செய்து நீதி வழங்க கோரி நடைபெற்ற உரிமை மீட்ப்பு போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு\nமேட்டுப்பாளையாளத்தில் தீண்டாமை சுவர் விழுந்து இறந்த 17 பேருக்கு நீதி கேட்டு போராடியதால் கைதாகி இன்று விடுதலையான தோழர்களுக்கு வரவேற்பு\nதாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் உள்ள அன்னை அஞ்சுகம் பகுதியில் மழையினால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்க்கும் அப்பகுதி மக்கள்\nமேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவரால் பலியாக்கப்பட்ட 17 பேரின் நீதிக்காக போராடிய தோழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nபுரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு மே பதினேழு இயக்கத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை முன்னிட்டு, பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை மறுபரிசீலனை செய்து நீதி வழங்க கோரி நடைபெற்ற உரிமை மீட்ப்பு போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு\nமேட்டுப்பாளையாளத்தில் தீண்டாமை சுவர் விழுந்து இறந்த 17 பேருக்கு நீதி கேட்டு போராடியதால் கைதாகி இன்று விடுதலையான தோழர்களுக்கு வரவேற்பு\nதாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் உள்ள அன்னை அஞ்சுகம் பகுதியில் மழையினால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்க்கும் அப்பகுதி மக்கள்\nமேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவரால் பலியாக்கப்பட்ட 17 பேரின் நீதிக்காக போராடிய தோழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nமேட்டுப்பாளையத்தில் தீண்டாமை ��ுவர் இடிந்து விழுந்து இறந்த மக்களுக்கு நீதி கேட்டு போராடிய தோழர்கள் கைதை கண்டித்து பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சந்திப்பு சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-09T11:05:57Z", "digest": "sha1:OLQIFPIUO7MROBXN6ONDGCVBWSVDYKCX", "length": 7800, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "தீவினைச் சிக்கல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசமய ம��ய்யியலில், தீவினைச் சிக்கல் என்பது கருணை கொண்ட, எல்லாம் வல்ல, எங்கும் உள்ள இறை உள்ளது என்றால் உலகில் தீவினை, கொடுமை, துன்பம் ஏன் இருக்கிறது என்பதை எப்படி விளக்குவது என்ற சிக்கல் ஆகும். பல மெய்யியலாளர்கள் தீவினை இருப்பதும், இறைவன் இருப்பது ஏரணத்திபடி சாத்தியம் இல்லை என்று வாதிடுகிறார்கள். இந்தக் கேள்விக்கு பதில்தருவது இறையிலின் ஒரு முக்கிய துறையாக இருக்கிறது.\nஉலகில் துன்பம், சாவு, சித்தரவதை, வன்முறை, ஏழ்மை இருக்கிறது. பச்சிளம் குழந்தை உணவு இல்லாமல் பட்டினி கிடந்து சாகிறது. இந்த நிலையை கருணை உள்ளம் கொண்டவனாக கருதப்படும் இறை எப்படி அனுமதிக்கலாம் கடவுள் அன்புள்ளது, பலம் பொருந்தியது, எல்லாவற்றையும் படைத்தது என்றால் பல்வேறு குறைகள் கொண்ட உலகை அது ஏன் படைத்தது கடவுள் அன்புள்ளது, பலம் பொருந்தியது, எல்லாவற்றையும் படைத்தது என்றால் பல்வேறு குறைகள் கொண்ட உலகை அது ஏன் படைத்தது குறைகள் இருக்கிறது, தீர்க்க முடியவில்லையா குறைகள் இருக்கிறது, தீர்க்க முடியவில்லையா அல்லது தீர்க்க விரும்பவில்லையா இப்படியானால் இறை, உண்மையில் கருணை உள்ளம் உடையதா எல்லா வல்லமையும் பொருந்தியதா போன்ற கேள்விகள் இந்த தீவினைச் சிக்கலின் தொடர் கேள்விகளாக அமைகின்றன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மே 2014, 13:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2019/nov/18/rajinikanth-ilaiyaraaja-ar-rahman-among-others-celebrate-60-years-of-kamal-haasan-3283279.html", "date_download": "2019-12-09T09:36:37Z", "digest": "sha1:U4E3FUN6ZXYWXJOM3LJYQZVBHQ6AYMSN", "length": 6947, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nகமல் 60 விழாவைச் சிறப்பித்த ரஜினி, இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான்: படங்கள்\nBy எழில் | Published on : 18th November 2019 12:40 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநடிகர் கமல் ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கையை கொண்டாடும் விதமாக, உங்கள் நான் என்ற இசை நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை ��டந்தது. இசையமைப்பாளர் இளையராஜா நடத்திய இந்த நிகழ்ச்சியில் கமலின் முக்கிய திரைப்பாடல்கள் இடம் பெற்றன. இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஏ.ஆர். ரஹ்மான், பிரபு, சரத்குமார், வடிவேலு, விஜய் சேதுபதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை ஏற்படுத்த கமல் சார்பில் ரூ. 1 கோடி நிதி வழங்கப்பட்டது. இதற்கான நிதியை ரஜினியும், கமலும் இணைந்து வழங்கினர்.\nஇந்த விழாவின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/01/08/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-09T10:49:52Z", "digest": "sha1:T7K5HIVBX3TWHICIYNQ6DUP2NSQK5IJG", "length": 7159, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "காலி முகத்திடல் பகுதியில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல் - Newsfirst", "raw_content": "\nகாலி முகத்திடல் பகுதியில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்\nகாலி முகத்திடல் பகுதியில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்\nகொழும்பு காலி முகத்திடல் பகுதியில் இன்று விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.\nஅந்தவகையில் காலை 8 மணி தொடக்கம் 10 மணி வரையான காலப்பகுதியில் காலி முகத்திடல் சுற்றுவட்டம் தொடக்கம் என்.எஸ்.ஏ சுற்றுவட்டம் வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதேவேளை காலை 10 மணித் தொடக்கம் பகல் ஒரு மணி வரை என்.எஸ்.ஏ சுற்றுவட்டம் தொடக்கம் ஜனாதிபதி மாளிகை வரையான வீதியில் போக்குவ���த்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nவிசேட நிகழ்வொன்றின் காரணமாக இந்த போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nதிருட்டுக்கும் ஊழல் மோசடிகளுக்கும் இடமில்லை\nகாலி முகத்திடலில் இன்று சஜித் தலைமையிலான பிரசாரக் கூட்டம்\nநியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அபார வெற்றி\nமக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் தெரிவு இன்று\nவேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதி மூடப்பட்டது\nUpdate: பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்\nதிருட்டுக்கும் ஊழல் மோசடிகளுக்கும் இடமில்லை\nசஜித்தின் முதலாவது பிரசாரக் கூட்டம் இன்று\nஇலங்கை அணிக்கு அபார வெற்றி\nமக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் தெரிவு இன்று\nலோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது\nUpdate: 1000 ரூபா சம்பள உயர்வைக் கோரி ஆர்ப்பாட்டம்\nசுவிஸ் தூதரக அதிகாரியிடம் வாக்குமூலம் பதிவு\nமரண தண்டனைக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு\nகொழும்பு துறைமுக இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பம்\nதிருகோணமலையில் கவிழ்ந்த படகு -உயிர்ச்சேதமும் பதிவு\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nநியூஸிலாந்தில் எரிமலை குமுறல் ; ஐவர் உயிரிழப்பு\nமெய்வல்லுநர் ​போட்டிகளில் இலங்கைக்கு 6 தங்கம்\nஇலங்கையின் கெரலின் ஜூரி திருமதி உலக அழகியானார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/07/15/24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-279-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-12-09T09:48:03Z", "digest": "sha1:55WNW76Q3KEK3OPOAW64BMTKY34PI56V", "length": 6225, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "24 மணிநேரத்தில் 279 சாரதிகள் கைது - Newsfirst", "raw_content": "\n24 மணிநேரத்தில் 279 சாரதிகள் கைது\n24 மணிநேரத்தில் 279 சாரதிகள் கைது\nColombo (News 1st) கடந்த 10 நாட்களில் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 3 154 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்வதற்கான சுற்றிவளைப்புகள் கடந்த 5ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.\nஇன்று (15) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 279 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு\nதேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 44 பேர் கைது\nதபால் மூல வாக்களிப்பை முன்னிட்டு விசேட பாதுகாப்பு\nஏப்ரல் 21 தாக்குதல்; 293 பேர் கைது\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ வாக்குமூலம்\nஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு\nதேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 44 பேர் கைது\nதபால் மூல வாக்களிப்பை முன்னிட்டு விசேட பாதுகாப்பு\nஏப்ரல் 21 தாக்குதல்; 293 பேர் கைது\nஹேமசிறி பெர்னாண்டோவிடம் வாக்குமூலம் பதிவு\nசுவிஸ் தூதரக அதிகாரியிடம் வாக்குமூலம் பதிவு\nமரண தண்டனைக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு\nகொழும்பு துறைமுக இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பம்\nதிருகோணமலையில் கவிழ்ந்த படகு -உயிர்ச்சேதமும் பதிவு\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nநியூஸிலாந்தில் எரிமலை குமுறல் ; ஐவர் உயிரிழப்பு\nமெய்வல்லுநர் ​போட்டிகளில் இலங்கைக்கு 6 தங்கம்\nஇலங்கையின் கெரலின் ஜூரி திருமதி உலக அழகியானார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/84765/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D,", "date_download": "2019-12-09T09:46:54Z", "digest": "sha1:LCPVZRXWG5VRDQYE3AUCD7KKKQDBWCQJ", "length": 8115, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "குடியரசுத�� தலைவர், பிரதமருடன் நெதர்லாந்து மன்னர் சந்திப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News குடியரசுத் தலைவர், பிரதமருடன் நெதர்லாந்து மன்னர் சந்திப்பு", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா தாக்கல்\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை அரசிதழில் வெளியீடு\nசென்னையில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்...\nஜெயலலிதா வாழ்க்கை வரலாறு இணையதள தொடர் - கௌதம் வாசுதேவ் மே...\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லே...\nகுடியரசுத் தலைவர், பிரதமருடன் நெதர்லாந்து மன்னர் சந்திப்பு\nஅரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னரும், ராணியும், குடியரசுத் தலைவரையும், பிரதமரையும் சந்தித்தனர்.\nநெதர்லாந்து மன்னர் வில்லியம் முதல்முறையாக, அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று டெல்லி வந்த மன்னர் வில்லியம் மற்றும் ராணி மேக்சிமாவிற்கு விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மன்னர் வில்லியம் மற்றும் ராணி மேக்சிமா இருவரும் டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதிக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\nபின்பு குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர்கள் இருவரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்தனர். அங்கு அவர்களுக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.\nஇதன் பின்னர் அவர்கள் இருவரும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்தித்தனர்.இதைத்தொடர்ந்து இருவரும் டெல்லியில் நடைபெற்ற 25வது தொழில்நுட்ப மாநாட்டின் தொடக்க அமர்வில் கலந்து கொண்டனர். டெல்லியில் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு,\nமன்னர் வில்லியம், ராணி மேக்சிமா இருவரும் மும்பை மற்றும் கேரளாவிற்கும் செல்ல உள்ளனர்.\nடெல்லி தீ விபத்து- உயிர் போகும் நேரத்தில் மனதை உருக்கும் சம்பவம்\nதொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை குறைக்க மத்திய அரசு முடிவு\nமணமேடையில் வைத்தே கைது செய்யப்பட்ட மணமகன்..\nலிப்ட் தருவதாக அழைத்து சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் கைது\nடெல்லி தீ விபத்து: தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளர் கைது\nபாலியல், போக்சோ வழக்குகளை 2 மாதங்களில் முடிக்க வேண்டும் - முதலமைச்சர்கள், நீதிபதிகளுக்கு விரைவில் கடிதம்\nஇரவு நேரத்தில் பெண்கள் பாதுகாப்பாக வீடு செல்ல பஞ்சாப், தெலங்கானாவைத் தொடர்ந்து கர்நாடக போலீசார் நடவடிக்கை\nபாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு என்கவுன்ட்டர் காத்திருக்கிறது - தெலங்கானா அமைச்சர் எச்சரிக்கை\n5 ஆண்டுகளில் மட்டும் ஐஐடி கல்லூரி மாணவர்கள் 27 பேர் தற்கொலை\nஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது\nஊழலக்கு எதிரான போராட்டத்தில் ஒரு அடியை எடுத்து வைப்போம்-ச...\nகால் கடுக்க நின்ற கர்ப்பிணி மனைவி.. முதுகையே நாற்காலியாக்...\nஅணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.. அடாவடி சுங்கச்சாவடி ஊழியர...\nஐயப்பன் வேடம் அணிந்து திருடும் போலி பக்தர் கைது\nஎலிகள், பன்றிகளால் உடைந்த கரை - அமைச்சர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/85719/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-09T11:06:38Z", "digest": "sha1:MD25B4IGOHA47LAQZOPQX2KUVG75TMU7", "length": 7240, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "கர்த்தார்புர் செல்லும் பக்தர்களிடம் 20 டாலர் கட்டணம் வசூலிப்பது வெட்கக்கேடானது - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News கர்த்தார்புர் செல்லும் பக்தர்களிடம் 20 டாலர் கட்டணம் வசூலிப்பது வெட்கக்கேடானது", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nதமிழகம் வந்தது எகிப்து வெங்காயம்..\nநகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக தேர்தல் - அவசர...\nகுடியுரிமை சட்ட திருத்தங்களை கொண்டுவர வேண்டிய நிலை ஏன்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா தாக்கல்\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை அரசிதழில் வெளியீடு\nகர்த்தார்புர் செல்லும் பக்தர்களிடம் 20 டாலர் கட்டணம் வசூலிப்பது வெட்கக்கேடானது\nகர்த்தார்புர் செல்லும் பக்தர்களிடம் 20 டாலர் கட்டணம் வசூலிப்பது வெட்கக்கேடானது என்று பாகிஸ்தானை மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் சாடியுள்ளார்.\nஅடுத்த மாதம் திறக்கப்பட உள்ள கர்த்தாபுருக்கு செல்லும் சீக்கியர்களிடம் வசூலிக்கப்படும் பணத்தல் பாகிஸ்தான் பொருளாதாரம் மேம்படும் என்று பிரதமர் இம்ரான் கான் கூறியிருப்பதற்கும் ஹர்சிம்��த் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nடிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், பின்னர் வீடியோ ஒன்றையும் பகிர்ந்தார். அதில் பாகிஸ்தானின் நடவடிக்கைகள் வெட்கக்கேடானது என்றும் ஏழை பக்தர்களால் எப்படி கட்டணம் செலுத்த முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nபக்தியை வியாபாரமாக்க பாகிஸ்தான் முயற்சிப்பதாகவும் ஹர்சிம்ரத் கவுர் விமர்சித்துள்ளார்.\nபீகார் சிறையில் தூக்கு கயிறு தயாரிக்க ஆர்டர்\nசபரிமலை ஐய்யப்பன் கோவிலில் 20 நாளில் ரூ 69.39 கோடி வருமானம்\n5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக இந்தியா உயரும் -இந்திய தூதர் ஹர்ஷ்வர்தன் நம்பிக்கை\nடெல்லி தீ விபத்து- உயிர் போகும் நேரத்தில் மனதை உருக்கும் சம்பவம்\nதொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை குறைக்க மத்திய அரசு முடிவு\nமணமேடையில் வைத்தே கைது செய்யப்பட்ட மணமகன்..\nலிப்ட் தருவதாக அழைத்து சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் கைது\nடெல்லி தீ விபத்து: தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளர் கைது\nபாலியல், போக்சோ வழக்குகளை 2 மாதங்களில் முடிக்க வேண்டும் - முதலமைச்சர்கள், நீதிபதிகளுக்கு விரைவில் கடிதம்\nதமிழகம் வந்தது எகிப்து வெங்காயம்..\nஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது\nஊழலக்கு எதிரான போராட்டத்தில் ஒரு அடியை எடுத்து வைப்போம்-ச...\nகால் கடுக்க நின்ற கர்ப்பிணி மனைவி.. முதுகையே நாற்காலியாக்...\nஅணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.. அடாவடி சுங்கச்சாவடி ஊழியர...\nஐயப்பன் வேடம் அணிந்து திருடும் போலி பக்தர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/9th-social-science-colonialism-in-asia-and-africa-book-back-questions-255.html", "date_download": "2019-12-09T11:02:20Z", "digest": "sha1:63EQXZL6224TXFB5FTPE3SQQKQSPUSMZ", "length": 16014, "nlines": 463, "source_domain": "www.qb365.in", "title": "9th Social Science - Colonialism in Asia and Africa Book Back Questions | 9th Standard STATEBOARD", "raw_content": "\n9th சமூக அறிவியல் - HIS - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science - HIS - Colonialism in Asia and Africa Model Question Paper )\n9th சமூக அறிவியல் - ECO - இடப்பெயர்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - ECO - தமிழக மக்களும் வேளாண்மையும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - CIV - உள்ளாட்சி அமைப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - CIV - அரசாங்கங்களின் வகைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - GEO - பேரிடர் மேலாண்மை - பேரிடரை எதிர்கொள்ளுதல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social ... Click To View\n9th சமூக அறிவியல் - GEO - நிலவரைபடத் திறன்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - GEO - மனிதனும் சுற்றுச் சூழலும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - HIS - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - தொழிற்புரட்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science - Industrial ... Click To View\n9th சமூக அறிவியல் - புரட்சிகளின் காலம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science - The ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/simbu-convinced-sivakarthikeyan/", "date_download": "2019-12-09T10:56:29Z", "digest": "sha1:K6L4MIBDUFA2PWJVU5SOEHSEE7J2UDPP", "length": 11250, "nlines": 172, "source_domain": "newtamilcinema.in", "title": "சிவகார்த்திகேயன் அழுகை! ஆறுதல் சொன்ன சிம்பு! - New Tamil Cinema", "raw_content": "\nசினிமாவில் நசுக்கப்படுகிற ஹீரோக்களுக்கு பகிரங்கமாக ஆறுதல் சொல்லவோ, ஆதரவு காட்டவோ கூட முக்காடு போட்டுக் கொண்டு அர்த்த ராத்திரியில் வரும் சக ஹீரோக்களுக்கு மத்தியில், “கவலைப்படாதீங்க சிவா” என்று பட்டவர்த்தனமாக பளிச்சென்று பேச சிம்புவால் மட்டுமே முடியும் அதற்காகவே “இந்தா பிடியுங்க சிம்பு ஒரு லாரி பாராட்டுகளை…”\n‘ரெமோ’ படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில், மனதில் அடக்கி வைத்திருந்த வேதனையையெல்லாம் வினாடிக்கு பத்தாயிரம் கன அடி வீதம் திறந்துவிட்டார் சிவகார்த்திகேயன். ஒரு கட்டத்தில் மனம் விட்டு அவர் கண்ணீர் சிந்த… ‘அடடா’வானது மொத்த பிரஸ்சும். “எங்களை வேலை செய்ய விடுங்க” என்று கடைசியாக அவர் கேட்டுக் கொண்டு தன் உரையை முடித்தாலும், அவரை அழ வைத்த சக்தி எது என்கிற கேள்வி அதற்கப்புறம் கிளம்பிவிட்டது. இவரா இருக்குமோ, அவரா இருக்குமோ என்று ஆளாளுக்கு கொளுத்திப் போட யாரோ சிந்திய கண்ணீருக்கு, எவர் வீட்டிலோ சாபம் விழுந்தது. (நிஜத்தில் சிவகார்த்திகேயனுக்கு எதிராக சிலரை தூண்டிவிட்டது அந்த பலே ஹீரோதான் என்கிறது ரகசிய தகவல்கள்)\nஇந்த நேரத்தில்தான் தன் ஆதரவு கரத்தை சிவகார்த்தியேனுக்காக நீட்டியிருக்கிறார் சிம்பு. தனது ட்விட்டர் பக்கத்தில் Don’t worry shiva .Not only u ,even i know who they r and thats what they r good at .Hard work is all that matters . Leave the rest to god. ���வ்வாறு தெரிவித்திருக்கிறார் அவர். அதற்கப்புறம் சிவகார்த்திகேயனின் தொலைபேசியிலும் அவர் நேரடியாக பேசியதாக தகவல்.\nபிரச்சனைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அது தனி பஞ்சாயத்துக்குரிய விஷயம். பட்…. திடீர் டிராபிக் ராமசாமியாக மாறி, ஹீரோக்களின் உரிமைக்கு குரல் கொடுத்த சிம்பு பாராட்டுக்குரியவர்தான்\nஅங்கும் தமிழ் இங்கும் தமிழ்\nகமல் ரசிகர்களால் தாக்கப்பட்ட விவகாரம்\nசிவகார்த்திகேயன் விஷயத்தில் நல்லகண்ணு ஐயாவை ஏன் நுழைக்கணும் டைரக்டர் மீரா கதிரவன் சாட்டையடி\nஇன்று மம்முட்டி மோகன்லால் படத்துடன் ரெமோவும் ரிலீஸ்\n கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கும் தயாரிப்பாளர்\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா ஹேப்பி அண்ணாச்சி\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/zoe-house-clean-up-ta", "date_download": "2019-12-09T09:54:19Z", "digest": "sha1:N5KBSMX2TYGBZEFD55IJINUAGZHIUFK7", "length": 5894, "nlines": 94, "source_domain": "www.gamelola.com", "title": "சுத்தமாக்கல் ஒட்டிய வீடு (Zoe House Clean Up) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\n-> கடைசியாக உள்ள தமிழ் வைத்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும். [இந்தச் செய்தியை மீண்டும் காண்பிக்காதே]\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\nசுத்தமாக்கல் ஒட்டிய வீடு (Zoe House Clean Up)\nசுத்தமாக்கல் ஒட்டிய வீடு: தாயுடன் வீடு செல்லும் வழியில் உள்ளது. அவை முழுமையான mess உள்ளது. நாங்��ள் மேல் எடுக்காதீர்கள் முன் வருகை moms அவையில் சுத்தம் செய்ய வேண்டும். இந்த சிறுவர்கள், அறைகள் சுத்தம் செய்ய உதவும்...\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nமேலே பளபளப்பான அழகு என்பதை உறுதி செய்யவும்\nமுதல் உறுதி Jolie மாற்றத்தைப் பெற்றுள்ளது\nபாரிஸில் ஒரு அமெரிக்க பெண்\nசுத்தமாக்கல் ஒட்டிய வீடு என்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த தாயுடன் வீடு செல்லும் வழியில் உள்ளது, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4", "date_download": "2019-12-09T09:36:29Z", "digest": "sha1:Q35E7DQGAJ63VGFHUAHGD3UPPBNJPIZV", "length": 9442, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "மோசமாகி வரும் சுற்று சூழல் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமோசமாகி வரும் சுற்று சூழல்\nCenter for Science and Environment (CSE) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியா 2018 ஆண்டில் உலகளவில் சுற்று சூழல் ரேங்கில் 180 நாடுகளில் 177 வது இடத்தில கீழே இறங்கி உள்ளது. 2016 ஆண்டில் 141 இடத்தில இருந்தது..\nஇப்படி உலகளவில் இந்தியா சுற்று சூழலில் மோசமாகி வருவதின் காரணங்கள் என்ன\nகாற்றில் மாசு குறைப்பதில் முன்னேற்றமின்மை, வெப்பத்தை அதிகரிக்கும் கிரீன்ஹவுஸ் காஸ் குறைப்பதில் வேகமின்மை, நாட்டில் உள்ள பல்லுயிர் காப்பதில் தொய்வு போன்ற காரணங்கள்..\nஇவற்றில் ஒன்று ஒன்றாக இப்போது பார்ப்போமா\nஇந்த பிரச்னை தென் இந்தியாவில் அவ்வளவு அதிகம் காணப்படுவதில்லை. வட இந்தியாவில் வாழும் தமிழர்கள் நிச்சியம் பார்த்திருப்பார்கள். குறிப்பாக டெல்லி, ஹரியானா பஞ்சாப போன்ற மாநிலங்களில் குளிர் காலத்தில் காற்றில் மிகவும் அதிகம் தூசு சேர்ந்து உள்ளது. இதை பற்றி ஏற்கனவே நாம் படித்து உள்ளோம்.\nஇப்போது டெல்லி உலகளவில் அதிகம் காற்று மாசு மிகுந்த நகரம். சிறிது வருடங்கள் முன்பு இந்த பெயரை சம்பாதித்த சைனாவின் பெய்ஜிங் நகரை ஓவர்டேக் செய்து விட்டோம். கோடை காலத்தில் 65% நாட்கள் மோசமான மற்றும் மிக மோசமான காற்றும் குளிர் காலத்தில் 85% நாட்கள் மிக மோசமான காற்றும் காணப்பட்டது.\nலக்னோ, கான்பூர்,கொல்கொத்தா என்று பல இடங்களின் நிலைமையும் இப்படிதான்.\nஹை தமிழ்நாடு அப்படி எல்லாம் என்று நாம் பீத்தி கொள்ள வேண்டாம். தமிழ்நாட்டில் சில இடங்களில் மட்டுமே காற்று மாசு கருவிகள் உள்ளன. ஆகையால் நிலைமை எப்படி என்று நமக்கு தெரியவே தெரியாது. வீடு காட்டும் இடங்கள், சிமெண்ட் தொழிற்சாலைகள், ஆஸ்பெஸ்டாஸ் தொழிற்சாலைகள், கல் உடைக்கும் இடங்கள், போன்ற இடங்களில் நிச்சயம் அபாயகரமான நிலையில் மாசு இருக்கும். அதுவும் தமிழ்நாட்டில் உள்ள சிமெண்ட் ஆலைகள் பல ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டன. பழைய ஆலைகள் காற்றை அதிகம் மாசு படுத்தவே செய்யும்..\nநீங்க உங்கள் ஹெல்த்தை பாத்து கொள்ள இந்த மொபைல் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க. உங்கள் ஊரில் மாசு கருவி இன்ஸ்டால் செய்து இருந்தால் அன்றைய மாசு பற்றிய தகவலை பார்க்கலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in காற்று, சொந்த சரக்கு\nகத்திரியில் நல்ல மகசூல் எடுக்க எளிய தொழில்நுட்பங்கள்.. →\n← நஞ்சில்லா நாட்டு சர்க்கரை: இனிக்கும் இயற்கை விவசாயம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/agriculture/2012/dec/27/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-607013.html", "date_download": "2019-12-09T09:53:49Z", "digest": "sha1:RIOVPZN67OXH7NAX4QK4B4EMX5XCEIWX", "length": 16900, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வாழையில் புதிய தொழில்நுட்பங்கள்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nBy dn | Published on : 27th December 2012 12:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவாழையில் அறுவடைக்குப் பின் புதிய தொழில் நுட்பங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் விவசாயிகள் கூடுதலாக 25 முதல் 40 சதவீதம் வருவாய் பெறலாம் என்று வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.\nஇந்தியாவில் அதிக அளவு உற்பத்தி செய்யப்படும் பழங்களில் வாழை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. நமது நாட்டில் கணிசமான அளவு வாழைப் பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது.\nவிரைவில் கெட்டுவிடும் தன்மை கொண்ட வாழைப் பழத்தை நீண்ட நாள் சேமித்து வைக்க அதன் பச்சை நிறம் மாறாமல் இருக்க வேண்டும். அத்தகைய தரம் கொண்ட வாழைப் பழத்தைத்தான் நீண்ட தொலைவுக்கு எடுத்துச் செல்ல முடியும். வாழைப் பழங்களைப் பாதுகாக்க மற்ற பழங்களைப் போல அல்லாமல் பாதுகாப்பு அறையின் வெப்பநிலை 12 முதல் 21 சென்டிகிரேட் வரை இருக்க வேண்டும். குறைந்த வெப்பநிலையில் பாதுகாக்கும் போது அதன் தரம் பாதிக்கப்படுகிறது.\nதொழில்நுட்பங்கள்: அறுவடைக்கு முன்னரும், அதன் பின்னரும் கடைப்பிடிக்கப்படும் தொழில் நுட்பங்களே பழங்களின் வாழ்நாளை அதிகரிக்கச் செய்கிறது. தொழில் நுட்பங்களைச் சரியாகக் கையாளாத காரணத்தால் மொத்த உற்பத்தியில் 18 முதல் 20 சதவீதம் வாழை வீணாகிறது.\nஉள்ளூர் விவசாயிகள் சந்தைகளுக்கு வாழைப் பழத்தை எடுத்துச் செல்லும்போது ஏற்படும் சேதத்தைத் தவிர்க்க வாழை இலை அல்லது பாலித்தீன் பையால் முழுவதும் மூடியே எடுத்துச் செல்கின்றனர்.\nஆனால், ஏற்றுமதி செய்யும்போது பழங்களுக்கு சேதம் விளைவிக்காத வகையில், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட அட்டைப் பெட்டிகளில் அடைத்து அனுப்ப வேண்டும்.\nஇந்த அட்டைப்பெட்டி 57 ஷ் 30 ஷ் 22.5 செ.மீ. அளவுடையது. இதில் 1.3 செ.மீ. விட்டமுடைய 10 சிறு துளைகள் இருக்கும். இதில் வாழை சீப்புகளை அதன் அடிப்பாகம் கீழிருக்குமாறும், காய்கள் மேல் நோக்கி இருக்குமாறும் நீளவாக்கில் அடுக்க வேண்டும்.\nஇவற்றை ரயில்கள் மூலம் அனுப்பும்போது ஒன்றின் மேல் ஒன்றாக 9 பெட்டிகள் இருக்குமாறு அடுக்க வேண்டும். 10 டன் கொள்ளளவுள்ள ரயில் பெட்டியில், 100 வாழைப் பெட்டிகளை அடுக்க முடியும். ஒரு டிரக்கில் குறைந்தது இத்தகைய பெட்டிகளை 350 வரை அடுக்க முடியும்.\nவெப்ப நிலை: வாழைப் பழங்களை 13 டிகிரி சென்டிகிரேடுக்கு கீழ் உள்ள வெப்பநிலையில் வைத்து சேமிக்கும்போது பழத்தின் தோலில் கருப்பு நிறப் புள்ளிகள் தோன்று���். இது குறைந்த வெப்பநிலையால் ஏற்படும் குறைபாடாகும். இந்தக் குறைபாடுள்ள பழங்கள் பழுத்த பின்னரும் அதன் தோல் கடினமாக இருக்கும்.\nமேலும், இந்தப் பழங்கள் எளிதில் பூஞ்சண நோய்த் தாக்குதலுக்கு ஆளாகின்றன. எனவே, இந்த வெப்பநிலையில் பழங்களை சேமிப்பது ஏற்றதல்ல.\nரோபஸ்டா மற்றும் குள்ள வாழைத் தார்களை பூத்த 100 நாள்களுக்குப் பின்னால் வெட்டி, முன் சேமிப்பு நேர்த்தியாக 1,000 பி.பி.எம். தயோபென்ட்சோல் என்ற மருந்தில் வாழை சீப்புகளை நனைக்க வேண்டும்.\nஅவ்வாறு சேமிக்கும்போது, அதிகபட்சமாக 28 நாள்கள் 13 முதல் 15 சென்டிகிரேட் வெப்பநிலையில் எந்தவிதச் சேதமும் இல்லாமல் சேமிக்க இயலும். 13 முதல் 15 சென்டிகிரேட் வெப்பநிலையில், 80 முதல் 90 சதவீத ஈரப்பதமும் பழங்களை சேமிப்பதற்கு ஏற்ற சூழ்நிலையாக இருக்கும். வெப்பநிலை அதிகரிப்பதால் பழங்கள் விரைந்து பழுத்து விடும்.\nமெழுகு பூசுதல்: பழங்களின் வாழ்நாளை அதிகரிக்க 6 சதவீத மெழுகுக் கரைசலில் சீப்புகளை 30 முதல் 60 விநாடிகள் நனைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பழங்கள் பழுப்பது தடைபடுவதுடன் அதன் மணமும், சுவையும் அதிகரிக்கும். இதை 12 சதவீத மெழுகில் மீண்டும் ஒரு முறை நனைத்து எடுப்பதால் பழங்களின் வாழ்நாளை 5 வாரங்களுக்கு மேல் நீட்டிக்க முடியும்.\nமேலும், வாழைச் சீப்புகளை பாலித்தீன் பைகளில் 50 கிராம் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டுடன் சேமிக்கும்போது குறைந்த வெப்பநிலையான 13 முதல் 15 சென்டிகிரேட் வெப்பநிலையில் 4 வாரங்களும், வெளி அறை வெப்பநிலையில் 2 வாரங்களும் பழங்களை பழுக்காமல் பாதுகாக்க முடியும்.\nபாலித்தீன் பைகளால் மூடுதல்: பழங்களை காற்றோட்டமில்லாத பாலித்தீன் பைகளைக் கொண்டு மூடும் போது பழங்கள் பூஞ்சண நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. 100 காஜ் தடிமனுள்ள பாலித்தீன் பைகளில் 2 சதவீத காற்றோட்ட வசதி செய்து, பழங்களை மூடும்போது வெளி அறை வெப்பநிலையிலும், குறைந்த வெப்பநிலையிலும் (13 முதல் 15 சென்டிகிரேட்) பழங்களை 21 நாள்கள் முதல் 28 நாள்கள் வரை பாதுகாக்க இயலும்.\nதாவரங்களின் பங்கு: கொக்கோ இலை அல்லது உமியுடன் சேர்த்து வாழைச் சீப்புகளை குறிப்பாக சமையலுக்கான வாழைக் காய்களை பைகளில் சேமிக்கும்போது 30.2 சென்டிகிரேட் வெப்பநிலையில் இரு வாரங்களும், 20.2 சென்டிகிரேட் வெப்பநிலையில் 4 வாரங்களும் தரம் குறையாமல் சே���ிக்க இயலும்.\nவாழைத் தார்களை மூடுவதற்கு ஊதா நிற பைகளுக்குப் பதிலாக வெள்ளை நிறப் பைகளே சிறந்தது.\nஇந்தப் பைகளில் அடைப்பதன் மூலம் பழுப்பதற்கு எடுத்துக் கொள்ளும் நாள்கள் குறையும். மேலும், பழங்களில் பாதிப்பும் குறைவாக இருக்கும்.\nஇத்தகைய புதிய தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் வாழை விவசாயிகள் தங்கள் வருவாயில் 25 முதல் 40 சதவீதம் கூடுதலாக ஈட்ட முடியும் என்கின்றனர் வேளாண் அலுவலர்கள்.\nதொடர்புக்கு...: தருமபுரி வருவாய் கோட்டத்தின் வேளாண் அலுவலர் (வேளாண் வணிகம்) தா.தாம்சன். மொபைல் எண்: 94435 63977.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2016/nov/30/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2607885.html", "date_download": "2019-12-09T09:59:06Z", "digest": "sha1:M6N5FKET7IJ3CRAYKEVXL4PA7PWYE26Z", "length": 7834, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாகர்கோவிலில் சாலையில் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nநாகர்கோவிலில் சாலையில் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு\nBy DIN | Published on : 30th November 2016 09:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகர்கோவில் ஒழுகினசேரியில் சாலையில் கவிழ்ந்த லாரியால் போக்குவரத்து ப���திப்பு ஏற்பட்டது.\nஆந்திர மாநிலத்திலிருந்து பேப்பர் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திருவனந்தபுரம் சென்றுகொண்டிருந்தது. லாரியை விஜயவாடாவைச் சேர்ந்த சக்திநாராயணன் ஓட்டிவந்தார். அந்த லாரி செவ்வாய்க்கிழமை அதிகாலை நாகர்கோவில் அருகே ஒழுகினசேரி சந்திப்பில் திரும்பியபோது, அதன் வலது முன்புற டயர் திடீரென கழன்று சாலையில் லாரி கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த பேப்பர் கட்டுகள் சாலையில் விழுந்தன. ஓட்டுநர் இலேசான காயத்துடன் தப்பினார்.\nஇச்சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சாலையின் இரு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அவ்வைசண்முகம் சாலையில் இருந்து ஒழுகினசேரிக்கு செல்லமுடியாமல் வாகனங்கள் தவித்தன.\nதகவலறிந்த நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸார், அங்கு வந்து ராட்சத கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தினர். சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-12-09T10:45:07Z", "digest": "sha1:MH5RKVZ5AFV7UFODSMO5EB34WV56UW37", "length": 13698, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுனாமி", "raw_content": "\nஇந்திய அறிவியல் எங்கே என்ற கட்டுரையை வாசித்துவிட்டுப் பலரும் கருத்து சொன்னார்கள். அதில் நண்பர் வேணு அவர்கள் இந்த கடிதத்தொடர்பை அனுப்பியிருந்தார்கள். இதில் ஓர் அறிவியலாளரை நாம் காண்கிறோம். மக்கள் தொலைக்காட்சி எவ்வளவு பயனுள்ளது என்பதையும். இதற்குமேல் நமக்கு என்ன தேவை கண்களில் நீர் தளும்ப இதை எழுதுகிறேன் ஜெ நண்பர்களே, விஞ்ஞானி க.பொன்���ுடி அவர்கள் தமிழ்நாட்டின் சமகால விஞ்ஞானிகளுள் முக்கியமானவர் என்பதை அவரே என்னைத்தொடர்பு கொண்ட மின்னஞ்சல் மற்றும் காணொளி இணைப்புகள் வழி அறிந்து பெருமிதம் …\nTags: அறிவியல், கிராண்ட் கன்யன், சுனாமி, பொன்முடி\nலயா என்ற பேரிலான இத்திட்டம் 2005ல் தொடங்கப்பட்டது. 2004ல் சுனாமி அடித்த பகுதிகளுக்குச் சென்று அந்த மக்களின் வாழ்க்கையை, இசையைப் பதிவுசெய்யும் நோக்கம் கொண்டது. மியான்மார், தாய்லாந்து, இந்தோனேசியா, தமிழ்நாடு, மாலதீவுகள் எனப் பல பகுதிகளின் இசை பதிவாகியிருக்கிறது. உச்சம் என்றால் மாலத்தீவுகளின் கலைஞர்களின் உக்கிரமான தாள நிகழ்ச்சிதான். தமிழ்ப்பகுதியில் கே.ஏ.குணசேகரன் ‘ஜீவிதப்படகு கரைசேரணும்’ என்ற நல்ல பாடலை அழகான உணர்ச்சிகளுடன் பாடியிருக்கிறார். டிவிடியாக வாங்கக்கிடைக்கிறது. http://www.linktv.org/programs/the-laya-project http://www.layaproject.com/layaproject/video.html\nTags: கே ஏ குணசேகரன், சுனாமி\nசுனாமி : மீட்சியின் இதிகாசம்\nசுனாமி பாதித்த பகுதிகளைத் தொடர்ந்து கண்டுவருகிறேன். நாகப்பட்டினம் போய் மீண்டேன். சென்ற வாரம் எழுதிய மனநிலையில் இருந்து என்னுடைய மனநிலை வெகுவாக மாறியிருக்கிறது. சென்றவாரம் கண்ணில்பட்ட எல்லா எதிர்மறைக்கூறுகளும் இப்போதும் கண்முன் உள்ளன. ஆனால் பொதுவாக இந்தியா என்ற வல்லமையைப்பற்றி என்றுமே என் மனதில் உள்ள சித்திரம் மிக மிக வலுப்பெற்றுள்ளது. * முதலில் உறுத்தல்கள். நாகர்கோவில் முதல் நெல்லை வரை சரத் குமார் ரசிகர்மன்றம் பதினாறுவண்ண ஆப்செட் படமாக அவர் சுனாமிக்காக கதறி அழுவதுபோல [அது …\nTags: அனுபவம், அரசியல், கட்டுரை, சுனாமி, நிகழ்ச்சி\nசுனாமிப் பேரழிவும் பேரழிவு அரசியலும்: அனுபவக் குறிப்புகள்\nசுனாமி தாக்கிய இரண்டாவதுநாள் நான் மனம் சரியில்லாத நிலையில் ஒருநாள்முழுக்க அர்த்தமில்லாமல் சுற்றிக் கொண்டு சாப்பிடாமல் இருந்தேன். என்னைச் சந்திக்க வந்து சென்ற கேரளநண்பர்கள் என்ன ஆனார்கள் என்ற ஐயம். அவர்கள் முட்டம் செல்லவில்லை, போலீஸ் தடுத்துவிட்டமையால் நேராக திருவனந்தபுரம் சென்று விட்டார்கள், நன்றாக இருக்கிறார்கள் என்ற தகவல் மூன்றுநாட்கள் கழித்துதான் கூப்பிட்டுச் சொன்னார்கள். எனக்கு குழப்பம் ஏற்படுத்தியதை அவர்கள் பதற்றத்தில் மறந்துவிட்டார்கள். * மூன்றாம்நாள்முதல் அனேகமாக தினமும் நான் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்ப�� தொடர்பான பணிகளுக்கானச் …\nTags: அனுபவம், அரசியல், கட்டுரை, சுனாமி, நிகழ்ச்சி\nகுருதி, நிலம் - கடிதங்கள்\nதடுமாறும் அறம்: வெள்ளை யானை\nவிஷ்ணுபுரம் விழா - சந்திப்புகள்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/A-large-number-of-women-participate-in-the-BSF-Fitness-Exam-31988", "date_download": "2019-12-09T10:16:51Z", "digest": "sha1:RHFRQV3LP6EKCLQ7OYHZOYDUAMPKT5OD", "length": 9349, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "பி.எஸ்.எ��ப் உடற்தகுதித் தேர்வில் ஏராளமான பெண்கள் பங்கேற்பு", "raw_content": "\nதேசிய குடியுரிமை மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல: அமித் ஷா…\n43 உயிரை பலிவாங்கிய கட்டிடத்தில் மீண்டும் தீ…\nகர்நாடகா, இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தீவிரம்…\nதெற்காசிய விளையாட்டு போட்டிகளில் 243 பதக்கங்களை பெற்ற இந்தியா…\nஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்…\nநாடெங்கும் வரவேற்பையும் எதிர்ப்பையும் ஒன்றாகச் சந்திக்கும் \"குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\"…\nபாராளுமன்ற உணவகங்களில் எம்.பிக்களுக்கான சலுகைகள் ரத்து…\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்துவதுதான் தமிழக அரசின் கொள்கை: அமைச்சர் ஜெயக்குமார்…\nமீண்டும் வெளிவருகிறது ‘planet of the apes’ திரைப்படம்…\nதர்பாரில் இடம்பெறும் திருநங்கைகள் பாடிய பாடல்…\nதமிழ் சினிமா கொண்டாடும் கதாநாயகி ஜெயலலிதா..…\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடிக்கும் பிரபல ஹீரோ…\nகுரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு…\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியீடு…\nரூ.162 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகள்: முதல்வர் திறந்து வைத்தார்…\nதொடர் மழையால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு…\nசென்னை கே.கே.நகரில் மாலை அணிந்தவர் போல் நடித்து திருட்டில் ஈடுபட்டவர் கைது…\nமருத்துவ கல்லூரி அமைக்க திமுக எம்.எல்.ஏ முயற்சி: காங்கிரஸ் எம்.பி. பேச்சால் சர்ச்சை…\nகோவையில் போர் பயிற்சி விமானத்தை ஆர்வத்துடன் பார்வையிட்ட பொதுமக்கள்…\nசென்னையில் சர்வதேச தற்காப்பு கலை போட்டிகள் தொடக்கம்…\n2 கிலோ வெங்காயத்தை திருடிச் சென்ற முதியவர் பிடிபட்டார்…\nகுடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்…\nகொப்பரை தேங்காய் விலை மீண்டும் உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி…\nதமிழகத்தில் முதன்முறையாக ரூ. 2 கோடி செலவில் சோலார் மின் திட்டம்…\nபி.எஸ்.எஃப் உடற்தகுதித் தேர்வில் ஏராளமான பெண்கள் பங்கேற்பு\nஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற எல்லைப் பாதுகாப்புப் படை வீராங்கனைகளுக்கான உடல்தகுதித் தேர்வில் 1700க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.\nஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகளுக்கான உடல்தகுதித் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் 1727 பெண��கள் பங்கேற்றனர். குளிரையும் பொருட்படுத்தாமல் பல்வேறு நிலைகளிலான உடற்தகுதித் தேர்வில் பங்கேற்றனர். இந்தப் பெண்களில் 443 பெண்கள் அடுத்தகட்ட தேர்வுக்கான தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நாட்டிற்காக சேவை செய்யத் தயாராக இருப்பதாக தேர்வில் பங்கேற்ற பெண்கள் தெரிவித்தனர்.\n« கனடாவின் எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட தமிழ்ப் பெண் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளை நவீனப்படுத்த ரூ.400 கோடி நிதி ஒத்துக்கீடு »\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கோரும் வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைப்பு\nசபரிமலைக்கு வரும் பெண்களை வெட்ட வேண்டும் - மலையாள நடிகர் கொல்லம் துளசி சர்ச்சை பேச்சு\nபெண்களை கண்டு இரக்கப்பட்டவருக்கு நேர்ந்த கதி தெரியுமா\nகுரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு…\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியீடு…\nரூ.162 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகள்: முதல்வர் திறந்து வைத்தார்…\nதேசிய குடியுரிமை மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல: அமித் ஷா…\nதொடர் மழையால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/85363/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-12-09T10:56:26Z", "digest": "sha1:UA7NMLEGG5LIJ7ALKJJWDP3VCBQUEGQD", "length": 8264, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "வங்கேதேச எல்லைப் படை நடத்திய தாக்குதல் தன்னிச்சையானது - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News வங்கேதேச எல்லைப் படை நடத்திய தாக்குதல் தன்னிச்சையானது", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nதமிழகம் வந்தது எகிப்து வெங்காயம்..\nநகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக தேர்தல் - அவசர...\nகுடியுரிமை சட்ட திருத்தங்களை கொண்டுவர வேண்டிய நிலை ஏன்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா தாக்கல்\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை அரசிதழில் வெளியீடு\nவங்கேதேச எல்லைப் படை நடத்திய தாக்குதல் தன்னிச்சையானது\nதாங்கள் தாக்குதல் ஏதும் நடத்தாத நிலையிலேயே வங்கதேச எல்லைப் படையினர் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இந்திய எல்லையோர பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்திய- வங்கதேச எல்லையில் மேற்கு வங்க மீனவர்கள் 3 பேர் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களில் ஒருவரை வங்கதேச காவல் படை கைது செய்தது. இதையடுத்து, மீனவரை மீட்க பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற இந்திய எல்லையோர பாதுகாப்பு படையை சேர்ந்த 6 பேரில் ஒருவரை வங்கதேச பாதுகாப்பு படை சுட்டுக்கொன்றது.\nஇதுகுறித்து வங்கதேச தரப்பு கூறுகையில், இந்திய பாதுகாப்பு படை துப்பாக்கிச்சூடு நடத்தியதால், தற்காப்பு கருதியே பதில் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்திருந்தது.\nஇந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்திய எல்லையோர பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரி ஒருவர், தங்கள் தரப்பிலிருந்து ஒரு துப்பாக்கிச்சூடு கூட நடத்தப்படவில்லை என்றும் நேரடி சந்திப்புக்கு அழைப்பு வந்ததை தொடர்ந்தே வங்கதேச எல்லைக்குள் நுழைந்ததாகவும் தெரிவித்தார்.\nஅங்கு சிறைபிடிக்கப்பட்டிருந்த மீனவர்களை வலுக்கட்டாயமாக மீட்க முயலவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்திய எல்லை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nசபரிமலை ஐய்யப்பன் கோவிலில் 20 நாளில் ரூ 69.39 கோடி வருமானம்\n5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக இந்தியா உயரும் -இந்திய தூதர் ஹர்ஷ்வர்தன் நம்பிக்கை\nடெல்லி தீ விபத்து- உயிர் போகும் நேரத்தில் மனதை உருக்கும் சம்பவம்\nதொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை குறைக்க மத்திய அரசு முடிவு\nமணமேடையில் வைத்தே கைது செய்யப்பட்ட மணமகன்..\nலிப்ட் தருவதாக அழைத்து சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் கைது\nடெல்லி தீ விபத்து: தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளர் கைது\nபாலியல், போக்சோ வழக்குகளை 2 மாதங்களில் முடிக்க வேண்டும் - முதலமைச்சர்கள், நீதிபதிகளுக்கு விரைவில் கடிதம்\nஇரவு நேரத்தில் பெண்கள் பாதுகாப்பாக வீடு செல்ல பஞ்சாப், தெலங்கானாவைத் தொடர்ந்து கர்நாடக போலீசார் நடவடிக்கை\nதமிழகம் வந்தது எகிப்து வெங்காயம்..\nஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது\nஊழலக்கு எதிரான போராட்டத்தில் ஒரு அடியை எடுத்து வைப்போம்-ச...\nகால் கடுக்க நின்ற கர்ப்பிணி மனைவி.. முதுகையே நாற்காலியாக்...\nஅணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.. அடாவடி சுங்கச்சாவடி ஊழியர...\nஐயப்பன் வேடம் அணிந்து திருடும் போலி பக்தர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=88913", "date_download": "2019-12-09T10:41:59Z", "digest": "sha1:DESM62TIFJEDS3X7IYAACIJEMWKLE4BS", "length": 16490, "nlines": 279, "source_domain": "www.vallamai.com", "title": "ஆழ்ந்த இரங்கல்கள் .. – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nகரிவாயுவை எரிவாயுவாக மாற்ற, ஒளித்துவ இயக்க ஊக்கி... December 9, 2019\nஇஸ்ரேலின் தொடரும் ஆக்கிரமிப்பு... December 9, 2019\nஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் December 9, 2019\nகுறளின் கதிர்களாய் – 278 December 9, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 84... December 9, 2019\nபள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் வேதாத்திரி மகரிஷியின் யோகப்பயிற்சிகள் R... December 6, 2019\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 13.2... December 6, 2019\nநூல் அறிமுகம் – நிலம் பூத்து மலர்ந்த நாள்... December 6, 2019\nஅன்புச் சகோதரர், அருமை வெண்பா வித்தகர், ஆழ்ந்த மனப்பக்குவம் கொண்ட நம் கிரேசி மோகன் அவர்களின் அன்புத் தந்தையார் திரு ரங்காச்சாரி அவர்கள்\nஇப்பூவுலகை விட்டு இறையடி நிழலை நாடிச் சென்றுள்ளார். அன்னார் இந்தியன் வங்கியில் முதன்மை மேலாளர் பொறுப்பில் எண்பதுகளில் பணி நிறைவு செய்தவர். அவர்தம் ஆன்மா சாந்தியடையவும், குடும்பத்தினர் அனைவரும் மன அமைதி பெறவும் உளமார பிரார்த்திக்கிறோம்.\nஆன்மனுக்குச் சாவில்லை சேதாரம் மேனிக்கேயென\nஆதாரத்துடன் அங்கம் துலக்கி மீளாத\nசோகத்திலும் மாளாத பக்குவம் நிறைத்\nசித்தின் விளையாட்டை ஆனந்தத்தின் சத்தாய்\nவேடிக்கைப் பார்க்கும் ஆன்மீகப் புத்தி\nஉலகே மாயம் இவ்வாழ்வும் மாயம்\nமனத்தெளிவே உளத்துறவு வரவும் செலவுமே\nஉறவும் பகையும் எனும் மாசற்ற மனம்\nஅழிவற்ற ஆன்மா பயனற்ற கூடுவிட்டு\nமுடிவற்ற உயிர் வானமேறி வைகுந்தமேகி\nஅரியையும் அரனையும் பாதாரவிந்தம் துதித்து\nபரமனின் பக்கத்தில் பதவிசாய் ஆனந்தமாய்\nபடத்திற்கு நன்றி : திரு இசைக்கவி ரமணன்\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\nRelated tags : கிரேசி மோகன் பவள சங்கரி திருநாவுக்கரசு\nஒரு துயரமான செய்தி. வல்லமை மின்னிதழின் நிறுவனரும், சிறந்த கவிஞரும், தமிழறிஞருமான அன்புச் சகோதரர் திரு அண்ணாகண்ணன் அவர்களின் தந்தையார், தமிழாசிரியர் திருமிகு சீ. குப்புசாமி அவர்கள் இன்று இறைவனடி சேர\nஆசிரியர் குழுவில் இணையும் கவிஞர்\nபவள சங்கரி விவேக் பாரதி, \"கல்ல���ரி பயிலும் இளம் மரபு கவிஞர்\" துபாய் தமிழர் சங்கத்தின் மூலம் \"வித்தக இளங்கவி\" என்ற பட்டம் பெற்றவர். \"மகாகவி ஈரோடு தமிழன்பன்\" விருது பெற்றவர். \"முதல் சிறகு\" என்னு\n2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு\nபவள சங்கரி அன்பு நண்பர்களுக்கு, வணக்கம். வருகிற சூன் திங்கள் 9,10,11 (2017) ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவிருக்கும் 2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் அழைப்பிதழை இணைத்திருக்கிறோம். இம்மாநாடு\nஐந்து பூதங்கள் பிரிந்து சென்றாலும் மனதால் என்றும் பிரியாது இருக்க எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்தியன் பாங்கில் மேலாளாராகவும், மயிலாப்பூர் நகைச்சுவை\nமன்றத்தின் தலைவராகவும், எனது தந்தையின் நண்பருமான\nதிரு.ரங்காச்சாரி அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்\nபார்த்தசாரதி ராமஸ்வாமி – மயலப்பூரில் வசித்தவர்\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 235\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 235\nசே. கரும்பாயிரம் on (Peer Reviewed) ஊருணி\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (91)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/150138-admk-election-alliance-with-bjp-confirmed", "date_download": "2019-12-09T09:41:15Z", "digest": "sha1:3QDEYDJKWHSC2SPNH37MWFGSCQVSYMJO", "length": 7827, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "`இது மெகா கூட்டணி!’ - 2 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு பா.ஜ.கவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கிடு | admk election alliance with bjp confirmed", "raw_content": "\n’ - 2 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு பா.ஜ.கவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கிடு\n’ - 2 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு பா.ஜ.கவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கிடு\nநாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு அ.தி.மு.க சார்பில் 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தலுக்கு மாநிலக்கட்சிகள் முழுவீச்சில் தயாராகிக்கொண்டிருக்கின்றன. தொகுதி ஒதுக்கீட்டுப் பேச்சுவார்த்தையில் தேசியக் கட்சிகள், மாநி��க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பா.ம.க, பா.ஜ.க இணையும் என்று கூறப்பட்டு வந்தது. இது தொடர்பாக இன்று காலை சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் கூடிய அ.தி.மு.க, பா.ம.க தலைவர்கள் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியை இறுதி செய்தனர்.\nஅதன்படி, 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - பா.ம.க மெகா கூட்டணியாக இணைந்து தமிழகத்திலும், புதுச்சேரியிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கூட்டணியில் பா.ம.க-வுக்கு 7 மக்களவை இடங்களும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேநேரம் பா.ம.க போட்டியிடும் 7 தொகுதிகளும் எந்தெந்தத் தொகுதிகள் என்பதை பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதைத்தொடர்ந்து பா,ஜ.கவின் தமிழகத் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பியூஸ் கோயல், அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸூடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பொன்னார், தமிழிசை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தையைத்தொடர்ந்து பிஜேபிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகார்பூர்வ அறிவிப்பை இருகட்சிகளைச் சேர்ந்தவர்களும் அறிவித்தனர். `தே.மு.தி.கவுக்கு எத்தனை தொகுதிகள்’ என கேள்வி எழுப்பியதற்கு எந்த பதிலும் இரு கட்சியை சேர்தவர்கள் அளிக்கவில்லை. அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட தொகுதிகள் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. தே.மு.தி.கவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீட்டித்து வருவதால், விரைவில் பேச்சுவார்த்தை முடிந்து அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/94034-meet-the-young-doctor-tulasi-who-made-irulas-community-proud", "date_download": "2019-12-09T10:39:04Z", "digest": "sha1:KRLOTPKGTYTK5HREBNCYHX2BJWYAL443", "length": 12541, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "இருளர் சமூகத்துக்கு வெளிச்சம் தந்த துளசி... காட்டுக்குள் இருந்து ஒரு டாக்டர்! | Meet the young doctor Tulasi, who made irulas community proud", "raw_content": "\nஇருளர் சமூகத்துக்கு வெளிச்சம் தந்த துளசி... காட்டுக்குள் இருந்து ஒரு டாக்டர்\nஇருளர் சமூகத்துக்கு வெளிச்சம் தந்த துளசி... காட்டுக்குள் இருந்து ஒரு டாக்டர்\nகேரளத்தின் பாலக்காடு ��ாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி பகுதி, சற்று வித்தியாசமானது. கோவை மாவட்டத்தில் தமிழக எல்லைப் பகுதியான ஆனைக்கட்டியையொட்டி அமைந்திருக்கும் இங்கு, தமிழ் பேசும் ஆதிவாசி இன மக்கள் நிறைந்துள்ளனர். ஒருகாலத்தில் கள்ளச்சாராயமும் கள்ளும் மதுவும் ஆறாக ஓடியப் பகுதி. தமிழகத்தில் டாஸ்மாக்குக்கு எதிராக பெண்கள் கிளர்ந்தெழுவதுபோல, அட்டப்பாடி பகுதியில் மதுவுக்கு எதிராக பெண்கள் பெரும் போராட்டம் நடத்தினர். அந்த அளவுக்குக் குடித்துக் குடித்தே செத்த மக்கள் இங்கு ஏராளம். அதனால் அட்டப்பாடி பகுதியில் மட்டும் கேரள அரசு மதுவுக்குத் தடை விதித்தது.\nஇங்குதான் புகழ்பெற்ற `சைலன்ட் வேலி' தேசிய பூங்கா அமைந்துள்ளது. பவானி ஆறு, அட்டப்பாடி வழியாகத்தான் தமிழகத்துக்குள் நுழைகிறது. வெள்ளந்தி மனிதர்கள் நிறைந்த இந்த பூமியில், சாமியும் ( யானை) காடும் மட்டும்தான் தெரியும். காடுதான் இவர்களின் வாழ்வாதாரம். அப்படிப்பட்ட பகுதியிலிருந்து அதுவும் இருளர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மருத்துவராகிச் சாதித்துள்ளார்.\nஅட்டப்பாடி பகுதியில், ஆதிவாசி மக்களில் பல பிரிவினர் வசித்துவருகின்றனர். கேரளத்தில் 1995-ம் ஆண்டு கமலாக் ஷி என்கிற ஆதிவாசி பெண் முதன்முறையாக டாக்டர் ஆனார். அட்டப்பாடியைச் சேர்ந்த `முதுகா' என்கிற பிரிவைச் சேர்ந்தவர் அவர். அவருக்குப் பிறகு 22 ஆண்டுகளாக அட்டப்பாடியால் இன்னொரு பெண் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பை மாட்டிப்பார்க்க முடியவில்லை. அட்டப்பாடியில் அதிகமாக வசிக்கும் இருளர் மக்களில் எவரும் டாக்டர் ஆனதில்லை. அந்தக் குறையைத் தீர்த்துவைத்திருக்கிறார் துளசி. அதுவும் 12-ம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்து, கேரள மக்களை வியக்கவைத்துள்ளார்.\nதுளசியின் தந்தை முத்துசாமி விவசாயி. தாயார் காளியம்மா காடுகளில் சுள்ளி பொறுக்குபவர். துளசி குடும்பத்துக்கு, அட்டப்பாடியில் பத்து ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. விவசாயத்துக்குப் பெரிய அளவில் பலன் தராத பூமி அது. கேரளத்தைப் பொறுத்தவரை, அட்டப்பாடி நம்ம ஊர் ராமநாதபுரம் மாதிரி. அதாவது பனிஷ்மென்ட் ஏரியா. இங்கு டாக்டராகப் பணியாற்ற யாருமே முன்வர மாட்டார்கள். வந்தாலும் விரைவிலேயே மாற்றல் வாங்கிக்கொண்டு ஓடிவிடுவார்கள். இங்கு பாம்புக் கடியால் இறப்போர் அதிகம். மருத்துவ வச���ி கிடைக்காமல் கர்ப்பிணிப் பெண்கள் வீட்டுக்கு ஒருவர் இறந்திருப்பார்கள்.\nஇத்தகைய துயரங்களைப் பார்த்துப் பார்த்தே வளர்ந்த துளசிக்கு, டாக்டராக வேண்டும் என்ற வெறி மனதுக்குள் ஊறிப்போனது. அட்டப்பாடி `அகழி'யில் உள்ள அரசுப் பள்ளியில் ப்ளஸ் டூ வரை படித்தார். ப்ளஸ் டூ முடித்த பிறகு, எந்த கோச்சிங்கும் இல்லாமல் நேரடியாகவே எம்.பி.பி.எஸ் மற்றும் கால்நடை மருத்துவத்துக்கான நுழைவுத்தேர்வு எழுதினார். அந்தச் சமயத்தில் கேரளத்தில் 13 ஆயிரம் பேர் மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதினர். துளசிக்கோ முதன்முறை தோல்வியே கிட்டியது. ஆனால், ஒரு பாடம் கிடைத்தது. அதாவது, கோச்சிங் எடுக்க வேண்டும் என்கிற விஷயம் துளசிக்குத் தெரியவந்தது.\nஅடுத்த முறை நகரவாசிகள்போலத் திட்டமிட்டுப் படித்தார். அட்டப்பாடி பகுதியில் சற்று பெரிய நகரம் என்றால் சைலன்ட் வேலிக்குப் பக்கத்தில் உள்ள மன்னார்காடுதான். நல்லவேளையாக அங்கே ஒரு கோச்சிங் சென்டர் இருந்தது. அதில் சேர்ந்து பயிற்சி பெற்றார். இந்த முறை எழுதிய தேர்வில் எஸ்.டி பிரிவில் 17-வது ரேங்கில் வெற்றிபெற்றார். திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் டாக்டருக்குப் படிக்க இடம் கிடைத்தது. அட்டப்பாடியோ ஊருக்குள் கார் சென்றால்கூட பின்னாலேயே ஓடும் சிறுவர்கள் நிறைந்த பகுதி. திருவனந்தபுரமோ... மிகப்பெரிய நகரம்.\nஆனாலும் நகர வாழ்க்கை துளசியை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி எம்.பி.பி.எஸ் பட்டமும் பெற்றுவிட்டார். `டாக்டர் ஆன இருளர் இனத்தைச் சேர்ந்த முதல் பெண்' என்கிற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது. துளசிக்கு இரு கனவுகள். ஒன்று, அறுவைசிகிச்சை நிபுணர் ஆவது. மற்றொன்று, சாகும் வரை அட்டப்பாடியிலேயே மருத்துவச் சேவை புரிவது. `இந்த இரண்டுமே என் கண்கள் ' எனக் கூறும் அவரின் கழுத்தில் இப்போது 'ஸ்டதெஸ்கோப்' தொங்கிக்கொண்டிருக்கிறது\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=vadivelu%20jananam%20comedy", "date_download": "2019-12-09T09:45:17Z", "digest": "sha1:ICTEZPXA2QMTFA36222IY7HR5T57EYEL", "length": 7037, "nlines": 169, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | vadivelu jananam comedy Comedy Images with Dialogue | Images for vadivelu jananam comedy comedy dialogues | List of vadivelu jananam comedy Funny Reactions | List of vadivelu jananam comedy Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅடப்பாவி மனிசனா��ா நீ அய்யா மண்டைய பொளந்துட்டியே டா\nஅப்பனே சூரிய பகவானே கவர்மென்ட் வேலை கெடைக்குற வரைக்கும் இந்த செல் போன் வியாபாரத்தை பண்ணி வயித்தை கழுவலாம்ன்னு இருக்கோம்\nநீ செத்துப்போயி 12 வருசம் ஆச்சி\nசெத்துப்போயி 12 வருசம் ஆச்சா\nஏன்டா உனக்கென்ன ஆச்சி டா\nசொர்க்கம் பக்கத்தில் லா லலலா\nசொர்க்கம் பக்கத்தில் லா லலலா\nஊர்ல இருக்குற கிறுக்கன் பூரா நம்ம கிட்டயே வர்றாங்களே\nஉலகில் எந்த நாட்டிலும் போர் நடக்கக்கூடாது.. அடடடா\nபிரதமரை பாத்திருக்கியா இல்லையா நீயி\nஎங்களுக்கு வண்டியை பத்தின நிலவரம் ஒன்னுமே தெரியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2013/12/blog-post_5.html?showComment=1386306331091", "date_download": "2019-12-09T10:20:30Z", "digest": "sha1:J4SNGTJCTXNNDSELCGY5BLQ5GQSJVTU7", "length": 34574, "nlines": 302, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: நூல்கள் நூறு - எழுத்தாளர் பாராவின் பட்டியல்", "raw_content": "\nநூல்கள் நூறு - எழுத்தாளர் பாராவின் பட்டியல்\nஇணையத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது 7ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் பா.ராகவன் தொகுத்த இந்த சிறிய பட்டியலை யாரோ முன்னாள் வலைப்பதிவர் ஒருவர் தன் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.\nஒவ்வொருவரும் இப்புத்தகங்களை ஏன் படிக்க வேண்டும் என்கிற ஒரு குட்டி அறிமுகத்தோடு இப்பட்டியலை மிக மிக நேர்த்தியாக தொகுத்துள்ளார் பாரா. இது டாப்டென் பட்டியலாக இல்லாமல் முன்னும்பின்னுமாக தொகுக்கப்பட்டுள்ளது. புத்தக கண்காட்சி சமயத்தில் பலருக்கும் பயன்படும்.\n(அடுத்த ஆண்டு முழுக்க வேறெதையும் படிக்காமல் இந்த பட்டியலில் இருக்கிற புத்தகங்களில் பாதியை மட்டுமாவது முழுமையாக படித்துவிட நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.)\nவாசிப்பதை சுவாசமாக கொண்ட எழுத்தாளர் பாரா 2006க்கு பிறகு வாசித்த நூல்களில் டாப் 100ஐயும் வெளியிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் இல்லையா இந்த எளிய வாசகனின் கோரிக்கையை ஏற்று.. மனதுவைக்கவேண்டுகிறோம்.\n1. பெரியாழ்வார் பாசுரங்கள் – எளிமைக்காகப் பிடித்தது.\n2. என் சரித்திரம் – உ.வே. சாமிநாத ஐயர் – வேறு யார் எழுதினாலும் கண்டிப்பாக போரடிக்கக்கூடிய விஷயத்தை சுவாரசியம் குறையாமல் சொன்னதற்காக.\n3. பைபிளின் பழையஏற்பாடு – மொழி அழகுக்காக.\n4. புத்தரும் அவர் தம்மமும் – அம்பேத்கர் – பவுத்தம் பற்றிய விரிவான – அதேசமயம் மிக எளிய அறிமுகம் கிடைப்பதால்.\n5. பாஞ்சாலி சபதம் – பாரதி – பாரதக் கதைக்கு அப்பால் கவிஞன் சொல்லும் தேசியக் கதைக்காக.\n6. அம்மா வந்தாள் – ஜானகிராமன் – காரணமே கிடையாது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை படிப்பேன்.\n7. ஜேஜே: சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி – பிரமிப்பூட்டும் பாத்திரவார்ப்புக்காகவும் அசாத்தியமான நகைச்சுவை உணர்வுக்காகவும்.\n8. சிந்தாநதி – லாசரா – இதற்கும் காரணம் கிடையாது.\n9. கல்லுக்குள் ஈரம் – ர.சு.நல்லபெருமாள் – பிரசார வாசனை இல்லாத பிரசார நாவல் என்பதனால்.\n10. அரசூர்வம்சம் – இரா. முருகன் – கட்டுமான நேர்த்திக்காக.\n11. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் – அந்தரத்தில் ஓர் உலகைச் சமைத்து, அதைப் புவியில் பொருத்திவைக்கச் செய்த அசுர முயற்சிக்காக.\n12. கார்ல்மார்க்ஸ் – வெ. சாமிநாத சர்மா – ஒரு வாழ்க்கை வரலாறு எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்கு உதாரணம்.\n13. ரப்பர் – ஜெயமோகன் – நேர்த்தியான கட்டுமானத்துக்காக.\n14. மதினிமார்கள் கதை – கோணங்கி – கதை சொல்லுகிற கலையில் சில புதிய உயரங்களைச் சுட்டிக்காட்டுவதனால்.\n15. ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் – குட்டிக்கதைகளுக்காக.\n16. ஒரு வீடு, ஒரு மனிதன், ஒரு உலகம் – ஜெயகாந்தன் – நிறைவான வாசிப்பு அனுபவத்தை ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் தருவதால்.\n17. ஆ. மாதவன் கதைகள் முழுத்தொகுதி – பெரும்பாலும் சிறந்த கதைகளாக இருப்பதால்.\n18. வண்ணதாசன் கதைகள் முழுத்தொகுதி – எல்லாமே நல்ல கதைகளாக இருப்பதால்.\n19. வண்ணநிலவன் கதைகள் முழுத்தொகுதி – எல்லாமே மனத்தைத் தொடுவதால்.\n20. புதுமைப்பித்தன் கதைகள் முழுத்தொகுதி – மொழிநடை சிறப்புக்காக.\n21. பிச்சமூர்த்தி சிறுகதைகள் (பாகம்1 & 2) – பயில்வதற்கு நிறைய இருப்பதனால்.\n22. வேதபுரத்து வியாபாரிகள் – இந்திரா பார்த்தசாரதி – தமிழில் எழுதப்பட்ட நேர்த்தியான ஒரே பொலிடிகல் ஸட்டயர் என்பதனால்.\n23. சுந்தரராமசாமி சிறுகதைகள் முழுத்தொகுதி – பெரும்பாலும் நல்ல கதைகள் என்பதால்.\n24. தாவரங்களின் உரையாடல் – எஸ்.ராமகிருஷ்ணன் – நவீன எழுத்து மொழி சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கும் சிறுகதைத் தொகுப்பு.\n25. நெடுங்குருதி – எஸ். ராமகிருஷ்ணன் – ஒரு கிராமத்தின் தோற்றத்தையும் தோற்றத்துக்கு அப்பாலிருக்கும் ஆன்மாவையும் மிக அநாயாசமாகக் காட்சிப்படுத்தியிருப்பதற்காக.\n26. வேடந்தாங்கல் – ம.வே. சிவகுமார் – ஓர் இளைஞனின் கதை மூலம் ஒட்டுமொத்த இளைஞர் ச���ூகத்தின் மனோபாவத்தைக் காட்சிப்படுத்தும் நேர்த்திக்காக.\n27. பயணியின் சங்கீதம் – சுகுமாரன் – கவிதைகளாகவே இருக்கும் கவிதைகள் உள்ள தொகுதி.\n28. குள்ளச்சித்தன் சரித்திரம் – யுவன் சந்திரசேகரன் – மாய யதார்த்தக் கதை சொல்லும் வடிவின் அசுரப்பாய்ச்சல் நிகழ்ந்திருப்பதற்காக.\n29. அரவிந்தரின் சுயசரிதம் – காரணமில்லை. சிறப்பான நூல்.\n30. கரீபியன் கடலும் கயானா தீவுகளும் – ஏ.கே.செட்டியார் – பயண நூல் எப்படி எழுதவேண்டும் என்பதற்கு உதாரணம்.\n31. மானுடம் வெல்லும் – பிரபஞ்சன் – நேர்த்தியாக எழுதப்பட்ட நாவல்.\n32. God of small things – அருந்ததிராய் – சுகமான மொழிக்காக.\n33. Midnight’s Children – சல்மான் ருஷ்டி – அதே சுகமான மொழிக்காக.\n34. Moor’s last sigh – சல்மான் ருஷ்டி – பால்தாக்கரே பற்றிய அழகான பதிவுகளுக்காக.\n35. Interpreter of Maladies – ஜும்பா லாஹ்ரி – அருமையான சிறுகதைகள்.\n36. நிலா நிழல் – சுஜாதா – நேர்த்தியான நெடுங்கதை.\n37. பொன்னியின் செல்வன் – குழப்பமே வராத கட்டமைப்புக்காக.\n38. 18வது அட்சக்கோடு – அசோகமித்திரன் – மிகச்சிறந்த தமிழ்நாவல்\n39. ஒற்றன் – கட்டுமான நேர்த்திக்காக.\n40. இன்று – அசோகமித்திரன் – நவீன எழுத்துமுறை கையாளப்பட்ட முன்னோடித் தமிழ்நாவல்\n41. காலமும் ஐந்து குழந்தைகளும் – அசோகமித்திரன் – உலகத்தரத்தில் பல சிறுகதைகள் உள்ள தொகுதி\n42. வாடிவாசல் – சி.சு.செல்லப்பா – பிரமிப்பூட்டும் படப்பிடிப்புக்காக.\n43. குட்டியாப்பா – நாகூர் ரூமி – ஒரே சமயத்தில் சிரிக்கவும் அழவும் வைக்கக்கூடிய செய்நேர்த்திக்காக.\n44. அவன் ஆனது – சா. கந்தசாமி – சிறப்பான நாவல்.\n45. பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு – கொஞ்சம் வளவளா. ஆனாலும் நல்லநாவல்.\n46. காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ் – ஆர். வெங்கடேஷ் – மார்குவேஸ் குறித்த சிறப்பான, முழுமையான – ரொம்ப முக்கியம், எளிமையான அறிமுகத்தைத் தமிழில் தந்த முதல் நூல்.\n47. கி.ராஜநாராயணன் கதைகள் முழுத்தொகுதி – சிறப்பான வாசிப்பனுபவம் தரும் நூல்.\n48. புத்தம்வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன் – நேர்த்தியான குறுநாவல்\n49. ஒரு யோகியின் சுயசரிதம் – பரமஹம்ச யோகானந்தர் – மாய யதார்த்தக் கூறுகள் மிக்க, சுவாரசியமான வாழ்க்கை வரலாறு.\n50. எடிட்டர் எஸ்.ஏ.பி – ரா.கி.ரங்கராஜன், ஜரா. சுந்தரேசன், புனிதன் – சம்பவங்களாலேயே ஒரு மனிதனின் முழு ஆளுமையையும் சித்திரிக்கும் விதத்துக்காக.\n51. வ.ஊ.சி நூல் திரட்டு – காரணமே வ��ண்டாம். ஆவணத்தன்மை பொருந்திய நூல்.\n52. நல்ல நிலம் – பாவை சந்திரன் – நேர்த்தியாக எழுதப்பட்ட நல்ல நாவல்.\n53. நாச்சியார் திருமொழி – இதைக்காட்டிலும் சிறந்த காதல் பாடல்கள் இன்னும் உதிக்கவில்லை என்பதால்.\n54. இலங்கைப் போராட்டத்தில் எனது சாட்சியம் – சி.புஸ்பராஜா – புனைவு நுழையாத சரித்திரம் என்பதனால்.\n55. வனவாசம் – கண்ணதாசன் – வாழ்க்கை வரலாறைக்கூட நாவல் போன்ற சுவாரசியமுடன் சொன்னதால்.\n56. நுண்வெளிக் கிரணங்கள் – சு. வேணுகோபால் – சிறப்பாக எழுதப்பட்ட நல்ல நாவல் என்பதால்.\n57. திலகரின் கீதைப் பேருரைகள்\n58. சின்மயாநந்தரின் கீதைப் பேருரைகள் – பொருத்தமான குட்டிக்கதை உதாரணங்களுக்காக.\n59. பாகிஸ்தான் அல்லது இந்தியப்பிரிவினை – அம்பேத்கர் – தீர்க்கதரிசனங்களுக்காக.\n60. காமராஜரை சந்தித்தேன் – சோ – நேர்த்தியான சம்பவச் சேர்க்கைகளுக்காக.\n61. Daughter of East – பேனசிர் புட்டோ – துணிச்சல் மிக்க அரசியல் கருத்துகளுக்காக.\n62. All the president’s men – Bob Woodward – திரைப்படம் போன்ற படப்பிடிப்புக்காக.\n63. அர்த்தசாஸ்திரம் – சாணக்கியர் – தீர்க்கதரிசனங்களுக்காகவும் அரசு இயந்திரம் சார்ந்த வெளிப்படையான விமரிசனங்களுக்காகவும்.\n64. மாலன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு – முற்றிலும் இளைஞர்களை நோக்கியே பேசுகிற படைப்புகள் என்பதனால்.\n65. பிரும்ம ரகசியம் – ர.சு.நல்லபெருமாள் – இந்திய தத்துவங்களில் உள்ள சிடுக்குகளை எளிய தமிழில் அறிமுகப்படுத்தி, விளக்குவதால்.\n66. Train to Pakistan – குஷ்வந்த்சிங் – எளிய ஆங்கிலத்துக்காக.\n67. திருக்குறள் – அவ்வப்போது உதாரணம் காட்டி விளக்க உதவுவதால்.\n68. மதிலுகள் – வைக்கம் முகம்மது பஷீர் (நீல. பத்மநாபன் மொழிபெயர்ப்பு.) – இதைக்காட்டிலும் சிறந்த காதல் கதை இன்னும் எழுதப்படவில்லை என்பதனால்.\n69. எட்டுத்திக்கும் மதயானை – நாஞ்சில் நாடன் – மிக நேர்த்தியான நாவல் என்பதால்.\n70. பொழுதுக்கால் மின்னல் – கா.சு.வேலாயுதன் – கோவை மண்ணின் வாசனைக்காக.\n71. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா – சுவாரசியத்துக்காக.\n72. Courts and Judgements – அருண்ஷோரி – அருமையான அலசல்தன்மைக்காக.\n73. If I am assasinated – ஜுல்பிகர் அலி புட்டோ – பிரமிப்பூட்டும் ஆங்கிலத்துக்காகவும் ரசிக்கத்தக்க நாடகத்தன்மைக்காகவும்\n74. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன் – ஒரு நகரைக் கதாநாயகனாக வைத்து எழுதப்பட்ட சிறந்த நாவல் என்பதால்.\n75. வேனிற்கால வீடு பற்றிய குறிப்புகள் – கௌதம சித்தார்த்தன் – சிறப்பான அங்கதச் சுவைக்காக.\n76. ராமானுஜர் (நாடகம்) – இந்திரா பார்த்தசாரதி – மிகவும் அழகான படைப்பு.\n77. ராமானுஜர் (வாழ்க்கை வரலாறு) ராமகிருஷ்ணமடம் வெளியீடு – நேர்த்தியான மொழிக்காக.\n78. பாரதியார் வரலாறு – சீனி. விசுவநாதன் – நேர்மையாக எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு என்பதால்.\n79. பொன்னியின் புதல்வர் – சுந்தா – கல்கியின் எழுத்திலிருந்தே பெரும்பாலும் தொகுக்கப்பட்ட அவரது வாழ்க்கை. செய்நேர்த்திக்காக மிகவும் பிடிக்கும்.\n80. சிறகுகள் முறியும் – அம்பை – பெரும்பாலும் நல்ல சிறுகதைகள் என்பதால்.\n81. அப்பாவும் இரண்டு ரிக்ஷாக்காரர்களும் – ம.வே.சிவகுமார் – எல்லாமே நல்ல சிறுகதைகள் என்பதால்.\n82. தேர் – இரா. முருகன் – மொழியின் சகல சாத்தியங்களையும் ஆயுதம் போல் பயன்படுத்தி உள்ளத்தை ஊடுருவும் சிறுகதைகள் என்பதால்.\n83. ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு – ஒரு காலகட்டத்தில் தமிழ் வார இதழ்கள் எத்தனை மேலான படைப்புகளை வெளியிட்டன என்று சுட்டிக்காட்டுவதால்.\n84. இந்திய சரித்திரக் களஞ்சியம் (பல பாகங்கள்) – ப. சிவனடி – விரிவான, முழுமையான இந்திய வரலாறைச் சொல்லுவதால்.\n85. பண்டைக்கால இந்தியா – ஏ.கே. டாங்கே – அபூர்வமான பல தகவல்களுக்காக.\n86. ஆதவன் சிறுகதைகள் (இ.பா. தொகுத்தது) – ஆதவனின் மறைவு குறித்து வருந்தச் செய்யும் கதைகள் என்பதால்.\n87. 406 சதுர அடிகள் – அழகிய சிங்கர் – சொற்சிக்கனத்துக்காக.\n88. பட்டாம்பூச்சி (ரா.கி.ரங்கராஜன்) – ஹென்றி ஷாரியர் – அசாத்தியமான மொழிபெயர்ப்புக்காக.\n89. சுபமங்களா நேர்காணல்கள் – தொகுப்பு: இளையபாரதி – மிக அபூர்வமான நூல் என்பதால்.\n90. பாரதி புதையல் பெருந்திரட்டு – ரா.அ.பத்மநாபன்\n92. Worshiping False Gods – அருண்ஷோரி – அம்பேத்கரின் எழுத்துகளிலிருந்தே அவரது இரட்டை நிலைபாடுகளை எடுத்துக்காட்டும் சாமர்த்தியத்துக்காக.\n93. விவேகாநந்தரின் ஞானதீபம் தொகுதிகள் – வேதாந்தத்தை எளிமையாக விளக்குவதனால்.\n94. தேசப்பிரிவினையின் சோக வரலாறு – எச்.வி. சேஷாத்ரி – சிறப்பான சரித்திர நூல்.\n95. காந்தி – லூயி ஃபிஷர் – நேர்த்தியாக எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு என்பதால்.\n96. பாரதியார் கட்டுரைகள் – மொழி அழகுக்காக.\n97. கோவேறுக் கழுதைகள் – இமையம் – அழகுணர்ச்சியுடன் எழுதப்பட்ட தலித் நாவல் என்பதனால்.\n98. எட்டுத்திக்கிலிருந்தும் ஏழு கதைகள் – தொகுப்பு: திலகவதி – நோபல் பரிசு பெற்ற சில எழுத்தாளர்களின் படைப்புகளை மோசமாக மொழிபெயர்த்து இருந்தாலும் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் பற்றிய விரிவான அறிமுகக்கட்டுரைகளைக் கொண்டிருப்பதற்காக.\n99. வைரமுத்து கவிதைகள் முழுத்தொகுதி – சுகமான சந்தக்கவிதைகள் பலவற்றைக் கொண்டிருப்பதனால்.\n100. நானும் இந்த நூற்றாண்டும் – வாலி – விறுவிறுப்பும் சுவாரசியமும் ஏராளமான தகவல்களும் உள்ள தன் வரலாற்று நூல் என்பதனால்.\nஇவர் பட்டியல் இட்டிருக்கும் நூற்களில் 90 நூல்கள் குப்பைகள். ஒருமுறை கூட வாசிக்க தகுதியற்றவை.\nஇதைவிட சிறந்த நூல்கள் தமிழில் உள்ளன. வாங்கிவிட்டு, ஏமாற வேண்டாம்.\nஒரு நூல் தரமான நூலா, தரமற்ற நூலா - என்பதை ஆங்காங்கே ஓரிரண்டு பக்கங்களைப் புரட்டிப் பார்த்துதான் வாங்க வேண்டும்.\nபட்டியலை சேமித்து வைத்துக் கொண்டேன் நண்பரே. நன்றி\nஒரே சமயத்தில் ஒரே டிவியில் இரண்டு சேனல்களைப் பார்க்க முடியுமா\nகீழுள்ள இணைப்பை கிளிக் பண்ணிப்பாருங்க..\nஒரே சயமத்தில் இருவேறு சேனல்களை ஒரே டிவியில் பார்க்க...\nபட்டியலில் உள்ள 100 நூற்களில் ஓரளவு தேறும் 10 புத்தகங்கள்.\n1. ஆ. மாதவன் கதைகள் (எல்லாம்)\n4. மேட் இன் ஜப்பான்\n5. கணையாழியின் கடைசிப் பக்கங்கள்\n6. பிச்சமூர்த்தி கதைகள் (ஒருசில)\n7. டாட்டர் ஆஃப் ஈஸ்ட்\n8. புதுமைப்பித்தன் கதைகள் - (ஒருசில)\n10. கி. ராஜநாராயணன் கதைகள்\n// 95. காந்தி – லூயி ஃபிஷர் – நேர்த்தியாக எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு என்பதால். ///\nதமிழ் மொழிபெயர்ப்பா அல்லது ஆங்கிலத்திலா மேலும் சத்திய சோதனையையும் சேர்த்துக்கொண்டிருந்திருக்கலாம்.\nமொழிபெயர்ப்புகளில் குமாயுன் புலிகளை விட்டுவிட முடியாது.\nகுறைந்தது ஒரு கிரைம் த்ரில்லருக்கு இடம் கொடுத்திருக்கலாம்-- சுஜாதாவின் 'நைலான் கயிறு' மற்றும் 'அனிதா இளம் மனைவி'\nசாண்டில்யனின் கன்னி மாடத்தையும் சேர்த்துக்கொண்டிருக்கலாம்.\nசிறுகதைகளில் தி.ஜானகிராமன் முழுத்தொகுதியைக் கண்டிப்பாகச் சேர்த்திருக்கவேண்டும்.\nமேலும் அசோகமித்திரனையும் (சிறுகதைகள்)முழுத்தொகுதியாக எடுத்துக்கொண்டிருந்திருக்கலாம்.\nநாவல்களில் புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால் இருந்திருக்க வேண்டும்.\nகாலம்காலமாக நம்மிடம் இருந்துவரும் ரஷ்யப் புத்தகங்களில் ஒன்றுகூடத் தேறவில்லையா\nமதிலுகள் நான் இன்னும் படிக்கவில்லை. இருந்தாலும் மார்க்வேஸின் 'லவ் இன் த டைம் ஆஃப் காலரா' உலகின் மிகச் சிறந்த காதல்கதைகளில் ஒன்று. 'நூறாண்டுகாலத் தனிமை' நாவலை விட்டதும் அநியாயம்.\nதமிழ் மொழிபெயர்ப்பு அற்ற நேரடி ஆங்கிலப் புத்தகங்களைத் தனிப்பட்டியலில்தான் சேர்க்க வேண்டும். ஏனென்றால் ஆங்கிலம் மட்டுமே எளிதாக 100 தேறுமே\nநல்ல பட்டியல். ஒரு குறை - 51. வ.உ.சி- ”ஊ” இல்லை.\nபாரா போன்ற எழுத்து மேதைகள் சொல்லும் பட்டியலை பற்றி எனக்கு ஒன்றும் சொல்ல தெரியவில்லை. ஆனால் என் மனதில் உள்ள புத்தகங்களின் பட்டியலில் பாராவின் புத்தகங்கள் மட்டுமே இருக்கும்.\nபெரியார் பற்றிய நூல் எதுவுமே முக்கிய நூல்களாக இல்லையா அதிஷா \nஒரு பரபரப்பான ஆண்டின் முடிவில்...\nஎழுதியதில் பிடித்தது - 2013\nஇலக்கிய மேடையில் ஒரு குட்டி எலி\nஇட்லிதோசை,அலுமினியதிருவோடு மற்றும் சில சிரித்த முக...\nஅடிங்க.. ஆனா கேப் விட்டு அடிங்க\nநூல்கள் நூறு - எழுத்தாளர் பாராவின் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://coolmaiki.ru/tamilkamaverihd/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2019-12-09T10:14:44Z", "digest": "sha1:NQG6GQQBRY2YCHKXX5W2LXKUFXSUPKSG", "length": 22871, "nlines": 104, "source_domain": "coolmaiki.ru", "title": "சதாவின் முதல் செக்ஸ் அனுபவம் - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | coolmaiki.ru", "raw_content": "\nசதாவின் முதல் செக்ஸ் அனுபவம்\nஎனது பக்கத்து வீட்டிலிருக்கும் வயதான மாமியிடம் நான் நன்றாக பழகிவந்தேன். அவர்களையும் அவர்களது கணவரையும் தவிர யாரும் இல்லாத அந்த வீட்டுக்கு புதிதாக ஒரு 14-15 வயதுடைய ஒரு பையன் வந்தான். அவன் அவர்களது தூரத்து சொந்தக்கார பையனாம். பெயர் குமார். நல்லதுடிப்பான பையன். அவர்கள் வீட்டில் தங்கி அரசு தேர்வுகளுக்காக படிக்க போகிறானாம். அவர்கள் ஊரில் நண்பர்களோடு திரிந்து படிக்க மாட்டேன்என்கிறான் என்பதனால்தான்இங்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.நான் கல்லூரியில் படிப்பதால் மாமி என்னிடம் அவனுக்கு படிப்பு விசயத்தில் உதவி செய்ய கேட்டுக் கொண்டார்கள். அவனோ நாலு வருடம் மூத்த எனக்கு பாடம் கற்றுக் கொடுத்தான். அடிப்படையில் அவன் நல்ல புத்திசாலி. பல விசயங்களை அறிந்து வைத்திருக்கின்றான். நயமாக பேசுவான். குறிப்பாக என்னிடம் இனிப்பாக பேசுவான். நான்எது சொன்னாலும் குறுக்க பதில் சொல்லாமல் கேட்பான். நான் எது செய்தால���ம்‘அக்கா சூப்பரா செய்றீங்க”என்று புகழ்வான். எனக்கு அவனை ரொம்ப பிடிச்சுப் போய்விட்டது. நாங்கள் சினிமா படங்கள் எல்லாம் பற்றிப் பேசுவோம். அவன் லோக்கல் நூலகத்துக்கு போய் எனக்காக புத்தகங்கள் எடுத்து வருவான்.ஒரு நாள் அப்படிப்பட்ட புத்தகங்களோடு ஒரு செக்ஸ் புத்தகமும் இருந்தது. அதை வாசிக்க வாசிக்க எனக்கு இதயத்துடிப்பு அதிகமானது. ஒரு துளியும் ஒளிவில்லாமல் அப்புத்தகம் ஆண் பெண் உறவுகளைப்பற்றி விளக்கியிருந்தது. என் முகம் சிவந்து போனது. உடலெல்லாம் சிவ்வென ஒரு உணர்ச்சி பாய்ந்தது.\nஎன் மார்பின் காம்புகள் விரைத்து என்பிறாவில் உரசி புதுமாதிரியான உணர்வை ஏற்படுத்தியது. முன்னே இப்படிப்பட்ட உணர்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த அளவுக்கு ஏற்பட்டதில்லை. என் பாவாடையை அவிழ்த்து அப்படியே என் பெண் உறுப்பை தடவ வேண்டும் போலஒரு எண்ணம் தோன்றியது. நானஅப்படிப்பட்ட உணர்வுகளுடன்அன்று மாலை பக்கத்து வீட்டுக்குப்போனேன்.குமார் அங்கே படிக்க தயாராகமேசை முன் உட்காந்திருந்தான். மாமி வெளியே அமர்ந்து கொண்டு பக்கத்து வீட்டு கிழவியுடன்கதைத்துக் கொண்டிருந்தாள். நான் அவனிடம் புத்தகங்களை திருப்பிக் கொடுத்தேன். அவன் உதட்டின் ஓரத்தில் ஒரு சின்ன புன்னகை. எனக்கோ கலவையான உணர்வுகள். அவனுக்கு பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தேன். ‘என்ன அக்கா புத்தகம் எல்லாம் நல்லா இருந்ததா” என்று கேட்டுக் கொண்டே என் தொடையில் கையை வைத்தான். நான் பதில் ஏதும்சொல்லவில்லை. என் இதயம் படபட என்று இடித்தது. நெற்றியிலும் உடம்பின் மற்ற பகுதியிலும் வியர்வை சுரந்தது. அவன் கைகள் என் தொடையை வருடவருட சுகம் அதிகம் ஆனது. சற்று நேரம் தடவியவன் துணிவு பெற்று முன்னேறினான். முந்தானைக்கு உட்புறமாக ஜாக்கெட்டில் நிறம்பி இருந்த என் கலசங்களை அழுத்தினான். அவனது கையில் நல்ல அழுத்தம் தெரிந்தது. அவன் இன்பம் தரும் வகையில் பிசைந்தான். ஜாக்கெட்டின் உள் கையை விட்டு என் முலையின் மேல் பாகத்தினை தடவி விட்டான். புத்தம் புது அனுபவங்கள் அவை எனக்கு. நாங்கள் இருவரும் அருகே முகத்தை கொண்டுபோய் முத்தமிட்டுக் கொண்டோம். முதலி;ல் கன்னத்திலும் பிறகு உதட்டிலும் அவனது உதடுகள் பரவியது. வயதுக்கு மீறிய முதிர்ச்சியோடு அவன் என்னிடம் மெதுவாக பேசினான். மாமிக்கு அவ்வ���வு காது கேட்காது என்பதால் நாங்கள் பேசுவதை கேட்க வாய்ப்புக் குறைவு. அவர் எங்களை குழப்பக் கூடாது என்பதால் வெளியே போய் பக்கத்து வீட்டு கிழவியுடன் கதைத்துக் கொண்டிருப்பார். அவர் அப்படி செய்வது எங்களுக்கு நல்ல சாதகமாக அமைந்தது.\nஅவன் கைகள் என்பாவாடையை மேலே தூக்கி பிறரது கை படாது காக்கப்பட்டஎன் பருவமயிரை கலைத்து விளையாடத்தொடங்கியன. தன் கை விரலால்என்னை ஊடுருவ முயன்றான்.எனக்கு வலித்தது என்று அறிந்து அதை நிறுத்தினான்.நான் எழுந்து யன்னல் வழியால்யாராவது வருகிறார்களா என்று பார்த்தபடியே என்பாவாடையை மேலே தூக்கிப்பிடித்தேன். அவன்எழுந்து வந்து குனிந்து என் உறுப்பில்முகத்தை புகுத்தி தன் நாவால்எனக்கு சுகம் கொடுத்தான். சிலவினாடிகளில் என்உடம்பு கூசுவது போல இருந்தது.யாரும் வர சான்ஸ்இல்லை என்பதை உறுதி செய்த என்கண்கள் கதவு மூலையில்என்னை போக வைத்தது. நான்கதவு மூலையில்நின்று கொண்டு அவனை எழுப்பி என்மார்பிலே வைத்து என் ஆசைதீரும்வரை என் முலையில்வைத்து அழுத்தினேன்.அவனது கன்னங்கள் என் முலையில்பட்டு நசிந்தது. நான்அவனை அழுத்திப்பிடித்தவாறு அவனை எச்சில் வழியவழிய முத்தமிட்டேன். அவன் மீட்டும்அவனது கையை என் உறுப்பில்வைத்து இறுக்கிப் பிடித்துக்கொண்டு நல்ல முறுக்கு முறுக்கினான்.எனக்கு நல்ல இன்ப வலி ஏற்பட்டது.நாங்கள் சிறிது நேரம் அந்தநிலையிலே நின்று கொண்டிருந்தோம்.அவன் என்கையை எடுத்து அவனது ஆண்மையிலவைத்தான். கம்பீரமாக எழுந்து நின்றஅவனது உறுப்பு கண்களுக்கு விருந்து படைத்தது.\nசீறிப் பாய்ந்து வரும் காளையை இறுகபிடித்து அடக்க முயன்றேன்.அது சீறியது. அவன் அவனது இன்பஉச்சிக்கே ஏறத் தொடங்கினான். அடக்முடியாது பீறிட்டது அவன் விந்து.அவன் காற்சட்டையின்நடுவே அது ஒரு வட்டமாகh.ரத்தை ஏற்பட்டது. அதற்கு மேல் எங்களுக்கு ஒன்றும் செய்ய இயலவில்லை. காரணம் மாமி எப்போதும் உள்ளே வரலாம் என்பதால்தான். அவன் அங்கிருந்த அத்தனை நாட்களும் ஒருவரை ஒருவர் கையையும் வாயையும்வைத்து மட்டுமே இன்பம் கண்டோம்.(கற்பு தழிழ் பெண்களுக்கு முக்கியம் இல்லையா) அவன் சென்ற பிறகு ஒவ்வொரு இரவிலும் அவன் விட்டுச் சென்ற செக்ஸ் புத்தகங்களை வாசித்துக் கொண்டே சுய இன்பம் செய்து என்னை திருப்திப் படுத்திக் கொண்டேன். நாங்கள் வெற்றிகரமாக ���றவு கொண்டோம். நான் நல்ல பிள்ளையாக அமைதியாக காட்டிக்கொண்டேன்.\nNext articleமூவர் காணும் இன்பமே\nராத்திரி பத்து மணிக்கு ரூமுக்கு வந் து கட்டியிருந்த டவலை அவுத்து போட்டு விருச்சு காட்டினாள்\nநடிகை கீர்த்தி சுரேஷ் ஓல் வாங்கிய காமவெறி கதை\nகடை திறப்பு விழாவில் கற்பை இழந்த நடிகை\nநீண்ட தடி உடன் பிடித்து கொஞ்சம் காம காதலியின் சுகம்\nபருவமே பரவச சுகம் தேடும் ஓல் படம்\nஇனிப்பான தேன் நிலவு அனுபத்தின் பொழுது செய்யும் மேட்டர்\nகுதூகலமாய் குளிக்கும் ஜோடியின் ரகசிய செக்ஸ் வீடியோ\nசென்னை காதலனோடு செக்ஸி ஓல் வீடியோ\nநண்பி திவ்யாவுக்கு நான் குடுத்த மறக்க முடியாத பிறந்தநாள் பரிசு\nதிவ்யாவுக்கு அவளது இருபத்தி இரண்டாம் பிறந்தநாள் மறக்க முடியாத ஒரு அனுபவம். தன் தோழி வீட்டில் பிறந்தநாளை கழிக்க விரும்புவதாக அவளது அம்மாவிடம் கூறிவிட்டு இப்போது இங்கே தன் காதலனோடு கோவாவில்..\nகாரின் உள்ளே சுமதியுடன் விடிய விடிய கும்மாளம்\nகுன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதையில், மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற அந்த கார் பழுதாகி நின்றுகொண்டிருந்தது. காரின் உள்ளே சேகரும் சுமதியும் இருந்தனர். மேட்டுபளையத்தில் இருவரும், சென்னை செல்வதற்காக இரவு ரயில் வண்டியை பிடித்தாக வேண்டும். காரின்...\nஎன் காம பசி தீர்த்த பைங்கிளி என் நண்பனின் அம்மா\nநான் வருண். சென்னை நகரில் ஒரு பிளாட்டில் வசிக்கிறேன். என் எதிர் வீட்டில் பிளாட்டில் இருப்பவள் தான் சூரியகுமாரி. சூரியகுமாரிக்கு வயது 25. கல்யாணம் ஆகி ஆறு மாதங்கள் தான் ஆகிறது. செம உடம்பு. கொஞ்சம்...\nதொடங்கட்டும் மதன லீலை – அந்த காலத்து அரச காமக்கதைகள்\nகல் தோன்றி, பல் தோன்றி பற்பொடி தோன்றாத காலத்திற்கு, முன்பே பட்டையூர் நாட்டு சிற்றரசன் “குறுங்கோலன்”, தன் பட்டத்து ராணி “இளநீர்முலையாள்” மீது கொள்ளைப் பிரியம் வைத்தியர்ருந்தான். நாளொரு ஓழும், பொழுதொரு சேழ்மமுமாக, நாளின்...\nஒத்து முடிச்ச பின்ன, ஐ லவ் யூ எதுக்கு டி தேவடியா\nஎன் பேரு சுகன்யா. ஆமா, நீங்க நினைக்கிறது சரி தான். நடிகை சுகன்யா மாதிரி தான் கிட்டதட்ட இருப்பேன். அதனாலோ என்னவோ என் புருசன் கொடுக்கிற காம சுகம் போதாமல் இன்னொருத்தனை பிடிச்சேன். என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/biryani-will-available-in-indian-railways-trains-016703.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-12-09T10:53:35Z", "digest": "sha1:22KBLWN635E6GJ2IO5MHU5IDE7LAH6BK", "length": 27003, "nlines": 236, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிரியாணி போட இருக்கும் இந்திய ரயில்வேஸ்..! | Biryani will available in indian railways trains - Tamil Goodreturns", "raw_content": "\n» பிரியாணி போட இருக்கும் இந்திய ரயில்வேஸ்..\nபிரியாணி போட இருக்கும் இந்திய ரயில்வேஸ்..\nஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தில் Audi..\n5 min ago ஆயிரக் கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தில் Audi..\n19 min ago தங்கம் விலை வீழ்ச்சி.. அதுவும் உச்சத்திலிருந்து ரூ.2,400.. இப்போது வாங்கலாமா..\n1 hr ago இத்தனை மாநிலங்களில் ஹால்மார்க் வசதி இல்லை..\n2 hrs ago மருத்துவ பரிசோதனை துறையில் களம் இறங்குதா ரிலையன்ஸ்..\nLifestyle 2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்\nNews கர்நாடகா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சித்தராமையா\nSports ISL 2019 - 20 : செம கோல் அடித்த கோவா.. ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி\nTechnology மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.\nAutomobiles மாருதியின் எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல் வெளியானது\nMovies சன் டிவியின் புது வரவு சுமதிஸ்ரீ.. அடுத்தடுத்து அசத்தல் வர்ணனைகள்\nEducation ISRO Recruitment: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகின் மிகப் பெரிய அரசு நிறுவனங்களில் ஒன்று இந்தியன் ரயில்வேஸ். இந்த நிறுவனத்தின் ரயில் சேவையை நம்பி இந்தியாவின் கடைக் கோடி ஏழை முதல் ஏசி வகுப்பில் பயணிக்கும் சொகுசு பணக்காரர்கள் வரை பலர் இருக்கிறார்கள்.\nநாள் ஒன்றுக்கு சுமாராக இந்தியாவின் 2.2 கோடி மக்கள் பயணம் செய்ய வழி வகுக்கிறது இந்தியன் ரயில்வேஸ். உலகின் நான்காவது மிகப் பெரிய ரயில்வே என பல பெருமைகள் உண்டு.\nஇந்த பெருமைகள் பட்டியலில் இப்போது புதிதாக பிரியாணியும் சேர்ந்து இருக்கிறது. என்னங்க பிரியாணியா.. என ஆச்சர்யப் பட வேண்டாம்.\nஇந்தியாவில் பிரியாணியின் புகழ், நாளுக்கு நாள் அசுரத் தனமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. அந்த வளர்ச்சியை இந்திய ரயில்வே நிர்வாகமும் பயன்படுத்திக் கொள்ள தீர்மானித்து இருக்கிறது. ஆம் இனி, இந்திய ரயில்வே நிர்வாகமே இயக்கும் அனைத்து மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் சிறப்பு ரயில்களில் பிரியாணி விற்க இருக்கிற���ர்களாம்.\nஇந்திய ரயில்வேஸ் இயக்கும் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரக ரயில்களில் வெஜ் பிரியாணி, முட்டை பிரியாணி (ஒரு முட்டையா அல்லது இரண்டு முட்டையா என தெரியவில்லையே), சிக்கன் பிரியாணி என எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாமாம். ஆக இனி பயணத்திலும் ஜாலியாக பிரியாணியை சுவைத்துக் கொண்டு கூ... சிக்கு புக்கு சிக்கு புக்கு என பயணம் செய்யலாம்.\nவெஜ் பிரியாணி - 80 ரூபாய்\nமுட்டை பிரியாணி - 90 ரூபாய்\nசிக்கன் பிரியாணி - 110 ரூபாய்க்கு விற்க இருக்கிறார்களாம். சமீபத்தில் தான் மத்திய ரயில்வே அமைச்சகம், ரயில்களில் விற்கும் உணவுகளின் விலையை அதிகரித்தது. அதில் தான் இந்த பிரியாணியைப் புதிதாக கொண்டு வருவதைப் பற்றியும் சொல்லி இருக்கிறார்கள். பிரியாணி உடன் ஸ்னாக் மீல் என ஒரு புது விஷயத்தையும் கொண்டு வர இருக்கிறார்களாம்.\nஇந்த ஸ்னாக் மீலில், ஒவ்வொரு பிராந்தியத்துக்கு தகுந்தாற் போல உணவுகளை வழங்க இருக்கிறார்களாம். இதையும் ரயில்வே நிர்வாகம் விரைவில் குறிப்பிடுமாம். இந்த ஸ்னாக் மீலின் விலை 50 ரூபாய். இதில் இன்னொரு நல்ல விஷயமும் நடந்து இருக்கிறது. அது தான் ஜந்தா மீல் விலை மாறாது என்கிற அறிவிப்பு. பின்ன ஏழைகளின் உணவாயிற்றே..\nஜந்தா மீல் என்றால் மக்கள் உணவு என்று பொருள். இந்த உணவில் 7 பூரி மற்றும் கிழங்கு இருக்கும். இந்த உணவின் விலை 20 ரூபாயாக இருந்தது. இந்த மக்கள் உணவை இப்போதும் அதே 20 ரூபாய்க்கு கொடுக்கச் சொல்லி இருக்கிறது ரயில்வே அமைச்சகம். இந்த மக்கள் உணவில் சிக்கன் கரியையும் ஒரு உணவாக கொடுக்க முடிவு செய்து இருக்கிறார்களாம். அப்படியே ரயில்வேஸின் புதிய விலை விவரத்தையும் பார்த்து விடுவோம்.\nராஜ்தானி சதாப்தி, துரந்தோ 1 ஏசி\nகாலை டீ - 35 ரூபாய்\nகாலை உணவு - 140 ரூபாய்\nமதிய உணவு - 245 ரூபாய்\nமாலை டீ - 140 ரூபாய்\nஇரவு உணவு - 245 ரூபாய் என வசூலிக்க இருக்கிறார்களாம். இந்த கட்டணங்கள் முதல் ஏசி வகுப்பில், மேலே சொன்ன ரயில்களில் பயணிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.\nராஜ்தானி சதாப்தி, துரந்தோ 2 & 3 ஏசி\nகாலை டீ - 20 ரூபாய்\nகாலை உணவு - 105 ரூபாய்\nமதிய உணவு - 185 ரூபாய்\nமாலை டீ - 90 ரூபாய்\nஇரவு உணவு - 185 ரூபாய் என வசூலிக்க இருக்கிறார்களாம். இந்த கட்டணங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஏசி வகுப்பில், மேலே சொன்ன ரயில்களில் பயணிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.\nகாலை ��ீ - 15 ரூபாய்\nகாலை உணவு - 65 ரூபாய்\nமதிய உணவு - 120 ரூபாய்\nமாலை டீ - 150 ரூபாய்\nஇரவு உணவு - 120 ரூபாய் என வசூலிக்க இருக்கிறார்களாம். இந்த கட்டணங்கள் ஸ்லீப்பர் வகுப்பில், மேலே சொன்ன ரயில்களில் பயணிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.\nகாலை உணவு சைவம் - 40 ரூபாய்\nகாலை உணவு அசைவம் - 50 ரூபாய்\nமதியம் மற்றும் இரவு உணவு சைவம் - 80 ரூபாய்\nமதியம் மற்றும் இரவு உணவு முட்டைக் கறி - 90 ரூபாய்\nமதியம் மற்றும் இரவு உணவு சிக்கன் கறி - 130 ரூபாய்\nஇந்த பட்டியலில் தான் மேலே சொன்ன விலையில் பிரியாணி வகைகளும் வர இருக்கின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய Railways ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு கிடையாது..\nRailways-ல ப்ளாட்ஃபார்ம் டிக்கெட் வித்தே ரூ.140 கோடி சம்பாதிச்சிருக்கோம்\nமொத்தம் ரூ.46 கோடி பிரிமீயம்.. க்ளைம் செய்தது வெறும் ரூ.7 கோடி தான்.. Railway passengers\nRailway Privatization: இந்தியாவின் முதல் தனியார் ரயில் கூ.. சிக்கு புக்கு சிக்கு புக்கு... உஊஊ..\nRailways Privatization: ஆஹா, சொன்ன மாதிரியே 2 ரயில தனியாருக்கு விட்டாய்ங்களே..\nஉலக கவனம் ஈர்த்த தமிழக ரயில் பாடகி வள்ளியக்கா.. ஓய்வுக்கு பின் டார்கெட் ஜானகி அம்மா தானாம்..\nவருகிறது காதி எக்ஸ்பிரஸ் ரயில்... இந்திய ரயில்வேஸ் அறிவிப்பு..\nஒரு நொடியில் ஏர்டெல்லுக்கு டாடா சொன்ன 3.78 லட்சம் வாடிக்கையாளர்கள்... பழிப்பு காட்டும் ஜியோ..\nரயிலின் வேகத்தை அதிகரித்ததால் ரயில்வே துறைக்கு வந்த புது சிக்கல்..\nரயில்வே ஊழியர்களின் மருத்துவ அட்டையினை கிரெடிட் கார்டு போல மாற்ற முடிவு.. விதிமுறைகளிலும் திருத்தம்.\nரூ. 1000 கோடி முதலீட்டில் புதிதாக 11 ரயில் நீர் ஆலைகள் .. இந்தியன் ரயில்வேஸ் அதிரடி..\nரயிலில் ‘டீ, காபி’-ல் கழிவறை தண்ணீர் பயன்படுத்திய விற்பனை ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்\n இத்தனை லட்சம் கோடி திரட்டி இருக்கிறார்களா சவுதி அராம்கோ..\nபரிதாப நிலையில் ஏர் இந்தியா.. கவலையில் விமான துறை அமைச்சகம்..\nகாகிதத்தில் மட்டுமே மிஞ்சிய மேக் இன் இந்தியா.. டிபென்ஸ் துறையில் மிகப்பெரிய தேக்கம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வத��� இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vijayabharathambooks.com/book-author/k-k-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-12-09T11:33:24Z", "digest": "sha1:BVTVVTNEW2OVHOXHI4GRTMZ24EGMIWNE", "length": 2694, "nlines": 54, "source_domain": "vijayabharathambooks.com", "title": "K.K. சாமி Archives - Vijayabharatham Prasuram", "raw_content": "\nமுனைவர் கே. குமாரசாமி (எ) கே.கே. சாமி அவர்கள் சேலம் அரசு கல்லூரியில் ஆங்கிலத்துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பெரியார் பல்கலை கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராகவும், ராசிபுரம் ஸ்ரீ வித்யாமந்திர் கல்வி நிறுவனங்களின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். தனது நீண்ட நெடிய பொது வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களால் பல கருத்து செறிவுமிக்க, ஊக்கமளிக்கும் நூல்களை இவர் எழுதியுள்ளார்.\nஇவரது புத்தகங்களில், 'உயர உயர பறந்திட', 'அதிசயமே அதிசயிக்கும் ஆர்.எஸ்.எஸ்', 'டாக்டர் அம்பேத்கர் தன்னிகரற்ற தேசபக்தர்', சூரிஜி ஒரு சமுதாய சிற்பி' போன்றவை குறிப்பிடத்தக்க நூல்களாகும். தற்பொழுது முனைவர் கே.கே. சாமி அவர்கள் தமிழக ஆர்.எஸ்.எஸ் ஸின் வடதமிழக தலைவர் என்ற பொறுப்பில் உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2012/apr/10/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-200-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-482321.html", "date_download": "2019-12-09T09:38:37Z", "digest": "sha1:KYBKYHKE42FTA3C4HLUOOCJ5HO7C55SR", "length": 13378, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இயற்கை விவசாயத்தில் 200 பாரம்பரிய நெல் வகைகள் புதுப்பிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nஇயற்கை விவசாயத்தில் 200 பாரம்பரிய நெல் வகைகள் புதுப்பிப்பு\nPublished on : 20th September 2012 04:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெங்களூர்: கர்நாடகத்தைச் சேர்ந்த பட்டதாரி விவசாயி ஸ்ரீனிவாசமூர்த்தி, இயற்கை விவசாய முறையின் உதவியுடன் பாரம்பரியமான 200 நெல் வகைகளைப் புதுப்பித்து சாதனை படைத்துள்ளார்.\n1960-களில் ஏற்பட்ட பசுமைப் புரட்சி, இந்தியாவின் வேளாண் முறையையே தலைகீழாக மாற்றி அமைத்துவிட்டது. ஆனால், பசுமைப் புரட்சியால் நெல் உற்பத்தி பலமடங்கு பெருகிவிட்ட���ாக மார்த்தட்டிக் கொண்டாலும், ரசாயன உரத்தால் ஏற்பட்ட பின்விளைவுகளும் ஏராளம் என்பதை அண்மைக் காலமாக அறியமுடிகிறது.\nவிளைவு இயற்கை விவசாயம் மற்றும் அதன்மூலம் விளையும் உணவுப் பொருள்களுக்கு மவுசு கூடிவருகிறது.\nஇதை, சரியாக அறிந்து கொண்ட மைசூர் மாவட்டம், டி. நரசிபுரா வட்டம், சித்தனஹுண்டி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாசமூர்த்தி, இயற்கை விவசாயத்தில் புதுமைகளைப் படைக்கத் தொடங்கியிருக்கிறார். பி.ஏ. பட்டதாரியான இவர், சட்டப் படிப்பை பாதியில் நிறுத்தியதும் வேலை தேடி அலைந்துள்ளார். காவலர், கால்நடை ஆய்வாளர் பணிகளுக்கு முயன்றும் கிடைக்காததால், தனியார் வேலைக்கு அலைந்துள்ளார்.\nவேலை தேடுவதே ஒரு வேலையாகி விடக் கூடாது என்பதை உணர்ந்த ஸ்ரீனிவாசமூர்த்தி, 1996-ல் தனது தந்தையின் 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யத் தொடங்கினாôர். ரசாயன உரத்தைப் பயன்படுத்தி அதிநவீன விவசாய முறையைப் பின்பற்றி வந்த ஸ்ரீனிவாசமூர்த்தியின் கைக்கு 2005-ல் கிடைத்த சுபாஷ்பலிகார் எழுதிய ஜீரோ கல்டிவேஷன் என்ற நூலைப் படிக்க தொடங்கினார்.\nஇயற்கையைத் துன்புறுத்தாமல், காசு செலவில்லாமல், கைக்குக் கிடைக்கும் பொருள்களை வைத்துக் கொண்டு, விவசாயத்தில் லாபம் ஈட்டும் கலையை இந் நூல் மூலம் அறிந்து கொண்டார். பின்னர், 2006-ம் ஆண்டில் இயற்கை விவசாயத்தில் நெல் விளைச்சலைத் தொடங்கியுள்ளார்.\nகர்நாடகம், தமிழகம், மகாராஷ்டிரம், ஒடிசா, உத்தரபிரதேச மாநிலங்களில் பயணம் செய்து, விவசாயிகளைச் சந்தித்து பாரம்பரிய நெல் வகைகளை ஒவ்வொரு பிடியாக வாங்கி வந்தேன். இயற்கை விவசாய முறையில் முதலில் 30 நெல் வகைகளைப் பயிரிட்டு வெற்றி கண்டேன்.\nஇதேபோல மேலும் பல நெல் விதைகளை ஊரெல்லாம் திரிந்து சேகரித்து 200 வகையான நெல் பயிரை வெற்றிகரமாக புதுப்பித்துள்ளேன். பாரம்பரிய நெல் வகைகள் நமது மண்ணுக்கு ஒத்து வராது, பயிரிடுவது சிரமம், லாபம் கிடைக்காது என்று விவசாயிகளிடையே காணப்பட்ட மூட நம்பிக்கையை இதன்மூலம் உடைத்தெறிந்தேன்.\nராஜமுடி, கெüரிசன்னா, கந்தசாலே, ஜீராசன்னா, சஸ்திகாசாலி (60 நாள்களில் விளையக் கூடியது), ஜோகுளா (9 மாதங்களில் விளையக் கூடியது) போன்ற 200 வகை நெல் விதைகள் என்னிடம் உள்ளன. இவற்றை விவசாயிகளுக்கு அளித்து வருகிறேன். விவசாயிகளிடையே, பாரம்பரிய நெல் பயிர் வகைகளை பிரபலப்படுத்த��வதே என் நோக்கம். 500 விவசாயிகளுக்கு நெல் விதைகளை விற்பனை செய்து வருகிறேன்.\nமருத்துவ குணம் நிறைந்ததால் சின்னப்பொன்னி, ராஜமுடி, ரத்னசுடி, மைசூர் மல்லிகே, ஜீராசன்னா, கெüரிசன்னா நெல் வகைகளுக்கு விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை 15 குவிண்டால் நெல் விதைகளை விவசாயிகளுக்கு அளித்துள்ளேன்.\nநவீன விவசாயத்தில், ஏக்கருக்கு 15 முதல் 20 குவிண்டால் மகசூல் கிடைத்தது. இயற்கை விவசாயத்தில் 22 முதல் 25 குவிண்டால் அறுவடை செய்து வருகிறேன். நல்ல லாபமும் கிடைப்பதால் திருப்திகரமாக விவசாயம் செய்து வருகிறேன்.\nஎத்தனை ஆண்டுகளானாலும், பாரம்பரிய நெல் வகைகளின் குணம், நிறம், மணம், சுவை மாறாது. பாரம்பரிய நெல்வகைகள் கொண்ட நெல் வங்கியை உருவாக்க வேண்டுமென்பதே எனது எதிர்கால லட்சியம். பஞ்சாயத்துகள் மூலம் இயற்கை விவசாயத்தைப் பரவலாக்க வேண்டும் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/jawaharlal-nehrus-129-th-birthday-today/", "date_download": "2019-12-09T10:53:29Z", "digest": "sha1:SVQYQN3IQI6XEMUSJQXYUBJJNJ2EOULQ", "length": 31653, "nlines": 230, "source_domain": "www.patrikai.com", "title": "\"நவீன இந்தியாவின் சிற்பி\" ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்த தினம் இன்று! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவ��ம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»“நவீன இந்தியாவின் சிற்பி” ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்த தினம் இன்று\n“நவீன இந்தியாவின் சிற்பி” ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்த தினம் இன்று\nஇந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் 129வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.\nரோஜாவின் ராஜா என்று அன்போடு அழைக்கப்படும் நேருவின் வாழ்க்கை வரலாறை ஒருமுறை திரும்பி பார்க்கலாம்.\nஇந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஜவகர்லால் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இந்தியாவை வழிநடத்தியவர்.\nசுதந்திரப்போராட்ட வீரராகவும், அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவரில் ஒருவராகவும், இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், கல்வி முன்னேற்றம் குறித்துப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய வர் நேரு.\nஇதன் காரணமாக அவரை, “நவீன இந்தியாவின் சிற்பி” அழைக்கப்பட்டார்.\n1889ம் ஆண்டு நவம்பர் 14ந்தேதி, உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில், பெரிய செல்வந்தரும், வழக்கறிஞ ருமான மோதிலால் நேருவுக்கும், சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த மகனாக பிறந்தார்.\nநேருவுக்கு உடன் பிறந்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் விஜயலட்சுமி பண்டிட் மற்றொருவர் கிருஷ்ணா என்ற இரு சகோதரிகள்.\nஅவரது தொடக்க கல்வி இங்கிலாந்திலுள்ள ஹர்ரோவில் தொடங்கியது. அங்குள்ள ட்ரினிட்டி கல்லூரியில் இயற்கை அறிவியல் படித்து 1910ல் “திரைபோசில்” இரண்டாவது மாணவனாகப் பட்டம் பெற்றார்.\nஅதைத்தொடர்ந்து கேம்ப்ரிட்ஜ் மற்றும் ட்ரினிட்டி கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த அவர், 1912ல் இன்னர் டெம்பிலில் சட்டம் பயில பதிவு செய்துக்கொண்டார். 1962 ல், வெற்றிகரமாக சட்டப் படிப்பை முடித்த நேரு தனது சட்டப் பணியைத் தொடங்க இந்தியா திரும்பினார்.\nஇதற்கிடையில், 1916 ல் கமலா கவுல் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு, கமலா நேருவும் சுதந்திர இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.\nதிருமணமான ஒரு வருடத்தில் அவருக்கு ஒரு மகள் பிறந்தாள். அவருக்க இந்திராபிரியதர்ஷனி என்று பெயர் சூட்டினார். அவர்தான் பின்னாளில் இந்திரா என்ற இரும்பு பெண்மணியாக திகழ்ந்தார்.\nஇருபது ஆண்டுகாலம் நேருவுடன் வாழ்ந்த கமலா நேரு, 1936ல��� புற்று நோயால் இறந்துப்போனார். கமலா நேருவின் இறப்பிற்குப் பிறகு, கடைசிவரை தனியாகவே வாழ்ந்தார்.\n1919ல் நடந்த ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம்’ நாட்டையே உலுக்கியது. அதை அறிந்த நேரு, அதன் பிறகுதான் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட தொடக்கமாக இருந்தாக கூறப்படுகிறது.\nபஞ்சாப் அமிர்தசரஸ் என்ற இடத்தில், ஆங்கில அரசு ரெஜினால்ட் டையர் என்ற ராணுவ அதிகாரியின் கொடூர மான தாக்குதல் காரணமாக அப்பாவி மக்கள் ஏராளமானோர் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nஇந்த தாக்குதல், வெள்ளையர் ஆட்சி மீது நேருவுக்கு வெறுப்புணர்வை அதிகரித்தது மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியில் அவரை ஈடுபடுத்தவும் உந்துதலாக இருந்தது.\nஅதைத்தொடர்ந்து, அதுவரை மேற்கத்திய உடைகள் அணிந்த வந்த நேரு, பின்னர் காந்தியின்பால் ஈர்ப்புகொண்டு கதர் ஆடைக்கு மாறினார்.\nகாந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக மாறிய நேரு, 1920ல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக 1921ல் முதன் முதலாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nசில மாதங்கள் கழித்து விடுதலை செய்யப்பட்ட அவர், 1924ல் அலகாபாத்து நகராட்சித் தலைவராக தேர்தெடுக்கப் பட்டபர். இரண்டு ஆண்டுகள் தலைமை நிர்வாகியாகியாக சிறப்பாக பணியாற்றிய அவர், 1926ல் தனது பணியை ராஜினாமா செய்தார்.\nபின்னர் 1926 முதல் 1928 வரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளராக பணியாற்றினார். முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை காந்தியின் வழிகாட்டுதலில், 1929 லாகூர் நிகழ்ச்சியைத் தலைமை யேற்று நடத்தினார். பின்னர், ஜனவரி 26, 1930ல் சுதந்திரம் கோரி இந்திய சுதந்திரக் கொடி நேருவால் லாகூரில் பறக்கவிடப்பட்டது.\n1945 ஆம் ஆண்டு, ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக நேரு கைது செய்யப்பட்டுப் பின் விடுதலை செய்யப்பட்டார். பின்னர், நேரு இடைகால அரசைத் தலைமை யேற்று நடத்திசெல்லும்போது மத வன்முறை அரசியல் சீரழிவு மற்றும் எதிர்க்கட்சியான முகமது அலி ஜின்னா தலைமையில் முஸ்லீம் லீகின் முஸ்லிம்களுக்கான தனிநாடு கோரியது ஆகியவற்றால் அவருடைய முன்னேற்றம் தடைப்பட்டது மட்டுமல்லாமல் வேறுவழியின்றி 1947 ஜூன் 3ல் இங்கிலாந்து வெளியிட்ட திட்டத்தின்படி இந்தியாவின் பிரிவினைக்கு ஆதரவளித்தார்.\nஆகஸ்ட் 15, 1947ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து தனி சுதந்திர நாடாக இந்தியா விடுதலைப் பெற்றது. இந்தியா சுதந்திரம் பெற்றதும், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நியமிக்கப்பட்ட நேரு அவர்களுக்கு, ஆகஸ்ட் 15, 1947 டில்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனிப்பெருமை நேருவுக்கு வழங்கப்பட்டது.\nஅன்று முதல், சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்குத் தன்னை முழுவதுமாக அற்பணித்துக்கொண்டார்.\n‘சுதந்திர போராட்டம் காரணமாக ஒன்பது வருடங்கள் சிறையில் கழித்த நேரு, அந்த நாட்களில் ஒரு சில நூல்களை எழுதினார்.\n1934 ல் “உலக வரலாற்றின் காட்சிகள்”\nஇந்தியாவின் முதல் பிரதமர் நேரு\nஇந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியாக கருதப்படும் நேரு அவர்கள், ஆகஸ்ட் 15, 1947 முதல் மே 27, 1964, அதாவது தனது இறுதிக் காலம் வரைப் பிரதமராக பணியாற்றினார்.\nஅவரது ஆட்சியில், இந்தியாவின் வளர்ச்சிக்குப் பல திட்டங்களைத் தீட்டி, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றார் என்றால் அது மிகையாகாது. 1951ல், இந்திய திட்டக் குழுவை உருவாக்கி, சுதந்திர இந்தியாவின் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை வரைந்தார்.\nபின்னர், 1952 ல் நடந்த தேர்தலில், நேருவின் தலைமையில் காங்கிரஸ் பெரும் வெற்றிப் பெற்றது. முதல் ஐந்தாண்டுத் திட்டம், அரசாங்கத்தின் தொழிற்சாலைகளின் முதலீடு மற்றும் விவசாயத்தை வரையறுத்தது. மேலும் தொழிற்சாலைகளை அதிகப்படுத்துதல், வருமான வரிகள் மூலம் கலப்புப் பொருளாதாரத்தை உருவாக்கி சுரங்கம், மின்சாரம் மற்றும் கனரக இயந்திரங்கள் தொழிற்சாலைகள், தனியாரிடம் போவதை தடுத்து, அரசாங்கமே நடத்தத் திட்டம் வகுத்தார்.\nநில மற்றும் பங்கீட்டை முதன்மைப் படுத்தினார். விவசாயக் கிணறுகள், அணைகள் கட்டுதல், விவசாய உற்பத்தியைப் பெருக்க உரங்கள் உபயோகிக்கும் முறையை செயல்படுத்தியது மட்டுமல்லாமல், அணு ஆற்றலில் இந்தியா சிறந்து விளங்கவும் திட்டங்களைத் தீட்டினார்.\n‘இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில் தான் இருக்கிறது’ என்பதை நன்கு உணர்ந்த நேரு அவர்கள், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய மேலாண்மைக் கழகங்கள், தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற அரசாங்க உயர் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி கவனித்து வந்தார்.\nஇல���ச கட்டாய கல்வித் திட்டத்தை செயல்படுத்தி ஆயிரக்கணக்கான பள்ளிகளைக் கட்டினார். சிறந்த கிராமப்புறத் திட்டங்களை ஏற்படுத்தி, பள்ளிகளில் இலவச சத்துணவு திட்டத்தையும் அமல்படுத்தினார். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு, அரசுப்பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டினை ஏற்படுத்தினார்.\nநேரு அவர்கள், பல பிரச்சனைகளைத் திறம்பட சமாளித்து தீர்த்ததால், உலக பார்வையில், ‘சமாதானபடுத்து வதில் மன்னர்’ என்றும் ஐக்கிய நாடுகளின் வலுவான ஆதரவாளராகவும் போற்றப்பட்டார். “கூட்டுசேராக் கொள்கைகள்” மற்றும் “அணிசேரா இயக்கங்களை” உறவாக்கி, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் நடுநிலைமை வகித்தார்.\nமனித சமுதாயத்திற்கு அணுஆயுதங்கள் உண்டாக்கும் விளைவுகளை நன்கு அறிந்ததாலும், அவை நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் என கருதி அணுஆயுதக் கொள்கையை நேரு அவர்கள் ஆதரிக்கவில்லை என கூறப்படுகிறது.\n1954 ல், நடைபெற்ற திபெத்தின் மீதான சீன-இந்திய உடன்படிக்கை, பஞ்சசீலக் கொள்கைகளின் அடிப்படையாக இருந்தாலும், பல காரணங்களால் சீன இந்திய உறவு இன்றளவும் பிளவுப் பட்டுத்தான் காணப்படுகிறது.\nஇருந்தாலும், மிக சக்திவாய்ந்த வெளியுறவுக் கொள்கைகளால் நவீன இந்திய அரசாங்கத்தை, அரசியல் காட்சாரத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.\nஇந்தியா முழுவதும் , நாட்டின் முதல் பிரதமரைன நேருக்கு பெருமை சேர்க்கும் வகையில், ஏராளமான கல்வி நிலையங்கள், விளையாட்டு அரங்கங்கள், தெருக்கள், சாலைகள் மற்றும் பல பொது நிறுவனங்களுக்கு நேருவின் பெயர் சூட்டப்பட்டு அவருடைய நினைவைப் பறைசாற்றுகின்றன\n1989 ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியத்தால் நேருவின் தபால் தலை வெளியிடப்பட்டது.\nமும்பையில் உள்ள ஒரு துறைமுகத்திற்கு ‘நேரு துறைமுகம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nநேரு பிரதமாராக இருந்தபோது, அவர் வசித்து வந்த “தீன் மூர்த்தி பவன்”, தற்போது அவர் நினைவாக அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, இன்றளவும் இந்திய அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.\nலண்டனில் உள்ள ஆல்ட்விச்சில் நேருவுக்கு சிலை எழுப்பப்பட்டுள்ளது.\nநேரு அவர்கள், வாழ்நாள் முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், கல்வி மற்றும் அக்கறையுடன் பாடுபட்டதை நினைவூட்டும் வகையில் அவரின் பி���ந்த நாளான, நவம்பர் 14ஐ இந்தியா முழுவதும் “குழந்தைகள் தினமாகக்” கொண்டாடுகிறோம்.\n1964 ம் ஆண்டு, மே மாதம் 27 ஆம் தேதி நேரு அவர்கள், மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருடைய உடல், யமுனை நதிக்கரையில் உள்ள சாந்திவனத்தில் தகனம் செய்யப்பட்டது.\nஒரு சுதந்திரமான, சமத்துவமான ஜனநாயக நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நேருவின் கனவுதான் இந்தியாவிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது என்றால் அது மிகையாகாது.\nநேருவின் பிறந்தநாளான இன்று அவரது நினைவுகளை போற்றுவோம்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nநேருவின் 127வது பிறந்த நாள் விழா\nநவீன இந்தியாவின் சிற்பி நேரு\nநேருவின் 55வது நினைவு நாள்: சோனியா, ராகுல், மன்மோகன் சிங் உள்பட பலர் அஞ்சலி\n, “நவீன இந்தியாவின் சிற்பி” ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்த தினம் இன்று\nஃபின்லாந்தின் புதிய பெண் பிரதமர் சன்னா மரின் : உலகின் மிக இளைய பிரதமர்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகார்த்திகை தீபத் திருவிழா… விரத முறை… விளக்கேற்ற வேண்டிய நேரம்..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகார்த்திகை தீபத் திருவிழா… விரத முறை… விளக்கேற்ற வேண்டிய நேரம்..\nஎச்சரிக்கை: சமூக வலைத்தளங்களில் உங்களை திசை திருப்பும் குழுக்கள்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/85222/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88", "date_download": "2019-12-09T10:14:33Z", "digest": "sha1:WWT2DV4P4IPYE7OGSYANC6Q6T75UG2OF", "length": 7965, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "வைசிரீகல் விடுதியை புனரமைக்க மத்திய அரசு ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News வைசிரீகல் விடுதியை புனரமைக்க மத்திய அரசு ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nகுடியுரிமை சட்ட திருத்தங்களை கொண்டுவர வேண்டிய நிலை ஏன் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது\nமக்களவையில் குடியுரிமை சட���டதிருத்த மசோதா தாக்கல்\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை அரசிதழில் வெளியீடு\nசென்னையில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்...\nஜெயலலிதா வாழ்க்கை வரலாறு இணையதள தொடர் - கௌதம் வாசுதேவ் மே...\nவைசிரீகல் விடுதியை புனரமைக்க மத்திய அரசு ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு\nஆங்கிலேய ஆட்சியின் போது வைசிராய்கள் தங்குவதற்காக சிம்லாவில் கட்டப்பட்ட வைசிரீகல் விடுதியை புணரமைக்க மத்திய அரசு 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.\nஆங்கிலேய ஆட்சியின் போது இதமான தட்பவெப்ப சூழலுக்காக இமாச்சல பிரதேசத்தின் சிம்லா கோடை காலத் தலைநகராக செயல்பட்டு வந்தது. அந்த சமயத்தில் ஆங்கிலேய அரசின் இந்தியப் பிரதிநிதியாக கருதப்பட்ட வைஸ்ராய்கள் தங்குவதற்காக சிம்லாவில் வைசிரீகல் விடுதி கட்டப்பட்டது.\n1878ம் ஆண்டு துவங்கிய இதன் கட்டுமானப்பணிகள் 1888 ம் ஆண்டு நிறைவடைந்தன. டப்ரின் பிரபு துவங்கி இந்தியாவின் கடைசி வைஸ்ராயான மவுண்ட்பேட்டன் பிரபு வரை 13 வைஸ்ராய்கள் இங்கு தங்கி பணிகளை மேற்கொண்டுள்ளனர்.\nசுமார் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கட்டிடத்தை தற்போது சீரமைக்க ஒப்புதல் வழங்கியுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அதற்காக 65 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.\nசுமார் 110 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கட்டிடமானது விரைவில் புதுப்பொலிவு பெறவுள்ளது.\nடெல்லி தீ விபத்து- உயிர் போகும் நேரத்தில் மனதை உருக்கும் சம்பவம்\nதொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை குறைக்க மத்திய அரசு முடிவு\nமணமேடையில் வைத்தே கைது செய்யப்பட்ட மணமகன்..\nலிப்ட் தருவதாக அழைத்து சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் கைது\nடெல்லி தீ விபத்து: தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளர் கைது\nபாலியல், போக்சோ வழக்குகளை 2 மாதங்களில் முடிக்க வேண்டும் - முதலமைச்சர்கள், நீதிபதிகளுக்கு விரைவில் கடிதம்\nஇரவு நேரத்தில் பெண்கள் பாதுகாப்பாக வீடு செல்ல பஞ்சாப், தெலங்கானாவைத் தொடர்ந்து கர்நாடக போலீசார் நடவடிக்கை\nபாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு என்கவுன்ட்டர் காத்திருக்கிறது - தெலங்கானா அமைச்சர் எச்சரிக்கை\n5 ஆண்டுகளில் மட்டும் ஐஐடி கல்லூரி மாணவர்கள் 27 பேர் தற்கொலை\nஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது\nஊழலக்கு எதிரான ���ோராட்டத்தில் ஒரு அடியை எடுத்து வைப்போம்-ச...\nகால் கடுக்க நின்ற கர்ப்பிணி மனைவி.. முதுகையே நாற்காலியாக்...\nஅணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.. அடாவடி சுங்கச்சாவடி ஊழியர...\nஐயப்பன் வேடம் அணிந்து திருடும் போலி பக்தர் கைது\nஎலிகள், பன்றிகளால் உடைந்த கரை - அமைச்சர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/9th-science-term-2-parts-of-computer-three-marks-questions-4248.html", "date_download": "2019-12-09T11:00:58Z", "digest": "sha1:PH6LDBMCVFDMRE5WRGVYPOTXMLNUW6CL", "length": 12646, "nlines": 388, "source_domain": "www.qb365.in", "title": "9th Science - Term 2 Parts of Computer Three Marks Questions | 9th Standard STATEBOARD", "raw_content": "\n9th அறிவியல் - நுண்ணுயிரிகளின் உலகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - World of Microbes Model Question Paper )\n9th அறிவியல் - பொருளாதார உயிரியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Economic Biology Model Question Paper )\n9th அறிவியல் - பயன்பாட்டு வேதியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Applied Chemistry Model Question Paper )\n9th அறிவியல் - கார்பனும் அவற்றின் சேர்மங்களும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Carbon and its Compounds Model Question Paper )\n9th அறிவியல் - பாய்மங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Fluids Model Question Paper )\n9th அறிவியல் - கணினியின் பாகங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Parts of Computer Model Question Paper )\n9th அறிவியல் - நுண்ணுயிரிகளின் உலகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - World of ... Click To View\n9th அறிவியல் - பொருளாதார உயிரியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Economic Biology ... Click To View\n9th அறிவியல் - சூழ்நிலை அறிவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Environmental Science ... Click To View\n9th அறிவியல் - பயன்பாட்டு வேதியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Applied Chemistry ... Click To View\n9th அறிவியல் - கார்பனும் அவற்றின் சேர்மங்களும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Carbon and ... Click To View\n9th அறிவியல் - பாய்மங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Fluids Model ... Click To View\n9th அறிவியல் - கணினியின் பாகங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Parts of ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/gmail%20tricks", "date_download": "2019-12-09T11:25:14Z", "digest": "sha1:OKSCNPAH32DHXE42E6TX2RGYY77S4EVI", "length": 3841, "nlines": 85, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Health Tips", "raw_content": "\nஉங்களுக்கு வரும் இமெயில்களை SMS ஆக பெறலாம். நீங்கள் செட் செய்த மின்னஞ்சல் முகவரியிலி…\nGmail லில் ஷெட்யூல் வசதி\nஇந்த ஷெட்யூல் அமைப்பு பிளாக்கரில் கூட இருக்குங்க.. நீங்க பார்த்திருக்கலாம்.. பதிவுகளை…\nஇனி Gmail chat ங்கில் போட்டோக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..\nஅன்பு நண்பர்களே.. நம்மில் பலர் இணையத்தை அதிகம் பயன்படுத்திக்கொண்டு உள்ளோம்..அதிலும் ஜி…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி\nஇந்தி படங்களை விஞ்சும் தமிழ் சினிமா\nபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nசந்தி பிழை திருத்தும் இணையச் செயலி\nபோட்டோ To டிராயிங் இலவச மென்பொருள்\nஇந்தி படங்களை விஞ்சும் தமிழ் சினிமா\nஇப்பொழுதெல்லாம் இந்திப் படங்களைக் காட்டிலும், தென்னிந்திய திரைப்படங்கள் வசூலிலும், தர…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/132533-simple-money-habits-that-will-help-you-build-wealth", "date_download": "2019-12-09T10:45:19Z", "digest": "sha1:D7FB2P46IEUI5EKFVNELZXTFMPIXSRYW", "length": 21922, "nlines": 128, "source_domain": "www.vikatan.com", "title": "ஆட்டோமேஷன் டு முதலீடு... பணக்காரராக மாற்ற உதவும் 10 பழக்கங்கள்! | Simple money habits that will help you build wealth", "raw_content": "\nஆட்டோமேஷன் டு முதலீடு... பணக்காரராக மாற்ற உதவும் 10 பழக்கங்கள்\nபணக்காரர் ஆகும் முதல் தகுதி என்னவென்றால், அத்தகுதி உங்களுக்கு இருப்பதாக உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்வதுதான். இந்த ஒற்றை நம்பிக்கையே உங்களை அதற்கான செயலில் ஈடுபட வைத்து உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று விடும்.\nஆட்டோமேஷன் டு முதலீடு... பணக்காரராக மாற்ற உதவும் 10 பழக்கங்கள்\nவேலையோ, சொந்தத் தொழிலோ அல்லது பிசினஸோ எந்த வகையில் பணம் ஈட்டினாலும், அதைப் பல மடங்காகப் பெருக சில புத்திசாலித்தனமான பழக்க வழக்கங்களைப் பின்பற்றினாலே போதும், செல்வத்தை அதிகரிக்கலாம் என்கிறார்கள் பொருளாதார ஆலோசகர்கள். உண்மையில் சொல்லப்போனால் பழக்க வழக்கங்கள்தாம் செல்வம், வறுமை, மகிழ்ச்சி, சோகம், மன அழுத்தம், ஆரோக்கியம், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனான நல்லுறவு மற்றும் பகை போன்றவற்றைத் தீர்மானிக்கின்றன என்று கூறுகிறார்கள் நிபுணர்கள்.\nஅப்படிப் பொருளாதார நிபுணர்கள் சொல்லும் 10 பழக்க வழக்கங்கள் இங்கே...\n1) உங்களது சேமிப்பு, மாதாந்திரக் கட்டணங்களை ஆட்டோமேஷன் ஆக்குங்கள்\nஉங்களது எஸ்ஐபி முறையிலான மியூச்சுவல் ஃபண்டு ��ுதலீடு, வங்கி சேமிப்பு, திருமணம், பிள்ளைகளின் படிப்பு, இன்ஷூரன்ஸ் போன்ற எந்த வகையிலான சேமிப்பு, முதலீடுகளுக்கு உங்களது வங்கிக் கணக்கிலிருந்து மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட தொகை, ( ECS போன்று) குறிப்பிட்ட கணக்குக்குத் தானாகவே பணம் செல்லுமாறு ஆட்டோமேஷன் செய்து விடுங்கள். இதுவரை அப்படிச் செய்யாமல் இருந்தால் கண்டிப்பாக அதைச் செய்து விடுங்கள்.\nமாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில், அவ்வாறு பணப் பிடித்தம் செய்யும்போது உங்களுக்கும் அந்த முதலீடு அல்லது சேமிப்பு மீது அக்கறை இருக்கும். தாமதத்துக்காக வங்கியில் அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காகவேனும் போதுமான பணத்தை உங்கள் கணக்கில் விட்டு வைக்கும் பழக்கம் வந்துவிடும். மேலும் இதனால் உங்களுக்கு நேரமும் மிச்சமாகும்.\n2) டீ, சிகரெட் போன்ற சில்லறைச் செலவுகளில் கவனம்\nஅலுவலகம் வந்த பின்னர் வெளியே தேநீர் கடைகளுக்குச் சென்று தேநீர் அருந்துவதாக இருந்தால், நாளொன்றுக்கு 2 அல்லது அதிகபட்சம் 3 முறை மட்டுமே அந்தப் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். இதுவுமே வேலைப் பளு அல்லது வேலையால் ஏற்படுகிற சலிப்பு போன்றவற்றிலிருந்து `ரிலாக்ஸ் செய்துகொள்வதற்காக மட்டும்' என்ற அளவிலேயே இருக்கட்டும் ( அறவே இப்பழக்கம் இல்லாமல் இருந்தால் அது இன்னமும் உத்தமம்). அதிக முறை தேநீர் அருந்தும் மற்றும் சிகரெட் புகைக்கும் பழக்கம் உங்களது பணத்துக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் வேட்டு வைத்துவிடும். நாளொன்றுக்கு, கூடுதலாக 50 ரூபாய் செலவழிக்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டால் கூட, மாதத்துக்கு ரூ.1,500, வருடத்துக்கு ரூ. 18,000. இதையே வருடத்துக்கு 10 சதவிகிதம் லாபம் தரக்கூடிய நிதித் திட்டங்களில் சுமார் 30 அல்லது 40 வருடங்களுக்கு முதலீடு செய்தால், அது உங்களது மகன் அல்லது மகளின் உயர் கல்வி செலவுக்கோ அல்லது அவர்களின் திருமணச் செலவுக்கோ மிகவும் கைகொடுக்கும்.\n3) எதிர்பாராமல் கிடைக்கும் பணத்தைச் சேமியுங்கள்\nபிறந்த நாள் பரிசு, சம்பள போனஸ், அரியர்ஸ், பரம்பரைச் சொத்து விற்பது அல்லது பாகப்பிரிவினை மூலமாகக் கிடைக்கும் பணம் போன்று எதிர்பாராதவிதமாகக் கிடைக்கும் பணத்தைச் செலவழித்து விடாதீர்கள். அது எத்தனை சிறிய தொகையாக இருந்தாலும் எதிர்பாராத செலவினங்களுக்காகவோ, மருத்துவச் செலவுக்காகவோ ஒதுக்கி வையுங்கள். அல்லது ஏதாவது ஒரு திட்டத்தில் முதலீடு செய்யுங்கள். ஒருவேளை கிரெடிட் கார்டு அல்லது பர்சனல் லோன் போன்ற வட்டிச் செலுத்தக் கூடிய கடன் ஏதேனும் இருந்தால், குறைந்தபட்சம் அதை அடைக்கவாவது அந்தத் தொகையைப் பயன்படுத்துங்கள்.\n4) பணக்காரர் ஆகும் தகுதி உள்ளதாக உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள்\nபணக்காரர் ஆகும் முதல் தகுதி என்னவென்றால், அத்தகுதி உங்களுக்கு இருப்பதாக உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்வதுதான். இந்த ஒற்றை நம்பிக்கையே உங்களை அதற்கான செயலில் ஈடுபட வைத்து உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று விடும்.\nநம்மில் பலர், ``பணக்காரர் ஆவதற்கு நானெல்லாம் தகுதியே இல்லாத ஆள்... நானெல்லாம் அதை நினைத்தே பார்க்க முடியாது...\" என்றெல்லாம் சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால், அதுபோன்று சொல்வதை விட்டு, ``நான் ஏன் பணக்காரர் ஆகக் கூடாது\" என்று உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில் உலகம் முழுவதுமுள்ள பணக்காரர்களெல்லாம் செய்தது இதைத்தான்.\n5) எஞ்சிய பணத்தை முதலீடு செய்யுங்கள்\nஉங்களது செலவு போக எஞ்சியிருக்கும் பணத்தை, அது 500 அல்லது 1,000 ரூபாய் என மிகச் சிறிய தொகையாக இருந்தாலும் கூட அதனை முதலீடு செய்யுங்கள். ஏனெனில் சிறிய தொகை முதலீடு கூட, கூட்டுவட்டி முறையில் நாளடைவில் பெரிய தொகையாகச் சேர்ந்து உங்களை ஆச்சர்யப்படுத்திவிடும். பெரும்பாலானோர் நினைப்பது போல முதலீட்டைத் தொடங்குவதற்கு பெரிய தொகையெல்லாம் தேவையில்லை. மைக்ரோ முதலீட்டுக்கென்றே பல ஆப்ஸ்கள் இப்போது உள்ளன. அதில் ஒன்றை டவுன்லோடு செய்து எளிய முறையில் முதலீட்டைத் தொடங்கலாம்.\n6) எவ்வளவு பணம் தேவை என இலக்கு நிர்ணயித்துக்கொள்ளுங்கள்\nநம்மில் பலர் தமது தேவை என்னவென்றே அறியாமல் அல்லது சொல்லத் தெரியாமல் இருக்கின்றனர். எனவே, உங்களது தேவைகள் என்னவென்பதை சொல்லிப் பழகுங்கள். அப்படியான பழக்கம் இருந்தால்தான் நமக்கு எவ்வளவு பணம் தேவை என்பதையும் சொல்லி, அதற்கான இலக்குகளை நிர்ணயித்து, அதாவது நமது ஆண்டு வருமானம் அல்லது சொத்து எவ்வளவு சேர்க்கப்பட வேண்டும் எனத் திட்டமிட்டு செயலாற்ற முடியும். அதே சமயம் இலக்குகளை நிர்ணயிப்பதில் சாத்தியமானவற்றை நிர்ணயித்து, பின்னர் மெள்ள மெள்ள இலக்குகளை அதிகரித்துக் கொண்டே செல்லுங்கள்.\n7) உங்கள் கடிகார அலாரம் முன்கூட்டியே அடிக்கட்டும்\nவெற்றியாளர்கள், சாதனையாளர்கள், பணக்காரர்களெல்லாம் நேரத்தின் அருமை உணர்ந்து, அதனை உபயோகமாகப் பயன்படுத்தி, தங்களது லட்சியங்களை நிறைவேற்றியவர்கள். எனவே, பணக்காரர் ஆவதற்கான உழைப்புக்கான நேரத்தைச் செலவிடவும், திட்டமிடவும் அன்றைய நாளின் தொடக்கத்தை அதிகாலையிலேயே, குறைந்தபட்சம் காலை 5 மணிக்காவது தொடங்கிடுங்கள். வெற்றியாளர்கள் பெரும்பாலானோர் சூரிய உதயத்துக்கு முன்னர் கண் விழித்தவர்களாகவே இருப்பார்கள். அதாவது மற்றவர்களைக் காட்டிலும் 3 மணி நேரத்துக்கு முன்னரே தங்கள் பணிகளைத் தொடங்கி விடுபவர்களாக இருப்பார்கள்.\n8) உங்கள் செலவுகளைக் கண்காணியுங்கள்\nஉங்களது வங்கிக் கணக்கில் அல்லது பணப்பெட்டியில் வந்து சேரும் பணத்தைக் காட்டிலும் அதிகமான தொகை வெளியேறிக் கொண்டிருந்தால் பணக்காரர் ஆகும் லட்சியத்தை அடைய முடியாது. எனவே, உங்களது அன்றாடச் செலவுகளைக் கண்காணித்து, அநாவசியமான செலவுகளுக்குக் கட்டாயம் 'நோ' சொல்லிப் பழகுங்கள்.\n9) அதிக வட்டிக் கடனை வைத்திருக்காதீர்கள்\nஅனைத்து வகையான கடன்களும் ஒரே மாதிரியானவை அல்ல. ஒவ்வொரு கடனும் ஒவ்வொரு வட்டி விகிதம் கொண்டவையாக அல்லது வட்டியே இல்லாததாகவும் இருக்கும். எனவே, அதிக வட்டிகொண்ட கடன் ஏதேனும் இருந்தால், அதற்கு முன்னுரிமை கொடுத்து அதனை விரைவாகக் கட்டி முடிக்க முன்னுரிமை கொடுங்கள். பின்னர் படிப்படியாக அனைத்துக் கடன்களையும் முடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். கடன் இருக்கும் வரை முதலீடோ அல்லது சேமிப்போ செய்ய முடியாது. எனவே, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கடனை ஒழித்துக் கட்டுங்கள்.\n10) வெற்றியாளர்கள், அதிகம் சம்பாதிப்பவர்கள் உங்களைச் சுற்றி இருக்கட்டும்\nபணக்காரர் ஆக வேண்டும் என்ற உங்களது லட்சியம் ஒருபுறம் இருந்தாலும், அதனைப் பிரதிபலிக்கும் விதமாக இருக்கும் வெற்றியாளர்கள் மற்றும் அதிகம் சம்பாதிப்பவர்கள் உங்களைச் சுற்றி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இவர்களிடையே இருப்பது நீங்களும் வெற்றியாளராகவும், அதிகம் சம்பாதிப்பவராகவும் மாற உத்வேகம் அளிப்பதாக இருக்கும். அப்படியான நபர்கள் உங்களுக்கு அருகில் இல்லையென்றால், அதுபோன்ற நபர்கள் வரும் க்ளப���பில் சேருங்கள். அல்லது நகரில் அவர்கள் வரும் உயர்தரமான ஓட்டலுக்கு மாதம் ஒருமுறை, குறைந்தபட்சம் ஒரு தேநீர் அருந்தவாவது செல்லுங்கள். அப்படிச் செல்வது அதுபோன்ற நபர்கள் புழங்கும் இடம், சூழல் ரீதியாக உங்களை அந்நியமாக்காது. அவர்கள் உங்களைவிட எந்த விதத்திலும் வித்தியாசமானவர்கள் இல்லை என்பதை உணர்த்தும்.\nகடைசியாக ஒன்று... மேலே குறிப்பிட்டவற்றையெல்லாம் படிப்பதோடு விட்டுவிடாமல், செயல்படுத்தவும் தொடங்கினால் நீங்கள் பணக்காரர் ஆவது சாத்தியமான ஒன்றே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/143274-ilayaraja-released-viseo-regarding-royalty", "date_download": "2019-12-09T11:09:16Z", "digest": "sha1:54QY7QVJGAGAXB6BU544JMTVIKL33CGP", "length": 7582, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "`என் பாடலில் எனக்குப் பங்கு இல்லையா?' - ராயல்டி கோரி இளையராஜா வெளியிட்ட வீடியோ! | ilayaraja released viseo regarding royalty", "raw_content": "\n`என் பாடலில் எனக்குப் பங்கு இல்லையா' - ராயல்டி கோரி இளையராஜா வெளியிட்ட வீடியோ\n`என் பாடலில் எனக்குப் பங்கு இல்லையா' - ராயல்டி கோரி இளையராஜா வெளியிட்ட வீடியோ\n`என் அனுமதி பெற்று அதற்கான நடைமுறைகளைப் பின்பற்றித்தான் பாடல்களைப் பாட வேண்டும்' எனக் கோரி இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nதிரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா காப்புரிமையை வலியுறுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ``என் பாடல்களை பாடுவதற்கு முன்னர், என்னிடம் முன் அனுமதி பெற்று, அதற்குரிய விஷயங்களை முறைப்படி செய்துவிட்டு, அதன் பின் பாடுவதுதான் முறையானதாகும். இல்லையானால் சட்டப்படி குற்றமாகும். என்னிடம் முன் அனுமதி பெறாமல் பாடுகிறவர்கள் பாடுகிறவர்களோ, இசை வாசிக்கிறவர்களோ அப்படிச் செய்வது தவறு என்பதை நீங்கள் உணர வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை ஐ.பி.ஆர்.எஸ்-ல் மெம்பராக இருந்தேன். நான் இப்போது உறுப்பினராக இல்லாத காரணத்தால் இதுவரை என் சார்பாக வசூலித்துக்கொண்டிருந்த ராயல்டி தொகையை நமது தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்துக்கு அந்த உரிமையை வழங்கியிருக்கிறேன்.\nஐ.பி.ஆர்.எஸ்-க்குப் பதிலாக இசைக்கலைஞர்கள் சங்கம் இந்த ராயல்டி தொகையை வசூல் செய்யும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாடகர்களும், பாடகிகளும் இதில் அடங்குவார்கள் என்பதையும் தெரிவித்த��க்கொள்கிறேன். எல்லோரும் இந்த விஷயத்தைச் சரியாக புரிந்துகொள்ள, நீங்கள் பாடுவதற்கு நான் இடைஞ்சல் செய்யவில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் வாங்குகின்ற பணத்துக்குத்தான் ராயல்டி தொகையே தவிர நீங்கள் பாடுகின்ற பாடலுக்கு ராயல்டி தொகை இல்லை. நீங்கள் இலவசமாகப் பாடினால், இலவசமாகப் பாடிவிடலாம். அதற்கு பணம்கொடுக்கதேவையில்லை. இதைச் சரியாக புரிந்துகொள்ளுங்கள். பணம் வாங்குகின்றீர்கள் அல்லவா என்பாடல் என்றபோதும் பணம் எப்படி இல்லாமல் போகும். பங்கு ஒரு சின்ன தொகை. சட்டப்படி இருக்க வேண்டும் என்பதற்குத் தான் பங்கு கேட்கிறோம். வரும் தலைமுறைக்கு இது ஒரு பெரிய நடவடிக்கையாக இருக்கும்; முன்னோட்டமாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?tag=%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-12-09T11:18:34Z", "digest": "sha1:T5EJJYVOVQFSPC6LN3CFW4S3CAANBIKT", "length": 7056, "nlines": 43, "source_domain": "eeladhesam.com", "title": "மனிதப் புதைகுழி – Eeladhesam.com", "raw_content": "\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nஈழத்தமிழ்த்தேசத்தின் அங்கீகாரமே இந்திய நலனுக்கு உகந்தது\nபிரியங்க பெர்னான்டோ தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய வாய்ப்பு\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nஎன்கவுண்டர் விவகாரம் : தன்னையும் கொன்றுவிடுங்கள் என கர்ப்பிணி பெண் கோரிக்கை\nகழுத்தறுப்பு சர்ச்சை பிரிகேடியர் குற்றவாளி\nசிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும் – சிறிலங்கா அதிபர்\nமக்களிற்கு நன்மை அளிக்கக்கூடிய அபிவிருத்தி திட்டங்களிற்கு ஒத்துழைப்பினை வழங்குவோம் – சம்பந்தன்\nஇராணுவம் நிலைகொண்டிருந்த அனைத்து இடங்களிலும் மனித புதைகுழிகள் – அனந்தி\nசெய்திகள் ஜனவரி 11, 2019ஜனவரி 19, 2019 இலக்கியன் 0 Comments\nமண்டைதீவு உட்பட வடபுலத்தில் இராணுவம் நிலை கொண்டிருந்த அனைத்து இடங்களிலும் மனித புதைகுழிகள் உள்ளன என்று ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் வடக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சருமான திருமதி அனந்தி சசிதரன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். இராணுவம் நிலைகொண்டிருந்த அனைத்து இடங்களிலும் சர்வதேச கண்காணிப்புடன் மனித புதை குழி தொடர்பான ஆய்வுகள் செய்யப்ப�� வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட […]\nஇரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி\nசெய்திகள் டிசம்பர் 7, 2018டிசம்பர் 13, 2018 இலக்கியன் 0 Comments\nமன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், தொடர்டர்புடைய செய்திகள் வான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை வாதரவத்தையில் உதவிகள் வழங்கி வைப்பு ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் ,முன்னாள் வடமாகாண சபை மகளிர் விவகார அமைச்சருமான அனந்தி சசிதரன் அவர்களினால் இன்று சுவிசில் நடைபெற்ற […]\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nஈழத்தமிழ்த்தேசத்தின் அங்கீகாரமே இந்திய நலனுக்கு உகந்தது\nபிரியங்க பெர்னான்டோ தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய வாய்ப்பு\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-12-09T11:09:08Z", "digest": "sha1:UNQZBOYKYCGCKO254KMANJQNLTCOIAVW", "length": 5746, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "பதவிவிலகுமாறு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து மாகாண ஆளுநர்களையும் பதவிவிலகுமாறு ஜனாதிபதி பணிப்புரை\nஇன்­றைய தினத்­துக்குள் நாட்டின் அனைத்து மாகாணங்களினதும்...\nஇலஞ்சம் கொடுப்பதை 25 வீத இலங்கையர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்\nஅரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை… December 9, 2019\nஎதிர்க் கட்சித் தலைவர் இன்றிக் கூடவுள்ள அரசியலமைப்புப் பேரவை… December 9, 2019\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரிக்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு… December 9, 2019\nமரண தண்டனையை ��ிறைவேற்றுவதற்கு எதிரான தடையுத்தரவு மீண்டும் நீடிப்பு… December 9, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/richie-movie-review/", "date_download": "2019-12-09T10:17:53Z", "digest": "sha1:27SXSF24VTV7KO73UJ7JJDEN3T5OMAAB", "length": 15518, "nlines": 144, "source_domain": "ithutamil.com", "title": "ரிச்சி விமர்சனம் | இது தமிழ் ரிச்சி விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா ரிச்சி விமர்சனம்\nரிச்சி எனும் ரிச்சர்ட்டின் வாழ்க்கை எவ்வாறு எதனால் திசை மாறி, அவன் வாழ்க்கை என்னானது என்பதுதான் படத்தின் கதை. 2014இல் வெளியான ‘உள்ளிடரு கண்டன்தே’ என்ற கன்னடப் படத்தின் ரீமேக் ஆகும்.\nஓர் அசாத்திய பொறுமையைக் கோருகிறது படம். துண்டு துண்டாய், அத்தனை கதாபாத்திரங்களைக் கொண்டு, இயக்குநர் கதையை நேர்க்கோட்டிற்குக் க்ளைமேக்ஸில் கொண்டு வரும் முன் ஒரு வழியாகிவிடுகிறோம். படத்தில் கையாண்டுள்ள கதை சொல்லும் பாணிக்கு நாம் தயார் ஆகாதது ஒரு காரணம் என்றாலும், மெதுவாகத் தனித்தனி காட்சிகளாகக் கோர்வையற்று நகரும் திரைக்கதையே அதற்குப் பிரதான காரணம்.\nதூத்துக்குடியைக் கதைக்களமாகக் கொண்டதால் கிறிஸ்துவப் பின்னணியில் கதை நகர்கிறது. கதை தொடங்கும் முன், அனிமேஷனில் சொல்லப்படும் மீனவன் கதையை உள்வாங்கிக் கொள்ள முடியாதளவு வேகமாகவும் அந்நியமாகவும் உள்ளது. அந்த முன் கதை, படத்தின் கதையைப் புரிந்து கொள��ள அவசியம். அது என்ன சிலை/கட்டை (சாண்டா மரியா) என்ற குழப்பம் பெரும்பாலான பார்வையாளர்களுக்குக் கடைசி வரை நீடிக்கிறது. கெளதம் ராமசந்திரன் அங்கேயே சறுக்கி விடுகிறார். அந்த அவசரத்திற்குப் பிறகு, படம் முழு நிதானத்தில் பயணிக்கிறது. இரண்டு மணி நேரத்துக்கும் குறைவாக ஓடும் படம் தான் என்றாலும், அதிக நேரம் ஓடும் அலுப்பினைத் தந்து விடுகிறது.\nஐசக் அண்ணாச்சியாக நடித்திருக்கும் 79 வயதான விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி, தன் கம்பீரமான ஆகிருதியாலும் நடிப்பாலும் ஆச்சரியமூட்டியுள்ளார். போதகராக வரும் பிரகாஷ் ராஜ்க்குக் காட்சிகளும் குறைவும், பெரிதாக அவர் ஈர்க்கவுமில்லை. முதல் பாதியில் தலையைக் காட்டி விட்டு, கெளரவத் தோற்றம் போல் மறைகிறார் நிவின் பாலி. ஆனால், இரண்டாம் பாதியில் படத்தை அவர் தான் நகற்ற உதவியுள்ளார். அவரிடமுள்ள ஒரு வசீகரமும், மலையாள நெடி கலந்த தமிழும் ரசிக்க வைக்கிறது. ஆனால் அவரை, ஸ்லோ-மோஷனில் திடீர் திடீரென புலியாட்டம் ஆட வைத்து, நன்றாக ஒப்பேற்றியுள்ளார் கெளதம் ராமசந்திரன். கதை சரியாகப் புரிந்து கொள்ள முடியாத வேளையில், ஒப்பேத்தல் நடனம் கொஞ்சம் கடியைக் கூட்டுகிறது.\nசெல்வா எனும் பாத்திரத்தில் சதுரங்க வேட்டை நாயகன் நட்டி என்கிற நட்ராஜ் நடித்துள்ளார். இவரது அத்தியாயத்தில், நிவின் பாலி அளவுக்கு திரைக்கதை உறையாமல் சற்று வேகமாகவே செல்கிறது. எனினும், குவிமையம் மாறிக் கொண்டே இருப்பதால், எந்தப் பாத்திரத்தின் மீது மனம் லயிக்க மறுக்கிறது. மீனவராக நடித்திருக்கும் குமரவேல் பாத்திரமும் முழுமையாக இல்லை. அவரது தங்கை பிலோமினாவாக வரும் லக்ஷ்மிபிரியா, நட்டியால் காதலிக்கப்படுகிறார். மிகச் சொற்ப காட்சிகளில் தன்னிருப்பை தன் பார்வைகளாலும், முக பாவனைகளாலும் அழுத்தமாகப் பதிந்துள்ளார். ‘ஒரு சம்பவம் நடந்துடுச்சு’ எனும் பீடிகையைக் கடைசி வரை தக்க வைக்க உதவியிருக்கும் பத்திரிகையாளராக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். ராதாக்காவாக நடித்திருக்கும் துளசியும் மிக யதார்த்தமாக நடித்துள்ளார். ஆனாலும், ரொம்ப வருடம் கழித்து தன் மகனைப் பார்த்ததும் அவருக்கு ஏற்பட்டிருக்க வேண்டிய பரவசத்தையும் அதிர்ச்சியையும், படத்தொகுப்பாளர் அதுல்விஜய் வெட்டி எறிந்திருப்பார் போல்\nஓடிக் கொண்டேயிருக்கும் ரகுவாக ராஜ்பரத் நடித்துள்ளார். நிவின் பாலி அலட்டிக் கொள்ளாமல் மிகக் கேஷுவலாக வந்து போகிறார். ஆனால், ராஜ்பரத் தன் கண்களில் மருட்சியை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார். தமிழ்த் திரையுலகம் அவரை இன்னும் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இயக்குநர் கெளதம் ராமசந்திரன் இன்னும் கொஞ்ச மெனக்கெட்டு கதாபாத்திரங்களையும் திரைக்கதையையும் சுவாரசியப்படுத்தி இருக்கலாம். உதாரணம், கொல்கத்தா மாஃபியா குழுவிடம் இருந்து தப்பி வரும் ரகு, தூத்துக்குடி வந்து சாவகாசமாகத்தான் தன் பையைப் பிரித்துப் பார்த்து ஷாக்காகிறார். “ஏன் ரகு ஊரை விட்டு ஓடிப் போனான்” என்று ரிச்சியிடம் அவரது அப்பா பிரகாஷ்ராஜோ, காவலர்களோ, ரகுவின் அம்மா ராதாக்காவோ கேட்பதில்லை. சிறு வயது ரிச்சி, தன்னைச் சுந்தரபாண்டியன் சசிகுமார் போல் ஃபீல் செய்து கொண்டு அமைதி காப்பது ஏன் என்று தெரியவில்லை.\nநிவின் பாலி, ராஜ்பரத்திடம் சொல்லும் “தி கியூபன் கிட் (The Cuban Kid)” கதை நன்றாகவுள்ளது. ஆனால், அதை ஏன் அவர் ராஜ்பரத்திடம் சொல்கிறார் எனத் தெரியவில்லை. வசனமாகத் திணிக்கப்பட்டுள்ள அக்கதை, க்ளைமேக்ஸில் மிக அழகாகப் பொருந்திப் போகிறது. கேட்கும் பொழுது அக்கதை கொடுத்த தாக்கத்தைக் காட்சிகளாகப் பார்க்கும் பொழுது ஏற்படுத்த ரிச்சி படம் தவறிவிட்டது.\nTAGRichie movie Richie review in Tamil Richie thirai vimarsanam Richie vimarsanam in Tamil குமரவேல் துளசி நிவின் பாலி படத்தொகுப்பாளர் அதுல்விஜய் ராஜ்பரத் ரிச்சி vimarsanam ரிச்சி திரைப்படம் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nPrevious Postசத்யா விமர்சனம் Next Postகொடிவீரன் விமர்சனம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅழியாத கோலங்கள் 2 விமர்சனம்\nகண்களில் உருகிய லென்ஸ் – குட்டி ராதிகாவின் ‘தமயந்தி’\n“துருவின் அப்பா சியான் விக்ரம்” – மகிழ்ச்சியில் மிதக்கும் தந்தை\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n“ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/punishment/", "date_download": "2019-12-09T09:44:15Z", "digest": "sha1:K5BFX5VQD6WZS32DX42MLGO5XO27ZKPK", "length": 2650, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "punishment | OHOtoday", "raw_content": "\nயாகூப் மேமனுக்கு தூக்கு: நீதித்துறையின் கேலி���்கூத்து\n‘சரண்’ அடைந்தவரை தூக்கிலிடுவது, கொடுமையிலும் கொடுமை : -வழக்கறிஞர் ஷியாம் கேஸ்வாணி பாபர் மசூதியை இடித்த கையோடு, தொடர்ந்து 3 மாதங்களாக முஸ்லிம்களை கொன்று குவித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், 12-03-1993 அன்று மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு குற்றவாளிகள் குறித்து துப்பு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தது இந்திய அரசு. தாவூத் இப்ராஹீம் உள்ளிட்ட பலர் மீது, புலனாய்வுத்துறை’யினரின் பார்வை விழுந்துக் கொண்டிருந்த வேளையில் ‘ஆடிட்டர்’ யாகூப் மேமன் மூலம் குண்டுவெடிப்புக்கான பணபரிமாற்றம் நிகழ்ந்துள்ளதாக கூறி, யாகூப் மேமன் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. தன் மீதான […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/republish/11784-2018-06-20-05-51-55", "date_download": "2019-12-09T10:19:10Z", "digest": "sha1:5ZTTGUVOMQYQ5LDXY6A2Z6QVIJXD4DGX", "length": 25750, "nlines": 155, "source_domain": "www.4tamilmedia.com", "title": "மாவையின் முதலமைச்சர் கனவு பலிக்குமா? (புருஜோத்தமன் தங்கமயில்)", "raw_content": "\nமாவையின் முதலமைச்சர் கனவு பலிக்குமா\nPrevious Article விக்னேஸ்வரன் எந்த இடத்தை நோக்கி நகர்கிறார்\nNext Article எம்ஜியார்களாக மாறிய படை அதிகாரிகள்\nவடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக வர வேண்டும் என்பது மாவை சேனாதிராஜாவின் ஒரு தசாப்த காலக் கனவு. இறுதி மோதல்களுக்குப் பின்னரான, அரசியல் கள யதார்த்தங்களை உள்வாங்கி, மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்தது முதல், முதலமைச்சர் கனவு மாவையிடம் நீடிக்கின்றது.\nதமிழ்த் தேசிய அரசியலில் தற்போது இயங்கிக் கொண்டிருப்பவர்களில், இரா.சம்பந்தனுக்குப் பிறகு, சிரேஷ்ட நிலையில் இருப்பவர் மாவை. அவருக்கு, 50 ஆண்டுகளை அண்மித்த, கட்சி அரசியல் அனுபவம் உண்டு. சுமார் 20 ஆண்டுகளாக பாராளுமன்றத்திலும் அங்கம் வகிக்கின்றார். அத்தோடு, கூட்டமைப்பின் தலைமைக் கட்சி என்கிற நிலையை எடுத்துவிட்ட, தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் இருக்கின்றார். ‘முதலமைச்சர்’ என்கிற கனவை அடைவதற்கு, இந்தத் தகுதிகள் மாத்திரம் போதுமா என்கிற கேள்வி, மாவையையும் அவரைச் சார்ந்தவர்களையும் அண்மைய நாட்களாகத் துரத்திக் கொண்டிருக்கின்றது.\nகடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனிடம் இழந்த வ��ய்ப்பை, இந்தத் தடவை, எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்பதுதான், மாவையின் தற்போதைய கணக்கு. ஆனால், அவரின் எதிர்பார்ப்பும் கணக்கும் உண்மையிலேயே அவருக்குச் சாதகமாக இருக்கின்றதா என்றால், பெரியளவில் ‘இல்லை’ என்பதுதான் பதிலாக இருக்கின்றது.\nதமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த போதிலும், கூட்டமைப்பின் முடிவுகளை இறுதி செய்யும் குழுவுக்குள் மாவை இல்லை என்பதுதான், அவரின் மிகப்பெரிய பலவீனம். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும், தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டங்களிலும் சம்பந்தனுக்குப் பிறகு, அவருக்குத்தான் பிரதான இடம் வழங்கப்படுகின்றது. ஆனாலும், அவர் தனக்குரிய அதிகாரங்களை என்றைக்குமே பிரயோகித்தவர் அல்ல; அதற்கு அவர் பழக்கப்படவும் இல்லை; அனைத்துத் தருணங்களிலும் மற்றவர்கள் எடுக்கும் முடிவுக்குத் தலையாட்டும் நபராகவே, இருந்து வந்திருக்கிறார். ஆரம்பம் முதல், கட்சியொன்றின் ‘பெரும் பிரசாரகர்’ என்கிற நிலையைத் தாண்டி, அவர் தன்னை வடிவமைத்துக் கொண்டதில்லை. தேர்தல் மேடைகளில், அன்றைக்கு எப்படி முழங்கினாரோ, இன்றைக்கும் அதைச் செய்யவே விரும்புகிறார். ஆனால், அதற்கும் அவரின் உடல்நிலை தற்போது பெரியளவில் ஒத்துழைப்பதில்லை.\nஒரு கட்சியின் தலைவராக எப்படி நடந்து கொள்ள வேண்டும் அல்லது தீர்மானம் மிக்க நபராக தன்னை எவ்வாறு நிலைநிறுத்த வேண்டும் என்பதை மாவை இதுவரை கற்றுக்கொள்ளவில்லை. அவருக்குப் பின்னர், குறிப்பாக பத்து வருடங்களுக்கு முன்னர் அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம், கட்சிக்குள் தீர்மானிக்கும் சக்திகளாக உருவாகிவிட்டனர்.\nஇவற்றையெல்லாம் தாண்டியும், மாவையிடம் முதலமைச்சர் கனவு, ஒட்டிக்கொண்டிருப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது, தமிழரசுக் கட்சிக்குள் நீடிக்கும் அதிகாரப் போட்டி. இரண்டாவது, விக்னேஸ்வரனுக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான முரண்பாடுகள்.\nஅடுத்த முதலமைச்சர் வேட்பாளர் மாவையே என்கிற நிலையை உருவாக்கும் எண்ணத்தில் சேர்ந்திருப்பவர்களில், சிவஞானம் சிறிதரனும், ஈ.சரவணபவனும் முக்கியமானவர்கள். அது, உண்மையில் மாவைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உருவான ஒன்றல்ல. மாறாக, கட்சிக்குள் தங்களது இடங்களை பலப்படுத்துவது சார்ந்து எழுந்த ஒன்று.\nதமிழரசுக் கட்ச���க்குள் நீடிக்கும் அதிகாரப் போட்டி என்பது, இன்று நேற்று எழுந்தது அல்ல. மாவைக்குப் பிறகு யார் என்கிற கேள்வி என்று ஆரம்பித்ததோ, அன்றே அந்தப் போட்டியும் ஆரம்பித்துவிட்டது. எம்.ஏ. சுமந்திரனும் சிறிதரனும் ஒரே கால கட்டத்தில் அரசியலுக்கு வந்தவர்கள். சுமந்திரன், இராஜதந்திர அரசியலைத் தேர்தெடுத்த போது, சிறிதரன் வாக்கு அரசியலில் கவனம் செலுத்தினார். ஆனால், தமிழ்த் தேசிய அரசியலில் நீடிப்பதற்கு, இராஜதந்திர அரசியல் மாத்திரம் போதாது, வாக்கு அரசியலிலும் முன்னணியில் இருக்க வேண்டும் என்கிற நிலையை உணர்ந்த போது, சுமந்திரன் வடக்கில் அதிக நேரத்தைச் செலவிட ஆரம்பித்தார்; யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு வெற்றிபெறவும் செய்தார். இது, சுமந்திரனை நோக்கி அதிகாரத் திரட்சியொன்றை உருவாக்கியது. இதனால், கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்களும் சுமந்திரனை நோக்கி வந்தார்கள். அத்தோடு, சுமந்திரனுக்கு சம்பந்தனின் ஆதரவு எப்போதுமே இருந்து வந்திருக்கின்றது. கூட்டமைப்பின் ‘முடிவெடுக்கும் தலைமை’ என்கிற நிலைக்குள் அடையாளம் பெறுபவர்களில் அவரும் ஒருவர்.\nகட்சிக்குள் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை சுமந்திரன் அடைந்துவிட்ட பின்னர், அவரோடு சில விடயங்களிலாவது இணக்கமாகச் சென்று காரியத்தைச் சாதித்துவிடலாம் என்று சிறிதரன் நம்பினார். அதன்போக்கில், “…தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவராக நீங்கள் வாருங்கள், எனக்கு தேசிய அமைப்பாளர் என்கிற பதவியைத் தாருங்கள்…” என்று சிறிதரன் சுமந்திரனிடம் கோரவும் செய்தார். ஆனால், “…கட்சிப் பதவிகள் சார்ந்த உரையாடலை தற்போது நடத்துவது சரியல்ல. அதுபோக, கட்சிக்குள் தேசிய அமைப்பாளர் என்கிற பதவியே இல்லை…” என்று கூறி விடயத்தை சுமந்திரன் கைகழுவிவிட்டார். இது, சிறிதரனை எரிச்சற்படுத்தியது.\nஅத்தோடு, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கூட்டமைப்பு அடைந்த தோல்வி, பலருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டது. இதனால், தங்களது இடங்களைத் தக்க வைக்கத் தேவையான அனைத்தையும் செய்தார்கள். குறிப்பாக, தோல்விக்கான பழியை ஒருவர் மீது இறக்கிவிட்டுத் தப்பிக்கவும் நினைத்தார்கள். அதன்போக்கில், சுமந்திரனை பலியாடாக மாற்றுவது சார்ந்து சரவணபவன் உள்ளிட்டவர்கள் சிந்தித்தார்கள். அதற்கான முயற்சியையும் எடுத்தார��கள். ஆனால், அது, பெரியளவில் வெற்றிபெறவில்லை. இவ்வாறான சூழல், சுமந்திரன் முக்கியத்துவம் பெறுவதை விரும்பாத தரப்புகளை ஒன்றாக்கியது.\nதமிழரசுக் கட்சியின் இளைஞர் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் சில வாரத்துக்கு முன்னர் ஆரம்பமாகின. அதில், அதிகளவு ஆர்வம் காட்டியது சரவணபவன். குறிப்பாக, மாவையின் மகனை முன்னிறுத்திக் கொண்டு இளைஞர் மாநாட்டைக் கூட்டி விடயங்களைச் சாதிக்க வேண்டும் என்று அவர் நினைத்தார்.\nஏனெனில், தமிழரசுக் கட்சிக்குள் தான் முக்கியத்துவம் பெற்றிருப்பது, தன்னுடைய ஊடக பலத்தினைக் கொண்டுதான் என்பது அவரது நிலைப்பாடு. அப்படியான சந்தர்ப்பத்தில், தமிழரசுக் கட்சியே பத்திரிகையொன்றை ஆரம்பித்து நடத்த எத்தனிக்கின்றமைக்கு, சுமந்திரனே கரணமாக இருக்கின்றார் என்பதுவும் சரவணபவனின் கோபம். இதுவெல்லாமும்தான், மாவையை நோக்கி சரவணபவனை செல்ல வைத்திருக்கின்றது. மாவையின் கனவுக்கு வலுச்சேர்க்க வைத்திருக்கின்றது.\nவிக்னேஸ்வரனுக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான முரண்பாடுகள் இன்றைக்குத் தீர்க்க முடியாத கட்டத்தை அடைந்துவிட்டன. அது, சம்பந்தனையும் விக்னேஸ்வரனையும் சமரச முயற்சிகளுக்கு அழைக்கும் தரப்புகளையே களைத்துப் போகச் செய்துவிட்டன. அவர்கள் இருவரையும் தாண்டிய அதிகாரம் பெற்ற தரப்புகள் தலையிட்டாலே ஒழிய, மீண்டும் விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் ஆக முடியாது. அவ்வாறான நிலையில், இலகுவாக மேல் தெரியும் நபராக மாவை வருகின்றார்.\nஆனால், விக்னேஸ்வரனுக்கு எதிராக ஒரு ஆளுமையுள்ள வேட்பாளராக மாவையால் நிற்க முடியுமா என்றால், இல்லை என்பதே பதிலாக வரும். ஏனெனில், கூட்டமைப்பு மீதான மக்களின் அதிருப்தியை விக்னேஸ்வரனை முன்னிறுத்தித் திரட்ட வேண்டும் என்பது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை போன்ற தரப்புகளின் எண்ணம். மாவையை நம்பிக்கையுள்ள தலைவராக மக்கள் கருதியதில்லை. மாவையை மூத்த தலைவர் என்கிற அடிப்படையிலேயே மக்கள் கருதி வாக்களித்து வந்திருக்கின்றார்கள். அவரது கருத்துகள் ஊடகங்களைத் தாண்டி மக்களிடம் கவனம் பெற்றதில்லை. அவ்வாறான நிலையில், விக்னேஸ்வரன் என்கிற ஆளுமைக்கு முன்னால், மாவையை நிறுத்துவது தோல்வியின் கட்டங்களை பதிவு செய்துவிடும்.\n என்றால், அதற்கும் ‘ஆம்’ என்று உடனடியாகப் பதிலளிக்க முடியாதுதான். ஆனால், அவருக்குக் கூட்டமைப்பு மீதான அதிருப்தியையும் தமிழ்த் தேசிய அரசியலில் கோலொச்சி வரும் எதிர்ப்பு அரசியல் வடிவத்தையும் தற்போதைக்கு கையாளத் தெரியும் என்கிற விடயம் கவனம் பெறுகின்றது. அவ்வாறான நிலையில், மாவையை முதலமைச்சர் வேட்பாளராக்கும் கட்டத்துக்கு சம்பந்தன் வருவது அவ்வளவு இலகுவானதல்ல.\nகூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கூட்டத்தின் போது கூட, அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்கிற விடயம் குறித்து, சம்பந்தன் பேசியிருக்கவில்லை. மாகாணசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்ற நிலையில், அவரது மனதில், மாவைக்கான இடம் இருக்கின்றதா\nஅத்தோடு, உட்கட்சிச் சண்டைகளின் போக்கில் எல்லாம், தன்னுடைய முடிவுகளை மாற்றிக் கொள்ளும் அளவுக்கான நிலையை சம்பந்தன் பேணுவதில்லை. அவ்வாறான நிலையில், கட்சி முக்கியஸ்தர்களின் எவ்வாறான அழுத்தத்தைத் தாண்டியும் முடிவெடுக்கும் வல்லமையும், அதனைக் கட்சியையும் பங்காளிக் கட்சிகளையும் ஏற்றுக்கொள்ள வைக்கும் உத்தியும் அவருக்கு தெரியும். அப்படியான நிலையில், அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் மாவை என்கிற உரையாடலை, சம்பந்தன் கவனத்திலேயே எடுப்பதற்கு வாய்ப்புகள் சந்தேகத்துக்குரியனவே. மாவையின் கனவு அவ்வளவு இலகுவில் நனவாகுமா என்பதும் கேள்விக்குறியே\n(தமிழ்மிரர் பத்திரிகையில் (யூன் 20, 2018) வெளியான கட்டுரையின் விரிவான வடிவம். நன்றி அறிவித்தலோடு மீளப்பதிகின்றோம்: ஆசிரியர் குழு, 4TamilMedia)\nPrevious Article விக்னேஸ்வரன் எந்த இடத்தை நோக்கி நகர்கிறார்\nNext Article எம்ஜியார்களாக மாறிய படை அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamalayagam.blogspot.com/2017/", "date_download": "2019-12-09T10:06:46Z", "digest": "sha1:OD2YBBNT2X7SKEHPJZCLH542RLIXURTE", "length": 63721, "nlines": 238, "source_domain": "puthiyamalayagam.blogspot.com", "title": "புதிய மலையகம்: 2017", "raw_content": "\nகாலச்சுவடுகளைத் தாண்டி புதியன படைப்போம். சாதனைகளைச் சேர்த்து சகாப்தம் செய்வோம்.\nஇரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.\nதேர்தல் காலங்களில் இந்த விடயம் பிரதான பேசுபொருளாகவும் முதலாவது வாக்குறுதியாகவும் அமைந்திருந்ததை யாரும் மறுத்துவிட முடியாது.\nஆனால், அதற்குப் பின்னரான காலத்தில் தமிழ்ப் பாடசாலை குறித்து, வாக்குறுதியளித்தவர்களும் பொறுப்புக் கூற வேண்டியவர்களும் மௌனமாகவே இருந்து வருகின்றனர்.\nஇரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலையொன்று ஏன் அவசியமாகிறது\nஇந்த மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலை எதுவும் இல்லை. ஆகக்குறைந்தது விளையாட்டு மைதானம் கூட இல்லாத பாடசாலைகள் ஏராளமாக இருக்கின்றன. வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கோ, பயற்சி பெறுவதற்கோ பொது விளையாட்டு மைதானங்களையே நாட வேண்டியுள்ளது.\nஅதைத்தவிர, நீச்சல், டென்னிஸ் போன்ற இதர விளையாட்டுகளுக்கான ஆகக்குறைந்த வாய்ப்புகள் கூட எந்தப் பாடசாலையிலும் இல்லை. அத்துடன் வாசிகசாலை, விஞ்ஞான கூடம், மனையியற்கூடம், கணினி பயிற்சிக்கூடம், கேட்போர் கூடம் என அடிப்படை வசதிகள் இல்லாத பாடசாலைகளும் இருக்கின்றன.\nஇந்த மாவட்டத்தின் சிங்கள பாடசாலைகளின் வளர்ச்சி, அபிவிருத்தி, வளங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்ப் பாடசாலைகளில் பாரிய பின்னடைவு காணப்படுகிறது. குறிப்பாக நகர பாடசாலைகளை விட பெருந்தோட்ட பாடசாலைகளின் அபிவிருத்தியில் மாகாண அமைச்சு உரிய கவனம் எடுப்பதில்லை. பெருந்தோட்டப் பாடசாலைகளில் ஆரம்பக் கல்வியைக் கற்கும் மாணவர்கள், அதன்பின்னர் நகரப் பாடசாலைகளில் இடைநிலை, உயர்தரக் கல்வியைத் தொடர்கின்றனர். ஆரம்பக் கல்வியைத் தொடருவதற்கான அடிப்படை வசதிகள் தோட்டப் பாடசாலைகளில் இல்லாமை காரணமாக கல்வி, விளையாட்டு மற்றும் இதர திறன்களில் அடைவு மட்டம் குறைவாகவே காணப்படுகிறது.\nஇவை அத்தனை காரணங்களுக்காகவும் இரத்தினபுரி மாவட்டத்தில் மத்திய நகரம் ஒன்றில் தமிழ்ப் பாடசாலையொன்று சகல வசதிகளுடனும் அமையப்பெற வேண்டும் என்ற கோரிக்கை மிக நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.\nகடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் இரத்தினபுரியில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், இரத்தினபுரியில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலையை அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.\nஅதற்காக, இரத்தினபுரி புதிய நகரத்தில் காணியைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் விரிவான கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.\nஆயினும் தேர்தலுக்குப் பின்னர் அவர் அதனை முற்றாகவே மறந்துவிட்டார். அப்போதைய தேர்தல் கூட்டங்களில், இந்த விடயம் மிக முக்கியமாகப் பேசப்பட்டது.\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கணபதி இராமச்சந்திரனும் இது பற்றி வாய்திறக்கவில்லை. ஆக, தேர்தல் வெற்றி என்ற ஒன்றுக்காக மாத்திரமே இந்த விடயத்தை பேசுபொருளாக்கி, மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பது வெளிச்சமாகிறது.\nதற்போதைய கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணனிடமும் இது குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் அது, எந்தளவுக்குச் சாத்தியமான தீர்மானங்களாக அமையும் என்பதில் கேள்விக்குறியே நீளுகிறது.\nஇரத்தினபுரியில் புதிய தமிழ்ப் பாடசாலை அமையப்பெற வேண்டும் அல்லது ஏற்கெனவே உள்ள பாடசாலையொன்று தரமுயர்த்தப்பட்டு, அந்தப் பாடசாலைக்குச் சகல வசதிகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.\nஇரத்தினபுரி நகரப் பகுதியில் அமைந்துள்ள இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தைத் தரம் உயர்த்த முடியும் என்றாலும் கூட, பாடசாலையை விஸ்தரிப்பதற்கான இட வசதிகள் அங்கு காணப்படவில்லை.\nபலாங்கொடை கனகநாயகம் பாடசாலை மற்றும் இறக்குவானை பரியோவான் கல்லூரி ஆகியவற்றைத் தரமுயர்த்தி, மத்திய அமைச்சின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகிறது. அந்தப் பாடசாலைகள் இரத்தினபுரி மாவட்டத்தின் மையப்பகுதிகளாக, அனைவருக்கும் வசதியான சூழலில் அமையாததும் காரணமாகும்.\nஆகையால், சப்ரகமுவ மாகாணத்தின் தலைநகரான இரத்தினபுரி நகரில் புதிதாகப் பாடசாலையொன்று அமையப்பெறுவதே சாலப் பொருத்தமானதாகும்.\nஇதற்காக, அனைத்துத் தரப்பினரும் முன்வந்து செயற்பட வேண்டியதும் அவசியமாகும்.\nஇரத்தினபுரியில், தமிழ் மொழிமூலமான பாடசாலைகளில் கணித, விஞ்ஞான பிரிவுகள் ஆரம்பிக்கப்படாமையும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.\nகடந்த காலங்களில் இதற்காகப் பல்வேறு விதமான போராட்டங்கள் இடம்பெற்ற போதிலும் உரியவர்கள் கவனமெடுக்காமையால் இன்னும் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இராஜாங்க கல்வி அமைச்சு, கிடைக்கப்பெற��றவுடன் இரத்தினபுரி மாவட்டத்துக்கு விடியல் கிடைக்கப்போகிறது என்ற நம்பிக்கையையும் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் இழந்து வருகிறார்கள்.\nஇரத்தினபுரி மாவட்டத்தில் உயர்தர கணித, விஞ்ஞான பாடநெறிகளை ஆரம்பிப்பதற்கு மாகாண அமைச்சு மந்த கதியிலேயே செயற்பட்டு வந்தது. சப்ரகமுவ மாகாண கல்வி, கலாசாரம், தகவல் தொழில்நுட்பத்துறை முன்னாள் அமைச்சர் பானு முனிப்பிரிய, தமிழ்ப் பாடசாலைகளின் வளர்ச்சியில் போதிய அக்கறையுடன் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. சப்ரகமுவ மாகாண சபையில் இருந்த தமிழ் உறுப்பினர்கள் இருவரும் இது தொடர்பில் உரிய அழுத்தங்களைப் பிரயோகிக்காமையும் இதற்குக் காரணமாகும்.\nஇரத்தினபுரி மாவட்டத்தில் உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கல்வி இராஜாங்க அமைச்சரிடம் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இரத்தினபுரியில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்கள், உயர்தரத்தில் கணித, விஞ்ஞான பாடநெறிகளைத் தொடர்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற துர்ப்பாக்கிய நிலையே காணப்படுகிறது.\nகடந்த காலங்களில் இந்த மாணவர்கள் மத்திய மாகாண பாடசாலைகளில் உள்வாங்கப்பட்ட போதிலும், கடந்த வருடம், மத்திய மாகாண முதலமைச்சர் மற்றும் அரசியல் பிரமுகர்களால் அதற்கான கதவும் அடைக்கப்பட்டது.\nஇதன்காரணமாக, உயர்தரத்தில் தாம் விரும்பிய பாடநெறியைத் தொடர முடியாமல் மாணவர்கள் பெரும் இக்கட்டான சூழ்நிலைக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.\nவெளிமாவட்ட மாணவர்களை நுவரெலியா மாவட்டத்துக்கு உள்வாங்கக் கூடாது என நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.\nஅந்தச் சந்தர்ப்பத்தில் இரத்தினபுரி மாவட்ட மாணவர்களின் நிலையை எடுத்துக் கூற, மாணவர்களின் பெற்றோரும் ஆசிரியர்களும் மத்திய மாகாண முதலமைச்சரைச் சந்திக்கச் சென்றிருந்தனர். அப்போது, “மாகாண பாடசாலைகள் அவ்வந்த மாகாண நிர்வாகத்தின் கீழேயே செயற்படுகின்றன. ஆதலால் எமக்கு ஒன்றும் செய்ய முடியாது” எனக் கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்தார்.\nஅதேபோன்று, “எந்தக் காரணம் கொண்டும் வெளிமாவட்ட மாணவர்களை இணைத்துக்கொள்ள மாட்டோம். இது நான் எடுத்த தீர்மா���ம் அல்ல, தமிழ் அரசியல் பிரமுகர்கள் எடுத்த தீர்மானமே” என முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.\nதமது கனவுகள் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் சென்ற மாணவர்களும் பெற்றோரும் ஆசிரியர்களும் ஏமாற்றத்தில் திரும்பினர்.\nஇராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், கடந்த காலங்களில் இரத்தினபுரி மாவட்டத்துக்கு விஜயம் செய்தபோது, இதற்கான உறுதிமொழிகளை வழங்கியிருந்தார்.\nகுறிப்பாக, சப்ரகமுவ மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் பானு முனுப்பிரிய மற்றும் கல்வி அதிகாரிகள், அதிபர்களுடனான சந்திப்பின் போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டது. ஆயினும் இராஜாங்க அமைச்சர், இது குறித்தான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பின்னிற்பதாகவே தெரிகிறது.\nஇங்கே, மலையக அரசியல் பிரமுகர்களிடத்தில் பொதுவாகவே ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. அதாவது, மலையகம் என்றால் நுவரெலியா மாவட்டத்தை மாத்திரமாகக் கொண்டுதான் அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுவதாகக் கூறப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் அது உண்மைதான் என்பதை ஏற்றுக்கொள்ளும் விதமாகவே அனைத்தும் நடைபெறுகின்றன.\nமத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சர்கள், நுவரெலியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும் கூட, மலையக மக்கள் பல மாவட்டங்களில் வாழ்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.\nஅபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் ஒரே மாவட்டத்துக்குச் சென்றடைவது இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகும். ஒப்பீட்டு ரீதியில், இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கான அபிவிருத்திப் பணிகள் மந்த கதியிலேயே இடம்பெறுகின்றன.\nகல்வித் துறையைப் பொறுத்தவரையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர், அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் காலத்தில், இரத்தினபுரி மாவட்டம் பெரும் வளர்ச்சி கண்டுவந்தது.\nபேதங்களைத் தவிர்த்து, மலையக மக்கள் வாழும் சகல மாவட்டங்களுக்கும் சேவைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், அவருக்குப் பின்னரான காலத்தில் வெறும் தேர்தலுக்கு மாத்திரமான சேவையாகவே பலர் தமது திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.\nமேடைகளிலும் முகநூலிலும் தமக்கு எதிரானவர்களைத் திட்டித்தீர்ப்பதிலும் மக்கள் பணத்திலான சேவைகளைச் சொந்தப் பணத்தில் செய���வதைப் போல காட்டிக்கொள்வதிலும் ஆர்வம் காட்டும் அரசியல் தலைமைகள், உண்மையாகவே ஒடுக்கப்பட்ட சமூகத்துக்குக் குரல் கொடுக்க முன்வர வேண்டும்.\nஇரத்தினபுரி மாவட்டத்தில் உழைக்கும் தொழிலாளர்களிடமிருந்து சந்தா பெற்றுக்கொள்ளும் அரசியல் தொழிற்சங்கங்கள், ஏன் இதுகுறித்துச் சிந்திப்பதில்லை\nகாலம் காலமாக தொழிற்சங்கங்களுக்குச் சந்தா செலுத்தும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு இது குறித்துக் கேட்பதற்கு உரிமை இல்லையா\nவெறுமனே வாய்ச்சொல்லில் மாத்திரம் உறுதி வழங்கிவிட்டு, தங்களுடைய பகுதிகளுக்கு மாத்திரம் அபிவிருத்திகளை மேற்கொள்வது எந்த வகையில் நியாயம்\nமாதாந்தம் தொழிற்சங்க சந்தாவைப் பெற்றுக்கொள்ளும் கட்சிகள், அந்தப் பணத்துக்காக மனச்சாட்சியுடன் சேவையாற்றுகிறோமா என்பதைச் சிந்திக்கின்றனவா\nஆதலால், இரத்தினபுரி மாவட்ட மக்களின் இந்தக் கோரிக்கை குறித்து, உரியவர்கள் பொருத்தமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.\nமலையகம் அபிவிருத்தியடைய வேண்டும் என உண்மையாக நேசிக்கும் தலைவர்கள் இதுபற்றிய அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்வார்கள் என மக்கள் நம்புகிறார்கள்.\nசப்ரகமுவ மாகாண சபையின் ஆட்சிக்காலம் நிறைவுக்கு வந்துள்ளதுடன் அதன் அதிகாரங்கள் அனைத்தும் ஆளுநரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலையில் மாகாண சபை, உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பேச்சுகள் இரத்தினபுரியில் அதிகமாகவே உருவாகத் தொடங்கிவிட்டன.\nஇந்நிலையில், இரத்தினபுரிக்குப் படையெடுக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் மீண்டும் தமிழ்ப் பாடசாலை குறித்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.\nஏற்கெனவே இந்த விடயத்தைத் தேர்தலின் வெற்றி வியூகமாக்கி அதன்பின்னர் மறந்துபோன தலைவர்கள் இப்போது எந்த நோக்கில் மக்களை சந்திக்கப்போகிறார்கள்\nஇரத்தினபுரியில் சகல வசதிகளையும் கொண்டு தமிழ்ப் பாடசாலை என்ற கருப்பொருளை மையமாக வைத்தே தொடர்ச்சியாக வாக்குக் கேட்டவர்களுக்கு இந்தமுறை, அந்த வாக்குறுதியை வழங்குவது ஒன்றும் புதிதாக இருக்காது.\nஆனாலும், போலி முகங்களோடு வாக்குறுதியளித்துவிட்டு காணாமல் போகும் தலைவர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவதற்கும் மக்கள் தயாராக உள்ளார்கள்.\nபரு���த்துக்குப் பூக்கும் காளான்கள் போல, தேர்தல் காலங்களில் முகாம் அமைத்து எண்ணிலடங்கா உறுதிகள் வழங்கும் தலைவர்கள், தமது பெயர் கறுப்புப் புள்ளியாக வரலாற்றில் இடம்பெறாதவண்ணம் செயற்படுவார்கள் என நம்புகிறோம்.\nசிங்கராஜ வனம் - 'காட்டின் காவலாளிகளை இழக்கும் அபாயம்'\nஇலங்கை சிங்கராஜ வனம் சர்வதேச ரீதியில் பாதுகாக்கப்பட்ட இயற்கை சொத்தாக கருதப்படுகிறது. நமது நாட்டில் உள்ள சொத்து என்பதாலோ என்னவோ இந்த வனத்தின் அருமை பற்றி பலர் அறிந்துகொள்ள முற்படுவதில்லை.\nசிங்கராஜ வனத்தில் இப்போது இரண்டு யானைகள் மட்டுமே வாழ்கின்றன. அதன் பின்னர் யானைகள் வாழும் வனாந்தரம் என்ற மதிப்பினை சிங்கராஜ வனம் இழக்கும் நிலை உருவாகியுள்ளது.\nவனவள திணைக்களத்தின் இரத்தினபுரி மாவட்ட அதிகாரிகள் இந்தத் தகவலை ஞாயிறு தினக்குரலிடம் உறுதிப்படுத்தினர். அவை ஆண் யானைகள் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். யானைகளின் வாழ்விடங்களுக்கு அபாயம் ஏற்படும் போது அவை கோபத்துக்கு உள்ளாவதை யாரும் தவிர்க்க முடியாது எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.\n1988 ஆம் ஆண்டு 4ஆம் இலக்க தேசிய வனச்சொத்துக்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் 1988 ஆம் ஆண்டு ஒக்டோபர் 21 ஆம் திகதி 528ஃ14 என்ற வர்த்தமானி அறிவித்தலில் சிங்கராஜ வனம் தேசிய சொத்தாக பிரகடனப்படுத்தப்பட்டது.\nஓர் இயற்கை வனம் தேசிய சொத்தாக பிரகடனப்படுத்தப்பட்டமை உலகத்திலேயே இதுவே முதற் தடவையாகும்.\nசர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த சிங்கராஜ வனம் 1989 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பினால் சர்வதேச ரீதியில் பாதுகாக்கப்பட்ட இயற்கை சொத்தாக பிரகடனப்படுத்தப்பட்டது.\nசப்ரகமுவ, தென் மாகாணங்களை இணைக்கும் சிங்கராஜ வனம், இறக்குவானை மலைக் குன்றுகளில் சுமார் 1170 மீற்றர் உயரத்தில் தனது கம்பீரத்தை காட்டி நிற்கின்றது.\nயால போன்ற வறட்சியான காலநிலை மிக்க சூழலில் நாம் காணுகின்ற விலங்குகளை சாதாரணமாக இங்கு காண முடியாது. இந்த வனாந்தரத்திலுள்ள விலங்குகளை காணுவது மிக அரிது. வனத்தின் அடர்த்தி காரணமாகவும் மிக உயரமான மரங்கள், செடி, கொடிகள் காரணமாக காட்டுக்குள் நுழைவதும் மிகவும் சிரமமானது.\nஇந்த வனத்தை அண்டிய பகுதிகளில் யானைகளின் தொல்லை அதிகம் இருப்பதாக தொடர்ந்தும் முறைப்பாடு செய்யப்படுகின்றன. குறிப்பாக பொத்துபிட்டிய, கலவான, தெனியா��� பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது.\nஅண்மையில் யானை தாக்குதலின் காரணமாக பொத்துபிட்டிய பகுதியில் இரு உயிர்கள் பலியாகின. இதனையடுத்து யானைகளை வேறு காட்டுப்பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது.\nஆனால் அங்கு இரண்டு யானைகள் மாத்திரமே வாழும் தகவல் அந்த மக்களுக்கு தெரியாது. பல யானைகள் வாழ்வதாகவே அவர்கள் கருதுகிறார்கள்.\nஇதேவேளை, யானைகளை வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது என இன்னுமொரு சாரார் கருத்து தெரிவித்துள்ளனர்.\n1999 ஆம் ஆண்டு காட்டு யானையை பிடித்துக் கொண்டு செல்ல வனவள திணைக்கள அதிகாரிகள் இறக்குவானை-பொத்துபிட்டிய வீதி டிப்டீன் தோட்டப்பகுதிக்குச் சென்றிருந்தனர்.\nஅந்தக் குழுவுக்கு மிருக வைத்தியர் நந்தன அத்தபத்து தலைமை தாங்கியிருந்தார்.\nஅதன்போது பொதுமக்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக அவர்களால் அந்தக் காரியத்தை செய்ய முடியாமல் போயிற்று.\nயானைகள் இருக்கும் பயத்தினால் தான் காடழிப்பு உட்பட சட்டவிரோத செயற்பாடுகள் நடைபெறுவதில்லை என அதன்போது பொதுமக்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.\nகாட்டுக்குள் சட்டவிரோத மதுபான உற்பத்தி தடுக்கப்படுவதற்கு யானைகள் இருக்கும் என்ற பயமே காரணம் எனவும் மக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் இப்போது இரண்டு யானைகள் மாத்திரமே காட்டில் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிங்கராஜ வனத்தில் வாழ்ந்த யானைக் கூட்டம் கன்னெலிய காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளதாகவும் அவை மீளத் திரும்பக் கூடிய சாத்தியங்கள் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nயானைகள் அவற்றுக்கென தனியான பாதைகள் வகுத்து அவற்றை மையமாகக் கொண்டு பயணிக்கின்றன. சிங்கராஜ வனாந்தரப்பகுதியில் இடம்பெறும் காடழிப்பு காரணமாக அவை நீர்நிலைகளை சென்றடைவதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்குகின்றன. இதனாலேயே குடியிருப்பு பகுதிகளுக்கு வர நேரிடுகிறது.\nஇந்த நிலை காரணமாக சிங்கராஜ வனத்தில் வாழ்ந்த மேலும் பல யானைகள் மாத்தறை, அக்குறெஸ்ஸ காடுகளுக்கும் இடம்பெயர்ந்துள்ளன.\nஇறக்குவானையை அண்டிய பகுதிகளிலும் பொத்துபிட்டிய மற்றும் சூரியகந்தை ஆகிய பகுதிகளிலும் சிங்கராஜ வனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுகிறது.\nஅங்கே காடுகளுக்கு அண்மித்த பகுதிகளில் தேயிலையும் பயிரிடப்படுகிறது. இறக்குவானையிலிருந்து பொத்துபிட்டியவுக்கு செல்லும் வழியின் இரு மருங்கிலும் பெரும் அடர்த்தியான காடு காட்சியளிக்கிறது. அந்த வீதியின் அருகில் இயற்கையான அழகிய ஆறு ஊற்றெடுத்துப் பாய்கிறது.\nயானைகள் இந்த சமாந்தரமான நிலத்தில் மிக நீண்ட நேரத்தை கழிக்கின்றன. எனினும் அந்தப் பகுதிகளிலும் தற்போது குடியிருப்புகள் பெரும்பான்மைகாக புதிதாகவே முளைத்திருக்கின்றன.\nயானைகளின் வாழ்விடத்தை மனிதர்கள் அழிக்கும் போது இனி யானைகளுக்கான தீர்வுகள் தான் என்ன\nசிங்கராஜ வனம் இலங்கைக்கே உரித்தான அரிய வகை தாவரங்களையும் உயிரினங்கள் பலவற்றையும் தன்னகத்தே கொண்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் சிங்கராஜ வனத்தில் இதுவரை கண்டிராத புதிய வகை உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. அத்தோடு மனிதனுக்கு அவசியமான பிராணவாயு, நீர்வளம் முதல் அனைத்துக்குமே இயற்கை மூலாதாரமாக விளங்குகிறது.\nஎனினும் சுயநலமாக சிந்திக்கும் மனிதனால் இயற்கை வளத்தை பாதுகாக்கும் மனப்பாங்கு தொலைந்து போகிறது. இதனால் இலங்கையிலுள்ள அரிய மிருகங்களை படங்களில் மாத்திரமே எதிர்கால சந்ததியினர் காணும் துர்ப்பாக்கிய நிலை உருவாகுவதை தவிர்க்க முடியாது.\nநன்றி தினக்குரல் - 04.06.2017\nமுஸ்லிம்கள் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ஞானசார தேரர்\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் கண்டி, அஸ்கிரிய மல்வத்து பீடத்துக்கான விஜயத்தினை இன்று மேற்கொண்டிருந்தனர்..\nஇதன்போது தற்போதைய நிலைமை தொடர்பாக பீடாதிபதிகளுக்கு விளக்கமளித்ததாக ஞானசார தேரர் தெரிவித்ததுடன் முஸ்லிம்கள் தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டார்.\nஅங்கு சந்திப்பின் பின்னர் ஞானசார தேரர் தெரிவித்த கருத்துக்கள் இவை,\nநாட்டின் தற்போதைய நிலைமை தெடர்பாக நாம் விளக்கமளித்தோம் விசேடமாக இந்த நாட்களில் தீவிரவாத போக்குடைய முஸ்லிம் பிரிவினரால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தோம்.\nஅவர்கள் இந்த அரசியலுக்குள் இருந்துகொண்டு எங்களுடைய மூத்த அண்ணாமாராக, தந்தையராக, சித்தப்பாமாராக நடந்துகொள்ள முயற்சிக்கின்றனர்.\nஇதனை நல்லவிதமாக அல்லது கெட்டவிதமாக ���ாம் தீர்த்துக்கொள்ள வேண்டும். மறுபுறத்தில் நாம் இன்று பாரதூரமான பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளோம்.\nநாட்டில் நீதி, சமாதானம், சகவாழ்வு, நல்லிணக்கம் இன்று வேறு திசையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது.\nஅமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் அடாவடித்தனமான நடவடிக்கைகளே இதற்கு காரணம். இந்த ஆட்சிக்காலத்தில் அவர்களால் எவற்றை பெற்றுக்கொள்ள முடியுமோ, அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என தீர்மானித்திருக்கிறார்கள்.\nஅதன் கட்டங்களாகத்தான், கிழக்கில் தேசிய சொத்துகளை அழித்தல், நல்லிணக்க பெயர்ப்பலகையின் கீழே புத்தர் சிலையை நிறுவவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஇந்த தேசிய சொத்துக்களால் எமக்கு எந்தப் பயனும் இல்லை என அந்த மக்கள் சொல்லுமளவுக்கு இன்று காலம் மாற்றமடைந்திருக்கிறது.\nஅங்கு காடழித்தல் தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு நாம் நேற்று அறிவித்தோம்.\nஇந்த நிலையில் முஸ்லிம் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஞானசார உள்ளிட்ட தேரர்கள், அமைப்புகளுக்கு எதிராக ஜனாதிபதி, பிரதமரிடம் முறையிடப்போவதாக நாம் கேள்விப்பட்டோம். ஞானசார உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் முஸ்லிம் உறுப்பினர்கள் கடும் நடவடிக்கை எடுப்பார்களாம். நான் கேட்கிறேன், அதென்ன கடும் நடவடிக்கை அதனை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.\nமறுபுறத்தில் நான் கவலையையும் வெளிப்படுத்துகிறேன்.\nபாராளுமன்றத்தில் 225 பேர் இருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படுமாயின் எவ்வாறான இன உணர்வுடன் முஸ்லிம்கள் ஒன்றிணைகிறார்கள் இதே உணர்வு பாராளுமன்றத்தில் உள்ள சிங்களவர்களுக்கு இல்லை என்பதை நினைத்து கவலையடைகிறேன்.\nமுஸ்லிம்களின் ஒற்றுமை குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம். முஸ்லிம்கள் ஒன்றிணைவது குறித்து மகிழ்ச்சியடைகிறோம்.\nஅரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர்களுக்கென பிரச்சினை வரும்போது ஒற்றுமையாக இருப்பதை இன்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.\nஆனால், எங்களுடைய உறுப்பினர்கள், ஆகக்குறைந்தது 10,12 பேராவது ஒன்றிணைந்து எமது பிரச்சினைகள் பற்றி இதுவரை பேசவில்லை.\nஆதலால் இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு நீதியை நிலைநாட்டுமாறு நாம் கோரி நிற்கின்ற��ம். எமக்கு வேறு எந்த பிரச்சினையும் இல்லை.\nஅதனை, வில்பத்துவை அழித்த பதியுதீனிடமிருந்து ஆரம்பியுங்கள். எங்களை கொன்றுவிட்டு தானும் இறப்பதாக கூறிய அசாத் ஸாலியிடமிருந்து ஆரம்பியுங்கள். மூத்த அண்ணனைப் போல இருந்துகொண்டு, தீவிரவாத எண்ணத்துடன் எங்களுடன் மோதவரும் முஜிபுர் ரஹ்மானிடமிருந்து நீதியை நிலைநாட்டிக்கொண்டு வாருங்கள்.\nஅப்படியென்றால் நாம் நீதிக்கு கட்டுப்படுகிறோம்.\nஅதைவிடுத்து அரசியல் பலத்தை உபயோகித்துக்கொண்டு எங்களை கட்டுப்படுத்த நினைத்தால் அது அவர்களின் தவறாகும் என்றே நான் சொல்ல வேண்டியிருக்கிறது.\nஇந்தப் பிரச்சினைகளை சொல்வதற்கு யாரும் இல்லை. இதை கேட்பதற்கு தலைவர் ஒருவர் இல்லை.\nசிங்களவர்களுக்கு தலைவர் இல்லை, பௌத்தர்களுக்கு தலைவர் இல்லை. ஆனால் அரசியல் கட்சிகளுக்கு தலைவர்கள் இருக்கிறார்கள். ஏனைய இனங்களுக்கு தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.\nஇன்று நாங்கள் அராஜகங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். உண்மையை சொல்வதானால் வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு இருக்கும் ஒருவருக்கு பயந்துகொண்டு இருப்பது போன்ற நிலைமைதான் இன்று.\nநாம் இதை உணர்வுபூர்வமாக கதைப்பதற்கு காரணம், நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள இளைஞர்கள் உணர்வுபூர்வமாக இருப்பதால் தான். அவர்களை கட்டுப்படுத்துவதற்காகவே நாம் செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம்.\nஅமைச்சர் மனோ கணேசன் போன்றோர் இந்த நாட்டுக்கு குடிபெயர்ந்து வந்தவர்கள். அவர்கள் இன்று அமைச்சர்களாக இருக்கிறார்கள். என்ன புதுமை என்றால், உலகில் இப்படியானதொரு சகவாழ்வு உள்ள நாடு இருக்கிறதா இப்படியானதொரு பௌத்த சூழல் இருக்கின்ற நாட்டில், இருவேளையும் பிரித் கேட்கின்ற மக்கள் வாழ்கின்ற நாட்டில் எந்தக் கள்ளத்தோணிகள் இல்லாமல் இருக்கிறார்கள். சகவாழ்வை பற்றி கற்றுக்கொடுத்த எங்களுக்கு வெளி இடங்களிலிருந்து வந்தவர்கள் எமக்கே கற்றுக்கொடுக்க பார்க்கிறார்கள்.\nஅறநெறிப்பாடசாலைகளில் எங்களுடைய பிள்ளைகளுக்கு மாத்திரம் சகவாழ்வை கற்றுக்கொடுக்கிறார்கள். முஸ்லிம்களின் மத்ரசாக்களில் தீவிரவாதத்தை கற்றுக்கொடுக்கிறார்கள்.\nஅது இங்கே சரிவாராது என்பதை தான் எளிமையாக என்னால் சொல்ல முடியும்.\nLabels: ஞானசார தேரர், முஸ்லிம்கள்\nஇனியொரு புதுத் தேசம் மலரட்டும்\nஇனியொரு புதுத் தேசம் மலரட்டும்\nதுரோகிகளும் ஏமாற்றுவித்தைக்காரர்களும் நிறைந்து வாழும் தேசம் இது. சுற்றுச்சூழ நாம் காணும் இயற்கையை கொண்டு சுவர்க்க பூமி என எடைபோட்டு விடாதே. மலைக்காட்டை அழித்து தேயிலை விதைத்து பச்சை தேசத்தை சமைத்தார்கள் எங்கள் மூதாதையர்கள்.\nகாடழிக்கும் பணிக்கு சென்ற ஆயிரக்கணக்கான மூதாதையர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை. பகடைக்காய்களாய் அங்குமிங்கும் அடிபட்டிருக்கிறோம். எம்மை வைத்து இலாபம் தேடிய முதலாளிமார் இன்னும் சுகமாகத்தான் வாழ்கிறார்கள்.\nநாம் இதயசுத்தியானவர்கள். எங்களுக்கு ஏமாற்றம், துரோகம் என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளாகத்தான் தெரியும். காமன் கூத்தில் மாத்திரம் தான் எங்கள் கிராமத்து மக்கள் நடிப்பார்கள்.\nநமது சோகமெல்லாம் மலைக்காற்றிடையே மறைந்திருக்கிறது. எமது கண்ணீர்கூட தேயிலைக்கு உரமாகியிருக்கிறது.\nஇங்கே தலைவர்கள் என சொல்லிக்கொள்வோர் வந்துபோவதுண்டு. எம்மை ஆளப்பிறந்தவர்களாகவும் அன்பின் இருப்பிடமாகவும் அவர்கள் காட்டிக்கொள்வதுண்டு. அவர்களின் புன்னகைக்குப் பின்னால் போலித்தனத்தின் உச்சம் மறைந்திருக்கிறது.\nநாம் இதை கண்டுகொள்ள காலம் எடுத்தது குழந்தையே. நீ எங்கள் வரலாற்றை முதலில் கற்றுக்கொள். அவை சொல்லித் தரும் பாடத்தை விட எந்தத் தத்துவங்களும் உணர்த்திவிடப் போவதில்லை.\nகூடை சுமந்து கூனிப் போனேன், கொழுந்து கிள்ளிக் களைத்துப் போனேன்\nஒரு ரொட்டித் துண்டில் வயிற்றை நிரப்பி உன்னை கருவாய் சுமந்தேன். கால்கிலோ குறைந்ததென்று அரைநாள் சம்பளத்தோடு வீடு திரும்பிய நாட்கள் அதிகமாகவே உண்டு.\nபசியும் ஏமாற்றமும் கல்நெஞ்சக்காரக் கடவுள் எமக்கு கொடுத்த வரங்கள். நாம் பணத்தால் ஏழைகளே தவிர மனதால் மிக உயர்ந்தவர்கள்.\nநான் சிறுபராயத்தில் இருக்கும்போது பௌர்ணமி இரவில் ஊரார் இணைந்து கதை பேசுவார்கள். அப்போது மூத்தவர்கள் பலரும் தாங்களே இயற்றிய பாடல்களை பாடுவார்கள். அந்த ஒவ்வொரு வார்த்தைகளிலும் ஏராளமான வலிகள் புதைந்திருக்கும். ஆனால் அதே பாடல்கள்தான் வலிகளை போக்கும் மருந்தாகவும் இருந்தன.\nஅந்தக்காலம் இப்போதில்லை. காலம் முழுவதும் கடவுளைத் தூற்றிக்கொண்டே காலமாகிப் போகிறோம்.\nஉன்னைப் போல எத்தன���யோ குழந்தைகள் கொழும்பில் பணக்காரர்கள் வீட்டில் வளர்க்கப்படுகிறார்கள். அவர்களுக்கு உலகம் தெரியாது. பாத்திரம் தேய்ப்பதைத் தவிர வேறொன்றும் சாதித்தது கிடையாது.\nஎன் உதிரம் கொடுத்து உனக்கு உயிர்கொடுத்திருக்கிறேன். உன்னை கடைசிவரை உயிராகக் காக்கும் வரம் எனக்கு கிடைக்குமோ தெரியாது. எனக்கு பொன்,பொருள்,மாளிகையொன்றும் தேவையில்லை.\nஎன்னைப்போல எத்தனையோ தாய்மாருக்கு மகனாக வளர்ந்து இந்த தேசத்துக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்திடு.\nஎனக்கு ஆயிரமாயிரம் கனவுகள் உண்டு. என் உயிர் துறக்கும் தருவாயில் அவையும் என்னுடனேயே இந்த மண்ணுக்குள் புதைந்து போகும். அரசியலில் நல்லவர்கள் இருப்பார்கள், சமூகத்தில் துரோகிகளல்லாத நல்லுள்ளம் படைத்தவர்கள் இருப்பார்கள் என்பதை இந்த உலகுக்கு காட்டு.\nதூய சிந்தனையுடனான உன் வளர்ச்சி கண்டு இந்த மண்ணுக்குள் புதைந்துபோன எங்கள் மூதாதையர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். இனியொரு புதுத் தேசம் உன்னிலிருந்து மலரட்டும்\nபடங்கள்: சொரின் பர்ஸோய் (அல்-ஜசீரா)\nLabels: Upcountry, அனுபவங்கள், புதிய மலையகம்\nகோபி கிருஷ்ணா தந்த பரிசு\nசிந்தை தெளிவாக்கு - அல்லால்\nபந்தத்தை நீக்கிவிடு - அல்லால்\nசிங்கராஜ வனம் - 'காட்டின் காவலாளிகளை இழக்கும் அபாய...\nமுஸ்லிம்கள் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்...\nஇனியொரு புதுத் தேசம் மலரட்டும்\nபேசாத வார்த்தை யாரையும் துன்புறுத்துவதில்லை\nதொடர்மௌனமும் எதுவித பயனையும் தரப்போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/03/17002542/The-man-who-slayed-his-wife-and-surrendered-to-the.vpf", "date_download": "2019-12-09T09:44:51Z", "digest": "sha1:LTWLRAYKC6T7YN2WO336LDZQCMU2LJPK", "length": 13483, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "The man who slayed his wife and surrendered to the police with a knife || மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற வியாபாரி கத்தியுடன் போலீசில் சரணடைந்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள்: 3 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி; 9 தொகுதிகளில் முன்னிலை\nமனைவியை கழுத்தை அறுத்து கொன்ற வியாபாரி கத்தியுடன் போலீசில் சரணடைந்தார் + \"||\" + The man who slayed his wife and surrendered to the police with a knife\nமனைவியை கழுத்தை அறுத்து கொன்ற வியாபாரி கத்தியுடன் போலீசில் சரணடைந்தார்\nமண்ணச்சநல்லூர் அருகே மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற வ��யாபாரி கத்தியுடன் போலீசில் சரணடைந்தார்.\nதிருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வடக்கு ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (வயது 39). இவருடைய மனைவி மகாலட்சுமி (34). இவர்களுக்கு போதகன் (8), கார்த்திக் (7) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.\nசிங்கப்பூரில் வேலை செய்து வந்த பாலச்சந்திரன், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மண்ணச்சநல்லூருக்கு வந்தார். தற்போது, இவர் வீட்டிலேயே சமோசா தயாரித்து கடைகளுக்கு வியாபாரம் செய்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்தபோது, அவ்வப்போது தனது மனைவிக்கு பணம் அனுப்பியுள்ளார்.\nஇந்த நிலையில், ‘நான் சிங்கப்பூரில் இருந்து அனுப்பிய பணத்தை என்ன செய்தாய்’ என்று தனது மனைவியிடம் பாலசந்திரன் பலமுறை கேட்டுள்ளார். அதற்கு மகாலட்சுமி சரியான பதில் கூறவில்லை என்று தெரிகிறது. மேலும் மகாலட்சுமியின் நடத்தையில் பாலச்சந்திரனுக்கு சந்தேகம் இருந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.\nஅதுபோல் நேற்று முன்தினம் இரவும் கணவன்-மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் குழந்தைகளை தூங்கவைத்துவிட்டு இருவரும் தூங்கச்சென்றனர். ஆனால் மனைவியின் மீது பாலச்சந்திரனுக்கு கோபம் தீரவில்லை.\nஇதனால் ஆத்திரத்தில் இருந்த அவர், நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் வீட்டில் இருந்த கத்தியால், தூங்கிக்கொண்டிருந்த மகாலட்சுமியை கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர், அந்த கத்தியுடன் மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு சென்ற பாலச்சந்திரன், தனது மனைவியை கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்தார்.\nஇதைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராயப்பன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலச்சந்திரனை கைது செய்தனர். இந்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் பாகனை மிதித்து கொன்ற யானை\nசேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் ஆண்டாள் என்ற யானை பாகனை மிதித்த�� கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2. சொத்து தகராறில் தாயை கொன்ற மகனுக்கு 10 ஆண்டு சிறை புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு\nசொத்து தகராறில் தாயை கொன்ற மகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.\n1. மோடியுடன் பேசிய பாதி விஷயத்தை சரத்பவார் மறைத்துவிட்டார் -பட்னாவிஸ் குற்றச்சாட்டு\n2. 410 தொடக்க பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள் - கல்வித்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பில் தகவல்\n3. இன்று தொடங்குகிறது: உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிப்பு\n4. கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா\n5. இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் - போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் அமித் ஷா அறிவிப்பு\n1. உஷாரய்யா உஷாரு: குடும்பத்து பெண்ணை வசீகர பேச்சாலும், செயலாலும் கவர்ந்த பழைய கல்லூரித் தோழன்\n2. உத்தமபாளையம் அருகே பயங்கரம்: செல்போனில் செக்ஸ் தொல்லை கொடுத்த வியாபாரி சரமாரி வெட்டிக் கொலை\n3. 3 வயது குழந்தை சாவில் திடீர் திருப்பம்: தாயின் 2-வது கணவர் எட்டி உதைத்து கொன்றது அம்பலம்\n4. சூட்கேசில் துண்டு துண்டாக உடல் மீட்கப்பட்ட வழக்கில் திருப்பம் தந்தையை கொன்ற வளர்ப்பு மகள் கைது காதலனுடன் சேர்ந்து தீர்த்து கட்டினார்\n5. விழுப்புரத்தில் பயங்கரம்: ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரின் முதல் மனைவி எரித்துக்கொலை - போலீஸ் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-09T09:39:55Z", "digest": "sha1:YMAWGI3AD4KMM42RCQIGBTIKNROLXDNY", "length": 4685, "nlines": 92, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:20:34 PM\nபிஸினஸ் விஷயங்களில் முடிவெடுப்பது, நடப்பதை அறிந்துகொள்வது, நடக்கப்போவதை கணிப்பதெல்லாம் டேட்டாபேஸால் மட்டுமே சாத்தியம். இதற்கு டேட்டாபேஸ் சிஸ்டம் எளிதாக அணுகும்படி இருந்தாக வேண்டும்.\n8. ஆர்டிபிஎம்எஸ் இன்றி ஓரணுவும் அசையாது\nரா உளவு அமைப்பு அதிகாரியாக கமல்ஹாசன் நடித்திருந்த விக்ரம் என்னும் படத்தின் மூலமாகத்தான் தமிழ்நாட்டில் பலருக்கு கம்ப்யூட்டர் அறிமுகமானது. படத்தின் திரைக்கதை, வசன��்தை சுஜாதா எழுதியிருந்தார்.\n6. கோட் கொடுத்த கொடை\nநாம் யார், எங்கிருந்து வந்தோம், எங்கே இருக்கிறோம், எங்கே போக வேண்டும் என்பதையெல்லாம் கூகிள் மேப் தீர்மானிக்குமளவுக்கு தொழில்நுட்பம் உச்சம் பெற்றிருக்கிறது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/113742", "date_download": "2019-12-09T11:16:18Z", "digest": "sha1:7ZUT4XYLLDWBEK5VZFAR23HZBCFODM3K", "length": 18114, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "டால்ஸ்டாய் உரை", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-27\nநூல்களை அனுப்புதல் -கடிதம் »\nஉங்களது தொடர்ந்த வாசகனாகவும் உங்கள் மீது பெருமதிப்பும் அன்பும் கொண்டவன் என்ற முறையிலும் டால்ஸ்டாயின் அன்னா கரீனா நாவலை படித்த எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .\nஇந்த நாவலை படித்து முடித்தவுடன் நீங்கள் ருஷ்ய கலாச்சார மைய்யத்தில் பேசிய டால்ஸ்டாய் உரையை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. நாவல்கள் மூலம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக வாசகர்களுக்கு மனித வாழ்க்கையின் மாண்பையும் இக்கட்டான சந்தர்ப்பங்களில் தொடர்ந்து வாழ்வதற்கான சாத்தியங்களை அளிப்பவராகவும்டால்ஸ்டாய் இன்றும் தேவைப்படுகிறார். தங்கள் உரை டால்ஸ்டாயின் ஒட்டு மொத்த ஆளுமையை பதிவு செய்வதாக அமைந்திருந்தது.\nஅன்னாகரீனினா நாவலின் பல அத்தியாயங்கள் பல நெகிழ்ச்சியான தருணங்களையும் க்ரீன், அன்னா மற்றும் லெவின பாத்திரங்களின் மனவோட்டங்கள் படிப்பவர்களுக்கு மிகுந்த மனவெழுச்சியையும் அளித்தது.\nஅன்னா விரான்ஸ்கியின் பெண் குழந்தையை பிரசிவித்த சமயம் காய்ச்சலும் ஜன்னியும் கண்டு உயிருக்கு போராடுகிறாள். விரான்ஸ்கியும் அச்சமயம் கரீனின் வீட்டில் அவளுடன் இருக்கிறான். அன்னா கரீனை தந்தி கொடுத்து வீட்டிற்கு வரவழைக்கிறாள். காய்ச்சலின் கடுமையில் தனது தவறுக்கு வருந்துபவளாக கரீனின் நற்பண்புகளை உணர்ந்து மனதார அவனது மன்னிப்பை வேண்டுகிறாள். விரான்ஸியையும் க்ரீன் மன்னிக்க வேண்டும் என்று மன்றாடுகிறாள்.\nஆனால் அன்னா மரணமடைந்து விடுவாள் என்ற மகிழ்ச்சியுடன் வந்த க்ரீன் அவளைப் பார்த்த பிறகு மனம் மாறுகிறான். அவனிடம் உறைந்துள்ள மனித மாண்பும் அன்னாவின் மீதுள்ள அன்பும் மேலெழ��கிறது. அன்னா – விரான்ஸ்கி இருவரையும் மனதார மன்னித்து விடுகிறான். இந்த அத்தியாயம் திரும்ப திரும்ப படிக்க வைப்பதாகவும் வாழ்க்கையின் அளப்பரிய மாண்புகளை வியந்து நெகிழ்ச்சியளிப்பதாகவும் இருக்கிறது.\nவிரான்ஸியோடு அன்னா சென்ற பிறகு ஓராண்டு கழித்து தனது மகன் செர்ஜாவைப் பார்க்க கரீனின் வீட்டிற்கு வருகிறாள். அன்னா – செர்விஜா சந்திப்பை விவரிக்கும் இந்த அத்தியாயமும் மறக்க முடியாதது. மகனைக் கண்ட தாயின் மனநெகிழ்ச்சியும் அச்சிறுவனின் அளவற்ற சந்தோஷமும் அப்போது க்ரீன் வரும்போது ஏற்படுகின்ற பிரிவுத் துயரமும் வாசகர்களுக்கு கொடுக்கும் அனுபவங்களை டால்ஸ்டாய் அற்புதமாக எழுதியுள்ளார் .\nமூன்றாவதாக கடவுள் நம்பிக்கையற்ற லெவினுக்கு பரம்பொருளின் இருப்பையும் உலக இயக்கத்தின் ஆதாரமாக இயங்குகின்ற மனிதனின் மாறாத நம்பிக்கையையும் உணர்த்தும் அத்தியாயம். தனது தமையனின் மரணத்தை தனது மனைவி கிட்டியோடு எதிர்நோக்கும் தருணத்தையும் கிட்டியின் பிரசவித்தின்போது லெனினுக்கு ஏற்படும் அனுபவங்களையும் எண்ண எழுச்சிகளையும் டால்ஸ்டாய் விளக்கும் பகுதியாக இது வருகிறது.\nவிரான்ஸியிடம் தனக்கான காதல் மாறாமல் இருக்கிறதா என்ற தனது ஐய்யத்திற்கு விடை கிடைக்காமல் அன்னா அவனை சந்திக்க புறப்படுகிறாள். பயணத்தின்போது அவளுக்கு ஏற்படுகின்ற மனப்போராட்டங்களை டால்ஸ்டாய் மிகச்சிறப்பாக பதிவு செய்கிறார். அப்போது அன்னாவுக்கு தான் தேர்ந்தெடுத்த வாழ்க்கையை வெறுமையாகவும் அவலமாகவும் இருப்பதாக உணர்கிறாள். இரயில் நிலையத்தில் முதன் முதலாக விரான்ஸ்கியை சந்தித்த போது ஒருவன் இரயிலில் பாய்ந்து மரணித்த சம்பவம் நினைவிற்கு வருகிறது. கணநேரத்தில் முடிவெடுக்கிறாள். பாய்ந்து வரும் இரெயிலில் விழுந்து இறப்பதோடு நாவலை டால்ஸ்டாய் முடிக்கிறார்.\n1875-77 ஆண்டுகளில் ருஷ்யாவின் உயர்குடி பிரபுக்களின் வாழ்க்கையையும் நிலவுடமைச் சமூகத்தின் கிராமப்புற வாழ்க்கையையும் இந்த நாவல் படம்பிடிக்கிறது என்று நாம் இதைத் தள்ளி விடமுடியாது. வாழ்க்கையின் மாறாத உண்மைகளை உரத்துபேசி எப்போதும் நமக்குத் தேவைப்படுகின்ற நம்பிக்கையை கொடுப்பதாக இந்த நாவலை நான் கருதுகிறேன் .\nடால்ஸ்டாய் பற்றிய உங்கள் உரை ஒழுக்கநெறிகளைப் பற்றியதாக இருந்தாலும் இலக்கியம் பற்றிய தெளிவை அளித்தது. நாம் படிக்கும்போது ‘சொல்லவந்ததை தெளிவாகச் சொல்லுவதே நல்ல எழுத்து’ என்ற கருத்து நமக்குப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கும். ஆகவே எதைப்படித்தாலும் இது சொல்லவருவது என்ன என்ற கோணத்திலேயே படிப்போம். வாசிப்பை கோணலாக்குவது இது. சொல்லவந்தது பிடிகிடைக்காவிட்டால் ஆசிரியர் சொதப்புகிறார் என்று சொல்வோம். ஆகவே பல நவீன ஆசிரியர்களைத் தவிர்த்துவிடுவோம். சிக்கலான வாழ்க்கையனுபவங்களைச் சொல்லும் படைப்பாளிகளை நாம் எரிச்சலுடன் பார்க்க ஆரம்பிப்போம். இலக்கியம் என்பது சொல்லிக்கேட்பது அல்ல வாழ்ந்து பார்ப்பது என்றீர்கள். கற்பனையில் ஒரு வாழ்க்கையை வாழ்வதுதான் அது. அந்தவாழ்க்கைதான் இலக்கியத்தின் அர்த்தம். அந்தவாழ்க்கையிலே நாம் பெறுவதுதான் இலக்கியத்தில் சொல்லப்படுவது. அந்தக்கோணம் தெளிவாகவே வெளிப்பட்டது\nஇலஞ்சி ஆலய யானை இறப்பு\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் கு���ுதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/27320", "date_download": "2019-12-09T11:16:08Z", "digest": "sha1:NJKIWXLKJ46EKGGALUEZS7SZ32OB7N2I", "length": 34901, "nlines": 136, "source_domain": "www.jeyamohan.in", "title": "கற்பழித்ததா இந்திய ராணுவம்?", "raw_content": "\n« இந்திய அமைதிப்படை -ஷோபா சக்தி\nஅமைதிப்படை- திருமாவளவன் கடிதம் »\nஅனுபவம், சமூகம், வாசகர் கடிதம்\nநான் இந்திய ராணுவத்தில் 28 வருடங்களாக கர்னலாக பணியாற்றி ஓய்வுபெற்றவன். பல்வேறு விவாதத்துக்குரிய விஷயங்களில் உங்கள் நன்கு சமன்செய்யப்பட்ட கருத்துக்களை வியந்து கவனித்து வருபவன்\nசமீபத்தில் உங்கள் கட்டுரைகளில் ராணுவங்கள் கூட்டான பெரும் கொள்ளை மற்றும் கற்பழிப்புகளில் ஈடுபடுவதைப்பற்றி நீங்கள் எழுதியிருப்பதை வாசித்தேன். அதெல்லாம் கடந்தகாலத்தில் உண்மையாக நிகழ்ந்திருக்கலாம், ஆனால் அவை இப்போது அவ்வளவு சாதாரணம் அல்ல. நவீன ராணுவங்கள் எல்லாம் முப்பதுபேர் கொண்ட பிளாட்டூன் எனப்படும் அடிப்படை சிறுகுழுக்களால் வலுவாகக் கட்டப்பட்டவை. லெஃப்டினெண்ட் தரத்தில் உள்ள இளம் அதிகாரிகளால் அவை நடத்தப்படும். இந்த இளைஞர்கள் பெரும்பாலும் கொள்கைப்பிடிப்பும் அதற்கான களங்கமின்மையும் கொண்டவர்களாகவும் இலட்சியவாதத்தை இழக்காதவர்களாகவுமே இருப்பார்கள். ரோந்து சுற்றுதல், கண்காணித்தல் போன்ற வேலைகளை ஈடுபாட்டுடனேயே செய்வார்கள். அவர்கள் இதைப்போன்ற கீழ்த்தரமான செயல்களைத் தங்கள் வீரர்கள் செய்ய ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். இதைப் பலமுறை நான் நேரில் கவனித்து உறுதிப்படுத்திக்கொண்டிருக்கிறேன். இந்த ராணுவ வீரர்கள் ஒரு அராஜகச்சூழலில் பிறந்துவளர்ந்தவர்கள் அல்ல. நாங்களும் மனிதர்களே. எங்களுக்கும் மனைவி குழந்தைகள் சகோதரிகள் அன்னையர் உண்டு. நாங்களும் அவர்களை நேசிப்பவர்கள்தான். நாங்களும் குடிமை மனசாட்சி கொண்டவர்களே.\nநான் ஜம்மு காஷ்மீரில் பல்லாண்டுகள் தொடர்ச்சியாகப் பணியாற்றியவன். என் அனுபவத்தில் நான் ஒருமுறைகூட உண்மையிலேயே கற்பழிப்பு நடந்த ஒரு நிகழ்ச்சியைக்கூடக் கேள்விப்படவோ சந்திக்கவோ இல்லை. பரஸ்பர ஒப்புதல் மூலம் உறவு நடப்பதுண்டு. ஏழைப்பெண்களை அவர்களின் வறுமையைப்பயன்படுத்தி சிலர் பாலியலுக்கு பயன்படுத்திக்கொள்வதுண்டு. பணம், ரேஷன் பொருட்களை இதற்காகப் பயன்படுத்திக்கொள்வார்கள். அதுகூட மிக அபூர்வம். அதன் அபாயம் மிக அதிகம். மற்றபடி கற்பழிப்பு என்பதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது. அப்படி சில குற்றச்சாட்டுகள் மிக அபூர்வமாக வரும், விசாரித்தால் அவை தவறென தெரியும்\nஉண்மையில் நான் இன்று தமிழக ஊடகங்கள் திட்டமிட்டு இலங்கை சென்ற இந்திய அமைதிப்படைக்கு எதிராக செய்து வரும் அவதூறுப்பிரச்சாரத்தால் மிக மனம் வருந்துகிறேன். இலங்கையில் இந்திய ராணுவம் தமிழ்ப்பெண்களைக் கூட்டுக்கற்பழிப்பு செய்தது என்று இங்கே எழுதுகிறார்கள், மேடையிலே பேசுகிறார்கள். மொத்தத் தமிழ்நாடே மெல்லமெல்ல இந்தத் திட்டமிட்ட அவதூறை நம்புகிறது. உங்கள் எழுத்துக்களைப்பார்க்கையில் அதை நீங்களும் நம்புவதாகவே தெரிகிறது. நீங்கள் இவ்விஷயத்தின் மறுபக்கத்தைச் சொல்லவில்லை என்பதனால் நான் இதை எழுதுகிறேன்.\nநான் இவ்விஷயத்தை முன்னாள் ராணுவத்தினருக்கான பல தளங்களிலும் இதழ்களிலும் விவாதித்திருக்கி இதைப்பற்றிக் கேட்டபோது நான் பெற்ற பதில்களை இணைத்திருக்கிறேன். இந்த அதிகாரிகள் எல்லாருமே ஓய்வுபெற்றவர்கள். இந்திய அமைதிப்படையில் வேலைபார்த்தவர்கள். அவர்கள் பொய் ஏதும் சொல்லவேண்டிய தேவை இல்லை\n[email protected] – தளத்தில் ஜாஸ் டயஸ் எழுதியது\nநான் தமிழ் இதழ்கலில் இந்திய ராணுவம் ஆபரேஷன் பவன் நடவடிக்கையின்போது ஏராளமான தமிழ்ப்பெண்களை கற்பழித்தது என்ற செய்திகளை வாசிக்கிறேன். இது இன்று திட்ட்மைட்டு பரப்பட்டு பெரும்பாலானவர்களால் நம்பவும் படுகிறது. என்னுடைய நோக்கில் இது மிகமிக அபத்தமான ஒரு குற்றச்சாட்டு. ஏனென்றால் நான் பணியாற்றிய எந்த ராணுவ மையத்திலும் இந்தவகையான செயல்பாடுகளுக்கான வாய்ப்பே கிடையாது.\nநான் எதையாவது கவனிக்காமல் விட்டுவிட்டேனா அக்காலத்தில் இலங்கையில் பணியாற்றிய ஏதாவது மூத்த ராணுவ வீரர் என்னுடைய ஐயத்தை தீர்க்கமுடியுமா அக்காலத���தில் இலங்கையில் பணியாற்றிய ஏதாவது மூத்த ராணுவ வீரர் என்னுடைய ஐயத்தை தீர்க்கமுடியுமா நாம் ஏன் இந்த அப்பட்டமான அவதூறுகளை தீர்க்க எந்த நடவடிக்கையையும் எடுப்பதில்லை\nஜாஸ் டயஸின் மின்னஞ்சலை ஒட்டி இதை எழுதுகிறேன்.\nநான் இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த மொத்த நாட்களிலும் அங்கே சி.சி. பீரங்கிப்படையில் பணியாற்றினேன். 1990ல் படைகள் அந்தத் தீவை விட்டு விலகுவது வரை அங்கிருந்தேன். கர்னல் ஹரிஹரன் அப்போது என்னுடைய தலைவராக அங்கே இருந்தார்\nபாயிண்ட் பெட்ரோ மற்றும் பட்டிகொலாவ் இடங்களில் விடுதலைப்புலிகளை அரசு உத்தரவின்படி வைத்திருந்த தடுப்புக்காவல் நிலையங்கள் இந்திய ராணுவத்தினரால் காவல்காக்கப்பட்டன. நான் என் பணியின் பகுதியாக நான் அவற்றைப் பார்வையிடச் செல்வதுண்டு. ஒருமுறை நான் பாயிண்ட் பெட்ரோ மையத்துக்குச் சென்றபோது எல்.டி.டி.இ யின் ஒரு செய்தித் தொடர்பாளர் என்னிடம் இந்திய அமைதிப்படையால் கற்பழிக்கப்பட்ட ஒரு பெண் அங்கே இருப்பதாகச் சொன்னார்.\nஆகவே நான் அந்தப்பெண்ணைப் போய்ப் பார்த்தேன். தமிழ் ஊடகவியலாளர்களின் முன்னால் அந்தப்பெண்ணை விசாரித்தேன். அந்தப்பெண்மணிக்கு எண்பது வயதிருக்கும். அவர் மிகுந்த அமைதியுடன் இருப்பதாகவே தோன்றியது. இந்திய அமைதிப்படையின் முகாம் ஊழியர்கள் அவரை நன்றாகவே கவனித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னார்\nவிடுதலைப்புலிகளின் பேச்சாளர் அவளிடம் அவளை இந்திய அமைதிப்படை கற்பழித்த நிகழ்ச்சியைப்பற்றி சொல்லும்படி தூண்டினார். அவள் விழித்தாள். அவரிடம் ’யார் கற்பழித்தது, யாரை\nகொஞ்சநாள் கழித்து நான் செனைக்கு வந்தேன். விமானநிலையத்தில் இருந்து இந்திய அமைதிப்படை தலைமையகத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது நான் பேருந்துகளில் இந்திய அமைதிப்படையை அவமதித்து ஒட்டப்பட்டிருந்த பல சுவரொட்டிகளைப் பார்த்தேன். இந்திய அமைதிப்படை கற்பழிப்புகளில் ஈடுபட்டது என்று அவை குற்றம் சாட்டின. விளம்பரப்பலகைகளில் ஒட்டப்பட்டிருந்த வண்ணச்சுவரொட்டிகளில் பாயிண்ட் பெட்ரோவில் நான் பார்த்த அதே வயதான பெண்மணியின் படமிருந்தது. இம்முறை அவர் செத்துப்போன இளைஞன் ஒருவனின் படத்தை தாங்கிக்கொண்டிருந்தார். அது அவரது மகன் என்று அந்த போஸ்டர் சொல்லியது\nஇன்றுகூட பல தமிழ் இதழ்கள் இந்த அவதூறுகளைத் திட்��மிட்டுப் பரப்பிக்கொண்டிருக்கின்றன. இவற்றில் முக்கியமானவை ஜூனியர் விகடன், ஆனந்த விகடன் என்னும் இரண்டு இதழ்கள். இந்திய ராணுவம் வெளிப்படையாக இதைப்பற்றி விவாதிக்கமுடியாது என்பதனால் இந்த அரசியல் உள்நோக்கம் கொண்ட பிரச்சாரங்கள் உண்மையாக ஆகின்றன. நான் அச்சு ஊடகங்களில் பல கடிதங்களை எழுதியிருக்கிறேன்.\nமுக்கியமான வினா என்னவென்றால் தமிழர்கள் இந்த எதிர்மறைப் பிரச்சாரத்தை நம்புகிறார்களா என்பதுதான் . என் பதில் இல்லை என்பதே. ஏனென்றால் விடுதலைப்புலிகளுக்காக இந்த பொய்ப்பிரச்சாரத்தை முன்னெடுத்த எந்தத் தலைவரும் எந்த தேர்தலிலும் வென்றதில்லை. வை கோபாலசாமி, ராமதாஸ் ஆகியோரைச் சுட்டிக்காட்டுவேன். பெரிய கட்சிகளுடன் உடன்பாடுகொண்டு சில இருக்கைகளை அவர்களால் வெல்ல முடிகிறது அவ்வளவுதான்.\nநான் இந்திய அமைதிப்படை யாழ்ப்பாணத்தில் இருந்த இறுதி ஒரு வருடம் டெபுடி டவுன் கமாண்டண்ட் ஆகப் பணியாற்றும் அதிருஷ்டம் கொண்டிருந்தேன். எங்கள் அமைப்பு யாழ்ப்பாணத்தில் இருந்த மக்களை மீள்குடியமர்த்துவது அவர்களுக்கான தங்குமிடம் ஆரோக்கியம் போன்ற நலப்பணிகளைச் செய்வது கட்டுமானங்களை அமைப்பது போன்றவற்றை மட்டுமே செய்துவந்தது. என்னுடைய பணிக்காலத்தில் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் புகார்களுடன் தொடர்ந்து எங்கள் அலுவலகத்துக்கு வந்துகொண்டே இருந்த ஏராளமான சாதாரண தமிழர்களுடன் பழக நேர்ந்தது. நான் உறுதியாகவே சொல்கிறேன், ஒரேஒரு கற்பழிப்புச்செய்தியைக்கூட நான் கேள்விப்படவில்லை. இவையெல்லாம் அன்று புலிகள் அமைப்பு அவர்களுடைய அரசியல் ஆதரவு அமைப்புகளுடன் இணைந்து திட்டமிட்டு செய்த பிரச்சாரம் மட்டுமே\nஉங்கள் கடிதம் கொஞ்சநாளாகவே என்னை நிம்மதியிழக்கச் செய்கிறது. இதைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். மிக முக்கியமான சிலரிடம் நானும் இதைப்பற்றிக் கடிதம் மூலம் விசாரித்தேன்.\nநான் ஆயுதப்படைகளை அதிகம் சந்தித்ததில்லை. என்னுடைய கருத்து பெரும்பாலும் வரலாற்று வாசிப்பு வழியாக வந்தது. ஒரே ஒரு விதிவிலக்கு, நான் வாச்சாத்திக்குச் சென்று அங்கே இருந்த மக்களைச் சந்தித்திருக்கிறேன்.\nவாச்சாத்தியில் காவலர் அக்கிராமத்து மக்களைக் கற்பழித்தார்கள் என்பது உண்மை, நானே இரு பெண்கள் அதைப்பற்றி சொல்வதை நேரில் கேட்டேன். அவர்களின் கண்��ளை நினைவுகூர்கிறேன். ஆகவே என் எண்ணம் உறுதிப்பட்டது.\nஇலங்கைக்குச் சென்ற அமைதிப்படையின் நடவடிக்கைகளைப்பற்றி நான் என்னுடைய கருத்து என எதையும் சொன்னதில்லை, காரணம் எனக்கு உறுதியாக ஏதும் தெரியாது. நான் பொதுவாக உலக வரலாற்றில் உள்ள ராணுவம் பற்றிய என் மனப்பதிவை மட்டுமே சொன்னேன்.\nஆனால் இதை ஒட்டி சிலவற்றை நினைவுகூர்கிறேன். இந்திய அமைதிப்படை இலங்கைக்குச் சென்ற நாட்களில் அ.ஏசுராசா அவர்கள் காலச்சுவடு இதழில் நா.அமுதசாகரன் என்ற பெயரில் ‘சிங்கத்தின் கால்களும் அசோகச்சக்கரமும்’ என்ற கட்டுரையை எழுதினார்.\nமிகவும் கசப்புடன் ஒற்றைப்படையான வேகத்துடன் எழுதப்பட்ட கட்டுரை அது என இப்போது நினைக்கிறேன். அக்கட்டுரை இந்தியஅமைதிப்படையைத் தமிழர்களுக்கு எதிரியாகக் கட்டமைக்க முயன்றது. அதை நான் மலையாளத்தில் மொழியாக்கம் செய்தேன்[ எம்.காளீஸ்வரன் என்ற பேரில்] விரிவான குறிப்புகளுடன் ஜயகேரளம் என்ற இதழில் வெளிவந்தது. மேலும் பலகட்டுரைகளை நான் அவ்விஷயம் பற்றி மலையாளத்திலும் தமிழிலும் எழுதினேன்.\nஅக்கட்டுரையில்கூட இந்திய அமைதிப்படை குண்டுதேடும் சாக்கில் பெண்களை மரியாதையில்லாமல் சோதனை செய்கிறார்கள், முன்னறிவிப்பில்லாமல் வீடுகளுக்குள் நுழைந்து சோதனயிடுகிறார்கள் என்ற வகையிலான குற்றச்சாட்டுகளே இருந்தன.\nஇந்திய அமைதிப்படை பற்றிய பெருமளவில் கற்பழிப்புக்குற்றச்சாட்டுகள் உருவானது பிரேமதாசாவுக்கும் புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வுக்குப் பின்னர்தான். இந்தியாமீதான கடும் வெறுப்பை உருவாக்குவது சிங்கள தேசியத்தின் தேவை. அதை உருவாக்க புலிகளை பிரேமதாசா பயன்படுத்திக்கொண்டார்.\nஇன்றுகூட இந்திய அமைதிப்ப்டை அதிகாரிகளுக்கு அன்றைய அரசியல் சுழற்சிகள் புரியவில்லை. ராஜீவ்காந்தி கொலைக்குப்பின்னர்தான் அப்பிரச்சாரம் தமிழகத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. புலிகளின் அரசியல் உத்திகளை ஒட்டி இப்பிரச்சாரங்கள் வடிவமைக்கப்பட்டன.\nஇதைப்பற்றிப் புலிகளில் சில முக்கியமானவர்களிடம் பேசியிருக்கிறேன். ’போராட்டம் என்பது பிரச்சாரக்களத்தில்தான் முதலில் வென்றெடுக்கப்படும்’ என்று சொல்வாகள். ’போரில் வெற்றி மட்டுமே எல்லாவற்றையும் நியாயப்படுத்தும்’ என்பார்கள். ‘தோல்வி வந்தால்’ என்று கேட்டால் ‘அதைப���பற்றி யோசிக்கவே கூடாது, கண்டிப்பாக வெற்றிதான்’ என்பார்கள்.\nபோர் என்று வந்தபின், மரணவெளி கண்முன் திறந்தபின், எல்லாமே நியாயமாகிவிடுகிறதென்பது ஒருவகையில் உண்மையே. அதைப்பற்றி இன்று பேசிப்பயனில்லை.\nஆனால் புலிகளின் இந்தப்பிரச்சாரத்தை தமிழகத்தில் முன்னெடுத்தவர்கள் தமிழ்த்தேசியம் பேசும் ஃபாசிஸ்டுகள். அவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் இந்தியவிரோத அன்னிய அமைப்புகள். இந்த உச்சகட்ட பிரச்சாரத்தை இந்திய ராணுவமோ இந்திய அரசோ எதிர்கொள்ளவே இல்லை. ஆனால் அவர்கள் தாங்களே மிகையாக நாடகத்தனமாகப் பேசி அவற்றை சாயம்வெளுக்கச்செய்தனர்\nஇந்தப் பிரச்சாரத்தின் முக்கியமான எதிர்விளைவு என்பது உண்மையிலேயே தமிழர்களுக்குப் பேரழிவு வந்து அதைத் தமிழ் ஊடகங்கள் உலகம் முன் கூவிச்சொன்னபோது அதையும் வழக்கமான மிகை, பொய்ப்பிரச்சாரம் என்றே அனைவரும் எடுத்துக்கொண்டார்கள் என்பதே\nஇந்திய அமைதிப்படைக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட உக்கிரமான பொய்ப்பிரச்சாரம் பற்றிய கசப்புதான் பின்னர் பேரழிவின் கடைசிக்கணங்களில் இந்தியா தலையிடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது அதை ராணுவமோ இந்திய ஊடகமோ பொதுமக்களோ ஆதரிக்காமலானதற்குக் காரணம். வரலாற்றின் கசப்பான பழிவாங்கல்.\nஇந்திய அமைதிப்படை -ஷோபா சக்தி\nTags: இந்திய அமைதிப்படை, இந்தியராணுவம், யாழ்ப்பாணம்\nஇலங்கைத் தமிழர்களைப்பற்றி… » எழுத்தாளர் ஜெயமோகன்\n[…] சமீபத்திய பதிவான ‘கற்பழித்ததா இந்திய ராணுவம்’ (16 05 2012 ) கட்டுரையைத் தொடர்ந்து […]\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 49\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-64\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/community/threads/30-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87.16215/", "date_download": "2019-12-09T10:48:09Z", "digest": "sha1:NPJ4P6K47FQYVHKCRXHSSLSGURW45XB6", "length": 26644, "nlines": 257, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "30.என்னவள் நீதானே | Tamil Novels And Stories", "raw_content": "\nயுத்தகளத்தில் எதிரியின் பலத்தை அழித்துவிட்டு அவனை வென்று வாகை சூடும் தருணத்தில் எதிரி ஒற்றை வாள் கொண்டு உயித்தெழுந்து மீண்டு வரும்போது அவனை கையாள புது யூகம் அமைக்க பெருமளவு போராடவேண்டும்..\nஅப்படிப்பட்ட நிலையில் தான் இருந்தனர் சிவா, ஆதவ் மற்றும் அவனின் பெற்றோர் அந்த காணொளியில் \"சுப்ரமணியம் டெக்ஸில் போதை பொருள் வைத்த இருவர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர் உயர் அதிகாிகளுடன் ஏற்பட்ட மோதலில் அவரை பழிவாங்க செய்ததாக வாக்குமூலத்தில் பதிவாகியுள்ளது\" என்ற தலைப்பு செய்தி ஓடிக்கொண்டிருந்தது..\nசுப்ரமணியம் டெக்ஸின் முன் நிருபர்கள் பேட்டிக்காக காத்திருக்க கர்ம சிரத்தையாக அவர்கள் முன் வந்து நின்றார் குருமூர்த்தி அவருடன் நிஷாந்த்தையும் அழைத்து வந்திர���ந்தார்..\nஅவர்கள் வந்து நிற்க நிருபர்கள் கேள்விக்கணைகளை தொடுக்க ஆரம்பித்திருந்தனர்‌..\nநிருபர் 1,\" உங்க நிறுவனத்தில் இந்த மாதிரி ஒரு விஷயம் நடந்திருக்கு அதுக்கு என்ன சொல்ல போறீங்க நீங்க\"\nகுரு,\" எங்களோட இந்த நிறுவனத்தில் இந்த மாதிரி ஒரு அசம்பாவிதம் நடந்ததுக்கு நான் ரொம்ப வருத்தபடரேன் அதுக்காக எங்களோட சிரம் தாழ்ந்த மன்னிப்பையும் கேட்டுக்கிறோம்\"\nதனக்கு பேச பாயிண்ட் கிடைச்ச மகிழ்ச்சியில் அடுத்த நிருபர்,\"நீங்க செய்யாத தப்புக்கு ஏன் மன்னிப்பு கேக்கறீங்க ஒருவேளை உங்களுக்கு அதுல தொடர்பு எதாச்சும் இருக்கா\" என்றார் எள்ளலுடன்..\nகுருமூர்த்தி,\"நான் மன்னிப்பு கேட்டதால நீங்க அப்படி நினைச்சா அதுக்கு நாங்க பொறுப்பில்லை.. இந்த விஷயத்தில் என் நிர்வாகத்தில் இருக்கரவங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் என் மக்களை நான் சரியா கவனிக்காததுக்கும் தான் என்னோட மன்னிப்பு\" என்றார்.\nஇந்த பதிலிலேயே நீ எத்தன் என்றால் நான் எத்தனுக்கு எத்தன் என்று நிரூபித்து இருந்தார் குருமூர்த்தி..\nஅடுத்த நிருபர்,\"இவ்ளோ நாள் இந்தியா வராம நீங்க இப்போ வந்து இருக்கரதுக்கு என்ன காரணம்.. இந்தப் பிரச்சனைக்காக தான் வந்து இருக்கீங்களா\nகுருமூர்த்தி,\"வெல் நானே இன்னும் கொஞ்சநாள்ல‌ இங்க வரணும்னு நினச்சிருந்தேன் அண்ட் இனிமே இங்க இருந்து தான் எங்களோட மத்த தொழிலையும் பாக்கபோறோம் அதுக்குள்ள இப்படி நடந்துருச்சு\" என்றார் களம் தேர்ந்த தொழிலதிபராக..\nஅதனை தொடர்ந்து குருமூர்த்தி நானே உங்களை கூப்பிடலாம்னு நினைச்சேன் இப்போ நீங்களே எங்களை தேடி வந்திருக்கீங்க சோ உங்க கிட்ட இந்த அறிவிப்பை சொல்லாம்னு இருக்கேன் என்றவர்,\" இனிமே இந்த சுப்ரமணியம் டெக்ஸோட புது நிர்வாகி என் பையன் நிஷாந்த் தான்\" என்றவர் தன் மகனை ஓரிரு வார்ததைகள் பேசுமாறு பணித்தார்..\nஅனைவருக்கும் முன் வந்த நிஷாந்த்,\" குட் ஈவெனிங் லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் என்று பேச தொடங்கியவன் தான் பொறுப்பேற்று இருக்கும் இந்த நிறுவனத்தில் இதற்கு மேல் எந்த அசம்பாவிதமும் நடக்காது என்றும் தன் மேற்பார்வையில் பரம்பரை தொழிலுக்கு எந்த கலங்கமும் வராது\"என்றும் ஒரு கர்வ புன்னகையுடன் பேட்டியை நிறைவு செய்தான்..\nநிஷாந்த் உள்ளே தன் அறைக்குள் நுழைந்தவுடன்,\"அப்பா என்ன திடீர்னு இந்த அணெளன்ஸ்மெண்���்\"\nகுருமூர்த்தி ஆளுமை தொனியில்,\"என்னைக்கா இருந்தாலும் நீ தான் பாக்க போற அதான் இப்போவே அநௌன்ஸ்மெண்ட், இனிமே நீ வச்சு விளையாட இந்த சுப்ரமணியம் டெக்ஸ் ஒன்னும் கைபொம்மை இல்லை\"என்றார்..\nஅவரின் அந்த தொனியே சொல்லாமல் சொல்லியது அவரின் எண்ணத்தை அதற்கேற்றாற்போல் அவனும் தலையசைத்து அதை ஆமோதித்திருந்தான்..\nஇது தான் குருமூர்த்தியின்‌ ஸ்டைல் எதிரி வகுக்கும் யூகத்தை அவர்களுக்கு தெரியாமலேயே உடைப்பது அதே சமயத்தில் தன் மகனுக்கு அந்த நிர்வாக பொறுப்பை குடுத்து அதன் முக்கியத்துவத்தையும் உணர்த்தியிறுந்தார்..\nகுருமூர்த்தியோ, இத்தனை கைதேர்ந்த தொழிலதிபராக அன்று இல்லாமல் போனதே அன்றைய தோல்விக்கு காரணம் இதை அறிய முற்படாமல் தன் பூர்வீக தொழிலை இங்கிருந்து நடத்த முடியாமல் போனதுக்கு சிவாவின் குடும்பம் தான் காரணம் என நினைத்து வஞ்சம்\nஅங்கோ இந்த பேட்டியை பார்த்திருந்தவர்களுக்கு ஒன்று தெள்ள தெளிவாக புரிந்தது அவர்கள் இனி ஓயப்போவதில்லை என்று மற்றவர்களின் முகத்தில் இருந்த குழப்ப ரேகையை பார்த்தவன் ஆழ்மூச்செடுத்து பேச ஆரம்பித்தான்..\nசிவா,\" ஆளு செமையா பேட்டி குடுத்து இருக்கார்ல டா\" என்றான் ஆதவை பார்த்து\nஆதவ் கடுப்புடன்,\"அவர் அதுல சொல்ற இண்டிரெக்ட் மெசேஜ் யாருக்குனு தெரியுமா\nசிவா,\" ஏன் தெரியாம எல்லாம் நமக்கு தான் என்ன ஒன்னு அவர் பையன் மாதிரி இல்லாம எல்லாத்தையும் சொல்லிட்டே செய்யராரு.. பட் அவரோட நேர்மை எனக்கு புடிச்சு இருக்கு\" என்றான்..\nஅப்போது தான் மோகன்ராஜ்,\"இப்போ தான் சிவா நீ கவனமாக இருக்கனும்..இவ்வளோ நாள் இல்லாம இப்போ திரும்பி வந்திருக்காங்கனா அவங்களுக்கும் நம்மளை பத்தி தெரிஞ்சிருக்கும் அதுவும் இல்லாம இந்த அநௌன்ஸ்மெண்ட் கொஞ்சம் நெருடலாக படுது பாத்துக்கோ\"\nராமச்சந்திரன்,\" ஆமாம்பா அன்னைக்கு நாங்க பாத்த குருமூர்த்திக்கும் இப்போ பாக்கர குருமூர்த்திக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு\" என்ற கூடுதல் தகவலை தந்தார்..\nசிவா,\"நான் தப்பு செய்யாதவரை யாருக்கும் பயப்படமாட்டேன் அதே சமயத்துல எனக்கு நேருக்கு நேர் மோதரவங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. சோ இனிமே இதை நான் பாத்துக்கிறேன் நீங்க கவலைப்படாதீங்க\"\nஆதவுக்கு அவனோடு தனியே பேச வேண்டியிருப்பதால் அவன் அப்பாவிடம்,\"அப்பா நீங்க அம்மாவை கூப்பிட்டு கிளம்புங்க நானும் சிவாவும் கொஞ்சம் வெளிய போறோம்\" என்றான்.\nஅதற்குள் உள்ளே வந்த லட்சுமி அனைவரையும் சாப்பிட அழைத்தார்..\nஅனைவரும் பேசிக்கொண்டே உண்டு முடித்துவிட்டு ஆதவ் பெற்றோர் முதலில் கிளம்ப பின் தொடர்ந்து சிவா,\"அம்மா நான் நைட்டு வர மாட்டேன் சோ நீங்க வெயிட் பண்ணாதீங்க\" என்க ஆதவ்வும் சரி கிளம்பரோம் மாமா அத்தை வரேன் என்றவன் ஜானுவிடம் வாண்டு வரட்டா என்று தலையில் செல்லமாக தட்டிவிட்டு விடைபெற்றான்..\nவெளியே வந்த சிவாவை பி.எம்.டபிள்யூ வில் உள்ளே தள்ளி காரை எடுத்தான் ஆதவ்..\nஉள்ளே இருந்த சிவா,\"டேய் என்னடா பொண்ண கடத்தர மாதிரி கூப்பிடுட்டு போயிட்டு இருக்க\" என்றான் சிரியாமல்..\nஆதவ்,\" டேய் என்னடா லவ் பண்ண ஆரம்பிச்சதும் ரோமியோ மாதிரி ஆயிட்டயா.. சின்ன விசயத்த கூட சீரியஸா பாக்கணும்னு சொல்லிட்டு இப்போ அந்த ஆளு பேட்டி குடுத்தததுக்கு அப்பறம் தான் நீ ரொம்ப ரிலாக்ஸா இருக்கடா.. அந்த நிஷாந்த் பேச்சிலே ஒரு கர்வம் இருக்கேடா\"\nசிவா,\"காம் டவுன் மச்சி... அவங்களோட இந்த பேட்டியே நம்மள தூண்டிவிட தான் அப்பறம் நாம என்ன பண்ணனும்னு நாம தான் முடிவு பண்ணனும்னு மத்தவங்க இல்ல புரியுதா\" என்றான் கண்ணடித்தபடி..\nஆதவ்,\" என்ன நிதானமா அடிக்க போறியா\nசிவா,\"டேய் எனக்கென்ன வேலையே இல்லையா எப்போ பாரு இவனுங்க பின்னாடி சுத்தறதுக்கு..\"\nஆதவ்,\"என்னடா அந்நியன் மாதிரியும் அம்பி மாதிரியும் மாறி மாறி பேசற\" என்றான் நெஞ்சில் ஒற்றை கையை வைத்தபடி..\nசிவா,\"ஹா ஹா... ஐயா இப்போ ரெமோ டா...\" என்றான் காதல் தளும்ப..\nஆதவ்,\"மச்சான் ஒரே நேரத்துல அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி தராத பாடி தாங்காது\"\nசிவா,\"சரி சரி.. ஜோக்ஸ் அபார்ட் அந்த குருமூர்த்தி அவர் பையன் மாதிரி இல்லை நேருக்கு நேர் மோதர மாதிரி தான் தெரியுது சோ எது வந்தாலும் பாத்துக்கலாம்.. அப்பறம் நம்மளா யார் கூடவும் சண்ட போட போறதில்ல அதேசமயம் நம்மள அழிக்க நினைக்கறவங்களையும் நம்ம சும்மா விட போறதில்ல\"\nசிவா,\"இப்போதைக்கு ஹாஸ்பிடல் போ உன் தங்கச்சியை பாக்கணும்\"\nஆதவ்,\" உண்மையாவே நீ ரெமோ தான்டா\"\nசிவா,\"ஆனா நீ உண்மையில டியூப் லைட் டா.. இப்படி இருந்தா என் தங்கச்சி எப்படி உங்கிட்ட குப்பை கொட்ட போறாளோ\" என்று ஆதவின் நாடியை சரியாக பிடித்தான்..\nஆதவ்,\"வாட்..\" என காரை ப்ரேக் அடித்து நிறுத்தியிருந்தான்..\nஅவனின் ஷாக்கை கவனித்த சிவா தான்,\"உன்ன கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு எனக்கு தங்கச்சி தானே அதான் சொன்னேன் ஆமா நீயேன் ஷாக் ஆன\" என பாயின்டை பிடித்தான்..\nஆதவ்,\"நத்திங்\" என்றவன் அதற்கு மேல் தாமதிக்காமல் காரை கிளப்பிக்கொண்டு வந்து ஹாஸ்பிடலில் நிறுத்தினான்..\nஆதவ் காரை பார்க் பண்ணிவிட்டு வருவதற்குள் உள்ளே நுழைந்த சிவா ஆராதனாவின் பெற்றோரிடம் விசாரித்துவிட்டு அவர்கள் தங்குவதற்கு ஹாஸ்பிடல் நிர்வாகத்திடம் பேசி ஒரு ரூம் அரேஞ்ச் செய்துவிட்டு வந்து அவர்களை அங்கே சென்று ரெஸ்ட் எடுக்க சொன்னான்..\nராஜா,\"இல்ல தம்பி.. பாப்பாவை பாத்துக்கணும்ல நாங்க இங்கேயே இருக்கோம்\" என்றார்.\nசிவா,\" நீங்க காலைல இருந்து இங்க தான் இருக்கீங்க நீங்க போயி ரெஸ்ட் எடுங்க நான் பாத்துக்கிறேன்\"\nபார்வதி தான் சங்கடமாக,\" இல்லை தம்பி நாங்களே பாத்துக்கறோம்\" என்றார்..\nசிவா,\" எனக்கும் அவளுக்கும் கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் இப்படி தான் சொல்லுவீங்களா அத்தை\"\nஅவன் கேள்வியில் அவன் மனம் அவர்களுக்கு தெளிவாக புரிய பதில் கூறாமல் அமைதியாக இருந்தனர் காரை நிறுத்திவிட்டு உள்ளே வந்த ஆதவ்வும் அனைத்து சம்பாசனைகளையும் கேட்டுக்கொண்டு தான் இருந்தான்...\nமேலும் சிவா,' எனக்கு துணைக்கு ஆதவ் இருக்கான்' நீங்க போயி நாலு மணி நேரமாவது ரெஸ்ட் எடுங்க என்று அவர்களை கட்டாயப்படுத்தி அனுப்பினான்..\nஅவர்கள் சென்றதும் ஆதவ் சீரியசாக முகத்தை வைத்துகொண்டு சிவாவின் தோள் மீது கை போட்டுகொண்டு,\" மச்சான் எலி ஏன் டிரஸ் இல்லாம ஓடுதுனு இப்போ தான் தெரியுது என்றான்\" அவனை கண்டுகொண்டவனாய்..\nசிவா,\"சரி சரி ரகசியம் நமக்குள்ளேயே இருக்கட்டும்...நீ இங்கேயே இரு நான் உள்ள போயி தனுவை பாத்துட்டு வரேன்\"\nஆதவ்,\"சீக்கிரம் வாடா அங்கேயே டேரா போட்டறாத..\"\nசிவா,\" வயித்தெரிச்சல்.. ம்ம்.. இரு உன்ன வந்து வச்சுக்கிறேன்\" என்றவன் காதல் மன்னனாக நொடியில் உள்ளே ஓட. ஆதவ்வும் சிவா தன்னை கண்டுகொண்டானோ என்ற சிந்தனையில் ஆழ்ந்தான்..\nஉள்ளே சென்ற சிவா அங்கே இருந்த சேரில் அமர்ந்து ஆராவின் தலையை வருடிகொண்டிருந்தான்..\nஎவ்வளவு நேரம் அப்படியே இருந்தான் என தெரியாது திடீரென்று ஆரா கண்விழிக்க அவளையே இமைக்காது பார்த்தவன் அவளது பிறை போன்ற நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்..\nபெண்ணவள் முகத்தில் வெட்கம் கலந்த சிரிப்பை படரவிட அதை காதலோடு பார்த்திருந்த��ன் அந்த கள்வன்...\nE73 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே\nஆருயிரே... என் ஓருயிரே... 1\nஇருளில் ஒரு ஒளியாய் -2\nஆருயிரே... என் ஓருயிரே... 1\nஇருளில் ஒரு ஒளியாய் -2\nE73 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே\nஇருளில் ஒரு ஒளியாய் -1\nஉன் நிழல் நான் தாெட ep7\nநீ இல்லாமல் போனால் 18\nமுள்ளும் மலராய் தோன்றும் 1\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MjY5MjUwMzc1Ng==.htm", "date_download": "2019-12-09T09:38:48Z", "digest": "sha1:4GJJQ7GW2FEQMIR3ERTV4IFYU2LH3UIZ", "length": 22400, "nlines": 210, "source_domain": "www.paristamil.com", "title": "பூனைகளைச் சிறைப்படுத்திய எலிகள்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nÉpinay - Villetaneuse இல் F3 -75 m2 தனி வீடு காணியுடன் வாடகைக்கு.\nSaint-Denisஇல் உள்ள உணவகத்திற்கு Pizzaiolo (Pizza செய்பவர்) தேவை. பிரஞ்சு மொழி அல்லது ஆங்கிலத்தில் தொடர்புக்கொள்ளவும்.\nIvry sur Seineஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.\nIvry sur Seine RER C métro Mairie d'Ivryயில் உள்ள உணவகத்திற்கு காசாளர் வேலைக்கு ஆட்கள்தேவை.\nPARIS பகுதியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையத்திற்கு அனுபவமுள்ள (coiffeur) சிகையலங்கார நிபுணர் தேவை.\nPARISஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.\nPARIS பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\nLaon 02000 இல் உள்ள இந்திய உணவகத்திற்கு CUISINIER தேவை. வேலை செய்யக்கூடிய அனுமதி (Visa) தேவை..\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nவாழ்க்கையில் அனைத்து பி��ச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபூனைகள் இல்லா உலகில் யாருக்குக் கொண்டாட்டம் சொல்லவும் வேண்டுமா நிச்சயம் எலிகளுக்குத்தான். பூனைகள் இல்லாத ஊர் இந்த உலகில் இருக்குமா இருக்கிறதே. நளினப்பட்டி என்ற ஊரில் பூனைகளே இல்லை.\nஇந்தத் தகவலைப் பல நாடுகளில் உள்ள எலிகளுக்கும் கடிதம் மூலம் தெரிவித்தன நளினப்பட்டியில் உள்ள தலைமை எலிகள். “அப்படியா” என ஆச்சரியப்பட்டு அந்த ஊரைக் காண ஆப்பிரிக்காவில் இருந்து குலி, மாலி என்ற இரண்டு எலிகள் விமானம் மூலம் நளினப்பட்டிக்கு வந்தன. விருந்தாளி எலிகளுக்குத் தடபுடலாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அனைவருக்கும் சிறப்பு விருந்து பரிமாறப்பட்டது.\nஒரு பாழடைந்த கோட்டைதான் எலிகளின் கோட்டை. விருந்தாளி எலிகளும் அங்கு தங்க வைக்கப்பட்டன.\n“இந்த ஊரில் பூனைகள் இல்லை என்பதை நாங்கள் எப்படி நம்புவது” என குலி எலி கேட்டது.\n“சந்தேகம் இருந்தால், நீங்கள் ஊரைச் சுற்றிப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்” என்று நளினப்பட்டி எலி தலைவர் பதில் கூறியது.\n“அப்படியென்றால் இன்று இரவே நாங்கள் சோதனைக்குத் தயார்” என இரு எலிகளும் உற்சாகமாயின.\nஇரவில் இரு ஆப்பிரிக்க எலிகளும் சோதனைக்குப் புறப்பட்டன. தெருத் தெருவாகச் சுற்றின. சந்து பொந்துகளில் எல்லாம் எலிகள் ஏறி இறங்கிப் பார்த்தன. அட எங்குமே பூனைகள் தென்படவில்லை. அவைகளுக்கு வெகு ஆச்சரியம்.\n“இந்த ஊரில் பூனைகள் இல்லைதான்” என்று இரு எலிகளும் பேசிக் கொண்டன.\nஊர்க்கோடியில் ஒரு பாழடைந்த மலைக்கோயில் ஒன்று உள்ளது. அங்கு மட்டும் ஆப்பிரிக்க எலிகள் போவதற்கு, நளினப்பட்டி எலிகள் தடை விதித்திருந்தன. அப்போதுதான் குலி எலிக்கு ஞாபகம் வந்தது.\n“அந்த மலைக்கோயிலுக்குச் செல்லக் கூடாது என ஏன் உள்ளூர் எலிகள் தடை விதித்தன” எனக் குலி எலி, மாலி எலியைப் பார்த்துக் கேட்டது.\n“ஆமாம், ஏன் அப்படிக் கூறின நாம் அங்கு பரிசோதிக்காமல் ஒரு முடிவுக்கு வர முடியாதே நாம் அங்கு பரிசோதிக்காமல் ஒரு முடிவுக்கு வர முடியாதே” என மாலி எலியும் கேள��வி எழுப்பியது.\nஅப்போதே இரு ஆப்பிரிக்க எலிகளும் மலைக் கோயிலுக்குச் செல்வது என முடிவு செய்தன. பொழுது விடிந்தது. நகர் வேட்டைக்குச் சென்றுவந்த எல்லா எலிகளும் பகலில் ஓய்வெடுக்கச் சென்றன. அனைத்து எலிகளும் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்தன.\n“இதுதான் சரியான சமயம். நாம் மலைக்கோயிலுக்குச் சென்று வந்துவிடலாம்” எனக் கூறியபடி ஆப்பிரிக்க எலிகள் கிளம்பின. மலைக்கோயிலுக்குள் நுழைந்ததும் கோயிலின் வாசலைத் தேடின எலிகள். கொஞ்ச தூரத்தில் வாசல் தென்பட்டது. ஆனால், அது உள்ளே பூட்டப்பட்டிருந்தது. வெளியே கதவைத் திறக்க முடியாதபடி கற்கள் கொட்டப்பட்டிருந்தன.\nஉள்ளே இருந்து ‘மியாவ்...மியாவ்....’ எனச் சத்தம் கேட்டது. ஆப்பிரிக்க எலிகளுக்குத் திடுக் என்றது. கற்குவியலின் மீது ஏறிச் சிறிய ஓட்டைக்குள் இருந்து இரு எலிகளும் எட்டிப் பார்த்தன. அங்கே ஒரே பூனைக் கூட்டம்.\nஅங்குப் பூனைகளின் தலைவர், எலிகளை எப்படிப் பிடிப்பது எனக் குட்டிப் பூனைகளுக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தது. ஆப்பிரிக்க எலிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவை சத்தம் போடாமல் வந்து மற்ற எலிகளுடன் படுத்துக் கொண்டன.\n” என இரு எலிகளும் யோசித்தன. அருகில் தூங்காமல் விளையாடிக் கொண்டிருந்த குட்டி எலியிடம் விசாரணையைத் தொடங்கின.\n‘‘தனக்கு எதுவுமே தெரியாது’’ எனக் குட்டி எலி சத்தியம் செய்தது. மீண்டும் மீண்டும் கேட்கவே, உண்மையைக் கூறியது குட்டி எலி.\n“நாங்கள் அனைவரும் ஒருநாள் விளையாடிக்கொண்டிருந்தோம். அப்போது பூனைகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடி வந்து எங்களைப் பயமுறுத்தின. அவைகளைத் திசை திருப்புவதற்காகப் பூனைகளுடன் நண்பராகப் பழகி, நாடகம் ஒன்றை நடத்தினோம். அதனை உண்மை என்று பூனைகள் நம்பிவிட்டன” என்றது.\n” என்று கேட்டன ஆப்பிரிக்க எலிகள்.\n“பூனைகள் எலிகளைப் பிடிப்பதற்குத் துரத்த வேண்டி இருக்கிறது. அதோ தெரிகிற அந்த மலைக்கோயிலில் ஒரு மாத காலம் ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். அப்படிச் செய்தால் அவைகளால் பறவைகளைப் போலப் பறக்க முடியும். வானில் பறக்கும் பறவைகளைக்கூட எளிதாகப் பிடித்து உண்ணலாம் என்றோம். அதை உண்மை என்று பூனைகள் நம்பிவிட்டன. அதனால் ஊரில் உள்ள எல்லாப் பூனைகளும் இப்போது விரதத்தில் இருக்கின்றன. யாருடைய தொல்லையும் இருக்கக் கூடாது என்பதற்காகப் பூனைகள் கதவை உள் பக்கம் பூட்டிக் கொண்டன. இதுதான் சமயம் என நாங்கள் பூனைகள் வெளியே வராதபடி கற்களை அடுக்கிவிட்டோம்” என்றது குட்டி எலி.\n பூனைகளிடம் இருந்து தப்பிக்க நேர்மையான வழியை நாம் பின்பற்ற வேண்டும். நம்மைப் போன்ற ஒரு ஜீவனை ஏமாற்றக் கூடாது. ஆகையால், நாங்கள் கதவைத் திறக்கப் போகிறோம்” எனக்கூறி மலைக்கோயிலை நோக்கி ஆப்பிரிக்க எலிகள் சென்றன. கற்களை அப்புறப்படுத்தின.\nஒரு மாதக் காலம் அமைதி காத்த பூனைகள், எலிகளின் வாசனை தெரிந்தவுடன் அவற்றின் மீது பாய்ந்தன. தப்பித்தோம் பிழைத்தோம் என ஆப்பிரிக்க எலிகள் ஓடி மறைந்தன. பூனைகள் ஊருக்குள் புகுந்து எலிகளைப் பிடித்துச் சாப்பிட்டுப் பசியைத் தீர்த்துக் கொண்டன.\nஉலகிலேயே வெண்மையான பொருள் எது\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/repel-mosquito-hen/", "date_download": "2019-12-09T09:44:47Z", "digest": "sha1:NPTZK3ILDAFQX6F2YM62LIMQ5COGAR4G", "length": 12401, "nlines": 186, "source_domain": "www.patrikai.com", "title": "கொசுத்தொல்லையில் இருந்து விடுபடணுமா? கோழி வளருங்கள்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிர��க்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்»கொசுத்தொல்லையில் இருந்து விடுபடணுமா\n“கொசுத்தொல்லையால் அவதிப்படுகிறீர்களா.. நிம்மதியாக இரவு தூங்க முடியவில்லையா.. வீட்டில் கோழி வளருங்கள்” என்கிறார்கள் விஞ்ஞானிகள்.\nகொசுவுக்கும் கோழிக்கும் என்ன சம்மந்தம்.. ஒருவேளை கொசுவை கோழி தின்றுவிடுமா.. என்றெல்லாம் யோசிக்கிறீர்களா…\nஅதெல்லாம் இல்லை.. கோழி “வாசனையே” கொசுவுக்கு ஆகாதாம்.\nஅனோபிலிஸ் அராபியென்சிஸ் கொசு, விலங்குகளின் ரத்தத்தை காட்டிலும், மனித ரத்தத்தையே ரசித்துக் குடிக்கின்றன என்பதை எத்தியோப்பிய மற்றும் ஸ்வீடிஷ் விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.\nஇந்த ஆராய்ச்சியை தொடர்ந்து செய்த போது ஒரு விசயம் அவர்களுக்கு புலப்பட்டதாம்.\nஅதாவது மனித ரத்தத்தையே கொசுக்கள் விரும்புகின்றன என்றாலும் அவ்வப்போது ஆடு, மாடு என விலங்குகளின் ரத்தத்தையும் உறிஞ்சுகின்றன. ஆனால் இவை கோழிகள் இருக்கும் பக்கமே போவதில்லையாம்.\nஆகவேதான், கொசுக்களை விரட்ட வேண்டுமா, கோழிகளை நிறைய வளருங்கள் என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியாளர்கள்\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nபறவைக்காய்ச்சல் பீதி: இந்தியாவில் இருந்து கோழி இறக்குமதிக்கு சவுதி அரேபியா தடை\nவருகிறது அமெரிக்க கோழிகள்… இந்திய கோழிச் சந்தைக்கு ஆபத்து\nபறவை காய்ச்சல்: இந்திய கோழிகளுக்கு சவூதி அரேபியா தடை\nMore from Category : அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்\nஃபின்லாந்தின் புதிய பெண் பிரதமர் சன்னா மரின் : உலகின் மிக இளைய பிரதமர்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகார்த்திகை தீபத் திருவிழா… விரத முறை… விளக்கேற்ற வேண்டிய நேரம்..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகார்த்திகை தீபத் திருவிழா… விரத முறை… விளக்கேற்ற வேண்டிய நேரம்..\nஎச்சரிக்கை: சமூக வலைத்தளங்களில் உங்களை திசை திருப்பும் குழுக்கள்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/election/154755-dmk-treasurer-duraimurugan-speaks-about-it-raid", "date_download": "2019-12-09T09:44:59Z", "digest": "sha1:IBLIXPDCAENPDH4JEKAXJD34GJKWTHKB", "length": 8192, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "`வழக்கைச் சந்திப்போம்; என்னைப் பயமுறுத்தத் தப்புக்கணக்குப் போடுகிறார்கள்!’ -துரைமுருகன் | DMK treasurer Duraimurugan speaks about it raid", "raw_content": "\n`வழக்கைச் சந்திப்போம்; என்னைப் பயமுறுத்தத் தப்புக்கணக்குப் போடுகிறார்கள்\n`வழக்கைச் சந்திப்போம்; என்னைப் பயமுறுத்தத் தப்புக்கணக்குப் போடுகிறார்கள்\n‘‘என் மகன் மீது பதியப்பட்ட வழக்கைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். என்னைப் பயமுறுத்துவதற்காக தப்புக்கணக்குப் போடுகிறார்கள்’’ என்று ஆளும்கட்சியை துரைமுருகன் சாடினார்.\nவேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். கடந்த வாரம் வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் துரைமுருகனின் உதவியாளர் பூஞ்சோலை சீனிவாசனுக்குச் சொந்தமான சிமென்ட் குடோனில் மூட்டை மூட்டையாகக் 10 கோடியே 57 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் மற்றும் உதவியாளர்கள் சீனிவாசன், தாமோதரன் ஆகிய 3 பேர் மீதும் மூன்று பிரிவுகளில் காட்பாடி போலீஸார் இன்று வழக்கு பதிவு செய்தனர்.\nஇது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், ``வழக்கைச் சந்திப்போம். நீண்ட நாள்களுக்குப் பிறகுதான் இந்த வழக்கு விசாரணைக்கு வரும். அப்போது, பார்த்துக்கொள்கிறோம். வருமானவரித் துறை சோதனைக்குப் பிறகும் மக்கள் அதிக ஆசையோடு எங்களை வரவேற்கிறார்கள். அரசாங்கத்தின் மீது வெறுப்பைக் காட்டுகிறார்கள். எங்களுக்கு வாக்களிப்பதாக உறுதியளிக்கிறார்கள். தி.மு.க-வில் தலைவருக்கு அடுத்து பெரிய பொறுப்பில் நான் இருக்கிறேன். என்னைப் பயமுறுத்தினால் தி.மு.க-வினர் பயந்துவிடுவார்கள் என்று தப்புக்கணக்குப் போடுகிறார்கள்’’ என்றார்.\nஅப்போது, ‘‘வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் வேலூர் தொகுதி தேர்தல் ரத்துசெய்யப்படுமா’’ என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ``யாரையோ கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள்’’ என்று சிரித்துக்கொண்டே கூறினார்.\nபத்திரிகைத் துறை மீது ‘அதீத’ காதல் கொண்டவன். இளம் பத்திரிகையாளன். 2013-க்கு இடைப்பட்ட காலத்தில், ‘தினமலர்’ நாளி���ழிலிருந்து என் பயணத்தை தொடங்கினேன். இன்று ‘ஆனந்த விகடன்’ குழுமத்தில் பயணிக்கிறேன். க்ரைம், அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதுண்டு. ‘துணையைத் தேடுவது கோழையின் நெஞ்சம்... துணையாக நிற்பதே வீரனின் துணிச்சல்’ என்கிற எண்ணம் உடையவன். துணிவே துணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t27123-topic", "date_download": "2019-12-09T09:44:39Z", "digest": "sha1:TFXUMR23MR7KM6JOH4357KC7W2YLNQWD", "length": 15186, "nlines": 102, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "ஆப்கானுக்கு தொடர்ந்து உதவ சர்வதேச நாடுகள் தீர்மானம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nஆப்கானுக்கு தொடர்ந்து உதவ சர்வதேச நாடுகள் தீர்மானம்\nசேன��த்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்\nஆப்கானுக்கு தொடர்ந்து உதவ சர்வதேச நாடுகள் தீர்மானம்\nஆப்கானுக்கு தொடர்ந்து உதவ சர்வதேச நாடுகள் தீர்மானம்\nஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகள் அடுத்த மூன்று ஆண்டுகளில் விலக்கிக்கொள்ளப்பட்டாலும் தொடர்ந்தும் உதவிகள் அளிக்கப்படும் என அமெரிக்காவும் மேற்கத்தேய நாடுகளும் வாக்குறுதி அளித்துள்ளன.\nஜெர்மனியின் பொன் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் குறித்த சர்வதேச மாநட்டிலேயே இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் 100 நாடுகளைச் சேர்ந்த 10000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். அத்துடன் 60 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.\nஎனினும் நேட்டோ தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் இந்த மாநாட்டை புறக்கணித்ததோடு, தலிபான் அமைப்பும் பங்கேற்கவில்லை. இந்த மாநாட்டில் உரையாற்றிய ஆப்கான் ஜனாதிபதி ஹமீட் கர்சாயி உரையாற்றும் போது; ஆப்கானிஸ்தானுக்கு நீங்கள் (அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும்) தொடர்ந்து உதவிகளைச் செய்ய வேண்டியது மிகமிக அவசியம் அப்படிச் செய்தால்தான் இப்போது நாம் அடக்கிய பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்காமல் பார்த்துக்கொள்ள முடியும் இந்த உதவிகள் இதே அளவில் இன்னும் 10 ஆண்டுகளுக்காவது தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.\nஇதில் தன்னுடைய நாட்டின் பொருளா தாரத் தேவைகளை எதிர்கொள்ளவும் இராணுவ வீரர்களுக்குச் சம்பளம் தரவும் தங்களுக்கு 2015ல் 1,000 கோடி அமெரிக்க மாநாட்டில் கோரிக்கை விடுத்தார். எவ்வளவு தருவோம் என்று திட்டவட்டமாக உறுதி அளிக்காவிட்டாலும் ஆப்கானிஸ் தானுக்கு நிதியுதவி செய்வதாக இந்த மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் உறுதி கூறியுள்ளன.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவித���கள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்���ாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=170602", "date_download": "2019-12-09T11:34:44Z", "digest": "sha1:DBGGFVARGEVTHINFOEOLPOK7QT2EPSLI", "length": 12906, "nlines": 176, "source_domain": "nadunadapu.com", "title": "யாழ்ப்பாணத்தில் மண் கவ்விய சிவாஜிலிங்கம் | Nadunadapu.com", "raw_content": "\nமாற்றுத் தலைமைக்கான வெளியை அழித்தவர்களின் புதிய கோசம்\nசிறுபான்மையினத்தவர்கள் முன்னாள் மண்டியிடாத சிங்கள தலைவர் அவசியம் என்ற கொள்கையை உருவாக்கி வெற்றிபெற்றுள்ளோம்- ஞானசார…\nகோட்டாபயவுக்கு அழைப்பு: இலங்கையை வசப்படுத்தும் முயற்சியில் சீனாவை முந்துகிறதா இந்தியா\nஇலங்கையின் ’இரும்பு மனிதன்` கோட்டாபய ராஜபக்‌ஷ தமிழர்களை அரவணைப்பாரா ஒடுக்குவாரா\n‘பிரபாகரன் ஒன்றையும் பெற்றுக் கொடுக்காது உயிரிழந்ததில் எந்த பெருமையும் கிடையாது’- வரதராஜ பெருமாள்\nயாழ்ப்பாணத்தில் மண் கவ்விய சிவாஜிலிங்கம்\nசிறிலங்கா அதிபர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட எம்.கே.சிவாஜிலிங்கம் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளில் பெரும்பாாலும் இரண்டு இலக்க வாக்குகளையே பெற்றுள்ளார்.\nசிவாஜிலிங்கத்தை விட சிங்கள, முஸ்லிம் வேட்பாளர்கள், பௌத்த பிக்கு உள்ளிட்டோர், அதிக வாக்குகளை பெற்றுள்ளனர்.\nசொந்த தொகுதியான பருத்தித்துறையில் அதிகபட்சமாக 644 வாக்குகள் சிவாஜிலிங்கத்துக்கு கிடைத்துள்ளன.\nஏனைய இ்டங்களில், நல்லூரில் 74 வாக்குகளும், ஊர்காவற்றுறையில் 65 வாக்குகளும், யாழ்ப்பாணம் தொகுதியில் 42 வாக்குகளும், மட்டுமே கிடைத்துள்ளன.\nPrevious article13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nNext articleகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் – சி.வி.விக்கினேஸ்வரன்\nகையடக்க தொலைபேசி வாங்கினால் வெங்காயம் இலவசம்..\n15 ஆண்டுகளாக வீடு திரும்பாத பெண்; உதவிய ஃபேஸ்புக் – தெலங்கானாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\n17 வயது பெண்ணை மிரட்டி பலருக்கும் விருந்தாக்கிய உறவுப்பெண் உள்பட 4 பேர் கைது\nசாலையை மறித்த 3 ஆயிரம் மான்களின் வீடியோ – ரஷியாவில் ருசிகரம்\nகோட்டாபய தலைமையில் இலங்கை வெளியுறவு கொள்கை இந்தியாவை பகைத்து கொள்ளாத சீனச் சார்பா\n‘தமிழ் தலைமைகளின் சுயலாப அரசியலே தமிழர்களின் துன்பங்களுக்கு காரணம்’ – டக்ளஸ் தேவானந்தா\nகோட்டாபய மீண்டும் வெல்ல களத்தில் செய்தவை என்ன அது இனவாதத்தின் வெற்றியா\nஇலங்கையின் ’இரும்பு மனிதன்` கோட்டாபய ராஜபக்‌ஷ தமிழர்களை அரவணைப்பாரா ஒடுக்குவாரா\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nசிஷ்யைகளை வைத்து வலை – சதுரங்க வேட்டையாடிய நித்தியானந்தா\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nகாமக் கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nயாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthusudar.lk/2019/01/07/miracle-hands-revival-church/", "date_download": "2019-12-09T11:18:41Z", "digest": "sha1:5H54TJDSVMJ4WEUJF3VWA4G27SUH64S5", "length": 5790, "nlines": 88, "source_domain": "puthusudar.lk", "title": "MIRACLE HANDS REVIVAL CHURCH - Puthusudar", "raw_content": "\n13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் இந்தியாவின் கோரிக்கையை தூக்கிக் கடாசினார் கோட்டா – மோடி கோரி 24 மணிநேரத்திலேயே புதுடில்லியில் வைத்தே நி���ாகரிப்பு\nஇந்திய அரசு விரும்புகின்ற தமிழர் வேணவாவைப் பூர்த்தி செய்ய கோட்டா நடவடிக்கை எடுக்கவேண்டும் – கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கோரிக்கை\nதமிழரின் அபிலாஷைகளை நிறைவேற்ற 13ஆவது திருத்தத்தை செயற்படுத்துங்கள் – கோட்டா முன்னிலையில் மோடி இடித்துரைப்பு\nஇலங்கைச் சிறைகளில் இருக்கும் இந்திய மீனவர்களுக்கு விடுதலை – கோட்டா வாக்குறுதி; மோடியை கொழும்பு வருமாறும் அழைப்பு\nஇந்தியாவுடனான இலங்கை உறவை உயர்நிலைக்குக் கொண்டு செல்வேன் – ராம் நாத் கோவிந்த்திடம் கோட்டா உறுதி\n← இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி பீதியால் மக்கள் ஓட்டம்\n’ – மாற்றி யோசிக்குமாறு வேலுகுமார் கோரிக்கை →\n11 ஆம் ஆண்டு நினைவஞ்சலி; திரு.தியாகராசா மகேஸ்வரன்\nதிருமணத்துக்காகப் பதவி உயர்த்தப்பட்டார் யோஷித\nஇலங்கைக் கடற்படையில் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வன் யோஷித ராஜபக்ச, திருமணத்துக்காக லெப்.கொமாண்டராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ‘பதவி ஆசைப் பைத்தியம்’ – இப்படிக் கூறுகின்றார் மஹிந்த\nமோடியின் பிறந்த நாளன்று நாமல் எம்.பிக்கு திருமணம்\nமைத்திரி மகனின் திருமணத்தில் அலைபேசிகளுக்குத் தடைவிதிப்பு\nஇலங்கையில் 50 திரையரங்குகளில் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’\nஅஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. எதிர்வரும் 8ஆம்திகதி இப்படம் உலகெங்கும் திரையிடப்பட இருக்கின்றது. இதன் இலங்கைக்கான விநியோக உரிமையை ஐஸ்வரியா நிறுவத்தின்\nவடிவேலு சேரால் மட்டுமே இந்த அளவுக்கு ‘ட்ரெண்ட்’ – விக்னேஷ் பிரபாகர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/amaeraikakaavaila-ulaka-paukalapaerara-malaaiyaerara-vaiirara-palai", "date_download": "2019-12-09T10:36:23Z", "digest": "sha1:BK3DSN3UZNLN2LRCHZQ22BYKI6VLFFIP", "length": 6559, "nlines": 47, "source_domain": "sankathi24.com", "title": "அமெரிக்காவில் உலக புகழ்பெற்ற மலையேற்ற வீரர் பலி! | Sankathi24", "raw_content": "\nஅமெரிக்காவில் உலக புகழ்பெற்ற மலையேற்ற வீரர் பலி\nசனி நவம்பர் 30, 2019\nஉலக புகழ்பெற்ற மலையேற்ற வீரர் பிராட் கோப்ரைட் மலையின் உச்சியில் இருந்து சற்றும் எதிர்பாராத வகையில் ஆயிரம் அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.\nஅமெரிக்காவை சேர்���்த பிரபல மலையேற்ற வீரர் பிராட் கோப்ரைட் (வயது 31). இவர் எந்த வித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் மலையேறுவதில் வல்லவர். இதனால் இவர் உலகம் முழுவதும் பிரபலமான மலையேற்ற வீரராக திகழ்ந்து வந்தார்.\nகடந்த 2017-ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள உலகின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றான ‘எல் கேப்டன்’ சிகரத்தில் எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி மிக குறுகிய நேரத்தில் ஏறி சாதனை படைத்தார்.\nஇந்த நிலையில் பிராட் கோப்ரைட் மற்றும் அவரது நண்பரும், சக மலையேற்ற வீரருமான அய்டன் ஜேக்கப்சன் ஆகிய இருவரும் மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ‘எல் பொட்ரெரோ சிக்கோ’ மலையில் ஏறினர். அப்போது பிராட் கோப்ரைட் மலையின் உச்சியை அடைந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் ஆயிரம் அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.\nஅதே போல் அய்டன் ஜேக்கப்சனும் மலையில் இருந்து தவறி விழுந்தார். ஆனால் அவர் குறைவான உயரத்தில் இருந்து விழுந்ததால் காயங்களுடன் உயிர் தப்பினார். பிராட் கோப்ரைட் இறப்புக்கு உலகம் முழுவதிலும் உள்ள மலையேற்ற வீரர்கள் அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளனர்.\nஇந்திய மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் தங்கம் வென்றார்\nதிங்கள் டிசம்பர் 09, 2019\nதெற்காசிய விளையாட்டில் இந்திய மல்யுத்த வீராங்கனை\nகாஷ்மீரில் மனித உரிமை மீறல்\nஞாயிறு டிசம்பர் 08, 2019\nநாடாளுமன்றத்தில் தனிநபர் தீர்மானம் தாக்கல்\nவியட்நாம் - உணவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் பலி\nஞாயிறு டிசம்பர் 08, 2019\nதீ விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.\nபுதிய செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது, சீனா\nஞாயிறு டிசம்பர் 08, 2019\nபுதிய செயற்கைகோளை சீனா விண்ணில் செலுத்தியது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி \nவெள்ளி டிசம்பர் 06, 2019\nதமிழர் தேசிய நினைவெழுச்சி நாள்\nவெள்ளி டிசம்பர் 06, 2019\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கியது\nபுதன் டிசம்பர் 04, 2019\n எங்கள் காலம் இப்போ மௌனம் தான் வீரரே \nபுதன் டிசம்பர் 04, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=126659", "date_download": "2019-12-09T10:36:59Z", "digest": "sha1:VCZI4NQLAKZDLY4FOURWJVXCZTATWYHQ", "length": 7737, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - England, Prince, Charles,இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நாளை இந்தியா வருகிறார்", "raw_content": "\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நாளை இந்தியா வருகிறார்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு மீண்டும் சிக்கல்: 5 எதிர்க்கட்சிகள் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு ஊரக அமைப்புகளில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது\nபுதுடெல்லி: இரண்டு நாள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நாளை இந்தியா வருகிறார். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அரசு முறை பயணமாக நாளை இந்தியா வருகிறார். இங்கு 2 நாட்கள் தங்க உள்ளார். இந்தியா வரும் அவர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதனைதொடர்ந்து முதல் மற்றும் 2ம் உலகப்போரில் காமன்வெல்த் நாடுகளின் சார்பில் பங்கேற்று உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ராணுவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பார்வையிடுகிறார்.\nமேலும், இயற்கை பேரிடர் மற்றும் பருவநிலை மாற்றம், தேசிய பேரிடரை எதிர்கொள்வதற்கு புதிய கண்டுபிடிப்புகளை இந்தியா எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த பயணத்தில் மிக முக்கியமாக வரும் நவம்பர் 14ம் தேதி தனது 71வது பிறந்த நாளை இந்தியாவிலேயே கொண்டாட உள்ளார். மேலும் இந்த சந்திப்பில் இருநாட்டு சந்தை, பொருளாதாரம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதென்னாப்பிரிக்க அழகி மிஸ் யுனிவர்சாக தேர்வு\nஅமெரிக்க கடற்படை தளத்தில் துப்பாக்கிசூடு இந்திய விமானப்படை தளபதி உயிர் தப்பினார்...2 வீரர்கள் பலி, 3 பேருக்கு சிகிச்சை\nகூகுளின் தாய் நிறுவனமான அல்ஃபாபெட் சிஇஓ ஆனார் சுந்தர் பிச்சை...தமிழருக்கு குவியும் வாழ்த்துக்கள்\nகோத்தபய அதிபரான நிலையில் இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல்\nஇலங்கை அதிபராக கோத்தபய தேர்வுக்கு எதிர்ப்பு: தமிழக தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்டனம்\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nஜனாதிபதி தேர்தலில் கோத்தபய - சஜித் பிரேமதாசா கடும் போட்டி: இலங்கையில் விறுவிறு வாக்குப்பதிவு... வாக்காளர்கள் வந்த பஸ்சை குறிவைத்து தாக்குதல், துப்பாக்கி சூடு\nஹாலிவுட் இயக்குனர் என்னை கொடூரமாக பலாத்காரம் செய்தார்: மாஜி நடிகை பரபரப்பு புகார்\nஐஎஸ் அமைப்பின் தலைவன் பாக்தாதி சகோதரி கைது: துருக்கி அதிகாரிகள் அதிரடி\nகடலில் வீசப்பட்டது தீவிரவாத தலைவன் பாக்தாதி உடல் ஐஎஸ்ஐஎஸ் புதிய தலைவர் நியமனம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neermai.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9-18/", "date_download": "2019-12-09T10:58:48Z", "digest": "sha1:EUSMARCRVKYBQEZMBAVE4M7BGYLEPHOE", "length": 36147, "nlines": 416, "source_domain": "www.neermai.com", "title": "சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 18 | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்க்ரைம்நேசம்தொடர் கதைகள்நிமிடக்கதைகள்\nசிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 19\nசிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 18\nசிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 17\nசிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 16\nஎப்படி எழுதக்கூடாது – சுஜாதா\nபொது அறிவிற்கு நம்மை தயார் செய்வது எப்படி IQ வை அதிகப்படுத்துவது எப்படி\nவீட்டில் இருந்தே லட்சங்களில் சம்பாதிக்க உங்களுக்கான வெப்சைட்டுகள்\nமூளை சக்தியை அதிகரிப்பது, நினைவகத்தை அத���கரிப்பது மற்றும் 10மடங்கு புத்திசாலித்தனமாக மாறுவது எப்படி(How to…\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு கதைகள் சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 18\nசிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 18\nவேல் முனைகளை வீரர்கள் தன்னை நோக்கி குறிவைத்திருந்தாலும், தன் முன்னால் தளபதி ராஜசிங்கவே அமர்ந்திருந்தாலும், அதைவிட சிங்கள வீரர்கள் சிலர் கையில் ஆயுதங்களை தாங்கியபடி காவல்புரிந்துகொண்டுமிருந்தாலும் அது குறித்து எவ்விதமான அச்சத்தையோ பதட்டத்தையோ தன் முகத்தில் கடுகளவும் காட்டாமல் வெள்ளையங்கிரி மிக நிதானமாகவே அமர்ந்து பரிகாசம் பேசிக்கொண்டிருந்தாராகையால், இயலவே பெரும் சினத்தையும் பிரமிப்பையும் அடைந்துவிட்டிருந்த ராஜசிங்கவை மேலும் பிரமிப்படைய வைப்பதற்கென்றே அங்கே இல்லத்தின் இன்னொரு மூலையில் இருந்து எழுந்த அந்த குரல் கணீரென்றும் மிக உறுதியுடனுமே வெளிப்பட்ட அதே வேளை தூணின் மறைவில் இருந்து வெளிப்பட்ட அந்த உருவமும் மிக அமைதியாக தன் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியும் தூணில் சாய்ந்தும் நின்றமையானது ராஜசிங்கவுக்கும் மற்றைய வீரர்களுக்கும் உண்மையிலேயே பெரும் வியப்பையே அளித்துவிட்டிருந்ததாகையால் ஒரு கணம் அங்கு எவரும் எவ்வித ஓசையுமே எழுப்பாமல் நின்றுவிட்டதன் பயனாக அந்த இல்லமெங்கும் பேரமைதியே குடி கொண்டிருந்தது.\nதூணிலே சாய்ந்துகொண்டு நின்ற அந்த உருவம் மெல்ல நிமிர்ந்து தன் முகத்தில் சுற���றியிருந்த அந்த துணியை நன்கு இழுத்து முதுகுப்புறமாக சொருகிவிட்டு ராஜசிங்கவை நோக்கி “தளபதியாரே, ஏன் அதற்கு வாய்ப்பில்லை என்று கூறினேன் தெரியுமா” என்றது மிக நிதானமாக.\n” என்று சிங்களத்திலும் தமிழிலும் ஒரே வினாவையே கடும் சினத்துடனேயே தொடுத்தான் ராஜசிங்க.\n“இது நான் கேட்ட வினாவிற்கான பதில் இல்லையே” என்றது அந்த உருவம் மிக நிதானமாக.\nஅந்த உருவத்தின் எகத்தாளமான பேச்சை கேட்ட ராஜசிங்க மிகுதியான சினத்தை கண்களிலேயும் கொடும் நெருப்பை போலவே கக்கிய வண்ணம் தன் வீரர்களை நோக்கி\n“என்ன பார்த்துக்கொண்டு நிற்கிறீர்கள், அவனை கொன்று துண்டு துண்டாக வெட்டி வீசுங்கள்” என்று பயங்கரமாக முழங்கவும் செய்தானாகையால், மறு நொடியே தம் வாள்களை உருவிக்கொண்டும் வேல்களையும் நீட்டிக்கொண்டும் நாற்புறமும் இருந்து வீரர்கள் அந்த உருவத்தை நெருங்கவும் செய்தார்கள்.\nஅவ்வாறு அந்த உருவத்தை நோக்கி வீரர்கள் நெருங்கவும் ஏதோ மந்திர வித்தையில் நிகழ்வது போலவே கணப்பொழுதில் அந்த உருவத்தின் இடையில் இருந்து கையிற்கு இடம் மாறிய அந்த நீண்ட நெடுவாள் மிக வேகமாக சுழன்று, முன்னே பாய்ந்த இரண்டு வீரர்களின் வாள்களை ஏககாலத்தில் தட்டி பறக்க விட்டதுடன், சரேலென அவர்களை கணப்பொழுதில் வெட்டி வீழ்த்தவும் செய்தது. அடுத்ததாக முன்னேறிப்பாய்ந்த வீரர்களின் வாள்களை மறித்தும் தட்டியும் மிக வேகமாக போரிட்ட அந்த உருவம் கணப்பொழுதில் முன்னேறி மேலும் சில வீரர்களை வீழ்த்தவும், அங்கே இருந்த அத்தனை வீரர்களும் அந்த உருவத்தை நோக்கி முன்னேறியதில் தமது கட்டுப்பாட்டில் இருந்த வெள்ளையங்கிரியை அந்நேரம் மறந்தே போயிருந்தனர். மேற்கூறிய போரை அவதானித்துக்கொண்டிருந்த ராஜசிங்கவும் கூட மிகுந்த சினத்துடன் தன் வாளை உருவிக்கொண்டு அந்த உருவத்தையே நோக்கி முன்னேறவும் செய்தான். அந்நேரத்தில் அங்கே ஒரு விசித்திரமான சம்பவமும் நடந்தேறியது.\nபடார் என்ற சப்தத்துடன் கணப்பொழுதில் அந்த இல்லத்தின் கதவுகள் திறந்ததுடன் “புத்தம் சரணம் கச்சாமி” என்கின்ற கோசமும் மிகவும் கம்பீரமான குரலில் ஒலிக்கவே பார்த்தீபனை நோக்கி ஓடிய வீரர்கள் அத்தனை பேரும் ஒரு கணம் ஸ்தம்பித்து பின்னால் திரும்பி நோக்கவும், காவிவஸ்த்திரம் தரித்துக்கொண்டும் இடதுகையால் வஸ்திரத்தின் முனையால் தன் முகத்தை மூடிக்கொண்டும் வலது கையில் கயிற்றினாலான உறிபோன்ற அமைப்பில் வைக்கப்பெற்றிருந்த மட்பாண்டம் ஒன்றை காவிக்கொண்டும், ஓர் இளம் பிக்கு உள்ளே நுழைந்தார். அவரது கையிலிருந்த அந்த மட்பாண்டத்தில் செந்நிறமாய் மினுங்கிக்கொண்டிருந்த தணல் நெருப்பிலிருந்து பிறந்த அந்த புகை மெல்ல அந்த இல்லத்தினுள் பரவ ஆரம்பிக்கவும் தன் இடது காலால் இல்லத்தின் கதவை மூடிய அந்த பிக்கு அந்த கதவிலேயே சாய்ந்து நிற்கவும் செய்தார்.\nஅங்கே என்ன நிகழ்கிறது என்பதை ராஜசிங்க சுதாகரித்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வதற்குள்ளாகவே ராஜசிங்கவின் கண்கள் மெல்ல இருட்டவும் ஆரம்பித்தன, கணப்பொழுதில் சுயநினைவை இழந்துவிட்ட ராஜசிங்க தடால் என்று தரையிலே விழுந்தான். அடுத்த சில கணங்களில் அங்கே வேலும் வாளும் தரையிலே விழுவது போன்ற சப்தங்களும் ராஜசிங்கவின் காதில் விழுந்ததுடன், தன்னை யாரோ பிடித்து தூக்கி செல்வது போலவும், எங்கேயோ அமரவைத்து கயிற்றினால் பிணைப்பது போலவும் உணர்வுகள் தோன்றின. அவையெல்லாம் அங்கு உண்மையிலேயே நிகழ்கின்றனவா இல்லை மயக்கநிலையில் தனக்கு தோன்றுகின்ற தோற்றமயக்கங்களா என்கின்ற விடயம் ராஜசிங்கவால் முடிவுசெய்ய முடியாததாகவே இருந்தது.\nஅங்கே ஆசனத்தில் மயக்கமுற்றுக்கிடந்த வெள்ளையங்கிரியை கட்டிப்போடப்பட்டிருந்த கயிறுகளை அவிழ்த்த இளம்பிக்கு அந்த பாழும் மண்டபத்திற்கு தூக்கி சென்று அவரை தண்ணீர் தெளித்து மயக்கமும் தெளிவித்தானாகையால் மயக்கம் கலைந்து எழுந்த அந்த முதியவர் மெல்ல தன் கண்களை தேய்த்து முழுமையாக சுயநினைவை பெற்றுவிட்டதும் கண்களை சுருக்கி தன் எதிரில் இருந்த பிக்குவை கூர்ந்து நோக்கி\n என்னை எதற்கு” என்று ஏதோ கேட்க ஆரம்பிக்கவும் அச்சமயத்தில் கறுப்புத்துணியை முகத்திலே போர்த்தியிருந்த அந்த உருவமும் அங்கே வந்து சேரவும், அவனையும் பார்த்த அந்த முதியவர் தளம்பிய குரலில் தனக்கு ஏற்பட்ட திக்பிரேமையில் இருந்து இன்னமும் வெளியே வராதவர் போலவே “இந்த மனிதர்” என்று ஏதோ உளறவும் செய்தாராகையால் அவரை நோக்கி அந்த பிக்கு\n“ஏன் ஐயா தங்களுக்கு இருப்பது கண் தானே” என்று கூறி பலமாக நகைக்கவும் செய்தானாகையால், முகத்தில் தெளிவுக்குறியை காட்டிய அந்த முதியவர் “ஆலிங்கா நீ தானா இது என்ன வேடம் அரச கேசரி ஏதும் தகவல் அனுப்பினானா” என்றார் மிகவும் தெளிவான குரலில்.\n“ஆலிங்கா அனைவரும் உன் சிரிப்பை தான் உன் அடையாளமாக்கி விட்டார்கள்” என்றது அந்த உருவம் தன் முகத்தை மூடியிருந்த துணியை விலக்கிக்கொண்டே.\n” என்றார் அந்த முதியவர் வியப்பு குரலிலும் தொனிக்க.\n“இவன் பார்த்தீபன் தங்களுக்கு இளவரசர் பரராசசேகரரிடமிருந்து ஓலை கொண்டு வந்திருக்கிறான்” என்றான் ஆலிங்கன்.\n“ஓஹோ நீ தானா அது, நல்ல திறமை சாலி தான்” என்றார் வெள்ளையங்கிரி.\n“ஆம் திறமைசாலி தான் ஆனால் முரட்டுத்தனமும் முன் கோபமும் அதிகம், இன்று தங்கள் இல்லத்தில் அத்தனை நிதானமாக இவன் செயற்பட்டது எனக்கே பெருவியப்பாகி விட்டது” என்றான் ஆலிங்கன் உறுதியான குரலில்.\n“எல்லாம் சவகாசம் தான்” என்றான் பார்த்தீபன் மிக அமைதியாக.\n” என்றார் வெள்ளையங்கிரி ஆலிங்கனை சுட்டிக்காட்டியபடியே.\n“ஆம் ஐயா, இவரையே தான் சொல்கிறேன், எத்தனை ஞானமான பேச்சு, இனிமேல் நானும் முரட்டுத்தனத்தை குறைத்துக்கொண்டு நிதானமாக தான் செயற்படப்போகிறேன்.” என்றான் பார்த்தீபன் தெளிவான குரலில்.\n“நல்லது அப்பனே, நல்ல முடிவு செய்தாய்” என்றான் ஆலிங்கன்.\n“ஆம் அப்பனே நிதானம் மிக அவசியம் நீங்கள் இப்பொழுது செய்ததை விட மிகவும் கடினமான பணி ஒன்றையும் அடுத்து நிறைவேற்றியாக வேண்டும்” என்றார் வெள்ளையங்கிரி தீர்க்கமான பார்வையை இருவர் மீதும் வீசியபடி.\n” என்றான் பார்த்தீபன் மிகவியப்புடன்.\nவெள்ளையங்கிரி மெல்ல அந்த பணியை விபரிக்க ஆரம்பிக்கவும் பார்த்தீபனின் மனதில் கூட இந்த பணி அவ்வளவு எளிதானதல்ல என்ற எண்ணமே உருப்பெறவும் ஆரம்பித்தது.\nமுந்தைய கட்டுரைவீட்டில் இருந்தே லட்சங்களில் சம்பாதிக்க உங்களுக்கான வெப்சைட்டுகள்\nஅடுத்த கட்டுரைமக்கள் ஏன் ‘வாயு’வை வெளியேற்றுகிறார்கள்\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nசிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 19\nசிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 17\nசிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 16\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம���).\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஎப்படி எழுதக்கூடாது – சுஜாதா\nசிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 19\nபொது அறிவிற்கு நம்மை தயார் செய்வது எப்படி IQ வை அதிகப்படுத்துவது எப்படி\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nசிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2011/08/14/168540/", "date_download": "2019-12-09T11:26:57Z", "digest": "sha1:D554WI7BDB3STSH7TMVTI5ZQKPD66USW", "length": 78075, "nlines": 307, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவுச் சிறப்புக் கட்டுரை தாய்க்குப் பெயர் சூட்டிய தனயன் – நூல் விமர்சனம்", "raw_content": "\nபேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவுச் சிறப்புக் கட்டுரை தாய்க்குப் பெயர் சூட்டிய தனயன் – நூல் விமர்சனம்\nபேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவுச் சிறப்புக் கட்டுரை தாய்க்குப் பெயர் சூட்டிய தனயன்\nக. திருநாவுக்கரசு, திராவிட இயக்க ஆய்வாளர்\nதிராவிட இயக்கத்திற்கு இயற்கையே எதிரியாக இருந்து மூன்று அரசியல் பின்னடைவுகளை ஏற்படுத்திவிட்டது. ஆம். இயற்கை தமிழர்களின் அரசியல் வாழ்வுரிமையை, விடுதலை உணர்வை – இராஜரிகத்தைத் தட்டிப்பறித்துவிட்டது. அது தமிழினத்திற்கு ஏற்பட்டுவிட்ட மாபெரும் தீமை என்றே நாம் கருதுகின்றோம்.\n(1) இலண்டனில் 1919ஆம் ஆண்டு டாக்டர் டி.எம். நாயருக்கு ஏற்பட்டுவிட்ட அகால மரணம்.\n(2) 1940ஆம் ஆண்டு சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் சென்ற விமானம் விபத்திற்கு உள்ளாகி ஏற்பட்ட அவரது மரணம்.\n(3) 1969ஆம் ஆண்டு நிகழ்ந்த அறிஞர் அண்ணாவின் மரணம்.\nஇம்மூன்று மரணங்கள் தமிழர்களின் அரசியல் வாழ்வுரிமைக்கு, விடுதலை உணர்வுக்கு ஏற்பட்ட மாபெரும் அரசியல் பின்னடைவுகள் ஆகும்.\nஅறிஞர் அண்ணாவுக்கு நூற்றாண்டு தொடங்கிவிட்ட இந்த நேரத்தில் திராவிட இயக்கத்திற்கு ஏற்பட்டுவிட்ட அரசியல் பின்னடைவை எண்ணிப் பார்ப்பதில் தவறேதும் இல்லை. ஆகவே ஏற்பட்டுவிட்ட அத்��ுன்ப நிகழ்வுகளிலிருந்து – அம்மூவரில் ஒருவரான அண்ணாவைப் பற்றிய எண்ணங்களை அவரது நூற்றாண்டு விழாத் தொடக்கத்தின்போது இக்கட்டுரையின் மூலம் சில நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம்.\nபெரியார் நீண்டகாலம் வாழ்ந்தாரே அப்படி இருக்கும்போது “அந்த மூன்று மரணங்கள்” மட்டும் திராவிட இயக்கத்திற்குப் பின்னடைவு ஆகுமா என்று இக்கட்டுரையைப் படிக்கின்றவர்களுக்குத் தோன்றலாம். மூவரில் முதலாமவர் பெரியார் பொதுவாழ்க்கைக்கு – காங்கிரசுக்கு வந்த காலகட்டத்தில் மரணத்தைத் தழுவிக்கொண்டவர். மீதமுள்ள இருவர் பெரியார் பொதுவாழ்வில் ஒளிர்ந்த நாள்களில் இருந்து மறைந்தவர்கள். எப்படியாயினும் பெரியார் சட்டமன்றத்திற்கு வெளியே இருந்து மக்கள் மன்றத்திலே பணியாற்றியவர். சட்டமன்றத்திற்குச் செல்ல விரும்பாதவர். தம் கொள்கைகளை நிறைவேற்றுபவர்களைச் சட்டமன்றத்திற்கு வெளியே இருந்து ஆதரிப்பவர். ஆகையினாலே இதில் பெரியாரை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியவில்லை. அரசியல் நிலையில் ‘உள்ளே’ சென்று சிலவற்றைச் செய்ய வேண்டிய கடமையை, திராவிட இயக்கத்துக்காரர்களே’ செய்ய வேண்டும். அந்த நிலையை – செயல்பாட்டை இந்த மூவரின் மரணங்கள் தடுத்து நிறுத்திவிட்டன; பின்னடைவை ஏற்படுத்திவிட்டன என்றே நாம் சொல்ல வருகின்றோம்.\nதமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா அவர்களைப் பற்றிப் புகழ்பாடாத அரசியல் இயக்கங்களோ தனிமனிதர்களோ இருக்கமாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். ஆனால் அவர் உயிர் வாழ்ந்த காலத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவர் ஏற்றுக்கொண்ட கொள்கைகளும் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாயின.\nஅறிஞர் அண்ணா காங்கிரசில் இருந்ததில்லை. அவர் தம்மை நீதிக்கட்சிக்காரராகவும் சுயமரியாதை இயக்க வீரராகவும் வெளிப்படுத்திக் கொண்டார். அவர்க்கென்று பெரிய குலப்பெருமை எதுவுமில்லை. தம்மை நெசவாளர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொள்வதில் அவர் பெருமையும் பெருமிதமும் அடைந்தார். அதனால்தான் போலும் திருப்பூரில் 1934இல் நடைபெற்ற செங்குந்தர் 2ஆவது வாலிபர் மாநாட்டில்தான் அவர் பொதுவாழ்க்கைக்கு அறிமுகமானார். அங்கேதான் அவர் பெரியார் அவர்களை முதன்முதலில் சந்தித்தார்.\nஆங்கிலத்திலும், தமிழிலும் மாபெரும் பேச்சாளராகத் திகழ்ந்த அறிஞர் அண்ணா அவர்���ள் திருப்பூர்ச் செங்குந்தர் வாலிபர் மாநாட்டில் தமது பேச்சை எழுதிவைத்துப் படித்தார். அறிஞர் அண்ணாவின் பொது வாழ்க்கை -அரசியல் வாழ்க்கை 1934இல் தொடங்கி 1969இன் தொடக்கத்திலேயே முடிந்துவிட்டது. சுமார் 35 ஆண்டுகாலப் பொதுவாழ்க்கையில் அறிஞர் அண்ணா தமிழகத்து அரசியலை மாற்றிக்காட்டினார். ‘போரில் பெரிது புரட்சி’ என்பர். அத்தகைய புரட்சியைத் தமது நாவன்மையாலும் எழுத்துத் திறமையாலும் ஜனநாயகத்தின் மூலம் செய்துகாட்டியவர் அறிஞர் அண்ணா\nநீதிக்கட்சியின் கடைசிக் காலகட்டத்தில்தான் அறிஞர் அண்ணா அக்கட்சியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். பெரியார் கட்சியின் தலைவர்; அறிஞர் அண்ணா நீதிக்கட்சியின் பொதுச் செயலாளர். எப்போது கட்சி 1937 தேர்தலில் தோற்ற பிறகு கட்சி 1937 தேர்தலில் தோற்ற பிறகு இக்கட்சி தோற்கும் என்று தெரிந்து அதன் தலைவர்களுள் பலர் காணாமல் போயிருந்தனர். ஒரு சிலர் காங்கிரசு கட்சிக்கு மாறியிருந்தனர். இன்னும் சிலர் காங்கிரசுடன் இரகசிய உறவு வைத்துக்கொண்டிருந்தனர். ஒரு சிலர் அரசியல் துறவறம் பூண்டனர்.\nபெரியாரும் அறிஞர் அண்ணாவும் தோற்றக் கட்சியைத் தூக்கிப் பிடிப்பானேன்\nநீதிக்கட்சி பார்ப்பனர் அல்லாதாரின் அரசியல் உரிமையை நிலைநாட்டுவதற்காக உருவாக்கப்பட்ட கட்சி. அதன் முழக்கப்படி 17 ஆண்டுகளில் அரசியல் பார்ப்பனர்களை நீதிக்கட்சி அப்புறப்படுத்தித்தான் இருந்தது.\nஅதுவே பார்ப்பனர் அல்லாதாரின் முழுவெற்றி என்று சொல்லிவிட முடியாது. பார்ப்பனர் அல்லாதாருக்காக நீதிக்கட்சி அதன் ஆட்சியின்போது பல சாதனைகளை நிகழ்த்திக்காட்டியிருந்தது. இது பார்ப்பனர் அல்லாதாரின் அரசியல் பயணத்தின் தொடக்கமாக இருந்தது.\nசில வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுவது போல நீதிக்கட்சி எதற்காகத் தோன்றியதோ – அந்தப் பணி முடிந்துவிட்டது. ஆகவே நீதிக் கட்சி தோற்றுப் போனது என்பது அதன் வரலாற்றுப் பணி முடிந்துவிட்டது என்பதையே காட்டுகிறது என்று கூறுவர். அதனை ஒப்புக்கொள்ளுவதற்கு இல்லை.\nநீதிக்கட்சி அதன் தொடக்கம் முதலே பார்ப்பனர் அல்லாதார் கட்சி என்றே பதிவாகி இருந்தது. நீதிக்கட்சி தேர்தலில் தோற்றிருந்த காலகட்டத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தோன்றி 12 ஆண்டுகள் ஆகியிருந்தன. நீதிக்கட்சி, அரசியலில் பார்ப்பனர் ஆதிக்கத்தை ஒழித்தது என்பது தற்காலிக வெற்றியைப் போன்றதுதான். இன்னும் நீண்ட தூர அரசியல் பயணம் எஞ்சியிருந்தது. நமது சமுதாய அமைப்பில் பார்ப்பனர்களுடைய ஆதிக்கம் என்பது ‘சநாதனமாக’ (அழிவில்லாததாக) ஆகிவிட்ட ஒன்று. அத்தகைய ஒன்றை ஒழிப்பதற்காகச் சுயமரியாதை இயக்கம் உருவாயிற்று. அப்பெரும் பணியை ஏற்றிருந்த சுயமரியாதை இயக்கத்திற்கு நீதிக்கட்சி தேர்தலில் தோற்றபோது அந்தச் சுமையும் கூடுதலாயிற்று.\nசுயமரியாதை இயக்கமும் பார்ப்பனர் அல்லாதார் கட்சியே. ஆதலால் பார்ப்பனர் அல்லாதாரின் இலட்சியங்களை, பிரச்சினைகளை அரசியல் அதிகாரத்தின் மூலம் திராவிட இயக்கமே சாதித்துக்கொள்ள வேண்டும் என எண்ணிப் பெரியாரும் அறிஞர் அண்ணாவும் நீதிக்கட்சியை ஆதரித்தனர். இந்நிலை குறித்து அண்ணா, தி.மு.க. உருவானதற்குப் பிறகு 5-2-1956 தேதியிட்ட ‘திராவிடநாடு’ இதழில் இப்படிக் குறிப்பிடுகிறார்.\n அப்போது ஜஸ்டிஸ் கட்சிக்குப் புகுத்தப்பட்ட புது இரத்தம் – இளவெட்டு – ஜஸ்டிஸ் கட்சி அந்தஸ்தை இழந்து வருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு என்ற அளவிலே அங்குச் சீமான்களால் அனுமதிக்கப்பட்டு இருந்தேன்; அந்த நிலை கிடைத்ததற்குக் காரணம் ஜஸ்டிஸ் கட்சிக்குச் சுயமரியாதை இயக்கம் துணை புரிந்தாக வேண்டிய கட்டாயம் பிறந்ததுதான்.”\n“துணை புரிந்தாக வேண்டிய கட்டாயம்” இயற்கையாக உருவாயிற்று. அதற்குக் கொள்கை அடிப்படையும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது என்று அறிஞர் அண்ணாவின் கூற்றிலிருந்து நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.\nஆகவேதான் நீதிக்கட்சியில் அறிஞர் அண்ணா அமைப்புச் செயலாளராகவும், உதவிப் பொதுச் செயலாளராகவும் பின்னர் பொதுச் செயலாளராகவும் ஆனார். நீதிக்கட்சியில் அவர் பொறுப்பேற்றது முதல் அதனை மக்கள் இயக்கமாக மாற்ற முயன்றார். சைமன் கமிஷனின் பரிந்துரையால் 1935ஆம் ஆண்டு அரசியல் சீர்திருத்தச் சட்டம் இயற்றப்பட்டது. அதன் அடிப்படையில்தான் 1937ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்று நீதிக்கட்சித் தோற்று காங்கிரஸ் வெற்றிபெற்றது. இராஜாஜி சென்னை மாகாணத்தின் பிரதமர் ஆனார்.\nஅவர் இந்தியை விருப்பப்பாடமாகப் பள்ளிகளில் புகுத்தினார். இதனால் முதல் இந்தி எதிர்ப்புப் போர் (1937-38) உருவாயிற்று. தேர்தலில் தோற்றிருந்த நீதிக்கட்சிக்கு இந்தி எதிர்ப்புப் போராட்டம் புத்துயிர் கொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும். நீதிக்கட்சியின் முக்கியத்தலைவர்கள் சிலருக்கு ‘இந்தி எதிர்ப்புப் போராட்டம்’ நடத்துவது பிடிக்கவில்லை. ஆனால் நாட்டில் நிலைமை வேறாக இருந்ததை அத்தலைவர்களால் உணர முடியவில்லை.\n19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழகத்தின் சிந்தனைப் போக்கில் பெரிய மாறுதல் ஏற்படத் தொடங்கி இருந்தது. அம்மாறுதலின் வீச்சுதான் முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஆகும்.\nஇம்முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாகத்தான் அறிஞர் அண்ணா முதன் முதலாக நான்கு மாதங்கள் சிறைத் தண்டனையைப் பெற்றார். போராட்டமோ, மறியலோ செய்ததனால் அறிஞர் அண்ணா கைதுசெய்யப்படவில்லை. சென்னை கதீட்ரல் சாலையில் இந்தியை எதிர்த்துப் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது நாட்டில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி மிக வேகமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. அண்ணா இந்தியை எதிர்த்துப் பேசியதை – அரசாங்கத்தைக் கைப்பற்றிட அவதூறாகப் பேசி வகுப்பு துவேஷத்தைத் தூண்டிவிட்டதாக அரசினரால் வழக்குத் தொடரப்பட்டு வழங்கப்பட்ட தண்டனைதான் – அந்த நான்கு மாதங்கள்\nஅறிஞர் அண்ணா சென்னையிலுள்ள ஒய்எம்சிஏவிலும், காம்ரேட் லிட்டரரி பார்லிமெண்டரியிலும், சென்னைச் சுயமரியாதை சங்கத்திலும் அடிக்கடி பேசுவார். இவர் பேச்சைக் கேட்கப் பலர் வருவர். சென்னைச் சுயமரியாதைச் சங்கக் கூட்டம் தவிர்த்து மேலே உள்ள மற்ற இரண்டு அமைப்புகளிலும் இராஜாஜி, வழக்கறிஞர் வி. சி. கோபால் ரத்னம், டி.செங்கல்வராயன் போன்றோர் அடிக்கடி பங்கேற்பர். அக்கூட்டங்களில் நடக்கும் விவாதங்களில் கலந்துகொண்டு அறிஞர் அண்ணா உரையாற்றி இருக்கிறார்.\nஅறிஞர் அண்ணா மறைந்து அவர்க்கு இரங்கல் கூட்டம் சென்னைக் கடற்கரையில் நடைபெற்றது. அப்போது இராஜாஜி. “When I was PrimeMinister of Undivided Madras Mr. Annadurai was a smart and small orator denying the God and religion . . .” என்று பேச்சைத் தொடங்கினார். 1937ஆம் ஆண்டில் இராஜாஜிக்குக் கடவுளையும் மதத்தையும் எதிர்க்கிற ஒரு சிறிய, பேச்சாளராக அறிஞர் அண்ணா அறிமுகமாகி இருந்தார்.\nபுகழ்பெற்ற வழக்கறிஞர் வி.சி. கோபால் ரத்னம் (வி.சி. தேசிகாச்சாரியின் மகன்) பல வகையான புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் உள்ளவர். பம்மல் சம்பந்த முதலியாரின் சுகுண விலாச சபாவின் அங்கத்தினர். நாடக, சிறுகதை எழுத்தாளர். நகைச்சுவையாகப் பேசக்கூடி��வர். (ஆங்கிலத்தில் 5 அடிகள் கொண்ட நகைச்சுவையோடு கூடிய லிமரிக்கு வகைப் பாடல்களை மேடைகளில் கூறுவாராம்.) அத்தகைய பேச்சாளரான கோபால் ரத்னம் கலந்துகொண்ட நிகழ்வுகளில் அறிஞர் அண்ணா பேசியிருக்கிறார்.\nசெங்கல்வராயன் அவர்களோடு பல மேடைகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். தொடக்கத்தில் – 1937இல் சில மேடைகளிலேயே பங்கேற்று இருந்த அண்ணா துறையூரில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டிற்கு “சென்னைத் தோழர் சி. என். அண்ணா துரை தலைமையில்” என்று விளம்பரப்படுத்தப்பட்டது. அம்மாநாட்டில் அண்ணா இந்தி மொழியின் தீமையைப் பற்றி – அது பள்ளிகளில் கட்டாயப் பாடம் ஆக்கப்படக் கூடாது என்பது பற்றிப் பேசினார். இப்பேச்சைக் கேட்டு மாபெரும் சுயமரியாதை இயக்கப் பேச்சாளரான பட்டுக்கோட்டை அழகர்சாமி மிகவும் வியந்து பாராட்டி இருக்கிறார். ஆக, அறிஞர் அண்ணாவின் தலைமை உரையும் சிறை வாழ்வும் சிறை சென்றதற்கான காரணமும் இந்தியாகத்தான் இருந்து இருக்கிறது.\nநீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இணைக்கப்பட்டுத் திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம் (1944) செய்யப்பட்டுவிட்டது. திராவிடர் கழகத்தையே அரசியல் கட்சியாக மாற்ற நினைத்தார் – அண்ணா. பெரியார்க்கு அதில் உடன்பாடு இல்லை. இதன் விரிவுதான் திமுக தோன்ற முழு முதற் காரணமாயிற்று.\nநீதிக்கட்சிக் காலத்தில் கலை, இலக்கியம் பற்றி மக்களிடம் எடுத்துக் செல்லப்படவில்லை. இரட்டை ஆட்சிக்காலச் சட்டமன்றத்தில் தமிழ் இலக்கியப் பெருமையைப் பற்றி டாக்டர் நடேசனார் ஓரிருமுறை எடுத்துப் பேசி இருந்தார்; அவ்வளவே\nசுயமரியாதை இயக்கக் காலத்தில் கலை, இலக்கிய விமர்சனம் கடுமையாக இருந்தது. நீதிக்கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கம் இணைந்து இயங்கத் தொடங்கியபோது இராமாயணமும் பெரிய புராணமும் மாபெரும் விவாதப் பொருளாக்கப்பட்டன. பெரியார்க்குத் துணையாக அறிஞர் அண்ணா இருந்தது பெரும்பலமாக இருந்தது. சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளையோடும் நாவலர் சோமசுந்தர பாரதியாரோடும் இராமாயணச் சொற்போர் அறிஞர் அண்ணா நிகழ்த்தும் அளவுக்கு அவ்விதிகாசத்தின் மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இலக்கிய உலகில் இதனை எப்படிப் பார்த்தாலும் மக்களிடையே இவ்விவாதம் புதுமை கலந்த அச்சத்தைத் தோற்றுவித்தது. இன்னொரு முனையில் இளைஞர்களிடையே மகத்தான வரவே��்பைப் பெற்றது.\nபெரியாரோடு இராமநாதன் இருந்தார். அழகிரி இருந்தார். (குத்தூசி) குருசாமி இருந்தார். ஜீவா இருந்தார். கைவல்யம் இருந்தார். கி. ஆ. பெ. விசுவநாதம் இருந்தார். கே. எம். பாலசுப்பிரமணியம் இருந்தார். கோவை அய்யாமுத்து இருந்தார். பாரதிதாசன் இருந்தார். இப்படிப் பலர் இருந்தனர். அறிஞர்கள் அநேகர் அவரோடு தொடர்பு வைத்து இருந்தனர். அதில் சிலர் அவரது ‘குடிஅரசு’, ‘விடுதலை’ மற்றும் இதர ஏடுகளிலும் எழுதினர். இவர்கள் எல்லாம் பெரியாரின் இயக்கத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல முயன்றனரே தவிர வெற்றிபெற முடியவில்லை. ஆனால் அறிஞர் அண்ணா வெற்றி பெற்றார். அறிஞர் அண்ணா கல்லூரி நாள்களிலேயே எழுதத் தொடங்கினார். இருந்தாலும் விடுதலையில் அவர் எழுதத் தொடங்கியதற்குப் பிறகுதான் அவரது கருத்தின் ‘பரிமாணம்’ உலகுக்குத் தெரிந்தது.\n‘விடுதலை’யில் எழுதுவதற்கு முன்பாக அவர் மேயர் பாசுதேவ் நடத்திய ‘பாலபாரதி’யிலும், காஞ்சி மணி மொழியார் நடத்திய ‘நவயுக’த்திலும் எழுதியிருந்தார். ‘ஆனந்தவிகட’னில் அவரது ஒரு சிறுகதையும் வெளியாகி இருந்தது. இவையெல்லாம் அவர் எழுத்தின் முழுப் பரிமாணத்தை வெளியில் கொணர அடிப்படையாய் அமைந்தன.\nஆங்கில உரைநடையைப் போல அவரது உரைநடை அமைந்து இருந்தது. எழுதுவது போலவே அவர் மேடையில் பேசினார். பேச்சில் ஒரு ‘சங்கீத லயம்’ இருந்தது. அவர் படித்ததையெல்லாம் பேசுவதில்லை. தேவையானதை மட்டுமே பேசுவார். இன்னும் பேசமாட்டாரா என்று எண்ணுகிறபோது அவர் பேச்சை முடித்து விடுவார்.\nஅவர் தொடங்கி நடத்திய வார ஏடுகளான ‘திராவிடநாடு’ இதழிலும், ‘காஞ்சி’ இதழிலும் கட்சியினரோடு தொடர்புகொள்ள ‘தம்பிக்குக் கடிதம்’ எழுதினார். இப்படி எழுதப்பட்ட மொத்த மடல்களின் எண்ணிக்கை 290. இம்மடல்களிலிருந்து அவரது இயல்பை நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. அம்மடல்களில் அவர் தெரிவிக்கிறார். அடைப்பில் இருப்பது. அவர் எழுதிய தம்பிக்கு மடலின் கால வரிசைப்படுத்தப்பட்ட எண்கள்.\nகேட்போர் மனம் குளிரப் பேசுவதில்லை (168); பொருத்தமற்றதை, முறையற்றதை எழுதும் பழக்கம் இல்லை (178); சுடு மொழி கூறும் பழக்கம் இல்லை (65); விரைவாக மன வேதனையை நீக்கிக் கொள்ளும் இயல்பு இல்லை (201); உருட்டி மிரட்டிப் பேசுவதில்லை (255); சொந்த விருப்பு வெறுப்பு அதிக அளவில் இல்லை (283); பதில் கூறிக் காலத்தை வீணா��்கிக்கொள்வதில்லை (86); சுறுசுறுப்புடன் ஓயாது உழைப்பது இல்லை (1); நாள், நேரம்/காலம் பற்றிய நினைவு இருப்பது இல்லை (182).\nஇப்படிப்பட்ட இயல்பைப் பெற்றிருந்ததை அவரே எழுதி உள்ளார்.\nஅறிஞர் அண்ணா நாடகங்கள் எழுதினார். அவை திராவிட இயக்கக் கொள்கைகளை விளக்கப் பயன்பட்டன. அவர் எழுதிய நாடகங்களுள் ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ய’மும், ‘நீதி தேவன் மயக்க’மும் சிறந்த கொள்கை நாடகங்கள். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் வரலாற்றுக் கற்பனையாகும். நீதிதேவன் மயக்கத்தில் புராணப் பாத்திரங்கள் தாமாக வந்து தம் தமது அவலத்தைப் பேசுவது போல அமைந்த உத்தி அதுவரை இல்லாதது. இதன் பிறகுதான் புராணப் பாத்திரங்கள் விமர்சனப் பாங்கில் பேசுகிற உரையாடல்கள் நாடகத்தில், திரைப் படத்தில் இடம்பெற்றன. அறிஞர் அண்ணா எழுத்தின் அனைத்து வடிவங்களிலும் எழுதினார். கவிதை, சிறுகதை, குறுநாவல், நெடுங்கதை, நாடகங்கள், திரைக்கதை, உரையாடல்கள் என இப்படி எழுதிய அவர், வணிக நோக்கத்தோடு எதனையும் எழுதவில்லை. அவர் எழுத்துக்கள் அனைத்தும் கொள்கை சார்ந்தே இருந்தன.\nஅறிஞர் அண்ணாவைப் பின்பற்றி பலர் எழுதினர். ஏடுகளை நடத்தினர். நீதிக்கட்சிக் காலத்திலோ, சுயமரியாதை இயக்கக் காலத்திலோ, திராவிடர் கழகமாக மாற்றம் பெற்றபோதோ பெரிய எண்ணிக்கையில் ஏடுகள் வெளிவந்தது இல்லை. தி.மு.க. உருவானதற்குப் பிறகு முந்நூற்றுக்கும் மேற்பட்ட ஏடுகள் வெளிவந்தன. அத்தனை ஏடுகளும் விற்றுத் தீர்ந்தன. சில ஏடுகளில் ‘திமுக வார ஏடு’ என்றே போடப்பட்டு வந்தன. அந்த அளவுக்கு அண்ணா கட்சியினர்க்குச் சுதந்திரம் வழங்கினார்.\nதிரைப்படத் துறையில் ‘வேலை தமக்கு ஒன்று (இருக்க) வேண்டும்’ எனக் கருதி சென்றவர் அல்ல அண்ணா ‘திரைப்படத் தொடர்பு மூலமாக ஏதேனும் நல்லறிவுப் பிரச்சாரம் செய்ய வழி கிடைக்குமா’ என்ற ஆவல் காரணமாகவே தாம் திரைப்படத் துறைக்குச் சென்றதாக அவரே குறிப்பிட்டு இருக்கிறார். நாடகம் மற்றும் திரைப்படத் துறைக்குத் திராவிட இயக்கத்தினருள் முதன் முதலில் அடியெடுத்துவைத்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள்தான்\nஅறிஞர் அண்ணாவின் நாடகம் மற்றும் திரைப் படத்துறை நுழைவு மக்களை ஈர்க்கும் விதமாக அமைந்து இருந்தது. இத்துறையிலும் அவரைப் பின்பற்றி அநேகர் எழுதினர். சில பட அதிபர்களுக்கு அறிஞர் அண்ணா திரைக்கதையின் அமைப்பை திருத்தம் செய்து தந்து இருக்கிறார். அதற்காகத் தமது பெயரைத் திரைப்படத்தில் போட வேண்டியதில்லை என்றும் அவர் கேட்டுக்கொண்டது உண்டு. உதயணன் கதையை ஒரு கம்பெனியார் 1945இல் திரைப்படம் ஆக்க முனைந்தபோது நடிகமணி டி. வி. நாராயணசாமியை கதாநாயகனாகப் போட்டால் கதை உரையாடல் அமைத்துத் தருகிறேன் என்று அண்ணா கேட்க, அதற்கு அந்நிறுவனத்தினர் ஒப்புக்கொள்ளவில்லை. அண்ணாவும் அதற்குக் கவலைப்படவில்லை. இது அண்ணாவுக்குக் கிடைத்த முதல் திரைப்பட வாய்ப்பு; இருந்தாலும் அதைப் பற்றி அவர் ஒன்றும் கவலைப்படவில்லை.\n‘தாய்க்குப் பின் தாரம்’ படம் எடுப்பதற்கு முன் தேவர் காஞ்சிபுரம் சென்று அறிஞர் அண்ணாவிடம் திரைப்படம் எடுப்பதற்குக் கதை ஒன்று கேட்டார். அப்போது அவர், “என்னிடம் நாய், குதிரை, மாடு, புலி, சிங்கம் போன்ற விலங்குகள் இருக்கின்றன. இதை வைத்து ஒரு கதை இருந்தால் நல்லது” என்று கேட்டு இருக்கிறார். அதற்கு அண்ணா, “நான் எழுதியுள்ள கதைகள் என்று சில இருக்கின்றன. அவை தங்களுக்கு ஏற்றதா என்று பாருங்கள். நீங்கள் வைத்துள்ளவைகளுக்கு என்னால் எழுதித் தர முடியாது. என்னிடமுள்ளவைகளை வேண்டுமானால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்று கூறினார். தேவர் வெறுங்கையோடு சென்னைக்குத் திரும்பினார்.\nஅவர் ஈடுபாடு கொண்ட அத்தனை துறைகளிலும் அவரைப் பின்பற்றியவர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டார்கள். அதற்காகப் பெருமையும் பெருமிதமும் அடைந்தார்கள்.\nஅறிஞர் அண்ணாவின் பேச்சை, எழுத்தை சுவைத்த கட்சிக்காரர்கள் – அதிகம் படிக்காதவர்கள் – மூன்றாவது, நான்காவது வகுப்புப் படித்த திமுக துணை மன்ற நிர்வாகிகூட அல்ல; அதன் உறுப்பினர் மேடையில் தெளிவாகப் பேசினார்; அரசியல் பேசினார்; அலசினார். சொற்பயிற்சியைப் பெற்றார்; இரவுப் பள்ளிக்குச் சென்று அறிவை வளர்த்துக்கொண்டார். ஆதி மநுவிலிருந்து பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை வரை தி.மு.க. துணை மன்ற உறுப்பினர் படித்தார்; மார்க்சை, லாஸ்கியை தெரிந்துகொண்டார். எழுத்தின் அத்தனை வடிவங்களையும் அவர் புரிந்துகொண்டு பேசினார். கட்சி உறுப்பினர் எந்தச் சமூக விவாதத்திற்கும் எதனையும் எதிர்கொள்வதற்கும் ஆயத்தமாக இருந்தார். இதற்கெல்லாம் காரணம் அறிஞர் அண்ணாவின் பேச்சு, எழுத்து, அவரது எளிமை காரணமாக இருந்தது.\nஅறிஞர் அண��ணா ஏதுமில்லாதவர்களின் பிரதிநிதியாக இருந்தார். அவர்களை அண்ணா ‘தெருவோரத்து மக்கள்’ என்று அடையாளங் காட்டினார். தம்மையும், கட்சிக்காரர்களையும் ‘சாமான்யர்கள்’ என்று மக்களிடையே அறிமுகப்படுத்திக்கொண்டார். உண்மையில் ‘அவர்கள்’ சாமான்யர்களே தொண்டை மண்டலப் பகுதிகளில் (சென்னை, செங்கற்பட்டு, வடஆர்க்காடு மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி) வாழும் பாமரனின் பாதிப்பு அவரது உடை, உணவு, பழக்க வழக்கங்கள் மற்றும் பேச்சுகளில் இருந்தன. இது சாதாரண மக்களை வெகுவாகக் கவர்ந்தது. இதனால் அறிஞர் அண்ணாவின் மீது ஒரு நம்பிக்கை தமிழக மக்களுக்குப் பிறந்தது.\nதிமுக தோற்றுவிக்கப்பட்டவுடன் அதனை அவர் உடனடியாகத் தேர்தலில் ஈடுபடுத்தவில்லை. கட்சியை – அமைப்பை அவர் வளர்த்தமுறை, அதற்கான சட்டத் திட்டங்கள் ஏற்படுத்தியது எல்லாம்தான் இன்றைய தினமும் அக்கட்சித் தாக்குப்பிடிப்பதற்குக் காரணமாகும். இப்போது திமுகவில் 13ஆவது முறையாக அமைப்புத் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.\nதிமுகவில் சார்பு மன்றங்கள், துணை மன்றங்கள், படிப்பகங்கள் அதன் மேல் அமைப்புகளாக இயங்கிய ஊர்க்கிளை, உட்கிளை, வட்டக்கிளை, பேரூர்க்கிளை, நகரக்கிளை, பகுதிக்கிளை, மாவட்டம், தலைமை என அமைப்பு முறைகள்; தேர்தல்கள்; நிர்வாகிகளின் தேர்தல், ஒவ்வொரு அமைப்புக்கும் உட்குழுக்கள் என அமைக்கப்பட்ட விதம் சிறப்பானவை. கம்யூனிஸ்டுக் கட்சியைப் போல திமுகவுக்கு அறிஞர் அண்ணா ‘தலைவர்’ பொறுப்பை ஏற்படுத்தவில்லை. அங்கே பொதுச் செயலாளரே எல்லா அதிகாரமுடையவராக இருந்தார்.\nகீழ் அமைப்புத் தீர்மானங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. கீழ் அமைப்புகளில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்துவைக்கக் குழுக்களோ அல்லது அதிகாரம் பெற்ற ஒருவரோ பிணக்குகளை விசாரணைசெய்தார். அவரது பரிந்துரைகள் தலைமைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அறிஞர் அண்ணா கழகத்தை ஜனநாயக நெறியில் முழுக்க முழுக்கக் கொண்டுசெலுத்தினார். ஜனநாயகத்தை அவர் அரசை நடத்துகிற முறை மட்டுமன்று; அது ஒரு வாழ்க்கை நெறி என்று கூறினார்.\nதிமுகவினர் பொதுக்கூட்டம் முதல் மாநாடுகள்வரை நடத்துவதற்கு அறிஞர் அண்ணா காரணமாக இருந்தார். காங்கிரஸ், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், கம்யூனிஸ்டுக் கட்சியினர் என அனைவரும் மாநாடுகள் நடத்��ினர். என்றாலும் திமுகவினர் ‘கலையம்சம்’ உடைய மாநாடுகளை நடத்துவதற்கு அறிஞர் அண்ணாவே காரணம் என்றால், அது மிகையல்ல. பொதுவாக இருவர் சந்திப்பைக்கூட ‘மாநாடு’ என்று அழைக்கலாம். ஆனால், திமுகவினர் மாநாடு நடத்த தொடங்கியதற்குப் பிறகு மிகப் பெரிய அளவில் மக்கள் கூட்டமுள்ள நிகழ்வினைத்தான் ‘மாநாடு’ என்று கூற வேண்டும் என்கிற புதுப்பொருள் நாட்டில் ஏற்படலாயிற்று.\nமுதலாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் (1937-38) ‘தனிநாடு’ கோரிக்கையை முன்நிறுத்தியது. அப்போதைய சென்னை மாகாணத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசுகின்றவர்களும் பேசுகிற நிலப்பகுதிகளும் ஒன்றாக இருந்ததால் முதலில் தனித் தமிழ்நாடு எனக் கோரப்பட்டு – பின்னர் அக்கோரிக்கையே ‘திராவிட நாடு திராவிடருக்கே’ எனும் தனிநாடு கோரிக்கையாக விரிவாக்கப்பட்டது. பெரியாரின் திராவிடர் கழகமும், அறிஞர் அண்ணாவின் திமுகவும் இத்தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தின.\nஅறிஞர் அண்ணாவின் அரசியல் செல்வாக்கு மக்களிடையே வளர்ச்சி பெறலாயிற்று. 1949இல் அறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுக உடனடியாகத் தேர்தலில் போட்டியிடவில்லை. அறிஞர் அண்ணா அவசரப்படவில்லை. தனிநாடு கோரிக்கையை முன்வைத்து 1957 முதல் திமுக தேர்தலில் போட்டியிட்டு 15 இடங்களை வென்றது. 1962 தேர்தலில் திமுக சார்பாக 50 பேர் வெற்றி பெற்றனர். ஆளுங் காங்கிரஸ் நீண்ட உறக்கத்திலிருந்து விழித்துக்கொண்டது. திமுகவை ஒழிக்கப் பிரிவினைத் தடைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது.\nதிமுகவைத் தடைசெய்துவிடுவார்கள் என்கிற பேச்சு தமிழகத்தில் மிகப் பலமாக உலா வந்தது. இத் தருணத்தில் அறிஞர் அண்ணா மக்கள் உரிமைக் கழகம் எனும் துணை அமைப்பை கே.நாராயணசாமி முதலியார் தலைமையில் தோற்றுவித்தார். இவ்வமைப்பை அண்ணா இறுதி வரை பயன்படுத்தவில்லை. தடைச்சட்டத்தை கழகம் அதன் சட்டத் திட்டத்தை திருத்திக்கொண்டதன் மூலம் பிரச்சினையை எதிர் கொண்டதால் அவ்வமைப்பை பயன்படுத்தவில்லை. இந்தத் தந்திரத்தை அண்ணா செய்யவில்லை என்றால் திமுகழகம் தடை செய்யப்பட்டு இருக்கும். தமிழ்நாடு அரசியல் களத்தில் திமுக இருந்திருக்காது.\nகட்சியின் விதியை எப்படியெல்லாம் திருத்தினால் ‘கழகத்தைக் காப்பாற்ற முடியும்’ என்பதில் அண்ணா கருத்தாக இருந்தார். எம்.கே.நம்பியார் போன்ற வழக்கறிஞர்களோடு கலந்துரையாடி வர இரா.செழியனை அண்ணா அனுப்பிவைத்தார். மொத்தத்தில் கழகம் காப்பாற்றப்பட்டுவிட்டது.\nஅறிஞர் அண்ணாவின் தலைமையில் உள்ள கழகத்தை மத்திய அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை அண்ணாவோ சாதுர்யமாக ‘நாங்கள் பிரிவினையை கைவிட்டுவிட்டோம். பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன’ என்றார்.\nஎந்தச் சூழ்நிலையிலும் அவரது உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்க அவர் தவறியதில்லை. பிரிவினைக் கொள்கையை அவர் கைவிட்டதற்குப் பிறகும் தமிழனின் தனித்தன்மையை அவர் நிலைநாட்டத் தவறியதே இல்லை.\n“தமிழன் யாருக்கும் தாழாமல் – யாரையும் தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல் – எவராலும் சுரண்டப்படாமல், யாருக்கும் எசமானனாக இல்லாமல் – உலகில் எவர்க்கும் அடிமையாக இல்லாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே எங்களது தலையாயக் கொள்கை.”\n“தமிழ் என்ற தொன்மையானதொரு மொழிக்குச் சொந்தக்காரன் நான் என்பதை என்னால் மறக்க முடியாது. என்னுடைய முன்னோர்கள் எந்த மொழியில் பேசினார்களோ, என்னுடைய கவிஞர்கள் எந்த மொழியில் காவியங்களையும் தத்துவங்களையும் வழங்கினார்களோ; வற்றாத அறிவுச் சுரங்கங்களாக விளங்கிய இலக்கண, இலக்கியங்களை எந்த மொழியில் நாங்கள் பெற்றிருக்கிறோமோ, அந்தத் தமிழ் மொழி மைய அரசின் ஆட்சி மொழியாக ஆகும் நாள்வரையில் நான் ஓயமாட்டேன்.”\nமேலே உள்ள அவரது பேச்சிலிருந்து நாம் எடுத்துக் காட்டியுள்ள இரண்டு மேற்கோள்கள் அவரது கொள்கை உரத்தைக் காட்டுகின்றன.\nதிமுகவுக்குப் பலம் பெருகியது; மக்கள் செல்வாக்கு கூடியது. அறிஞர் அண்ணா என்றால் 1966இல் இல்லஸ்டிரேடட் வீக்லியில் அண்ணாவின் பேட்டியின்போது அந்த ஏடு வழங்கிய முன்னுரையில், “எங்கெங்கு எல்லாம் உலகப் பந்தில் தமிழர்ககள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தமிழர்களின் இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பார்” என்று குறிப்பிட்டதுபோல 1962 தேர்தலுக்குப் பிறகு நிலைமை வளர்ந்து இருந்தது. அதே நேரத்தில் அகில இந்திய அளவில் காங்கிரஸ் மக்களிடையே செல்வாக்கு இழந்து வந்தது. ஒரு பக்கம் மத்திய அரசின் சட்டத்திலிருந்து திமுக மீண்டு எழுச்சியுற்ற நேரத்தில், மறுபக்கம் காமராசர் தமது கே-பிளான் மூலம் தமிழகக் காங்கிரஸ் அமைச்சரவையிலிருந்து வெளியேறியதையும் வரலாறு மறப்பதற்கில்லை.\nஇப்படித் திமுகவின் எழுச்சி – சாதாரண மக்களிடையே அவ்வமைப்புக்கு ஏற்பட்டிருந்த மரியாதை என மிக அதிகமாக இருந்தது. சென்னை மாநகரத்தின் அனைத்துக் குடிசைப் பகுதிகளிலும் திமுக கொடியில்லாத இடத்தைப் பார்க்க முடியாது. தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் வாகனத்தில் சென்றால் தேநீர் விடுதிகள், அழகு நிலையங்கள், சலவையகங்கள் எல்லாம் திமுகவின் ஆதிக்கத்தில் இருந்தன. சாலையோரத்து மரங்களில் எல்லாம் தமிழ் மக்களின் இதயமாய்த் திமுக கொடி எங்கும் பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கிவிட்டது.\nஈ.வெகிசம்பத் அடிப்படைக் கொள்கை சம்பந்தமான பிரச்சினையைக் கிளப்பித் திமுகவிலிருந்து 1961 ஏப்ரலில் விலகினார். அப்போது வெளிவந்துகொண்டிருந்த ‘மெயில்’ ஏடு ஒரு கேலிச்சித்திரம் வெளியிட்டது. அதில், திமுக என்கிற கொழுத்த மாடு இரண்டாகப் பிளக்கப்படுகிறது. முன் பகுதியைச் சம்பத் பிடித்துச் செல்கிறார். பின்பகுதியில் அம்மாடு போடும் சாணத்தை ஒரு கூடையில் ஏந்தி வருகிறார் – அண்ணா ‘மெயில்’ அண்ணாவை அந்த அளவுக்குக் கேலிசெய்தது. ஆனால், சம்பத் எழுப்பிய பிரச்சினைகளுள் உண்மைகள் இல்லாமல் இல்லை. ஆனால் அண்ணாவின் செல்லாக்குக்கு முன் அவை எடுபடவில்லை.\nசம்பத் விலகலுக்குப் பின்னும் திமுகவில் அண்ணாவுக்கு எதிராகச் சிலர் சலசலப்புக் காட்டி வந்தனர். அவர்கள் தமிழ்வாணனின் ‘கல்கண்டு’ வார இதழின் மூலமாக அந்த எண்ணங்களை – அவர்களது உள்ளக் கிடக்கைகளை வெளியிட்டனர். அந்தக் ‘கல்கண்டு’ இதழ்களில் வெளியான தலைப்புகளைப் பாருங்கள். அடைப்பில் ‘கல்கண்டு’ இதழின் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. திமுகவில் பிளவு (23.7.1964), அண்ணாவுக்கு அடுத்தவர் நாஞ்சில் மனோகரன் (15.10.1964), அண்ணா சொல்லியும் கேட்கவில்லை (3.9.1964), அண்ணா பெரியாராகிறார் (24.6.1965), எம்.ஜி.ஆரின் புகழ் அண்ணாவுக்கு இல்லை; எம்ஜிஆரை யாரும் எதுவும் செய்துவிட முடியாது (3.7.1965), அண்ணா யார் எனும் தொடர் கட்டுரை (22.7.1965 இலிருந்து 15.10.1965 தேதியிட்ட ‘கல்கண்டு’ இதழ்கள்) என அண்ணாவுக்கு எதிராக கருத்துகள் வெளிவந்தன.\nஇப்படிப் பல நிகழ்வுகள் நடந்துகொண்டேயிருந்தன. இவையெல்லாம் அறிஞர் அண்ணாவின் செல்வாக்கைக் குறைக்கவே இல்லை. மாறாக அவை வளரவே துணை நின்றன. காங்கிரசுக்கு மாற்று திமுகதான் எனும் மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்.\nஅறிஞர் அண்ணா புத்தகங்ளை மிக வேகமாகப் படிக்கக் கூடியவர். அவரது மரண படுக்கையில்கூட ‘மாஸ்டர் கிரிஸ்டியன்’ எனும் ஆங்கில நாவலைப் படித்துக்கொண்டிருந்தவர். அப்படிப்பட்ட படிப்பார்வம் உள்ளவர். இப்புத்தகத்தினுடைய தமிழ் மொழி பெயர்ப்பை – ‘புரட்சித்துறவி’ எனும் தலைப்பிட்டு குமுதம் ஏடு – அண்ணா மரணமடைந்த சில நாள்களுக்குப் பிறகு வெளியிட்டது.\nஅந்த ஆர்வம் பொழுதுபோக்கு அல்ல. எந்த நிலையிலும் சிந்தனையை வளப்படுத்திக்கொள்ளுவது; மேலும் சிந்திப்பது, எழுதுவது, பேசுவது – இது அவரது இயல்பு; இவை எதற்காக தமிழக மக்களுக்காக `எனக்கென்று நீங்கள் கிடைத்தீர்கள்; உங்களுக்கென்று நான் கிடைத்தேன். யார் என்ன பேசினாலும் இந்தப் பிணைப்பை எவர் என்ன செய்ய முடியும்’ எனக் கூறிக் கழகத்தினரையும் தமிழர்களுள் அவரை விரும்புகின்றவர்களையும் பாசக் கய\nகண்ணதாசன் பயணங்கள் – கண்ணதாசன் பதிப்பகம்\nஜெயலலிதா – அம்மு முதல் அம்மா வரை\nநீங்களும் விஞ்ஞானி ஆகவேண்டும் என்று விரும்புகிறீர்களா\nலீ குவான் யூ : சிங்கப்பூரின் சிற்பி\nவ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்\nசேலம் புத்தக திருவிழா துவக்கம்\nஅணுசக்தி அறிவியல் – ஆக்கம் – அழிவு\nபுத்தக வெளியீடு – “கார்பரேட் கனவுகள்”\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nspeaker, பௌத்தம், Bharathi baskar, திருக்குறள் கலை, Ulaga Por, இதய ரோஜா, ஆரூடம், sutra, லாவண்யா சுந்தரராஜன், சந்தியா, அலர்ஜி, பேரிடர் மேலாண்மை, கண்ணாமூச்சி, vasam, சிலபதிகாரம்\nநாட்டுக்காக வாழ்ந்த தியாகச்சீலர்கள் - Naatukkaga Valntha Thiyagaseelargal\nமகேந்திர விக்ரமவர்மனின் மத்த விலாசம் -\nநான்காவது சினிமா - Naangavadhu Cinema\nமனமும் அதன் விளக்கமும் - Manamum Athan Vilakkamum\nவீடு கட்டுபவர்களுக்கு ஐடியா அண்ணாசாமியின் ஒரு 100 யோசனைகள் - Veedu Katubavargaluku Aidiya Annasamiyin Oru 100 Yosanaigal\nதமிழ்ச் சிற்றிலக்கியங்கள் அந்தாதி -\nநலம்தரும் லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/07/16201650/As-Floods-Hit-North-North-East-India-Rahul-Gandhi.vpf", "date_download": "2019-12-09T10:21:59Z", "digest": "sha1:3M3CDYN4CUDOQ6NH2SU5KV4XPSYW2L75", "length": 11383, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "As Floods Hit North, North East India, Rahul Gandhi Posts Call For Help || வெள்ள நிவாரண பணிகளுக்கு உதவுங்கள் கட்சி தொண்டர்களுக்கு ராகுல் காந்தி கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெள்ள நிவாரண பணிகளுக்கு உதவுங்கள் கட்சி தொண்டர்களுக்கு ராகுல் காந்தி கோரிக்கை + \"||\" + As Floods Hit North, North East India, Rahul Gandhi Posts Call For Help\nவெள்ள நிவாரண பணிகளுக்கு உதவுங்கள் கட்சி தொண்டர்களுக்கு ராகுல் காந்தி கோரிக்கை\nவெள்ள நிவாரண பணிகளுக்கு உதவுங்கள் என கட்சி தொண்டர்களுக்கு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.\nவடமாநிலங்களில் பலத்த மழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மீட்பு, நிவாரண பணிகளில் ஈடுபடுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது கட்சியினருக்கு அறிவுரை கூறியுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், அசாம், பீகார், உத்தரபிரதேசம், திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிலைமை கட்டுப்பாட்டை மீறிவிட்டது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அந்த மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள், சாதாரண மக்களுக்காக மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.\n1. ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்: காங்கிரசை கிண்டல் செய்த பா.ஜனதா\nப.சிதம்பரம் ஜாமீனில் வெளிவந்தது குறித்து பா.ஜனதா, காங்கிரசை கிண்டல் செய்துள்ளது,\n2. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\nப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\n3. பெண்ணாடம் அருகே 3-வது முறையாக வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது: போக்குவரத்து துண்டிப்பால் 2 மாவட்ட மக்கள் அவதி\nபெண்ணாடம் அருகே 3-வது முறையாக வெள்ளத்தில் ���ரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் 2 மாவட்ட மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.\n4. மராட்டிய கூட்டணி அரசில் துணை முதல்-மந்திரி பதவி வேண்டும்; காங்கிரஸ் திடீர் கோரிக்கை\nமராட்டிய கூட்டணி அரசில் தங்கள் கட்சிக்கு துணை முதல்-மந்திரி பதவி வேண்டும் என்று காங்கிரஸ் திடீர் கோரிக்கை வைத்து உள்ளது.\n5. சாலையை சீரமைக்க கோரி காங்கிரசார் உண்ணாவிரதம்\nகுலசேகரம் அருகே சாலையை சீரமைக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.\n1. மோடியுடன் பேசிய பாதி விஷயத்தை சரத்பவார் மறைத்துவிட்டார் -பட்னாவிஸ் குற்றச்சாட்டு\n2. 410 தொடக்க பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள் - கல்வித்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பில் தகவல்\n3. இன்று தொடங்குகிறது: உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிப்பு\n4. கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா\n5. இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் - போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் அமித் ஷா அறிவிப்பு\n1. பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை; நடந்த பின் வரவும்: உன்னாவ் போலீசாரின் அலட்சியம்\n2. புனே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் அருண் ஷோரியை பிரதமர் மோடி சந்தித்தார்\n3. சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து\n4. சந்திரயான்-3 திட்டத்திற்காக மத்திய அரசிடம் இஸ்ரோ ரூ.75 கோடி கோரிக்கை\n5. உன்னாவ் பெண் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் உதவித்தொகை: உத்தரபிரதேச அரசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsex.co/tag/tamilsex/", "date_download": "2019-12-09T10:05:46Z", "digest": "sha1:W4KH22RW6B2YNRJID4RYXO4PKZGZVWO2", "length": 8286, "nlines": 147, "source_domain": "www.tamilsex.co", "title": "tamilsex - Tamilsex.co - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story", "raw_content": "\nபுவனா அண்ணி பூல் ஊம்பும் வீடியோ\nமருமக வாடுறாளேனு மாமனார் வீட்டு செக்ஸ்\nபுல்லரிக்க பூல் நக்கும் வீடியோ\nதெறி அனுபவத்தோடு தெலுங்கு செக்ஸ் சுகம்\nபுது புது தோழிகளோடு இன்ப சொர்க்கம்\nவிரச லீலைக்கு தயார் படுத்திய வீட்டு செக்ஸ்\nஜாக்கெட்யை கழட்டி அவுத்து போட்டு நிற்கும் ஆபாச படங்கள்\nஎனக்கு வெக்கமா இருக்குது மாமா ஆ….ஆ….ஸ்ஸ்ஸ்ஸ்..விடுங்க மாமா ஆ….ஆ….\nசித்தி மகளுடன் பண்ணை ��ீட்டு ஓல் பஜனை\nகணவன் தவற விட்டதை கள்ள காதலன் சாதிதான்\nகண்டபடி முலை கசக்கி காண்பிக்கும் 19 வயது டீன்\nமாமியார் மருமகள் வெட்டவெளியில் சும்மா கிழி\nஎன் கம்பெனி பாஸ் பிஏவோடு படா சேக்ஸ் படம்\nமணமான முதல் நாளில் முதல் இரவு செக்ஸ்\nஅபீஸ் செக்ரட்டரியோடு அதிரடி சேக்ஸ் படம்\nமுத்தம் போட்டு மூடாக்கி முரட்டு குத்து\nநீண்ட தடி உடன் பிடித்து கொஞ்சம் காம காதலியின் சுகம்\nபருவமே பரவச சுகம் தேடும் ஓல் படம்\nஇனிப்பான தேன் நிலவு அனுபத்தின் பொழுது செய்யும் மேட்டர்\nகுதூகலமாய் குளிக்கும் ஜோடியின் ரகசிய செக்ஸ் வீடியோ\nசென்னை காதலனோடு செக்ஸி ஓல் வீடியோ\nநண்பி திவ்யாவுக்கு நான் குடுத்த மறக்க முடியாத பிறந்தநாள் பரிசு\nதிவ்யாவுக்கு அவளது இருபத்தி இரண்டாம் பிறந்தநாள் மறக்க முடியாத ஒரு அனுபவம். தன் தோழி வீட்டில் பிறந்தநாளை கழிக்க விரும்புவதாக அவளது அம்மாவிடம் கூறிவிட்டு இப்போது இங்கே தன் காதலனோடு கோவாவில்..\nகாரின் உள்ளே சுமதியுடன் விடிய விடிய கும்மாளம்\nகுன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதையில், மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற அந்த கார் பழுதாகி நின்றுகொண்டிருந்தது. காரின் உள்ளே சேகரும் சுமதியும் இருந்தனர். மேட்டுபளையத்தில் இருவரும், சென்னை செல்வதற்காக இரவு ரயில் வண்டியை பிடித்தாக வேண்டும். காரின்...\nஎன் காம பசி தீர்த்த பைங்கிளி என் நண்பனின் அம்மா\nநான் வருண். சென்னை நகரில் ஒரு பிளாட்டில் வசிக்கிறேன். என் எதிர் வீட்டில் பிளாட்டில் இருப்பவள் தான் சூரியகுமாரி. சூரியகுமாரிக்கு வயது 25. கல்யாணம் ஆகி ஆறு மாதங்கள் தான் ஆகிறது. செம உடம்பு. கொஞ்சம்...\nதொடங்கட்டும் மதன லீலை – அந்த காலத்து அரச காமக்கதைகள்\nகல் தோன்றி, பல் தோன்றி பற்பொடி தோன்றாத காலத்திற்கு, முன்பே பட்டையூர் நாட்டு சிற்றரசன் “குறுங்கோலன்”, தன் பட்டத்து ராணி “இளநீர்முலையாள்” மீது கொள்ளைப் பிரியம் வைத்தியர்ருந்தான். நாளொரு ஓழும், பொழுதொரு சேழ்மமுமாக, நாளின்...\nஒத்து முடிச்ச பின்ன, ஐ லவ் யூ எதுக்கு டி தேவடியா\nஎன் பேரு சுகன்யா. ஆமா, நீங்க நினைக்கிறது சரி தான். நடிகை சுகன்யா மாதிரி தான் கிட்டதட்ட இருப்பேன். அதனாலோ என்னவோ என் புருசன் கொடுக்கிற காம சுகம் போதாமல் இன்னொருத்தனை பிடிச்சேன். என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?author=188", "date_download": "2019-12-09T10:02:09Z", "digest": "sha1:Y7A4GY3PYRCRBU63BPPOQRWE4QEG2W2K", "length": 16634, "nlines": 270, "source_domain": "www.vallamai.com", "title": "பி.தமிழ்முகில் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nகரிவாயுவை எரிவாயுவாக மாற்ற, ஒளித்துவ இயக்க ஊக்கி... December 9, 2019\nஇஸ்ரேலின் தொடரும் ஆக்கிரமிப்பு... December 9, 2019\nஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் December 9, 2019\nகுறளின் கதிர்களாய் – 278 December 9, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 84... December 9, 2019\nபள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் வேதாத்திரி மகரிஷியின் யோகப்பயிற்சிகள் R... December 6, 2019\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 13.2... December 6, 2019\nநூல் அறிமுகம் – நிலம் பூத்து மலர்ந்த நாள்... December 6, 2019\nபி. தமிழ்முகில் சிறகை விரித்திடு சித்திரப் பெண்ணே உலகிற்கே பொதுவான வானம் - அது உன்னையும் ஏந்திக் கொள்ள எந்நாளும் தயாரே\n“கல்விக்கண் திறந்தவர்” – கர்மவீரர் காமராசர்\n-- பி. தமிழ்முகில் நீலமேகம். படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு - பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு என்ற கவியரசர் கண்ணதாசன் அவர்\nபயன்மிகு இணையவழிச் சேவைகள் – இணைய நூலகங்கள்\n--பி. தமிழ் முகில். பயன்மிகு இணையவழிச் சேவைகள் இணைய நூலகங்கள் நூலகங்கள் நம் எண்ணங்கள், கனவுகள்,திறன்கள் என அனைத்தையும் தன்னுள் காத்து வ\nபயன்மிகு இணையவழிச் சேவைகள் – வரைபடங்கள்\n-- பி. தமிழ்முகில் நீலமேகம். இணையம் - இன்று பலதரப்பட்ட மனிதர்களால், பலதரப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தப் படுகிறது. இணையம் இன்று உலகத்தின\n-பி.தமிழ்முகில் நீலமேகம் பொதுவாக, திரையிசைப் பாடல்கள் காலத்தால் நிலைத்து நிற்கக் கூடியவை அல்ல. இன்று நாம் முணுமுணுக்கும் இக்காலத்துத் திரையிசைப் பாடல\n--பி.தமிழ் முகில். தகதகவென ஜொலிக்கும் தங்கக் கிரீடம் சுமந்து சூரியப் பெண்ணவள் வான் சோலையில் உலவ எதிர்பட்ட மேகக் காதலனை கண்டதும் ம\nபி.தமிழ் முகில் மதுரை 12.03.2014 அன்புள்ள மணிமொழி அக்காவிற்கு, அன்புடன் உன் தங்கை மணிமேகலை எழுதிக் கொள்வது. இங்கு அனைவரும் நல்ல சுகம். அதுபோல் அங்\nபி.தமிழ் முகில் 22.02.2014 சென்னை. அன்புள்ள மணிமொழிக்கு, உன் தோழி மலர்விழி எழுதிக் கொள்வது. நான் இங்கு நலம். உன் நலம் பற்றி அறிய ஆவல். அம்மா, அப்\nபி. தமிழ் முகில் நீலமேகம் \" கமலா ரொம்ப பாவம���பா. அவளுக்கு பரீட்சைன்னாலே ரொம்ப பயமாம். கிளாஸ்ல வைக்கிற சின்ன டெஸ்ட் எல்லாம் ரொம்ப நல்லா\nபி. தமிழ்முகில் நீலமேகம் உன் பிஞ்சுப் பாதம் மண்ணில் பதிய பூமித் தாயும் அகமகிழ்ந்து உளம் பூரித்து - ஆனந்தம் வழிய புன்னகையு\nபி.தமிழ்முகில் நீலமேகம் ஜானவி அந்தக் கல்லூரியில் முதலாமாண்டு வேதியியல் பாடப்பிரிவில் புதிதாக இணைந்திருந்தாள் . கல்லூரி தொடங்கி கிட்டத்த\nபி.தமிழ்முகில் நீலமேகம் பார்கவி அந்த அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு வந்து ஒரு வாரம் தான் ஆகியிருந்தது. அவர்களது அடுக்குமாடித் தொகுதியில் மூன்று\nபி.தமிழ்முகில் நீலமேகம் ஏடெடுத்து எழுதி வைக்க எத்துனையோ நினைவுகளுண்டு நினைவுகளை எல்லாம் வண்ண மலர்ச்சரமாக்கி அம்மலர்கள\nபி.தமிழ் முகில் நீலமேகம் வனிதா, இளங்கலை இரண்டாமாண்டு பயிலும் மாணவி.அந்நகரிலிருக்கும் புகழ் பெற்ற கல்லூரியில் பயின்று வந்தாள். கல்வி, கலை\nபி.தமிழ் முகில் நீலமேகம் பாவலரின் கற்பனை எனும் கருவினில் உதித்த கவிதைக் கிள்ளைக்கு உயிர் கொடுத்து உரு கொடுத்து ப\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 235\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 235\nசே. கரும்பாயிரம் on (Peer Reviewed) ஊருணி\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (91)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2009/12/blog-post_27.html", "date_download": "2019-12-09T11:25:58Z", "digest": "sha1:PYWFP7Q4KA3IEE5X5IW5Z743HMYVRKO6", "length": 9578, "nlines": 171, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: தேசிய தொலைபேசி அழைக்காதீர் கோப்பகம்", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nஞாயிறு, டிசம்பர் 27, 2009\nதேசிய தொலைபேசி அழைக்காதீர் கோப்பகம்\nதொலைபேசி மூலம் வர்த்தக நிறுவனங்கள் பொருள், சேவை அல்லது முதலீடு பற்றி தெரிந்து கொள்ள, வழக்குரைக்க, விற்க அழைத்தால் அதை தடுப்பதற்கு மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nஉங்கள் தொலைபேசி எண்ணை \"தேசிய தொலைபேசி அழைக்காதீர் கோப்பகம்\" த்தில் சேர்க்க வேண்டுமெனின், 1909 என்ற அழைத்து பதிவு செய்து கொள்ளவும்.\nகை தொலைபேசி வைத்திருப்போர் \"START DND\" என்று 1901 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பதிவு செய்து கொள்ளவும்.\nபதிவு செய்து கொண்ட பிறகும் உங்களுக்கு வர்த்தக தொலைபேசி அழைப்புகள் வந்தால் உங்களுடைய தொலைபேசி நிறுவனத்திடம் புகார் செய்யவும்.\nதேசிய தொலைபேசி அழைக்காதீர் கோப்பகத்தின் இணைய முகவரி. http://ndncregistry.gov.in/\nPosted by காசாங்காடு செய்திகள் at 12/27/2009 11:10:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2010\nஇணையதளம் ஆங்கிலத்திலும், 52 உலக மொழிகளிலும்.\nதேசிய தொலைபேசி அழைக்காதீர் கோப்பகம்\nதமிழ் இணையத்தை பயன்படுத்த ஆங்கிலம் தெரிந்திருக்க வ...\nகிராமத்தில் இன்று திருவிளக்கு பூஜை\nகிராமத்தில் சிறுபேருந்து வீரா விபத்து\nகிராமத்தின் நிகழ்வுகளை வைத்து ஒரு கதை\nகிராமத்தில் தொலைபேசி இணைப்பகம் வேலை செய்யவில்லை\nகிராமத்தில் கோவில்தோப்பு குடிநீர் விநியோகம் இயல்பு...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/akataikalaukakaana-marautatauva-utavaikakau-mautataukakatataai", "date_download": "2019-12-09T10:26:21Z", "digest": "sha1:6Y37EVMOBESIXZR6T3U6JCCTXFHSIK3I", "length": 8938, "nlines": 50, "source_domain": "sankathi24.com", "title": "அகதிகளுக்கான மருத்துவ உதவிக்கு முட்டுக்கட்டை | Sankathi24", "raw_content": "\nஅகதிகளுக்கான மருத்துவ உதவிக்கு முட்டுக்கட்டை\nசனி நவம்பர் 30, 2019\nஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகள் மேலதிக சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில், அவர்களை ஆஸ்திரேலிய அழைத்துச் செல்ல அனுமதிக்கிறது மருத்துவ வெளியேற்றச் சட்டம்.\nஇவ்வாறான தடுப்பு முகாம்கள் நவுரு மற்றும் பப்பு நியூ கினியா ஆகிய தீவு நாடுகளில் செயல்பட்டு வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம், இச்சட்டம் ஆளும் லிபரல் கூட்டணியின் எதிர்ப்பையும் மீறி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது முதல் இச்சட்டத்திற்கு கடுமையாக எதிர்த்து வருகிறது ஸ்காட் மாரிசன் தலைமையிலான அரசாங்கம்.\nஇந்த சூழலில், நவுருவில் உள்ள அகதிகள் நாட்டிற்கு வெளியே உள்ள மருத்துவர்களிடம் ஆலோசிக்க கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது நவுரு அரசாங்கம்.\nஆனால், தனிப்பட்ட ரீதியாக ஒரு நோயாளிடம் ஆலோசிக்காமலேயே சம்பந்தப்பட்ட நோயாளி தொடர்பான மருத்துவ மதிப்பீட்டை மருத்துவர் வழங்கலாம் என நீதிமன்றம் தெரிவித்தது. இதன் மூலம், நவுரு கட்டுப்பாடுகளால் மருத்துவ ஆலோசனை மறுக்கப்படும் அகதிகளின் விண்ணப்பங்களையும் ஆஸ்திரேலிய உள்துறை பரிசீலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையிலேயே மருத்துவ மதிப்பீடு தொடர்பான நீதிமன்றத்தின் முடிவிற்கு எதிராக மேல் முறையீடு செய்தது ஆஸ்திரேலிய அரசாங்கம். தற்போது, இந்த வழக்கினை ஆஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nஅகதிகளுக்கு எதிராக ஆஸ்திரேலிய அரசு குரூரத்துடன் நடந்து கொள்கிறது என்பதை இதை எடுத்துக்காட்டுவதாகக் கூறுகிறார் மனித உரிமைகள் சட்ட மையத்தின் சட்ட இயக்குனர் டேவிட் புர்க்.\n“ஆஸ்திரேலிய மருத்துவமனைகளில் உள்ள அறுவைச்சிகிச்சை நிபுணர்கள், சிறப்பு நிபுணர்கள் மருத்துவ ஆவணங்கள் மற்றும் பரிசோதனைகளின் முடிவுகள் அடிப்படையில் நோயாளிக்கு சிகிச்சைக்கான அறிவுரையினை வழங்குகிறார்கள். அந்த வகையில் மருத்துவ சிகிச்சைக்கான அகதிகளின் விண்ணப்பங்கள் ஆஸ்திரேலிய மருத்துவ தரநிலைகளுடன் பொருந்தியுள்ளது,” என்கிறார் புர்க்.\nஉடல்நலன் பாதிக்கப்பட்ட அகதிகளின் மருத்துவ விண்ணப்பங்களை தடுப்பதை நிறுத்திவிட்டு, இந்த நெருக்கடியான நிலைக்கு ���ஸ்திரேலிய அரசாங்கம் தீர்வுத்தேட வேண்டும் என்கிறார் டேவிட் புர்க்.\nஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயற்சிப்பவர்கள் ‘ஒரு போதும் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ எனக் கூறி வரும் அந்நாட்டு அரசு, 2013 காலக்கட்டத்தில் அவ்வாறு வந்த நூற்றுக்கணக்கான அகதிகளை கடல் கடந்த் தடுப்பு முகாம்களில் இன்று வரை சிறைப்படுத்தியுள்ளது.\nஇந்திய மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் தங்கம் வென்றார்\nதிங்கள் டிசம்பர் 09, 2019\nதெற்காசிய விளையாட்டில் இந்திய மல்யுத்த வீராங்கனை\nகாஷ்மீரில் மனித உரிமை மீறல்\nஞாயிறு டிசம்பர் 08, 2019\nநாடாளுமன்றத்தில் தனிநபர் தீர்மானம் தாக்கல்\nவியட்நாம் - உணவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் பலி\nஞாயிறு டிசம்பர் 08, 2019\nதீ விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.\nபுதிய செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது, சீனா\nஞாயிறு டிசம்பர் 08, 2019\nபுதிய செயற்கைகோளை சீனா விண்ணில் செலுத்தியது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி \nவெள்ளி டிசம்பர் 06, 2019\nதமிழர் தேசிய நினைவெழுச்சி நாள்\nவெள்ளி டிசம்பர் 06, 2019\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கியது\nபுதன் டிசம்பர் 04, 2019\n எங்கள் காலம் இப்போ மௌனம் தான் வீரரே \nபுதன் டிசம்பர் 04, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-12-09T10:16:55Z", "digest": "sha1:AX3ETFFXLNH5PMSMVKKWGJO5CCOCEZWD", "length": 7651, "nlines": 93, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் அசோக்குமார்", "raw_content": "\nTag: actor vikram prabhu, actress nikki galrani, director ashokkumar, neruppuda movie, neruppuda movie review, இயக்குநர் அசோக்குமார், சினிமா விமர்சனம், நடிகர் விக்ரம் பிரபு, நடிகை நிக்கி கல்ரானி, நெருப்புடா சினிமா விமர்சனம், நெருப்புடா திரைப்படம்\nநெருப்புடா – சினிமா விமர்சனம்\nஇதில் விக்ரம் பிரபு ஹீரோவாகவும், நிக்கி கல்ரானி...\nகதிர் – சிருஷ்டி டாங்கே நடிக்கும் ‘சத்ரு’\n‘போங்கு’ வெற்றிப் படத்தை தொடர்ந்து ஆர்.டி....\n“பட வியா���ாரம் தெரிஞ்சு, யோசித்து படத்தை வாங்குங்கள்…” – விநியோகஸ்தர்களுக்கு ரஜினி அறிவுரை..\nசிவாஜி குடும்பத்தினரின் தயாரிப்பில், அறிமுக...\nநடிகர் அருண் விஜய் – இயக்குநர் அறிவழகன் இணையும் புதிய படம் துவங்கியது..\n“அட்வான்ஸ் பணம் கேட்டதால் அவமானப்படுத்திய தயாரிப்பாளர்…” – ரஜினி வெளிப்படுத்திய உண்மை..\nரஜினி தமிழ்நாட்டிற்குள் முதன்முதலாக கால் வைத்த கதை..\n17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்களின் பட்டியல்..\n‘மூன்று முகம்’ படத்துக்குப் பிறகு ‘தர்பாரி’ல்தான் பவர்புல் கேரக்டர்” – நடிகர் ரஜினி பேச்சு..\nநடிகர் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது..\n‘ஜடா’ படம் மூலமாக வில்லனாக கவனத்தை ஈர்த்திருக்கும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்\n2018 தேசிய விருதினை வென்ற ‘பாரம்’ படத்தை வெற்றி மாறன் வெளியிடுகிறார்..\n‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்\n‘ஜீ.வி.’ நாயகன் வெற்றி நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ படம் துவங்கியது\nஅழியாத கோலங்கள்-2 – சினிமா விமர்சனம்\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். – சினிமா விமர்சனம்\nதிகிலுடன் கூடிய நகைச்சுவை படம் ‘டம்மி ஜோக்கர்’\nஜாதகத்தை நம்பியே வாழும் நாயகனின் கதைதான் ‘திருவாளர் பஞ்சாங்கம்’…\nநடிகர் அருண் விஜய் – இயக்குநர் அறிவழகன் இணையும் புதிய படம் துவங்கியது..\n“அட்வான்ஸ் பணம் கேட்டதால் அவமானப்படுத்திய தயாரிப்பாளர்…” – ரஜினி வெளிப்படுத்திய உண்மை..\nரஜினி தமிழ்நாட்டிற்குள் முதன்முதலாக கால் வைத்த கதை..\n17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்களின் பட்டியல்..\n‘மூன்று முகம்’ படத்துக்குப் பிறகு ‘தர்பாரி’ல்தான் பவர்புல் கேரக்டர்” – நடிகர் ரஜினி பேச்சு..\nநடிகர் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது..\n‘ஜடா’ படம் மூலமாக வில்லனாக கவனத்தை ஈர்த்திருக்கும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்\n2018 தேசிய விருதினை வென்ற ‘பாரம்’ படத்தை வெற்றி மாறன் வெளியிடுகிறார்..\n‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்\nசுந்தர்.சி., சாய் தன்ஷிகா நடிக்கும் ‘இருட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n10-வது ஆண்டாக நடைபெற்ற ‘1980 நட்சத்திரங்களின் சந்திப்பு’\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/11/ehya.html", "date_download": "2019-12-09T09:38:37Z", "digest": "sha1:YWKLWILTWEGT26F6T63ZYXTV7CYB47CR", "length": 15194, "nlines": 95, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : கணமூலையில் தாக்குதல் சம்பவம் - நல்ல பாடத்தை நாம் புகட்டுவோம் என்கிறார் ஆப்தீன் எஹியா", "raw_content": "\nகணமூலையில் தாக்குதல் சம்பவம் - நல்ல பாடத்தை நாம் புகட்டுவோம் என்கிறார் ஆப்தீன் எஹியா\nமதுரங்குளி கணமூலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,முன்னாள் அமைச்சருமான றிசாத் பதியுதீன் பயணித்த வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கணமூலை ஒட்டு மொத்த மக்களும் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கற்பிட்டி பிராந்திய அமைப்பாளருமான எஹ்யா ஆப்தீன் இவ்வாறான சம்பவங்களினால் எமது அரசியல் பயணத்தை தடுத்துவிடலாம் என பகற்கனவு காணுபவர்களுக்கு நல்ல பாடத்தை நாம் புகட்டுவோம் என்றும் கூறினார்.\nகற்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினர் பைசல் மரிக்கார் தலைமையில் கனமூலையில் அமைந்துள்ள இல்லத்தில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு அவர் கூறினார்.\nமேலும் கருத்துரைக்கையில் தெரிவிப்பதாவது –\nதேர்தல் முடிவடைந்து வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எமது கட்சியின் தேசிய தலைவர் கொண்தான்தீவில் இருந்து கணமூலை நோக்கி வருகைத்தந்த போது கனமூலையில் வைத்து சிலர் வீதியினை மறைத்து டயர்களை எதிர்த்து எமது பயணத்தை தடுக்க முற்பட்டனர்.நாம் எதிர்பாராத முறையில் இந்த சம்பவம் இடம் பெற்றது.\nஆனால் இங்கு நடந்த சம்பவத்தை சில ஊடகங்கள் வேறு முறையில் காண்பித்து சமூகங்களுக்கிடையில் மேலும் முறுகல் நிலையினை தோற்றுவிக்க விளைவதானது இந்த நாட்டில் வாழும் மக்கள் நன்கறிவார்கள் என்றும் அவர் கூறினார்.\nஒரு கட்சியின் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினருக்கு மக்களை சந்திப்பதற்கான ஜனநாயக உரிமை இல்லையென்ற நிலையில் தற்போதைய ஆட்சியின் பிற்பாடு சிலர் செயற்படுகின்றனர்.இதனை வன்மையாக நாம் கணடிப்பதுடன்,பிரதேச மக்களின் அமைதிக்கு ப��்கம் விளைவிக்க வேண்டாம் என்று தற்போதைய ஜனாதிபதியின் ஆதரவாளர்களிடம் கேட்கவிரும்புகின்றேன்.\nஅதே வேளை வடக்கில் இருந்து இடம் பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் நிறைவுறாத நிலையில் அம்மக்கள் தமது உரிமையான வாக்கினை மன்னாருக்கு சென்று வழங்க வேண்டியுள்ளது.இது அவர்களுக்கு சிரமமானது எதிர்காலத்தில் இந்த சிரமம் தவிர்க்கபட வேண்டும் என்றும் யஹ்யா ஆப்தீன் இதன் போது கூறினார்.\nநாங்கள் வாக்களித்தது ஒரு சிங்கள பௌத்தவரான சஜித் பிரேமதாசவுக்கு,ஆனால் சில ஊடகங்கள் முஸ்லிம்களையும்,தமிழர்களையும் பிழையான முறையில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டுகின்றது.\nமுந்தல் பொலீஸார் இது குறித்து பாராபட்சமற்ற விசாரணைகளை செய்ய வேண்டும் என கேட்கின்றேன்.\nஇந்த செய்தியாளர் சந்திப்பில் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் பைசல் மரிக்கார்,எம்.ஆசிக் மற்றும் இளைஞர் அமைப்பாளர் இப்லால் அமீன்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கறைப்பற்று மத்திய குழுவின் தலைவர் பஸ்லுர் ரஹ்மான் உட்பட பலரும் இதன் போது சமூகமளித்திருந்தனர்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇரண்டு சிம் அட்டைகளுக்கு மேல் வைத்து இருப்பவரா நீங்கள் \nஇலங்கையில் ஓரிரு தொலைபேசிகள், சிம் அட்டைகளை விடவும் அதிகமான சிம் அட்டைகளை கொள்வனவு செய்திருப்போர், பாவிப்போர் பற்றிய விபரங்கள் குறித்த மொப...\nஜனாதிபதி ஆணைக்குழு நியமித்து விசாரணை செய்யுங்கள் - ஜனாதிபதி கோட்டாவிடம் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை\nஅதிமேதகு ஜனாதிபதி, கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு ஜனாதிபதி அலுவலகம், கொழும்பு 01. அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு,...\n6 வயதுடைய லண்டன் சிறுவன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளார் - கடிதம் இணைப்பு\nஅப்துல்லா அபுபைட் என்கிற 6 வயதுடைய லண்டன் சிறுவன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவு��்கு கடிதம் எழுதியுள்ளார். குறித்த கடிதத்தை, பிரதமர் மஹிந்த ர...\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர்கள் இருவரும் இலங்கையில் - வதந்திகளை நம்ப வேண்டாம்\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் சகோதரர்கள் இருவரும் இலங்கையில் இருப்பதாகவும் கடல்மார்க்கமாக இந்தியா சென்றுவிட்டதாக பரவும் செய...\nஜனாதிபதியிடம் ஞானசார தேரர் முன்வைத்துள்ள கோரிக்கை\nகடந்த ஆட்சியின் போது அரசியல் தேவைகளுக்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்ட...\nபிரதமர் மஹிந்தவிடம் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் அவசர கோரிக்கை\n- நூருல் ஹுதா உமர் நிருபர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு தேவையான மேலதிக நிவாரணப் பொருட்கள் மற்றும் ...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,5328,இரங்கல் செய்தி,1,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11295,கட்டுரைகள்,1409,கவிதைகள்,67,சினிமா,320,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3319,விளையாட்டு,734,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2090,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,31,\nVanni Express News: கணமூலையில் தாக்குதல் சம்பவம் - நல்ல பாடத்தை நாம் புகட்டுவோம் என்கிறார் ஆப்தீன் எஹியா\nகணமூலையில் தாக்குதல் சம்பவம் - நல்ல பாடத்தை நாம் புகட்டுவோம் என்கிறார் ஆப்தீன் எஹியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/national/news/candidates-above-the-age-of-25-can-also-apply-for-neet-says-high-court/", "date_download": "2019-12-09T10:28:10Z", "digest": "sha1:ASTVR2ATRAM7UFBCKLVMANL4F6ZSSFZE", "length": 8574, "nlines": 105, "source_domain": "www.cafekk.com", "title": "நீட் நுழைவு தேர்வுக்கு 25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் : உச்ச நீதிமன்றம் - Café Kanyakumari", "raw_content": "\nநீட் நுழைவு தேர்வுக்கு 25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் : உச்ச நீதிமன்றம்\nபொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் போன்ற மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆண்டுதோறும் தேசிய அளவில் ‘நீட்’ எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நிலையில் நீட் தேர்வில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் 30 வயது வரை அனுமதிக்கப்படும் நிலையில், பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் ��ேர்ந்த மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தனர்.\nஇந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், காலக்கெடுவை ஒருவார காலத்திற்கு நீட்டிக்கவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதெலுங்கானா என்கவுண்ட்டர் : சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது\nகடந்த மாதம் 27 ஆம் தேதி இரவு, தெலுங்கானா மாநிலம் சைபராபாத் காவல் ஆணையர் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பெண் கால்நடை மருத்துவர் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டார். .\nஉத்தர பிரதேசத்தில் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற கும்பல் கைது\nஉத்தர பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மத்திய ஆசிரியர் தகுதி தேர்வின் போது சிறப்பு கண்காணிப்பு குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். .\nநாகர்கோவிலில் கடைகளுக்குள் புகுந்த அரசு பஸ் டிரைவர் உள்பட 5 பேர் படுகாயம்\nதிருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று அதிகாலை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பஸ் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. .\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவு\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பபுரத்தை சேர்ந்த வரலாற்று துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\nஐஐடி மாணவி தற்கொலை: 11 பேரிடம் தனிப்படை போலீஸார் ��ீவிர விசாரணை\nவாகனங்கள் மற்றும் தொழிற்சாலை புகையால் சென்னையில் காற்று மாசு: வானிலை ஆய்வுமையம் தகவல்\nஸ்ரீரங்கம் ஆலயத்தில் சிலைகள் கடத்தல் வழக்கில் ரங்கராஜன் நரசிம்மன் கைது செய்யப்பட்டு சொந்த ஜாமினில் விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/nov/19/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95--%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3283760.html", "date_download": "2019-12-09T10:20:47Z", "digest": "sha1:TJFGQWUDRICMJGV4HEZD6SXHYP4P5BQE", "length": 8909, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சபரிமலை செல்லும் பக்தா்கள் வசதிக்காக கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nசபரிமலை செல்லும் பக்தா்கள் வசதிக்காக கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு\nBy DIN | Published on : 19th November 2019 01:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பும் பக்தா்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nகொல்லம் - சென்னை: கொல்லத்தில் இருந்து டிசம்பா் 7, 14, 21, 28, ஜனவரி 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (06062) புறப்பட்டு, மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆா். சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.\nசென்னை-கொல்லம்: சென்னை எம்.ஜி.ஆா். சென்ட்ரலில் இருந்து டிசம்பா் 1, 8, 15, 29, ஜனவரி 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் மாலை 4.15 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில்(06063) புறப்பட்டு, மறுநாள் காலை 10.10 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.\nகொல்லத்தில் இருந்து டிசம்பா் 2, 9, 16, 23, 30, ஜனவரி 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில்(06064) புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆா். சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.\nதிருவனந்தபுரம் - சென்னை: திருவனந்தபுரத்தில் இருந்து டிசம்பா் 4, 11,18, 25, ஜனவரி 8, 15 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.45 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (06048) புறப்பட்டு, மறுநாள் காலை 9.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரய���ல் நிலையத்தை வந்தடையும்.\nசென்னை-திருவனந்தபுரம்: சென்னை எம்.ஜி.ஆா். சென்ட்ரலில் இருந்து டிசம்பா் 5, 12, 19, 26, ஜனவரி 2, 9, 16 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (06047) புறப்பட்டு, மறுநாள் முற்பகல் 11.45 மணிக்கு திருவனந்தபுரத்தை அடையும். இதுதவிர, சில ரயில்களும் இயக்கப்படவுள்ளன. இந்தச் சிறப்புக் கட்டண ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு செவ்வாய்க்கிழமை (நவ.19) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/12102746/1260946/Vasanthakumar-MP-Says-decision-will-be-taken-in-consultation.vpf", "date_download": "2019-12-09T10:23:29Z", "digest": "sha1:627NOZGZJWFKC27LWGAYMIC4SZACTO24", "length": 17382, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாங்குநேரி இடைத்தேர்தல்: திமுகவுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்- வசந்தகுமார் எம்.பி. || Vasanthakumar MP Says decision will be taken in consultation with the DMK for nanguneri byelection", "raw_content": "\nசென்னை 09-12-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nநாங்குநேரி இடைத்தேர்தல்: திமுகவுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்- வசந்தகுமார் எம்.பி.\nபதிவு: செப்டம்பர் 12, 2019 10:27 IST\nநாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தி.மு.க.வுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்று வசந்தகுமார் எம்.பி. தெரிவித்தார்.\nநாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தி.மு.க.வுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்று வசந்தகுமார் எம்.பி. தெரிவித்தார்.\nதமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் வசந்த குமார் எம்.பி. கடலூர் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nநாங்குநேரி சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் வெற்றி பெற்றது. தனித்து நின்று வெற்றி பெறவில்லை. எனவே நாங்குநேரி இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.\nமுன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கைது குறித்து அவரது குடும்பத்தினர் எழுப்பி உள்ள 10 கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை. அவருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவாக உள்ளது.\nஇந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது என்று பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரத்தில் கூறினார். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின் போது ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றார்.\nஆனால் ஆட்டோ மொபைல் துறையில் ஏற்பட்டு உள்ள கடும் வீழ்ச்சி காரணமாக லட்சக்கணக்கானோர் வேலை இழந்து உள்ளனர். சம்பளம் இல்லாத விடுமுறையை நிறுவனங்கள் அறிவிக்கின்றன.\nகார் தயாரிப்பு என்பது பல்வேறு உதிரிபாகங்கள் தயாரிப்போடு சேர்ந்தது. கார் தயாரிப்பு நின்றதால் பல்வேறு சிறிய அளவிலான நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளன. ஆனால் மத்திய அரசு மார்ச் 31-ந் தேதி வரை மட்டுமே சலுகை அறிவித்து உள்ளது. இதுவரையில் உற்பத்தியான கார்களை விற்பனை செய்வதற்கு மட்டுமே இது உதவும்.\nநாடு முன்னேற தொழிற்சாலைகள் இயங்க வேண்டியது அவசியம். படித்தால் வேலை கிடைக்காது என்ற அவநம்பிக்கை இளைஞர்களிடம் ஏற்பட்டு உள்ளது. ஆனால் வங்கிகள் மாணவர்களுக்கு வழங்கிய கல்விக்கடன்களை தனியார் நிறுவனங்கள் மூலம் வசூலிக்கும் பணியில் கடுமையாக ஈடுபட்டு வருகிறது.\nNanguneri by election | Congress | Vasanthakumar MP | நாங்குநேரி இடைத்தேர்தல் | காங்கிரஸ் | வசந்தகுமார் எம்பி\nதேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்\nகுரூப் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய இந்து மகாசபை முடிவு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்த‌து உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என சுப்ரீம் கோர்ட்டில் திமுக முறையீடு\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது\n10 தொகுதிகளில் பாஜக முன்னிலை- கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா\nதேயிலை தூளில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை - உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை\nபட்டுக்கோட்டை அருகே மின் கம்பியை மிதித்த விவச���யி பலி\nதிருவையாறு அருகே மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 2 பேர் கைது\nவேதாரண்யம் அருகே பாம்பு கடித்து 2 வயது சிறுவன் பலி\nபல்லடம் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை\nநாங்குநேரி இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரிய மனு தள்ளுபடி\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - ஓ.பன்னீர்செல்வம் 6 நாட்கள் பிரசாரம்\nஇடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு விஜயகாந்துடன் அமைச்சர்கள் சந்திப்பு\nஇடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்- அமைச்சர் தங்கமணி பேட்டி\nநாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவசர கூட்டம்\nஇணையதளங்களில் ஆபாச படம் பதிவிறக்கம் - நெல்லை வாலிபர்களுக்கு செக்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பவுலர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் - மன்னிப்பு கேட்டது அமேசான்\nஉள்ளாட்சி தேர்தல் ஜனவரிக்கு ஒத்திவைப்பு- புதிய அட்டவணை திங்கட்கிழமை வெளியாகிறது\nஐதராபாத் - எரித்துக் கொல்லப்பட்ட பெண் டாக்டரின் செல்போன் கிடைத்தது\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nசட்டம் தன் கடமையை செய்துள்ளது: ஐதராபாத் என்கவுண்டர் குறித்து போலீஸ் கமிஷனர் பேச்சு\nஎன்னை யாராலும் அழிக்க முடியாது- புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\nஎன்னை விரட்டி விரட்டி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டேன்- நித்யானந்தா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pillaitamil.blogspot.com/2006/11/blog-post_116346647959164712.html", "date_download": "2019-12-09T09:39:53Z", "digest": "sha1:KUM6CJCBSFG7QRGMZU4NEONB7KVSDOIY", "length": 38440, "nlines": 335, "source_domain": "pillaitamil.blogspot.com", "title": "பிள்ளைத்தமிழ்: செந்தமிழா? பிள்ளைத்தமிழா??", "raw_content": "\nவரம் தந்த சாமிக்குப் பதமான லாலி\nராஜாதி ராஜனுக்கு இதமான லாலி\n* யாவையும் யாவரும் தானாய்,\n* அவரவர் சமயம் தோறும்,\n* தோய்விலன் புலன் ஐந்துக்கும்,\n* சொலப்படான் உணர்வின் மூர்த்தி,\n* \"பாவனை அதனைக் கூடில்,\n* அவனையும் கூட லாமே\"\n* அச்சுதன் அமலன் என்கோ\n* நச்சுமா மருந்தம் என்கோ\n*** தமிழ்மணத்தில், என் நட்சத்திர வாரப் பதிவுகள்\nபிள்ளை போல் என்றும் இளம���யாக இருப்பதால், தமிழ் மொழிக்கு இன்னொரு பேர், பிள்ளைத் தமிழா இருக்கலாம்\nகடவுளையோ அல்லது புகழ் பெற்ற மனிதரையோ குழந்தையாகப் பாவித்து(உருவகித்து) பாடப்படுவது \"பிள்ளைத்தமிழ் என்று இலக்கியத்தில் அழைக்கிறார்கள்.\nஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற விருப்பு வெறுப்பு எல்லாம் தமிழுக்கும் கிடையாது\nஎந்தக் குழந்தை என்றாலும் சரி\nசொந்தக் குழந்தை என்றாலும் சரி;\nநாட்டுப்புறத்தில் \"ஆராரோ, ஆரரிரோ, ஆர்அடிச்சு நீ அழுத\" என்று பாடுவதற்குப் பிள்ளைத்தமிழ் என்று பெயர் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம் ஆனால் சுவையைப் பொறுத்த மட்டில் அதுவும் பிள்ளைத்தமிழ் தானே\nபின்னாளில் இதை சிற்றிலக்கிய வகையில் சேர்த்தார்கள் அது ஏன் சிற்றிலக்கியம்\nஒரு வேளை காவியம் போல் பெரிதாக இல்லாமல், அளவில் சிறிதாக இருப்பதால் இருக்கலாம்; \"சிற்றின்பம்\" தானே முதலில் சுவையுள்ளதாகத் தெரிகிறது சிற்றிலக்கியமும் அப்படியே இருக்கட்டும்\nகுழந்தை வளர்வதைப் பத்து பருவங்களாகப் பிரித்து ஒவ்வொரு பருவத்துக்கும் ஒவ்வொரு பெயர், ஒவ்வொரு விளையாட்டு கடைசிப் பருவங்களில் மட்டும் விளையாட்டுகள் சற்றே வேறுபடும்; ஆண் குழந்தைகள் சிறுபறை கொட்டினால், பெண் குழந்தைகள் அம்மானை விளையாடும்\nபல கவிஞர்கள் அப்போதும் சரி, இந்தக் காலத்திலும் சரி, பிள்ளைத்தமிழைப் பாடியுள்ளார்கள் அண்மையில் யாரோ பிபாஷா பாசுவுக்குப் பாடப் போவதாக எங்கோ வலையில் படித்த ஞாபகம் :-)\nஆனால் பலர் போற்றிக் கொண்டாடுவது இவை தான்:\n1) மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர் எழுதியது\n2) திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் - பகழிக் கூத்தர்\n3) சேக்கிழார் பிள்ளைத்தமிழ் - மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை\nஆனா இங்க ஒரு முக்கியமான விடயத்தைக் கவனிக்கனும்\nவடமொழியில் சுப்ரபாதம் என்ற ஒன்று உண்டு என்றால் தமிழில் திருப்பள்ளி எழுச்சி் என்ற ஒன்று உண்டு.\nஇந்தப் பிள்ளைத்தமிழ் என்பது தமிழில் தான் பெரும்பாலும் வழக்கில் உள்ளது வடமொழியில் சில சுலோகங்கள் வேண்டுமானால் இருக்கலாம்; ஆனால் கவிதை அமைப்பாக இல்லை என்று தான் நினைக்கிறேன்\nஇதன் முழுப்பெருமை யாரைச் சாரும் தெரியுமா\nதாலாட்டைக் கவிதையாக்கிய தமிழ்ச் சான்றோர் அவர்\nஅவருக்கு முற்காலத்தில், இப்படிக் குழந்தை செய்யும் குறும்புகளை ரசித��து அனுபவிக்கும் கவிதைகள் அவ்வளவாக இல்லை திருக்குறளில் கூட ஒரு அதிகாரம் மட்டுமே\nஆனால் பெரியாழ்வார் ஒரு \"புதுக்\"கவிதை எழுதுகிறார் பாருங்கள்\nயசோதையாக தன்னைக் கற்பனை பண்ணிக் கொள்கிறார்;\nகண்ணனின் குறும்புகள் எல்லாத்தையும் கண்டு களிக்க நமக்கு வழிவகை செய்கிறார். தாயான ஒரு பெண் கூட இப்படி லயித்து, அனுபவித்துக் குழந்தை வளர்க்க முடியுமா என்பது கேள்வியே\nசப்பாணி (கை கொட்டல்), பூச்சி காட்டுதல் (அட அப்பவே இது இருந்திருக்கு போல),\nநீராட்டல், பூச்சூட்டல், மைபூசிக் காப்பிடல் என்று கிட்டத்தட்ட 200 கவிதைகள்;\n (இவர் பாடல்களுக்குக் கடைசியில் வருவோம்...)\nமாணிக்கம் கட்டி மணிவைரம் இடைகட்டி\nஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில்\nபேணி உனக்குப் பிரமன்விடு தந்தான்\nஇதுல வேடிக்கை என்னவென்றால், பிள்ளைத்தமிழ் கவிதை முறையைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்தார். ஆனால் அவருடைய கவிதைகளே, பிள்ளைத்தமிழில் சேர்க்கப்படவில்லை\nஅட நம்ம \"வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி\" பாட்டும், \"அத்தை மடி மெத்தையடி\" பாட்டும் பிள்ளைத்தமிழ் இல்லை தான்; அதுக்காக நாம பாடாமல் விட்டுடுவமா என்ன\nகுமரகுருபரர் எழுதிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்-இல் இருந்து ஒரு அருமையான பாடலைப் பார்ப்போம்\nதாலாட்டு பாடும் அன்னைக்கே தாலாட்டா\nஅன்னை மீனாளுக்கே அழகுத் தமிழா நடக்கட்டும்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nபிள்ளைத்தமிழ் பாக்கள் கண்ணதாசன் கூட சிறுகூடற்பட்டி விசாலாட்சி அம்மனுக்காக எழுதி இருக்கிறார். அவருடைய திரைப்பட பாடல்களில் இருந்து மாறுபட்டு இருக்கும்.\nகுமர குருபரருடைய பாடல்களை மீண்டும் படிக்க வாய்ய்பு தந்தமைக்கு நன்றி\nகண்ணபிரானே. பிள்ளைத்தமிழை உங்கள் பார்வையில் கேட்கவேண்டும் படிக்கவேண்டும். முதல்லே வந்தேனே பரிசு உண்டா\nகுழந்தைகள் பற்றிய வலைப்பூவிற்கு, உங்களிடம் இருந்து முதல் பின்னூட்டம் வந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி\nநீங்க சொன்னது போல், கண்ணதாசன், கவிமணி, என்று இக்காலக் கவிஞர்களின் எளிய இனிய கவிதைகளையும், நாட்டுப்புறப் பாடல்களையும் இதில் நிச்சயம் இடப் போகிறேன் அதுவும் நாட்டுப் பாடல்கள் ஸ்பெஷல் அதுவும் நாட்டுப் பாடல்கள் ஸ்பெஷல்\nகவித��களுக்கு நடுவில், அக்காலக் குழந்தை வளர்ப்பு, அவர்களின் நடை, உடை, பாவனைகள், விளையாட்டுக்கள் எல்லாம் இடையிடையே பேசவும் எண்ணம்\nஐயம் ஏற்பட்டால், நிச்சயம் தங்கள் உதவியைக் கோருவேன் என்று அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் :-))\nகண்ணபிரானே. பிள்ளைத்தமிழை உங்கள் பார்வையில் கேட்கவேண்டும் படிக்கவேண்டும். முதல்லே வந்தேனே பரிசு உண்டா\n\"கெளசிகமே\" எனக்குப் பெரிய பரிசு\n திராச ஐயா எதை விரும்புவார் அதைப் பரிசாத் தரலாம்ன்னு யோசிச்சா....\nஅட, நம்ம தியாகராஜ கீர்த்தனைகள்; அதுவும் சிவன்,அம்பாள்,முருகன் ஆன சோமாஸ்கந்தன் மேல்\n :-) எனக்குத் தெரிஞ்சு மதுரை மல்லி ஒருத்தர் இருக்கார். உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்.\nஎன் மகளுக்குத் தாலாட்டாய் வழக்கமாய் திருப்பாவை பாடல்கள் (அதுவும் தோழியரை எழுப்பும் பாடல்கள்) தான் பாடுவது வழக்கம் என்றாலும் அவ்வப்போது மாணிக்கம் கட்டியும் பாடியிருக்கிறேன். திருப்பாவையில் இரண்டு மூன்று பாக்கள் பாடவேண்டும்; ஆனால் இந்த மாணிக்கம் கட்டியில் மட்டும் 'வையம் அளந்தானே தாலேலோ' வரும் போது எங்கள் அன்னை தூங்கியிருப்பாள். :-) கோளறு பதிகம் பொருள் எழுதும் போது அதனையும் பாடியிருக்கிறேன். இப்போது தான் தோன்றுகிறது. இன்னும் திருநீற்றுப் பதிகம் பாடவில்லையே என்று. இன்றைக்கு முயலவேண்டியது தான். :-)\n :-) எனக்குத் தெரிஞ்சு மதுரை மல்லி ஒருத்தர் இருக்கார்//\nநீங்க இதைக் கட்டாயம் கேக்கப் போறீங்கன்னு தெரிந்தே, அந்த வரியைக் கடைசியில் add on செய்தேன் நீங்களும் அப்படியே கேட்டீங்க பாருங்க\nயத் பாவம் தத்வமஸி :-)\nநம்ம குமரனார் சொல்வது புரிகிறதா\nஅதான் மதுரைக்கே மல்லியா-ன்னு கேக்காரு நான் என்னத்தைச் சொல்ல\n//தாலாட்டாய் வழக்கமாய் அதுவும் தோழியரை எழுப்பும் பாடல்கள் தான் பாடுவது வழக்கம்//\nதூங்க வைக்க, எழுப்பும் பாட்டு பாடறீங்களோ என்ன சொல்வேன் உங்க திருவிளையாட்டை என்ன சொல்வேன் உங்க திருவிளையாட்டை\nதேசுடைய உங்கள் புதல்வி, வளர்ந்ததும் உங்களை இதை வச்சே மடக்கப் போறாங்க பாருங்க\nயத் பாவம் தத் பவதி யா\n//யத் பாவம் தத் பவதி யா தத்வமஸி யா\n\"யத் பாவம் தத் பவதி\", தான் குமரன் சரியான வாசகம்\nநான் தான் கொஞ்சம் உல்டா பண்ணிவிட்டேன்\nமல்லி குறித்துப் பேசும் போது \"நீங்க தான் அது\" என்று சொல்ல வந்தேன்\nஅதற்கு \"தத்வமஸி\" யை எடுத்துக் கொண்டேன்\n\"��ானும் எழுதும் போது அதையே நினைத்தேன்\" என்று சொல்வதற்கு, \"யத் பாவம்\" எடுத்துக் கொண்டேன்\nஉல்டா செய்த வால் பையனை, மன்னியுங்கள் பிழை இருந்தால்\nபிள்ளைத் தமிழ். சிற்றிலியக்கம் என்றாலும் குழந்தைகளுக்கானது என்பதாலேயே பேரிலக்கியம். ஆண்டவனையே குழந்தையாக்கித் தாயாய்ப் பாடி வளர்க்கும் பிள்ளைத் தமிழுக்கு இணை பிள்ளைத் தமிழே\nகுமரகுருபரரைப் பற்றிச் சொல்ல வேண்டுமா செந்திலாண்டவன் அருளால் பேசும் திறமை பெற்று பேச்சோடு மூச்சும் தமிழாய்த் தோன்றி கந்தர் கலிவெண்பா கொடுத்த ஞானக்குழந்தை அவர். \"பூமேவு செங்கமலப் புத்தேளும்\" என்று முருகன் காட்டிய பூவை வைத்தே பாவைத் துவக்கியவர். அவர் அருளிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் வரக் காத்திருக்கிறேன்.\nதென்றலில் தாலாட்டும் சீமாட்டி வருகவே\nதவத்தின் தவப்பயனே வருகவே வருகவே\nஇரண்டு நாட்களாக நான் நினைத்துக் கொண்டிருந்த அடியார் பகழிக் கூத்தர். அவரை வைத்துக் கதை சொல்ல உள்ளத்தில் அத்தனை கற்பனை. இங்கு வந்தால் அவரே. முருகன் எண்ணம் அதுதான் போலும். விரைவில் கதையில் கொண்டு வர முயல்கிறேன்.\n அன்றைக்கே கவிதையாய் எழுதி அனுப்பி வாழ்த்தி இருந்தேனே\nபிள்ளைத் தமிழ். சிற்றிலியக்கம் என்றாலும் குழந்தைகளுக்கானது என்பதாலேயே பேரிலக்கியம்.//\nதமிழ் ஆசான் இப்படி வந்து இலக்கணத்தை மாற்ற வேண்டும் என்பதே என் அவா:-)\nநன்றி ஜிரா பேரிலக்கியம் என்று மாற்றியமைக்கு\nதவத்தின் தவப்பயனே வருகவே வருகவே\nவருகைப் பருவத்தின் முன்னோட்டத்தை ஜிரா அழகாய்ச் சொல்லி விட்டார் பாருங்க\n//இரண்டு நாட்களாக நான் நினைத்துக் கொண்டிருந்த அடியார் பகழிக் கூத்தர். அவரை வைத்துக் கதை சொல்ல உள்ளத்தில் அத்தனை கற்பனை. இங்கு வந்தால் அவரே. முருகன் எண்ணம் அதுதான் போலும். விரைவில் கதையில் கொண்டு வர முயல்கிறேன்//\nஜிரா முதல் ஆளாய் நான் ஓடி வருகிறேன் அலை கடல் கொஞ்சும் செந்தூரை, தமிழ்க் கடல் கொஞ்சும் செந்தூர் ஆக்கியவர் அல்லவா\nநீங்க பின்னூட்டத்தை முன்னூட்டத்தில் (முன்னுரையில்) இட்டு இருந்தீங்க\nசரி, அந்தப் பதிவில் இட்டதை, இதோ இங்கும் இடுகிறேன்\nஆகா, பதிவில் கவிதை கண்டுள்ளேன்; பின்னூட்டத்திலே அழகிய கவிதையா அதுவும் கொஞ்சு தமிழில் மரபுக் கவிதை;\nதிருப்பாவை வரிகள் தங்கள் கைவண்ணத்தில் தித்திக்கின்றன\nநேற்று வீடு திரும்பும் வேளை ஒரு குழந்தையும் தாயும் விளையாடிக்கொண்டிருந்தார்கள் மின்சார ரயில் உள்ளே.குழந்தை அம்மாவுக்கு ஒரு முத்தா உடனே அம்மா ஏதோ சிலிர்த்தமாதிரி சீனத்தில் சொல்ல அந்த குழந்தை \"அஞ்சலி\" படத்தில் குழந்தை சிரிக்குமே அந்த மாதிரி சிரித்தது.இது பல முறை நடந்தது.பார்க்க கண் கோடி வேண்டும்.குழந்தைகள் நடவடிக்கயே தனி உலகம்.\nவெளியில் போனால் நான் அதிகமாக கவனிப்பது குழந்தைகளை தான்.\nபிள்ளைத் தமிழும் செந்தமிழில் அடக்கம் தானே.....\nநடக்கட்டும் உன் பணி, கொட்டடும் தமிழ் மழை.\nஅம்மாவுக்கு ஒரு முத்தா உடனே அம்மா ஏதோ சிலிர்த்தமாதிரி சீனத்தில் சொல்ல அந்த குழந்தை \"அஞ்சலி\" படத்தில் குழந்தை சிரிக்குமே அந்த மாதிரி சிரித்தது.....வெளியில் போனால் நான் அதிகமாக கவனிப்பது குழந்தைகளை தான்//\nசரியாச் சொன்னீங்க குமார் சார்\nஇப்பல்லாம் எனக்கும் நீங்க சொன்னா மாதிரி தான்; வெளியில் போனால் எதிரே வரும் சிறார்களைத் தான் கவனிக்கத் தோணுது அதுவும் stroller-இல் ஹி ஹி என்று வெளியில் எட்டிப் பாத்துக் கொண்டே வரும் குட்டி முகம்....:-)))\nபிள்ளைத் தமிழும் செந்தமிழில் அடக்கம் தானே.....\nநடக்கட்டும் உன் பணி, கொட்டடும் தமிழ் மழை//\nதங்கள் அன்புக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி சிவா\nபிள்ளைத்தமிழ் எம்ஜியார், அண்ணாதுரை மேலெல்லாம் பாடியிருக்கிறார்கள்.\nபெரியாழ்வார் பாடலை ஏன் புதுக்கவிதை என்று சொல்கிறீர்கள்\nபிள்ளைத் தமிழைப் பிழிந்து தரவந்த\nபிள்ளைத்தமிழ் எம்ஜியார், அண்ணாதுரை மேலெல்லாம் பாடியிருக்கிறார்கள்.//\nஉண்மை தான்; அதாச்சும் பரவாயில்லை குஷ்பு, பிபாஷா பாசு இதெல்லாம் டூ டூ மச்\n//பெரியாழ்வார் பாடலை ஏன் புதுக்கவிதை என்று சொல்கிறீர்கள்\nபிள்ளைத் தமிழ் என்ற ஒரு முறையே வகுக்கக்படாத காலகட்டத்தில், பாட்டுடைத் தலைவன் வீரம்/தலைவி மாண்பு இவை பற்றிய ஒன்றை மீறி, அவர் கொண்டு வந்ததால், அப்படிச் சொன்னேன் சார் அவர் கவிதை அந்தக் காலத்துக்கு \"புது\" மரபுக் கவிதை தானே அவர் கவிதை அந்தக் காலத்துக்கு \"புது\" மரபுக் கவிதை தானே\n//பிள்ளைத் தமிழைப் பிழிந்து தரவந்த\nஇந்தப் பிள்ளையின் மேல் அன்பு கொண்டு கவிதை தந்த ஓகை ஐயாவிற்கு என் நன்றியும் அன்பும்\nஅட்டகாசமான ஆரம்பம். (ஆ ரம்பம் என அறுத்துப் படித்தீரானால் அது உம் தவறு\nபிள்ளைத் தமிழ் பற்றி எழுத உங்களை விடப் பொருத்தமான ஆள் வேறு யார��� இருக்க முடியும் ஆன்மிகப் பணி தொடர வாழ்த்துக்கள்.\nபிள்ளைத் தமிழ் மற்றும் வாத்சல்ய பாவம் என்பதன் பின் உள்ள ஆன்ம உளவியல் (spiritual psychology) பற்றியும் நீங்கள் இதில் விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்து மதத்தில் சாதாரணமாகத் தோன்றும் ஆழமான விஷயம் இது.\nஇறையைக் குழந்தை என்று காணும்போது ஏற்படும் உணர்வுகள் மிக அலாதியானவை. கணவன் மனைவி பந்தத்தை விடவும் தீவிரமான, முழுமையான தன்னல மறுப்பு அங்கே சாத்தியம். சொர்க்கம், நரகம், சாத்தான், நம்பிக்கையாளர்கள், நம்பாதவர்கள் போன்ற சமயத்தின் கசடுகள் எல்லாம் ஒழியும் இடம் வாத்சல்ய பாவம். இந்த aspect பற்றியும் எழுதுங்கள்.\nஅட்டகாசமான ஆரம்பம். (ஆ ரம்பம் என அறுத்துப் படித்தீரானால் அது உம் தவறு)\nநான் \"ஆரம் பம்\" என்று படித்துக் கொள்ளலாமா\nபிள்ளைத் தமிழ் பற்றி எழுத உங்களை விடப் பொருத்தமான ஆள் வேறு யார் இருக்க முடியும் ஆன்மிகப் பணி தொடர வாழ்த்துக்கள்.//\n//வாத்சல்ய பாவம் என்பதன் பின் உள்ள ஆன்ம உளவியல் (spiritual psychology) பற்றியும் நீங்கள் இதில் விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்து மதத்தில் சாதாரணமாகத் தோன்றும் ஆழமான விஷயம் இது//\nவெளியில் சாதாரணமாகத் தோன்றினாலும் உள்ளே எவ்வளவு பெரும் தத்துவம்; தன்னல மறுப்பு\nஉங்கள் நாயகி பாவம் பற்றிய பதிவும் அடியேனுக்கு கை கொடுக்கும்\nஇந்த பதிவு ஒரு தாலாட்டு \n\"கண்ணன் ஒரு கை குழந்தை\"\nஇந்த பதிவு ஒரு தாலாட்டு இனிமை \n//\"கண்ணன் ஒரு கை குழந்தை\"//\nகோவி. கண்ணன் ஒரு கை குழந்தை தான்\nபிறந்தது: தருமம் மிகு சென்னை. அங்கே ஒரு கண்ணகி சிலை\nதற்போது: நியூயார்க். இங்கேயும் ஒரு கண்ணகி சிலை.\nஆகா...சுதந்திர தேவி...நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே\nஅன்னை மீனாட்சிக்கு ஒரு தாலேலோ\nதிருமலை பிரம்மோற்சவப் பதிவுகள் (PDF)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/03/suicide-and-youth-society.html", "date_download": "2019-12-09T10:26:15Z", "digest": "sha1:H2ZYNNBFHMM7ELHMDJOIN7OY4VSLI5AO", "length": 44700, "nlines": 87, "source_domain": "www.battinews.com", "title": "கிழக்கில் தொடரும் தற்கொலைகளும் இளையோர் சமூகமும். | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (380) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (27) ஏறாவூர் (462) ஓட்டமாவடி (72) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (93) கல்­முனை (723) கல்லடி (246) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (290) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (39) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (41) சித்தாண்டி (276) செங்கலடி (2) செட்டிபாளையம் (46) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (135) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (72) திராய்மடு (16) திருக்கோவில் (361) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (116) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (78) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (59) புளியந்தீவு (33) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (153) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (128) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (26) மாங்காடு (17) மாமாங்கம் (29) முதலைக்குடா (42) முனைக்காடு (129) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (394) வாகரை (257) வாகனேரி (14) வாழைச்சேனை (462) வெருகல் (37) வெல்லாவெளி (161)\nகிழக்கில் தொடரும் தற்கொலைகளும் இளையோர் சமூகமும்.\nஇலங்கையில் கிழக்கு மாகாணம் (Eastern province) திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது. இம் மாகாணத்தினுடைய தலைநகர் திருகோணமலை ஆகும். கிழக்கு மாகாணத்தின் பெரிய தலைநகரமாக மட்டக்களப்பு காணப்படுகின்றது. வடக்கே வடமாகாண எல்லையிலிருந்து தெற்கே தென்மாகாண எல்லை வரையுள்ள நீண்ட கரையோரம் இம் மாகாணத்தின் கீழ் வருகின்றது. இம் மாகாணத்தினுடைய அதிகார பூர்வமான மொழிகளாக தமிழ் மற்றும் சிங்களம் ஆகியவை காணப்படுகின்றன. இலங்கையில் புவியியல் ரீதியாகவும் தமிழரின் அரசியல் ரீதியாகவும் பல முக்கிய வரலாற்று தடங்களை தன்னிடம் கொண்டதாக கிழக்குமாகாணம் காணப்படுகிறது. இத்துடன் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள,; பறங்கியர் என பல் சமூக பண்பாட்டுப் பின்புலத்தை கொண்டதாகவும் விளங்குகிறது.\nகிழக்கு மாகாணத்தினை பொறுத்த வரையில் போரும் அதனுடைய தாக்கவன்மை மிக்க செயற்பாடுகளும் அதன் பின்னரான தமிழர் அரசியல் இலங்கையின்; பூகோள அரசியல் தாக்கங்களும் கிழக்கு ��ாகாணத்தையும் அதனுடைய மக்களையும் வெகுவாக பாதித்தமை முக்கியமான விடயமாகும். தமிழர் பிரதேசங்களிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போருக்கு பின்னரான காலப்பகுதியில் துரிதகதியில் பல்வேறுபட்ட மாற்றங்கள் ஏற்பட்டதும், ஏற்படுத்தப்பட்டதும் அனைவரும் அறிந்ததே. இந்த வகையில் கிழக்கு மாகாணத்தின் அடிப்படை கட்டமைப்புகளிலும் அதனுடைய பொருளாதார மற்றும் மனித வளங்கள் மீதும் பல மாற்றங்கள் ஏற்பட்டன, ஏற்படுத்தப்பட்டன.\nஇந்தவகையில் போரினது இறுக்கமான கட்டுக்குள்ளும் போரியல் காரணிகளின் தாக்கங்களுக்குள்ளும் ஒரு குறுகலான நெருக்கடிமிக்க பாலத்தின் ஊடாக (கல்லடிப்பாலம்) பயணித்த மக்கள் கூட்டம் விரிவடைந்த புதிய கட்டமைப்பினுடாகவும் உலகமயமாக்கல் சிந்தனைகளுக்குள்ளாகவும் புதிய பண்பாட்டுக் கலாச்சார மாற்றங்களுக்கு ஊடாகவும் பல வர்த்தக பொருண்மீய திட்டங்களையும் கடந்து பயணிக்க வேண்டிய தேவைப்பாடு தோன்றியது. இதனை காரணங்களாகக் கொண்டு நவநாகரீக சிந்தனைவாத அடிப்படையில் அமைந்த பண்பாட்டியல் மாற்றங்கள் பல்வேறு ஊக்கிகளின் மூலமாக மக்கள் மத்தியில் விதைக்கபட்டமை என்பது முக்கிய அம்சமாகும்.\nஇதில் முதலாவதும் முக்கியமானதுமாக விளங்குவது, தொ(ல்)லைக்காட்சி இதனுடைய வரவு என்பது ஆரம்ப காலத்திலே அமைந்திருப்பினும் கேபிள் (Cable Tv) இணைப்புக்கள் மற்றும் (Dish Antenna) எனப்படும் தொ(ல்)லைகாட்சி இணைப்புகளின் மூலமாகவே ஏற்பட்டது. இதிலும் அதிகமாக இந்திய தொ(ல்)லைக்காட்சி அலைவரிசைகளின் மூலமாக ஒளிபரப்பப்படும் தொடர் நாடகங்களும் (Tele-Drama) சில மெய்மை நிகழ்ச்சிகளும் (Reality Show)\nஆகியவற்றின் மூலமாக போதிக்கப்படும் பேதமையான கருத்தாடல்களும், போலித்தனமான ஆடம்பரங்களும், பகட்டான வாழ்வியல் சித்தரிப்புக்களும், தவறான காதல் கோட்பாடுகளும், முறையற்ற மனித வாழ்வியல் நடத்தைப் போக்குகளும் பேராற்றல் மிக்கவையாக மக்கள் மனங்களில் பதியவைக்கப்பட்டிருப்பதுடன் அவற்றின் ஊடான மக்களின் மனோவியல்பு மாற்றங்களும் அடிப்படையான பூர்வீக வாழ்வியலின் மீதான பற்றுதலையும் விட்டு விலகி பயணிக்கவைத்துள்ளது எனலாம்.\nதொடர் நாடகங்களிலும் (Tele-Drama) பிரபலமான மெய்மை நிகழ்ச்சிகளிலும் (Reality Show) காண்பிக்கப்படும் நிகழ்வுகளும் செயற்ப்பாடுகளும் கவர்ச்சி மிக்கதாகவும் அமைவதனால் அதே போன்ற��� தமது வாழ்வியலையும் அமைத்து கொள்ள தூண்டும் அளவுக்கு மக்கள் மத்தியில் கருத்தியலை ஆழமாக வேரூன்ற வைத்திருப்பதை காணமுடிகிறது. இதன் மூலமாக தற்கால சூழமைவில் பரவலாக காணப்படுகின்ற பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளும் போதைப்பொருள் மற்றும் மதுப்பாவனைகளும் வன்முறைப்போக்கான வாழ்வியல் முறைகளும் ஊக்குவிக்கப்படுகின்றன.\nஅண்மையில்; மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புக்களின் பிரகாரம் அதிகளவானவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் மாகாணமாக கிழக்கு மாகாணம் காணப்படுகிறது. இதில் 16 முதல் 30 வயது வரையிலான இளைஞர் யுவதிகளே அதிகமாக தற்கொலைகளின் மரணிப்பதாக ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு கிழக்கு மாகாணத்தில் நிலவும் மோசமான பொருளாதார நிலமையும் ஒரு காரணமாகின்றது. கிழக்கு மாகாணமானது கடல் வளத்தினையும், நன்நீர் வாவிகளையும், பசுமையான வயல்நிலங்களையும், மேய்ச்சல் நிலங்களையும், கால்நடைகளையும் கொண்டிருக்கின்ற பொழுதும் பொருளாதார ரீதியான வீழ்ச்சி என்பது எவ்வாறு சாத்தியம் ஆகும் என்ற கேள்வியானது அனைவரது மனங்களிலும் எழுவது இயல்பானது தான். இதற்கு பல காரணிகள் பின்புலத்தில் காணப்படுவதை உன்னிப்பாக நோக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நிறுத்தப்பட்டுள்ளோம.; கிழக்கு மாகாணமானது பல்வேறுபட்ட காலப்பகுதிகளிலும் பல்வேறுபட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப மாறி மாறி செயற்பாடுகளுக்கு ஊடான மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nதமிழர் மரபுவழி பண்பாடுகளையும் கலைகலாச்சார அம்சங்களையும் பல பூர்வீக வரலாற்று முக்கியதுவம் மிக்க பிரதேசங்களையும் தன்னகத்தேகொண்ட கிழக்குமண் கடந்த சில காலங்களாக எதிர்கொள்ளும் 'தற்கொலை'' என்ற சிக்கல் நிலமை விரிவாக நோக்கப்படவேண்டியதும், இவை தொடர்பான தெளிவுபடுத்தல் சார்ந்த செயற்பாடுகள் மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியதும் அவசியமாகிறது.\nஇலங்கை அரசாங்கத்தினுடைய சமூக தரவுகளின் அடிப்படையில் 2017ம் ஆண்டின் அறிக்கையின் படி 2016ம் ஆண்டு இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட 4.4 மில்லியன் மெற்றிக்தொன் நெல் உற்பத்தியில் 1.1 மில்லியன் மெற்றிக்தொன் நெல் கிழக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக மீன்பிடித்துறையினை நோக்குகின்ற போது நாட்டினுடைய மீன்பிடியின் மொத்த உற்பத்தியில் 20மூ ஆன உற்பத்தி கிழக்கு மாகாணத்தில் இருந்தே கிடைப்பதாக கூறப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதிலும் உள்ள கிராமப் பகுதிகள் அரசியல் கொள்கை வகுப்பாளர்களினால் ஆரம்பகாலம் தொடக்கம் தொடர்ச்சியாக ஒதுக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளனஇ வருகின்றன. எனினும் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிட்டு நோக்குகின்ற பொழுது கிழக்கினுடைய நிலை என்பது பொருளாதார ரீதியாகவும் அபிவிருத்தி ரீதியாகவும் மோசமான நிலையில் இருப்பதென்பது கவலைக்குரிய விடயமாகும்.\nநவீனமயப்படுத்தப்பட்ட வீதிகளும், உணவு விடுதிகளும், நவீன பல்பொருள் அங்காடிகளும், வணிகவங்கிகளும், வர்த்தக முதலீட்டு நிதிநிறுவனங்களும் தோற்றம் பெறுவது என்பது மாத்திரம் நிலையான அபிவிருத்தியோ, முன்னேற்றமோ அல்ல. மாறாக மக்களுடையதும், விவசாயிகள், மீனவர்கள் அனைவருடையதும் வாழ்வாதார, பொருளாதார அடிப்படையிலான உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வியல் மேம்பாடு என்பவையும், தனிமனித அபிவிருத்தி தொடர்பான தேவைகளும் அபிலாசைகளும் எப்பொழுது பூர்த்தி செய்யப்படும் வகையில் முழுமையான நிலையான அபிவிருத்தி மேற்கொள்ளபடுகிறதோ அதுவே உண்மையான அபிவிருத்தியாகும். இதுவே அனைவரினதும் எதிர்பார்ப்பும் ஆகும்.\nஅரசாங்கம் எத்தனையோ திட்டங்களை பொருளாதார, வாழ்வியல் தேவைகளுக்கான தீர்வாக முன்வைக்கின்ற போதிலும் அந்த திட்டங்கள் எந்த அளவுக்கு வெற்றி பெறுகின்றன என்பதும், மக்கள் மத்தியில் எந்தளவு தூரம் சென்றடைகின்றன என்பது இன்று வரை விடை தெரியாத வினாவாகவே இருந்து வருகிறது.\nஇலங்கையினுடைய பொருளாதார உற்பத்தியில் குறிப்பிட்ட அளவில் பங்குவகிக்கின்ற அரிசி, பால், மீன் ஆகியவற்றை உற்பத்தி செய்கின்ற பிராந்தியமொன்று அதிகமான வறுமையையும் போசாக்கு குறைபாட்டினையும் கொண்டிருப்பது என்பது ஏற்றுகொள்ள முடியாத விடயமாகும். இவற்றுடன் அரசினுடைய வீட்டு வருமானம் மற்றும் செலவுக்கணக்கெடுப்பு 2016 இன் படி கிழக்கு மாகாணத்தினுடைய வறுமையின் அளவு 7.3 சதவீதமாக காணப்படுவதோடு குறிப்பாக மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் வறுமையின் அளவு 11.3சதவீதம் 10சதவீதம் என்ற வகையிலாக காணப்படுகின்றது.\nஇவற்றுடன் பாடசாலை செல்லாத சிறுவர்கள், மந்த போசணையுள்ளோர்கள் என்பவற்றின் அளவு அதிகமாக காணப்படுவதும் இப் பிரதேசத்திலேயே ஆகும.; அத்துடன் மட்டக்களப்பின் மேற்குப்பிரதேசத்தில் அமைந்துள்ள படுவான்கரை பகுதியில் ஆறு பிரதேச செயலகப்பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த பிராந்தியங்களிலேயே பாடசாலை கல்வியை இடை நிறுத்திய மாணவர்களும் மந்தபோசணை பிரச்சனைகளும் அதிகமாக காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் 2007ம் ஆண்டு போர் முடிவடைந்த நிலையில் போரும் போருக்குப்பின்னரான பாதிப்பு நிலமைகளும் மீள்குடியமர்வு செயற்பாடுகளும் சமூக அபிவிருத்தி தொடர்பான முன்னேற்றங்களும் முழுமையான வகையில் பூர்த்திசெய்யபடவில்லை எனலாம்\nஅத்துடன் 2016ம் ஆண்டு 97 வரையான தற்கொலை மரணங்கள் இடம்பெற்றுள்ளதுடன் 2017ம் ஆண்டு 116 வரையான தற்கொலை மரணங்களும் 2018ம் ஆண்டு 76வரையான தற்கொலை மரணங்களும் இடம்பெற்றதாக வைத்தியசாலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவை ஆரோக்கியமான விடயங்கள் அல்ல என்பதுடன் இவை தொடர்பாக உளவளத்துணையாளரும் யோகா பயிற்றுவிப்பாளருமான சர்வதேச உள ஆற்றுப்படுத்தல் கல்லூரியை சேர்ந்த மதுரநாயகம் நேசராஜ் அவர்களுடன் கலந்தாலோசித்த பொழுது அவர் பல முக்கியமான விடயங்களை கலந்துரையாடினார். பொதுவாக கிழக்கு மாகாணம் என்ற வரையறைக்குள் மாத்திரம் அல்லாது அனைத்திற்கும் பொதுவான பல பிரச்சினைகளை பற்றியும் அவற்றிற்குரிய தீர்வுகளைப்பற்றியும் பல ஆரோக்கியமான விடயங்களை முன்வைத்தார்.\nபொதுவாக இளையோர் மத்தியிலும் சிறுவர் உளவியல் மத்தியிலும் பல்வேறு விடயங்கள் மற்றும் காரணிகள் பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக குறிப்பிடுகிறார.; அதாவது புலமைப்பரிசில் பரீட்சை என்ற போட்டிக்கல்வி முறையில் முதலில் ஆரம்பிக்கும் இந்த விடயம் ஆரோக்கியமாகவும் மனத்துணிவுடனும் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்களையும் சவால்களையும் கண்டு அச்சமடைகின்ற போக்கினையும் மன நிலையினையும் இளையோர் மத்தியிலிருந்து களைய வேண்டியது அனைவரது கைகளிலும் பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்\nதற்கால இளையயோர் சமூகமானது ஆரோக்கியமானதும் முன்னேற்றகரமான சூழலிலும் தமது பயணத்தை ஒரு புறமாக முன்னெடுத்து வருகின்ற போதிலும் உலகமயமாதலில் தாக்கமும் பிழையான நெறிபிறழ்வான வாழ்வியல் உந்தல்களுக்கூடாகவும் இளையோர் சமூகம் பயணிப்பதென்பது மறுக்கமுடியாத ஒன்றேயாகும். 'ஆடம்பரமான மோட்டார் சைக்கிள்களை பெற்றோர் வாங்கித்தரவில்லை', 'ஆசைப்பட்ட கைப்பேசியை பெற்றோர்\nவாங்கித் தரவில்லை', 'புதிய சேலையை கணவன் வாங்கித்தரவில்லை' 'காதல் விடயங்களில் சுமுகமான முடிவுகள்; எட்டப்படவில்லை' என்பது போன்ற பிரச்சினைகளும் 'எடுத்த லோன்(கடனை)செலுத்த முடியவில்லை' என்பதும் பலரது தற்கொலைகளுக்கான காரணங்களாக அமைகின்றன.\nஇவ்வாறான பிரச்சினைகளை எவ்வாறு ஆரோக்கியமான வகையில் கையாள்வது என்பதும், இவற்றுக்கான முறையான வழிபடுத்தல்களும், ஆற்றுபடுத்தல்களும், உளவியல் ஆற்றுபடுத்தல் திட்டங்களும் பரவலாக முன்னேடுக்கப்படுகின்ற பொழுதும் அது 'நத்தை வேகத்திலேயே' முன்னெடுக்கப்படுவது கவலைக்குரிய விடயமாகும். ஊருக்குள் திடீரென அறிமுகப்படுத்தபடும் கடன் திட்டங்கள் தொடர்பான முறையான விழிப்புணர்வும், தெளிவுபடுத்தலும் மக்களுக்கு வழங்கப்படும் முறையான செயல்ப்;பாடுகள் இடம்பெறவேண்டும். அத்துடன் கடன் தொடர்பான ஒப்பந்த படிவங்கள், அதில் கையெழுத்திடுதல் கடன் திட்டங்கள் மற்றும் சாதக பாதகங்கள், அவற்றின் விதிகள், நிபந்தனைகள் என்பன பற்றிய தெளிவான கருத்தியல் மக்கள் மத்தியில் விதைக்கப்படவேண்டும்.\nஇவற்றுடன் பாடசாலைகளிலும், ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களிலும் முறையாக பயிற்றுவிக்கப்பட்ட பயிற்சிபெற்ற அனுபவம் மிக்க 'உளவளத்துணையாளர்கள்' நியமிக்கப்பட வேண்டியது கட்டாயத் தேவையாக கிழக்கு மாகாணத்தில் உருவெடுத்துள்ளதாக புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர். பாடசாலை மட்டத்திலேயே சிறுவர்களுக்கும், இளையோர்களுக்கும் பலமான மனோதிடத்துக்கான அடித்தளம் இடப்படும் வேளை அவர்கள் தம்மை தாமே ஆற்றுப்படுத்தும் சிறந்த ஆளுமை மிக்க எதிர்கால சந்ததியாக உருவாகி முன்னோடிகளாக செயற்படுபவர் என்பது திண்ணம்.\nமனிதன் என்பவன் தான், தன்னை சுற்றியுள்ள சூழல், அதிலுள்ள சக மனிதர்கள், தனது சமூகம் என்பவை மீதான கரிசனையும் அக்கறையும் கொள்வதோடு சுயநலமானதும் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளில் ஈடுபடுவதை கைவிடுகின்ற பொழுதில் மாத்திரமே ஆரோக்கியமான மனித சமூதாயத்தினையும் மனோதிடம் மிக்க எதிர் கால சந்ததினரையும் உருவாக்க முடியும். மதுரநாயகம் நேசராஜ் அவர்கள் கூற���கையில் இளைஞனோ யுவதியோ தற்கொலையில் ஈடுபட்டு மரணிக்கின்ற பொழுது அவர்களை சுற்றியுள்ள அனைவரும் அதற்குப் பொறுப்பாளிகளாகவே இருக்கின்றார்கள். மாறிவரும் நவீன யுகத்தின் உலகமயமாதல் வாழ்வியல் முறைகளும் மின்னல் வேக மாற்றங்களும் அருகில் இருப்பவரோடு பரிவாக ஒரு வார்த்தை பேசுகின்ற மனிதர்களும், எதிர்வீட்டிலோ அயலவர்களுடனோ ஆரோக்கியமான உரையாடல்களில் ஈடுபடும் மனிதர்கலோ கொஞ்சம் கொஞ்சமாக அருகி வருகிறார்கள். கைக்குள் அடக்கமான கைபேசிகளுக்குள்ளே மனிதர்கள் ஒவ்வொருவருடைய மனங்களும் அடங்கிக் கிடப்பதும் வேதனையான விடயமாகும். இறுதியாக மதுப்பாவனை மற்றும்\nபோதைப்பொருள் பாவனை என்பது இளையோர் சமுதாயத்தின் மத்தியில் காணப்படும் பாரதுரமானதும் சிக்கலானதுமான பிரச்சினையாகும். நவநாகரீக பண்பாட்டு மாற்றங்களும் கலாச்சார பிறழ்வான நடத்தைகளும் தென்னிந்திய திரைப்படங்களின்; ஆரோக்கியமற்ற கதாநாயகத்தனமான (ர்நசழளைஅ) செயற்பாடுகளும் மேலைத்தேய தாக்கங்கள் தொடர்பான புரிதல்கள் ஏற்படவேண்டும். இவற்றிலிருந்து இளையோரை மீட்டெடுக்க உரிய தரப்புக்கள் நடவடிக்கை மேற்கொள்வதோடு அவை துரிதகதியில் பரவலாக முன்னெடுப்பதும் காலத்தின் தேவையாகும்.\nதற்கொலை என்பதும் அவை சம்பந்தமான எண்ணப்பாடுகளும் மாற்றப்பட வேண்டுமெனின் பலமானதும் திடமானதுமான மன வலுப்படுத்தல்களும், உளவள ஆலோசனைகளும், பாரம்பரிய கலைகள், பண்பாடுகளிலும் ஆக்கபூர்வமான விடயங்களிலும் இளையோரை ஈடுபடுத்துவதன் ஊடாகவும் நிலைபேறானதும் முன்னேற்றகரமானதுமான உட்கட்டமைப்பு, வாழ்வாதார அபிருத்தி ஏற்படுத்தப்பட்டு மக்களின் வாழ்க்கைத்தரமும் உயர்த்தபடுவதனூடாகவும் போதைப் பொருளற்ற சமூகத்தின் உருவாக்கத்தின் ஊடாகவும் தற்கொலைகள் அற்ற சுபீட்சமான கிழக்கினை கட்டியெழுப்பமுடியும்.\nசுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம்,\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nநான்கு குழந்தைகளை பிரசவித்த தாய்\nகிழக்கு மாகாண கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்\nசாதாரண தர பரீட்சைக்கு சென்ற மாணவியை பாம்பு தீண்டியதில் கவலைக்கிடம்\nமிமிக்ரி சத்தமிட்டு சூட்சுமமான முறையில் திரு��ி வந்த குருவி என்று அழைக்கப்படும் பிரபல திருடன் கைது\n8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 37 வயதுடைய தந்தை கைது\n இன்றும் நாளையும் கடும் மழை பெய்யக்கூடும் \nமோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணின் தாலிக்கொடி அபகரிப்பு\nவளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை\nகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் வேண்டி நிற்பது என்ன\nகிழக்கு வாழ் தமிழ் மக்களும் அரசியல் தீர்வும் - ஒரு பார்வை \nரணிலினால் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் தமிழ் தலைமைகள்\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1206738.html", "date_download": "2019-12-09T09:56:39Z", "digest": "sha1:YUEEPXHD5KIZOHIQUZXUCIGLO33Y2XSC", "length": 11871, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்கிறது – உலக வங்கி தகவல்..!! – Athirady News ;", "raw_content": "\nஇந்திய பொருளாதாரம் வேகமாக வளர்கிறது – உலக வங்கி தகவல்..\nஇந்திய பொருளாதாரம் வேகமாக வளர்கிறது – உலக வங்கி தகவல்..\nதெற்கு ஆசியாவுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை உலக வங்கி வெளியிட்டு உள்ளது. இதில் ஜி.எஸ்.டி. அமல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்வதாகவும், இது மேலும் வேகமெடுக்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது. பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. அமல் போன்றவற்றால் ஏற்பட்ட தற்காலிக தடங்கல்களில் இருந்து இந்திய பொருளாதாரம் விடுபட்டு இருப்பது தெரிவதாகவும் உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது.\n2017-18-ம் நிதியாண்டில் 6.7 சதவீத வளர்ச்சியை எட்டி இருந்ததாகவும், இது சமீபத்திய ஆண்டுகளில் இன்னும் வேகமெடுத்து இருப்பதாகவும் கூறியுள்ள இந்த அறிக்கை, நடப்பு நிதியாண்டில் 7.3 சதவீத வளர்ச்சியை எட்டும் எனவும் கூறியுள்ளது. இது அடுத்த 2 ஆண்டுகளில் 7.5 சதவீத வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்ப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. இதற்கு வலுவான தனியார் செலவினம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்ச��� ஆகியவை முக்கியமான காரணிகளாக இருக்கும் என கருதப்படுகிறது.\nஇந்தியாவை கடும் வெயில் தாக்கும்- ஆய்வு அறிக்கையில் தகவல்..\nயானை மீதிருந்து தவறி விழுந்த அசாம் துணை சபாநாயகர் – வீடியோ..\nகொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டுள்ள சுவிஸ் பெண் அதிகாரி \nசுவிஸ் பெண் அதிகாரிக்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு\nநகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தில் மலையக இளைஞர்களும் இணைவு.\nநகரங்கள் சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தில் மதத்தலங்களும் இணைவு.\nகுடியுரிமை திருத்த மசோதா பாராளுமன்றத்தில் இன்று தாக்கல்..\nகடலில் மூழ்கி காணாமல் போனவரின் சடலம் கண்டுபிடிப்பு\nஇலஞ்சம் கொடுப்பதை கால்வாசி இலங்கையர் ஏற்றுக்கொள்கின்றனர்\nஇலங்கை கடற்படையின் 69 வது ஆண்டு விழா இன்று \nகற்பழிப்பு வழக்குகளில் இரு மாதங்களில் குற்றப்பத்திரிகை – 6 மாதங்களுக்குள்…\nஉங்கள் குடும்பத்தைக் காக்கும் மருத்துவ காப்பீடு Health Insurance A to Z\nகொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டுள்ள சுவிஸ் பெண்…\nசுவிஸ் பெண் அதிகாரிக்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை…\nநகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தில் மலையக இளைஞர்களும் இணைவு.\nநகரங்கள் சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தில் மதத்தலங்களும் இணைவு.\nகுடியுரிமை திருத்த மசோதா பாராளுமன்றத்தில் இன்று தாக்கல்..\nகடலில் மூழ்கி காணாமல் போனவரின் சடலம் கண்டுபிடிப்பு\nஇலஞ்சம் கொடுப்பதை கால்வாசி இலங்கையர் ஏற்றுக்கொள்கின்றனர்\nஇலங்கை கடற்படையின் 69 வது ஆண்டு விழா இன்று \nகற்பழிப்பு வழக்குகளில் இரு மாதங்களில் குற்றப்பத்திரிகை – 6…\nஉங்கள் குடும்பத்தைக் காக்கும் மருத்துவ காப்பீடு \nஎனது மகனின் உயிருக்கு எந்த மதிப்பும் இல்லையா\nஐயா பாவம் இப்படி செய்யக்கூடாது குட்டி\n28 நாள் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார் லதா மங்கேஷ்கர்..\nஇரவு நேரம் சாலையில் பிரித்தானிய இளம் பெண்ணுக்கு நேர்த்த துயரம்:…\nஇலங்கை வந்த பிரபல முதலீட்டாளர்\nகொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டுள்ள சுவிஸ் பெண்…\nசுவிஸ் பெண் அதிகாரிக்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை…\nநகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தில் மலையக இளைஞர்களும் இணைவு.\nநகரங்கள் சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்த���ல் மதத்தலங்களும் இணைவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/search.php?s=%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F", "date_download": "2019-12-09T10:44:21Z", "digest": "sha1:XDYEXUG3JU3A4FMO5KRDMLIICEXT5IMM", "length": 6635, "nlines": 100, "source_domain": "election.dinamalar.com", "title": "Lok Sabha Election 2019 | Lok Sabha Election Latest News | 2019 Election Breaking News | 2019 Election News | Election Photos: பாராளுமன்ற தேர்தல் 2019| முக்கிய செய்திகள்", "raw_content": "\nதிங்கள், 09 டிசம்பர், 2019\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nஉளறு வாய்களை ஓரங்கட்டிய மோடி\nபுதுடில்லி : முந்தைய அமைச்சரவையில் முக்கிய துறைகளை கவனித்து வந்த பல அமைச்சர்களை இந்த முறை ஓரங்கட்டி உள்ளார் ...\nபா.ம.க.,வை, 'ரவுண்ட்' கட்டும், 'மீம்ஸ்'\nஅ.தி.மு.க., கூட்டணி யில், ஏழு தொகுதிகளில் போட்டியிட்ட, பா.ம.க., ஒன்றில் கூட வெற்றி பெறாததால், அக்கட்சி ...\nகட்சி மறுகட்டமைப்பு: காங்., அறிவிப்பு\nபுதுடில்லி ; நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து காங்கிரஸ் கட்சியை முழுவதுமாக ...\nபேரம் பேசிய கட்சிகளை ஓரம் கட்டிய தமிழக மக்கள்\nசென்னை, தமிழகத்தில் பா.ம.க.வும் தே.மு.தி.க.வும் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தி.மு.க. அல்லது அ.தி.மு.க. கூட்டணியில் ...\n7வது கட்ட தேர்தல்: 64% ஓட்டுப்பதிவு\nபுதுடில்லி:லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஓட்டுப் பதிவு, நேற்றுடன் முடிந்தது. ஏழாவது ...\n7ம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது\nபுதுடில்லி: நாடு முழுவதும் 17-வது லோக்சபா தேர்தலுக்கான 7-ம் கட்ட பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. ...\nசென்னை : லோக்சபா மற்றும் 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாக ஒரு வாரம் மட்டுமே உள்ளதால் யாருக்கு ...\nமேற்கு வங்கத்திற்கு நீதிமன்றம் கண்டனமா\nபுதுடில்லி : பா.ஜ., இளைஞர் அணி நிர்வாகி, பிரியங்கா சர்மாவை, நேற்று முன்தினம், சிறையில் இருந்து விடுவிக்காத, ...\nமேற்கு வங்கத்தில் தேர்தல் நடக்குமா \nபுதுடில்லி : மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், பா.ஜ., பேரணியின் போது வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, இரு ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/01/10/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-12-09T11:00:42Z", "digest": "sha1:SHNNWK7K2S2ZM6IYHYYGQ2HEMZFHFPQ2", "length": 50522, "nlines": 66, "source_domain": "solvanam.com", "title": "இலவசம் இணையச் சமநிலைக்கு ஆபத்தா? – சொல்வனம்", "raw_content": "\nஇலவசம் இணையச் சமநிலைக்கு ஆபத்தா\nநீச்சல்காரன் ஜனவரி 10, 2016\nஅண்மையில் ஏர்டெல், ரிலையன்ஸ் போன்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இலவசமாகச் சில இணையச் சேவையை வழங்கும் திட்டத்தைத் தொடங்கிப் பின்னர் மக்கள் எதிர்ப்பால் டிராயின் ஒப்புதலுக்குக் காத்திருக்கின்றனர். இலவசம் இங்கு என்றால் மக்கள் அவர்கள் கொடுக்கும் தளங்களைப் பயன்படுத்த எந்த டேட்டா கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. நிச்சயமாக இது தர்மத்திற்கு வழங்கும் இலவசமல்ல ஆனால் இலவச டோர் டெலிவரி போல வணிக நடவடிக்கை தான். ஆனால் இது நெட் நியூட்ராலிட்டி எனப்படும் இணையச் சமநிலையைப் பாதிப்பதாகப் பலர் கருதி இவற்றை எதிர்த்துக் களத்தில் இறங்கியும் போராடுகிறார்கள். இது தொழிற்நுட்பம் மற்றும் பொருளாதாரம் சார்ந்து என்பதால் முக்கியமானவர்கள் என்ன சொல்கிறார்களோ அதையே பின்பற்றி மக்கள் திசை மாறிவிடுகிறார்கள். அப்படியென்ன சமநிலை பறிப்பு என்றால் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் வெவ்வேறு கட்டணம் என்றால் இது சம உரிமையல்ல என்கின்றனர். முக்கியமாக அச்சமூட்டுபவையாகச் சொல்வது இன்றைக்கு இலவசமாக வருபவை நாளை அதிகக் கட்டணத்தில் உயர்ந்துவிடும் என்பதாகும். அவ்வடிப்படையில் இலவசமும் சமநிலைக்குக் குந்தகம் விளைவிக்கும் அதனால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மட்டும் பயனடையும் என்கின்றனர்.\nஎப்படி விவசாயத்திற்கு மின்சாரம் விலையில்லாமலும், குடியிருப்பிற்கு 500 யூனிட்டிற்கு மேல் ஒரு கட்டணமாகவும் மின்சாரவாரியம் விலைநிர்ணயம் செய்கிறதோ அதைப்போல ஓடிடி என்ற வருமானத்தைப் பாதிக்கும் சேவைகளுக்கு மட்டும் விலையேற்றலாம் என்று முடிவுசெய்துள்ளனர். ஆனால் அதனைத் தவறாகப் புரிந்துகொண்ட பலர் இதை ஏதோ கருத்துச் சுதந்திர பறிப்பாகக் கருதுகின்றனர். அதுயென்ன ஓடிடி என்றால் இணையவழி தொலைப்பேசி, காணொளிவுரையாடல், தொலைக்காட்சி நேரலை போன்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களில் சேவையை இணையம் வழியாக வழங்கும் சேவைகள். இச்சேவையால் வருவாய் இழப்பு ஏற்படுவதாக அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. லாபத்தை அதிகரிக்க வேண்டும் என்று முடிவான பின்னர் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விலையை ஏற்றவேண்டும் என்று முடிவு செய்தால் உடனே ஏற்றமுடியும் மாறாகப் பயன்பாட்டு அடிப்படையில் இணையப் பயனாளிகளிடம் விலையேற்றுவோம் என்று நினைப்பது ஒருவகையில் சரியான நடவடிக்கையாகும். விலையேற்றம் என்றாலே அது மக்களைப் பாதிக்கும் என்றாலும் இம்மாதிரி முயற்சி ஓரளவிற்கு அடித்தட்டுமக்களைப் பாதிக்காது. பணப் பரிவர்த்தனைக்கு வங்கி இணையத்தளங்களையும், கல்விக்காக செய்தித்தளங்களையும், விக்கிப்பீடியாவையும், அரசு அறிவிப்புகளை அறிய அரசுத் தளங்களையும் பயன்படுத்துபவர்களுக்கும், ஓடிடி சேவையில் வெளிநாட்டில் உள்ள உறவினருடன் அன்லிமிட்டில் பேசுபவர்களுக்கும் ஒன்றாக விலையேற்றமுடியுமா என்று எண்ணிப்பார்க்கவேண்டும். இப்படி இணையச் சமத்துவம் என்று போராடுவதால் பெரிதும் பலனடைவது மேல்தட்டுமக்களே.\nஇணையம் என்பதை அத்தியாவசியத் தேவையாகக் கருதும் இந்த மேல்தட்டு மக்கள் கட்டணமின்றி வழங்கப்படும் திட்டங்களையும் எதிர்ப்பதால் அன்றாடம் வேலைசெய்து பிழைக்கும் மனிதர்களுக்கு இணையம் என்பது எட்டாத கனியாகிவிடும். இணையச் சமத்துவம் என்பது மறைமுகமாக இணையத்தளங்களைத் தடுப்பதுதானே தவிர வெளிப்படையாகப் பயன்பாட்டு அடிப்படையில் விலையேற்றுவதல்ல. வெளிப்படைத் தன்மையின்மைதான் இணையச் சமத்துவத்தைப் பாதிக்கிறது என்ற மையப்புள்ளியைவிட்டு வேறுபட்ட கட்டணங்கள்தான் சமத்துவத்தைப் பாதிப்பதாகக் காட்டுவது யாருக்கு லாபம் என்பதை மக்கள் சிந்திக்கவேண்டும். சிறுவணிகர்களை விழுங்கிவரும் இணைய வர்த்தகத்தை ஆதரித்து வளர்த்தவர்கள் தான் இணைய நிறுவனங்கள் ஆனால் இன்று கட்டணமற்ற இணையசேவை என்று அவர்களைப் பாதிக்கும் போது மட்டும் சமத்துவம் பேசுவது வியாபார நோக்கமேயன்றி சமத்துவமில்லை. நடுநிலைமை என்பது பாதிக்கப்பட்டவர்களை ஆதரிப்பதல்ல நியாயத்தை ஆதரிப்பதாகும். எனவே கட்டண வேறுபாட்டில் பாதிக்கப்படுபவர்கள் விலையேற்றத்தை எதிர்த்துக் குரல் கொடுங்கள் அதை சமத்துவமாகக் காட்டிக்கொண்டு கட்டணமற்ற திட்டங்களை முடக்கிவிடாதீர்கள்.\nநிற்க, பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் வழங்கும் இலவசத் திட்டங்களை ஏற்க வேண்டும் என்பதால் அது ஒவ்வொருவரின் விருப்பம். ஆனால் அத்தகைய திட்டங்கள் முழுமையாக வேண்டாம் என்பதே மிகவும் ஆப��்தானது. அதற்குத் தான் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மக்களிடம் கருத்துக் கேட்டுள்ளது அதன் மூலம் முறையாகக் கட்டுப்பாடுகளுடன் இவ்வகை இலவசச் சேவையை மக்களுக்கு வழங்கலாம். ஏகாதிபத்தியம் உருவாகாமலும், போலி வியாபாரயுக்திகள் செய்யாமலும், தகவல் சுதந்திரத்தைப் பறிக்காமலும் இருப்பதை இக்கட்டுப்பாடுகள் உறுதி செய்யவேண்டும். இது நமது வரிப்பணத்தில் வழங்கப்படும் இலவசம் அல்லாத போது இலவசமே வேண்டாம் என்பதை இணையத்தில் அமர்ந்து கருத்துச் சொல்லும் நாம் கூறமுடியாது. உண்மையில் இணையத்தை அனுபவிக்காதவர்கள்தான் சொல்லவேண்டும். ஆகவே அதை வழங்கினால்தான் இத்திட்டம் வெற்றியா தோல்வியா என்பதைச் சந்தை தீர்மானிக்கும்.\nஎல்லாவற்றையும் விட இத்தகைய மாறுபட்ட விலைநிர்ணயம் மிகவும் அவசியமான ஒன்று ஏனெனில் புதியவர்கள் இலவசம் மூலம் சந்தைக்கு வருவதால் பல்வேறு போட்டியாளர்கள் கொண்ட தொலைத்தொடர்புச் சந்தையில் இத்தகைய விலை நிர்ணயம் அவர்கள் கையில் இருந்தால் விலையைக் குறைப்பார்களே அன்றி அதிகரிப்பதற்கு வாய்ப்புக் குறைவு. மேலும் எண் பெயர்ச்சி (நம்பர் போர்டபிலிட்டி) வசதி மக்கள் கையில் இருப்பதால் வாடிக்கையாளரும் பயனடைவார். மாறுபட்ட விலை நிர்ணயம் என்பது தொழில்ரீதியாகவும் மேம்பாட்டை அடையச் செய்யும், சமூகரீதியாகவும் பலனைக் கொடுக்கும். கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகொண்ட இணையத்தளங்கள், அரசு இணையத்தளங்கள் ஆகியவை விலையில்லாமல் கிடைக்கவேண்டும். அந்தத் தொலைநோக்கு இல்லாமல் இலவசத்தை எல்லாம் கண்களை மூடிக்கொண்டு எதிர்த்தால் பாதிக்கப்படுவது நாமும்தான். வெளிப்படையான நிர்வாகத்திற்கு இணையச் சமநிலை பயன்படவேண்டுமே தவிர இலவசங்களைத் தடுப்பதற்கல்ல என்பதைப் புரிந்து கொள்வோம்.\nNext Next post: ஆயன்வந்து அப்பூச்சிகாட்டுகிறான்….\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இ���ழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்த���யமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அ��்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2019-12-09T09:53:30Z", "digest": "sha1:YGAPIZ2BKO4GEVCZGIDIPXYO4WDI6YAS", "length": 17811, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜன் லோக்பால் மசோதா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜன் லோக்பால் மசோதா (Jan Lokpal Bill) அல்லது குடி மக்கள் காப்பு முன்வரைவு இந்தியாவில் ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மக்களால் நேரடியாக தண்டிக்கப்படவேண்டும் என்ற அடிப்படை சித்தாந்ததில் முன்மொழியப்பட்ட ஒரு மசோதா ஆகும்[1][1]. அன்னா ஹசாரே, சாந்தி பூஷன், கிரண் பேடி மற்றும் சந்தோஷ் ஹெக்டே போன்ற சமூக ஆர்வலர்களால் முன்மொழியப்பட்டு இன்றளவில் அது சட்ட வரைவாகவே உள்ளது.\nஊழலுக்கு எதிரான குரல் மக்களிடமிருந்து எழவேண்டும் அதுவும் அதிகாரமிக்க அமைப்பாக ஒரு மக்கள் குழு அமைத்து அந்த குழுவின் மூலமாகவே ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் முன்மொழியப்பட்ட சட்ட வரைவு நிலையில் உள்ள மசோதாதான் இந்த ஜன் லோக்பால் மசோதா.\n1 முன்மொழியப்பட்டுள்ள சட்டமுன்வரைவில் காணும் முதன்மை கூறுகள்\n2 சட்ட முன்வரைவினை வடிக்கும் கூட்டுக்குழு\nமுன்மொழியப்பட்டுள்ள சட்டமுன்வரைவில் காணும் முதன்மை கூறுகள்[தொகு]\nநடுவண் அரசு ஊழலெதிர்ப்பு அமைப்பாக \"லோக்பால்\" (மக்கள் குறைகேட்பு ஆணையம்) நிறுவிடவும் அவருக்குத் துணைபுரிய மாநில அளவில் \"லோக் ஆயுக்தா\" (மக்கள் குறைகேட்பு அதிகாரி) நிறுவிடவும் வகைசெய்தல்.\nஇந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் நடுவண் தலைமைச் செயலகம் போல, லோக்பால் இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் தலைமைச் செயலரால் கண்காணிக்கப்படும். இதன்மூலம் இந்த அமைப்பு அரசின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு தனது புலனாய்வுகளில் எந்த அமைச்சரவைகளின் இடையூறும் இன்றி செயல்படும்.\nஇதன் உறுப்பினர்கள் ஒளிவற்ற பங்குபெறும் செயல்பாட்டின் மூலம், நீதிபதிகள், தூய்மையான வரலாறுடைய இந்திய அரசு அதிகாரிகள், பொதுநபர்கள் மற்றும் அரசியலமைப்பின் கீழான அதிகாரிகளிலிருந்து நியமிக்கப்படுவர்.\nதேர்வாணைக்குழு ஒன்று குறுக்கப்பட்ட பட்டியலில் உள்ளோரை, பின்னாளில் பொதுவில் கிடைக்கக்கூடிய ஒளிப்பதிவுகளுடன், நேர்முகத் தேர்வு காணுதல்.\nஒவ்வொரு மாதமும் தனது இணையதளத்தில் லோக் ஆயுக்தா தன்கீழுள்ள வழக்குகளின் பட்டியல், சுருக்கமான விவரங்கள், எடுக்கப்பட்ட செயல்களின் வெளிப்பாடு அல்லது எடுக்கவிருக்கும் செயல்கள் என பதிப்பிக்க வேண்டும்.மேலும் கடந்த மாதத்தில் பெறப்பட்ட குறைகள், நடப்பு மாதத்தில் தீர்வானவை மற்றும் நிலுவையிலுள்ளவை என அறிக்கை வெளியிடவேண்டும்..\nஒவ்வொரு குறை/வழக்கும் ஓராண்டுக்குள் புலானாய்வு செய்யப்படவேண்டும். குற்ற விசாரணைகள் அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு மொத்தமாக இரண்டாண்டுகளுக்குள் தீர்வு காணப்பட வேண்டும்.\nஊழல் குற்றவாளியின் தண்டனையின் அங்கமாக அவரால் அரசுக்கு ஏற்பட்ட அனைத்து நட்டங்களையும் ஈடு கட்டுதல் அமைய வேண்டும்.\nஏதேனும் அரசாங்க வேலை வரையற��க்கப்பட்ட காலக்கெடுவினுள் முடிக்கப்படாவிட்டால், அதற்கு பொறுப்பானவர்கள் மீது \"லோக்பால்\" நிதி அபராதங்கள் விதித்து குறைபட்டவருக்கு அதனை ஈடாக கொடுக்க வகை செய்தல்.\nலோக்பால் அதிகாரிகள் மீது ஏதேனும் குறைகள் காணப்பட்டால் அவற்றை உடனடியாக ஒரு மாதத்திற்குள் புலனாய்ந்து குற்றம் இருப்பின் இரண்டாவது மாதத்திற்குள் அவர் நீக்கப்பட வேண்டும்.\nதற்போதுள்ள ஊழல் எதிர்ப்பு அமைப்புகளான நடுவண் விழிப்புணர்வு ஆணையம், துறைசார் விழிப்புணர்வு அதிகாரிகள் மற்றும் சிபிஐயின் ஊழல் எதிர்ப்புத்துறை ஆகியன \"லோக்பால்\" அமைப்போடு இணைக்கப்பட வேண்டும். இதன்மூலம் லோக்பாலுக்கு எந்த அதிகாரி,நீதிபதி அல்லது அரசியல்வாதி குறித்த குறையையும் தன்னிச்சையாகவும் முழுமையாகவும் புலனாய்ந்து தண்டனை வழங்கும் முழுமையான கட்டமைப்பும் அதிகாரமும் கிடைக்கும்.\nலோக்பாலிற்கு ஊழல் பற்றிய தகவல்களைக் காட்டிக் கொடுக்கும் அறிவிப்பாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கும் அதிகாரம் வேண்டும்.\nசட்ட முன்வரைவினை வடிக்கும் கூட்டுக்குழு[தொகு]\nஜன் லோக்பால் மசோதாவின் வரைவினை வடிக்கும் கூட்டுக்குழுவில் பத்து அங்கத்தினர்களில் சரிசமமாக அரசு உறுப்பினர்களும் குடிமக்கள் சார்பாளர்களும் பங்கெடுப்பர்.[2] ஏப்ரல் 8, 2011 அன்று இந்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் இந்தக் கூட்டுக்குழு அமைப்பது குறித்தான அலுவல்முறை அறிவிப்பை இந்திய அரசிதழில், வெளியிட்டுள்ளது. இதன் நகலொன்றை இங்கே காணலாம்.\nகூட்டுக்குழுவின் தலைமை ஓர் அரசியல்வாதியிடமும் இணைத்தலைமை ஓர் மககள் சார்பு செயலாக்கவாதியிடமும் இருக்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அரசியல் வெளியிலிருந்து பிரணப் முக்கர்ஜியும் குடிமக்கள் தரப்பிலிருந்து சாந்தி பூசணும் தலைவர்களாக இருப்பார்கள்.\nஐந்து ஆய அமைச்சர்கள் வரைவுக்குழுவில் பங்கேற்பார்கள். அவர்கள்:\nபிரணப் முக்கர்ஜி, இந்திய நிதி அமைச்சர், இணைத்தலைவர்(சாந்தி பூசணுடன்)\nப. சிதம்பரம், உள்துறை அமைச்சர், குழு அங்கத்தினர்\nவீரப்ப மொய்லி, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர், குழு அங்கத்தினர்\nகபில் சிபல், தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர், குழு அங்கத்தினர்\nசல்மான் குர்சித், நீர்வளத்துறை அமைச்சர், குழு அங்கத்தினர்\nஐந்து மாண்புமிகு சமூக சேவகர்கள் வரைவுக்குழுவில் பங்கேற்பார்கள். அவர்கள்:\nசாந்தி பூசண், முன்னாள் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர், இணைத்தலைவர் (பிரணப் முக்கர்ஜியுடன்)\nஅண்ணா அசாரே, சமூக போராளி, குழு அங்கத்தினர்\nபிரசாந்த் பூசண், வழக்கறிஞர், குழு அங்கத்தினர்\nஎன். சந்தோசு எக்டே, லோக் ஆயுக்தா (கர்நாடகா), குழு அங்கத்தினர்\nஅரவிந்த் கெஜ்ரிவால், RTI போராளி, டில்லி முதலமைச்சர், குழு அங்கத்தினர்\nஊழலுக்கு எதிரான இந்தியா (இயக்கம்)\n↑ பிடிஎஃப் வடிவில் ஜன்லோக்பால் சட்ட முன்வரைவு\nஜன் லோக்பால் மசோதா குறித்த விரிவான கட்டுரை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2014, 09:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/Shinhalam.html", "date_download": "2019-12-09T10:17:33Z", "digest": "sha1:PBAST54SMR4OCX7GMEKC666XTG6OJI64", "length": 7825, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "கோத்தா பயம்:தப்பியோடும் சிங்களம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கோத்தா பயம்:தப்பியோடும் சிங்களம்\nஊடகவியலாளர் பிரகீத் காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட பல சர்ச்சைக்குரிய விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) உயர் போலீஸ் அதிகாரி நிசாந்தா சில்வா இன்று (24) பிற்பகல் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇவர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் பல ராஜபக்ச குடும்பத்துக்கு எதிரான பல சர்ச்சைக்குரிய விசாரணை வழக்குகளில் ஈடுபட்டிருந்தார்.\nஇன்று பிற்பகல் 12.50 மணியளவில் நிசாந்தா சில்வா தனது குடும்பத்தினருடன் நாட்டை விட்டு சுவிட்சர்லாந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.\nகோத்தபாய தலைமையிலான அரசாங்கத்தால் பழிவாங்கப்படலாம் என்பதாலேயே அவர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் , சுவிற்சர்லாந்து அவருக்கு அடைக்கலம் கொடுத்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளிவருகின்றது.\nஏற்கனவே கோத்தபாயவின் அமெரிக்க குடியுரிமை பற்றி கேள்வி எழுப்பிய பேராசிரியர் ஒருவரும் தப்பித்து நாட்டை விட்டு வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமகளிர் விவகார அமைச்சராக கருணா\nஒரு போராளியாக இருந்த கருணர் இப்போது இலங்கையின் நான்காவது கோடீஸ்வரராக மாறியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தமையால் மீணடும் ப...\nவாண வேடிக்கையுடன் சீனாவுக்கு வரவேற்பு\nகொழும்பு துறைமுக நகர திட்டம் முதலீட்டுக்காக நேற்று (07) திறக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இது தொடர்பான வைபவம் துறைமுக ந...\nஏட்டிக்குப்போட்டி: சுவிஸ் தடை விதித்தது\nசுவிட்சர்லாந்து செல்ல இலங்கையர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ராவய தெரிவித்துள்ளது . சுவிட்சர்லாந்து செல்லும் இலங்கையர்களுக...\nதிருகோணமலையில் 4 வயது சிறுவன் கிணற்றில் வீழ்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருகோணமலை - துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணவெ...\nசாவகச்சேரி வைத்திய சாலைக்குள் நடந்த அராஜகம்\nயாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் நுழைந்த இருவர் வைத்தியசாலைப் பணியாளர்களை தாக்கி காயப்படுத்தியதுடன் தளபாடங்களையும் சேதமாக்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் திருகோணமலை கட்டுரை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு ஆஸ்திரேலியா கனடா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rishabh-pant-out-dinesh-karthik-in/", "date_download": "2019-12-09T10:16:17Z", "digest": "sha1:FV3WZMB6QYI3764ZMJUHAW7PXRNLVYSS", "length": 12010, "nlines": 183, "source_domain": "www.patrikai.com", "title": "ரிஷப் பண்ட் வெளியே… தினேஷ் கார்த்திக் உள்ளே… | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்க��் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»விளையாட்டு»ரிஷப் பண்ட் வெளியே… தினேஷ் கார்த்திக் உள்ளே…\nரிஷப் பண்ட் வெளியே… தினேஷ் கார்த்திக் உள்ளே…\nமும்பை: சிறந்த அனுபவமும், நல்ல பேட்டிங் திறனும் கொண்டிருக்கும் காரணத்தினால்தான், ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக, தினேஷ் கார்த்திக் தேர்வானார் என்று இந்திய கேப்டன் விராத் கோலி கூறியுள்ளார்.\nஇந்திய விக்கெட் கீப்பராக மகேந்திர சிங் தோனி, கேள்விக்கிடமின்றி இடம்பெற்றிருக்கும் சூழலில், தினேஷ் கார்த்திக்கின் அனுபவம் மற்றும் பேட்டிங் திறனின் அடிப்படையில் அவர் 15 பேர் அணியில் இடம்பெற்றுள்ளார்.\n33 வயதான தினேஷ் கார்த்திக், 21 வயதான இளம் வீரர் ரிஷப் பண்ட்டுடன் கடுமையான போட்டியை சந்தித்தே இந்தியாவின் 15 பேர் அணியில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nரிஷப் பண்ட் தனது இடத்தை இழக்கலாம் என பல கிரிக்கெட் விமர்சகர்கள் ஏற்கனவே கூறிவந்தது நாம் கவனிக்கத்தக்கது.\n“ஒருவேளை, போட்டியின்போது, நமது தோனிக்கு மாற்றாக ஒருவரை தேடும் நிலை ஏற்பட்டால், தினேஷ் கார்த்திக் அந்த சூழலில் மிகவும் முக்கியமான நபராக இருப்பார்” என்று விராத் கோலி தெரிவித்துள்ளார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஇங்கிலாந்து – இந்தியா கிரிக்கெட் போட்டி: சென்னை வீரர் தினேஷ் கார்த்திக் நீக்கம்\nஒரே தோல்வி – இந்திய அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள்..\n3வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் பங்கேற்க வாய்ப்பு\nஃபின்லாந்தின் புதிய பெண் பிரதமர் சன்னா மரின் : உலகின் மிக இளைய பிரதமர்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகார்த்திகை தீபத் திருவிழா… விரத முறை… விளக்கேற்ற வேண்டிய நேரம்..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகார்த்திகை தீபத் திருவிழா… விரத முறை… விளக்கேற்ற வேண்டிய நேரம்..\nஎச்சரிக்கை: சமூக வலைத்தளங்களில் உங்களை திசை திருப்பும் குழுக்கள்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/vikram-prabhus-next-movie-vaanam-kottatum/", "date_download": "2019-12-09T09:51:54Z", "digest": "sha1:BLAJXOPZGPWFL3NIJHEO74NA5YFNSDRT", "length": 2333, "nlines": 35, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "விக்ரம் பிரபுவின் “வானம் கொட்டட்டும்”", "raw_content": "\nHome News விக்ரம் பிரபுவின் “வானம் கொட்டட்டும்”\nவிக்ரம் பிரபுவின் “வானம் கொட்டட்டும்”22812\nமணிரத்னமின் உதவி இயக்குநர் தனசேகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு ‘வானம் கொட்டட்டும்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nமெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் சரத்குமாரும், ராதிகா சரத்குமா, விக்ரம் பிரபு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்வும் நடிக்கிறார்.\nபடப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் தொடங்கி சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற உள்ளது.\nதளபதி 63 சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன் தொலைக்காட்சி\nதனுஷ் – சினேகா கசிந்த குத்து பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthusudar.lk/category/features/", "date_download": "2019-12-09T10:02:44Z", "digest": "sha1:2BQERQBHMNS7NFLMOPU2UESTN7Z46WY4", "length": 13151, "nlines": 112, "source_domain": "puthusudar.lk", "title": "Features Archives - Puthusudar", "raw_content": "\n13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் இந்தியாவின் கோரிக்கையை தூக்கிக் கடாசினார் கோட்டா – மோடி கோரி 24 மணிநேரத்திலேயே புதுடில்லியில் வைத்தே நிராகரிப்பு\nஇந்திய அரசு விரும்புகின்ற தமிழர் வேணவாவைப் பூர்த்தி செய்ய கோட்டா நடவடிக்கை எடுக்கவேண்டும் – கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கோரிக்கை\nதமிழரின் அபிலாஷைகளை நிறைவேற்ற 13ஆவது திருத்தத்தை செயற்படுத்துங்கள் – கோட்டா முன்னிலையில் மோடி இடித்துரைப்பு\nஇலங்கைச் சிறைகளில் இருக்கும் இந்திய மீனவர்களுக்கு விடுதலை – கோட்டா வாக்குறுதி; மோடியை கொழும்பு வருமாறும் அழைப்பு\nஇந்தியாவுடனான இலங்கை உறவை உயர்நிலைக்குக் கொண்டு செல்வேன் – ராம் நாத் கோவிந்த்திடம் கோட்டா உறுதி\nதமிழரின் அபிலாஷைகளை நிறைவேற்ற 13ஆவது திருத்தத்தை செயற்படுத்துங்கள் – கோட்டா முன்னிலையில் மோடி இடித்துரைப்பு\n“இலங்கையில் தமிழ் மக்களின் சமத்துவம், நீதி, சமாதானம், கௌரவம் ஆகியவை குறித்த அபிலாஷைகளை நிறைவேற்றும் நல்லிணக்க நடைமுறையை புதிய அரசு முன்னெடுக்கும் என்று நான் எதிர்பார்க்கின்றேன். அதில்\nஇலங்கைத் தமிழர்கள் சொந்த இடத்���ில் சகல உரிமைகளுடனும் வாழ வேண்டும் – கோட்டாவிடம் ஜெய்சங்கர் நேரில் வலியுறுத்து\n“இலங்கையில் போரால் இடம்பெயர்ந்த தமிழர்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்தும் திட்டத்தை புதிய அரசு தொடர வேண்டும். அவர்கள் சகல உரிமைகளுடனும் சுதந்திரமாக வாழும் நிலைமையை புதிய\nஒன்றுதிரண்டு தமிழினம் வீரமறவர்களுக்கு அஞ்சலி – தாயகமெங்கும் இன்று கொழுந்துவிட்டன சுடர்கள்; உறவுகளின் கண்ணீரால் நனைந்தன கல்லறைகள்\nதாயக விடுதலைக்காகத் தமது இறுதி மூச்சுவரைப் போராடி – களமாடி தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய வீரமறவர்களுக்கு – மாவீரர்களுக்கு – உயிர்க்கொடையாளர்களுக்கு – நாயகர்களுக்கு\nமீண்டும் தடை தகர்த்த மாணவர் படை – யாழ். பல்கலைக்கழக மாவீரர் தூபியில் இன்று சுவாலை விட்டெரிந்தன சுடர்கள்\nயாழ். பல்கலைக்கழகத்தின் மாவீரர் நினைவுத் தூபியில் இன்று மாலை 6.05 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு வீரமறவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.\nமாவீரர்களை நினைவேந்த தாயகம் எழுச்சியுடன் தயார் – மாலை 6.05 மணிக்கு ஈகச் சுடரேற்றல்\nதமிழினத்தின் உரிமைக்காகப் போராடி இன்னுயிர்களை ஈந்த நாயகர்களை – வீரமறவர்களை – மாவீரர்களை நினைவுகூர்வதற்குத் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் மக்கள் பேரெழுச்சியுடன் தயாராகியுள்ளனர். மாவீரர் துயிலும் இல்லங்கள்,\nஎமது உறவுகளை நினைவுகூர எவரும் தடையாக இருக்காதீர்\n“இன்று நவம்பர் 27ஆம் திகதி. தமிழரின் உரிமைகளுக்காக ஆயுத வழியில் போராடி தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த எமது உறவுகளை நினைவுகூரும் நாள். எனவே, இந்தக் கடமையை எமது\nதடைகளைத் தகர்த்தெறிந்து மாவீரர்களை நினைவேந்திய யாழ். பல்கலை மாணவர்கள்\nதடைகளைத் தகர்த்தெறிந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் சற்று முன்னர் நுழைந்த மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nஇலங்கை அரசு – தமிழ் மக்கள் – இந்திய அரசு: முத்தரப்பு இணைந்துதான் இனப்பிரச்சினைக்கு தீர்வு\n“நீண்டகலாமாகத் தொடரும் இனப்பிரச்சினையால் தமிழ் மக்கள் சொல்லொண்ணாத் துன்பங்களை, துயரங்களை அனுபவிக்கின்றனர். இலங்கை அரசு, தமிழ் மக்கள், இந்திய அரசு முத்தரப்பும் இணைந்துதான் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத்\nசி.ஐ.டி. ப���ிப்பாளர் ஷானியின் இடமாற்றம் அரசியல் ரீதியானது – கூட்டமைப்பு கடும் குற்றச்சாட்டு; ஐ.தே.க. ஏன் மௌனம் என்றும் கேள்வி\n“வசீம் தாஜுதீன், லசந்த விக்கிரமதுங்க, மாணவர்கள் கடத்தல் உள்ளிட்ட மிக முக்கியமான வழக்குகளை விசாரித்த, குற்றப் புலனாய்வுப் பணிப்பாளர் ஷானி அபயசேகரவின் இடமாற்றம் அரசியல் ரீதியானது” என்று\nபழைய பல்லக்கிலேயே ராஜபக்சக்கள் பயணம் – அவர்களுடைய குடும்ப ஆட்சிக்கு விரைவில் பதிலடி என்கிறார் ரணில்\n“எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலோ அல்லது அதற்கு முன்னரோ கோட்டாபய – மஹிந்த தலைமையிலான குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். ஜனாதிபதித் தேர்தலில் எமக்கு ஏற்பட்ட தோல்விக்கு உரிய\nதிருமணத்துக்காகப் பதவி உயர்த்தப்பட்டார் யோஷித\nஇலங்கைக் கடற்படையில் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வன் யோஷித ராஜபக்ச, திருமணத்துக்காக லெப்.கொமாண்டராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ‘பதவி ஆசைப் பைத்தியம்’ – இப்படிக் கூறுகின்றார் மஹிந்த\nமோடியின் பிறந்த நாளன்று நாமல் எம்.பிக்கு திருமணம்\nமைத்திரி மகனின் திருமணத்தில் அலைபேசிகளுக்குத் தடைவிதிப்பு\nஇலங்கையில் 50 திரையரங்குகளில் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’\nஅஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. எதிர்வரும் 8ஆம்திகதி இப்படம் உலகெங்கும் திரையிடப்பட இருக்கின்றது. இதன் இலங்கைக்கான விநியோக உரிமையை ஐஸ்வரியா நிறுவத்தின்\nவடிவேலு சேரால் மட்டுமே இந்த அளவுக்கு ‘ட்ரெண்ட்’ – விக்னேஷ் பிரபாகர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilarnews.com/archives/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-12-09T09:47:02Z", "digest": "sha1:LISGZDBRP4YODIX47AWWENFBKHVXQIYX", "length": 5509, "nlines": 88, "source_domain": "tamilarnews.com", "title": "திரைத்துளி | தமிழ்ப் பதிவு", "raw_content": "\nபிரபல நடிகையின் ஷூலேஸை கட்டிவிட்ட தொழில் அதிபர்\nமிஸ்டர் லோக்கல் படத்தில் பாடி அசத்திய நடிகர் சிவகார்த்திகேயன்\nஅருள்நிதியுடன் இணையும் நடிகை அஞ்சலி\nபிக்பாஸ் 3 ஆவது சீசன் தொகுப்பாளர் யார் தெரியுமா\nநடிகர் விஜயை நக்கல் செய்த விஜயின் தங்கை\nவெளிநாட்டிலும் தளபதி ரசிகர்கள் உள்ளனர் என்பதற்கு ஆதாரம் இதோ\nசினிமாத்துறை ரசிகர்கள் அனை��ருக்கும் ஒரு முக்கிய விடயம்\nஜே.கே. ரித்தீஷ் அவரின் மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன\nமறைமுகமாக திருமணம் செய்து கொண்ட நடிகை மேக்னா\nஅம்மாவின் உயரத்திற்கு வளந்திருக்கும் அஜித்தின் மகள்\nபாடகி வாய்ப்பு கிடைத்த விஜய் டிவி தொகுப்பாளினி\nநெட்டிசன் ஒருவரை தடவ சொன்ன நடிகை கஸ்தூரி\nகண்ட இடத்தில் கை வைத்தவரின் கன்னத்தில் கை வைத்த குஷ்பு\nவிஜயின் 63வது படத்தில் நயந்தாராவிற்கு வரும் புதிய பிரச்சினை\nஎன்னை நோக்கி பாயும் தோட்ட படத்தின் புதிய தகவல்\nகன்னிக்கு கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும்\n“வாழ், மற்றவரையும் வாழவிடு” என்ற நிலை சஜித்துக்கு இருக்கும்\nகோட்டாபயவுக்கும் பேருவளையில் அமோக வரவேட்பு\nகுள்ள மனிதனால் திருமண தம்பதியினருக்கு நடந்த விபரிதம்….\nவரட்சியினால் இலங்கையில் இரத்தின கல் கொள்ளையர் அதிகரித்துள்ளனர்…\nகன்னிக்கு கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும்\n“வாழ், மற்றவரையும் வாழவிடு” என்ற நிலை சஜித்துக்கு இருக்கும்\nகோட்டாபயவுக்கும் பேருவளையில் அமோக வரவேட்பு\nபோதைப் பொருள் குறித்து சத்தியப்பிரமானம்\nசெம்மாந்த நோக்கர் சிலம்பொலி செல்லப்பனார் – மறவன்புலவு ச. சச்சிதானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neermai.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-09T09:56:13Z", "digest": "sha1:SX4KWLXAYOC7KT4WA3DXCBE47Z5N2573", "length": 21230, "nlines": 424, "source_domain": "www.neermai.com", "title": "அதன் அளவு அவ்வளவுதான் | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்க்ரைம்நேசம்தொடர் கதைகள்நிமிடக்கதைகள்\nசிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 19\nசிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 18\nசிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 17\nசிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 16\nஎப்படி எழுதக்கூடாது – சுஜாதா\nபொது அறிவிற்கு நம்மை தயார் செய்வது எப்படி IQ வை அதிகப்படுத்துவது எப்படி\nவீட்டில் இருந்தே ��ட்சங்களில் சம்பாதிக்க உங்களுக்கான வெப்சைட்டுகள்\nமூளை சக்தியை அதிகரிப்பது, நினைவகத்தை அதிகரிப்பது மற்றும் 10மடங்கு புத்திசாலித்தனமாக மாறுவது எப்படி(How to…\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு கவிதைகள் அதன் அளவு அவ்வளவுதான்\nமுந்தைய கட்டுரைசிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 11\nகாங்கேயனோடை மண்ணில் விதைத்தெழுந்த இவன் கவிகளின் சாரலில் அடிக்கடி தலை துவட்ட முனைபவன். அஹ்ஸன் என்று பெயர் சூட்டிய என் மண்ணுக்காய் என் எண்ணங்களில் எழும் அனைத்தையும் கவி நடையின் வண்ணங்களாய் தீட்டிக் கொடுப்பதே என் அவா ஆகவே நான் ஓடைக் கவிஞன்....\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஎப்படி எழுதக்கூடாது – சுஜாதா\nசிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 19\nபொது அறிவிற்கு நம்மை தயார் செய்வது எப்படி IQ வை அதிகப்படுத்துவது எப்படி\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-09T11:12:57Z", "digest": "sha1:CO7X7Y7RB3XH42NA5BAQNYVP5L7QJIG6", "length": 12061, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "பழனி ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபழனி ஊராட்சி ஒன்றியம் (PALANI PANCHAYAT UNION), இந்தியாவின் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இந்த ஊராட்சி ஒன்றியம் இருபது ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பழனியில் இயங்குகிறது.\n2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பழனி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 99,024 ஆகும். அதில் ஆண்கள் 49,551; பெண்கள் 49,473 ஆக உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 32,307 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 16,034; பெண்கள் 16,273 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 320 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 171 ; பெண்கள் 149 ஆக உள்ளனர்.[2]\nபழனி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்: [3]\nதிண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் கிராம ஊராட்சிகள்\nதிண்டுக்கல் கிழக்கு வட்டம் · திண்டுக்கல் மேற்கு வட்டம் · பழனி வட்டம் · கோடைக்கானல் வட்டம் · ஒட்டன்சத்திரம் வட்டம் · வேடசந்தூர் வட்டம் · நத்தம் வட்டம் · நிலக்கோட்டை வட்டம் · ஆத்தூர் வட்டம் ·\nதிண்டுக்கல் · நத்தம் · ஆத்தூர் · வத்தலகுண்டு · குஜிலியம்பாறை · ஒட்டன்சத்திரம் · பழனி · கொடைக்கானல் · ரெட்டியார்சத்திரம் · சானார்பட்டி · நிலக்கோட்டை · தொப்பம்பட்டி · வடமதுரை ·\nஅகரம் · அம்மைநாயக்கனூர் · ஆயகுடி · அய்யலூர் · அய்யம்பாளையம் · பாலசமுத்திரம் · சின்னாளப்பட்டி · எரியோடு · கன்னிவாடி · கீரனூர் · நத்தம் · நெய்க்காரப்பட்டி · நிலக்கோட்டை · பாளையம் · பண்ணைக்காடு · பட்டிவீரன்பட்டி · சேவுகம்பட்டி · சித்தையன்கோட்டை · ஸ்ரீராமபுரம் · தாடிக்கொம்பு · வடமதுரை · வத்தலகுண்டு ·\nபழனி முருகன் கோவில் · பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் · வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோயில் · அங்காள பரமேசுவரியம்மன் கோவில், இடையகோட்டை · ஐவர்மலை திரவுபதி அம்மன் கோவில் · குன்னுவாரங்கோட்டை காசி விசாலாட்சி விசுவநாதர் கோயில் · தேதுபட்டி ராஜகாளியம்மன் கோயில் · நத்தம் மாரியம்மன் திருக்கோயில் ·\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nகொடைக்கானல் · பேரிஜம் ஏரி · கொடைக்கானல் ஏரி · சிறுமலை · திண்டுக்கல் கோட்டை · வெள்ளி அருவி ·\nதிண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 பெப்ரவரி 2019, 15:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-12-09T11:42:27Z", "digest": "sha1:WTUVKFGZ4GFM57J2ILIRZD7E37CS3IMA", "length": 6236, "nlines": 55, "source_domain": "thirumarai.com", "title": "சம்பந்தர் | தமிழ் மறை", "raw_content": "\n3:31 சம்பந்தர்; மயேந்திரப்பள்ளி : திரை தரு பவளமும், சீர் திகழ் வயிரமும்\nதிரை தரு பவளமும், சீர் திகழ் வயிரமும், கரை தரும் அகிலொடு கன வளை புகுதரும், வரைவிலால் எயில் எய்த, மயேந்திரப்பள்ளியுள், அரவு அரை, அழகனை அடிஇணை Continue reading →\n2:109 சம்பந்தர் ; கோட்டூர் : நீலம் ஆர் தரு கண்டனே\n ஒற்றை விடைச் சூலம் ஆர்தரு கையனே துன்று பைம்பொழில்கள் சூழ்ந்து அழகுஆய கோல மா மலர் மணம் கமழ் Continue reading →\n2:99 சம்பந்தர்; கோடிகா : இன்று நன்று, நாளை நன்று\nஇன்று நன்று, நாளை நன்று என்று நின்ற இச்சையால் பொன்றுகின்ற வாழ்க்கையைப் போக விட்டுப் போதுமின் மின் தயங்கு சோதியான்—வெண்மதி, விரிபுனல், கொன்றை, துன்று சென்னியான்—கோடிகாவு சேர்மினே மின் தயங்கு சோதியான்—வெண்மதி, விரிபுனல், கொன்றை, துன்று சென்னியான்—கோடிகாவு சேர்மினே\n2:14 சம்பந்தர்; வெண்ணியூர்: சடையானை, சந்திரனோடு செங்கண் அரா உடையானை\nசடையானை, சந்திரனோடு செங்கண் அரா உடையானை, உடைதலையில் பலி கொண்டு ஊரும் விடையானை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியை உடையானை, அல்லது உள்காது, எனது உள்ளமே. சோதியை, சுண்ணவெண்நீறு Continue reading →\n3:66 சம்பந்தர்; வேட்டக்குடி: வண்டு இரைக்கும் மலர்க்கொன்றை\nவண்டு இரைக்கும் மலர்க்கொன்றை விரி சடைமேல் வரிஅரவம் கண்டு இரைக்கும் பிறைச் சென்னிக் காபாலி கனைகழல்கள் தொண்டு இரைத்துத் தொழுது இறைஞ்ச, துளங்கு ஒளி நீர்ச் சுடர்ப் Continue reading →\n3:90 சம்பந்தர்; துருத்தி, வேள்விக்குடி: ஓங்கி மேல் உழி தரும்\nஓங்கி மேல் உழி தரும் ஒலி புனல் கங்கையை ஒரு சடைமேல் தாங்கினார், இடு பலி தலை கலனாக் கொண்ட தம் அடிகள், பாங்கினால் உமையொடும் பகல்இடம் Continue reading →\n1:39 சம்பந்தர்; வேட்களம்: அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல்\nஅந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆர் அழல் அங்கை அமர்ந்து இலங்க; மந்த முழவம் இயம்ப; மலை மகள் காண, நின்று ஆடி; சந்தம் இலங்கு நகுதலை, Continue reading →\n2:76 சம்பந்தர்; அகத்தியான்பள்ளி: வாடிய வெண்தலைமாலை சூடி\nவாடிய வெண்தலைமாலை சூடி, வயங்கு இருள், நீடு உயர் கொள்ளி விளக்கும் ஆக, நிவந்து எரி ஆடிய எம்பெருமான் அகத்தியான்பள்ளியைப் பாடிய சிந்தையினார்கட்கு இல்லைஆம், பாவமே. துன்னம் Continue reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2011/04/", "date_download": "2019-12-09T10:57:28Z", "digest": "sha1:5ONQTFVAXV5Y4NRPK44RJPCDGNEICLG7", "length": 18285, "nlines": 180, "source_domain": "vithyasagar.com", "title": "ஏப்ரல் | 2011 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n84 உடையாத கண்ணாடியில் உலகிற்குத் தெரியாத நம் முகங்கள் \nPosted on ஏப்ரல் 29, 2011\tby வித்யாசாகர்\nநாட்கள் தொலைத்திடாத அந்த நினைவுகளில் சற்றும் குறையாமல் இருக்கிறாய் நீ; உனை பார்த்த பழகிய உன்னோடு பேசிய முதல் பொழுது முதல் தருணம் – உடையாத கண்ணாடியின் முகம் போல பளிச்சென இருக்கிறது உள்ளே; ஓடிவந்து நீ சட்டென மடியில் அமர்ந்த கணம் என்னை துளைத்து துளைத்து பார்த்த இருவிழிகள், எனக்காக காத்திருக்கும் உனது தவிப்புகள் … Continue reading →\nPosted in பறக்க ஒரு சிறகை கொடு..\t| Tagged கவிதை, கவிதைகள், கவியரங்க கவிதைகள், கவியரங்கம், காதல் கவிதைகள், குவைத்தில், தமிழோசை, பறக்க ஒரு சிறகை கொடு, வித்யசாகருக்குப் பாராட்டு விழா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விழா\t| 11 பின்னூட்டங்கள்\nவித்யாசாகரின் பத்து புத்தகங்களின் வெளியீட்டு விழா\nPosted on ஏப்ரல் 27, 2011\tby வித்யாசாகர்\nதேசம் நமக்காக என்ன செய்தது என்பதைவிட தேசத்திற்காக நாம் என்ன செய்தோம் என்றக் கேள்வியை இனி மாற்றி, நாம் தான் நம் தேசத்திடம்; தமிழராகிய எங்களுக்கு என்ன செய்தாய் என் தேசமே என்றக் கேள்வியை இனி மாற்றி, நாம் தான் நம் தேசத்திடம்; தமிழராகிய எங்களுக்கு என்ன செய்தாய் என் தேசமே என்றுக் கேட்கவேண்டும் போல் அத்தனை இந்தியா மீதான தேசபக்தி நம் ரத்தத்தில் முழுதுமாய் ஊறிப் போய், வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று சொல்லச் சொல்ல … Continue reading →\nPosted in அறிவிப்பு\t| Tagged கவிதை, கவிதைகள், கவியரங்க கவிதைகள், கவியரங்கம், காதல் கவிதைகள், குவைத்தில், தமிழோசை, பறக்க ஒரு சிறகை கொடு, வித்யசாகரின் புத்தக வெளியீடு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விழா, vidhyasagar, vithyasagar\t| 5 பின்னூட்டங்கள்\nநிம்மதி; கிலோ நாலு ரூபாய்\nPosted on ஏப்ரல் 26, 2011\tby வித்யாசாகர்\nஅது ஒரு மலையடிவாரப் பகுதி. அங்கு ஒரு செல்வந்தர் மகிழுந்தில் வந்து இறங்கினார். சுற்றி நாங்குப் புறமும் பார்த்தார். மலையினை நோக்கி பார்த்தார். சற்று தள்ளி ஒரு வயதானவர் ஒருவர் காவி உடையில் நின்றிருக்க அவரிடம் சென்று – “ஏங்க இங்க ஒரு பிக்குளி சாமியார் இருப்பாராமே அவரைப் பார்க்க முடியுமா” “ஏன் முடியாது, தாராளமா … Continue reading →\nPosted in வாழ்வியல் கட்டுரைகள்\t| Tagged அப்பா, அம்மா, கடிதம், கட்டுரை, கவிதை, கவிதைகள், குடும்பம், சாமியார், ஞானம், தெளிவு, தேடல், நிம்மதி, வாழ்க்கை, வாழ்வியல் கட்டுரை, வித்யாசாகர், வித்யாசாகர் கட்டுரை, வித்யாசாகர் கவிதை\t| 4 பின்னூட்டங்கள்\n“கோ” திரைப்படம் பற்றிய ஒரு பார்வை – வித்யாசாகர்\nPosted on ஏப்ரல் 25, 2011\tby வித்யாசாகர்\nபொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் – திருவள்ளுவர் இந்த ஏழு சீர், இரண்டு அடியில் ஐயா திருவள்ளுவர் இரண்டாயிரம் வருடத்திற்கு முன் சொன்ன செய்திதான் “கோ” எனும் இப்படம் இறுதியாய் சொல்ல வரும் நீதியும். அந்த நீதியினை வழங்குவதற்குமுன் மக்களை மக்களோடுப் பின்னி; மக்களை சார்ந்த தொண்டர்களை காட்டி; தொண்டனின் … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged கோ, கோ திரை விமர்சனம், கோ திரைப்பட விமர்சனம், கோ பட விமர்சனம், ஜீவா, தலைவன், தலைவர், தலைவா, திரை மொழி, திரைப்படம், ராதா, வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம், ஹரிஷ் ஜெயராஜ், go, ko\t| 9 பின்னூட்டங்கள்\nகொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகத��� – 9)\nPosted on ஏப்ரல் 21, 2011\tby வித்யாசாகர்\nஇதற்கு முன்.. சடாரான ஏதோ வந்து மேல் விழுந்தது போலிருந்தது. கண்களை திடுக்கிட்டுத் திறந்தால் அம்மாவின் கையை விட்டுவிட்டு ஓடிவந்த குழந்தை யொன்று என் மீது விழுந்து எழுந்து மன்னித்துக் கொள்ளுங்கள் அங்கிள் என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு ஓடியது. ஒரு நொடி எனக்கு எங்கிருக்கிறேன் என்னானது என்று ஒன்றுமே புரியவில்லை. பின் கடந்த ஓரிரு வினாடிகளுக்குப் … Continue reading →\nPosted in கொழும்பு வழியே ஒரு பயணம்\t| Tagged இங்கிலாந்து, இனம், இலங்கை, ஈழம், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், கொழும்பு, சிறுகதை, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், பயணக் கட்டுரை, பிணம், பெருங்கதை, போராளி, மாவீரர்கள், யுத்தம், லண்டன், விடுதலை கதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வீரர்கள், vidhyasagar, vithyasagar\t| 5 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (38)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« மார்ச் மே »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்பு��ா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/tiruvannamalai/2", "date_download": "2019-12-09T10:11:51Z", "digest": "sha1:AE6QPQPFLVOCSWUE2JSYVHYENRVFDWBM", "length": 20410, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "Latest Tamil News | Latest Tiruvannamalai news | Tamil News - Maalaimalar | tiruvannamalai | 2", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி தென்காசி திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nதிருவண்ணாமலையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது\nதிருவண்ணாமலையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவுக்கு 2,500 சிறப்பு பஸ்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் தமிழகம் முழுவதும் இருந்து 2,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது.\nதிருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ப்பணம் செய்து விவசாயிகள் போராட்டம்\nதிருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்வது போல விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஆரணியில் போலி டாக்டர் கைது\nஆரணியில் போலி டாக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருவண்ணாமலை அருகே இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய போலீஸ்காரர் கைது\nதிருவண்ணாமலை அருகே இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.\nதிருவண்ணாமலையில் 24-ந்தேதி குபேரர் கிரிவலம்\nதிருவண்ணாமலையில் 24-ந்தேதி குபேரர் கிரிவலம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு குபேரர் கிரிவலத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதென்பெண்ணையாற்றில் கர்நாடகா அணை கட்டுவதை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்\nதென்பெண்ணையாற்றில் கர்நாடகா அணை கட்டுவதை கண்டித்து திருவண்ணாமலையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா - மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி தீவிரம்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு மகாதீப கொப்பரை சீரமைக்கும் பணி நடந்தது.\nசெய்யாறில் 3 கோவிலில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை\nசெய்யாறில் 3 கோவில்களின் உண்டியல் உடைத்து பணம் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசெய்யாறில் சிவன், பார்வதி ஐம்பொன் சிலை கொள்ளை\nசெய்யாறு அருகே கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன்னால் ஆன சிவன், பார்வதி சிலையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.\nவாணாபுரம் அருகே குரங்கு தொல்லையால் மாணவர்கள் அவதி\nவாணாபுரம் அருகே குரங்கு தொல்லையால் மாணவ-மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர். வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகும்பாபிஷேக விழாவில் 2 பெண்களிடம் செயின் பறிப்பு\nபேரணாம்பட்டு கோவில் கும்பாபிஷேக விழாவில் 2 பெண்களிடம் செயின் பறிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் கட்டுப்பாட்டு அறை அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் கட்டுப்பாட்டு அறை அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.\nதேசூரில் 6-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு\nவந்தவாசியை அடுத்த தேசூரில் 6-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nதிருவண்ணாமலையில் பால் பண்ணை, தீவன தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை- ராஜேந்திர பாலாஜி உறுதி\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் பால் பண்ணை, தீவன தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி அளித்துள்ளார்.\nதமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை எடப்பாடி பழனிசாமி, ஒ.பி.எஸ். நிரப்பி விட்டனர்- ராஜேந்திர பாலாஜி பேட்டி\nதமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நிரப்பிவிட்டனர். தமிழகத்தில் வெற்றிடம் என்பதே இல்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்- விடிய, விடிய பக���தர்கள் பவுர்ணமி கிரிவலம்\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. பவுர்ணமியையொட்டி விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர்.\nதிருவண்ணாமலை அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்\nதிருவண்ணாமலை அருகே 17 வயது சிறுமிக்கும் நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஆசிரியை அடித்து கொலை - கைதான 4 பேர் பரபரப்பு வாக்குமூலம்\nசந்தவாசல் அருகே நகை மற்றும் பணத்துக்கு ஆசைப்பட்டு ஆசிரியை அடித்து கொன்றதாக கைதான 4 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.\nதிருவண்ணாமலையில் பஸ் - பைக் மோதல்: கல்லூரி மாணவர் பலி\nதிருவண்ணாமலையில் பஸ்-பைக் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருமலை- திருப்பதி தேவஸ்தான விடுதி கட்டணம் உயர்ந்தது\nதிருமலை- திருப்பதி தேவஸ்தான விடுதி கட்டணம் உயர்வு நேற்று முன்தினத்தில் இருந்து அமலுக்கு வந்தது.\nஇணையதளங்களில் ஆபாச படம் பதிவிறக்கம் - நெல்லை வாலிபர்களுக்கு செக்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nஜி.எஸ்.டி. வரி உயர்வுக்கு விக்கிரமராஜா கண்டனம்\nபிரதமர் மோடிக்கு பொருளாதாரம் தெரியவில்லை- சுப்பிரமணியசாமி பேட்டி\nஉள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டி- சீமான் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/84441/2%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D:-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-09T09:57:09Z", "digest": "sha1:VEWT2YL3A7OGY3WPLDJZ3KV5NC5R2XQS", "length": 8054, "nlines": 75, "source_domain": "www.polimernews.com", "title": "2ஆவது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 275 ரன்களில் சுருண்டது - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News 2ஆவது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 275 ரன்களில் சுருண்டது", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nகுடியுரிமை சட்ட திருத்தங்களை கொண்டுவர வேண்டிய நிலை ஏன் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா தாக்கல்\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை அரசிதழில் வெளியீடு\nசென்னையில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்...\nஜெயலலிதா வாழ்க்கை வரலாறு இணையதள தொடர் - கௌதம் வாசுதேவ் மே...\n2ஆவது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 275 ரன்களில் சுருண்டது\nஇந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 275 ரன்களை மட்டும் எடுத்து ஆட்டமிழந்தது.\nபுனேயில் நடைபெற்றுவரும் இப்போட்டியின் 3ஆம் நாளான இன்று தென்னாப்பிரிக்க அணி, 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்ற நிலையில் ஆட்டத்தை தொடர்ந்தது.\nஇந்திய வீரர்களின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல், தென்னாப்பிரிக்க வீரர்களின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.\nடு பிளெசிஸ் நிலைத்து நின்று விளையாடி 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் பிலான்தருடன் மகராஜ் ஜோடி சேர்ந்தார்.\nசிறப்பாக விளையாடிய மகராஜ் அரைசதம் கடந்தார். 132 பந்துகளில் 72 ரன்களை எடுத்தபோது அவரும் ஆட்டமிழந்து வெளியேறினார்.\nஅதன்பிறகு வந்த ரபடா 2 ரன்களில் ஆட்டமிழக்கவே, 105.4ஆவது ஓவரில் 275 ரன்களில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் சுருண்டது. பிலான்தர் மட்டும் ஆட்டமிழக்காமல் 44 ரன்களுடன் களத்தில் இருந்தார்.\nஇந்திய அணி தரப்பில் அஸ்வின் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் சாய்த்தார். யாதவ் 3 விக்கெட்டுகளும், சமி 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.\nமகளிர் IPL தொடர் எப்போது \nஎதிர் முனையில் இருந்து தனியொரு ஆளாக பந்தை விரட்டிச் சென்று கோல் அடித்து அசத்திய வீரர்\nT20 போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரரின் சாதனையை சமன் செய்த கோலி...\nடென்னிஸ் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nஉலக சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை வார்னருக்கு வழங்கியிருக்க வேண்டும் - லாரா\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையே நாளை முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் பாப் வில்லிஸ் காலமானார்\n’கிரிக்கெட்டின் மன உறுதி’ விருதை பெற்றது நியூசிலாந்து அணி..\n13-வது ஐபிஎல் போட்டி ஏலம் : ஆஸ்திரேலியா முன்னணி வீரர் விலகல்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது\nஊழலக்கு எதிரான போராட்டத்தில் ஒரு அடியை எடுத்து வைப்போம்-ச...\nகால் கடுக்க நின்ற கர்ப்பிணி மனைவி.. முதுகையே நாற்காலியாக்...\nஅணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.. அடாவடி சுங்கச்சாவடி ஊழியர...\nஐயப்பன் வேடம் அணிந்து திருடும் போலி பக்தர் கைது\nஎலிகள், பன்றிகளால் உடைந்த கரை - அமைச்சர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/219621?ref=archive-feed", "date_download": "2019-12-09T10:14:51Z", "digest": "sha1:7XWXAL5I6Q2LSCWTDV6FS3TOEM4AKMXW", "length": 7583, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "பெண்ணுடன் நடனமாடும் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபெண்ணுடன் நடனமாடும் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர்\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்க மற்றும் பிரபல மருத்துவர் காலோ பொன்சேகாவின் மகள் டானியா ஆகியோர் ஜோடியாக ஆடும் நடனம் சம்பந்தப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.\nவைபவம் ஒன்றில் இவர்கள் நடனமாடியுள்ளனர். இந்த காணொளியை ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தனது முகநூலில் பதிவேற்றியுள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நடனமாடும் காணொளி அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.\nமருத்துவர் காலோ பொன்சேகா, காலஞ்சென்ற நடிகர் விஜய குமாரதுங்க மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச�� செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/148957-15-women-who-participated-of-indian-constitution", "date_download": "2019-12-09T09:44:34Z", "digest": "sha1:ZHPFASF4XKCQCNQ2FM5IRGFKDEF5SKT7", "length": 6209, "nlines": 134, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 19 March 2019 - சட்ட தேவதைகள்: இந்திய அரசியலமைப்பைச் செதுக்கிய 15 பெண்கள்! | Remembering The 15 Women Who participated of Indian Constitution - Aval Vikatan", "raw_content": "\nஅந்தப் பாசத்தைப் பார்க்கிறபோது எல்லா கஷ்டங்களும் மறந்துபோயிடும்\nசாதி மறுப்பு... ஒரு புதிய வெளிச்சம்\nநீங்களும் ஆகலாம் - ஐ.ஏ.எஸ்\nஎதிர்க்குரல்: ஆண்களுக்கும் பெண்களுக்கும் என்ன வேறுபாடு\nசட்ட தேவதைகள்: இந்திய அரசியலமைப்பைச் செதுக்கிய 15 பெண்கள்\nநீங்களும் செய்யலாம்: ஜூலா தயாரிக்கலாம் ஜோரா சம்பாதிக்கலாம் - காளீஸ்வரி\nஅந்தப் பார்வையே மாற்றத்தை ஏற்படுத்தும்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 5 - பயம்கிறதே என் அகராதியில் இல்லை\n - பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள்\nசூப்பர் 10 பெண்கள் - இந்தியா\nசூப்பர் 10 பெண்கள் - தமிழகம்\nசூப்பர் 10 பெண்கள் - உலகம்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nபடிப்புக்கு நடுவே ஒரு பிரேக்\nமன அழுத்தம் போக்கும் மாயக் கலை\nமகளிர் மட்டும்: இசையிலே தொடருதம்மா\n30 வகை கீரை ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்\nஎந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணிப் பண்ணணும்\nசட்ட தேவதைகள்: இந்திய அரசியலமைப்பைச் செதுக்கிய 15 பெண்கள்\nசட்ட தேவதைகள்: இந்திய அரசியலமைப்பைச் செதுக்கிய 15 பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/vetrimuzhakkam/vm4.html", "date_download": "2019-12-09T10:28:45Z", "digest": "sha1:FQ2ZD7PPWMGI45W76KGTY5SWWGJ6Z2CX", "length": 37230, "nlines": 174, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Vetri Muzhakkam (Udhayanan Kathai)", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம்புதிது\nஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை: குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் சுட்டுக்கொலை\nடிசம்பர் 27, 30ல் இரு கட்ட உள்ளாட்சித் தேர்தல் - ஜனவரி 2ல் தேர்தல் முடிவு\nதமிழ் திரை உலக செய்திகள்\nகணவர் மீது நடிகை புகார் : சின்னத்திரை நடிகர் கைது\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nவெற்றி முழக்கம் (உதயணன் கதை)\nதத்தை யாழ் கற்க வேண்டிய நல்ல நாள் விரைவிற் குறிப்பிடப் பெற்றது. தன்னுடைய பிற புதல்வியருக்கு ஏற்ற பரிசுகளைக் கொடுத்து வருந்தாதபடி செய்தான் பிரச்சோதனன். உதயணனிடம் வீணை கற்கும் பேறு தத்தைக்கே தக்கதெனப் பலரும் பாராட்டி மகிழ்ந்தனர். யாழ் கற்க ஏற்ற கீதா சாலை கட்டி அலங்கரிக்கப்பட்டது. தத்தையின் கலைக் கல்விக்கு வேண்டிய வசதிகள் யாவும் செய்யப்பட்டன. குறித்த மங்கல நன்னாள் வந்து சேர்ந்தது. வாசவதத்தையை அவளுடைய ஆயத்தார் நன்றாக அலங்கரித்தனர். கலைமகளைக் கற்று அறியத் திருமகள் செல்வது போல, அவளைக் கீதசாலைக்கு உதயணனிடம் யாழ் கற்க அழைத்துச் சென்றனர் தோழியர். காதில் குண்டலம் அசையக் காலிற் சிலம்பொலிப்பக் கீதாசாலையுள் சென்றாள் தத்தை. கீதசாலையில் யாழ் கற்பிக்க வேண்டிய மேடையில் ஆசிரியனிருந்து கற்பிப்பதற்கும், அதற்கு எதிரே கற்பவள் அமர்ந்து கற்பதற்குமாக இரண்டு இருக்கைகள் பொன்னிலும் மணியிலும் இழைத்துச் செய்யப்பட்டிருந்தன. இரண்டிற்கும் இடையே ஓர் அலங்காரமான மெல்லிய பட்டுத் திரைச்சீலை ஒளிவீசிக் கொண்டிருந்தது. அதனால் கற்பவளும் கற்பிப்பவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ள முடியாதிருந்தது. தத்தை, திரைக்குப் பின்னாலே கற்பவள் அமரவேண்டிய இருக்கையில் அமர்த்தப்பட்டாள். கற்கின்ற முதல் நாள் இப்படித் திரையிட்டு அதை விலக்கியபின், கற்பார் ஆசிரியனை வணங்கிப் பெரிதும் பயபக்தியுடன் கற்றல் கலைமரபு. இதற்குள் சிலர் சென்று, கற்பிக்கும் ஆசிரியனாகிய உதயணனை மரியாதைகளுடன் அழைத்து வந்தனர். உதயணன் திரைக்கு இந்தப் புறம் ஆசிரியருக்கென இடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தான். திரை இரண்டு உள்ளங்களின் வேகத்தைத் தாங்கிக் கொண்டு இடையே நின்றது. தனக்கு யாழ் கற்பிக்க இருப்பவன், அன்று புலிமுக மாடத்திலிருந்து தான் யானை மேற்கண்ட இளைஞனே எனத் தத்தை அறியாள். தான் கற்பிக்க வேண்டியவள், அன்று தன் உள்ளங்கவர்ந்த கன்னியாகவே இருப்பாள் என்று உதயணனும் அறியான். இருவர் அறியாமையையும் உந்தி நிற்கும் ஆவலின் தாக்குதலை அந்த மெல்லிய பட்டுத்திரை எவ்வளவு நேரந்தான் தாங்கும் ஆசிரியனையும் மாணவியையும் அதிக நேரம் சோதனை செய்வதற்குத் தத்தையின் தோழிகளே விரும்பவில்லை போலும்.\n'ஆசிரியனிடம் கற்பதற்கு முன் அவனை மனப்பூர்வமாக வணங்க வேண்டியது மாணவர் கடமை. அதை மறவாது நீயும் செய்க' என்று கூறித் தோழியர் திரையை விலக்கினர். தன் காந்தள் போன்ற மெல்லிய விரல்களைக் கமலமலர் குவிந்தது போலக் கூப்பி வணங்கிவிட்டுத் தலை நிமிர்ந்தாள் தத்தை. எதிரே அன்று நெஞ்சைக் கவர்ந்து சென்ற கள்வ���் வியப்புடன் தன்னையே கண்களால் பருகிவிடுவது போலப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவள் தலை குனிந்தாள். முதலில் விலகியது பட்டுத்திரை. இப்போது இரண்டு உள்ளங்களிலுமிருந்த சந்தேகத்திரைகளும் விலகின. தத்தையாக அவளை அறிந்தான் உதயணன். உதயணனாக அவனை அறிந்தாள் தத்தை. இருவருக்கும் இடையிலிருந்த யாழினின்றும் இன்னும் இசை எழவில்லை. இருவர் மன யாழிலிருந்தும் இனிய அன்புப் பண் ஒலிப்பதை இருவருமே தடுக்கமுடியவில்லை. இருவரின் அறிமுகத்தால் ஏற்பட்ட வியப்பு நாடகம், சில கணங்களில் முடிந்தது.\nஆசிரியனாகவும், மாணவியாகவும் சூழ்நிலையை வெளிப்படையாக ஆக்கி வைத்திருக்கும் போது இருவரும் இந்தக் காதல் நாடகம் நடிக்க முடியாதல்லவா உதயணன் யாழைக் கையிலெடுத்துக் கற்பிக்க ஆரம்பித்தான். தத்தை மீண்டும் முறைக்காக அவனை வணங்கிக் கற்க ஆரம்பித்தாள். தத்தையின் ஆயம் அவளைச் சூழக் காவலாக இருந்து கொண்டு கவனித்தது. மாறன் மலர்க்கணைகள் முழுவதையும் தத்தையிடம் எய்து பழிதீர்த்துக் கொண்ட போது, மனம் யாழில் போகுமா உதயணன் யாழைக் கையிலெடுத்துக் கற்பிக்க ஆரம்பித்தான். தத்தை மீண்டும் முறைக்காக அவனை வணங்கிக் கற்க ஆரம்பித்தாள். தத்தையின் ஆயம் அவளைச் சூழக் காவலாக இருந்து கொண்டு கவனித்தது. மாறன் மலர்க்கணைகள் முழுவதையும் தத்தையிடம் எய்து பழிதீர்த்துக் கொண்ட போது, மனம் யாழில் போகுமா முதல் நாளாகையாலும் உதயணன் மன நிலையிலும் ஏறக்குறைய அதே மனவேதனை ஏற்பட்டிருந்ததாலும், விரைவாக யாழ் கற்பிப்பதை முடித்துவிட்டு பிரியாமற் பிரிந்தான் அவன். சந்தேகத்திரை விலகப் பெற்ற இருவரும், மறுபடி தாபத்திரை மூடப் பெற்றுப் பிரிந்து சென்றனர்.\nஉதயணன் தத்தைக்குத் தொடர்ந்து யாழ் கற்பித்து வந்தான். அதனுடன் போட்டி போட்டுக் கொண்டு அவர்களுடைய கண்கள் காதல் கற்பனையை வளர்த்து வந்தன. பிரச்சோதனன் செய்த இந்த ஏற்பாடு, ஊரார் தங்களுக்குள் கூடிக்கூடி பழிமொழி பேசும்படி செய்துவிட்டது. ஆனால் அவற்றை அரசன் அறியாதபடி அஞ்சி முணுமுணுக்கத் தொடங்கியது ஊர். 'சிறை செய்யப்பட்டு வந்த பகையரசன் உதயணன், வாலிப வயதினனுங் கூட. அவனைக் கொண்டு பருவம் வந்த தன் மகளுக்கு நம்பிக்கையுடன் யாழ் கற்பிக்கச் செய்த மன்னனுக்கு அறிவு மங்கி விட்டதோ பகைவனை நம்பிப் பெற்ற மகளை ஒப்புவிக்கிறானே பகைவனை நம்பிப் பெற்ற மகளை ஒப்புவிக்கிறானே' என்னும் பழிமொழி ஊரெங்கணும் எழுந்தது. ஆனால் அரசன் ஆணைக்கு அஞ்சி மறைவாகப் பரவி வந்தது இந்தப் பழிமொழி.\nவேந்தன் அறியின் வெஞ்சினம் கொள்வான்; ஆகையால் வாய் திறந்து பேசாமல் நகரில் காதும் காதும் வைத்தாற் போலப் பெருகிப் பரவியது இந்தப் பேச்சு. 'ஆசிரியனாக வந்த உதயணனும் அரசன். கற்பவளாகிய வாசவதத்தையும் அரசன் மகள். இருவரும் திருமணப் பருவத்தினர். இதன் முடிவு என்ன ஆகும்' இப்படியும் ஒரு சிலர் பேசிக் கொண்டனர்.\nஇஃது இவ்வாறிருக்க, உதயணன் தத்தையின் மேலெழுந்த வேட்கையை அடக்க முடியாது தவித்தான். அஃது அவன் உடல்நலத்தையே ஓரளவு பாதித்திருந்தது. இருந்தபோதிலும் தத்தைக்கு யாழும் அரசகுமாரர்க்கு வில் முதலிய கலைகளும் கற்பிப்பதை நிறுத்தவில்லை. உடல் நலிவோ நாளுக்கு நாள் காண்போர் சந்தேகமுறும் அளவுக்கு நிலை முற்றிவிட்டது. இந்நிலையில் ஏற்ற உதவியாக வயந்தகன் வந்தான். அவனைக் கண்டவுடன் உதயணனுக்கு ஆறுதல் உண்டாயிற்று.\nவெற்றி முழக்கம் (உதயணன் கதை) அட்டவணை\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்த��ரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள் | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையு���ன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nபணக்காரத் தந்தை ஏழைத் தந்தை\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்\nமாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/454/activities/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-12-09T09:52:23Z", "digest": "sha1:IBBXYLCPZ6NYX3B2W2CNTDZLKNZVZZAY", "length": 22594, "nlines": 144, "source_domain": "may17iyakkam.com", "title": "இந்தியா-இலங்கை பொருளாதார ஒப்பந்தங்களும், தமிழீழ மக்களின் வாழ்வுரிமை பற்றிய புரிதலும் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஇந்தியா-இலங்கை பொருளாதார ஒப்பந்தங்களும், தமிழீழ மக்களின் வாழ்வுரிமை பற்றிய புரிதலும்\nஇந்தியா-இலங்கை பொருளாதார ஒப்பந்தங்களும், தமிழீழ மக்களின் வாழ்வுரிமை பற்றிய புரிதலும்\nஇந்திய இலங்கை பொருளாதர ஒப்பந்தம் – ஐ. நா, அமேரிக்காவின் இலங்கை ஆதரவு, டெசோ மாநாடு மற்றும் அ. மார்க்ஸ் அரசியல் கோரிக்கையான “ தமிழீழ விடுதலை”யை பின்னுக்குத்\nதள்ளும் சமூக மனித உரிமை முன்னெடுப்புகளும் அதனூடாக தமிழீழ மக்களை பொருளாதார கூலிகளாக மாற்றுவதும், மொத்த இலங்கையையும் (சிங்களர்களையும் சேர்த்து) சந்தையாகவும், மலிவு வேலையாட்களாகவும் மாற்றுவதும் என்பதான பின்னனி. தமிழீழ கோரிக்கையை முன்னெப்போதையும் விட ���ிகத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியம். கோரிக்கைகளை மையப்படுத்தலும், முன்வைத்தலும் சமரசமின்றி போராட்ட்த்திற்கு தயாராவதன் தேவையைப் பற்றிய மே பதினேழு இயக்கத்தின் சிறு அறிமுக விளக்கம். கடந்த சில மாதங்களாக நாங்கள் கவனித்து வந்த சர்வதேச சூழல், பொருளாதார முன்னெடுப்புகள்,மனித உரிமை என்கின்ற போர்வையில் வைக்கப்படும் சமரச முயற்சிகள், அறிவுசீவித்தளத்தில் சாதகமான கருத்தியலை உருவாக்குதல் என்பனவற்றின் சிறு தொகுப்பாக இதை வெளியிடுகின்றோம். சமகால அரசியலில் நாம் தோற்கமுடியாது , தோற்கவும் கூடாது என்கிற உறுதியின் வெளிப்பாடாக இதை வெளியிடுகின்றோம். இந்த விவாதத்தை மேலும் விரிவுபடுத்தி ஆராயவேண்டியது தமிழ்ச் சமூகத்தின் முன் உள்ள கடமையாக பார்க்கின்றோம். எங்களால் இயன்ற தரவுகளை தொகுத்தளிக்கின்றோம். யாரையும் விமர்சித்து இந்த தகவல் தொகுப்பை நாங்கள் வெளியிடவில்லை, மாறாக நாம் நம்மைச் சுற்றி நடக்கின்ற நிகழ்ச்சிகளை தொகுத்து, பகுத்து, புரிந்து கொள்வதே நமது போராட்டத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான முதற்படி. விழிப்புடன் இருக்கவேண்டியிருக்கிறது என்பதை இந்த நிகழ்ச்சிகள் எங்களுக்கு அறிவுறித்தி இருக்கின்றன. இந்த விளக்க காணொளியும், இதை அடுத்து விரிவாக வெளிவர இருக்கிற ஆதார கட்டுரை அறிக்கையும் அனைத்து தமிழர்களிடமும் எடுத்துச் செல்வது அவசியம். இந்த தகவல்கள் உங்களது பகுத்தறிவிற்கு ஏற்புடையதாக இருப்பின் அனைவரிடமும் இதை பரப்புங்கள்… நாம் ஒன்று திரள்வோம், அரசியல் திரட்சியை படைப்போம், ஒன்று கூடல் நமது அரசியல் போராட்டத்தின் முதற்படியும் அடிப்படை நடவெடிக்கையும் ஆகும். உணர்ச்சி ரீதியானவர்கள் மட்டுமல்ல நாம் ஆராய்ந்து செயலாற்றுபவர்கள் என்பதை நமது எதிரிகளுக்கு உணர்த்த வேண்டியுள்ள வரலாற்று கடமை நமக்குள்ளது. ஐ. நாவின் துரோகத்தை முதல் கட்ட்த்திலேயே (ஐ. நாவின் அறிக்கை) அம்பலப்படுத்தியது மே பதினேழு இயக்கம். தற்போது ஐ. நாவின் மறைமுக நோக்கத்தை வெளிப்படையாக செயல்படுத்த ஆரம்பிக்கும் பொழுது அதை உடைத்தெறிவது நமது உடனடி வரலாற்று கடமையாகிறது. கடமையை செய்வோம். கட்சி, இயக்கங்கள் எல்லை கடந்து நாம் இணைவோம்.\nஇன்று மாலை வள்ளுவர் கோட்ட்த்தில் அமெரிக்கா, ஐ, நாவின் முகத்திரையை கிழித்து��், இந்திய வர்த்தக சதியை உடைக்கவும் ஒன்று திரள்வோம். நண்பர்களுடன் அனைவரும் இணைவோம்.\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை முன்னிட்டு, பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை மறுபரிசீலனை செய்து நீதி வழங்க கோரி நடைபெற்ற உரிமை மீட்ப்பு போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு\nமேட்டுப்பாளையாளத்தில் தீண்டாமை சுவர் விழுந்து இறந்த 17 பேருக்கு நீதி கேட்டு போராடியதால் கைதாகி இன்று விடுதலையான தோழர்களுக்கு வரவேற்பு\nதாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் உள்ள அன்னை அஞ்சுகம் பகுதியில் மழையினால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்க்கும் அப்பகுதி மக்கள்\nமேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவரால் பலியாக்கப்பட்ட 17 பேரின் நீதிக்காக போராடிய தோழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nபுரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு மே பதினேழு இயக்கத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை\nசாதி ஒழிப்பே தமிழ்த்தேசியம் என அம்பேத்கர் நினைவு நாளில் உறுதியேற்போம்\nமேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து இறந்த மக்களுக்கு நீதி கேட்டு போராடிய தோழர்கள் கைதை கண்டித்து பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்தது 17 பேர் இறந்த நடூர் பகுதியில் மக்கள் கண்காணிப்பாகத்துடன் இணைந்து மே பதினேழு இயக்கம் கள ஆய்வு\nதோழர் நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட 24 தோழர்களை உடனே விடுதலை கோரி – மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை முன்னிட்டு, பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை மறுபரிசீலனை செய்து நீதி வழங்க கோரி நடைபெற்ற உரிமை மீட்ப்பு போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு\nமேட்டுப்பாளையாளத்தில் தீண்டாமை சுவர் விழுந்து இறந்த 17 பேருக்கு நீதி கேட்டு போராடியதால் கைதாகி இன்று விடுதலையான தோழர்களுக்கு வரவேற்பு\nதாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் உள்ள அன்னை அஞ்சுகம் பகுதியில் மழையினால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்க்கும் அப்பகுதி மக்கள்\nமேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவரால் பலியாக்கப்பட்ட 17 பேரின் நீதிக்காக போராடிய தோழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nபுரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு மே பதினேழு இயக்கத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை முன்னிட்டு, பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை மறுபரிசீலனை செய்து நீதி வழங்க கோரி நடைபெற்ற உரிமை மீட்ப்பு போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு\nமேட்டுப்பாளையாளத்தில் தீண்டாமை சுவர் விழுந்து இறந்த 17 பேருக்கு நீதி கேட்டு போராடியதால் கைதாகி இன்று விடுதலையான தோழர்களுக்கு வரவேற்பு\nதாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் உள்ள அன்னை அஞ்சுகம் பகுதியில் மழையினால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்க்கும் அப்பகுதி மக்கள்\nமேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவரால் பலியாக்கப்பட்ட 17 பேரின் நீதிக்காக போராடிய தோழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nமேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து இறந்த மக்களுக்கு நீதி கேட்டு போராடிய தோழர்கள் கைதை கண்டித்து பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சந்திப்பு சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புர��� பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcrunch.com/category/astrology/vara-rasi-palan/", "date_download": "2019-12-09T10:48:21Z", "digest": "sha1:LKBZERGFCRZ6EOFWVPAVXRN4PKXZRQPP", "length": 6157, "nlines": 218, "source_domain": "tamilcrunch.com", "title": "Vara Rasi Palan Archives - Tamil Crunch", "raw_content": "\nமகர ராசி நேயர்களே ஆரம்பம் சிக்கலாக இருந்தாலும் முடிவில் வெற்றி நிச்சயம்….\nவிருச்சிக ராசி நேயர்களே கவனம் தேவை.. கவலை வேண்டாம் உயர்வு வரும்…\nபடம்னா அது தடம் தான்…தடம் படம் பற்றி ட்விட்டர் விமர்சனம்.\nப்ருதிவிராஜை வச்சி செய்த நெட்டிஸின்கள்….சரியான பதிலடி தந்த பிரித்விராஜ்…\nபோஸ்டுரை வெளியிட்டு ஹெட்டர்ஸ்க்கு சரியான பதிலடி கொடுத்த தனுஷ்…\nமகனின் பிரிவால் வாடும் தந்தை…. மகன் காதலி மீது போலீசில் புகார்..\nகன மழையால் தத்தளிக்கும் மும்பை\n2-8-2019 ஆடி வெள்ளி ராசிபலன் \nஅந்த நாட்களில் வரும் வயிற்று வழியை தவிர்க்க வேண்டுமா அப்போ இந்த குறிப்பை பயன்படுத்துங்க\nToday 31-07-2019 புதன்கிழமை Rasi Palan – அமாவாசை (இன்று காலை 11.25 முதல் நாளை காலை 9.21 வரை)\nஒரே மாதத்தில் அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா அப்போ இந்த குறிப்பு உங்களுக்கு தான்\nகன மழையால் தத்தளிக்கும் மும்பை\n2-8-2019 ஆடி வெள்ளி ராசிபலன் \nஅந்த நாட்களில் வரும் வயிற்று வழியை தவிர்க்க வேண்டுமா \nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் மதுமீதா… பரபரப்பான திருப்பங்களுடன்..\nகடுப்பாகி மீரா மிதுனை திட்டிய கவின் … புது ப்ரோமோ\nமகன் படத்தின் செலவை ஏற்றுக் கொண்ட அப்பா நடிகர்… ஆனந்தத்தில் படக்குழு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/175093?ref=archive-feed", "date_download": "2019-12-09T09:45:51Z", "digest": "sha1:L3NK47UK5I3H3NW73P7W2MSFPDE5UY4B", "length": 6866, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "மாட்டிகொண்ட தர்ஷண்! திணற வைத்த கமல் ஹாசன் - அந்த ஒ���ு கேள்வி - பதில் என்ன? - Cineulagam", "raw_content": "\nகுற்றவாளிகள் கொடுத்த வாக்குமூலத்தில் பொலிசாருக்கு ஏற்பட்ட கோபம்... என்கவுண்டருக்கு இதுதான் காரணமாம்\nவலிமை ஷூட்டிங் துவங்கும் தேதி, அஜித் ரோல், ரிலீஸ் தேதி பற்றி அதிகாரப்பூர்வ தகவல்\nகேரளத்து பெண்களின் அழகின் ரகசியம் இது தான் தமிழர்களே இனி இதை தூக்கி வீசாதீர்கள்\n2000 ரூபாய் போட்டு வாங்குனா அப்படிதான் காட்டுவேன்.. இளம்பெண்ணின் தீயாய் பரவும் வீடியோ..\nபிக்பாஸ் லொஸ்லியாவுக்கு அடித்த அதிர்ஷ்டம் குவியும் வாழ்த்துக்கள்.. இணையத்தில் கசிந்த புகைப்படம்\nநிகழ்ச்சி மேடையில் கண்ணீர் விட்டு அழுத சீரியல் நடிகை நீபா- அவரது மகள் செய்த காரியம், வீடியோவுடன் இதோ\n இந்த வாரம் வெளியான படங்களின் 3 நாள் வசூல் விவரம்\nவெயிலில் காயும் புதுமாப்பிள்ளை.... இப்படி கொடுமைப்படுத்துறது யாருனு தெரியுமா\nவிமான நிலையத்தில் உலகப்புகழ் 21 வயது பாடகர் திடீர் மரணம்\nமில்லியன் பேரை வியக்க வைத்த குரங்கின் செயல்\nஎன்ன உடை என்று கேட்கும் அளவிற்கு ஒரு டிரஸ்ஸில் நடிகை கிரிதி சனோன் எடுத்த போட்டோ\nஇருட்டு படத்தில் நடித்த சாக்ஷி சவுத்திரியின் புகைப்படங்கள்\nஇசை வெளியீட்டிற்கு அழகாக வந்த நடிகை நிவேதா தாமஸ் புகைப்படங்கள்\nTraditional உடையில் கீர்த்தி சுரேஷின் சமீபத்திய புகைப்படங்கள்\nபிரியா பவானி ஷங்கர் - கருப்பு உடையில் கியூட் போட்டோஷூட்\n திணற வைத்த கமல் ஹாசன் - அந்த ஒரு கேள்வி - பதில் என்ன\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மீது தனி ஒரு கூட்டத்திற்கு கடும் அதிருப்தி எழுந்துள்ளது. காரணம் ஆரம்பம் முதல் இப்போது வரை தர்ஷண் அனைத்து போட்டியாளர்களுக்கும் கடும் போட்டியாக இருந்தார்.\nகொடுக்கப்பட்ட டாஸ்க் அனைத்தையும் சிறப்பாக செய்தார். எல்லோரிடத்திலும் சரியாக நடந்து கொண்டார். இருந்தாலும் ஷெரின் விசயத்தில் இவரின் பேர் மீதும் சிறு விமர்சனங்கள் வைக்கப்பட்டது.\nஎல்லாம் அந்த வனிதா செய்த வேலை என்பதை மறந்துவிட முடியுமா. இதில் பெரிய சண்டையே வெடித்தது. ஷெரின், தர்ஷண் இருவரும் நண்பர்கள். ஆனால் ஷெரின் தன் காதலை அவரிடம் மறைமுகமாக வெளிப்படுத்தி வந்ததை அனைவரும் அறிவார்கள்.\nஇதெல்லாம் இருந்தாலும் தர்ஷணிடம் அண்மையில் ஷெரின் எழுதி கிழித்து போட்ட காதல் கடிதம் பற்றி கேட்க பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2017/sep/20/reliance-retails--project-eve-outlet-exclusive-for-women-2776514.html", "date_download": "2019-12-09T09:58:16Z", "digest": "sha1:WCRCTYNEKNOKQXM62AI52XOCZPKUNZTY", "length": 21167, "nlines": 130, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "Reliance retails ' Project Eve' outlet exclusive fo|சென்னையில் ரிலையன்ஸ் ரீடெய்லின் 'புராஜக்ட் ஈவ்'\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nசென்னையில் ரிலையன்ஸ் ரீடெய்லின் 'புராஜக்ட் ஈவ்' பெண்களுக்கான தனித்துவமான ஸ்டோர்\nBy DIN | Published on : 20th September 2017 12:54 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெண்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள ப்ரீமியம் அனுபவித்துணரும் ரீடெய்ல் சங்கிலிதொடர்\nசென்னை, இந்தியா, செப்டம்பர் 16, 2017– இந்தியபெண்களின் ஷாப்பிங் அனுபவத்தை மறு நிர்ணயம் செய்யும் ஒரு முன்னோடித்துவ முயற்சியாக, புராஜக்ட் ஈவ் அதன் மூன்றாவது முதன்மை ஸ்டோரை சென்னையில் தொடங்கியிருக்கிறது. ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டிமால்-ன் 2வது தளத்தில் அமைந்துள்ள இந்த ஸ்டோர், ப்ரீமியம் துறையில் ஒரு தனிச்சிறப்பான கருத்தாக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. 25-லிருந்து 40 வயதுக்கு இடைப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு சுதந்திரமான, நவீனமான, வலுவான கூர் நோக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த ஸ்டோர் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருபெண் சிறப்பாகத் தோன்றுவதற்கு மட்டுமல்லசிறப்பாக உணர்வதற்கும் தேவைப்படுகிற அனைத்து விஷயங்களையும் வழங்குவதற்காக முற்றிலும் பெண்கள் தொடர்பான விஷயங்கள் குறித்த ஒருரீடெய்ல் ஸ்டோராக ‘புராஜக்ட் ஈவ்’ அமைந்திருக்கிறது.\nஇதன் நேர்த்தியான சூழல், ஸ்டோரிலேயே அமைந்திருக்கும் ஒருதனிப்பட்ட ஸ்டைலிஸ்ஸான சலூன் - பவுன்ஸ், வசதியான ட்ரையல் அறைகள், சிறப்பான வரவேற்பு அமைவிடம், ஆடைகள் மற்றும் அலங்காரத்துறையில் சிறப்பான பொருட்களின் தொகுப்பு, ஆகிய அம்சங்கள் மூலமாக இந்த ஸ்டோர் பெண்களுக்காகப் பிரத்யேகமாக இதுவரை அனுபவித்திராத உன்னதமான அனுபவத்தை வழங்குகிறது. இதன் சொந்த லேபிளான - புராஜக்ட் ஈவ் என்பது உட்பட இந்திய மற்றும் மேற்கத்திய ஆடைகளின் மிக விரிவான கலெக்ஷனை இந்த ஸ்டோர் கொண்டிருக்கிறது.\nவிவேகமான முடிவுகளை மேற்கொள்ளும் அறிவார்ந்த பெண்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்டோர், சம்போர், லோரியல் பாரிஸ்,இசடோரா ஆகிய பிரபல நிறுவனங்களிடமிருந்து தருவிக்கப்பட்டுள்ள ஆபரணங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை வழங்குகிறது. பிவில்கேரி, இஸே மியாகே, ஹ்யூகோபாஸ், க்யூச்சி, எலிசபெத் ஆர்டன் ஆகிய நிறுவனங்களின் நறுமணங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய பல தயாரிப்புகளை இந்த ஸ்டோர் கொண்டிருக்கிறது. புராஜக்ட் ஈவ் என்பது பெண்களை மையப்படுத்தியதாக, பெண்களை முழுதாக உணர்ந்து கொண்டாடும் ஒரு அமைவிடமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டோரின் ஒவ்வொரு அம்சமும் பெண்களுக்காக உரத்தகுரலில் பேசுகிறது. அது சலூனாகவோ அல்லது ஆடைகள், உள்ளாடைகள், துணைப்பொருட்கள் அல்லது காலணிகளாகவோ, ஃபேஷன் அல்லது லைஃப்ஸ்டைல் ஆகியவற்றின் சிறப்பான தயாரிப்புகளின் அற்புதமான தொகுப்பை கொண்டிருப்பதன் மூலம் பெண்களைக் கொண்டாடுகிறது.\nபிரத்யேகத் தன்மைக்காக, இத்தொகுப்புகள் குறிப்பிட்ட அளவுகளை கொண்டதாகவும் சர்வதேச அனுபவமும், சூழலும் திகழும் அமைவிடமாக சிறப்பான ஸ்டோர் பணியாளர்கள் அல்லது2 ட்ரையல் அறைகள் கொண்டமிகச்சிறிய, ஆனால் அத்தியாவசிய அம்சம் கொண்டதாக இந்த ஸ்டோர் உருவாக்கப்பட்டுள்ளது. மொபைல் போன்களை சார்ஜிங் செய்வதற்கான வசதி மற்றும் அழகுசாதனப்பிரிவில் மிக விரைவாக பில்லிங் செய்து வெளியேறும் வசதி என்பவை இதன் சிறப்பம்சங்களாகும். விசாலமான ட்ரையல் அறைகள், பக்கவாட்டு மேஜைகள் அமர்வதற்கான இடம் மற்றும் பகல் மற்றும் மாலைநேர தோற்றத்தை வெளிப்படுத்தும் ஒளியமைப்புகள் ஆகியவை உட்பட சிறப்பான சிந்தனையின் அடிப்படையில் மிகசவுகரியமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.\nஇந்தப் புதிய பிரிமீயம் ரீடெய்ல் ஸ்டோர் வடிவத்தை விரிவாக்கம் செய்வதற்கு ரிலையன்ஸ் ரீடெய்ல் தீவிரமான திட்டங்களைக் கொண்டிருக்கிறது. நாடெங்கிலும் முதன்மையான 10 நகரங்களில் இந்த ஸ்டோர்களை அமைத்து நவீனயுகப் பெண்களைச் சென்றடைய இது திட்டமிட்டிருக்கிறது. இந்த ஸ்டோரில் Cafe Noir இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇதன் பிரத்யேக நோக்கம்... அழகியல் சார்ந்த தயாரிப்பு பொருட்களை வழங்குவது என்பதையும் கடந்து, புராஜக்ட் ஈவ்-ன் செயல்நோக்கம் பெரிதாக இருக்கிறது. ‘My Evespiration’ என்ற இந்தபிராண்டின் விளம்பரபரப்புரை என்பது... ஒருவர் மற்றொருவரை ஊக்கு��ித்து உத்வேகமளிக்கிற பெண்களை அடையாளம் காண்கிற மற்றும் கொண்டாடுகிற ஒரு சமூக இயக்கமாகும். தனிப்பட்ட அழைப்பிதழ்களோடு சேர்த்து நகரமெங்கும் இந்த ஸ்டோருக்குப் பெண்களை வரவேற்பதற்காகச் சிறப்பு காம்ப்ளிமெண்ட் பட்டன்கள் வைக்கப்பட்டுள்ளன.\nரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL)-ன் ஒரு துணை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெய்ல் லிமிடெட் (RIL), 2006ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அதன் முதல் ரீடெய்ல் ஸ்டோரைத் தொடங்கியது.\n2017 ஜூன் 30 அன்று 13.8மில்லியன் சதுரஅடிக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டு 703 நகரங்களில் 3,634 ஸ்டோர்கள் என்ற மிகப்பெரிய வளர்ச்சியினை இது பெற்றிருக்கிறது. ரிலையன்ஸ் ரீடெய்ல்,இந்தியாவின் மிகப்பெரிய ரீடெய்ல் நிறுவனமாக, பல்வேறு முக்கிய துறைகளில் தனது தலைமைத்துவ நிலையை வலுவாக நிறுவியிருக்கிறது. ரிலையன்ஸ் பிரெஷ், ரிலையன்ஸ் டிஜிட்டல், ரிலையன்ஸ் டிரென்ட்ஸ் மற்றும் ரிலையன்ஸ் ஃபுட்பிரிண்ட் ஆகியவை அந்தந்த வகையின் பிரிவுகளில் மிக அதிக எண்ணிக்கையில் ஷோரூம்களைக் கொண்டு சந்தையில் முதன்மை வகித்து வருகின்றன.\nரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) குறித்து...\nரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL)என்பது, 2017 மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் இந்திய ரூபாய் 330,180 கோடி ($50.9 பில்லியன்) என்ற ஒருங்கிணைக்கப்பட்ட விற்றுமுதலையும் மற்றும் ரூ.29,901 கோடி ($4.6பில்லியன்) நிகரலாபத்தையும் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய தனியார்துறை நிறுவனமாகும்.\nஉலகின் மகிப்பெரிய நிறுவனங்கள் கொண்ட ஃபார்ச்சூன் 500 தரவரிசைப் பட்டியலில் வருவாய் வகையில் தற்போது 215 வது இடத்தையும் மற்றும் இலாபவகையில் 126வது இடத்தையும் வகிக்கும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) நிறுவனம் தான் இந்தியாவிலிருந்து இந்தப் பட்டியலில் இடம் பெறும் முதல் தனியார் நிறுவனமாகும். உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் உள்ளடங்கிய ஃபினான்சியல் டைம்ஸ்-ன் 500 நிறுவனங்கள் தரவரிசைப்பட்டியலில் (215) RIL, 238வது இடத்தை வகிக்கிறது. ஃபோர்ப்ஸின் 2000 நிறுவனங்கள் அடங்கிய உலகத் தரவரிசைப் பட்டியலில் (2016) RIL 121 வது இடத்தை வகிக்கிறது. RIL -ன் செயல் நடவடிக்கைகளில் ஹைட்ரோகார்பன் (பெட்ரோலிய) ஆய்வு மற்றும் உற்பத்தி, பெட்ரோலியம் சுத்திகரிப்பு, பெட்ரோகெமிக்கல்கள், சில்லறை வர்த்தகம் மற்றும் 4ஜி டிஜிட்டல் சேவைகள் முதலி���ன உள்ளடங்கும்.\nஅதிக தகவலுக்கு தொடர்புகொள்க (ஊடகத்தினர் மட்டும்):\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவிதம் விதமாய், ரகம் ரகமாய் லேட்டஸ்ட் ஃபேன்ஸி காதணி சாய்ஸ்கள்...\nஃபேஷன் அப்டேட்ஸ்... டிரெண்டியான ஹேர் கிளிப்புகள் மற்றும் ஹேர் ஜூவல்லரிகள்\n பெண்கள் அணிந்து கொள்ளும் புதிய நகையொன்று\nலாக்மே ஃபேஷன் வீக் 2017 பாலிவுட் தேவதைகளின் ராம்ப் வாக்\nகோலாப்புரி செருப்புகளுக்கும், நாட்டுப்பற்றுக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதா\n 'புராஜக்ட் ஈவ் சென்னையில் ரிலையன்ஸ் ரீடெய்லின் 'புராஜக்ட் ஈவ்' எக்ஸ்ளூசிவ் ஃபார் வுமென் பெண்களுக்கான பிரத்யேக அவுட்லெட்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/coalition-is-different-principle-is-different-chief-minister-edappadi-palanisamy-explains/", "date_download": "2019-12-09T10:30:27Z", "digest": "sha1:AIGBFQTDVCKJZFBN3U4FB457VP23FNWR", "length": 14287, "nlines": 187, "source_domain": "www.patrikai.com", "title": "கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு: முதல்வர் எடப்பாடி விளக்கம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»India Election 2019»கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு: முதல்வர் எடப்பாடி விளக்கம்\nகூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு: முதல்வர் எடப்பாடி விளக்கம்\nதேர்தல் நேரத்தில் அமைக்கப்படும் கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.\nபல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சேலம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்கள் கூட்டணி குறித்து பல்வேறு கேள்வி எழுப்பினர். அதிமுகவை தாறுமாறாக விமர்சித்து வந்த பாமக மற்றும், தேமுதிகவிடம் கூட்டணி குறித்து பேசி வருகிறீர்களே என்று கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு பதில் அளித்த எடப்பாடி, தேர்தல் சமயத்தில் அமைக்கப்படும் கூட்டணி என்பது வேறு, கட்சிகளின் கொள்கை என்பது வேறு என்று விளக்கம் அளித்தார். அதுபோலத்தான் பாமகவுடன் நாடாளுமன்ற, சட்டமன்ற இடைதேர்தலுக்காக கூட்டணி வைக்கப்பட்டுள்ளது என்று தெளிவு படுத்தினார்.\nமேலும், தேமுதிகவுடனும் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறியவர், தேமுக அதிமுக கூட்டணியில் இணையும் என்று நம்புவதாக கூறினார். மேலும் சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தை தொடர்ந்து வருகிறது… விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.\nசமூக ஆர்வலர் முகிலன் குறித்த கேள்விக்கு, முகிலனை மீட்கும் விவகாரத்தில், அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.\nகடந்த முறை தனியாக நின்று 37 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இப்போது கூட்டணி மற்றும் மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளதால் 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறுவோம். நாடு முழுவதும் பார்க்கும்பொழுது பா.ஜ.க. தலைமையில்தான் கூட்டணி. தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nபாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை: தம்பித்துரை\nபாஜக அதிமுக கூட்டணி அமையாது: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆரூடம்\n 23ந்தெதி தெரியும் என்கிறார் ஓபிஎஸ்\nஃபின்லாந்தின் புதிய பெண் பிரதமர் சன்னா மரின் : உலகின் மிக இளைய பிரதமர்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகார்த்திகை தீபத் திருவிழா… விரத முறை… விளக்கேற்ற வேண்டிய நேரம்..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகார்த்திகை தீபத் திருவிழா… விரத முறை��� விளக்கேற்ற வேண்டிய நேரம்..\nஎச்சரிக்கை: சமூக வலைத்தளங்களில் உங்களை திசை திருப்பும் குழுக்கள்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sasikala-puspha-valkar-pictures-published-action-delhi-high-court/", "date_download": "2019-12-09T09:43:55Z", "digest": "sha1:D33D5PHFUQTEP66BZMX5SKI2F5SEAMFQ", "length": 14096, "nlines": 189, "source_domain": "www.patrikai.com", "title": "சசிகலாபுஷ்பா 'வல்கர்' படங்கள் வெளியிட்டால் நடவடிக்கை: டெல்லி ஐகோர்ட்டு! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»சசிகலாபுஷ்பா ‘வல்கர்’ படங்கள் வெளியிட்டால் நடவடிக்கை: டெல்லி ஐகோர்ட்டு\nசசிகலாபுஷ்பா ‘வல்கர்’ படங்கள் வெளியிட்டால் நடவடிக்கை: டெல்லி ஐகோர்ட்டு\nசசிகலாபுஷ்பாவின் வல்கரான படங்கள் வெளியிடுபவர் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nதிருச்சி சிவா புகழ் சசிகலா எம்.பி அதிமுக தலைமைக்கு எதிராக பேசியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவரை எம்.பி.பதவியை ராஜினாமா செய்ய சொல்லி அதிமுக தலைமை வற்புறுத்தியது.\nஆனால், அவர் ராஜினாமா செய்ய முயாது எனறு தலைமைக்கு எதிராக போர்கொடி தூக்கினார். இதுகுறித்து மக்களவையில் பேசி பரபரப்பையும் உண்டாக்கினார்.\nஅதையடுத்து, அவர்மீது பல்வேறு வழக்குகள் பாயத்தொடங்கின. அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த பானுமதி, ஜான்சி ஆகியோர் சசிகலாபுஷ்பா, அவரது கணவர் மற்றும் மகன் உள்ளிட்டோர்மீது பாலியல் புகார் அளித்தனர்.\nஇதன்காரணமாக தன்னை கைது செய்து விடுவார்கள் என்று எண்ணி சுப்ரீம் கோர்ட்டில் ஜாமின் வாங்கி உள்ளார்.\nஇதற்கிடையில் சசிகலா அவரது ஆண் நண்பர்களுடன் இருந்த அநாகரிகமான ப���ங்கள், திருச்சி சிவாவுடன் இருந்த நெருக்கமான படங்கள் சமுக வலைதளங்களில் வைரலாக பரவியது. அவ்வப்போது புதுபுது வல்கரான படங்கள் சமுக வலைதளங்கள் மூலம் பரவி வருவதால் அனைவரின் பார்வைக்கும் கேலிப்பொருளாக காட்சி அளித்ததார் சசிகலாபுஷ்பா.\nஇதனையடுத்து, தன்னை தவறாக சித்தரிக்கும் படங்களை நீக்கவேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சசிகலா புஷ்பா குறித்த தவறான படங்கள் சமுக வளைதங்களிள் பரவுவதை தடுக்க நடவடிகை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.\nமேலும் இதுபோல தவறான, அநாகரிகமான படங்கள் வாட்ஸ்அப், பேஸ்புக், டிவிட்டர் மூலம் வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nசசிகலாபுஷ்பாவை கைது செய்ய தடை\nபாலியல் வழக்கு: உச்சநீதி மன்றத்தில் சசிகலாபுஷ்பா மனு\nபோலி ஆவணம் தாக்கல்: சசிகலா புஷ்பா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு\n, தமிழ்நாடு, நடவடிக்கை, படங்கள், வெளியிட்டால்\nMore from Category : இந்தியா, தமிழ் நாடு\nஃபின்லாந்தின் புதிய பெண் பிரதமர் சன்னா மரின் : உலகின் மிக இளைய பிரதமர்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகார்த்திகை தீபத் திருவிழா… விரத முறை… விளக்கேற்ற வேண்டிய நேரம்..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகார்த்திகை தீபத் திருவிழா… விரத முறை… விளக்கேற்ற வேண்டிய நேரம்..\nஎச்சரிக்கை: சமூக வலைத்தளங்களில் உங்களை திசை திருப்பும் குழுக்கள்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/karthis-k19-movie-started-with-pooja/", "date_download": "2019-12-09T09:51:37Z", "digest": "sha1:NC35KMLGUVSLM2FPDGQAV53YXX2NXRLZ", "length": 2827, "nlines": 38, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "தொடங்கியது கார்த்தியின் K19", "raw_content": "\nHome News தொடங்கியது கார்த்தியின் K19\nபாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி – ராஷ்மிகா மந்தானா நடிப்பில் உருவாகும் K19 இன் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது.\nஎமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையாக உரு���ாகும் இந்த படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தானா தமிழில் அறிமுகமாகிறார். யோகி பாபு, பொன்னம்பலம் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கார்த்தியின் 19-வது படமாக உருவாகும் இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.\nமாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படத்தில் நடித்து வரும் கார்த்தியின் அடுத்த திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nTags ComedyYogi Babuகாமெடியோகி பாபு\nசீக்கியராக மாறிய பக்‌ஷி ராஜன் அகஷ்ய குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=170607", "date_download": "2019-12-09T11:28:54Z", "digest": "sha1:RECKY6FBUNX3SVNHXFOGSTN4GO6MNWII", "length": 17974, "nlines": 182, "source_domain": "nadunadapu.com", "title": "கோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் – சி.வி.விக்கினேஸ்வரன் | Nadunadapu.com", "raw_content": "\nமாற்றுத் தலைமைக்கான வெளியை அழித்தவர்களின் புதிய கோசம்\nசிறுபான்மையினத்தவர்கள் முன்னாள் மண்டியிடாத சிங்கள தலைவர் அவசியம் என்ற கொள்கையை உருவாக்கி வெற்றிபெற்றுள்ளோம்- ஞானசார…\nகோட்டாபயவுக்கு அழைப்பு: இலங்கையை வசப்படுத்தும் முயற்சியில் சீனாவை முந்துகிறதா இந்தியா\nஇலங்கையின் ’இரும்பு மனிதன்` கோட்டாபய ராஜபக்‌ஷ தமிழர்களை அரவணைப்பாரா ஒடுக்குவாரா\n‘பிரபாகரன் ஒன்றையும் பெற்றுக் கொடுக்காது உயிரிழந்ததில் எந்த பெருமையும் கிடையாது’- வரதராஜ பெருமாள்\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் – சி.வி.விக்கினேஸ்வரன்\nநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோத்தாபய ராஜபக்சவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேநேரம் அவர் தமது பொறுப்புக்களை உணர்ந்து சிறப்பான ஒரு ஆட்சிக்கு வித்திடுவார் என்று நம்புகின்றேன்.\nபெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வந்த ஒரு சிங்களத் தலைவர் என்ற முறையில் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினைகளைத் துணிச்சலான முறையில் அணுகி அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தீர்வு ஒன்றைப் பெற்றுத் தருவதன் ஊடாக இந் நாட்டின் எல்லா மக்களுக்கும் வளமானதும் சுமூகமானதும் சுபீட்சமானதுமான எதிர் காலத்தை அவர் வெகு விரைவில் கட்டி எழுப்புவார் என்று எதி��்பார்க்கின்றேன்.\nஇவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nநாட்டில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் இந்த நாட்டு மக்கள் இன ரீதியாக இரு துருவங்களாகப் பிரிந்திருப்பதை வெளிக்கொண்டு வந்துள்ளது. இந்த நாட்டில் இனப்பிரச்சினை ஒன்றிருப்பதை தெட்டத் தெளிவாக இது எடுத்துக் காட்டுகின்றது.\nஅத்துடன் தமிழ் மக்கள் 10 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற போரின் போது இழைக்கப்பட்ட கொடுமைகளையும் அநீதிகளையும் இன்னமும் மறக்கவில்லை என்பதையும் அவர்கள் பாதுகாப்பான ஒரு ஜனநாயக சூழலை விரும்புகின்றார்கள் என்பதையும் வாக்களிப்புப் புள்ளி விவரங்கள் எடுத்துக் காட்டியுள்ளன.\nபெரும்பான்மையின மக்களின் வாக்குகளை மையமாக வைத்து ஜனாதிபதித் தேர்தலை வெல்ல முடியும் என்று எடுத்துக் காட்டியிருக்கும் இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதியாக தெரிவுத் செய்யப்பட்டுள்ள நந்தசேன கோத்தாபய ராஜபக்ச நாட்டில் உள்ள எல்லா இன மக்களினதும் அடையாளம், பாரம்பரியம், உரிமை மற்றும் சுதந்திரம் போன்றவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பையும் தாம் வெகுவாக தம்பால் ஈர்த்துள்ளார் என்பதை உணர வேண்டும்.\nஒரு தரப்பாரின் வாக்குகளால் பதவி கிடைத்தாலும் ஜனாதிபதிப் பதவிப் பொறுப்பு என்பது நாட்டின் சகல இன மக்களையும் அவர்களின் பிரச்சினைகள், பொறுப்புக்கள், நலன்களையும் தம்மால் கொண்டுள்ளது என்பதை நாம் மறத்தல் ஆகாது.\nபெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வந்த ஒரு சிங்களத் தலைவர் என்ற முறையில் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினைகளைத் துணிச்சலான முறையில் அணுகி அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தீர்வு ஒன்றைப் பெற்றுத் தருவதன் ஊடாக இந் நாட்டின் எல்லா மக்களுக்கும் வளமானதும் சுமூகமானதும் சுபீட்சமானதுமான எதிர் காலத்தை அவர் வெகு விரைவில் கட்டி எழுப்புவார் என்று எதிர்பார்க்கின்றேன். என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleயாழ்ப்பாணத்தில் மண் கவ்விய சிவாஜிலிங்கம்\nNext article9 வயதில் என்ஜினீயரிங் பட்டம் – உலகிலேயே இளம் பட்டதாரியாகும் பெல்ஜியம் சிறுவன���\nஇரு இளைஞர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் நுழைந்து அட்டகாசம்\nதென்னைமரத்தால் பறிபோன குழந்தையின் உயிர் – கிளிநொச்சியில் சம்பவம்\nபடகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி ; இருவர் மாயம்\nசாலையை மறித்த 3 ஆயிரம் மான்களின் வீடியோ – ரஷியாவில் ருசிகரம்\nகோட்டாபய தலைமையில் இலங்கை வெளியுறவு கொள்கை இந்தியாவை பகைத்து கொள்ளாத சீனச் சார்பா\n‘தமிழ் தலைமைகளின் சுயலாப அரசியலே தமிழர்களின் துன்பங்களுக்கு காரணம்’ – டக்ளஸ் தேவானந்தா\nகோட்டாபய மீண்டும் வெல்ல களத்தில் செய்தவை என்ன அது இனவாதத்தின் வெற்றியா\nஇலங்கையின் ’இரும்பு மனிதன்` கோட்டாபய ராஜபக்‌ஷ தமிழர்களை அரவணைப்பாரா ஒடுக்குவாரா\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nசிஷ்யைகளை வைத்து வலை – சதுரங்க வேட்டையாடிய நித்தியானந்தா\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nகாமக் கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nயாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/12/president.html", "date_download": "2019-12-09T09:36:56Z", "digest": "sha1:HP475BDZN2JTEJHXOQ3S35FSU6VKDD5X", "length": 14353, "nlines": 95, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது - ஜனாதிபதி கோட்டாபய ��ாஜபக்ஷ", "raw_content": "\n13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை இரத்துச்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, இந்தியாவின் தி ஹிந்து ஆங்கில ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் கூறியுள்ளார்.\nகுறித்த திருத்தமானது வெற்றியளிக்காத ஒன்று என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅத்துடன், அரசிலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்றும், அதிலுள்ள சில விடயங்கள் தற்போது நடைமுறையில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஎவ்வாறாயினும், மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கவேண்டும் என்ற விடயத்தை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது என்றும், இதற்கான மாற்று வழியொன்றை யோசிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதிகப்பட்ட அதிகார பரவலாக்கல் என்ற விடயத்தை நிறைவேற்றுவதில் பெரும்பான்மை (சிங்கள) மக்களுக்கு விரும்பம் இல்லையென்றும், அவ்வாறு செயற்படுவது அவர்களின் விருப்பத்துக்கு மாறானது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.\nஎனினும், பிரசேதங்களுக்கான அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்புகள் வழங்குதல் உள்ளிட்ட விடயங்களில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் எந்தவித எதிர்ப்புகளும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nதான் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் 5 வருடங்களின் பின்னர் ஆராய்ந்து பார்க்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, தேசிய பாதுகாப்பு விவகாரங்களில், குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்த இஸ்லாமிய அரசின் அச்சுறுத்தல் குறித்து இந்தியாவுடன் அதிக ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஅதிகாரங்களை மாற்றுவது \"விவாதிக்கப்பட வேண்டும்\" என்றாலும், 19 வது திருத்தம் ஒரு \"தோல்வி\" என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறிய ஜனாதிபதி அது அகற்றப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். வேண்டும்.\n“நீங்கள் குடும்பத்தில் டெர்மினேட்டர் என்று அழைக்கப்படுவது உண்மையா”என, ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, “சிறுவயதில் எது குடும்பத்தில் அப்பாவியான சிறுவன் நான். இராணுவத்தில் நான் இணைந்த போது,எனது சகோதரர் மஹிந்த இராணுவத்தில் சேர்ந்திருக்க வேண்டும் என்றும், நான் அரசியலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்றே குடும்பத்தினர் கூறினார்கள்” என்றார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇரண்டு சிம் அட்டைகளுக்கு மேல் வைத்து இருப்பவரா நீங்கள் \nஇலங்கையில் ஓரிரு தொலைபேசிகள், சிம் அட்டைகளை விடவும் அதிகமான சிம் அட்டைகளை கொள்வனவு செய்திருப்போர், பாவிப்போர் பற்றிய விபரங்கள் குறித்த மொப...\nஜனாதிபதி ஆணைக்குழு நியமித்து விசாரணை செய்யுங்கள் - ஜனாதிபதி கோட்டாவிடம் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை\nஅதிமேதகு ஜனாதிபதி, கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு ஜனாதிபதி அலுவலகம், கொழும்பு 01. அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு,...\n6 வயதுடைய லண்டன் சிறுவன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளார் - கடிதம் இணைப்பு\nஅப்துல்லா அபுபைட் என்கிற 6 வயதுடைய லண்டன் சிறுவன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளார். குறித்த கடிதத்தை, பிரதமர் மஹிந்த ர...\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர்கள் இருவரும் இலங்கையில் - வதந்திகளை நம்ப வேண்டாம்\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் சகோதரர்கள் இருவரும் இலங்கையில் இருப்பதாகவும் கடல்மார்க்கமாக இந்தியா சென்றுவிட்டதாக பரவும் செய...\nஜனாதிபதியிடம் ஞானசார தேரர் முன்வைத்துள்ள கோரிக்கை\nகடந்த ஆட்சியின் போது அரசியல் தேவைகளுக்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்ட...\nபிரதமர் மஹிந்தவிடம் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் அவசர கோரிக்கை\n- நூருல் ஹுதா உமர் நிருபர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு தேவையான மேலதிக நிவாரணப் பொருட்கள் மற்றும் ...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,5328,இரங்கல் செய்தி,1,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11295,கட்டுரைகள்,1409,கவிதைகள்,67,சினிமா,320,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3319,விளையாட்டு,734,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2090,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,31,\nVanni Express News: 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ\n13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/178960", "date_download": "2019-12-09T10:48:55Z", "digest": "sha1:EEFVL2G7IVBES5NIGTTVWLTWTVCLL3ZV", "length": 14591, "nlines": 95, "source_domain": "malaysiaindru.my", "title": "செளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா? – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திசெப்டம்பர் 16, 2019\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசெளதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலால் அங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஇரான் ஆதரவு பெற்ற, ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா சிறிய விமானங்களை ஏவி தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் தினமும் 5.7மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் தயாரிப்பு பாதிக்கப்படும் என செளதியின் ஆற்றல் துறை அமைச்சர் இளவரசர் அப்துலாசிஸ் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.\nஇது செளதி அரேபியாவின் மொத்த உற்பத்தியில் பாதியளவாகும்.\nஇந்த தாக்குதலுக்கு அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோ இரான் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இது ஏமனில் இருந்து நடத்தப்பட்டதாக தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nசெளதி அரசு தலைமையில், மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற ராணுவப் படை ஏமன் அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு இரான் ஆதரவளிக்கிறது.\n“முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உலக ஆற்றல் விநியோகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது,” என பாம்பேயோ தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கா அதன் கூட்டணி நாடுகளுடன் செயல்பட்டு உலக ஆற்றல் விநியோகம் தடைபெறாமல�� இருக்க நடவடிக்கை எடுக்கும் எனவும், இந்த தாக்குதலுக்கு இரான் தான் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார் பாம்பேயோ.\nஉள்ளூர் நேரப்படி நேற்று காலை நான்கு மணிக்கு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.\nதற்போது நிலை கட்டுக்குள் வந்துவிட்டதாக அரம்கோவின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.\nஇந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nகடந்த வருடம் இரானின் அணுஆயுத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் ஒன்றை டிரம்ப் நிராகரித்து அந்நாட்டின் மீதான தடையை நீடித்ததால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது.\nசெளதி அரேபியா ஏன் இந்தியாவில் மிகப்பெரிய முதலீடு செய்கிறது\nசௌதி பெண்களை கண்காணிக்கும் செயலி – ஆதரவும் எதிர்ப்பும்\nபெரட்டில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களின் தொலைக்காட்சியான யாயா சரியாவில் பேசிய ஹூதி கிளர்ச்சியாளர்களின் செய்தி தொடர்பாளர், “எதிர்காலத்தில் மேலும் பல தாக்குதல்களை எதிர்பார்க்கலாம்,” என்று தெரிவித்தார்.\nமேலும், செளதி அரேபியாவுக்குள் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இது என்றும், “செளதி அரசாங்கத்தில் உள்ள மரியாதைக்குரிய மனிதர்களின் உதவியுடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த பயங்கரவாத தாக்குதலை தடுக்கவும், எதிர்கொள்ளவும் செளதி அரசு தயாராக உள்ளதாக அந்நாட்டின் முடியரசர் முகமத் பின் சல்மான் டிரம்பிடம் தொலைப்பேசியில் பேசியதாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி முகமையான செளதி ப்ரெஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.\nஅப்கைக் எனும் இடத்தில் அமைந்துள்ள அரம்கோ நிறுவனத்தின் மிகப்பரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குராய்ஸ் எனும் இடத்தில் உள்ள எண்ணெய் வயல் ஆகியவற்றில் தாக்குதல் நடந்துள்ளது.\nஅப்கைக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உலகின் பயன்பாட்டுக்கு தேவையான 7% பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தியைச் சுத்திகரிக்கும் வசதி உள்ளது. குராய்ஸ் எண்ணெய் வயலில்தான் உலக அளவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய்யில் 1% கிடைக்கிறது.\nசெளதி அரேபியாவில்தான் உலகிற்குத் தேவையான 10 சதவீத கச்சா எண்ணெய் உற்பத்தி ஆகிறது. எனவே இந்த தாக்குதலால் திங்களன்று எண்ணெய் விலையில் பெரும் தாக்கம் ஏற்படும�� என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2006இல் அப்கைக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் அல்-கய்தா நடத்தத் திட்டமிட்ட தற்கொலைத் தாக்குதலை சௌதி காவல் படைகள் முறியடித்திருந்தன.\nசௌதி விமானப் படை மற்றும் சௌதி தலைமையிலான கூட்டுப்படை சமீப ஆண்டுகளாக ஏமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.\nயார் இந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள்\nஇரான் அரசின் ஆதரவுப் பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் அரசுக்கும், செளதி தலைமையிலான கூட்டுப்படைக்கும் எதிராகச் சண்டையிட்டு வருகின்றனர்.\nஏமன் அதிபர் அப்த்ராபா மன்சூர் ஹதி ஹூதி கிளர்ச்சியாளர்களால் தலைநகர் சனாவுக்கு தப்பிச் செல்ல நேர்ந்த 2015ஆம் ஆண்டிலிருந்து அங்குப் போர் நடைபெற்று வருகிறது.\nசெளதி அரசு ஏமன் அதிபருக்கு ஆதரவளிக்கிறது. மேலும் அந்த பிராந்திய நாடுகளுடன் சேர்ந்து கூட்டணிப் படைக்குத் தலைமை ஏற்று ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. -BBC_Tamil\nபிரான்ஸ்: வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கச் சென்ற…\nபிலிப்பைன்சில் ஒவ்வொரு ஆண்டும் 4 செ.மீ.…\nதாய்லாந்தில் உயிரிழந்த காட்டு மான் வயிற்றில்…\nஉணவு வீணாவதை குறைக்க ஏழு வழிகள்:…\nஐந்து வருடமாக ஒரு சொட்டு மழையை…\nசிரியா மீது தாக்குதல்: துருக்கி அமைச்சகங்கள்,…\nஅமைதிக்கான நோபல் பரிசை வென்றார் எத்தியோப்பிய…\nதுருக்கி – சிரியா தாக்குதல்: அதிகரிக்கும்…\n“ஐ.நா சபை ஊழியர்களுக்கு சம்பளம் போட…\nமுஸ்லிம்கள் மீதான தாக்குதல்: சீன நிறுவனங்களை…\n‘சிரியாவில் துருக்கி நடத்தும் தாக்குதலில் தலையிட…\nஈரானுடன் பதற்றத்தை தணிக்க உதவுமாறு கேட்டுக்கொண்ட…\nஹாங்காங் போராட்டங்களில் முகமூடி அணியத் தடை:…\nஇராக் அரசுக்கு எதிராகக் களமிறங்கிய மக்கள்:…\nவடகொரியா விருப்பப்படி அணு ஆயுத பேச்சுவார்த்தை…\nபிரான்ஸ் அதிர்ச்சி சம்பவம்: காவல்துறை வளாகத்திலேயே…\nசீனாவில் ஊழல்.. முன்னாள் மேயர் வீட்டின்…\nஜமால் கஷோக்ஜி: செளதி முதல் அமெரிக்கா…\nசீனாவின் தேசிய தினம்: ஹாங்காங்கில் மீண்டும்…\nசீனாவின் தேசிய தினம்: ஆயுத வலிமையை…\nசௌதி இளவரசர் முகமது பின் சல்மான்…\nசீனாவின் தேசிய தினம்: ஹாங்காங்கில் வெடித்த…\nரஷ்யாவின் ஆளில்லா தாக்குதல் விமானத்தை தானியங்கி…\nஆளில்லா உளவு விமானங்களைத் தாக்கி அழிக்கும்…\nஅமே���ான் காடு அமைந்துள்ள நாடான பிரேசிலில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-12-09T10:42:24Z", "digest": "sha1:4EWATCYA4ZPFPWBWVPB7BHNVT7T6S344", "length": 6727, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "அஜாக்ஸ் நடவடிக்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅஜாக்ஸ் நடவடிக்கை (Operation Ajax) அல்லது 1953 ஈரானிய ஆட்சிமாற்றம் (1953 Iranian coup d'état) என்பது இரான் நாட்டின் பிரதம அமைச்சராக இருந்த முஹம்மது மொசெடக் தலைமையிலான அரசை கவிழ்த்து வேறு ஆட்சியை அமைப்பதற்காக அமெரிக்க மத்திய புலனாய்வு நிறுவனம் வைத்து குறியீட்டு பெயர். எண்ணெய் வர்த்தகத்தில் முரண்பாடுகள் காரணமாக தமக்கு இணக்கமாக நடந்துகொள்ளாத போக்கிற்காகவும் மொசெடகின் ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகள் இந்த சம்பவத்தை நிகழ்த்தின.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 06:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-09T11:00:46Z", "digest": "sha1:MW4LPXPZIJVETNFFS4NK7BIUBUJLTR6A", "length": 7570, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் திருவிதாங்கூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் திருவிதாங்கூர் வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்���ியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் திருவிதாங்கூர் உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias திருவிதாங்கூர் விக்கிபீடியா கட்டுரை பெயர் (திருவிதாங்கூர்) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் திருவிதாங்கூரின் பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் சுருக்கமான பெயர் {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of Kingdom of Travancore.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2013, 15:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/periyar-dalitgal-muslimgal-tamilthesiyargal", "date_download": "2019-12-09T11:17:37Z", "digest": "sha1:WNLY2N2LFJ5O7IJQI3BMQ6766EZCVKC2", "length": 9491, "nlines": 206, "source_domain": "www.commonfolks.in", "title": "பெரியார்: தலித்துகள், முஸ்லிம்கள், தமிழ்த் தேசியர்கள் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » பெரியார்: தலித்துகள், முஸ்லிம்கள், தமிழ்த் தேசியர்கள்\nபெரியார்: தலித்துகள், முஸ்லிம்கள், தமிழ்த் தேசியர்கள்\nSubject: இஸ்லாம் / முஸ்லிம்கள், தலித்தியம்\nபெரியார், கார்ல்மார்க்ஸ் போன்ற புரட்சிகரச் சிந்தனையாளர்கள் பல்வேறு வடிவங்களில் பிற்போக்கு சக்திகளின் தாக்குதல்களுக்கு ஆட்பட்டவர்களாகவே இருக்க நேர்வது தவிர்க்க இயலாத ஒன்று. எனினும் காலம் அவர்களைச் சரியாகவே மதிப்பிடுகிறது. மார்க்சியம் தோற்றுவிட்டது எனச் சொன்னவர்கள் எல்லாம் தலைகுனியும் அளவிற்கு இன்று அவரது 200ம் பிறந்தநாள் உலக அளவில் கொண்டாடப்படுவது ஒரு சான்று.\nபெரியாரும் அதே போல அவர் வாழ்ந்த காலத்தில் மட்டுமின்றி இன்றும் தாக்குதலுக்கு உள்ளாகிறார். பார்ப்பனர்களும் வருணாசிரம சக்திகளும் பெரியாரைத் தாக்குவதைப் புரிந்து கொள்ள முடியும். சாதிப் படிநிலையில் எந்த அடுக்கில் இருந்தாலும் தமக்குக் கீழாக ஒரு பிரிவு இருக்க வேண்டும் என எண்ணுபவர்கள் அவர்கள்.\nஆனால் தமிழ்த் தேசியம் பேசுபவர்களும், தலித் அறிவுஜீவீவிகளில் ஒரு சாரரும் பெரியாரை எதிர்க்க நேர்ந்ததுதான் கொடுமை. அப்படியான ஒரு எதிர்ப்பு 1990 களில் மேலெழுந்த போது உடனுக்குடன் அவர்களுக்குப் பேராசிரியர் அ. மார்க்ஸ் பதில் அளித்து எழுதிய ஆழமான ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இது. இவை எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை பெரியார் எதிர்ப்பாளர்களால் பதிலளிக்க இயலவில்லை என்பதை இந்நூலை வாசிக்கும்போது நீங்கள் உணரலாம்.\nஇந்த நூலின் இரண்டாம் பகுதியாக அமைந்துள்ள பெரியாருக்கும் முஸ்லிம்களுக்குமான உறவு குறித்த கட்டுரைகள் இதுகாறும் தமிழில் வெளிவராத பல புதிய செய்திகளை உள்ளடக்கியுள்ளன. மூன்றாம் பகுதியாக அமைந்துள்ள கட்டுரைகள் பெரியார் ஒரு வறட்டுச் சித்தாந்தி அல்ல, அவர் ஒரு மாபெரும் மனிதநேயர் என்பதைப் பறைசாற்றுகின்றன.\nபெரியாரை முற்றிலும் புதியதொரு கோணத்தில் இருந்து எழுதிவரும் அ. மார்க்ஸ் பெரியாரியலுக்கு அளித்துள்ள இன்னொரு முக்கிய பங்களிப்பு இந்த நூல்.\nஅடையாளம் பதிப்பகம்அ. மார்க்ஸ்கட்டுரைஇஸ்லாம்தலித்தியம்A. Marxபெரியார்ஈ.வெ.ரா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/176851?ref=right-popular", "date_download": "2019-12-09T09:52:20Z", "digest": "sha1:LKY7URNHFCZAPJEFATOBJIJVGIT3BVGU", "length": 6333, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "இந்த ஏரியாவில் பிகில் நஷ்டம் தாங்க, மீண்டும் பிரச்சனையை தொடங்கிய தயாரிப்பாளர் - Cineulagam", "raw_content": "\nகுற்றவாளிகள் கொடுத்த வாக்குமூலத்தில் பொலிசாருக்கு ஏற்பட்ட கோபம்... என்கவுண்டருக்கு இதுதான் காரணமாம்\nவலிமை ஷூட்டிங் துவங்கும் தேதி, அஜித் ரோல், ரிலீஸ் தேதி பற்றி அதிகாரப்பூர்வ தகவல்\nகேரளத்து பெண்களின் அழகின் ரகசியம் இது தான் தமிழர்களே இனி இதை தூக்கி வீசாதீர்கள்\n2000 ரூபாய் போட்டு வாங்குனா அப்படிதான் காட்டுவேன்.. இளம்பெண்ணின் தீயாய் பரவும் வீடியோ..\nபிக்பாஸ் லொஸ்லியாவுக்கு அடித்த அதிர்ஷ்டம் குவியும் வாழ்த்துக்கள்.. இணையத்தில் கசிந்த புகைப்படம்\nநிகழ்ச்சி மேடையில் கண்ணீர் விட்டு அழுத சீரியல் நடிகை நீபா- அவரது மகள் செய்த காரியம், வீடியோவுடன் இதோ\n இந்த வாரம் வெளியான படங்களின் 3 நாள் வசூல் விவரம்\nவெயிலில் காயும் புதுமாப்பிள்ளை.... இப்படி கொடுமைப்படுத்துறது யாருனு தெரியுமா\nவிமான நிலையத்தில் உலகப்புகழ் 21 வயது பாடகர் திடீர் மரணம்\nமில்லியன் பேரை வியக்க வைத்த குரங்கின் செயல்\nஎன்ன உடை என்று கேட்கும் அளவிற்கு ஒரு டிரஸ்ஸில் நடிகை கிரிதி சனோன் எடுத்த போட்டோ\nஇருட்டு படத்தில் நடித்த சாக்ஷி சவுத்திரியின் புகைப்படங்கள்\nஇசை வெளியீட்டிற்கு அழகாக வந்த நடிகை நிவேதா தாமஸ் புகைப்படங்கள்\nTraditional உடையில் கீர்த்தி சுரேஷின் சமீபத்திய புகைப்படங்கள்\nபிரியா பவானி ஷங்கர் - கருப்பு உடையில் கியூட் போட்டோஷூட்\nஇந்த ஏரியாவில் பிகில் நஷ்டம் தாங்க, மீண்டும் பிரச்சனையை தொடங்கிய தயாரிப்பாளர்\nபிகில் படம் தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.\nஉலகம் முழுவதும் மிகப்பெரிய வசூலையும் இப்படம் தந்தது, அப்படியிருக்க தமிழகத்தில் பிகில் போட்ட பணத்தை எடுத்துவிட்டதாக கூறுகின்றனர்.\nமேலும், ரூ 80 கோடி வரை இப்படத்திற்கு ஷேர் கிடைத்துள்ளதாகவும் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியிருந்தார்.\nஆனால், தயாரிப்பாளர் ராஜன் மீண்டும், பிகில் படம் திருச்சி பகுதியில் மட்டும் ரூ 1 கோடி நஷ்டம் என பிரச்சனையை ஆரம்பித்து வைத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/20103754/1257070/High-Court-order-do-not-fill-Athi-Varadar-statue-room.vpf", "date_download": "2019-12-09T10:21:00Z", "digest": "sha1:BU5EY2Z4DUARIDDCIAHF4X7SBE5IZQPR", "length": 17609, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "பொற்றாமரை குளத்து நீரால் அத்திவரதர் சிலை உள்ள அறையை நிரப்பக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு || High Court order do not fill Athi Varadar statue room Potramarai Pond water", "raw_content": "\nசென்னை 09-12-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபொற்றாமரை குளத்து நீரால் அத்திவரதர் சிலை உள்ள அறையை நிரப்பக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு\nபச்சை நிறத்தில் இருப்பதால் பொற்றாமரை குளத்து நீரை கொண்டு அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அறையை நிரப்பக் கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nபச்சை நிறத்தில் இருப்பதால் பொற்றாமரை குளத்து நீரை கொண்டு அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அறையை நிரப்பக் கூடாது என ச��ன்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தை தூர்வார கோரி சென்னை ஐகோர்ட்டில் அசோகன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி பி.டி.ஆதிகேசவலு, அத்திவரதர் சிலை வைக்கப்படும் அனந்தசரஸ் குளத்தை எந்த தண்ணீரை கொண்டு நிரப்ப போகிறீர்கள். அந்த தண்ணீரின் தரத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டார்.\nஇந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளடர் சி.காசிராஜன், ‘அனந்தசரஸ் குளத்தில் உள்ள அறையில் அத்திவரதர் சிலையை வைத்ததும், மழை பெய்ய தொடங்கி விட்டது. அந்த மழை நீர் மற்றும் இயற்கையாகவே குளத்தில் உள்ள ஊற்றுநீர் சிலை உள்ள அறையை நிரப்பி விட்டது’ என்றார்.\nபின்னர், காஞ்சிபுரம் மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் காமராஜ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘அனந்தசரஸ் குளம், கோவிலில் உள்ள ஆழ்துளை கிணறு ஆகியவற்றில் இருந்து தண்ணீர் எடுத்து ஆய்வு செய்ததில், நீரின் கடினத்தன்மை, அமிலத்தன்மை உள்ளிட்டவை நிர்ணயிக்கப்பட்ட அளவில் உள்ளது. குடிநீருக்கு இணையான தரம் கொண்ட நீராக உள்ளது. ஆனால், பொற்றாமரை குளத்து நீர் மட்டும் பச்சை நிறத்தில் மாறி உள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது.\nஅப்போது அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளடர் எம்.மகாராஜா, ‘மழை நீரால் அனந்தசரஸ் குளம் நிரம்பாவிட்டால், கோவில் வளாகத்தில் உள்ள ஆழ்துளை கிணற்று நீரை கொண்டு நிரப்பலாம்’ என்று கூறினார்.\nஅதற்கு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு, ‘பொற்றாமரை குளத்தின் நீர் பச்சை நிறத்தில் இருப்பதாக கூறுவதால், அந்த நீரை கொண்டு அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அறையை நிரப்பக்கூடாது’ என்று உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.\nAthi Varadar | Potramarai Pond | High Court | அத்தி வரதர் | அத்தி வரதர் சிலை | பொற்றாமரை குளம் | சென்னை ஐகோர்ட்\nதேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்\nகுரூப் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு ���னுவை தாக்கல் செய்ய இந்து மகாசபை முடிவு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்த‌து உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என சுப்ரீம் கோர்ட்டில் திமுக முறையீடு\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது\n10 தொகுதிகளில் பாஜக முன்னிலை- கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா\nபட்டுக்கோட்டை அருகே மின் கம்பியை மிதித்த விவசாயி பலி\nதிருவையாறு அருகே மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 2 பேர் கைது\nவேதாரண்யம் அருகே பாம்பு கடித்து 2 வயது சிறுவன் பலி\nபல்லடம் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை\nமேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த தடைவிதிக்க வேண்டும் -திருமாவளவன் மனு\nசென்னை குறளகத்தில் கொலு பொம்மைகள் விற்பனை: அத்திவரதர் சிலைக்கு அமோக கிராக்கி\nவரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம் நிரம்புகிறது\nஇணையதளங்களில் ஆபாச படம் பதிவிறக்கம் - நெல்லை வாலிபர்களுக்கு செக்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பவுலர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் - மன்னிப்பு கேட்டது அமேசான்\nஉள்ளாட்சி தேர்தல் ஜனவரிக்கு ஒத்திவைப்பு- புதிய அட்டவணை திங்கட்கிழமை வெளியாகிறது\nஐதராபாத் - எரித்துக் கொல்லப்பட்ட பெண் டாக்டரின் செல்போன் கிடைத்தது\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nசட்டம் தன் கடமையை செய்துள்ளது: ஐதராபாத் என்கவுண்டர் குறித்து போலீஸ் கமிஷனர் பேச்சு\nஎன்னை யாராலும் அழிக்க முடியாது- புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\nஎன்னை விரட்டி விரட்டி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டேன்- நித்யானந்தா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/dhanush-starring-asuran-first-look-poster-released/", "date_download": "2019-12-09T09:42:19Z", "digest": "sha1:5XKOXLR5KOBQ7U6UONECH67LHG3U36LD", "length": 11777, "nlines": 182, "source_domain": "www.patrikai.com", "title": "தனுஷ் நடிக்கும் 'அசுரன்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக��� போஸ்டர் வெளியானது | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»தனுஷ் நடிக்கும் ‘அசுரன்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது\nதனுஷ் நடிக்கும் ‘அசுரன்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது\nஇயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் அசுரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படக்குழுவினர் தனுஷின் ஆக்ரோஷமான படத்தை வெளியிட்டுள்ளனர்.\nஇயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளியான படம் வடசென்னை. இந்த படம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் தனுஷ் நடித்துவருகிறார்.\nஇத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ள நிலையில், நேற்று மாலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். படத்தில் தனுசுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n‘அசுரன்’ படம் குறித்து ‘வெக்கை’ நாவல் ஆசிரியர் பூமணி சொல்வது என்ன\n‘அசுரன்’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு…\n‘அசுரன்’ அமெரிக்காவில் 110 திரையரங்குகளில் வெளியாகிறது…\nஃபின்லாந்தின் புதிய பெண் பிரதமர் சன்னா மரின் : உலகின் மிக இளைய பிரதமர்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகார்த்திகை தீபத் திருவிழா… விரத முறை… விளக்கேற்ற வேண்டிய நேரம்..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகார்த்திகை தீபத் திருவிழா… விரத முறை… விளக்கேற்ற வேண்டிய நேரம்..\nஎச்சரிக்கை: சமூக வலைத்தளங்களில் உங்களை திசை திருப்பும் குழுக்கள்…\nபிராமணர்கள் எதிர்கொள்வத�� சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/125509-karnataka-cm-designate-kumarasamy-visits-srirangam-temple", "date_download": "2019-12-09T11:23:41Z", "digest": "sha1:ZRLJ6TL5DUDI3ZA2OBPY2AMFYZRWB3GB", "length": 6759, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த குமாரசாமி! கறுப்புக் கொடி காட்ட முயன்ற பா.ஜ.கவினர் | Karnataka CM designate Kumarasamy visits srirangam temple", "raw_content": "\nஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த குமாரசாமி கறுப்புக் கொடி காட்ட முயன்ற பா.ஜ.கவினர்\nஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த குமாரசாமி கறுப்புக் கொடி காட்ட முயன்ற பா.ஜ.கவினர்\nகர்நாடக முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.\nகர்நாடக அரசியல் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் சூடுபிடித்தது. 104 இடங்களை மட்டுமே பிடித்த பா.ஜ.கவை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக அவர் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி, ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதை ஏற்று ஆளுநர், அவரை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்ததுடன், 15 நாள்களில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் உத்தரவிட்டார். கர்நாடகாவின் முதலமைச்சராக வரும் 23-ம் தேதி பதவியேற்க இருக்கும் குமாரசாமி, பதவியேற்ற 24 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று கூறியுள்ளார்.\nஇந்தநிலையில், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார் குமாரசாமி. இதற்காக, பெங்களூருவிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த அவர், தனியார் ஹோட்டலில் ஓய்வெடுத்த பின்னர் ஸ்ரீரங்கம் வந்தார். தெற்கு கோபுர வாசலில் அவரை கோயில் நிர்வாகத்தினர் வரவேற்று அழைத்துச் சென்றனர். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு குமாரசாமி வருவதற்கு முன்பாக, கோபுர வாசலில் கறுப்புக் கொடியுடன் கூடிய பா.ஜ.கவினர் அவருக்குக் கறுப்புக் கொடி காட்ட முயன்றனர். ஆனால், போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர்.\nமதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE", "date_download": "2019-12-09T10:45:24Z", "digest": "sha1:NL5XET4GTUHOCYVDS3QCJOJC4LPDXSZL", "length": 12102, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "மன்னார்குடியில் மணக்கும் ‘செண்டு!’ பூக்கள் சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதிருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில், ‘நெல் விவசாயம்தான் பிரதானம்’. ஆனால் சமீபமாக இங்கே, மலர்களின் வாசம் வீசுகிறது.\nமன்னார்குடியிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பூத்துக் குலுங்குகின்றன செண்டுப் பூக்கள். பார்ப்பதற்குச் சாலையோரச் சோலையாகக் காட்சியளிக்கிறது. இந்தச் சோலை வனத்தை உருவாக்கியவர் மாரிமுத்து (எ) சதீஷ். வெளிநாட்டில் வேலை பார்த்துவந்த இவர், கடந்த 2010-ம் ஆண்டு தனது சொந்த ஊரான மன்னார்குடிக்குத் திரும்பினார்.\nஅருகில் உள்ள கிராமத்தில் கேபிள் டிவி தொழிலில் ஈடுபட்டார். விவசாயப் பணிகளில் தந்தை கண்ணையனுக்கு உதவியாக இருந்தார். விவசாயத்தில் லாபம் ஈட்ட வழி தேடியபோது கிடைத்த வாய்ப்புதான் இந்த செண்டுப் பூ சாகுபடி.\n“மன்னார்குடியில் அதிக அளவு விற்பனையாகும் மலர் மாலைகளுக்குப் பயன்படுத்தப்படும் செண்டுப் பூக்கள் அனைத்துமே வெளியூரிலிருந்துதான் வரவழைக்கப்படுகின்றன. தஞ்சை, திருச்சி பகுதிகளுக்குச் சென்றுதான் பூக்கடைக்காரர்கள் இதை வாங்கி வருகின்றனர். இந்தப் பூக்களை மன்னார்குடியிலேயே உற்பத்தி செய்தால் லாபம் கிடைக்கும் எனத் தோன்றியது. அதைச் செயல்படுத்த முடிவெடுத்தேன். வெற்றி கண்டேன்” என்று எளிமையாகத் தான் எடுத்த முடிவைப் பற்றிப் பகிர்ந்துகொள்கிறார் மாரிமுத்து.\nதான் முடிவெடுத்த பிறகு, செண்டுப் பூ சாகுபடி குறித்துத் தனது தேடலை மேற்கொண்டார். அப்போது ஓசூரில் நண்பர் ஒருவர் மூலம் சொட்டுநீர்ப் பாசனத்தில் இந்த மலர்ச் சாகுபடியை நன்றாகச் செய்யலாம் என்பதைத் தெரிந்துகொண்டார்.\n“அதன்படி அங்கிருந்த நர்சரி ஒன்றின் துணையோடு மன்னார்குடியில் இந்தச் சாகுபடியைச் செய்ய முடிவெடுத்தேன். பின்னர் தோட்டக்கலைத் துறையை அணுகிச் சொட்டுநீர்ப் பாசன அமைப்புகளை உருவாக்கினோம்.\nபின்னர் ஓசூரிலிருந்து ச��ண்டுப் பூச்செடிகளை இறக்குமதிசெய்து, ஒரு ஏக்கரில் 6 ஆயிரம் பூச்செடிகள் நடவுசெய்தோம். பூச்செடி கொடுத்த நர்சரியிலிருந்தே அதற்குரிய இடுபொருட்களையும் வழங்கி, வழிகாட்டவும் செய்தனர்” எனத் தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.\nசதீஷ் இந்தச் செண்டுப் பூச்செடியை 25 நாட்கள் வயதுடைய செடியாக நட்டார். 40-ம் நாளிலிருந்து பூக்கத் தொடங்கி யுள்ளது. அன்றிலிருந்து கடந்த 3 மாதங்களில் மட்டும் சுமார் 3 டன் செண்டுப் பூக்களை அறுவடை செய்து, விற்றுள்ளார்.\n“இன்னும் 3 டன் அளவுக்குப் பூக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கான செலவு என்று பார்த்தால், செடி ஒன்றுக்கு 2.50 ரூபாய், உரச் செலவு சுமார் 20 ஆயிரம் ரூபாய், கூலியாட்கள் செலவு 20 ஆயிரம் ரூபாய் என ஒரு ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்தால் போதும்.\nஒரு கிலோ செண்டுப் பூ 20 ரூபாய் முதல் 50 ரூபாய்வரை விற்பனையாகியுள்ளது. இந்த விலை இன்னும் உயர்வதற்கு வாய்ப்புள்ளது. எனவே, செலவுபோக ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்டலாம்” என்கிறார் அவர்.\nஇந்தச் செண்டுப் பூச்செடியை ஒரு முறை நடவு செய்தால், 5 முதல் 6 மாதங்கள்வரை அறுவடை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிவசாயிகள் இந்த மலர்ச் சாகுபடியில் ஈடுபட்டால் மன்னார்குடியை மையப்படுத்தி ஒரு மலர்ச் சந்தையை உருவாக்கலாம் என்பது மாரிமுத்துவின் யோசனை.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநிம்மதி கொடுக்கும் மலைப்பயிர்கள் சாகுபடி\n← கால்நடைகளுக்கு பிடித்த கருவேலம் நெற்றுகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/09/08/air-india-convinced-to-oil-companies-they-again-resumed-oil-supply-from-saturday-evening-015954.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-09T10:58:18Z", "digest": "sha1:GM7CL6VNDWUVXO5IBXGTW5RV64MNVZOP", "length": 24276, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஏர் இந்தியாவுக்கு கருணை காட்டிய எண்ணெய் நிறுவனங்கள்.. மீண்டும் எரிபொருள் சப்ளை தொடக்கம்! | Air india convinced to oil companies, They again resumed oil supply from saturday evening - Tamil Goodreturns", "raw_content": "\n» ஏர் இந்தியாவுக்கு கருணை காட்டிய எண்ணெய் நிறுவனங்கள்.. மீண்டும் எரிபொருள் சப்ளை தொடக்கம்\nஏர் இந்தியாவுக்கு கருணை காட்டிய எ���்ணெய் நிறுவனங்கள்.. மீண்டும் எரிபொருள் சப்ளை தொடக்கம்\nஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தில் Audi..\n10 min ago ஆயிரக் கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தில் Audi..\n24 min ago தங்கம் விலை வீழ்ச்சி.. அதுவும் உச்சத்திலிருந்து ரூ.2,400.. இப்போது வாங்கலாமா..\n1 hr ago இத்தனை மாநிலங்களில் ஹால்மார்க் வசதி இல்லை..\n2 hrs ago மருத்துவ பரிசோதனை துறையில் களம் இறங்குதா ரிலையன்ஸ்..\nMovies சொன்னதை செய்த லாரன்ஸ்..அதிமுகவுடன் புதிய கூட்டணி.. அமைச்சருடன் திடீர் சந்திப்பு\nEducation வேலை, வேலை, வேலை. ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் எல்ஐசி நிறுவனத்தில் வேலை\nLifestyle 2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்\nNews கர்நாடகா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சித்தராமையா\nSports ISL 2019 - 20 : செம கோல் அடித்த கோவா.. ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி\nTechnology மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.\nAutomobiles மாருதியின் எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல் வெளியானது\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : போதிய எரிபொருள் இல்லாததால் தனது சர்வதேச விமான சேவையை நிறுத்தி வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா. பணத்தை கொடு எரிபொருளை தர்றோம் என்று கறாராக நின்ற எண்ணெய் நிறுவனங்கள் ஒரு கட்டத்தில் சப்ளை நிறுத்தின.\nஇந்த நிலையில் ஏர் இந்தியாவுக்கும், எண்ணெய் நிறுவனங்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்து வந்தது.\nஇதனால் தற்போது பேச்சு வார்த்தையில் சுமூக நிலை ஏற்படவே, தற்போது கடந்த சனிக்கிழமை மாலையிலிருந்து எண்ணெய் சப்ளையை மீண்டும் தொடங்கியுள்ளன எண்ணெய் நிறுவனங்கள்.\nஇந்த எண்ணெய் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையான சுமார் 5,000 கோடி மதிப்பிலான கடன் தொகையை ஏர் இந்தியா செலுத்தவில்லை என்றும், இதனால் ஏர் இந்தியாவின் ஆறு விமான தளங்களுக்கு எண்ணெய் சப்ளையினை நிறுத்தின. குறிப்பாக கொச்சின், மொஹாலி, பூனே, பாட்னா, ராஞ்சி, மற்றும் விசாகப்பட்டினம் உள்ளிட்ட விமான தளங்களுக்கு எரிபொருளை கடந்த ஆகஸ்ட் 22 அன்று நிறுத்தியது.\nமேலும் இரண்டு தளங்களுக்கு வழங்க முடியாது\nஇந்த நிலையில் முக்கிய தளங்களான ஹைதராபாத் மற்றும் ரெய்ப்பூர், விமான தளங்களுக்கு எண்ணெய் வழங்க முடியாது என்றும் ஒரு கட்டத்தில் இந்த எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்தன. அதிலும் நிலுவையில் உள்ள தொகையினை வட்டியுடன் சேர்த்து விரைவில் செலுத்த வேண்டும், இல்லையெனில் ஹைதாராபாத் மற்றும் ரெய்ப்பூர் விமான நிலையங்களுக்கும் செப்டம்பர் 6 முதல் எண்ணெய் சப்ளையை நிறுத்தி வைக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தன.\nகடந்த ஆகஸ்ட் 22லிருந்தே, அதிகப்படியான நிலுவை காரணமாக, இந்தியன் ஆயில் கார்ப், மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட் உள்ளிட்ட ஆயில் நிறுவனங்களுக்கு, பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா செலுத்த வேண்டிய 5,000 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என்றும், செலுத்தினால் தான் எண்ணெய் சப்ளை என்றும் கூறி வந்த நிலையில், தற்போது மீண்டும் எரிபொருள் சப்ளையை தொடங்கியுள்ளன.\nஏர் இந்தியா இந்த எண்ணெய் நிறுவனங்களுக்கு 90 நாட்களில் செலுத்த வேண்டிய எண்ணெய் சப்ளைக்கான தொகையினை, 230 நாட்கள் இழுபறியில் வைத்ததால் தான் இப்பிரச்சனையே என்றும், இந்த ஆறு விமான தளங்களுக்கான ஏர் இந்தியாவின் எரிபொருள் அளவு தினசரி சுமார் 250 கிலோலிட்டர் ATF என்றும் கூறியுள்ளது. இதனால் இனி வழக்கம் போல ஏர் இந்தியா செயல்படும் என்றும் கருதப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபரிதாப நிலையில் ஏர் இந்தியா.. கவலையில் விமான துறை அமைச்சகம்..\nஏர் இந்தியா தனியார்மயமாக்கும் வரை பணி இழப்பு இல்லை.. மத்திய அரசு உறுதி..\nஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை செய்யப்படலாம்.. நிர்மலா சீதாராமன்..\nவிடுப்பு எடுத்த 4 பேரை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பிய சோகம்..\nகைவிட்டு போன ஏர் இந்தியா.. 87 வருடங்களுக்கு பிறகு.. மீண்டும் டாடாவின் கைவசமாகுமா\nஏர் இந்தியா தனியார்மயம்.. 100% பங்குகளில் முதலீடு செய்யும் ஏலதாரர்களை அழைக்க திட்டம்\nசம்பள உயர்வு இல்ல.. பதவி உயர்வும் இல்ல.. அதுனால இந்த வேலை எங்களுக்கு வேண்டாம்..\nஅசைவ உணவா கொடுக்கிறீங்க.. ரூ.40,000 கொடுங்க.. ஏர் இந்தியாவுக்கு குட்டு வைத்த நீதிபதி\nஏர் இந்தியாவுக்கு இவ்வளவு நஷ்டமா.. என்ன தான் பிரச்சனை\nஏர் இந்தியாவுக்கு இப்படி ஒரு நிலையா.. இனி எரிபொருள் கிடையாது.. ஆயில் நிறுவனங்கள் எச்சரிக்கை\nரூ.4,500 கோடி கடனுக்கு வெறும் ரூ.60கோடி தான்.. கடுப்பில் எண்ணெய் நிறுவனங்கள்\nஇனி பெட்ரோல் கிடையாது.. ரூ.5,000 கோடி பாக்கி.. எப்போ கொடுக்கப் போறீங்க.. \nபரிதாப நிலையில் ஏர் இந்தியா.. கவலையில் விமான துறை அமைச்சகம்..\nஒரு பீட்சா 95,000 ரூபாயா.. பெங்களூரில் நூதன மோசடி..\nஎம்பிக்கள் கேண்டீனில் டீ காபி ரூ.5, சப்பாத்தி ரூ.2, பிரியாணி ரூ.65 சாரி பாஸ் இனி இந்த விலை கிடையாது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/09/29/aadhar-link-with-irctc-account-it-s-a-benefit-that-may-be-useful-the-next-time-you-book-a-ticket-016252.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-09T11:17:34Z", "digest": "sha1:PTFBZ2NUTJIGFLV2G6IHXTFXEMZJ4IIB", "length": 23308, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஐ.ஆர்.சி.டி.சியுடன் ஆதாரை இணையுங்க.. பல சலுகைகள் காத்திருக்கு! | Aadhar link with IRCTC account: it's a benefit that may be useful the next time you book a ticket - Tamil Goodreturns", "raw_content": "\n» ஐ.ஆர்.சி.டி.சியுடன் ஆதாரை இணையுங்க.. பல சலுகைகள் காத்திருக்கு\nஐ.ஆர்.சி.டி.சியுடன் ஆதாரை இணையுங்க.. பல சலுகைகள் காத்திருக்கு\nஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தில் Audi..\n29 min ago ஆயிரக் கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தில் Audi..\n43 min ago தங்கம் விலை வீழ்ச்சி.. அதுவும் உச்சத்திலிருந்து ரூ.2,400.. இப்போது வாங்கலாமா..\n1 hr ago இத்தனை மாநிலங்களில் ஹால்மார்க் வசதி இல்லை..\n2 hrs ago மருத்துவ பரிசோதனை துறையில் களம் இறங்குதா ரிலையன்ஸ்..\nAutomobiles சிட்டாக பறந்த சூப்பர் பைக்... பொறி வைத்து பிடித்த போலீஸ்... இருசக்கர வாகன ஓட்டி சிக்கியதன் பின்னணி..\nNews மேயர், நகராட்சித் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல்.. விடுதலை சிறுத்தைகள் கட்சி மனு\nMovies சொன்னதை செய்த லாரன்ஸ்..அதிமுகவுடன் புதிய கூட்டணி.. அமைச்சருடன் திடீர் சந்திப்பு\nEducation வேலை, வேலை, வேலை. ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் எல்ஐசி நிறுவனத்தில் வேலை\nLifestyle 2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்\nSports ISL 2019 - 20 : செம கோல் அடித்த கோவா.. ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி\nTechnology மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், ���ெய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா அப்படின்னா முதல்ல இதை செய்யுங்க. உங்களது ஆதார் எண்ணை ஐ.ஆர்.சி.டி.சி அக்கவுண்டுடன் இணையுங்கள். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் ஐ.ஆர்.சி.டி.சி கூறியுள்ளது.\nஇவ்வாறு ஐ.ஆர்.சி.டி.சி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் போது, வாடிக்கையாளர்கள், ஒரு மாதத்திற்கு 12 டிக்கெட்டுகள் பதிவு செய்ய முடியும் என்றும், இதே தங்கள் கணக்குடன் ஆதாரை இணைக்காதவர்கள் வெறும் 6 டிக்கெட்களை மட்டுமே பதிவு செய்ய முடியும் என்றும் ஐ.ஆர்.சி.டி.சி கூறியுள்ளது.\nசரி எப்படி ஆதார் எண்ணை எப்படி ஐ.ஆர்.சி.டி.சியுடன் இணைப்பது என்று கேட்கிறீர்களா\nஐ.ஆர்.சி.டி.சி பிரத்யோக இணைய தளத்திற்கு சென்று, உங்களது ஐ.ஆர்.சி.டி.சி அக்கவுண்ட் தளத்திற்கு செல்லுங்கள், அங்கு மை அக்கவுண்ட் என்ற ஆப்சனை கிளிக் செய்து, அங்குள்ள லிங்க் யுவர் ஆதார் என்ற லிங்கினை கிளிக் செய்தால் அது நேரிடையாக உங்களது கே.ஒய்.சி பக்கத்திற்கு செல்லும்.\nஅங்கு உங்களது பெயரை ஆதாரில் உள்ளது போல பதிவு செய்ய வேண்டும். மேலும் உங்களது ஆதார் எண்ணை கொடுத்து, இன்னும் சில விபரங்களை பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும்.\nமேலும் அங்குள்ள செக்பாக்ஸை தேர்தெடுத்து விட்டு, பின்பு ஓ.டி.பி பட்டனை கிளிக் செய்தால், நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு ஒடிபி எண் வரும். இந்த ஓடிபி எண்ணை கொடுத்து சரி பார்த்த பின்பு, பிறகு அப்டேட் செய்யவும். இதன் பின்னர் உங்கள் ஆதார் எண் ஐ.ஆர்.சி.டி.சி தளத்துடன் இணைக்கப்படும்.\nமத்திய அரசு தொடர்ந்து பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தொடர்ந்து ஆதார் எண்ணை பிரதானமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தி வருகிறது. அதிலும் வங்கிக் கணக்கு, வருமான வரி கணக்கு, ஆதார் பான் இணைப்பு, இது தவிர முக்கிய முகவரி அடையாள சான்றிதலாக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இதன் படி ஐ.ஆர்.சி.டி.சியும் இப்படி ஒரு அறிவிப்பை கொடுத்துள்ளது. இதன் மூலம் மூலம் தொடர்ச்சியாக இரயிலில் செல்பவர்கள் பயன் அடையாளம் என்றும் ஐ.ஆர்.சி.டி.சி கூறியுள்ளது.\nபோக்குவரத்து துறையில் முக்கிய பங்கு வகித்து வரும் ரயில் பயனர்களுக்கு, இது மிக பேருதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅசுர வளர்ச்சி கண்ட ஐஆர்சிடிசி.. ஒரே மாதத்தில் 200% லாபம்..\nஐஆர்சிடிசி பங்கு வைத்திருக்கிறீர்களா.. 18 நாளில் 198% இலாபம்.. \n184 சதவிகித லாபத்தில் IRCTC..\nமுதல் நாளிலேயே நல்ல லாபம்.. களைகட்டிய ஐஆர்சிடிசி பங்கு\n111 மடங்கு அதிக விண்ணப்பங்களைப் பெற்ற ஐ ஆர் சி டி சி..\nஏம்ப்பா இது ரயில்நிலையமா இல்ல ஏர்போர்ட்டா - சர்வதேச தரத்திற்கு மாறும் சூரத் ரயில் நிலையம்\nஓடும் ரயிலில் அலுப்பு தெரியாமல் போக மசாஜ் சேவை - கட்டணம் 100 ரூபாய்தான்\nமினிரத்னா பட்டம் பெற்ற ரயில்டெல் - 25 சதவிகித பங்குகளை விற்கும் மத்திய அரசு\nபரவாயில்லையே இப்பதான் புரிசிருக்கோ..வியாபார யுக்தியை கையாளும் ஐ.ஆர்.சி.டி.சி..என் ஜாய் த ஆஃபர்\nஇரண்டு புதிய IRCTC வசதிகள்.. Boarding station-ஐ மாற்றுவது மற்றும் நிரம்பாத படுக்கைகளை காண்பது..\nஐஆர்சிடிசியில் ரயில் டிக்கெட் புக் செய்வது ரொம்ப ஈசி - டிக்கெட் இல்லாவிட்டால் பணம் உடனே கிடைக்கும்\nஅட இப்படி ஒரு வசதி IRCTC-ல் இருக்கா என்ன.. இனி எல்லாத்துக்கு ரயில் பயணத்த நம்பலாம் போலருக்கே..\n75 - 85% தள்ளுபடி விலையில் வெங்காயம்.. அதிர்ச்சி கொடுத்த பாஜக எம்பி..\nபாஜக அமைச்சர் பலே கருத்து நான் வெங்காயத்த சாப்டதே இல்ல, எனக்கு எப்படி வெங்காய விலை பத்தி தெரியும்\nகாகிதத்தில் மட்டுமே மிஞ்சிய மேக் இன் இந்தியா.. டிபென்ஸ் துறையில் மிகப்பெரிய தேக்கம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/indhuja-getup-in-thalapathy-63/", "date_download": "2019-12-09T10:12:06Z", "digest": "sha1:TNCKFUGA47WAXSBMUMTIJ4TCCIOB5TWZ", "length": 3518, "nlines": 28, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "தளபதி 63 படத்தில் '63' ஜெர்ஸியில் தோன்றும் இந்துஜா - கெட் அப் கசிந்தது ! | Wetalkiess Tamil", "raw_content": "\nபிரம்மனாட தொகைக்கு விலைபோன தளபதி 63 சாட்டிலைட் உரி...\nதுணை நடிகையிடம் தகாத வார்த்தையில் பேசிய அட்லீ R...\nதளபதி 63 கதை திருட்டு புகாரில் திடீர் திருப்பம்\nதளபதி 63 கதை என்னுடையது – அட்லீ மீது புகார் ...\nவிஜய் 63படத்திற்காக அமைக்கப்பட்ட கால்பந்து மைதான ச...\nதளபதி 63: அட்லீ ப���த்தில் விஜய்யின் கெட் அப் வெளியா...\nவிஜய் படத்திற்கு பிரம்மாண்ட விளையாட்டு மைதான செட் ...\nஅட்லீ படத்தில் விஜய்யின் மாஸ் லுக் – வைரலாகு...\nசூடுபிடிக்கும் தளபதி 63 பட வியாபாரம் – தமிழக...\nதளபதி 63 படப்பிடிப்பில் பயங்கர தீ விபத்தா\nதென்னிந்தியாவில் விஸ்வாசம் தான் NO 1 – பிச்சைக்காரன், பாகுபலி 2 சாதனை முறியடிப்பு\nகவர்ச்சி பாடலுக்கு பின்னால் நடக்கும் கூத்து\nதல ரசிகர்கள் கொண்டாட்டம் – வலிமை லேட்டஸ்ட் அப்டேட் \nதளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட நடிகர் – வீடியோ உள்ளே \nஇந்தியன் 2ல் இவரும் உள்ளார் – உற்சாகத்தில் ரசிகர்கள் \nமருதநாயகம் படத்தில் நான் நடிக்கமாட்டேன் – கமல் ஓபன் டாக் \nபிகில் இந்துஜாவின் கலக்கல் போட்டோஷூட் – புகைப்படம் உள்ளே \nகைதி திரைப்படம் இதுவரை செய்த வசூல்- முழு விவரம் \nஒரு வாரத்தில் இப்படி ஒரு சாதனையாபிகிலின் பிரமாண்ட சாதனை \nஇந்தியன் 2வில் புதிய திருப்பம் வெளிவந்த புகைப்படம் – புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/2012/feb/29/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-464412.html", "date_download": "2019-12-09T09:43:53Z", "digest": "sha1:JHCMSHBGHMUKV7JUWHC7S4MGUCCRMKOZ", "length": 35233, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாமனிதர் மொரார்ஜி தேசாய்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nPublished on : 20th September 2012 04:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபிப்ரவரி 29. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் அபூர்வமான நாள். அந்த நாள் மாமனிதர் மொரார்ஜி தேசாயின் பிறந்த நாள் எனும்போது அந்நாளுக்கான முக்கியத்துவமும் மரியாதையும் இன்னும் கூடி விடுகிறது.\nஇந்தியாவின் உயரிய விருதான \"பாரத ரத்னா'வையும், அதற்கு இணையான பாகிஸ்தானின் \"நிஷான்-இ-பாகிஸ்தான்' என்ற விருதையும் பெற்ற ஒரே பாகிஸ்தானியர் கான் அப்துல் கபார்கான் என்றால், அவ்விரண்டு விருதுகளையும் பெற்ற ஒரே இந்தியர் மொரார்ஜி தேசாய்.\n115 ஆண்டுகளுக்கு முன்பு, 1896-ம் ஆண்டு பிப்ரவரி 29-ம் நாள் இன்றைய குஜராத் மாநிலத்தின் பல்சார் மாவட்டத்தில் இருக்கும் பதேலி என்ற கிராமத்தில் அவர் பிறந்தார். அவருடைய தந்தை ரங்கோட்ஜி தேசாய் பவநகரில் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தார். தாய் வஜியா பென் மிகச்சிறந்த குடும்பத்தலைவி. தன்னுடைய தந்தை இறந்தபோது தேசாய் சொன்னார், \"\"அவரிடமிருந்து நான் எந்தச் சொத்தையும் பெறவில்லை. கடமை உணர்வையும், சமய நம்பிக்கையையும், எல்லாச் சூழ்நிலைகளையும் சமமாகப் பாவிக்கும் மனப்பக்குவத்தையும் பெற்றுக்கொண்டேன். நான் பெற்றுக்கொண்டவை உண்மையில் விலைமதிக்க முடியாதவை ஆகும்''. 1911-ம் ஆண்டு அவர் மாணவராக இருந்தபோதே, அவருடைய தந்தை மரணமடைந்த மூன்றாவது நாளில், சுராஜ்பென் என்ற பெண்ணோடு அவருக்குத் திருமணம் நடைபெற்றது.\nபல்சாரில் இருந்த பாய் அவாபாய் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த அவர், மும்பை வில்சன் கல்லூரியில் பி.எஸ்சி. பயின்று, 1916-ம் ஆண்டு பட்டம் பெற்றார். 1918-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற அவர், 12 ஆண்டுகள் மும்பை மாகாணத்தில் மாவட்டத் துணை ஆட்சியராகப் பணிபுரிந்தார். பின்னர் 1930-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் விடுதலைப் போரால் ஈர்க்கப்பட்டு, சட்டமறுப்பு இயக்கத்தில் ஈடுபடுவதற்காகத் தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்தார்.\n1931-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராகப் பணியாற்றத் தொடங்கிய அவர், குஜராத் மாகாண காங்கிரஸ் கமிட்டியின் செயலராக உயர்ந்து, 1937-ம் ஆண்டு வரை அப்பதவியை வகித்தார். இதற்கிடையே சட்டமறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டதற்காக 1932 முதல் 1934 வரை 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றார். 1935-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாண்டிச்சேரிக்குச் சென்று ஸ்ரீஅரவிந்தரைச் சந்தித்த பிறகு, திருவண்ணாமலையில் ரமண மகரிஷியின் முன்பு தன்னுள் முழுமையான அமைதியை உணர்ந்தார்.\n1935-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய அரசு சட்டத்தின் அடிப்படையில், 1937-ம் ஆண்டு நடைபெற்ற மாகாணத் தேர்தல்களில் போட்டியிட காங்கிரஸ் தீர்மானித்ததால், மும்பை மாகாணத்தில் பி.ஜி. கெர் தலைமையில் முதல் காங்கிரஸ் அரசாங்கம் அமைந்தது. அதில் மொரார்ஜி தேசாய் வருவாய், விவசாயம், வனம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.\nஅக்காலகட்டத்தில் இரண்டாம் உலகப் போர் ஏற்பட்டது. மாகாண அரசாங்கங்களைக் கலந்தாலோசிக்காமலேயே ஆங்கிலேய அரசாங்கம் இந்தியத் துருப்புகளை இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்தத் தொடங்கியது. அம்முடிவுக்��ு எதிர்ப்புத் தெரிவித்து 1939-ம் ஆண்டு மாகாண காங்கிரஸ் அரசுகள் பதவி விலகியபோது, மொரார்ஜி தேசாயும் தனது பதவியை ராஜிநாமா செய்தார். அச்சூழ்நிலையில் குஜராத் மாகாண காங்கிரஸ் கமிட்டியின் செயலராக மீண்டும் பொறுப்பேற்ற அவர் 1946-ம் ஆண்டு வரை அப்பதவி வகித்தார். குஜராத் வித்யாபீடத்தின் வேந்தராகவும் அவர் விளங்கினார்.\nஅண்ணல் காந்தியின் அகிம்சைப் போராட்டத்தில் ஆர்வத்தோடும் அர்ப்பணிப்பு உணர்வோடும் பங்கேற்ற அவர், பலமுறை சிறை சென்றார். \"செய் அல்லது செத்துமடி' என்ற மகாத்மாவின் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டு, 1942-ம் ஆண்டு \"வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் மிகத்தீவிரமாக ஈடுபட்டார். அதன் காரணமாகக் கைது செய்யப்பட்ட அவர் 1945-ம் ஆண்டுதான் விடுதலை ஆனார்.\n1946-ம் ஆண்டு நடைபெற்ற மாகாண தேர்தல்களுக்குப் பிறகு மீண்டும் பி.ஜி. கெர் தலைமையிலான அரசாங்கம் அமைந்தபோது, தேசாய் அதில் உள்துறை மற்றும் வருவாய்த்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 1952-ம் ஆண்டு புல்சார் தொகுதியில் போட்டியிட்டு வென்று பம்பாய் மாகாண முதலமைச்சர் ஆனார்.\n1956 வரை அப்பதவியில் இருந்த அவர் பின்னர் ஜவாஹர்லால் நேருவின் அழைப்பை ஏற்று 1956, நவம்பர் 14 முதல் மத்திய அரசில் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். பின்னர் 1958 மார்ச் 22 முதல் இந்தியாவின் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார். நிதி அமைச்சராகப் பத்து நிதிநிலை அறிக்கைகளைச் சமர்ப்பித்த பெருமைக்குரியவர் அவர்.\nமூத்த தலைவர்கள் எல்லாம் ஆட்சிப்பணியைத் துறந்து கட்சிப்பணிக்குச் செல்ல வேண்டும் என்ற காமராஜரின் திட்டத்தை ஏற்று 1963-ம் ஆண்டு அவர் பதவி விலகினார். 1964-ம் ஆண்டு பண்டித நேருவின் மரணத்தால் இந்திய அரசியலில் ஒரு மாபெரும் வெற்றிடம் ஏற்பட்டது. இனி இந்தியாவை வழிநடத்தப் போகிறவர் யார் அடுத்த இந்தியப் பிரதமர் யார் என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுந்தன.\nஅச்சூழ்நிலையில் மொரார்ஜி தேசாய் பிரதமர் பதவிக்குப் போட்டியிட விரும்பினார். ஆனால், இந்திய தேசியக் காங்கிரஸின் அகில இந்தியத் தலைவர் காமராஜர், லால்பகதூர் சாஸ்திரியை அப்பதவிக்கு முன்னிறுத்த விரும்பினார். தலைவர் காமராஜரின் அறிவுரையை ஏற்று மொரார்ஜி தேசாய் போட்டியிலிருந்து விலகிக்கொண்டு, பிரதமர் பதவியை லால்பகதூர் சாஸ்திரிக்கு விட்டுக் கொடுத���தார். சாஸ்திரியின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட நிர்வாக சீர்திருத்தக் குழுவுக்குத் தலைவராக மொரார்ஜி தேசாய் பொறுப்பேற்றார்.\n1966-ம் ஆண்டு லால்பகதூர் சாஸ்திரி மரணமடைந்தபோது, பண்டித நேருவின் மரணத்துக்குப் பிறகு ஏற்பட்ட அதே சூழ்நிலை மீண்டும் ஏற்பட்டது. அடுத்த இந்தியப் பிரதமர் யார் என்ற போட்டியில் மொரார்ஜி தேசாய் மீண்டும் முன் நின்றார். இம்முறை அவர் உறுதியாக இருந்தார். போட்டியிலிருந்து விலகத் தயாராக இல்லை.\nஆயினும், ஜனநாயக முறைப்படி நடந்த உள்கட்சித் தேர்தலில், பெருந்தலைவர் காமராஜரின் ஆதரவு பெற்ற இந்திரா காந்தி 355 வாக்குகள் பெற, முதுபெரும் காங்கிரஸ் தலைவரான மொரார்ஜி 169 வாக்குகள் மட்டுமே பெற்று தோற்றுப்போனார். தோல்வியால் துவண்டுவிடவில்லை அவர். ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டு காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டார்.\nஇந்திரா காந்தியின் அழைப்பை ஏற்று, 1967-ம் ஆண்டு முதல் இந்தியாவின் துணைப் பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் பதவி வகித்தார். ஆனால், 1969-ம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான நீலம் சஞ்சீவரெட்டியைத் தோற்கடிக்க பிரதமர் இந்திரா காந்தி முனைந்ததோடு, தேசாயிடமிருந்து நிதித்துறையையும் பறித்துக்கொண்டதால், மொரார்ஜி தேசாய் துணைப் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.\nஇந்திரா காந்தியின் நடவடிக்கைகளால் 1969-ம் ஆண்டு இந்திய தேசியக் காங்கிரஸ் பிளவுபட்டபோது, இந்திரா காந்திக்கு எதிராக ஸ்தாபன காங்கிரஸில் இணைந்தார். இந்திரா காந்தியின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார்.\n1975-ம் ஆண்டு இந்திரா காந்தி குஜராத் மாநில சட்டசபையைக் கலைத்ததால், மொரார்ஜி தேசாய் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார். அதன் விளைவாக, அவ்வாண்டு ஜூன் மாதம் குஜராத் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதில் ஜனதா முன்னணி அறுதிப் பெரும்பான்மைபெற்று பாபுபாய் படேல் முதல்வரானார்.\n1975 ஜூன் 12 அன்று, அலகாபாத் நீதிமன்றம் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்த பிறகு, மொரார்ஜி தேசாய், இந்திரா காந்தி உடனடியாகப் பதவி விலக வேண்டுமென்று வலியுறுத்தினார். ஆனால், இந்திரா காந்தி பதவி விலகவில்லை, இந்தத் தேசத்தில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தினார். அடிப்படை உரிமைகள் முடக்கி வைக்கப்பட்டு, அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. பத்திரிகைச் சுதந்திரம் பறிபோனது.\nபல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களுடன் 1975-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மொரார்ஜி தேசாய், 1977-ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். சிறையிலிருந்து வெளிவந்த தலைவர்கள் ஒன்றிணைந்து ஜனதா கட்சியை உருவாக்கினர். பின்னர் ஏற்பட்ட ஜனதா புரட்சியின் விளைவாக, மார்ச் மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 542 இடங்களில் 330 இடங்களைக் கைப்பற்றி ஜனதா கட்சி மாபெரும் வெற்றி பெற்றது.\n1977-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி, 81 வயதான மொரார்ஜி தேசாய் இந்தியாவின் நான்காவது பிரதமராகப் பொறுப்பேற்றார். பதவி ஏற்றவுடன் அவசரநிலைக்காலக் கொடுமைகளை நீக்கி, ஜனநாயகத்தை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். அடிப்படை உரிமைகள், பத்திரிகைச் சுதந்திரம், அரசியல் கட்சிகளின் சுதந்திரமான செயல்பாடு மற்றும் தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றை மீட்டெடுத்தார். 44-வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் இந்திய அரசியலமைப்புக்கு ஏற்பட்ட ஊறுகளைக் களைந்தார்.\nமாநில சட்டசபைகளும், மத்திய நாடாளுமன்றமும் கொண்டுவரும் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதுதானா என ஆய்வு செய்யும், உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற உரிமைகள் மீட்டெடுக்கப்பட்டன.\n\"இந்தியா கிராமங்களில் வாழ்கிறது' என்ற அண்ணல் காந்தியின் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு கிராமங்களில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.\nசிறுதொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. நிலவரியைக் குறைத்தல் மற்றும் பெருமளவில் மானியம் அளித்தல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் நாட்டின் விவசாய முன்னேற்றம் வேகப்படுத்தப்பட்டது.\nஏழை விவசாயிகளின் வாழ்வில் பெரிதும் அக்கறை கொண்டிருந்த அவர், வேலைவாய்ப்பற்ற கிராமப்புற மக்களுக்காக, வேலைக்கு உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன் மூலம், கிராமங்களில் சாலைகளை அமைத்தல், பள்ளிக் கட்டடங்கள் கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.\nஅது மட்டுமன்றி, \"தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்ற தேசியக் கவி பாரதியின் வார்த்தைகளை உண்மையாக்கிக் காட்டியவரும் அவரே. ஏனென்றால், ஒவ்வோர் உணவு விடுதிகளும் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஒரு ரூபாய்க்கு ஏழைகளுக்கு உணவு வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டார்.\nஅதை ஏற்றுக்கொண்ட உணவு விடுதிகளுக்கு மட்டுமே உரிமம் அளிக்கப்பட்டது. அந்த \"ஜனதா சாப்பாடு' ஏழைகளின் பசியைப் போக்கி அவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது. இரண்டு ஆண்டுகள், மிகச்சரியாகச் சொல்வதெனில் 857 நாள்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தாலும், அவருடைய ஆட்சிக்காலம் கடும் பஞ்சங்களையும், இயற்கைச் சீற்றங்கள் பலவற்றைவும் எதிர்கொள்ள வேண்டியிருந்தபோதிலும் மக்கள் எந்த வகையிலும் இன்னல் அனுபவிக்காவண்ணம் மிகச்சிறப்பான, நிர்வாகத் திறமை மிகுந்த, ஊழலற்ற, நேர்மையான, தூய்மையான ஆட்சியை மக்களுக்குத் தந்தார்.\nசர்வதேச அளவிலே பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் விலைகள் உயர்ந்தபோதிலும், தனது திறமையான நிர்வாகத்தால் விலைவாசியைப் பெரிதும் கட்டுக்குள் வைத்திருந்தார். ரேஷன் பொருள்கள் மக்களுக்கு மலிவு விலையில் கிடைக்கச் செய்தார்.\nஅதன் மூலம் உற்பத்திப் பொருள்கள் அநியாய விலைக்கு விற்கப்படுவதையும், அப்பாவி மக்கள் ஏமாறுவதையும் தடுத்தார். உற்பத்திப் பொருள்களின் மீது அதிகபட்ச சில்லறை விலை (எம்.ஆர்.பி.) குறிக்கப்பட வேண்டும் என்பதை அறிமுகப்படுத்தி அதைக் கட்டாயமாக்கினார்.\nஇன்றைக்கு ஒரு மாநிலத்துக்குள்ளேயே விவசாயப் பொருள்களை ஓரிடத்தில் இருந்து, வேறொரு இடத்துக்குக் கொண்டுசெல்ல முடியாத நிலை நிலவுகிறது. ஆனால், மொரார்ஜி தேசாய் இந்தியா முழுமைக்கும் ஒரே வேளாண்மைப் பிராந்தியமாக அறிவித்து விவசாயிகளின் விளைபொருள்கள் இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வகை செய்தார். அதன் மூலம் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க வழி ஏற்படுத்தினார்.\nஉள்நாட்டில் மட்டுமன்றி, அயலுறவுக் கொள்கையிலும் அவர் தூய்மையைக் கடைப்பிடித்தார். அவர் தூய அணி சேராக் கொள்கையை அறிவித்து அதைச் செயல்படுத்தினார். அமெரிக்காவுடனும், சோவியத் ரஷியாவுடனும் சமமட்டத்திலான உறவுகளைப் பராமரித்தார்.\nபாகிஸ்தானின் \"ஜியாஉல் ஹக்' உடன் நேசக்கரம் நீட்டி அந்நாட்டுடன் நல்லுறவைப் பராமரித்தார். சீனாவுடன் ராஜதந்திர உறவுகளை ���று சீரமைத்து பலப்படுத்திக் கொண்டார். அமைதிக்காகக்கூட அவர் அணு ஆயுதம் வெடிக்க விரும்பவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, அண்ணல் காந்தியின் அப்பழுக்கற்ற தொண்டரான அவர், இந்திய தேச மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்துக் கொடுத்ததே அவர் செய்த மாபெரும் சாதனையாகும்.\nஜனசங்கத்தினர், ஜனதா கட்சியிலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலும் ஒரே சமயத்தில் அங்கம் வகித்ததால் எழுந்த இரட்டை உறுப்பினர் பிரச்னையாலும், சரண்சிங் ஜனதா கூட்டணியிலிருந்து விலகியதாலும், 1979-ம் ஆண்டு ஜூலை 15-ம் நாள் மொரார்ஜி தேசாய் தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார்.\nதனது 83-வது வயதில் பிரதமர் பதவியிலிருந்து மட்டுமன்றி, அரசியலில் இருந்தும் அவர் ஓய்வுபெற்றார். அதன் பின்னர், மும்பை மாநகரத்தில் வாழ்ந்த அவர், 10 ஏப்ரல் 1995-ம் ஆண்டு தனது 99-வது வயதில் இப்பூவுலகை விட்டு மறைந்தார்.\nபொது வாழ்வில் நல்ல பல விழுமியங்களையும், அஞ்சாத நேர்மைத் துணிவையும், கொள்கை உறுதியையும் கொண்டிருந்த அவர், அடிக்கடி சொல்லும் வார்த்தை \"ஒருவர் தன் வாழ்வில் உண்மைக்கும், தனது நம்பிக்கைக்கும் விரோதமில்லாமல் செயல்பட வேண்டும்' என்பதே. அவ்வார்த்தைகளுக்கு அவரே மிகச்சிறந்த உதாரணம்.\n(கட்டுரையாளர்: கடலூர் பெரியார் கலைக்கல்லூரி\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/tiruvannamalai/5", "date_download": "2019-12-09T10:48:17Z", "digest": "sha1:4VND3TXNU7JATYEXJVQFP4AOZN2LYH64", "length": 20502, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "Latest Tamil News | Latest Tiruvannamalai news | Tamil News - Maalaimalar | tiruvannamalai | 5", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி த���ண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி தென்காசி திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nஆசிரியையிடம் உல்லாசம் அனுபவித்து திருமணத்திற்கு மறுத்த காதலன் கைது\nஆரணி அருகே ஆசிரியையிடம் உல்லாசம் அனுபவித்து திருமணத்திற்கு மறுத்த காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபதிவு: அக்டோபர் 10, 2019 16:55 IST\nவெம்பாக்கம் அருகே பைக் மீது ஆட்டோ மோதி புதுமாப்பிள்ளை பலி\nவெம்பாக்கம் அருகே பைக் மீது லோடு ஆட்டோ மோதி புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபதிவு: அக்டோபர் 05, 2019 17:01 IST\nஜமுனாமரத்தூரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை\nஜமுனாமரத்தூரில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 03, 2019 20:46 IST\nதிருவண்ணாமலை அருகே விவசாயி வீட்டில் ரூ.7 லட்சம் நகை, பணம் கொள்ளை\nதிருவண்ணாமலை அருகே விவசாயி வீட்டின் பின்பக்க கதவை உடைத்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகை - பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nபதிவு: அக்டோபர் 02, 2019 22:25 IST\nகுடும்ப தகராறில் மாமியாரை இரும்பு ராடால் அடித்து கொன்ற மருமகள்\nவெம்பாக்கம் அருகே குடும்ப தகராறில் மாமியரை மருமகள் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபதிவு: அக்டோபர் 01, 2019 16:45 IST\nதிருவண்ணாமலை அருகே விவசாயி வீட்டில் 17 பவுன் நகை ரூ.2 லட்சம் கொள்ளை\nதிருவண்ணாமலை அருகே விவசாயி வீட்டில் 17 பவுன் நகை ரூ.2 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபதிவு: அக்டோபர் 01, 2019 15:14 IST\nசெய்யாறு பஸ்சில் வாலிபர் கொலையில் 5 பேர் கைது\nசெய்யாறு பஸ்சில் வாலிபர் கொலையில் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபதிவு: அக்டோபர் 01, 2019 11:26 IST\nதாயால் கொன்று புதைக்கப்பட்ட குழந்தை உடல் தோண்டி எடுப்பு\nஆரணி அருகே தாயும் கள்ளக்காதலனும் சேர்ந்து ��ொன்ற குழந்தையின் உடலை போலீசார் தோண்டி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபதிவு: செப்டம்பர் 30, 2019 22:53 IST\nகீழ்பென்னாத்தூர் அருகே பஸ் மோதி கணவன், மனைவி பலி\nகீழ்பென்னாத்தூர் அருகே பைக் மீது பஸ் மோதிய விபத்தில் கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 29, 2019 22:18 IST\nஆரணியில் பச்சிளம் குழந்தையை கொன்று புதைத்த தாய், கள்ளக்காதலன் கைது\nஆரணியில் பச்சிளம் குழந்தையை கொன்று புதைத்த தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஅப்டேட்: செப்டம்பர் 29, 2019 22:53 IST\nபதிவு: செப்டம்பர் 29, 2019 18:10 IST\nசெய்யாறில் ஓடும் பஸ்சில் வாலிபர் வெட்டி படுகொலை- 10 பேர் கும்பல் வெறிச்செயல்\nசெய்யாறில் 10 பேர் கொண்ட கும்பல் ஓடும் பேருந்தில் விரட்டிச் சென்று வாலிபரை படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 28, 2019 15:14 IST\nஆரணியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வேலூர் வாலிபர்கள் 2 பேர் கைது\nஆரணியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வேலூர் வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபதிவு: செப்டம்பர் 27, 2019 16:04 IST\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி 30-ந்தேதி நடக்கிறது\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை திபத்திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி வருகிற 30-ந் தேதி நடைபெறுகிறது.\nபதிவு: செப்டம்பர் 27, 2019 09:24 IST\nஆரணி அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பெற்ற தம்பதி ஓட்டம்\nஆரணி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பெற்ற தம்பதி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபதிவு: செப்டம்பர் 26, 2019 16:58 IST\nதிருவண்ணாமலையில் 11 செ.மீ. மழை- வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது\nதிருவண்ணாமலையில் 1½ மணி நேரம் பெய்த பலத்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.\nபதிவு: செப்டம்பர் 26, 2019 10:20 IST\nகலெக்டர் அலுவலகம் முன்பு கட்டிட தொழிலாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்\nகலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டிட தொழிலாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.\nபதிவு: செப்டம்பர் 25, 2019 20:19 IST\nவரதட்சணை கொடுமையால் திருமணமான 7 மாதத்தில் பெண் ��ூக்குப்போட்டு தற்கொலை\nவரதட்சணை கொடுமையால் திருமணமான 7 மாதத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nபதிவு: செப்டம்பர் 24, 2019 23:45 IST\nவெம்பாக்கத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை\nவெம்பாக்கத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபதிவு: செப்டம்பர் 23, 2019 16:42 IST\nதலைமை ஆசிரியரை கத்தியால் மிரட்டி வழிப்பறி- கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது\nவந்தவாசி அருகே இரவு நேரத்தில் தலைமை ஆசிரியரை கத்தியால் மிரட்டி வழிப்பறி செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nபதிவு: செப்டம்பர் 22, 2019 18:50 IST\nதிருவண்ணாமலையில் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் செயல்பாடு குறித்து கலெக்டர் திடீர் ஆய்வு\nதிருவண்ணாமலையில் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் செயல்பாடு குறித்து கலெக்டர் கந்தசாமி திடீர் ஆய்வு செய்தார்.\nபதிவு: செப்டம்பர் 21, 2019 23:45 IST\nதிருவண்ணாமலையில் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயன்றவர் கைது\nதிருவண்ணாமலையில் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.\nபதிவு: செப்டம்பர் 20, 2019 23:04 IST\nஇணையதளங்களில் ஆபாச படம் பதிவிறக்கம் - நெல்லை வாலிபர்களுக்கு செக்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nஜி.எஸ்.டி. வரி உயர்வுக்கு விக்கிரமராஜா கண்டனம்\nபிரதமர் மோடிக்கு பொருளாதாரம் தெரியவில்லை- சுப்பிரமணியசாமி பேட்டி\nஉள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டி- சீமான் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/82428-glory-of-amman-worship", "date_download": "2019-12-09T10:46:57Z", "digest": "sha1:CF564SHINMCEBNIHCHEB3JJA4XKUPSPQ", "length": 9306, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "எந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும்? #PhotoStory | Glory of Amman Worship", "raw_content": "\nஎந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும்\nஎந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும்\nஉலக அனைத்துக்கும் ஆதார சக்தியாக திகழ்பவள் ஆதிபராசக்தி. ஆதிபராசக்தியிடமிருந்துதான் மும்மூர்த்திகளும் தோன்றினர். அன்னை ஆதிபராசக்தி உலக மக்களுக்கு அருள்புரிவத��்காகவே பல வடிவங்களும், பல பெயர்கள் கொண்டு கோயில் கொண்டிருக்கிறார். புண்ணிய பூமியான நம் நாட்டில் எண்ணற்ற அம்மன் திருத்தலங்கள் அமைந்திருக்கின்றன. இதில் எந்த அம்மனை வழிபட்டால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்...\nமதுரையில் ஆட்சி செய்யும் மீனாட்சி அம்மன் வழிபட்டால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும். திருமணத் தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் வேண்டிய வரமெல்லாம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nஅன்னை காமாட்சி நம்முடைய விருப்பங்களை எல்லாம் பூர்த்தி செய்பவள். கமாட்சி அம்மனை வழிபட்டால் குடும்பத்தில் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி, மகிழ்ச்சி ஏற்படும். இந்த அம்மனுக்கு விருச்சிப்பூவால் மாலை கட்டி வணங்கிவிட்டு வந்தால் சகல நலன்களும் உண்டாகும்.\nவிருதுநகர் மாவட்டம் இருக்கன்குடியில் உள்ள மாரியம்மனை வழிபட்டால், தீராத வயிற்று வலி, கை, கால் வலி ஆகியவை குணமாகும். கண் நோய் உள்ளோர்கள் தேவிக்கு அபிஷேகம் செய்த நீரால் கண்களைக் கழுவ நோய் நீங்குகிறது என்பதும் நம்பிக்கை.\nதிருச்சிராப்பள்ளியிலிருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளது சமயபுரம் மாரியம்மன் கோயில். ஆதிபராசக்தியாக இருக்கும் சமயபுரம் மாரியம்மனுக்கு, 'மகமாயி・என்ற இன்னொரு பெயரும் உண்டு. இங்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கோயில் வளாகத்தில், காலையில் புனித நீராடி அம்மனை வழிபட்டுச் சென்றால் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.\nவெக்காளி அம்மன், பக்தியுடன் வேண்டுவோரது குறைகளைத் தீர்ப்பவள்; தீயவர்களிடம் வெம்மை காட்டி அவர்களை அழிப்பவள்; பக்தர்களிடம் தாய்க்குத் தாயாக, சேய்க்கு சேயாக இருப்பவள்; வெக்காளி அம்மனை வெள்ளிக்கிழமைகளில் மனதார வழிபட்டு, அர்ச்சனை செய்தால் குடும்ப ஒற்றுமை, குழந்தை பாக்கியம், உடல் ஆரோக்கியம் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.\nவாராஹி அம்மனுக்கு வெள்ளிக்கிழமைதோறும் பஞ்சனி திதிகளில் விரலி மஞ்சள் மாலையை சமர்பித்து, அர்ச்சனை செய்தால், விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. வாராஹியை 16 முறை வலம் வந்து நெய்தீபம் ஏற்றி, முழுமனதோடு வழிபட்டால் எல்லா வகையிலும் வெற்றிகிட்டும்\nதுர்கை என்பவள் துக்கம் தீர்ப்பவள். ராகுகால பூஜைக்கு உரியவள். ஒருவருக்கு ராகு தசையோ அல்லது ராகு புத்தியோ நடைபெறும்போது, துர்கைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், ராகுவினால் ஏற்படக்கூடிய அசுப பலன்கள் நீங்கிவிடுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.\nசமூக அவலங்கள், மருத்துவம், உளவியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி காலம் முதலே இதழ்களில் எழுதிய அனுபவமும் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/7024", "date_download": "2019-12-09T11:25:43Z", "digest": "sha1:E554C3PQG4ANQR5FI4RR5RZPXKKL23LT", "length": 9161, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "குலசேகர ஓய்வு | Virakesari.lk", "raw_content": "\nரவிகரன் உள்ளிட்ட ஏழுபேர் மீதான வழக்கு தள்ளுபடி\nஅம்பாந்தோட்டையின் ஆதிக்கத்தை சீனா விட்டுக்கொடுக்காது - கேர்ணல் ஹரிகரன் விசேட செவ்வி \nகோத்தாவை எப்படி கையாளப்போகிறார் மோடி..\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகர சர்வதேச டெஸ்ட் போட்டித் தொடர்களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\nதனது ஓய்வு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள குலசேகர,\nஉடனடி அமுலுக்கு வரும் வகையில் டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இதுவே சரியான நேரம். டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதால் ஒருநாள் மற்றும் இருபது-20 தொடர்களில் பிரகாசமாக விளையாட முடியும் என நினைக்கின்றேன்.\n33 வயதுடை நுவான் குலசேகர இதுவரை 21 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பந்து வீச்சில் 48 விக்கெட்டுகளையும் துடுப்பாட்டத்தில் ஒரு அரைசதம் அடங்கலாக 391 ஓட்டங்களை பெற்றுள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகர டெஸ்ட் ஓய்வு\nஇஸ்லாமபாத் சென்றடைந்த இலங்கை அணி\nஇரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் நோக்கி புறப்பட்ட திமுத் காருணாரத்ன தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியானது இஸ்லாமபாத்தை சென்றடைந்துள்ளது.\n2019-12-09 12:30:11 இலங்கை பாகிஸ்தான் கிரிக்கெட்\n35 ஆவது முறையாக ‘ஹெட்ரிக்’ கோல் அடித்தார் மெஸ்சி\nலா லிகா கால்பந்து போட்டியில் 35 ஆவது முறையாக ‘ஹெட்ரிக்’ கோல் அடித்து மெஸ்சி சாதனை படைத்துள்ளார்.\nமோசமான களத்தடுப்பால் தோல்வியைத் தழுவிய இந்தியா\nஇந்திய அணியின் சொதப்பலான களத்தடுப்புக் காரணமாக இரண்டாவது இருபதுக்கு - 20 போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.\n2019-12-09 11:26:31 மேற்கிந்தியத்தீவுகள் இந்தியா India\nமே.இ.தீவுகள் அணியின் வெற்றிக்கு 171 ஓட்டங்களை நிர்ணயித்த இந்தியா\nமேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு - 20 போட்டியில் இந்திய அணி 170 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2019-12-08 20:49:30 மேற்கிந்தியத்தீவுகள் இந்தியா கிரிக்கெட்\nபாகிஸ்தான் பயணமாகும் இலங்கை அணி\nஇலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்குகொள்வதற்காக இன்று இரவு பாகிஸ்தானுக்கு பயணிக்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\n2019-12-08 22:07:06 பயணம் இலங்கை அணி பாகிஸ்தான்\nகோத்தாவை எப்படி கையாளப்போகிறார் மோடி..\nமுதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளராக சுந்தரம் அருமைநாயகம் நியமனம்\nமக்கள் எதிர்பார்த்த அரசியல் கலாசார மாற்றத்தை ஜனாதிபதி கோத்தாபய செயற்படுத்தி வருகின்றார்\nஇலங்கைக்கு, அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பு: மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியை சந்தித்து உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/venkatachalapathi/", "date_download": "2019-12-09T10:37:05Z", "digest": "sha1:FF2GA727MEZJKPUKAILN7PGTA2NPVHRV", "length": 2419, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "Venkatachalapathi | OHOtoday", "raw_content": "\nதிருமலை ஏழுமலையான் வருமானம் ரூ3.34 கோடி\nவருமானம் ரூ3.34 கோடி வசூலானதாக பரக்காமணி அதிகாரிகள் தெரிவித்தனர். திருமலை ஏழுமலையானை தரிசிக்க வார இறுதி விடுமுறை நாட்களில் பக்தர்கள் அதிக அளவில் வருவர். அவ்வாறு வரும் பக்தர்கள் ஏழுமலையானுக்கு உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். பக்தர்கள் செலுத்தும் காணிக்கை தேவஸ்தானம் தினசரி கணக்கிட்டு வங்கியில் வரவு வைத்து வருகிறது. திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை பக்தர்கள் உண்டியலில் சமர்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ3.34 கோடி வசூலானதாக பரக்காமணி அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/46603/discipline-church-change-possibly-probably-nation-doctrinal", "date_download": "2019-12-09T11:21:18Z", "digest": "sha1:43SH62DSRZWCDOXDGQYDBW4COEH73W3B", "length": 3759, "nlines": 31, "source_domain": "qna.nueracity.com", "title": "\"It's a discipline of the church,\" he said. \"Do I expect it to change? No. Could he change it? Yes. Possibly yes, probably no. Our nation of women is a doctrinal thing.\" - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/maiinatauma-kaepai-kaumapalaaika-kalamairakakaiya-cainakalama-paoraatata-avananakala", "date_download": "2019-12-09T10:55:38Z", "digest": "sha1:NUYXOIZZA74N73N6U6PT4UGIPEPABOE6", "length": 15840, "nlines": 60, "source_domain": "sankathi24.com", "title": "மீண்டும் கே.பி கும்பலைக் களமிறக்கிய சிங்களம்! போராட்ட ஆவணங்கள் வெளிவருவதைத் தடுப்பதற்குப் பகீரத பிரயத்தனம்! | Sankathi24", "raw_content": "\nமீண்டும் கே.பி கும்பலைக் களமிறக்கிய சிங்களம் போராட்ட ஆவணங்கள் வெளிவருவதைத் தடுப்பதற்குப் பகீரத பிரயத்தனம்\nவெள்ளி நவம்பர் 29, 2019\nபுலம்பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்கள் வெளிவருவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் கே.பி கும்பலை சிங்களம் களமிறக்கி விட்டுள்ளது.\nஇந் நடவடிக்கைகள் நோர்வேயில் வசிக்கும் கே.பியின் வலது கரமான சர்வே என்பவரின் நேரடி நெறிப்படுத்தலில், சுவிற்சர்லாந்தில் வசிக்கும் தாஸ் என்ற பெயருடைய முன்னாள் போராளி ஒருவரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nதாஸ் என்ற குறித்த முன்னாள் போராளி 1995 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை விட்டு விலகி, பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒளிக்கலைப் பிரிவில் புகைப்படப் பிடிப்��ாளராக சம்பளத்திற்குப் பணி புரிந்த ஒருவர் ஆவார்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகுவதற்கு முன்னர் ஒரு கால் செயலிழந்ததால் இவரால் சுயமாகக் களமுனைகளுக்குச் சென்று புகைப்படம் பிடிப்பதோ, அன்றி பயணம் செய்வதோ இயலாத காரியம் ஆகியது.\nஇதனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் வாகனங்களில், தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் அழைத்துச் செல்லும் இடங்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொடுக்கப்படும் பணத்திற்காகப் புகைப்படம் பிடிப்பவராக இவர் விளங்கினார்.\nஇவர் எடுத்த படங்கள் இவரது ஆக்கங்களாக அமைந்தாலும் இப் படங்களுக்கான உரிமம் தமிழீழ விடுதலைப் புலிகளுடையதாகும். இவற்றுக்கு உரிமை கோரும் தகுதி இவருக்கு அறவே கிடையாது.\nவன்னியில் தங்கியிருந்த பொழுது இவருக்கு இருந்த ஒரேயொரு வருமானம் தமிழீழ விடுதலைப் புலிகள் கொடுத்த சம்பளம் மட்டுமே.\nஇவரிடம் சொந்தமாக செய்கோள் தொலைபேசியோ அன்றி இணைவலை இணைப்போ, ஏன் ஒளிப்படக் கருவிகளோ இருந்ததில்லை.எல்லாமே தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானவையாகும்.\nஎனினும் 18.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியைச் சிங்களப் படைகள் ஆக்கிரமித்த பொழுது அங்கிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒளிக்கலைப் பிரிவுக்குச் சொந்தமான ஒளிப்படக் கருவிகள் பலவற்றையும் சிங்களப் படையினர் கைப்பற்றினர்.\nஇச் சந்தர்ப்பத்தில் சிங்களப் படைகளிடம் சரணடைந்த தாஸ் என்ற குறித்த நபர், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒளிக்கலைப் பிரிவின் மேலும் பல ஆவணங்கள் பலவற்றை சிங்களப் படைகள் அகழ்ந்தெடுப்பதற்கு உதவியதோடு, பல போராளிகளையும் காட்டிக் கொடுத்து அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்படவும் காரணமாகினார்.\nஇதற்குச் சன்மானமாக அவரை விடுதலை செய்த சிங்களம், 2013 ஆம் ஆண்டு வரை கிளிநொச்சியில் இவரைத் தமது உளவாளியாகப் பயன்படுத்தியது.\nஇதன் பின்னர் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டு உறங்குநிலை உளவாளியாக அமைதி காத்த இவர், தற்பொழுது நோர்வேயில் வசிக்கும் கே.பி கும்பலின் பிரமுகரான சர்வே அவர்களின் வழிநடத்தலில், மாத்தையாவின் விசுவாசியான ரவியின் உதவியுடன் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்கள் வெளிவருவதைத் தடுத்து நிறுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளார்.\nஅதிலும் குறித்த ஆவணங்களில் புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டால், உடனே அவற்றை வெளியிட்ட அமைப்புக்களைத் தொடர்பு கொள்ளும் இவர், இவற்றுக்கான உரிமம் தனக்கே உண்டு என்று உரிமை கோருவதோடு, அவற்றைத் தனது அனுமதியின்றி வெளியிட்டால், அல்லது தனக்குக் கப்பம் தர மறுத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டி வருகின்றார்.\nகுறிப்பாக, யுத்தத்தின் முடிவில் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஒளிப்படக் கருவிகள் பல சிங்கள அரசின் வசம் இருப்பதால், தேவையேற்படும் பொழுது இவற்றின் மின்னியல் பொறித் தடங்களைக் கொழும்பில் தன்னை வழிநடத்தும் சிங்களப் புலனாய்வாளர்கள் ஊடாகத் தருவித்து இவற்றுக்கான உரிமம் தன்னுடையது என்று பலரை இவர் மிரட்டி வருகின்றார்.\nஅத்தோடு முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் முடிவில் பொதுமக்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் கொடுத்து அனுப்பிய ஒளிப்படங்களின் சேமிப்புக் கருவிகள் பலவும் இவரால் சில புல்லுருவிகளின் உதவியுடன் கையகப்படுத்தப்பட்டுள்ளன.\nஇவரது தேச விரோத நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவிகளை கே.பியின் பிரமுகரான சர்வே நேரடியாகக் களத்தில் இறங்கி வழங்குவதோடு, இவருக்கான பரப்புரைகளை மேற்கொள்வதற்கும், தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும் நிக்கராவெட்டிய வங்கிக் கொள்ளைக்குத் தலைமை தாங்கிய தற்பொழுது பிரான்சில் வசிக்கும் புளொட் ஒட்டுக்குழுவின் பிரமுகர் ஒருவரும் பயன்படுத்தப்படுகின்றார்.\nகே.பி கும்பலின் பக்கபலத்துடன் சிங்களத்தால் களமிறக்கப்பட்டுள்ள தாஸ் என்ற குறித்த நபர் விடுதலைப் போராட்ட ஆவணங்கள் வெளியிடப்படுவதற்கு எதிராக ஐரோப்பிய நீதிமன்றங்களின் ஊடாகத் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்டால், இவரது சிங்களப் புன்புலத்தை அம்பலப்படுத்துவது இலகுவாக அமையும் என்றும், எனவே இவரது மிரட்டல்களுக்கு எவரும் அஞ்சத் தேவையில்லை என்றும் காப்புரிமம் தொடர்பாக நிபுணத்துவம் பெற்ற சட்ட அறிஞர்கள் சங்கதி-24 இணையத்திற்கு அறியத் தந்துள்ளனர்.\nஏற்கனவே பிரான்சில் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் ஒருவரின் பாதுகாப்பில் இருந்த ஆவணக் காப்பகம் 2012ஆம் ஆண்டு கே.பி கும்பலைச் சேர்ந்த சிங்களக் கைக்கூலிகளால் உடைக்கப்பட்டு அங்கிருந்த ஆவணங்கள் சூறையாடப்பட்டு இல்லாதொழிக்கப்ப���்ட நிலையில், தற்பொழுது புதிய வடிவில் ஆவணங்களை அழிக்கும் நடவடிக்கைகளில் கே.பி கும்பல் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி \nவெள்ளி டிசம்பர் 06, 2019\nபிரித்தானிய நீதிமன்றில் இன்று (06) நிரூபிக்கப்பட்டுள்ளது\nதமிழர் தேசிய நினைவெழுச்சி நாள்\nவெள்ளி டிசம்பர் 06, 2019\nகனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், மார்க்கம் ஃபெயர் கிரவுண்ட் வெளியரங்கத்\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கியது\nபுதன் டிசம்பர் 04, 2019\nதமிழீழ விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு அல்ல என சுவிற்சர்லாந்து குற்றவியல\n எங்கள் காலம் இப்போ மௌனம் தான் வீரரே \nபுதன் டிசம்பர் 04, 2019\nஇதயக்கோயில் என்றும் குடியிருக்கும் மாவீரச் செல்வங்களின் நாளான கார்த்திகை 27\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி \nவெள்ளி டிசம்பர் 06, 2019\nதமிழர் தேசிய நினைவெழுச்சி நாள்\nவெள்ளி டிசம்பர் 06, 2019\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கியது\nபுதன் டிசம்பர் 04, 2019\n எங்கள் காலம் இப்போ மௌனம் தான் வீரரே \nபுதன் டிசம்பர் 04, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2019/09/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-12-09T10:22:34Z", "digest": "sha1:5W34TXVG7PWKSFHYYKZOJXNRP3GCSCVK", "length": 6074, "nlines": 70, "source_domain": "selangorkini.my", "title": "கட்டுமான உரிம சேவை உருமாற்றத் திட்டம்: எம்பிஎஸ்ஏவை வீடமைப்பு, ஊராட்சி அமைச்சு தேர்வு செய்தது - Selangorkini", "raw_content": "\nகட்டுமான உரிம சேவை உருமாற்றத் திட்டம்: எம்பிஎஸ்ஏவை வீடமைப்பு, ஊராட்சி அமைச்சு தேர்வு செய்தது\nமாநிலத்தின் முக்கிய கட்டுமான உரிமம் உருமாற்றத் திட்டத்தை வெற்றி பெறச் செய்யும் நோக்கத்தில் முன்னோடி மாநகரமாக ஷா ஆலமமை உருவாக்க ஷா ஆலம் (எம்பிஎஸ்ஏ) நகராண்மைக் கழகத்தை வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சு தேர்வு செய்துள்ளது.\nநாட்டின் கட்டுமானத் தொழில்துறையில் உருமாற்றத்தை கொண்டு வர ஊராட்சி மன்றங்களின் உரிமம் வழங்கும் சேவை முறையை வலிப்படுத்த இத்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக ஷா ஆலம் டத்தோ பண்டார் டத்தோ ஹாரிஸ் காசிம் கூறினார்.\nஇத்திட்டமானது ஊராட்சி மன்றத்தின் கட்டுமான உரிமம் வழங்கும் சேவை மேலும் சிறப்படைவதோடு அதிக மூதலீட்டாளர்களையும் ஊக்குவிக்கும் என்றும் அவர் சொன்னார்.\nஇங்குள்ள எம்பி எஸ் ஏ மண்டபத்தில் நடைபெற்ற கட்டுமான உரிமம் வழங்கும் சேவை முறை உருமாற்றத் திட்டம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்த கையெழுத்திடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது டத்தோ ஹாரிஸ் மேற்கண்ட தகவல் வெளியிட்டார்.\nசிலாங்கூரை வர்த்தக மையமாக்க பிரபல ரோபோட்டிக் நிறுவனம் ஆர்வம் – மந்திரி பெசார்\nகுப்பை நிரம்பிவிட்டதை அறிவிக்கும் சென்சர் சாதனம்\nகிஷோனா சீ விளையாட்டு பூப்பந்து போட்டியில் தங்கம் வென்றார் \nகட்சியில் இருந்து நீக்கினாலும், கெஅடிலானின் கொள்கைக்காக எதிர் கொள்ள தயாராக உள்ளோம்- அஸ்மின் & ஜூரைடா உறுதி \nஅன்வார்: கெஅடிலான் கட்சியின் இளைஞர் பிரிவு மாநாட்டிற்கு வெளியே ஏற்பட்ட சம்பவத்தை காவல்துறை விசாரிக்க வேண்டும்\nகாவல்துறை: இனங்களிடையே சச்சரவு என்ற ஒலிப்பதிவு பொய்யான செய்தி ஆகும் \n இதன் கடன் தொகை 1எம்டிபியை மிஞ்சும் – கெஅடிலான் இளைஞர் அணி\nகட்சியில் இருந்து நீக்கினாலும், கெஅடிலானின் கொள்கைக்காக எதிர் கொள்ள தயாராக உள்ளோம்- அஸ்மின் & ஜூரைடா உறுதி \nகிஷோனா சீ விளையாட்டு பூப்பந்து போட்டியில் தங்கம் வென்றார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcrunch.com/category/tamil-cinema/", "date_download": "2019-12-09T10:16:36Z", "digest": "sha1:TK4CCTQSZEKMXPDNGUYG4RUJLMQ2EICX", "length": 8842, "nlines": 264, "source_domain": "tamilcrunch.com", "title": "Tamil Cinema Archives - Tamil Crunch", "raw_content": "\nநெஞ்சமுண்டு மெர்மையுண்டு ஓடு ராஜா .. நல்ல முயற்சி …..\nவெள்ளித்திரையை மிஞ்சிய சின்னத்திரை…. புது புது பரிமாணங்களோடு….\nசெம்ம ஒர்த் சிம்பு சார்…. ரசிகர்கள் கொண்டாட்டம் ….\nசின்சியரிட்டினா அது ஸ்ருஷ்டி டாங்கே தான்… நிகழ்ச்சியில் பாராட்டி தீர்த்த இயக்குனர்…\nவில்லியாக ஆசைப் படும் கதாநாயகிகள்…..அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nகடகடன்னு நகர்ந்து செல்லும் நயன் அதற்குள் 4 முடிந்து விட்டது..\nதல தளபதிக்கு மேல அதிக ஆசைப் படும் நயன்…அதிர்ச்சியில் ரசிகர்கள்…\nரஜினி கமல் வரிசையில் ஆர் .ஜே பாலாஜி….ஆச்சர்யத்தில் நெட்டிஸின்கள் ..\nபோஸ்டுரை வெளியிட்டு ஹெட்டர்ஸ்க்கு சரியான பதிலடி கொடுத்த தனுஷ்…\nதல அஜித்தின் தரமான சம்பவத்தை பாராட்டிய தல ரசிகர்கள்…குவியும் வாழ்த்துக்கள்…\nசிவகார்த்திகேயனை ரெண்டாக்கிய ரசிகர்கள்… வைரலாகும் ட்விட்டர் ஹாஷ்டக்…\nகவர்ச்சி கடலாக மாறிய அமைதி நடிகை… அதிர்ச்சியில் திரையுலகினர்..\nசமூகவலைத்தளங்களில் விஷாலை வச்சி செய்யும் நெட்டிஸின்கள் …. பாவம் விஷால் \nரஜினி அஜித் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சிம்பு ரசிகர்…\nஎதற்க்காக லீலா கதாப்பாத்திரம்… பதில் தரும் ரம்யா கிருஷ்ணன் \nகருப்பான உதடுகளை 2 நிமிடத்தில் சிகப்பாக மாற்றும் அற்புத குறிப்பு… உங்களுக்காக\nமீண்டும் சுவைக்கத் தூண்டும் கடலை மாவு லட்டு… எளிய முறையில் எப்படி செய்யலாம் என்று...\nமுகம் நிலா போல் ஜொலி ஜொலிக்க இந்த பேஷியல் பேக்கை மட்டும் பயன்படுத்துங்க… அப்புறம்...\nகன மழையால் தத்தளிக்கும் மும்பை\n2-8-2019 ஆடி வெள்ளி ராசிபலன் \nஅந்த நாட்களில் வரும் வயிற்று வழியை தவிர்க்க வேண்டுமா அப்போ இந்த குறிப்பை பயன்படுத்துங்க\nToday 31-07-2019 புதன்கிழமை Rasi Palan – அமாவாசை (இன்று காலை 11.25 முதல் நாளை காலை 9.21 வரை)\nஒரே மாதத்தில் அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா அப்போ இந்த குறிப்பு உங்களுக்கு தான்\nகன மழையால் தத்தளிக்கும் மும்பை\n2-8-2019 ஆடி வெள்ளி ராசிபலன் \nஅந்த நாட்களில் வரும் வயிற்று வழியை தவிர்க்க வேண்டுமா \nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் மதுமீதா… பரபரப்பான திருப்பங்களுடன்..\nகடுப்பாகி மீரா மிதுனை திட்டிய கவின் … புது ப்ரோமோ\nமகன் படத்தின் செலவை ஏற்றுக் கொண்ட அப்பா நடிகர்… ஆனந்தத்தில் படக்குழு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/152351", "date_download": "2019-12-09T10:53:23Z", "digest": "sha1:5E72XXIIXY443N5FY6JCJ5AZ4CWPBPSR", "length": 7116, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "தமிழ் சினிமாவில் சூர்யா, தனுஷிற்கு பிறகு இளம் நடிகருக்கு ஜோடியாகிறாரா சாய் பல்லவி - Cineulagam", "raw_content": "\nவிஜய்யின் பிகில் படம் செய்த சாதனை, வேறு படம் செய்யாத சாதனை- கொண்டாடும் ரசிகர்கள்\nசம்பளம் கேட்டதற்கு அசிங்கப்படுத்தி விரட்டிவிடப்பட்ட ரஜினிகாந்த்... மேடையில் கலங்க வைத்த பேச்சு\nENPT இத்தனை கோடி நஷ்டம்.. மேடையில் தனுஷை தாங்கி பேசிய பிரபல தயாரிப்பாளர்\nகேரளத்து பெண்களின் அழகின் ரகசியம் இது தான் தமிழர்களே இனி இதை தூக்கி வீசாதீர்கள்\nபிக்பாஸ் லொஸ்லியாவுக்கு அடித்��� அதிர்ஷ்டம் குவியும் வாழ்த்துக்கள்.. இணையத்தில் கசிந்த புகைப்படம்\n இந்த வாரம் வெளியான படங்களின் 3 நாள் வசூல் விவரம்\nநடிகர் சமுத்திரகனியின் அழகிய குடும்பம் இவ்வளவு பெரிய மகனா\nசர்ச்சைக்குரிய மீராவின் அப்பா யார் தெரியுமா\nஅந்த படத்திற்கு பிறகு இனி அப்படி நடிக்கக்கூடாது என முடிவு செய்துவிட்டேன்: ரஜினி\n2020 இல் இந்த 3 ராசியையும் துரதிர்ஷ்டம் ஆட்டிப்படைக்க போகிறது குரு, சனியால் அடுத்தடுத்து காத்திருக்கும் பேரதிர்ச்சி குரு, சனியால் அடுத்தடுத்து காத்திருக்கும் பேரதிர்ச்சி\nஎன்ன உடை என்று கேட்கும் அளவிற்கு ஒரு டிரஸ்ஸில் நடிகை கிரிதி சனோன் எடுத்த போட்டோ\nஇருட்டு படத்தில் நடித்த சாக்ஷி சவுத்திரியின் புகைப்படங்கள்\nஇசை வெளியீட்டிற்கு அழகாக வந்த நடிகை நிவேதா தாமஸ் புகைப்படங்கள்\nTraditional உடையில் கீர்த்தி சுரேஷின் சமீபத்திய புகைப்படங்கள்\nபிரியா பவானி ஷங்கர் - கருப்பு உடையில் கியூட் போட்டோஷூட்\nதமிழ் சினிமாவில் சூர்யா, தனுஷிற்கு பிறகு இளம் நடிகருக்கு ஜோடியாகிறாரா சாய் பல்லவி\nசாய் பல்லவி ப்ரேமம் படத்தின் மூலம் ஒட்டு மொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர். இவர் கரு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.\nஇதை தொடர்ந்து தற்போது தனுஷ், சூர்யா ஆகியோருக்கு ஜோடியாக இவர் தமிழில் நடித்து வருகின்றார்.\nஇந்நிலையில் மிஷ்கின் அடுத்து இளம் நடிகர் சாந்தனுவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார், இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.\nஇப்படத்திற்காக சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம், மிஷ்கின் என்பதால் அவரும் சம்மதித்துவிடுவார் என்று தெரிகின்றது.\nஅதுமட்டுமின்றி மெர்சல் நாயகி நித்யா மேனனிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது.\nஇதுக்குறித்து படக்குழு தரப்பில் இருந்து இன்னும் எந்த விளக்கமும் வரவில்லை, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/122759", "date_download": "2019-12-09T10:56:15Z", "digest": "sha1:MBXHPUYCFTYYLYXEVHTO44PVODVMORE6", "length": 14990, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "குமரகுருபரன் விருதுவிழா – கடிதங்கள்", "raw_content": "\nகிரீஷ் கர்நாட், கிரேஸி மோகன் – கடிதங்கள் »\nகுமரகுருப���ன் விருதுவிழா – கடிதங்கள்\nசென்னை குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா\nவழக்கம் போல ஒரு அருமையான விழா..\nவிருது வழங்கு விழாவுக்கு முன் சிறுகதை விவாதம் என்பது அற்புதமாக ஒரு ஏற்பாடு.. இதற்கு என ஒரு தனி ரசிகர்கள் உருவாகி இருக்கிறார்கள் என்பதை , இந்த கொளுத்தும் மதிய வேளையிலும் அரங்கில் நிரம்பியிருந்த வாசகர்கள் நிரூபித்தனர்\nஇளம் தலைமுறையை ஊக்கப்படுத்தும் விழா என்றுதான் பொதுவாக நினைப்பார்கள்.. இந்த விருதின் நோக்கம் ஊக்கப்படுத்துவது அல்ல… சாதனையாளர்களை அடையாளம் காட்டுவது என நீங்கள் சொன்னது நெகிழ்ச்சி..\nகுமரகுருபரன் விழா பிச்சைக்காரன் பதிவு\nவிஷ்ணுபுரம் குமரகுருபரன் விழா மிகச்சிறப்பாக நிகழ்ந்தது. மிகச்சரியாகத் திட்டமிடப்பட்ட விழா. மிகச்செறிவான பேச்சுக்கள். பேச்சாளர்கள் அனைவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து மிகவும் தயாரிப்புடன் வந்திருந்தனர். பி.ராமனின் உரையும்கூட அவ்வளவு விரிவான தயாரிப்புடன் இருந்தது. விஷால்ராஜா சுனீல்கிருஷ்ணன் இருவரும் வாசகர்களின் கேள்விகளை எதிர்கொண்ட விதமும் அற்புதமானது. மிக அடிப்படையான பல சிந்தனைகளை உருவாக்கியது இந்த நிகழ்ச்சி. இலக்கிய நிகழ்ச்சிகள் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான உதாரணம்.\nசென்னையில் நிகழ்ந்த அனல்விழாவுக்கு நானும் நண்பருடன் வந்திருந்தேன். மாலைநிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. பி.ராமனின் பேச்சும் அருணாசலம் அவர்களின் பேச்சும் உங்கள் பேச்சும் சிறப்பாக அமைந்தன. தேவதேவனுடையது ஓர் ஆசியுரை.\nஆனால் என்னை மிகவும் கவர்ந்தது கருத்தரங்குதான். ஒரு கருத்தரங்கிலே கேள்விகள் அனைத்துமே மிக மிகப் பொருத்தமாக அமைவதும் அதற்குரிய பதில்கள் மேலும் புதிய அனுபவங்களை அளிப்பதும் தமிழில் மிக அபூர்வமானவை. நான் பெரும்பாலான இலக்கியக்கூட்டங்களுக்குச் செல்பவன் என்பதனால் இதைச் சொல்கிறேன். பெரும்பாலும் அன்றாட அரசியல் சார்ந்த எளிமையான கேள்விகளைத்தான் சுழற்றிச்சுழற்றி முன்வைப்பார்கள். யார் எதைப்பற்றிப் பேசினாலும் சரி. ஆனால் இங்கே எல்லா கேள்விகளுமே ஆழமானவையாக இருந்தன\nஅதற்குக்காரணம் பிற இலக்கியவிழாக்களிலே காணப்படும் வழக்கமான முகநூல் அரசியல் தலைகள் இல்லாமலிருந்ததும் இலக்கியவாசகர்கள் மட்டுமே வந்ததும்தான் என நினைக்கிறேன்\nகுமரகுருபரன் விஷ்���ுபுரம் விருதுவிழா சிறப்பான அனுபவமாக இருந்தது. குறிப்பாக பி.ராமன் அவர்களின் பேச்சு. வழக்கமாக ஒரு விஐபியை கூட்டிவந்து வழக்கமான வாழ்த்தை அவர் சொல்லவைப்பார்கள். ஆனால் தமிழின் நவீனக் கவிதையை சங்ககாலம் முதல் ச.துரை வரை நினைவிலிருந்தே பேசும் ஒரு கவிஞரை, தமிழின் நவீனக்கவிதைகளை மொழியாக்கம் செய்பவரை கூட்டிவந்து பேசவைத்தது அருமையான எண்ணம். அவருடைய வாழ்த்துக்கள்தான் பொருள் உள்ளவை என நினைக்கிறேன். அவர் அற்புதமான எனர்ஜியுடன் பேசினார்.\nவெறுமே சொல்லிக்கொள்ளலாம். தமிழுக்கும் மலையாளத்திற்கும் ஒரே நிலம்தான் என்று. ஆனால் அதை இருமொழிகளையும் அறிந்த ஒரு கவிஞன் சொல்லும்போது மனம் விம்மிதம் அடைந்தது\n‘ சப்தம் ஆப்பிள் வடிவிலானது’ – அருணாச்சலம் மகாராஜன்\nகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–25\nநாஞ்சில் நாடனின்தென்மேற்கு அமெரிக்க பயண நிரல்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் க��ிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/9377", "date_download": "2019-12-09T10:11:31Z", "digest": "sha1:E52MRTR4XOWPODTGDAED54T444ZPWMM4", "length": 26120, "nlines": 139, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விருது, விழா", "raw_content": "\nமதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு விஷ்ணு புரம் இலக்கிய விருது விழா பற்றிய விபரங்களையும் அழைப்பிதழையும் கண்ணுற்றேன். போற்றத்தக்கதொரு விஷயத்தை முன்கைஎடுத்து நடத்திச் செல்கிறீர்கள்.\nநல்லதொரு முயற்சி என்று சாதாரணமாக பாராட்டிவிட்டு போவது மிக அபத்தமான செயலென்று அறிவேன். இதன் பின்னணியில் உள்ள உங்களின் தீவிரமான உழைப்பை என்னால் ஊகிக்க முடிகின்றது.இந்த சந்தர்ப்பத்தில் என்னால் என்ன ஆகக்கூடும் என்ற எண்ணம் எழுகின்றது. உங்கள் ஒவ்வொரு முயற்சியும் வெற்றி பெற பிரார்த்திப்பது அல்லாது வேறு என்ன செய்ய இந்த விழா சிறப்பாக நடைபெற சளையாத உங்கள் உழைப்பு தொடர மனதார வாழ்த்துகின்றேன்.\nவாழ்த்த எனக்கு என்ன தகுதி என்று கேட்பீர்களேயானால் பெருமுயற்சியின் பின் விஷ்ணுபுரம் நூலை விலை கொடுத்து வாங்கியதும், இரண்டு முறை வாசித்துவிட்டு மூன்றாம் வாசிப்பு கருதி என் படுக்கைக்கு அருகில் வைத்திருப்பதும், அதைப்பற்றி நண்பர்களிடம் சிலாகிப்பதும், உங்கள் எழுத்துகளை தேடித் தேடி (இணையத்தில்) வாசிப்பதுவும் குறைந்த பட்ச தகுதியாக கருதிக்கொண்டு இந்த விழா இனிதே நடந்தேற வாழ்த்துகின்றேன்.\nமேலும் நிகழ்ச்சிக்கு மலையாள எழுத்தாளர் புனத்தில் குஞ்ஞப்துல்லா தலைமை ஏற்பதாகவும் கூறி அவரைப்பற்றியும் அவரது நாவலான ஸ்மாரக சிலகள் பற்றியும் இரு சுட்டிகள் கொடுத்திருந்தீர்கள். அதில் ஒன்றை சுட்டியபோது மீசான் கற்கள் பற்றி 03 -02 -2007 ல் நீங்கள் எழுதியிருந்த ஆக்கத்தை வாசிக்கக் கூடியதாய் இருந்தது. அதில் பூக்கோயா தங்ஙள், ஆற்றபீவி,குஞ்சாலி, எரமுள்ளான் என்ற பெயர்களை வாசிக்கும் போது இவையெல்லாம் ஏற்கனவே அறிமுகமுள்ள பெயர்களாய் உள்ளனவே என்று யோசிக்கலானேன். பிறகு தான் நினைவிற்கு வந்தது நான் பார்த்த ஒரு மலையாளப்படத்தில் இப்பெயர்கள் வருகின்றன என்று. மீசான் கற்கள் பற்றி நீங்கள் எழுதியிருந்ததை முழுவதுமாக வாசித்துவிட்டு பின் திரும்பவும் அப்படத்தைப் பார்த்தேன். ஆமாம், அம்மலையாள திரைப்படத்தின் பெயர் ராமானம். எம்.பி சுகுமாரன் நாயர் என்பவர் இயக்கியிருந்தார். திரைப்படத்தின் எழுத்தோட்டத்தில் “പുനത്തില്‍ കുഞ്ഞബ്തുള്ളയുടെ “സ്മാരക ശിലകള്‍ ” എന്ന നോവലിന്റെ ചലച്ചിത്രാവിഷ് കാരം ” என்று முதலிலேயே போட்டுவிடுகின்றார்கள். என்னுடைய பிரியத்துக்குரிய ஜகதி ஸ்ரீகுமார் தங்ஙளாக வருகிறார். வாங்கு விளிக்கும் எரமுள்ளானாக இந்திரன்ஸ்.மாமுகோயா டீக்கடைக்காரராக .மற்ற நீலி ,கனாரன் ,குஞ்சாலி,ஆற்ற பீவி குதிரைக்காரன் அத்ராமான் பாத்திரங்களுக்கு புதிய நடிகர் நடிகையர். நாவலின் நுணுக்கங்களை இரண்டரை மணி நேரம் ஓடும் ஒரு படத்தில் கொண்டுவருவது சிரமமான காரியமே. எனினும் அனுபவித்து பார்க்க முடிகின்றது. இப்போது எப்பாடுபட்டேனும் மூல நாவலை வாசிக்க மனம் ஆவல் கொள்ளுகின்றது.\n மீண்டும் , உங்கள் விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா இனிதே நடைபெறவும் -அதை முன்னின்று நடத்தும் உங்கள் முயற்சி வெற்றி பெறவும் -உங்களுக்கு தோள் கொடுக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தினருக்கும் – விருது பெறவிருக்கும் எழுத்தாளர் ஆ. மாதவன் அவர்களுக்கும் என் உளம் நிறைந்த நல்வாழ்த்துகளைத தெரிவித்துக்கொள்கின்றேன் நன்றி.\nஅன்புடன், லிங்கம் ( கானடா )\nஉங்கள் வாழ்த்துக்கு நன்றி. விழா மாதவனுக்கு நாங்கள் செய்யும் கௌரவமாக அமையும் என நினைக்கிறேன்\nவிஷ்ணுபுரம் விருது பற்றிய அறிவிப்பை வாசித்தேன். அளவிலா ஆனந்தம் அடைந்தேன். ஓர் எழுத்தாளார் என்ற நிலையில் இருந்து நீங்கள் இலக்கிய சக்திகளை ஒருங்கிணைக்கக்கூடியவராக ஆகியிருப்பதை காண்கிறேன். ஏனென்றால் நீங்கள் இலக்கியப்படைப்புகளை மட்டும் முன்வைக்கவில்லை. இலக்கியக்கருத்துக்களை உருவாக்குகிறீர்கள். ரசனையை வடிவமைத்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆகவேதான் வாசகர்கள் உங்களைச்சுற்றி அமைகிறார்கள்\nசொல்லப்போனா���் இலக்கியமுன்னோடிகளை கௌரவிப்பது முதலிய எதையாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் எல்லாருக்கும் உண்டு. எப்படிச் செய்வது என்றுதான் தெரிவதில்லை. அதற்கு நீங்கள் வழிகாட்டியாக இருக்கிறீர்கள். உங்கள் மேல் அன்பு கொண்ட உங்கள் வாசகர்களை இந்த வகையில் திருப்பி விட்டிருக்கிறீர்கள். இது ஒரு முக்கியமான நல்ல விஷயம்\nஎன் எழுத்தில் ஆர்வம் கொண்ட, அதன்வழியாக தனிப்பட்ட முறையில் என் நண்பர்களாக அமைந்த ஒர் இலக்கியவாசகர் வட்டம் அமைந்தபோது அந்த நண்பர்களை பொதுவாக இலக்கியத்துக்கு பங்களிப்பாற்றும் ஓர் அமைப்பாக ஆக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. நாம் நம் இலக்கிய முன்னோடிகளை கௌரவிப்பதென்பது நம் முன் உள்ள இலக்கியம் என்ற அமைப்பை , இலக்கிய ரசனை என்ற மதிப்பீடை கௌரவிப்பது மட்டுமே\nஎன்னுடன் பணிஆற்றும் ஒரு நண்பர் இருக்கிறார். திமுக ஆதரவாளர். அதனால்தானோ என்னவோ உங்களை பிடிக்காது. உங்கள் இலக்கிய எழுத்துக்கள் எதையும் வாசித்ததில்லை. ஆனால் உங்களைப்பற்றிய செய்திகளை மட்டும் இணையத்திலே தேடித்தேடி வாசிப்பார். அதைப்பற்றி கோபமாக பேசிக்கொண்டிருப்பார். அவரது பேச்சை நான் பொதுவாக பொருட்படுத்துவதில்லை. படித்துப்பார் என்று மட்டும் சொல்லிவிட்டு விட்டுவிடுவேன்.\nவிஷ்ணுபுரம் விருது பற்றிய அறிவிப்பு வந்தபோது அவர் கொதித்துப்போனார். நீங்கள் ஒரு ‘சிறிய’ எழுத்தாளர் என்றும் ஆ.மாதவன் என்ற ‘பெரிய’ எழுத்தாளருக்கு விருதுகொடுத்து உங்களை பிரபலமாக்கிக் கொள்ள முயல்கிறீர்கள் என்றும் சொன்னார்\nஅப்போது கூட இருந்த இன்னொரு மூத்த நண்பர் நீங்கள் அசோகமித்திரனையும் ஆ.மாதவனையும் இப்போது ஏதோ காரணத்துக்காக தூக்குகிறீர்கள் என்றும் முன்பு சுந்தர ராமசாமியை தூக்கினீர்கள் இப்போது தாக்குகிறீர்கள் என்றும் சொன்னார். இதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதாகையால் நான் பதில் சொல்லவில்லை. இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன\nஉங்கள் கடிதம் போல சில கடிதங்கள் வந்தன. தமிழ்ச்சூழலை நன்கறிந்த எனக்கு இதைப்போல சில எரிச்சல்கள் உருவாகாமல் இருந்தால்தான் ஆச்சரியமும் ஏமாற்றமும் ஏற்படும்.\nபொதுவாக இந்தக்குரல்களுக்கு பதிலளித்து இவற்றுக்கு தகுதியில்லாத கவனத்தை உருவாக்கி அளிக்க வேண்டாமென நினைக்கிறேன். ஆகவே பொருட்படுத்துவதில்லை. அறிமுகமில்லாத இளம் எழுத்தாளர்கள�� புகழ்பெறுவதற்கு இப்படி ஒரு வழி இருக்கிறதென்றால் எல்லாரும் இதைச் செய்யலாமே. இலக்கியமுன்னோடிகள் இருட்டில் இருப்பது குறையும்\nஆ.மாதவனைப்பற்றியும் அசோகமித்திரனைப்பற்றியும் நான் இருபத்தைந்தாண்டுகளாக எழுதி கவனப்படுத்தி வருகிறேன். அசோகமித்திரனுக்கு நான் அறுபதாண்டுமலர் வெளியிட்ட காலம் முதல் இன்று வரை எழுதிவருகிறேன். சுந்தர ராமசாமியைப்பற்றியும் அப்போது முதல் இப்போது வரை எழுதி வருகிறேன். ஆ.மாதவன் அசோகமித்திரன் பற்றி பாராட்டுக்களை எழுதும்போது விமர்சனங்களையும் சொல்லியிருக்கிறேன். சுந்தர ராமசாமி பற்றியும் தான்\nஇவை அனைத்துமே இப்போது அச்சில் கிடைக்கின்றன. வாசியுங்கள்.பொதுவாக இம்மாதிரியான வம்புகளை பேசுபவர்கள் தங்கள் மீதான அடிபப்டை நம்பிக்கை தகர்வதைக்கூட கவனிக்காமல் பேசுகிறார்கள் என்பது எனக்கு எப்போதும் ஆச்சரியமளிக்கிறது. வெறுப்பு அவர்கள் கண்களை மறைக்கிறது. பொய்யர்களாகவும் கோமாளிகளாகவும் ஆகவைக்கிறது\nஇன்று விருதுவிழா சந்திப்புகள் தொடங்குகின்றன\nஆ.மாதவன் விஷ்ணுபுரம் விருது 2010- நினைவுகள்\nஆ. மாதவனுக்கு சாகித்ய அக்காதமி விருது\nரத்தத்தை துடைக்கும் தாள் : தேவதச்சனின் அழகியல் -’கார்த்திக்’\n‘தேவதச்சம்’ – சபரிநாதன் -1\nகவிதை மீது சிறகசைக்கும் தேவதச்சனின் கவிதை– ‘மண்குதிரை’\nவாழ்வின் வினோத நடனங்கள் – தேவதச்சனின் கவியுலகம்\nதேவதச்சன் விஷ்ணுபுரம் விருது கடிதங்கள் 2\nதேவதச்சன் விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்- 1\nதேவதச்சன்,விஷ்ணுபுரம் விருது- நவீனப்படிமம் என்பது…\nவிஷ்ணுபுரம் விருது -தேவதச்சன் ஒரு பார்வை\nவிஷ்ணுபுரம் விருது, தேவதச்சன் கவிதை மீண்டும்…\nவிஷ்ணுபுரம் விருது- எஸ்.ராமகிருஷ்ணன் வாழ்த்து\nதேவதச்சன் கவிதை, விஷ்ணுபுரம் விருது\n2013 விஷ்ணுபுரம் விருது காணொளி\nTags: ஆ.மாதவன், இலக்கியச் சர்ச்சைகள், விஷ்ணுபுரம் விருது\n[…] விஷ்ணுபுரம் விருது விழா 2010 […]\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–53\nகடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக \n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-43\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ - 3\nபிரதமன் - கடிதங்கள் 9\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\n‘வெண்முரசு’ – நூல் ���ருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/search?searchword=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-09T10:54:16Z", "digest": "sha1:UIXFSFGS33IF3SDEXPEH4R3GCDVACIFT", "length": 9352, "nlines": 124, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nகிரிக்கெட் விளையாட வந்த ‘பாம்பு’- தெறித்து ஓடிய வீரர்கள்…\nதேசிய குடியுரிமை மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல: அமித் ஷா…\n43 உயிரை பலிவாங்கிய கட்டிடத்தில் மீண்டும் தீ…\nகர்நாடகா, இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தீவிரம்…\nஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்க��்…\nநாடெங்கும் வரவேற்பையும் எதிர்ப்பையும் ஒன்றாகச் சந்திக்கும் \"குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\"…\nபாராளுமன்ற உணவகங்களில் எம்.பிக்களுக்கான சலுகைகள் ரத்து…\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்துவதுதான் தமிழக அரசின் கொள்கை: அமைச்சர் ஜெயக்குமார்…\n“ஓவரா ஃபீல் பண்ணுறேன்” - ஹீரோ படத்தின் 3வதுபாடல் இன்று வெளியீடு…\nமீண்டும் வெளிவருகிறது ‘planet of the apes’ திரைப்படம்…\nதர்பாரில் இடம்பெறும் திருநங்கைகள் பாடிய பாடல்…\nதமிழ் சினிமா கொண்டாடும் கதாநாயகி ஜெயலலிதா..…\nகுரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு…\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியீடு…\nரூ.162 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகள்: முதல்வர் திறந்து வைத்தார்…\nதொடர் மழையால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு…\nசென்னை கே.கே.நகரில் மாலை அணிந்தவர் போல் நடித்து திருட்டில் ஈடுபட்டவர் கைது…\nமருத்துவ கல்லூரி அமைக்க திமுக எம்.எல்.ஏ முயற்சி: காங்கிரஸ் எம்.பி. பேச்சால் சர்ச்சை…\nகோவையில் போர் பயிற்சி விமானத்தை ஆர்வத்துடன் பார்வையிட்ட பொதுமக்கள்…\nசென்னையில் சர்வதேச தற்காப்பு கலை போட்டிகள் தொடக்கம்…\n2 கிலோ வெங்காயத்தை திருடிச் சென்ற முதியவர் பிடிபட்டார்…\nகுடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்…\nகொப்பரை தேங்காய் விலை மீண்டும் உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி…\nதமிழகத்தில் முதன்முறையாக ரூ. 2 கோடி செலவில் சோலார் மின் திட்டம்…\nமதுரையில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது\nமதுரை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது.\nமதுரையில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது\nமதுரை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது.\nகர்நாடகா, இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தீவிரம்\nகர்நாடகாவில் 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பல தொகுதிகளில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.\nகுடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்\nகுடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட���கிறது.\nஅமமுக-வை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்\nஅதிமுக தலைமையிலான கூட்டணி தான், இனி வரும் எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெறும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.\nகர்நாடக இடைத்தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை\nகர்நாடகாவில் இன்று இடைத்தேர்தர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.\nகிரிக்கெட் விளையாட வந்த ‘பாம்பு’- தெறித்து ஓடிய வீரர்கள்…\nகுரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு…\n“ஓவரா ஃபீல் பண்ணுறேன்” - ஹீரோ படத்தின் 3வதுபாடல் இன்று வெளியீடு…\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியீடு…\nரூ.162 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகள்: முதல்வர் திறந்து வைத்தார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Budget-2020-FinMin-seeks-suggestions-for-rationalising-income-tax,-other-duties-31503", "date_download": "2019-12-09T10:26:03Z", "digest": "sha1:BRHIJXTHM4QIQFYJ3GUNVJDG4KFUQK34", "length": 10555, "nlines": 120, "source_domain": "www.newsj.tv", "title": "வருமான வரி உள்ளிட்டவைகளை மாற்றி அமைப்பது தொடர்பாக பரிந்துரைகள் கேட்பு", "raw_content": "\nதேசிய குடியுரிமை மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல: அமித் ஷா…\n43 உயிரை பலிவாங்கிய கட்டிடத்தில் மீண்டும் தீ…\nகர்நாடகா, இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தீவிரம்…\nதெற்காசிய விளையாட்டு போட்டிகளில் 243 பதக்கங்களை பெற்ற இந்தியா…\nஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்…\nநாடெங்கும் வரவேற்பையும் எதிர்ப்பையும் ஒன்றாகச் சந்திக்கும் \"குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\"…\nபாராளுமன்ற உணவகங்களில் எம்.பிக்களுக்கான சலுகைகள் ரத்து…\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்துவதுதான் தமிழக அரசின் கொள்கை: அமைச்சர் ஜெயக்குமார்…\n“ஓவரா ஃபீல் பண்ணுறேன்” - ஹீரோ படத்தின் 3வதுபாடல் இன்று வெளியீடு…\nமீண்டும் வெளிவருகிறது ‘planet of the apes’ திரைப்படம்…\nதர்பாரில் இடம்பெறும் திருநங்கைகள் பாடிய பாடல்…\nதமிழ் சினிமா கொண்டாடும் கதாநாயகி ஜெயலலிதா..…\nகுரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு…\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியீடு…\nரூ.162 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகள்: முதல்வர் திறந்து வைத்தார்…\nதொடர் மழையால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு…\nசென்ன�� கே.கே.நகரில் மாலை அணிந்தவர் போல் நடித்து திருட்டில் ஈடுபட்டவர் கைது…\nமருத்துவ கல்லூரி அமைக்க திமுக எம்.எல்.ஏ முயற்சி: காங்கிரஸ் எம்.பி. பேச்சால் சர்ச்சை…\nகோவையில் போர் பயிற்சி விமானத்தை ஆர்வத்துடன் பார்வையிட்ட பொதுமக்கள்…\nசென்னையில் சர்வதேச தற்காப்பு கலை போட்டிகள் தொடக்கம்…\n2 கிலோ வெங்காயத்தை திருடிச் சென்ற முதியவர் பிடிபட்டார்…\nகுடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்…\nகொப்பரை தேங்காய் விலை மீண்டும் உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி…\nதமிழகத்தில் முதன்முறையாக ரூ. 2 கோடி செலவில் சோலார் மின் திட்டம்…\nவருமான வரி உள்ளிட்டவைகளை மாற்றி அமைப்பது தொடர்பாக பரிந்துரைகள் கேட்பு\nவருமான வரி மற்றும் நிறுவனங்களுக்கான வரி விகிதங்களை மாற்றி அமைப்பது தொடர்பாக, பல்வேறு தரப்பினரிடம் இருந்து முதல் முறையாக மத்திய நிதி அமைச்சகம் பரிந்துரைகளை கேட்டுள்ளது.\n2020-21 நிதி ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கை அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இரண்டாவது முறையாக மத்திய நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். இதையொட்டி, பல்வேறு துறை நிபுணர்கள் மற்றும் பிரதிநிதிகளிடம் மத்திய நிதி அமைச்சகம் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது.\nஇந்த நிலையில், தனிநபர் வருமான வரி, நிறுவனங்களுக்கான வரி, சுங்க வரி, உற்பத்தி வரி மற்றும் மறைமுக வரி விகிதங்களை மாற்றி அமைப்பது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் பரிந்துரைகளை கேட்டு வருகிறது. முதல்முறையாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து பரிந்துரைகள் கேட்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 2020-21 நிதி நிலை அறிக்கையில், பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n« ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட விடுதி கட்டணம் குறைப்பு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் சுற்றுச்சூழலுக்கு எதுவும் செய்யவில்லை: அதிபர் டிரம்ப் »\nபொதுத்துறை வங்கிகளுக்கு 2-ம் கட்டமாக ரூ.54 ஆயிரம் கோடி டிசம்பருக்குள் வழங்கப்படும் - மத்திய நிதியமைச்சகம்\nசான்று பெற்ற வீடுகளுக்கு ஜி.எஸ்.டி கிடையாது - மத்திய அரசு\nசரக்கு சேவை வரியால் இந்திய குடும்பங்களின் சேமிப்பு அதிகரிப்பு - நிதி அமைச்சகம்\nகுரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் இணையத்தில் வெள��யீடு…\n“ஓவரா ஃபீல் பண்ணுறேன்” - ஹீரோ படத்தின் 3வதுபாடல் இன்று வெளியீடு…\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியீடு…\nரூ.162 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகள்: முதல்வர் திறந்து வைத்தார்…\nதேசிய குடியுரிமை மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல: அமித் ஷா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/info/license-immigration-consultants.php", "date_download": "2019-12-09T10:09:19Z", "digest": "sha1:O7I5UFHYGO7VGXETR5L2W2OSWD4GUNE6", "length": 3978, "nlines": 51, "source_domain": "www.paristamil.com", "title": "LICENSE IMMIGRATION CONSULTANTS - WELCOME TO CANADA STUDY, WORK, BUSINESS OR VISITOR - PARISTAMIL", "raw_content": "\nதினமும் 18,500ற்கு மேற்பட்ட வாசகர் கொண்ட Paristamil.comல் விளம்பரம் செய்து அதிக பயன் பெறுங்கள்.\nவிலை மற்றும் அதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்\nஅமைதி, ஒற்றுமை, பாதுகாப்புடன் பல இனத்து மக்களையும் அன்புடன் அரவணைக்கும் கனடா நாட்டில் நீங்களும் அல்லது உங்கள் பிள்ளைகளின் உயர்கல்வி, தொழில், வியாபாரம் போன்ற வாய்ப்புக்களுடன் உங்கள் எதிர்கால வாழ்க்கையை கனடாவில் குடிகொண்டு வாழ கனவு காண்பதுவும் உண்டா\nஅல்லது உங்கள் விடுமுறைக்கு கனடாவுக்கு சுற்றுலாப் பயணத்தை மேற்கொள்ள விரும்புகின்றீர்களா\nஉங்கள் கனவு நிறைவாவதற்கான அனைத்து தேவைகளையும் எங்கள் சேவைகள் மூலம் நம்பிக்கையுடன் ஒழுங்கு செய்து தரப்படும். அத்துடன் சகல சட்ட விதிமுறைகளுக்கும் அமைய எமது LICENSE IMMIGRATION CONSULTANTS ஊடாக சகல VISA விண்ணப்ப படிவங்களும் பூர்த்தி செய்து தரப்படும்.\nஉங்கள் ஆர்வத்துக்கு எமது சேவையை நம்பிக்கையுடன் பெற்றிட தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கும்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2011/01/04/451/", "date_download": "2019-12-09T11:26:45Z", "digest": "sha1:VRZ62NLNS5YUWNPRJFEWF2PCUUKE2ZPR", "length": 22917, "nlines": 918, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » 34th CHENNAI BOOK FAIR STALL LIST – 2011", "raw_content": "\nசீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்\nகல்கியின் சிறுகதைகள், (இரண்டு தொகுதிகள்)\nசுகத்தையும் துக்கத்தையும் நிர்ணயிப்பது மனமா\nஒளரங்கசீப் – ஸ்டேன்லி லேன் ஃபூல்\nஸ்ரீசுந்தரபாண்டிய சாஸ்தா வரலாற்று புத்தகம் வெளியீடு\nகருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்\nஅற்ற குளத்து அற்புத மீன்கள்\nகவிஞர் இரா .இரவி says:\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபொன்.துளசிக்குமார், இலக்கிய வளமும், Dr.Shankara Saravanan, ஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம், பேசுகிறது, SHAP, இரா. முருகவேல், vedas, அறநெறிச் சாரம், NER, கடக லக்ன, கர, வாழ்க்கை என்னும், அ. ராஜரெத்தினம், ஞா. தேவநேயப் பாவாணர்\nதலையெழுத்தை மாற்றும் கையெழுத்து - Thalaiyeluthai Maatrum Kaiyeluthu\nஉலக சோஷலிஸ்ட் அமைப்பு (old book rare) -\nசிறுநீரக நோய்கள் தடுப்பு முறைகளும் மருத்துவமும் - Siruneeraga Noihal Thaduppu Muraigalum Maruthuvamum\nகியூபா புரச்சிகர யுத்தத்தின் கதை - Cuba Puratchikarauthathinkathai\nஶ்ரீ தசமஹா வித்யா என்னும் பத்து மஹா சக்திகளின் ஸித்தி தாரண - பயநிவாரண - வரப்ரதான - கவிதா பாடன - யந்த்ர மந்த்ர கவச ப்ரம்மாஸ்த்ரம் - Sri Dasamaha Vidhya Ennum Pathu Maha Shakthigalin Sithi Thaarana-Bayanivarana -Varaprathana-Kavitha Padana-Yanthara Manthar Kav\nஹோமியோ மெடிகல் டிக்ஸனரி -\nஅன்புள்ள அம்மா - Anbulla Amma\nஜூலியஸ் சீஸர் - Julius Ceaser\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/search.php?s=%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-09T10:50:59Z", "digest": "sha1:JEUVPMKL7O7LBO3ZEEEMEEDCNEONZRCB", "length": 3975, "nlines": 75, "source_domain": "election.dinamalar.com", "title": "Lok Sabha Election 2019 | Lok Sabha Election Latest News | 2019 Election Breaking News | 2019 Election News | Election Photos: பாராளுமன்ற தேர்தல் 2019| முக்கிய செய்திகள்", "raw_content": "\nஞாயிறு, 08 டிசம்பர், 2019\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nகோட்சேவுடன் ராஜிவை ஒப்பிட்ட எம்பி\nபெங்களூரு : மகாத்மா காந்தியை படுகொலை செய்த கோட்சேவை தேசபக்தர் என பா.ஜ., வேட்பாளர் பிரக்யா சிங் தாக்கூர் ...\nசென்னையில் பிறந்த, பாலிவுட்டின் முன்னாள் கனவு கன்னி, பிரபல நடிகை, ஹேமமாலினியை, உத்தர பி���தேசத்தின் மதுரா ...\nநீண்ட போராட்டத்திற்கு பின், அ.ம.மு.க.,விற்கு, 'கிப்ட் பாக்ஸ்' என்ற, பொதுவான சின்னத்தை, தேர்தல் ஆணையம் ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-12-09T10:52:20Z", "digest": "sha1:FNWQFFUPFDWN3MQODD3ZSQVJE5T4QDTZ", "length": 11090, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "மயூரி", "raw_content": "\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 53\nஏழு : துளியிருள் – 7 பிரலம்பன் அபிமன்யூவுடன் சேர்ந்துகொள்ள இருவரும் கூடத்திலிருந்து வெளியே சென்றனர். வளைந்த கூரைகொண்ட அகன்று நீண்ட இடைநாழியின் இருபுறமும் வீரர்கள் சுவரோடு சேர்ந்து அணிவகுத்து நின்றனர். அப்பால் கால்வாயில் நீர் அணைவதுபோல மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் வந்தன. அபிமன்யூ முன்னால் சென்று அவர்களின் முகப்பில் நின்றுகொண்டான். அவர்கள் அவன் வருகையின் நோக்கத்தை உணர்ந்தவர்கள் என உயிர்ப்பசைவு கொண்டனர். வாழ்த்தொலியும் மங்கல இசையும் மெல்ல வலுத்து ஓங்கிக்கொண்டிருந்தன. அரண்மனையும் கூடங்களும் அவ்வோசையை ஏற்று …\nTags: அபிமன்யூ, கிருஷ்ணன், தாம்ரப்பிரதன், தீப்திமான், துவாரகை, பிரத்யும்னன், பிரலம்பன், பூர்ஜன், மயூரி, முரளி\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 48\nஏழு : துளியிருள் – 2 துவாரகையின் அரண்மனை முகப்பு வழக்கத்திற்கும் மேலாக ஒளிகொண்டிருந்தது. இரவுகளில் அரண்மனையின் கீழ்அடுக்கின் மீன்எண்ணெய் விளக்குகள் மட்டுமே சுடர் கொண்டிருக்கும். அன்று மேலும் மூன்று அடுக்குகளிலிருந்த அனைத்து விளக்குகளும் ஏற்றப்பட்டிருந்தன. சுடர்நிரை கடற்காற்றில் நெளிந்தாட அலைமேல் நிற்கும் பெருங்கலம்போலத் தோன்றியது மையமாளிகை. செந்நிற ஒளி சகடங்கள் ஓடித்தேய்ந்த கற்கள் பரவிய முற்றத்தில் விழுந்து நீண்டு அங்கு அலையிலா நீர்கொண்ட குளமொன்றிருப்பதைப்போல் விழிகளுக்குக் காட்டியது. வழக்கமாக அரண்மனை முகப்பில் நின்றிருக்கும் பல்லக்குகளும் தேர்களும் …\nTags: அபிமன்யூ, காளிந்தி, கிருஷ்ணன், சத்யபாமை, ஜாம்பவதி, நக்னஜித்தி, பத்ரை, மயூரி, மித்ரவிந்தை, முரளி, ருக்மிணி, லக்‌ஷ்மணை\nஎழுவர் விடுதலை -- அறமும் அரசியலும்\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 4\nவிஷ்ணுபுரம் விர���துவிழாப் பதிவுகள் 14\n'வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ - 9\nதன்னை விலக்கி அறியும் கலை\nஹொய்ச்சாள கலைவெளியில் - 1\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 83\nசாகித்ய அக்காதமி - விவாதங்கள்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%95%E0%AF%87%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-12-09T10:58:21Z", "digest": "sha1:GFNXHTMRACC6UFYJ3H6DUQQMGI43CAPV", "length": 18227, "nlines": 147, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: கேஎஸ் அழகிரி - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுடியுரிமை திருத்த மசோதா பெரும்பான்மை மக்களின் வாக்கு வங்கியை திரட்டும் முயற்சி- மோடிக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்\nகுடியுரிமை திருத்த மசோதா பெரும்பான்மை மக்களின் வாக்கு வங்கியை திரட்டும் முயற்சி என்று பிரதமர் மோடிக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஎந்த நடிகரும் அரசியலில் வெற்றி பெற முடியாது: கே.எஸ்.அழகிரி\nஎந்த நடிகரும் அரசியலில் வெற்றி பெற முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.\nசுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு குட்டுபட்டுள்ளது - கே.எஸ்.அழகிரி பேட்டி\nஉள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு தமிழக அரசுக்கு குட்டாக விழுந்துள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.\nதமிழக மீனவர்கள் கைதாவதை தடுக்க இலங்கை அரசுடன், மோடி பேச்சு நடத்த வேண்டும்- கே.எஸ்.அழகிரி\nதமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தடுத்து நிறுத்துவதற்கு பிரதமர் மோடி இலங்கை அரசுடன் உறுதியான பேச்சு வார்த்தைகளை நடத்த வேண்டும் என்று கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.\nமகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது பிக்பாக்கெட் அடித்ததற்கு சமம்- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nமகாராஷ்டிராவில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியது பிக்பாக்கெட் அடித்ததற்கு சமம் என்று திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.\nமறைமுக தேர்தல் குதிரை பேரத்திற்கு வழி வகுக்கும்- கே.எஸ்.அழகிரி\nமறைமுக தேர்தல் ஆட்களை தூக்கி செல்லும் குதிரை பேரத்திற்கு வழி வகுக்கும் என்று நெல்லையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தலில் அதிமுக ஆள் தூக்கும் வேலையில் ஈடுபட திட்டம்- கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு\nதமிழக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. படை பலத்தை வைத்து ஆள் தூக்கும் தேர்தல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வருகிறது என்று கேஎஸ் அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தக் கூடாது- கே.எஸ்.அழகிரி எதிர்ப்பு\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தக் க��டாது என்று கே.எஸ்.அழகிரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nமேயர் பதவி விருப்ப மனுவுக்கு ரூ.10 ஆயிரம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு\nதமிழக காங்கிரஸ் சார்பில் போட்டியிட மேயர் பதவி விருப்ப மனுவுக்கு ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை- இளங்கோவன், குஷ்பு பங்கேற்பு\nதமிழக காங்கிரஸ் சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில் இளங்கோவன், குஷ்பு கலந்து கொண்டனர்.\nரபேல் வழக்கில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்யப்படும் - கே.எஸ்.அழகிரி\nரபேல் வழக்கில் காங்கிரஸ் சார்பில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்யப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.\nபா.ஜனதா அல்லாத ஆட்சியை தடுக்க, ஜனாதிபதி ஆட்சி- கே.எஸ்.அழகிரி\nபா.ஜ.க. அல்லாத ஆட்சி அமைவதை தடுக்கவே மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது என்று சென்னை விமான நிலையத்தில் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nமோடி அரசு பதவி விலக வேண்டும்- கே.எஸ்.அழகிரி\nபொருளாதார மந்த நிலைக்கு காரணமான மோடி அரசு பதவி விலக வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.\nகாங்கிரஸ் சார்பில் சுஜித் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்- கே.எஸ்.அழகிரி\nஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த குழந்தை சுஜித் குடும்பத்திற்கு காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.\nஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தடுக்காதது ஏன்- கே.எஸ். அழகிரி கண்டனம்\nஆம்னி பேருந்துகளின் பகிரங்க கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துகிற வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.\nஒட்டுமொத்த இந்தியாவிலும் காங்கிரசுக்கு எதிர்காலம் கிடையாது- பொன்.ராதாகிருஷ்ணன்\nரஜினி கட்சி தொடங்கினாலும், தொடங்காவிடினும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் எதிர்காலமே கிடையாது என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nவெற்றி திருமகள் எங்களை நோக்கி வருகிறாள்- கே.எஸ்.அழகிரி\nநாங்குநேர��, விக்கிரவாண்டி தொகுதிகளில் வெற்றி திருமகள் எங்களை நோக்கி வருகிறாள் என்று நெல்லையில் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.\nதவறுகளை யாரும் ஒத்துக்கொள்வது இல்லை- கே.எஸ்.அழகிரிக்கு, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில்\nயாரும் தாங்கள் செய்த தவறை ஒத்துக்கொள்வது இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில் அளித்துள்ளார்.\nரூபி மனோகரனுக்கு வாக்களித்தால் நாங்குநேரி மக்களின் நலன் காப்பார்- கே.எஸ்.அழகிரி\n15 ஆண்டுகள் ராணுவ வீரராக பணிபுரிந்து நாட்டை காத்த ரூபி மனோகரனுக்கு வாக்களித்தால் நாங்குநேரி மக்களின் நலன் காப்பார் என்று கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா அ.தி.மு.க.வின் சூழ்ச்சி- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரத்தில் அ.தி.மு.க.வின் சூழ்ச்சி உள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.\nஇணையதளங்களில் ஆபாச படம் பதிவிறக்கம் - நெல்லை வாலிபர்களுக்கு செக்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பவுலர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் - மன்னிப்பு கேட்டது அமேசான்\nஉள்ளாட்சி தேர்தல் ஜனவரிக்கு ஒத்திவைப்பு- புதிய அட்டவணை திங்கட்கிழமை வெளியாகிறது\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nமேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த தடைவிதிக்க வேண்டும் -திருமாவளவன் மனு\nஉள்ளாட்சி தேர்தல்: மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய லதா மங்கேஷ்கர்\nமீண்டும் ரூட்டை மாற்றிய சிவகார்த்திகேயன்\nவெங்காய விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறி விட்டது- மு.க.ஸ்டாலின்\nராகுல்காந்தி மீண்டும் தலைவராக வேண்டும் - சதீஸ்கார் முதல்-மந்திரி அழைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-09T10:47:47Z", "digest": "sha1:7F7UOYTPXOLNG3KJLCM6P2H3WVVLR6HM", "length": 13433, "nlines": 155, "source_domain": "www.maalaimalar.com", "title": "கார்த்தி சிதம்பரம் News in Tamil - கார்த்தி சிதம்பரம் Latest news on maalaimalar.com", "raw_content": "\nவெங்காயம் விலை உயர்வு பற்றி பா.ஜனதாவினருக்கு கவலை இல்லை- கார்த்தி சிதம்பரம்\nவெங்காயம் விலை உயர்வு பற்றி பா.ஜனதாவினருக்கு கவலை இல்லை- கார்த்தி சிதம்பரம்\nவெங்காயம் விலை உயர்வு பற்றி பா.ஜனதாவினருக்கு கவலை இல்லை என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.\nதிகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.\nநான் பிசிசிஐ-யின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருந்தால்: கார்த்தி சிதம்பரம் டுவிட்\nபிசிசிஐ-யின் செயலாளராக அமித் ஷாவின் மகன் பதவி ஏற்க இருக்கும் நிலையில், கார்த்தி சிதம்பரம் டுவிட்டரில் எழுப்பிய கேள்விக்கு, டுவிட்டர்வாசிகள் பதிலடி கொடுத்துள்ளனர்.\nஎதிர்க்கட்சி தலைவர்களை பாஜக அரசு பழிவாங்குகிறது- கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு\nபொதுமக்கள் மத்தியில் களங்கப்படுத்த எதிர்க்கட்சி தலைவர்களை பா.ஜ.க. அரசு பழிவாங்குகிறது என்று கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.\nதிகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் சோனியா-மன்மோகன் சிங் சந்திப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் சந்தித்தனர்.\nசெப்டம்பர் 23, 2019 11:01\nஇந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் - குடும்பத்தார் மூலம் ப.சிதம்பரம் டுவிட்\nபொருளாதார சரிவை கண்டுள்ள இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என குடும்பத்தார் மூலம் ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nசெப்டம்பர் 16, 2019 13:39\nஉங்களை 56 தடுத்து நிறுத்த முடியாது- ப.சிதம்பரத்திற்கு கார்த்தி சிதம்பரம் எழுதிய பிறந்தநாள் கடிதம்\nசிறையில் இருக்கும் தனது தந்தை ப.சிதம்பரத்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உருக்கமாக கடிதம் எழுதி உள்ளார்.\nசெப்டம்பர் 16, 2019 09:50\nஇணையதளங்களில் ஆபாச படம் பதிவிறக்கம் - நெல்லை வாலிபர்களுக்கு செக்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பவுலர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் - மன்னிப்பு கேட்டது அமேசான்\nஉள்ளாட்சி தேர்தல் ஜனவரிக்கு ஒத்திவைப்பு- புதிய அட்டவணை திங்கட்கிழமை வெளியாகிறது\nமேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த தடைவிதிக்க வேண்டும் -திருமாவளவன் மனு\nஉள்ளாட்சி தேர்தல்: மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய லதா மங்கேஷ்கர்\nமீண்டும் ரூட்டை மாற்றிய சிவகார்த்திகேயன்\nவெங்காய விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறி விட்டது- மு.க.ஸ்டாலின்\nராகுல்காந்தி மீண்டும் தலைவராக வேண்டும் - சதீஸ்கார் முதல்-மந்திரி அழைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/unheard-of-ammunition-in-the-lake.php", "date_download": "2019-12-09T10:59:08Z", "digest": "sha1:U3Z2YXQQRSE4Z3WLMCKRYBMOSGHZAGVR", "length": 7702, "nlines": 120, "source_domain": "www.seithisolai.com", "title": "ஏரியில் கேட்பாரற்று கிடக்கும் வெடிமருந்துகள்… அப்புறப்படுத்தும் காவல்துறை அதிகாரிகள்..!! – Seithi Solai", "raw_content": "\nஏரியில் கேட்பாரற்று கிடக்கும் வெடிமருந்துகள்… அப்புறப்படுத்தும் காவல்துறை அதிகாரிகள்..\nஅனுமந்தபுரத்தில் கேட்பாரற்று கிடைக்கும் வெடிமருந்து பொருள்களை அகற்றும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த அனுமந்தபுரம் மலை பகுதியில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் ஆண்டுதோறும் மூன்று மாதங்கள் துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டுகளை வெடிக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருவர். அதன்படி இந்த ஆண்டு அதற்கான பயிற்சி முடிந்து இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன.\nஇந்நிலையில் அப்பகுதி இளைஞர்கள் வெடிக்காத இரும்பு பொருட்களை எடுத்துக் கொண்டு வந்து எடைகடைகளில் பணத்திற்காக எடைக்கு போட்டு வந்துள்ளனர். அந்தவகையில் சில தினங்களுக்கு முன் இரண்டு இளைஞர்கள் அப்பகுதியில் இருந்து சில இரும்பு வெடிமருந்து பொருட்களை எடுத்துக் கொண்டு அனுமந்தபுரத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கடைக்கு எடுத்துச் சென்ற நிலையில்,\nதூக்கி செல்லும் வழியிலேயே வெடி குண்டு வெடித்து இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து அனுமந்தபுர மலை பகுதிகளில் ஆடு மாடுகளை மேய்க்க சென்றவர்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதைக் கண்டு காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறலாம் தடுக்க கேட்பார் அற்று கிடைக்கும் வெடிமருந்து பாகங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\n← “தங்கம் வென்று நம் தேசத்திற்கு சகோதரி பெருமை சேர்த்துள்ளார்” – தமிழிசை வாழ்த்து ..\nஅமிதாப் பச்சன் சொத்து இவ்வளவு கோடியா \n“வேலூருக்கு 5_ஆம் தேதி தேர்தல்” தேர்தல் ஆணையம் அறிவிப்பு …\n”கைதாகும் நடிகர் விஷால்” நீதிமன்றம் அதிரடி உத்தரவு …\nநீர்நிலைகளை தூர்வார பயன்படுத்தும் தொழில்நுட்பம் என்ன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archive.manthri.lk/ta/politicians/pakkiyaselvam-ariyanethran", "date_download": "2019-12-09T10:39:46Z", "digest": "sha1:ARQXIHBO3JXNS4N32VRSQ7D4SNJ3JMYZ", "length": 12171, "nlines": 238, "source_domain": "archive.manthri.lk", "title": "பாக்கியசெல்வம் அரியநேந்திரண் – Manthri.lk", "raw_content": "\nHome / அரசியல்வாதிகள் / பாக்கியசெல்வம் அரியநேந்திரண்\nMember of Parliament (MP) மட்டக்களப்பு மாவட்ட\nதலைப்பு வகை மூலம் ஒட்டுமொத்த பங்கேற்பு\nதலைப்பு மேல் 3 மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்றல்\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (25.36)\nநன்று - புள்ளிகள் அதிகமாக 70\nசராசரி - புள்ளிகள் 30 - 69\nகுறைவு - புள்ளிகள் குறைவாக 30\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (25.36)\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (24.67)\nதோட்ட தொழில் துரை\t(19.08)\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (0.0)\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (0.0)\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (0.0)\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (0.0)\nதபால் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் (0.0)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (0.0)\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(0.0)\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (0.0)\nபாராளுமன்ற அறிக்கை குறியீடு / திகதி\nUndergraduate: டிப்ளோமா- விவசாயம். விலங்கியல்\nஉங்களுக்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nSimilar to பாக்கியசெல்வம் அரியநேந்திரண்\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://getmyoffer.pro/best-gaming-cpu/", "date_download": "2019-12-09T11:23:05Z", "digest": "sha1:4WZO7YR4G6NC6IM3DHLCDH7DWHCS3H3E", "length": 27712, "nlines": 185, "source_domain": "getmyoffer.pro", "title": "2019 புரோ கேமர்கள் 10 சிறந்த கேமிங் சிபியு", "raw_content": "\nHome Game 2019 புரோ கேமர்கள் 10 சிறந்த கேமிங் சிபியு\n2019 புரோ கேமர்கள் 10 சிறந்த கேமிங் சிபியு\nCPU ஆனது கேமிங் பிசி கட்டும் போது யோசிக்க மிகவும் தேவையான உபகரணங்களுக்கு இடையிலுள்ள உள்ளது. சிபியு தேர்வு வீடியோ கேம்கள், எனினும் இது வீடியோ திருத்துவதையும், ஸ்ட்ரீமிங், மற்றும் அடிப்படை பல்பணி கொண்டு கூடுதலாக உதவ வேண்டும் போது வெளியே அதிக செல்ல உங்கள் கணினியில் உறுதுணையாய் இருக்கிறது.\nகேமிங் மிகவும் பயனுள்ள செயலி தேர்வு ஒரு தந்திரமான வேலை.\nநீங்கள் அதை எளிதாக்க, நாம் எடுத்துக்கொள்ளப்பட்டது 2019 இன் 10 மாபெரும் கேமிங் சிபியு\nகேமிங் 2019 (ரியலி பயனுள்ளதாக) க்கான 10 மாபெரும் சிபியு\nஇன்டெல் கோர் i9-7980XE (கேமிங் க்கான கிரேட்டஸ்ட் அதிகப்படியான இறுதியில் சிபியு)\ni9-7980XE பயணத்தின் முதல் செயலி நீங்கள் ஒரு முடிவிலா நிதி உள்ளது நபர் வகையான இருக்கிறோம் வேண்டும் இருக்க கணக்கில் எடுக்கப்பட்டது. பெரும்பாலான தனிநபர்கள், இந்த மாற்று கேள்வி வெளியே இருக்க முடியும். இருப்பினும், இந்த பட்டியலின் படி வேறு சில செயலி கிட்டத்தட்ட ஆறு நிகழ்வுகளை மதிப்பு, i9-7980XE நிச்சயமாக அது சில காதலர்கள் இல்லை.\nஎனவே, நீங்கள் இந்த கூடுதல் மதிப்பு என்ன பெறுகின்றனர் வெறுமனே சரியான இப்போது எங்கும் அதிகமாக முடியாது என்று நம்பமுடியாத திறன். முழுமையாய் i9-7980XE, கடமைகள் மணிக்கு தூக்கி 18 கருக்கள் இல்லை எனினும் அது கூடுதலாக ஒற்றை மைய திறனைக் கொண்டதாக இருக்கிறது என்று outdoes இந்த பட்டியலின் படி ஒவ்வொரு வெவ்வேறு சிபியு.\nநீங்கள் i9-7980XE overclock நிகழ்வில், திறன் மிகவும் சால சிறந்தது. மதிப்பு-க்கு செயல்திறன் விவேகமான, i9-7980XE நீங்கள் இந்த CPU உண்மையிலேயே உள்ளது மிகவும் பயனுள்ள எப்படி, அது பணம் padded பணப்பைகள் இந்த விவேகமான பற்றி யோசிக்க எனினும் போது, ஒரு பயங்கரமான சிந்தனை உள்ளது.\nஉண்மையாக, நீ மிகவும் மேல் தரமான வேகமாக வீடியோ அல்லது ஸ்ட்ரீம் வீடியோ கேம்கள் வழங்க முயன்று வருகிறோம் தவிர, அங்கு இந்த மிகவும் பயனுள்ள ஒரு செயலி சிறிது நோக்கம் தான்.\ni9-7980XE DDR4 ரேம் 128GB எவ்வளவு உதவ முடியும். இந்த செயலிகள் மீது ரேம் க்கான மிகுந்த ஆதரவு வேகம் 2666MHz உள்ளது.\ni9-7980XE இல்லை வந்து எந்த உள்ளமைக்கப்பட்ட கிராபிக்ஸ் கொண்டு ஏற்ற இல்லை.\nஎனவே நீங்கள் ஒரே சாக்கெட் ஒரு மதர்போர்டு கண்டறிய வேண்டும் i9-7980XE உண்மையில் அது, LGA 2066 சாக்கெட் பயன்படுத்த.\nஅடிப்படையில் இப்போது சரியான கேமிங் மிகவும் மிகவும் பயனுள்ள சிபியு\nதனித்துவமான மல்டி கோர் திறன் 18 கருக்கள்\nஒற்றை மைய திறன் அனைவரும் வெவ்வேறு CPU கள் விட கூடுதலாக அதிக\nமிகவும் விலையுயர்ந்த: பெரும்பாலான முன் கட்டப்பட்ட கேமிங் பிசிக்கள் விட i9-7980XE விலை அதிக\n2. ஏ.எம்.டி Ryzen Threadripper 1950X (கேமிங் க்கான கிரேட்டஸ்ட் செயலி)\nஎந்த வழியில் ஏ.எம்.டி Ryzen Threadripper 1950X ஒரு நிதி CPU ஆகும். இந்த மிருகம் இருப்பினும் இந்த பட்டியலின் படி வேறு சில CPU விட நீங்கள் மீண்டும் 2 மூன்று நிகழ்வுகளை அதிக அமைக்கும். பொருட்படுத்தாமல் அதனால், Ryzen Threadripper 1950X i9-7980XE பாதி மதிப்புள்ள அருகே உள்ளது மற்றும் திறன்பற்றிய மிகவும் நம்பமுடியாத இருக்கிறது.\nநிகழ்வில் நீங்கள் கொடுக்கும் எந்த செயல்முறை, Threadripper 1950X சிந்தனை ஒரு மாற்று விலையாகும் முற்றிலும் அழிக்கும் சிபியுவிற்கான தேடும்.\nசமைக்கப்படாத திறன் தொடர்பாக, அது மிகவும் ஸ்டாக் எவ்வளவு i9-7980XE புரிந்து கொள்ள, எனினும் அங்கு பொதுவான கேமர் கூட i9-7980XE திறனை கொண்டு செய்யலாம் போதுமான இருக்கிறது இல்லையா என்பதை மீது வீசி எறியப்படும் கேள்விகள் நிறைய தான் என இல்லை. இதன் காரணமாக, Threadripper 1950X இருப்பினும் நீங்கள் விரும்பும் எளிதில் அணுகக்கூடிய எல்லா வசதி எனினும் இதுவொரு கூடுதல் விலையில் மதிப்பு நிலை வழங்குகிறது.\nதொழில்நுட்ப ரீதியாக வலையத்தைப் Ryzen Threadripper 1950X DDR4 ரேம் 1டெ.பை. எவ்வளவு உதவ முடியும். துரதிர்ஷ்டவசமாக, எந்த மதர்போர்டு அதனால் மிகுந்த ரேம் திறன், மதர்போர்டு உரிமை கீழே வரும், இந்த நிறைய ரேம் உதவ முடியும் இல்லையா என்பதை 32 ஜிபி, 64 ஜிபி, 128GB, அல்லது 256GB என்று. மிகவும் சிறந்த வேகம் ஏ.எம்.டி Ryzen Threadripper 1950X முடியும் உதவி 2666MHz ரேம் உள்ளது.\nஅது AMD Ryzen Threadripper 1950X எந்த உள்ளமைக்கப்பட்ட கிராபிக்ஸ் உதவாது.\nநீங்கள் AMD Ryzen Threadripper 1950X மரபு வடிவத்தை பயன்படுத்த ஒரு sTR4 மதர்போர்டு வேண்டும்.\nமதிப்பு-க்கு செயல்திறன் மிகவும் நன்றாக I9-7980XE விட\nI9-7980XE பாதி மதிப்பு மிகவும் மிகவும் பயனுள்ள AMD செயலி\nஉங்கள் பொதுவான CPU விட இருப்பினும் இதுவரை உயிரானது\n3. இன்டெல் கோர் i7-8700Okay (��னர்ஜி கேமிங் க்கான கிரேட்டஸ்ட் சிபியு)\ni7-8700Okay நாம் ஒரு உண்மையான நுகர்வோர் தர தயாரிப்பு சிந்திக்க ஒரு நிலையில் என்று இந்த பட்டியலின் படி முதன்மை CPU ஆகும். முந்தைய இரண்டு செயலிகள் ஒரு சிறிய ஓவர்கில் இருக்கும் போது, i7-8700Okay பொதுவான கேமர் அவர்கள் ஒரு வழி மிகவும் மலிவு மதிப்பு விரும்பலாம் அனைத்து வசதி வழங்கலாம்.\nஅது i7 ஆக எந்த வழக்கு இந்த ஆண்டுகளில் ஒரு மிகவும் பிரபலமான செயலி வரிசையின் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது எந்த அதிர்ச்சி தான். பொருட்படுத்தாமல் AMD யின் Ryzen CPU கள் தங்கள் வரி சந்தை வரை குலுக்கி ஒரு முயற்சியில் இறங்குகிறார் இன், i7-8700Okay இருப்பினும் உயர் இறுதியில் செயலிகள் மிகவும் பயனுள்ள மத்தியில் தனித்து நிற்கிறது.\nI7-8700Okay அதன் போட்டியாளர் வலையத்தைப் Ryzen 7 1800X விடவும் அதிகமாக ஒலிக்கத் செல்ல கணக்கில் எடுக்கப்பட்டது. பல்வேறு ஏ.எம்.டி கூடுதல் கருக்கள் கொண்டுள்ளது எனினும் i7-8700K வேகமாக செயல்பாட்டைக் கொண்டுள்ளது , இப்போது நாம் மல்டி கோர் செயல்திறனைக் காட்டிலும் இடத்தில் ஒற்றை மைய வேகம் வழிமுறையாக அதிக உருவான காலத்தில் இருப்பினும் இருக்கிறோம்.\ni7-8700Okay சந்தை அடிக்க சமீபத்திய இண்டெல் i7 இருந்தாலும், அது சொல்ல ஒரு நல்ல சத்தம் கூடுதலாக என்று இந்த செயலி இப்போது மிகவும் குறைந்தது பின்வரும் 3-நான்கு ஆண்டுகளுக்கு எதிர்காலத்தில்-ஆதாரம் உங்கள் லேப்டாப் தேர்ந்தெடுக்கும் வேண்டும்.\ni7-8700Okay DDR4 ரேம் 64GB வரை எவ்வளவு உதவுகிறது. அதிவேக வேகம் இந்த செயலி ஆதரவு 2666MHz உள்ளது.\nஇன்டெல் i7-8700Okay ஒரு உள்ளமைக்கப்பட்ட இன்டெல் எச்டி 630 கிராபிக்ஸ் சில்லு கொண்டுள்ளது. இந்த சிப்பை எனினும் அது, முதன்மை பயன்படுகின்றன இருக்கலாம் உழைக்கும் அமைப்பு முகப்பு ஜன்னல்கள் பயன்படுத்தி, மற்றும் கூட சில பழைய தலைப்புகள் பங்கேற்றதற்கு, நாகரிகமான வீடியோ கேம்கள் விளையாட மிகவும் பயனுள்ள போதுமான இருக்க முடியாது.\ni7-8700Okay ஒரு LGA 1151 Z370 மதர்போர்டு தேவைப்படுகிறது.\nஉயர் அதன் போட்டியாளர் விட ஒற்றை மைய திறன் சமைக்கப்படாத\nமல்டி கோர் திறன் கிட்டத்தட்ட நல்ல, அதனால் பல்பணி ஏ.எம்.டி Ryzen 7 1800X விட அரிதாகவே மோசமாக உள்ளது அல்ல\n4. ஏ.எம்.டி Ryzen 7 1800X (கேமிங் க்கான கிரேட்டஸ்ட் ஏ.எம்.டி செயலி)\nஅது AMD Ryzen 1800X AMD யின் பயணத்தின் முதல் கதவும் ஒரு அதிகப்படியான பூச்சு கேமிங் பிசி உருவாக்�� முயன்று இந்த உள்ளது. பரம்பரைகளுக்கு சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் என்று i7 ஆக சிப்செட் AMD யின் உண்மையான பதில் தான். அது ஏ.எம்.டி Ryzen 7 1800X கொண்டு இலக்கைச் சென்றடைந்துள்ளது எப்படி நிறுத்தல்களுக்குப் நம்ப முடியாது.\nமுழுமையாய் எனினும் அது கூடுதலாக மிகவும் கண்கவர் பல்பணி சாத்தியம் உள்ளது, அது கிட்டத்தட்ட i7-8700Okay இணையாக என்று செயல்திறனை வழங்கும் இல்லை.\nகூடுதல் கருக்கள் உடன் வலையத்தைப் Ryzen 7 1800X i7-8700Okay நீங்கள் வீடியோ, பயன்பாடு உற்பத்தித் பயன்பாடுகள் கண்காணிக்க பிடிக்கும் நபர் வகையான இருக்கிறோம் வேண்டும் விட அதிக தேர்வாக வெளியே நிற்க, மற்றும் எந்த முக்கிய விக்கல்கள் கொண்டு பின்னணி உள்ள 4K வீடியோ வழங்க முடியாது . வீடியோ கேம்கள் சமைக்கப்படாத திறன் மூலம் வலையத்தைப் Ryzen 7 1800X முற்றிலும் வெறுமனே I7-8700Okay பின்னால் கூட விழுகிறது.\nஅது AMD Ryzen 7 1800X செயலி DDR4 ரேம் 64GB வரை எவ்வளவு உதவ முடியும். அதிவேக வேகம் இந்த ரேம் இருக்க முடியும் 2666MHz உள்ளது.\nஅது AMD Ryzen 7 1800X எந்த உள்ளமைக்கப்பட்ட கிராபிக்ஸ் இல்லை.\nநீங்கள் Ryzen 7 1800X ஒரு AM4 சாக்கெட் மதர்போர்டு பயன்படுத்த வேண்டும்.\nI7-8700Okay விட அரிதாகவே மலிவான\nவீடியோ கேம்கள் I7-8700Okay விட அரிதாகவே மோசமாக உள்ள வேகவைக்காத திறன்\n5. இன்டெல் கோர் i7-7700Okay (கேமிங் மற்றும் மாற்றியமைக்கிறது க்கான கிரேட்டஸ்ட் செயலி)\nமிகவும் I7-7700Okay அருகே மதிப்பு i7-8700Okay இப்போது அணுகலாம்-, இது பழைய தொழில்நுட்பத்தை கதவும் வரை தேர்வு மிகவும் குறைவாக அர்த்தமுள்ளதாக. இருப்பினும், நீங்கள் ஒரு நல்ல மதிப்பு இந்த ஏழாம் தொழில்நுட்பம் i7 மீது உங்கள் கையுறை பெறலாம் என்றால், அது விலை சிந்தனை.\nI7-7700Okay மற்றும் I7-8700Okay இடையே திறன் துளை வீடியோ கேம்கள் உண்மையான உலக திறன் தொடர்பான என்றாலும், நல்ல காரணியாகக் அடிக்கடி முற்றிலும் வலப்புறத்தில் இங்கே சில பிரேம்கள் என்பதற்கு சமமாகும் என்று, வகையான முக்கிய உள்ளது.\nசில சந்தர்ப்பங்களில், நீங்கள் கூட மிகவும் 20 பிரேம்கள் சில வீடியோ கேம்கள் I7-8700Okay விட குறைக்க நிலையில் அதற்கு நீங்கள் இருப்பினும் தேவையல்லவா காணலாம், 100 க்கும் மேற்பட்ட பிரேம்கள் , போர்க்களத்தில் போன்ற வீடியோ கேம்கள் அனைத்து மிக உயர்ந்த தரமான அமைப்புகளில் நீண்ட என நீங்கள் கிராபிக்ஸ் அட்டை ஜோடியாக i7-7700Okay வேண்டும்.\ni7-7700Okay ரேம் 64GB வரை எவ்வளவு உதவுகிறது. இந��த செயலி ஒவ்வொரு DDR3 மற்றும் DDR4 ரேம் உதவுகிறது. நீங்கள் பயன்படுத்த வேண்டும் வகையான நீங்கள் வாங்க மதர்போர்டு மீது சார்ந்திருக்கும். DDR4 பொறுத்தவரை, அதிவேக வேகம் i7-7700Okay உதவுகிறது 2400MHz உள்ளது. DDR3 பொறுத்தவரை, அதிவேக ஆதரவு ரேம் வேகம் 1600MHz உள்ளது.\ni7-7700Okay உண்மையில் அது உள்ளமைக்கப்பட்ட கிராபிக்ஸ் இன்டெல் எச்டி 630 பயன்படுத்த. இந்த நாகரீக 3D வீடியோ கேம்கள் விளையாட போதுமான இருக்க முடியாது எனினும் அது போதுமான தான் முதன்மை தேடும் மற்றும் எளிதாக 2D ஆர்கேட் வீடியோ விளையாட்டுகள் மற்றும் ரெட்ரோ தலைப்புகள் பங்கேற்பவர்களின்.\ni7-7700Okay ஒரு LGA 1151 சாக்கெட் மதர்போர்டு பயன்படுத்த வேண்டும்.\nMultitask ஆயினும்கூட CPU மற்றும் வலிமை கைப்பிடி\nவெறுமனே ஒரு வியர்வை உடைத்து வெளியே அனைத்து தற்போதைய வீடியோ கேம்கள் கொண்ட வழங்குகிறது\nஅதே மதிப்பு மட்டத்தில் i7-8700Okay கையிருப்பில் வைத்திருந்த அது i7-7700Okay வாங்க மிகவும் குறைவாக அர்த்தமுள்ளதாக\nPrevious article9 சிறந்த வயர்லெஸ் அணுகல் புள்ளிகள் (2019 சிறந்த இடங்கள்)\nNext article2019 சிறந்த கேமிங் கண்காணி பொறுத்தவரை PS4 மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஒன்று\nChrome உலாவியில் கூகுள் லென்ஸ் எப்படி ஒருங்கிணைக்க\nகூகுள் மேப்ஸ் சில பயனுள்ள அம்சங்கள் புதுப்பிக்கப்பட்ட விடும்\nGoogle எப்படி உதவி உங்கள் தனிப்பட்ட மொழிபெயர்ப்பாளர் மேக்\n2019 இல் PC 10 சிறந்த எக்ஸ்பாக்ஸ் ஒன்று முன்மாதிரியின்\nWidevine உள்ளடக்க மறைவிலக்கம் தொகுதி பிழைகள் – எப்படி சரிசெய்வது\nஸ்கைப் வீடியோ காலிங் மற்றும் VoIP 7 சிறந்த மாற்று\n2019 புரோ கேமர்கள் 10 சிறந்த கேமிங் சிபியு\n2019 சிறந்த கேமிங் கண்காணி பொறுத்தவரை PS4 மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஒன்று\n2019 விமர்சனங்கள் கேமிங் சிறந்த 1440p கண்காணி\n2019 இல் PC 10 சிறந்த எக்ஸ்பாக்ஸ் ஒன்று முன்மாதிரியின்\nWidevine உள்ளடக்க மறைவிலக்கம் தொகுதி பிழைகள் – எப்படி சரிசெய்வது\nஸ்கைப் வீடியோ காலிங் மற்றும் VoIP 7 சிறந்த மாற்று\nChrome உலாவியில் கூகுள் லென்ஸ் எப்படி ஒருங்கிணைக்க\nகூகிள் லென்ஸ் இப்போது Google பொருட்கள் புதிதாகப் பயன்படுத்தப்படுவதாக உள்ளது. நாங்கள் Google கேமரா, Google படங்கள் மற்றும் உதவியாளர் பயன்பாட்டை அதன் கூடுதலாக பார்த்தேன் பிறகு, அது இப்போது அமைதியாக அதன் வழி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=52745", "date_download": "2019-12-09T11:30:48Z", "digest": "sha1:4XA5ZXQKQOG6WEDLB5DMW23XAT3ALDDG", "length": 12752, "nlines": 174, "source_domain": "nadunadapu.com", "title": "ஆசியன் மாநாடு… | Nadunadapu.com", "raw_content": "\nமாற்றுத் தலைமைக்கான வெளியை அழித்தவர்களின் புதிய கோசம்\nசிறுபான்மையினத்தவர்கள் முன்னாள் மண்டியிடாத சிங்கள தலைவர் அவசியம் என்ற கொள்கையை உருவாக்கி வெற்றிபெற்றுள்ளோம்- ஞானசார…\nகோட்டாபயவுக்கு அழைப்பு: இலங்கையை வசப்படுத்தும் முயற்சியில் சீனாவை முந்துகிறதா இந்தியா\nஇலங்கையின் ’இரும்பு மனிதன்` கோட்டாபய ராஜபக்‌ஷ தமிழர்களை அரவணைப்பாரா ஒடுக்குவாரா\n‘பிரபாகரன் ஒன்றையும் பெற்றுக் கொடுக்காது உயிரிழந்ததில் எந்த பெருமையும் கிடையாது’- வரதராஜ பெருமாள்\nஆசியன் சமூகத்தைக் கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் நடைபெறும் ஆசியான் சர்வதேச அரசியல் கட்சிகளின் மாநாடு, இன்று கொழும்பில் ஆரம்பமானது. 40 நாடுகளின் 360 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ள இந்த மாநாட்டின் தலைமைப் பதவியை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஏற்றுக்கொண்டார். (படங்கள்)\nஆசியன் சமூகத்தைக் கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் நடைபெறும் ஆசியான் சர்வதேச அரசியல் கட்சிகளின் மாநாடு, இன்று கொழும்பில் ஆரம்பமானது. 40 நாடுகளின் 360 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ள இந்த மாநாட்டின் தலைமைப் பதவியை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஏற்றுக்கொண்டார். இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை நடைபெறு என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமுன்னாள் காதலியின் ஆபாசப் படங்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய இலங்கையர்\nNext articleகோட்டா, பசில் தங்கள் பணத்தை எங்களுக்கு தரவில்லை: சி.வி\nசீக்கிய கோவிலில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் \nடாம்பாய், நாய்கள் பிடிக்கும், மேடைகள் என்றால் பயம்… இந்திரா காந்தி பற்றி\nமகாத்மா காந்தியின் அரிய படங்களின் தொகுப்பு\nசாலையை மறித்த 3 ஆயிரம் மான்களின் வீடியோ – ரஷியாவில் ருசிகரம்\nகோட்டாபய தலைமையில் இலங்கை வெளியுறவு கொள்கை இந்தியாவை பகைத்து கொள்ளாத சீனச் சார்பா\n‘தமிழ் தலைமைகளின் சுயலாப அரசியலே தமிழர்களின் துன்பங்களுக்கு காரணம்’ – டக்ளஸ் தேவானந்தா\nகோட்டாபய மீண்டும் வெல்ல களத்தில் செய்தவை என்ன அது இனவாதத்தின் வெற்றியா\nஇலங்கையின் ’இரும்பு மனிதன்` கோட்டாபய ராஜபக்‌ஷ தமிழர்களை அரவணைப்பாரா ஒடுக்குவாரா\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nசிஷ்யைகளை வைத்து வலை – சதுரங்க வேட்டையாடிய நித்தியானந்தா\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nகாமக் கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nயாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-tag/thuglak/", "date_download": "2019-12-09T10:30:28Z", "digest": "sha1:CQHZTELIHHKR2JLXDAM3E2NZLWVJZHAE", "length": 3865, "nlines": 50, "source_domain": "tamilthiratti.com", "title": "thuglak Archives - Tamil Thiratti", "raw_content": "\nஅமேசான் கிண்டில் போட்டிகள். இந்தியை முந்தியது தமிழ்\nவிரைவில் 144 பதிவுகள் தினம் தினம்\nதண்ணீர் தண்ணீர் – 1\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-38\nஅமேசானில் நீளும் என் நூல் பட்டியல்\n“துக்ளக்” படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாகிறார் சமந்தா tamil32.com\nவிஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் படத்தின் அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு கதாநாயகியாக சமந்தா நடிக்கவுள்ளார்.\nவிஜய் சேதுபதியின் புதிய பட தலைப்பு “துக்ளக்” tamil32.com\nவிஜய் சேதுபதி தன் நீண்ட நாள் நண்பரும், இயக்குனர் பாலாஜி தரணிதரன், பிரேம்குமாரின் உதவியாளருமான டில்லி பிரசாத் இயக்கும் படத்தில் நடிக்கிறார். படத்தின் தலைப்பு துக்ளக்.\nதிமுக தலைவர் டபுள்டி.வி.தினகரனை சந்தித்தாரா\nஇதை இட்லின்னா சட்னி கூட நம்பாது மூமென்ட். மஞ்சள் நீராட்டு விழா பத்திரிக���கை கூட ஒரு 200 பேருக்கு போய் சேரும். ங்கொய்யால இந்த பாடாவதி பத்திரிக்கைய 20 பேராச்சும் பார்க்கிறாய்ங்களாங்கறது டவுட்டு.\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan5-85.html", "date_download": "2019-12-09T12:09:58Z", "digest": "sha1:PRWX2HLD5YRJB2ZXUUDEBAXKXUI5N63N", "length": 56471, "nlines": 197, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - ஐந்தாம் பாகம் : தியாக சிகரம் - அத்தியாயம் 85 - சிற்பத்தின் உட்பொருள் - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. ���ொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம்புதிது\nஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை: குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் சுட்டுக்கொலை\nடிசம்பர் 27, 30ல் இரு கட்ட உள்ளாட்சித் தேர்தல் - ஜனவரி 2ல் தேர்தல் முடிவு\nதமிழ் திரை உலக செய்திகள்\nகணவர் மீது நடிகை புகார் : சின்னத்திரை நடிகர் கைது\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nஐந்தாம் பாகம் : தியாக சிகரம்\nசேந்தன் அமுதனாகிய மதுராந்தகத்தேவர், தம்மைத் திருவயிறு சுமந்து பெற்ற அன்னை செம்பியன் மாதேவியைப் பார்த்து, \"அம்மா இந்த உலகில் யுத்தப் பைத்தியம் பிடித்து அலைகிறவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். போர் செய்யாத நாள் எல்லாம் வீண் போன வெறும் நாளாகவே அவர்களுக்குத் தோன்றுகிறது. அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்தாம் என் நண்பர் வந்தியத்தேவரும், பொன்னியின் செல்வரும். தாங்களோ, இறைவனைப் பற்றிப் பேசாத நாளெல்லாம் பிறவாத நாள் என்று கருதுகிறவர் ஆயிற்றே இந்த உலகில் யுத்தப் பைத்தியம் பிடித்து அலைகிறவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். போர் செய்யாத நாள் எல்லாம் வீண் போன வெறும் நாளாகவே அவர்களுக்குத் தோன்றுகிறது. அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்தாம் என் நண்பர் வந்தியத்தேவரும், பொன்னியின் செல்வரும். தாங்களோ, இறைவனைப் பற்றிப் பேசாத நாளெல்லாம் பிறவாத நாள் என்று கருதுகிறவர் ஆயிற்றே தாங்களும் போர்த் தொழிலை ஆதரித்துப் பேசுவது மிக மிக ஆச்சரியமாயிருக்கிறது தாங்களும் போர்த் தொழிலை ஆதரித்துப் பேசுவது மிக மிக ஆச்சரியமாயிருக்கிறது\nஅப்போது செம்பியன் மாதேவி, \"என் அருமை மகனே வேறு யார் போர்த் தொழிலை இகழ்ந்து பேசினாலும் நீ பேசக் கூடாது. பூங்குழலியும் பேசலாகாது. வல்லத்து அரசர் போர்த் தொழிலிலும் வல்லவராயிருப்பதினாலேயல்லவா நீ இன்று உயிரோடிருந்து இறைவனைத் துதிக்கும் பாடல்களை என் உள்ளமும், உடலும் உருகப் பாடுகிறாய் வேறு யார் போர்த் தொழிலை இகழ்ந்து பேசினாலும் நீ ப��சக் கூடாது. பூங்குழலியும் பேசலாகாது. வல்லத்து அரசர் போர்த் தொழிலிலும் வல்லவராயிருப்பதினாலேயல்லவா நீ இன்று உயிரோடிருந்து இறைவனைத் துதிக்கும் பாடல்களை என் உள்ளமும், உடலும் உருகப் பாடுகிறாய்\n நான் தங்கள் அருமைப் புதல்வரின் உயிரைக் காப்பாற்றியது இருக்கட்டும். அவரும், அவரைக் கரம் பிடித்த தங்கள் மருமகளும் என் உயிரைக் காப்பாற்றியதை நான் மறக்க முடியாது. பூங்குழலி அம்மையாரின் போர்க் குணம் அல்லவோ நான் இன்று உயிரோடிருப்பதற்குக் காரணமாயிருக்கிறது\n\"பரமேசுவரனும், துர்க்கா பரமேசுவரியும் நம் எல்லாரையும் காப்பாற்றுகிறார்கள் அவர்களுடைய கருணை இல்லாவிட்டால், நாம் ஒருவரையொருவர் காப்பாற்றுவது ஏது அவர்களுடைய கருணை இல்லாவிட்டால், நாம் ஒருவரையொருவர் காப்பாற்றுவது ஏது\n கருணையே வடிவமான சிவபெருமானும் பலமுறை போர் செய்ய நேர்ந்தது. அன்பும் அருளும் சாந்தமும் உருக் கொண்ட ஜகன் மாதாவான துர்க்கா பரமேசுவரியும் யுத்தம் செய்வது அவசியமாயிற்று. இந்தப் புண்ணிய ஸ்தலத்திலுள்ள ஆலயத்தில் அம்பிகை அறம் வளர்த்த நாயகியாக வீற்றிருக்கிறாள். ஆயினும் ஆலயத்தின் திருச்சுற்று வீதியில் மகிஷாசுரமர்த்தினியாகவும், தரிசனம் தருகிறாள் நீ கவனித்தாயல்லவா\n கவனித்து வியந்தேன். அண்ட சராசரங்களை ஈன்றெடுத்துக் காக்கும் அன்னை ஓர் எருமை மாட்டின் தலை மீது எதற்காக நின்று காட்சி அளிக்கிறார் என்று எண்ணி அதிசயித்தேன்\n இந்த ஆலயத்தில் உள்ள தேவி, மகிஷாசுரனை வதம் செய்து முடித்துவிட்டாள். அதனால் எருமையின் தலையில் நிற்கும் தேவியின் திருமுகத்தில் அன்பும் அருளும் குடிகொண்டிருக்கக் காண்கிறோம். மாமல்லபுரத்துக் குகைச் சிற்பங்களிலே தேவி மகிஷாசுரனுடன் போரிடுவது போல் அமைந்த சிற்பம் ஒன்று இருக்கிறது. அங்கே துர்க்கா பரமேசுவரி வீர பயங்கர ரணபத்திர காளியாகத் தரிசனம் தருகிறாள். சகலலோக மாதாவாகிய துர்க்கா பரமேசுவரி, கேவலம் ஓர் எருமை மாட்டுடன் ஏன் சண்டை போட வேண்டும். அதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் வேண்டுமா என்று வெளிப்படையாகப் பார்ப்பவர்களுக்குத் தோன்றக் கூடும். என் அருமைக் குமாரா நம் பெரியோர்களின் உள்ளத்தில் உதயமான இத்தகைய நிகழ்ச்சிகளுக்கெல்லாம் உட்பொருள்கள் இருக்கின்றன. அவற்றை அறிந்து கொள்வதற்கு தக்க பரிபக்குவம் வேண்டும். அறிந்து கொள்ள வேண்டுமென்னும் சிரத்தையும் வேண்டும் நம் பெரியோர்களின் உள்ளத்தில் உதயமான இத்தகைய நிகழ்ச்சிகளுக்கெல்லாம் உட்பொருள்கள் இருக்கின்றன. அவற்றை அறிந்து கொள்வதற்கு தக்க பரிபக்குவம் வேண்டும். அறிந்து கொள்ள வேண்டுமென்னும் சிரத்தையும் வேண்டும்\n எங்களுக்கெல்லாம் பரிபக்குவம் இருக்கிறதோ என்னமோ, தெரியாது ஆனால் சிரத்தை இருக்கிறது. தாங்கள் திருவாய் மலர்ந்தருளும் வார்த்தை ஒவ்வொன்றையும் சிரத்தையுடன் கேட்டுக்கொண்டிருக்கிறோம் ஆனால் சிரத்தை இருக்கிறது. தாங்கள் திருவாய் மலர்ந்தருளும் வார்த்தை ஒவ்வொன்றையும் சிரத்தையுடன் கேட்டுக்கொண்டிருக்கிறோம் ஏன் நமது வல்லத்து அரசருடைய ஓயாமற் சலிக்கும் கண்கள் கூடவல்லவா தங்களையே பார்த்துக் கொண்டிருக்கின்றன\nஇந்த வார்த்தைகள் அங்கே சிறிது கலகலப்பை உண்டாக்கின. வந்தியத்தேவன் அடிக்கடி இளைய பிராட்டியின் திருமுகத்தை நோக்குவதை அருள்மொழிவர்மர் குறிப்பிடுகிறார் என்று அறிந்து கொண்ட பெண்மணிகள் இலேசாக நகைத்தார்கள்.\nசெம்பியன் மாதேவி கூறினார்: \"சிரத்தையுடன் கேட்பதானால் சொல்கிறேன், கேளுங்கள். நமது புராண இதிகாசங்களில் தேவாசுர யுத்தங்களைப் பற்றி நிரம்பக் கூறியிருக்கிறார்கள். இவ்வுலகில் திருமால் அவதாரம் எடுத்து ராட்சதர்களோடு சண்டையிட்டது பற்றியும் சொல்லியிருக்கிறார்கள். இறைவன் உலகத்தைப் படைத்த காலத்திலிருந்து தேவ சக்திகளும் அசுர சக்திகளும் போரிட்டு வருகின்றன. அசுர சக்திகளை இறைவன் ஏன் படைத்தார் என்று கேட்டால், அதற்குச் சிற்றறிவு படைத்த நம்மால் விடை சொல்ல முடியாது. இறைவனுடைய திருவிளையாடல் அது என்றுதான் கூற முடியும். தெய்வ சக்திகளும், அசுர சக்திகளும் ஓயாமல் போராடி வருகின்றன என்பது மட்டும் நிச்சயம். சில சமயம் அசுர சக்திகளின் கை மேலோங்குவது போல் காணப்படுகிறது. அவையே உலகை என்றென்றைக்கும் ஆளும் என்று தோன்றுகின்றது. சூரபத்மனும், இரணியனும் இராவணனும் எத்தனை பல்லாயிரம் ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்கள் ஆனாலும் அவர்களுக்கெல்லாம் ஒரு நொடிப் பொழுதில் முடிவு வந்து விட்டது.\"\n தேவர்களையெல்லாம் அடிபணிந்து குற்றேவல் புரிய வைத்த தசகண்ட இராவணனுக்கு முடிவு வந்தபோது, இரண்டு மனிதர்களும் ஒரு சில வானரர்களும் சேர்ந்து அவனைக் குலத்தோடு நாசமாக்கி விடவில்லையா\n\"ஆகையால் அசுர சக்திகள் மேலோங்குவதைக் கண்டு மாந்தர்கள் மனச்சோர்வு அடைந்து விடக்கூடாது. தெய்வ சக்திகள் முடிவில் வெற்றிகொள்ளும் என்று நம்பித் தர்மத்திலும், சத்தியத்திலும் நின்று போராட வேண்டும். அப்படிப் போராடுகிறவர்களுக்குத் தெய்வமும் நிச்சயம் துணை செய்யும்\n மகிஷாசுரனைப் பற்றிச் சொல்ல வந்தீர்கள்\" என்று பூங்குழலி ஞாபகப்படுத்தினாள்.\n\"ஆம்; நல்ல வேளையாக ஞாபகப்படுத்தினாய், மகளே அசுர சக்திகள் இரண்டு வகையானவை. ஒன்று மௌடீக அசுர சக்திகள்; இன்னொன்று மதி நுட்பம் வாய்ந்த அசுர சக்திகள். மௌடீக அசுர சக்தியையே மகிஷாசுரனாக நமது முன்னோர்கள் உருவகப்படுத்தினார்கள். காட்டெருமைக்கு வெறி வந்து தறி கெட்டு ஓடுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா அசுர சக்திகள் இரண்டு வகையானவை. ஒன்று மௌடீக அசுர சக்திகள்; இன்னொன்று மதி நுட்பம் வாய்ந்த அசுர சக்திகள். மௌடீக அசுர சக்தியையே மகிஷாசுரனாக நமது முன்னோர்கள் உருவகப்படுத்தினார்கள். காட்டெருமைக்கு வெறி வந்து தறி கெட்டு ஓடுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா அப்போது அந்த எருமை யானையைவிட அதிக பலம் பெற்று விடுகிறது. எதிர்ப்பட்ட பிராணிகள் எல்லாவற்றையும் சின்னாபின்னப்படுத்தி விடுகிறது. மௌடீகமும் வெறி கொண்ட காட்டு எருமையைப் போல் வலிமை கொண்டது. மௌடீகம் சில சமயம் சிங்காதனத்தில் அமர்ந்து ஆட்சி நடத்தத் தொடங்கி விடுகிறது. இதைத்தான மகிஷாசுரனுடைய ஆட்சி என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள். மகிஷாசுரன் தேவலோகச் சிங்காதனத்தில் அமர்ந்து ஆட்சி செலுத்தத் தொடங்கியபோது, மூன்று உலகங்களிலும் அல்லோல கல்லோலமுண்டாயிற்று. அறிவு வேண்டாம், அறிவு நூல்கள் வேண்டாம், அறிவுக் கலைகள் வேண்டாம், இசை வேண்டாம். சிற்பம், சித்திரம், கோயில், கோபுரம், ஒன்றும் வேண்டாம். எல்லாவற்றையும் அழித்துப் போடுங்கள் என்று மகிஷாசுரன் கட்டளையிட்டான். தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் எல்லாரும் நடுநடுங்கினார்கள். அவர்களில் பலர் மகிஷாசுரனுக்கு அடிபணிந்து அவனுடைய ஆட்சியை ஒப்புக்கொண்டார்கள். இதனால் மகிஷாசுரனுடைய அகந்தையும், மூர்க்கத்தனமும் அதிகமாயின. மௌடீகத்தோடு அகந்தையும் மூர்க்கத்தனமும் சேர்ந்து விட்டால் கேட்க வேண்டுமா அப்போது அந்த எருமை யானையைவிட அதிக பலம் பெற்று விடுகிறது. எதிர்ப்பட்ட பிராணிகள் எல்லாவற்றையும் சின்னாபின்னப்படுத்தி விடுகிறது. மௌடீகமும் வெறி கொண்ட காட்டு எருமையைப் போல் வலிமை கொண்டது. மௌடீகம் சில சமயம் சிங்காதனத்தில் அமர்ந்து ஆட்சி நடத்தத் தொடங்கி விடுகிறது. இதைத்தான மகிஷாசுரனுடைய ஆட்சி என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள். மகிஷாசுரன் தேவலோகச் சிங்காதனத்தில் அமர்ந்து ஆட்சி செலுத்தத் தொடங்கியபோது, மூன்று உலகங்களிலும் அல்லோல கல்லோலமுண்டாயிற்று. அறிவு வேண்டாம், அறிவு நூல்கள் வேண்டாம், அறிவுக் கலைகள் வேண்டாம், இசை வேண்டாம். சிற்பம், சித்திரம், கோயில், கோபுரம், ஒன்றும் வேண்டாம். எல்லாவற்றையும் அழித்துப் போடுங்கள் என்று மகிஷாசுரன் கட்டளையிட்டான். தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் எல்லாரும் நடுநடுங்கினார்கள். அவர்களில் பலர் மகிஷாசுரனுக்கு அடிபணிந்து அவனுடைய ஆட்சியை ஒப்புக்கொண்டார்கள். இதனால் மகிஷாசுரனுடைய அகந்தையும், மூர்க்கத்தனமும் அதிகமாயின. மௌடீகத்தோடு அகந்தையும் மூர்க்கத்தனமும் சேர்ந்து விட்டால் கேட்க வேண்டுமா மகிஷாசுரனுடைய கொடுமையைப் பொறுக்க முடியாமல் மூன்று உலகங்களிலும் மக்கள் ஓலமிட்டார்கள். அசுரர்களும் கூடச் சேர்ந்து அலறினார்கள். துர்க்கா பரமேசுவரி அப்போது கண் திறந்தாள். மாகாளி வடிவம் கொண்டு வந்து மகிஷாசுரனை வதம் செய்தாள். மௌடீக சக்தியைத் தெய்வீக சக்தி வென்றது. மூன்று உலகங்களும் மௌடீக அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற்றன. தேவர்களும் முனிவர்களும் அசுரர்களும் கூடப் பெருமூச்சு விட்டுத் துர்க்கா பரமேசுவரியை வாழ்த்தி வணங்கினார்கள்.\n இப்போதுங்கூட இவ்வுலகில் மௌடீக அசுர சக்திகள் இல்லாமற் போகவில்லை. இந்தப் புண்ணிய பரத கண்டத்தின் வடமேற்குத் திசைக்கு அப்பால் மௌடீக அசுர சக்திகள் சில தோன்றியிருப்பதாக அறிகிறேன். அவர்கள் மூர்க்காவேசத்துடன் போர் புரிந்து நகரங்களைச் சூறையாடிக் குற்றமற்ற மக்களைக் கொன்று கோயில்களையும் விக்கிரகங்களையும் உடைத்துத் தகர்த்து நாசமாக்குகிறார்களாம். அவர்களைத் தடுத்து நிறுத்தக் கூடிய பெரிய சக்கரவர்த்திகள் இப்போது வடநாட்டில் யாரும் இல்லையாம். இந்தத் தெய்வத் தமிழ்நாட்டுக்கு அத்தகைய கதி நேராதிருக்கட்டும். அப்படி நேர்வதாயிருந்தால், வீரமறக் குலத்தில் பிறந்த நீங்கள் அந்த அசுர சக்திகளுடன் போராடச் சி��்தமாயிருக்க வேண்டுமல்லவா\n மற்றொரு வகை அசுர சக்திகளைப்பற்றியும் சொல்லுங்கள்\" என்று வந்தியத்தேவன் கேட்டான்.\n\"மற்றொரு வகை அசுரர்கள் அறிவுக் கூர்மையுள்ளவர்கள். அந்த அறிவைக் கெட்ட காரியங்களில் பயன்படுத்துகிறவர்கள். அவர்கள் தவம் செய்து வரம் பெறுவார்கள். அதையும் துஷ்ட காரியங்களுக்கே பயன்படுத்துவார்கள். திரிபுரரர்கள் என்ன செய்தார்கள் ஒவ்வொருவரும் ஓர் உலகத்தையே உண்டாக்கிக் கொண்டார்கள். வானத்தில் பறந்து சென்று நாடு நகரங்களின் மீது இறங்கி நிர்மூலமாக்கினார்கள். சூரபத்மன் எத்தனை தடவை அவனுடைய தலையைக் கொய்தாலும் புதிய தலை அடையும் ஆற்றலைப் பெற்றிருந்தான். இராவணன், இந்திரஜித்து முதலிய ராட்சதர்கள் வானத்தில் மேகங்களில் மறைந்து கொண்டு கீழே உள்ளவர்கள் மீது அஸ்திரங்களைப் பொழியும் சக்தி பெற்றிருந்தார்கள். இத்தகைய சூழ்ச்சித் திறமை வாய்ந்த அசுர சக்திகளையே 'முயலகன்' என்னும் அசுரனாக நம் முன்னோர்கள் உருவகப்படுத்தியிருக்கிறார்கள். இறைவன் ஆனந்த நடனம் புரியும் போதெல்லாம் தம்முடைய காலடியில் அடக்கி வைத்திருக்கும் முயலகன் மீதும் சிறிது ஞாபகம் வைத்துக் கொள்ளுகிறார். கொஞ்சம் கவனக்குறைவாயிருந்தால் முயலகன் கிளம்பி விடுவான். சிருஷ்டியின் ஆரம்ப காலத்தில் இருந்து அசுர சக்திகளுடன் தெய்வீக சக்திகள் போராடி வருகின்றன என்பதையே முயலகன் நமக்குத் தெரியப்படுத்துகிறான். ஆகையால், என் அருமை மக்களே ஒவ்வொருவரும் ஓர் உலகத்தையே உண்டாக்கிக் கொண்டார்கள். வானத்தில் பறந்து சென்று நாடு நகரங்களின் மீது இறங்கி நிர்மூலமாக்கினார்கள். சூரபத்மன் எத்தனை தடவை அவனுடைய தலையைக் கொய்தாலும் புதிய தலை அடையும் ஆற்றலைப் பெற்றிருந்தான். இராவணன், இந்திரஜித்து முதலிய ராட்சதர்கள் வானத்தில் மேகங்களில் மறைந்து கொண்டு கீழே உள்ளவர்கள் மீது அஸ்திரங்களைப் பொழியும் சக்தி பெற்றிருந்தார்கள். இத்தகைய சூழ்ச்சித் திறமை வாய்ந்த அசுர சக்திகளையே 'முயலகன்' என்னும் அசுரனாக நம் முன்னோர்கள் உருவகப்படுத்தியிருக்கிறார்கள். இறைவன் ஆனந்த நடனம் புரியும் போதெல்லாம் தம்முடைய காலடியில் அடக்கி வைத்திருக்கும் முயலகன் மீதும் சிறிது ஞாபகம் வைத்துக் கொள்ளுகிறார். கொஞ்சம் கவனக்குறைவாயிருந்தால் முயலகன் கிளம்பி விடுவான். சிருஷ்டியின் ஆர��்ப காலத்தில் இருந்து அசுர சக்திகளுடன் தெய்வீக சக்திகள் போராடி வருகின்றன என்பதையே முயலகன் நமக்குத் தெரியப்படுத்துகிறான். ஆகையால், என் அருமை மக்களே யுத்தமே கூடாது என்று நாம் எப்படிச் சொல்லி விட முடியும் யுத்தமே கூடாது என்று நாம் எப்படிச் சொல்லி விட முடியும்\n இதுவரையில் எங்களுக்கு விளங்காமலிருந்த பல விஷயங்களை இன்று தெரிந்துகொண்டோ ம். எங்களுக்கு என்ன கட்டளை இடுகிறீர்கள்\" என்று பொன்னியின் செல்வர் கேட்டார்.\n நீங்கள் எப்போதும் தெய்வீக சக்திகளின் பக்கம் நின்று போராடுங்கள் என்று மட்டுமே நான் சொல்ல முடியும். உங்களுக்குக் கட்டளையிட முடியாது. உங்களுடைய அந்தராத்மாதான் உங்களுக்குக் கட்டளையிட முடியும். அந்தக் கட்டளையைக் கேட்டு நடவுங்கள். சற்று முன்னால், இந்தச் செந்தமிழ் நாட்டைச் சுற்றியுள்ள கடல்களில் கப்பல் கொள்ளைக்காரர்கள் மிகுந்துவிட்டதாகச் சொன்னீர்கள். அதனால் தமிழ்நாட்டு வர்த்தகர்கள் பெரிதும் கஷ்ட நஷ்டங்களை அடைவதாகவும் கூறினீர்கள். அந்தக் கொள்ளைக்காரர்களை ஒழித்து நம் நாட்டு வர்த்தகர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது இராஜ குலத்தில் பிறந்த உங்கள் தர்மம். இன்று கடல் கொள்ளைக்காரர்களுக்கு இடங்கொடுத்து விட்டால் நாளைக்கு அவர்கள் இந்த தெய்வத் தமிழ்நாட்டிற்குள்ளேயும் பிரவேசித்து விடமாட்டார்களா இன்று கைலாச வாசியாகிச் சிவபெருமானுடைய சந்நிதியில் சிவகணங்களுடன் வீற்றிருக்கும் என் கணவர் ஜீவிய வந்தராயிருந்தால், அவரும் உங்களுக்கு இதைத்தான் சொல்லியிருப்பார் இன்று கைலாச வாசியாகிச் சிவபெருமானுடைய சந்நிதியில் சிவகணங்களுடன் வீற்றிருக்கும் என் கணவர் ஜீவிய வந்தராயிருந்தால், அவரும் உங்களுக்கு இதைத்தான் சொல்லியிருப்பார்\n தங்கள் திருஉள்ளத்தை அறிந்து கொண்டோ ம் அதன்படியே நடந்து கொள்வோம்\" என்றார் இளவரசர் அருள்மொழிவர்மர்.\n நீ என்னுடைய விருப்பத்தை மதித்து நடப்பதாயிருந்தால், இன்னும் ஒன்று இப்பொழுது சொல்ல விரும்புகிறேன்\" என்றார் அந்தப் பெரு மூதாட்டியார்.\n தங்கள் விருப்பத்துக்கு மாறாக இதுவரை நான் நடந்ததாக நினைவில்லையே அப்படி ஏதேனும் செய்திருந்தால் மன்னியுங்கள் அப்படி ஏதேனும் செய்திருந்தால் மன்னியுங்கள்\n இதற்கு முன்னால் நீ நடந்து கொண்டதெல்லாம் வேறு. இனிமேல் நடக்கப் போவது வேறு. இது வரையில் நீ அரண்மனையின் செல்லக் குழந்தையாக இருந்தாய். உன் விருப்பம் போல் நாங்கள் நடந்தோம். எங்கள் விருப்பத்தை நீயும் நிறைவேற்றி வைத்தாய். இனி, நீ இந்த மாநிலத்தை ஆளும் மன்னர் மன்னன் ஆகப்போகிறாய். முடிசூட்டு விழா நடந்த பிறகு, உன் விருப்பத்தின்படிதான் நாங்கள் எல்லோரும் நடந்து கொள்ள வேண்டும்.\"\n அப்படிச் சொல்ல வேண்டாம். இனியும் நான் உங்கள் செல்லக் குழந்தையாகவே இருந்து வருவேன் உங்கள் விருப்பப்படியே நடப்பேன்.\"\n இந்தப் புராதனமான சோழர் குலம் வாழையடி வாழையாகத் தளிர்த்து வளர வேண்டும். இராஜகுலத்தில் பிறந்தவர்கள் எப்போதும் வீர சொர்க்கம் அடையத் தயாராயிருக்க வேண்டியது தான். ஆனால் குலம் வளர்வதற்கும், முன்ஜாக்கிரதையாக ஏற்பாடு செய்ய வேண்டும். உன் தமையன் ஆதித்த கரிகாலன் கலியாணம் செய்து கொள்ளாமலே காலமாகி விட்டான். சோழ குலம் தழைப்பதற்கு நீ ஒருவன்தான் இருக்கிறாய் ஆகையால் நீ மறுபடியும் கப்பலேறிக் கடல் கடந்து வெற்றித் திருமகளைத் தேடிப் போவதற்கு முன்னால் குலந்தழைப்பதற்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்யவேண்டும். உன் மகுடாபிஷேகத்தோடு சேர்த்துத் திருமணத்தையும் வைத்துக் கொள். வானதியைப் போன்ற பெண்ணை மனைவியாகப் பெற நீ எவ்வளவோ தவம் செய்திருக்க வேண்டும். இந்தப் பெண்ணரசியின் மாங்கலியபலம் நீ போகுமிடமெல்லாம் மந்திரக் கவசம் போலிருந்து உன்னைப் பாதுகாக்கும் ஆகையால் நீ மறுபடியும் கப்பலேறிக் கடல் கடந்து வெற்றித் திருமகளைத் தேடிப் போவதற்கு முன்னால் குலந்தழைப்பதற்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்யவேண்டும். உன் மகுடாபிஷேகத்தோடு சேர்த்துத் திருமணத்தையும் வைத்துக் கொள். வானதியைப் போன்ற பெண்ணை மனைவியாகப் பெற நீ எவ்வளவோ தவம் செய்திருக்க வேண்டும். இந்தப் பெண்ணரசியின் மாங்கலியபலம் நீ போகுமிடமெல்லாம் மந்திரக் கவசம் போலிருந்து உன்னைப் பாதுகாக்கும்\n அந்தக் கவசத்தை அணிய நான் சித்தமாகத்தானிருக்கிறேன். வானதிதான் மறுதலிக்கிறாள். 'சிங்காதனம் ஏறமாட்டேன்; சபதம் செய்திருக்கிறேன்' என்று பிடிவாதம் பிடிக்கிறாள்\nயாரும் எதிர்பாராத விதமாகப் பூங்குழலி அப்போது தலையிட்டு, \"கொடும்பாளூர் இளவரசியின் பேச்சை அப்படியே நம்பிவிடவேண்டாம். நாமெல்லாரும் சேர்ந்து மேலும் உபசாரம் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார். பொன்���ியின் செல்வர் இன்னும் கொஞ்சம் கெஞ்சிக் கேட்க வேண்டும்\" என்று சொல்லி நகைத்தாள்.\nஇது வேடிக்கைப் பேச்சு என்று எண்ணி மற்றவர்களும் சிரித்தார்கள். ஆனால் வானதி மட்டும் விம்மி விம்மி அழத்தொடங்கினாள்.\n எதற்காக நீ இப்படி விம்மி அழுகிறாய்\" என்று குந்தவை கேட்டுவிட்டு, வானதியின் கரத்தைப் பிடித்து அழைத்துக் கொண்டு கீழே போனாள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதை��ள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள் | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nசொல்லாமல் வரும் திடீர் பிரச்சினைகளை சொல்லி அடிப்பது எப்படி\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி\nசச்சின்: ஒரு சுனாமியின் சரித்திரம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇக பர இந்து மத சிந்தனை\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2019-12-09T10:15:12Z", "digest": "sha1:D7NWASFTERI6UJWI5PQRQKZKFIWS2V4Q", "length": 4166, "nlines": 79, "source_domain": "www.tamizhvalai.com", "title": "யுவராஜ் – தமிழ் வலை", "raw_content": "\nஆடு மேய்க்கும் தொழிலாளி மகன் ஐஏஎஸ் ஆனார்\nஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளைத் தேர்வு செய்யும் தேர்வு முடிவுகள், இரண்டு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதில், திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த, சின்னக்கல்லந்தல்...\nஇன்றுவரை பேருந்து செல்லாத குக்கிராமத்திலிருந்து ஒரு ஐஏஎஸ்\n- யுவராஜ் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற இந்திய ஆட்சிப் பணிகளுக்கான தேர்வை ஒவ்வொரு ஆண்டும் மத்தியப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தி...\nஈழத் தமிழர்கள் இந்துமதத்தினர் அல்ல – பாஜக அரசு அறிவிப்பு\nஇலட்சக்கணக்கானோரை நாடற்றவராக்கும் புதிய சட்டம் – நாம் தமிழர் கட்சி கண்டனம்\nதமிழர் தொன்மையைப் புரிந்து பரப்புக – இளையோருக்கு பெ.ம வேண்டுகோள்\nஆச்சரிய ஷிவம்துபே கோலியின் அட்டகாச கேட்ச் ஆனாலும் தோல்வி\nநேரா முதலமைச்சர்தான் – கமல் புதிய முடிவால் கிண்டல்கள்\nசீமானை சீண்டி மாட்டிக்கொண்ட லாரன்ஸ் – தர்பார் விழா பரபரப்பு\nபா.இரஞ்சித் தயாரித்த குண்டு பட அரசியல் – வன்னிஅரசு ஆதங்கம்\nமீண்டும் அதே தேதிகளில் உள்ளாட்சித்தேர்தல் – அறிவிப்பின் பின்னணி\nமரணதண்டனையில் உடன்பாடில்லை ஆனால்… – பாரதிராஜா அறிக்கை\nஐதராபாத் காவல்துறையின் செயலை மக்கள் கொண்டாடுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/category.php?name=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&categ_no=821730&page=164", "date_download": "2019-12-09T10:38:31Z", "digest": "sha1:7XVHUZECKYBX6FHPO5RIZNR4IOBIVQNF", "length": 21991, "nlines": 174, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nப.சிதம்பரத்தை ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் சந்திக்க குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு அனுமதி\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் 26 அம் தேதிவரை சிபிஐ காவலில் வைக்க நிதிமன்றம் உத்தரவு\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர��� டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம��� 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nவடகொரியாவுக்கு எதிராக கடுமையான தடைகள் விதிக்கும் தீர்மானத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்\nவடகொரியாவுக்கு எதிராக கடுமையான தடைகள் விதிக்கும் தீர்மானத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.\nதேசிய அறிவியல் மாநாடு தள்ளிவைப்பு\nவரும் ஜனவரி மாதம் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த தேசிய அறிவியல் மாநாடு, மாணவர்களின் போராட்டம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக நடைபெற்றுள்ள இந்த நிகழ்வு அறிவியலாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது\nகிறிஸ்துமஸ் நாளில் தாக்குதலுக்கு திட்டம்: பிரிட்டனில் தீவிரவாதிகளின் சதி முறியடிப்பு\nபிரிட்டனில் கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅமெரிக்கா: டிரம்ப்பின் வரிக்குறைப்பு மற்றும் சீர்திருத்த மசோதா செனட் சபையில் நிறைவேறியது\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முதல் வெற்றியாக அவர் கொண்டு வந்த வரி குறைப்பு மற்றும் சீர்திருத்த மசோதா செனட் சபையில் நிறைவேறியது.\nமனதை உலுக்கிய பாசப் போராட்டம்\nசீனாவைச் சேர்ந்த க்வான் ஃபென்ஸியாங், ஸு லிடா தம்பதியர், 22 ஆண்டுகளுக்கு முன் விட்டுச் சென்ற இடத்தில் தங்கள் மகளை மீண்டும் சந்தித்தனர்\nடிரம்புக்கு ஆயிரக்கணக்கான இந்தோனேசியர்கள் கண்டனம்: அமெரிக்க தூதரகம் முற்றுகை\nஇந்தோனேசிய தலைநகரான ஜகர்தாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இந்தோனேசியர்கள் பேரணியாக வந்து அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டனர்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறி���ுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\n400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்\n75 வது கோல்டன் க்ளோப் விருதுகள்\nரூ 2500 கோடி வசூல் செய்த ஹாலிவுட் படம்\nஅதே தேதியில் 'சாமி ஸ்கொயர்' ரிலீஸ்.\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nஆசிரியர்களை கௌரவிக்கும் வின் நியூஸ் வழிகாட்டி விருதுகள் வழங்கும் விழா - 2019\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nகர்ம இரகசியம் --- கால புருஷ தத்துவம்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷ���் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-09T10:52:36Z", "digest": "sha1:7RUQCALWY5K6DX5ABX64SJJXMCY6DZY2", "length": 7964, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "வர்தா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவர்தா மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் வர்தா என்னும் நகரத்தில் அமைந்துள்ளது.\nஇந்த மாவட்டம் எட்டு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1] அவை ஆர்வி, ஆஷ்டி, சேலூ, சமுத்ரபூர், காரஞ்சா (காட்கே), தேவ்ளி, வர்தா, ஹிங்கண்காட் ஆகியன.\n↑ 1.0 1.1 1.2 1.3 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nஅமராவதி மாவட்டம் நாக்பூர் மாவட்டம்\nயவத்மாள் மாவட்டம் சந்திரப்பூர் மாவட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2017, 18:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/bhavana-childhood-photo/", "date_download": "2019-12-09T10:08:53Z", "digest": "sha1:UDPRVDIXRPPEWD6WAEQO43R3SJHKAQHO", "length": 3433, "nlines": 28, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "அட பாவனவா இது - ஆச்சர்யப்படவைத்த புகைப்படம்! | Wetalkiess Tamil", "raw_content": "\nதல ரசிகர்கள் கொண்டாட்டம் – வலிமை லேட்டஸ்ட் அ...\nதளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட ந...\nஇந்தியன் 2ல் இவரும் உள்ளார் – உற்சாகத்தில் ர...\nமருதநாயகம் படத்தில் நான் நடிக்கமாட்டேன் – ...\nபிகில் இந்துஜாவின் கலக்கல் போட்டோஷூட் – புகை...\nகைதி திரைப்படம் இதுவரை செய்த வசூல்- முழு விவரம் \nஒரு வாரத்தில் இப்படி ஒரு சாதனையா\nஇந்தியன் 2வில் புதிய திருப்பம் வெளிவந்த புகைப்படம்...\nகலக்கல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா போட்டோஷூட் &#...\nகமல் ஹாசன் வெளியிட்ட அதிரடி வீடியோ – சரமாரியான கேள்விகள்\nராகுல் ப்ரீத் சிங்கின் மேலாடை விலகியது உண்மையா\nதல ரசிகர்கள் கொண்டாட்டம் – வலிமை லேட்டஸ்ட் அப்டேட் \nதளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட நடிகர் – வீடியோ உள்ளே \nஇந்தியன் 2ல் இவரும் உள்ளார் – உற்சாகத்தில் ரசிகர்கள் \nமருதநாயகம் படத்தில் நான் நடிக்கமாட்டேன் – கமல் ஓபன் டாக் \nபிகில் இந்துஜாவின் கலக்கல் போட்டோஷூட் – புகைப்படம் உள்ளே \nகைதி திரைப்படம் இதுவரை செய்த வசூல்- முழு விவரம் \nஒரு வாரத்தில் இப்படி ஒரு சாதனையாபிகிலின் பிரமாண்ட சாதனை \nஇந்தியன் 2வில் புதிய திருப்பம் வெளிவந்த புகைப்படம் – புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/86004/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2019-12-09T11:11:43Z", "digest": "sha1:KVSQ6K3STH2FHCGTIX7OP2DHIR6EOX6T", "length": 8058, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "கர்த்தார்புர் தொடர்பான ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News கர்த்தார்புர் தொடர்பான ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nதமிழகம் வந்தது எகிப்து வெங்காயம்..\nநகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக தேர்தல் - அவசர...\nகுடியுரிமை சட்ட திருத்தங்களை கொண்டுவர வேண்டிய நிலை ஏன்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா தாக்கல்\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை அரசிதழில் வெளியீடு\nகர்த்தார்புர் தொடர்பான ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது\nகர்த்தாபுர் குருதுவாராவின் இந்திய பாதையை வரும் நவம்பர் 9ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.\nபஞ்சாப் முதலமைச்சர் அமரேந்தர் சிங் தலைமையில் கர்த்தார்புர் யாத்திரை செல்லும் முதல் குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோர் செல்ல உள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அக்குழுவினர் அன்றைய தினமே கர்த்தார்புருக்கு சென்று இந்தியா திரும்புவார்கள்.\nகர்த்தார்புர் குருதுவாரா தொடர்பாக இந்தியா- பாகிஸ்தான் இடையிலான முக்கிய ஒப்பந்தம் நாளை இருநாட்டு எல்லைப்பகுதியான ஜீரோ பாயிண்டில் கையெழுத்தாக உள்ளது.\nஇருநாட்டு அதிகாரிகளும் எல்லை தாண்டாமல் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர். பக்தர்களிடம் தலா 1500 ரூபாய் கட்டணம் வசூலிக்கும் பாகிஸ்தான் முடிவால் இழுபறி நீடித்து ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தாமதம்ஏற்பட்டது.\nஒப்பந்தத்தில் கையெழுத்திட பாகிஸ்தான் முன்வந்த போதும் கட்டணத்தை தி���ும்பப்பெறுவதற்கான எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை.கட்டணம் திரும்பப் பெறப்பட்டால் அதற்கேற்றவாறு ஒப்பந்தம் மாற்றி எழுதப்படும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nபீகார் சிறையில் தூக்கு கயிறு தயாரிக்க ஆர்டர்\nசபரிமலை ஐய்யப்பன் கோவிலில் 20 நாளில் ரூ 69.39 கோடி வருமானம்\n5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக இந்தியா உயரும் -இந்திய தூதர் ஹர்ஷ்வர்தன் நம்பிக்கை\nடெல்லி தீ விபத்து- உயிர் போகும் நேரத்தில் மனதை உருக்கும் சம்பவம்\nதொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை குறைக்க மத்திய அரசு முடிவு\nலிப்ட் தருவதாக அழைத்து சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் கைது\nடெல்லி தீ விபத்து: தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளர் கைது\nபாலியல், போக்சோ வழக்குகளை 2 மாதங்களில் முடிக்க வேண்டும் - முதலமைச்சர்கள், நீதிபதிகளுக்கு விரைவில் கடிதம்\nஇரவு நேரத்தில் பெண்கள் பாதுகாப்பாக வீடு செல்ல பஞ்சாப், தெலங்கானாவைத் தொடர்ந்து கர்நாடக போலீசார் நடவடிக்கை\nதமிழகம் வந்தது எகிப்து வெங்காயம்..\nஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது\nஊழலக்கு எதிரான போராட்டத்தில் ஒரு அடியை எடுத்து வைப்போம்-ச...\nகால் கடுக்க நின்ற கர்ப்பிணி மனைவி.. முதுகையே நாற்காலியாக்...\nஅணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.. அடாவடி சுங்கச்சாவடி ஊழியர...\nஐயப்பன் வேடம் அணிந்து திருடும் போலி பக்தர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chinagxmy.com/ta/", "date_download": "2019-12-09T09:44:24Z", "digest": "sha1:YIENAGPL7SQARQXU6KBKH3CQF73IPA4J", "length": 5967, "nlines": 151, "source_domain": "www.chinagxmy.com", "title": "பிளாக் பூண்டு, கருப்பு ஆசிட் தூள், பூண்டு சிப்ஸ், வாழை பெப்பர் - Gongxian Gmengyuan", "raw_content": "\nஒற்றை பெற்றுள்ளது கருப்பு பூண்டு\nசில்லி பிரிவுக & ரிங்க்ஸ்\nசில்லி ஓடுகள் / ஜல்லிக்கற்கள் சில்லி\nசாங்டங் Gongxiang Mengyuan வர்த்தக கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் ஏற்றுமதி மூலோபாய கூட்டு, சாங்டங் ஜீனன் Fute பயோடெக்னாலஜி கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் 2008 இல் நிறுவப்பட்டது, ஒரு உடல் சிறப்பு உயிரிதொழில்நுட்ப நிறுவனங்களில் சுகாதார சுத்தம் பொருட்கள் ஆர் & டி, தயாரிப்பு, மார்க்கெட்டிங் ஒரு தொகுப்பு ஆகும். நிறுவனத்தின் முதன்மை பொருட்கள் ஈரமான துடைப்பான்கள் தொடர், மூங்கில் இழை இயற்கை காகித தொடர், வீட்டு காகித தொடர், வணிக காகித தொடர், வயது டயபர் தொடர், முகமூடி தொடராக அமையும் வருகிறது மெர்லோட், ஹார்லி பேபி, பணக்கார மூங்கில், மூங்கில் மூங்கில், போன்ற பல பிராண்டுகள் உள்ளது. காத்திரு. அசல் காகித தொடர் \"கிருமி எதிர்ப்பு மற்றும் எதிர்பாக்டீரியா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாதுகாப்பு, மற்றும் பரந்த பயன்பாடு\" நிலுவையில் நன்மைகள் கொண்ட மூலப்பொருளாக இருக்கிறது, வளர்க்கப்படுகிறது 100% Gui மூங்கில் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது. நிறுவனங்கள் தங்கள் சந்தை நோக்குநிலை படி சந்தையில் நாடுகளின் தேவைகளைப் பூர்த்தி ஏற்ப முடியும்.\nமுகவரியைத்: அறை 1-101-1 கட்டிடம் 11, Hailiangyuanli, எண் 717, Fengming சாலை, போஷ்ன் தெரு, Licheng மாவட்டம், ஜீனன் சிட்டி, சாங்டங் மாகாணத்தில், சீனா\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=inippu&si=0", "date_download": "2019-12-09T11:30:23Z", "digest": "sha1:XU3WIVVOOIXVIJD4C3LGCMA4O4XYBPXB", "length": 15071, "nlines": 288, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » inippu » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- inippu\nதாமுவின் சுவையான இனிப்பு வகைகள் - Damuvin Suvaiyana Inippu Vagaigal\nவகை : சமையல் (Samayal)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nபாரம்பரிய இனிப்பு வகைகள் - Parambariya Inippu Vagaigal\nநல்ல காரியம், வீட்டு விஷேசம், விழா எதுவாக இருந்தாலும் இனிப்புப் பலகாரத்துடன் தொடங்குவது ந்ம்முடைய பாரம்பரிய பழக்கம். அது நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர் அங்கம். நம் வாழ்க்கைக்கு இனிமை சேக்கிற அற்புதம்.\n41 பாரம்பரிய இனிப்பு வகைகள் உள்ளே\nகுறிச்சொற்கள்: ஆரோக்கியம்,சத்துகள்,சமையல் குறிப்பு,உணவு முறை,வழிமுறைகள்\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : மாலதி சந்திரசேகரன்\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nஇனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது - Inippu Eduththu Kollungal Kaadhal Pirandhirukkiradhu\nஎழுத்தாளர் : தபூ சங்கர் (Thabu Shankar)\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nவகை : சமையல் (Samayal)\nபதிப்பகம் : கங்காராணி பதிப்பகம் (Gangaaraani Pathippagam)\nஇனிப்பும் கரிப்பும் - Inippum karippum\nஐந்திணைப் பதிப்பகம் [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : ஐந்திணை பதிப்பகம் (Ainthinai Pathippagam)\nசுவைசொட்டும் இனிப்பு கார வகைகள் - Suvaisottum Inippu Kaara Vagaigal\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : கரு. விசாலாட்சி\nபதிப்பகம் : வள்ளி புத்தக நிலையம் (Valli Puthaga Nilayam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமு . வரதராஜன், குறளமுதம், அர்த்த, மனசுல, news, c, இரா. சிசுபாலன், கண்ணதாசன் திரைப்பட, raich, இந்தியன் லா, இந்தியச் சடங்குகளும், மனித சமுதாயம், Cha, kunda, கைநிலை\nசித்த மருத்துவம் சொல்லும் கை வைத்தியம் - Siddha Maruththuvam Sollum kaivaithiyam\nஓ பக்கங்கள் 2008 -\nஅன்பின் வெற்றி டால்ஸ்டாய் - Anbin Vetri- Dolstaai\nருசி மிக்க ஆந்திரா ஸ்பெஷல் சமையல் - Rusi Mikka Andhra Special Samayal\nகீத கோவிந்தம் (நிஜமான ஒரு தெய்வீகக் காதல்) - Geetha Govindam\nநான் நேசிக்கும் இந்தியா - Naan Nesikkum India\nகுழந்தை இல்லாதது நோய் அல்ல -\nதெரிந்ததும் தெரியாததும் (சொத்து மற்றும் பத்திரப்பதிவு சார்ந்த 100 கேள்விகளும் பதில்களும் PART - 1) -\nரோஜா சுஜாதா குறுநாவல் வரிசை 2 -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/astrology/03/211018?ref=archive-feed", "date_download": "2019-12-09T11:23:44Z", "digest": "sha1:JAHCGQ5M2JRWKNSVHIQDM5VVLGT2HVC2", "length": 6093, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "இன்றைய ராசிப்பலன் (05-09-2019 ) : சிம்ம ராசிக்காரர்களே! இன்று நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய நாளாம்.. - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்றைய ராசிப்பலன் (05-09-2019 ) : சிம்ம ராசிக்காரர்களே இன்று நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய நாளாம்..\nஇந்து மதத்தில் ஜோதிடம் என்பது மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.\nஜோதிடப்படி இன்றைய தினம் ஒவ்வொருவரும் தங்கள் ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும் எனப்படுகின்றது.\nஇன்று ஆவணி 19 செப்டம்பர் 05 வியாழக���கிழமை ஆகும்.\nஅந்தவகையில் இன்றைய தினம் 12 ராசிக்காரர்களும் எப்படி என்பதை பார்ப்போம்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF-90", "date_download": "2019-12-09T10:29:40Z", "digest": "sha1:KYNRQBEBLGQUWQ6COLLKMJYQJ57SSILG", "length": 9306, "nlines": 205, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரி-90 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரதான போர்க் கவச வாகனம்\n550 km (340 mi) (எரிபொருள் உருள் கலன் இல்லாமல்)\nரி-90 (T-90) என்பது உருசியாவின் மூன்றாம் தலைமுறை பிரதான போர்க் கவச வாகனம் ஆகும். இது தற்போது உருசிய தரைப்படை, கடற் படை மற்றும் காலாட்படை என்பவற்றின் நவீன கவச வாகனம் ஆகும். இது உருசியாவின் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு முதல் உருசிய பாதுகாப்புப்படைகள் ரி-14 ஆர்மட்டாவின் உருவாக்கத்தை எதிர் பார்த்து ரி-90 இன் வாங்கும் தேவையை நிறுத்திவிட்டது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் T-90 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 செப்டம்பர் 2019, 16:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/15172-after-tn-mps-stalls-rajya-sabha-proceedings-central-govt-cancelled-the-postal-exam-conducted-by-english-and-hindi.html", "date_download": "2019-12-09T09:45:11Z", "digest": "sha1:V6LNENGJHX3BCV3SIYSNCSBKCQAIY74I", "length": 10695, "nlines": 72, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தபால் துறை தேர்வு ரத்து: தமிழக எம்.பி.க்கள் அமளியைத் தொடர்ந்து மத்திய அரசு பணிந்தது | After TN MPs stalls Rajya sabha proceedings, Central govt cancelled the Postal exam conducted by English and Hindi : - The Subeditor Tamil", "raw_content": "\nதபால் துறை தேர்வு ரத்து: தமிழக எம்.பி.க்கள் அமளியைத் தொடர்ந்து மத்திய அரசு பணிந்தது\nதபால்துறை தேர்வில் தமிழை புறக்கணித்து விட்டு ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டுமே நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபாவில் தமிழக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.‍ இதனால் தொடர்ந்து 4 முறை ராஜ்யசபா ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இந்தி, ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.\nமத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தபால் துறையில் பணியாளர்களை தேர்வு செய்ய கடந்த ஞாயிறன்று நாடு முழுவதும் தேர்வு நடைபெற்றது. இது வரை நடத்தப்பட்ட தேர்வுகளில் தமிழகத்தில் பங்கேற்போர் தமிழ் மொழியில் தேர்வு எழுத வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது நடைபெற்ற தேர்வில் தமிழ் மொழியில் எழுத முடியாது, ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டுமே தேர்வு எழுத முடியும் என்று அறிவிக்கப்பட்டதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது.\nதமிழ் மொழியை புறக்கணித்ததை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.இந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், தேர்வை நடத்தலாம்... ஆனால் முடிவை வெளியிடக்கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது.\nஇந்நிலையில் இந்த விவகாரம் இன்று ராஜ்யசபாவிலும் எதிரொலித்தது. இன்று காலை ராஜ்யசபா கூடியதும், தபால் துறை தேர்வில் தமிழ் நீக்கப்பட்டு, ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் ஒட்டு மொத்தமாக குரல் கொடுத்தனர்.மேலும் தபால்துறை தேர்வை தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி, அவைத்தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கய்ய நாயுடுவின் இருக்கையை முற்றுகையிட்டும் தமிழக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.\nஇதனால், கடும் கூச்சல், குழப்பம் நிலவியதால் அவையை நண்பகல் வரை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு ஒத்திவைத்தார்.\nமீண்டும் அவை கூடிய போதும் எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், ராஜ்யசபா 4 முறை ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்நிலையில் மீண்டும் ராஜ்யசபா கூடிய போது, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இந்தி, ஆங்கிலம் மொழியில் நடத்தப்பட்ட தபால் துறை தேர்வு ரத்து செய்யப்படும். தமிழ் உள்பட அனைத்து பிராந்திய மொழிகளிலும் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார். இதன் பிறகே ராஜ்யசபாவில் தமிழக எம்.பி.க்கள் அமைதியாகினர்.\n'சரக்கு' பாட்டிலில் டிசர்ட், கறுப்பு கண்ணாடியுடன் அசத்தலாக க��ந்தி படம்.. மன்னிப்பு கேட்டது இஸ்ரேல் நிறுவனம்\nபீகார், அசாமில் வெள்ளம்; 50 லட்சம் மக்கள் பாதிப்பு\nஹைட்ரோ கார்பன் திட்ட அனுமதி; அரசு கொள்கை முடிவெடுக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஉள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்பு உள்ளதா\nதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம்.. மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகல்வி நிலையங்களை காவிமயமாக்கும் போக்கு.. ஸ்டாலின் குற்றச்சாட்டு..\nநதிநீர் பிரச்னைகளில் முதல்வருக்கு ஆர்வமில்லை.. திமுக குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க. அரசின் ரூ.2000 கோடி ஊழல்.. ஸ்டாலின் திடுக் குற்றச்சாட்டு\nநடிகர்கள் கட்சி தொடங்கினால் சிவாஜி நிலைமைதான் வரும்.. எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதமிழகம் முழுவதும் திண்ணைப் பிரச்சாரம்.. திமுக கூட்டத்தில் தீர்மானம்..\nதிமுக இளைஞரணிக்கு வயது வரம்பு நிர்ணயம்.. பொதுக்குழுவில் தீர்மானம்\nஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு.. பாஜக இன்று ஆலோசனை\nஊடகங்கள் மீது பாயும் அரசியல்வாதி ரஜினி..\nSuper Star Rajinikanth Speech about 70th BirthdayAction against Jaya BachchanHyderabad encounterஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல்INX Media caseதிகார் சிறைஐஎன்எக்ஸ் மீடியா வழக்குஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்புசிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ்Supreme CourtEdappadi palanisamy\nதபால் துறை தேர்வு ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2019/nov/15/sharing-food--with-the-sun-goddess-ends-the-ceremonial-ceremony-of-the-emperor-of-japan-3280581.html", "date_download": "2019-12-09T09:37:48Z", "digest": "sha1:KOYCCLZ64MDBFR7RQYYVMLCXSU3I3RZ2", "length": 18706, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nசூர்ய தேவதையுடனான உணவுப் பகிர்தலுடன் முடிவுக்கு வருகிறது ஜப்பான் பேரரசரின் பட்டாபிஷேக சடங்கு\nBy RKV | Published on : 15th November 2019 02:53 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஜப்பானிய பேரரசராக கடந்த ஏப்ரல் மாதத்தில் முடிசூட்டப்பட்டார் நருஹிட்டோ. முடிசூடுவதுடன் முடிந்துவிடவில்லை அவரது பட்டாபிஷேகச் சடங்குகள். ஜப்பானிய அரச குடும்பங்களைப் பொறுத்தவரை அவர்கள் முடிசூட்டல் முடிந்த பின்னரும கூட ஆண்டு முழுவதும் அதற்கான சடங்குகளை நிறைவேற்றிக்கொண்டே இருக்கிறார்கள். இதோ நேற்று இரவில் தொடங்கிய சூர்ய தேவதைக்கான சடங்குடன் ஒருவழியாக பட்டாபிஷேகச் சடங்குகள் முடிவுக்கு வருமென்று கூறப்பட்டிருக்கிறது.\nடைசோஜாய் என்று சொல்லப்படக்கூடிய இந்த சடங்கானது சூர்ய தேவதையான அமதரேசு ஒமிகாமியை அடிப்படையாகக் கொண்டது. அதன்படி மாமன்னர் ஒரு இரவு முழுவதும் டைசோஜாய் என்று சொல்லப்படக்கூடிய விருந்தை மரத்தாலான இருட்டறையில் தங்கி சூர்ய தேவதையுடன் பகிர்ந்துகொள்வார். அத்துடன் சூர்ய தேவதைக்கான பூஜைகளும் அப்போது நடக்கும் என்று கூறப்படுகிறது. இதை நாட்டில் கிறிஸ்தவ மத அமைப்புகளும், கம்யூனிஸ்டுகளும் எதிர்க்கிறார்கள். அரசு சார்பாக இந்த சடங்குக்காக 2.7 பில்லியன் ஜப்பானிய யென்கள் ($25 மில்லியன்) இதற்காக செலவிடப்படுகின்றன. இவ்வளவு பெரும் தொகையில் இப்படியொரு மதச்சடங்கு தேவையா\nஜப்பானில் மன்னராக பதவியேற்றுக்கொள்பவர்களுக்கு தேவதைகளுடன் ரகசியத் தொடர்பு உண்டு என்று அந்நாட்டு மக்களால் ஒருகாலத்தில் நம்பப்பட்டது. இந்த நம்பிக்கையை முன் வைத்து இரண்டாம் உலகப்போருக்கு முன் பாடப்புத்தகங்களில் எல்லாம்கூட அன்றைய ஜப்பான் பேரரசரான ஹிரோஹிட்டோவுக்கு இருக்கும் தெய்வீக உறவைப் பற்றி பாடங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், ஜப்பான் இரண்டாம் உலகப்போரில் தோல்வியைத் தழுவியதும் மன்னரின் தெய்வீக சக்தி குறித்த நம்பிக்கை மக்களிடமிருந்து நழுவியது. அத்தகைய பாடங்களும் பள்ளிப் பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்டன.\nஇப்படியெல்லாம் சர்ச்சைகள் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருந்தாலும் மறுபுறத்தில்;\nஇந்தச் சடங்கை எதிர்க்கத் தேவையில்லை. இது நாடு முழுவதும் பின்பற்றப்படும் உணவை தெய்வத்துடன் பகிர்வதற்கான ஒரு சடங்கு மாத்திரமே இதை நிறைவேற்றுவதன் மூலமாக வெற்றிகரமாக புதிய மன்னரின் பட்டாபிஷேகச் சடங்கு நிறைவுபெறுகிறது என கியோட்டோவின் ஜப்பானிய ஆய்வுகளுக்கான சர்வதேச ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் ஜான் ப்ரீன் கூறுகிறார்.\nவியாழன் அன்று இரவு 7 மணியளவில் பேரரசர் முழுவதும் வெண்மை நிறத்தாலான நாடாக்கள் நிறைந்த ஒரு அங்கியை அணிந்துகொண்டு டார்ச் லைட் உதவியுடன் மரத்தாலான இருண்ட மாளிகையொன்றில் நுழைந்தார். அவர் நுழைந்ததுமே அங்கிருந்த கர்ட்டன் மூடிக்கொண்டது.\nபேரரசருடன், பேரரசியும் நீண்ட ரயில் போன்ற அங்கியுடன் அந்த நிகழ்வின் தொடக்கத்தில் தென்பட்டாலும்கூட அரசி, ���ரசருடன் அந்த மரமாளிகைக்குள் நுழையவில்லை.\nஅந்த இருண்ட மாளிகை அறையினுள் வழிந்தோடும் மிக மெல்லிய வெளிச்சத்தில் பேரரசர் முழந்தாளிட்டு சூர்ய தேவதைக்கான வழிபாடுகளைத் தொடங்குகிறார். சூர்ய தேவதைக்கு 32 தட்டுக்களில் உணவு பரிமாறப்பட்டு படைக்கப்பட்டு ஜப்பானின் அமைதிக்கான கோரிக்கையை முன் வைக்கிறார் மன்னர்.\nமன்னரும், தேவதையும் அரிசி, சோளம், அரிசியினால் தயாரிக்கப்பட்ட ஒயின் என சில பிரத்யேக உணவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு உண்பதான சடங்கு கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரங்களில் முடிந்ததும் மீண்டும் அந்த மாளிகையில் இருக்கும் பிற அறைகளிலும் இதேவிதமான பகிர்தல்கள் மேற்கொள்ளப்படும். இப்படியாக இந்தச் சடங்கு முடிய வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி ஆகலாம் என்று கூறப்பட்டது.\nஇந்தச் சடங்கைப் பற்றிப் பேசும்போது விமர்சகர்கள் சொன்ன தகவல்களில் ஒன்று; சுமார் 1000 வருடங்களாக இந்த சடங்கு ஜப்பானில் பின்பற்றப்பட்டு வருவதாகவும் சடங்கின் இன்றைய வடிவம் 1800-ஆம் ஆண்டுகளில் உருவானது என்றும் தெரிவித்தார்கள். உணவைப் பகிர்ந்துகொள்ளும் சடங்கானது மன்னரை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று அதிகார மையங்கள் நினைத்தன. அதன்படி மன்னரை மையமாகக் கொண்டு நாட்டு மக்களை ஒன்றுதிரட்டும் முயற்சிகளில் ஒன்றே இது என்றனர்.\nஎல்லாம் சரிதான், ஆனால், மன்னர் குடும்பத்திற்கான சடங்கை நிறைவேற்ற அவர்களது குடும்ப நிதியிலிருந்துதானே பணம் பெறப்பட்டிருக்க வேண்டும். ஏன் மக்கள் பணத்தை எடுத்து மன்னர் குடும்பத்தினருக்குச் செலவழிக்க வேண்டும் என்கிறார் 60 வயது கொய்சி ஷின். இவரது குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லாமலில்லை. அடுத்த மன்னரும் பட்டத்து இளவரசருமான அகிஷினோகூட இதேவிதமான கருத்தைத்தான் முன் வைத்திருக்கிறார். அவரென்ன கூறியிருக்கிறார் என்றால், இம்மாதிரியான சிறு சடங்குகளை நிறைவேற்ற மன்னர் குடும்பத்து நிதியையே பயன்படுத்தலாமே எதற்கு மக்கள் பணத்தை பயன்படுத்திக்கொண்டு என்றிருக்கிறார். ஆயினும் இந்த எதிர்ப்பானது 1990-ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது தற்போது பெருமளவில் குறைந்திருக்கிறது என்பதையும் கொய்சி ஷின் ஒப்புக்கொள்கிறார். ஏனெனில், 1990-ஆம் ஆண்டில் இந்தச் சடங்கை எதிர்த்து 1,700 பேர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். ஆ��ால், இப்போதோ வெறும் 318 பேர் மட்டுமே நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள்\nஇந்த விஷயத்தில் நாங்கள் நல்ல முடிவுகளை எதிர்பார்க்கவில்லை. ஆனால், மதத்தையும், அரசையும் இணைப்பது நல்லதல்ல என்பதை மக்கள் மனதில் ஆழப் பதிக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கான முயற்சிதான் இந்த எதிர்ப்பு என்கிறார் கொய்சி ஷின்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபள்ளிச் சிறுவனுக்கு அளித்த பதிலுக்காக சசி தரூரை உச்சி முகரும் நெட்டிஸன்கள்\nபெங்களூரு பயணியின் மனதைக் குளிர வைத்த ஓலா ஓட்டுநரின் நற்செய்கை\nட்ரெயின்ல பிச்சை எடுக்கற மாதிரி பாடாதன்னு இனிமே யாரையாவது கிண்டல் பண்ணீங்கன்னா தெரியும் சேதி\n‘ப்ரியமீனா மனோகரன்’ யூடியூப் வருமானத்தை சப்ஸ்கிரைபர்களுக்கே பகிர்ந்தளித்துக் கொண்டாடும் வித்யாச யூடியூபர்\nக்ரைம் கதைகளின் முடிசூடா மன்னன் ராஜேஷ்குமாரின் 50 ஆண்டுகால எழுத்துப்பயணம்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/theivam-thantha-veedu-clog-series/", "date_download": "2019-12-09T10:21:46Z", "digest": "sha1:OQMTHFZU4DQHV22FNUET72VSRSTJYXAA", "length": 13093, "nlines": 186, "source_domain": "www.patrikai.com", "title": "விஜய் டிவி நாடகத்தை தடை செய்ய வேண்டும்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»ஸ்பெஷல்.காம்»நெட்டிசன்»விஜய் டிவி நாடகத்தை தடை செய்ய வேண்டும்\nவிஜய் டிவி நாடகத்தை தடை செய்ய வேண்டும்\nஅருணாசலம் இளஞாயிறு ( Arunachalam Elagnairu) அவர்களின் முகநூல் பதிவு:\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும், ” தெய்வம் தந்த வீடு” நாடகத்தை இன்று எதேச்சையாக பார்த்தேன். கடும் அதிர்ச்சிக்குள்ளானேன்.\nஒரு தாய் தன் மகளுக்கும், வினோதினிக்கும் போனில் ஒரு ஆலோசனை சொல்கிறார்.. சீதாவின் வயிற்றில் உள்ள கருவைக்கலைக்க முதலில் மாமியார் அறைமுன் சமையல் எண்ணெய்யை ஊ்ற்றச்சொல்கிறார். மாமியார் வழுக்கி விழுவார்.. அதற்கு சீதாவின் கருவே காரணம் எனக்கூறி, கருவை களைக்க வைக்கலாம் என்று திட்டமிடுகிறார்கள். சீதா பார்த்து எண்ணெய்யை துடைத்து விட்டதால் அந்த முயற்சி தோல்வியுறுகிறது..\nஅடுத்த முயற்சியாக … சீதாவின் கணவர் ராமு அறைமுன் சோப் ஆஇஸை ஊற்றினால் ராமு வழுக்கி விழுவார்.. அதற்கு காரணம் சீதாவின் வயிற்றில் வளரும் குழந்தையே காரணம் எனக்கூறி, கருவை கலைக்கவைக்கலாம் என ஆலோசனை கூற இந்த இரண்டு பேரும் அதற்கான முயற்சியில் இறங்குகிறார்கள்..\nமேற்கண்ட நாடகம் முழுவதுமே சீதா என்ற பெண்ணிற்கு எப்படி துரோகம் செய்வது, மாமியாரை, மாமனாரை, குடும்பத்தில் உள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது, திருடுவது, போன்ற தீய செயல்களை செய்பவர்களாகவே காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த நாடகத்தை பார்க்கும் லட்சக்கணக்கான பெண்களின் மனதில் நாமும் இப்படி செய்து பார்த்தால் என்ற எண்ணத்தை ஆழமாக பதிக்கிறார்கள்… எனவே இந்த நாடகத்தையும், இது போன்ற பிற நாடகங்களையும் தடைசெய்யவேண்டும்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nசிறை செய்திதான்.. ஆனால் சசிகலா பற்றிய செய்தி அல்ல..\nட்விட்டரில் கஸ்தூரியை ப்ளாக் செய்த வனிதா…\n‘காலா வில்லன்’: மக்களின் நிஜ ஹீரோ நானா படேகர்\nஃபின்லாந்தின் புதிய பெண் பிரதமர் சன்னா மரின் : உலகின் மிக இளைய பிரதமர்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகார்த்திகை தீபத் திருவிழா… விரத முறை… விளக்கேற்ற வேண்டிய நேரம்..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகார்த்திகை தீபத் திருவிழா… விரத முறை… விளக்கேற்ற வேண்டிய நேரம்..\nஎச்சரிக்கை: சமூக வலைத்தளங்க��ில் உங்களை திசை திருப்பும் குழுக்கள்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ep.gov.lk/ta/mdtuindext?start=18", "date_download": "2019-12-09T11:19:48Z", "digest": "sha1:C6HAPT2JOUMTCRYUXQNMHLB2GYLMFGQO", "length": 9079, "nlines": 128, "source_domain": "ep.gov.lk", "title": "முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு - www.ep.gov.lk", "raw_content": "\nமுகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு\nசிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களம்\nகிழக்கு மாகாண சபையின் வரலாற்று சுருக்கம்\nமுகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சி பிரிவு\nபணியாளர்களின் மனித வளங்களின் உயர் செயலாற்றுகையை நோக்காகக் கொண்டு திறன்களை மேம்படுத்துகின்ற தகுதிவாய்ந்த தாபனம் /நிறுவனம் .\nஉத்தியோகத்தர்களின் திறன்கள் மற்றும் மனப்பாங்கு விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் கருத்தரங்குகள் பயிற்சிப் பட்டறைகள் மற்றும்\nநேர்முக நிலை கள விஜயங்கள் உட்பட வாண்மை விருத்தித் தேவையை அடிப்படையாகக் கொண்ட பயிற்சி நெறிகளை நியாயமாகவூம் பாரபட்சமற்ற வகையில்வழங்குதலும், மாகாண நிறுவனங்களின் வினைத்திறனை இலக்காகக் கொண்டு வழங்கப்பட்ட பயிற்சிகளின் பெறுபேறுகளை மதிப்பீடு செய்தலும்.\nமுனைவுப்பகுதி - 1 : பயிற்சிநெறிகளுக்கான தேவைப்பாடுகளை பகுப்பாய்வு செய்தல்.\n- தேவையான பயிற்சிநெறிகளை இனங்காணல்.\nமுனைவுப்பகுதி - 2 : பயிற்சித்திட்டங்களை ஒழுங்கமைத்தல்.\n- விரிவான பயிற்சிநெறிகளை வடிவமைத்தல்.\n- தகவல் தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தல்.\nமுனைவுப்பகுதி - 3 : பயிலுனர்களின் செயற்றிறன் தரங்கணிப்பு செய்தல்.\n- பயிற்சித்திட்டங்களின் தரம் பற்றிய மதிப்பீடு.\nமுனைவுப்பகுதி - 4 : நிறுவன அபிவிருத்தியும் ஆளுகையும்.\n- பயிலுநர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குதல்.\n- பயிற்றப்பட்ட திறன்மிக்க உத்தியோகத்தர்கள்.\n- உற்பத்தித்திறன் அபிவிருத்தியினை மேம்படுத்தல்.\nபக்கம் 10 / 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2019-12-09T09:47:22Z", "digest": "sha1:MWAVTNO34SMYYSXZJSY53MPXG5MVWLYD", "length": 5138, "nlines": 132, "source_domain": "ithutamil.com", "title": "சர்கார் சர்ச்ச�� | இது தமிழ் சர்கார் சர்ச்சை – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged சர்கார் சர்ச்சை\nTag: அதிமுக அடாவடி, கருணாஸ், சர்கார் சர்ச்சை, மெளனம் ரவி\nசர்கார் விவகாரத்தில் அதிமுகவினரின் அடாவடி கண்டிக்கத்தக்கது – கருணாஸ் காட்டம்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார்...\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅழியாத கோலங்கள் 2 விமர்சனம்\nகண்களில் உருகிய லென்ஸ் – குட்டி ராதிகாவின் ‘தமயந்தி’\n“துருவின் அப்பா சியான் விக்ரம்” – மகிழ்ச்சியில் மிதக்கும் தந்தை\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n“ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/10/03/makkal-pathai-4/", "date_download": "2019-12-09T10:21:29Z", "digest": "sha1:LW7HWYB23SYNQ3MZQFHTQNZ3GW4AGZHG", "length": 22823, "nlines": 143, "source_domain": "keelainews.com", "title": "கிராமசபையே கிராம ஊராட்சியின் பேராயுதம் - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகிராமசபையே கிராம ஊராட்சியின் பேராயுதம்\nOctober 3, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇராமநாதபுரம் மாவட்ட அளவில் 02-10-19 நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மக்கள் பாதை தோழர்கள் கலந்து கொண்டு நிறைவேற்றியமுக்கியதீர்மானங்களாக கண்மாய் தூர்வாறுதல், ஊரணி பராமரிப்பு , ஆழ்துளை கிணறு அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், பனை விதை நடுதல், சாலை அமைத்து தருதல், ஊரணிக்கு படித்துறை அமைத்து தருதல் , பாலம் அமைத்தல், குடிதண்ணீர் தொட்டி அமைத்தல், பெண்களுக்கு சுய தொழில் பயிற்சி வழங்குதல் , மழைநீர் சேகரிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு பரப்புரையை அரசே மேற்கொள்ளுதல் , ரேசன் கடைகளில் பொருட்களை சரியாக விநியோகம் செய்யவும், பேருந்து வசதி செய்து தரவும், மின் கம்பங்களை சரி செய்யவும், கடற்கரையில் பூங்காவை திறக்கவும், சமுதாய கட்டிடத்தை சீரமைக்க கோரி தீர்மானமாக பதிவு செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.\nஇராமநாதபுரம் ஒன்றியம் கழுகூரணி ஊராட்சியில் கிராம ஊராட்சி செயலர் ரமாபிரியா துரை அவர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.கிராம நிலக்கிழார் முருகேசன் தலைமை தாங்கினார் .இராமநாதபு���ம் ஊராட்சி ஒன்றிய கணக்காளர் முனிராஜ் பற்றாளராக கலந்து கொண்டார்.சிறப்பு பற்றாளராக இராமநாதபுரம் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் குருநாதன் கலந்து கொண்டார்.இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார், தன்னார்வலர்கள் மகேஸ்வரன்,ராமு,ஆனந்தகுமார், சுதாகரன். ஆகியோர்கலந்து கொண்டனர்.\nசித்தார் கோட்டை ஊராட்சியில் சித்தார் கோட்டை ஊராட்சி செயலர் முனிய சாமி மற்றும் சித்தார் கோட்டை கிராம நிர்வாக அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு அதிகரிகள் பலர் கலந்துகொண்டனர் .மக்கள் பாதை இராமநாதபுரம் ஒன்றிய பொறுப்பாளர் தினேஷ் கலந்து கொண்டார்.கடலாடி ஒன்றியம் இதம்பாடல் கிராமத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தேவ பிரியதர்ஷினி,கிராம நிர்வாக அலுவலர் தமிழ் பாண்டியன்,சுகாதாரத்துறை சார்பாக கோடிமலர், முன்னாள் ஒன்றிய சேர்மன்,கிராம ஊராட்சி செயலர் முகமது இப்ராஹிம்,நியாயவிலைக் கடை ஊழியர் ஆறுமுகம் மற்றும் மக்கள் பாதை கடலாடி ஒன்றிய பொறுப்பாளர் நளினிகாந்த் மற்றும் கனக சபாபதி, பொது மக்கள், மக்கள் பாதை தன்னார்வலர்கள் திரளாக கலந்துகொண்டனர்.\nநயினார்கோவில் ஒன்றியம் கிளியூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மக்கள் பாதை தன்னார்வலர்கள் கோவிந்தராஜ், மாதவன் மற்றும் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.திருவாடானை ஒன்றியம் குஞ்சங்குளம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் துணை வட்டார அலுவலர் கனகராஜ் அவர்களும் ஊராட்சி செயலாளர் இந்திரா அவர்களின் தலைமையில் மக்கள்பாதை திருவாடானை ஒன்றிய பொறுப்பாளர் சரவணன் மற்றும் இளைஞர்கள் கிராம பொது மக்கள் கலந்துகொண்டனர்.\nமண்டபம் ஒன்றியம் பட்டிணம்காத்தான் ஊராட்சி ஒன்றியம் சாத்தான்குளம் கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டது. ஊராட்சி செயலர் நாகேந்திரன் , மக்கள் பாதை மாவட்ட நீரின்றி அமையாது உலகு திட்ட பொறுப்பாளர் வீரக்குமார் , தன்னார்வலர் செல்வக்குமார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.மண்டபம் ஒன்றியம் பாம்பன் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் சின்னபாலம் முருகேசன், ஊராட்சி செயலாளர் விஸ்வநாதன் , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பேட்ரிக் மற்றும் மக்கள் பாதை மண்டபம் ஒன்றிய பொருப்பாளர் முகம்மது ராஜ்கபூர் மற்றும் பொதுமக்கள் கலந்���ு கொண்டனர்.\nமுதுகுளத்தூர் ஒன்றியம் செல்லூர் பஞ்சாயத்து கிராம சபை கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பையா,ஊராட்சி செயலாலர் ரகுபதி, வேளாண்மை உதவி இயக்குனர் கேசவன் ராம், மக்கள் பாதை மாவட்ட தாய்மண் திட்ட பொருப்பாளர் பசுமை தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளில் கிராம சபை கூட்டங்கள் முறையாக நடைபெறவில்லை என மக்கள் பாதை தோழர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.இராஜசிங்கமங்கலம் ஒன்றியம் ஊரணங்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் முறையாக நடைபெறவில்லை. மண்டல அலுவலர் வராத காரணத்தினால் கிராம சபை முறையாக நடைபெறவில்லை. ஊராட்சி செயலர் பால முருகன் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு முறையான பதிலை சொல்ல இயலாமல் தினறினார். மேலும் கிராம சபை கூட்டத்திற்கான தகவலையும் முறையாக சொல்லவில்லை. ஊராட்சி செயலர் புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டு உடனடியாக சென்று விட்டார். கருப்பு எழுத்துக் கழக மாநில செயலாளர் மகாலிங்கம், இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன், இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா, ஊரணங்குடி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் ஜான்சன், மனோகரன், புறகரை இளைஞர் மன்ற தலைவர் ராகுல் ஆகியோர் கலந்து கொண்டு மீண்டும் கிராம சபை நடத்த வலியுறுத்தினர்.\nகமுதி ஒன்றியம் பேரையூர் ஊராட்சியில் முறையாக அறிவிப்பு இல்லாத காரணத்தினால் கிராம சபை முறையாக நடைபெறவில்லை.பேரையூர் ஊராட்சி செயலர் ரமேஷ் குமார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியேந்திரன் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு முறையான பதிலை சொல்ல இயலாமல் தினறினார். ஊராட்சி செயலர் நூறு நாள் வேலை என்று அழைத்து வந்த நபர்களை வைத்து கிராம சபை நடத்துவது போல் புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டு உடனடியாக சென்று விட்டார்.மேலும் பேரையூர் ஊராட்சிக்கு உட்ப்பட்ட சேர்ந்தகோட்டை பொதுமக்கள் 150 பேர் மற்றும் கமுதி ஒன்றிய துணை பொருப்பாளர் மனோஜ் பிரபாகரன் , பேரையூர் கிராம பொறுப்பாளர்கள் பாபு, யோக குமார், சூரிய பிராகாஷ் மற்றும் மக்கள் பாதை தன்னார்வலர்கள் பலர் ஒன்று திரண்டு கிராம சபையை புறகணித்தனர்.பொதுமக்கள் கூறுகையில், முறையான அறிவிப்போடு மீண்டும் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார்கள்.\nநயினார்கோவில் ஒன்றியம் குளத்தூர் கிராம சபை கூட்டத்தில் மக்கள் பெரும்பாலானோர் கலந்து கொள்ள வில்லை, ஒரு சில மக்களை வைத்து கையெழுத்து வாங்கி கொண்டு அனுப்பி விட்டனர். ஊராட்சி செயலாளர் மட்டும் கலந்து கொண்டார். மற்ற அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ள வில்லை.நயினார்கோவில் மக்கள் பாதை ஒன்றிய பொறுப்பாளர் சிலம்பரசன் கலந்து கொண்டு முறையாக நடத்த கோரிக்கை விடுத்துள்ளார்.\nபோகலூர் ஒன்றியம் செய்யாலூர் கிராம சபை கூட்டத்தில் மக்கள் பெரும்பாலானோர் கலந்து கொள்ள வில்லை, ஒரு சில மக்களை வைத்து கையெழுத்து வாங்கி கொண்டு அனுப்பி விட்டனர். போகலூர் மக்கள் பாதை ஒன்றிய பொறுப்பாளர் நாகராஜ் கலந்து கொண்டு முறையாக நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nதமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூபாய் 5 லட்சம் மதிப்பில்பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் – குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைப்பு.\nமண்டபம் பேரூராட்சி தலைவர் தங்கமரைக்காயர் மறைந்தார்\nஎய்ட்ஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி\nவேலூர் மாநகராட்சி பகுதியில் வீட்டு வரி பாக்கி ரூ 20 கோடி\nசர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்-உயிரோட்டமின்றி அவ்வப்போது அரங்கேறும் ஊழல் ஒழிப்பு நாடகங்கள்\nசத்திரக்குடி அருகே அரசு வாகனம் பசு மீது மோதி டிரைவர் காயம்\nஇராமநாதபுரத்தில் TNPSC தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம்…\nபெரியார் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து\nஅமைதி நிலவும் சபரிமலை.. அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. இரண்டே நாளில் 70,000 பேர் தரிசனம்\nமதுரை மாநகர் பகுதியில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் கொசுத்தொல்லை\nஇரும்புப் பாதை பதிக்கும் பணி தீவிரம்.\nமதுபோதையில் சாக்கடையில் விழுந்த வாலிபர் மீட்ட தீயணைப்பு துறையினர்.\nபெரியபட்டினம் கைபந்து சங்கம் நடத்திய முதலாம் ஆண்டு கைபந்து போட்டி..ஆட்ட நாயகன், தொடர் ஆட்ட நாயகன் கோப்பையை தட்டி சென்ற கீழக்கரை JVC மற்றும் திருப்பாலக்குடி வீரர்கள்….\nநிர்பயா வழக்கு குற்றவாளிகள் தூக்கிலிடும் பணிக்கு தயார் திகார் சிறை அதிகாரிகளுக்கு ராமநாதபுரம் போலீஸ் ஏட்டு கடிதம்\nமாமல்லபுரத்தில் மாநில அளவிலான அறிவியல் துளிர் வினாடி வினா இராமநாதபுரம் பள்ளி 2 ஆம் இடம்\nதிருவண்ணாமலை அண்ணாமலையா��் கோவிலில் மலை மீதுதீபம் ஏற்றும் கொப்பரை தயார் நிலையில் கோவிலுக்கு வந்தடைந்தது\nநெல்லை மாநகரில் ஆங்காங்கே விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் கால்நடைகள்-கண்டு கொள்ளப்படாத அவலம்\nஉலக மண் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா\nநாய் என்று அலட்சியம் காட்டாமல் கால்வாயில் விழுந்த நாயை மீட்ட மதுரை தீயணைப்புத்துறையினர் குவியும் பாராட்டுக்கள்\nடெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலி\n7 மாதங்களுக்கு முன்பாகவே காவலன் செயலியை அறிமுகப்படுத்திய பள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/10/RAGGING.html", "date_download": "2019-12-09T10:16:57Z", "digest": "sha1:SKLG5HZXXXKZLCHQS5JOXHO5OYXQKI6U", "length": 34582, "nlines": 90, "source_domain": "www.battinews.com", "title": "பகிடிவதை பாலியல் ரீதியான வன்முறை இம்சை | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (380) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (27) ஏறாவூர் (462) ஓட்டமாவடி (72) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (93) கல்­முனை (723) கல்லடி (246) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (290) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (39) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (41) சித்தாண்டி (276) செங்கலடி (2) செட்டிபாளையம் (46) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (135) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (72) திராய்மடு (16) திருக்கோவில் (361) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (116) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (78) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (59) புளியந்தீவு (33) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (153) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (128) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (26) மாங்காடு (17) மாமாங்கம் (29) முதலைக்குடா (42) முனைக்காடு (129) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (394) வாகரை (257) வாகனேரி (14) வாழைச்சேனை (462) வெருகல் (37) வெல்லாவெளி (161)\nபகிடிவதை பாலியல் ரீதியான வன்முறை இம்சை\nஇலங்கையில் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு அனுமதி பெறுவதற்கு க. பொ. த உயர்தர பரீட்சையில் சிறப்பாக சித்தி பெறுவது அவசியம். ஆனால் அவ்வாறான வாய்ப்பைப் பெறுவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொன்னாலும் மிகையாகாது.\nஏனெனில் வருடாந்தம் சுமார் 3 இலட்சம் மாணவர்கள் க. பொ. த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். இவர்களில் ஒரு இலட்சம் பேருக்கு மேல் பல்கலைக்கழகம் செல்வதற்கான அடிப்படைத் தகுதியை பெறுகின்றனர். எனினும் சுமார் 25 சதவீத மாணவர்களே பல்கலைக்கழகத்துக்கு செல்ல முடிகிறது. அந்த அளவுக்கான வெற்றிடம் மட்டுமே பல்கலைக்கழகங்களில் நிரப்பப்பட முடியும்.\nஅவ்வாறு பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை வசதியுள்ள குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்கள் அவ்வளவாக விரும்புவதில்லை. அதிக பணம் கொடுத்து வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களை அவர்கள் இங்கிருந்துகொண்டே பெற்றுக் கொள்ள முடிகிறது. எனினும் கிராமப்புற மாணவர்களுக்கும் அதிக அளவு வசதி இல்லாத மாணவர்களுக்கும் அவர்களது எதிர்காலத்தை வளப்படுத்தக் கூடிய ஒரு வாய்ப்பாக பல்கலைக்கழக பிரசன்னம் இருந்து வருகிறது. இதனால் பல்கலைக்கழகத்துக்கு வரும் மாணவர்களில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கிராமப்புறங்களில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஇத்தனை சிரமத்துடன் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறும் மாணவர்களுக்கு முதலாவது பிரச்சினையாக அமைவது அங்கு இடம்பெறும் பகிடிவதையாகும். இந்த பகிடிவதையை அறிமுகப் படலம் என்று கூறலாம். ஆனால் இந்த அறிமுகப் படலம் பெரும்பாலும் உடல் மற்றும் உள ரீதியில் இம்சிக்கும் சித்திரவதையாக அமைந்துள்ளதுதான் வேதனைக்குரியது.\nஇந்த பகிடிவதை இம்சை இதுவரை 14 பல்கலைக்கழக புதுமுக மாணவர்களின் உயிரை நேரடியாக பறித்திருப்பது பெரும் கவலைக்குரியது. அதேநேரம் பகிடிவதை மறைமுக ரீதியில் மேலும் சில உயிர்களை பறித்திருக்க கூடும் என்று கூறப்படுகிறது.\nஇப்போது பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதையை பகிடிவதை என்ற அறிமுகப் படலம் என்று கூறுவதற்கில்லை. அது பாலியல் ரீதியிலான வன்முறை இம்சை என்று பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா கூறுகிறார் என்றால் அது எந்த அளவுக்கு பாரதூரமானது என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.\nஒரு காலத்தில் பகிடிவதை என்பது பகிடிவதையை செய்பவருக்கும் பகிடிவதை செய்யப்படுபவருக்கும் எவ்வித பிரச்சினையையும் ஏற்படுத்தாத ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வு என்று இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் இப்போது அது நினைவில் மட்டுமே உள்ள நிகழ்வாகும். இப்போதைய பகிடிவதை இம்சையுடன் கூடிய ஒரு சித்திரவதையாகும். இதன் போது இடம்பெறும் உடல் ரீதியான இம்சை மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்துவதன் காரணமாக மாணவர்கள் பல்கலைக்கழக படிப்பே வேண்டாம் என்று பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறிச் செல்வதும் உண்டு. மற்றும் சிலர் தமது உயர் கற்கைக்காக வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றனர்.\nபகிடிவதை இவ்வாறான பெயரில் இருக்கும் நிலையில் அரசாங்கம் இதனை ஒரு பாரதூரமான விடயம் என்று கருதுகிறதா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.\n2017/2018 ஆம் கல்வி ஆண்டில் மட்டும் 1989 மாணவர்கள் அல்லது பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்களில் 6 முதல் 7 சதவீத மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் தம்மை பதிவு செய்து கொண்ட பின்னர் பல்கலைக்கழகங்களுக்கு செல்லாமலே இருந்துள்ளனர். ஆனால் இவர்கள் அனைவரும் பகிடிவதை இடம்பெறலாம் என்பதால் அவ்வாறு பல்கலைக்கழகங்களுக்கு வரவில்லை என்றும் கூறி விட முடியாது. அவர்களில் சிலர் நல்ல வேலைவாய்ப்புகள் கிடைப்பதாலும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் இடம் கிடைப்பதாலும் சென்று விடுகின்றனர்.\nஎனினும் இதில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மாணவர்கள் பகிடிவதையின் பயம் காரணமாகவே பல்கலைக்கழகங்களுக்கு செல்லவில்லை என்று கூறியிருப்பதும் தெரியவந்துள்ளது.\nபல்கலைக்கழகங்களில் இடம்பெறும் மோசமான பகிடிவதை மற்றும் சித்திரவதை பற்றி பெற்றோர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடம் இருந்தும் நூற்றுக்கணக்கான கடிதங்கள் ஒவ்வொரு வருடமும் தனக்கு கிடைத்து வருவதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் கூறியிருப்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.\nஅண்மையில் ஒரு தாயிடம் இருந்து கிடைத்த கடிதத்தில் “எனது மகன் பல்கலைக்கழகத்தில் தனக்கு நேர்ந்த மோசமான பகிடிவதை காரணமாக மீண்டும் அங்கு செல்ல மறுக்கிறார். அந்த அளவுக்கு அந்தச் சம்பவம் காரணமாக அவர் அச்சமடைந்திருக்கிறார். அவரை நிர்வாணமாக்கி அவரது பால் உறுப்புகளை சிதைக்க��ம் அளவுக்கு மோசமான பகிடிவதை நடந்திருக்கிறது. அது அவருக்கு வலியும் வேதனையும் தருவதாக அவர் கூறுகிறார். இதனால் எனது மகன் மோசமான மனஉளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக நான் அஞ்சுகிறேன். முழு நாளும் உட்கார்ந்து கொண்டு எங்கோ வெறித்துப் பார்த்தவாறு அவர் இருப்பதை காணும் போது எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது” என்று எழுதப்பட்டுள்ளது.\nமற்றும் சில கடிதங்களில் கூறப்பட்டுள்ள விடயங்கள் இதைவிட மோசமாக உள்ளன.\nஎப்படியும் தனது மகன் கல்வி​ைய முடிப்பதற்கு ஏதேனும் ஒரு ஏற்பாட்டை செய்து தருமாறு மேற்படி கடிதத்தை எழுதிய தாயார் வேண்டியுள்ளார்.\nபகிடிவதை காரணமாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அது பற்றி முறைப்பாடு செய்ய அந்த மாணவியின் பெற்​ேறாருக்கு மூன்று வருட காலம் சென்றிருக்கிறது.\nஒருசில விஷமத்தனம் மிகுந்த மாணவர்களின் இவ்வித செயற்பாட்டின் காரணமாக ஒட்டுமொத்த பல்கலைக்கழக முறைமைக்கே களங்கம் ஏற்படுகிறது. இந்த மாணவர்கள் கூட்டம் பல்கலைக்கழகத்தின் சமூக நிகழ்ச்சிகளில் முன்னின்று செயற்பட்டு தம்மை நல்லவர்கள் போல் காட்டிக் கொள்ள முயல்கிறது.\nகடந்த வருடம் இதுபோன்ற ஒரு சம்பவத்தில் சிரேஷ்ட பல்கலைக்கழக மாணவர்கள் புதிய மாணவர்கள் மீது பாலியல் தொந்தரவு செய்து வந்த போது கையும்மெய்யுமாக அகப்பட்டுக்கொண்டனர். எனினும் இந்த சம்பவம் பல்கலைக்கழகத்துக்கு வெளியிலேயே நடந்திருக்கிறது.\nகுறிப்பிட்ட சம்பவம் நடந்த வீடு மாதம் 30 ஆயிரம் ரூபா என்ற ரீதியில் மூன்று மாதங்களுக்கு வாடகைக்கு பெறப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. பகிடிவதையை அவர்கள் எப்படி கிரமமாக தொடர்ந்து ஏற்பாடு செய்து வருகின்றனர் என்பது இந்த சம்பவத்தில் இருந்து தெளிவாக தெரிகிறது.\nபல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு அதிகாரிகளிடம் மேற்படி பகிடிவதையை ஏற்பாடு செய்த மாணவர்கள் சம்பவத்தின் போது கையும் களவுமாக பிடிபட்டதுடன் பகிடிவதைக்குள்ளான மாணவர்கள் 9 பேரும் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். பல்கலைக்கழக மாணவர் சங்கம் இந்த பகிடிவதையில் சம்பந்தப்படவில்லை என்று கூறிய போதும் அவர்கள் கூற்று பற்றி ஊர்ஜிதம் செய்யப்படவில்லை. எனினும் சம்பவத்தில் ஈடுபட்ட 15 மாணவர்கள் பகிடிவதை எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 100 நாட்களில் பினையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதேநேரம் அவர்களுக்கு மூன்று வருட பல்கலைக்கழக கல்வித் தடை விதிக்கப்பட்டது.\nஅதுவரை மிகவும் மோசமான பகிடிவதை சம்பவங்களில் ஈடுபட்ட பேராதனை கலைப்பீடம் மேற்படி மாணவர்கள் கைது மற்றும் கல்வித்தடை காரணமாக ஓரளவு சுமுகமான நிலையில் இருக்கிறது. மேற்படி சட்ட நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு பல்கலைக்கழக அதிகாரிகள் முன்வந்தமை பல பெற்ேறாரின் பாராட்டை பெற்றுள்ளது.\nஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் சில பகிடிவதை சம்பவங்களில் புதிய மாணவர்கள் அடிமைகளை அடக்குதல் போன்ற நிலையில் இருந்துள்ளனர் என்று சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் கூறியுள்ளார். மேற்படி புதிய மாணவர்களை இந்த சம்பவங்கள் உளரீதியாக பெரும் மனஉளைச்சல்களுக்கு ஆளாக்கி இருப்பதுடன் அவர்களது தன்னம்பிக்கையை சிதைத்துள்ளது. இதனால் அவர்கள் வாழ்க்கையில் பாதகமான மனோபாவத்துடனேயே இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநீண்ட காலத்துக்கு காலில் செருப்பை மட்டுமே அணியச் செய்தல், தொடர்ந்து வெள்ளை ஆடைகளையே உடுத்தச் செய்தல், உள்ளாடைகள் அணிவதை தடுத்து விடுதல், ஒரே உடையை நீண்டநாட்களுக்கு உடுத்தச் செய்தல், கூறும் உத்தரவுகளை பின்பற்றாத மாணவர்களை அச்சுறுத்தல், நூலகம், உணவுச்சாலை ஆகிய இடங்களுக்கு செல்ல அனுமதி மறுத்தல் போன்றவை இவ்வாறான இம்சை பகிடிவதைகளில் சிலவாகும்.\nமூன்று மாதங்களுக்கு இவ்வாறான பகிடிவதைகள் இடம்பெறும். தாவித்தாவி குதித்தல் முதல் பின்னிரவில் பாலியல் இம்சைகள் வரையிலான இம்சைகள் பல்கலைக்கழகங்களுக்கு உள்ளேயும் வெளியிலும் இடம்பெறும்.\nமேற்படி உத்தரவுகள் காதோடுதான் கிசுகிசுக்கப்படும். அதை மீறினால் அடி உதைதான். இந்த இம்சை வதைகளில் இருந்து மாணவிகளும் பிக்கு மாணவர்களும் கூட தப்ப முடியாது. அனைவரும் பகிடிவதைக்கு உள்ளாகத்தான் வேண்டும்.\nஇவ்வாறான பகிடிவதை இம்சைகளை ஏன் நிறுத்த முடியாது இதை சொல்வது இலகு. ஆனால் செய்வது கடினம் என்கிறார் பல்லைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர்.\nஇவ்வாறான மோசமான பகிடிவதையில் ஈடுபடும் மாணவத் தலைவர்கள் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் சமய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நல்ல பெயரை சம்பாதித்துக் கொள்கின்றனர். இவர்களின் செயற்பாடுகள் அச்சுறுத்தல்கள் சகிதம் இருப்பதால் பெற்​ேறார் பகிடிவதைகளைப் பற்றி முறைப்பாடு செய்ய அஞ்சுகின்றனர்.\nஅத்துடன் சான்றுகளோ, சாட்சியமோ இல்லாமல் பொலிஸாருக்கு செயற்பட முடியாதுள்ளது. 450 இற்கு மேற்பட்ட முறைப்பாடுகள் பகிடிவதைக்கு எதிராக உதவி பீடத்துக்குக் கிடைத்துள்ளன. இதனால் 1998 இல் கொண்டுவரப்பட்ட பகிடிவதை தடைச் சட்டம் வெறும் எழுத்தில் மட்டுமே உள்ளது.\nஎவ்வாறெனினும் பகிடிவதை எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 40 மாணவர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கூறுகிறார்.\nஎவ்வாறெனினும் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் வன்முறை பகிடிவதை இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nநான்கு குழந்தைகளை பிரசவித்த தாய்\nகிழக்கு மாகாண கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்\nசாதாரண தர பரீட்சைக்கு சென்ற மாணவியை பாம்பு தீண்டியதில் கவலைக்கிடம்\nமிமிக்ரி சத்தமிட்டு சூட்சுமமான முறையில் திருடி வந்த குருவி என்று அழைக்கப்படும் பிரபல திருடன் கைது\n8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 37 வயதுடைய தந்தை கைது\n இன்றும் நாளையும் கடும் மழை பெய்யக்கூடும் \nமோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணின் தாலிக்கொடி அபகரிப்பு\nவளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை\nகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் வேண்டி நிற்பது என்ன\nகிழக்கு வாழ் தமிழ் மக்களும் அரசியல் தீர்வும் - ஒரு பார்வை \nரணிலினால் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் தமிழ் தலைமைகள்\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=159:-1985-&catid=39:2009-07-02-22-34-59&Itemid=15", "date_download": "2019-12-09T11:17:20Z", "digest": "sha1:MW5KDED7YOPY5CAAIT26OVONGVDKLU45", "length": 11814, "nlines": 111, "source_domain": "www.selvakumaran.de", "title": "நினைவு நதியிலிருந்து..... (1985 ம் ஆண்டு)", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nநினைவு நதியிலிருந்து..... (1985 ம் ஆண்டு)\nஎங்கள் வீட்டில் எல்லாம் மாறி விட்டது\n\"என்ரை தலேணியை ஆர் எடுத்தது அம்மா என்ரை தலேணியைக் காணேல்லை. என்னெண்டு நான் படுக்கிறது.\"\nதம்பி பரதனின் குரல் கேட்டு அவனது அறையை எட்டிப் பார்த்தேன்.\nதலைக்கு ஒரு தலையணி, காலுக்கு ஒரு தலையணி, வலதுபக்கத்துக்கு ஒரு தலையணி என்று மூன்று தலையணிகள் தெரிந்தன. இடது பக்கத் தலையணியைக் காணவில்லை. இன்னும் நன்றாக அறையை எட்டிப் பார்த்தேன். அறையின் மற்றப் பக்கத்தில் சபா நாலு தலையணிக்குப் பதிலாக ஐந்து தலையணியுடன் ஆழ்ந்து தூங்கியிருந்தான்.\nபரதனின் குரல் எனக்கு எரிச்சலைத் தந்தது.\n என்ன நேரமெண்டு தெரியுதில்லே. பிறகேன் இப்பிடிச் சத்தம் போடுறாய்\" கோபித்த படி அறையினுள் போய் சின்னவன் சபாவின் கட்டிலில் இருந்து ஒன்றை எடுத்துப் பரதனிடம் கொடுத்தேன்.\n\"அக்கா என்றால் அக்காதான்.\" முன் இரண்டு பெரிய பற்களையும் காட்டிச் சிரித்தான்.\n\"சும்மா பல்லைக் காட்டாதை. கிழட்டு வயசாகுது. கொஞ்சங் கூட விவஸ்தையில்லாமல்..... தலேணிக்காண்டி இந்தக் கத்துக் கத்திறாய்..\nடக்கென்று சுண்டிப் போன அவனது முகத்தைப் பார்க்க எனக்குக் கவலையாகி விட்டது. \"என்னடா.. நீ.. பதினாலு வயசாச்சு.. இன்னும் சின்னப் பிள்ளை மாதிரி.. \"என்ற படி அவனின் பக்கத்தில் கட்டில் நுனியில் அமர்ந்தேன். அவன் பெரிதாகச் சிரித்தான்.\n\" என்று கத்தினான். கவலை போல் நடித்து என்னை ஏமாற்றிய சந்தோசம் அவனுக்கு.\n\"சும்மா படு. எனக்கு வேலையிருக்கு.\" என்ற படி லைற்றை அணைத்து விட்டு வெளியில் வந்தேன்.\nதிடீரென இரவின் நிசப்தத்தைக் குலைத்துக் கொண்டு முழங்கிய பீரங்கியின் முழக்கத்தில் ஏதேதோ நினைவுகளில் மூழ்கியிருந்த என் நெஞ���சு திக்கிட்டது. எட்டிப் பார்த்தேன். தம்பி பரதனின் கட்டில் வெறுமையாக இருந்தது. நான்கு தலையணைகள் மட்டும் அப்படியே இருந்தன. இப்படிக் காலுக்கும் கையுக்குமாக தலையணைகளை வைத்துப் படுத்தவன் இப்போ எந்தக் கல்லிலும் முள்ளிலும் படுக்கிறானோ. நெஞ்சுக்குள் நிறைந்திருக்கும் சோகத்தின் கனம் தாங்காது கண்ணுக்குள் நீர் நிறைந்து கன்னங்களில் வழிந்தது. வழிந்த கண்ணீரைத் துடைக்க வேண்டுமென்று கூடத் தோன்றாததால், அப்படியே வந்து கதிரையில் அமர்ந்து யேர்மனிக்குப் புலம் பெயர்ந்து விட்ட எனது கணவருக்கு எழுதத் தொடங்கிய கடிதத்தைத் தொடர முனைந்தேன்.\nமீண்டும் பீரங்கி. இப்போ சங்கிலிக் கோர்வை போல 9 பீரங்கிகள். பேனா தொடர்ந்து எழுத மறுத்தது. எனது மனசைப் போலப் பேனா மையும் உறைந்து விட்டதோ.. என்னவோ.. எனக்குத் தனியாக இருப்பது போலப் பிரமை ஏற்பட்டதால் மெதுவாகத் திரும்பிப் பார்த்தேன். அம்மா பரதனின் அறை வாசலின் ஒரு ஓரமாக பாயைப் போட்டுப் படுத்திருந்தா. அவ தனது கட்டிலில் படுத்து மூன்று மாதங்களாகின்றன. எப்போ தம்பி பரதன் வீட்டை விட்டுப் புறப்பட்டானோ.. எனக்குத் தனியாக இருப்பது போலப் பிரமை ஏற்பட்டதால் மெதுவாகத் திரும்பிப் பார்த்தேன். அம்மா பரதனின் அறை வாசலின் ஒரு ஓரமாக பாயைப் போட்டுப் படுத்திருந்தா. அவ தனது கட்டிலில் படுத்து மூன்று மாதங்களாகின்றன. எப்போ தம்பி பரதன் வீட்டை விட்டுப் புறப்பட்டானோ.. அன்றிலிருந்து அவனது கட்டிலைப் போலவே அம்மாவின் கட்டிலும் வெறுமையாகத்தான் இருக்கிறது.\nபலமாதங்களுக்கு முன் பாடசாலை நேரம் யாரோ அவனை ரோட்டிலே கண்டதாகச் சொன்ன போது நாங்கள் யாருமே அலட்டிக் கொள்ள வில்லை. பிறகுதான் அவன் நோட்டீஸ் ஒட்ட பாடசாலைச் சுவரைத் தாண்டிச் சென்று வருகிறான் என்று அறிந்து அதிர்ந்தோம். ஆனாலும் இவ்வளவு தூரம் வருமென நாங்கள் நினைக்கவில்லை. அன்று பின்னேரம் அவன் வீட்டுக்கு வந்த போது நானும் தங்கையுமாக \"பரதன்.. நீயென்ன ஸ்கூலிலை இருந்து எங்கையாவது போறனியே.. நீயென்ன ஸ்கூலிலை இருந்து எங்கையாவது போறனியே..\nஉடனே அவன் தடுமாறி \"இல்லை...இல்லை... ஆர் சொன்னது..\nபின்னர் ஒரு நாள் \"அம்மாக்கு இப்பச் சொல்லாதைங்கோ. நான் போனாப் போலை சொல்லுங்கோ.\" என்று சொல்லி இரண்டு சோடி உடுப்புகளுடன் அவன் போய் விட்டான்.\nஎங்கள் வீட்டில் எல்லாம் மாறி விட���டது. அம்மா சிரித்து நாளாகி விட்டது. சாப்பிடும் போதும் சேர்ந்து கூடிக் கதைக்கும் போதும் முன்னர் போலச் சிரிப்பலைகள் எம்மிடமிருந்து எழுவதில்லை. கண்ணீர்தான் வழிகின்றது.\n(1985ம் ஆண்டின் ஒரு அழியாத நினைவு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/nandhana1.html", "date_download": "2019-12-09T11:03:03Z", "digest": "sha1:L5UIA4RZV5EJJGKCXUPFHCL6OXUUKINY", "length": 15091, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | Actress Nandhana leaves Kodambakkam - Tamil Filmibeat", "raw_content": "\nகேப்டன் மகனுக்கு கோவை பெண்ணுடன் நிச்சயதார்த்தம்\n12 min ago சொன்னதை செய்த லாரன்ஸ்..அதிமுகவுடன் புதிய கூட்டணி.. அமைச்சருடன் திடீர் சந்திப்பு\n1 hr ago சன் டிவியின் புது வரவு சுமதிஸ்ரீ.. அடுத்தடுத்து அசத்தல் வர்ணனைகள்\n1 hr ago சிறுமியுடன் திருமணம்.. லஞ்சம் தந்து போலி ஐடி கார்டு.. சர்ச்சைகளுக்குப் பேர் போன பிரபல பாடகர் கைது\n1 hr ago சிவாஜி ஷுட்டிங் ஸ்பாட்டில் ரஜினி செய்த காரியம்.. புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குநர்\nFinance ஆயிரக் கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தில் Audi..\nEducation வேலை, வேலை, வேலை. ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் எல்ஐசி நிறுவனத்தில் வேலை\nLifestyle 2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்\nNews கர்நாடகா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சித்தராமையா\nSports ISL 2019 - 20 : செம கோல் அடித்த கோவா.. ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி\nTechnology மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.\nAutomobiles மாருதியின் எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல் வெளியானது\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிவாஜியின் பேரன் துஷ்யந்துடன் நடித்த நேரமோ என்னவோ தமிழில் சுத்தமாக வாய்ப்புக்களே இல்லாமல்போய்விட்டது நந்தனாவுக்கு.\nஇதனால் மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக் கொண்டு சொந்த ஊரான திருவனந்தபுரத்துக்கே போய்விட்டார். அங்குபோய் மீண்டும் மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.\nதுஷ்யந்துக்கு ஜோடியாக சக்ஸஸ் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு கொண்டு வரப்பட்டார் நந்தனா. ஆனால், படம்படு பிளாப். இதற்கு முக்கிய காரணமாக துஷ்யந்தைத் தான் சொன்னார்கள். நடிக்கவும் தெரியாமல் ஆடவும்தெரியாமல் கேமரா முன் சோதாவாக வந்து நின்று படம் பார்த்தவர்களை எரிச்சலூட்டினார்.\nஇந்தப் படம் தோற்றாலும் நந்தானாவுக்கு வாய்ப்புக்கள் வந்தன. ஆனால், அப்படி நடிக்க மாட்டேன், இப்படிநடிக்க மாட்டேன் என இவர் போட்ட கண்டிஷன்களால் வந்த வாய்ப்புகள் எல்லாம் அதே வேகத்தில்திரும்பியோடி விட்டன.\nஇருந்தாலும் தான் நினைத்தபடி ரோல் கிடைக்கும் என்று நம்பி உயர்ந்த ரக ஹோட்டல் ஒன்றில் சொந்தக் காசில்ரூம் போட்டு காத்துக் கிடந்தார் நந்தானா. ஆனால், இவரை புக் செய்தவர்கள் கூட சூட்டிங்குக்கு அழைக்கவில்லை.\nஇதையடுத்து விட்டுக் கொடுத்து நடிக்கத் தயார் என்று தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் போன் மேல்போன் போட்டு கெஞ்சிப் பார்த்தார். ஒருவரும் சீண்டவில்லைஇதனால் நொந்து போன நந்தனா மெட்ராசுக்கு கும்பிடு போட்டுவிட்டு ஊருக்குப் போய்விட்டார்.\nதமிழில் இந்த ரோல் செய்ய மாட்டேன், அந்த ரோல் செய்ய மாட்டேன் என வசனம் பேசிய நந்தனா கேரளாவில்மட்டும் போய் என்ன ரோல் கொடுத்தாலும் செய்ய ஆரம்பித்துள்ளார். இப்போது இளம் விதவை ரோலில் ஒருபடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.\n40 வருடமாச்சு.. பி.சி.ஸ்ரீராம் கேமராவுடன் களம் இறங்கி\nபிரபல ரஜினி பட நடிகர் நவாஸுதீன் சித்திக்கின் தங்கை 26 வயதில் திடீர் மரணம்.. சோகத்திதில் பாலிவுட்\nஐ லக் கைதி.. அஸ்வின் போட்ட ட்விட்\nஜீவா பட நடிகர் லஷமன் நாராயணனுக்கு திருமணமாகியுள்ளது.\nஇரட்டை இயக்குனர்கள் + புதுமுக நாயகன் எஸ்.கே.ராமு கலக்கும் \\\" டம்மிஜோக்கர்\\\"\nசந்தா கோச்சார் வாழ்க்கையை சித்தரிக்கும் படத்திற்கு தடை.. டெல்லி ஹைகோர்ட் அதிரடி\nஇந்த விருது ரஜினியின் புகழ் கிரீடத்தில் ஒரு ரத்தினமாக ஜொலிக்கும்.. திரை பிரபலங்கள் வாழ்த்து\nமலரும் முன்னே கசங்கிப் போன பிஞ்சு மொட்டு.. சுஜித் மரணத்தால் கலங்கும் தமிழ் திரையுலகம்\nதுயரக்குழியில் நாங்கள் விழுந்து விட்டோம்.. எங்களை யார் எடுப்பது\nவில்லனாக நடிக்க ஆசைப்படும் எங்கேயோ போயிட்டீங்க புகழ் சிவாஜி\nஆணென்ன பெண்ணென்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓரினம்தான்\nஒரே வருடத்தில் இத்தனை சம்பவங்களா தெறிக்கவிடும் விஜய் சேதுபதி.. வியந்து பார்க்கும் கோலிவுட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nலேடி ஆக்‌ஷன் சூப்பர்ஸ்டாராக மாறிய த்ரிஷா.. ராங்கி டீஸர் ரிலீஸ்\nஅப்பவே இனி டூயட் பாடக்கூடாது என முடிவுசெய்தேன்.. தர்பார் நிகழ்ச்சியில் மனம் திறந்த ரஜினி\nஅவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2012/jan/05/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-441334.html", "date_download": "2019-12-09T10:33:35Z", "digest": "sha1:JZ3D5VRHUYLWXYNDFO65BOQYUIKBMPNM", "length": 13728, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மார்க்சியம் கற்றவர்கள் அனைத்தும் கற்றவர்கள்: பழ. கருப்பையா- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமார்க்சியம் கற்றவர்கள் அனைத்தும் கற்றவர்கள்: பழ. கருப்பையா\nPublished on : 20th September 2012 04:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை, ஜன. 4: மார்க்ஸியத்தை ஆழ்ந்து கற்றவர்கள் அனைத்தையும் கற்றவர்கள் என எழுத்தாளரும், அ.தி.மு.க.வின் சட்டப்பேரவை உறுப்பினருமான பழ. கருப்பையா கூறினார்.\n'காவல் கோட்டம்' நூலுக்காக சாகித்ய அகாதெமி விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள எழுத்தாளர் சு. வெங்கடேசனுக்கு சென்னையில் புதன்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று பழ. கருப்பையா பேசியது:\n'காவல் கோட்டம்' நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்ததைக் காட்டிலும், வசந்த பாலன் போன்றவர்கள் திரைப்படத்துக்கான கதையை இந்த நாவலிலிருந்து தேர்வு செய்திருப்பதுதான் படைப்புக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்.\nதிராவிட இயக்கத்தினருக்கு மட்டும்தான் தமிழ் உரியது என்ற நிலையை சு. வெங்கடேசன் மாற்றிருக்கிறார். ஏனெனில் மார்க்சியத்தை ஆழ்ந்து கற்றவர்கள், அனைத்தையும் கற்றவர்கள் என்றார் பழ. கருப்பையா.\nராஜேந்திர சோழன்: சாகித்ய அகாதெமி விருது என்பது ���ரு வசீகரமிக்க இளம் பெண் போன்றது. இந்த இளம் பெண் தகுதியில்லாதவர்களுடன் செல்லும்போது சிறிய வருத்தம் ஏற்படும். நமது பக்கத்தில் வரும்போது ஒரு வேகம், பரவசம், மகிழ்ச்சி ஏற்படும்.\nஏனென்றால், ஒவ்வொரு முறை இந்த விருது வழங்குகின்றபோதும் பெரிய சர்ச்சை ஏற்படுவது வழக்கம். கடந்த முறை எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்பட்ட போதும், இப்போது சு. வெங்கடேசன் பெற்றுள்ளபோதும் பெரிய சர்ச்சைகள் ஏற்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக உழைத்து தனது 38-வது வயதில் முதல் நூலாக வெளியிட்டு, 41-வது வயதில் அதற்காக சகித்ய அகாதெமி விருதுக்கு சு. வெங்கடேசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது மிகுந்த பாராட்டுக்கு உரியது. தமிழ்ச் சூழலிலே மதுரை மாநகரை மையப்படுத்தி அந்தக் கால மக்களின் 600 ஆண்டு கால வாழ்க்கை வரலாற்றை நவீனமாக்கியிருக்கிறது இந்த நூல் என்றார் ராஜேந்திர சோழன்.\nதமிழ்ச்செல்வன்: வரலாறு என்பதே சார்புடையதுதான். கல்கி, சாண்டீபன் உள்ளிட்ட சரித்திர நாவல்கள், ஏற்கெனவே எழுதப்பட்ட, சொல்லப்பட்ட சரித்திரத்தை கதையாக்கின.\nஆனால், \"காவல் கோட்டம்ட எழுதப்படாத வரலாற்றை, சொல்லப்பட்ட வரலாற்றின் சில குறியீடுகள் வழியாக சொல்கிறது. அந்தக் கால மதுரைப் பெண்களின் வீரம், ஆதித் தாயை நினைவுபடுத்தும் வகையிலும், கோட்டைகள் இடிக்கப்பட்டு மதுரை எப்படி விரிவுபடுத்தப்பட்டது என்பது குறித்தும் புதிய வரலாற்றுச் செய்தியை இந்த நாவல் தந்திருக்கிறது.\nசு. வேணுகோபால்: \"காவல் கோட்டம்' நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது குறித்து சிறு சர்ச்சை எழுந்துள்ளது. படைப்பாளியைவிட, அவர் படைத்துள்ள படைப்பையும், அவருடைய 10 ஆண்டு கால உழைப்பையும்தான் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இதுபோன்று சர்ச்சைகளை எழுப்புவர்கள், தாங்கள் கூறும் நூலுடன் இந்த நாவலை ஒப்பிட்டு ஆரோக்கியமான விவாதம் நடத்த தயாராக இருக்கிறோம். அவ்வாறு விவாதத்துக்கு வருபவர் வெற்றி பெற்றுவிட்டால், இந்த விருது மூலம் சு. வெங்கடேசனுக்கு கிடைக்கும் பரிசுத் தொகை ரூ. 1 லட்சம் உடனடியாக அவரிடமிருந்து பெற்றுத் தரப்படும் என்றார்.\nநாஞ்சில் நாடன்: ஒரு பரிசு அறிவிக்கப்படுகின்றபோது ஆதரவாகவும், எதிராகவும் எழும் குரல்கள் அந்த விருதின் முக்கியத்துவத்தை அதிகரிக்கச் செய்கின்றன. நெல்லுக்கு இரைத்த நீர் வ��ய்க்கால் வழியோடி, புல்லுக்கும் ஆங்கே பொசியும். நமது மொழியில் உள்ள துர்பாக்கியம் என்னவெனில், அது பெரும்பாலும் புல்லுக்கு மட்டுமே பொசிந்தது என்பதுதான். இந்தச் சூழலில் சு. வெங்கடேசனுக்கு கிடைத்த பரிசு முக்கியத்துவம் பெறுகிறது.\nவிஜயநகர சாம்ராஜ்ய உச்சமாக கிருஷ்ணதேவ ராயரின் தலைநகரான ஹம்பியைக் காணாதவர்கள் நாயக்கர் கால வரலாறு அறியாதவர்கள். அவர்களால் காவல் கோட்டத்தையும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது என்றார் நாஞ்சில் நாடன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/bjpyin-ramar-vesham", "date_download": "2019-12-09T09:57:27Z", "digest": "sha1:7WCRBDTXVVVGVTR7ZNIK6CAMFRR2MJFQ", "length": 19868, "nlines": 539, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "பி.ஜே.பி.யின் ராமர் வேஷம்", "raw_content": "\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nதெலுங்கு-வோல்கா, தமிழில்: நாகலட்சுமி சண்முகம்\nசுலவோமிர் மிரோசெக் / தமிழில்: பூமணி\nஹினெர் சலீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nதெலுங்கு-வோல்கா, தமிழில்: நாகலட்சுமி சண்முகம்\nசுலவோமிர் மிரோசெக் / தமிழில்: பூமணி\nஹினெர் சலீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nஆட்சிக்கு வந்த பி.ஜே.பி.யின் அரசியல் ஆட்சி நிலைமைகள் பற்றி சோலை பத்திரிகைகளில் நடுநிலையாக நின்று எழுதிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இந்திய அரசியலில் ஒரு காலகட்டத்தின் பதிவு இது.\n’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்\nமதுரை மீனாச்சி உண்மை வரலாறு\nபால் மிஷெல் ஃபூக்கோ அதிகாரத்தின் நுண் அரசியல்\n : பெரியாரின் கண்டுகொள��ளப்படாத சிந்தனைகள் மீதான ஒரு கவன ஈர்ப்பு\nஅம்பேத்கர்: இந்துவயப்படுத்த முடியாத தத்துவம்\nபெரியார் தலித்துகள் முஸ்லிம்கள் தமிழ்த் தேசியர்கள்\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nஅமைப்பாய்த் திரள்வோம்: கருத்தியலும் நடைமுறையும்\nநான் ஏன் இந்துவாக இருக்கிறேன்\nதென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள்\nஜான் சார்லஸ் சஸ்டீன் - தமிழில்: ந.மாலதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/slogan", "date_download": "2019-12-09T10:53:21Z", "digest": "sha1:JK6TKG5PPCOHWTMVUD6J3WQZKDFXC6VB", "length": 18398, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tamil Slogam | Temples in tamil nadu | Tamil Astrology News - Maalaimalar", "raw_content": "\nதேய்பிறை அஷ்டமி திதியில் சொல்ல வேண்டிய ஸ்ரீ பைரவர் 108 போற்றி\nதேய்பிறை அஷ்டமி திதியில் சொல்ல வேண்டிய ஸ்ரீ பைரவர் 108 போற்றி\nதேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும். இந்த நாளில் மாலை 4.30-6.00 மணிக்குள் திருவிளக்கேற்றி வீட்டிலேயே இந்த போற்றியைச் சொல்லலாம்.\nஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி மந்திரம்\nமுருக பெருமானின் மற்றொரு பெயரான ஸ்ரீ சுப்ரமணியருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை 27 முறை அல்லது 108 முறை உரு ஜெபித்தால் நீங்கள் எண்ணிய காரியங்கள் ஈடேறும்.\nமகாலட்சுமி வழிபாட்டின்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n மகாலட்சுமி வழிபாட்டின்போது சொல்ல வேண்டிய ஸ்லோகத்தை அறிந்து கொள்ளலாம்.\nஸ்ரீ ஸ்வர்ண கௌரியின் மூல மந்திரம்\nசக்தியின் அம்சமான கௌரி தேவிக்குரிய மூல மந்திரம் இது இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்துவிட்டு, மனதில் சக்தி தேவியை தியானித்து 108 முறை உச்சரிப்பது சிறப்பு.\nகடன் பிரச்சனை தீர்க்கும் அங்காளம்மன் ஸ்லோகம்\nகீழே உள்ள அங்காளம்மன் ஸ்லோகத்தை தினமும் சொல்லி உங்களின் பொருளாதார கடன் சம்பந்தமான பிரச்சனைகளை போக்குமாறு அம்மனை மனதார வழிபட வேண்டும்.\nகோரிக்கைகளை நிறைவேற்றும் சுவாமி ஐயப்பன் மந்திரம்\nஉங்களது அனைத்து விதமான கோரிக்கைகளும் நிறைவேற கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐயப்பன் மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் பலன் கிடைக்கும்.\nநடக்காததை நடத்திக்காட்டும் நரசிம்ம மந்திரம்\nநீங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் ஏதோ தடங்கல், இடைஞ்சல் வந்து அந்த முயற்சி நிறைவேறாமல் போய்விட்டதா அப்படியானால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான். இந்த மந்திரம் நடக்காததையும் நடத்திக்காட்டும் தன்மையுடையது.\nஎதிரிகளின் தொல்லை நீக்கும் காளி அம்மன் ஸ்லோகம்\nஇந்த மந்திரத்தினை நாம் தினந்தோறும் உச்சரித்து வந்தால் எதிரிகளின் தொல்லைகளும், ஏதேனும் செய்வினைகளால் நமக்கு ஏற்படும் கஷ்டங்களும் நம்மிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி விடும்.\nவாழ்வில் அனைத்து வளங்களை அருளும் பைரவர் ஸ்லோகம்\nபைரவருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் 27 முறை உச்சரித்து வந்தால், வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறலாம்.\nவினையெல்லாம் தீர்த்து வைக்கும் திருவேங்கடன் ஸ்லோகம்\nஎந்நேரமும், எந்தக் காலமும் பக்தர்களின் கூட்டத்தால் கோவிந்தா கோவிந்தாவென எப்போதும் ஒலித்துக்கொண்டேயிருக்கும் திருமலையின் தெய்வம் வேங்கடமுடையான்.\nதிருமண தடை நீக்கும் குரு பகவான் ஸ்லோகம்\nபிரகஸ்பதியான குரு பகவானுக்குரிய இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.\nஇந்த ஸ்லோகத்தை தினமும் மாலை நேரங்களில் உச்சரித்து வந்தால் திருமகளின் கடைக்கண் பார்வை நம்மீது பட்டு நம் வாழ்வில் லக்ஷ்மி கடாட்சம் கிடைக்கும்.\nஎதிர்மறை குணங்களை நீக்கும் கண்ணன் ஸ்லோகம்\nஇந்த ஸ்லோகத்தை 27 முறை அல்லது 108 முறை துதித்து வர உயர்ந்த சிந்தனைகளும், எண்ணங்களும் மனதில் தோன்றும். உங்களிடமிருக்கும் எதிர்மறை குணங்கள் நீங்கும்.\nநவகிரக தோஷங்கள் நீக்கும் விநாயகர் ஸ்லோகம்\nதினமும் காலையில் இந்த ஸ்லோகத்தை 108 முறை சொல்லி வந்தால் உங்களை பீடித்திருக்கும் எத்தகைய கிரகங்களின் தோஷங்களையும் நீக்கும்.\nகால பைரவருக்கு உகந்த இந்த ஸ்தோத்திரத்தை தினமும் அல்லது தேய்பிறை அஷ்டமி தினங்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.\nபக்தர்கள் கேட்ட வரத்தை அருளும் 108 ஐயப்பன் சரண கோஷம்\nமிகவும் சக்தி வாய்ந்த இந்த 108 சரண கோஷத்தை மாலை அணிந்து விரதம் இருக்கும் ஐயப்ப பக்தர் தினமும் ஒருமுறையாவது நிச்சயம் கூற வேண்டும்.\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nகடன், நோய், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, வேலையில் இடைஞ்சல் இன்னும் எந்த வித கோரிக்கைக்காகவும் இந்த பிரபத்தியைச் சொல்லலாம்.\nவீட்டில் பணத்தட்டுப்பாட்டை நீங்கும் ஸ்லோ���ம்\nஇந்த லக்ஷ்மி கணபதி மந்திரத்தை, தினமும் அரை மணி நேரம் ஜபித்து வந்தால் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் அடியோடு நீங்கி, வீட்டில் செல்வ வளம் பெருகும்.\nபெருமாளுக்கு விரதம் இருப்பவர்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nபெருமாளின் பூரண அருள் கிடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை பெருமாளுக்கு உகந்த நாட்களில் மட்டுமின்றி சனிக்கிழமைகளிலும் சொல்லி வரலாம்.\nவினைகள் தீர்க்கும் படைவீட்டு வாரப்பாடல்கள்\nதிருப்பரங்குன்றம் தொடங்கி வயலூர் வரை உள்ள முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்த படைவீட்டு வாரப்பாடல்களை தினந்தோறும் கந்தவேலை நினைத்துப் பாடினால் எந்த வினையும் நம்மை நெருங்காது.\nஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி மந்திரம்\nதேய்பிறை அஷ்டமி திதியில் சொல்ல வேண்டிய ஸ்ரீ பைரவர் 108 போற்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/carry-with-me-young-man-who-tore-his-friends-neck-in-rage.php", "date_download": "2019-12-09T10:53:44Z", "digest": "sha1:W2D635GCKBJ7JAK72OSQF2ZKKIZZAXDX", "length": 8855, "nlines": 119, "source_domain": "www.seithisolai.com", "title": "என்னோட சரக்க ஏன்டா குடிச்ச…..?? ஆத்திரத்தில் நண்பன் கழுத்தை கிழித்த இளைஞன்…. காஞ்சியில் பரபரப்பு….!! – Seithi Solai", "raw_content": "\nஎன்னோட சரக்க ஏன்டா குடிச்ச….. ஆத்திரத்தில் நண்பன் கழுத்தை கிழித்த இளைஞன்…. காஞ்சியில் பரபரப்பு….\nகாஞ்சிபுரத்தில் தான் குடிப்பதற்காக வைத்திருந்த மதுவை நண்பன் எடுத்து குடித்ததால் ஆத்திரம் தாங்காமல் நண்பனின் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை அடுத்த நந்திவரம் நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கும் அதே நந்திவரம் பகுதி எழில் அவன்யூ தெருவைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கும் நீண்ட கால நட்பு நீடித்து வந்துள்ளது. இந்நிலையில் சீனிவாசன் வீட்டின் வராண்டாவில் அமர்ந்து மது அருந்துவதை சூர்யா வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோல் நேற்றைய தினம் இரவு சீனிவாசனும் அவரது நண்பன் சூர்யாவும் வீட்டு வராண்டாவில் மது அருந்த உட்கார்ந்து உள்ளனர். பின் தான் குடிப்பதற்கு ஒரு டம்ளரில் மதுவையும் நண்பன் குடிப்பதற்கு மற்றொரு டம்ளரில் மதுவையும் ஊற்றி விட்டு சீனிவாசன் வெளியே சென்று ��ிட்டார்.\nபின் திரும்பி வந்து பார்க்கையில் நண்பன் சூர்யா அவனது மதுவை குடித்தது மட்டுமல்லாமல், சீனிவாசன் அவருக்கு ஊற்றி வைத்திருந்த மதுவையும் சேர்த்து குடித்தால் ஆத்திரமடைந்த சீனிவாசன் சூர்யாவின் கழுத்தை வீட்டில் இருந்த கத்தியால் அறுத்து கொலை செய்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த சூர்யாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு செல்லும் முன்பே அவர் உயிரிழந்து விட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பின்இச்சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் சீனிவாசனை கைது செய்து மது குடித்ததற்காக தான் நண்பனை கொலை செய்தாரா அல்லது வேறு காரணத்திற்காகவா என்ற கோணங்களில் சீனிவாசனிடம் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.\n← ”திருவள்ளுவர் கடவுள் பக்தி கொண்டவர்” அமைச்சர் ராஜேந்திர பாலாஜி …\n”திருவள்ளுவர் ஹிந்து தான்” ஆராய்ச்சியில் முடிவு – அமைச்சர் தகவல் …\nதனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு…\n“கோடை விடுமுறையை களிக்க சென்றவர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை “பெரம்பலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் \n“காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து” பணியாளர்கள் 4 பேர் பரிதாப பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/209351?ref=archive-feed", "date_download": "2019-12-09T10:02:56Z", "digest": "sha1:TFGVD3JD65U2BW57HA5BSIDNZB23ECM3", "length": 6836, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் கைது\nஒழுங்கற்ற நடவடிக்கை காரணமாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் மஹீல் தெஹிதெனிய கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nநாடாளுமன்றத்துக்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போதே அவர் கைதுசெய்யப்பட்டார்.\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸார் கண்ணீர் புகைப்பிரயோகத்தை தண்ணீர் பீச்சையும் நடத்தினர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?tag=%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-12-09T10:58:09Z", "digest": "sha1:MNN4CVLEAKCYNEFX4T62RC47WZSHX5IY", "length": 17430, "nlines": 270, "source_domain": "www.vallamai.com", "title": "படக்கவிதைப் போட்டி – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nகரிவாயுவை எரிவாயுவாக மாற்ற, ஒளித்துவ இயக்க ஊக்கி... December 9, 2019\nஇஸ்ரேலின் தொடரும் ஆக்கிரமிப்பு... December 9, 2019\nஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் December 9, 2019\nகுறளின் கதிர்களாய் – 278 December 9, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 84... December 9, 2019\nபள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் வேதாத்திரி மகரிஷியின் யோகப்பயிற்சிகள் R... December 6, 2019\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 13.2... December 6, 2019\nநூல் அறிமுகம் – நிலம் பூத்து மலர்ந்த நாள்... December 6, 2019\nபடக்கவிதைப் போட்டி – 235\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் அனு பாலா எடுத்த இந\nபடக்கவிதைப் போட்டி – 234\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி – 233\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி – 232\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி – 231\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி – 230\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி – 229\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி – 228\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி – 227\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்\n-மேகலா இராமமூர்த்தி அன்னையின் தோளில் முகம்சாய்த்துப் ’போஸ்’ கொடுக்கும் குழந்தையை அழகாகத் தன் புகைப்படக் கருவியில் பதிந்து வந்திருக்கின்றார் Yesmk. இந\nபடக்கவிதைப் போட்டி – 226\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி – 225\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி – 224\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி – 223\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி – 222\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 235\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 235\nசே. கரும்பாயிரம் on (Peer Reviewed) ஊருணி\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (91)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20165?to_id=20165&from_id=20178", "date_download": "2019-12-09T10:37:24Z", "digest": "sha1:6UUGCPNS5Z2NVLOKWUFLYIFHGAVMXWHT", "length": 7095, "nlines": 70, "source_domain": "eeladhesam.com", "title": "வாதரவத்தையில் உதவிகள் வழங்கி வைப்பு! – Eeladhesam.com", "raw_content": "\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nஈழத்தமிழ்த்தேசத்தின் அங்கீகாரமே இந்திய நலனுக்கு உகந்தது\nபிரியங்க பெர்னான்டோ தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய வாய்ப்பு\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nஎன்கவுண்டர் விவகாரம் : தன்னையும் கொன்றுவிடுங்கள் என கர்ப்பிணி பெண் கோரிக்கை\nகழுத்தறுப்பு சர்ச்சை பிரிகேடியர் குற்றவாளி\nசிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும் – சிறிலங்கா அதிபர்\nமக்களிற்கு நன்மை அளிக்கக்கூடிய அபிவிருத்தி திட்டங்களிற்கு ஒத்துழைப்பினை வழங்குவோம் – சம்பந்தன்\nவாதரவத்தையில் உதவிகள் வழங்கி வைப்பு\nஈழம் செய்திகள், செய்திகள் டிசம்பர் 6, 2018 ஈழமகன்\nஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் ,முன்னாள் வடமாகாண சபை மகளிர் விவகார அமைச்சருமான அனந்தி சசிதரன் அவர்களினால் இன்று வாதரவத்தை அக்காச்சி எழுச்சி கிராமத்தில் சிறார்களுக்கான புதிய உடுபுடவைகள் வழங்கப்பட்டது.\nஉதவும்கரங்கள் சமூக சேவை அமையத்தின் அனுசரணையில் இவ் உதவித்திட்டங்கள் அமைச்சரினால் வழங்கப்பட்டது\nஇரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி\nமன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப்\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை\nசுவிசில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளின் படத்தொகுப்பு\nசுவிஸ் நாட்டில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு\nஉதவும்கரங்கள் சமூக சேவை அமையத்தின், வாதரவத்தையில் உதவிகள்\nரணிலுக்கு ஆதரவளிக்க ரெலோ விதித்த நிபந்தனை – தமிழரசு ஏற்கமறுப்பு\nஇலங்கை விடையத்தில் பார்வையாளர்கள் மட்டுமே நாம் அமெரிக்கா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nஈழத்தமிழ்த்தேசத்தின் அங்கீகாரமே இந்திய நலனுக்கு உகந்தது\nபிரியங்க பெர்னான்டோ தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய வாய்ப்பு\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/tuuttukkutti-tokutiyai-keettkum-paajk/", "date_download": "2019-12-09T10:12:36Z", "digest": "sha1:JUDLJMGDYKVRIADD6XJS5NTV7OVHLIJK", "length": 4815, "nlines": 72, "source_domain": "tamilthiratti.com", "title": "தூத்துக்குடி தொகுதியை கேட்கும் பாஜக - Tamil Thiratti", "raw_content": "\nஅமேசான் கிண்டில் போட்டிகள். இந்தியை முந்தியது தமிழ்\nவிரைவில் 144 பதிவுகள் தினம் தினம்\nதண்ணீர் தண்ணீர் – 1\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-38\nஅமேசானில் நீளும் என் நூல் பட்டியல்\nதமிழ் இலக்கியங்களில் தலைமைப் பண்பு – ஊக்கப் பேச்சு\nதூத்துக்குடி தொகுதியை கேட்கும் பாஜக tamil32.com\nஅதிமுக தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி இடம்பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு 5 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டிருக்கிறது.\nதண்ணீர் தண்ணீர் – 1\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/category/activities/protests-activities/", "date_download": "2019-12-09T09:45:16Z", "digest": "sha1:QGAD2NO3K4RR2AGYKSPQHS5PBKSA6AXR", "length": 20804, "nlines": 170, "source_domain": "may17iyakkam.com", "title": "ஆர்ப்பாட்டம் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை முன்னிட்டு, பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை மறுபரிசீலனை செய்து நீதி வழங்க கோரி நடைபெற்ற உரிமை மீட்ப்பு போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு\nமேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவரால் பலியாக்கப்பட்ட 17 பேரின் நீதிக்காக போராடிய தோழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nமேட்டுப்பாளையம் ��டுக்கப்பட்ட மக்கள் 17 பேரின் மரணத்திற்கு நீதி கோரி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nதோழர் நாகை.திருவள்ளுவன் கைது – கோவையில் ஆர்ப்பாட்டம்\nபுதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\nகோத்தபாய ராஜபக்சேவின் இந்தியா வருகையைக் கண்டித்து இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம்\nஇனப்படுகொலையாளன் கோத்தாபாய ராஜபக்சே வருகையைக் கண்டித்து நடத்த திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக அரசின் காவல்துறை தடை\nசிதம்பரம் நடராசர் கோயிலில் பெண் பக்தரை தாக்கிய தீட்சிதரை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nஇலங்கை அதிபர் ‘கோத்தபய ராஜபக்சே’வின் இந்திய வருகையையும், இந்திய-இலங்கை அரசுகளின் தமிழீழ விரோத அரசியல் நிலைப்பாடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nபாபர் மசூதி தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nதந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஐ.ஐ.டி முற்றுகை மே 17 இயக்கத் தோழர்கள் பங்கேற்பு\nபாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nபுதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\nகல்விப் பாதுகாப்பு தேசியக் கூட்டமைப்பு நடத்தும் பெருந்திரள் கண்டன ஆர்பாட்டத்திற்கு அனைவரும் வாருங்கள்\nஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ மாணவிகளின் விடுதிகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட கோரி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ மாணவிகளின் விடுதிகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட கோரி ஆர்ப்பாட்டம்\nகோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்\nதிருப்பூரில் வணிகர்களை மிரட்டி அடாவடி வசூல் செய்யும் இந்து முன்னணியைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nதிருப்பூரில் பனியன் நிறுவனத்தை சூறையாடிய இந்து முன்னணியை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nமத்திய அரசின் முத்தலாக் UAPA-NIA காஷ்மீர் (370,35A) சட்டம் ரத்து போன்ற கருப்புச் சட்டங்களை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீரில் 370 சட்டப் பிரி��ை ரத்து செய்ததைக் கண்டித்து வெல்ஃபேர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nபுதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nமாட்டுக்கறிக்கு ஆதரவாக முகநூலில் பதிவிட்ட திராவிடர் விடுதலைக் கழக தோழர் நிர்மல்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஅதிர்ச்சியளிக்கும் ஸ்டேட் பாங்க் கட்ஆஃப் மார்க் – திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nNIA எனும் தேசிய புலனாய்வு முகமைக்கு வரம்பு மீறிய அதிகாரங்களை வழங்கியுள்ள பாஜக அரசைக் கண்டித்து பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nகோவை மேட்டுப்பாளையம் ஆணவப்படுகொலை தாக்குதலில் கனகராஜைத் தொடர்ந்து வர்சினிப்ரியாவும் நேற்று உயிரிழந்தார். தமிழக அரசே மவுனம் காக்காதே ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தனிச்சட்டத்தை உடனே கொண்டு வா\nசூழலியல் போராளி முகிலன் உயிருடன் இருக்கிறாரா\nசூழலியல் போராளி முகிலன் உயிருடன் இருக்கிறாரா\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை முன்னிட்டு, பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை மறுபரிசீலனை செய்து நீதி வழங்க கோரி நடைபெற்ற உரிமை மீட்ப்பு போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு\nமேட்டுப்பாளையாளத்தில் தீண்டாமை சுவர் விழுந்து இறந்த 17 பேருக்கு நீதி கேட்டு போராடியதால் கைதாகி இன்று விடுதலையான தோழர்களுக்கு வரவேற்பு\nதாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் உள்ள அன்னை அஞ்சுகம் பகுதியில் மழையினால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்க்கும் அப்பகுதி மக்கள்\nமேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவரால் பலியாக்கப்பட்ட 17 பேரின் நீதிக்காக போராடிய தோழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nபுரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு மே பதினேழு இயக்கத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை முன்னிட்டு, பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை மறுபரிசீலனை செய்து நீதி வழங்க கோரி நடைபெற்ற உரிமை மீட்ப்பு போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு\nமேட்டுப்பாளையாளத்தில் தீண்டாமை சுவர் விழுந்து இறந்த 17 பேருக்கு நீதி கேட்டு போராடியதால் கைதாகி இன்று விடுதலையான தோழர்களுக்கு வரவேற்பு\nதாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் உள்ள அன்னை அஞ்சுகம் பகுதியில் மழையினால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்க்கும் அப்பகுதி மக்கள்\nமேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவரால் பலியாக்கப்பட்ட 17 பேரின் நீதிக்காக போராடிய தோழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nமேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து இறந்த மக்களுக்கு நீதி கேட்டு போராடிய தோழர்கள் கைதை கண்டித்து பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சந்திப்பு சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம���.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?sort=asc&tagged=windows-10&show=all&order=views&filter=recently-unanswered", "date_download": "2019-12-09T09:48:05Z", "digest": "sha1:WERNRFF4XEYI6TTKFTR5THPKCOSYYE3T", "length": 4736, "nlines": 104, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by FM69 23 மணி நேரத்திற்கு முன்பு\nasked by Suttoni 13 மணி நேரத்திற்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.wetalkiess.com/simbu-loss-his-weight-after-vrv/", "date_download": "2019-12-09T10:48:37Z", "digest": "sha1:WVTUSTWXU73VL7AXZ72QV3V4CETZT325", "length": 3461, "nlines": 28, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "ஆபரேஷன் செய்து உடல் எடையை குறைத்த சிம்பு - வேற லெவெலில் புதிய தோற்றம்! | Wetalkiess Tamil", "raw_content": "\nவில்லனாக மாறிய சிம்பு – அடுத்த படத்தில் மாறு...\nசிம்புவிற்கு வில்லனாக முன்னணி இயக்குனர்\n14 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் அவதாரம் எடுக்கும்...\nசிம்பு அடுத்து தேர்ந்தெடுக்கப்போகும் இயக்குனர் யார...\nவெற்றி படம் கொடுத்த இயக்குனருடன் மீண்டும் இணையும் ...\nசிம்புவிற்கு பார்த்திருக்கும் மணப்பெண் யார் என எனக...\nசிம்பு குரலில் மாநாடு சிங்கிள் பாடல் கசிந்தது R...\n13 கிலோ உடல் எடையை குறைத்த சிம்பு – புதிய தோ...\nசிம்பு படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவகார்...\nசிம்புவின் மாநாடு படம் நின்றுபோனதா\nMR ராதாவாக நடிக்கும் சிம்பு\nஅஜித் பிறந்தநாளன்று விஸ்வாசம் படத்தை ஒளிபரப்பும் பிரபல தொலைக்காட்சி\nதல ரசிகர்கள் கொண்டாட்டம் – வலிமை லேட்டஸ்ட் அப்டேட் \nதளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட நடிகர் – வீடியோ உள்ளே \nஇந்தியன் 2ல் இவரும் உள்ளார் – உற்சாகத்தில் ரசிகர்கள் \nமருதநாயகம் படத்தில் நான் நடிக்கமாட்டேன் – கமல் ஓபன் டாக் \nபிகில் இந்துஜாவின் கலக்கல் போட்டோஷூட் – புகைப்படம் உள்ளே \nகைதி திரைப்படம் இதுவரை செய்த வசூல்- முழு விவரம் \nஒரு வாரத்தில் இப்படி ஒரு சாதனையாபிகிலின் பிரமாண்ட சாதனை \nஇந்தியன் 2வில் புதிய திருப்பம் வெளிவந்த புகைப்படம் – புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/cover-story/society/kumari-soil-artist-ns-krishnan/", "date_download": "2019-12-09T11:04:37Z", "digest": "sha1:FYASCJKFDJP5YRWERT4IQVBFGTJ23GCG", "length": 19999, "nlines": 110, "source_domain": "www.cafekk.com", "title": "குமரி மண் தந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்! - Café Kanyakumari", "raw_content": "\nகுமரி மண் தந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்\nநாகர்கோவில் அருகே உள்ள ஒழுகினசேரி கிராமத்தில் 1908-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் நாள் பிறந்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் . நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. வறுமையின் காரணமாக நான்காம் வகுப்புடன் கலைவாணர் பள்ளிக்கூடப் படிப்பை நிறுத்தினார். பிறகு, நாடகக் கொட்டகையில் சோடா, கலர் விற்கத் தொடங்கினார். அப்படித்தான் நாடக ஆர்வம் அவருக்கு வந்தது. ஆனந்த விகடனில் தான் எழுதிய 'சதிலீலாவதி' தொடரை அதே பெயரில் படமாக்கினார் எஸ்.எஸ்.வாசன். அதுதான் கலைவாணரின் முதல் படம். ஆனால், 'சதிலீலாவதி'யை முந்திக்கொண்டு என்.எஸ்.கே.அடுத்து நடித்த 'மேனகா\"வெளிவந்தது. திரைப்படத் துறையில் பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார்.\nஏறத்தாழ 150 படங்களில் நடித்தார். 'வசந்தசேனா' படப்பிடிப்புக்காக கலைவாணர் அடங்கிய குழு ரயிலில் புனே சென்றது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் ரயிலைத் தவறவிடவே, வழிச் செலவுக்கு மதுரத்தின் நகைகளை விற்றே குழுவினரின் பசியை தீர்த்தார் கலைவாணர். அந்தச் சமயம்தான் இருவருக்கும் காதல் பூத்தது.இவரது மனைவி மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர்.நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப்படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய, கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று. என்.எஸ்.கே-யின் கிந்தனார் கதாகாலட்சேபம் பிரபலம். நந்தனாரை கிந்தனார் ஆக்கியதற்கு மதுரம் கோபிக்கவே, 'பாரதியார் சாப்பிட வராமல் நந்தனாரை எழுதிக்கொண்டு இருந்தபோது, 'நந்தனாரும் வேண்டாம் கிந்தனாரும் வேண்டாம், சாப்பிட வாங்க' என்று சலித்துக்கொண்டாராம் அவர் மனைவி செல்லம்மா. அதில் இருந்து உருவியதுதான் இந்த கிந்தனார்' என்று சலித்துக்கொண்டாராம் அவர் மனைவி செல்லம்மா. அதில் இருந்து உருவியதுதான் இந்த கிந்தனார்' என்று மதுரத்தைச் சமாளித்திருக்கிறார்.\nஒருமுறை என்.எஸ்.கே-வின் ரஷ்யப் பயணத்தைப்பற்றி நிருபர்கள் கேட்க, 'ரஷ்யாவில் அக்ரஹாரமும் இல்லை...சேரியும் இல்லை என்று நறுக் என்று பதில் அளித்துள்ளார். அறிவியல் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர் என்.எஸ்.கே. 'மணமகள்' படத்தில் பத்மினியை அறிமுகப்படுத்தி, அவர் 'நாட்டியப் பேரொளி' பட்டம் பெறக் காரணமாக இருந்தார். அந்தப் படத்தில் பாலையாவின் நடிப்பைப் பாராட்டி, தனது விலை உயர்ந்த காரை அவருக்குப் பரிசளித்தார். 'இந்து நேசன்' பத்திரிகை ஆசிரியர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில், கலைவாணருக்கும் தியாகராஜ பாகவதருக்கும் மறைமுகத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகத்தின்பேரில் இருவரும் கைதானார்கள். லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் கலைவாணர் விடுவிக்கப்பட்டார். 'உங்க அப்பா எப்படி ரிலீஸ் ஆனார்னு தெரியுமா கொலை நடந்த அன்று காருக்கு பெட்ரோல் போட்டதுக்கான ரசீது அவரிடம் இருந்தது. அதை வைத்துத்தான் அவர் விடுதலையானார்.- கலைவாணர் குடும்பத்தினரைப் பார்க்கும்போது எல்லாம் நீதிபதி கற்பகவிநாயகம் இப்படி சொல்லிச் சிரித்துள்ளார். சிறையில் இருந்து விடுதலையான என்.எஸ்.கே-வுக்கு நடந்த பாராட்டு விழாவில்தான் அவருக்கு 'கலைவாணர்' என்று பட்டம் சூட்டப்பட்டது.\nபட்டம் சூட்டியவர் பம்மல் கே.சம்பந்தம் முதலியார். \"என்னைச் சிலர் தமிழ்நாடு சார்லி சாப்ளின்னு சொல்றாங்க. சார்லி சாப்ளினை ஆயிரம் துண்டுகள் ஆக்கினால் கிடைக்கும் ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன்\" என என்.எஸ்.கே.தன்னடக்கமாக கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் கொடுத்துக் கொடுத்தே வறுமை நிலைக்குத் தள்ளப் பட்டார். அப்போது அவரிடம் வேலை செய்த ஒருவர், 'எனக்குத் திருமணம்' என்று வந்து நிற்கிறார். சுற்றும்முற்றும் பார்த்தபோது கண்ணில்பட்டது ஒரு வெள்ளி கூஜா. அதை எடுத்துக்கொடுத்து, 'இதை விற்றுத் திருமணச் செலவுக்கு வைத்துக்கொள்' என்றார். தம்பி எவரேனும் என்னிடம் உதவி கேட்டு, நான் இல்லை என்று கூறும் நிலை வந்தால், நான் இல்லாமல் இருக்க வேண்டும்\" என என்.எஸ்.கே.தன்னடக்கமாக கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் கொடுத்துக் கொடுத்தே வறுமை நிலைக்குத் தள்ளப் பட்டார். அப்போது அவரிடம் வேலை செய்த ஒருவர், 'எனக்குத் திருமணம்' என்று வந்து நிற்கிறார். சுற்றும்முற்றும் பார்த்தபோது கண்ணில்பட்டது ஒரு வெள்ளி கூஜா. அதை எடுத்துக்கொடுத்து, 'இதை விற்றுத் திருமணச் செலவுக்கு வைத்துக்கொள்' என்றார். தம்பி எவரேனும் என்னிடம் உதவி கேட்டு, நான் இல்லை என்று கூறும் நிலை வந்தால், நான் இல்லாமல் இருக்க வேண்டும்' என்று அடிக்கடி கூறுவாராம். யார் எவர் என்று கணக்குப் பார்க்காமல் வாரி வழங்கிய வள்ளல்.\nதிருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு நிதியை அள்ளி அள்ளிக் கொடுத்தவர். இவரால் சினிமாவில் அடையாளம் காணப் பட்டவர்கள் பலர். குமரி மாவட்டம் இப்போதைய கேரளாவோடு இருக்கும் போது ,தமிழர்கள் தாய் தமிழகத்தோடு இணைய வேண்டும் என போராடிய தமிழ் உணர்வாளர்களுக்கு ஆதரவாக நின்றவர். தினமும் ஒரு பிச்சைக்காரர் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நிற்பாராம். இவரும் பணம் கொடுப்பார். 'அவன் உங்களை ஏமாற்றுகிறான்' என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்லவே, 'அவன் ஏமாத்தி என்ன மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத்தானே சாப்பிடப் போறான். ஏமாத்திட்டுப் போகட்டுமே' என்பாராம். கலைவாணர், காந்தியை மிகவும் நேசித்தவர். காந்தியின் இறப்புக்கு பின் முதன்முதலாக இந்தியாவில் நாகர்கோவில் நகராட்சி பூங்காவில் ஐம்பதாயிரம் செலவில் நினைவுத் தூணை எழுப்பினார்.\nஅது இன்றும் கவிமணியின் கவிதைகளோடு மக்களை கவர்ந்து வருகிறது.தென்னிந்திய நடிகர் சங்கத்தையும் உருவாக்கினார்.சேலம் அருகே தாரமங்கலம் பஞ்சாயத்தில் நடைபெற்ற அண்ணாவின் படத் திறப்பு விழா தான் கலைவாணர் கலந்துக் கொண்ட கடைசி நிகழ்ச்சி. அதே போல் அண்ணா கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி, கலைவாணரின் சிலை திறப்பு விழா தான்.\nகலைவாணர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த சமயம், அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வதந்திகள் பரவியது. 'மதுரம், நான் சாகலேன்னா இவங்க விட மாட்டாங்கபோல. இவங்க திருப்திக்காகவாவது ஒரு தரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கே என்���ாராம். ஒரு கட்டத்தில் என்.எஸ்.கே-வின் உடல்நிலை மோசமானதும் , மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். மருந்து உண்பதை நிறுத்திவிட்டார். 1957-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி தனது 49-வது வயதில் காலமானார். உலகிலேயே இரண்டு நகைச்சுவை நடிகர்களுக்கு தான் சிலை அமைக்கப் பட்டுள்ளது. ஒன்று சார்லின் சாப்ளினுக்கு, மற்றொன்று நம்ம கலைவாணருக்கு தான்.\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\nகர்நாடகா மாநிலம் சென்னகேசவா மலையில் தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகிறது. அங்கிருந்து ஓசூர் வழியாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டம் வழியாக 432 கி.மீ தூரம் பயணித்து கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. .\nஐஐடி மாணவி தற்கொலை: 11 பேரிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலை தொடர்பாக, 4 பேராசிரியர்கள் உள்ளிட்ட 11 பேரிடம், தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். .\nவாகனங்கள் மற்றும் தொழிற்சாலை புகையால் சென்னையில் காற்று மாசு: வானிலை ஆய்வுமையம் தகவல்\nசென்னையில் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் புகையால் தான் காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. .\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவு\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பபுரத்தை சேர்ந்த வரலாற்று துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\nஐஐடி மாணவி தற்கொலை: 11 பேரிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை\nவாகனங்கள் மற்றும் தொழிற்சாலை புகையால் சென்னையில் காற்று மாசு: வானிலை ஆய்வுமையம் தகவல்\nஸ்ரீரங்கம் ஆலயத��தில் சிலைகள் கடத்தல் வழக்கில் ரங்கராஜன் நரசிம்மன் கைது செய்யப்பட்டு சொந்த ஜாமினில் விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/KV_Anand", "date_download": "2019-12-09T09:34:23Z", "digest": "sha1:YQIBJQLJKOQOE7FMYPKENSUKFZZLXC5Q", "length": 4376, "nlines": 92, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:20:34 PM\nபடத்தின் நாயகன் எதைக் காப்பாற்ற முனைகிறான் காப்பான் இயக்குநர் கே.வி.ஆனந்த் பேட்டி\nஒரு விஷயத்தைக் காப்பதற்காக ஒருவன் என்னென்ன செய்கிறான்; படத்தோட கதாநாயகன் எதைக் காப்பாற்ற முனைகிறான்\nசூர்யா நடித்துள்ள காப்பான் பட டிரெய்லர் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா\nகே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, போமன் இராணி போன்றோர் நடித்துள்ள...\nலண்டனில் தொடங்குகிறது சூர்யா - கே.வி. ஆனந்த் படம்\nஅயன், மாற்றான் படங்களுக்குப் பிறகு சூர்யா - கே.வி. ஆனந்த் ஆகிய இருவரும் மீண்டும் இணைகிறார்கள்...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/82770/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-09T09:59:12Z", "digest": "sha1:JLBJ7YSE4JFT6TQMBPUMXUD2ZQYSESWU", "length": 6772, "nlines": 69, "source_domain": "www.polimernews.com", "title": "தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பேசிய துணை நடிகர் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பேசிய துணை நடிகர்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nகுடியுரிமை சட்ட திருத்தங்களை கொண்டுவர வேண்டிய நிலை ஏன் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா தாக்கல்\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை அரசிதழில் வெளியீடு\nசென்னையில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்...\nஜெயலலிதா வாழ்க்கை வரலாறு இணையதள தொடர் - கௌதம் வாசுதேவ் மே...\nதலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பேசிய துணை நடிகர்\nதிருச்சி அருகே தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற திரைப்பட துணை நடிகருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்த நிலையில், தலைக்கவசம் அணிவதன�� அவசியம் குறித்து பேசி அந்த நடிகர் வீடியோ வெளியிட்டுள்ளார்.\nதிருச்சி லால்குடியை சேர்ந்த ரமேஷ் என்பவர், டிக்டாக்கியல் நடித்து புகழ்பெற்றவரும், ரஜினிமுருகன், சென்னை - 28, மெர்சல், சண்டக்கோழி 2 ஆகிய திரைப்படங்களில் துணைநடிகராக நடித்தவருமாவார்.\nஇவர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது லால்குடி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், தலைக்கவசம் அணியாமல் சென்ற ரமேஷுக்கு அபராதம் விதித்துள்ளனர்.\nமேலும் ஹெல்மட் அணிவதன் அவசியம் குறித்து அறிவுரைகளையும் வழங்கியுள்ளனர்.\nஅதுமட்டுமின்றி நடிகரான அவரை தலைக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.\nஇதையடுத்து துணைநடிகரான ரமேஷ் போலீசாருடன் நின்றவாறு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பேசி வீடியோ பதிவு செய்து வெளியிட்டார்.\nஜப்பான் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் பட்டம் வென்றார்\nமுதலீட்டாளர்களுக்கு கூடுதலாக பங்குகளை வழங்க சாம்சங் நிறுவனம் முடிவு\nJio -வின் அதிரடி சலுகையால் ஆட்டம் கண்ட Airtel, Idea பங்கு மதிப்பு\nRobot கார் அறிமுகப்படுத்த Mercedes-Benz திட்டம்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது\nஊழலக்கு எதிரான போராட்டத்தில் ஒரு அடியை எடுத்து வைப்போம்-ச...\nகால் கடுக்க நின்ற கர்ப்பிணி மனைவி.. முதுகையே நாற்காலியாக்...\nஅணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.. அடாவடி சுங்கச்சாவடி ஊழியர...\nஐயப்பன் வேடம் அணிந்து திருடும் போலி பக்தர் கைது\nஎலிகள், பன்றிகளால் உடைந்த கரை - அமைச்சர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/purananuru/purananuru162.html", "date_download": "2019-12-09T11:25:46Z", "digest": "sha1:T62HJ46J3YBYLFVNJVID7FMI7ETV5VIC", "length": 7799, "nlines": 60, "source_domain": "diamondtamil.com", "title": "புறநானூறு - 162. இரவலர்அளித்த பரிசில்! - பரிசில், இலக்கியங்கள், புலவர், இரவலர்க்கு, இரவலர், புறநானூறு, இரவலர்அளித்த, நல்கினான், அவன், பாடினார், அந்த, இருப்பதையும், இல்லை, இரவலரைப், சென்றார், உண்மையும், சங்க, எட்டுத்தொகை, பெருஞ்சித்திரனார், இளவெளிமான், ஈவோர், காண், அரசன்", "raw_content": "\nதிங்கள், டிசம்பர் 09, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திரு��ிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபுறநானூறு - 162. இரவலர்அளித்த பரிசில்\nசிறப்பு : புலவர் பெருமிதம்.\nஇரவலர் புரவலை நீயும் அல்லை\nபுரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்;\nஇரவலர் உண்மையும் காண்,இனி; இரவலர்க்கு\nஈவோர் உண்மையும் காண், இனி; நின்ஊர்க்\nகடுமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த 5\nநெடுநல் யானை எம் பரிசில்;\nபுலவர் பெருஞ்சித்திரனார் பரிசில் பெற வேண்டி அரசன் வெளிமானிடம் சென்றார். அவன் உறங்கப் போகும்போது தன் தம்பியைப் பரிசில் தருமாறு சொல்லிவிட்டுச் சென்றான். அவன் தம்பி இளவெளிமான் சிறிதே பரிசில் நல்கினான். சிறிய பரிசிலைப் புலவர் பெற்றுக்கொள்ளாமலேயே போய்விட்டார். வள்ளல் குமணனிடம் சென்றார். பாடினார். புலவர் கேட்டபடி யானையையும் பரிசாக நல்கினான். பரிசிடன் திரும்பும் வழியில் அந்த யானையை அரசன் இளவெளிமானின் காவல்மரத்தில் கட்டி வைத்துவிட்டு அவனிடம் சென்று இந்தப் பாடலைப் பாடினார். இரவலரைப் பேணுபவன் நீ இல்லை. உன்னை விட்டால் இரவலரைப் பேணுபவர் இல்லாமலும் இல்லை. என்னைப் போன்ற இரவலர் இருப்பதையும், அந்த இரவலர்க்கு ஈவோர் இருப்பதையும் போய்ப் பார்க்கவும். புரவலன் ஒருவன் தந்த யானைப் பரிசை உன் ஊர்க் காவல்-மரத்தில் கட்டிவைத்துவிட்டு வந்துள்ளேன். இனிப் பெருமிதத்துடன் செல்கிறேன்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபுறநானூறு - 162. இரவலர்அளித்த பரிசில், பரிசில், இலக்கியங்கள், புலவர், இரவலர்க்கு, இரவலர், புறநானூறு, இரவலர்அளித்த, நல்கினான், அவன், பாடினார், அந்த, இருப்பதையும், இல்லை, இரவலரைப், சென்றார், உண்மையும், சங்க, எட்டுத்தொகை, பெருஞ்சித்திரனார், இளவெளிமான், ஈவோர், காண், அரசன்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்ச��வை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaikavinesan.com/2019/04/", "date_download": "2019-12-09T10:33:37Z", "digest": "sha1:BWS2RDOC5P2C4NZKEOEZPHJK7TJFMED3", "length": 12380, "nlines": 133, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "April 2019 - Nellai kavinesan - நெல்லை கவிநேசன்", "raw_content": "\nதினத்தந்தியின் வெற்றி - தமிழர்களின் வெற்றி\nதினத்தந்தியின் வெற்றி - தமிழர்களின் வெற்றி – நெல்லை கவிநேசன் தமிழர்களின் வாழ்வின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்து தமிழை வளர்த...Read More\nதினத்தந்தி பதிப்பக அரங்கில் நெல்லை கவிநேசன்\nதினத்தந்தி பதிப்பக அரங்கில் நெல்லை கவிநேசன் Read More\nஅம்மாவுக்கு நிகர் இவ்வுலகில் உண்டோ...\nஅம்மாவுக்கு நிகர் இவ்வுலகில் உண்டோ...\nவங்கி வாசலில் காத்திருக்காமல் கல்விக்கடன் பெறுவது எப்படி\nவங்கி வாசலில் காத்திருக்காமல் கல்விக்கடன் பெறுவது எப்படி “மாணவ மாணவியர் கல்வி கடனுக்காக இனி வங்கி வாசலில் காத்திருக்க வேண்டியதில்...Read More\nநெல்லை கவிநேசன் நண்பர் மயூரி டி.வி உரிமையாளர் லயன்.எம்.ஆறுமுகநயினார் தயாரித்து நடித்த குறும்படம் \"நீர் இன்றி அமையாது\" ...Read More\nஇலங்கை சம்பவத்திற்கு நெல்லை கவிநேசன் கண்டனம் - மனிதநேயம் மாண்டுபோனதா\nஇலங்கை சம்பவத்திற்கு நெல்லை கவிநேசன் கண்டனம் மனிதநேயம் மாண்டுபோனதா சமீபத்தில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் தினத...Read More\nஏர்வாடியார் எப்போதும் எங்கள் பக்கம் - நெல்லை கவிநேசன்\nஏர்வாடியார் எப்போதும் எங்கள் பக்கம் - நெல்லை கவிநேசன் பிரபல எழுத்தாளர் ஏர்வாடி திரு. எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்களுடன் நெல்லை க...Read More\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தருடன் நெல்லை கவிநேசன்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தருடன் நெல்லை கவிநேசன் தேசிய வாசிப்பு இயக்கம், தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்...Read More\nENGINEERING படித்தால் வேலை கிடைக்காதா\nENGINEERING படித்தால் வேலை கிடைக்காதா\nகல்வியின் கலங்கரை விளக்கு - பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார்\nகல்வியின் கலங்கரை விளக்கு - பத்மஸ்ரீ.டாக்டர்.பா.சிவந்திஆதித்தனார் - நெல்லை கவிநேசன் “எழுத்தறிவித்தவன் இறைவன்” என்பது ...Read More\nகோயம்புத்தூரில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் நெல்லை கவிநேசன்\nகோயம்புத்தூரில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் நெல்லை கவிநேசன் தமிழகத்தின் நம்பர் 1 தமிழ் நாளிதழான “தினத்தந்தி”...Read More\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதான் படித்த ஆதித்தனார் கல்லூரி BBA துறையைப் புகழும் ஆச்சி மசாலா நிறுவனர் திரு.பத்மசிங் ஐசக் ஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படி...\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன்\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன் நெல்லை கவிநேசன் (டாக்டர்.எஸ்.நாராயணராஜன் MBA., Ph.D.,, தலைவர், வ...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா 20.09.2019...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில...\nநெல்லை கவிநேசன் வழிகாட்டலில் - 8 பேருக்கு டாக்டர் பட்டம்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் நெல்லை கவிநேசன் டாக்டர் பட்டம் கவர்னரிடமிருந்து பெறுகிறார். அருகில் ...\nஇமெயில் மூலம் செய்திகளை உடனடியாக பெற\n“தலைமை ஏற்போம் வாருங்கள்”-தொடர் (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர் (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-2 (1)\nகீழடி - தமிழரின் பொக்கிஷம் (1)\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் (8)\nசட்டம்சார்ந்த உண்மைகதை நூல்கள் (2)\nதமிழக அரசு பரிசு பெற்ற நூல் (1)\nதலைசிறந்த தலைவர்கள் நூல்கள் (3)\nதினத்தந்தி வெற்றி நிச்சயம் (1)\nநூல்கள் வெளியீட்டு விழா (1)\nநெல்லைகவிநேசன் - தன்னம்பிக்கை கட்டுரைகள் (1)\nவாழ்ந்து பார்ப்போம் வாருங்கள் (2)\nவெற்றிப் படிக்கட்டுகள் தொடர் (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5-2/", "date_download": "2019-12-09T11:06:40Z", "digest": "sha1:FHLJPT4TDSPTVMCREZUCSZFXFKX6NPPC", "length": 10227, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் முல்லைத்தீவில் இராணுவ வாகனம் விபத்து : ஒருவர் பலி - 8 பேர் படுகாயம் - சமகளம்", "raw_content": "\nயாழ்.மாநகர சபையில் முதல்வருக்கும் ஈ.பி.டி.பி உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம்\nசா.த பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை\nசிறப்பாக நிறைவடைந்த யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு\nசுவிஸ் தூதரக பெண் ஊழியரின் பயணத்தடை மேலும் நீடிப்பு\nவெள்ளவத்தை கடற்பரப்பில் கரை ஒதுங்கிய கடல் சிங்கம்\nமரண தண்டனையை செயற்படுத்தும் தீர்மானத்திற்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு\nஐஸ்வர்யா ராஜேஷுக்கு டோலிவுட்டில் குவியும் வாய்ப்பு\nசிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை-அருட் தந்தை சக்திவேல்\nஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு\nமுல்லைத்தீவில் இராணுவ வாகனம் விபத்து : ஒருவர் பலி – 8 பேர் படுகாயம்\nமுல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் இராணுவ வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஅத்துடன் மேலும் 8 பேர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை காயமடைந்தோரில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமானது எனவும் வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. -(3)\nPrevious Postதமிழ் மக்­களை கொடூ­ர­மான முறை­யில் கொன்றொழித்த­வர்­கள் மீண்­டும் ஆட்­சிக்கு வர நாம் இட­ம­ளிப்­பதா-இரா.சம்­பந்­தன் Next Postஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை-இரா.சம்­பந்­தன் Next Postஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை ஐ.தே.கவின் பின் வரிசை எம்.பிக்கள் திட்டம்\nயாழ்.மாநகர சபையில் முதல்வருக்கும் ஈ.பி.டி.பி உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம்\nசா.த பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை\nசிறப்பாக நிறைவடைந்த யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Languages_missing_Glottolog_code", "date_download": "2019-12-09T10:38:43Z", "digest": "sha1:HVZDMGV6BTD4GTZI53SPR4Y727SQPFVY", "length": 12310, "nlines": 303, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:Languages missing Glottolog code - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பு தொடர்புள்ள பயனர் விருப்பத்தேர்வுகளில் தேர்ந்தெடுத்தால் தவிர இதன் உறுப்பினர் பக்கங்களில் காட்டப்படுவதில்லை.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 376 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழி\nஐக்கிய அமெரிக்காவில் எசுப்பானிய மொழி\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2014, 03:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcrunch.com/category/cini-news/", "date_download": "2019-12-09T10:46:41Z", "digest": "sha1:MJNZ6ROVZB4FRNBST236U36ORRCKF2HB", "length": 6308, "nlines": 220, "source_domain": "tamilcrunch.com", "title": "Cini News Archives - Tamil Crunch", "raw_content": "\nஅருந்ததி என்றால் அது அனுஸ்கா மட்டும் தான்…. படக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரசிகர்கள்…\nஇசையீட்டு விழாவில் உளறிய தமன்னா.. வறுத்தெடுத்த நெட்டிஸின்கள்…\nசம்பளத்தை உயர்த்திய பிஸி நடிகர்… எதற்க்காக தெரியுமா \nமீண்டும் சுவைக்கத் தூண்டும் கடலை மாவு லட்டு… எளிய முறையில் எப்படி செய்யலாம் என்று...\nவில்லியாக ஆசைப் படும் கதாநாயகிகள்…..அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nமருத்துவனைக்கு போகும் போது நினைவில் வைக்க வேண்டிய விஷயங்கள்…. இந்த பதிவில் காண்போம் ...\nகன மழையால் தத்தளிக்கும் மும்பை\n2-8-2019 ஆடி வெள்ளி ராசிபலன் \nஅந்த நாட்களில் வரும் வயிற்று வழியை தவிர்க்க வேண்டுமா அப்போ இந்த குறிப்பை பயன்படுத்துங்க\nToday 31-07-2019 புதன்கிழமை Rasi Palan – அமாவாசை (இன்று காலை 11.25 முதல் நாளை காலை 9.21 வரை)\nஒரே மாதத்தில் அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா அப்போ இந்த குறிப்பு உங்களுக்கு தான்\nகன மழையால் தத்தளிக்கும் மும்பை\n2-8-2019 ஆடி வெள்ளி ராசிபலன் \nஅந்த நாட்களில் வரும் வயிற்று வழியை தவிர்க்க வேண்டுமா \nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் மதுமீதா… பரபரப்பான திருப்பங்களுடன்..\nகடுப்பாகி மீரா மிதுனை திட்டிய கவின் … புது ப்ரோமோ\nம��ன் படத்தின் செலவை ஏற்றுக் கொண்ட அப்பா நடிகர்… ஆனந்தத்தில் படக்குழு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/review/10/122570", "date_download": "2019-12-09T11:22:19Z", "digest": "sha1:4NBNNQ6OBMJTJX3TADKUHIY5BRSEIJU7", "length": 5053, "nlines": 65, "source_domain": "www.cineulagam.com", "title": "சவரக்கத்தி மக்களை கவர்ந்ததா? அவர்களே சொல்கிறார்கள் பாருங்கள் - Cineulagam", "raw_content": "\nநடிகர் சமுத்திரகனியின் அழகிய குடும்பம் இவ்வளவு பெரிய மகனா\nவெயிலில் காயும் புதுமாப்பிள்ளை.... இப்படி கொடுமைப்படுத்துறது யாருனு தெரியுமா\nசம்பளம் கேட்டதற்கு அசிங்கப்படுத்தி விரட்டிவிடப்பட்ட ரஜினிகாந்த்... மேடையில் கலங்க வைத்த பேச்சு\nகுற்றவாளிகள் கொடுத்த வாக்குமூலத்தில் பொலிசாருக்கு ஏற்பட்ட கோபம்... என்கவுண்டருக்கு இதுதான் காரணமாம்\nகேரளத்து பெண்களின் அழகின் ரகசியம் இது தான் தமிழர்களே இனி இதை தூக்கி வீசாதீர்கள்\nவிஜய்யின் பிகில் படம் செய்த சாதனை, வேறு படம் செய்யாத சாதனை- கொண்டாடும் ரசிகர்கள்\nஅவமானப்படுத்திய தயாரிப்பாளர்.. பல வருடங்கள் முன்பு நடந்த சம்பவத்தை கூறிய ரஜினிகாந்த்\n2000 ரூபாய் போட்டு வாங்குனா அப்படிதான் காட்டுவேன்.. இளம்பெண்ணின் தீயாய் பரவும் வீடியோ..\nENPT இத்தனை கோடி நஷ்டம்.. மேடையில் தனுஷை தாங்கி பேசிய பிரபல தயாரிப்பாளர்\nயானை மசாஜ் செய்ய சென்ற பெண்.... பட்ட அவஸ்தையைக் காணொளியில் பாருங்க\nஎன்ன உடை என்று கேட்கும் அளவிற்கு ஒரு டிரஸ்ஸில் நடிகை கிரிதி சனோன் எடுத்த போட்டோ\nஇருட்டு படத்தில் நடித்த சாக்ஷி சவுத்திரியின் புகைப்படங்கள்\nஇசை வெளியீட்டிற்கு அழகாக வந்த நடிகை நிவேதா தாமஸ் புகைப்படங்கள்\nTraditional உடையில் கீர்த்தி சுரேஷின் சமீபத்திய புகைப்படங்கள்\nபிரியா பவானி ஷங்கர் - கருப்பு உடையில் கியூட் போட்டோஷூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Mortality-in-children-with-meningitis-rises-to-100-21715", "date_download": "2019-12-09T10:48:30Z", "digest": "sha1:KRLWKW2QQR4XGFMSJZSMUJ5XEFLVCQKG", "length": 10302, "nlines": 120, "source_domain": "www.newsj.tv", "title": "மூளைக்காய்ச்சல் பாதிப்பில் குழந்தைகள் உயிரிழப்பு 100ஆக உயர்வு", "raw_content": "\nகிரிக்கெட் விளையாட வந்த ‘பாம்பு’- தெறித்து ஓடிய வீரர்கள்…\nதேசிய குடியுரிமை மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல: அமித் ஷா…\n43 உயிரை பலிவாங்கிய கட்டிடத்தில் மீண்டும் தீ…\nகர்நாடகா, இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தீவிரம்…\nஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்…\nநாடெங்கும் வரவேற்பையும் எதிர்ப்பையும் ஒன்றாகச் சந்திக்கும் \"குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\"…\nபாராளுமன்ற உணவகங்களில் எம்.பிக்களுக்கான சலுகைகள் ரத்து…\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்துவதுதான் தமிழக அரசின் கொள்கை: அமைச்சர் ஜெயக்குமார்…\n“ஓவரா ஃபீல் பண்ணுறேன்” - ஹீரோ படத்தின் 3வதுபாடல் இன்று வெளியீடு…\nமீண்டும் வெளிவருகிறது ‘planet of the apes’ திரைப்படம்…\nதர்பாரில் இடம்பெறும் திருநங்கைகள் பாடிய பாடல்…\nதமிழ் சினிமா கொண்டாடும் கதாநாயகி ஜெயலலிதா..…\nகுரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு…\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியீடு…\nரூ.162 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகள்: முதல்வர் திறந்து வைத்தார்…\nதொடர் மழையால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு…\nசென்னை கே.கே.நகரில் மாலை அணிந்தவர் போல் நடித்து திருட்டில் ஈடுபட்டவர் கைது…\nமருத்துவ கல்லூரி அமைக்க திமுக எம்.எல்.ஏ முயற்சி: காங்கிரஸ் எம்.பி. பேச்சால் சர்ச்சை…\nகோவையில் போர் பயிற்சி விமானத்தை ஆர்வத்துடன் பார்வையிட்ட பொதுமக்கள்…\nசென்னையில் சர்வதேச தற்காப்பு கலை போட்டிகள் தொடக்கம்…\n2 கிலோ வெங்காயத்தை திருடிச் சென்ற முதியவர் பிடிபட்டார்…\nகுடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்…\nகொப்பரை தேங்காய் விலை மீண்டும் உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி…\nதமிழகத்தில் முதன்முறையாக ரூ. 2 கோடி செலவில் சோலார் மின் திட்டம்…\nமூளைக்காய்ச்சல் பாதிப்பில் குழந்தைகள் உயிரிழப்பு 100ஆக உயர்வு\nபீகாரின் முசாபர்பூரில் மூளைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100ஆக உயர்ந்துள்ளது.\nமுசாபர்பூரில் குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, அங்குள்ள ஸ்ரீகிருஷ்ணா மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மூளைக் காய்ச்சலுக்கு உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து முசாபர்பூரில் 8ம் வகுப்பு வரையில் பள்ளிகள் அனைத்திற்கும் வரும் 22ம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்நிலைப்பள்ளிகளும் காலை 10.30 மணிவரை மட்டுமே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த காய்ச்சல் தற்போது கயா மாவட்டத்திற்கும் பரவிவருகிறது. மேலும் காய்ச்சல் அறிகுறிகளுடன் 130 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருந்ததாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n« நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தம் 20 தேதி தொடங்கவிருந்த கலந்தாய்வு 25-ம் தேதி முதல் தொடங்கும் »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\nகிரிக்கெட் விளையாட வந்த ‘பாம்பு’- தெறித்து ஓடிய வீரர்கள்…\nகுரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு…\n“ஓவரா ஃபீல் பண்ணுறேன்” - ஹீரோ படத்தின் 3வதுபாடல் இன்று வெளியீடு…\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியீடு…\nரூ.162 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகள்: முதல்வர் திறந்து வைத்தார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/59624-tirupathi-darshan", "date_download": "2019-12-09T09:45:35Z", "digest": "sha1:NLP243FELKQEQMHDKFPITT42DQCNODJR", "length": 9030, "nlines": 97, "source_domain": "www.vikatan.com", "title": "கழுவிப்போட்ட நெற்றியோடு பெருமாளை எப்படிப் போய் பார்ப்பது? | vasagar pakkam story", "raw_content": "\nகழுவிப்போட்ட நெற்றியோடு பெருமாளை எப்படிப் போய் பார்ப்பது\nகழுவிப்போட்ட நெற்றியோடு பெருமாளை எப்படிப் போய் பார்ப்பது\nவாழ்க்கையில் நம்முடைய இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள நாம்தான் போராடிக்கொண்டிருக்கின்றோம் என எண்ணுகிறோம். ஆனால், பகவானே தன் பக்தனுக்கு தனது இருப்பைத் தெரிவிக்க எப்படியெல்லாம் சிரமப்படுகின்றார் என்பதை நினைக்க நினைக்க கண்ணீர் மல்கி கைகட்டி நிற்பதைத் தவிர நம்மால் வேறென்ன செய்ய முடியும்.\nவழக்கமாக திருமலைசெல்லும் போதெல்லாம் குடும்பத்தினருடன் அறையெடுத்து தங்கி தரிசனம் செய்துவிட்டு பொறுமையாகத்தான் வருவேன். திருமலை திருப்பதிக்குப் போகலாமென முயற்சிக்கும் போதெல்லாம் சின்னச்சின்ன தடைகள் வருவதும் பிறகு அவை அகலுவதும், அந்த மாயவனுக்கே உள்ளே லீலைகள். இந்த முறை நடந்த அற்புதத்தை எழுதினால், நம்புவதற்கு சற்று கடினமாகத்தானிருக்கும். ஆனால் ,உணமை\nஇந்த பயண ஏற்பாட்டை முடிவு செய்ததிலிருந்தே ஏகப்பட்ட தடைகள். அனைத்தையும் தாண்டி ஒருவழியாக எங்கள் அறைக்கு வந்து சேர்ந்தோம். வழக்கமாக சென்னையிலிருக்கும்போது 'திரு மண்' (நாமம்) அணிகிற வழக்கமில்லை. ஆனால், திருமலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்யச் செல்கின்றபோது நெற்றிக்கு 'திருமண்' இட்டுச்செல்வோம். இந்த முறை, அறையிலிருந்து கிளம்பும்போதே திருமண் இட்டுக்கொள்ளவில்லை. வழியில் பலரும் திருமண் இடுவதற்காக இருப்பார்கள்... அவர்களிடம் இட்டுக் கொள்ளலாமென கிளம்பிவிட்டோம்.\nஇந்த முறை 300 ரூபாய் சிறப்பு தரிசனம் என்பதால், காட்டேஜ் T-74 செல்ல வேண்டி இருந்தது. எங்கள் அறையிலிருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் வந்த பிறகும் 'திருமண்' இடுகின்ற பெரியவர்கள், சிறுவர்கள் எவரும் எதிர்ப்படவில்லை. எனக்கோ மனம் மிகவும் வியாகுலமாகிவிட்டது. மனைவியிடமும் பிள்ளைகளிடமும் சொல்லி வருந்திக்கொண்டே சென்றேன்.\nகழுவிப்போட்ட நெற்றியோடு பெருமாளை எப்படிப் போய் பார்ப்பது என்று தாளமுடியாத வருத்தம். இப்போதெல்லாம் 300 ரூபாய் சிறப்பு தரிசனத்தை ரொம்பவே சுற்ற விடுகின்றார்கள். கிட்டத்தட்ட அது ஒருகிலோமீட்டர் தூரம் இருக்கும். க்யூவிலும் நின்றாகி விட்டது. பொதுவாக க்யூ நுழையுமிடத்தில் திருமண் இடுபவர்கள் நிச்சயம் இருப்பார்கள். அங்கும் இல்லை. எனக்கு பேரதிர்ச்சி. 'சரி இந்த முறை இப்படித்தான்' என க்யூவில் போய்விட்டோம். ஒரு பர்லாங் தூரம் சென்றிருப்போம்.\nமலையில் மேலிருந்து பார்த்தால் சாலையில் போகிறவர்களைப் பார்க்க முடிந்தது. அப்போது கீழே இருந்து குடிநீர் பைப் குழாய் வழியாக யாரோ ஒரு சிறுவன் ஏறி வந்தான். கனத்த இரும்புக்கம்பிகள் போட்ட வேலியின் சிறிய இடைவெளியில் உள்ளே நுழைந்தான். நம்பவே முடியவில்லை... கைகளில் திருமண் இடும் பொருட்கள். நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எங்கள் குடும்பத்தினருக்கு மட்டும் திருமண் இட்டு விட்டு கிடுகிடுவென போய்விட்டான். சில நிமிஷங்கள் எங்களால் எதுவும் பேசவும் முடியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/36/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-12-09T11:30:41Z", "digest": "sha1:W7WTZBHCG4RZNQCVIIZ3YOIGVPCY7SNL", "length": 12393, "nlines": 193, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam பச்சரிசிமாவு", "raw_content": "\nசமையல் / சிற்றுண்டி வகை\nபச்சரிசிமாவு - 2 கப்\nசின்னவெங்காயம் - 1 கப்(பொடியாக நறுக்கியது)\nகாய்ந்தமிளகாய் வற்றல் - 3 எண்ணம் (சிறு சிறு துண்டுகளாகப் பிய்த்துவைக்கவும்)\nதேங்காய் துருவல் - 3/4 கப்\nகடுகு - 1/2 டீஸ் ஸ்பூன்\nஎண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்\nகொத்தமல்லி தழை - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)\n1.சின்ன வெங்காயம்,காய்ந்தவற்றல் மிளகாய் கொத்தமல்லி தழை இவற்றை மேலே கூறியதுப்போல் நறுக்கிக் கொள்ளவும்.\n2.ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு அதில் கடுகு, மற்றும் நறுக்கியவற்றைப் போட்டு நன்றாக வதக்கிவைக்கவும்.\n3.ஒரு பாத்திரத்தில் பச்சரிசிமாவும்,தேங்காய் துருவல்,வதக்கியவற்றைப் போட்டு , உப்பும் போட்டு தண்ணீர் விட்டு பிசையவும்.\n4.பிசைந்த மாவு கொஞ்சம் தண்ணீர் கோர்த்து இருக்கவும்.அதை பெரிய உருண்டை வடிவத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பிரித்துவைக்கவும்.\n5.ஒரு வாழை இலை துண்டில் அல்லது பால்கவரிலோ எண்ணெய் தடவி ஒரு உருண்டை மாவை எடுத்து கையினாலே ரொட்டியை தட்டி பரப்பவும்.\n6.தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் பரப்பின ரொட்டியை பிரித்துப் கல்லில் போட்டு எண்ணெய்விட்டு மறுபக்கமும் திருப்பி போட்டு ரொட்டி வெந்தபின் எடுக்கவும். பின்னர் அடுப்பை சிம்மில் வைத்து ரொட்டியைச்சுடவும்.\n7.காலை மற்றும் மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது.உருளைகிழங்கு குருமா குழம்பு வைத்து பரிமாறவும்\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nமேலே ஸ்பூன் கொத்தமல்லி வாணலியை நறுக்கியது கப் பச்சரிசிமாவு வதக்கிவைக்கவும் பச்சரிசிமாவும்தேங்காய் நறுக்கியது வெங்காயம்காய்ந்தவற்றல் தழை12 சின்னவெங்காயம்1 உப்புதேவைக்கேற்பசெய்முறை துருவல்34 டேபிள் பொடியாக மிளகாய் 1சின்ன காய்ந்தமிளகாய் அதில் விட்டு கொத்தமல்லி ஸ்பூன் கூறியதுப்போல் 3ஒரு மற்றும் கப் டீஸ் எண்ணெய்2 நறுக்கிக் பிய்த்துவைக்கவும் எண்ணெய் சிறு அடுப்பில் 2ஒரு ரொட்டி வைத்து துண்டுகளாகப் இவற்றை கப்பொடியாக வற்றல்3 பொருட்கள் பாத்திரத்தில் தேங்காய் பச்சரிசிமாவு2 கடுகு சிறு போட்டு நறுக்கியவற்றைப் துருவல்வதக்கியவற்றைப தேவையான கப் கடுகு12 எண்ணம் நன்றாக கொள்ளவும் தழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/81576/protests/%E0%AE%88%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-12-09T10:22:13Z", "digest": "sha1:DX5P5JREKPYWMMA2UBRXSLZNGBPDUB2C", "length": 28217, "nlines": 152, "source_domain": "may17iyakkam.com", "title": "இலங்கையின் அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தமிழர்களுக்கு எந்த தீர்வையும் தராது என்பதே மீண்டும் மீண்டும் தமிழர்கள் உணர வேண்டிய உண்மையாக இருக்கிறது. – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஇலங்கையின் அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தமிழர்களுக்கு எந்த தீர்வையும் தராது என்பதே மீண்டும் மீண்டும் தமிழர்கள் உணர வேண்டிய உண்மையாக இருக்கிறது.\n- in அறிக்கைகள்​, ஈழ விடுதலை, மே 17\nஇலங்கையின் அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தமிழர்களுக்கு எந்த தீர்வையும் தராது என்பதே மீண்டும் மீண்டும் தமிழர்கள் உணர வேண்டிய உண்மையாக இருக்கிறது. – மே பதினேழு இயக்கம்\nநடந்து முடிந்த இலங்கை அதிபருக்கான தேர்தலில் இனப்படுகொலையாளி கோத்தபாய ராஜபக்சே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதிபருக்காக போட்டியிட்ட சஜித் பிரேமதாசா மற்றும் கோத்தபாய ராஜபக்சே ஆகிய பிரதான இரு வேட்பாளர்களுமே தமிழர் தரப்பு கட்சிகள் வைத்த கோரிக்கைகளை மதிக்கவில்லை.\nதமிழர்களை தனித்த தேசிய இனமாக அங்கீகரிப்பது, வ��க்கு கிழக்கை இணைப்பது, ராணுவத்தை வெளியேற்றுவது, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி என எந்த கோரிக்கைகளையும் அந்த இரு வேட்பாளர்களும் மதித்திடவில்லை.\nஇரண்டு பேய்களில் எந்த பேய் மெதுவாக கொல்லும் பேய் என தேர்ந்தெடுக்கும் சூழலுக்கே தமிழர்கள் தள்ளப்பட்டனர். இருப்பினும் கோத்தபாய ராஜபக்சே வந்துவிடக் கூடாது என எண்ணி ஒட்டுமொத்தமாக பெரும்பான்மை தமிழர்கள் அந்த நபருக்கு எதிராக வாக்களித்த போதும், சிங்களர்களின் வாக்குகளை மட்டும் பெற்று கோத்தபாய ராஜபக்சே தமிழர்களுக்கு அதிபராகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.\nஇப்படிப்பட்ட ஆட்சி முறைக்குள் தமிழர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும் சிங்களர்கள் தங்கள் இனவாத அரசியலை பாதுகாக்கக் கூடிய ஒரு நபரை தங்களுக்கு அதிபராக தேர்ந்தெடுத்து தமிழர்கள் மீதும் திணித்திருக்கிறார்கள். இதில் எங்கே இருக்கிறது நீதி சிங்களர்கள் தங்கள் இனவாத அரசியலை பாதுகாக்கக் கூடிய ஒரு நபரை தங்களுக்கு அதிபராக தேர்ந்தெடுத்து தமிழர்கள் மீதும் திணித்திருக்கிறார்கள். இதில் எங்கே இருக்கிறது நீதி ஒன்றரை லட்சம் தமிழரின் மீதான இனப்படுகொலையின் முக்கிய குற்றவாளியை மீண்டும் அதிபராக அமர்த்தி விட்டு எந்த நல்லிணக்கத்தினையும், சம உரிமையினை தமிழர்களுக்கு அளிக்கப் போகிறது சர்வதேச சமூகம்\nநடந்து முடிந்திருப்பது சிங்களர்களுக்கான தேர்தல். தமிழர்களின் அரசியல் தீர்வுக்கும் இந்த தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழர்கள் ஒரு சர்வாதிகார இனப்படுகொலையாளியை நேருக்கு நேராக சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதனை தேர்ந்தெடுப்பதில் தமிழர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறது இலங்கையின் இனவாத ஒற்றையாட்சி நடைமுறை. இனிமேலும் தமிழர்களுக்கான நீதிப் பொறிமுறையில் சர்வதேசம் மவுனம் காக்கக் கூடாது.\nஅமெரிக்காவும், இங்கிலாந்தும், இந்தியாவும் தமிழர் கடலினை ஆக்கிரமிக்க தமிழர்கள் பிரச்சினையை ஒரு பகடைக் காயாக பயன்படுத்தி வருகிறார்கள். ராஜபக்சேவாக இருந்தாலும், மைத்ரிபாலவாக இருந்தாலும், ரணிலாக இருந்தாலும், கோத்தபாயவாக இருந்தாலும், இலங்கையின் அதிபராக இருப்பவர், தான் சொல்வதை கேட்கக் கூடிய கையாளாக இருக்க வேண்டும் என்றே அமெரிக்கா விரும்புகிறது. அத���்காக நிகழக் கூடிய சூதாட்ட விளையாட்டுகள் தான் இந்த தேர்தல் நிகழ்வுகள். தங்களில் யார் அமெரிக்காவுக்கு சிறந்த அடிமை எனபதற்கான போட்டியே சிங்களப் பேரினவாத கட்சிகளுக்குள் நடந்து கொண்டிருக்கிறது.\nஅமெரிக்காவோடு சேர்த்து சீனாவின் அபிலாசைகளையும் நிறைவேற்றுவதில் யார் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதே தந்திர விளையாட்டு. எந்த அதிகாரமும் இல்லாமல் நீதியை நோக்கி நிற்கிற தமிழர்கள் இந்த சூதாட்ட விளையாட்டிற்குள் சிதைந்து போகாமல், இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைக் கோரிக்கையை முன்வைத்து சர்வதேச அளவில் நகர்வது மட்டுமே முக்கியமான நகர்வாக இருக்க முடியும்.\nஇனி வரும் காலங்கள் தமிழர் வரலாற்றின் முக்கியமான காலமாக இருக்கப் போகிறது. இந்த காலக்கட்டத்தில் நமது பாதையை நாமே தீர்மானிக்கப் போகிறோமா அல்லது வல்லரசுகள் தீர்மானிக்கப் போகிறதா என்பதே தமிழர்கள் முடிவெடுக்க வேண்டிய முக்கிய விடயம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேட்கும் தாய்மார்களின் போராட்டம் 1000 நாட்களை கடந்திருக்கிறது. இதே போல நில ஆக்கிரமிப்புகளை விடுவிக்கக் கோரும் போராட்டமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிங்கள ஆக்கிரமிப்பு ராணுவம் தமிழ் மண்ணை விட்டு வெளியேறவில்லை. சிங்களமயமாக்கல், பெளத்தமயமாக்கல் என்று கலாச்சார இன அழிப்பும் நடந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் எதிர்த்து தமிழீழம் போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால் சர்வதேச சமூகம் இவை எவற்றையும் கண்டுகொள்ளாமல் சிங்களப் பேரினவாத இனப்படுகொலை அரசினை பாராட்டிக் கொண்டிருக்கிறது.\nஇந்த நிலையில் போராடுகிற தமிழீழ மக்களின் கோரிக்கைகளுடன் கைகோர்த்து, அவர்களின் போராட்டத்தினை வலுப்படுத்த உலகெங்கும் கொண்டு சேர்த்து இனப்படுகொலைக்கான நீதியினைக் கோருவதும், தமிழீழ விடுதலைக்கான சுய நிர்ணய உரிமையினை விட்டுத் தரமாட்டோம் என உலகுக்கு உரைப்பதுமே இந்த நேரத்தில் நமது முக்கியப் பணியாக இருக்கிறது.\nஅமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, சீனா போன்ற அரசுகள் இலங்கை மற்றும் தமிழீழ விவகாரத்தின் அரசியல், ராணுவ தலையீட்டிலிருந்து வெளியேற வேண்டும். தமிழர் கடலிலிருந்து அன்னிய படைகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, தமிழர் கடல் அமைதி பிராந்தியமாக அறிவிக்கப்பட வேண்டும். இவற்றினை ஓங்கி ஒலிப்பது உலகத் ��மிழர்களின் இன்றைய அவசியத் தேவையாகும்.\nதேர்தலுக்கு அப்பாற்பட்ட அரசியல் இயக்கத்தினை ஈழத்தமிழர்கள் கட்டியெழுப்ப வேண்டிய காலம் இது. தங்களை அரசியல் சக்தியாக ஒன்றுதிரட்டி தமது கோரிக்கைகளை முன்னக்ர்த்த தமக்கான தளத்தினை ஏற்படுத்திக்கொள்ளுதல் அவசியம் என்பதை இத்தேர்தல் உணர்த்துகிறது.\n– மே பதினேழு இயக்கம்\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை முன்னிட்டு, பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை மறுபரிசீலனை செய்து நீதி வழங்க கோரி நடைபெற்ற உரிமை மீட்ப்பு போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு\nமேட்டுப்பாளையாளத்தில் தீண்டாமை சுவர் விழுந்து இறந்த 17 பேருக்கு நீதி கேட்டு போராடியதால் கைதாகி இன்று விடுதலையான தோழர்களுக்கு வரவேற்பு\nதாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் உள்ள அன்னை அஞ்சுகம் பகுதியில் மழையினால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்க்கும் அப்பகுதி மக்கள்\nமேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவரால் பலியாக்கப்பட்ட 17 பேரின் நீதிக்காக போராடிய தோழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nபுரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு மே பதினேழு இயக்கத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை\nசாதி ஒழிப்பே தமிழ்த்தேசியம் என அம்பேத்கர் நினைவு நாளில் உறுதியேற்போம்\nமேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து இறந்த மக்களுக்கு நீதி கேட்டு போராடிய தோழர்கள் கைதை கண்டித்து பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்தது 17 பேர் இறந்த நடூர் பகுதியில் மக்கள் கண்காணிப்பாகத்துடன் இணைந்து மே பதினேழு இயக்கம் கள ஆய்வு\nதோழர் நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட 24 தோழர்களை உடனே விடுதலை கோரி – மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை முன்னிட்டு, பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை மறுபரிசீலனை செய்து நீதி வழங்க கோரி நடைபெற்ற உரிமை மீட்ப்பு போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு\nமேட்டுப்பாளையாளத்தில் தீண்டாமை சுவர் விழுந்து இறந்த 17 பேருக்கு நீதி கேட்டு போராடியதால் கைதாகி இன்று விடுதலையான தோழர்களுக்கு வரவேற்பு\nதாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் உள்ள அன்னை அஞ்சுகம் பகுதியில் மழையினால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்க்கும் அப்பகுதி மக்கள்\nமேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவரால் பலியாக்கப்பட்ட 17 பேரின் நீதிக்காக போராடிய தோழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nபுரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு மே பதினேழு இயக்கத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை முன்னிட்டு, பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை மறுபரிசீலனை செய்து நீதி வழங்க கோரி நடைபெற்ற உரிமை மீட்ப்பு போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு\nமேட்டுப்பாளையாளத்தில் தீண்டாமை சுவர் விழுந்து இறந்த 17 பேருக்கு நீதி கேட்டு போராடியதால் கைதாகி இன்று விடுதலையான தோழர்களுக்கு வரவேற்பு\nதாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் உள்ள அன்னை அஞ்சுகம் பகுதியில் மழையினால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்க்கும் அப்பகுதி மக்கள்\nமேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவரால் பலியாக்கப்பட்ட 17 பேரின் நீதிக்காக போராடிய தோழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nமேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து இறந்த மக்களுக்கு நீதி கேட்டு போராடிய தோழர்கள் கைதை கண்டித்து பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சந்திப்பு சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-12-09T10:18:09Z", "digest": "sha1:7PPVDRY4TMFECSSR2L4EUGBN7DOMCYVY", "length": 8837, "nlines": 215, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாமக்கோழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nநாமக்கோழி (Eurasian coot, அறிவியல் பெயர்: Fulica atra, புலிக்கா அட்ரா) ஒரு நீர்ப்பறவை. இது ராலிடே இனத்தைச்சேர்ந்த ஒரு பறவை. இப்பறவை வெண்நாமம் தீட்டிய கருநீர்க்கொழி ஆகும். இது நீர்மட்டத்தில் காணப்படும்.\nநாமக்கோழி ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆத்திரேலியா ஆகிய கண்டங்களில் அதிகமாக காணப்படுகின்றன.\nநாமக்கோழிகள் பொதுவாக 32 - 42 செ.மீ அளவிற்கு வளரக்கூடியது.\n↑ \"Fulica atra\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பூலிக்கா ஆல்ட்ரா என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூலை 2019, 06:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1914_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-09T09:47:08Z", "digest": "sha1:DDHPKG6PPHXFOV2LKRBRXD7KNUJMBBFK", "length": 8384, "nlines": 249, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1914 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1914 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇதனையும் பார்க்கவும்: 1914 பிறப்புகள்.\n\"1914 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 36 பக்கங்களில் பின்வரும் 36 பக்கங்களும் உள்ளன.\nஆய்கென் வொன் பொம் போவர்க்\nஏ. இ. ஜே. காலின்ஸ்\nபின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 09:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Buedingen+Hess+de.php", "date_download": "2019-12-09T10:37:38Z", "digest": "sha1:P7ZWLAO6G6OSP332BG6YUORWEYWDLDNR", "length": 4417, "nlines": 14, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Büdingen Hess, ஜெர்மனி", "raw_content": "பகுதி குறியீடு Büdingen Hess\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு Büdingen Hess\nஊர் அல்லது மண்டலம்: Büdingen Hess\nபகுதி குறியீடு Büdingen Hess, ஜெர்மனி\nமுன்னொட்டு 06042 என்பது Büdingen Hessக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Büdingen Hess என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Büdingen Hess உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 6042 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொ���க்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Büdingen Hess உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 6042-க்கு மாற்றாக, நீங்கள் 0049 6042-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/17495-troubled-polling-places-video-recording-at-election-commission/", "date_download": "2019-12-09T09:56:56Z", "digest": "sha1:OLG5WEB5WZ45PGYJCBAJVNGBVOC5UWLS", "length": 12546, "nlines": 188, "source_domain": "www.patrikai.com", "title": "பதற்றமான 17,495 வாக்குச்சாவடிகளில் வீடியோ பதிவு! தேர்தல் கமிஷன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»பதற்றமான 17,495 வாக்குச்சாவடிகளில் வீடியோ பதிவு\nபதற்றமான 17,495 வாக்குச்சாவடிகளில் வீடியோ பதிவு\nஉள்ளாட்சி தேர்தலை ஒட்டி பதற்றமான 17,495 வாக்குசாவடிகளில் வீடியோ பதிவுக்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.\nவரும் 17 மற்றும் 19ந்தேதிகளில் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.\nஉள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குக்சாவடிகள் பற்றிய விவரங்கள் தெரிய வந்துள்ளது.\nநகர்புறத்தில் 28,761 வாக்குச்சாவடிகளும், ஊரக பகுதிகளில் 62,337 வாக்குச்சாவடிகளும் மற்றும் சென்னை மாவட்டம் உள்பட மொத்தம் 91,098 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.\nஇதில் 17,495 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை கண்காணிக்க வீடியோ பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதற்காக மாநில தேர்தல் ஆணையம் ரூ.3 கோடியே 37 லட்சத்து 41 ஆயிரம் நிதி ஒதுக்கி இருக்கிறது.\nகர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: தமிழக தேர்தல் அதிகாரி ஆலோசனை\nஉள்ளாட்சி தேர்தல்: போலீஸ் கட்டுப்பாட்டு அறை தொடக்கம்\nஉள்ளாட்சி தேர்தல்: மகளிர் 50 சதவிகித ஒதுக்கீடு விரைவில் பட்டியல் வெளியீடு\nTags: 17495 troubled, 17495 வாக்குச்சாவடிகளில், election commission, local election, polling places, video recording, உள்ளாட்சி தேர்தல், தமிழ்நாடு, தேர்தல் கமிஷன், பதற்றமான, வீடியோ பதிவு\nஃபின்லாந்தின் புதிய பெண் பிரதமர் சன்னா மரின் : உலகின் மிக இளைய பிரதமர்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகார்த்திகை தீபத் திருவிழா… விரத முறை… விளக்கேற்ற வேண்டிய நேரம்..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகார்த்திகை தீபத் திருவிழா… விரத முறை… விளக்கேற்ற வேண்டிய நேரம்..\nஎச்சரிக்கை: சமூக வலைத்தளங்களில் உங்களை திசை திருப்பும் குழுக்கள்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/84138/2018-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2019%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2019-12-09T09:54:05Z", "digest": "sha1:URF4M4YTJ3I3SEJACEMXEE35XIQX63GN", "length": 9076, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "2018 மற்றும் 2019ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News 2018 மற்றும் 2019ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nகுடியுரிமை சட்ட திருத்தங்களை கொண்டுவர வேண்டிய நிலை ஏன் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது\nமக்களவையில் குடியுரிமை சட்��திருத்த மசோதா தாக்கல்\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை அரசிதழில் வெளியீடு\nசென்னையில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்...\nஜெயலலிதா வாழ்க்கை வரலாறு இணையதள தொடர் - கௌதம் வாசுதேவ் மே...\n2018 மற்றும் 2019ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு, 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளுக்கு, இரண்டு பேருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.\n2018ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு, போலந்து நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் வோல்கா டோகார்ஸ்க்கு வழங்கப்படுகிறது. 2019ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆஸ்திரியாவின் பீட்டர் ஹான்கேவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nமொழியியல் ஆளுமை, மனித அனுபவத்தின் தனித்துவத்தை ஆய்ந்தறிந்து, புராண வடிவில், இலக்கிய செறிவுமிக்க கதைகளை படைத்தளிப்பதில் ஆற்றமிக்கவராக திகழ்வதை, கெளரவிக்கும் வகையில், போலந்து பெண் எழுத்தாளர் வோல்கா டோகார்ஸ்க்கு 2018ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.\nபுக்கர் பரிசு உள்ளிட்ட பன்னாட்டளவிலான இலக்கிய கெளரவங்களையும், போலந்து பெண் எழுத்தாளர் வோல்கா பெற்றிருக்கிறார். ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த பீட்டர் ஹான்கே, சிறந்த நாவலாசிரியராக திகழ்கிறார்.\nமேலும், சிறந்த நாடக ஆசிரியராகவும், திரைப்பட கதாசிரியராகவும் திகழ்கிறார். இவரது, இலக்கியத் திறனை பாராட்டி கெளரவிக்கும் விதமாக, 2019ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nகடந்தாண்டு, இலக்கியத்துக்கான நோபல் பரிசு தேர்வு குழு உறுப்பினர்கள் மீது எழுந்த பாலியல் புகார் காரணமாக, நோபல் பரிசு அறிவிக்கப்படாமல், ஒத்திவைக்கப்பட்டது. இதனால், இந்தாண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசோடு, கடந்தாண்டுக்கான நோபல் பரிசும் சேர்த்து அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்து அரசாணை வெளியீடு\nபிரதமர் மோடியை நேரில் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்\nஅரசு பேருந்துடன், தனியார் கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து; 35 பேர் காயம்\nமதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட கோரி ரயில் மறியல்\nபள்ளி மாடியில் இருந்து விழுந்து 11ஆம் வகுப்பு மாணவி பலி... இன்று சிறப்பு வகுப்பு நடந்த போது சோகச் சம்பவம்\nகொல்லிமலையில் நீர் மின் திட்டம் அமைக்க அரசு நடவடிக்கை -அமைச்சர் தங்கமணி\nகர்நாடக தேர்தல் நிலவரம்: பாஜக - 104 காங்கிரஸ் - 78 ம.ஜ.தளம் - 38 மற்றவை - 02\nரவுடி பினு பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்ற லாரி ஷெட்டினுடைய உரிமையாளர் சரண்\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் இடைத்தரகர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு\nஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது\nஊழலக்கு எதிரான போராட்டத்தில் ஒரு அடியை எடுத்து வைப்போம்-ச...\nகால் கடுக்க நின்ற கர்ப்பிணி மனைவி.. முதுகையே நாற்காலியாக்...\nஅணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.. அடாவடி சுங்கச்சாவடி ஊழியர...\nஐயப்பன் வேடம் அணிந்து திருடும் போலி பக்தர் கைது\nஎலிகள், பன்றிகளால் உடைந்த கரை - அமைச்சர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2018/06/maxthon-browser-specs-and-features.html", "date_download": "2019-12-09T11:21:23Z", "digest": "sha1:G65RUZCR2W52XBLFPSPRTXJDWBGUL4ZN", "length": 11208, "nlines": 128, "source_domain": "www.softwareshops.net", "title": "முன்னணி பிரௌசர் Maxthon Browser Specs and Features", "raw_content": "\nகம்ப்யூட்டரிலிருந்து இணையத்தை அணுக உருவாக்கப்பட்ட ஒப்பற்ற ஒரு புரோகிராம் தான் BROWSER. பிரௌசர்கள் பல வகை உண்டு.\nஅவற்றில் சிறந்தாக கருதபடுபவை Chrome மற்றும் Firefox. ஆனால் பிரௌசர்களில் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட சிறப்பியல்களைப் (Features) பெற்றுள்ளன.\nஅந்த வகையில் மற்ற பிரவுசர்களைக் காட்டிலும் அரிய வசதிகளை கொண்ட ஒரு முதன்மையான வலை உலவி Maxthon Browser. இதன் தாரக மந்திரமாக இணையதளத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளன.\nமேக்ஸ்தான் பிரௌசரில் அப்படி என்ன சிறப்பு வசதிகள் உள்ளன எந்த வகையில் இது சிறந்த பிரௌசராக உள்ளது என்பது போன்ற தகவல்களை இங்கு விரிவாக தெரிந்துகொள்வோம்.\nமேக்ஸ்தான் பிரௌசர் வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் (Specs & Features)\nஉலகில் 6 இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இந்த பிரௌசரை தங்களது கணினியில் இயல்பிருப்பு உலவியாக (Default) வைத்து பயன்படுத்துகின்றனர்.\nMaxthon இல் இரட்டை படத்திரை பொறி (dual display engines) எனப்படும் Ultra Mode மற்றும் Retro Mode என்பவைகளை கொண்டது.\nAuto -completes நினைவகத்தை கொண்ட Smart address bar உள்ளடக்கப்பட்டுள்ளது.\nMagic Fill Manager எனும் வசதியால் நாம் அடிக்கடி செல்லும் websites களுக்கான கடவுச்சொற்களை சேமித்துகொள்ள முடியும்.\nPopup ads மற்றும் சில தேவையற்ற windows களை Maxthon 3.0 மூலம் நிறுத்தி வ��க்க முடியும்.\nAd Hunter எனும் சேவையின் வழியாக எந்த தளங்களின் ads எதிர்காலங்களில் காட்ட வேண்டுமோ அவற்றை சேமித்து வைத்துகொள்ளலாம்.\nMouse Gesture எனப்படும் புதிய வசதியின் மூலம் நீங்கள் திறந்துள்ள தளத்தை refresh செய்ய வேண்டுமானால் எந்தவித refresh பட்டன் அல்லது shortcutபடடன்களை பயன்படுத்தாமலேயே Mouse​ஐ right click செய்து L வடிவில் வரைந்து விட்டால் மிக விரைவாக refresh ஆகிவிடுகிறது.\n6. மற்றுமொரு சிறப்பு என்னவெனில் Online Notepad, Feed Reader, Safe mode(which detects safe sites), Page mute இப்படிப்பட்ட வசதிகளைக் கொண்டுள்ளதுதான்.\nDrag and Drop Search எனும் வசதியைப் பயன்படுத்தி , வலைப்பக்கத்திலுள்ள சொற்கள் அல்லது வரிகளை தேர்வு செய்து நகர்த்தி Search box ல் விட்டால் போதும். ஒரு சில நொடிகளிலேயே முடிவுளை Search செய்து நமக்கு கொடுக்கும்.\nவலைப்பக்கங்களை எளிதாக பிரின்ட் மற்றும் சேவ் (print and save) செய்துகொள்ள Snap Button ஒன்று தரப்பட்டுள்ளது. மேலும் Redo Page, Home, Recently viewed pages, back போன்ற பட்டன்கள் கண்ணைக் கவரும் விதம் இருக்கிறது.\nMaxthon 3.0ஆனது இலவச user accountகளை வழங்குவது மட்டுமல்லாது credits மற்றும் bonus களை பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகளையும் வழங்குகின்றது. இவற்றை வெவ்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும்.\nமேலும் Opera மற்றும் Chrome களில் இருப்பதைப் போன்றே உங்கள் விருப்பதளங்களை புக்மார் செய்து கொள்ளவும், சேமித்துக்கொள்ளவும் முடியும். மேலும் Speed Dial வசதிகளையும் கொண்டுள்ளதுடன் Tab வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nஇதன் தோற்றத்தை skins மாற்றிகொள்ள add-ons வசதியையும் தருகிறது.\nகூடுதல் வசதிகள் மற்றும் சிறப்புகள்:\nவீடியோ டவுன்லோட் செய்யும் வசதி..\nஎந்த ஒரு விளம்பர தொந்தவும் இல்லாமல் இருப்பது\nஆன்ட்ராய்ட், ஆப்பிள் போன்களுக்கென பிரத்யேகமான பிரௌசர் (Special Browser)\nகூகுள் குரோம், ஃபயர்பாக்ஸ் போன்ற முதன்மை வரிசையில் இருக்க கூடிய தரமான பிரௌசர் இது என்பதால் இதை தராளமாக டவுன்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்கலாம்.\nமேக்ஸ்தான் பிரௌசர் தரவிறக்கச் சுட்டி: Download Maxthon Browser for Free\nதொடர்புடைய பதிவு: குரோம் பிரௌசர் சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகள்\nஅனைவரும் தெரிந்துகொள்ள இதை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்திடுங்கள்.\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி\nஇந்தி படங்களை விஞ்சும் தமிழ் சினிமா\nபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nசந்தி பிழை திருத்தும் இணையச் செயலி\nபோட்டோ To டிராயிங் இலவச மென்பொருள்\nஇந்தி படங்களை விஞ்சும் தமிழ் சினிமா\nஇப்பொழுதெல்லாம் இந்திப் படங்களைக் காட்டிலும், தென்னிந்திய திரைப்படங்கள் வசூலிலும், தர…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trendingtubes.com/anirudh-next-music-for-trisha-movie/?share=telegram", "date_download": "2019-12-09T10:33:48Z", "digest": "sha1:4OPO2IVKSZAJNEQP2WDYDR3U3B6XG5TN", "length": 3417, "nlines": 62, "source_domain": "www.trendingtubes.com", "title": "திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத் - Trending Tubes", "raw_content": "\nதிரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\nஎம்.சரவணன் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உருவாகும் ஆக்‌ஷன் படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருப்பதாக கோடம்பாக்க செய்திகள் தெரிவிக்கின்றன.\nஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதியுள்ள இத்திரைப்படத்தை, ‘எங்கேயும் எப்போதும்‘, ‘இவன் வேற மாதிரி’ ஆகிய படங்களை இயக்கிய எம்.சரவணன் இயக்கவிருக்கிறார். ‘ராங்கி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. ஆக்‌‌ஷன் அட்வென்சர் கதையில் உருவாகிவரும் இப்படத்திற்கு, அனிருத் இசையமைக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.\nPrevious Article மிஸ்டர். லோக்கலுக்கு முன்பே திரைக்குவரும் சிந்துபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=building%20strong%20bassment%20konjam%20weak", "date_download": "2019-12-09T09:43:45Z", "digest": "sha1:3QSGDKQ2ZICPHOF37GBCMTUZZYK7VUY4", "length": 8472, "nlines": 169, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | building strong bassment konjam weak Comedy Images with Dialogue | Images for building strong bassment konjam weak comedy dialogues | List of building strong bassment konjam weak Funny Reactions | List of building strong bassment konjam weak Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் கொஞ்சம் வீக்கு\nநீ கொஞ்சம் மூடிகிட்டு இருக்கியா\nதம்பி கொஞ்சம் வாய திற\nஇந்த எட்டி பாக்கற வேலையெல்லாம் இருக்க கூடாது எங்களுக்குள்ள கொஞ்சம் கூடக்குறைய இருக்கும்\nசார் அது கொஞ்சம் கோளாரான துப்பாக்கி\nமுட்டுதுங்களா கொஞ்சம் தள்ளி நிக்க வேண்டியதுதான மேல வந்து ஏறினா \nதல இந்த ட்ரிப் அடி கொஞ்சம் ஓவரோ\nஇந்த டிரஸை போட்டு தானே சிட்டியை பூரா ஏமாத்துறீங்க அந்த மாதிரி அண்ணன் கிராமத்தை கொஞ்சம் ஏமாத���த அனுமதிக்கக்கூடாதா\nகொஞ்சம் இருங்கம்மா காபி சாப்ட்டு போலாம்\nமம்மி நிறைய சோறு இருக்கு கொஞ்சம் குழம்பு இருந்தா ஊத்துங்க\nநல்லா ஸ்ட்ராங் அஹ போடுடா\nகொஞ்சம் டைம் குடுங்க கூடிய சீக்கிரம் எடுத்துடுறேன்\nஎன்ன கொழந்தைங்க பிகர் மட்டும் கொஞ்சம் மாறியிருக்கும்\nசார் டாய்லெட் போறேன் கொஞ்சம் பாத்துக்கிறிங்க்களா\nஇந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா\nபோங்கண்ணே உங்களுக்கு பில்டிங் ஸ்ட்ராங்\nதம்பி உன் முகத்த கொஞ்சம் தள்ளி வைப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/11/breaking_94.html", "date_download": "2019-12-09T10:42:26Z", "digest": "sha1:3H2EX4YCQLHYZIWIFXDCRLEPYG5G3EMW", "length": 13028, "nlines": 101, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : காபந்து அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் - முழு விபரம்", "raw_content": "\nகாபந்து அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் - முழு விபரம்\nஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்ந நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட 16 பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஸ – நிதி, பொருளாதாரம், அரச கொள்கை அபிவிருத்தி, புத்த சாசனம், சமய அலுவல்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சர்.\nநிமல் சிறிபால டி சில்வா – நீதி, மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு அமைச்சர்.\nஆறுமுகன் தொண்டமான் – தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சமூக வலுவூட்டல் அமைச்சர்.\nதினேஸ் குணவர்தன – வெளிநாட்டு உறவுகள், திறண் அபிவிருத்தி, தொழில் துறை, தொழில் உறவுகள் அமைச்சர்.\nடக்ளஸ் தேவானந்தா – கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர்.\nபவித்திரா வன்னியாராச்சி – மகளீர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்.\nபந்துல குணவர்தன – தகவல் மற்றும் தொடர்பாடல் , உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர்.\nஜனக்க பண்டார தென்னக்கோன் – பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர்.\nசமல் ராஜபக்ஸ – மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய அபிவிருத்தி, உள்ளக வர்த்தகம், உணவுப்பாதுகாப்பு மற்றும் பாவனையாளர் நலன் அ​மைச்சர்.\nடலஸ் அழகப்பெரும – கல்வி, விளையாட்டு, மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்.\nஜோன்ஸ்டன் பெர்ணான்டோ – வீதி, நெ���ுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர்.\nவிமல் வீரவங்ச – சிறிய நடுத்தர தொழில் துறை, கைத்தொழில் மற்றும் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர்.\nமஹிந்த அமரவீர – பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர்.\nஎஸ்.எம்.சந்திரசேன -சுற்றாடல் மற்றும் வனவிலங்குள், காணி மற்றும் காணி விவகார அமைச்சர்.\nரமேஸ் பத்திரண – பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சர்.\nபிரசன்ன ரணதுங்க – கைத்தொழில் ஏற்றுமதி , முதலீட்டு மேம்பாடு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர்\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇரண்டு சிம் அட்டைகளுக்கு மேல் வைத்து இருப்பவரா நீங்கள் \nஇலங்கையில் ஓரிரு தொலைபேசிகள், சிம் அட்டைகளை விடவும் அதிகமான சிம் அட்டைகளை கொள்வனவு செய்திருப்போர், பாவிப்போர் பற்றிய விபரங்கள் குறித்த மொப...\nஜனாதிபதி ஆணைக்குழு நியமித்து விசாரணை செய்யுங்கள் - ஜனாதிபதி கோட்டாவிடம் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை\nஅதிமேதகு ஜனாதிபதி, கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு ஜனாதிபதி அலுவலகம், கொழும்பு 01. அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு,...\n6 வயதுடைய லண்டன் சிறுவன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளார் - கடிதம் இணைப்பு\nஅப்துல்லா அபுபைட் என்கிற 6 வயதுடைய லண்டன் சிறுவன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளார். குறித்த கடிதத்தை, பிரதமர் மஹிந்த ர...\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர்கள் இருவரும் இலங்கையில் - வதந்திகளை நம்ப வேண்டாம்\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் சகோதரர்கள் இருவரும் இலங்கையில் இருப்பதாகவும் கடல்மார்க்கமாக இந்தியா சென்றுவிட்டதாக பரவும் செய...\nஜனாதிபதியிடம் ஞானசார தேரர் முன்வைத்துள்ள கோரிக்கை\nகடந்த ஆட்சியின் போது அரசியல் தேவைகளுக்காக கைது செய்ய��்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்ட...\nபிரதமர் மஹிந்தவிடம் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் அவசர கோரிக்கை\n- நூருல் ஹுதா உமர் நிருபர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு தேவையான மேலதிக நிவாரணப் பொருட்கள் மற்றும் ...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,5329,இரங்கல் செய்தி,1,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11299,கட்டுரைகள்,1409,கவிதைகள்,67,சினிமா,320,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3319,விளையாட்டு,734,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2090,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,31,\nVanni Express News: காபந்து அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் - முழு விபரம்\nகாபந்து அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் - முழு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/179383", "date_download": "2019-12-09T11:20:27Z", "digest": "sha1:OIEUJFQLUBT7AO4WDDHQ2USZYLJZ4YUT", "length": 6060, "nlines": 70, "source_domain": "malaysiaindru.my", "title": "காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்காக கவனயீர்ப்பு – Malaysiakini", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைஅக்டோபர் 1, 2019\nகாணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்காக கவனயீர்ப்பு\nகாணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கோரி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சிறுவர்கள் உள்ளடங்களான உறவுகள், நாட்டில் சிறுவர் தினம் கொண்டாடப்படும் இன்றையதினத்தில் (01), மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு – காந்தி பூங்காவுக்கு முன்னாலும் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்துக்கு முன்னாலும் இந்தக் கவனயீர்ப்புகள் நடைபெற்றன.\nகாணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகள் எங்கே, அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டுமென, அவர்கள் இதன்போது வலியுறுத்தினர்.\nஇலங்கையில் முஸ்லிம்கள் இல்லா அமைச்சரவை: கட்சியை…\nஇலங்கை மாவீரர் தினம்: தடைகளுக்கு மத்தியில்…\n“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெடி குண்டு…\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: தீவு நாட்டின்…\nவிடுதலைப் புலிகள் அச்சுறுத்தல் என்பதில் உண்மையில்லை…\nகோட்டாபய ராஜபக்ஷ: ‘யுத்தத்தில் ராணுவத்திடம் சரணடைந்த…\nதமிழ் தேசியக் கூட்டமைப்பும் கோத்தபாய ராஜபக்ஷவுடன்…\nகூட்டமைப்பு – கோட்டாபய சந்திப்பில் காணி…\nஅரசியல் உரிமைகளை வெற்றி கொள்ளவே ஜனாதிபதித்…\n’ஒற்றுமையே தமிழர்களுக்கு எஞ்சியுள்ள இறுதி அஸ்திரம்’\nதமிழ் மக்களின் விடியலை வென்றுகொள்வதற்காகத்தான் ;விடுதலைப்புலிகள்…\n“கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாவது தமிழர்களுக்கு…\nபொலிஸார், பிக்குகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு…\nஜனாதிபதி வேட்பாளர்களிடம் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட…\nமேடைப் பேச்சுக்களை ஏற்க முடியாது –…\nஞானசாரரை கல்லில் கட்டி கடலில் போடுங்கள்;…\nபௌத்த அடிப்படைவாதிகளினால் நீராவியடியில் செத்தது நீதி…\nமுல்லைத்தீவு நீராவியடி விவகாரம்: கிளிநொச்சியில் மக்கள்…\nதமிழ் மக்களின் வாக்குகளை கேட்கும் நீங்கள்…\nதியாகி திலீபனின் 32வது நினைவு தினம்…\nமதச்சாயம் இன்றி நீதிமன்ற உத்தரவை மீறியவர்கள்…\nவன்னியில் நடந்த பிரட்சனை; கொதித்தெழுந்த சீமான்\nஇலங்கையில் பௌத்த தேரர்களே ஆட்சி நடத்துகிறார்கள்…\nஇந்து தலங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oorukai.com/?p=1954", "date_download": "2019-12-09T09:39:23Z", "digest": "sha1:TQEZV3VLC5HMEEJT6XKAP5F2YDBEP2BH", "length": 14485, "nlines": 47, "source_domain": "oorukai.com", "title": "சிறீராம் – இசைப்பிரியாவின் இறுதி வார்த்தைகள் - OORUKAI", "raw_content": "\nசிறீராம் – இசைப்பிரியாவின் இறுதி வார்த்தைகள்\n2009 ஆண்டின் இறுதி யுத்த காலத்தில் சிறிலங்கா படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்துவதை வீடியோ பதிவு செய்த ஊடகவியலாளர்களில் அன்பரசன் என்பவரும் முக்கியமானவர். சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆவணப்படத்தில் “எறிகணைத்தாக்குதல் இடம்பெறும் சமயத்தில் நீங்கள் வீடியோ எடுக்கவேண்டாம் படுங்கோ” என்று சொல்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த வீடியோ காட்சியினை அன்பரசனே எடுத்திருந்தார். அன்பரசனின் அனுபவங்களை இங்கே பதிவுசெய்கின்றேன். ஒரு வீடியோவை\nஅன்றைய நாட்களில் ஒரு வீடியோவை தரவேற்றுவது என்பது மிகவும் கடினமான காரியமான இருந்தது. உழவு இயந்திரத்தின் மேல் மண் மூடைகள் அடுக்கி அதற்கு கீழே படுத்துக்கொண்டு ஒரு மடிக்கணனியில் தான் எல்லா வீடியோக்களையும் நான் வெளிநாடுகளுக்கு அனுப்பினேன். ஒரு கட்டத்துக்குப் பிறகு எங்களால் வீடியோ எடுக்கமுடியாமல் போய்விட்டது. எடுத்த வீடியோக்களையும் வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாதென்றாகிவிட்டது. இரத்தமும் சதையுமாக அழுகுரல்களோடு சேர்ந்த குண்டுத்சத்தங்களையும் காட்சிப்படுத்திய என் கமராவும் ஓய்ந்து போனது. இனி என்ன செய்யலாம் என்று யோசித்தேன். இனியாவது குடும்பத்திற்கு சாப்பாடு ஏதும் கிடைக்குமோ என்று தேடி அலைவோம் என முடிவெடுத்தேன்.\nஎனது நண்பன், “ ஒரு ஸ்ரோருக்குள் அரிசி கிடக்காம், போய் எடுப்ப\n என்றவுடன் நானும் அவனும் அவ்விடத்திற்கு புறப்பட்டு போனம். சரியான ஷெல் அடி. அங்கயும் இங்கயும் ஒரே பிணங்கள். எல்லாவற்றையும் கடந்து, சாப்பாட்டுக்காக அங்கே போய் பார்த்தபோது மூன்று பேர் இறந்து கிடந்தார்கள்.. அவர்களைத் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு நெல்லு மூடை ஒன்றை தோளில் போட்டுக்கொண்டு வேகமாக திரும்பி வந்து கொண்டிருந்தேன்.\nமிக அருகில் ஆமி நிக்கிறான். இருந்தாலும் பசி எங்களுக்கு ஒரு துணிவைத்தந்திருந்தது. நானும் நண்பனும் நெல்லைத் தூக்கிவருவதைப் பார்த்த சனங்களும் அந்த ஸ்ரோருக்குள் ஓடிப்போனார்கள். திடீர் என எறிகணைகள் தொடர்ச்சியாக வீழ்ந்து வெடித்து அந்த ஸ்ரோர் ஒரே புகைமண்டலாமாக மாறியது. அவ்விடத்துக்குப் போனவர்கள் ஒருவரும் தப்பவில்லை. என்னுடன் வந்த நண்பன், “ இன்னும் கொஞ்சம் அதிரஸ்ரம் இருக்கு” சொல்லிக்கொண்டே எமது வீட்டுக்காரர் இருந்த இடத்திற்கு ஓடினோம். பசிக்கொடுமை, தண்ணீர் பற்றாக்குறை இவைகளை தேடிப் போயே பலர் எறிகணைத்தாக்குதலில் மாண்டிருக்கிறார்கள்.\nமரணகளத்தில் நின்று மனிதத்தைக் காக்கத் துடித்தோம். அன்றைய நாட்களில் மீள்நினைவுகள் வரும் போது மனம் பதறுகிறது. எல்லாம் கைமீறிப்போய்விட்டதே…\nஇனி என்ன நடக்கப்போகிறது என்றே விளங்வில்லை. எனது கையில் இருந்த படியே சிறுவன் ஒருவனின் உயிர் பிரிந்தது. என்னால் அந்தப் (யதுசன்) 13 வயதுப் பாலகனை மறக்கமுடியாமல் இருக்கின்றது. இறுதியாக இயங்கிய வைத்தியசாலை ஒன்றில் இறந்து கிடந்தவர்களைப் வீடியோ பதிவாக்கி விட்டு திரும்பும்போது இறந்த உடல் ஒன்றில் என் கால் இடறிவிழப்பார்த்தேன். நிதானித்து நின்று யாரோ தெரிந்தவர் போல என்று உற்றுப்பார்த்த்தேன். அது “கணேஸ் மாமா” “என்ர முகத்தை கடைசியாகப் பார்த்திட்டு போ” என்று சொல்வதை போல கிடந்தார். அப்பொழுது இறந்தவர்களின் உடலங்களை ஓரமாக அடுக்கிகொண்டு இருந்த காவல்த��றை உறுப்பினர் ஒருவர் “ இவர்தான் கணேஸ் மாமா தெரியுமா” எனக் கேட்டார். அவருக்கு அந்த நேரம் சொல்வதற்கு வார்த்தைகள் ஒன்றும் என்னிடம் இல்லை.\nகணேஸ் மாமா வன்னியின் சிறந்த நகைச்சுவை நடிகர். இவரைத் தெரியாதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள்.\nஎனது உற்ற நண்பன் சிறிராமுடன் (இசைப்பிரியாவின் கணவர்) 15 ஆம் திகதி இரவு கதைத்தேன். “ நாளை இரவுக்கு இறங்கப்போறம். நான் தான் கொமாண்டர் மச்சான். ஒரு கை பாப்பம். இரும்புக் கோட்டைக்குள்ள போகப்போறம். வெற்றியெண்டா சந்திப்பம். இல்லாட்டி அலுவல் முடிந்தது மச்சான்”, “நீ இசைப்பிரியாவை கூட்டிக்கொண்டு போ” என்று சொன்னது காதுக்குள் இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கின்றது.” எனச் சிறீராம் சொன்னவைகளை எப்படி மறப்பது\nஇசைப்பிரியாவின் இறுதிச்சந்திப்பும் இறுதி வார்த்தைகளும் இப்போதும் நினைத்தால் மனதை வாட்டுகின்றது. மே 14ம் திகதி எமது பங்கருக்குள் விழுந்த ஷெல் வெடித்திருருந்தால் இத்தனை துயரங்களையும் பார்த்திருக்க மாட்மேன். ஆனால் நான்கு குடும்பங்கள் இன்று இல்லாமல் போயிருக்கும்.\n16 ஆம் திகதி மாலை 6 மணியளவில் பாணு அண்ணனின் இறுதி வார்தைகள் இன்னமும் கேட்கின்றன. “இன்னும் ஏன்ரா நிக்கிறாய் கூட்டிக்கொண்டு போக கூடியவர்கள் கூட்டிக்கொண்டு போங்கோ எல்லாம் முடிஞ்சிது”. ஆனால் அந்த மாலைப் பொழுதில் அவரும் இன்னும் மூன்று போராளிகளும் எதிர்த் திசையாக நடந்தார்கள் .\nநாங்களும் படையினர் பக்கம் போகப்போறம் என்ற பயத்துடன் அன்றைய இரவினை வெடிச்சத்தங்களுடன் நகர்த்தினோம். நள்ளிரவினை தாண்டி அதாவது 17 அதிகாலை பாரிய குண்டுச்சத்தங்கள் நந்திக்கடல் பக்கமாகக் கேட்டது. கேப்பாபுலவு பக்கமாக முல்லைத்தீவில் இருந்து பல்குழல் எறிகணைகள் தொடச்சியாக விழுந்து வெடிப்பதில் தூரத்தை கணிக்கமுடிந்தது. நான் மனைவிக்கு, “ சிறிராமாக்கள் அங்கால போய்ற்றாங்கள் போல, தூரத்தில சத்தங்கள் கேட்குது. என்று சொன்னவாறே அன்றைய இரவுப்பொழுதினை கழித்தேன். எனக்கு ஒரே யோசினையாக இருந்தது. “ டேய் நீ இசைப்பிரியாவை கூட்டிக்கொண்டு போ” என்று சிறிராம் சொன்னவன். நான் எவ்வளவு கேட்டும் அவா வரல. அன்ணை உங்களோட இன்னொரு போராளியும் வாறா, நானும் வந்தா உங்களையும் பிடிப்பான், வந்தா சிறிராமுடன் தான் வருவன் இல்லாட்டி வரமாட்டன்” என்று கூறிய அவளின் வ���ர்த்தைகளின் கனதி அப்போது அந்தச் சூழலில் எனக்கு தெரியவில்லை. இப்போது வலிக்கிறது.\nPosted in முள்ளிவாய்க்கால்Tagged முள்ளிவாய்க்கால்\nஎம்முடன் நின்ற ஒரேயொரு பெண் செய்தியாளர் | சுரேன் கார்த்திகேசு\nமே 18 என்பதைத் தவிர\nஇலங்கையிலிருந்து மக்களின் குரலாய் சுயாதீனமாய் செயற்படும் எண்ணிம தளம் இதுவாகும். ஜனநாயகம், மனித உரிமைகள், கருத்துசுதந்திரம், பால்நிலை சமத்துவம், கல்வி உரிமை போன்றவற்றை ஆழமாகப் பேசுதல் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamalayagam.blogspot.com/2008/03/", "date_download": "2019-12-09T10:59:35Z", "digest": "sha1:IZSETI25L5BH5Z5QQ2NCO4CWUPDRF5H7", "length": 20510, "nlines": 120, "source_domain": "puthiyamalayagam.blogspot.com", "title": "புதிய மலையகம்: March 2008", "raw_content": "\nகாலச்சுவடுகளைத் தாண்டி புதியன படைப்போம். சாதனைகளைச் சேர்த்து சகாப்தம் செய்வோம்.\nமெகா சீரியலால் சிறுமி தற்கொலை\nசின்னத்திரைகளில் ஒளிபரப்பாகிவரும் தொடர்நாடகங்கள் பல பிரதிகூலமான விளைவுகள் ஏற்படுத்தி வருவதை பலரும் பல்வேறு வகையில் தெளிவுபடுத்தி வந்தனர் இந்நிலையில் அவர்களின் கூற்றை உண்மையாக்கும் முகமாக சிறுமியொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்\nதொலைக்காட்சி நாடகத்தில் இடம்பெற்ற தற்கொலைக்காட்சியை பார்த்துவிட்டு அதேபோல் தானும் முயற்சி செய்து சிறுமி தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இலங்கை,கொழும்பு பாலத்துறை பகுதியிலுள்ள 12 ஆம் இலக்கத் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளதுரிகாசா (வயது 12) என்ற முஸ்லிம் சிறுமியே இச்சம்பவத்தில் இறந்தவராவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,சம்பவ தினமான சனிக்கிழமை மேற்படி சிறுமியின் பெற்றோர் தொழில் நிமித்தம் வெளியில் சென்றுள்ளனர். தனது பாட்டியுடன் வீட்டிலிருந்த சிறுமி வீட்டின் மேல்மாடியிலுள்ள தனது அறையில் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது மாலை 4.30 மணியளவில் அங்குவந்த, சிறுமியின் மச்சாள் முறையான மற்றொறு சிறுமி மேல்மாடியின் அறைக்குச்சென்று பார்த்தபோது, குறித்த சிறுமி கழுத்தில் சுருக்கிடப்பட்ட நிலையில் கூரைக்கம்பியில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதனைப் பார்த்த மற்ற சிறுமி, அச்சத்தில் அலறியவாறு பாட்டியிடம் ஓடிச்சென்று கூறியுள்ளார். உடனடியாக சிறுமி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றனர்.கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகமொன்றில் பெண்ணொருவர் சேலையினால் கழுத்தில் சுருக்கிட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயற்சிப்பதைப்போன்ற காட்சி படமாக்கப்பட்டிருந்ததாகவும் அதைப்பார்த்த குறித்த சிறுமி விளையாட்டுத்தனமாக அதேபோன்று செய்து பார்க்க முயற்சித்தவேளையே இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. சிறுமி தான் அணிந்திருந்த துப்பட்டாவின் ஒரு பகுதியை சிறிய மேசையொன்றின் மேல் ஏறி தாழ்வாகக் காணப்படும் கூரைக்கம்பில் கட்டி மற்றைய பகுதியை தனது கழுத்தில் கட்டிக்கொண்டு மேசையிலிருந்து குதித்ததினாலேயே கழுத்துப்பகுதி இறுகி சிறுமி உயிரிழந்திருப்பதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து சிறுமியின் பாட்டியிடமும் சிறுமி தூக்கில் தொங்கியதை முதலில் கண்ட சிறுமியிடமும் பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.சம்பவத்தை நேரில் கண்ட பயந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது\nபெண்களை மையப்படுத்தியே சில தொடர்நாடகங்கள் இயக்கப்படுகின்றன குடும்பச்சச்சரவுகளில் பெண்களே வில்லிகளாக சித்தரிக்கப்படுகின்றனர் குடும்பச்சச்சரவுகளில் பெண்களே வில்லிகளாக சித்தரிக்கப்படுகின்றனர் இதனால் வீடுகளில் தாய்மார்களைக் கூட பிள்ளைகள் எதிரியாகவே பார்க்கின்றனர் என்றால் தயாரிப்பாளர்கள் நம்பமாட்டார்கள் இதனால் வீடுகளில் தாய்மார்களைக் கூட பிள்ளைகள் எதிரியாகவே பார்க்கின்றனர் என்றால் தயாரிப்பாளர்கள் நம்பமாட்டார்கள் நண்பரின் உறவினர் ஒருவரது வீட்டில் நடந்த சம்பவம் இது,\nதாயார் சற்று தாமதமாக வர மகன் தாயைப்பார்த்துக் கூறுகிறான் இப்படி, எங்கடி அவனபார்க்கவா போயிட்டு வாரஅவன் சோறுபோட்டு வளர்ந்த உடம்பா இதுஅவன் சோறுபோட்டு வளர்ந்த உடம்பா இது எனக் கேட்டுள்ளான் இதற்குக்காரணம் என்னவென்றால் இந்த வசனம் அப்போதுதான் தொலைக்காட்சி நாடகமொன்றில் ஒளிபரப்பாயுள்ளது அதில் தாமதம��கிவரும் மனைவியைப் பார்த்துக் கணவன் கேட்கும் இக்கேள்வியை இங்கு மகன் கேட்கிறான் அதில் தாமதமாகிவரும் மனைவியைப் பார்த்துக் கணவன் கேட்கும் இக்கேள்வியை இங்கு மகன் கேட்கிறான் இவ்வாறு நிறையவே சம்பவங்கள் உள்ளன இவ்வாறு நிறையவே சம்பவங்கள் உள்ளன எதிர்மறை விடயங்களை காட்டுவதால் சிறுபிள்ளைகள் நியாயத்திலிருந்து விடுபட்டுச் செல்கிறார்கள் எதிர்மறை விடயங்களை காட்டுவதால் சிறுபிள்ளைகள் நியாயத்திலிருந்து விடுபட்டுச் செல்கிறார்கள் அவ்வாறே இந்தச்சிறுமியின் உயிரும் பிரிந்துள்ளது அவ்வாறே இந்தச்சிறுமியின் உயிரும் பிரிந்துள்ளது\n (மனித முகத்துடன் நாய்களின் அட்டகாசம்)\nசிவனுக்கே உரிய தனித்துவமான விரதம்தான் சிவராத்திரி மாதம்,பட்சம்,நித்தியம்,யோகம் என சிவராத்திரி அனுட்டிக்கப்பட்டாலும் மகா சிவராத்திரிக்கு தனி மதிப்புண்டு மாதம்,பட்சம்,நித்தியம்,யோகம் என சிவராத்திரி அனுட்டிக்கப்பட்டாலும் மகா சிவராத்திரிக்கு தனி மதிப்புண்டு மாயையாகிய உலகம் மகாசக்தியாகிய இறைவனிடத்தில் ஒடுங்கும் மகாபிரணய காலம் மகா சிவராத்திரியில் தான் வருகிறது மாயையாகிய உலகம் மகாசக்தியாகிய இறைவனிடத்தில் ஒடுங்கும் மகாபிரணய காலம் மகா சிவராத்திரியில் தான் வருகிறது அதனால் இதன் தனித்துவம் மேலும் வலுவடைகிறது\nஇவ்வாறிருக்க இலங்கையின் தலைநகரமாகிய கொழும்பில் சிவராத்திரி விரதம் சிறப்பாக அனுட்டிக்கப்பட்டது ஆனாலும் வழமை போலவே இளசுகளின் லீலைகளும் மூலை முடுக்கெங்கும் அரங்கேறின ஆனாலும் வழமை போலவே இளசுகளின் லீலைகளும் மூலை முடுக்கெங்கும் அரங்கேறின கடந்த ஆண்டு சிவராத்திரியின்போது கொழும்பில் இடம்பெற்ற காம வெறியாட்டங்கள் பற்றி மெட்ரோ நியூஸ் பத்தரிகையில் தகுந்த ஆதாரங்களுடன் எழுதியிருந்தேன் கடந்த ஆண்டு சிவராத்திரியின்போது கொழும்பில் இடம்பெற்ற காம வெறியாட்டங்கள் பற்றி மெட்ரோ நியூஸ் பத்தரிகையில் தகுந்த ஆதாரங்களுடன் எழுதியிருந்தேன் அதற்காக வாசகர்களின் சூடான கருத்துப்பறிமாற்றங்களும் இடம்பெற்றன அதற்காக வாசகர்களின் சூடான கருத்துப்பறிமாற்றங்களும் இடம்பெற்றன அதேவேளையில் வெலியமுனை குருசாமி தினகரன் பத்திரிகையில் சில விடயங்களை தெளிவாகவே குறிப்பிட்டிருந்தததுடன் தினக்குரல் பத்திரிகையும் இந்தக��� கீழ்த்தரம் குறித்து செய்தி வெளியிட்டிருந்தது\nஎன்னதான் ஊசியேற்றினாலும் உலக்கை நிலை மாறாததுபோல இந்தத்தடவையும் காம மழையில் நனைந்து காதல் நெருப்பில் குளிர்காய்ந்த நாயகர்களின் நிலையும் மாறவில்லை\nஒருபுறம் பூசைநடைபெற மறுபுறம் பசை போல் ஒட்டிக்கொண்டிருந்தார்கள் காதலர்கள் கொழும்பில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு அருகில் லீலைகள் அரங்கேறின கொழும்பில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு அருகில் லீலைகள் அரங்கேறின இலவச காட்சியாக கண்டுகளித்தனர் பலர்\nவிவேகானந்தா மேட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்றுக்குள் இரண்டு காதல் ஜோடிகள் சில்மிஷங்களில் ஈடுபட்டிருந்த போது வேறு இளைஞர்கள் தொந்தரவு செய்தனர் கோபத்தில் காருக்குள் இந்த இளைஞன் ஒருவன் ஓடிவந்தான் கோபத்தில் காருக்குள் இந்த இளைஞன் ஒருவன் ஓடிவந்தான் மேலாடை கூட இல்லாமல் ( என்ன கொடுமை சார் இது\nஅதுமட்டுமல்ல இரவுக்காட்சி திரையரங்குகள் நிறைந்திருந்தன\nநல்ல வேளை முகத்துவார கடற்கரைக்கு பொலீசார் யாரையும் அனுமதிக்கவில்லை இல்லையென்றால் கடலே சகிக்காமல் பொங்கியிருக்கும்॥\nஆள் நடமாட்டம் என்றுகூட பார்க்காமல் காதலியின் இடையை நசுக்கிப்பிடிப்பதும் காலநேரத்தை நோக்காமல் அவளும் அவனது உடலை வருடிவிடுவதுமாக தொடர்ந்த பல கதைகள் விடியும் வரையில் ஓயவில்லை இதுபற்றி நிறைய எழுதலாம் ஆனால் வலைக்கலாசாரத்தை மீறி வெறித்தனமாக எழுதக்கூடாது என்பதால் தவிர்க்கிறேன் இந்த அனுபவங்கள் பலவற்றை நேரில் கண்டு சளித்துப்போன சமூக நலன்விரும்பியொருவரது தகவல்களை அடுத்த பதிவில் தருகிறேன் இந்த அனுபவங்கள் பலவற்றை நேரில் கண்டு சளித்துப்போன சமூக நலன்விரும்பியொருவரது தகவல்களை அடுத்த பதிவில் தருகிறேன்( அவருடன் தொடர்புகொள்ள சற்றுத்தாமதமாகிறது)\nசிவராத்திரியில் சிவத்துரோகம் செய்யும் இவர்களை அவனும் பார்த்துக்கொண்டுதானே இருந்திருப்பான் நாய்தானே நடுவீதியில் செய்யும் என ஒருவர் அப்போது கூறியது இப்போது நினைவுக்கு வருகிறது நாய்தானே நடுவீதியில் செய்யும் என ஒருவர் அப்போது கூறியது இப்போது நினைவுக்கு வருகிறதுசரி,இந்த விஷமிகளின் சமூகத்துரோகத்துக்கு முடிவு கிட்டாதாசரி,இந்த விஷமிகளின் சமூகத்துரோகத்துக்கு முடிவு கிட்டாதா என்ன செய்யலாம் என்று பதிலுக்காக உங்களிடம் விடுகிறேன்\nLabels: சிவராத்திரி, தினகரன், தினக்குரல், மெட்ரோ நியூஸ்\nதினக்குரல் வாரமலரில் எனது வலைப்பூ\nஇலங்கையில் வெளிவரும் தினக்குரல் பத்திரிகையில் வாராவாராம் பதிவர்களில் வலைத்தள அறிமுகம் இடம்பெற்றுவருகிறது தாசன் அண்ணா எழுதும் இக்கட்டுரையில் நேற்று ஞாயிறன்று எனது புதிய மலையகம் வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது\nபத்திரிகையை பார்த்தவுடன் பெரிதும் குதூகலம் கொண்டேன் எனது வலைத்தளத்துக்கு ஆதரவு அளித்துவரும் பதிவர்களுக்கு பணிவுடன் நன்றிகூருவதுடன் அனைத்து நண்பர்களுடன் இதனைப் பகிர்கிறேன் எனது வலைத்தளத்துக்கு ஆதரவு அளித்துவரும் பதிவர்களுக்கு பணிவுடன் நன்றிகூருவதுடன் அனைத்து நண்பர்களுடன் இதனைப் பகிர்கிறேன் தாசன் அண்ணாவுக்கும் தினக்குரலுக்கும் நன்றிகள்\nகோபி கிருஷ்ணா தந்த பரிசு\nசிந்தை தெளிவாக்கு - அல்லால்\nபந்தத்தை நீக்கிவிடு - அல்லால்\nமெகா சீரியலால் சிறுமி தற்கொலை\nதினக்குரல் வாரமலரில் எனது வலைப்பூ\nபேசாத வார்த்தை யாரையும் துன்புறுத்துவதில்லை\nதொடர்மௌனமும் எதுவித பயனையும் தரப்போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-12-09T11:35:44Z", "digest": "sha1:D4O5AY535HUPG5NI7LJK53LQAY6QFMUL", "length": 15358, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "மோகன் பாகவத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் தேசியத் தலைவர்\nமோகன் மதுகர் பாகவத் (Mohan Madhukar Bhagawat, பிறப்பு: 1950) ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் தற்போதைய பொதுச் செயலாளராவார். மருத்துவரான இவர் பிற்காலத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் முழுநேர தொண்டராக சேர்ந்தவர்.[1]\nமோகன்ராவ் மதுகர்ராவ் பாகவத் 1950ல் மகாராட்டிர மாநிலம், சந்தரபூர் என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை மதுகர் ராவ் பகவத், ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் சந்தரபூர் தலைவரும், குஜராத்தில் ஆர் எஸ் எஸ் பிரச்சாரகராக இருந்துள்ளார். மூன்று இளைய சகோதரர்களும், ஒரு இளைய சகோதரியும் இவருக்கு உள்ளார்கள். லோக்மானிய திலக் வித்யாலையத்தில் பள்ளி படிப்பையும் ஜனதா கல்லூரியில் இளநிலை அறிவியல் பட்டமும் பெற்றவர். பஞ்சாப்ராவ் க்ர��ஷி வித்யாபெத் கல்லூரியில் கால்நடை மருத்துவத்திலும். விலங்கு வளர்ப்புத் துறையிலும் பட்டம் பெற்றார். 1975ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது ஏற்பட்ட நெருக்கடி நிலையின் போது ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் முழு நேரத் தொண்டராக தன்னை இணைத்துக் கொண்டார்.\nஇந்திய நெருக்கடி நிலையில் பணியாற்றியப் பிறகு 1977ல் மகாராட்டிரம் மாநில அகோலா என்ற ஊரின் சங்க நிர்வாகியானார். மற்றும் நாக்பூர், விதர்பா போன்ற ஊர்களின் சங் நிர்வாகியாகவும் பணியாற்றினார். 1991 முதல் 1999 வரை நாடு முழுவதுமுள்ள ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் இளைஞர் படையின் உடற்பயிற்சி பொறுப்பாளராகயிருந்தார். 2000ல் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் பொது செயலாளராக இருந்த கே.எஸ்.சுதர்சன் உடல் நலக்குறைவால் பதவி விலகிய போது இவர் அதன் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.\nஇவரால் இந்துத்துவ கொள்கைகள் நவீன காலத்திற்கேற்ப முன்னிறுத்தப்படுகிறது.[2] வளமான மற்றும் பழைமையான இந்திய பாரம்பரிய மதிப்பை காப்பத்தில் முனைப்புக்காட்டுகிறார்.[3] தீண்டாமை ஒழிப்பு மற்றும் சாதி இணைக்கத்தை வலியுறுத்துகிறார்.[4][5]\nகே. எஸ். சுதர்சன் இராஷ்டிரிய சுயம்சேவக் தலைவர்\n2009 – தற்போது வரை பின்னர்\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nகேசவ பலிராம் ஹெட்கேவர் (1925-1930 மற்றும் 1931-1940)\nலெட்சுமனன் வாமன் பரஞ்பே (1930-1931)\nஎம். எஸ். கோல்வால்கர் (1940-1973)\nமதுகர் தத்ரேய தேவ்ரஸ் (1973-1994)\nகே. எஸ். சுதர்சன் (2000-2009)\nஆர். பி. வி. எஸ். மணியன்\nஇந்தியர் அனைவருக்கும் பொது சிவில் சட்டம்\nமனிதநேய ஒருமைப்பாடு (Integral humanism)\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூலை 2019, 15:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/85897/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-09T10:53:22Z", "digest": "sha1:CUVKHK5FMLHHNCZ7SHLKK5KRLCIH72X5", "length": 7568, "nlines": 78, "source_domain": "www.polimernews.com", "title": "தனியார் பேருந்தின் பக்கவாட்டில் அரசுப் பேருந்து மோதி விபத்து - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News தனியார் பேருந்த��ன் பக்கவாட்டில் அரசுப் பேருந்து மோதி விபத்து", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nதமிழகம் வந்தது எகிப்து வெங்காயம்..\nநகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக தேர்தல் - அவசர...\nகுடியுரிமை சட்ட திருத்தங்களை கொண்டுவர வேண்டிய நிலை ஏன்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா தாக்கல்\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை அரசிதழில் வெளியீடு\nதனியார் பேருந்தின் பக்கவாட்டில் அரசுப் பேருந்து மோதி விபத்து\nசேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தனியார் பேருந்தின் பக்கவாட்டில் அரசு பேருந்து மோதிய விபத்தில் 13 பேர் காயமடைந்தனர்.\nஆத்தூரில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற டிரிப்பிள் எஸ் என்ற தனியார் பேருந்து, வாழப்பாடி பேருந்து நிலையத்துக்குள் சென்றுவிட்டு, சர்வீஸ் சாலையைக் கடந்து சென்னை - சேலம் நெடுஞ்சாலையில் திரும்பியுள்ளது. அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு விரைவுப் பேருந்து தனியார் பேருந்தின் பக்கவாட்டில் அதிவேகத்தில் மோதியது.\nஇதில் தனியார் பேருந்தில் பயணித்த 13 பயணிகள் படுகாயமடைந்தனர். அந்த பேருந்தின் பக்கவாட்டுப்பகுதியும் கடுமையாக சேதமடைந்தது. காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.\nஇரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்களிடமும் வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nபுதையல் எடுப்பதற்காக வீட்டிற்குள் 20அடி ஆழத்தில் பள்ளம் தோண்டிய நபர்\nவைகை அணையின் நீர்மட்டம் 68.93 அடியாக உயர்வு\nசசிகலாவை விடுதலை செய்யக்கோரி நடுரோட்டில் அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்\nமணமக்களுக்கு “வெங்காயம்” பரிசு அளித்த நண்பர்கள்\nபெண்களுக்கு எதிரான கொடுமைகளை இந்து தர்மம் ஏற்காது - சுப்பிரமணிய சாமி பேச்சு\nஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய் தண்ணீருக்குள் பாய்ந்த கார்\nநெடுஞ்சாலைகளில் செல்லும் லாரிகளை குறிவைத்து திருடிய கும்பல் தலைவன் கைது\nஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் ஆனந்த குளியல்\nசுருளி அருவியில் புனித நீராடிய ஐயப்ப பக்தர்கள்\nதமிழகம் வந்தது எகிப்து வெங்காயம்..\nஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது\nஊழலக்கு எதிரான போராட்டத்தில் ஒரு அடியை எடுத்து வைப்போம்-ச...\nகால் கடுக்க நின்ற கர்ப்பிணி மனைவி.. முதுகையே நாற்காலியாக்...\nஅணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.. அடாவடி சுங்கச்சாவடி ஊழியர...\nஐயப்பன் வேடம் அணிந்து திருடும் போலி பக்தர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ypvnpubs.com/2018/03/blog-post_8.html", "date_download": "2019-12-09T11:16:38Z", "digest": "sha1:ESS5A4IS7ZXUGWNIP4H3JEMI254CGEI7", "length": 29773, "nlines": 279, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: இலங்கையில் இணையத் தளங்கள் முடங்கின", "raw_content": "\nஇலங்கையில் இணையத் தளங்கள் முடங்கின\nஉலகில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய செயலாகத் தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஜல்லிக்கட்டு எழுச்சி இடம்பெறுகிறது. அவ்வெழுச்சி வெற்றிபெற இணையத் தளங்கள் முக்கிய பங்காற்றின. அதாவது மக்களாய (சமூக) வலைத் தளங்கள் ஊடாக ஜல்லிக்கட்டு எழுச்சியை மேற்கொள்ள முடிந்திருக்கிறது. இதனடிப்படையில் தான் இலங்கையில் மக்களாய (சமூக) வலைத் தளங்களை முடக்கி உள்ளனர்.\n1944 இல் 'பட்டிப்பளை' என்ற ஊரிலுள்ள தமிழர்களை வெளியேற்றிய பின், அங்கே சிங்கள மக்களைக் குடியேற்றிய அரசு அவ்விடத்தை 'கல்லோயா' எனப் பெயர் மாற்றியது. இவ்வாறு தான் இலங்கையில் பேரினவாதிகளால் சிறுபான்மை இனத்தவர்கள் இன்றுவரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் 2018 மார்ச்சு தொடக்கத்தில் முஸ்லீம் - சிங்கள மக்களிடையே மோதல்கள் இடம்பெறுகின்றன. இதனை வலுவடைய இடமளிக்காமல் மக்களாய (சமூக) வலைத் தளங்களை முடக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇவ்வாறான இனமோதல்களைத் தடுக்க ஒரே வழி; பல இனங்களை, பல மதங்களை சமனாகப் பேணுவதேயாகும். இதற்கு எதிராகப் பௌத்த சிங்கள நாடென இலங்கை அரசு செயற்படுவதால் மென்மேலும் இனமோதல்கள் தோன்ற இடமுண்டு. எனவே, இலங்கை அரசு தனது செயற்பாட்டை மாற்றி எல்லா இனங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் சம உரிமை உண்டெனப் பேணினால் இலங்கையில் அமைதி ஏற்பட வாய்ப்பு உண்டு.\nஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் வலு (சக்தி) மக்களாய (சமூக) வலைத் தளங்களுக்கு இருக்கிறது என்பதை இலங்கையில் இத்தளங்களுக்கான தடை உணர்த்தி நிற்கிறது. ஏற்கனவே, தமிழ்நாட்டில் 'சவுக்கு' என்ற வலைப்பூ (Blog) இற்கு சென்னை உயர் நீதிமன்று தடை ஏற்படுத்திமை வலைப்பதிவர்கள் யாவரும் அறிந்ததே\nதமிழ் வலைப்பதிவர்கள் எல்லோரும் நற்றமிழை உலகெங்கும் பரப்பிப் பேண நன்றே வலைப்பூக்கள் (Blogs) உடன் மக்களாய (சமூக) வலைத் தளங்களைப் பயன்படுத்தி வெற்றி காணலாம். மோதல்களைத் தூண்டாமல் அமைதியை ஏற்படுத்த நாட்டு மக்களுக்கு உண்மையை விளக்கலாம். மக்களுக்கு அறிவூட்டலாம்; தமது ஆற்றல்களை அரங்கேற்றலாம்.\nஅச்சு ஊடகங்களை (நாளேடுகள், ஏனைய ஏடுகள்) விட, மின்னூடகங்களை (வானொலி, தொலைக்காட்சி) விட வலை ஊடகங்கள் (வலைத் தள வெளியீடுகள்) வலுவானது என்பதை இப்பதிவினூடாக உணர்த்த முயன்றிருக்கிறேன். தமிழ் வலைப்பதிவர்கள் எல்லோரும் இந்த உண்மையை ஏற்று உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண முன்வாருங்கள்.\nLabels: 3-உலகத் தமிழ்ச் செய்தி\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; தளம் மேம்படுத்தப்படுத்த விரும்புகிறேன். எனது http://www.ypvnpubs.com என்ற முகவரியில் புதிய இணைய வழிப் பணிகளுக்கான தளம் தொடங்க இருப்பதால் விரைவில் எனது தளம் ypvnpubs.blogspot.com என்ற முகவரியில் இயங்கும்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 7 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 292 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 75 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 40 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார��� உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nவலைப்பூக்களில் அடிக்கடி கருத்துகளைப் (Comments) பகிர இலகுவாக எனது கைக்கணினி (Tab) இல் இணைப்புச் செய்யப்பட்ட yarlpavanang1@gmail.com என...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nகாலடி வைப்பதிலும் அழகு தேவையோ\nகுழந்தை பெற்றுச் சாகடிப்பது காதலாகுமோ\nஇலங்கையில் இணையத் தளங்கள் முடங்கின\nகண்ணே காணும் காதல் தோல்வி\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; 2010 இலிருந்து நான் மேற்கொண்ட வலைப் பணிகளில் மாற்றம் செய்கிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்பட்டு புதிய (மின்னூடகம், அச்சூடகம் இணைந்த) அணுகுமுறையில் வெளிக்கொணர விரும்புகிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்படுவதால், அதற்கு ஒத்துழைப்புத் தருவீர்களென நம்புகிறேன்.\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\n��ளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்��ள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/mainananacalaila-vaisamaikala-utaurauvala", "date_download": "2019-12-09T10:26:05Z", "digest": "sha1:SDWQK4R3ZMJHOGK47NM6ABBDYX47C7BK", "length": 6911, "nlines": 47, "source_domain": "sankathi24.com", "title": "மின்னஞ்சலில் விஷமிகள் ஊடுருவல்! | Sankathi24", "raw_content": "\nவெள்ளி நவம்பர் 29, 2019\nகூகுள், உலக அளவில் அதன் வாடிக்கையாளர்கள் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு விஷமிகளின் மின்னஞ்சல் ஊடுருவல் குறித்து எச்சரிக்கை தகவலை அனுப்பி இருக்கிறது.\nவாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி உளவு பார்க்கப்படுகிறது என்று சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. இந்த நிலையில், கூகுள், உலக அளவில் அதன் வாடிக்கையாளர்கள் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு விஷமிகளின் மின்னஞ்சல் ஊடுருவல் குறித்து எச்சரிக்கை தகவலை அனுப்பி இருக்கிறது. இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 500 பேருக்கு இந்த எச்சரிக்கை தகவல் வந்து இருக்கின்றன.\nஅமெரிக்கா, கனடா, ஆப்கானிஸ்தான், தென்கொரியா போன்ற நாடுகளில், சில நாடுகள் ஆயிரத்துக்கும் மேலான எச்சரிக்கை தகவலை பெற்று இருக்கின்றன.\nமர்ம நபர்கள் கூகுள் நிறுவனத்தில் இருந்து அனுப்புவது போலவே வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகின்றனர். அதில் கடவுச்சொல் (பாஸ்வேடு) பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றனர். அதை பார்ப்பவர்கள் தெரியாமல் கடவுச்சொல்லை பயன்படுத்தினால், உடனே ஊடுருவி அவர்களின் முக்கிய தகவல்களை திருடிவிடுகின்றனர்.\nஇதனால் பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரபலங்களுக்காகவே பிரத்தியேகமாக கூகுள், “உயர் பாதுகாப்பு திட்டம்” ஒன்றை (அட்வான்ஸ் புரோடெக்சன் புரோகிராம்) உருவாக்கி இருக்கிறது. அதில் இணையுமாறு அவர்களை கூகுள் நிறுவனம் கேட்டுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல் கணக்குகள் தகுந்த முறையில் பாதுகாக்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.\nபாலியல் பலாத்காரத்திற்கு பயன்படுத்தும் Rohypnol மாத்திரை.\nதிங்கள் டிசம்பர் 09, 2019\nசமீபத்தில் ஐந்து ஆண்களால் கூட்டிச் செல்லப்பட்ட ஒரு பெண், பஸ் ஸ்டாண்ட் அருகில்\nதமிழ் நடிகையை மணம் முடித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் \nதிங்கள் டிசம்பர் 02, 2019\nஇந்திய கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே\nதிடீரென கணக்குகளை நீக்கும் ட்விட்டர்\nவெள்ளி நவம்பர் 29, 2019\nசிலரது கணக்குகளை டிசம்பர் மாதம் நீக்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nவியாழன் நவம்பர் 28, 2019\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி \nவெள்ளி டிசம்பர் 06, 2019\nதமிழர் தேசிய நினைவெழுச்சி நாள்\nவெள்ளி டிசம்பர் 06, 2019\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கியது\nபுதன் டிசம்பர் 04, 2019\n எங்கள் காலம் இப்போ மௌனம் தான் வீரரே \nபுதன் டிசம்பர் 04, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neermai.com/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-09T11:28:17Z", "digest": "sha1:D43RK4IDUFXWFI35QF6OXLMJRCBYT2ZI", "length": 16570, "nlines": 277, "source_domain": "www.neermai.com", "title": "அறிந்து கொள்வோம் | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்க்ரைம்நேசம்தொடர் கதைகள்நிமிடக்கதைகள்\nசிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 19\nசிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 18\nசிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 17\nசிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 16\nஎப்படி எழுதக��கூடாது – சுஜாதா\nபொது அறிவிற்கு நம்மை தயார் செய்வது எப்படி IQ வை அதிகப்படுத்துவது எப்படி\nவீட்டில் இருந்தே லட்சங்களில் சம்பாதிக்க உங்களுக்கான வெப்சைட்டுகள்\nமூளை சக்தியை அதிகரிப்பது, நினைவகத்தை அதிகரிப்பது மற்றும் 10மடங்கு புத்திசாலித்தனமாக மாறுவது எப்படி(How to…\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஎப்படி எழுதக்கூடாது – சுஜாதா\nபொது அறிவிற்கு நம்மை தயார் செய்வது எப்படி IQ வை அதிகப்படுத்துவது எப்படி\nவீட்டில் இருந்தே லட்சங்களில் சம்பாதிக்க உங்களுக்கான வெப்சைட்டுகள்\nவாழ்க்கையை எளிமையுடன் மகிழச்சியாக கையாள சில டிப்ஸ்.\nஉங்கள் வீட்டு மின் கட்டணங்கள் எவ்வாறு அளவிடப்படுகின்றன\nஒவ்வொரு பெண்ணும் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய முக்கியமான 5 சுகாதார பரிசோதனைகள் (5 Important...\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅரிய வகை நட்சத்திரம் கண்டுபிடிப்பு\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள் – கோழி\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nAMD உடன் கைகோர்க்கும் சாம்சங்\nஅமேசான், ஆப்பிள், பேஸ்புக், கூகிள் ஆகியோரின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்யும் அமெரிக்கா\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/iasshashikantsenthil_201910/", "date_download": "2019-12-09T10:56:38Z", "digest": "sha1:OISF3HAJCFHMKJIWJTWWBSCZ3N2BC5L2", "length": 13008, "nlines": 109, "source_domain": "www.puthiyavidial.com", "title": "இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்து: தொடரும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் ராஜினாமா! - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nமுஸ்லிம் சமூகத்தை மட்டும் புறக்கணித்து குடியுரிமை வழங்கும் பாஜகவின் நடவடிக்கை வெட்கக்கேடானது- சசி தரூர்\nவேண்டுமென்றே 4 பேரையும் என்கவுண்டரின் சுட்டுக்கொன்றுவிட்டனர்- உறவினர்கள்\nபெண்களுக்கு பாதுகாப்பாக காவல்துறை செயலாற்ற வேண்டும்- மோடி..(\nமத்திய அரசுக்கு வருவாய் இல்லாததால் ஜி.எஸ்.டி-யை உயர்த்த திட்டம்\nஐதராபாத் என்கவுண்டர்: காவல்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஉன்னாவ் இளம்பெண் எரித்துக்கொலை: உ.பி-யில் நீதி நிலைநாட்டப்படுமா…\nஉன்னாவில் பாலியல் கொடுமைக்குள்ளான இளம்பெண் எரித்துக்கொலை\nஜி.எஸ்.டி பங்கு ரூ.3200 கோடி எங்கே பாஜக அரசை எதிர்க்கும் கேரளா\nமோடி துவக்கிவைத்து பயணம் செய்த படகு நிறுவனம் வீழ்ச்சி\nபுதிய விடியல் – 2019 டிசம்பர் 01-15\nபாபரி மஸ்ஜித் கதை நூலாய்வு\nஜே.என்.யூ. சங்பரிவாரத்தின் சோதனை கூடமா\nசிலேட் பக்கம்: வெற்றியும் பணிவும்\nகுர்ஆன் பாடம்: சுயமரியாதையை கைவிடாத ஏழைகள்\nஎன்புரட்சி: ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் நான்\nஇன்றுவரை இந்திய குடிமகன்: நாளை\nஇந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்து: தொடரும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் ராஜினாமா\nBy Vidiyal on\t September 7, 2019 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nதற்போது கர்நாடகாவில் பணியாற்றும் தமிழகத்தை சேர்ந்த சசிகாந்த் செந்தில் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\n2009 முதல் 2012 ஆம் ஆண்டுவரை பெல்லாரி மாவட்ட உதவி ஆட்சியராகவும், பின்னா், சிவமக்கா மாவட்ட ஊராட்சி தலைமை செயல் அதிகாரியாக 2 முறையும், அதன்பிறகு சித்ரதுா்கா, ராய்ச்சூரு மாவட்டங்களின் ஆட்சியராகவும், 2016 ஆம் ஆண்டில் சுரங்கம் மற்றும் நில அமைப்பியல் துறையின் இயக்குநராக பணியாற்றியிருந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு மாவட்டத்தின் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டார்.\nஇந்நிலையில் நேற்ற�� ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஜனநாயகம் சமரசத்திற்கு உள்ளாக்கப்படுகிறது எனக் கூறி அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், “பன்முகத் தன்மை கொண்ட ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பு முறையில்லாமல் சமரசத்திற்கு உள்ளாக்கப்படும்போது அதில் சிவில் சர்வீஸ் ஊழியராக தொடர்வது நியாயமற்றது” என கூறியுள்ளார்.\nமுன்னதாக காஷ்மீர் மக்களுக்காக குரல் கொடுக்கும் விதமாக ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் பதவி விலகிய நிலையில் தற்போது மற்றொருவரும் பதவி விலகியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious Articleகோவிந்த் பன்சாரே கொலை வழக்கு: மூன்று இந்துத்துவ தீவிரவாதிகள் கைது\nNext Article பொருளாதார வீழ்ச்சியை திசை திருப்பவே சந்திராயனை பாஜக பெரிதுப்படுத்துகிறது- மம்தா பானர்ஜி\nமுஸ்லிம் சமூகத்தை மட்டும் புறக்கணித்து குடியுரிமை வழங்கும் பாஜகவின் நடவடிக்கை வெட்கக்கேடானது- சசி தரூர்\nவேண்டுமென்றே 4 பேரையும் என்கவுண்டரின் சுட்டுக்கொன்றுவிட்டனர்- உறவினர்கள்\nபெண்களுக்கு பாதுகாப்பாக காவல்துறை செயலாற்ற வேண்டும்- மோடி..(\nமுஸ்லிம் சமூகத்தை மட்டும் புறக்கணித்து குடியுரிமை வழங்கும் பாஜகவின் நடவடிக்கை வெட்கக்கேடானது- சசி தரூர்\nவேண்டுமென்றே 4 பேரையும் என்கவுண்டரின் சுட்டுக்கொன்றுவிட்டனர்- உறவினர்கள்\nபெண்களுக்கு பாதுகாப்பாக காவல்துறை செயலாற்ற வேண்டும்- மோடி..(\nமத்திய அரசுக்கு வருவாய் இல்லாததால் ஜி.எஸ்.டி-யை உயர்த்த திட்டம்\nஐதராபாத் என்கவுண்டர்: காவல்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\n��க்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமத்திய அரசுக்கு வருவாய் இல்லாததால் ஜி.எஸ்.டி-யை உயர்த்த திட்டம்\nஜி.எஸ்.டி பங்கு ரூ.3200 கோடி எங்கே பாஜக அரசை எதிர்க்கும் கேரளா\nவேண்டுமென்றே 4 பேரையும் என்கவுண்டரின் சுட்டுக்கொன்றுவிட்டனர்- உறவினர்கள்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/entertainment/tamil-cinema/127096-a-look-at-portrayal-of-women-characters-in-the-movie-kaala", "date_download": "2019-12-09T09:42:01Z", "digest": "sha1:3436SRSBW2RQJFII26NHNFN3D6LNRK2A", "length": 18235, "nlines": 121, "source_domain": "cinema.vikatan.com", "title": "அவிழ்க்கப்பட்ட சுடிதாருக்குப் பதில் லத்தியைக் கையில் எடுத்தாளே அவள்...நன்றி இரஞ்சித்! #Kaala | A look at portrayal of women characters in the movie 'Kaala'", "raw_content": "\nஅவிழ்க்கப்பட்ட சுடிதாருக்குப் பதில் லத்தியைக் கையில் எடுத்தாளே அவள்...நன்றி இரஞ்சித்\nஇரஞ்சித்தின் திரைப்படங்களில், மண் அரசியலுக்கு அடுத்து அதிகம் இருப்பது பெண்ணும் பெண்ணைச் சுற்றியிருக்கும் அரசியல்தான். அப்படிதான் ‘காலா’வின் பெண்களும்\nஅவிழ்க்கப்பட்ட சுடிதாருக்குப் பதில் லத்தியைக் கையில் எடுத்தாளே அவள்...நன்றி இரஞ்சித்\n``எங்களுக்குப் போராடவும் தெரியும்; அடிக்கவும் தெரியும்\n``வீட்டுக்குள்ளே கையப் பிடிக்கவே இடம் இல்லே.. இதுல எங்கே முத்தம் கொடுக்க..\n``நான் லூஸா, நான் யாருன்னு எனக்குத் தெரியும்\n``சரி சரி, எனக்கும் திருநெல்வேலிக்கு டிக்கெட் போடுங்க. நானும் பெருமாள்கிட்ட பேசிட்டு வந்துடறேன்\n- `சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் படத்தில், பெண் கதாபாத்திரங்கள் இவ்வளவு அழுத்தமான, யதார்த்தமான வசனங்கள் பேசி கேட்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால், ‘காலா’ திரைப்படத்தில் பெண்களின் உரிமையையும் சமத்துவத்தையும் பேசும் இதுபோன்ற பல வசனங்கள் சாத்தியமாகியுள்ளன. ஏனென்றால், இது நிலம் பற்றி பேசும், ’நீலம்’ பற்றி பேசும் அரசியல்வாதி (அலெஸ்) இயக்குநர் பா.இரஞ்சித் திரைப்படம்\nஇரஞ்சித்தின் திரைப்படங்களில், மண் அரசியலுக்கு அடுத்து அதிகம் இருப்பது பெண்ணும் பெண்ணைச் சுற்றியிருக்கும் அரசியல்தான். ‘மெட்ராஸ்’ கலையரசி, ‘கபாலி’ குமுதவல்லி என ஆணை எதிர்த்து நிற்கும் துணிச்சல் இருக்கும். ஓர் முரட்டு ஆணை உருக்கவைக்கும் காதல் இருக்கும். ஓர் அதிரடி ஆண் மகனைப் பணியவைக்கும் அதிகாரம் இருக்கும். அப்படிதான் ‘காலா’வின் பெண்களும். ஆனால், இரஞ்சித்தின் மற்ற திரைப்படங்களில் காட்டிய பெண் கதாபாத்திரங்களைவிடவும், காலாவின் பெண்களிடம் அவ்வளவு அழகு; அவ்வளவு அழுத்தம்; அவ்வளவு அதிகாரம்; அவ்வளவு அன்பு.\nஇரண்டே காட்சிகளில் கடந்துவிடும் பெண்ணும் நம்மை ஏதோ ஒரு வகையில் பாதிக்கிறார். ``என் புருஷனை முதன்முதலில் சந்தித்தது பப்ளிக் டாய்லெட்கிட்ட” எனச் சொல்லும் அந்த நடுத்தர வயது பெண்மணி; ``உன் புருஷன் என்ன பண்றாரு” எனச் சொல்லும் அந்த நடுத்தர வயது பெண்மணி; ``உன் புருஷன் என்ன பண்றாரு” என காலா கேட்டதும், 'ஐ யம் சிங்கிள் மதர்' என்று கேஷூவலாக சொல்லும் முன்னாள் காதலி சரினா (அங்கே எந்தவிதமான பரிதாபமோ அனுதாபமோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது” என காலா கேட்டதும், 'ஐ யம் சிங்கிள் மதர்' என்று கேஷூவலாக சொல்லும் முன்னாள் காதலி சரினா (அங்கே எந்தவிதமான பரிதாபமோ அனுதாபமோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது), முன்னாள் காதலியைப் பார்த்துவிட்டு வந்த கணவனிடம், ``என்னையும்தான் பெருமாளுன்னு ஒருத்தன் சுத்திச் சுத்தி வந்தான். எனக்கும் ஆசைதேன். அதான் நீங்க கட்டிக்கிட்டு வந்துட்டீங்களே. சரி சரி, எனக்கும் திருநெல்வேலிக்கு டிக்கெட் போடுங்க. நானும் பெருமாள்கிட்ட பேசிட்டு வந்துடறேன்” என்று நையாண்டி செய்யும் மனைவி செல்வி, ``துப்பாக்கியைத் தூக்கிட்டு, நீ இங்கிருந்து தைரியமா வெளில போய்டுவியா), முன்னாள் காதலியைப் பார்த்துவிட்டு வந்த கணவனிடம், ``என்னையும்தான் பெருமாளுன்னு ஒருத்தன் சுத்திச் சுத்தி வந்தான். எனக்கும் ஆசைதேன். அதான் நீங்க கட்டிக்கிட்டு வந்துட்டீங்களே. சரி சரி, எனக்கும் திருநெல்வேலிக்கு டிக்கெட் போடுங்க. நானும் பெருமாள்கிட்ட பேசிட்டு வந்துடறேன்” என்று நையாண்டி செய்யும் மனைவி செல்வி, ``துப்பாக்கியைத் தூக்கிட்டு, நீ இங்கிருந்து தைரியமா வெளில போய்டுவியா” என்று காக்கிச் சட்டையைக் கேள்வி கேட்கும் பெண்மணி, ``அவருக்கு அரசியல் எல்லாம் தெரியாது மாமா; அப்பாதான் தெரியும். இன்னொரு உயிரைப் போக விட்டுடக்கூடாது மாமா” என்று நியாயமான கோபத்துடன் கூறும் காலாவின் மருமகள் என ஒவ்வொரு பெண் கதாபாத்திரங்களுக்கும் அழுத்தமான வசனங்கள். அவர்கள் எல்லோரின் குரல்களிலும் உரிமையும் சுதந்திரமும் ஒட்டிக்கொண்டிருப்பதை உணரமுடிகிறது.\nகபாலியில் 'உன் கறுப்பு நிறத்தைத் தொட்டு பூசிக்கணும்' என்று வெள்ளை நிற கதாநாயகி சொல்லும் இடத்தில், ஆண் பார்வையில் சறுக்கியிருந்தார் இரஞ்சித். 'காலா'வில் ஈஸ்வரி ராவின் கறுப்பழகில் அதை நேர்ப்படுத்தியிருக்கிறார். தாதாவின் மனைவி என்றால், வெள்ளை வெளேரென அழகாகவோ, அழகான கண்களில் பயத்தைக் காட்டுபவர்களோ இருப்பார்கள். இல்லையென்றால், அவர்களும் 'ஏய்' என்று தொண்டை நரம்புத் தெறிக்க குரல் கொடுப்பார்கள். 'காலா'வின் லேசாக மஞ்சள் பூசிய கதாநாயகிதான், தோன்றும் இடங்களில் எல்லாம் தன் கணவனைக் காதலுடன் நையாண்டி செய்பவளாகவே வருகிறாள்.\n'காலா' தன் முன்னாள் காதலியை, 'ஏய் லூஸு' என்று கடிந்துகொள்ளும்போது, 'நான் லூஸா, நான் யாருன்னு எனக்குத் தெரியும்' என்று சீறுகிறார் சரினா. காதலித்தவனே என்றாலும் 'லூசு' என்பது பெண்களை வெகுளியாக்க செய்யும். 'வா தலையை முட்டிக்கலாம்' என்று இன்னும் லூசுப் பெண்ணாகவே காட்டிக்கொள்ளும். இங்கே அப்படியல்ல. ஒரு காட்சியில், தன் காலில் விழச்சொன்ன வில்லனுக்கு, மற்றொரு காட்சியில் கை கொடுத்து, 'சம உரிமைன்னா என்னனு கத்துக்கோ'னு சொல்லும் சரினாவின் கதாபாத்திரம் செம்ம மாஸ்\n'ப்யூர் மும்பை' திட்டத்தின் கீழ் உங்களுக்கு வசதியான இருப்பிடம் கட்டித் தருகிறோம். உங்களுக்குத் தேவையானதைச் சொல்லுங்க எனக் கேட்டதும், `வீட்டுக்குள்ளே கையப் பிடிக்கவே இடம் இல்லே. இதுல எங்க முத்தம் கொடுக்க' என்றும், `எங்களுக்கு படிக்க ஸ்கூல் வேணும்', 'ஆஸ்பத்திரி வேணும்', 'பாத்ரூம் வேணும்', 'வயசுப் பிள்ளைங்க வீட்டுல இருக்கு'னு ஒவ்வொருவரும் சொல்லும் வரிகள் வடுக்களாகப் பதிகின்றன.\nதன் உரிமைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் சாருமதியை (அஞ்சலி பட்டேல்), காவல்துறை குறிவைத்து ஆடையை உருவி எறிகிறது. ஒரு கணம் கூனிக் குறுகி உட்காரும் அவளுக்கு ஒரு பக்கம் அவிழ்க்கப்பட்ட ஆடை, மறுபக்கம் அடித்து நொறுக்க காத்திருக்கும் லத்தி. ஒரு கணம் எதை எடுப்பது என்று யோசித்து, அடுத்த கணம் எடுத்தது லத்தியை. தன்னை அவமானப்படுத்த நினைத்த காவல்துறையை அடித்து துவைக்கிறாள். அடியும் வாங்குகிறாள். அங்கு அவள் அடிப்பதும் அடி வாங்குவதும் விஷயமல்ல, அவள் எடுத்த முடிவுதான் முக்கியம். அதுதான் ஒரு பெண்ணின் போராட்டத்தின் உச்சம். தன்மானத்தை இழக்கும் சூழ்நிலை வந்தாலும் தன் உரிமையை மீட்டெடுப்பாள் என்பதற்கான உதாரணம் அந்தக் காட்சி. அந்தப் பெண் போராளியை உருவாக்கியதற்கு நன்றி இரஞ்சித். பெண்களின் நிர்வாணத்தின் மீது இனி எந்த ஆணும் தன் வெற்றி வரலாற்றை எழுதமுடியாது என்பதை 'காலா' அழுத்தமாகப் பதிவிட்டிருக்கிறது.\nஇதுவரையிலான திரைப்படங்களில், ரஜினி பெண்களை மட்டம்தட்டிப் பேசும்போதெல்லாம், ஆரவாரித்தது ஒரு தலைமுறை. ஆனால், இந்தத் தலைமுறை ’கிளிஷே’ ஹீரோயிசங்களை காலாவின் மனைவியும், முன்னாள் காதலியும் உடைக்கும் இடங்களில் ஆரவாரிக்கிறது. வெல்டன் ரஞ்சித்\nவில்லனின் பேத்தி தன் தாத்தாவிடம் காலாவைப் பற்றி, ``He seems to be a nice man'' என்பாள். அதுபோல, பெண்களின் சார்பில் நாங்கள் உங்களிடம் சொல்கிறோம்...\nயு ஆர் எ ஜெண்டில்மேன் இரஞ்சித்\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\nமனிதர்களின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டவள் என்பதால் உறவுகளின் உன்னதம் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். மற்றபடி, உணர்வுகளை எழுத்தின் வழி அடுத்தவருக்கு கடத்தத் தெரிந்த உணர்வுபூர்வமான கதைசொல்லி, இசைப்பிரியை. ஹெல்த், தன்னம்பிக்கையால் வெற்றிபெற்ற சாமான்யர்களின் கதைகள், ஆன்மிகம், கல்வி ஆகியவை எழுதப் பிடிக்கும். என் எழுத்தைப் படித்த சிலர் என்னைத் தேடி வந்து சந்தித்ததுதான் சாதனையென்று நினைக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-12-09T09:47:38Z", "digest": "sha1:M6QGN2P4ZMMF4TUHWOQ3S7JRRLYAK42T", "length": 10167, "nlines": 234, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேதவதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவேதவதி விஷ்ணுவை மணப்பதற்கு கடும் தவம் புரிந்து கொண்டு இருந்த நிலையில் ராவ��ன் அவளைக் கண்டான். அவன் தன்னுடடைய ஆசையை தெரிவித்தும் அவள் அதற்கு இணங்காமல் விஷ்ணுவை மணப்பதற்காக கடும் தவம் மேற்கொண்டாள். அதனால் கோபம் அடைந்த ராவணன் அவளின் கூந்தலை பிடித்து இழுத்தான். அவள் தன்னுடைய அழகிய கூந்தலை தன்னுடைய கையினாலே அறுத்து எறிந்து, அங்கேயே தீ மூட்டி விட்டு, ராவணனை பார்த்து: “உன்னால் தீண்டப்பட்ட நான் இனி உயிர் வாழப் போவதில்லை, உன்னுடைய அழிவிற்காக நான் மீண்டும் பிறப்பேன்” என்று கூறி தீயிலே விழுந்து உயிரை விட்டாள். பின்னர் சனக மன்னர் குழந்தை வரம் வேண்டி யாக சாலை உழுது கொண்டிருந்த சமயத்தில் அந்த நிலத்தில் தோன்றிய வேதவதியே சனக மன்னரின் வளர்ப்பு மகளாகிய சீதை.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 நவம்பர் 2018, 17:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/20200018/In-VaniyambadiLeather-jeweldealer-home-Rs-8-lakh-cash.vpf", "date_download": "2019-12-09T09:45:35Z", "digest": "sha1:T6L5LICPXWAPKUVHLNZ3DJNSOPJLPFPW", "length": 14423, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Vaniyambadi Leather jewel-dealer home Rs 8 lakh cash || வாணியம்பாடியில் தோல் வியாபாரி வீட்டில் ரூ.8 லட்சம் நகை–பணம் கொள்ளை ‘வென்டிலேட்டர்’ வழியாக நுழைந்து மர்ம நபர்கள் கைவரிசை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள்: 3 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி; 9 தொகுதிகளில் முன்னிலை\nவாணியம்பாடியில் தோல் வியாபாரி வீட்டில் ரூ.8 லட்சம் நகை–பணம் கொள்ளை ‘வென்டிலேட்டர்’ வழியாக நுழைந்து மர்ம நபர்கள் கைவரிசை + \"||\" + In Vaniyambadi Leather jewel-dealer home Rs 8 lakh cash\nவாணியம்பாடியில் தோல் வியாபாரி வீட்டில் ரூ.8 லட்சம் நகை–பணம் கொள்ளை ‘வென்டிலேட்டர்’ வழியாக நுழைந்து மர்ம நபர்கள் கைவரிசை\nவாணியம்பாடியில் தோல் வியாபாரி வீட்டில் ரூ.8 லட்சம் நகை–பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nவேலூர் மாவட்டம் வாணியம்பாடி காதர்பேட்டை முல்லர் தெருவில் வசிப்பவர் அஷ்பாக்அஹமத் (வயது 50). தோல் வியாபாரியான இவர் தனது மனைவிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்றார். பின்னர் அங்க��ருந்து நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பினார்.\nவீட்டிற்குள் சென்று பார்த்த போது பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அஷ்பாக்அஹமத் பீரோ இருக்கும் அறைக்கு சென்று பார்த்த போது பீரோ திறந்த நிலையில் கிடந்தது. அதில் இருந்த 28 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் வீட்டின் வென்டிலேட்டர் வழியாக உள்ளே புகுந்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.\nஇதுகுறித்து வாணியம்பாடி டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் அங்கு கைரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளைபோன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் இருக்கும்.\nஇதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை – பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.\n1. மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயியை தாக்கி ரூ.55 லட்சம் கொள்ளை 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\nதலைவாசல் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயியை வழிமறித்து, தாக்கி ரூ.55 லட்சத்தை 6 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்றது. அந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n2. அடகு கடையில் பூட்டை உடைத்து ரூ.20 பவுன் நகை கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு\nகருங்கலில் அடகு கடையில் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.\n3. நாகர்கோவிலில் துணிகரம்: கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் உறவினர் வீட்டில் கொள்ளை முயற்சி\nநாகர்கோவிலில் கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உறவினர் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\n4. திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி\nதிருச்சி அருகே துப்பாக்கி தொழிற்சாலையில் உள்ள வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்ம நபர் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார். அடையாளம் தெரியாமல் இருக்க கண்காணிப்பு கேமராவில் கருப்பு மையை பூசி மர்ம நபர் இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.\n5. பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையில் போலீஸ் காவல் முடிவடைந்தது: சுரேஷ் மீண்டும் திருச்சி சிறையில் அடைப்பு\nபஞ்சாப் ந��ஷனல் வங்கி கொள்ளையில் போலீஸ் காவல் முடிவடைந்து சுரேசை மீண்டும் திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். இந்த வழக்கு 19-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.\n1. மோடியுடன் பேசிய பாதி விஷயத்தை சரத்பவார் மறைத்துவிட்டார் -பட்னாவிஸ் குற்றச்சாட்டு\n2. 410 தொடக்க பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள் - கல்வித்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பில் தகவல்\n3. இன்று தொடங்குகிறது: உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிப்பு\n4. கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா\n5. இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் - போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் அமித் ஷா அறிவிப்பு\n1. உஷாரய்யா உஷாரு: குடும்பத்து பெண்ணை வசீகர பேச்சாலும், செயலாலும் கவர்ந்த பழைய கல்லூரித் தோழன்\n2. உத்தமபாளையம் அருகே பயங்கரம்: செல்போனில் செக்ஸ் தொல்லை கொடுத்த வியாபாரி சரமாரி வெட்டிக் கொலை\n3. 3 வயது குழந்தை சாவில் திடீர் திருப்பம்: தாயின் 2-வது கணவர் எட்டி உதைத்து கொன்றது அம்பலம்\n4. சூட்கேசில் துண்டு துண்டாக உடல் மீட்கப்பட்ட வழக்கில் திருப்பம் தந்தையை கொன்ற வளர்ப்பு மகள் கைது காதலனுடன் சேர்ந்து தீர்த்து கட்டினார்\n5. விழுப்புரத்தில் பயங்கரம்: ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரின் முதல் மனைவி எரித்துக்கொலை - போலீஸ் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2016/oct/17/%E0%AE%8F%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2582396.html", "date_download": "2019-12-09T10:38:13Z", "digest": "sha1:YMP524CECGDQSKU32JHJLVVK6ZOEO3P6", "length": 9123, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஏஐடியுசி-யின் விளம்பர பதாகை கிழிப்பு: அதிமுக சங்க நிர்வாகி மீது புகார்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nஏஐடியுசி-யின் விளம்பர பதாகை கிழிப்பு: அதிமுக சங்க நிர்வாகி மீது புகார்\nBy DIN | Published on : 17th October 2016 05:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூர் அரசு போக்குவரத்துக் கழக கிளை அலுவலகம் எதிரே ஏஐடியூசி சார்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையை கிழித்ததாக, அதிமுக தொழிற்சங்க நிர்வாகி மீது பெரம்பலூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் அளிக்கப்பட்டது.\nபெரம்பலூர் அரசு போக்குவரத்து கிளை அலுவலக பணிமனையில், ஆளும் கட்சியை சேர்ந்த சிலர் இதர சங்க நிர்வாகிகளை பணி செய்ய விடாமல் ஊதியம் பெறுவதாகக் கூறியும், இச்செயலை கண்டித்தும் அரசுப் போக்குவரத்துக் கழக ஏஐடியூசி சங்கம் சார்பில் பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (அக். 18) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இதுதொடர்பான விளம்பர பதாகையை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை எதிரேயுள்ள ஏஐடியூசி சங்கத்துக்கு சொந்தமான விளம்பர பதாகையில், அச்சங்கத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஒட்டப்பட்டது. இந்நிலையில், இந்த பதாகையை அதிமுக தொழிற்சங்க பெரம்பலூர் கிளை துணைத்தலைவர் பி. இளவரசன் ஞாயிற்றுக்கிழமை மாலை கிழித்தாராம். இதையறிந்த, ஏ.ஐ.டி.யூ.சி சங்கத்தின் பெரம்பலூர் கிளைத் தலைவர் கே. ஜெயராமன், பதாகையை கிழித்ததற்கு விளக்கம் கேட்டதற்கு,\nஅவரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாம். இதனால், இரு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் அங்கு சென்று, இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதுகுறித்து, ஏ.ஐ.டி.யூ.சி கிளைத் தலைவர் கே. ஜெயராமன் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (��வம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2019/04/20130305/1238007/indian-family-women.vpf", "date_download": "2019-12-09T10:11:40Z", "digest": "sha1:BGA6QEA2LEU3EG4I7Q4I2TCKCIR2GNE5", "length": 19979, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்மையை போற்றும் தமிழர் உறவுமுறை || indian family women", "raw_content": "\nசென்னை 09-12-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபெண்மையை போற்றும் தமிழர் உறவுமுறை\nநமது பண்பாடுகளில் பெண்மையை போற்றுதல் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்மையை போற்றி, பெண்களுக்கு அழகான, இயல்பான பாதுகாப்பை அளிப்போம்.\nநமது பண்பாடுகளில் பெண்மையை போற்றுதல் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்மையை போற்றி, பெண்களுக்கு அழகான, இயல்பான பாதுகாப்பை அளிப்போம்.\nபண்டைய காலம் முதல் இன்று வரை பண்பாடு நிறைந்த மூத்த இனம் எதுவெனில், அது நாம் பிறந்த தமிழர் இனம் தான். மேற்கத்திய கலாசார புழுதியில் சிக்கினாலும், பிறரைவிட தமிழர் பண்பாடு இன்னும் உயிர்ப்போடு தான் இருக்கிறது. அதனை இன்றும் கிராமங்களில் பார்க்கலாம். நமது பண்பாடுகளில் பெண்மையை போற்றுதல் என்பது குறிப்பிடத்தக்கது.\nதாய் மண், தாய்மொழி, அன்னை பூமி என்று எதிலும் நம்மை ஈன்றெடுத்த தாய்க்கு முதலிடம் தருகிறோம். அதோடு தெய்வங்களிலும் பெண் தெய்வங்களை தான் பலரும் வணங்குகிறோம். பொதுவாக பெற்றெடுத்த தாயை, அம்மா என்று தான் அழைப்போம். பிறரிடம் கூறும்போது தான் எனது தாய் என்று கூறுவோம். அப்போதும் பெரும்பாலும் அம்மா என்றே குறிப்பிடுவோம்.\nதாய் எனும் உறவுமுறை சொல்லால், பெற்றெடுத்த தாயை அழைப்பதில்லை. ஆனால், தாயை தவிர பிற பெண்களை, தாய் என்று அழைக்கும் வழக்கம் நமது பண்பாட்டில் இருக் கிறது. தங்கையை உடன் பிறந்த அண்ணன், தாய் என்றும் அழைப்பதை கிராமங்களில் நாம் கேட்கலாம். தாயை போன்று தன் மீது அக்கறை கொண்டவள் என்பதால், தங்கையை அவ்வாறு அழைப்பார்கள்.\nமேலும் உடன் பிறந்த தங்கை மட்டுமின்றி, தன்னை விட வயது குறைந்த பிற பெண்களையும் தங்கை என்று குறிப்பிடுவோம். அதை கிராமங்களில் தங்கச்சி என்றும், தாய் என்றும் அழைப்பதை கேட்கலாம். நண்பரை பார்க்க வீட்டுக்கு சென்றால் கூட, நண்பரின் தங்கையை பெயரை சொல்லி அழைப்பது இல்லை. அது சிறுமிகளாக இருந்தாலும் தாயி, அண்ணன் இருக்கிறாரா என்று தான் கேட்பார்கள். அதிலும் சிலர் நண்பரின் தங்கையாக இருந்தாலும் அந்த பெண்ணின் பெயரை கூட கேட்பதற்கு அக்கறை காட்டுவது இல்லை. ஒரே வார்த்தை, தாய் என்று குறிப்பிட்டு பேசி விடுவார்கள்.\nஈன்ற தாயை கூட தாய் என்று அழைக்காத நிலையில், பிற பெண்களை ஏன் தாய் என அழைக்க வேண்டும். அதிலும் வயது குறைந்த பெண்களையும் தாய் என்று அழைக்க வேண்டுமா தாய் என அழைக்க வேண்டும். அதிலும் வயது குறைந்த பெண்களையும் தாய் என்று அழைக்க வேண்டுமா என்ற கேள்வி பலருக்கு எழலாம்.\nவயது குறைந்த பெண்களாக இருந்தாலும் தாய் என்று அழைக்கும் போதே மனம் கள்ளம், கபடம் எதுவுமின்றி தெளிவான நிலைக்கு வந்து விடும். அந்த வார்த்தைக்கு அத்தனை மந்திர சக்தி உண்டு. அதன் மூலம் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள். அதேநேரம் ஆண்களுக்கும் மிகுந்த மரியாதை கிடைக்கிறது. அதனால் தாயை தவிர, பிற பெண்களை தாய் என்று அழைக்கும் வழக்கத்தை கற்றுக் கொடுத்துள்ளனர்.\nஇதுதவிர வயதில் மூத்த பெண்களை அக்கா, சித்தி, அத்தை என தகுந்த உறவுமுறைகளை வைத்து அழைப்பார்கள். அதேபோல் பெண்கள் பெரும்பாலும் ஆண்களை, ‘அண்ணே’ என்ற உறவுமுறையுடன் தான் அழைப்பார்கள். அதில் சமவயது ஆணாக இருந்தாலும் சரி, ஒன்றிரண்டு வயது குறைந்த ஆணாக இருந்தாலும் அண்ணே என்று அழைக்க பெண்கள் தயங்குவது இல்லை.\nஇதனால் ஆண்களும், பிற பெண்களை தாய் என்று அழைக்க தொடங்கி விடுவார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு என்பது ஆயுதங்களோடு கூடவே செல்வது அல்ல. அற்புதமான உறவு முறையை குறிக்கும் வார்த்தையை கூறி அழைப்பது தான் முதல் பாதுகாப்பு என்று முன்னோர்கள் கற்று கொடுத்துள்ளனர். இது இன்றும் கிராமங்களில் நாடித்துடிப்போடு இருந்து கொண்டி ருக்கிறது.\nஅது நாகரிக வேகத்தில் சின்னா பின்னமாகி விடாமல் காப்பது நமது கடமை. அடுத்த தலைமுறையிடம் அந்த பண்பாட்டை கொண்டுபோய் சேர்ப்பது முக்கியம். இதற்கு பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டியது இல்லை. ஆண் குழந்தைகளிடம், பெண் குழந்தைகளை எப்படி அழைக்க வேண்டும், அதற்கு எந்த வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்போம். அதன்மூலம் பெண்மையை போற்றி, பெண்களுக்கு அழகான, இயல்பான பாதுகாப்பை அளிப்போம்.\nதேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்\nகுரூப் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய இந்து மகாசபை முடிவு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்த‌து உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என சுப்ரீம் கோர்ட்டில் திமுக முறையீடு\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது\n10 தொகுதிகளில் பாஜக முன்னிலை- கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nஇணையதளங்களில் ஆபாச படம் பதிவிறக்கம் - நெல்லை வாலிபர்களுக்கு செக்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பவுலர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் - மன்னிப்பு கேட்டது அமேசான்\nஉள்ளாட்சி தேர்தல் ஜனவரிக்கு ஒத்திவைப்பு- புதிய அட்டவணை திங்கட்கிழமை வெளியாகிறது\nஐதராபாத் - எரித்துக் கொல்லப்பட்ட பெண் டாக்டரின் செல்போன் கிடைத்தது\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nசட்டம் தன் கடமையை செய்துள்ளது: ஐதராபாத் என்கவுண்டர் குறித்து போலீஸ் கமிஷனர் பேச்சு\nஎன்னை யாராலும் அழிக்க முடியாது- புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\nஎன்னை விரட்டி விரட்டி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டேன்- நித்யானந்தா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1tamilnews.com/careers.php", "date_download": "2019-12-09T11:15:48Z", "digest": "sha1:OXLFQQYIERXZF3AO3DNDURBSZCWEFWJI", "length": 5512, "nlines": 69, "source_domain": "1tamilnews.com", "title": "Career - 1Tamil News", "raw_content": "\n2 டன் அளவில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்\nமேக்கரை அடவி நயினார் கோவில் நீர்த்தேக்கம் குறித்து தென்காசி கோட்டாட்சியர் செய்தியாளர் சந்திப்பில்\nசூட்கேஸ் நிறைய மனுக்களோடு வந்து பரபரப்பை ஏற்படுத்திய விவசாயி\nவேலூர் நாடாளுமன்ற தொ��ுதி கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து முதல்வர் பிரச்சாரம்\nதமிழக சட்டமன்றத் தேர்தல் தான் எங்களது இலக்கு நடிகர் ரஜினிகாந்த்\nலண்டனில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே .பழனிச்சாமி அவர்களை அதிகாரிகள் தமிழ் தொழிலதிபர்கள் வரவேற்றனர்\nஅழகுமுத்துகோன் பிறந்தநாள் தமிழக அரசு சார்பில் மரியாதை\nஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 6 -ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. தமிழக பாஜக தலைவர் மிக விரைவில் தேர்வு செய்யப்படுவார் - முரளிதர் ராவ். குற்றாலம், ஐந்தருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 2 நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்றார் பிரதமர் மோடி.. நெல்லை மாவட்டம் தாக்குதலில் ஈடுப்பட்ட தென்காசியை சேர்ந்த 4 பேர் கைது.செங்கோட்டை போலீசார் நடவ. நெல்லை மாவட்டம் பிரானூர் பார்டர் பரோட்டா கடையில் சால்னாவுக்கு சண்டை. நெல்லை கேடிசி நகரில் தாய்,மகள் தற்கொலை.. சென்னையில் 107 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்.. சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதல்.. பெங்களூவில் அடுத்த 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு\nதிருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு சென்னை ரயில் நிலையங்களில் பாதுகாப்பு தீவிரம்\nஇன்றும் மழை பெய்து போட்டி கைவிடும் பட்சத்தில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்\nமும்பையில் விநாயகர் சிலைக்கு ரூ.264.25 கோடிக்கு காப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-130-actress-shriya-saran-dancing-photos.html", "date_download": "2019-12-09T11:03:35Z", "digest": "sha1:BC5MZFN4QQUQ5QSX6H4T3QIQ232FOSMI", "length": 8626, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "Actress Shriya Saran Dancing Photos on Indian Actresses & Models - Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nபெண் மருத்துவர் கொலை | 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை | Priyanka Reddy Case\nமஹிந்தராஜபக்ச வினை கொலை செய்ய மேற்கொண்ட முயற்சி | Sooriyan News | Srilanka latest News\nநயன்தாரா சாரி வேணும் இருக்குதா..\nFacebook அறிமுகம் செய்யவுள்ள Data Portability சேவை\nவெங்காயம் விற்கிற விலைக்கு உனக்கு வெங்காய தோசை | Onion Sooriyan Fm\nஇலங்கையில் பிரபல்யமாகும் புதிய கலாசாரம் - வரவேற்கும் இளைஞர்கள்\nபிரபஞ்ச அழகி பட்டம் தென்னாபிரிக்கா வசமானது\nஉடல் எடையை ஏன் குறைத்தேன் இமான் வெளியிட்ட சோகத் தகவல்\nமக்கள் மத்தியில் பி���பலமாக 10 வயது சிறுவனை மாடியிலிருந்து தூக்கிவீசிய வாலிபர்\n6 மாதங்களை எட்டிய பிரம்மாண்ட பேரணி - முதல்முறையாக முறையான அனுமதி கொடுத்த ஹொங்கொங் அரசு\nஎங்கள் நாட்டின் இளைஞர்களை பாராட்டுவோம் .\nகிளிநொச்சியில் பரிதாபம் - 1 வயதுக் குழந்தை பலி\nஇன்று அதிகாலை நேர்ந்த அவலம் - 35 பேர் பலி\nரஜினி ரசிகர்களுக்கு வைக்கும் வேண்டுகோள்\nகுழந்தைகளால் இயக்கப்படும் ரெயில் நிலையம்....\nநாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.\nபீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..\n36 வருடங்களின் பின் Mrs World பட்டத்தை தனதாக்கிய இலங்கை\nமழையின் மத்தியிலும் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா\nஉலக செய்திகளில் டிரென்டிங்கான 3 தமிழர்கள்\nதனது இறுதிச்சடங்கில் தானே சென்று கலந்துகொள்ள வாய்ப்பு\nமனிதனால் உருவாக்கப்படும் முதல் செயற்கை நட்சத்திர கூட்டம்.\nபெண் கொலையில்- நால்வருக்கு என்கவுண்டர்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n36 வருடங்களின் பின் Mrs World பட்டத்தை தனதாக்கிய இலங்கை\nகிளிநொச்சியில் பரிதாபம் - 1 வயதுக் குழந்தை பலி\nஇன்று அதிகாலை நேர்ந்த அவலம் - 35 பேர் பலி\nஎங்கள் நாட்டின் இளைஞர்களை பாராட்டுவோம் .\nபீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=3911", "date_download": "2019-12-09T10:29:30Z", "digest": "sha1:GP3CZOBMEVJOO5ERRMLODQP6T6XJR4D3", "length": 13483, "nlines": 143, "source_domain": "kalasakkaram.com", "title": "பெண்கள் கொலுசு அணிவது ஏன்?", "raw_content": "\nதேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nகழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு விரிவான திட்ட அறிக்கை வெளியாகும்- முதல்வர் அறிவிப்பு\nகர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகரை இன்று சந்திக்க உச்சநீதிமன்றம் ஆணை\nமாநிலங்களவைத் தேர்தல்-தமிழகத்தில் போட்டியிட்ட 6 பேரும் தேர்வு\nஓபிஎஸ் மகன�� ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு\nபெண்கள் கொலுசு அணிவது ஏன்\nபெண்கள் கொலுசு அணிவது ஏன்\nநகைகள் என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத்தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது.\nவெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது. தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. அதாவது நமக்கு நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்ல பயன் தரும்.\nதங்கத்தில் என்று இல்லாமல் (முத்து, வெள்ளி போன்றவற்றில்) நாம் நகை அணிதல் நல்லது. பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை.\nஅத்துடன் வெள்ளி நகைகள் நம் ஆயுளை விருத்தி செய்யக் கூடியவை. நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு கொலுசு அணிவித்து விடுகின்றோம். குழந்தைக்கு நடக்கும்போது எப்போதும் சங்கீதம் கேட்க வேண்டும் என்பதாலும் குடும்பத்தினருக்கு குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிப்பதற்கும் கொலுசு அணிவிக்கப்படுகிறது.\nஉணர்ச்சி வசப்படுதல் என்பது எப்பொழுதும் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. மேலும் பெண்களின் இடுப்பு பகுதியை ஸ்திரப்படுத்தவும் கொலுசு பயன்படுகிறது.\nஅழகுப் பராமரிப்பிற்கு பெட்ரோலியம் ஜெல்லி\nதலைமுடி கொட்ட முக்கிய காரணங்கள்\nவறட்சியை போக்கும் தேங்காய் எண்ணெய்\nசருமம், கூந்தல் பிரச்சனையை தீர்க்கும் தயிர்\nஹேர் டையும் அதன் தீமையும்\nமுகப்பரு வந்தால் செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை\nசருமத்தை பாதுகாக்கும் வெண்ணெய் மசாஜ்\nகுதிகால் வெடிப்புக்கு தீர்வாகும் எலுமிச்சை\nமென்மையான உதடுகள் பெற சில டிப்ஸ்...\nசரும பிரச்சனைக்கு துளசி பேஸ் பேக்\nமுகப்பரு தொல்லையை தவிர்க்க வழி\nகர்ப்பிணிகள் வெயிலை சமாளிக்க வழிமுறைகள்\nதலை முதல் கால் வரை ஆரஞ்சு தரும் அழகு\nசரும பிரச்னைகளுக்கு தீர்வு தரும் கொய்யா இலைகள்\nமுகப்பரு பிரச்னைக்கு தீர்வு தரும் முருங்கை\nசருமம் சுத்தமாக வெந்தய பேஸ்பேக்\nஉறுதியான நகங்களை வளர்க்க டிப்ஸ்\nஅழகிய தலை அலங்கார நகைகள்\nசரும அழுக்கை நீக்கும் வெள்ளரிக்காய்\nசருமத்தை பாதுகாக்க சந்தன பேஸ் பேக்\nதலைமுடி பிரச்னைக்கு தயிர் மசாஜ்\nதேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nவேலைக்குச் செல்லும் பெண்கள் செய்யும் தவறுகள்\nபெண்களின் பாதத்தைப் பராமரிக்க டிப்ஸ்\nகண்களை சுற்றியுள்ள கருவளையத்தை விரைவில் போக்கும் எளிய குறிப்புகள்\nசோப்பு வாங்கும் போது கவனிக்க வேண்டியவை\nகரும்புள்ளியைப் போக்கும் இயற்கை பேஸ் பேக்\nமுகச்சுருக்கம் வருவதை தடுக்கும் இயற்கை வழிமுறைகள்\nபசிக்காமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன\nஉடல் பலத்தைக் கூட்டும் பாதாம்.\nஅழகுக்கு அழகு சேர்க்க... சூப்பர் சாஃப்ட் சருமம் வேணுமா... இதோ ஒரு சிம்பில் டிரிட்மென்ட்\nரோஜா இதழ் பேஸ் பேக்\nமாத வருமானம் பெறும் மகளிருக்கான கடன் முகாம்\nஇந்திய சாதனை பெண்கள்... 2016\nபெண்கள் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்\nமுகத்தில் சருமம் பொலிவு பெற\nரத்தப் புற்று நோய்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nடெக் உலகில் முக்கியப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் பெண்கள்...\nபெண்கள் கொலுசு அணிவது ஏன்\nகரும்புள்ளி மறைய எளிய குறிப்புகள்\n'பளிச்' முகத்திற்கு முத்தான சில யோசனைகள்\nபெண்களே வாழ்க்கையில் முன்னேற முதுகெலும்பு முக்கியம்\nசாக்லேட் சாப்பிட்டால் முகப்பருக்கள் அதிகரிக்குமா\nதாயின் உயிருக்கு ஆபத்தாகும் கருக்குழாய் கர்ப்பம் - கண்டறிவது எப்படி\nகண்ணிமை முடிகள் உதிர்வதை தடுக்க என்ன செய்ய வேண்டும்\nகருவளையத்தை போக்கும் பேக்கிங் சோடா\nகர்ப்ப கால தூக்கமின்மையை விரட்ட எளிய வழிகள்\nபெண்களுக்கு உண்டாகும் அழகு சார்ந்த பிரச்சனைகள்\nசிசேரியன் செய்த பெண்கள் கவனத்திற்கு\nவசிகரமான அழகிற்கு இயற்கை வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1333674.html", "date_download": "2019-12-09T10:51:19Z", "digest": "sha1:F5Q2X7DFXM27HWEFI3SA2ROGNL3MQ5AD", "length": 6021, "nlines": 59, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் தேர்தல் கடமை வாகனங்களில் தமி��்மொழி புறக்கணிப்பு!! (படங்கள்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nவவுனியாவில் தேர்தல் கடமை வாகனங்களில் தமிழ்மொழி புறக்கணிப்பு\nநாளையதினம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்திலிருந்து 100க்கு மேற்பட்ட அரச , தனியார் வாகனங்கள் இன்று (15.11.2019) காலை முதல் கடமையில் ஈடுபட்டுள்ளன.\nஇவ்வாறு தேர்தல் கடமைக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள அரச வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு தனி சிங்கள மொழியில் “தேர்தல் கடமை” என ஒட்டப்பட்டுள்ளது.\nதமிழ் பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கும் வவுனியா நகரில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு தனி சிங்கள மொழியில் தேர்தல் கடமை என வாகனங்களில் ஒட்டப்பட்டமை தொடர்பில் விசனங்கள் வெளியாகியுள்ள.\nபாதுகாப்பு பிரிவினர்களில் அதிகளவானவர்கள் பெருன்பான்மை இனத்தினை சேர்ந்தவர்கள் என்பதினால் சிங்கள மொழியில் தேர்தல் கடமை என வாகனங்களில் ஒட்டியதாக மாவட்ட செயலக தகவல் தெரிவிக்கின்றன.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nபிரதமர் அலுவலகத்தில் அதிகாரங்கள் குவிந்திருப்பது நல்லதல்ல – ரகுராம் ராஜன் கருத்து..\n பிரித்தானியர்களை எச்சரித்த லண்டன் பிரிட்ஜ் தாக்குதலில் கொல்லப்பட்டவரின் தந்தை ..\nகொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டுள்ள சுவிஸ் பெண் அதிகாரி \nசுவிஸ் பெண் அதிகாரிக்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு\nநகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தில் மலையக இளைஞர்களும் இணைவு.\nநகரங்கள் சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தில் மதத்தலங்களும் இணைவு.\nகுடியுரிமை திருத்த மசோதா பாராளுமன்றத்தில் இன்று தாக்கல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/81667/protests/%E0%AE%88%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-12-09T11:10:50Z", "digest": "sha1:RRGUKHNAQVQRWNSYQLW4QZR7E6LVSPMA", "length": 20378, "nlines": 146, "source_domain": "may17iyakkam.com", "title": "இனப்படுகொலையாளன் கோத்தாபாய ராஜபக்சே வருகையைக் கண்டித்து நடத்த திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக அரசின் காவல்துறை தடை – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஇனப்படுகொலையாளன் கோத்தாபாய ராஜபக்சே வருகையைக் கண்டித்து நடத்த திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக அரசின் காவல்துறை தடை\n- in அறிக்கைகள்​, ஆர்ப்பாட்டம், ஈழ விடுதலை, காவல்துறை அடக்குமுறை\nஇனப்படுகொலையாளன் கோத்தாபாய ராஜபக்சே வருகையைக் கண்டித்து இன்று 28-11-2019 மாலை சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக அரசின் காவல்துறை தடை விதித்திருக்கிறது.\nஇரண்டு நாடுகளுக்கிடையேயான நட்புறவை பாதிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் இருக்கும் என்று அறிக்கை அளித்திருக்கிறார்கள்.\nஇதே அதிமுக-வின் ஜெயலலிதா அவர்கள் தலைமையில் இயங்கிய தமிழ்நாடு அரசுதான் இலங்கை அரசு இனப்படுகொலை செய்த அரசு என்றும், ராஜபக்சே உள்ளிட்ட இலங்கை அரசின் அதிகாரிகள் மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இந்திய அரசு இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும், தமிழீழ விடுதலைக்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.\nஇன்று தமிழ்நாடு சட்டமன்றத்தின் தீர்மானத்தை மீறி, கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இலங்கையுடனான உறவை பாதிக்கும் என்று சொல்லி தடை விதித்திருக்கிறது எடப்பாடி அரசு. அப்படியென்றால் சட்டமன்றத்தில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன ஆனது யாருக்கு வேலை செய்கிறது எடப்பாடி அரசு\nபாகிஸ்தானுடன் உறவை முறிக்க சொல்லி போராட்டங்கள் நடக்கும் போதெல்லாம் நாடுகளுக்கிடையேயான உறவு பாதிப்பதை பற்றி பேசாத இவர்கள், தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அதிபருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் எனும் போது மட்டும் உறவு பற்றிப் பேசுவது ஏன் தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் கண்ணீர் விடுவதைப் போன்று அதிமுக உறுப்பினர்கள் நடித்தது எதனால்\nஇன்று மாலை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் அனுமதி மறுப்பின் காரணமாக ஒத்தி வைக்கப்படுகிறது.\nஇந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி மே பதினேழு இயக்கம் உயர்நீதிமன்றத்திற்கு செல்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\n– மே பதினேழு இயக்கம்\nபாபர் மசூதி இடிக்க��்பட்ட நாளை முன்னிட்டு, பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை மறுபரிசீலனை செய்து நீதி வழங்க கோரி நடைபெற்ற உரிமை மீட்ப்பு போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு\nமேட்டுப்பாளையாளத்தில் தீண்டாமை சுவர் விழுந்து இறந்த 17 பேருக்கு நீதி கேட்டு போராடியதால் கைதாகி இன்று விடுதலையான தோழர்களுக்கு வரவேற்பு\nதாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் உள்ள அன்னை அஞ்சுகம் பகுதியில் மழையினால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்க்கும் அப்பகுதி மக்கள்\nமேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவரால் பலியாக்கப்பட்ட 17 பேரின் நீதிக்காக போராடிய தோழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nபுரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு மே பதினேழு இயக்கத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை\nசாதி ஒழிப்பே தமிழ்த்தேசியம் என அம்பேத்கர் நினைவு நாளில் உறுதியேற்போம்\nமேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து இறந்த மக்களுக்கு நீதி கேட்டு போராடிய தோழர்கள் கைதை கண்டித்து பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்தது 17 பேர் இறந்த நடூர் பகுதியில் மக்கள் கண்காணிப்பாகத்துடன் இணைந்து மே பதினேழு இயக்கம் கள ஆய்வு\nதோழர் நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட 24 தோழர்களை உடனே விடுதலை கோரி – மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை முன்னிட்டு, பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை மறுபரிசீலனை செய்து நீதி வழங்க கோரி நடைபெற்ற உரிமை மீட்ப்பு போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு\nமேட்டுப்பாளையாளத்தில் தீண்டாமை சுவர் விழுந்து இறந்த 17 பேருக்கு நீதி கேட்டு போராடியதால் கைதாகி இன்று விடுதலையான தோழர்களுக்கு வரவேற்பு\nதாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் உள்ள அன்னை அஞ்சுகம் பகுதியில் மழையினால் பெருமளவில் பாதி���்கப்பட்டிருக்க்கும் அப்பகுதி மக்கள்\nமேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவரால் பலியாக்கப்பட்ட 17 பேரின் நீதிக்காக போராடிய தோழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nபுரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு மே பதினேழு இயக்கத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை முன்னிட்டு, பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை மறுபரிசீலனை செய்து நீதி வழங்க கோரி நடைபெற்ற உரிமை மீட்ப்பு போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு\nமேட்டுப்பாளையாளத்தில் தீண்டாமை சுவர் விழுந்து இறந்த 17 பேருக்கு நீதி கேட்டு போராடியதால் கைதாகி இன்று விடுதலையான தோழர்களுக்கு வரவேற்பு\nதாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் உள்ள அன்னை அஞ்சுகம் பகுதியில் மழையினால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்க்கும் அப்பகுதி மக்கள்\nமேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவரால் பலியாக்கப்பட்ட 17 பேரின் நீதிக்காக போராடிய தோழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nமேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து இறந்த மக்களுக்கு நீதி கேட்டு போராடிய தோழர்கள் கைதை கண்டித்து பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சந்திப்பு சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/srilanka/03/212862?ref=archive-feed", "date_download": "2019-12-09T11:26:20Z", "digest": "sha1:TMWV73PWUQASXNPOAQ6LBELWX7GXX2BN", "length": 11998, "nlines": 148, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானியா வீரர்கள் இலங்கையில் மர்மமான முறையில் இறந்தது எப்படி? விசாரணையில் முக்கிய தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியா வீரர்கள் இலங்கையில் மர்மமான முறையில் இறந்தது எப்படி\nபிரித்தானியாவைச் சேர்ந்த ரக்பி விளையாட்டு வீரர்கள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவர்களைப் பற்றி பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் தங்கியிருந்த பிரித்தானிய ரக்பி விளையாட்டு வீரர்களான Thomas Andrew Howard (25) மற்றும் Thomas Reed Baty (26) இருவரும் கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி தங்கள் ஹொட்டல் அறையில் கடுமையான மூச்சுத்திணறலால் தவித்ததையடுத்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nமருத்துவமனைக்கு செல்லும் வழியில் Howardம், செவ்வாயன்று மருத்துவமனையில் Batyயும் உயிரிழந்தனர்.\nதொண்டு நிறுவனம் ஒன்று நடத்தும் ரக்பி விளையாட்டு போட்டிகளில் விளையாடுவதற்காக இருவரும் பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்திருந்தனர்.\nவிளையாட்டு ஒன்றைத் தொடர்ந்து இரவு விடுதி ஒன்றிற்கு இருவரும் சென்றிருந்ததாகவும், அதிகாலை 2, 3 மணியளவில் அவர்கள் தங்கள் அறைக்கு திரும்பியதாகவும் Durham மற்றும் Darlington Coroner நீதிமன்றங்களில் தெரிவிக்கப்பட்டது.\nஇன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணை தொடங்க இருந்த நிலையில், பிரித்த��னிய பொலிசார் மேலதிக ஆதாரங்களை இலங்கை அதிகாரிகளிடம் கேட்டுள்ளதால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டதாகவும், பிரித்தானியா அதிகாரிகள் அறிக்கைகள், சிசிடிவி கமெரா காட்சிகள் ஆகியவற்றை கோரியிருப்பதாக கூறப்பட்டது.\nஇந்நிலையில் இது தொடர்பான தொடர் விசாரணையில், இருவரும் போதை பொருள் அளவிற்கு அதிகமாக தெரியாமல் பயன்படுத்தியதால் உயிரிழந்திருப்பதாக பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.\nஅதில், சம்பவ தினத்தன்று நள்ளிரவில் கிளப்பிற்கு சென்ற இரண்டு பேரும் ஆட்டோ ஒன்றில் வந்துள்ளனர். அந்த ஆட்டோ ஓட்டுனர் தான் இவருக்கு brown sugar என்று கூறப்படும், போதை பொருளை கொடுத்துள்ளான்.\nஅதை வாங்கிக் கொண்டு வந்த இவர்கள், தாங்கள் தங்கியிருந்த Kingsbury ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அதில் இருவரும் Baty அறைக்கு சென்றுள்ளனர்.\nசென்ற 40 நிமிடத்தில் இரண்டு பேரும் அறைக்கு வெளியே வந்து ஒரு மாதிரி தள்ளாடிய படி இருந்துள்ளனர், அதன் பின் காலை பார்த்தால் இரண்டு பேரும் தாங்கள் தங்கியிருந்த அறையில் சுயநினைவின்றி கிடந்துள்ளனர்.\nஇதில் Howard இறந்த நிலையில், Baty கோமா நிலையிலும் மீட்கப்பட, அதன் பின் Baty-க்கும் தொடர் சிகிச்சையளித்த போது, அடுத்த இரண்டு நாட்களில் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதைப் பற்றி பிரித்தானியா அதிகாரிகளுக்கு தெரிவித்த போதும், அவர்கள் இது சரியான விளக்கமாக இல்லை என்று அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.\nஅதுமட்டுமின்றி இரண்டு விளையாட்டு வீரர்களும் தான் போதை பொருள் வேண்டும் என்று ஆட்டோ டிரைவரிடம் கேட்டதாகவும், அந்த ஆட்டோ டிரைவர் இன்னொரு டிரைவரிடம் பேசி, அதன் பின் அந்த போதை பொருளை 15,000 ரூபாய்க்கு வாங்கியதாகவும் கூறப்படுகிறது.\nஇதனால் இதில் போதை பொருள் வீரர்கள் வாங்கினார்களா அல்லது ஆட்டோ ஓட்டுனர்கள் பணத்திற்காக வேறு மாதிரி கூறி, இவர்களிடம் ஏமாற்றி கொடுத்து சென்றார்களா அல்லது ஆட்டோ ஓட்டுனர்கள் பணத்திற்காக வேறு மாதிரி கூறி, இவர்களிடம் ஏமாற்றி கொடுத்து சென்றார்களா என்பது அடுத்தடுத்த விசாரணையில் தெரியவரும்.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்க��்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/sinthupathirku-kidaitha-offer/?wpfpaction=add&postid=4820", "date_download": "2019-12-09T10:07:08Z", "digest": "sha1:MMMBOGVVCXELASYNDIKPXAXF52SHY5XB", "length": 6857, "nlines": 169, "source_domain": "primecinema.in", "title": "சிந்துபாத்திற்கு கிடைத்த ஆபர்!", "raw_content": "\nவிஜய்சேதுபதி தான் நடித்து வரும் ஒவ்வொரு படங்களிலும் ஒவ்வொரு வெரைட்டி காட்டி மிரட்டி வருகிறார். மாதம் ஒருபடம் என ரசிகர்களுக்கு விருந்து வைத்தும் வருகிறார். தற்போது அவரது நடிப்பில் அடுத்து வரப்போகும் படம் சிந்துபாத். இந்தப்படத்தில் விஜய்சேதுபதி மகன் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பதால் படம் மீதான எதிர்பார்ப்பு பன் மடங்கு பெருகியுள்ளது. மேலும் இந்தப்படம் ஒரு அதிசயத்தை நிகழ்த்த வாய்ப்புள்ளது என்கிறார்கள். பெரும்பாலும் தமிழ் சினிமாவில் அதிக ஹீரோக்களால் நிராகரிக்கப்பட்ட கதைகள் பெரிய வெற்றியை அடைந்துள்ளது. சேது, கஜினி, முதல்வன் என நிறைய படங்களைச் சொல்லலாம். அதுபோல் சிந்துபாத் படத்தையும் நிறைய ஹீரோக்கள் மறுத்து ஒதுக்கி இருக்கிறார்கள். விஜய்சேதுபதி கூட நிறைய ஹீரோக்களிடம் இதன் இயக்குநரை கதை சொல்வதற்காக அனுப்பி இருக்கிறார். பலன் இல்லாததால் இயக்குநருக்கு விஜய்சேதுபதியே தோள் கொடுத்திருக்கிறார். செண்டிமெண்ட் நிறைந்தது சினிமா. அதனால் ஒதுக்குற கல்லு உயரத்திற்குப் போகும் என்ற செண்டிமெண்ட் படி சிந்துபாத் சிக்ஸர் அடிக்கும் எனலாம்\nசிறுத்தை சிவா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nகாப்பான் படத்தில் விவசாயிகளுக்காக குரல் கொடுத்த சூர்யாவுக்கு காவிரி விவசாயிகள் பாராட்டு\n”சிம்புவின் இடம் அப்படியே இருக்கிறது” – விவேக்\n”நடனத்திற்கு நிகர் நடனப்புயல் – விஜய்”\nஅருண்விஜய் நடிக்கும் புதிய படத்தின் மாஸ் அப்டேட்\nசென்ற வாரத்தில் குண்டு துளைத்த படங்கள் எவை\nகலை கட்டிய கேந்திர வித்யாலயா பள்ளியின் 45-வது ஆண்டுவிழா\nஜெயலலிதாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்திய கங்கணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamilcrunch.com/category/health/heart-care/", "date_download": "2019-12-09T10:17:11Z", "digest": "sha1:4K7TP2FNGFDSLODD7GCRLN6JDSL2YBU4", "length": 7132, "nlines": 224, "source_domain": "tamilcrunch.com", "title": "Heart Care Archives - Tamil Crunch", "raw_content": "\nதினமும் படிக்கட்டில் 10 நிமிடம் இப்படி செய்ங்க… அப்புறம் என்ன நடக்குதுன்னு நீங்களே தெரிஞ்சிப்பீங்க…\nசுவையும் சத்தும் நிறைத்த ரு���ியான தினைமாவு பூரி சாப்பிடணுமா அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்…\nமுதல் அட்டாக் வந்த பின் இந்த உணவு முறையை கடைப் பிடித்தாலே போதும்… உங்க இருதயம் ஆரோக்கியமா இருக்கும்… பகுதி – 2\nமுதல் அட்டாக் வந்த பின் இந்த உணவு முறையை கடைப் பிடித்தாலே போதும்… உங்க இருதயம் ஆரோக்கியமா இருக்கும்… பகுதி – 1\nபுதினா இலையில் இவ்வளவு நன்மைகளா இது தெரியாம போச்சே ….\nகுழந்தைக்கு சாப்பிட்டது ஜீரணமாகலான இதை மட்டும் செய்ங்க போதும்…\nசின்சியரிட்டினா அது ஸ்ருஷ்டி டாங்கே தான்… நிகழ்ச்சியில் பாராட்டி தீர்த்த இயக்குனர்…\nடிரம்ப் பயன்படுத்தும் விலையுர்ந்த பொருட்கள்… என்னன்ன தெரியுமா \nவீட்டில் இந்த செடிகள் இருந்தால் நல்லதே நடக்காது…அது எதுனு தெரியுமா \nகன மழையால் தத்தளிக்கும் மும்பை\n2-8-2019 ஆடி வெள்ளி ராசிபலன் \nஅந்த நாட்களில் வரும் வயிற்று வழியை தவிர்க்க வேண்டுமா அப்போ இந்த குறிப்பை பயன்படுத்துங்க\nToday 31-07-2019 புதன்கிழமை Rasi Palan – அமாவாசை (இன்று காலை 11.25 முதல் நாளை காலை 9.21 வரை)\nஒரே மாதத்தில் அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா அப்போ இந்த குறிப்பு உங்களுக்கு தான்\nகன மழையால் தத்தளிக்கும் மும்பை\n2-8-2019 ஆடி வெள்ளி ராசிபலன் \nஅந்த நாட்களில் வரும் வயிற்று வழியை தவிர்க்க வேண்டுமா \nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் மதுமீதா… பரபரப்பான திருப்பங்களுடன்..\nகடுப்பாகி மீரா மிதுனை திட்டிய கவின் … புது ப்ரோமோ\nமகன் படத்தின் செலவை ஏற்றுக் கொண்ட அப்பா நடிகர்… ஆனந்தத்தில் படக்குழு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?tag=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-09T10:03:46Z", "digest": "sha1:4F4K3FPRKVMS64HMIUZ4GVX7JQ47DQC6", "length": 17383, "nlines": 270, "source_domain": "www.vallamai.com", "title": "சாந்தி மாரியப்பன் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nகரிவாயுவை எரிவாயுவாக மாற்ற, ஒளித்துவ இயக்க ஊக்கி... December 9, 2019\nஇஸ்ரேலின் தொடரும் ஆக்கிரமிப்பு... December 9, 2019\nஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் December 9, 2019\nகுறளின் கதிர்களாய் – 278 December 9, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 84... December 9, 2019\nபள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் வேதாத்திரி மகரிஷியின் யோகப்பயிற்சிகள் R... December 6, 2019\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 13.2... December 6, 2019\nநூல் அறிமுகம் – நிலம் பூத்து மலர்ந்த நாள்... December 6, 2019\nபடக்கவிதைப் போட்டி – 235\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் அனு பாலா எடுத்த இந\nபடக்கவிதைப் போட்டி – 233\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி – 232\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி – 231\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி – 230\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி – 229\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி – 228\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி – 227\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி – 226\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி – 225\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி – 224\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி – 223\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி – 222\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி – 221\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்��ள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி – 220\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 235\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 235\nசே. கரும்பாயிரம் on (Peer Reviewed) ஊருணி\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (91)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/85196-vijayakanth-returned-to-home", "date_download": "2019-12-09T09:43:58Z", "digest": "sha1:BTKWNYDUBO4IAJ5QQZYG77X4YAJNYW3E", "length": 4568, "nlines": 93, "source_domain": "www.vikatan.com", "title": "மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் டிஸ்சார்ஜ் | Vijayakanth returned to home", "raw_content": "\nமருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் டிஸ்சார்ஜ்\nமருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் டிஸ்சார்ஜ்\nசிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இன்று வீடு திரும்பினார்.\nதே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக, கடந்த மார்ச் 23-ம் தேதி இரவில் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதுகுறித்து தே.மு.தி.க சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாரும் பயப்பட வேண்டாம். தொண்டர்கள் யாரும் பார்ப்பதற்கு வர வேண்டாம் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.\nஇதனையடுத்து சுமார் 10 நாள்கள் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று விஜயகாந்த் வீடு திரும்பினார். இருப்பினும் அவர் எடுத்துக் கொண்ட சிகிச்சைகள் குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/08/death.html", "date_download": "2019-12-09T11:22:34Z", "digest": "sha1:4MGWL6OW4KKMOX3MN7IKO4H2EWDIHVI6", "length": 14507, "nlines": 65, "source_domain": "www.battinews.com", "title": "பெருநாள் தினத்தன்று கல்குடா முஸ்லிம் பகுதியை சோகத்தில் ஆழ்த்திய ஏழு மாதக் குழந்தையின் மரணம் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (380) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (27) ஏறாவூர் (462) ஓட்டமாவடி (72) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (93) கல்­முனை (723) கல்லடி (246) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (290) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (39) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (41) சித்தாண்டி (276) செங்கலடி (2) செட்டிபாளையம் (46) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (135) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (72) திராய்மடு (16) திருக்கோவில் (361) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (116) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (78) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (59) புளியந்தீவு (33) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (153) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (128) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (26) மாங்காடு (17) மாமாங்கம் (29) முதலைக்குடா (42) முனைக்காடு (129) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (394) வாகரை (257) வாகனேரி (14) வாழைச்சேனை (462) வெருகல் (37) வெல்லாவெளி (161)\nபெருநாள் தினத்தன்று கல்குடா முஸ்லிம் பகுதியை சோகத்தில் ஆழ்த்திய ஏழு மாதக் குழந்தையின் மரணம்\nஓட்டமாவடி, மீராவோடையைச் சேர்ந்த ஷாஹீர் ஹுஸைன், பாத்திமா நிஃலாஹ் ஆகியோர்களின் ஏழு மாதக் குழந்தை ஷஸாட் அஹமட் பெருநாள் தினமான நேற்று (12) உயிரிழந்துள்ளது.\nஒரிரு நாட்களாக காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது சிகிச்சை பலனின்றி அக் குழந்தை பெருநாள் தினமான இன்று உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nகுழந்தையின் ஜனாஸாவைப் பார்வையிட ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீராவோடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.\nஜனாஸா நேற்று காலை 9 மணிக்கு மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபெருநாள் தினத்தன்று கல்குடா முஸ்லிம் பகுதியை சோகத்தில் ஆழ்த்திய ஏழு மாதக் குழந்தையின் மரணம் 2019-08-13T07:15:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Team New\nRelated News : ஓட்டமாவடி, மீராவோடை\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nநான்கு குழந்தைகளை பிரசவித்த தாய்\nகிழக்கு மாகாண கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்\nசாதாரண தர பரீட்சைக்கு சென்ற மாணவியை பாம்பு தீண்டியதில் கவலைக்கிடம்\nமிமிக்ரி சத்தமிட்டு சூட்சுமமான முறையில் திருடி வந்த குருவி என்று அழைக்கப்படும் பிரபல திருடன் கைது\n8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 37 வயதுடைய தந்தை கைது\n இன்றும் நாளையும் கடும் மழை பெய்யக்கூடும் \nமோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணின் தாலிக்கொடி அபகரிப்பு\nவளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை\nகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் வேண்டி நிற்பது என்ன\nகிழக்கு வாழ் தமிழ் மக்களும் அரசியல் தீர்வும் - ஒரு பார்வை \nரணிலினால் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் தமிழ் தலைமைகள்\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/92250/news/92250.html", "date_download": "2019-12-09T10:53:28Z", "digest": "sha1:2CT65X6ALAD73VXPAGJWER3HRXAJHFUJ", "length": 7763, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "கன்னியாகுமரியில் கடலில் குளித்த பெண்களிடம் நீரில் மூழ்கி சில்மிஷம்: 3 வாலிபர்கள் சிக்கினர்!! : நிதர்சனம்", "raw_content": "\nகன்னியாகுமரியில் கடலில் குளித்த பெண்களிடம் நீரில் மூழ்கி சில்மிஷம்: 3 வாலிபர்கள் சிக்கினர்\nகன்னியாகுமரியில் சீசன் முடிந்த பின்பும், விடுமுறை நாட்களில் உள்ளூர் சுற்றுலா பயணிகள் பலர் மாலை நேரங்களில் குடும்பத்துடன் வருவது உண்டு.\nஅவர்கள் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரையில் அலைகளில் கால்களை நனைத்தும், கடலில் குளித்தும் மகிழ்வார��கள். நேற்றும் கன்னியாகுமரியில் உள்ளூர் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.\nஅப்போது ஏராளமான ஆண்களும், பெண்களும் குடும்பத்துடன் சேர்ந்து கடலில் குளித்தனர். இந்த காட்சிகளை கடற்கரை ஓரத்தில் சுற்றிக் கொண்டிருந்த சில வாலிபர்கள் நோட்டமிட்டப்படி இருந்தனர். சிறிது நேரத்தில் அந்த வாலிபர்களும், கடலில் குளிக்க தொடங்கினர்.\nஅப்போது ஏற்கனவே கடலில் நீராடி கொண்டிருந்த சில பெண்கள் அய்யோ… அம்மா… என்று அலறினர். அவர்களிடம் காரணம் கேட்டபோது, யாரோ சிலர் நீருக்குள் மூழ்கி வந்து தங்கள் கால்களை இழுத்ததோடு, சில்மிஷத்திலும் ஈடுபடுவதாக கூறினர்.\nஇதுபற்றி பெண்களுடன் வந்தவர்கள் கடற்கரையில் பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம் புகார் கூறினர். அவர்கள் கடலுக்குள் இறங்கி சில்மிஷத்தில் ஈடுபட்டவர்கள் யார்\nஇதில் 5 வாலிபர்கள் குடிபோதையில், கடலுக்குள் விளையாடிக்கொண்டிருந்ததை கண்டனர். அவர்களில் அதிக போதையுடன் இருந்த 3 பேரை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.\nஅங்கு நடத்திய விசாரணையில் அவர்கள், கேரள மாநிலம் பாலராமபுரத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. குடிபோதையில் அவர்கள் செல்போனில் பெண்களின் படத்தை எடுத்ததோடு, சில்மிஷத்திலும் ஈடுபட்டது தெரிய வந்தது.\nஅவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், எச்சரித்து அனுப்பி வைத்தனர்.\nசெரிமானச் சிக்கலுக்கு சிறப்பான ஆசனங்கள்\nகாதல் உணர்வை தூண்டும் உணவுகள் பொட்டாசியம், வைட்டமின் பி அவசியம்\nஉலகின் மிகப்பெரிய பைக் நிறுவனங்கள்\nபோதைப் பொருள் பயன்படுத்தும் ஆண்கள் செக்ஸில் அதிக வலிமையுடன் செயல்படுவார்களா\nபாலியல் உணர்வை அடக்க என்ன செய்ய வேண்டும்-\nசிரிப்பாய் சிரிக்க வைத்த 5 பெரு நிறுவன தொழில் போட்டிகள்\nகார் ஓட்டும்போது செய்யவே கூடாத 5 தவறுகள்\nஹீமோகுளோபின் குறைபாட்டை சரி செய்யும் யோகாசனங்கள்\nவிபத்தை காரின் ஏர்பேக் எப்படி தெரிந்து கொள்கிறது தெரியுமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/92637/news/92637.html", "date_download": "2019-12-09T10:50:27Z", "digest": "sha1:Z23J4IECWHAAZGRK6CMOWUWNBOF76MJI", "length": 8261, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆவடியில் இந்து முன்னணி பிரமுகர் கொலை: தப்பி ஓடிய நபரை பிடிக்க 4 தனிப்படைகள்!! : நிதர்சனம்", "raw_content": "\nஆவடியில் இந்து முன்னணி பிரமுகர் கொலை: தப்பி ஓடிய ���பரை பிடிக்க 4 தனிப்படைகள்\nஆவடி பகுதி இந்து முன்னணி தலைவர் எழில்முருகன்(32). நேற்று மாலை ஆவடியில் ஜே.பி.எஸ்டேட் பிள்ளையார் கோவில் தெருவில் நண்பர்களுடன் அமர்ந்து எழில்முருகன் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த அவரது நண்பர் தாமோதரன் தான் மறைத்து வைத்திருந்த சுத்தியலால், எழில்முருகனின் தலையில் ஓங்கி அடித்தார்.\nஇதில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆவடி போலீசார் விரைந்து சென்று எழில்முருகனின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.\nஅப்போது இந்து முன்னணி பிரமுகரான எழில்முருகன், தாமோதரனை அடிக்கடி கிண்டல் செய்தது தெரியவந்தது. இதனால் கோபத்தில் இருந்த தாமோதரன் நேற்று மாலையில் ஆத்திரத்தில் இக்கொலையை செய்துள்ளார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nதப்பி ஓடிய தாமோதரனை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இத்தனிப்படையினர் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர்.\nஅதே பகுதியில் உள்ள தாமோதரன் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள். இன்று மாலைக்குள் தாமோதரன் கைது செய்யப்பட்டுவிடுவார் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇந்து முன்னணி பிரமுகரான அம்பத்தூர் சுரேஷ்குமார் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவர் கொல்லப்பட்டு நாளையுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.\nஇந்நிலையில் நேற்று மாலையில் ஆவடியில் எழில்முருகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் போலீஸ் அதிகாரிகள் முதலில் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள். சுரேஷ்குமாரை போல திட்டமிட்டே எழில்முருகனும் கொலை செய்யப்பட்டுவிட்டாரோ என்று அஞ்சினர்.\nஆனால் விசாரணையில் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே எழில்முருகன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதன் பின்னரே போலீசார் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.\nசெரிமானச் சிக்கலுக்கு சிறப்பான ஆசனங்கள்\nகாதல் உணர்வை தூண்டும் உணவுகள் பொட்டாசியம், வைட்டமின் பி அவசியம்\nஉலகின் மிகப்பெரிய பைக் நிறுவனங்கள்\nபோதைப் பொருள் பயன்படுத்தும் ஆண்கள் செக்ஸில் அதிக வலிமையுடன் செயல்படுவார்களா\nபாலியல் உணர்வை அடக்க என்ன செய்ய வேண்டும்-\nசிரிப���பாய் சிரிக்க வைத்த 5 பெரு நிறுவன தொழில் போட்டிகள்\nகார் ஓட்டும்போது செய்யவே கூடாத 5 தவறுகள்\nஹீமோகுளோபின் குறைபாட்டை சரி செய்யும் யோகாசனங்கள்\nவிபத்தை காரின் ஏர்பேக் எப்படி தெரிந்து கொள்கிறது தெரியுமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/93078/news/93078.html", "date_download": "2019-12-09T10:58:41Z", "digest": "sha1:3QEBEUBDLKHJX4BA7BC6AAH5REH4FN6P", "length": 6103, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "அனுப்பிய ஈமெயிலை திரும்பப் பெறும் வசதி ஜிமெயிலில் அறிமுகம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஅனுப்பிய ஈமெயிலை திரும்பப் பெறும் வசதி ஜிமெயிலில் அறிமுகம்..\nஈமெயில் ஒன்றினை அனுப்பிய பிறகு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதை திரும்பப் பெறும் வசதியை ஜிமெயில் அறிமுகம் செய்துள்ளது.\nயாருக்காவது தவறுதலாக அனுப்பியிருந்தாலோ, திருத்தங்களை மேற்கொள்ள விரும்பினாலோ அல்லது அனுப்பிய பின்னர் அந்த ஈமெயிலை இரத்து செய்ய விரும்பினாலோ குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுப்பிய ஈமெயிலை திரும்பிப் பெற முடியும்.\nஇதற்கென தற்போது ஜிமெயிலில் அன் செண்ட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது அனுப்பிய மெயிலை திரும்பப் பெறும் வசதி.\nஜிமெயிலைப் பயன்படுத்தும் போது மெயிலை அனுப்பிய பிறகு, அன் செண்ட் (unsend) வசதி எட்டிப்பார்க்கும். மெயிலில் ஏதேனும் தவறு இருப்பதாக நினைத்தால் அல்லது அதை அனுப்ப வேண்டாம் என நினைத்தால் உடனே அந்த பட்டனை கிளிக் செய்தால், அனுப்பப்படாமல் திரும்பி வந்துவிடும். அதன் பிறகு அந்த மெயிலில் திருத்தம் செய்யலாம் அல்லது டெலிட் செய்துவிடலாம் என்று கூகுள் தெரிவித்துள்ளது\nPosted in: செய்திகள், மருத்துவம்\nசெரிமானச் சிக்கலுக்கு சிறப்பான ஆசனங்கள்\nகாதல் உணர்வை தூண்டும் உணவுகள் பொட்டாசியம், வைட்டமின் பி அவசியம்\nஉலகின் மிகப்பெரிய பைக் நிறுவனங்கள்\nபோதைப் பொருள் பயன்படுத்தும் ஆண்கள் செக்ஸில் அதிக வலிமையுடன் செயல்படுவார்களா\nபாலியல் உணர்வை அடக்க என்ன செய்ய வேண்டும்-\nசிரிப்பாய் சிரிக்க வைத்த 5 பெரு நிறுவன தொழில் போட்டிகள்\nகார் ஓட்டும்போது செய்யவே கூடாத 5 தவறுகள்\nஹீமோகுளோபின் குறைபாட்டை சரி செய்யும் யோகாசனங்கள்\nவிபத்தை காரின் ஏர்பேக் எப்படி தெரிந்து கொள்கிறது தெரியுமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/93124/news/93124.html", "date_download": "2019-12-09T09:43:38Z", "digest": "sha1:V2SX4HXP2YOUISCMVXWZLK6QVC2X42WY", "length": 7184, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "நாகர்கோவில் அருகே 8–ம் வகுப்பு மாணவியிடம் ஈவ்டீசிங்: மாணவர் உள்பட 2 பேர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nநாகர்கோவில் அருகே 8–ம் வகுப்பு மாணவியிடம் ஈவ்டீசிங்: மாணவர் உள்பட 2 பேர் கைது\nநாகர்கோவில் அருகே உள்ள மேலசூரங்குடியைச் சேர்ந்த ஒரு மாணவி வல்லன்குமாரன்விளை அரசு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வருகிறார். இதே பள்ளியில் மாணவியின் சகோதரர் 6–ம் வகுப்பு படிக்கிறார்.\nநேற்று மாலை பள்ளி முடிந்ததும் மாணவியும், அவரது சகோதரரும் சைக்கிளில் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். கீழமறவன்குடியிருப்பு பகுதியில் அவர்கள் சென்றபோது 3 பேர் மோட்டார்சைக்கிளில் வந்தனர்.\nஅவர்கள் மாணவியை கிண்டல் செய்தபடியே பின்தொடர்ந்து சென்றனர். அதற்கு மாணவியும், அவரது சகோதரரும் எதிர்ப்பு தெரிவித்து வாலிபர்களை கண்டித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த 3 வாலிபர்களும் மாணவியின் சைக்கிளை கீழே தள்ளினர். இதில் மாணவி தரையில் விழுந்தார். உடனே 3 வாலிபர்களும் அவர் அருகில் சென்று தகாத வார்த்தைகளை பேசி மோசமாக நடந்து கொண்டனர்.\nஉடனே மாணவி சத்தம் போட்டு அழுதார். இதனால் வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். வீட்டுக்கு சென்ற மாணவி நடந்த சம்பவம் பற்றி தனது தந்தையிடம் கூறி கதறி அழுதார். அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.\nமாணவியை ஈவ்டீசிங் செய்ததாக மேலமறவன் குடியிருப்பை சேர்ந்த மைக்கேல் என்ற ஜெனித் (18), விமல் ராஜ் (15), ஜஸ்டின் அனித் ஆகிய 3 பேர் மீது சப்–இன்ஸ்பெக்டர் அருளப்பன் வழக்குப்பதிவு செய்தார். இவர்களில் மைக்கேல், விமல்ராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். விமல்ராஜ் 9–ம் வகுப்பு படித்து வருகிறார்.\nகாதல் உணர்வை தூண்டும் உணவுகள் பொட்டாசியம், வைட்டமின் பி அவசியம்\nஉலகின் மிகப்பெரிய பைக் நிறுவனங்கள்\nபோதைப் பொருள் பயன்படுத்தும் ஆண்கள் செக்ஸில் அதிக வலிமையுடன் செயல்படுவார்களா\nபாலியல் உணர்வை அடக்க என்ன செய்ய வேண்டும்-\nசிரிப்பாய் சிரிக்க வைத்த 5 பெரு நிறுவன தொழில் போட்டிகள்\nகார் ஓட்டும்போது செய்யவே கூடாத 5 தவறுகள்\nஹீமோகுளோபின் குறைபாட்டை சரி செய்யும் யோகாசனங்கள்\nவிபத்தை காரின் ஏர்பேக் எப்படி தெரிந்து கொள்கிறது தெரியுமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/guru-peyarchi-palangal-2018-2019-2/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-2018-2019-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-12-09T10:29:27Z", "digest": "sha1:STGPF57UKP5ZX32E67XXIAVEUYTOPXMK", "length": 43511, "nlines": 204, "source_domain": "www.muruguastro.com", "title": "குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – விருச்சிகம் | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – விருச்சிகம்\nகுரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – விருச்சிகம்\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை\nமுன்கோபமும், முரட்டு சுபாவமும் இருந்தாலும் எதிலும் தைரியத்துடன் செயல்படும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகமான குருபகவான் வாக்கிய கணிதப்படி வரும் 04-10-2018 (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) முதல் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியாத அளவுக்கு மந்தநிலை உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். சனி பகவான் குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு ஏழரை சனியில் பாத சனி நடைபெறுகிறது. இதுவும் சாதகமற்ற அமைப்பு என்பதால் நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகள் கணவன்- மனைவியிடையே சண்டை சச்சரவுகள் உண்டாகும். தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். 13-2-2019-ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தால் 2-ஆம் வீட்டில் கேதுவும் 8-ல் ராகுவும் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அனுகூலமான அமைப்பு என்று கூற முடியாது என்பதால் எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டி வரும். குருபார்வை 5, 7, 9-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். நம்பியவர்களே துரோகம் செய்ய ��ூடிய சூழ்நிலைகளும் உண்டாகும். செய்யும் தொழிலில் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தாமதமாகவே கிடைக்கும். கூட்டாளிகளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அபிவருத்தியை பெருக்கி கொள்ள முடியும். போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றங்களைப் பெறக் சுடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் ஏற்ற இறக்கமான நிலையே உண்டாகும். என்னதான் பாடுபட்டாலும் சில நேரங்களில் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களை பெற முடியாது. உயரதிகாரிகளிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பதும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் நல்லது. வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்கள் சிந்தித்து செயல்படுவது உத்தமம்.\nஉடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் பாதிப்பு, ஞாபகமறதி, தேவையற்ற அலைச்சல், டென்ஷன் போன்றவை உண்டாகும். பெரியோர்களின் சாபத்திற்கு ஆளாவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்பட்டு வீண் விரயங்கள் உண்டாகும். நேரத்திற்கு சாப்பிட முடியாத நிலை ஏற்படும். ஏழை பிராமணார்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யவும்.\nகுடும்ப ஒற்றுமை சிறப்பாக தான் இருக்கும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக இருப்பார்கள். சுபகாரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் நிறைய தடைகளுக்கு பின்பு தான் வெற்றி கிட்டும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகளை எதிர்கொள்வீர்கள். புத்திரர்களாலும் சிறுசிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். நினைத்த காரியங்கள் நிறைவேற்றி கொள்ள எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். வீடு மனை வாங்கும் முயற்சிகளில் ஓரளவுக்கு அனுகூலமானப் பலனை பெற முடியும்.\nகமிஷன் ஏஜென்சி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் பண விஷயங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்தினால் வீண் விரயங்களை எதிர்கொள்ள நேரிடும். கொடுத்த பணத்தை திருப்பி கேட்பதாலேயே பல பேரின் விரோதத்தை சம்பாதிப்பீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்புகளும் வெளி வட்டாரத் நட்புகளும் ஓரளவுக்கு நன்மையளிக்கும்.\nதொழில் வியாபாரம் செய்பவர்கள் நன்மை தீமை கலந்த பலன்களை அடைவீர்கள். நிறைய போட்டிகள் ஏற்பட்டு புதிய வாய்ப்புகள் கை நழுவி சென்றாலும் எதையும் சமாளித்து ஏற்றத்தை பெறுவீர்கள். கூட்டாளிகளின் ஆதரவு உங்களுக்கு எப்பொழுதும் உண்டு. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் சில நேரங்களில் அலைச்சல்களை ஏற்படுத்த கூடும் என்பதால் எது நல்லது எது கெட்டது என்பதை ஆராய்ந்து செயல்படுவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்றே தாமதப்படும். வரவேண்டிய பணத்தொகைகளும் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்காமல் தாமதத்தை ஏற்படுத்தும்.\nபணியில் ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். என்னதான் பாடுபட்டாலும் சில நேரங்களில் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களை பெற முடியாது. உயரதிகாரிகளிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பதும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் நல்லது. வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் சில தடைகளுக்குப்பின் நிறைவேறும். உத்தியோகத்தில் உயர்வுகள் கிடைத்தாலும் ஊதிய உயர்வுகள் தாமதமாகும்.\nமக்களின் ஆதரவு எப்பொழுதும் உண்டு என்றாலும் கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். மறைமுக வருவாய்களால் சில பிரச்சினைகளை சந்திக்க கூடும் என்பதால் இருக்கும் சொத்துக்களுக்கு சரியான ஆவணங்களை வைத்திருப்பது நல்லது. உடன் இருப்பவர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பத்திரிக்கை நண்பர்களை பகைத்து கொள்ளாமல் செயல்படுவது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.\nபுழு பூச்சிகளின் தொல்லைகள் அதிகரிப்பதால் பயிர் விளைச்சல் சுமாராக இருப்பதால் லாபம் குறைவாக இருக்கும். அரசு வழியில் எந்தவித உதவியையும் எதிர்பார்க்க முடியாது. பங்காளிகளால் வாய்க்கால் வரப்பு பிரச்சினைகள் உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலனைப் பெற முடியாததால் மனநிம்மதி குறையும். பொருளாதார நிலையும் நெருக்கடியாக இருக்கும். வேலை ஆட்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திப்பீர்கள்.\nபுதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள் என்றாலும் வாய்ப்புகளை தக்க வைத்து கொள்ள முடியாத நிலை ஏற்படும். வரவேண்டிய பணத்தொகைகள் சற்று தாமதமாகவே வரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ���ிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாத நிலைகள் உண்டாகும். சுக வாழ்வு பாதிப்படையும் என்றாலும் ரசிகர்களின் ஆதரவு உங்களின் எல்லா துன்பங்களையும் மறைய செய்யும்.\nஉடல் ஆரோக்கியத்தில் வயிறு கோளாறு, மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் தோன்ற கூடும். ஆரோக்கிய விஷயத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொண்டால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும். சிலருக்கு புத்திர பாக்கியங்கள் தாமதப்படும். குடும்ப ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பண விவகாரங்களில் பிறருக்கு வாக்குறுதிகள் கொடுப்பதோ பிறரிடம் எந்த பொருளையும் இரவல் வாங்குவதோ கூடாது. பணிபுரியும் பெண்கள் முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது.\nகல்வியில் சற்று கவனம் செலுத்த வேண்டிய காலமாகும். படித்ததெல்லாம் மறந்து போகும் அளவிற்கு ஞாபக மறதி உண்டாகும். கல்லூரிகளில் பயிலுபவர்கள் மனது அலைபாய கூடிய சூழநிலை ஏற்படும். மனதை போகின்ற போக்கில் விடாமல் கட்டுப்பாட்டுடன் இருப்பது கல்வியின் முன்னேற்றத்திற்கு நல்லது. உடன் பயிலுபவர்கள் சாதகமாக இருப்பார்கள். விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் செயல்பட்டால் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் பெறமுடியும்.\nகுரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04.10.2018 முதல் 21.10.2018 வரை\nஉங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகமான குருபகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதும், 2-ல் சனி சஞ்சரிப்பதால் ஏழரை சனியில் பாத சனி தொடருவதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், கை கால் வலி போன்றவை தோன்றி மருத்துவ செலவினை ஏற்படுத்தும். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அவர்களால் கிடைக்க வேண்டி ஆதாயங்கள் கிடைக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். 3-ல் கேது சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சுமாரானநிலை இருக்கும். பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக க���டுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன நிம்மதியுடன் செயல்பட முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேற தாமதநிலை ஏற்படும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம். குரு, சனிக்கு பரிகாரம் செய்வது நல்லது.\nகுரு பகவான் அனுச நட்சத்திரத்தில் 22.10.2018 முதல் 20.12.2018 வரை\nகுருபகவான் சனியின் நட்சத்திரத்தில் உங்கள் ஜென்ம ராசியிலேயே சஞ்சரிப்பதும். 2-ல் சனி சஞ்சாரம் செய்வதும் அனுகூலமான அமைப்பு என்று கூற முடியாது என்பதால் இக்காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவினை ஏற்படுத்தும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களும் ஏற்படும். முடிந்தவரை பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். கேது 3-ல் சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய தேவையற்ற வாக்குவாதங்களால் மனநிம்மதி குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. நம்பியவர்களே துரோகம் செய்ய முயற்சிப்பார்கள் என்பதால் முடிந்த வரை பெரிய தொகைகளை யாருக்கும் கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.\nகுரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21.12.2018 முதல் 12.03.2019 வரை\nகுருபகவான் 8,11- க்கு அதிபதியான புதனின் நட்சத்திரத்தில் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதும், 2-ல் சனி சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்���ில் சற்றே சோர்வு மந்தநிலை உண்டாகும். முன்கோபத்தை குறைப்பது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். வரும் 13-2-2019-ல் ஏற்படவிருக்கும் சர்ப கிரக மாற்றத்தின் மூலம் 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதால் தேவையற்ற பிரச்சனைகளை குறைத்துக் கொள்ள முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற கடினமாக முயற்சித்தால் மட்டுமே நற்பலன் கிட்டும். குல தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.\nகுரு பகவான் மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் 13.03.2019 முதல் 09.04.2019 வரை\nகுருபகவான் இக்காலங்களில் தன் சொந்த வீட்டில் கேதுவின் நட்சத்திரத்தில் அதிசாரமாக ஜென்ம ராசிக்கு 2-ல் சஞ்சாரம் செய்வதால் அனுகூலமான பலன்களை பெற முடியும். உங்களுக்குள்ள எதிர்ப்புகள் பிரச்சனைகள் யாவும் சற்றே குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத திடீர் தனவரவுகளும் உண்டாகி குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் சாதகப்பலனை அடையலாம். சனி, கேது 2-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர் ஓரளவுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். கூட்டாளிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வற்றாலும் லாபங்கள் கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் உயர் கல்விக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.\nகுரு பகவான் வக்ர கதியில் 10.04.2019 முதல் 06.08.2019 வரை\nகுருபகவான் இக்காலங்களில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்து பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம். அசையும் அசையா சொத்துகளால் எதிர்பாராத அனுகூலங்களை பெற முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குபின் வெற்றி கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் சற்று அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சனைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை நிலவும் என்பதால் அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டி வரும். சனிபகவானை வழிபடுவது நல்லது.\nகுரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 07.08.2019 முதல் 28.10.2019 வரை\nகுருபகவான் புதனின் நட்சத்திரத்தில் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதும், 2-ல் சனி, கேது சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எந்தவொரு முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே முன்னேற்றத்தை அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சோர்வு, மந்த நிலை படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவி���ர்களும் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத வீண் விரயங்களை சந்திப்பீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதில் தடைகள் ஏற்படும். அசையும் அசையா சொத்துகளை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது கவனமுடன் செயல்படுவது உத்தமம். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சற்று போட்டிகளை எதிர்கொள்ள நேரிடும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். வேலைப் பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.\nவிருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது, கொண்டை கடலை மாலை சாற்றுவது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, மஞ்சள் நிற பூக்களை சூடி கொள்வது, ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்குவது நல்லது. ஏழரை சனியில் விரய சனி நடைபெறுவதால் சனிக்கு தொடர்ந்து பரிகாரம் செய்வது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது சனி யந்திரம் வைத்து வழிபடுவது வியாழக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம். 13-2-2019 முதல் சர்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிக்க இருப்பதால் ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது, துர்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, சர்பசாந்தி செய்வது நல்லது.\nஎண் – 1,2,3,9 நிறம் – ஆழ்சிவப்பு, மஞ்சள், கிழமை – செவ்வாய், வியாழன்\nகல் – பவளம், திசை – தெற்கு தெய்வம் – முருகன்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nகுரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 –... குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-12-09T11:12:58Z", "digest": "sha1:4FS67WTCWY7E32MWCAMUGHA5PH4THQ7B", "length": 32716, "nlines": 190, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் முல்லைத்தீவில் நடந்த ஆர்ப்பாட்டமும் முந்தநாள் நடந்த பேரவைக் கூட்டமும் - சமகளம்", "raw_content": "\nயாழ்.மாநகர சபையில் முதல்வருக்கும் ஈ.பி.டி.பி உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம்\nசா.த பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை\nசிறப்பாக நிறைவடைந்த யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு\nசுவிஸ் தூதரக பெண் ஊழியரின் பயணத்தடை மேலும் நீடிப்பு\nவெள்ளவத்தை கடற்பரப்பில் கரை ஒதுங்கிய கடல் சிங்கம்\nமரண தண்டனையை செயற்படுத்தும் தீர்மானத்திற்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு\nஐஸ்வர்யா ராஜேஷுக்கு டோலிவுட்டில் குவியும் வாய்ப்பு\nசிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை-அருட் தந்தை சக்திவேல்\nஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு\nமுல்லைத்தீவில் நடந்த ஆர்ப்பாட்டமும் முந்தநாள் நடந்த பேரவைக் கூட்டமும்\nமாவலி அதிகாரசபைக்கெதிராக முல்லைத்தீவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தை எவ்வளவு தூரத்திற்கு அசைக்குமோ தெரியவில்லை. ஆனால் 2009 மேக்குப் பின்னரான புதிய தமிழ் எதிர்ப்பு வடிவம் குறித்துச் சிந்திக்கும் எல்லாத் தரப்புக்கும் அதில் கற்றுக்கொள்வதற்கு முக்கிய பாடங்கள் உண்டு. சனச்செறிவுள்ள யாழ்ப்பாணத்தில் அப்படியோர் ஆர்ப்பாட்டத்தைச் செய்வது வேறு. முல்லைத்தீவில் அதைச் செய்வது வேறு. மூவாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அதில் கலந்துகெண்டார்கள். இந்த வகை ஆர்ப்பாட்டங்களில் முதலாவதும் பெரியதுமான ஓர் ஆர்ப்பாட்டம் 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழகமும் தமிழ்ச் சிவில் சமூகங்களும் இணைந்து அவ் வார்ப்பாட்டத்தினை ஒழுங்குபடுத்தின. அதிலிருந்து தொடங்கி இரண்டு எழுக தமிழ்கள் ஒரு முழு அளவிலான கடையடைப்பு ஆண்டு தோறும் நிகழும் நினைவுகூர்தல் போன்ற அதிகரித்த அளவு பொதுமக்கள் பங்குபற்றும் நிகழ்வுகளில் ஆகப்பிந்தியதாக முல்லைத்தீவு ஆர்ப்பாட்��த்தைச் சொல்லலாம்.\nஆட்சிமாற்றத்திற்கு முன்னரும் ஆங்காங்கே எதிர்ப்புக்கள் காட்டப்பட்டதுண்டு. அவற்றில் பெரும்பாலானவை சிறுதிரள் எதிர்ப்புக்கள்தான். ஏதாவது ஒரு பிரதான தமிழ் நகரத்தில் சிலபத்துப்பேர் கூடி எதிர்ப்பைக் காட்டுவார்கள். ஆட்சி மாற்றத்திற்கு முன்பு இவ்வாறான எதிர்ப்புக்களின் போது குறைந்தளவு ஆர்ப்பாட்டக்காரர்களையும், கூடுதலான அளவு புலனாய்வாளர்களையும், ஊடகவியலாளர்களையும் காண முடியும். இவை பெரும்பாலும் கவனயீர்ப்புப் போராட்டங்கள்தான்.\nஆட்சி மாற்றத்தின் பின்னரும் இது போன்ற கவனயீர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அவற்றை பெரும்பாலும் ஏதாவதொரு கட்சி அல்லது ஒரு செயற்பாட்டியக்கம் அல்லது சிவில் அமைப்புக்கள் போன்றன ஒழுங்குபடுத்துகின்றன. இக்கவனயீர்ப்புப் போராட்டங்கள் அடுத்தநாள் பத்திரிகையில் செய்தியாக வருவதற்குமப்பால் பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. ஆனால் முல்லைத்தீவில் நடந்தது போன்ற ஆர்ப்பாட்டங்கள் அப்படிப்பட்டவையல்ல. அவை அரசாங்கத்தையோ அனைத்துலக சமூகத்தையோ எந்தளவிற்கு அசைக்கும் என்பதற்குமப்பால் தமிழ் மக்கள் மத்தியில் அவை ஏற்படுத்தும் கிளர்ச்சியுணர்வு, கூட்டு மனோநிலை என்பன மிகவும் முக்கியமானவை. இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் ஒருகட்சி ஆர்;ப்பாட்டங்கள் அல்ல. அவை பல கட்சி ஆர்ப்பாட்டங்கள். பெரும்பாலும் எல்லாக் கட்சிகளையும் அரவணைத்தும் ஒரு பொதுப்பரப்பில் இவை ஏற்பாடு செய்யப்படுகின்றன. இங்கு கட்சிக் குறுக்கங்களுக்கு இடமில்லை. கறுப்பு வெள்ளை அணுகுமுறைக்கும் இடமில்லை. எதிரெதிரான போக்குகளைக் கொண்ட கட்சிகளும் இதில் ஒரு திரளாகின்றன. அரசியல் ரீதியாக பகைவர்களாகக் காணப்படும் தலைவர்கள் இங்கே ஒரு திரளாகின்றனர். அப்படிப் பார்த்தால் அதன் மெய்யான பொருளில் இவைதான் பெருந்திரள் மக்கள் மைய போராட்டங்களாகும். ஆனால் இவற்றை அடுத்தடுத்து தொடர்ச்சியாகச் செய்ய முடியாது. இடைக்கிடை எப்போதாவது அதிகம் உணர்ச்சிகரமான விவகாரத்தின் மீது ஏற்படும் கூட்டுக்கோபத்தை ஒன்று திரட்டும் பொழுது அது இவ்வாறு கூட்டு எதிர்ப்பாக மாறுகிறது. 2009 மேக்குப் பின்னரான தமிழ் எதிர்ப்பு என்று பார்க்கும் பொழுது இவற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பலவுண்டு.\n2009 மே வரையிலும் தமிழ் எதிர்ப்பு எனப்படுவது ஒரு துலக்கமான இராணுவ வழிமுறையாக இருந்தது. விடுதலைப்புலிகள் இயக்கத்திடம் ஒரு தெளிவான இராணுவ மூலோபாயம் இருந்தது. 2009 மே வரையிலும் தமிழ் அரசியல் எனப்படுவது அதிகம் செயல்பூர்வமானதாக இருந்தது. அது எதிர்த்தரப்பையும், வெளித்தரப்புக்களையும் தனது செயல்களுக்கு எதிர்வினையாற்றத் தூண்டுமளவிற்கு தாக்கமுடையதாகவும் இருந்தது. ஆனால் 2009 மேக்குப் பின் தமிழ் அரசியல் எனப்படுவது அதிகபட்சம் தேர்தல்மைய அரசியலாகவே சுருங்கி விட்டது. அரசாங்கம் மேற்கொள்ளும் நகர்வுகளுக்கு எதிர்வினையாற்றும் ஓர் அரசியலாகவும் சுருங்கி விட்டது. தனது நகர்வுகளின் மூலம் அரசாங்கத்தையும் வெளித்தரப்புக்களையும் பதில்வினையாற்றத் தூண்டும் அளவிற்கு சக்திமிக்கதாக அது இல்லை. இதை இன்னும் தெளிவாகச் சொன்னால் 2009 மேக்குப்பின்னரான தமிழ் எதிர்ப்பு எனப்படுவது இன்று வரையிலும் அதற்கேயான ஒரு புதிய செய்முறை வடிவத்தை கண்டுபிடிக்கவில்லை.\nஎல்லாக்கட்சித் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் போராடுவோம் போராடுவோம் என்று கூவுகிறார்கள். வன்முறையற்ற வழிகளில் அகிம்சைப் போராட்டம் வெடிக்குமென்று பிரகடனம் செய்கிறார்கள். ஆனால் யாராலும் இதுவரையிலும் புதிய எதிர்ப்பு வடிவத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வாறான ஒரு வெற்றிடத்தில்தான் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான போhராட்டமும், காணிக்காக நடாத்தப்படும் போராட்டங்களும் 500 நாட்களைக்கடந்து தேங்கி நிற்கின்றன. வீதியோரங்களில் வெயிலில், மழையில், பனியில் கிடந்து போராடும் அந்த மக்களால் அரசாங்கத்தையோ வெளியுலகத்தையோ தீர்க்கமான வழிகளில் தம்மை நோக்கித் திருப்ப முடியவில்லை.\nகடந்த வியாழக்கிழமை காணாமல் ஆக்கப்படடவர்களுக்கான அனைத்துலகத் தினம்; அனுஷ்டிக்கப்பட்டது. வழமையாக இவ்வாறான நிகழ்வுகளில் பங்குபற்றும் ஒரு மதகுரு இம்முறை இது தொடர்பான நிகழ்வுகளில் பங்குபற்றவில்லை. ஏனென்று கேட்ட போது அவர் சலிப்போடு சொன்னார் “சம்பந்தப்பட்டவர்கள் மத்தியில் ஒற்றுமையில்லை. ஒவ்வொரு பகுதியும் மற்றைய பகுதியை வெட்டிக்கொண்டோட முயற்சிக்கின்றது. வௌ;வேறு தரப்புக்கள் பின்னாலிருந்து கொண்டு போராடும் மக்களை வழிநடத்த முயற்சிக்கின்றன. ஜெனீவாவிற்குப் போவதுதான் போராடும் மக்களின��� இறுதி இலட்சியமா என்று கேட்கத் தோன்றுகிறது. இதில் ஒரு பொம்மை போல வந்து நின்று முகம் காட்டுவதை விடவும் வராமலே விடுவது என்று தீர்மானித்தேன்” என்று.\nஇது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்திற்கு மட்டுமல்ல ஏனைய எல்லாப் போராட்டங்களுக்கும் பொருந்தும் 2009 மேக்குப் பின்னரான தமிழ்ப் போராட்டக்களத்தின் பரிதாபகரமான ஒரு குறுக்குவெட்டுமுகத் தோற்றம் இது. ஒரு புதிய தமிழ் எதிர்ப்பு வடிவத்தைக் கண்டு பிடிக்கும் வரை இந்த நிலமையே தொடரும்.\nகடந்த 9 ஆண்டுகளாக தமிழ் மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஏன் போதிய வெற்றியைப் பெறவில்லை என்பது தொடர்பாக ஒரு முறையான ஆய்வு முக்கியம். செல்ஃ;பி யுகத்திற்குப் பொருத்தமான புதிய போராட்ட வடிவங்களைக் குறித்து கருத்துருவாக்கிகளும், புத்திஜீவிகளும், செயற்பாட்டாளர்களும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். தமிழ் எதிர்ப்பை ஏன் அரசாங்கமும், வெளியுலகமும் பொருட்படுத்தவில்லை என்ற கேள்விக்கு விக்னேஸ்வரனும், கஜேந்திரகுமாரும், சுரேஸ் பிரேமச்சந்திரனும் ஏனைய தலைவர்களும், பேரவையும், செயற்பாட்டியக்கங்களும் பதில் கண்டுபிடிக்க வேண்டும்.\nவிக்னேஸ்வரன் முந்தநாள் நடந்த பேரவைக் கூட்டத்தில் பின்வருமாறு கூறுகிறார்….“கட்சி அரசியலை விட்டு எமது தமிழ் மக்கள் பேரவையை ஒரு உண்மையான மக்கள் பேரியக்கமாக மாற்றி உள்நாட்டு வெளிநாட்டு தமிழ் மக்களை ஒன்றிணைத்து அரசாங்கத்துடன் எமக்கேற்ற தீர்வொன்றை முன் வைத்துப் பெற முயற்சிப்பது” என்று. அனால் அவரிடம் அதற்குரிய செயல் வடிவம் எதும் உண்டா\nதனது அரசியல் செயல்வழிக்குரிய பிரயோக வழிவரைபடம் விக்கியிடமும் இல்லை. தமிழ் எதிர்ப்பை தாக்கமுடைய ஒரு புதிய வடிவத்தில் படைப்புத்திறனோடு வெளிப்படுத்தும் பரிசோதனை வடிவம் எதுவும் விக்னேஸ்வரனிடமோ அல்லது பேரவையிடமோ இல்லை.\nசம்பந்தரைப் போலவே விக்கியும் ஒரு தேர்தல் மைய அரசியல்வாதிதான். தேர்தல் மூலம் மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற விளையும் ஒரு தலைவர்தான். 2009ற்குப் பின்னரான தமிழ் எதிர்ப்பை அவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஆனால் செயலுக்குப் போகாத பிரகடனங்களோடும், தீர்மானங்களோடும் காணப்படுகிறார். புலிகள் இயக்கத்திற்குப் பின்னரான தமிழ் எதிர்ப்பின் புதிய போராட்ட வடிவமொன்று கண்டுபிடிக்கப்படாத வரையி���ும் விக்னேஸ்வரனின் தலைமைத்துவம் முழுமையடையாது.\nஎனினும் ஒரு தேர்தல் மைய அரசியல்வாதி என்ற அடிப்படையில் அவருக்கு இருக்கக்கூடிய வரையறைகளோடும் இப்பொழுது தமிழ் எதிர்ப்பின் ஒப்பீட்டளவில் பெரிய திரளுக்கு தலைமை தாங்கக் கூடியவராக அவரே காணப்படுகிறார். முல்லைத்தீவில் நடந்த போராட்டத்தை ஒத்த போராட்டங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளும் எவரும் இப்படியொரு முடிவிற்கே வரமுடியும். குறைந்தபட்சம் தேர்தல் மைய அரசியலிலாவது ஆகக்கூடியபட்சம் பொதுமக்களை அணிதிரட்டக்கூடிய ஒரு பரந்த பொதுத்தளத்திற்கு தலைமை தாங்குவதற்கு விக்னேஸ்வரனைப் போல ஒருவரே தேவை. கட்சிக் குறுக்கங்களுக்கப்பால் எதிரும் புதிருமாக நிற்கும் எல்லாத் தரப்புக்களையும் அரவணைக்கத் தக்க தலைமைகள் தமிழ் மக்களுக்குத் தேவை. 2009 மேக்குப் பின்னரான ஒரு புதிய எதிர்ப்பு வடிவம் கண்டு பிடிக்கப்பட்டிராத ஒரு வெற்றிடத்தில் குறைந்த பட்சம் தேர்தல் மைய அரசியலிலாவது ஒரு பரந்த பொது எதிர்ப்புத் தளத்தை உருவாக்க வேண்டும். ஆகக்குறைந்த பட்சம் அடிப்படை இலட்சியத்தோடு ஒத்துப் போகும் எல்லாத்தரப்புக்களையும் ஒரு பொதுத் தளத்தில் திரட்ட வேண்டும். இல்லையென்றால் மேற்கத்தைய நாடுகளில் பயிலப்படுவது போன்ற இருகட்சியோட்டமானது தமிழ் வாக்குகளைச் சிதறிடித்து விடும். அது யாழ்ப்பாணத்திற்கு அதிகம் சேதாரத்தைத் தராது. ஆனால் வவுனியா முல்லைத்தீவின் எல்லைப்புறங்களிலும் கிழக்கிலும் அது தமிழ் மக்களைப் பலவீனப்படுத்தி விடும். எனவே தமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவையாக இருப்பது ஒப்பீட்டளவில் ஆகப்பெரிய ஓர் எதிர்ப்பு அரசியற் தளத்திற்கு தலைமை தாங்கவல்ல ஒரு மூத்த ஆளுமைதான். கூட்டமைப்பின் ஆதரவாளர்களும் உட்பட எல்லாத் தரப்புக்களையும் வசப்படுத்தி அரவணைத்துக் கொண்டு போக்கத்தக்க ஓரு மூத்த ஆளுமைதான்.\n2009 மேக்குப் பின்னிருந்து தமிழரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட அநேகமாக எல்லாப் பெருந்திரள் மக்கள் போராட்டங்களும் ஒரு பொதுப்பரப்பில் அனைத்துத் தரப்புக்களையும் இணைத்து ஏற்பாடு செய்யப்பட்டவைதான். அவை ஒரு கட்சிப் போராட்டங்கள் அல்ல. அவை பலகட்சிப் போராட்டங்கள். எனவே பல கட்சிகளை இணைத்த ஒரு பொதுக்கூட்டு அவசியம். தீர்வற்ற அபிவிருத்தி என்ற மாய மானின் பின்னோடும் நிகழ்ச்சிநிரலை முறியடிப்பதற்கு பெருந்திரள் அரசியலே தேவை. அப்படியொரு பெருந்திரள் அரசியலுக்கு தலைமை தாங்கி எல்லாத் தரப்புக்களையும் அரவணைக்கவல்ல ஒரு மூத்த ஆளுமையாக விக்னேஸ்வரன் மேலெழுவாரா\nPrevious Postவவுனியாவில் பாடசாலை மாணவர்களின் சத்துணவுக்காக வழங்கப்பட்ட ரின் மீன்கள் விறபனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு Next Postஇடைக்கால நிவாரணம் இழப்பீடு அல்ல: யாழில் சுமந்திரன்\nயாழ்.மாநகர சபையில் முதல்வருக்கும் ஈ.பி.டி.பி உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம்\nசா.த பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை\nசிறப்பாக நிறைவடைந்த யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trip360tv.com/", "date_download": "2019-12-09T10:14:11Z", "digest": "sha1:QTQW33JNQOSS7BMYBHFCULZJVXNXR2XF", "length": 6741, "nlines": 137, "source_domain": "www.trip360tv.com", "title": "Trip360Tv – Just another World", "raw_content": "\nமூலிகை அறிவோம் ஆடாதொடை கிழங்கு மருத்துவ பயன்பாடுகள் என்ன \nமூலிகை அறிவோம் ஆகாச கருடன் கிழங்கு மருத்துவ பயன்பாடுகள் என்ன \nமூலிகை அறிவோம் அஸ்வகந்தா மருத்துவ பயன்பாடுகள் என்ன \nமூலிகை அறிவோம் அழிஞ்சில் மருத்துவ பயன்பாடுகள் என்ன \nமூலிகை அறிவோம் அருவதா பூண்டு மருத்துவ பயன்பாடுகள் என்ன \nமூலிகை அறிவோம் ஆடாதொடை கிழங்கு மருத்துவ பயன்பாடுகள் என்ன \nமூலிகை அறிவோம் ஆகாச கருடன் கிழங்கு மருத்துவ பயன்பாடுகள் என்ன \nமூலிகை அறிவோம் அஸ்வகந்தா மருத்துவ பயன்பாடுகள் என்ன \nமூலிகை அறிவோம் அழிஞ்சில் மருத்துவ பயன்பாடுகள் என்ன \n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – 65 கோடி டாலர் வருவாய்\nநடப்பு 2019-ஆம் ஆண்டில், அக்டோபர் 3 நிலவரப்படி 65 கோடி டாலருக்கு காபி ஏற்றுமதி ஆகி உள்ளது. அராபிகா, ரோபஸ்டாஉலகில் அராபிகா, ரோபஸ்டா ஆகிய இரண்டு முக்கிய\nவீட்டில் உணவுப் பொருட்கள் வீணடிக்கப்படுவதைத் தவிர்க்க நீங்கள் கூறும் வழிமுறைகள் எவை\nதேவையான காய்கறிகள் மட்டும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வாங்கி கொள்வேன். இப்போது குளிர் சாதன பேட்டி இருந்தால் கூட இதையே பின்பற்றுகிறேன். இரண்டு நாட்களுக்கு மேலாக\nவிமானத்தில் செல்லும் பொழுது கைபேசியை பிளைட் மோடில் மாற்றாமல் விட்டால் என்ன நடக���கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/177153", "date_download": "2019-12-09T10:50:24Z", "digest": "sha1:BU54OASIPSV2BSNBDDH3HASSSLHQCT6L", "length": 19217, "nlines": 84, "source_domain": "malaysiaindru.my", "title": "தன்னம்பிக்கை இருந்தால் தலை நிமிர்ந்து வாழலாம்.. – Malaysiakini", "raw_content": "\nசிறப்புக் கட்டுரைகள்ஜூலை 4, 2019\nதன்னம்பிக்கை இருந்தால் தலை நிமிர்ந்து வாழலாம்..\nவாழ்க்கை என்பது சிலருக்குப் போராட்டமாகவும் சிலருக்கு பூந்தோட்டமாகவும் அமையும். பூந்தோட்டமாக அமைந்தாலும் சரி போராட்டமாக அமைந்தாலும் சரி யாரும் கவலையோ பயமோ கொள்ள தேவை இல்லை. வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும்.\nதேர்வில் தோல்வி அடைந்து விட்டோமே, நினைத்த படிப்புக்கு இடம் கிடைக்கவில்லையே என்று மாணவர்கள் கவலைப்படக்கூடாது. தொழிலில் தோற்று விட்டோமே என்று தொழில் செய்வோர் கவலை கொள்ளத் தேவையில்லை. தவறான முடிவுகளையும் எடுக்கத் தேவை இல்லை. தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி உறுதி. யானைக்கு பலம் தும்பிக்கையில் மனிதனுக்குப் பலம் தன்னம்பிக்கையில் என்பார்கள். “தோல்வி உன்னைத் துரத்துகிறது என்றால் வெற்றி உன்னை நெருங்குகிறது” என்று பொருள் என்பார் பல வெற்றிகளை குவித்த மாவீரன் நெப்போலியன்.\n‘தோல்வி என்பது வெற்றிப் பயணத்திற்கு வழிகாட்டும் நெடுஞ்சாலை’ என்பார் கவிஞர் கீட்சு. ஏழ்மையில் வாடிய ஹென்றிபோர்டு என்பவர் அமெரிக்க வீதிகளில் குதிரைகள் பூட்டப்படாத தேரில் பவனி வருவேன் என்று அறிவித்தார். கடினமான ஆராய்ச்சிகளை செய்தார். மோட்டார் வாகனத்தைக் கண்டு பிடித்தார். பெரும் பணக்காரர் ஆனார். பத்திரிகை நிருபர்கள் உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டனர். ரகசியம் ஒன்றும் இல்லை. எனது தன்னம்பிக்கை, முயற்சி, கடின உழைப்பு இவையே காரணம் என்றார். தோல்விகள் பலவற்றை சந்தித்த பலர் தன்னம்பிக்கையாய் வெற்றி பெற்ற வரலாறுகள் பல உண்டு.\nஅயர்லாந்து மன்னராக இருந்த ராபர்ட்புரூஸ் இங்கிலாந்தின் மீது படையெடுத்து ஆறுமுறை தோற்றார். கவலையோடு ஒரு குன்றில் அமர்ந்து சிந்தித்துக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு சிலந்திப் பூச்சி ஒரு குன்றில் இருந்து அடுத்த குன்றிற்குத் தாவித்தாவி வலை பின்னியது. ஆறு முறை அதனால் முடியவில்லை. ஏழாவது முறை வென்றது. இதைப் பார்த்த ராபர்ட் புரூஸ் சிலந்தியின் தன்னம்பிக்கையைகண்டு வியந்த���ர். தானும் ஏழாவது தடவை இங்கிலாந்தின் மீது படையெடுத்தார். வெற்றி பெற்றார். தோல்வி என்பது நிரந்தரம் அல்ல.\nஆபிரகாம்லிங்கன் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் சிலமுறை தோற்றார். தன்னம்பிக்கையோடு மீண்டும் போட்டியிட்டு அமெரிக்க குடியரசு தலைவர் ஆனார். நிற வேறுபாடுகளை நீக்கி உலகப்புகழ் பெற்றார். விறகு வெட்டியின் மகனாகப் பிறந்த ஆபிரகாம் லிங்கன் வெற்றிக்கு ஏழ்மையோ தோல்வியோ தடை அல்ல என்பதை நிரூபித்தார்.\nபடிப்பில் மிகவும் மந்தமாக இருந்த தாமஸ் ஆல்வா எடிசன் பிற்காலத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கண்டுபிடிப்புகளை கண்டு பிடித்தார் என்றால் அவரது தன்னம்பிக்கையும் முயற்சியும் செயல் திறமுமே காரணம்.\nசிறுவனாக இருந்தபோது ஏழ்மையில் வாடினால் சீர்திருத்தவாதியான எமர்சன், தாயையும் தந்தையையும் சகோதரர் சிலரையும் இழந்தார். ஆயினும் தன்னம்பிக்கையோடு படித்தார். உலகப் பொருட்கள் பலவற்றை ஆராய்ந்து நூல்கள் பலவற்றை எழுதினார். புகழ் பெற்றார். தமது அனுபவத்தை சில வரிகளில் இவ்வாறு தருகிறார். “தன்னம்பிக்கை இல்லாதவன் காலால் நடப்பவனைப் போல் அல்லாமல் தலையால் நடப்பவனைப் போன்றவன்” என்றார். தனது வெற்றிக்கு காரணம் தன்னம்பிக்கையே என்றார்.\nவாழ்வது ஒருமுறைதான் அதில் எழுத்தராக இருந்து காலத்தை வீணாக கழிக்க மாட்டேன் என்றுதான் வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்து விலகி முழு நேர எழுத்தாளர் ஆனார் பெர்னாட்ஷா. பத்திரிகை அலுவலகங்களுக்கும் பதிப்பகங்களுக்கும் ஏறி ஏறி இறங்கினார். தொடக்கத்தில் யாரும் அவரது நூல்களை வெளியிட முன்வரவில்லை. கடின முயற்சிக்குப் பிறகு அவரது நூல்களை வெளியிட முன்வந்தனர். பல நாடகங்களை எழுதிப் புகழ் பெற்றார்.\nஇங்கிலாந்தின் நாடக அரங்குகளில் திரைச்சீலைகளை ஏற்றி இறக்கும் வேலையிலும் நாடகம் காண வருபவர்களின் குதிரைகளைப் பராமரிக்கும் வேலையையும் செய்து வந்த ஷேக்ஸ்பியர் உலகப் புகழ் பெற்ற நாடகங்களை எழுதினார். இன்றும் புகழுடன் நிற்கிறார். மனிதன் உறுதியோடும் தன்னம்பிக்கையோடும் செயல்பட்டால் வெற்றி உறுதி’ என்கிறார் ஷேக்ஸ்பியர்.\nமகாத்மா காந்தி இளைஞராக இருந்தபோது லண்டனில் ‘பார் அட்லா’ படித்தார். இந்தியா வந்தபிறகு முதல் வழக்கை மும்பையில் நடத்தினார். நீதிமன்றத்தில் பேசவே முடியாமல் தவித்தார��. இடையிலேயே வெளியேறினார். ஆனாலும் தென்ஆப்பிரிக்கா சென்றார். அங்கே இன வேறுபாட்டை நீக்கப் பல்வேறு போராட்டங்களை வெற்றிகரமாக நடத்தினார். இந்தியா திரும்பியதும் அகிம்சை வழியில் இந்திய விடுதலைப் போராட்டத்தை நடத்தினார். ஆங்கிலேயரின் அடக்குமுறைகளுக்கும் தடியடிகளுக்கும் சிறைவாசத்திற்கும் அஞ்சாமல் தன்னம்பிக்கையோடு செயல்பட்டார். இந்தியாவில் விடுதலை மலர்ந்தது.\nஏழ்மையில் பிறந்து ஏழ்மையில் வாழ்ந்து பள்ளிப் படிப்பையே முடிக்காமல் விட்ட காமராசர் விடுதலை போராட்டத்தில் பங்கு பெற்றார். முதல்-அமைச்சராக வந்தார். படிக்காத மேதை, கர்ம வீரர், பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ் பெற்றார்.\nதமிழகத்தின் முன்னேற்றத்திற்குப் பல சிறந்த திட்டங்களை செயல்படுத்தினார். தன்னம்பிக்கையில் உயர்ந்தார். தன்னம்பிக்கை இருந்தால் வயதோ, ஏழ்மையோ தடையாக இருக்காது.\nவயதான காலத்தில்தான் மில்டன் சொர்க்கத்தின் இறப்பு, சொர்க்கத்தின் மீட்பு போன்ற காவியங்களைப் படைத்தார். நோய் வாய்ப்பட்டவர்களும் உடல்குறைபாடு உடையவர்களும் தன்னம்பிக்கை இருந்தால் வெற்றி பெற முடியும்.\nஇரட்டைப் புலவர்கள் என்று அழைக்கப்படும் கண் தெரியாதவர் ஒருவரும் நடக்க இயலாதவர் ஒருவரும் பல தமிழ் பாடல்களை பாடினர். இளம் வயதில் மாவீரன் அலெக்சாண்டர் பல நாடுகளை வென்றார். இளம் வயதில் கரிகாலன் கல்லணை கட்டி சோழநாட்டை வளம் கொழிக்கச் செய்தார். இளம் வயதில் அரியனை ஏறிய தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் எதிர்த்த மன்னர்களை வென்றான்.\nகணவனை இழந்த ராணிமங்கம்மாள் மதுரை அரசியானார். பதினெட்டு ஆண்டுகள் நல்லாட்சி செய்தார். அறச்செயல்கள் பல புரிந்தார். அவர் போட்ட சாலைகள் ‘மங்கம்மா சாலை’ என்று தமிழகத்தில் பல இடங்களில் இன்றும் உள்ளது. அவரால் கட்டப்பட்ட சத்திரங்கள் பலவும் இன்று உள்ளன. மதுரையில் உள்ள மங்கம்மா சத்திரம் புகழ் பெற்றது. அவுரங்கசீப்பின் படைத் தலைவன் படையெடுத்து வந்தபோதும் அஞ்சாமல் நின்றவர் ராணி மங்கம்மாள்.\nஅறிவியல் வளராத காலத்தில் கப்பல் படையை அமைத்துப் பல நாடுகளை வென்றான் ராஜேந்திர சோழன். கங்கை வரை படையெடுத்துச் சென்று பல மன்னர்களை வென்றான். ‘கங்கை கொண்ட சோழன்’ என்று புகழ் கொண்டான். தமிழரை பழித்த ஆரிய அரசர்களை வென்று கண்ணகிக்கு இமயத்தில் இருந்து சிலை செய்ய கல்லெடுத்து வந்தான் சேரன் செங்குட்டுவன்.\nஇவ்வாறு தன்னம்பிக்கையோடு செயல்பட்டு அரிய சாதனைகள் செய்து புகழ் பெற்றவர் பலர்.\nமாணவர்களும் சரி பிற தொழில் செய்வோரும் சரி யாராக இருந்தாலும் தன்னம்பிக்கை இருந்தால் தலை நிமிர்ந்து வாழலாம்.\nபாக்காத்தானுக்கு கிடைத்த பலத்த அடி –…\nஇந்தியாவுடன் வம்பு – மகாதீரின் இராஜதந்திரம்…\nதன்மான மாநாடு யாருக்காக, எதற்காக\nஒரு விடியலை நோக்கி வேதமூர்த்தி\nதிறன் கல்வியை அறமாக செய்யும், மைஸ்கில்ஸ்சின்…\nமகாதீர், முகாபேவாக உருவாகுவதை தடுக்க வேண்டும்…\nஅணைந்தது அக்னி – இன்னொரு ஆலமரம்…\nடிஸ்லெக்சிய – நம் பிள்ளைகளுக்கு நாமே…\n‘மகாதீர் – மோடி சந்திப்பில் மர்மம்’…\nசட்டம் இன்னமும் இருட்டறையில்தான் – இராகவன்…\nபிடிபிடிஎன் – ஆட்சி மாறியும் விடாது…\nஎம்.ஆர்.எஸ்.எம் மாணவர்களுடன் துணையமைச்சர் ஆர். சிவராசா…\nஉயர்ந்த வருமானமும் நெறியும் கொண்ட மலேசியாவை…\nபொதுச் சேவை ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தை…\nஆட்சி மாறியும் அனாதைகளா நாம்\nபணக்கார மலேசியர், ஏழை மலேசியர் –…\nமலேசியாவை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்\nமெர்டேக்கா 62-இல் குடியுரிமையற்ற நாட்டு மக்கள்-…\nதெருக்களில் எங்கே சீனர்களைக் காணோம்\nசிறார் வன்கொடுமைகளை எதிர்த்து மகஜர் –…\nஒண்டவந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதாம்\nமைஸ்கில்ஸ்- 3M அமைப்புடன் தன்னார்வலர் தினக்…\n‘காட்’ திணிப்பும் – அரசியம் நோக்கமும்…\nமலேசிய இந்துக்களின் விசுவாசத்தை நாயக் கேள்வி…\nமை மொரிங்கா – மை ஸ்கில்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/category/cinema-news", "date_download": "2019-12-09T09:38:36Z", "digest": "sha1:LYTBXZUZDUOIR4MUJLMMJDZPJQEXNHKB", "length": 27625, "nlines": 93, "source_domain": "malaysiaindru.my", "title": "சினிமா செய்தி – Malaysiakini", "raw_content": "\nஇளைஞர்களை வழி நடத்த எது மாதிரி ஆசிரியர்கள் தேவை\nசினிமா செய்திடிசம்பர் 2, 2019\nபடித்து முடித்த வாத்தியாரை விட படித்துக் கொண்டிருக்கும் வாத்தியார்கள் தான் இன்றைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு தேவை. இதுதான் திரைக்கு வந்திருக்கும் அடுத்த சாட்டை படத்தின் கதை. கல்லூரி பேராசிரியருக்கும், மாணவர்களுக்கும் உள்ள உறவைப் பற்றிய திரைக்கதை. இன்றைய கல்வியில் என்ன மாதிரியான மாற்றங்கள் இருந்தால் மாணவர்களுக்கு நல்லது என்பதை…\nசொன்னதை செய்த ரஜினி.. குவியும் பாராட்டு\nசினிமா செய்திஅக்டோபர் 9, 2019\nநடிகர் ரஜினிகாந்தை ஹீரோவாக தமிழ் சினிமாவில் பைரவி படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய கலைஞானம் அவர்களுக்கு தான் ஒரு வீடு வாங்கி தருவதாக ரஜினி இதற்கு முன்பே அறிவித்திருந்தார். சில மாதங்கள் முன்பு அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் தான் ரஜினி இதை கூறினார். அவர் இன்னும் வாடகை வீட்டில்…\nபிக்பாஸ் வெற்றிக்குப் பின் முகேன்: “இனி என் வாழ்க்கை மாறும்……\nசினிமா செய்திஅக்டோபர் 8, 2019\nவிமர்சனங்கள் பலவாறாக இருந்தாலும் 'பிக்பாஸ்-3' நிகழ்ச்சி உலகெங்கும் உள்ள தமிழ்த் தொலைக்காட்சி நேயர்களைத் தன் வசப்படுத்தி வைத்திருந்தது என்பதை மறுக்க முடியாது. பெரும்பாலானோர் எதிர்பார்த்தபடியே 'பிக்பாஸ்-3' நிகழ்ச்சியில் வாகை சூடியுள்ளார் மலேசிய இளம் கலைஞர் முகேன் ராவ். வெற்றி சுலபத்தில் கை கூடுவதில்லை. ஒவ்வொரு வெற்றியின் பின்னனியிலும் அளவில்லா…\nரஜினி, கமலுக்கு இல்லாத இந்த ஒரு விசயம் விஜய்க்கு இருக்கு\nசினிமா செய்திஅக்டோபர் 7, 2019\nதமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் இருவரும் இரட்டை குழல் நட்சத்திரங்கள் போல. இருவருக்கும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. சினிமாவில் அவர்களுக்கு அடுத்தப்படியாக சொல்லப்படுவது அஜித், விஜய் தான். இதில் அஜித்தை தவிர மற்ற மூவரின் மீது அரசியல் பார்வை இருக்கிறது. கமல்ஹாசன் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டார். ரஜினி…\nபிரதமருக்கு கடிதம் எழுதிய திரைப்பிரபலங்கள் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட வழக்கு\nசினிமா செய்திஅக்டோபர் 5, 2019\nநாட்டில் அதிகரித்து வரும் கும்பல் தாக்குதல்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சிறுபான்மையினர், தலித் மக்கள் மீதான கும்பல் தாக்குதல்ககளை கட்டுப்படுத்த, உடனடியாக…\nசாயிரா நரசிம்மா ரெட்டி – சினிமா விமர்சனம்\nசினிமா செய்திஅக்டோபர் 5, 2019\nஉய்யலவாடாவின் பாளையக்காரர் நரசிம்மா ரெட்டி (சிரஞ்சீவி). அவரது ஆட்சிக் காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி விவசாய வரி வசூல் முறையில் சில மாற்றங்களை செய்கிறது. இதனை விவசாயிகளும் பல பாளையக்காரர்களும் எதிர்க்கிறார்கள். குறிப்பாக நரசிம்மா ரெட்டி கடுமையாக எதிர்க்கிறார். விவசாயிகளும் அவர் பின்னால் திரள்கிறார்கள். முடிவில் கைதுசெய்யப்படும் நரசிம்மா ரெட்டி…\nஎதிரிவிமர்சனங்களுக்கு பதிலடி; ஜெயித்துக்காட்டிய காப்பான்\nசினிமா செய்திசெப்டம்பர் 29, 2019\nசூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் கடந்த இரு வாரங்களுக்கு முன் வெளியான படம் காப்பான். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் இப்படம் விவசாயிகளின் வாழ்க்கையும், அரசியலை கைக்குள் போட்டுக்கொண்டு கார்ப்பொரேட் நிறுவனங்கள் செய்யும் ஊழலை வெளிச்சம் போட்டு காட்டியது. முதல் நாள் கலவையான விமர்சனங்களை பெற்றது. பின்னர் இப்படத்திற்கு நல்ல விமர்சனங்களே…\nநம்ம வீட்டுப் பிள்ளை: சினிமா விமர்சனம்\nசினிமா செய்திசெப்டம்பர் 27, 2019\nமெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களுக்குப் பிறகு, இயக்குனர் பாண்டிராஜும் சிவகார்த்திகேயனும் ஒன்றுசேர்ந்திருக்கும் மூன்றாவது படம் நம்ம வீட்டுப் பிள்ளை. வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல் போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தராத நிலையில், சிவகார்த்திகேயன் மிகவும் எதிர்பார்த்திருந்த படம் இது. பெரியவர் அருள்மொழி வர்மனின் (பாரதிராஜா)…\nஇந்து அமைப்புகள் ‘சுல்தான்’ படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு: தயாரிப்பு நிறுவனம் கண்டனம்\nசினிமா செய்திசெப்டம்பர் 27, 2019\nநடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துவரும் ‘சுல்தான்’ படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மலைக்கோட்டையில் நடந்தபோது அதனை எதிர்த்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதற்கு தயாரிப்பு நிறுவனம் கடும் கண்டம் தெரிவித்துள்ளது. ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் தற்போது நடிகர் கார்த்தியை கதாநாயகனாக வைத்து ‘சுல்தான்’ என்ற படத்தை…\nஅமிதாப் பச்சனுக்கு இந்திய சினிமாவின் மிக உயரிய விருது\nசினிமா செய்திசெப்டம்பர் 25, 2019\nபாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தற்போது 76 வயதாகிறது. தற்போதும் அவர் சினிமாவில் பிசியான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ஹிந்தி மட்டுமின்றி தெலுங்கு, தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அமிதாப் பச்சனுக்கு இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாஹிப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுற்கு…\nசூர்யாவை காப்பாற்றிய காப்பான்;செம தகவல்\nசினிமா ��ெய்திசெப்டம்பர் 24, 2019\nசூர்யா நடிப்பில் காப்பான் படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாள் படம் குறித்து கலவையான விமர்சனங்களே வர, அடுத்தடுத்த நாட்கள் பாசிட்டிவ் விமர்சனங்கள் அனைத்து இடங்களில் இருந்தும் வந்தது. இதனால், சனி மற்றும் ஞாயிறு அன்று இப்படம்…\nசினிமா செய்திசெப்டம்பர் 22, 2019\nஅயன், மாற்றான் படங்களுக்குப் பிறகு சூர்யாவும் இயக்குனர் கே.வி. ஆனந்தும் இணைந்திருக்கும் மூன்றாவது படம் இது. கிராமத்தில் வசிக்கும் கதிர் (சூர்யா) ஒர் ஆர்கானிக் விவசாயி. (பயப்பட வேண்டாம். கொஞ்ச நேரம்தான் அந்த பாத்திரம்). ஆனால், உண்மையில் அவர் ராணுவ உளவுப் பிரிவைச் சேர்ந்தவர். அவர் பிறகு இந்தியப்…\nடி இமான்: பார்வையற்ற கிருஷ்ணகிரி இளைஞருக்கு பாட வாய்ப்பளித்த இசையமைப்பாளர்…\nசினிமா செய்திசெப்டம்பர் 22, 2019\nஃபேஸ்புக் பதிவு ஒன்று பார்வையற்ற இளைஞருக்குத் திரைப்படத்தில் பாட வாய்ப்பு வாங்கி தந்திருக்கிறது. தீ. அஜித் மதன் என்பவர் நேற்று (சனிக்கிழமை) ஒரு காணொளியை ஃபேஸ்புக்கில் பகிர்கிறார். அந்த காணொளியில் பார்வையற்ற இளைஞர் விஸ்வாசம் திரைப்படத்தில் டி இமான் இசையமைப்பில் சித் ஸ்ரீராம் பாடிய கண்ணான கண்ணே பாடலை…\n100 கோடி ஹீரோக்கள் இரண்டு பேர் தான்\nசினிமா செய்திசெப்டம்பர் 18, 2019\nதமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிசில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும் டாப் ஹீரோக்கள் மட்டுமே. அதிலும் 100 கோடி வசூல் பெறுவது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அப்படி தமிழ் சினிமாவில் இருக்கும் ரஜினி மற்றும் விஜய் ஆகியோர் மட்டுமே 100 கோடி ஹீரோக்கள் என…\nபிரபல இயக்குனரும் நடிகருமான ராஜசேகர் திடீர் மரணம்; அதிர்ச்சியில் திரையுலகம்\nசினிமா செய்திசெப்டம்பர் 8, 2019\nபிரபல இயக்குனரும் நடிகருமான ராஜசேகர் சென்னையில் இன்று மரணமடைந்தார், இவரின் இழப்பு சினிமா வட்டாரங்களையும், தமிழ் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாரதிராஜா இயக்கிய நிழல்கள் படத்தில், ஹீரோக்களில் ஒருவராக நடித்த ராஜசேகர். இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலில் தோன்றியவர். பிறகு, தனது நண்பர் ராபர்ட்டுடன் இணைந்து…\nகோமாளி மூலம் மிகப்பெரிய ஹீரோவாகிய ஜெயம் ரவி\nசினிமா செய்திசெப்டம��பர் 4, 2019\nகோமாளி ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் சுமார் ரூ 55 கோடி வரை உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது, இதில் தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ 42 கோடி வசூலை எட்டிவிட்டதாம். மேலும், தமிழகத்தில்…\n‘ராட்சசி’ படத்தை மாணவர்களும் ஆசிரியர்களும் பார்க்க வேண்டும்: மலேசிய கல்வி…\nசினிமா செய்திசெப்டம்பர் 3, 2019\n'ராட்சசி' தமிழ்த் திரைப்படத்தை மலேசிய கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் வெகுவாகப் பாராட்டியுள்ளார். மலேசியக் கல்வி அமைப்பில் அமல்படுத்தப்பட்டு வரும் புது மாற்றங்கள், கொள்கைகள் இப்படத்தில் அழகாக சித்தரித்திருக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். படத்தின் காப்புரிமை@DRMASZLEEMALIK/FACEBOOK 'ராட்சசி' படத்தில் இடம்பெற்றுள்ள சில கருத்துக்களையும் காட்சிகளையும் அவர் தமது சமூக…\nரஜினி வெங்கடாஜலபதி.. விஜய் அத்திவரதர்…\nசினிமா செய்திஆகஸ்ட் 28, 2019\nரஜினியுடனான அரசியல் சண்டை தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ள சீமான், சினிமாவில் ரஜினியை, விஜய் வீழ்த்தியது போல திருப்பதி வெங்கடாஜலபதியை அத்திவரதர் வீழ்த்தி விட்டதாக பேசியுள்ளார் 48 நாள் தரிசனத்திற்கு பின்னர் அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்பட்டுவிட்ட நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் பொதுக்கூட்டத்தில் முழங்கிய நாம் தமிழர்…\nகஞ்சாவிலிருந்து மீண்டதால் தான் இயக்குநர் ஆனேன் – பாக்யராஜ்\nசினிமா செய்திஆகஸ்ட் 25, 2019\nதமிழ் திரையுலகில் திரைக்கதை மன்னன் என்று ஒரு காலத்தில் புகழப்பட்ட இயக்குனர் கே.பாக்யராஜ், கஞ்சா அடிமையாக இருந்ததாகவும், போதை மரத்தில் தனக்கு ஞானம் கிடைத்ததாகவும் 42 வருடங்கள் கழித்து உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். மனைவி குண்டாக இருந்தால் கணவன் சின்னவீடு வைத்துக் கொள்ளலாம் என்றும், அதனால் என்ன மாதிரியான…\nதேடி வந்த ரூ 10 கோடியை வேண்டாம் என ஒதுக்கிய…\nசினிமா செய்திஆகஸ்ட் 19, 2019\nசினிமா நடிகைகள் சிலர் மிகுந்த உச்சத்தில் இருக்கிறார்கள். அதிக சம்பளமும் அவர்கள் வாங்குவார்கள். அதில் ஒருவர் நடிகை ஷில்பா ஷெட்டி. பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான இவர் டாப் ஹீரோக்களுடன் நடிப்பவர். அத்துடன் வர்த்தக விளம்பரங்களில் நடித்து சம்பாதித்து வருகிறா���். அவரை அண்மையில் உடல் இளைப்புக்கான மாத்திரை தயாரிக்கும்…\nகோமாளி – சினிமா விமர்சனம்\nசினிமா செய்திஆகஸ்ட் 17, 2019\nஇந்தப் படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் ஏற்கனவே தன்னுடைய சிறு சிறு வீடியோக்களால் கவனிக்கப்பட்டவர். ஒரு வித்தியாசமான கதை, திரைக்கதை, சரியான விகிதத்தில் நகைச்சுவை என வெற்றிகரமான ஃபார்முலாவோடு களமிறங்கியிருக்கிறார். 1990களின் இறுதி. பள்ளிக்கூடத்தில் படிக்கும் ரவி (ஜெயம் ரவி), உடன் படிக்கும் நிகிதாவைக் (சம்யுக்தா ஹெக்டே) காதலிக்கிறான்.…\nபேரன்பு, பரியேறும் பெருமாள் தரமான படங்கள் இல்லையா\nசினிமா செய்திஆகஸ்ட் 13, 2019\nதேசிய விருது வழங்குவதில் தமிழ் திரைப்படங்களும், தமிழ் கலைஞர்களும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் வசந்த பாலன் குற்றஞ்சாட்டியுள்ளார். கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கடந்த 66வது திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் தலைநகர் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் நடித்த கன்னடப் படமான…\nநேர்கொண்ட பார்வை: சினிமா விமர்சனம்\nசினிமா செய்திஆகஸ்ட் 7, 2019\n2016ல் இந்தியில் வெளிவந்த 'பிங்க்' திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீ-மேக். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய எச். வினோத் இந்தப் படத்தை இயக்குவார் என்றும் அமிதாப் பச்சன் நடித்த பாத்திரத்தில் அஜித் குமார் நடிப்பார் என்றும் செய்திகள் வெளியானதிலிருந்தே இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும்…\nகொட்டிய A1 படத்தின் வசூல், தொடர்ந்து சூப்பர் ஹிட்\nசினிமா செய்திஆகஸ்ட் 3, 2019\nசந்தானம் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் A1. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் A1 தமிழகத்தில் மட்டும் தற்போது வரை ரூ 12 கோடி வசூலை கடந்துள்ளது, இதன் மூலம் சந்தானம் தொடர்ந்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களை…\nஎட்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்: வசூலைப் பாதிக்காதா\nசினிமா செய்திஜூலை 31, 2019\nஇந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று ஒரு மொழிமாற்றுத் திரைப்படம் உட்பட எட்டுத் திரைப்படங்கள் வெளியாகின்றன. ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். ஆனால், திரைத்துறையினர் இது குறித்து உற்சாகமாக இல்லை. இந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று கொலையுதிர் க��லம், ஜாக்பாட், கழுகு - 2, ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ், ஐ -ஆர் 8, வளையல், நுங்கம்பாக்கம்,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6425:-02&catid=187:2008-09-08-17-56-28", "date_download": "2019-12-09T10:26:04Z", "digest": "sha1:4GWQRHSECHSVVBZ25L3HCVFTXWLTPPWL", "length": 17930, "nlines": 96, "source_domain": "tamilcircle.net", "title": "கொண்டை முடியும் ஆசாமிகளும், தலை விரித்தாடும் பூசாரிகளும் (02)", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nகொண்டை முடியும் ஆசாமிகளும், தலை விரித்தாடும் பூசாரிகளும் (02)\nஇன்று தமிழ் அரசியல்வாதிகள் என்ன செய்வதென்று தெரியாது, தாறுமாறாக தலைகீழாக நடக்கிறார்கள். பாருங்கோ, 76 ல் 'வட்டுக்கோட்டை தீர்மானம்' எடுத்தபோது ''சத்துருக்கள்'' என்று கூறியவர்களுடன் இன்று கூட்டும் நடந்து முடிந்துள்ளது. '' அடைந்தால் தமிழீழம்'' என்றவர்கள், நோர்வேயில் 'ஐனநாயகத் தேர்தல்' நடத்துகிறார்களாம். என்னமா மிளகாய் அரைக்கிறாங்கள் தலையிலை - தெரியாமல் தான் கேக்கிறன்.\nஅப்ப, நோர்வேயின் கடைசிப் பாராளுமன்றத் தேர்தல் 'ஐனநாயகமாக' நடக்கவில்லையா ஏதோ ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் தங்களுடைய பிரச்சனைக்காகத்தான் தேர்தல் நடத்தப்படுவதாக இவங்கள் படம் காட்ட முட்படுகிறாங்கள். இவங்களுக்குத் தெரியுமோ தெரியாது, 'இன்னுமொரு சாதி' (1985) என்ற புத்தகத்தை பெண்களுக்காக எழுதியது - நோர்வே சமூகத்துப் பெண் என்பது. யாழ்ப்பாணத்துக் கருக்குமட்டை வேலி பற்றி நோர்வே சமூகத்திடம் ஆயிரமாயிரம் கதைகளுண்டு. நோர்வேயில் அகதிகள் உள் நுழைவுக்கு முன் 3 மாதத்துக்கு மேல் கடலிலே, கப்பலில் ஏன் வாழவேண்டி வந்தது என்பதற்கு, இவங்களிடம் அரசியல் விளக்கம் ஏதாவது இருக்கிறதா ஏதோ ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் தங்களுடைய பிரச்சனைக்காகத்தான் தேர்தல் நடத்தப்படுவதாக இவங்கள் படம் காட்ட முட்படுகிறாங்கள். இவங்களுக்குத் தெரியுமோ தெரியாது, 'இன்னுமொரு சாதி' (1985) என்ற புத்தகத்தை பெண்களுக்காக எழுதியது - நோர்வே சமூகத்துப் பெண் என்பது. யாழ்ப்பாணத்துக் கருக்குமட்டை வேலி பற்றி நோர்வே சமூகத்திடம் ஆயிரமாயிரம் கதைகளுண்டு. நோர்வேயில் அகதிகள் உள் நுழைவுக்கு முன் 3 மாதத்துக்கு மேல் கடலிலே, கப்பலில் ஏன் வாழவேண்டி வந்தது என்பதற்கு, இவங்களிடம் அரசியல் விளக்கம் ஏதாவது இருக்கிறதா அரசியலா, அது என்ன மண்ணாங்கட்டி அரசியலா, அது என்ன மண்ணாங்கட்டி எங்களுக்கு கண்கட்டி அரசியல் தான் கைவந்த கலையாச்சே எங்களுக்கு கண்கட்டி அரசியல் தான் கைவந்த கலையாச்சே இதுதானே தழிழரின் கலாச்சாரம் அதை மீறுவது தேச துரோகமல்லோ (இதைத்தானே புலிகளும் சொல்கிறது - அதுதான் இவர்களுக்கும் வாச்சுப்போச்சு (இதைத்தானே புலிகளும் சொல்கிறது - அதுதான் இவர்களுக்கும் வாச்சுப்போச்சு 'வட்டுக்கோட்டை' என்ன, வேணுமெண்டால் - போகிற போக்கில் - புலிகளின் 'சுதுமலைப் பிரகடனத்தையும்' நோர்வேயில் ஏதாவது மலையின்ர பேரிலை எடுத்து விட்டாலும் ஆச்சரியப்பட ஓண்டுமேயில்லை.\nஇவ்வளவு ஏன்: என்ன காரணங்களுக்காக நோர்வேக்குள் அகதிகள் அனுமதிக்கப்பட்டனர் என்பது தெரியாமலே,..... புத்தகப் பையை தூக்கியவர்கள் -(அகதிகளுக்கும் இவர்களுக்குமான முரண்பாடு - காரணமாக -87ல்) 'ஒஸ்லோ ரெலிபோன் பூத்தில்' அடிவாங்கிய கதையை லேசில் மறக்கடிக்கப் பார்க்கிறார்கள். பிந்திய காலத்தில் புலிகளின் பேரில் தமது சுய இலாபத்துக்காக, நேர்ர்வேயின் பாராளுமன்றத் தேர்தலில் இவ்வளவு நாளும் கொடுக்குக் கட்டியவர்கள், கடைசியாக எங்கே போனீர்கள் வட்டுக்கோட்டைக்கும், நோர்வே வாழ்வுக்கும் என்ன சம்மந்தம் வட்டுக்கோட்டைக்கும், நோர்வே வாழ்வுக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது ஐயா, அதைக் குரல்காட்டிச் சொல்ல முடியாது நோர்வே பாராளுமன்ற தேர்தலில் நிற்கமுடியாத புலி அரசியல் வறுமையின் (மே 15க்குப் பின்) பின்புலம்..., நோர்வே அரசியல் தளத்துக்கு தமது செல்வாக்கைக் காட்ட 'வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை' தேர்தலாக்கி, (தமிழ்) 'ஐனநாயகமாக்கி' இலங்கைபோல - நோர்வேயில் - ஆடநினைக்கிற அரசியல் 'சின்ன மேளங்களுக்கு' , நோர்வே மக்கள், 'பழமும் திண்டு கொட்டையும் போட்டவர்கள்' என்று காட்டும் காலமும் வெகு தூரத்தில் இல்லை. நேர்ர்வேயில் 80 சதவீதமானவர்களுக்கு மேல் - உலக சமகால நிகழ்வுகளுடன் தொடர்பிலுள்ள - அதிகூடிய தொடர்புலக வசதிகள் கொண்ட சமூகம் என்பது, தமிழ் 'முட்டைவாசி' களுக்குத் தெரியாதது ஆச்சரியமான விடயமாகாது. நோர்வேயில் கிராம, நகர, மாநகர, மாவட்ட, தேசிய அரசியல் மற்றும் சர்வதேசிய அரசியலைப் புரிந்து கொள்ளமுடியாத தமிழ்க் கிணத்துத் தவளைகளின்.... அரசியல் நிலைப்பாடான:\nதமது வெளிநாட்டு 'அகிளான் புத்து' பணப்பைத் தேர்தல் -விருத்திகளாக - புலி��ளின் பணப் பெருக்கு விடுதிகள் இருக்கிறது, பெரிய பணமூட்டையைக் கட்டக்கூடிய 'அன்னைபூபதி பள்ளிக்கூடம்' இருக்கிறது, இன்னும் 'எஸ்சற்றா - எஸ்சற்றாவென' ஊரிப்பட்ட சமாச்சாரம் இருக்கிறது. இவற்றை எல்லாம் போட்டுடைப்பதற்கு இவர்களென்ன - சாமானிய - மனிதர்களா கிரிமினல்கள், பக்காக் கிரிமினல்கள். இது நேர்ர்வேயிய மக்களுக்குத் தெரியாதென்று - இவங்கள் ஒரு 'டோசு' விடுகிறாங்கள். பாவம், 'சிற்றி வாழ்க்கையில் சிலுப்பித் திரியும் பேர்வழிகள்' கிரிமினல்கள், பக்காக் கிரிமினல்கள். இது நேர்ர்வேயிய மக்களுக்குத் தெரியாதென்று - இவங்கள் ஒரு 'டோசு' விடுகிறாங்கள். பாவம், 'சிற்றி வாழ்க்கையில் சிலுப்பித் திரியும் பேர்வழிகள்' '' எங்களை விட்டால் ஆள் இல்லை'' இவங்களிண்ட புலுடாவுக்கு, இலங்கை மட்டுமல்ல, ஐரோப்பாவும் இவங்களுக்கு மூக்குடைக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை\nஇம்முறை தேர்தல் திருவிழா, உள்ளுர் மேளச்சமாவுடனும், வெளிநாட்டுப் பக்க வாத்தியங்களுடனும், விமர்சிகையாக ஆரம்பமாகியுள்ளது. உள்ளுர் சமாச்சாரத்தைப் பொறுத்த வரை.....\nவன்னி யுத்தம் முடியும் வரை 'வாலைக் கிளப்பிய' கூட்டமைப்பு அரசியல் வாலை ஆட்டியபடி 'ஆளும் அரசியலில்' ஐக்கியமாகி இருக்கிறது. (இது இவங்களுக்கு புதுக் கலையல்ல. என்ன தேர்தலில் ரணில் வென்றால் - பாம்புபோல செட்டையைக் கழட்டிவிட்டு, யூ.என். பி. கூட்டணியில் தாங்கள் இணைவதாக அறிவிப்பதற்கு - என்ன அதிக நேரமா தேவைப்படப் போகிறது) இப்பேர்ப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் அரசை எதிர்க்கும் எந்தத் தென்பும் புலிவால் அரசியலின் தொடர்ச்சிக்கு, உள் நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் கிடையாது. ஆக எதிர்ப்பது போல வெளிநாட்டிலும், ஆதரிப்பது போல உள்நாட்டிலும் ( 70களில் கொழும்பில் கொசுபோல கடிப்பதும், யாழில் புலி போல உறுமுவதும் இவர்களுக்கு கை வந்த கலை) இப்பேர்ப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் அரசை எதிர்க்கும் எந்தத் தென்பும் புலிவால் அரசியலின் தொடர்ச்சிக்கு, உள் நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் கிடையாது. ஆக எதிர்ப்பது போல வெளிநாட்டிலும், ஆதரிப்பது போல உள்நாட்டிலும் ( 70களில் கொழும்பில் கொசுபோல கடிப்பதும், யாழில் புலி போல உறுமுவதும் இவர்களுக்கு கை வந்த கலை) இதைத்தான் இப்போது உள்நாடு, வெளிநாடு எண்ற தோரணையில் எடுத்து விடுகிறாங்கள்.\nஇவங்களால வன��னியின் காம்புக்கே போக முடியவில்லை. அரசு போவென்று பச்சைக்கொடி காட்டினாலும் இவங்களால, அங்கை போக முடியாது என்பதுதான் யதார்த்தம் (அங்க போனால் புலியிடம் இந்த மக்கள் எதை எதிர்பார்த்தார்களோ, அதை இவர்களிடமும் அவர்கள் கோரத் தயங்க மாட்டார்கள்.) புலிகளிடம் இறுதி வேளையில் ஆயுத முனையில் மல்லுக்கட்டத் தயங்காத மக்களின் வாழ்நிலை முரண்பாடு, இம்மாந்துண்டு பாராளுமன்ற அரசியல் கூட்டமைப்பை சில்லாங் கொட்டை ஆக்கிவிடும் என்பதை தமிழ் கூட்டமைப்பு தனது பழுத்த அரசியலால் பாதுகாக்கப் பாக்கிறது.\nஇவர்கள் என்னதான் கோட்டுச் சூட்டு அரசியல், மற்றும் இரண்டாம் தர இயக்கத் தலைமை கூட்டமைப்பு, அரசியலாலும் இன்று, இந்த மக்களை எதிர்கொள்ள முடியாது ஆளும் அரசியலில் சேருவோரை 'துரோகி' எனப் பட்டியலிடும் அரசியல் போக்கில், இன்று தமது 'நிழலை'க் கூட பாதுகாப்பதற்கான - அரசுசார் நிலைமை- இவர்களின் அரசியலைச் செல்லக்காசாக்கி உள்ளது. வெளிநாட்டு புலி எதிர்நிலை அரசியலான 'வட்டுக்கோட்டை' புளுக்கொடியல் அரசியல்: உள்ளுரில் உழுத்துப்போன அரசியல் என்பதை, இவர்களின் இறுதிக்காலத்து - மூக்குப் பிடிப்பதற்கும் உதவாத வெளிநாட்டு ஐனநாயகம்- (சகிக்கவும் முடியாத, அதேவேளை தவிர்க்கவும் முடியாத இவர்களின் வர்க்க நலன்) இன்றைய அரசியலை எதிர்கொள்ள முடியாத இரண்டும் கெட்டான் நிலையிலுள்ளது.\nநாடுகடந்த தமிழீழ அரசும், நாடுகடக்க முடியாத தமிழ் கூட்டமைப்பின் - அரசுடனான இணைவும்- தமிழ் அரசியலின் மக்கள் விரோத அரசியலின் அங்கவீனங்களை, துல்லியமாகக் காட்டுகிறது. ஆக மொத்த்தத்தில் உள்ளுர் புலிசார் தரகுகள், தம்மை தாம் சுதாகரிக்க நினைக்கிறார்கள். வெளிநாட்டுத் தரகுகள் தம்மை எதிர் நிலையில் எவ்வாறு வைத்திருப்பது என்று திணறுகிறார்கள்...\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/tag/bollywood-news/page/3/", "date_download": "2019-12-09T09:49:50Z", "digest": "sha1:PTVVWXIPKKQ2T7JZWUXBB3LCZPNU63N3", "length": 2497, "nlines": 91, "source_domain": "www.chennaicitynews.net", "title": "BOLLYWOOD NEWS | ChennaiCityNews | Page 3", "raw_content": "\n‘ஒரு கிடாயின் கருணை மனு’ மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தும்” : சாகர் சத்வானி\nஇன்று சினிமா தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல்: விஷால், கேயார், ராதாகிருஷ்ணன் அணிகள் மோதல்\nஎன்னதான் பிரியாணி ருசியாக இருந்தாலும் தினமும் சாப்பிட முடியாது: ‘யாகன்’ திரைப்பட விழாவில் நடிகை...\nநா.முத்துக்குமார் எழுதிய பாடல்களில் உள்ள தமிழ் அவரைக் கைவிடாது: ‘யாகன்’ படவிழாவில் சுரேஷ் காமாட்சி...\nவியாபாரம் தெரியாமல் படமெடுக்க வரக் கூடாது - திரைப்பட விழாவில் தயாரிப்பாளர் ‘ஜே.எஸ்.கே’ சதீஷ்...\nகடுகு – சினிமா விமர்சனம்\nலஷ்மி மேனனின் தந்தையாக சித்ரா லட்சுமணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/astrology/80/129079", "date_download": "2019-12-09T09:52:54Z", "digest": "sha1:A7G5P7XHIB5LYWWEKNLODSEG7KPFFTY3", "length": 5687, "nlines": 104, "source_domain": "www.ibctamil.com", "title": "உங்களுக்கு இன்று யார் என்ன கெடுதல் செய்தாலும் விலகிச் செல்லுங்கள்! இல்லையேல் சிக்கல் தான் - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழர்களுக்கு பேரிடியாக வந்த செய்தி\nஉங்களுக்கு இன்று யார் என்ன கெடுதல் செய்தாலும் விலகிச் செல்லுங்கள்\nபுரட்டாதி 20ஆம் நாள் ஒக்டோபர் 7ஆம் திகதி திங்கட்கிழமையான இன்று 12 ராசிகளுக்குமான பலன்களைப்பற்றி பார்ப்போம்.\nஇன்றைய நாள் பலருக்கும் நல்ல நாளாக அமைகின்றது. நல்ல காரியங்களை பயமின்றி ஆரம்பிக்கலாம். நல்லஆதரவு கிடைக்கும். ஆனால் மிதுனம் ராசிக்காரர்களுக்கு அவதானம் தேவை.\nஇன்றைய நாள் நாம் எந்தகடவுளை வணங்க வேண்டும் என்பதைப்பற்றி பார்க்கலாம்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/34808", "date_download": "2019-12-09T10:39:44Z", "digest": "sha1:37NNZ7QHOM5TWKYDFMSCFBK2ANQUUGRS", "length": 17804, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிழை, குருதி-கடிதங்கள்", "raw_content": "\nஎன் அன்பிற்கும் மரியாதைக்குமுரிய இனியன் ஜெயமோகனுக்கு,\nகாலம் இதழில், உங்களின் “பிழை” கதை படித்தேன். அறம் தொகுதியில் இடம்பெற வேண்டிய படைப்பு, சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். தனி மனித வாழ்வின் அற்புதமான தருணங்களை அழகாகவும் கவிதையாகவும் சொல்லுகின்ற உங்களின் சாம��்த்தியத்தை வியந்து நிற்கிறேன். உங்களை நான் சந்தித்த வேளை நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்று முகத்துக்கு நேரே சொன்னீர்கள். அறம் தொகுதியில் உள்ள கதைகளும் பிழை கதையின் ஒவ்வொரு வரியும் கடவுள் இருப்பதைத்தான் எனக்குக் காட்டுகிறது. ஒவ்வொரு கதையையும் படித்து விட்டு அந்தக் கதையினூடே பயணித்து கண் மூடித் தியானித்து ஆறுதலடைவது அந்த வேளை எவ்வளவு சுகமானது. உங்களெழுத்தின் வல்லமையே அதுதான். நீண்ட ஆயுளும் தேக சுகமும் கிட்ட பிரார்த்திக்கிறேன்.\nஅன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய ஹனீபா அவர்களுக்கு,\n உங்கள் பெயரைக் கண்டதும் உங்கள் உற்சாகச்சிரிப்பைக் கேட்டேன். ஒரு பயணத்தின் நடுவே நெரிசலான சாலையில் என் முகம் மலர்ந்துவிட்டது.\nகடவுள் எனக்குத் தென்படாவிட்டாலும் என் எழுத்துக்களுக்குத் தென்பட்டால் நல்லதுதானே\nபொதுவாகவே தங்கள் தளத்தில் வரும் புனைவுகளைப் படிக்க மாட்டேன். காரணம், இணையத்தில் படித்து விட்டால் அவை புத்தகமாக வரும் போது வாங்க ஒத்துக் கொள்ளாத ஒரு நடுத்தர வர்க்க மனநிலை தான். ஒரு உண்மையான படைப்பாளிக்குச் செய்யும் ஒரு குறைந்த பட்ச மரியாதையை மறுப்பதாக ஒரு எண்ணம். (தவறாகக் கூட இருக்கலாம்.)\nஅறம் கதைகள் வெளிவந்த போதும் இப்படித்தான் செய்தேன். அச்சில் வந்த பின்னரே வாங்கிப் படித்தேன். “சோற்றுக் கணக்கு” குறித்து தங்களுக்கு ஒரு கடிதம் கூட எழுதியிருந்தேன்.\nஆனால் எவ்வளவு முயற்சித்தும் இம்முறை நடக்கவில்லை. “கைதிகள்” மற்றும் “அம்மையப்பம்” கதைகளைப் படித்து விட்டுக் கிறங்கித் திரிகிறேன்.\nஅந்தப் பறவையை எனது மனமாகவே நான் உணர்கிறேன். “இங்க வேல ரொம்ப கஷ்டம்தான் இல்ல தோழர் -ன்னு கேட்டான்” என்ற வரியைப் படித்துவிட்டு கண்ணீரோடு வெகு நேரம் அமர்ந்திருந்தேன்.\nஎனது தற்போதைய பணிச்சூழல் கூட அந்த ஆசாரியை எனக்குப் பிடிக்கச் செய்திருக்கலாம்.\nஉங்கள் படைப்பில் நீங்கள் சொல்ல வந்ததை முழுமையாகக் கண்டுகொண்டேனா இல்லையா என எனக்குத் தெரியவில்லை.\nஆரம்ப நிலையில் உள்ள எனது வாசிப்பின் மூலம், எனக்குப் பிடிபடும் விஷயங்கள் சிலவே இவ்வளவு அக மகிழ்ச்சியைத் தருமெனில்…\nதவிர்க்க இயலாத குடும்பச் சூழலினால், உயிரைப் போன்ற என் மகளைப் பிரிந்து வாழும் இந்நாட்களில் கிடைக்கும் ஒரு சில அற்புதக் கணங்கள் உங்களின் கதைகள் மூலமே.\nகதைகளை இணையத்தில் வாசிப்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன். அவை நமக்குக் கையில் அகப்படுபவையாக உள்ளன. எந்நேரத்திலும் எங்கும். நூல்களையும் பணம்கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். இரண்டாவது நுண்வாசிப்புக்கு அது உதவும்.\nகாந்தியைப் பேசுகிறீர்கள். காந்தியமே சரி என்கிறீர்கள். எனக்கும் அதே உடன்பாடு.\nஆனால் ஏழைக்கு காந்தியம் நீதியைக் கொடுக்குமா ஏழைகளுக்கு நீதி எப்படி, யாரால் கொடுக்க முடியும் இந்தக் காலத்தில்\nசேத்துக்காட்டாருக்கு எட்டு வருடங்களும் நரகம் அல்லவா தலை வெட்டிய பின்னர் தானே அவரைப் பொறுத்தவரை நீதி அவருக்குக் கிடைத்தது.\nபணம், அதிகாரம் உள்ளவர்களுக்கு காந்தியம் அவசியம் இல்லை. சேத்துக்காட்டாருக்கு காந்தியத்தால் அவர் வாழ்நாளில் நீதி கிடைக்கப் போவதில்லை\nஅவரின் குடும்பமே அவரை ஒதுக்கி வைக்கிறது அவரின் கடைசி காலத்தில்\nஅஹிம்சை செய்ததால் அவருக்கு நீதி கிடைத்தாலும், இறுதியில் தன் நிலத்தில் வாழ்ந்தாலும், முதுமையில் தனிமை கொடிதல்லவா\nஆனாலும் தன் நிலத்தில் பெருமையாகவே வாழ்ந்து அதையே சுடலைக்கும் உபதேசம் செய்யும் போது அஹிம்சையே ஏழைகளுக்கு நீதி கொடுக்கும் என்று சொல்ல வருகிறீர்களா\nஆனாலும் என்னைப் பொறுத்தவரை சேத்துக்காட்டார் ஒரு பெரிய வீரனாகவே பட்டார்.\nகதைகளில் ஆசிரியர் சொல்லக்கூடிய, விளக்கக் கூடிய எதுவும் உண்மையில் இல்லை. வாழ்க்கையைப் பார்ப்பதுமட்டுமே அங்கே நாம் செய்யக்கூடுவது.\nஎனக்கும்கூடத்தான் சேத்துக்காட்டார் விலக்கப்பட்டது வலி தந்தது.\nகுருதி, நிலம் – கடிதங்கள்\nகாரைக்குடி புத்தகக் கண்காட்சி, தத்துவமும் நடைமுறையும் -கடிதங்கள்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2011/12/bsnl-bsnl.html", "date_download": "2019-12-09T10:42:12Z", "digest": "sha1:4VII64D6IQVG7QKWVS6BDALG5EJLVPG6", "length": 12540, "nlines": 120, "source_domain": "www.softwareshops.net", "title": "Bsnl -ன் புதிய சலுகை..! நீங்கள் விருப்பபட்ட Bsnl எண்ணைத் தேர்வு செய்ய ஒரு அரிய வாய்ப்பு..!!!", "raw_content": "\nHomeபி.எஸ்.என்.எல்Bsnl -ன் புதிய சலுகை.. நீங்கள் விருப்பபட்ட Bsnl எண்ணைத் தேர்வு செய்ய ஒரு அரிய வாய்ப்பு..\nBsnl -ன் புதிய சலுகை.. நீங்கள் விருப்பபட்ட Bsnl எண்ணைத் தேர்வு செய்ய ஒரு அரிய வாய்ப்பு..\nBsnl -ன் புதிய சலுகை.. நீங்கள் விருப்பப்பட்ட Bsnl நம்பரைத் தேர்வு செய்ய ஒரு அரிய வாய்ப்பு..\nவணக்கம் நண்பர்களே.. பதிவிட்டு நிறைய நாட்கள் ஆகிவிட்டது. இந்த செய்தியை படித்தவுடன் நமது சாப்ட்வேர் சாப்ஸ் வாசகர்களுக்கு பகிரலாம் என்ற ஒரு எண்ணம்..\nஇந்தியாவின் அரசு நிறுவனமான BSNL ஓர் புதிய சலுகையை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது..ஆம். ஆன்லைன் மூலமாக நீங்கள் விருப்பப்பட்ட எண்ணைத் தேர்வு செய்ய ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.. இதற்கு முன்பு ஆந்திர��வில் இந்த வசதியை அறிமுகப்படுத்தி வெற்றி கண்ட பிறகு தற்போது இந்தியா முழுவதுமாக இந்த வசதியை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களாக 20 லட்சம் பேர் கிடைப்பார்கள் என்பது பி.எஸ்.என்.எல்-ன் கணிப்பு.\nசரி. உங்களுக்கு விருப்பமான BSNL(Bharat Sanchar Nigam Limited) எண்ணை ஆன்லைனில் தேர்வு செய்வது எப்படி\nசென்னை வாடிக்கையாளர்கள் என்றால் இந்த இணைப்பின் வழி சென்று தேர்வு செய்யலாம்.\nதமிழ் நாட்டிலுள்ள மற்ற பகுகளில் வசிப்பவர் எனில் இந்த இணைப்பின் வழி சென்று தேர்வு செய்யலாம்.\nமற்ற மாநிலங்களில் வசிப்பர்கள் இந்த இணைப்பின் வழி சென்று தேர்வு செய்யலாம்.\nமேற்கண்ட இணைப்பில் தங்களுக்கு பொருத்தமான இணைப்பின் வழியே சென்று அங்கிருக்கும் available GSM Numbers என்பதில் ஏதாவது எண் ஒன்றைத் தேடுந்தெடுத்து(எண்ணைத் தேர்ந்தெடுக்க எண்ணிற்கு அருகில் சிறிய பெட்டியில் சொடுக்கினால் பெட்டியின் பச்சைநிற குறி தோன்றும்), பிறகு மேலிருக்கும் Reserve Number என்பதை சொடுக்கவும்.\nஉடனே வேறொரு பக்கம் திறந்துகொள்ளும். அதில் உங்களுடைய மொபைல் நம்பரை கொடுத்து submit என்பதை அழுத்தவும்..\nஉங்கள் மொபைலுக்கு ஒரு பின்(PIN) நம்பர் sms ஆக வரும். ஒரு வேளை PIN number உங்கள் மொபைலுக்கு வரவில்லை எனில் மேலிருக்கும் சிவப்பு நிற எண்ணைக் உள்ளிட்டு submit என்பதை அழுத்தவும். இப்போது உங்களுடைய மொபைல் எண் பதிவு செய்யப்பட்டுவிடும்.\nபிறகு நீங்கள் அடுத்த மூன்று நாட்களுக்குள்ளாக (72 மணி நேரத்திற்குள்ளாக) அருகில் இருக்கும் பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்கு சென்று உங்களுக்கான அடையாள சான்றுகளை(ID Proof) கொடுத்து உங்களுக்குரிய எண்ணை வாங்கிக்கொள்ளலாம்.\nஇதுபோலவே குறுஞ்செய்தி(SMS) மூலமும் எண்ணை பதிவு செய்துகொள்ள முடியும்.\nஉதாரணத்திற்கு : NLISTCHN00117 என்ற வரைமுறையில் தட்டச்சு செய்து பதிவு செய்து கொள்ளலாம். இந்த குறுஞ்செய்தி பதிவு முறையில் BSNL வாடிக்கையாளர்கள் 53734 என்ற எண்ணிற்கும், பிற வாடிக்கையாளர்கள் 9494453734 என்ற எண்ணிற்கும் SMS அனுப்ப வேண்டும்.\nநான் முயற்சி செய்து இவ்வாறு அனுப்பியிருக்கிறேன்.. நீங்களும் உங்களுக்குத் தேவையானால் முயற்சிக்கலாமே.. மேலும் சந்தேகத்திற்கு பின்னூட்டம் வழியே கேட்கலாம்.. அல்லது BSNL-ன் தளத்தையும் பார்வையிடலாம். http://sancharsoft.bsnl.co.in\nதளத்தில் இதுபற்றி ஆங்கிலத்தில் இருக்கும் அறிவிப்பு உங்களுக்காக:\nநன்றி நண்பர்களே.. வேறொரு பயனுள்ள பதிவின் வழி சந்திக்க முற்படுவோம்.. வணக்கம். பதிவைப்பற்றி தங்களுடைய கருத்துகளையும் ஆலோசனைகளையும் எமக்கு வழங்க வேண்டுகிறேன்.\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nஇந்தி படங்களை விஞ்சும் தமிழ் சினிமா\nபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nசந்தி பிழை திருத்தும் இணையச் செயலி\nபோட்டோ To டிராயிங் இலவச மென்பொருள்\nஇந்தி படங்களை விஞ்சும் தமிழ் சினிமா\nஇப்பொழுதெல்லாம் இந்திப் படங்களைக் காட்டிலும், தென்னிந்திய திரைப்படங்கள் வசூலிலும், தர…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/fine", "date_download": "2019-12-09T09:49:08Z", "digest": "sha1:CFGAWHP3WJXMQGOUEVATJ2IVKWW5RD45", "length": 5535, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "fine", "raw_content": "\n`ஹெல்மெட் அணியாமல் டூவிலர் பயணம்; வைரல் போட்டோ' - நெல்லை காவலருக்கு அபராதம்\nசுடிதார் வாங்கிய சிறுமிக்கு நேர்ந்த சோகம் - வணிக நிறுவனத்துக்கு நுகர்வோர் கோர்ட் அபராதம்\n`18 ஜாதகமும் சரியில்லை; கட்டணத்தை திருப்பிக் கொடுங்கள்'- மறுத்த மேட்ரிமோனி; அதிரடிகாட்டிய நீதிபதி\n'' - பிளாஸ்டிக் பயன்பாட்டுக்காகத் தனக்குத் தானே அபராதம் விதித்த ஆட்சியர்\nசென்றது புல்லட்டில்; சீட் பெல்ட் போடலன்னு ஃபைன்- வாகன ஓட்டியைப் பதறவைத்த புதுக்கோட்டை போலீஸ்\nவிருதுநகரில் குடிபோதையில் லாரியை நிறுத்தாமல் சென்ற கேரள இளைஞர் -ரூ.10,750 அபராதம் விதித்த போலீஸார்\n`டிராஃபிக் போலீஸிடம் சிக்கினால் இனி ரூ.100 கட்டினால் போதும்’ - ஹரியானா போலீஸின் வைரல் ஐடியா\n7 ரூபாய்க்காக 15,000 ரூபாய் கட்டிய ரிலையன்ஸ் -கேரிபேக் வழக்கில் சாதித்த திருநெல்வேலி வாடிக்கையாளர்\n`வித்தியாசம் தெரியல; பில் புக் மாறிருச்சு'- மாட்டுவண்டிக்கு அபராதம் விதித்து சர்ச்சையான போலீஸ்\n’ - அபராதத் தொகையைக் குறைக்கும் மாநிலங்கள் குறித்து நிதின் கட்கரி\n`நிலத்தை விற்க தனி டிரான்ஸ்ஃபார்மர், மின்கம்பங்கள்'-மின்வாரியத்துக்கே ஷாக் கொடுத்த காய்கறி வியாபாரி\n`நீங்க ஏன் ஹெ��்மெட் போடல'- அபராதம் விதித்த போலீஸை குறிவைத்துப் பிடித்த இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archive.manthri.lk/ta/politicians/chandrasiri-gajadeera", "date_download": "2019-12-09T10:29:00Z", "digest": "sha1:B74PPX7RT3SOUKEV7PHA5CB7EZU27WZZ", "length": 11768, "nlines": 242, "source_domain": "archive.manthri.lk", "title": "சந்த்ரஶ்ரீ கஜதீர – Manthri.lk", "raw_content": "\nHome / அரசியல்வாதிகள் / சந்த்ரஶ்ரீ கஜதீர\nதலைப்பு வகை மூலம் ஒட்டுமொத்த பங்கேற்பு\nதலைப்பு மேல் 3 மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்றல்\nநன்று - புள்ளிகள் அதிகமாக 70\nசராசரி - புள்ளிகள் 30 - 69\nகுறைவு - புள்ளிகள் குறைவாக 30\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (0.0)\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (0.0)\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (0.0)\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (0.0)\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (0.0)\nதபால் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் (0.0)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (0.0)\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(0.0)\nதோட்ட தொழில் துரை\t(0.0)\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (0.0)\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (0.0)\nபாராளுமன்ற அறிக்கை குறியீடு / திகதி\nSchool: புனித தோமஸ் கல்லூரி-மாத்தரை\nUndergraduate: ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம்- பி.ஏ\nPostgraduate: இலங்கை சட்ட கல்லூரி\nஉங்களுக்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nSimilar to சந்த்ரஶ்ரீ கஜதீர\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/1504/2015/06/skeletal-remains-of-missing-policeman-found.html", "date_download": "2019-12-09T10:46:51Z", "digest": "sha1:EAUVQ4LGBLUXI4S2VROHU2KR43QS4GV7", "length": 13111, "nlines": 163, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "காவற்துறை அதிகாரியின் எச்சம் மீட்பு: உயிரிழக்க முன்னர் எழுதிய கடிதம் கிடைத்தது - Skeletal Remains Of Missing Policeman Found - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகாவற்துறை அதிகாரியின் எச்சம் மீட்பு: உயிரிழக்க முன்னர் எழுதிய கடிதம் கிடைத்தது\n2012ம் ஆண்டு முதல் காணாமல் போனதாக கூறப்பட்ட காவற்துறை அதிகாரி ஒருவரின் எச்சம் ஹப்புத்தளை - ஒஹிய வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.\nவனவள பாதுகாப்பு அதிகாரிகள் இந்த பகுதிக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது, இந்த எச்சத்தை கண்டுள்ளதுடன் இது தொடர்பில் காவற்த��றையினருக்கு தகவல் வழங்கி இருந்தனர்.\nகுறித்த நபர் வவுனியா - செட்டிக்குளம் காவற்துறை நிலையத்தில் சேவையாற்றிய நிலையில் காணாமல் போனவர் என்று பின்னர் தெரியவந்தது.\nகுறித்த மனித எச்சத்துக்கு அருகில் பை ஒன்றும் , அதில் காவற்துறை திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை, பற்தூரிகை மற்றும் ஆடைகள் போன்றன கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nமேலும் குறித்த நபர் உயிரிழப்பதற்கு முன்னர் எழுதியதாகக் கூறப்படும் கடிதமொன்றும் கிடைக்கப்பெற்றுள்ளது.\nஅதில் தனது உடல் கிடைக்கப்பெற்றால் அது தொடர்பில் காவற்துறையினருக்கு அறிவிக்கும்படியும், தனது கையடக்கத் தொலைபேசியை மூத்த மகளுக்கு வழங்கும் படியும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது தற்கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.\n17 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித்துடன் இணையும் சிரிப்பு அரசன்\nவிசாரணை நடைமுறைகளில் நேர்மை இல்லை - பதவி நீக்க விசாரணைக்கு மறுத்தார் ட்ரம்ப்\n149 பயணிகளை மீட்டு, பாராட்டுக்களை அள்ளும் பணியாளர்கள்.\nஇன்று அதிகாலை நேர்ந்த அவலம் - 35 பேர் பலி\nநான் நடிக்கவில்லை - விஜய்சேதுபதி\nநீச்சலுடையில் வந்தால் பெட்ரோல் இலவசம்\n56 உயிர்களை பலியெடுத்த கென்ய மண்சரிவு\n23 பேரை பலியெடுத்த நில அதிர்வு\nகர்பிணிப்பெண்ணை கடித்துக் குதறிய நாய்கள்\nதிடீர் முத்தத்தில் திகைப்படைந்த நாயகன் - எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'உதய்'\nஎன் அப்பாவை போல் என்னால் இருக்க முடியுமா என்று தெரியவில்லை - துருவ்\nபெண் மருத்துவர் கொலை | 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை | Priyanka Reddy Case\nமஹிந்தராஜபக்ச வினை கொலை செய்ய மேற்கொண்ட முயற்சி | Sooriyan News | Srilanka latest News\nநயன்தாரா சாரி வேணும் இருக்குதா..\nFacebook அறிமுகம் செய்யவுள்ள Data Portability சேவை\nவெங்காயம் விற்கிற விலைக்கு உனக்கு வெங்காய தோசை | Onion Sooriyan Fm\nஇலங்கையில் பிரபலமாகும் புதிய கலாசாரம் - வரவேற்கும் இளைஞர்கள்\nபிரபஞ்ச அழகி பட்டம் தென்னாபிரிக்கா வசமானது\nஉடல் எடையை ஏன் குறைத்தேன் இமான் வெளியிட்ட சோகத் தகவல்\nமக்கள் மத்தியில் பிரபலமாக 10 வயது சிறுவனை மாடியிலிருந்து தூக்கிவீசிய வாலிபர்\n6 மாதங்களை எட்டிய பிரம்மாண்ட பேரணி - முதல்முறையாக முறையான அனுமதி கொடுத்த ஹொங்கொங் அரசு\nஎங்கள் நாட்டின் இளைஞர்களை பாராட்டுவோம் .\nகிளிநொச்சியில் பரிதாபம் - 1 வயதுக் கு��ந்தை பலி\nஇன்று அதிகாலை நேர்ந்த அவலம் - 35 பேர் பலி\nரஜினி ரசிகர்களுக்கு வைக்கும் வேண்டுகோள்\nகுழந்தைகளால் இயக்கப்படும் ரெயில் நிலையம்....\nநாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.\nபீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..\n36 வருடங்களின் பின் Mrs World பட்டத்தை தனதாக்கிய இலங்கை\nமழையின் மத்தியிலும் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா\nஉலக செய்திகளில் டிரென்டிங்கான 3 தமிழர்கள்\nதனது இறுதிச்சடங்கில் தானே சென்று கலந்துகொள்ள வாய்ப்பு\nமனிதனால் உருவாக்கப்படும் முதல் செயற்கை நட்சத்திர கூட்டம்.\nபெண் கொலையில்- நால்வருக்கு என்கவுண்டர்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n36 வருடங்களின் பின் Mrs World பட்டத்தை தனதாக்கிய இலங்கை\nகிளிநொச்சியில் பரிதாபம் - 1 வயதுக் குழந்தை பலி\nஇன்று அதிகாலை நேர்ந்த அவலம் - 35 பேர் பலி\nஎங்கள் நாட்டின் இளைஞர்களை பாராட்டுவோம் .\nபீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-119-kajal-agarwal-new-photos.html", "date_download": "2019-12-09T10:33:46Z", "digest": "sha1:X6AIAJPHB6S7EFSCXV5F66Q3M22JMXMP", "length": 9067, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "Kajal Agarwal New Photos on Indian Actresses & Models - Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nகவர்ச்சியில் கண்குளிர வைத்த காஜல் அகர்வால் \nநிக்கி கல்ராணியின் புது கிளிக்ஸ் -NIKKI GALRANI'S PHOTOS\nநடிகை பிரியா பவனி ஷங்கரின் புதிய படங்கள் -Priya Bhavani Shankar's photos\nநடிகை நமீதாவின் திருமண படங்கள் -Namitha's wedding photos\nபெண் மருத்துவர் கொலை | 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை | Priyanka Reddy Case\nமஹிந்தராஜபக்ச வினை கொலை செய்ய மேற்கொண்ட முயற்சி | Sooriyan News | Srilanka latest News\nநயன்தாரா சாரி வேணும் இருக்குதா..\nFacebook அறிமுகம் செய்யவுள்ள Data Portability சேவை\nவெங்காயம் விற்கிற விலைக்கு உனக்கு வெங்காய தோசை | Onion Sooriyan Fm\nஇலங்க��யில் பிரபலமாகும் புதிய கலாசாரம் - வரவேற்கும் இளைஞர்கள்\nபிரபஞ்ச அழகி பட்டம் தென்னாபிரிக்கா வசமானது\nஉடல் எடையை ஏன் குறைத்தேன் இமான் வெளியிட்ட சோகத் தகவல்\nமக்கள் மத்தியில் பிரபலமாக 10 வயது சிறுவனை மாடியிலிருந்து தூக்கிவீசிய வாலிபர்\n6 மாதங்களை எட்டிய பிரம்மாண்ட பேரணி - முதல்முறையாக முறையான அனுமதி கொடுத்த ஹொங்கொங் அரசு\nஎங்கள் நாட்டின் இளைஞர்களை பாராட்டுவோம் .\nகிளிநொச்சியில் பரிதாபம் - 1 வயதுக் குழந்தை பலி\nஇன்று அதிகாலை நேர்ந்த அவலம் - 35 பேர் பலி\nரஜினி ரசிகர்களுக்கு வைக்கும் வேண்டுகோள்\nகுழந்தைகளால் இயக்கப்படும் ரெயில் நிலையம்....\nநாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.\nபீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..\n36 வருடங்களின் பின் Mrs World பட்டத்தை தனதாக்கிய இலங்கை\nமழையின் மத்தியிலும் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா\nஉலக செய்திகளில் டிரென்டிங்கான 3 தமிழர்கள்\nதனது இறுதிச்சடங்கில் தானே சென்று கலந்துகொள்ள வாய்ப்பு\nமனிதனால் உருவாக்கப்படும் முதல் செயற்கை நட்சத்திர கூட்டம்.\nபெண் கொலையில்- நால்வருக்கு என்கவுண்டர்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n36 வருடங்களின் பின் Mrs World பட்டத்தை தனதாக்கிய இலங்கை\nகிளிநொச்சியில் பரிதாபம் - 1 வயதுக் குழந்தை பலி\nஇன்று அதிகாலை நேர்ந்த அவலம் - 35 பேர் பலி\nஎங்கள் நாட்டின் இளைஞர்களை பாராட்டுவோம் .\nபீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/05/30/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-12-09T11:23:11Z", "digest": "sha1:IOSGCHF5MZE7CQNDNR5Y4YT5YG6NZZLK", "length": 18215, "nlines": 132, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\n“ஒளியாக மாற்றிச் செல்லும் கூட்டமைப்பு”\n“ஒளியாக மாற்றிச் செல்லும் கூட்டம���ப்பு”\nநட்சத்திரங்களின் சத்து பூமியில் மண்ணுடன் கலந்து புவி ஈர்ப்பில் அது சிறுகச் சிறுக வளர்ந்து வைரமானபின் அது வெடித்து தனித்தன்மையாக வெளி வந்துவிடுகின்றது.\nஇதைப் போன்றே அந்த ஜீவ அணுக்கள் நாளுக்கு நாள் அது வெளிப்படும் பொழுது “அறிவின் வளர்ச்சி, அறிந்திடும் வளர்ச்சி”, வருகின்றது.\nஒரு வெளிச்சத்தைக் கண்டபின் பொருள் தெரிவதைப் போன்று, நமது ஜீவ அணுக்களின் துணை கொண்டு கண்களின் வழி ஒரு உணர்வின் அறிவினை அறியும் ஞானமாக வளர்கின்றது.\nநட்சத்திரங்கள் எப்படி மின்னுகின்றதோ அதைப் போன்று நமது உயிர் மின் அணு போன்று இயங்கிக் கொண்டே இருக்கின்றது, அந்த உயிரின் இயக்கத்தைக் கொண்டு நமது ஜீவ அணுக்கள் மின் அணுக்களாக இயங்குகின்றது.\nஎப்படி மேட்டூரில் மின் அணுவினை உருவாக்கும் பொழுது நம் வீட்டில் எந்தெந்தப் பொருள்களில் அதை இணைக்கின்றோமோ அந்த மின் அணு அதை இயக்கி அதன் வழி காண்கின்றோம்.\nஇதைப் போன்றுதான் நமது உயிரின் துணை கொண்டு உடலுக்குள் ஜீவ அணுக்கள் இயங்குகின்றது. சூரியனின் இயக்கத் தொடரில் நாம் வாழ்ந்தாலும் நமது உயிரே சூரியனின் தொடர்பு கொண்டுதான் இயங்குகின்றது.\nநாம் எப்படி ஊருக்கு ஒரு துணை மின் நிலையம் வைத்துள்ளோமோ அதைப் போன்றே நமது உயிரும் அந்த நிலை பெறுகின்றது. சூரியனின் துணை கொண்டு அந்த மின் அணுக்கதிர்கள் நம் உடலில் உள்ள மின் அணுக்களை இயக்குகின்றது.\nஇருப்பினும் பல உணர்வின் தன்மை கொண்டு அனைத்தையும் அறிந்திடும் ஆற்றல் கொண்டு மனித உடலில் விஷத்தினை வென்றவன் அகஸ்தியன்.\nவிஷத்தை வென்றிடும் ஆற்றல் கொண்டு உணர்வினை ஒளியாக்கும் திறன் பெற்று,ஒளியாக இருக்கும் அகஸ்தியன் துருவனாகி திருமணமாகி, கணவனும் மனைவியும் இரு மனமும் ஒரு மனமாகி அருள் மணம் பெற்று ஒளியாக இருக்கும் உயிரைப் போலவே உயிரணுக்களை வளர்த்து துருவ நட்சத்திரமாக இருக்கின்றனர்.\n27 நட்சத்திரங்களும், கடும் விஷத்தன்மை கொண்டது. அதன் துகள்கள் பூமியில் பட்டால் வைரங்களாக விளைகின்றது. அந்த வைரத்தினைப் பொடி செய்து சாப்பிட்டால் மனிதனைக் கொன்றுவிடும், அவ்வளவு விஷம் கொண்டது.\nஆனால் விஷத்தின் உணர்வினை ஒளியாகக் காண முடிகின்றது. வெளிச்சமாக அது தெரிகின்றது. விஷமே உலகத்தை இயக்குகின்றது.\nஇன்றைக்கும் சூரியன் இயங்குகிறது என்றால், விஷத்தின் தாக்குத��ால்தான் வெப்பத்தின் தன்மை கொண்டு இயங்குகின்றது.\nநமது உயிரும் விஷத்தின் தாக்குதலால்தான் துடிக்கும் தன்மை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.\nஇதைப் போன்று ஒவ்வொரு அணுக்களிலும் கலந்திருப்பதால்தான் இயக்க அணுக்களாகவும் ஜீவ அணுக்களாகவும் மாறிக் கொண்டுள்ளதை நாம் அறிதல் வேண்டும்\nநமது ஆறாவது அறிவால் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை யாரும் எளிதில் பெறுவது என்றால் மிகவும் கடினம். குருவின் துணை இல்லாமல் எடுப்பதென்றால் மிக மிகக் கடினம்.\nநமது குருவின் மூலம் எத்தகைய கடும் விஷத்தையும் ஒளியாக மாற்றிடும் சக்தியைப் பெற முடிந்தது. நமது குரு விஷத்தையும் தாங்கி அதை ஏற்றுக் கொள்ளும் பருவத்தினை ஏற்படுத்தினார்.\nஆகவேதான் உங்களுக்கும் அந்த ஆற்றல் மிக்க சக்தியாக விஷத்தை ஒளியாக மாற்றும் திறனைப் பெறச் செய்வது.\n2.உயிரின் முகப்பில் ஈர்க்கப்படும் பொழுது\n3.இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உடல் முழுவதும் பரவுகின்றது.\nஇதைப் போன்று உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களின் முகப்பின் இயக்கத்தில்\n1.உயிரின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வினை ஈர்க்கச் செய்யும் பொழுது\n2.குருநாதர் எனக்கு எப்படிச் செய்தாரோ அதைப் போன்று உங்களில் ஈர்க்கச் செய்யும் பொழுது\n3.நாம் அனைவரும் ஒளியின் சரீரம் பெறும் தகுதி பெறுகின்றோம்.\nஉங்களுக்குள் நீங்கள் உண்மையின் இயக்கங்களை உணர வேண்டும் என்பதற்காகத்தான் துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டு இதை உபதேசிப்பது.\nஆகையினால் மனதினை ஒன்றாகக் குவித்துப் பழகுதல் வேண்டும்.\nஒரு பாலின் நறுமணங்கள் ஒன்றாக இருந்தால் ஒரே மணமாக இருக்கும். பாலில் ஒரு பக்கம் காரம் உப்பு போன்ற நிலைகள் இருந்தால் அது காரத்தின் சுவையாக மாறும். பாலின் தரத்தின் சத்தைக் காண முடியாமல் போய்விடும்.\nநாம் எத்தனையோ கோடி உடல்களில் இன்னலைச் சந்தித்தோம். ஒன்றுக்கு இரையானோம். நாமும் மற்றொன்றைத் துன்புறுத்தி உணவாக உட்கொண்டோம்.\nஇப்படிப் பல நரக வேதனைப்பட்டு தீமையான நிலைகளில் இருந்து மீளும் வண்ணம் மனித உடல் பெற்றது நமது உயிர்.\nஇந்த மனித உடலை உருவாக்கியது நமது உயிர் என்றாலும் ஒவ்வொரு உடலிலும் காத்திடும் உணர்வினைச் சேர்த்துச் சேர்த்து அதன் உணர்வுக்கொப்ப அந்தந்த உடல்களில் அதைக் காத்திடும் ஞானமும் அதன் வழி வளர்ச்சியும் பெற்று இன்று மனிதனான இந்த உடலுக்குப் பின்\n1.உயிர் நம்மை உருவாக்கியது என்று\n2.எல்லாவற்றையும் அறிந்திடும் ஆறாவது அறிவின் துணை கொண்டு\n3.என்றும் ஒளியின் சுடராக வாழ வேண்டும்.\nஇந்த மனித உடலில் ஆறாவது அறிவில் விஷத்தைக் கலக்காது, அதைத் தடுக்கும் ஞானம்தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நம் உடலுக்குள் உள்ள அணுக்களுக்குச் சேர்ப்பிக்கும் நிலை.\nஅதைப் பெறும் நிலையாகத்தான் இப்பொழுது உபதேசித்துக் கொண்டுள்ளோம்.\nஆகையால், நீங்கள் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து ஆறாவது அறிவை அதனுடன் இணைக்கும் பருவம் பெற வேண்டும். ஆறாவது அறிவின் துணை கொண்டுதான் இன்று துருவ நட்சத்திரம் ஒளியின் சுடராக இருக்கின்றது\n1.நாம் இந்த உடலை விட்டு எந்த நிலையில் சென்றாலும்\n2.ஒரு கூட்டமைப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் (சப்தரிஷி மண்டலம்)\n3.உயிருடன் ஒன்றி உணர்வினை ஒளியாக மாற்றிச் செல்லும் கூட்டமைப்பில் நாம் இணைந்திடல் வேண்டும்.\nஅங்கே இணைந்து விட்டால் அகண்ட அண்டமே இருண்ட சூழ்நிலைகள் கொண்டு பல பிரபஞ்சங்கள் அழிவைத் தேடிச் சென்றாலும் அந்தந்தப் பிரபஞ்சங்களில் தோன்றிய உயிரணுக்கள் அது ஒளியின் சுடராகத்தான் வாழும்.\nஎத்தனையோ கோடி ஆண்டுகள் என்றும் ஏகாந்த நிலை என்ற அந்த நிலை பெறுவது.., “இந்த மனித உடலில்தான்”.\nஆனால் நம்முடைய இந்த சந்தர்ப்பம் மிகப் பெரிய சக்தி வாய்ந்த குருவின் அருளைப் பெற்றதினால் நம் அனைவருக்கும் அந்தப் பாக்கியம் கிடைத்துள்ளது.\nநாம் அனைவரும் அவர் காட்டும் வழியில் செல்வோம். குருவின் துணையால் அஞ்ஞானத்தை அகற்றி மெய்ஞானத் தொடரில் இந்த வாழ்க்கையைத் தொடர்வோம்.\nபடைக்கப்பட்டவனின் படைப்பு வளர்ச்சியின் சக்திக்கும் தாம்பத்ய சக்திக்கும் உள்ள உண்மை நிலை என்ன… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஅகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆன ஆற்றலைத் தியானத்தின் மூலம் பெறச் செய்யும் ஞான வித்து\nகண்களை மூடித் தியானிப்பது நல்லதா… கண்களைத் திறந்து தியானிப்பது நல்லதா…\nமெய் ஞானக் கல்வியில் “அழகன்…” என்ற பட்டத்தைப் பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n“மனிதனும் தேவனாகலாம்…” என்று சித்தர்கள் உணர்த்திய முறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8", "date_download": "2019-12-09T11:10:43Z", "digest": "sha1:2S2YRHOMYYA7INJRK3RVESU7C6VL2XK2", "length": 8968, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "நாமக்கல் விவசாயம், கால்நடை கண்காட்சி 2019 – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநாமக்கல் விவசாயம், கால்நடை கண்காட்சி 2019\nவருகிற 2019 மே 3, 4 மற்றும் 5-ம் தேதி, நாமக்கல் மாவட்டத்திலுள்ள உள்ள ஸ்ரீ லட்சுமி மஹhல் விவசாய கண்காட்சி 2019 என்ற தலைப்பில் கண்காட்சி நடைபெற உள்ளது.\nஇந்த கண்காட்சியில் பண்ணைக்கருவிகள், இயற்கை இடுபொருட்கள், கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலைத் தொழில்நுட்பங்கள், சோலார் பம்ப் செட், ஒருங்கிணைந்த பண்ணையம், சொட்டுநீர்ப் பாசனம், விதைகள், வேளாண் நவீன தொழில்நுட்பங்கள், நவீன வேளாண் கருவிகள், பால் பண்ணை அதி நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் உணவு பதப்படுத்தும் முறை போன்றவை இடம் பெற உள்ளது.\nஇன்றைய விவசாய உலகில் நவீன இயந்திரங்களின் பயன்பாடு, அதை பயன்படுத்தும் முறை, களை எடுக்கும் கருவி, அறுவடை கருவி, கலப்பை போன்ற கருவிகளின் பயன்பாடு குறித்து இந்த கருத்தரங்கில் விளக்கப்படுகிறது.\nஇந்த விவசாய கண்காட்சியில் கால்நடை வளர்ப்பில் உள்ள தொழில் நுட்பங்கள், நுணுக்கங்கள், பால் பண்ணை அமைக்கும் முறைக்கான விவசாய அரங்குகள் மற்றும் முன்னோடி கால்நடை வளர்ப்பவர்கள் ஆலோசனைகள் இடம் பெற உள்ளன.\nபல்வேறு தலைப்புகளில் விவசாய வல்லுனர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் சிறப்புரையாற்ற உள்ளனர். இந்த கண்காட்சியில் புதிய நவீன விவசாய கருவிகள், புதிய விவசாய கண்டுப்பிடிப்புகளுக்கு விவசாய அரங்கு அமைத்து தருவதாக கூறியுள்ளனர்.\nஅதுமட்டுமல்லாமல் இதில் நெல் கண்காட்சியும் இடம் பெற உள்ளது. விவசாயிகள் பெருமக்கள் தங்களிடம் உள்ள நெல் இரகங்களை கண்காட்சியில் காட்சிப்படுத்தி பயன்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nஇந்த கண்காட்சியில் விவசாயம் சார்ந்த அரங்குகளுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது. விவசாயம் சார்ந்த அரங்குகளுக்கு முன்பதிவு செய்ய 9940320902 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.\nகண்காட்சி நடைபெறும் நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை\nநாமக்கல் மாவட்டம் – 637003.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in வேளாண்மை செய்திகள்\nஇயற்கை விவசாயம் கள பயிற்சி →\n← பறவைகளை கண்டு பதறும் சூரிய காந்தி விவசாயிகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-12-09T10:13:51Z", "digest": "sha1:65CPDLXZHXYFQUYHS2KYMWQTSRQN7OFW", "length": 13173, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "துறவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுறவி என்பது உலக இன்பங்களில் மனத்தைச் செலுத்தாது, ஆன்மீக ஈடேற்றத்தை நோக்கமாகக் கொண்டவர், ஆசையை விட்டவரை சந்நியாசி என்பர். [1][2] துறவிகள் பெரும்பாலும் காவி அணிவது வழக்கம்.\nஇந்து சமயம் \"மனிதனின் வாழ்க்கையை நான்கு வகையாக பிரித்தது. அவை பிரம்மச்சர்யம் (மாணவப் பருவம்), கிரகஸ்தம் (இல்லறம்), வனப்பிரஸ்தம் மற்றும் சந்நியாசம் (துறவறம்) என்று கூறப்படுகின்றன. அவற்றில் பிரம்மச்சரியம் என்பது கிரகஸ்தம் ஆவதற்கு முன்பு கடைபிடிக்கும் சாதகர் நிலை (பயிற்சி நிலை) எனவும், வனப்பிரஸ்தம் என்பது துறவறம் மேற்கொள்வதற்கான சாதகர் நிலை எனவும் கொள்ளலாம்.\nஇந்த அடிப்படையில் மனிதனின் வாழ்க்கை பிறந்ததிலிருந்து பதினாறு வயது வரை பாலபருவம் எனவும் ,அந்த சமயம் அவனை எந்த நியதிகளும் கட்டுபடுத்துவதில்லை. அடிப்படைக் கல்வி மட்டுமே கட்டுபடுத்தும்.\nபதினாறு வயதிலிருந்து இருபத்துநான்கு வயது வரை அவன் பிரம்மச்சாரி, அந்த சமயம் வாழ்க்கைகல்வியை கிரகஸ்தனாக இருப்பதற்கு வேண்டிய சகல விதமான விஷயங்களையும் படிப்பறிவாக அறிந்து கொள்கிறான்.\nஇருபத்து நான்கு வயதில் பிரம்மச்சரிய நிலையை முடித்து தான் கற்ற கல்வியை தனக்கென்று இறைவனால் உருவாக்கப்பட்ட மனைவியுடன் சேர்ந்து கிர்கஸ்தனாகி அனுபவ நிலைக்கு கொண்டு வருகின்றான். அந்த நிலை ஐம்பத்தாறு வயது வரை நீடிக்கிறது.\nஐம்பத்தாறு வயதிலிருந்து மனிதன் வனப்பிரஸ்த நிலைக்கு சென்றுவிடவேண்டும். அதாவது எதிலும் பொதுவான நோக்கம் கொண்டு துறவு நிலைப்பற்றி முழுமையாக படிப்பறிவாக அறிய வேண்டும். அதிகபட்சமாக அவன் எழுபத்திரண்டு வயதுக்கு மேல் வாழ்ந்தால் முற்றிலும் து���வியாகி விடவேண்டும்.\" [3] என்று மனிதன் வாழ்க்கையை நான்காகப் பிரித்துத் துறவும் வாழ்க்கையின் ஒரு பகுதி என்கிறது\nஆசிர்வாதப்பர் சபைத் கிறித்தவ துறவி\nகிறித்தவத்தில் துறவி எனப்படுவோர் துறவற சபையில் சேர்ந்து, அச்சபையின் சட்டங்களுக்கு கீழ்படிந்து, கற்பு, ஏழ்மை, கேழ்படிதல் என்னும் வார்த்தை பாடுகளை எடுத்துக் கொண்டோரைக் குறிக்கும்.\nகிறித்தவ துறவிகளுக்கும் குருக்களுக்கும் வேறுபாடு உள்ளது. எல்லா குருக்களும் துறவிகள் அல்லர்.\nஆதி திருச்சபைகளில் வனத்து சின்னப்பரை போல் துறவிகள் தனியே வாழ்க்கை நடத்தினர். பிற்காலத்தில் இத்தகையோர் ஒருங்கே கூடி ஒரு குழுமமாக செப வாழ்வில் இடுபட்டனர். இத்தகையோரை ஒழுங்கு படுத்த புனித ஆசிர்வாதப்பர் பல சட்டங்களை இயற்றினார்[4]. இவையே இன்றளவும் பல இடங்களில் உள்ளது.\nஇசுலாம் மதத்தைப் பொறுத்தவரை துறவுக்கு அனுமதியில்லாத நிலையே உள்ளது. இது குறித்து இசுலாம் தத்துவ நூல்களில் பல கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. [5]\n“இளைஞர்களே உங்களில் திருமணத்துக்கு சக்தி பெற்றவர் மணமுடித்துக் கொள்ளட்டும் இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும் இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும் ஏனெனில் நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) புஹ்காரி (5065), முஸ்லிம் (2710)\n↑ சென்னையில் துறவிகள் மாநாடு\n↑ மெய்ஞானத்தை அடையும் வழி- பகுதி-19\n↑ Rule of St. Benedict - புனித ஆசிர்வாதப்பர் சட்டங்கள்\n↑ இஸ்லாம் துறவுறம். லுஹா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 அக்டோபர் 2017, 17:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/09/23/govt-anticipates-gst-shortfall-rs-40-000-crore-over-all-compensation-in-fy20-016167.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-09T11:03:01Z", "digest": "sha1:UTQ5W53AIUCX4MAOBB5SVBZFLLDVTUI6", "length": 23827, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜிஎஸ்டி வசூலில் ரூ.40,000 கோடி குறையும்.. பிரச்சனை இன்னும் அதிகரிக்குமே! | Govt anticipates GST shortfall Rs.40,000 crore over all compensation in FY20 - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜிஎஸ்டி வசூலில் ரூ.40,000 கோடி குறையும்.. பிரச்சனை இன்னும் அதிகரிக்குமே\nஜிஎஸ்டி வசூலில் ரூ.40,000 கோடி கு���ையும்.. பிரச்சனை இன்னும் அதிகரிக்குமே\nஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தில் Audi..\n15 min ago ஆயிரக் கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தில் Audi..\n29 min ago தங்கம் விலை வீழ்ச்சி.. அதுவும் உச்சத்திலிருந்து ரூ.2,400.. இப்போது வாங்கலாமா..\n1 hr ago இத்தனை மாநிலங்களில் ஹால்மார்க் வசதி இல்லை..\n2 hrs ago மருத்துவ பரிசோதனை துறையில் களம் இறங்குதா ரிலையன்ஸ்..\nMovies சொன்னதை செய்த லாரன்ஸ்..அதிமுகவுடன் புதிய கூட்டணி.. அமைச்சருடன் திடீர் சந்திப்பு\nEducation வேலை, வேலை, வேலை. ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் எல்ஐசி நிறுவனத்தில் வேலை\nLifestyle 2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்\nNews கர்நாடகா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சித்தராமையா\nSports ISL 2019 - 20 : செம கோல் அடித்த கோவா.. ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி\nTechnology மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.\nAutomobiles மாருதியின் எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல் வெளியானது\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசுக்கு முக்கிய வருவாயாக இருக்கும் ஜிஎஸ்டி வருவாய் குறையும் போது, மாநில அரசுகளுக்கு இழப்பீடு நிதி வழங்குவதில் சிக்கல் உருவாகும் வாய்ப்பும் உள்ளது என்றும் கருதப்படுகிறது.\nகடந்த வெள்ளிக்கிழமையன்று கோவாவில் ஜிஎஸ்டி கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கார்ப்பரேட் வரி விகிதத்தினை கிட்டதட்ட 10 சதவிகிதம் குறைத்தார். அதிலும் முன்னதாக உள்ள நிறுவனங்களுக்கு 22 சதவிகிதமாகவும், இதே புதியதாய் ஆரம்பிக்கப்படும் உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்களுக்கு 15 சதவிகித கார்ப்பரேட் வரி என்றும் கூறியிருந்தார்.\nஇதனால் நடப்பு நிதியாண்டில் கணக்கிட்டிருந்தது போல அல்லாமல் ஜிஎஸ்டி வருவாய் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதிலும் தற்போது மாநில அரசின் வருடாந்திர ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறை 14 சதவிகிதத்திற்கு கீழ் குறையும்போது, மத்திய அரசு இழப்பீடு வழங்கி வருகிறது.\nபொருளாதார வளர்ச்சி மிகவும் மந்தநிலையை அடைந்திருப்பதன் அறிகுறியாக கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில், ஜிஎஸ்டி வளர்ச்சி விகிதம் வெறும் 5 சதவிகிதமாக மட்டுமே இருந்தது. இது இதற்கு முந்தைய காலாண்டில் 5.8 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இது கடந்த ஜூன் காலாண்டில் கண்ட உற்பத்தி வளர்ச்சியானது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி என்றும் கூறப்படுகிறது. கடந்த 2012 - 2013ம் வருடத்தில் இந்த ஜிடிபி வளர்ச்சியானது வெறும் 4.3 சதவிகிதமாக வளர்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் மத்திய அரசு 2019 - 2020 நிதியாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மிகு வரி வசூல் செய்யப்படும் என்றும் கணித்திருந்தது. மேலும் இது சராசரியாக மாதம் தோறும் 8,000 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் கூறியிருந்தது. ஆனால், வரி வசூலானது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 7,272 கோடி ரூபாய் மட்டுமே வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் இந்த வரி வசூலானது வரும் மாதங்களில் இன்னும் குறையலாம் எனவும் கருதப்படுகிறது.\nநிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் மத்திய அரசு 45,784 கோடி ரூபாய் நிதியை மாநிலங்களுக்கான இழப்பீட்டு நிதியாக விடுவித்தது. மத்திய அரசின் இழப்பீடு வழங்கும் திட்டம் ஜிஎஸ்டி சட்டத்தின் படி, 5 ஆண்டுகள் வரை அமலில் இருக்கும் என்று கூறப்படும் நிலையில், பல மாநில அரசுகள் இதனை மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்குமாறும் வலியுறுத்தி வருகின்றன\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n மத்திய அரசிடம் குரல் உயர்த்தும் மாநிலங்கள்..\nபால், காய்கறி, பழங்களுக்கு GST வசூலிக்க அரசு பரிசீலனை..\nபோலி பில்களால் ஜிஎஸ்டி வரி வசூல் வீழ்ச்சி.. வேதனையில் மத்திய அரசு..\nஜிஎஸ்டி தாக்கலுக்கு ஒரு நாள்தான் இருக்கிறது.. கைவிரித்த வெப்சைட்.. கடுப்பில் மக்கள்\nமெக்டொனால்ட் பிரான்சைசீ Vs மத்திய அரசு.. உயர் நீதிமன்றத்தில் ஜிஎஸ்டி வழக்கு..\nஅக்டோபரில் ஜிஎஸ்டி வரிவசூல் 5.29% குறைவு.. கவலையில் மத்திய அரசு\nஇலக்குக்கு கீழ் தான் ஜிஸ்டி வசூல்.. சரி செய்யத் தவிக்கும் மத்திய அரசு.. சரி செய்யத் தவிக்கும் மத்திய அரசு.. 12 பேர் கொண்ட குழு தீவிரம்\nஅடி மேல் அடி வாங்கும் அரசு.. 3வது மாதமாக தொடர்ந்து ஜிஎஸ்டி வரிவசூல் குறைவு.. கவலையில் மத்திய அரசு\nஐயோ ஜிஎஸ்டியால் வருமானம் போச்சே... கதறும் கோவா அரசு.. தமிழகத்துக்கும் இந்த நிலை வரலாம்..\nநாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்.. ஹோட்டலுக்கு மட்டும் தான் வரி குறைப்பாம்..\nபிஸ்கட்டுகள் மீதான ஜி.எஸ்,டியை குறைக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமனுக்���ு கடிதம்\nஜிஎஸ்டி தாக்கலில் இருந்து விடுதலையா..\n இத்தனை லட்சம் கோடி திரட்டி இருக்கிறார்களா சவுதி அராம்கோ..\nஇந்தியாவின் மிக மோசமான பொருளாதார சரிவுக்கு.. பிஜேபி அரசு தான் காரணம்.. ப சிதம்பரம் பளார்..\nநூதனமா பேசுறாரே இந்த பாஜக எம்பி ஆட்டோமொபைல் துறைல சரிவுன்னா ஏன் இவ்வளவு டிராபிக் ஜாம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%87%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87-7.11665/", "date_download": "2019-12-09T09:57:59Z", "digest": "sha1:QVDPP6QMKNYBSDDMRR5WRDLAT56FFGQD", "length": 7235, "nlines": 258, "source_domain": "www.forum.smtamilnovels.com", "title": "கனவை களவாடிய அனேகனே - 7 | SM Tamil Novels", "raw_content": "\nகனவை களவாடிய அனேகனே - 7\nஹாய் மக்களே.. எல்லாரும் எப்படி இருக்கீங்க.. இதோ அடுத்த பதிவு போட்டாச்சு.. ஏன் லேட்டுனு கேட்டு யாரும் திட்டப்படாது சொல்லிப்புட்டேன்.. ஒரு மாசம் லீவ் சொல்லிட்டு போன புள்ளய ஓயாம சொறிஞ்சு சொறிஞ்சு லீவ் -அ கேன்சல் பண்ணி விட்டுட்டீங்க.. யூ லவ்வபுல் கெய்ஸ்சூசூசூ...\nநாளைக்கு காலையில பரிட்சைய வச்சிக்கிட்டு இப்போ யூடி போடுறனாக்கும். திட்டாம படிச்சுட்டு கமெண்ட்ஸ் சொல்லுங்கோ... 😁😁\nஉன்னுள் உன் நிம்மதி \n10 மீண்டும் பிறந்தேன் உன் அன்புக்காக\nமீண்டும் பிறந்தேன் உன் அன்புக்காக\nமெல்லிசைக்காரனின் மெல்லிசையில் மயங்கினேன் நானும்😍😍😍\n9 மீண்டும் பிறந்தேன் உன் அன்புக்காக\nமீண்டும் பிறந்தேன் உன் அன்புக்காக\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 16\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே\n10 மீண்டும் பிறந்தேன் உன் அன்புக்காக\nமீண்டும் பிறந்தேன் உன் அன்புக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/rajamkrishnan/paathaiyilpathinthaadigal/ppa9.html", "date_download": "2019-12-09T10:27:00Z", "digest": "sha1:L4RSDJ2IJE4QYKNK4M36PMJQWYCUMNRB", "length": 51313, "nlines": 159, "source_domain": "www.chennailibrary.com", "title": "பாதையில் பதிந்த அடிகள் - Paathaiyil Pathintha Adigal - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்��ினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out) | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம்புதிது\nஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை: குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் சுட்டுக்கொலை\nடிசம்பர் 27, 30ல் இரு கட்ட உள்ளாட்சித் தேர்தல் - ஜனவரி 2ல் தேர்தல் முடிவு\nதமிழ் திரை உலக செய்திகள்\nகணவர் மீது நடிகை புகார் : சின்னத்திரை நடிகர் கைது\nமழைக்காலம் ஓய்ந்து, கொல்லை முழுவதும் பறங்கிக் கொடி மஞ்சளாகப் பூத்து, சூரியனை வரவேற்கிறது. அவரை, பந்தல் முழுவதும் படர்ந்திருக்கிறது. சுரை ஒருபுறம் கொடியேறி படல் முழுவதும் பசுமையாக்குகிறது. நீள் சுரைக்காயில் தளதளவென்று பிஞ்சுகள் கணுவுக்குக் கணுவாய்த் தன் புதிய இடத்துக்குக் கட்டியம் கூறுகின்றன. இங்கும் ஒரு புறம் மாட்டுக் கொட்டில் போட்டிருக்கிறாள். விசாலியும், மகாலட்சுமியும், அந்தக��� கட்டுத் தறிக்குப் போகாமல் இங்கே ஓடி ஓடி வந்து விடுகின்றன. பட்டாமணியத்தின் ஆட்கள் எத்தனை மடக்கினாலும், இவள் கை ஸ்பரிசம் பட்டுச் சிலிர்த்து வளர்ந்த அந்தப் பசுக்கள் - இவள் குரல் கேட்டுப் புளகித்துத் தலையாட்டி வந்த அந்தக் கொட்டில் பசுக்கள் - தாமாகவே இவள வளைவுக்கு வந்து நிற்கின்றன.\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nதலைமைப் பண்பு பற்றிய மெய்யறிவு\nநோ ஆயில் நோ பாயில்\nநீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை\nதாம்பத்யம்: இணைப்பு - பிணைப்பு\nஎன்.எஸ்.கே : கலைவாணரின் கதை\n24 மணி நேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள்\nதமிழகக் கோயில்கள் - தொகுதி 1\n இப்ப நீங்க பட்டாமணியத்துக்குச் சொந்தமாயிட்டீங்க காதை அசைச்சிட்டு இங்க வந்து நிக்கலாமா காதை அசைச்சிட்டு இங்க வந்து நிக்கலாமா அவன் மனிசாளையே அடிப்பான், உங்களை விடுவானா அவன் மனிசாளையே அடிப்பான், உங்களை விடுவானா வீணா அடி வாங்காதீங்கம்மா...\" பசுக்கள் அம்மா என்று அலறுகின்றன. அக்குரல் கேட்டு கழுத்துமணி அசையக் கன்றுகளும் வருகின்றன. இவள் கழுநீரைக் கொண்டு வந்து வைக்கிறாள். உழவு மாட்டுக்கு வாங்கிப் போட்டிருக்கும் வைக்கோல் பிரியில் இரண்டை உதறிப் போடுகிறாள்... இந்த மாடுகளுடன் அவனால் சமர் புரிய முடியவில்லை. படு லாவகமாகப் புகுந்து இங்கே வந்து விடுகின்றன. விசாலி இங்கே வரும் போது சினை. புதிய வீட்டில் முதலாக ஒரு கிடாரியை ஈன்றிருக்கிறது. மகாலட்சுமிக்கு இரண்டு கன்றுகள் இருக்கின்றன. கறக்கும் பசு. மூத்தது இன்னும் சில மாதங்களில் பருவத்துக்கு வரலாம்.\nவீட்டுக்கு இப்போது பொக்கை பொள்ளை பூசி, வெள்ளை அடிக்கிறார்கள். சிறிய வீடுதானென்றாலும் முன்புறத்துச் சார்பும் பின் புறத்துச் சார்பும் தவிர, மீதி இடங்கள் மச்சுக் கட்டடங்கள். குறுகலான வீடு தான். ஆனால் நீள வாக்கில் இரண்டு கூடங்கள். சமையல் அறை, புழங்கும் தாழ்வாரம், முற்றம் என்று இடம் இவளுக்குத் தாராளமாகப் போதும். பின்புறத்துத் தாழ்வாரத்திலேயே அனந்தண்ணா, மன்னி, சமையல் செய்து விடுகிறார்கள். திருவாரூர்க் குடும்பம் இவர்கள் கலைக்கவில்லை. மூத்த பையன் ஏதோ படித்திருக்கிறான். கால் சிறிது சாய்த்து நடக்கிறான். வீட்டில் இவர்கள் ஒட்டுதலாகக் கலகலப்பாக இருக்கிறார்கள். வீட்டுக்கு வெள்ளையடித்து, வாசலில் செம்மண் சுண்ணாம்புப்ப��்டை தீட்டி, அம்மாளுடைய சொந்த வீட்டை ராமசாமியும் அஞ்சலையும் அழகுபடுத்துகிறார்கள்.\nஇவள் நிலமும் ஊர்க்கோடியில் ஒதுங்கி இருக்கிறது. குடமுருட்டி வாய்க்கால் பாசன வசதி உள்ளதுதான். நாள் கழித்து நட்டாலும், பொங்கலுக்குக் கதிர்கள் பிடித்திருக்கின்றன. இவளுடைய சேரி மக்களே இவள் நிலத்துக்குச் செய்நேர்த்திகள் செய்திருக்கின்றனர். மாசிச் சிவராத்திரியோடு, அதே சோமன் 'புதிர்' கொண்டு வருகிறான். மணி புதிய கதர் வேட்டியும் துண்டும் எடுத்துக் கொடுத்து, பால் பொங்கல் வைத்து, அவர்களையும் கூப்பிட்டு அவ்விழாவைக் கொண்டாடுகிறார்கள். வீட்டு வாசலிலேயே மணலைக் கொட்டி அத்தனை அரிசனப் பிள்ளைகளையும் முன் வாசலில் கூட்டிப் படிப்புச் சொல்லிக் கொடுக்கிறாள். கொல்லையில் சிலம்பம், கர்லாக்கட்டை சுழற்றுதல் ஆகிய பயிற்சிகளும் நடக்கின்றன.\nஇவளுடைய இத்தகைய வெற்றி கண்டு பட்டாமணியம் 'சும்மா' இருப்பாரா\nஇவள் வாயில் மணலைத் துழாவிப் பிள்ளைகளுக்கு இலக்கணங்களை எழுதப் பழக்குகையில், தலையாரி சிவலிங்கம் ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து இவளிடம் கொடுக்கிறான்.\n... இவளுக்கு ஒரு 'கோர்ட்' அழைப்பு. பட்டாமணியம் இவள் மீது பிராது கொடுத்திருக்கிறான். அவன் ஆளுகைக்குட்பட்ட நிலத்தின் விளைவை, பட்டறையில் இருந்து திருடி ஆட்களைப் பதுக்கி வைக்கச் சொன்னாள். தென்னை மரங்களில் இருந்து இரவோடு காய்களைப் பறிக்கச் செய்தாள்... மணிக்கு எரிச்சலில் முகம் கலைகிறது. சைக்கிளை மிதித்துக் கொண்டு கீவளூருக்கு விரைகிறாள். அங்கிருந்து நாகப்பட்டினம் போகிறாள். முதன் முதலாக 'மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில்' படி ஏறி, இவள் குற்றவாளிக் கூண்டில் நிற்கையில், சத்திய ஆவேசமே இவளை ஆட் கொள்கிறது. 'நான் சொல்வதெல்லாம் சத்தியம், சத்தியத்தைத் தவிர வேறொன்றுமில்லை' என்று சொல்லும் போது இவள் அந்தப் பேரொளியின் தெம்பிலேயே பேசுகிறாள். கறுப்பு அங்கியுடன் சர்க்கார் தரப்பு வக்கீல் இவளிடம் கேள்விகளைத் தொடுக்கையில், பத்து வயசுச் சிறுமிக்குரிய, 'கேலியான' தொரு இகழ்வுடன் அவனைப் பார்க்கிறாள் மணி. நியாயாதிபதிக்குரிய ஆசனத்திலிருக்கும் ஆள், நடுத்தர வயசுடைய கறுவலாக இருக்கிறார். முகத்தில் கடுகடுப்பு இல்லை.\nஎல்லாமே விளையாட்டுப் போல் இருக்கிறது. இதே ஊரில், முனிசிபல் சேர்மன், 'லீடிங் லாயர்' என்று புகழின் உச்சத்தில் இருந்த ஒரு மனிதரின் பங்களாச் சிறையில் இவள் பத்தாண்டுக் காலம் இருந்தாள்... இப்போது சிறகு முளைத்துக் கூடுவிட்டு வெளியுலகில் முரண்பாடுகளை ஏற்கும் துணிவுடன் நிற்கிறாள்.\n நீங்க தான் மணி அம்மாளா\n\"உங்களைப் பார்த்தால் அம்மாள் என்று சொல்லும்படி இல்லையே\n\"இந்தக் கேள்வி அநாவசியம். இது என் சுயமரியாதையை அவமதிப்பதாகும்...\"\nஇலேசாக ஒரு சிரிப்பு எழுகிறது. நீதிபதி ஆசனத்தில் உட்கார்ந்து இருப்பவர் சிறிது கடுமை காட்டுகிறார்.\nஇவள் எதிரே சிரித்த அந்தப் பட்டாமணியத்தை மனதுக்குள் 'கயவாளி...' என்று நெருக்குகிறாள்.\nவக்கீல் இலேசான ஒரு நகையுடன், \"ஒரு பெண் அம்மா இப்படி உடை உடுத்துப் பார்த்ததில்லை. வேறு எந்தக் குற்றமான எண்ணத்துடனும் கேட்கவில்லை...\" என்று சொல்கிறார்.\nமணி உடனே, \"நான் எந்த உடையும் போட்டுக் கொள்ளலாம். வக்கீல் கறுப்புக் கோட் ஏன் போட்டுக் கொள்கிறார் என்று நான் கேட்க முடியுமா அது கோர்ட்டை அவமதிப்பது என்ற குற்றமாகும், இல்லையா அது கோர்ட்டை அவமதிப்பது என்ற குற்றமாகும், இல்லையா\n'ஸைலன்ஸ், ஸைலன்ஸ்' என்று ஒரு டவாலி கத்துகிறான்.\n\"நீங்கள் காங்கிரஸ் மூவ்மெண்டில் இருப்பவர் தானே\n\"ஆம். ஆனால் இந்தக் கேள்வியும் இந்த வழக்குக்குச் சம்பந்தமில்லாதது என்று கனம் கோர்ட்டாருக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். என் மீதுள்ள வழக்கைப் பற்றிக் கேள்வி கேட்கலாமே\n\"சென்ற தை மாசம் - பதினெட்டாம் தேதி - அதாவது பிப்ரவரி நான்காம் தேதி மாலை, பட்டாமணியம்பிள்ளை அவர்களுக்குச் சொந்தமான பட்டறையில் இருந்து, நான்கு மூட்டை நெல் நீங்கள் திருடி அதாவது உங்கள் ஆட்களை விட்டுத் திருடச் செய்து, உங்கள் மனைக்கட்டில் வைக்கோற்போரின் பக்கம் ஒளித்து வைத்தீர், சரிதானே\n\"நான் இவர் களத்துக்கும் போகவில்லை; பட்டறையையும் பார்க்கவில்லை. முழுப்பொய், இந்த வழக்கு விபரம்.\"\n\"நீங்கள் போகவில்லை. ஆனால் உங்களுக்கு வண்டி ஓட்டிய முன்னாளைய விசுவாச ஊழியன் ராமசாமி, நெல்லைத் திருடிக் கொண்டு வந்தான். குற்றவாளியைக் கையும் மெய்யுமாகப் பார்த்த சாட்சிகள் இருக்கிறார்கள்.\"\n\"எனக்குத் தெரியாது. நான் எதற்குப் பிறர் சொத்தைத் திருடப் போகிறேன் எனக்குப் பிறர் சொத்தையும் திருடத் தெரியாது; பிறர் உழைப்பையும் திருடத் தெரியாது எனக்குப் பிறர் சொத்தையும் திருடத் தெர���யாது; பிறர் உழைப்பையும் திருடத் தெரியாது\n\"சாட்சிகளை விசாரிக்கலாம்\" என்று நீதிபதி உத்தரவிடுகிறார். சித்தாதி கூண்டிலேறுகிறான். சத்தியப்பிரமாணம் எடுக்கிறான்.\n\"நீதானே நெல் திருடியவனைப் பார்த்தவன்\n விடியக் கருக்கல்ல, நா அந்தப் பக்கம் போயிட்டிருந்தப்ப, இந்தம்மா பண்ணையாளு ராமசாமி மூட்டையைக் கொண்டிட்டுப் போனாரு, பார்த்தேன். எங்கே போகுது காலங்காத்தாலன்னு கேட்டேன். அம்மாதான் கொண்டாந்து கோயிலாண்ட வச்சிடுன்னு சொன்னாங்கன்னு சொன்னான் சாமி\n\"...கனம் கோர்ட்டாரின் முன், நான் இப்போது உண்மைகளை வைக்கிறேன். முன்னாளைய விசுவாச ஊழியன் இராமசாமியைக் கொண்டு நெல்லைத் திருடச் செய்து, காளி கோயிலின் பக்கம் பதுக்கி வைத்ததைச் சாட்சி பார்த்திருக்கிறார். மாலையில் அவை வைக்கோல்போரின் பக்கம் பதுக்கப்பட்டிருக்கின்றன. எனவே இந்தக் குற்றங்களை மணியம்மாள் என்ற பெயருடைய இவர் தூண்டிச் செய்திருக்கிறார்கள். இவர்கள்...\"\nமணி அம்மாள் இப்போது, \"எனக்கும் அந்தச் சாட்சியிடம் சில கேள்விகளைக் கேட்க அனுமதி கொடுக்க வேண்டும், நீதிபதி அவர்களே\" என்று குரல் கொடுக்கிறாள்.\nராமசாமி இப்போது கூண்டில் ஏறி சத்தியப் பிரமாணம் செய்கிறான்.\nமணி அம்மாள், முன்னாள் வண்டியோட்டியாக இருந்த அவனை ஊன்றிப் பார்க்கிறாள்.\n நீ பயப்படாமல் உண்மை சொல். நான் உன்னைப் பட்டாமணியத்தின் பட்டறை நெல்லைக் கொண்டு வரச் சொன்னேனா\n\"பின்னே நீ மூட்டையைக் கொண்டு வந்து முதலில் காளி கோயில் பின்னும் பிறகு வைக்கோல் போரின் பின்னும் பதுக்கியதாகச் சொல்வதெல்லாம் பொய்யா\n\"பின்னே, சித்தாதியிடம் அம்மா கொண்டு போகச் சொன்னார் என்று ஏன் பொய் சொன்னாய்\n\"...வந்து... என்னைப் பட்டாமணியந்தான் அப்படிச் சொல்லச் சொன்னாங்கம்மா. இல்லேன்னா, கட்டி வச்சி உதப்பேண்டா படவான்னு பயமுறுத்தினாங்க. தொரையே, நானா நெல்லு ஏனுங்க திருடப் போற... அம்மா... நீங்க எங்களத் திருடச் சொன்னீங்கன்னா நாக்கு அழுகிவிடும்...\"\nபட்டாமணியத்தின் முகம் தொங்கிப் போகிறது. ஆனால் அவன் தோல்வி காணமாட்டான். வழக்கு தள்ளுபடியாகிறது.\n சத்தியம் நமக்கு என்னிக்கும் துணை இவன் கல்லெறிஞ்சா நாம் குனிஞ்சிட்டிருக்க மாட்டோம் இவன் கல்லெறிஞ்சா நாம் குனிஞ்சிட்டிருக்க மாட்டோம்\nநாகப்பட்டினத்துக் கடை வீதியில் அய்யர் கிளப்பில், அவனுக்கும் ச��த்தாதிக்கும் சுடச்சுட ரவாகேசரியும் பகோடாவும் வாங்கிக் கொடுக்கிறாள். காபி குடிக்கிறார்கள்.\nஇதைத் தொடர்ந்து, சங்கிலித் தொடராகப் பட்டாமணியம் இவள் மீது வழக்குத் தொடுக்கிறான். எல்லைக் கல்லைத் தள்ளிவைத்தாள்; இவள் ஆட்கள் அவன் ஆட்களை அடித்தார்கள்; வெட்டினார்கள்; மடை நீரைத் தடுத்தார்கள்... என்று ஓயாத பிராதுகள். மணி நாகப்பட்டினம் கோர்ட்டுக்கும், திருவாரூர் முன்சீஃப் கோர்ட்டுக்கும் ஓடியவண்ணம் இருக்கும்படி அந்தப் பட்டாமணியம் தொல்லை கொடுக்கிறான்.\nநாகப்பட்டினம் மாஜிஸ்திரேட் நாள்தோறும் நீதிமன்றத்துக்குள் நுழையும்போதெல்லாம், \"இன்னிக்கும் மணியம்மா கேஸ்தானா\" என்று கேட்கும் அளவுக்கு இவர்கள் மோதல் பிரசித்தமாகிறது.\nஇந்தக் காலத்தில் காங்கிரஸ் அரசியலிலும் மந்த நிலை என்று கொள்ளலாம். மகாத்மா காந்தி நிர்மாணப்பணி என்று சேவாக்கிராமத்தில் தங்கியிருக்கிறார். உள்ளூர் மோதல்கள், அவற்றை மீறியவளாக இவள் சேரி மக்களின் பக்கம் சார்ந்து நிற்கும் தீவிர ஈடுபாடுகள் என்று கதர்ப் பிரசாரமென வெளியூர் செல்வதற்கும் கூடப் பொழுதில்லாமல் போகிறது.\nஇந்த நிலைமையில் தான் \"ஜில்லா போர்ட் தேர்தல்\" என்ற பேச்சு அடிபடுகிறது. இந்தப் பதவிக்கு, அரசுடன் போராடி, ஊருக்கு நல்லது செய்யக்கூடிய ஓர் அதிகாரம்-சக்தி உண்டு. குளம், வாய்க்கால், கல்விச்சாலை, ஆஸ்பத்திரி, மாட்டுவாகடம் இதெல்லாம் ஊருக்குப் பயனளிக்கும் வகையில் நிறுவ, சீர் செய்ய உதவியாக இருக்கும். முதலில் இந்த ஊருக்கு, பாதை, சாலை வசதி வேண்டும். இப்போது, காரியாங்குடி செல்லும் கப்பிப் பாதையில் வண்டி ஓட்டிச் செல்வதே கடினமாக இருக்கிறது. மேலும்... அரிசனப் பிள்ளைகள் படித்து முன்னேற முடியாமல் பண்ணையடிமை முறை முட்டுக்கட்டைப் போடுகிறது. கல்வி முன்னேற்றம் மனித உரிமை... தாலுகா காங்கிரஸ் கமிட்டி, நாகப்பட்டணத்தில் கூடவில்லை; திருவாரூரில் கூடுகிறது. ஒரு காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் தான் கூட்டம் - மணி, சைக்கிளை வாயிலில் நிறுத்திவிட்டு, பைக்குள் இருந்து கைக்குட்டையை எடுத்து முகத்து வியர்வையைத் துடைத்துக் கொண்டு உள்ளே செல்கிறாள். இவள் முற்றத்தைச் சுற்றியமர்ந்து இருந்த கூட்டத்தில் சென்று கீழே விரி ஜமுக்காளத்தில் அமருகையில் ஒரு நண்பர் பேசிக் கொண்டிருக்கிறார்.\n\"திருவாரூர் ஜஸ்டி���் கட்சியின் கோட்டை. அதெல்லாம் நடக்காது\" என்ற சொற்கள் இவள் செவிகளில் விழுகின்றன.\n ...உங்களைப் பத்தித்தான் பேசிக்கிட்டிருந்தோம்...\" என்று தலைவராக வீற்றிருக்கும் காங்கிரஸ் பிரமுகர் இவளை வரவேற்கிறார்.\n ஏதோ ஜஸ்டிஸ் கட்சிக் கோட்டைன்னு சொல்லிட்டிருந்தது காதில விழுந்தது\n\"ஆமாம். கோட்டைங்கறது என்ன, ஆள்களால் ஆனது தானே ஆனபடியால, காங்கிரஸுக்குப் புது மோஜி வரது. பழைய கலர் பளிச்னு புதிசானா நல்லதுதானே ஆனபடியால, காங்கிரஸுக்குப் புது மோஜி வரது. பழைய கலர் பளிச்னு புதிசானா நல்லதுதானே\" என்று ஒருவர் பூடகமாகப் பேசுகிறார். இந்தக் கூட்டத்தில் மணியின் உறவினர்கள் என்று யாரும் வந்திருக்கவில்லை.\n நீங்க தான் மாகாணம் வரயிலும் தெரிஞ்சவங்களாச்சே புதிசா ஆட்களெல்லாம் அங்கேயே காங்கிரஸ் பிரசிடென்டப் பார்த்து, இந்த டிஸ்ட்ரிக்ட் போர்ட் எலக்ஷனுக்கு யாரார் நிற்கணும்னு தீந்தாச்சாமே புதிசா ஆட்களெல்லாம் அங்கேயே காங்கிரஸ் பிரசிடென்டப் பார்த்து, இந்த டிஸ்ட்ரிக்ட் போர்ட் எலக்ஷனுக்கு யாரார் நிற்கணும்னு தீந்தாச்சாமே\" உண்மையில் மணிக்கு இதொன்றும் இதுவரையில் தெரிந்து இருக்கவில்லை.\nகூட்டத் தலைவர், \"வெளிப்படையாக, ஏகமனதா இப்போது தேர்ந்து இருக்கிற நம்பர்கள் பெயரை எழுதிய லிஸ்ட் இப்ப உங்க பார்வைக்கு வைக்கிறோம்\" என்று அந்தப் பட்டியலை வைக்கிறார். மணிக்கு இருக்கையில் புழு குடைவது போல் இருக்கிறது. நேற்று வரையில் மாகாண கமிட்டித் தேர்தல் வரையிலும் தலைவர் முன் மொழிய, மற்றவர் அனைவரும் கைதூக்கி, பெரும்பான்மை ஒப்புதலைத் தெரிவித்தார்கள். இந்தத் தேர்வில் ஒளிவு மறைவே இல்லை. இன்று என்ன ஆயிற்று இந்தப் பட்டியலில் இவள் பெயர் இல்லை. இவளுக்கு ஏதோ சூது இருப்பதாகத் தோன்றுகிறது. தான் உள்ளம் ஒன்றி ஈடுபட்டுச் செய்யும் சேவைக்குக் கட்சியின் பிற தலைவர்கள் \"அங்கீகாரம்\" கொடுக்கவில்லை. காங்கிரஸ் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்தை முன் வைத்திருக்கும் ஓர் இயக்கம் இல்லையா இந்தப் பட்டியலில் இவள் பெயர் இல்லை. இவளுக்கு ஏதோ சூது இருப்பதாகத் தோன்றுகிறது. தான் உள்ளம் ஒன்றி ஈடுபட்டுச் செய்யும் சேவைக்குக் கட்சியின் பிற தலைவர்கள் \"அங்கீகாரம்\" கொடுக்கவில்லை. காங்கிரஸ் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்தை முன் வைத்திருக்கும் ஓர் இயக்கம் ���ல்லையா காந்தி நாலு முழத்துணி உடுத்தி நடந்து செல்வதும் மூன்றாம் வகுப்பு வண்டியில் பயணம் செய்வதும், எதற்காக காந்தி நாலு முழத்துணி உடுத்தி நடந்து செல்வதும் மூன்றாம் வகுப்பு வண்டியில் பயணம் செய்வதும், எதற்காக\nஅரசியல் கட்சிகளில், பதவிக்கான போட்டிகளுக்கான சூதுகள் பற்றி எதுவுமே அதுவரையிலும் அறிந்திராத மணி குழம்பிப் போகிறாள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nராஜம் கிருஷ்ணன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிர��தம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள் | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயண���், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2019 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/govindpansaremurdercase_201909/", "date_download": "2019-12-09T10:47:17Z", "digest": "sha1:X3LXW3V2HEBWD2JPUQRJYGIYMYNH5NGX", "length": 12274, "nlines": 109, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கோவிந்த் பன்சாரே கொலை வழக்கு: மூன்று இந்துத்துவ தீவிரவாதிகள் கைது! - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nமுஸ்லிம் சமூகத்தை மட்டும் புறக்கணித்து குடியுரிமை வழங்கும் பாஜகவின் நடவடிக்கை வெட்கக்கேடானது- சசி தரூர்\nவேண்டுமென்றே 4 பேரையும் என்கவுண்டரின் சுட்டுக்கொன்றுவிட்டனர்- உறவினர்கள்\nபெண்களுக்கு பாதுகாப்பாக க��வல்துறை செயலாற்ற வேண்டும்- மோடி..(\nமத்திய அரசுக்கு வருவாய் இல்லாததால் ஜி.எஸ்.டி-யை உயர்த்த திட்டம்\nஐதராபாத் என்கவுண்டர்: காவல்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஉன்னாவ் இளம்பெண் எரித்துக்கொலை: உ.பி-யில் நீதி நிலைநாட்டப்படுமா…\nஉன்னாவில் பாலியல் கொடுமைக்குள்ளான இளம்பெண் எரித்துக்கொலை\nஜி.எஸ்.டி பங்கு ரூ.3200 கோடி எங்கே பாஜக அரசை எதிர்க்கும் கேரளா\nமோடி துவக்கிவைத்து பயணம் செய்த படகு நிறுவனம் வீழ்ச்சி\nபுதிய விடியல் – 2019 டிசம்பர் 01-15\nபாபரி மஸ்ஜித் கதை நூலாய்வு\nஜே.என்.யூ. சங்பரிவாரத்தின் சோதனை கூடமா\nசிலேட் பக்கம்: வெற்றியும் பணிவும்\nகுர்ஆன் பாடம்: சுயமரியாதையை கைவிடாத ஏழைகள்\nஎன்புரட்சி: ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் நான்\nஇன்றுவரை இந்திய குடிமகன்: நாளை\nகோவிந்த் பன்சாரே கொலை வழக்கு: மூன்று இந்துத்துவ தீவிரவாதிகள் கைது\nBy Vidiyal on\t September 6, 2019 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான கோவிந் பன்சாரே கடந்த 2015 பிப்ரவரி மாதம் 20 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஇந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சச்சீன் அண்டுர், அமித் பட்டி மற்றும் கணேஷ் மிஷ்கின் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்றப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட மூன்று பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த மூன்று பேரும் கோலாப்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்த மூவரும், நரேந்திர தபோல்கர், மற்றும் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களாகும். ஏற்கெனவே இவர்களை சிறப்புப் புலனாய்வுக் குழுவின் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Articleசட்டம் இயற்றிய பின்னும் தொடரும் கும்பல் படுகொலை\nNext Article இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்து: தொடரும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் ராஜினாமா\nமுஸ்லிம் சமூகத்தை மட்டும் புறக்கணித்து குடியுரிமை வழங்கும் பாஜகவின் நடவடிக்கை வெட்கக்கேடானது- சசி தரூர்\nவேண்டுமென்றே 4 பேரையும் என்கவுண்டரின் சுட்டுக்கொன்றுவிட்டன���்- உறவினர்கள்\nபெண்களுக்கு பாதுகாப்பாக காவல்துறை செயலாற்ற வேண்டும்- மோடி..(\nமுஸ்லிம் சமூகத்தை மட்டும் புறக்கணித்து குடியுரிமை வழங்கும் பாஜகவின் நடவடிக்கை வெட்கக்கேடானது- சசி தரூர்\nவேண்டுமென்றே 4 பேரையும் என்கவுண்டரின் சுட்டுக்கொன்றுவிட்டனர்- உறவினர்கள்\nபெண்களுக்கு பாதுகாப்பாக காவல்துறை செயலாற்ற வேண்டும்- மோடி..(\nமத்திய அரசுக்கு வருவாய் இல்லாததால் ஜி.எஸ்.டி-யை உயர்த்த திட்டம்\nஐதராபாத் என்கவுண்டர்: காவல்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமத்திய அரசுக்கு வருவாய் இல்லாததால் ஜி.எஸ்.டி-யை உயர்த்த திட்டம்\nஜி.எஸ்.டி பங்கு ரூ.3200 கோடி எங்கே பாஜக அரசை எதிர்க்கும் கேரளா\nவேண்டுமென்றே 4 பேரையும் என்கவுண்டரின் சுட்டுக்கொன்றுவிட்டனர்- உறவினர்கள்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/179388", "date_download": "2019-12-09T09:57:16Z", "digest": "sha1:6WJPSVVPGLI44M4QDTH7C3B3FOZISAME", "length": 16026, "nlines": 93, "source_domain": "malaysiaindru.my", "title": "“கோட்டாபய ராஜபக்ஷ இல���்கை ஜனாதிபதியாவது தமிழர்களுக்கு நன்மையே” – விக்னேஸ்வரனின் கருத்து ஏற்புடையதா? – Malaysiakini", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைஅக்டோபர் 2, 2019\n“கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாவது தமிழர்களுக்கு நன்மையே” – விக்னேஸ்வரனின் கருத்து ஏற்புடையதா\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக சத்திய பிரமாணம் செய்துக் கொள்ளும் பட்சத்தில் அது தமிழர்களுக்கு நன்மையே தவிர தீமை கிடையாது என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஅறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன், தமிழர்கள் அச்சப்படுகின்ற அளவிற்கு அவர் நடந்துக்கொள்ள மாட்டார் என கூறியுள்ளார்.\nகோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவதை இந்தியா மற்றும் அமெரிக்கா விரும்பாது என விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅவ்வாறு கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதிவரும் பட்சத்தில், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தமிழ் மக்களுக்கு சார்பாக நடவடிக்கை எடுக்க வேண்டியதொரு நிலைக்குத் தள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅமெரிக்காவிற்கும், கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் கள்ள உறவு இருப்பதாக கூறப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டினார்.\nஅவ்வாறு இருந்தாலும், அமெரிக்கா கோட்டாபய ராஜபக்ஷவை வழிநடத்த பார்க்கும் என கூறியுள்ள அவர், அது தமிழ் மக்களுக்கு சார்பாகவே அமையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கான செல்வாக்கு அமெரிக்காவில் அதிகரித்து காணப்படுகின்றமையினால், அது தமிழர்களுக்கு சாதகமாகவே காணப்படும் என சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதில்\nபாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவிக்கின்றார்.\nசி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் பி.பி.சி தமிழ் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.\nமஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் வன்னி நிலப்பரப்பில் வாழ்ந்த அனைத்து மக்களும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nவெள்ளை வேன்களில் பல கடத்தல்கள் இடம்பெற்றதாகவும், புலனாய்வாளர்கள் என்ற போர்வையில் வருகைத் தந்தவர்கள் தமிழர்களின் வாழ்க்கையை சீர்குலைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஅத்துடன், புலம்பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் நாட்டிற்கு வருகைத் தந்த சந்தர்ப்பங்களில் அவர்களின் தகவல்களை திரட்டி, அவர்களின் வீடுகளுக்கு சென்று அச்சுறுத்தல்களை விடுத்ததாகவும் அவர் கூறினார்.\nகிறிஸ் பூதம் என்ற பெயரிலான அச்சுறுத்தல்கள், காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் காணாமல் போன போராளிகளின் மனைவிமார் கொழும்பிற்கு அழைத்து செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nமேலும், அரச படைகள் தமிழர்களின் காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ளமை, மக்களுக்கு பாரிய பிரச்சினையாக அமைந்திருந்ததாகவும் எஸ்.சிவமோகன் கூறினார்.\nவன்னியிலுள்ள மக்கள் எதிர்நோக்கி பிரச்சினைகள் தொடர்பில், சி.வி.விக்னேஸ்வரனுக்கு தெரியாது என கூறிய அவர், சி.வி.விக்னேஸ்வரன் கொழும்பில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.\nவன்னியின் வரலாறு தெரியாத ஒருவர் வன்னி மக்கள் தொடர்பில் கருத்துரைக்க வேண்டிய அவசியம் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் குறிப்பிட்டிருந்தார்.\nஓய்வு பெற்ற இரண்டே மாதத்தில் ஜனாதிபதி வேட்பாளரான இலங்கை முன்னாள் ராணுவ தளபதி\nஇலங்கையில் தற்கொலை செய்யும் இடமாக மாறியுள்ள வரலாற்று அடையாளம்\nசிவமோகனின் குற்றச்சாட்டுக்கள், பொதுஜன பெரமுன பதில்\nதமிழ் மக்களுக்கு நன்மை ஏற்படும் வகையிலான எந்தவொரு பணிகளையும் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள் செய்ததில்லை எனவும், மாறாக மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி தமிழர்களை வாக்குகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவிக்கின்றது.\nமஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்த அந்த கட்சியின் உறுப்பினர் டலஸ் அழகபெரும இதனைக் குறிப்பிட்டார்.\nஇந்தியாவின் தலையீட்டில் தமிழர்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் ஸ்தாபிக்கப்பட்ட மாகாண சபைகளில், வட மாகாணத்திற��கான தேர்தல் மாகாண சபை ஸ்தாபிக்கப்பட்டு 26 வருடங்களின் பின்னரே நடைபெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஅந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்பதனை அறிந்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனநாயகத்தை ஸ்தாபிப்பதற்காக வட மாகாணத் தேர்தலை நடத்தியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஆனால் தமிழர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கருத்துரைக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.\nதமிழர்களின் அதிகாரத்தை பெற்றுக் கொடுப்பதற்காகவே பணியாற்ற வேண்டுமே தவிர, தேர்தலை இலக்காக கொண்டு பணியாற்றக் கூடாது என டலஸ் அழகபெரும தமிழ் அரசியல்வாதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். -BBC_Tamil\nஇலங்கையில் முஸ்லிம்கள் இல்லா அமைச்சரவை: கட்சியை…\nஇலங்கை மாவீரர் தினம்: தடைகளுக்கு மத்தியில்…\n“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெடி குண்டு…\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: தீவு நாட்டின்…\nவிடுதலைப் புலிகள் அச்சுறுத்தல் என்பதில் உண்மையில்லை…\nகோட்டாபய ராஜபக்ஷ: ‘யுத்தத்தில் ராணுவத்திடம் சரணடைந்த…\nதமிழ் தேசியக் கூட்டமைப்பும் கோத்தபாய ராஜபக்ஷவுடன்…\nகூட்டமைப்பு – கோட்டாபய சந்திப்பில் காணி…\nஅரசியல் உரிமைகளை வெற்றி கொள்ளவே ஜனாதிபதித்…\n’ஒற்றுமையே தமிழர்களுக்கு எஞ்சியுள்ள இறுதி அஸ்திரம்’\nதமிழ் மக்களின் விடியலை வென்றுகொள்வதற்காகத்தான் ;விடுதலைப்புலிகள்…\nகாணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்காக கவனயீர்ப்பு\nபொலிஸார், பிக்குகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு…\nஜனாதிபதி வேட்பாளர்களிடம் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட…\nமேடைப் பேச்சுக்களை ஏற்க முடியாது –…\nஞானசாரரை கல்லில் கட்டி கடலில் போடுங்கள்;…\nபௌத்த அடிப்படைவாதிகளினால் நீராவியடியில் செத்தது நீதி…\nமுல்லைத்தீவு நீராவியடி விவகாரம்: கிளிநொச்சியில் மக்கள்…\nதமிழ் மக்களின் வாக்குகளை கேட்கும் நீங்கள்…\nதியாகி திலீபனின் 32வது நினைவு தினம்…\nமதச்சாயம் இன்றி நீதிமன்ற உத்தரவை மீறியவர்கள்…\nவன்னியில் நடந்த பிரட்சனை; கொதித்தெழுந்த சீமான்\nஇலங்கையில் பௌத்த தேரர்களே ஆட்சி நடத்துகிறார்கள்…\nஇந்து தலங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/01/11/12", "date_download": "2019-12-09T11:55:02Z", "digest": "sha1:KBUIWKURUVSD7EWXZUOT4EPAXYQMED73", "length": 4688, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ராகுலுக்கு பிரகாஷ் ராஜ் ஆதரவு!", "raw_content": "\nபகல் 1, திங்கள், 9 டிச 2019\nராகுலுக்கு பிரகாஷ் ராஜ் ஆதரவு\nமோடி ஒரு பெண்ணுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கிறார் என்று ராகுல் கூறியதால் அவர் பெண்களுக்கு எதிரானவர் அல்ல என்று பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.\nநடிகர் பிரகாஷ் ராஜ், சமீபகாலங்களில் அரசியல் பற்றி தனது கருத்துகளை முன்வைத்து வந்தார். இந்த நிலையில், கடந்த 1ஆம் தேதி திடீரென அரசியலில் குதித்தார். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பெங்களூரு தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார்.\nஅவருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.\nஇந்த நிலையில் நேற்று (ஜனவரி 10) பிரகாஷ் ராஜ், டெல்லி முதல்வரைச் சந்தித்து பேசியுள்ளார். அப்போது நாடாளுமன்றத் தேர்தல் குறித்து இருவரும் ஆலோசித்ததாகத் தெரிகிறது. தனது அரசியல் பயணத்துக்கு கெஜ்ரிவால் அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து, இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகவும், விரைவில் அரசியல் தொடர்பான தகவல்களை வெளியிடவுள்ளதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த பிரகாஷ் ராஜிடம், ரஃபேல் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தின்போது ஒரு பெண் (நிர்மலா சீதாராமன்) பின்னால் பிரதமர் மோடி ஒளிந்துகொண்டிருக்கிறார் என்ற காங்கிரஸ் தலைவர் ராகுலின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.\nஇதற்குப் பதிலளித்த அவர், “ரஃபேல் விவகாரத்தில் மோடி இதுவரை நேரடியாகப் பதிலளிக்காமல் இருக்கிறார். இது பிரதமர் மோடி உண்மையிலேயே ஒளிந்துகொண்டிருப்பதை உறுதிப்படுத்துகிறது. ராகுல் காந்தி, பெண்களுக்கு எதிரானவர் அல்ல. சமீபத்தில் திருநங்கைக்கு கூட காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பதவி வழங்கியுள்ளார். அதையும் நாம் பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.\nவெள்ளி, 11 ஜன 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oorukai.com/?p=1959", "date_download": "2019-12-09T09:49:48Z", "digest": "sha1:IDZUTSHEMWJYRXJ6H6D5ZGSD7FXIV6OZ", "length": 6618, "nlines": 41, "source_domain": "oorukai.com", "title": "மே 18 என்பதைத் தவிர! - OORUKAI", "raw_content": "\nமே 18 என்பதைத் தவிர\nஅன்றும் வழமைபோன்ற நாளாய்த்தான் விடிந்தது. அப்படியொன்றும் முக்கியமான நாளாய்த் தோன்றவில்லை. அதுபோல நாட்கள் பல கடந்து போயிருக்கின்றன – பிரத்தியேக அடையாளங்கள் ஏதுமில்லாமல். ஆனாலும் ஏதோ குழப்பமாக இருந்தது. ஏதோ ஒன்று நிகழ்ந்துவிடும் எனத்தெரிந்திருந்தது. ஒரு சேதி கிடைக்கலாம் – அது யாரிடமிருந்து என்பதே அதன்தன்மையைத் தீர்மானிப்பதாயிருக்கும் என்பதும் தெரிந்திருந்தது. காலை அலுவலகத்துள் நுழையும்போது கைவிரல் மடக்கிப் பெருவிரல் உயர்த்திக் “வீ வொன்” என்றான் ஒருவன். ‘நீங்க எதுவும் பேசாதீக’ ஆதரவாகத் தோள்தட்டிச் சொன்னான் நண்பன் ஜியாத். ஆச்சரியமா குழப்பமா தெரியவில்லை. ஏதோ புரிவது போலவும் இருந்தது. அலைபேசிக்கு வந்த குறுஞ்செய்தி அந்தநாளின் முக்கியத்துவத்தைச் சொன்னது.\nவிவரிக்கமுடியாத, எந்த உணர்வுகளுமற்ற வெறுமை சூழ்ந்தது. வெறுமை என்பதன் அர்த்தம் முழுமையாகப் புரிந்தது. அந்தநாள் ஒரே நொடியில் முக்கியத்துவம் பெற்றது. அலுவலகத்தில் அன்று யாரும் அதிகம் பேசவில்லை. குறிப்பாக அவர்கள் எதுவும் பேசவில்லை. ஆரவாரிக்கவில்லை. சிறுமகிழ்ச்சி கூடக் காட்டவில்லை. ‘அவ்வளவு நல்லவங்களாடா நீங்க’ ஆச்சரியம் தாங்கவில்லை. அந்தநாள் தொடர்ந்துவந்த சிலநாட்களின் போக்கையும் மாற்றியது. அன்றுவரை நன்றாகப் பேசிவந்த அலுவலகத் தோழி என்னுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டாள். அடிக்கடி என்னிடம் திட்டு வாங்கும் சுரங்க சிலநாட்கள் என் பார்வையிலேயே படாமல் இருந்து கொண்டான். இயல்பாகப் பேச அவர்களில் பலரால் முடியாதிருந்தது. அவர்களும் ஏதோ சங்கடமாக உணர்ந்தார்கள். கண்கள் பார்த்துப் பேசுவதைத் தவிர்த்தார்கள். காயப்படுத்திவிடக்கூடாது என்கிற கவனம் சிலர் பேச்சில் தெரிந்தது – அதுவே அதிக வலி கொடுத்தது. அனுதாபப் படுகிறார்களா’ ஆச்சரியம் தாங்கவில்லை. அந்தநாள் தொடர்ந்துவந்த சிலநாட்களின் போக்கையும் மாற்றியது. அன்றுவரை நன்றாகப் பேசிவந்த அலுவலகத் தோழி என்னுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டாள். அடிக்கடி என்னிடம் திட்டு வாங்கும் சுரங்க சிலநாட்கள் என் பார்வையிலேயே படாமல் இருந்து கொண்டான். இயல்பாகப் பேச அவர்களில் பலரால் முடியாதிருந்தது. அவர்களும் ஏதோ சங்கடமாக உணர்ந்தார்கள். கண்கள் பார்த்துப் பேசுவதைத் த��ிர்த்தார்கள். காயப்படுத்திவிடக்கூடாது என்கிற கவனம் சிலர் பேச்சில் தெரிந்தது – அதுவே அதிக வலி கொடுத்தது. அனுதாபப் படுகிறார்களா – சிறிது கோபமும் வந்தது. சிலருக்கு இனம்புரியாத பயம் கொடுத்தது.\nதீராத கேள்விகளாக மாறி மாறித் துரத்தியது. பலநாள் தூக்கம் தொலைய வைத்தது அந்நாள் ஆனாலும், அன்றும் வழமைபோன்ற நாளாய்த்தான் விடிந்தது. பிரத்தியேக அடையாளங்கள் ஏதுமில்லாமல்\n– மே 18 என்பதைத் தவிர\nPosted in களம்Tagged 2009, இனப்படுகெலை, முள்ளிவாய்க்கால், மே18\nசிறீராம் – இசைப்பிரியாவின் இறுதி வார்த்தைகள்\nகடன்கொடு : காவு கொள்ளு : தமிழர்களை அழிக்கும் புதிய பொறி\nஇலங்கையிலிருந்து மக்களின் குரலாய் சுயாதீனமாய் செயற்படும் எண்ணிம தளம் இதுவாகும். ஜனநாயகம், மனித உரிமைகள், கருத்துசுதந்திரம், பால்நிலை சமத்துவம், கல்வி உரிமை போன்றவற்றை ஆழமாகப் பேசுதல் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/international/130096-fifa-president-invites-trapped-team-in-thailand-cave-to-world-cup-final", "date_download": "2019-12-09T10:24:23Z", "digest": "sha1:ZVRXCF5XKORJ6AZPEGFK3CIDXLFE5FNN", "length": 9651, "nlines": 99, "source_domain": "sports.vikatan.com", "title": "'இறுதி ஆட்டத்தைக் காண நிச்சயம் வருவார்கள்!' - குகையில் சிக்கிய சிறுவர்களுக்காகக் கலங்கும் ஃபிஃபா | FIFA President invites trapped team in Thailand cave to World Cup final", "raw_content": "\n'இறுதி ஆட்டத்தைக் காண நிச்சயம் வருவார்கள்' - குகையில் சிக்கிய சிறுவர்களுக்காகக் கலங்கும் ஃபிஃபா\n'இறுதி ஆட்டத்தைக் காண நிச்சயம் வருவார்கள்' - குகையில் சிக்கிய சிறுவர்களுக்காகக் கலங்கும் ஃபிஃபா\nதாய்லாந்துக் குகையில் சிக்கியிருக்கும் சிறுவர்கள் அனைவரும் விரைவில் மீட்கப்பட்டு, உலகக்கோப்பை கால்பந்தாட்ட இறுதிப் போட்டியைக் காண வருகை தர வேண்டும் என ஃபிஃபா அழைப்பு விடுத்துள்ளது.\nஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிதான் தற்போது மொத்த நாடுகளையும் ஆட்கொண்டுள்ளது. எதிர்பாராத நிகழ்வுகளுடன் நடைபெறும் போட்டிகள், ரசிகர்களின் கவனத்தை வேறெங்கும் திசைதிருப்பாமல் இருக்கச்செய்கிறது. மொத்த ரசிகர்களும் கால்பந்து இறுதிப் போட்டிக்காகக் காத்திருக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் தாய்லாந்துக் குகைக்குள் சிக்கியிருக்கும் சிறுவர்கள் பற்றிய செய்தி, வீடியோ போன்றவை மிகவும் கவனத்தை ஈர்த்துவருகிறது.\nகடந்த ஜூன் 23-ம் தேதியன்று, வடக்கு தாய்லாந்துப் ப��ுதியில் உள்ள தி தம் லுஅங் குகைக்குள் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் திடீரெனப் பெய்த கனமழையால் சிக்கிக்கொண்டனர். அதன்பிறகு, ஒருவாரமாகத் தீவிர தேடுதல் பணி நடைபெற்றது. இந்த மீட்புப் பணியில், தாய்லாந்து மீட்புப் படையினருடன் சீனா, மியான்மர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாட்டைச் சேர்ந்த 1000 மீட்புப் படையினர் பங்கேற்றனர். 10 நாள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, சிறுவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குகை முழுவதும் பலஅடி ஆழத்துக்கு தண்ணீர் உள்ளதால், அவர்களைக் கண்டுபிடித்தும் வெளியில் கொண்டுவர முடியாமல் மீட்புப்படையினர் திணறிவருகின்றனர். தண்ணீரில் நீந்தும் அளவுக்கு சிறுவர்களின் உடல்நிலை சரியில்லை என்றும் குகையினுள் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், குகையினுள் உள்ள சிறுவர்கள் விரைவில் மீட்கப்பட்டு, அனைவரும் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை நேரில் காண வர வேண்டும் என ஃபிஃபா அமைப்பின் தலைவர் கியான்னி இன்ஃபான்டினோ அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக தாய்லாந்து கால்பந்து அமைப்புக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், \"குகையினுள் சிக்கியிருக்கும் சிறுவர்களும் அவர்களது குடும்பத்தினரும் படும் துயரத்தில் நாங்களும் பங்குகொள்கிறோம். அவர்களுக்கு எங்களின் ஆதரவு எப்போதும் உள்ளது. சிறுவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது என்ற செய்தி வந்த வண்ணம் உள்ளது. அவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என்று நம்புகிறோம். உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டி, வரும் ஜூலை 15-ம் தேதி மாஸ்கோவில் நடைபெற உள்ளது. அதற்குள், சிறுவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு பயணம்செய்ய அவர்களின் உடல் ஒத்துழைத்தால் அனைவரும் ஃபிஃபா இறுதிப்போட்டியில் பங்கேற்க வேண்டும். சிறுவர்கள் அனைவரும் எங்களுடன் சேர்ந்து இறுதிப் போட்டியை நிச்சயம் நேரில் பார்ப்பார்கள் என நம்புகிறேன்\" என எழுதியுள்ளார்.\nஃபிஃபா வேர்ல்டு கப் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2014/03/26/", "date_download": "2019-12-09T11:04:51Z", "digest": "sha1:ROYOFEGALT4CZHFPBMXQWM5PSOYTAOEW", "length": 12296, "nlines": 161, "source_domain": "vithyasagar.com", "title": "26 | மார்ச் | 2014 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nகாணொளியோடு கவிதை.. (ஸ்.பி.ஸ். வானொலி)\nPosted on மார்ச் 26, 2014\tby வித்யாசாகர்\nகவிதையோடு உணர்வதுவாக ஒட்டிக்கொள்ளும் ஓவியங்களோடுச் சேர்த்து மிக அழகாக வடிவமைத்துத் தந்த ஆசிரியை திருமதி உமாதேவி அவர்களுக்கு நன்றியும் வணக்கமும்.. வித்யாசாகர்\nPosted in அறிவிப்பு, கவியரங்க தலைமையும் கவிதைகளும், நம் காணொளி\t| Tagged appa, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காய்கறி, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சிறுவர் பாடல்கள், சூப்பு, சோறு, டென்சில், தலையெழுத்து, திருமணம், தெம்மாங்கு, தேநீர், தொழிலாளி, நம் காணொளி, நரி, நாசம், பக்கோடா, படிப்பு, பண்பு, பன், பாடல், பாடல்கள், பாட்டு, பிரியாணி, பிள்ளைப் பாட்டு, புக்ஸ், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புதுப்பாட்டு, புத்தகம், பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், வசதி, வரம், வலி, வானொலி நிகழ்ச்சிகள் | Tagged amma, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, densil, father, mother, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (38)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« பிப் ஏப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் ���ன் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/asia/03/108496?ref=archive-feed", "date_download": "2019-12-09T11:13:36Z", "digest": "sha1:JVPHIZEWPIJ4L5MD6PBFCLVC6RDA74HQ", "length": 7371, "nlines": 141, "source_domain": "www.lankasrinews.com", "title": "Death Noodles சவால்: இருவருக்கும் நடக்கும் போட்டியை பாருங்கள்! செம வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nDeath Noodles சவால்: இருவருக்கும் நடக்கும் போட்டியை பாருங்கள்\nஇந்தோனேசியாவின் உள்ளூர் உணவான டெத் நூடுல்ஸ் உலகின் மிக காரமான உணவாக திகழ்கிறது.\nசமீபத்தில் இந்த உணவை சாப்பிட்ட பிரித்தானியா இளைஞர் ஒருவர் தற்காலிகமாக காது கேட்கும் சக்தியை இழந்தார்.\nமிளகாய் சாஸை விட 4 ஆயிரம் மடங்கும், Bird’s eye மிளகாய்யை விட 100 மடங்கும் அதிகக் காரம் கொண்ட Mampus என்ற மிளகாய் பயன்படுத்தப்படுகிறது.\nMampus என்றால் மரணம் என்று அர்த்தமாகும். இந்நிலையில் மேற்கத்திய நாட்டை சேர்ந்த ஒருவர் இந்தோனேசியருடன் டெத் நூடுல்ஸ் போட்டியில் மோதி உள்ளார்.\nஇருவருக்கும் ஒரு தட்டில் டெத் நூடுல்ஸ் பரிமாறப்பட்டது. மேற்கத்தியர் சாப்பிட ஆரம்பித்ததும் வியர்த்துக் கொட்டியது, நாவில் இருந்து நீர் வடிந்தது, கண்ணீர் பெருகியது.\nஇது உண்மையிலேயே டெத் நூடுல்ஸ்தான். உலகிலேயே காரம் அதிகமான உணவு என்பதை ஏற்றுக்கொள்கிறேன் எனக் கூறி உணவை மீதி வைத்துவிட்டார்.\nஆனால், உள்ளுரை சேர்ந்தவரோ நிதானமாக பரிமாறப்பட்ட நூடுல்ஸ் அனைத்தையும் உண்டு போட்டியில் வெற்றிப்பெற்றார்.\nமேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/To-cop-Cellphone-Students-who-were-robbed-Including-3-others-Arrested-31432", "date_download": "2019-12-09T11:03:46Z", "digest": "sha1:55UDYU4SNNXJ7RXVUKF5TG3E2CYWYO5V", "length": 12058, "nlines": 125, "source_domain": "www.newsj.tv", "title": "போலீஸ்காரரிடம் செல்போன் பறித்த மாணவர்கள் உள்பட 3 பேரை கைது", "raw_content": "\nகிரிக்கெட் விளையாட வந்த ‘பாம்பு’- தெறித்து ஓடிய வீரர்கள்…\nதேசிய குடியுரிமை மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல: அமித் ஷா…\n43 உயிரை பலிவாங்கிய கட்டிடத்தில் மீண்டும் தீ…\nகர்நாடகா, இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தீவிரம்…\nஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்…\nநாடெங்கும் வரவேற்பையும் எதிர்ப்பையும் ஒன்றாகச் சந்திக்கும் \"குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\"…\nபாராளுமன்ற உணவகங்களில் எம்.பிக்களுக்கான சலுகைகள் ரத்து…\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்துவதுதான் தமிழக அரசின் கொள்கை: அமைச்சர் ஜெயக்குமார்…\n“ஓவரா ஃபீல் பண்ணுறேன்” - ஹீரோ படத்தின் 3வதுபாடல் இன்று வெளியீடு…\nமீண்டும் வெளிவருகிறது ‘planet of the apes’ திரைப்படம்…\nதர்பாரில் இடம்பெறும் திருநங்கைகள் பாடிய பாடல்…\nதமிழ் சினிமா கொண்டாடும் கதாநாயகி ஜெயலலிதா..…\nகுரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு…\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியீடு…\nரூ.162 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகள்: முதல்வர் திறந்து வைத்தார்…\nதொடர் மழையால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு…\nசென்னை கே.கே.நகரில் மாலை அணிந்தவர் போல் நடித்து திருட்டில் ஈடுபட்டவர் கைது…\nமருத்துவ கல்லூரி அமைக்க திமுக எம்.எல்.ஏ முயற்சி: காங்கிரஸ் எம்.பி. பேச்சால் சர்ச்சை…\nகோவையில் போர் பயிற்சி விமானத்தை ஆர்வத்துடன் பார்வையிட்ட பொதுமக்கள்…\nசென்னையில் சர்வதேச தற்காப்பு கலை போட்டிகள் தொடக்கம்…\n2 கிலோ வெங்காயத்தை திருடிச் சென்ற முதியவர் பிடிபட்டார்…\nகுடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்…\nகொப்பரை தேங்காய் விலை மீண்டும் உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி…\nதமிழகத்தில் முதன்முறையாக ரூ. 2 கோடி செலவில் சோலார் மின் திட்டம்…\nபோலீஸ்காரரிடம் செல்போன் பறித்த மாணவர்கள் உள்பட 3 பேரை கைது\nபூந்தமல்லி அருகே போலீஸ்காரரிடம் செல்போன் பறித்த மாணவர்கள் உள்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nசென்னையை அடுத்த ஆவடியைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் திருவல்லிக்கேணி\nகாவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிந்து வருகிறார்.\nநேற்றிரவு பணி முடித்து விட்டு பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் வழியாக ஆவடியை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். சென்னீர்குப்பம் பைபாஸ் சாலை அருகே சென்ற போது செல்போனில் அழைப்பு வரவே, பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் மறைந்திருந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் சிலம்பரசனிடம் செல்போனை பறிக்க முயன்றனர். அவர் தர மறுத்துள்ளார். இதையடுத்து 3 பேரும் சேர்ந்து அவரை தாக்கி விட்டு செல்போனை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர்.\nஇதையடுத்து சிலம்பரசன் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அந்தப் பகுதியில் ரோந்து வாகனத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் செல்போன் பறித்துச் சென்றவர்களை வலை வீசி தேடியபோது, அவர்கள் அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு லாரியின் பின்பக்கம் பதுங்கி இருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர். பின்னர் 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில்\nமூவரும் ஆவடியை அடுத்த அயப்பாக்கத்தைச் சேர்ந்த 17 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிய வந்தது. இவர்களில் ஒருவன் 10-ம் வகுப்பும், மற்றொருவன் பாலிடெக்னிக் படித்து வரும் மாணவர்கள் என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், இவர்கள் இதே போல வேறு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்களா என்று விசாரித்து வருகின்றனர்.\n« அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் அரிசி ராஜா யானை கண்டுபிடிப்பு விடுதியில் பெண்கள் குளிக்கும் போது வீடியோ எடுத்ததாக இளைஞர் ஒருவர் கைது »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nவிமானத்தில் முதலமைச்சர் நியூஸ் ஜெ-வுக்கு சிறப்பு பேட்டி\nஆந்திராவில் ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரம் வெட்டி கடத்தல் - தமிழர்கள் உள்பட 16 பேர் கைது\nகிரிக்கெட் விளையாட வந்த ‘பாம்பு’- தெறித்து ஓடிய வீரர்கள்…\nகுரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு…\n“ஓவரா ஃபீல் பண்ணுறேன்” - ஹீரோ படத்தின் 3வதுபாடல் இன்று வெளியீடு…\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியீடு…\nரூ.162 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகள்: முதல்வர் திறந்து வைத்தார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/after-may-23rd-rahul-gandhi-will-be-promote-to-the-prime-minister-stalin/", "date_download": "2019-12-09T11:06:28Z", "digest": "sha1:F635JESTLAY2V22JT4UXBXLRSGL5OS3M", "length": 15490, "nlines": 186, "source_domain": "www.patrikai.com", "title": "மே-23க்கு பிறகு ராகுல்காந்தி பிரதமராக பதவி ஏற்பது உறுதி: ஸ்டாலின் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»India Election 2019»மே-23க்கு பிறகு ராகுல்காந்தி பிரதமராக பதவி ஏற்பது உறுதி: ஸ்டாலின்\nமே-23க்கு பிறகு ராகுல்காந்தி பிரதமராக பதவி ஏற்பது உறுதி: ஸ்டாலின்\nதிருப்புரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவு திரட்டி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.\nமேலும், பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியாகும் மே-23க்கு பிறகு தமிழகத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும், இந்திய பிரதமராக ராகுல்காந்தி அவர்கள் பொறுப்பு ஏற்பது உறுதி என்று கூறினார்.\nதமிழகத்தில் ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 18ந்தேதி முடிவடைந்த நிலையில், காலியாக இருந்த மேலும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டபேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்டது. அங்கு இந்த மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கான முடிவுகள் அடுத்த மாதம் 23ம் தேதி வெளியாக உள்ளது.\nஇடைத்தேர்தல் நடைபெற உள்ள நான்கு தொகுதிக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் ஏப்ரல் 22 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 29 ஆம் தேதி வரை நடைபெற்றது. 4 தொகுதிக்கான இறுதி வேட் பாளர் பட்டியலையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மொத்தம் 4 தொகுதிகளில் 137 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அனைத்து கட்சிகளும் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நான்கு தொகுதிகளில் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு உள்ளனர்.\nதிமுக தலைவர் ஸ்டாலின் 1ந்தேதி ஓட்டப்பிடாரத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய நிலை யில், நேற்று முதல் திமுக சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்துவருகிறார். அங்கு நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது, தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெறும் என்றும், பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியாகும் மே-23க்கு பிறகு தமிழகத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியா விலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும், இந்திய பிரதமராக ராகுல்காந்தி அவர்கள் பொறுப்பு ஏற்பது உறுதி என்று கூறினார்.\nதொடர்ந்து சாலை வழியாக நடந்துசென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். பின்னர் வாகனத்தில் நின்றப்படி மக்களிடம் பேசினார். இதை தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் ஸ்டாலின். அதில், “நிச்சயம், 4 தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றியை பெறும்” எனப் பதிவிட்டுள்ளார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஇடைத்தேர்தல் வெற்றிக்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கும்\nமே 28 ஆம் தேதி திமுக எம் எல் ஏ க்கள் பதவி ஏற்பு\nஇடைத்தேர்தல்: அரவக்குறிச்சி வேட்பாளர்கள், தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்\nஃபின்லாந்தின் புதிய பெண் பிரதமர் சன்னா மரின் : உலகின் மிக இளைய பிரதமர்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகார்த்திகை தீபத் திருவிழா… விரத முறை… விளக்கேற்ற வேண்டிய நேரம்..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகார்த்திகை தீபத் திருவிழா… விரத முறை… விளக்கேற்ற வேண்டிய நேரம்..\nஎச்சரிக்கை: சமூக வலைத்தளங்களில் உங்களை திசை திருப்பும் குழுக்கள்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/219576?ref=archive-feed", "date_download": "2019-12-09T10:47:29Z", "digest": "sha1:LV7IH5W73OZWD3NEUPTLTHEX3J3DZCOQ", "length": 6901, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "ஆட்பதிவு திணைக்களம் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஆட்பதிவு திணைக்களம் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nஇலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் ஒரு நாள் சேவை இன்று தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள அறிவித்துள்ளது.\nகணனி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தொழிநுட்ப கோளாரு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் நாள் சேவைக்கு அப்பாற்பட்ட ஏனைய சேவைகள் வழமைப் போலவே இடம்பெறும் என திணைக்களம் தெரிவித்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/6-muthal-12-maatha-kulanthaikalukkaana-juice-video", "date_download": "2019-12-09T10:46:20Z", "digest": "sha1:YISF6OPASKBAUMPNLM65ZAW3D6ENY3MJ", "length": 7849, "nlines": 213, "source_domain": "www.tinystep.in", "title": "6 முதல் 12 மாத குழந்தைகளுக்கான ஜூஸ் - வீடியோ - Tinystep", "raw_content": "\n6 முதல் 12 மாத குழந்தைகளுக்கான ஜூஸ் - வீடியோ\nகுழந்தைகளுக்கு உணவூட்ட துவங்கி பின்னர் பெற்றோர் ஒவ்வொன்றையும் மிகவும் கவனத்துடன் செய்வார்கள். குழந்தைகளுக்கான உணவை தேர்வு செய்து கொடுப்பார்கள். குழந்தைகளுக்கு எப்போதும் உணவு, பால் மற்றும் தண்ணீர் போன்றவற்றை கொடுத்தால், அவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும். இந்த காலங்களில் குழந்தைகளுக்கு பழங்கள் கொடுக்கலாம் என்பதை பெற்றோர் அறிந்தாலும், எப்போது எப்படி கொடுக்கலாம் என்பதை அறிவதில்லை.\nபெரும்பாலும் குழந்தைகளுக்கு பழங்கள் கொடுக்கும் போது மசித்தோ அல்லது ஜூஸ் செய்தோ கொடுப்போம். சில பழங்களை மட்டும் வாங்கி வந்து தொடர்ந்து அவற்றை கொடுத்து கொண்டே இருப்போம். சில பெற்றோர் ஆப்பிள் மட்டுமே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய ஒன்று என்பதை போல் தொடர்ந்து ஆப்பிள் மசியல் மற்றும் ஆப்பிள் ஜூஸ் என கொடுத்து கொண்ட இருப்பார்கள். இது குழந்தைகளுக்கு உணவின் மீது வெறுப்பை ஏற்படுத்தும். இங்கு குழந்தைகளுக்கு எப்படி ஜூஸ் கொடுக்கலாம் என்பதை பற்றிய வீடியோவை பார்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு அவர்கள் விரும்பும் அனைத்து சுவையையும் கொடுக்கும் போது தான் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் அனைத்து பழங்களின் சத்துக்களும் அவர்களுக்கு கிடைக்கும். தினமும் ஒன்றாக மாற்றி கொடுத்தால் அவர்களும் விரும்பி உண்வார்கள். இதனால் அவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/69244", "date_download": "2019-12-09T11:22:46Z", "digest": "sha1:B6QV4WEVQO5XJ3ADQXUF5EM4YPGCHY5E", "length": 12762, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜனாதிபதி கோத்தாபயவிற்கு சீன ஜனாதிபதி வாழ்த்து | Virakesari.lk", "raw_content": "\nரவிகரன் உள்ளிட்ட ஏழுபேர் மீதான வழக்கு தள்ளுபடி\nஅம்பாந்தோட்டையின் ஆதிக்கத்தை சீனா விட்டுக்கொடுக்காது - கேர்ணல் ஹரிகரன் விசேட செவ்வி \nகோத்தாவை எப்படி கையாளப்போகிறார் மோடி..\nநல்ல சிந்தனைகளே தலைவர்களை வாழ வைக்கும் \n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nஜனாதிபதி கோத்தாபயவிற்கு சீன ஜனாதிபதி வாழ்த்து\nஜனாதிபதி கோத்தாபயவிற்கு சீன ஜனாதிபதி வாழ்த்து\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கும் சீன ஜனாதிபதி சி ஜின்பிங், இருநாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர அரசியல் புரிந்துணர்வை மேலும் விரிவுபடுத்தி, இராஜதந்திர ரீதியான ஒத்துழைப்பில் புதிய அத்தியாயமொன்றை உருவாக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.\nஇலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷவிற்கு சீன ஜனாதிபதி சி ஜின்பிங் கடிதமொன்றின் மூலம் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.\nசீனா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் பேணப்பட்டு வந்த பாரம்பரிய நட்புறவானது, தற்போதைய பூகோள மாற்றங்களின் மத்தியில் மேலும் தெளிவானதாகவும், முக்கித்துவமுடையதாகவும் மாறியிருக்கின்றது. இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு என்பவற்றுக்கு உங்களால் வழங்கப்படும் தொடர்ச்சியான ஆதரவையும், பங்களிப்பையும் பெரிதும் வரவேற்கின்றேன்.\nஉங்களுடைய செயல்கள் வெற்றி பெறவேண்டும் என்றும், உடல் ஆரோக்கியத்திற்காகவும் பிரார்த்திக்கின்றேன். இலங்கை மக்கள் அனைவரும் சுபீட்சத்தையும், மகிழ்ச்சியையும் அனுபவிக்க வேண்டும். சீன - இலங்கை நட்புறவு மேலும் நீண்ட காலத்திற்குத் தொடரவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஜனாதிபதி கோத்தாபய சீன ஜனாதிபதி வாழ்த்து\nரவிகரன் உள்ளிட்ட ஏழுபேர் மீதான வழக்கு தள்ளுபடி\nமுல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றுவந்தநிலையில், குறித்த வழக்கு இன்றைய தினம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\n2019-12-09 16:54:41 ரவிகரன் ஏழுபேர் மீதான\nகோத்தாவை எப்படி கையாளப்போகிறார் மோடி..\nஇந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியைச் சந்­தித்துப் பேசிய பின்னர், அவ­ருடன் கூட்­டாக உரை­யாற்­றிய, ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ, மற்­றெல்லா விவ­கா­ரங்கள் குறித்தும் கருத்து வெளி­யிட்ட போதும், தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் குறித்தோ, அது சார்ந்த விடயங்கள் குறித்தோ எந்தக் கருத்­தையும் வெளி­யிட்­டி­ருக்­க­வில்லை.\n2019-12-09 16:47:03 இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி சந்திப்பு\nமுதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளராக சுந்தரம் அருமைநாயகம் நியமனம்\nமுதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n2019-12-09 16:48:23 முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம்\nமக்கள் எதிர்பார்த்த அரசியல் கலாசார மாற்றத்தை ஜனாதிபதி கோத்தாபய செயற்படுத்தி வருகின்றார்\nமக்கள் எதிர்பார்த்த அரசியல் கலாசார மாற்றத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ செயற்படுத்தி வருகின்றார் என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா.\n2019-12-09 16:49:08 டிலான் பெரேரா பியால் நிஷாந்த தி சில்வா dilan perera\nதொண்டைப் புற்றுநோய் எனக் கூறி பணம் சேகரித்த பெண் - உண்மையை போட்டுடைத்த வைத்தியசாலை பணிப்பாளர்\nகிளிநொச்சி விவேகானந்த நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு தொண்டைப் புற்றுநோய் எனக் கூறி போலி ஆவணங்களை காண்பித்து பணம் சேகரிக்கும் நடிவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார் என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.\n2019-12-09 16:37:18 கூறி பணம் சேகரிப்பு\nகோத்தாவை எப்படி கையாளப்போகிறார் மோடி..\nமுதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளராக சுந்தரம் அருமைநாயகம் நியமனம்\nமக்கள் எதிர்பார்த்த அரசியல் கலாசார மாற்றத்தை ஜனாதிபதி கோத்தாபய செயற்படுத்தி வருகின்றார்\nஇலங்கைக்கு, அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பு: மத்தி��� கிழக்கு நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியை சந்தித்து உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/tamaila-taecaiya-talaaivara-maetakau-pairapaakarana-avarakalaina-65-avatau-pairanatanaala", "date_download": "2019-12-09T10:20:41Z", "digest": "sha1:DW6F2NBHN5BNN5MFKANMXG54XUYX2GCW", "length": 3904, "nlines": 43, "source_domain": "sankathi24.com", "title": "தமிழ் தேசிய தலைவர் \" மேதகு பிரபாகரன் அவர்களின் 65 ஆவது பிறந்தநாள் விழா | Sankathi24", "raw_content": "\nதமிழ் தேசிய தலைவர் \" மேதகு பிரபாகரன் அவர்களின் 65 ஆவது பிறந்தநாள் விழா\nஞாயிறு நவம்பர் 24, 2019\n\" தமிழர் விடியல் கட்சி \" சார்பில் பழனி அருகே கோவை ராமகிருஷணன் தலைமையில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கு ம்..... \" தமிழ் தேசிய தலைவர் \" மேதகு பிரபாகரன் அவர்களின் 65 ஆவது பிறந்தநாள் விழா துளிகள்....\nதுணிச்சலோடு போராடும் மனநிலையை பெண்கள் வளர்த்துக்கொள்ளுங்கள்\nதிங்கள் டிசம்பர் 09, 2019\nதெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்\nஉள்ளாட்சித் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவோம்\nதிங்கள் டிசம்பர் 09, 2019\nஅக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.\nபெண்கள், குழந்தைகளுக்கு சென்னை, கோவை நகரங்கள் பாதுகாப்பானவை\nதிங்கள் டிசம்பர் 09, 2019\nதிங்கள் டிசம்பர் 09, 2019\n“கீழடியில் கிளைவிட்ட வேர்” – சிறப்புக் கருத்தரங்கம்,\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி \nவெள்ளி டிசம்பர் 06, 2019\nதமிழர் தேசிய நினைவெழுச்சி நாள்\nவெள்ளி டிசம்பர் 06, 2019\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கியது\nபுதன் டிசம்பர் 04, 2019\n எங்கள் காலம் இப்போ மௌனம் தான் வீரரே \nபுதன் டிசம்பர் 04, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/technology/4702-2017-02-02-06-33-03", "date_download": "2019-12-09T09:37:36Z", "digest": "sha1:UJPYWDFCOIOPFESDLLPQE3KOGEHGBVEV", "length": 12467, "nlines": 190, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை இறுதிக்கட்டத்தில் அறிந்தேன்:ஆப்பிள் நிறுவனர்", "raw_content": "\nபணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை இறுதிக்கட்டத்தில் அறிந்தேன்:ஆப்பிள் நிறுவனர்\nPrevious Article யூடியூப்: வீடியோ அப்லோட் செய்த தமிழக மாணவருக்கு ரூ.6.5 லட்சம் வருவாய்\nNext Article குறைமாதக் குழந்தைளுக்காகவே வடிவமைக்கப்பட்ட மூளைக்கான எம்ஆர்ஐ ஸ்கேன்னர்\nபணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை\nஎன் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில்தான் அறிந்துகொண்டேன் என்று ஆப்பிள்\nநிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கூறியுள்ளார்.\nநான் வணிகவுலகில் வெற்றியின் உச்சத்தைத் தொட்டிருக்கிறேன்..\nபிறரின் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிகரமானதுதான்.\nஎல்லாம் தாண்டி நானும் என் வாழ்க்கையில்\nஒருசில மகிழ்ச்சியான தருணங்களைச் சந்தித்திருக்கிறேன்;\nஇதோ, இந்த மரணத்தருவாயில், நோய்ப்படுக்கையில் படுத்துக்கொண்டு என்\nமுழுவாழ்க்கையையும் திரும்பிப் பார்க்கும் இந்தத் தருணத்தில் வாழ்க்கையில்\nஎனக்குக் கிடைத்த அங்கீகாரங்கள், பணம் , புகழ், சொத்து, செல்வாக்கு எல்லாமே\nசெல்லாக்காசாக, பொருளற்றதாக மரணத்தின் முன் தோற்றுப்போய் நிற்பதை உளமார\nஇந்த இருளில் என் உயிரைத் தக்கவைக்கப் போராடிக்கொண்டு இருக்கும்\nமருத்துவ இயந்திரங்களின் மெல்லிய சத்தங்கள் மட்டுமே காதுகளில்\nரீங்கரிக்கிறது.கடவுளின் மூச்சுக்காற்றையும்ம ரணத்தையும் மிக -\nவாழ்க்கையில் நாம் வாழ்வதற்குப் போதுமான பணத்தை ஈட்டிய பின்,\nபணத்திற்குத் தொடர்பில்லாத - மனத்திற்குத் தொடர்புடைய சிலவற்றையும்\nசம்பாதிக்கத் தொடங்கவேண்டும் என்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது.\nநம் இளமையின் கனவாகவோ இருக்கலாம்.அவைதான் வாழ்வில்\nமிகமிக இன்றியமையாதன என்பதை - காலங்கடந்து இப்போது நான் உணர்கிறேன்.\nஅதைவிட்டுப் பணத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு\nஓடும் மனிதனின் வாழ்க்கை முற்றிலும் வேறு திசையில் திரும்பிவிடுகிறது,\nஎன் வாழ்க்கையை போல.கடவுள் நம் புலன்களின் மூலம் அனைவரின் மனத்திலும்\nபணத்தால் நாம் உண்டாக்கியிருக்கும் அனைத்து மகிழ்ச்சியும்\nநான் சம்பாதித்த பணம் எதையும் என்னுடன் கொண்டுபோக முடியாது.\nநான் மகிழ்ந்திருந்த என் நினைவுகள் மட்டுமே இப்போது என்னுடன்\nஇருக்கின்றன.அன்பும் காதலும் பல மைல்கள் உங்களுடன் பயணிக்கும்.\nஎங்குச் செல்ல ஆசைப்படுகிறீர்களோ அங்குச் செல்லுங்கள்.தொட நினைக்கும்\nஉயரத்தை - உச்சத்தைத் தொட முயலுங்கள்.நீங்கள் வெற்றியடைவது உங்கள்\nஉங்கள் பணத்தை வைத்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம், ஆனால்\nஅந்தப் பணத்தின் மூலம் உங்கள் வலியை, உங்கள் துயரை யாரையும்\nவாங்கிகொள்ளுமாறு செய்யமுடியாது; முடியவே முடியாது.\nபணத்தின் மூலம் வாங்கும் பொருட்கள் தொலைந்துவிட்டால்\nமீண்டும் வாங்கிவிடலாம்.ஆனால் நீங்கள் தொலைத்து,\nஅதைப் பணத்தால் வாங்கமுடியாது என்ற ஒன்று உண்டென்றால்\nவாழ்க்கையில் எந்தக் கட்டத்தில்நீங்கள் இருந்தாலும் பரவாயில்லை ,\nநாம் நடித்துக்கொண்டிருக்கும் வாழ்க்கை எனும் நாடகத்தின்\nதிரை எப்போது வேண்டுமானாலும் இறக்கப்படலாம் என்பதை நினைவில்\nஇயலாதவர்களுக்கு அன்பை வாரிவாரி வழங்குங்கள்.\nஉங்களை நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்.\nஅனைவரையும் மனமார நேசியுங்கள். நேசியுங்கள். நேசித்துக்கொண்டே இருங்கள்\nPrevious Article யூடியூப்: வீடியோ அப்லோட் செய்த தமிழக மாணவருக்கு ரூ.6.5 லட்சம் வருவாய்\nNext Article குறைமாதக் குழந்தைளுக்காகவே வடிவமைக்கப்பட்ட மூளைக்கான எம்ஆர்ஐ ஸ்கேன்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/03/2009.html", "date_download": "2019-12-09T11:04:15Z", "digest": "sha1:EADDN554UHCYQL5BVZJP7QPIGZG52COM", "length": 12510, "nlines": 144, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு", "raw_content": "\n2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு\n2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள்- மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு | யூ.ஜி.ஸி வரைவு 2016(4வது மாற்றம்) இன் படி, 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களுக்கு, செட்/நெட் தேர்விலிருந்து விலக்கு அளித்துள்ளதை சுட்டிக் காட்டி, மதுரை உயர் நீதி மன்றம், டி.என்.பி.எஸ்.ஸி மூலம் தேர்வு செய்யப்பட்ட உடற் கல்வி உதவி பேராசி¡¢யர்கள் நியமனத்தில், 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்பிற்கு பதிவு செய்து முடித்தவர்களுக்கு 18/43 நபர்களின் தேர்வை உறுதி செய்து டி.ஆர்.பிக்கு 03.01.2018 அன்று ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், தற்பொழுது, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசி¡¢யர்கள் நியமன அறிவிக்கையில், இந்த 2009 ற்கு முன் எம்.பில்/பி.ஹெச்.டி படிப்���ிற்கு பதிவு செய்து முடித்தவர்களை குறைந்தபட்ச தகுதியை நிர்ணயம் செய்யவில்லை. முன்னதாக, இந்த அறிவிக்கை 27.9.2009 மூலம் அரசு கல்லூரிகளில் 43 உதவி பேராசிரியர் (உடற் கல்வி இயக்குனர்) பணியிடத்திற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதில் SET/NET/M.Phil/Ph.D யை குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயிக்கப்பட்டது. இதன் மூலம் 25 SET/NET முடித்தவர்களையும், 18 M.Phil/Ph.D முடித்தவர்களையும் தேர்வு செய்தது. ஆனால், 2009 ல் யூ.ஜி.ஸி SET/NET ஐ குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயம் செய்து, அறிவிக்கை வெளியிட்டது. முன்னதாக நீதி மன்றம், ஏற்கனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட 43 உதவி பேராசிரியர்களில் (25 நபர்கள் SET/NETமுடித்தவர்கள், 18 நபர்கள் M.Phil/Ph.D முடித்தவர்கள்) 18 நபர்கள் SET/NET முடிக்காத, M.Phil/Ph.D முடித்தவர்களின் தேர்வு செல்லாது என்று உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, 25 நபர்களின் தேர்வை மட்டும் நீதி மன்றம் அங்கீகா¢த்தது. இந்த வழக்கின் மேல் முறையீட்டில், யூ.ஜி.ஸி July 2016 ல் அன்று, உதவி பேராசி¡¢யர் குறைந்தபட்ச தகுதியில் மாற்றம் செய்து, யூ.ஜி.ஸி வரைவு 2016(4வது மாற்றம்) வெளியி¢ட்டது. அதில் 2009 ல் கொண்டு வரப்பட்ட விதியானது, அதாவது, July11, 2009 அன்று நிர்ணயம் செய்யப்பட்ட விதியானது, July11, 2009 முன் M.Phil/Ph.D படிப்பிற்காக பதிவு செய்து முடித்தவர்களுக்கு பொருந்தாது என்றும் July11, 2009 முன் M.Phil/Ph.D படிப்பிற்காக பதிவு செய்து முடித்தவர்களுக்கு, தற்போது நடைமுறையில் உள்ள SET/NET தேர்வுகளிலிருந்து விலக்கு அளித்துள்ளதை சுட்டிக்காட்டி, இந்த யூ.ஜி.ஸி வரைவு 2016 (4வது மாற்றம்) புதிய விதியின் படி, மீண்டும் அந்த 18 நபர்களின் தேர்வையும் நீதி மன்றம் உறுதி செய்ததுடன், தேர்ச்சிப் பட்டியலை தயாரிக்க உத்தரவிட்டுள்ளது. எனவே, இனி, தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லுரிகளில் இந்த July11, 2009 முன் M.Phil/Ph.D படிப்பிற்காக பதிவு செய்து முடித்தவர்களை உதவி பேராசி¡¢யர் பணியிடங்களுக்கான குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயிக்க வேண்டும். இதேபோல், யூ.ஜி.ஸி & உயர் நீதி மன்றம் அறிவுறுத்தியுள்ள இந்த நிலையில், டி.ஆர்.பி மூலம் அரசு கலை & அறிவியல் கல்லூ¡¢களில் நிரப்படவிருக்கும் காலி உதவி பேராசிரியர்கள் பணியிடங்களில், இந்த விதி, July 11, 2009 ற்கு முன் M.Phil/Ph.D படிப்பிற்காக பதிவு செய்து முடித்தவர்களையும் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயிக்க வேண்டும். எனவே, July 11, 2009 ற்கு முன் M.Phil முடித்���வர்களுக்கு 5 மதிப்பெண்ணையும், Ph.D முடித்தவர்களுக்கு, தற்போது வழங்கப்படும் 9 மதிப்பெண்ணையும், டி.ஆர்.பி நிர்ணயிக்க வேண்டும், என்கிறார்கள் கல்வியாளர்கள். | DOWNLOAD\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென...\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து ...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/search.php?s=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-12-09T09:47:18Z", "digest": "sha1:YJPQS656LUGJF2RXSS5AJHHTSZ5SUMVH", "length": 4415, "nlines": 79, "source_domain": "election.dinamalar.com", "title": "Lok Sabha Election 2019 | Lok Sabha Election Latest News | 2019 Election Breaking News | 2019 Election News | Election Photos: பாராளுமன்ற தேர்தல் 2019| முக்கிய செய்திகள்", "raw_content": "\nதிங்கள், 09 டிசம்பர், 2019\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nகோட்சேவுடன் ராஜிவை ஒப்பிட்ட எம்பி\nபெங்களூரு : மகாத்மா காந்தியை படுகொலை செய்த கோட்சேவை தேசபக்தர் என பா.ஜ., வேட்பாளர் பிரக்யா சிங் தாக்கூர் ...\nபிட்ரோடா வெட்கப்பட வேண்டும்: ராகுல்\nஅமிர்தசரஸ் : சீக்கியர்கள் கொல்லப்பட்டது குறித்து தான் கூறிய கருத்துக்கு சாம் பிட்ரோடா நிச்சம் வெட்கப்பட ...\nசென்னையில் பிறந்த, பாலிவுட்டின் முன்னாள் கனவு கன்னி, பிரபல நடிகை, ஹேமமாலினியை, உத்தர பிரதேசத்தின் மதுரா ...\nநீண்ட போராட்டத்திற்கு பின், அ.ம.மு.க.,விற்கு, 'கிப்ட் பாக்ஸ்' என்ற, பொதுவான சின்னத்தை, தேர்தல் ஆணையம் ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர��லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/01/11/13", "date_download": "2019-12-09T11:12:50Z", "digest": "sha1:T42GO5JK2VIOUT5B3D7HJC5ZA5WVW5HU", "length": 4688, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பாலாஜி - நித்யா: தள்ளுபடியான விவாகரத்து வழக்கு!", "raw_content": "\nபகல் 1, திங்கள், 9 டிச 2019\nபாலாஜி - நித்யா: தள்ளுபடியான விவாகரத்து வழக்கு\nநகைச்சுவை நடிகர் பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடு நிலவிவந்தது. 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் நித்யா, பாலாஜி தன்னை சித்திரவதை செய்வதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அவர் மீது பெண் வன்கொடுமை சட்டம், ஆபாசமாகத் திட்டுதல், தகாத வார்த்தைகளால் தரக்குறைவாகப் பேசுதல், கொலை மிரட்டல், ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தாக்கியது என நான்கு பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.\nஇருவரும் பிரிந்து வாழ்ந்த நிலையில் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளைக் கூறிவந்தனர். இந்த நிலையில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தனர். இவர்களுக்கு போஷிகா என்ற ஏழு வயது பெண் குழந்தையும் உள்ளது.\nஇந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பாலாஜி, நித்யா இருவரும் இணைந்து கலந்துகொண்டனர். கணவன் மனைவியாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்த நிலையில் பிக் பாஸ் மூலம் ஒரே வீட்டில் 100 நாட்கள் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது இருவருக்குள்ளும் சில புரிதல் ஏற்பட்டது.\nபாலாஜி தனது தவற்றுக்காக மன்னிப்பு கோரினார். ஆனால், ஏற்கெனவே பலமுறை மன்னிப்பு கேட்டும் அவர் திருந்தவில்லை என்று நித்யா அதை ஏற்கவில்லை. பின் குழந்தைக்காக அவருடன் இணைய சம்மதம் தெரிவித்தார்.\nஇந்த நிலையில் அவர்களது விவாகரத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் தரப்பிடம் நாம் விசாரித்தபோது, “விவாகரத்து தொடர்பாக அவர்கள் இருவரும் அதன்பின் நீதிமன்றத்தை நாடவில்லை. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர்களது அறிவிப்பை அடிப்படையாகக்கொண்டு அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து வாழ்வது குறித்து தெரியாது” என்று கூறினர்.\nவெள்ளி, 11 ஜன 2019\n© 2019 மின்னம்பலம் அம���ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-09T09:57:13Z", "digest": "sha1:TXP6RVTUDKGEQH2INBLXSPCB6FWD2BHW", "length": 10366, "nlines": 249, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றவர்கள்‎ (12 பக்.)\n► தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்‎ (280 பக்.)\n\"பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 122 பக்கங்களில் பின்வரும் 122 பக்கங்களும் உள்ளன.\nஇலியானா டி 'குரூஸ் (நடிகை)\nகே. வி. விஜயேந்திர பிரசாத்\nவி. கே. மூர்த்தி (ஒளிப்பதிவாளர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 06:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/reliance-industries-market-capitalization-touch-9-5-lakh-crore-016737.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-12-09T11:05:31Z", "digest": "sha1:Q4XH6LZLMQDA2723LK3XKRBYNS7JTNX3", "length": 25816, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சுக்ரன் உச்சத்தில் முகேஷ் அம்பானி..! ரூ. 9,50,000 கோடி தொட்ட ரிலையன்ஸ்..! | Reliance industries market capitalization touch 9.5 lakh crore - Tamil Goodreturns", "raw_content": "\n» சுக்ரன் உச்சத்தில் முகேஷ் அம்பானி.. ரூ. 9,50,000 கோடி தொட்ட ரிலையன்ஸ்..\nசுக்ரன் உச்சத்தில் முகேஷ் அம்பானி.. ரூ. 9,50,000 கோடி தொட்ட ரிலையன்ஸ்..\nஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தில் Audi..\n17 min ago ஆயிரக் கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தில் Audi..\n31 min ago தங்கம் விலை வீழ்ச்சி.. அதுவும் உச்சத்திலிருந்து ரூ.2,400.. இப்போது வாங்கலாமா..\n1 hr ago இத்தனை மாநிலங்களில் ஹால்மார்க் வசதி இல்லை..\n2 hrs ago மருத்துவ பரிசோதனை துறையில் களம் இறங்குதா ரிலையன்ஸ்..\nMovies சொன்னதை செய்த லாரன்ஸ்..அதிமுகவுடன் புதிய கூட்டணி.. அமைச்சருடன் திடீர் சந்திப்பு\nEducation வேலை, வேலை, வேலை. ரூ.56 ஆயிரம் ���தியத்தில் எல்ஐசி நிறுவனத்தில் வேலை\nLifestyle 2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்\nNews கர்நாடகா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சித்தராமையா\nSports ISL 2019 - 20 : செம கோல் அடித்த கோவா.. ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி\nTechnology மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.\nAutomobiles மாருதியின் எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல் வெளியானது\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இந்தியாவின் மிகப் பெரிய வணிக சாம்ராஜ்யங்களில், நம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமமும் ஒன்று. இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களை பட்டியல் போட்டாலும் நம் முகேஷ் அம்பானி முன் வரிசையில் வந்து உட்கார்ந்து இருப்பார்.\nகடந்த மூன்று ஆண்டுகளாக, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெயில் என இரண்டு வியாபாரத்தை வைத்துக் கொண்டு நம் முகேஷ் அம்பானி ஆடும் ஆட்டம் இருக்கிறதே... அப்பா... ருத்ர தாண்டவம். அதற்கு சாட்சி ஏர்டெல், வொடாபோன் ஐடியா தான்.\nஅந்த ஆட்டத்தின் ஒரு சின்ன பரிசாக, இந்தியாவிலேயே முதல் முறையாக, எந்த ஒரு கார்ப்பரேட் கம்பெனியும் தொட முடியாத உயரத்தைத் தொட்டு இருக்கிறது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்.\nரூ. 4500 கோடியா... வாயைப் பிளக்கும் உபர்.. விடாத நியூ ஜெர்ஸி அரசு..\nபங்குச் சந்தையில், பட்டியலிடப்பட்டு நிறுவனங்கள் வர்த்தகமாவதைப் பார்த்து இருப்போம். அப்படி வர்த்தகம் ஆகும் பங்குகளுக்கு விலை இருப்பதைப் போல, ஒவ்வொரு நிறுவனத்துக்கும் மொத்த பங்குகளின் மதிப்பு (Market Capitalization) என ஒன்றைக் குறிப்பிடுவார்கள். அதாவது இன்றைய விலைக்கு அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் விற்றால் என்ன கிடைக்குமோ அதைத் தான் மொத்த சந்தை மதிப்பு என்கிறோம்.\nஇன்று பங்குச் சந்தையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் விலை 1511 ரூபாயைத் தொட்டது. இந்த விலை ரிலையன்ஸ் நிறுவனத்தின் வாழ்நாள் அதிகம். ஆக, 633 கோடி பங்குகள் * 1511 = 9.5 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பைத் தொட்டு இருக்கிறது. இது இந்திய வரலாற்றிலேயே புதிய உச்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த உயரத்தை இதுவரை எந்த ஒரு இந்திய நிறுவனமும் தொட்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த 2019-ல் 1,121 ரூபாய்க்கு வர்த��தகமாகத் தொடங்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள், தற்போது 1,510 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக ஒரே வருடத்தில், ரிலையன்ஸ் பங்கு விலை சுமாராக 34 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. முதலீடு செய்து இருந்தால் நாமும் அனுபவித்து இருக்கலாம். ம்ம்ம்ம் நமக்கு எங்கே இந்த அதிர்ஷ்டம் எல்லாம்.\nஆனால், இந்தியாவின் முக்கிய இண்டெக்ஸ்களில் ஒன்றாக இருக்கும் சென்செக்ஸோ 36,254-க்கு வர்த்தகமாகத் தொடங்கி இன்று சுமாராக 40,450 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக இண்டெக்ஸ் 11.5 சதவிகிதம் தான் ஏற்றம் கண்டு இருக்கிறது. ஆக 2019-ல் சென்செக்ஸை விட 3 மடங்கு அதிக லாபம் கொடுத்து இருக்கிறது ரிலையன்ஸ்..\nகடந்த ஆகஸ்ட் 2018-ல் தான் ரிலையன்ஸ் நிறுவன பங்குகள், இந்தியாவிலேயே 8 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட முதல் நிறுவனம் என்கிற பெயரை தட்டிப் பறித்தது. அதே போல 9 லட்சம் கோடி சந்தை மதிப்பைத் தொட்ட கம்பெனி என்கிற பெயரையும் கடந்த 2019 அக்டோபர் 18 அன்று பறித்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.\nஅடுத்து 10 லட்சம் கோடி\n8 லட்சம் கோடி ரூபாய், 9 லட்சம் கோடி ரூபாய் எல்லாம் போய் இப்போது 9.5 லட்சம் கோடி ரூபாய் என்கிற சாதனையையும் படைத்து இருக்கிறது. கூடிய விரைவில், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சுக்ரன் பார்வை ஆழமாக இருக்கும் பட்சத்தில், 10 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட முதல் நிறுவனம் என்கிற பெயரையும் ரிலையன்ஸ் தட்டிச் செல்லும் என எதிர்பார்க்கலாம். இனியாவது இந்த பங்கை வாங்கி லாபம் பார்க்கலாமா என விசாரியுங்கள் மக்களே..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமருத்துவ பரிசோதனை துறையில் களம் இறங்குதா ரிலையன்ஸ்..\nரூ. 50,000 கோடி சரிந்த ரிலையன்ஸ்.. 10 லட்சம் கோடியில் நிற்கவில்லையே..\n விண்ணைத் தொட்ட ரிலையன்ஸின் சந்தை மதிப்பு..\n ஒத்தைக்கு ஒத்தை மோதும் இந்திய கம்பெனிகள்..\n11 வாரத்தில் 10 மடங்கு வளர்ச்சி.. அதிர்ச்சியில் அனில் அம்பானி..\n2 லட்டு எடுத்து கொண்டாடும் முகேஷ் அம்பானி.. ஒரே கல்லில் இரண்டு மாம்பழமாம்..\nரிலையன்ஸ் கொடுத்த அரிய வாய்ப்ப மிஸ் பண்ணிட்டீங்களா.. நாமளே 2,750% லாபம் பாத்திருக்கலாம்..\nரூ. 1 லட்சம் கோடி நஷ்டம்.. 'கெத்து' காட்டும் ஏர்டெல்.. மோடிக்கு நன்றி..\nரூ.1,08,000 கோடி செலவில் புதிய டிஜிட்டல் கம்பெனி தொடங்கும் ரிலையன்ஸ்..\nஜியோவுக்கு என்ன ஆச்சு.. சத்தமில்லாமல் 2 சிறிய திட்டங்களை நீக்கியுள்ளது.. அப்படி என்ன திட்டம்\nரூ. 9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்..\nஜியோவின் அடுத்த அதிரடி.. வாடிக்கையாளர்களை கூல்படுத்த 30 நிமிட இலவச டாக் டைம்\n75 - 85% தள்ளுபடி விலையில் வெங்காயம்.. அதிர்ச்சி கொடுத்த பாஜக எம்பி..\nபாஜக அமைச்சர் பலே கருத்து நான் வெங்காயத்த சாப்டதே இல்ல, எனக்கு எப்படி வெங்காய விலை பத்தி தெரியும்\nகாகிதத்தில் மட்டுமே மிஞ்சிய மேக் இன் இந்தியா.. டிபென்ஸ் துறையில் மிகப்பெரிய தேக்கம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilsolution.com/vivekanandar/", "date_download": "2019-12-09T11:22:16Z", "digest": "sha1:BPH2NNTCP3DSUT3BUPSJ3UFHIKD6EO2O", "length": 26778, "nlines": 118, "source_domain": "tamilsolution.com", "title": "சுவாமி விவேகானந்தர் Vivekanandar Essay in tamil", "raw_content": "\nTamil Essays தமிழ் கட்டுரைகள்\nTamil Essays தமிழ் கட்டுரைகள்\nசுவாமி விவேகானந்தர் அவர்கள், வேதாந்த தத்துவத்தின் மிக செல்வாக்கு மிக்க ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக தலைச்சிறந்து விளங்குபவர். அவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்’ மற்றும் ஸ்ரீ ‘ராமகிருஷ்ணா மிஷன்’ போன்ற அமைப்புகளையும் நிறுவியவர். சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகத்தின் வாழும் அவதாரமாகத் திகழ்ந்தவர். ஆங்கிலேயர் ஆட்சியில், இருண்டுக் கிடந்த இந்தியாவிற்கு ஒரு கலங்கரை விளக்கமாகவும், இந்தியர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக தன்னம்பிக்கை என்னும் விதையையும் விதைத்தார். அவரது ஆணித்தரமான, முத்துப் போன்ற வார்த்தைகளும், பிரமாதமான பேச்சுத்திறனும் உறங்கிக் கொண்டிருந்த தேசிய உணர்வைத் தூண்டியது.\nஇந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியை புகட்டுவதில் பெரும் பங்கு வகித்து, வேதாந்தத் தத்துவங்களை மேற்கிந்தியா முழுவதும் பரப்பி, ஏழை எளிய��ருக்கு சேவை செய்ய வேண்டுமென்ற உன்னத எண்ணங்கள் கொண்ட சுவாமி விவேகானந்தர் அவர்கள் பற்றி மேலுமறிய தொடர்ந்துப் படிக்கவும்.\nபிறப்பு: ஜனவரி 12, 1863\nபிறந்த இடம்: கல்கத்தா, இந்தியா\nஇறப்பு: ஜூலை 4, 1902\nசுவாமி விவேகானந்தர் அவர்கள், கல்கத்தாவில் ஜனவரி 12, 1863ல் விஸ்வநாத் தத்தா என்பவருக்கும், புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. அவர் ஒரு துறவியாக மாறிய போது, தனது இயற்பெயரை ‘சுவாமி விவேகானந்தர்’ என்று மாற்றிக் கொண்டார்.\nகுழந்தைப் பருவமும், ஆரம்பகாலக் கல்வியும்\nஒரு குழந்தையாக சுவாமி விவேகானந்தர் அவர்கள், மிகவும் கலகலப்பாகவும், குறும்புத்தனமாகவும் இருந்தார். இவர் படிப்பு மற்றும் விளையாட்டுகளில் மிகச் சிறந்து விளங்கினார். இவர் மிகச்சிறிய வயதிலேயே, வாய்மொழி, இசைக் கருவிகள் வாசிப்பது, மற்றும் தியானம் ஆகியவற்றைப் பயிற்சி மேற்கொண்டு பயின்றார். இவர் இளம் வயதில் இருக்கும் பொழுதே, சாதி மத பாகுபாட்டால் சமூகத்தில் நிலவிய மூடபழக்கவழக்கங்கள் பற்றிப் பல கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்பினார். ஒரு குழந்தையாக இருந்த போதே, சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு துறவிகள் மீது பெரும் மரியாதை இருந்தது. யார், எதை அவரிடம் கேட்டால், கேட்டவுடனேயே விட்டுக் கொடுக்க வேண்டுமென்ற மனப்பக்குவம் கொண்டிருந்தார். அவரிடம் பிச்சைக்காரன் பிச்சைக் கேட்கும் போதெல்லாம், அவரிடத்தில் இருக்கும் அனைத்தையும் கொடுத்து விடுவார். இதனால் குழந்தைப் பருவத்திலிருந்தே சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு, தியாகம் மற்றும் முடிதுறக்கும் உணர்வு இருந்தது எனலாம்.\nசுவாமி விவேகானந்தர் அவர்கள், 1879ல் மெட்ரிக் பள்ளிப்படிப்பை முடித்து, கல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். ஒரு வருடம் கழித்து, அவர் கல்கத்தாவிலுள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து தத்துவப் பாடத்தைப் படித்தார். அவர் மேற்கிய தத்துவங்களையும், தருக்கவியலையும், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றையும் படித்தார். அவர் தனது ஆய்வுகளில் முன்னேறியதும், அவரது சிந்தனைகளின் பீடம் அபிவிருத்தி அடைந்தது. கடவுள் இருப்பது பற்றித் தொடர்பான சந்தேகங்கள், அவரது மனதில் எழத் தொடங்கியது. இதுவே, அவரை ‘கேஷப் சந்திர சென்’ தலைமையிலான முக��கிய மத இயக்கமான ‘பிரம்ம சமாஜில்’ இணைய செய்தது. ஆனால், பிரம்ம சமாஜின் பிரார்த்தனைகளும், பக்தி பாடல்களும் கடவுளை உணர்த்தாதன் காரணமாக அவருடைய ஆர்வம் பூர்த்தி அடையவில்லை.\nஇந்த நேரத்தில், தஷினேஸ்வர் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா பரமஹம்சர்’ பற்றி சுவாமி விவேகானந்தர் அவர்களுக்குத் தெரிய வந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவர்கள், காளி அம்மன் கோவிலில் ஒரு பூசாரியாக இருந்தார். அவர் ஒரு கல்வியாளராக இல்லையென்றாலும், ஒரு சிறந்த பக்தனாக இருந்தார். அவர் பல முறைக் கடவுளை உணர்ந்தார் என்றும் கூறினார். ஒருமுறை, சுவாமி விவேகானந்தர் அவர்கள், அவரது நண்பர்களுடன் அவரைப் பார்க்க தஷினேஸ்வருக்குச் சென்றார். அவர் ராமகிருஷ்ணரிடம், “கடவுள் பார்த்திருக்கிறீர்களா” என்று கேட்டார். அதற்கு உடனடி பதிலாக, ராமகிருஷ்ணர் அவர்கள், “ஆம், நான் உன்னை இங்கே பார்ப்பது போல், இன்னும் தெளிவாக கடவுளைப் பார்த்திருக்கிறேன்” என்றார். இது சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு, அதிர்ச்சியாகவும், புதிராகவும் இருந்தது. அவர் ராமகிருஷ்ணரின் வார்த்தைகள் நேர்மையானதாகவும், அவருக்குக் கிடைத்த ஆழ்ந்த அனுபவமே அவரை இவ்வாறு உச்சரிக்க செய்தது என்பதையும் உணர்ந்தார். இதுவே, அவர் அடிக்கடி ராமகிருஷ்ணர் அவர்களை சென்று சந்திக்கக் காரணமாக அமைந்தது.\nராமகிருஷ்ணர் மீது அவர் கொண்ட பற்று\nஎதையும் முற்றிலும் ஏற்குமுன், அதனை சோதித்துப் பார்க்கும் குணம், சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு இருந்தது. ஆகவே, எந்த ஒரு சோதனையும் இல்லாமல் ராமகிருஷ்ணரர் அவர்களை தனது குருவாக ஏற்றுக் கொள்ள அவரால் இயலவில்லை. அப்போது அவருக்கு ராமகிருஷ்ணரர் அவர்கள் உரைத்தது ஞாபகத்திற்கு வந்தது. ‘ஒருவர் கடவுளை உணர வேண்டும் என்றால், பணம் மற்றும் பெண்களின் மீதுள்ள ஆசையை விட்டுக் கொடுக்க வேண்டும்’ என்று கூறினார். இதனை நினைவில் கொண்ட விவேகானந்தர் அவர்கள், ராமகிருஷ்ணர் அவர்களின் தலையணைக்கடியில் ஒரு ரூபாய் நோட்டை மறைத்து வைத்தார். வெளியில் சென்ற ராமகிருஷ்ணர் அவர்கள், தனது அறைக்கு வந்து கட்டிலில் படுத்தார். மறுகணமே, அவருக்குத் தேள் கடித்தது போல் இருந்ததால், கட்டிலிலிருந்து குதித்தார். பின்னர், அவரது மெத்தையை உதறியபோது, அவர் ரூபாய் நாணயம் கீழே விழுந்ததைக் கண்டார். பின்னர், இச்செயல் சுவாமி விவேகனந்தருடையது என்பதையும் அறிந்தார், ராமகிருஷ்ணர் அவர்கள். சுவாமி விவேகானந்தர் அவர்கள், ராமகிருஷ்ணரை தனது குருவாக ஏற்றுக் கொண்டு, இரட்டைத் தன்மையல்லாத அத்வைத வேதாந்தத்தில் ஐந்து ஆண்டுகள் அவரின் கீழ் பயிற்சி மேற்கொண்டார். 1886ல், ஸ்ரீ ராமகிருஷ்ணரர் அவர்கள் காலமானார். அதன் பின்னர், சுவாமி விவேகானந்தர் அவர்கள், அவரது வாரிசாக பரிந்துரைக்கப்பட்டார். ராமகிருஷ்ணரர் அவர்களது மரணத்திற்குப் பின், சுவாமி விவேகானந்தரும், ராமகிருஷ்ணரரின் ஒரு சில முக்கிய சீடர்களும் துறவறம் பூண்டுவது என்று சபதம் எடுத்து, பரனகோர் என்ற இடத்தில் பேய்கள் நடமாடுவதாகக் கருதப்படும் ஒரு வீட்டில் வாழத் தொடங்கினர்.\n1890 ஆம் ஆண்டில், சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஒரு நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடைய இந்த பயணத்தில் நாட்டின் அனைத்து இடங்களுக்கும் சென்றார். அவரது இந்தபி பயணத்தின் போது அவர், வாரணாசி, அயோத்தி, ஆக்ரா, விருந்தாவன், ஆழ்வார் போன்ற பல இடங்களுக்கும் சென்று வந்தார். இந்த சுற்றுப்பயணத்தின் போது, அவரது இயற்பெயரான ‘நரேந்திரா’ மறைந்து ‘சுவாமி விவேகானந்தர்’ என்று பெயர் பெற்றார். நல்லது மற்றும் கேட்டது என்று பகுத்தறியும் அவரது திறனுக்காக, மகாராஜா கேத்ரி என்பவர், இவருக்கு ‘விவேகானந்தர்’ என்று பெயரிட்டார் என்று பலரும் கூறுகின்றனர். அவரது இந்தப் பயணத்தின் போது, விவேகானந்தர் அவர்கள், மன்னரின் அரண்மனைகளிலும், ஏழைகளின் குடிசைகளிலும் தங்கினார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்திய மக்களின் கலாச்சாரங்கள் மற்றும் பல வகையான மக்களிடம் அவருக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. விவேகானந்தர் அவர்கள், சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வு மற்றும் சாதி கொடுங்கோன்மையை கவனித்தார். இந்தியா ஒரு உயிருள்ள தேசமாக ஆக்கப்படவேண்டும் என்றால், ஒரு தேசிய புத்துயிர்ப்புத் தேவை என்று உணர்ந்தார்.சுவாமி விவேகானந்தர் அவர்கள், இந்திய துணை கண்டத்தில் தென் கோடி முனையில் இருக்கும் கன்னியாகுமாரிக்கு டிசம்பர் 24, 1892ல் சென்றார். அவர் கடலில் சிறிது தூரம் நீந்தி, ஒரு தனி பாறையின் மீது அமர்ந்து, தனது தியானத்தைத் தொடங்கினார். மூன்று நாட்கள் அங்கு தியானம் மேற்கொண்ட அவர், இந்தியாவின் கடந்த, தற்போதைய மற்றும் எதிர்காலம் பற்றி தன் த��யானத்தில் கண்டதாகக் கூறினார். அவர் அமர்ந்து தியானம் செய்த அந்தப் பாறையே, விவேகானந்தர் அவர்களின் நினைவாக பிரபலமாகவும், ஒரு முக்கிய சுற்றுலா தலமாகத் திகழும் ‘விவேகானந்தர் பாறை’ என்ற பெயரில் கன்னியாகுமரியில் இன்றும் உள்ளது.\n1893ல், சுவாமி விவேகானந்தர் அவர்கள், சிகாகோ உலக மதங்களின் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றார். மேடையில் அவரது உரையின் தொடங்குவதற்கு முன், “அமெரிக்காவின் சகோதர, சகோதரிகளே” என்று அவர் உபயோகித்த புகழ்பெற்ற வார்த்தைகளுக்காகக் காட்டு கரவொலி பெற்றார். ஸ்வாமிஜி அவரது பிரமாதமான பேச்சுத்திறன் மூலமாக அமெரிக்காவிலுள்ள அனைவரையும் மெய்மறக்கச் செய்தார். அவர் எங்கு சென்றாலும், இந்திய கலாச்சாரத்தின் பெருந்தன்மையைக் கருத்தூன்றிப் பேசினார். அவர் வரலாறு, சமூகவியல், தத்துவம் அல்லது இலக்கியம் போன்ற எந்த ஒரு தலைப்பாக இருந்தாலும், தன்னிச்சையாக எளிதாகப் பேசினார். அவர், இந்தியாவில் கிறிஸ்துவ மதபிரச்சாரகர்கள் ஏவிவிடும் தீங்கிழைக்கும் பிரச்சாரங்களை வெறுத்தார். சுவாமி விவேகானந்தர் அவர்கள், இங்கிலாந்துக்கும் சென்றார். பல மக்கள் அவரது சீடர்களாக மாறினர். அவர்களில் மிகவும் பிரபலமானவர், ‘மார்கரெட் நிவேதிதா’. பின்னர், அவர் இந்தியா வந்து குடியேறினர்.\nராமகிருஷ்ணா மிஷன் மற்றும் ராமகிருஷ்ணா மடம்\nமேற்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சுவாமி விவேகானந்தர் அவர்கள், நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், 1897ல் இந்தியா திரும்பினார். இந்தியர்கள் மத்தியில் ஆன்மீக வளர்ச்சிக்கான தகவல்களைப் பரப்பத் தொடங்கினார். ‘சமூக சேவை என்பது ஒரு கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியமாகும்’ என்று அவர் உணர்ந்தார். இந்த குறிக்கோளை அடைய, சுவாமி விவேகானந்தர் அவர்கள், 1897ல் “ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்” என்ற அமைப்பைத் தொடங்கி, அதன் சிந்தனைகளையும், இலக்குகளையும் முறைப்படுத்தினார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், கங்கை நதிக்கரையில் பேலூரில் ஒரு தளம் வாங்கினார். அங்கு, அவர் கட்டிடங்களைக் கட்டமைத்து, ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடத்தை’ நிறுவினார். மீண்டும், அவர் ஜனவரி 1899 முதல் டிசம்பர்1900 வரை மேற்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.\nமேலை நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா திரும்பிய சுவாமி விவேகானந���தர் அவர்கள், கல்கத்தா அருகில் பேலூரில் அவரால் நிறுவப்பட்ட ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில்’ ஜூலை 4, 1902 அன்று இறந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/kallikkadu-maaveerar-thuyilumillam-2019.html", "date_download": "2019-12-09T10:13:38Z", "digest": "sha1:5SPLVGSEIRNVHFRY5N5SXWV6B5QN2EIN", "length": 6218, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "களிக்காடு மாவீரர் துயிலுமில்லம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / மாவீரர் / முல்லைத்தீவு / களிக்காடு மாவீரர் துயிலுமில்லம்\nஜெ.டிஷாந்த் November 27, 2019 மாவீரர், முல்லைத்தீவு\nகளிக்காடு மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று (27) மாலை உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.\nஇதன்போது பெருமளவு மக்கள் கலந்து கொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nமகளிர் விவகார அமைச்சராக கருணா\nஒரு போராளியாக இருந்த கருணர் இப்போது இலங்கையின் நான்காவது கோடீஸ்வரராக மாறியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தமையால் மீணடும் ப...\nவாண வேடிக்கையுடன் சீனாவுக்கு வரவேற்பு\nகொழும்பு துறைமுக நகர திட்டம் முதலீட்டுக்காக நேற்று (07) திறக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இது தொடர்பான வைபவம் துறைமுக ந...\nஏட்டிக்குப்போட்டி: சுவிஸ் தடை விதித்தது\nசுவிட்சர்லாந்து செல்ல இலங்கையர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ராவய தெரிவித்துள்ளது . சுவிட்சர்லாந்து செல்லும் இலங்கையர்களுக...\nதிருகோணமலையில் 4 வயது சிறுவன் கிணற்றில் வீழ்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருகோணமலை - துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணவெ...\nசாவகச்சேரி வைத்திய சாலைக்குள் நடந்த அராஜகம்\nயாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் நுழைந்த இருவர் வைத்தியசாலைப் பணியாளர்களை தாக்கி காயப்படுத்தியதுடன் தளபாடங்களையும் சேதமாக்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் திருகோணமலை கட்டுரை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு ஆஸ்திரேலியா கனடா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவி��்தல் டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/product-tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-09T10:41:26Z", "digest": "sha1:OE4XVKPVJ4ECZ667WO4D54PBYY36LQ4X", "length": 13282, "nlines": 160, "source_domain": "www.vinavu.com", "title": "விவசாயம் Archives - வினவு", "raw_content": "\nமுசுலீம்களை மட்டும் விலக்கும் குடியுரிமை திருத்த மசோதா: அறிவியலாளர்கள் கூட்டறிக்கை \nஹைதராபாத் என்கவுண்டர் : எங்கள் பெயரில் கொட்டடிக் கொலைகள் கூடாது | AIPWA கண்டனம்…\nகுஜராத் : சூட் அணிந்த தலித் மீது ஆதிக்கசாதி முசுலீம்கள் தாக்குதல் \nசுற்றுச்சுவர் : எட்டடிக்குமேல் என்றால் இடித்துத் தள்ளுங்கள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவெங்காயம் சாப்பிட்டால் பார்ப்பனர்கள் செத்துப் போவார்களா \nகைலாசா : நித்தியானந்தா உருவாக்கிய ஹிந்து ராஷ்டிரம் \nபாஜகவை விமர்சித்த ராகுல் பஜாஜ் மீது சமூக ஊடகங்களில் காவி ட்ரோல் படை தாக்குதல்…\nசீமான் சிங்கள ராணுவத்தின் தலையை உருவாமல் இட்லியை உருட்டியது ஏன் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவெங்காய விலை ஏற்றம் | பெண்கள் மீதான வன்முறை – தடுப்பது எப்படி \nகுற்றமும் தண்டனையும் : உடனடி தீர்ப்பு கோரும் மனசாட்சிகளுக்கு ஒரு கேள்வி \nசொந்த நிலத்தை ஏழை தலித் மக்களுக்கு வழங்கிய தோழர் பழனிசாமி \nஹைதராபாத் போலி என்கவுண்டர் – தமிழ் ஃபேஸ்புக் கண்டனம்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெ���்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇந்த மனிதனின் வியப்பூட்டும் வாழ்க்கைக் கதை என்னை ஒரேயடியாக ஆட்கொண்டு விட்டது\nநூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்\nமரங்களே எங்கள் கலை நிகழ்ச்சியைப் பார்க்கின்றீர்களா \nஇரண்டு போர் விமானங்களை வீழ்த்திய கால்கள் இல்லாத விமானி \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nகாவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் \nதூத்துக்குடி துப்பாக்கி சூடு : ஆணையம் முன்பு வழக்கறிஞர்கள் மில்ட்டன் – பார்வேந்தன் சாட்சியம்…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nடாக்டர் கெனேயின் “குறுக்கு நெடுக்கான கோடுகள்” | பொருளாதாரம் கற்போம் – 45\nஅத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nதீண்டாமைச் சுவர் : இடித்துத் தரைமட்டமாக்கும் போது நாம் துளிர்ப்போம் | கருத்துப் படம்\nஉ.பி : மாட்டுக்கு லட்டு மாணவர்களுக்கு பால் தண்ணீர் \nதமிழகத்தைப் பலியிடும் புரோக்கர் ஆட்சி \nஆன்மீக 420யும் அரசியல் 420யும்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-09T11:22:35Z", "digest": "sha1:DQ546EGTIKISMJHWJTLDYS4JUXRV3G2Q", "length": 8894, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஏற்பாடுகள் | Virakesari.lk", "raw_content": "\nரவிகரன் உள்ளிட்ட ஏழுபேர் மீதான வழக்கு தள்ளுபடி\nஅம்பாந்தோட்டையின் ஆதிக்கத்தை சீனா விட்டுக்கொடுக்காது - கேர்ணல் ஹரிகரன் விசேட செவ்வி \nகோத்தாவை எப்படி கையாளப்போகிறார் மோடி..\nநல்ல சிந்தனைகளே தலைவர்களை வாழ வைக்கும் \n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nமாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு வடக்கு, கிழக்கில் ஏற்பாடுகள்\nமாவீரர் நினைவு வாரம் ஆரம்­பித்­துள்ள நிலையில் வடக்கில் உணர்­வு­பூர்­வ­மாக அதனை அனுஷ்­டிப்­ப­தற்­காக மாவீரர் துயி லும் இல...\nவிசேட ஏற்பாடுகள் சட்டமூலம் மேல் மாகாணத்திலும் தோல்வி\nமேல் மகாண சபையில் முன்வைக்கப்பட்ட அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் மேலதிக 24 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.\nஅபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை பாராளுன்றத்துக்கு கொண்டுவர முடியாது ; லக்ஷ்மன்\nஅபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை மக்கள் எதிர்ப்பார்களாயின் அது ஜனநாயக உரிமையாகும்.\nஅபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்ட மூலம் மத்திய மாகாண சபையிலும் நிராகரிப்பு\nஅபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை மத்திய மாகாண சபை இன்று (28) நிராகரித்துள்ளது.\nவிஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் சப்ரகமுவ மாகாணத்திலும் தோல்வி\nசப்ரகமுவ மாகாணத்தில் முன்வைக்கப்பட்ட விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் மேலதிக 07 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.\nவிஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் தென் மாகாணத்தில் தோல்வி\nதென் மகாண சபையில் முன்வைக்கப்பட்ட அபிவிருத்தி விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் மேலதிக 19 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.\nவிஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் வடமத்திய மகாண சபையிலும் தோல்வி\nவடமத்திய மகாண சபையில் இன்று முன்வைக்கப்பட்ட அபிவிருத்தி விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் மேலதிக 09 வாக்குகளால் தோல்வியடைந்துள்...\nஅபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்ட மூலத்தை நிராகரித்தது வடமாகாண சபை\nஅபிவிருத்தி விசேட ஏற்ப��டுகள் சட்டமூலத்தை வடமாகாண சபை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஊவா மாகாண சபையில் முன்வைக்கப்பட்ட சட்டமூலம் தோல்வி\nஊவா மாகாண சபையின்அபிவிருத்தி விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் மேலதிக 04 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.\nகோத்தாவை எப்படி கையாளப்போகிறார் மோடி..\nமுதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளராக சுந்தரம் அருமைநாயகம் நியமனம்\nமக்கள் எதிர்பார்த்த அரசியல் கலாசார மாற்றத்தை ஜனாதிபதி கோத்தாபய செயற்படுத்தி வருகின்றார்\nஇலங்கைக்கு, அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பு: மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியை சந்தித்து உறுதி\nபாக்தாத்தில் இராணுவத் தளத்தை இலக்கு வைத்து ரொக்கெட் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t43651-topic", "date_download": "2019-12-09T10:18:42Z", "digest": "sha1:NB57CGREWTGU5HUHWPRBG3234MXYOENU", "length": 17178, "nlines": 132, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "ஈரான் அணு பேச்சுவார்த்தை: இணக்கம் எட்டுவதில் தோல்வி", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவி��ைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nஈரான் அணு பேச்சுவார்த்தை: இணக்கம் எட்டுவதில் தோல்வி\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்\nஈரான் அணு பேச்சுவார்த்தை: இணக்கம் எட்டுவதில் தோல்வி\nஈரான் அணு பேச்சுவார்த்தை: இணக்கம் எட்டுவதில் தோல்வி\nஈரானின் அணுத் திட்டம் குறித்த ஈரான் மற்றும் உலக வல்லரசு நாடுகளுடனான பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டுவதில் தோல்வி கண்டுள்ளது.\nஜெனீவாவில் மூன்று தினங்கள் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் உறுதியான முன்னேற்றங்கள் ஏற்பட்டபோதும் ஒரு சில விடயங்களில் தொடர்ந்தும் கருத்து முரண்பாடு நிலவுவதாக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைகளுக்கான தலைவர் கதரின் அஷ்டன் குறிப்பிட்டார்.\nஇந்த பேச்சுவார்த்தையில் இணைப்பாளராக செயற்படும் அஷ்டன், எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதி மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.\nசந்திப்பு முடிவு பற்றி அதிருப்தி அடையவில்லை என கூறியுள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் மொஹமத் ஜாவத் சாரிப், பேச்சுவார்த்தை மூலம் ஒருசில விடயங்களை சீர் செய்ய முடிந்தது என்றார். அனைத்து தரப்பும் ஒரே சிந்தனை போக்கில் செயற்படுவதாக கூறிய அவர் இது தீர்வொன்றை எட்டுவதற்கு உந்துதலாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.\nமறுபுறத்தில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி கூறும்போது, “முன்னரை விடவும் நாம் நெருங்கியிருக்கிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.\nஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக சர்வதேச சக்திகள் சந்தேகம் வெளியிட்டு வருகின்றன. ஆனால் தனது அணு செயற்பாடு அமைதியான நோக்கம் கொண்டது என ஈரான் குறிப்பிடுகிறது. ஈரான் தனது அணு செயற்பாடுகளை விரிவுபடுத்துவதை நிறுத்தும் பட்சத்தில் அதன் மீதான பொருளாதார தடைகளில் தளர்வை ஏற்படுத்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டு உரிமையை விட்டுக்கொடுக்காது என ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரவ்ஹானி நேற்று வலியுறுத்தினார்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: ஈரான் அணு பேச்சுவார்த்தை: இணக்கம் எட்டுவதில் தோல்வி\nஆனாலும் ஈரானின் தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும்\nRe: ஈரான் அணு பேச்சுவார்த்தை: இணக்கம் எட்டுவதில் தோல்வி\nMuthumohamed wrote: தகவலுக்கு நன்றி\nஆனாலும் ஈரானின் தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: ஈரான் அணு பேச்சுவார்த்தை: இணக்கம் எட்டுவதில் தோல்வி\nவல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு...\nRe: ஈரான் அணு பேச்சுவார்த்தை: இணக்கம் எட்டுவதில் தோல்வி\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/05/29/surprise-narayanasamy-kiran-bedi-pondy/", "date_download": "2019-12-09T10:30:48Z", "digest": "sha1:Q7LUIJPIAC3AII5SGMXJJVJ3YGZJK32X", "length": 40896, "nlines": 406, "source_domain": "gossip.tamilnews.com", "title": "surprise narayanasamy kiran bedi pondy, tamilnews", "raw_content": "\nநாராயணசாமிக்கு ஆச்சரியம் கொடுத்த ஆளுநர் – கிரண் பேடி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nநாராயணசாமிக்கு ஆச்சரியம் கொடுத்த ஆளுநர் – கிரண் பேடி\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநரான கிரண் பேடி, இன்று காலை மிதிவண்டியில் முதலமைச்சர் நாராயணசாமியின் வீட்டுக்கு சென்றார்.\nஅதிகாரிகள் மற்றும் காவல் துறையினருடன் இன்று காலை மிதிவண்டியில் பயணம் செய்த கிரண் பேடி, எல்லையம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள நாராயணசாமியின் இல்லத்துக்குச் சென்றார். அங்கு வைக்கப்பட்டு இருந்த தலைவர்களின் புகைப்படங்கள் மற்றும் புத்தகங்களை பார்வையிட்ட கிரண் பேடி, முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்.\nதுணை நிலை ஆளுநர் வந்த செய்தியறிந்த நாராயணசாமி, கீழே இறங்கி வந்தார். அவருக்கு சால்வை போர்த்திய கிரண் பேடி, நாளை தங்களுக்கு பிறந்தநாள் என்பதால் வாழ்த்து கூறுவதற்காக வந்ததாக தெரிவித்தார். பதிலுக்கு நாராயணசாமியும், சால்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்.\n15 லட்ச ரூபாய் தருவதாக பிரதமர் மோடி கூறியதில்லை – பாஜக எம்.பி அமர் சாபல்\nதிருவள்ளூர் வங்கி கொள்ளை – 12 மணி நேரத்தில் சிக்கிய கொள்ளையர்கள்\nதெரு நாய்கள் கடித்துக் குதறியதில் 2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு\nஇரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் – இருவர் படுகொலை\nபிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தையை பெற்றோர் எரித்துக் கொலை\nநிதி ஒதுக்கீடுகள் குறித்த கவலையை விடுங்கள்\nபத்துலட்சம் பரிசு தரும் புகைப்பட போட்டி அழைக்கிறது – கோவை லட்சுமி மெஷின் டூல்ஸ்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“ச���்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\n��ேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nநடிகை ஆனந்தியின் அசத்தலான படங்கள்…\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nபத்துலட்சம் பரிசு தரும் புகைப்பட போட்டி அழைக்கிறது – கோவை லட்சுமி மெஷின் டூல்ஸ்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=126660", "date_download": "2019-12-09T10:55:07Z", "digest": "sha1:4KELNKWIMID6IYFPPMG55MSZUQEUC7CT", "length": 6798, "nlines": 49, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Rain,வெப்ப சலனம் காரணமாக 12 மாவட்டங்களில் இடியுடன் மழை", "raw_content": "\nவெப்ப சலனம் காரணமாக 12 மாவட்டங்களில் இடியுடன் மழை\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு மீண்டும் சிக்கல்: 5 எதிர்க்கட்சிகள் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு ஊரக அமைப்புகளில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது\nசென்னை: வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை பெய்வது தற்போது குறைந்துள்ள நிலையில், வெப்ப சலனம் காரணமாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று ஆலங்குடியில் 60மிமீ மழை பதிவாகியுள்ளது. ராசிபுரம் 50 மிமீ, வால்பாறை 30 மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், தொடர்ந்து நிலவும் வெப்ப சலனம் காரணமாக கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, தர்மபுரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யும். சில இடங்களில் கன��ழை பெய்யும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகுழந்தையில்லாததால் தகராறு: கணவன், மனைவி தற்கொலை\nகௌசிக ஏகாதசியை முன்னிட்டு ஆண்டாளுக்கு 108 பட்டுப்புடவை அலங்காரம்\nகோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறியாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட முடிவு\n40 நாளில் 27 இடங்களில் கைவரிசை திருட செல்லவில்லை என்றால் தூக்கம் வராது\nபொள்ளாச்சி கொடூரம் போல் நடக்காமல் இருக்க தெலங்கானா போல் தமிழகத்திலும் அதிர்ச்சி வைத்தியம்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு தொடக்கம்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா 2668 அடி உயர மலையில் நாளை மகாதீபம்\nஊரக அமைப்புகளில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது\nமேலடுக்கு சுழற்சி உருவாகி வருவதால் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதிருவண்ணாமலையில் தீபத்திருவிழா 8ம் நாளான இன்று குதிரை வாகனத்தில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலா\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/wc/product/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA/?add-to-cart=286", "date_download": "2019-12-09T10:21:22Z", "digest": "sha1:ILDFNHX4S5UJP3FWP6WFWIEQZRYJVJ5O", "length": 4217, "nlines": 61, "source_domain": "thannambikkai.org", "title": "அமர்த்யா சென் – சமூக நீதி போராளி", "raw_content": "\nHome / Biographies / அமர்த்யா சென் – சமூக நீதி போராளி\nView cart “அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள்” has been added to your cart.\nஅமர்த்யா சென் – சமூக நீதி போராளி\nஅமர்த்யா சென், ஒரு உலகக் குடிமகன். இந்தியன் என்கிற அடையாளத்துக்கு அப்பால், மத இனபேதம் கடந்து மனித குலத்துக்கான நலப்பணியில் ஈடுபட்டிருப்பவர். அவரை பொருளாதார வல்லுநர் என்கிற அளவிலேயே நாம் தீர்மானித்துவிட முடியாது. ஏழைகளின் கல்வி, மருத்துவம், சமத்துவம் இவற்றை வலியுறுத்தும் அந்த மனிதர் அதற்கும் மேலே, நோபல் குறித்த அத்தனை சிறப்புகளுக்கும் தகுதியானவர் தாம் அவர். எல்லையற்ற அறிவு காரணமாகவே அமர்த்யாவிற்கு ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் போன்ற மேலைநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்பதவி, கவுரவிப்புகள். அவருடைய அறிவைப் போலவே, அவர் கொண்ட அன்பும் இரக்கமும் கூட.\nவாஸ்கோடகாமா\t A to Z செல்போன்\nYou're viewing: அமர்த்யா சென் – சமூக நீதி போராளி ₹100.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/08/half-marathon.html", "date_download": "2019-12-09T10:48:54Z", "digest": "sha1:CPP6DKZW6V7QUC4WGIEZURPC7SJYAKO6", "length": 23450, "nlines": 72, "source_domain": "www.battinews.com", "title": "அறுகம்பே சர்வதேச அரை மரதன் ('Half Marathon' )ஓட்டப்போட்டி: இலங்கை மற்றும் பிரான்ஸ் நாட்டு வீரர்கள் முதலிடம் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (380) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (27) ஏறாவூர் (462) ஓட்டமாவடி (72) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (93) கல்­முனை (723) கல்லடி (246) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (290) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (39) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (41) சித்தாண்டி (276) செங்கலடி (2) செட்டிபாளையம் (46) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (135) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (72) திராய்மடு (16) திருக்கோவில் (361) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (116) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (78) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (59) புளியந்தீவு (33) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (153) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (128) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (26) மாங்காடு (17) மாமாங்கம் (29) முதலைக்குடா (42) முனைக்காடு (129) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (394) வாகரை (257) வாகனேரி (14) வாழ��ச்சேனை (462) வெருகல் (37) வெல்லாவெளி (161)\nஅறுகம்பே சர்வதேச அரை மரதன் ('Half Marathon' )ஓட்டப்போட்டி: இலங்கை மற்றும் பிரான்ஸ் நாட்டு வீரர்கள் முதலிடம்\nஅறுகம்பே சர்வதேச 'Half Marathon' ஓட்டப்போட்டியின் 21.1 கி.மீற்றர் பிரதான மரதன் போட்டி நிகழ்ச்சியில், ஆண்கள் பிரிவில் வத்தேகமயைச் சேர்ந்த நிசான்மதுரங்க முதலாமிடத்தினையும், நுவரெலியாவைச் சேர்ந்த அருன பண்டார இரண்டாமிடத்தினையும், அவிசாவளையைச் சேர்ந்த கெளும் தர்மரத்னமூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.\nஇப்போட்டி நிகழ்ச்சியின் பெண்கள் பிரிவில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எமிலி ஒலிவியர் முதலாமிடத்தினையும், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தஅஞ்சலினா பென்டின்புரோ இரண்டாமிடத்தினையும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரான்ஸஸ்கா பொனாசியோ மூன்றாமிடத்தினையும்பெற்றுக்கொண்டனர்.\nஅறுகம்பே அபிவிருத்தி ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச அரை மரதன் ஓட்டப்போட்டி அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், மருத்துவருமான டாக்டர் இஸட்.எம்.ஹாஜித் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (11) அறுகம்பேயில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.\nஇம்மரதன் ஓட்டப்போட்டியில், 12நாடுகளிலிருந்து 60 வெளிநாட்டு வீரர்களும், 140 உள்நாட்டு வீரர்களும் என சுமார் 200பேர் கலந்துகொண்டனர். தனது இருகண்களையும் இழந்து பார்வையற்ற மாற்று திறனாளியான கொலன்னவையைச் சேர்ந்த காலித் உஸ்மான் இப்போட்டியில் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்..\n21.1 கிலோ மீற்றர் பிரதான மரதன், 10 கிலோ மீற்றர் மரதன், 5 கிலோ மீற்றர் மரதன் எனும் அடிப்படையில் இப்போட்டிகள் 4 பிரிவுகளாக இடம்பெற்றது. 5 கிலோ மீற்றர் மரதன் ஓட்டப்போட்டி இரு பிரிவுகளாக இடம்பெற்றது. இதில் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களும், 45வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் கலந்துகொண்டனர்.\nஅறுகம்போ சின்ன உல்லை அல்-அக்ஸா வித்தியாலயத்திற்கு முன்னால் ஆரம்பமான இம்மரதன் ஓட்டப்போட்டி பொத்துவில் பாணம பிரதானவீதியினூடாக, பசறிச்சேனையை அடைந்து பின்னர் ஹிஜ்ரா வீதியினூடாக சென்று அங்கிருந்து மீண்டும் பொத்துவில் பாணம பிரதான வீதியினூடாக, ஊரணி வளைவை அடைந்து இறுதியாக அறுகம்பே பாலத்தில் நிறைவுபெற்றது.\nகுறித்த மரதன் போட்டியின் 10 கிலோ மீற்றர் போட்டி நிகழ்ச்சி ஆண்கள் பிரிவில் அவிசாவளையைச் சேர்ந்த விமல் ���ாரியவசம், பெண்கள் பிரிவில்ஒஸ்ரியா நாட்டைச் சேர்ந்த அன்னா பெட்சோல்ட், ஆகியோர் முதலாமிடத்தினைப் பெற்றுக்கொண்டனர். அதே போன்று சிறுவர்களுக்கான 5 கிலோ மீற்றர் போட்டி நிகழ்ச்சியில் பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த முஹாரி அகமட், முதலாமிடத்தினைப் பெற்றுக்கொண்டார். முதியோர்களுக்கான 5 கிலோ மீற்றர் போட்டி நிகழ்ச்சியில் ஆண்கள் பிரிவில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரிம் பிலன்கொப்ட், பெண்கள் பிரிவில் இங்கிலாந்து நாட்டினை சேர்ந்த லிஸ்ஹெய்லர் ஆகியோர் முதலாமிடத்தினைப் பெற்றுக்கொண்டனர்.\nஇப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு பணப்பரிசில்கள், சான்றிதழ்கள் என்பனவும் அதிதிகளினால் வழங்கப்பட்டது. பார்வையிழந்தநிலையில் 21.1 கிலோ மீற்றர் தூரத்தை ஓடிமுடித்த கொலன்னாவை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு கண்களையும் இழந்த காலித் ஒஸ்மான் இலங்கைசுற்றுலா கைத்தொழில் மன்றத்தின் தலைவர் ஏ.எம்.ஜெவ்பர் அவர்களினால் பாராட்டி பணப்பரிசிலும் வழங்கி கௌவைிக்கப்பட்டார்.\nஇதேவேளை 21.1 கிலோ மீற்றர் , பிரதான அரை போட்டியில் முதலிடத்தினை பெற்ற ஆண் மற்றும் பெண் வீரர்களுக்கு Aprota Villas அறுகம்பே நிறுவனத்தின்சுற்றுலா சொகுசு விடுதியில் ஒரு தினம் இலவசமாக தங்கிச்செல்வதற்கான வாய்ப்பினையும் அந்த நிறுவனம் வழங்கியது. அத்துடன் இப்போட்டியில்வெற்றிபெற்ற வீரர்களுக்கான பரிசில்களை Paddyway Tours நிறுவனம் வழங்கியது.\nசுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் பொருட்டு, இலங்கையை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் Aprota Villas அறுகம்பே நிறுவனத்தின் பிரதானஅனுசரனையில், அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியம், இலங்கை சுற்றுலாத்துறை மேம்படுத்தல் பணியகத்துடன் இணைந்து, இப்போட்டி நிகழ்ச்சியினைஏற்பாடு செய்திருந்தது.\nஇந்நிகழ்வில் இராணுவத்தின் 242வது கட்டளைத்தளபதி பிரிகேடியர் எஸ்.ரீ.ஜீ.ரனசிங்க, இராணுவத்தின் 241வது கட்டளைத்தளபதி கேணல் ஜானக்கவிமலரத்ன, பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாசித், அறுகம்பே விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி சில்வா, பிரதேசசபை உறுப்பினர் எம்.எச்.எம்.ஜமாஹிம், இலங்கை சுற்றுலா கைத்தொழில் மன்றத்தின் தலைவர் ஏ.எம்.ஜஃபர், அறுகம்பே சுற்றுலாத்துறை ஹோட்டல்உரிமையாளர்கள், பணிப்பாளர்கள் மற்றும் அறுகம்பே அபிவிருத்தி ���ன்றியத்தின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nஇராணுவத்தின் 242வது படைப்பிரிவின் பூரண ஒத்துழைப்பு மற்றும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அறுகம்பே அரை மரதன் போட்டி நிகழ்வுகள்இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஅறுகம்பே சர்வதேச அரை மரதன் ('Half Marathon' )ஓட்டப்போட்டி: இலங்கை மற்றும் பிரான்ஸ் நாட்டு வீரர்கள் முதலிடம் 2019-08-13T10:32:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Team New\nTags: #அறுகம்பே சர்வதேச அரை மரதன் ('Half Marathon' )\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nநான்கு குழந்தைகளை பிரசவித்த தாய்\nகிழக்கு மாகாண கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்\nசாதாரண தர பரீட்சைக்கு சென்ற மாணவியை பாம்பு தீண்டியதில் கவலைக்கிடம்\nமிமிக்ரி சத்தமிட்டு சூட்சுமமான முறையில் திருடி வந்த குருவி என்று அழைக்கப்படும் பிரபல திருடன் கைது\n8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 37 வயதுடைய தந்தை கைது\n இன்றும் நாளையும் கடும் மழை பெய்யக்கூடும் \nமோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணின் தாலிக்கொடி அபகரிப்பு\nவளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை\nகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் வேண்டி நிற்பது என்ன\nகிழக்கு வாழ் தமிழ் மக்களும் அரசியல் தீர்வும் - ஒரு பார்வை \nரணிலினால் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் தமிழ் தலைமைகள்\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/03/blog-post_46.html", "date_download": "2019-12-09T11:10:18Z", "digest": "sha1:VGTZTY3L4T4V7G5IFRQOKCVHBHX3HY62", "length": 7828, "nlines": 143, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி", "raw_content": "\nகூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nகூடுதல் ���ட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். நீர்மோர் பந்தல் திறப்பு ஈரோடு மாவட்டம் கோபி பஸ் நிலையம் எதிரில் அ.தி. மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தனியார் பள்ளிகள் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் நிர்ணயிக்க முன்னாள் நீதிபதி தலைமையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிகளின் தகுதிக்கேற்ப கட்டணம் நிர்ணயிக்கப்படும். தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 38 லட்சம் மாணவர்கள் படித்து வருகிறார்கள். இதில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார் பள்ளிகள் கூடுதலாக வசூலித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளிகளில் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென...\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து ...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/11/talawake.html", "date_download": "2019-12-09T11:01:37Z", "digest": "sha1:3LEWUYOPPNLGEUSRVKLMAFPSJEV5B4KN", "length": 12563, "nlines": 92, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தோட்ட சேவையாளர்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தோட்ட சேவையாளர்கள் ஆர்ப்பாட்டம்\nமாதாந்த கொடுப்பனவு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தோட்ட சேவையாளர்கள் சங்க உறுப்பினர்கள் தலவாக்கலையில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.\n‘கூட்டு ஒப்பந்தத்தை மீறாதே’ , ‘சேமலாப நிதியம்,சேமலாப சேவை நிதியம் ஆகியவற்றின் 25 சதவீதத்தினை உடனே வழங்கு’, ‘உடன் படிக்கைகளை மீறாதே’ போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாதைகளை காட்சிப்படுத்தியவாறே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் தலவாக்கலை, சென்.கிளாயர், பேரம், ட்ரூப் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 100 இற்கும் அதிகமானோர் பங்கேற்றிருந்தனர்.\n”மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனி உள்ளிட்ட 18 பெருந்தோட்ட கம்பனிகள் இணைந்து இம் மாதம் 06 ம் திகதி தோட்ட சேவையாளர் சங்கத்துடன் உடன் படிக்கை ஒன்றினை ஏற்படுத்திக்கொண்டது.\nஅதில் 25 சதவீத சம்பள அதிகரிப்பினை வழங்க இணைக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆப்பிக்கோ மற்றும் ரிச்சட் பீரிஸ் கம்பனிக்கு சொந்தமான மஸ்கெலியா, நமுனுகுல, கேகாலை உள்ளிட்ட பெருந்தோட்ட கம்பனிகள் இதனை கொடுப்பனவாக வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருந்தன.\nஇதனை அடிப்படை சம்பளத்தில் சேர்க்காது சேமலாப நிதியத்துடன் வழங்கப்படும் ஏனைய அனைத்து கொடுப்பனவுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த அநீதி காரணமாக தோட்ட சேவையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஉடனடியாக மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனி, அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வினை கொடுப்பனவாக அல்லாது அடிப்படை சம்பளத்துடன் சேர்த்து கொடுக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அடுத்த மாதம் 05 ம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தப்போராட்டம் முன்னெடுக்கப்படும்.” என்று போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அ���ுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇரண்டு சிம் அட்டைகளுக்கு மேல் வைத்து இருப்பவரா நீங்கள் \nஇலங்கையில் ஓரிரு தொலைபேசிகள், சிம் அட்டைகளை விடவும் அதிகமான சிம் அட்டைகளை கொள்வனவு செய்திருப்போர், பாவிப்போர் பற்றிய விபரங்கள் குறித்த மொப...\nஜனாதிபதி ஆணைக்குழு நியமித்து விசாரணை செய்யுங்கள் - ஜனாதிபதி கோட்டாவிடம் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை\nஅதிமேதகு ஜனாதிபதி, கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு ஜனாதிபதி அலுவலகம், கொழும்பு 01. அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு,...\n6 வயதுடைய லண்டன் சிறுவன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளார் - கடிதம் இணைப்பு\nஅப்துல்லா அபுபைட் என்கிற 6 வயதுடைய லண்டன் சிறுவன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளார். குறித்த கடிதத்தை, பிரதமர் மஹிந்த ர...\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர்கள் இருவரும் இலங்கையில் - வதந்திகளை நம்ப வேண்டாம்\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் சகோதரர்கள் இருவரும் இலங்கையில் இருப்பதாகவும் கடல்மார்க்கமாக இந்தியா சென்றுவிட்டதாக பரவும் செய...\nஜனாதிபதியிடம் ஞானசார தேரர் முன்வைத்துள்ள கோரிக்கை\nகடந்த ஆட்சியின் போது அரசியல் தேவைகளுக்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்ட...\nபிரதமர் மஹிந்தவிடம் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் அவசர கோரிக்கை\n- நூருல் ஹுதா உமர் நிருபர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு தேவையான மேலதிக நிவாரணப் பொருட்கள் மற்றும் ...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,5329,இரங்கல் செய்தி,1,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11302,கட்டுரைகள்,1409,கவிதைகள்,67,சினிமா,320,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3319,விளையாட்டு,734,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2090,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,31,\nVanni Express News: பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தோட்ட சேவையாளர்கள் ஆர்ப்பாட்டம்\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தோட்ட சே���ையாளர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/01/11/14", "date_download": "2019-12-09T10:31:31Z", "digest": "sha1:VVOLPHA5JMQFCXBDM7Z5S4DLHI2K6QZP", "length": 4476, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ரயில் ஓட்டுநர்களுக்கு மனநல ஆலோசனை!", "raw_content": "\nபகல் 1, திங்கள், 9 டிச 2019\nரயில் ஓட்டுநர்களுக்கு மனநல ஆலோசனை\nஇருப்புப் பாதையைக் கடக்கும் மனிதர்கள், விலங்குகள் அடிபட்டு இறப்பது, தற்கொலை செய்வது, ரயில்பெட்டி தடம்புரள்வது போன்றவற்றைக் காணும் ரயில் ஓட்டுநர்கள் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். இது அவர்களது பணித்திறனைப் பாதிப்பது மட்டுமல்லாமல், அன்றாடச் செயல்பாட்டையும் சீர்குலைக்கிறது. இதனைத் தவிர்க்கும் வகையில், ரயில் ஓட்டுநர்களுக்குத் தகுந்த உளவியல் நிபுணர்கள் மூலமாக மனநல ஆலோசனைகள் வழங்க முடிவு செய்துள்ளது ரயில்வே துறை.\nஇந்த முடிவு மிகவும் தாமதமானது என்று கூறியுள்ளனர் ரயில் ஓட்டுநர்கள். தற்போதுவரை, விபத்துக்குப் பிறகு ரயில் ஓட்டுநர்களின் மனநிலையைச் சீராக்க எந்த வழிமுறையும் பின்பற்றப்படவில்லை. “ரயில் ஓட்டுநர்கள் தான் அந்த துயரத்தை நேரில் கண்களால் காண்கின்றனர். விபத்து, தற்கொலைக்குப் பிறகு இறந்தவர்களின் உடல் பாகங்கள் சக்கரங்களில் மாட்டியிருப்பதைப் பார்க்கின்றனர். இதனால் அவர்கள் கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். இப்படியொரு சம்பவம் நடந்துவிட்டால், எங்களால் ஒழுங்காகச் சாப்பிடவோ, தூங்கவோ முடியாது” என்று தெரிவித்துள்ளார் தென்னக ரயில்வேயைச் சேர்ந்த அகில இந்திய லோகோ பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.பாலச்சந்திரன். அப்படிப்பட்ட ஓட்டுநர்களுக்கு மனநல ஆலோசனை வழங்குவதென்பது நல்ல முடிவென்று தெரிவித்துள்ளார்.\nஏதேனும் விபத்து ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட ரயில்வே மண்டல மருத்துவமனையைச் சேர்ந்த மனநல நிபுணர் ரயில் ஓட்டுநருக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டுமென்று ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது. இதனை அமல்படுத்துவது குறித்து பற்றி ரயில் ஓட்டுநர்கள் உள்ளிட்ட பணியாளர்களிடம் கருத்து கேட்டுள்ளது தென்னக ரயில்வே.\nவெள்ளி, 11 ஜன 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/category/cinema/page/3/", "date_download": "2019-12-09T09:40:47Z", "digest": "sha1:H3ZJ63X7Y4YJHTAGCX736TDT5GNADUAB", "length": 2809, "nlines": 104, "source_domain": "www.chennaicitynews.net", "title": "Cinema | ChennaiCityNews | Page 3", "raw_content": "\nஅறிவழகன் – அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது\nஎனக்கு மீண்டும் பதவி கிடைத்தால் ‘வேலியற்ற வேதம்’ புத்தகத்தை பாடநூலில் இணைப்பேன் – புலவர் ராமலிங்கம்\nகடலில் கட்டுமரமாய்’ – முழுக்க முழுக்க விவசாயிகளுக்கான திரைப்படம்\nகுட்டி ராதிகாவின் அருமையான நடிப்பில் மிகுந்த பொருட்செலவில் உருவாகி உள்ள மிரட்டலான படம் “தமயந்தி”\nகன்னியாகுமரி அருங்காட்சியகத்தில் தளபதி விஜய்க்கு மெழுகு சிலை\nஎல்லா படங்களுக்கும் தியேட்டர் கிடைக்க வேண்டும் என்று விஷாலிடம் கூறினேன் – ஆர்.கே.சுரேஷ்\nZEE தமிழ் சினி அவார்ட்ஸ் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/02/09005922/Degree-of-63-students-in-Nagavai-Fisheries-University.vpf", "date_download": "2019-12-09T10:03:05Z", "digest": "sha1:YPA7STKQCP54GRJFU3RNPNANNZ7SLRDO", "length": 15041, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Degree of 63 students in Nagavai Fisheries University || நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் 63 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் 63 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் + \"||\" + Degree of 63 students in Nagavai Fisheries University\nநாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் 63 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்\nநாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 63 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.\nதமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைகழகத்தின் 5-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று மாலை பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு தமிழக கவர்னர் மற்றும் பல்கலைக்கழக வேந்தர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.\nவிழாவில் 4 மாணவர்களுக்கு முனைவர் பட்டங்கள், 11 மாணவர்களுக்கு முதுநிலை மீன்வள அறிவியல் பட்டங்கள், 48 மாணவர்களுக்கு இளநிலை மீன்வள அறிவியல் பட்டங்கள் என மொத்தம் 63 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை கவர்னர் வழங்கினார். வெவ்வேறு கல்வி சாதனைகளுக்காக 37 பதக்கங் களையும் மாணவர்களுக்கு அவர் வழங்கினார். இதில் மாணவர் விஷ்வந்த் அதிகபட்சமாக 7 பதக்கங்களை பெற்று தனது இளநிலை பட்டப்படிப்பிற்காக முதலிடம் பெற்றார்.\nமுனைவர் பட்டப்படிப்பில் சிவராமன் ஒரு பதக்கமும், முதுநிலை ��ட்டப்படிப்பில் சந்தோஷ் 5 பதக்கங்களையும், ஹம்சவள்ளி 3 பதக்கங்களையும், எழில்மதி 2 பதக்கங்களையும், பிரேமா, பிரியதர்சினி மற்றும் தினேஷ்குமார் ஆகியோர் தலா ஒரு பதக்கமும் பெற்றனர்.\nஇளநிலை மீன்வளப்பட்டப்படிப்பில் சுபஸ்ரீதேவசேனா 2 பதக்கங்களையும், நவீன் ராஜேஸ்வர் மற்றும் கிருத்திகா ஆகியோர் தலா ஒரு பதக்கமும் பெற்றனர்.\nமுன்னதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பெலிக்ஸ் வரவேற்று, ஆண்டு அறிக்கையை வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nமீன்வள பல்கலைக்கழகமானது 8 கல்லூரிகள், 5 இயக்குனரகங்கள், 40 ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையங்கள், ஒரு வேளாண் அறிவியல் மையம் மற்றும் 3 மீன்வள தொழிற்கல்வி நிலையங்களை கொண்டுள்ளது. அவற்றில் 200 ஆசிரியர்கள் மற்றும் 900 மாணவர்கள் உள்ளனர். ஈரான் உள்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் இந்த பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.\nபல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் கல்வியின் உலகத்தரத்தை உறுதிசெய்ய பல்கலைக்கழக தேர்வில் முதலிடம் பெறும் மாணவர்கள், நீர்வாழ் உயிரின வளர்ப்பில் முன்னணி வகிக்கும் தெற்காசிய நாடுகளில் பண்ணை அனுபவம் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த புதுமை திட்டத்தின் மூலம் அண்மையில் 6 மாணவர்கள் வியட்நாம் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nபல்கலைக்கழகத்தில் ரூ.60 கோடி மதிப்பிலான 38 ஆராய்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் ஒப்புதலுடன், பி.டெக்(மாலுமிக்கலை அறிவியல்), பி.டெக்(சக்தி மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல்), அதிதீவிர மீன்பிடிப்பு தொழில்நுட்பம் மற்றும் அதிதீவிர நீர்வாழ் உயிரின வளர்ப்பு தொழில்நுட்பம் ஆகிய சிறப்பு பிரிவுகளில் இரண்டு புதிய இளங்கலை மீன்வள தொழில்காப்பு பட்டப்படிப்புகள் என புதிய படிப்புகள் இந்த கல்வியாண்டு முதல் தொடங்கப்பட உள்ளது.\nவிழாவில் உலக உணவு உற்பத்தி விருது பெற்ற விஜய் குப்தா, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அரசு முதன்மை செயலாளர் கோபால், மாணவர்களின் மீன்வள கல்வி சாதனைக்கென 4 புதிய விருதுகளை அறிவித்தார்.\nவருங்காலத்தில் சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும் என்ற உறுதிமொழியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாசிக்க, பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் அனைவ���ும் ஏற்றுக்கொண்டனர்.\nவிழாவில் கலெக்டர் சுரேஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், அரசு அதிகாரிகள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. மோடியுடன் பேசிய பாதி விஷயத்தை சரத்பவார் மறைத்துவிட்டார் -பட்னாவிஸ் குற்றச்சாட்டு\n2. 410 தொடக்க பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள் - கல்வித்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பில் தகவல்\n3. இன்று தொடங்குகிறது: உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிப்பு\n4. கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா\n5. இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் - போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் அமித் ஷா அறிவிப்பு\n1. உஷாரய்யா உஷாரு: குடும்பத்து பெண்ணை வசீகர பேச்சாலும், செயலாலும் கவர்ந்த பழைய கல்லூரித் தோழன்\n2. உத்தமபாளையம் அருகே பயங்கரம்: செல்போனில் செக்ஸ் தொல்லை கொடுத்த வியாபாரி சரமாரி வெட்டிக் கொலை\n3. 3 வயது குழந்தை சாவில் திடீர் திருப்பம்: தாயின் 2-வது கணவர் எட்டி உதைத்து கொன்றது அம்பலம்\n4. சூட்கேசில் துண்டு துண்டாக உடல் மீட்கப்பட்ட வழக்கில் திருப்பம் தந்தையை கொன்ற வளர்ப்பு மகள் கைது காதலனுடன் சேர்ந்து தீர்த்து கட்டினார்\n5. விழுப்புரத்தில் பயங்கரம்: ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரின் முதல் மனைவி எரித்துக்கொலை - போலீஸ் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/09/11091543/1260734/Truck-Owner-Fined-Rs-1-41-Lakh.vpf", "date_download": "2019-12-09T10:54:38Z", "digest": "sha1:6KQEAE6YFUKAGXHPWU3ANHYHHPVVDVSH", "length": 7953, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Truck Owner Fined Rs 1 41 Lakh", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nராஜஸ்தானில் டிரக் உரிமையாளருக்கு ரூ.1.41 லட்சம் அபராதம் விதிப்பு -காரணம்\nபதிவு: செப்டம்பர் 11, 2019 09:15\nராஜஸ்தானில் டிரக் ஒன்றின் உரிமையாளருக்கு ரூ.1.41 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.\nஇந்தியாவில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் கடுமையான முறையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான அபராதங்களும் விதிக்கப்பட்டு வருகின்றன.\nஅதிகப்படியான அபராதங்களை அரசு விதிப்பதாகவும் பல புகார்கள் எழுந்து வருகி��்றன. சமீபத்தில் டிராபிக் விதிகளை மீறியதாக ஒடிசாவைச் சேர்ந்த நபருக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.\nசமீபத்தில், மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறுகையில், ‘மும்பையில் எனது பெயரில் உள்ள காருக்கு அதிவேகம் காரணமாக கடுமையான அபராதம் விதிக்கப்பட்டது’ என கூறியிருந்தார்.\nஇந்நிலையில் ராஜஸ்தானைச் சேர்ந்த பகவான் ராம் எனும் டிரக்கின் உரிமையாளர் ரூ.1,41,000 அபராதமாக கட்டியுள்ளார். இதற்கான காரணம் வண்டியில் அதிக பளுவை ஏற்றி, புதிய வாகன விதிகளை கடைபிடிக்காததே ஆகும்.\nபுதிய மோட்டார் வாகன சட்ட மசோதாவின்படி, வாகனம் ஓட்டும்போது செல்போன் உபயோகித்தால் ரூ.1,000-5,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு ரூ.2,000-10,000 வரை அபராதம் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nMotor Vehicle Bill | மோட்டார் வாகன சட்ட மசோதா\nஒரு குடிமகனைக்கூட அகதியாக மாற்ற விட மாட்டோம் -மம்தா ஆவேசம்\nஇடைத்தேர்தல் தோல்வி எதிரொலி - சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து சித்தராமையா ராஜினாமா\nகர்நாடகாவில் 12 தொகுதிகளில் பாஜக வெற்றிமுகம்- எடியூரப்பா அரசு தப்பியது\nஆசைக்கு இணங்க மறுத்ததால் இளம்பெண் மீது தீ வைப்பு - பக்கத்து வீட்டு நபர் கைது\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா இந்து - முஸ்லிம் பிரிவினைக்கு வழிவகுக்கும்: சிவசேனா குற்றச்சாட்டு\nஓட்டுனர் உரிமத்தை உரியகாலத்தில் புதுப்பிக்காவிட்டால் சிக்கல்\nபோக்குவரத்து விதிமீறல் - தமிழகம் முழுவதும் 2 நாளில் 1½ லட்சம் வழக்குகள் பதிவு\nமோட்டார் வாகன சட்டத்தின்படி மாட்டு வண்டிக்கு அபராதம் விதிப்பு -அதிர்ந்த விவசாயி\nஅபராதம் உயர்வை கண்டித்து நிதின் கட்கரியின் வீடு முன்பு இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து விதிமீறல் அபராதம் பற்றி மாநில அரசே முடிவு செய்யலாம் -நிதின் கட்காரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/peace-tv-ban-bangladesh-zakir-naik/", "date_download": "2019-12-09T11:03:35Z", "digest": "sha1:5KKKBDGU7TWKSDDCLP2RA7SS2T3CKHVI", "length": 11438, "nlines": 185, "source_domain": "www.patrikai.com", "title": "இஸ்லாமிய பிரசாரகர் ஜாகீர் நாய்க்கின் பீஸ் டிவிக்கு வங்கதேசத்தில் தடை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராம���ர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»இஸ்லாமிய பிரசாரகர் ஜாகீர் நாய்க்கின் பீஸ் டிவிக்கு வங்கதேசத்தில் தடை\nஇஸ்லாமிய பிரசாரகர் ஜாகீர் நாய்க்கின் பீஸ் டிவிக்கு வங்கதேசத்தில் தடை\nபிரபல இஸ்லாமிய தொலைக்காட்சி சேனலான பீஸ் டிவியை தடை செய்ய உள்ளதாக வங்கதேச அரசு அறிவித்துள்ளது.\nவங்கதேச தலைநகர் டாக்காவில், நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 22 பேர் பலியானார்கள்.\nஇந்த தாக்குதலை நிகழ்த்தியவர்களில் இருவர், இந்தியவில் இருந்து செயல்படும் பீஸ் டிவியின் போதகர் சாகிர் நாய்க்கின் நிகழ்ச்சியால் ஈர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது ஆனால், இதை ஜாகிர் நாய்க் மறுத்துள்ளார்.\nஇந்த நிலையில் ஜாகிர் நாய்க்கின் பீஸ் டிவியை தடை செய்வதாக வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஅதிர்ச்சி: பயங்கவாதத்தைத் தூண்டும் மும்பை ஜாஹீர் சுதந்திர உலா\nஜாகிர் நாயக்கின் பீஸ் டிவி ஒளிபரப்புக்கு தடை: இலங்கை அரசு அதிரடி\nஇஸ்லாம் மதபோதகர் ஜாகிர் நாயக்கின் ரூ.16 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்\nஃபின்லாந்தின் புதிய பெண் பிரதமர் சன்னா மரின் : உலகின் மிக இளைய பிரதமர்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகார்த்திகை தீபத் திருவிழா… விரத முறை… விளக்கேற்ற வேண்டிய நேரம்..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகார்த்திகை தீபத் திருவிழா… விரத முறை… விளக்கேற்ற வேண்டிய நேரம்..\nஎச்சரிக்கை: சமூக வலைத்தளங்களில் உங்களை திசை திருப்பும் குழுக்கள்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbinmadal.org/mary/mary_glory.html", "date_download": "2019-12-09T10:16:19Z", "digest": "sha1:VFYJIPHLOE7N5R6LFRUUBAE7GUJLH5NO", "length": 15159, "nlines": 43, "source_domain": "anbinmadal.org", "title": "அன்னை மரியாவின் மகிமை! | anbinmadal | Tamil Catholic website", "raw_content": "\nஅருள்சகோதரி. ஜோவிட்டா, தூய சிலவை மடம், திருச்சி\n உம்மை வாழ்த்தி போற்ற வரம் தாரும் என்று மாதாவின் மகிமையை போற்றுகிறது உலகம். அன்னைக்கு கரம் குவிப்போம் அவள் அன்பை பாடிடுவோம் என்று அன்னையின் அன்பை பாடல் மூலம் பாடிப் போற்றுகிறோம். எனவே, அம்மாவின் அன்பு துணை இருக்கும் போது நாம அஞ்ச வேண்டாம். எனவே, தான் பெருமையிணை, அவளின் தாழ்ச்சினை நாம் நன்கு அறிந்து அதன்படி வாழ மே மாத பக்தி முயற்சி பெரும் துணை புரிகின்றது. அம்மா என்றாலே தியாகம் தியாகத்தின் தாய் என்பதால் நாம் அடைய தன் ஒரே மகனை சிலுவை சாவை ஏற்று தந்தையின் சித்தத்தை நிறைவேற்றிட துணை புரிந்தவர் நம் அன்னைமரி.\nதாழ்ச்சி, பொறுமை, நம்பிக்கை, இடைவிடாது செபித்தல், குடும்ப பொறுப்பு, துன்பத்தை ஏற்றல். கரியேல் தூதரின் வாழ்த்தினை கேட்ட அன்னை கலங்கி இது எபடியாகும் நான் கணவனை அறியேன் என்றார். உன் வழியாக உலகத்திற்கு மீட்பு உண்டு, நீ அஞ்சாதே, தூய ஆவி உன்னில் நிழலிட நீ கருவுற்று ஓர் ஆண் மகவைப் பெறுவாய் என்றதும், “இதோ, உமது அடிமை” என்று கீழ்ப்படிந்து இறைத் திட்டத்தை ஏற்றார்.\n“வயது முதிர்ந்த உன் உறவினர் எலிசபெத் கருவுற்று இது ஆறாம் மாதம்” என்று தூதர் கூறிட மரியா அதை நம்பினார். அது மட்டுமல்லாமல், உடனே விரைந்து சென்று எலிசபெத்திற்கு உதவி செய்து ஆறு மாதம் அங்கு தங்கி பணி செய்தார். நம்பியதால், கீழ்ப்படித்தால் உதவி செய்ய விரைந்து சென்றார். இருவரின் சந்திப்பால் இரு உள்ளங்க பொங்கிட ஒருவர் ஒருவரை வாழ்த்தி இறை அன்பில் நம்பிக்கையை வளர்த்தனர். இறைவனின் தாயாக போகிறோம் என்ற பெருமை இன்றி சாதாரண பெண்மணி போல் மாதா எசலிபெத்திற்கு உதவியது அவரின் அடக்கம், தற்பெருமை இல்லாமையை சுட்டிக் காட்டுகிறது.\nகானாவூர் திருமண விழாவிற்குச் சென்ற தாய் பரிவு உள்ளத்தோடு அவர்களுக்கு இரசம் இல்லாமையை அறிந்தார். ஆனால் மற்றவர்கள்போல் கண்டும் காணாதிருக்கவில்லை. யார் எக்கேடு கெட்டால் என்று தன்னலமாக இருக்கவில்லை. தன் மகனிடம் சென்றார். பரிந்துபேசி \"மகனே, இரசம் தீர்ந்துவிட்டது” என்றார். மகன் \"என் நேரம் வரவில்லை” என்று கூறினாலும் மகன்மீது நம்ப��க்கை கொண்ட தாய் பணியாளர்களிடம் \"அவர் சொல்வதைச் செய்யுங்கள்” என்கிறார்.\nதுன்பத்தை தன் வாழ்வில் ஏற்றல்\nகுழந்தை பிறப்பதற்கு இடமின்றி நாடு விட்டு நாடு சென்றார் மாதா. பிறந்த குழந்தையை வளர்க்கும் முன், கனவில் தோன்றிய தூதரின் கட்டளையை ஏற்று எகிப்து சென்றார். ஆலய விழாவில் பங்கு பெற்று திரும்புகையில் குழந்தை இயேசு பெற்றோரிடம் திரும்பி வராது தலைவர்களின் மத்தியில் போதித்துக் கொண்டிருந்தார். மூன்று நாட்களுக்குப் பின் சூசையும், மரியும் மகனைக் கண்ட போதும், \"நான் என் தந்தையின் பணியில் ஈடுப்பட்டுள்ளேன்' என்று கூறியதும் மாதாவிற்கு அதிர்ச்சி அளித்தது. இயேசுவை கோவிலில் காணிக்கையாக்கும் போது சிமியோன் கூறியவார்த்தை மாதாவின் இருதயத்தில் ஒரு வாள் ஊடுருவியது போல் ஆயிற்று. பெற்று வளர்த்த மகன், ஒரே மகன் சிலுவைச் சுமந்தபோது உடன் இருந்தது மாதாவிற்கு எத்தகைய துன்பமாக இருந்திருக்கும் துன்பங்களின் மத்தியில் மாதா இறை சித்தத்தை ஏற்று, நமக்கு மீட்பின் தாயானது உலகு அறிந்த உண்மை. எனவே, உலகம் அன்னையின் அன்பைப் போற்றிப்பாடுகிறது.\nசாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகள் நம் தாயிடம் இல்லை. எங்கு மாதா காட்சி கொடுத்தாலும் செபம், தவம் மிகத் தேவை என்று கூறி நம்மை இறைவனோடு இணைந்து செயல்படத் துண்டுகிறார். \"மனம் மாறுங்கள்\" என்பதால், பாவத்திலிருந்து விடுதலை பெறுவது மிக முக்கியம் என்பதை மாதா பலமுறை உணர்த்துகிறார். போர்ச்சுக்கீசியர் வணிகத்திற்கு இந்தியா வரும்போது பெரும் காற்று, புயல் அடித்து படகு மூழ்குகையில் அன்னையிடம் செபிக்கவே மாதாவின் கருணையால் காற்று அடங்கி, கப்பல் வேளாங்கண்ணி அடைந்தது. உலகு போற்றும் வேளாங்கண்ணி ஆலயம் தம்மை நாடி வந்த யாவருக்கும் வரங்களை வாரிக் கொடுக்கிறது. எனவே, துன்பத்தில் துணை புரியும் அம்மா நம் தாய் மரி என்பது தெளிவாகப் புரிகின்றது.\nபூண்டி புதுமை மாதா, வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா, பாத்திமா மாதா, லூர்து மாதா, சலேத் மாதா, கார்மேல் மாதா, செபமாலை மாதா, உத்தரிய மாதா, அமலோற்பவ மாதா என்று மாதா பெயர் சூட்டப்பட்ட பல புண்ணிய ஸ்தலங்கள் மாதாவிற்கு உள்ளன. இலங்கையில் மடுமாதா, மெட்சுகோரியே மாதா, நற்கருணை மாதா என்றும் மாதாவைப் போற்றி மக்கள் புகழ்ந்துப் பாடுகின்றனர்.\nஇவ்வாறு பல பெயர்களால் சூட்டப்பட்ட��� பலரால் போற்றப்பட்டாலும் கற்புள்ள பெண்மணி மாதா கணவராம் சூசையப்பருடன் கடினமாக உழைத்து குடும்பக் கடமையைச் சரிவரச் செய்தார். இறைச் சித்தத்தை ஏற்று நடத்திட குடும்பப் பெண்ணாகிய மரியா பெரும் துணை நின்று அன்பு, அமைதி, மகிழ்ச்சி நிறைக் குடும்பமாக செயலாற்றிட மாதா குடும்பப் பொறுப்பை ஏற்று, சிந்தையில் தெளிவுடன் செயல் பட்டார். எனவே, வறுமையிலும் வளமுடன் வாழ தன் மகனுக்குக் கற்றுக் கொடுத்தார். எனவே தான் லூக்கா நற்செய்தி \"இயேசு வளர வளர ஞானத்திலும், பக்தியிலும் வயதிலும் வளர்ந்தார்’ என்று கூறுகின்றது. தாய்மைநிலையில் இருக்கும் பெண்கள் அன்னை மரியாவைப்போல் உள்ளது போதும் என்ற மன நிறைவு பெற்று, மகிழ்ச்சியுடன் வாழும்போது அன்பு, அமைதி, மகிழ்ச்சி நிறைந்த தாயாக அவர்கள் மாறி புதிய சமுதாயம் உருவாக்கிட முடியும்.\nஇவ்வாறு நற்குணங்கள் பல பெற்ற அன்னைக்கு வணக்கம் செலுத்தவே மே மாதம் மாதாவின் வணக்க மாதம் என்று அழைக்கப்படுகின்றது. கோழை உள்ளத்தினராய் பயந்து வாழ்ந்த சீடர்களை மாதா ஒன்று கூட்டி சேர்த்து செபித்து, தூய ஆவியால் நிரப்பி இயேசுவைப் போதித்திடத் துணை நின்றார்.\nமுதலும் முடிவும், அகரமும் னகரமும், ஆதியும் அந்தமுமான இயேசுவை அகிலத்திற்கு அளித்தவர் நம் தேவதாய். எனவே, மாதாவின் பாத மலரின் அடிச்சுவட்டினைப் பின்பற்றி வாடாத மலராக நாம் வாழ்ந்திட அன்னையின் அருள் வேண்டி இடைவிடாது செபிப்போம். செபமாலை சொல்வோம். கூடிச் செபிப்போம். குடும்பத்தில் நம்பிக்கையின் ஒளி வீசி அமைதிப் பூங்காவாய் குடும்பம் மாறிட அன்னையின் அருள் வேண்டிச் செபிப்போம்.\nநன்றி:- தேற்றும் ஆவியின் அனல் மே 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13049/2019/04/cinema-gossip.html", "date_download": "2019-12-09T10:08:29Z", "digest": "sha1:NV5RUCQF6LYPTG4XSNZ3NWXAMHL657AO", "length": 11656, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "சூப்பர் ஸ்டார்க்கு வில்லியான லேடி சூப்பர் ஸ்டார்!!! - Cinema Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசூப்பர் ஸ்டார்க்கு வில்லியான லேடி சூப்பர் ஸ்டார்\ncinema gossip - சூப்பர் ஸ்டார்க்கு வில்லியான லேடி சூப்பர் ஸ்டார்\nநயன் தனது இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார்க்கு ஜோடியானார். குசேலன் படத்தில் ரஜினியுடன் நடிகையாகவே நடித்திருந்தார், அத்தோடு சிவாஜியில் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து போயிருந்தார் நயன்.\nஎ.ஆர்.முருகதாஸின் அடுத்த படமான தர்பாரிலும் நயன் நடிக்கின்றார், இந்த படத்தில் நயன் ரஜினிக்கு ஜோடியாக அல்லாமல் வில்லியாக நடிப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளன.\n2019ம் ஆண்டு நயனின் நடிப்பில் 8 படங்கள் வெளிவரவுள்ளன, அதில் 2 படங்கள் வெளிவந்த நிலையில், அடுத்த மாதம் Mr.லோக்கல் வெளிவரவுள்ளது. ரஜினியின் தர்பார், விஜய்யின் 63 என இன்னும் 6 படங்கள் தயாராகின்றன.\nஎஸ்.பி.பி பாடிய தர்பார் பாடல் ; எப்பொழுது வருகிறது தெரியுமா\nதனது தோற்றம் மகளுக்குப் பிடிக்கவில்லை என்கிறார் மீனா - காரணம் என்ன......\nசூப்பர் ஸ்டாரை சந்தித்தது நெகிழ்ச்சியானது ; மாற்றுத்திறனாளி பிரணவ்\nஅடுத்த மாதம் திரைக்கு வரும் 30 படங்கள் \n80களின் நட்சத்திரங்கள் சந்தித்துக்கொண்ட விழா \nதடுமாறும் தர்பார் ''சும்மா கிழிகிழி'''\nபொன்னியின் செல்வன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நடிகை - இதுதான் காரணம்\nகவர்ச்சியால் ராஷ்மிகாவுக்கு வந்த சிக்கல்கள் \nவரலாற்றில் முதன் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி\nWhats App இல் புதிதாக வெளிவரவுள்ள Delete Messages வசதி\nபெண் மருத்துவர் கொலை | 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை | Priyanka Reddy Case\nமஹிந்தராஜபக்ச வினை கொலை செய்ய மேற்கொண்ட முயற்சி | Sooriyan News | Srilanka latest News\nநயன்தாரா சாரி வேணும் இருக்குதா..\nFacebook அறிமுகம் செய்யவுள்ள Data Portability சேவை\nவெங்காயம் விற்கிற விலைக்கு உனக்கு வெங்காய தோசை | Onion Sooriyan Fm\nபிரபஞ்ச அழகி பட்டம் தென்னாபிரிக்கா வசமானது\nஉடல் எடையை ஏன் குறைத்தேன் இமான் வெளியிட்ட சோகத் தகவல்\nமக்கள் மத்தியில் பிரபலமாக 10 வயது சிறுவனை மாடியிலிருந்து தூக்கிவீசிய வாலிபர்\n6 மாதங்களை எட்டிய பிரம்மாண்ட பேரணி - முதல்முறையாக முறையான அனுமதி கொடுத்த ஹொங்கொங் அரசு\nஎங்கள் நாட்டின் இளைஞர்களை பாராட்டுவோம் .\nகிளிநொச்சியில் பரிதாபம் - 1 வயதுக் குழந்தை பலி\nஇன்று அதிகாலை நேர்ந்த அவலம் - 35 பேர் பலி\nரஜினி ரசிகர்களுக்கு வைக்கும் வேண்டுகோள்\nகுழந்தைகளால் இயக்கப்படும் ரெயில் நிலையம்....\nநாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.\nபீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..\n36 வருடங்களின் பின் Mrs World பட்டத்தை தனதாக்கிய இலங்கை\nமழையின் ��த்தியிலும் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா\nஉலக செய்திகளில் டிரென்டிங்கான 3 தமிழர்கள்\nதனது இறுதிச்சடங்கில் தானே சென்று கலந்துகொள்ள வாய்ப்பு\nமனிதனால் உருவாக்கப்படும் முதல் செயற்கை நட்சத்திர கூட்டம்.\nபெண் கொலையில்- நால்வருக்கு என்கவுண்டர்\nஇப்படி ஒரு கொடூரத் திருவிழாவா\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n36 வருடங்களின் பின் Mrs World பட்டத்தை தனதாக்கிய இலங்கை\nகிளிநொச்சியில் பரிதாபம் - 1 வயதுக் குழந்தை பலி\nஇன்று அதிகாலை நேர்ந்த அவலம் - 35 பேர் பலி\nஎங்கள் நாட்டின் இளைஞர்களை பாராட்டுவோம் .\nபீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=126661", "date_download": "2019-12-09T10:55:52Z", "digest": "sha1:QG4LMJ35ML2OF36O2AXMV4IKSHC4KXGK", "length": 8701, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Shiv Sena,சிவசேனா கட்சியை சேர்ந்தவரின் மத்திய அமைச்சர் பதவி ராஜினாமா ஏற்பு", "raw_content": "\nசிவசேனா கட்சியை சேர்ந்தவரின் மத்திய அமைச்சர் பதவி ராஜினாமா ஏற்பு\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு மீண்டும் சிக்கல்: 5 எதிர்க்கட்சிகள் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு ஊரக அமைப்புகளில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது\nசென்னை: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த் சாவந்தின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளார். மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை ேதர்தல் முடிவுகளை தொடர்ந்து புதிய ஆட்சி அமைப்பதில் குழப்பம் நீடிக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் பாதி அளிக்க வேண்டும், சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்ற சிவசேனாவின் கோரிக்கையை பாஜக ஏற்காத காரணத்தால் கூட்டணியை முறித்து கொள்வதாக சிவசேனா அறிவித்தது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் முயற்சியில் சிவசேனா இறங்கி உள்ளது.\nஅத்துடன் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இருந்தும் சிவசேனா வ��லகியது. மத்திய அமைச்சரவையில் கனரக தொழில் மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சராக இருந்த, சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த் தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளில் இருந்து பாஜக பின்வாங்கி விட்டது. இந்த சூழ்நிலையில் மத்திய அரசில் நீடிப்பது தார்மீக ரீதியாக சரியானதாக இருக்காது. அதனால் நான் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்” என அரவிந்த் சாவந்த் கூறினார். இந்நிலையில் இவரின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக குடியரசு தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இவர் வகித்து வந்த துறையை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூடுலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபெண் டாக்டரை எரித்துக்கொன்ற 4 பேர் சுட்டுக்கொலை வழக்கு எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவு\nஜிடிபி 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்த நிலையில் மத்திய பட்ஜெட் தயாரிப்பில் 2 அதிகாரிகள் ‘மிஸ்சிங்’\nஉன்னாவ் இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை: இன்ஸ்பெக்டர் உட்பட 7 போலீசார் சஸ்பெண்ட்\nகோவை உள்பட 21 மாவட்டங்களில் மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தில் சம்பளம் வழங்கவில்லை\nமும்பையில் சிகிச்சை பெற்ற நிலையில் வீடு திரும்பினார் லதா மங்கேஷ்கர்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு மீண்டும் சிக்கல்: 5 எதிர்க்கட்சிகள் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு\nகர்நாடக இடைத்தேர்தலில் முன்னிலை எடியூரப்பா அரசு தப்பியது\nகாங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா 73வது பிறந்த நாள்: மோடி உட்பட தலைவர்கள் வாழ்த்து\nகுருவாயூரில் கஜராஜன் கேசவனுக்கு நினைவஞ்சலி: 22 யானைகள் பங்கேற்றன\nஎன்கவுன்டரில் 4 பேர் கொல்லப்பட்ட விவகாரம்: பெண் டாக்டர் உடலை எரிக்க பெட்ரோல் வாங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு... டிஜிபியுடன் மனித உரிமைகள் ஆணையம் இன்று சந்திப்பு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/piranthamann/piranthamann5.html", "date_download": "2019-12-09T10:33:05Z", "digest": "sha1:JYSCPKMOGKP2RD2ISB63WUSSW2UZJPSI", "length": 59020, "nlines": 191, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Pirantha Mann", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம்புதிது\nஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை: குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் சுட்டுக்கொலை\nடிசம்பர் 27, 30ல் இரு கட்ட உள்ளாட்சித் தேர்தல் - ஜனவரி 2ல் தேர்தல் முடிவு\nதமிழ் திரை உலக செய்திகள்\nகணவர் மீது நடிகை புகார் : சின்னத்திரை நடிகர் கைது\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nஅழகியநம்பி தூத்துக்குடியில் பிரமநாயகத்தோடு கப்பலேறிய அதேநாள் இரவில் அவனுடைய ஊரில் ஐந்து உள்ளங்கள் ஓயாமல் அவனைப் பற்றிய சிந்தனையிலேயே மூழ்கியிருந்தன. ஐந்து பேருடைய சிந்தனைகளும், ஐந்து விதங்களில் ஐந்து வேறுபட்ட தனித்தனிக் கோணங்களிலே அமைந்திருந்தன.\nஅழகியநம்பியின் வீட்டில் அவனைப் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாய் கோரைப்பாயில் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள். அவளுடைய மனத்தில்தான் எத்தனை எத்தனை விதமான எண்ணங்கள்; கனவுகள் முந்துகின்றன.\nகுறிஞ்சியூர் - அதுதான் அந்த ஊரின் பெயர் - மண்ணில் காலை வைத்து அந்த அம்மாளின் வாழ்க்கை நாற்பதுக்கும் மேற்பட்ட வருடங்களைக் கழித்துவிட்டது. பிறந்த வீடு திருநெல்வேலி. ஆனால், பிறந்தவீட்டு வகையில் உறவினர் என்று குறிப்பிட்டுச் சொல்லிக் கொள்ளும்படியாக அங்கே யாரும் இல்லை. கணவனுக்கு முந்திக்கொண்டு சுமங்கலியாகப் போய்ச் சேர்ந்துவிட வேண்டுமென்று அவளுடைய மனத்தில் எண்ணியிருந்தாள். ஆனால், கணவன் அவளை முந்திக் கொண்டு போய்விட்டான். ஒரு வயது வந்த பெண், ஒரு வயது வந்த பிள்ளை - இருவரையும், குடும்பத்தின் சக்திக்கு மீறின கடனையும், அவள் பொறுப்பில் வைத்துவிட்டுப் போயிருந்தான் கணவன்.\n'அழகியநம்பியின் படிப்பு அரைகுறையாக நின்றுவிட்டது. ஒரு வேளையும் இல்லாமல் ஊரோடு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தால் முடியுமா கலியாணத்திற்கு ஒரு பெண் காத்துக் கொண்டிருக்கிறாள். அடைக்க வேண்டிய கடன்களுக்கும் குறைவில்லை. நல்ல வேளையாகப் பிரமநாயகம் வந்து சேர்ந்தார் அவரோடு அக்கரைச் சீமைக்கு அனுப்பியாயிற்று. இன்னும் சில வருஷங்களுக்கு அவன் முகத்தைக்கூடப் பார்க்க முடியாது. நானும், இந்தப் பெண்ணும் எப்படித்தான் தனியாகக் காலந்தள்ளப் போகிறோமோ கலியாணத்திற்கு ஒரு பெண் காத்துக் கொண்டிருக்கிறாள். அடைக்க வேண்டிய கடன்களுக்கும் குறைவில்லை. நல்ல வேளையாகப் பிரமநாயகம் வந்து சேர்ந்தார் அவரோடு அக்கரைச் சீமைக்கு அனுப்பியாயிற்று. இன்னும் சில வருஷங்களுக்கு அவன் முகத்தைக்கூடப் பார்க்க முடியாது. நானும், இந்தப் பெண்ணும் எப்படித்தான் தனியாகக் காலந்தள்ளப் போகிறோமோ சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தாலும், ஆண் பிள்ளை வீட்டுக்கு ஒரு அழகுதான். அவன் போய் அரைநாள் கூட இன்னும் முழுதாகக் கழியவில்லை. அதற்குள்ளேயே இங்கே வெறிச்சென்று ஆகிவிட்டதே சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தாலும், ஆண் பிள்ளை வீட்டுக்கு ஒரு அழகுதான். அவன் போய் அரைநாள் கூட இன்னும் முழுதாகக் கழியவில்லை. அதற்குள்ளேயே இங்கே வெறிச்சென்று ஆகிவிட்டதே வீடு முழுவதும் நிறைந்திருந்த கலகலப்பான பொருள் ஒன்று திடீரென்று இல்லாமலோ, காணாமலோ, போய்விட்டாற் போன்ற உணர்ச்சி ஏன் ஏற்படுகிறது வீடு முழுவதும் நிறைந்திருந்த கலகலப்பான பொருள் ஒன்று திடீரென்று இல்லாமலோ, காணாமலோ, போய்விட்டாற் போன்ற உணர்ச்சி ஏன் ஏற்படுகிறது இன்றைக்கே இப்படி இருக்கிறதே இன்னும் எத்தனை நாட்கள்; எத்தனை மாதங்கள்; எத்தனை வருடங்கள் - அவன் முகத்தில் விழிக்காமல் கழிக்க வேண்டுமோ அவன் சம்பாதித்து உருப்பட வேண்டிய குடும்பம் இது அவன் சம்பாதித்து உருப்பட வேண்டிய குடும்பம் இது\n'இந்தப் பெண் வள்ளியம்மையை ஏதாவது நல்ல இடமாகப் பார்த்துக் கட்டிக் கொடுக்க வேண்டும். வயதாகிவிட்டது. கன்னி கழியாமல் எத்தனை நாட்கள் தான் வீட்டில் வைத்துக் கொண்டிருப்பது அவனுக்கும்தான் என்ன ஏதோ நாலைந்து வருஷம் அக்கரைச் சீமையில் ஓடியாடி நாலு காசு சேர்த்துக் கொண்டு திரும்பினானானால், கடன்களைத் தீர்த்துவிட்டு இந்தக் கல்யாணங்களையும் முடிக்கலாம். அதற்கப்புறம் தான் இந்தக் குடும்பம் ஒரு வழிக்கு வரும். எனக்கு நிம்மதி ஏற்படும். எல்லாவற்றுக்கும் அழகியநம்பியை நம்பித்தான் இருக்கிறேன். அவனால் ஆளாக வேண்டிய குடும்பம் இது.'\n'பிரமநாயகம் முன்கோபக்காரர். செட்டு, சிக்கனம் என்று கண்டிப்பாக இருக்கிறவர். இவன் அந்த மனிதரிடம் எப்படிப் பழகப் போகிறானோ ஏதாவது மனமுறிவு ஏற்பட்டுக் கோபித்துக் கொண்டு ஓடி வந்து விடாமல் இருக்க வேண்டும். விவரம் தெரிந்த பிள்ளைதான். அப்படியெல்லாம் வம்புக்குப் போய்க் கார���யத்தைக் கெடுத்துக் கொள்கிறவன் இல்லை. குடும்பக் கஷ்டம் தெரிந்த பிள்ளை. அடக்க ஒடுக்கமாக நடந்து கொண்டு சிந்தாமல் சிதறாமல் முன்னுக்கு வந்து விடுவான். பார்க்கலாம். எல்லாம் போகப் போகத்தானே தெரிகிறது ஏதாவது மனமுறிவு ஏற்பட்டுக் கோபித்துக் கொண்டு ஓடி வந்து விடாமல் இருக்க வேண்டும். விவரம் தெரிந்த பிள்ளைதான். அப்படியெல்லாம் வம்புக்குப் போய்க் காரியத்தைக் கெடுத்துக் கொள்கிறவன் இல்லை. குடும்பக் கஷ்டம் தெரிந்த பிள்ளை. அடக்க ஒடுக்கமாக நடந்து கொண்டு சிந்தாமல் சிதறாமல் முன்னுக்கு வந்து விடுவான். பார்க்கலாம். எல்லாம் போகப் போகத்தானே தெரிகிறது' உடலில் இலேசாக உறுத்தும் கோரைப்பாயில் புரண்டு கொண்டே பெருமூச்சு விட்டாள் அழகியநம்பியின் அன்னை. உறக்கம் வரவில்லை. திரும்பத் திரும்ப மகனைப் பற்றிய நினைவுகள் அவள் மனத்தில் வட்டமிடலாயின. 'பாவம்' உடலில் இலேசாக உறுத்தும் கோரைப்பாயில் புரண்டு கொண்டே பெருமூச்சு விட்டாள் அழகியநம்பியின் அன்னை. உறக்கம் வரவில்லை. திரும்பத் திரும்ப மகனைப் பற்றிய நினைவுகள் அவள் மனத்தில் வட்டமிடலாயின. 'பாவம் பதினொரு மணிக்குச் சாப்பிட்டு விட்டுப் போனது. இரண்டாம் வேளைக்கு எங்கே சாப்பிட்டானோ பதினொரு மணிக்குச் சாப்பிட்டு விட்டுப் போனது. இரண்டாம் வேளைக்கு எங்கே சாப்பிட்டானோ கப்பலில் சாப்பாடு கிடைக்குமோ, கிடைக்காதோ கப்பலில் சாப்பாடு கிடைக்குமோ, கிடைக்காதோ இந்தப் பிரமநாயகம் திடுதிப்பென்று வந்து குதிக்கப் போகிறாரென்று நான் கண்டேனா இந்தப் பிரமநாயகம் திடுதிப்பென்று வந்து குதிக்கப் போகிறாரென்று நான் கண்டேனா இல்லையானால் ஆர அமர ஏதாவது பலகாரம் செய்து கட்டிக் கொடுத்திருக்கலாம். இத்தனை நாழிகைக்குக் கப்பலில் போய்க் கொண்டிருப்பான். புதிதாகப் போகிறவர்களுக்குக் கப்பலின் ஆட்டம் ஒத்துக் கொள்ளாமல் வயிற்றைக் குமட்டி வாந்தி எடுத்துக் கஷ்டப்படுகிறானோ என்னவோ இல்லையானால் ஆர அமர ஏதாவது பலகாரம் செய்து கட்டிக் கொடுத்திருக்கலாம். இத்தனை நாழிகைக்குக் கப்பலில் போய்க் கொண்டிருப்பான். புதிதாகப் போகிறவர்களுக்குக் கப்பலின் ஆட்டம் ஒத்துக் கொள்ளாமல் வயிற்றைக் குமட்டி வாந்தி எடுத்துக் கஷ்டப்படுகிறானோ என்னவோ 'சௌக்கியமாக வந்து சேர்ந்தேன்' - என்று இவன் கைப்படக் கடிதம் வந்து சேர்ந்தாலொழிய எனக்கு நிம்மதி இல்லை' - அந்தத் தாயின் சிந்தனையும் பெருமூச்சும், இரவும் வளர்ந்து கொண்டே இருந்தன. அவற்றுக்கு முடிவுதான் ஏது\nஅழகானதொரு பூங்கொடி நெளிந்து கிடப்பது போலப் படுக்கையில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள் அழகியநம்பியின் தங்கை வள்ளியம்மை. தூக்கத்தில் அவள் சிரித்துக் கொண்டிருந்தாள். செம்பவழத் துண்டங்கள் போன்ற அவள் உதடுகள் பூட்டு நெகிழ்ந்து புன்னகை செய்து கொண்டிருந்தன. அண்ணனின் எதிர்காலத்தைப் பற்றிக் கனவு கண்டு கொண்டிருந்தாள் அந்தப் பெண்.\n'அழகியநம்பி கொழும்பிலிருந்து பெரும் பணக்காரனாகத் திரும்பி வருகிறான். வள்ளியம்மைக்குப் பட்டுப் புடவைகளும் துணி மணி நகைகளும் வாங்கிக் குவிக்கிறான். தங்கையை மடியில் தூக்கி வைத்துக் கொஞ்சாத குறையாகக் கொண்டாடுகிறான். ஊரெல்லாம் அவன் பெருமைதான் பேசப்படுகிறது. குடும்பக் கடன்களை எல்லாம் அடைத்துவிட்டான். பழைய கால மாதிரியில் சிறிதாக இருந்த மச்சு வீட்டைச் செப்பனிட்டு அழகிய பெரிய மாடி வீடாக ஆக்கி விட்டான். ஒத்தியிலும், ஈட்டின் பேரிலும் அடைபட்டிருந்த பூர்வீகமான நிலங்களை எல்லாம் பணம் கொடுத்து மீட்டுச் சொந்தமாக்கிக் கொண்டான். குறிஞ்சியூர் அவனுக்குத் தனிப்பட்ட செல்வாக்கும் மரியாதையும் அளிக்கின்றது. 'கொழும்பு ஐயா வீடு' - என்று பாமர மக்களிடையே அவன் வீடு பெயர் பெற்று விடுகிறது தன் தங்கை வள்ளியம்மையின் திருமணத்திற்காக அந்த வட்டாரத்திலேயே மிகவும் பெரிய பணச் செழிப்புள்ள குடும்பத்தில் மாப்பிள்ளை பார்க்கிறான் அழகியநம்பி.' - இப்படி என்னென்னவோ இன்பமயமான கனவுகளில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் வள்ளியம்மை. உறக்கம் வராத தாய், உறங்கிக் கொண்டே கனவு காணும் மகள். இருவருக்கும், இருவருடைய நினைவுகளுக்கும் இடையே தான் எவ்வளவு வேற்றுமைகள்\nஇரவின் அமைதியில் அதே குறிஞ்சியூரில், அதே தெருவின் கோடியில் வேறு மூன்று உள்ளங்களும் அழகியநம்பியைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தன. காந்திமதி ஆச்சியின் இட்டிலிக் கடையின் தாழ்வாரத்தில் பூவரசமரத்துக் காற்று சுகமாக முன்புறமிருந்து வீசிக் கொண்டிருந்தது. மறுநாள் காலை வியாபாரத்துக்காக மாவு முதலியவற்றை அரைத்து மூடி வைத்துவிட்டுப் பற்றுப் பாத்திரங்களைக் கழுவிக் கடையைப் பெருக்கிச் சுத்தம் செய்த பிறகு தான் அவர்கள் படுக்கை விரித்துப் படுத்திருந்தனர். இன்னும் ஒருவரும் தூங்கவில்லை. தூக்கமும் வரவில்லை. \"அம்மா அழகியநம்பி மாமா இந்நேரத்திற்கு எங்கே போய்க் கொண்டிருப்பாரோ அழகியநம்பி மாமா இந்நேரத்திற்கு எங்கே போய்க் கொண்டிருப்பாரோ தூத்துக்குடியிலிருந்து கப்பல் புறப்பட்டிருக்குமில்லையா\" - சிறுமி கோமு மெல்லக் கேள்வியைக் கிளப்பினாள்.\n\"தூத்துக்குடியிலிருந்து கொழும்புக்குப் போகும் கப்பல் சாயங்காலமாகப் புறப்படும் என்று சொல்லுவார்கள். அழகியநம்பி இந்த நேரத்துக்கு நடுக்கடலில் கப்பலில் போய்க் கொண்டிருப்பான். அந்தக் காலத்தில் எல்லாம் சமுத்திரத்தைத் தாண்டிக் கப்பலில் ஊர்போக விடமாட்டார்கள். இப்போதுதான் அதெல்லாம் நம்புவதே இல்லையே வயிற்றுப்பாட்டுக்கு அப்புறம் அல்லவா பாவம் புண்ணியமெல்லாம்.\" - சிறுமியின் கேள்விக்குச் சம்பந்தத்தோடும், சம்பந்தமின்றியும், விடை கூறினாள் காந்திமதி ஆச்சி.\n\"மாமா எதற்காக அம்மா இந்த ஊரை விட்டுப் புறப்பட்டுக் கொழும்புக்குப் போகிறார்\" - சிறுமி கோமு இரண்டாவது கேள்வியைத் தொடுத்தாள். தாயும் தங்கையும் பேசுவதைக் கவனமாக விழித்திருந்து கேட்டுக் கொண்டிருந்தாள் பகவதி. கோமுவின் சிறுபிள்ளைத்தனமான கேள்வியைக் கேட்டுக் காந்திமதி ஆச்சிக்குச் சிரிப்பு வந்தது.\n எல்லாரும் எதற்காக வெளியூருக்குப் போவார்களோ அதற்காகத்தான் மாமாவும் போகிறார் பணம் சேர்ப்பதற்கடி பெண்ணே\" - என்று சிரித்துக் கொண்டே வேடிக்கையாகச் சொன்னாள் ஆச்சி.\n அங்கெல்லாம் நம்மவர்கள் அதிகமாக இருக்கிறார்களோ இல்லையோ\" - என்று அதுவரை மௌனமாக இருந்த பகவதி கேட்டாள்.\n மஞ்சள் கடுதாசி கொடுத்து ஏழையாய்ப் போனவன் எல்லாம் நாலுகாசு சேர்க்க அக்கரைச் சீமைக்குத்தானே போகிறான்\" - என்று ஆச்சி கூறினாள்.\n இங்கேயே இருந்தவர்களுக்கு அந்தத் தேசமும் சூழ்நிலையும் ஒத்துக் கொள்ளுமோ என்னவோ நோய், நொடி, ஒன்றும் வராமலிருக்க வேண்டுமே நோய், நொடி, ஒன்றும் வராமலிருக்க வேண்டுமே\n நேரமாகிறதே... காலையில் எழுந்திருந்து காரியங்கள் செய்ய வேண்டாமா சீக்கிரம் தூங்கு அம்மா,\" - என்று ஆச்சி பெண்ணிடம் வேண்டிக் கொண்டாள்.\n\"காலையில் அந்த மாமா மட்டும் வந்திருக்கவில்லையானால் அக்கா பாடு திண்டாட்டம்தான். எவ்வளவு துணிச்சலாகத் தண்ணீருக்குள் குதித்து அக்காவை���் கரைக்குக் கொண்டு வந்தார் தெரியுமா\" - கோமு, ஆச்சியிடம் 'மாமா'வின் பெருமையை அளக்கத் தொடங்கிவிட்டாள். \"இன்றைக்கு நடந்தது சரி\" - கோமு, ஆச்சியிடம் 'மாமா'வின் பெருமையை அளக்கத் தொடங்கிவிட்டாள். \"இன்றைக்கு நடந்தது சரி கடவுள் புண்ணியத்தில் அழகியநம்பி வந்து காப்பாற்றி விட்டான். இனிமேல் நீங்கள் இம்மாதிரி விடிந்ததும் விடியாததுமாக எழுந்திருந்து தனியாகக் குளத்துக்குப் போகக் கூடாது. குளம் வெள்ளத்தால் கரை தெரியாமல் நிரம்பிக் கிடக்கிறது\" - என்று இருவருக்கும் சேர்த்துக் கூறுவதுபோல் எச்சரித்தாள் ஆச்சி. ஆச்சி, பகவதி, கோமு மூன்று பேரும் தூங்குவதற்கு முயற்சி செய்யும் நோக்கத்துடன் கண்களை மூடினர். மூடிய விழிகள் ஆறுக்கும் முன்னால் அழகியநம்பியின் கவர்ச்சிகரமான முகத்தோற்றம், உருவெளியில் தெரிந்தது.\n'இந்த வயதில் இந்த ஊரில் எத்தனையோ விடலைப் பிள்ளைகள் இருக்கின்றன. படித்து முட்டாளானவர்கள் சிலர், படிக்காமல் முட்டாள்களாக இருப்பவர்கள் சிலர். ஒவ்வொருவனும் ஒவ்வொரு வகையில் கெட்டுப் போய்த் திரிகின்றான். ஆனால், இந்தப் பிள்ளை அழகியநம்பி எவ்வளவு கண்ணியமாக எவ்வளவு நாணயமாக ஊரில் பழகினான் தங்கமான பையன் இரைந்து பேசப் பயப்படுவான். பெரியவர்களிடம் மட்டு மரியாதை உண்டு. அவ்வளவில்லையானால், வழியோடு போய்க் கொண்டிருந்தவன் கோமுவின் கூச்சலைக் கேட்டுக் குளத்தில் விழுந்த பெண்ணைக் காப்பாற்றுவானா தங்கமான பையன் இரைந்து பேசப் பயப்படுவான். பெரியவர்களிடம் மட்டு மரியாதை உண்டு. அவ்வளவில்லையானால், வழியோடு போய்க் கொண்டிருந்தவன் கோமுவின் கூச்சலைக் கேட்டுக் குளத்தில் விழுந்த பெண்ணைக் காப்பாற்றுவானா அதுதான் போகட்டும். கொழும்புக்குப் போகிறவன் என்ன பணிவாக வீடு தேடி வந்து என்னிடம் சொல்லிக் கொண்டு போகிறான். விநயமான பிள்ளை. குணமுள்ள பிள்ளை. ஏழைக் குடும்பத்தின் பொறுப்பையும் கடன் சுமைகளையும், இந்த வயதிலேயே தாங்கிக் கொண்டு துன்பப்படும்படி நேர்ந்தது. எப்படியோ பிழைத்து முன்னுக்கு வரவேண்டும். நல்லவன் எங்கே போனாலும் பிழைத்துக் கொள்வான்' - இது அழகியநம்பியைப் பற்றிக் காந்திமதி ஆச்சியின் மனத்தில் தோன்றிய நினைவு.\nகோமு நினைத்தாள்: - 'மாமா எவ்வளவு வேகமாகத் தண்ணீருக்குள் பாய்ந்தார் எவ்வளவு அநாயாசமாக நீந்தி அக்காவைத் தூக்கிக் கர���க்குக் கொண்டு வந்தார் எவ்வளவு அநாயாசமாக நீந்தி அக்காவைத் தூக்கிக் கரைக்குக் கொண்டு வந்தார் அக்காவைத் தூக்கிக் கரகமாடுவதுபோல் கரகரவென்று சுழற்றிக் குடித்திருந்த தண்ணீரையெல்லாம் வெளியேற்றியது எவ்வளவு சாமர்த்தியமான காரியம் அக்காவைத் தூக்கிக் கரகமாடுவதுபோல் கரகரவென்று சுழற்றிக் குடித்திருந்த தண்ணீரையெல்லாம் வெளியேற்றியது எவ்வளவு சாமர்த்தியமான காரியம்' இட்டிலி சாப்பிடும்போது 'ஆச்சி' இட்டிலி சாப்பிடும்போது 'ஆச்சி ஒரு காலத்தில் கொழும்பிலிருந்து நிறையச் சம்பாதித்துக் கொண்டு ஊர் திரும்பினால் உங்கள் பெண் கோமுவைத்தான் கட்டிக் கொள்ளப் போகிறேன்' என்று அழகியநம்பி வேடிக்கைக்குச் சொன்ன வார்த்தைகள் கோமுவின் பிஞ்சு மனத்தில் அழிய முடியாத அல்லது அழிக்க முடியாத ஒரு இடத்தில் ஆழப் பதிந்துவிட்டன. அந்தச் சொற்கள் விளையாட்டுப் போக்கில் பொருள் வலுவின்றிக் கேலிக்காகச் - சிரிப்பதற்காகக் கூறப்பட்டவை என்று அவள் நினைக்கவில்லை. உணர்ச்சி மலராத, காரண காரியங்களைத் தொடர்புபடுத்திச் சிந்திக்கத் தெரியாத - அந்த இளம் உள்ளம் அந்தச் சொற்களில் எதையோ தேடத் தொடங்கியிருந்தது.\nநீரிலிருந்து கரையில் இழுத்துப் போட்ட மீன்போலத் துடித்தாள் பகவதி. அவளுக்குத் தூக்கம் வரவில்லை. தாயாரும் தங்கையும் அழகியநம்பியைப் பற்றிய பேச்சைக் கிளப்பியபோது அவனைப் பற்றித் தன் உள்ளத்தில் பொங்கிப் புலர்ந்து எழும் உணர்ச்சிகளைச் சொற்களாக்கிக் கொட்டித் தீர்த்துவிட வேண்டும்போல ஒரு ஆர்வம் எழுந்தது. ஆனால், அவளுடைய வயசுக்கு அவள் அப்படிப் பேசிவிட முடியுமா\nபெண்ணுக்கு வயது வந்துவிட்டால் அவளுடைய உடலின் தூய்மையையும், உள்ளத்தின் தூய்மையையும் மட்டுமே சுற்றி இருப்பவர்கள் கவனிப்பதில்லை. அவளுடைய ஒவ்வொரு வாயசைவையும், ஒவ்வொரு சொல்லையும் கூர்ந்து கவனித்துப் பார்க்கிறது சுற்றுப்புறம். ஒரு சொல்லில் அல்லது சொல்லின் பொருளில் கோணல் இருந்துவிட்டால், அல்லது இருப்பதாகத் தெரிந்தால், பெண்ணின் உணர்ச்சியிலேயே அந்தக் கோணல் இருக்கவேண்டுமென்று சுற்றுப்புறம் அனுமானிக்க முடியும் பக்கத்திலே இருப்பவர்கள் அந்நியர்களில்லை தாயும் தங்கையும் தான் பக்கத்திலிருக்கிறார்கள். கலியாணமாகாத வயசுப்பெண், கலியாணமாகாத வயசுப் பையனைப்பற்றி எத்தனை எ��்தனையோ நளினமான சுவையுள்ள நினைவுகளை நினைக்க முடியும் அருகிலிருப்பது தாயும் தங்கையுமானாலும் நூறு வார்த்தை பேசினால் அதில் ஒரு வார்த்தையாவது அவளுடைய அந்தரங்கத்தைக் காட்டிக் கொடுக்காமல் போய்விடாது. பகவதி பேசவில்லை. பேச வேண்டியதையும் சேர்த்து நினைத்தாள்; கொள்ளை கொள்ளையாக நினைத்தாள். அத்தனை இன்ப நினைவுகளும் அவள் மனத்திலேயே மலர்ந்து அவள் மனத்திலேயே உதிர்ந்தன. அந்த நினைவு ஏற்பட்டபோது அழகியநம்பியின் கைபட்ட இடமெல்லாம் அவள் உடலில் புல்லரித்தது. அவனுடைய கம்பீரமான தோற்றம், சிரிப்பு, கொஞ்சும் கண்கள், அறிவொளி திகழும் நீண்ட - முகம் எல்லாம் பகவதியின் மனத்தில் சித்திரமாகப் பதிந்துவிட்டன. போயிருக்க வேண்டிய உயிரைக் காப்பாற்றி விட்டான். அவள் இப்போது இருக்கிறாள் என்றால் அவனால் இருக்கிறாள். அவனால் மட்டுமின்றி அவனுக்காகவும் இருக்க வேண்டுமென்று அவள் உள்ளம் சொல்லியது. களங்கமில்லாத அவள் கன்னி உள்ளத்தை அன்று காலை நிகழ்ந்த குளத்தங்கரைச் சம்பவத்திலிருந்து கவர்ந்து கொண்டவன் எவனோ அவன் கண்காணாத சீமைக்குக் கப்பலேறிப் போய்க் கொண்டிருக்கிறான். அதை நினைத்தபோது அந்தப் பேதைப் பெண்ணின் உள்ளம் குமைந்தது.\nஅழகியநம்பி திரும்புவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகுமோ அதுவரை அவள் - அவளுடைய மனம் என்ன - செய்ய முடியும் அதுவரை அவள் - அவளுடைய மனம் என்ன - செய்ய முடியும் கடவுள் எவ்வளவு நல்லவர் எவ்வளவு தொலைவிற்கு அப்பால் அவர் இருந்தாலும் மற்றொரு இடத்தில் இருந்து கொண்டு மற்றொருவர் அவரைப் பற்றி நினைப்பதற்கு மனம் என்ற ஒரு பொருளைக் கொடுத்திருக்கிறாரே பகவதிக்கும் அந்த மனம் இருக்கிறது பகவதிக்கும் அந்த மனம் இருக்கிறது அது பெண்ணின் மனம் ஆயிற்றே அது பெண்ணின் மனம் ஆயிற்றே அந்த நீண்ட இரவுப் போதில் மட்டும் தானா அந்த நீண்ட இரவுப் போதில் மட்டும் தானா அவனைப் பார்க்கின்றவரை அவனுடைய சிரித்த முகத்தைக் காண்கின்றவரை அவனையே நினைத்துக் கொண்டிருப்பாள் அவள். இட்டிலிக் கடைக் காந்திமதி ஆச்சியின் பெண்தான் அவனைப் பார்க்கின்றவரை அவனுடைய சிரித்த முகத்தைக் காண்கின்றவரை அவனையே நினைத்துக் கொண்டிருப்பாள் அவள். இட்டிலிக் கடைக் காந்திமதி ஆச்சியின் பெண்தான் ஆனால், இட்டிலிக் கடை ஆச்சியின் பெண் என்பதற்காக உணர்ச்சி, உள்ளம், நம்பிக்கை - இவை அவளுக்கு இல்லாமல் போய்விடவில்லையே ஆனால், இட்டிலிக் கடை ஆச்சியின் பெண் என்பதற்காக உணர்ச்சி, உள்ளம், நம்பிக்கை - இவை அவளுக்கு இல்லாமல் போய்விடவில்லையே\nதாயும் தங்கையும் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கத் தொடங்கியிருந்தார்கள். அவளுக்குத் தூக்கம் வரவில்லை. கண்ணும் மூடவில்லை. மனமும் மூடவில்லை, நினைவுகளும் மூடவில்லை. ஒரு பெரிய கப்பல், நீலக்கடலில் மிதக்கிறது அதில் அழகியநம்பியின் உருவைக் கற்பனை செய்ய முயன்றாள் அவள்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள் | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இர���்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nசீக்ரெட்ஸ் ஆஃப் தமிழ் சினிமா\nசிலையும் நீ சிற்பியும் நீ\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nநான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்\nஎன்.எஸ்.கே : கலைவாணரின் கதை\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமத�� கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nஇக பர இந்து மத சிந்தனை\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81-4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0/", "date_download": "2019-12-09T11:09:26Z", "digest": "sha1:5MLW2EJBMTFPDFXHPCA7MX4CSSWWH2IM", "length": 23840, "nlines": 205, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் நெஞ்சே எழு 4 - வாழ்தலின் தெரிவுகள் - சமகளம்", "raw_content": "\nயாழ்.மாநகர சபையில் முதல்வருக்கும் ஈ.பி.டி.பி உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம்\nசா.த பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை\nசிறப்பாக நிறைவடைந்த யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு\nசுவிஸ் தூதரக பெண் ஊழியரின் பயணத்தடை மேலும் நீடிப்பு\nவெள்ளவத்தை கடற்பரப்பில் கரை ஒதுங்கிய கடல் சிங்கம்\nமரண தண்டனையை செயற்படுத்தும் தீர்மானத்திற்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு\nஐஸ்வர்யா ராஜேஷுக்கு டோலிவுட்டில் குவியும் வாய்ப்பு\nசிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை-அருட் தந்தை சக்திவேல்\nஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு\nநெஞ்சே எழு 4 – வாழ்தலின் தெரிவுகள்\nக.ஜெனார்த்தனன் (பயிற்சியாளர், BBA, MPM, NDTHRD, IFMA )\nஎல்லாச்சாலைகளும் ரோமுக்குச்சென்றடைவதில்லை என்பதே இன்றைய யதார்த்தம். அத்திபாரங்கள் பலமாக போடப்பட்டு வெற்றி நிச்சயம் என்று நூறுவீதம் ஆணித்தரமாக சொல்லப்பட்டவர்கள், சொல்லப்பட்டவைகள், எத்தனையோ அத்திபாரமும் பாரற்றுச்சாய்ந்து போன வரலாறுகளை நாம் கண்டுகொண்டுதான் இருக்கின்றோம்.\nதோற்றுப்போன பல நபர்கள், அல்லது சமுதா��ங்கள் பல பின்னர் எனக்கு அல்லது எங்களுக்கு குறிப்பிட்ட சில தருணங்களில் காலம் தந்த தெரிவுகளில் சரியானதை தெரிவு செய்ய தெரிந்திருக்கவில்லை, அல்லது தவறிவிட்டுவிட்டோம் என புலம்புவதை கேட்டிருக்கின்றோம் அல்லவா\nவாழ்தலின் பலம் எதுவென்று கேட்டால் சரியானதை சரியான தருணத்தில் தெரிவு செய்யும் தருணமே ஆகும் என்றால் அது மிகையாகாது. எதிலும் சரியானவற்றை தெரிவுசெய்பவர்களின் வாழ்வு செழிக்கின்றது, புகழ்பெறுகின்றது ஜொலிக்கின்றது. பிழையான தெரிவுகள் வாழ்வை கசக்கவைக்கின்றது, வெறுக்க வைக்கின்றது.\nMultiple Choice Questions என்பது நாம் யாவரும் அறிந்த ஒன்றே. இன்றும்கூட சர்வதேச ரீதியில் பலதரப்பட்ட பரீட்சைகளுக்கும் இந்த எம்.சீ.க்யூ முறைமூலமான வினாத்தாள்கள் கொடுக்கப்படுகின்றன. அதில் சரியான விடை நான்கிலும் ஒன்றுதான். என்றாலும் உரிய கேள்விக்கு நான்கு விடைகளும் சரியான பதிலையே சுட்டிநிற்கின்றதுபோல ஒரு மாயை தோன்றும். எனினும் ஏனைய மூன்றிலும் ஒன்றே ஒன்று மிகச்சரியான விடையினை கொண்டதாக இருக்கும் அதனை கண்டுபிடித்தாலே எமது புள்ளிகள் உயரும்.\nநாம் வாழும் சவால் மிகுந்த வாழ்விலும், வாழ்வின் பல்வேறு கட்டங்களிலும் நாம் இந்த எம்.சி.க்யூ போன்ற நான்கு சொய்ஸ்களில் சரியானதை தெரிவுசெய்யும் கட்டத்தில் தவித்திருப்போம். அந்த வாழ்வின் கட்டங்களில் மிகச்சரியானதை நாம் தெரிவு செய்திருந்தோமானால் எம் வாழ்வுப்பாதை வளமானதாக மாற்றப்பட்டு முன்னேறியவர்களாக மாறியிருப்போம். விருப்பத்துக்கும், தமது திறமைக்கும் இடையில் சிக்கி பரிதவிப்போர் அதிகம்பேரை நாம் பார்த்திருப்போம்.\nஎமது செயல்களின் விளைவுகளும் இதே எம்.சி.க்யூ போன்ற நான்கு விடைகளையே எமக்கு திருப்பியும் தந்துவிடுகின்றது. ஒருவர் எதிர்பார்த்து செய்த செயல் நினைத்தபடி கிடைத்தால் அது திருப்தி, அதே செயல் நினைத்ததைவிட அதிகம் பலன் தந்தால் அது பூரிப்பு, நினைத்ததைவிட சற்று குறைவானால் அதிருப்தி, நினைத்ததே நடக்காதுவிட்டால் தோல்வி. அதாவது எமது ஒவ்வொரு செயலுக்கும் காலம் கொடுக்கப்போகும் பதிலும் எம்.சி.க்யூபோல நான்காகவே பூரிப்பு, திருப்தி, அதிருப்தி, தோல்வி என்றே அமையப்போகின்றது.\nமுன்னைய காலங்களைப்போலல்லாது இன்று பல துறைகள் முன்னேற்றப்பாதையிலும், இலாபத்தை தரும் துறைகளாகவும் நா��ாந்தம் ஜெட் வேகத்தில் சென்றுகொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இன்று இந்த ‘மல்ரிபிள் சொய்ஸ்’ என்ற நிலை இன்றுள்ள மாணவர்களின் எதிர்காலத்தை மட்டும் அன்றி எம் எவ்வொருவரினதும் எதிர்காலத்தையும் வழிவகுக்கக்கூடியதாகவே உள்ளது. இதில் எமக்கேற்ற மிகச்சரியான தெரிவை நாம் ‘ரிக்’ செய்தால் எமது முன்னேற்றப்பாதையின் பாதை இலகுவாக திறந்துவிட்டதாக கருதமுடிம்.\nஇந்தக்கட்டங்களிலேயே ஒருவனுடைய வெற்றிகளும் தோல்விகளும் நிர்ணயிக்கப்படுவதாகவும் உள்ளது. மிகச்சரியானதை, மிகச்சரியான நேரத்தில், மிகச்சரியான முறையில் தொடங்கினால் அந்தத்தொடக்கத்திலேயே முக்கல்வாசி வெற்றி கிடைத்துவிட்டதாக பல அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு சரியான தெரிவைப்போல் அதற்கு மிக நெருக்கமாக பல மாஜைகளும் தோன்றுவதன் குறியீடுகளாகவே நாம் இந்த எம்.சி.க்யூவை கருதவேண்டும்.\nதெரிவுகளை செய்தபோதும் கூட, சில தெரிவுகள் ஏனைய தெரிவுகளைவிட அந்த நேரத்தில் சரியானதாகவே தோன்றினாலும், பின்னர் அது பெரும் ஆபத்தில் போன அபாயகரமான தெரிவுகளும் அண்மைய வரலாறுகளில் இல்லாமல் இல்லை. தூரநோக்கத்துடன் சிந்திக்கின்றோம் என்ற பெயரில் அந்த நேரத்தில் அப்போது மிகச்சரியாக இருந்த தெரிவு பிழை எனக்கருத்தி, பிழையான தெரிவை, ‘ரிக்’ செய்துவிட்டு அந்தப்பிழையான தெரிவால் அத்திவாரமே தகர்க்கப்பட்ட வரலாறுகளும் உண்டு. எனவே வாழ்க்கை எம் முன்னால் வைக்கும் எம்.சி.க்யூ தெரிவுகளையும், அதன்மூலம் எமக்கு கிடைக்கப்போகும் அதே எம்.சி.க்யூ விடைகளையும் நாம் மிக அவதானமாக கையாளவேண்டும்.\nபரீட்சைகளில் பல கேள்விகள் இருக்கும் ஒன்று பிழையாகப்போனாலும் பரவாய் இல்லை, அனால் எம் வாழ்க்கையின் கால கட்டங்களில் முக்கியமான வேளைகளில் காலம் எமக்கு முன்னாள் வைக்கும் எம்.சி.க்யூ கேள்வி ஒன்றே எனவே நாம் அதைப்பற்றி எம்மையே ஆராய்ந்து சரியான தெரிவை ‘ரிக்’ செய்யவேண்டும். மிகச்சரியானதை ‘ரிக்’ செய்தவர்கள் இன்று நாம் அண்ணாந்து பார்க்கமுடியாத உயரத்தில் உள்ளனர், பிழையாக ரிக் செய்தவர்கள் வாழ்விழந்து போய் உள்ளர். ஒரு சிலர் அதிஸ்ரவசமாக, குறிப்பிட்ட ஒன்றைப்பற்றிய விபரம் அறியாமல் தமது வாழ்வின் கட்டம் ஒன்றில் சாரியான பாதையினை ‘ரிக்’ செய்து வெற்றியின் உச்சிக்கு போனவர்களும் உண்டு. அதேவேளை மிகவும் திறமையுடன், பல செயற்திட்டங்களுடன் முன்னேறி எதோ ஒரு கட்டத்தில் தவறான வாழ்வின் புதிருக்கு விடையினை ‘ரிக்’ செய்து அத்தனை முயற்சிகளையும் போட்டுடைத்தவர்களும் உண்டு.\nஎனவே இந்த எம்.சி.க்யூ சொல்லும் விடையும் என்னவென்றால், தயமயந்தியாய் இரு என்பதுவே. அதாவது தமந்தியின் சுயம்வரத்துக்கு அவள் நளனைத்தான் காதலிக்கின்றாள் என அறிந்து தேவ குமாரர்கள் மற்றும் அசுரர்கள் பலர் நளனைப்போலவே தாமும் உருக்கொண்டு சுயம்வரத்தில் கலந்துகொண்டபோதும், அதன் சூட்சுமத்தை அறிந்து தேவகுமாரர்களின் பாதம் தரையில் படாது என்ற நுண்மையான விடயத்தை அந்தநேரம் மிகச்சரியான தருணத்தில் அறிவைப்பயன்படுத்தி, உண்மையான நளனுக்கு மாலையிட்டாள் தயமந்தி. அதேபோல எம் வாழ்வு எமக்கு முன்னாள் வைக்கும் பலதரப்பட்ட விடைகளில், மிகச்சரியனதை எமது நுண்அறிவு, அறிவாற்றல் மூலம் தெரிவுசெய்து வாழ்வில் வெற்றிபெறவேண்டும்.\nநெஞ்சே எழு 3 – பிக் பொஸ் சமூகம்\nநெஞ்சே எழு 2 – தலைவர் எடுத்த முடிவுகள்\nநெஞ்சே எழு 1 – மகிழ்தலில் மகிழ்தல்\n4 thoughts on “நெஞ்சே எழு 4 – வாழ்தலின் தெரிவுகள்”\nசரியானவற்றை சரியான சந்தர்ப்பத்தில் , சரியான தருணத்தில், சரியான முறையில் செய்தால்த்தான் சரியானதே சரியாகும்.. waaaw.. வியக்கவைக்கும் சிந்தனை ஓட்டங்கள் ஒரு MCQ வில் இத்தனை விடயங்கள்.\nதெரிவு செய்தல் என்பது எவ்வளவு முக்கியமானது என்பதன் பேருண்மையை அறிகின்றேன் இந்த பகுதிமூலம். வாசிக்கும்போதே எனது தெரிவுகள் பற்றிய நிழலோட்டம் மனதிற்குள்\nPrevious Postதொடர் போராட்டங்களை முன்னெடுக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் திட்டம் Next Postஅமைச்சரவை கூட்டத்தில் ரவிக்கு எதிராக செயற்படப்போகும் சு.க அமைச்சர்கள்\nதமிழ் அரசியல் கட்சிகளை பொதுவான தீர்வு நிலைப்பாடு ஒன்றுக்காக ஒன்றிணைக்கவேண்டிய காலம் இது\nஒரு பரந்த ஜக்கிய முன்னணிக்கான சாத்தியப்பாடு இருக்கின்றதா\nஹைதராபாத் பாலியல் வல்லுறவு-என் மகன் இதை செய்திருந்தால் அவனை தூக்கில் போடட்டும்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/12/blog-post_51.html", "date_download": "2019-12-09T09:48:29Z", "digest": "sha1:4IXLMTHPYMKSKGJRRCHYFCL3MUTX5CME", "length": 15893, "nlines": 89, "source_domain": "tamil.lankaimage.com", "title": "இரு பங்களாதேஷ் வீரர���களுக்கு ஒரு வருட தடை - Tamil News", "raw_content": "\nHome விளையாட்டு Sport Sports இரு பங்களாதேஷ் வீரர்களுக்கு ஒரு வருட தடை\nஇரு பங்களாதேஷ் வீரர்களுக்கு ஒரு வருட தடை\nபங்களாதேஷ் அணியின் வீரர் சஹாடட் ஹுசைனை தாக்குதலுக்கு தூண்டிய காரணத்துக்காக அரபாத் சன்னி மற்றும் மொஹமட் சஹிட் ஆகியோருக்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஒரு வருட தடை விதித்துள்ளது.\nபங்களாதேஷில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான நெஷனல் கிரிக்கெட் லீக்கின் டாக்கா டிவிஷன் மற்றும் குல்னா டிவிஷன் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது (16), சக வீரரான அரபாத் சன்னியை தாக்கிய குற்றச்சாட்டுக்காக சஹாடட் ஹுசைனுக்கு ஐந்து வருட தடை வழங்கப்பட்டிருந்தது.\nஇதுதொடர்பான மேலதிக விசாரணைகளில், அரபாத் சன்னி மற்றும் மொஹமட் சஹிட் ஆகியோர் சஹாடட் ஹுசைனை தாக்குதலுக்கு தூண்டியமை தெரியவந்துள்ள காரணத்தால் இருவருக்கும் தலா ஒவ்வொரு வருடம் தடை வழங்கப்பட்டுள்ளது.\nடாக்கா டிவிஷன் மற்றும் குல்னா டிவிஷன் அணிகளுக்கு இடையிலான போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் சஹாடட் ஹுசைன் பந்துவீசிக்கொண்டிருந்த போது, அரபாத் சன்னியிடம் பந்தினை ஒருபக்கம் தேய்த்து புதிதாக்குமாறு கூறியுள்ளார். அதனை அரபாத் தொடர்ந்து மறுத்த காரணத்தால், கோபமடைந்து சஹாடட் ஹுசைன், அரபாத் சன்னியை தாக்கியுள்ளார். எனினும், பின்னர் வீரர்கள் ஒன்றிணைந்து இருவரையும் சமாதனப்படுத்தியுள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்த விசாரணையை போட்டி மத்தியஸ்தர் மேற்கொண்ட போது, தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட சஹாடட் ஹுசைனுக்கு கடந்த 19ம் திகதி இரண்டு வருட இடைக்காலத் தடையுடன் கூடிய, 5 வருட தடையினை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வழங்கியது.\nஇவரது தடைக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் படி, அரபாத் சன்னி மற்றும் மொஹமட் சஹிட் அகியோர் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் இரண்டாம் நிலை குற்றங்களை புரிந்துள்ளதால் அவர்களுக்கு ஒரு வருட தடை வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.\nஇவர்களுக்கான தடை உடனடியாக வழங்கப்படவில்லை. அரபாத் சன்னி மற்றும் மொஹமட் சஹிட் ஆகியோரின் மைதானத்துக்குள் மற்றும் மைதானத்துக்கு வெளியிலான நடவடிக்கைகளை அவதானித்து, இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்கும் பட்சத்தில் உடனடியாக இந்த தடை அமுலுக்கு வரும் என பங்களா���ேஷ் கிரிக்கெட் சபை அறிவுறுத்தியுள்ளது. அரபாத் சன்னி பங்களாதேஷ் அணிக்காக 16 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 ரி 20 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், மொஹமட் சஹிட் 5 டெஸ்ட் மற்றும் ஒரு ரி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nடெஸ்ட் போட்டியில் அரிய வகை சாதனையை கோட்டை விட்ட ஸ்மித்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு இன்னிங்சிலும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் அரிய வகை சாதனையை கோட்டை விட்டுள்ளா...\nகட்டுப்பாடற்ற விலைகளில் அரிசி விற்பனை\nபுத்தாண்டை முன்னிட்டு அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையொன்றை நிர்ணயிப்பது தொடர்பில் அரசாங்கம் அரிசி ஆலை உரிமையாளர்களிடம் பேச்சுகளை முன்ன...\nசென். அலோசியஸ் Glory of Galle ஆரம்பப் போட்டியில் இலகு வெற்றி\nகாலி சென். அலோசியஸ் கல்லூரிக்கும் வித்தியாலோக கல்லூரிக்குமிடையே காலியில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகளால் செ...\nஅமெரிக்க ஆயுதத்தைக் கொண்டு ரஷ்ய ஆயுதத்தை சோதித்த துருக்கி\nரஷ்யாவிடமிருந்து வாங்கியுள்ள அதி நவீன எஸ் – 400 வான் பாதுகாப்பு தளவாடத்தை தங்கள் நாட்டுத் தயாரிப்பான எஃப் –16 போர் விமானங்களைப் பயன்...\nநான் அப்படி செய்தது மகளுக்கு பிடிக்கவில்லை\n1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா சமீபத்தில் அளித்த பேட்டியில் நான் அப்படி செய்தது என் மகளுக்கு பிடிக்க வில்லை என்று கூறியி...\nஉலகக் கிண்ணத்தில் அரை இறுதிக்கு நுழையும் அணிகள் எவை\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\nபொங்கல் பண்டிகையில் 3 படங்கள்\nஅமெரிக்க ஆயுதத்தைக் கொண்டு ரஷ்ய ஆயுதத்தை சோதித்த துருக்கி\nடெஸ்ட் போட்டியில் அரிய வகை சாதனையை கோட்டை விட்ட ஸ்மித்\nகட்டுப்பாடற்ற விலைகளில் அரிசி விற்பனை\nசென். அலோசியஸ் Glory of Galle ஆரம்பப் போட்டியில் இலகு வெற்றி\nஅமெரிக்க ஆயுதத்தைக் கொண்டு ரஷ்ய ஆயுதத்தை சோதித்த துருக்கி\nநான் அப்படி செய்தது மகளுக்கு பிடிக்கவில்லை\nபுதிய செயற்கை கோளை விண்ணில் ஏவியது சீனா\nசீனாவின் புதிய செயற்கைகோள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சீனா, ஜிலின்-1 வரிசை செயற்கைகோள்களை தொடர்ந்து விண்ணில் செலுத்தி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/nellai/", "date_download": "2019-12-09T11:12:05Z", "digest": "sha1:O3YGYSRU34R5Q6NCZ4PJ5PH7YMN4S4YZ", "length": 10509, "nlines": 180, "source_domain": "www.patrikai.com", "title": "nellai | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nநெல்லை, பொதிகை விரைவு ரயில்கள் மீண்டும் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கம்\nகுற்றாலத்தில் தொடரும் இதமான சூழல்: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு\nதொடங்கியது குற்றால சீசன்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nதமிழக மக்கள் நலனுக்காக போராடி திட்டங்களை பெறுவேன்: எச்.வசந்தகுமார் எம்.பி\nதஞ்சை பெரிய கோயிலுக்கு முற்பட்ட பிரம்மாண்ட சோழர் கோயில்\nநெல்லை: அ.தி.மு.க.,வினர் 250 பேர் தி.மு.க.வுக்கு தாவல்\nசரஸ்வதி பூஜை: சென்னை – நெல்லை இடையே ‘சுவிதா’ சிறப்பு ரெயில்கள்\nவைகுண்டராஜனின் நிறுவனத்திடமிருந்து 30 டன் கனிம மணல் பறிமுதல்: தமிழக அரசு அதிரடி\nசசிகலா புஷ்பா மீது மோசடி புகார்: அ.தி.மு.க. மேலிடம் காரணமா\nநெல்லை: மரத்தில் குழந்தை சடலம்\nமர்ம நபர்களால் வெட்டி ஒருவர் படுகொலை\nஃபின்லாந்தின் புதிய பெண் பிரதமர் சன்னா மரின் : உலகின் மிக இளைய பிரதமர்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகார்த்திகை தீபத் திருவிழா… விரத முறை… விளக்கேற்ற வேண்டிய நேரம்..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகார்த்திகை தீபத் திருவிழா… விரத முறை… விளக்கேற்ற வேண்டிய நேரம்..\nஎச்சரிக்கை: சமூக வலைத்தளங்களில் உங்களை திசை திருப்பும் குழுக்கள்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2019/06/blog-post.html", "date_download": "2019-12-09T11:43:05Z", "digest": "sha1:WXCI7DZEZREGXPDF3NAPWKUQVJ7N6SA4", "length": 6407, "nlines": 90, "source_domain": "www.softwareshops.net", "title": "வடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்", "raw_content": "\nHomeசினிமாவடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்\nவடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்\nநடிகர் வடிவேலு சமீபத்தில் நேசமணி என்ற டேக் மூலம் உலக அளவில் ட்ரெண்ட் ஆனார். அதன் பிறகு அவர் இயக்குனர் சிம்புதேவன் பற்றி அளித்த பேட்டியும் சர்ச்சையானது. மேலும் இயக்குனர் ஷங்கர் கிராபிக்ஸ் இயக்குனர் என கூறினார் வடிவேலு.\nஇந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் T.சிவா அளித்துள்ள பேட்டியில் வடிவேலு செய்யும் பிரச்சனைகள் பற்றிபேசியுள்ளார் . தில்லாலங்கடி என்கிற படத்தின் ஷூட்டிங்கிற்காக மலேஷியா சென்றது படக்குழு. அங்கு பிளைட்டில் சென்று வந்ததற்காக 8 மணி நேரம் விமானபயண நேரம் ஆனது. அந்த 8 மணி நேரத்திற்கு எனக்கு சம்பளம் வேண்டும் என கூறி பிரச்சனை செய்தார்.\nவடிவேலு திரைப்பயணத்தில் முக்கிய படம் வின்னர். அந்த படத்தை எடுத்த தயாரிப்பாளர் தெருவில் நிற்கிறார். அவரை வடிவேலு எங்காவது பார்த்தால் யாரென்றே தெரியாதவர் போல முகத்தை திருப்பிக்கொண்டு சென்றுவிடுவாராம். தன்னை தூக்கிவிட்டவருக்கு வடிவேலு கொடுக்கும் மரியாதை இவ்வளவுதான்.\n24ம் புலிகேசி படத்தில் அவர் செய்த பிரச்சனை பற்றி 16 பக்க புகார் கடிதம் உள்ளது. அதை வெளியிட்டால் வடிவேலுவுக்கு மக்களிடம் உள்ள மரியாதை சுத்தமாக அழிந்துவிடும் என தயாரிப்பாளர் சிவா கூறியுள்ளார்.\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி\nஇந்தி படங்களை விஞ்சும் தமிழ் சினிமா\nபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nசந்தி பிழை திருத்தும் இணையச் செயலி\nபோட்டோ To டிராயிங் இலவச மென்பொருள்\nஇந்தி படங்களை விஞ்சும் தமிழ் சினிமா\nஇப்பொழுதெல்லாம் இந்திப் படங்களைக் காட்டிலும், தென்னிந்திய திரைப்படங்கள் வசூலிலும், தர…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540518627.72/wet/CC-MAIN-20191209093227-20191209121227-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}