diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_0399.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_0399.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_0399.json.gz.jsonl" @@ -0,0 +1,360 @@ +{"url": "http://www.chennaitodaynews.com/2019/10/03/", "date_download": "2019-12-08T02:33:49Z", "digest": "sha1:XFJP5I5O7WV6254FQTRC7RQP7XZYG3MR", "length": 6418, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2019 October 03Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபிடிபட்டது லலிதா ஜூவல்லரியில் கொள்ளை போன நகைகள்: பெரும் பரபரப்பு\n ஆபாசத்தின் உச்சகட்டமாக இருக்கும் ‘ஆண்கள் ஜாக்கிரதை’ டிரைலர்\nஒரே ஒரு பைக் இருந்தால் போதும்: சென்னையில் மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nமயாங்க் இரட்டைச்சதம், ரோஹித் சதம்: இந்தியா 502/7 டிக்ளேர்\nபாகிஸ்தான் பிரதமரின் புதிய வழி\nசிரஞ்சீவியால் சஸ்பெண்ட் ஆன 7 போலீசார்\nபிகிலை நெருங்கியது டிவி சீரியல் ‘நாயகி’: விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி\nவெள்ள பாதிப்பை பார்வையிட பாஜக எம்பி சென்ற படகு கவிழ்ந்ததால் பரபரப்பு\nமேயர் வீட்டின் பாதாள அறையில் 13 ஆயிரம் கிலோ தங்கம்: அதிர்ச்சி தகவல்\nதளபதி 64 படத்தின் மொத்த டீம் இதுதான்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\n’தர்பார்’ படத்தின் ரகசியம்: ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல்\nஇரண்டே வருடத்தில் முடித்த சபதம்: ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nஎன் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது: தர்பார்’ விழாவில் ரஜினிகாந்த்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75721-tamilisai-soundararajan-appreciation-ceremony-meeting.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-08T03:48:31Z", "digest": "sha1:BG5Y3WGDJOOFQKR3WQBK5WH444FGWXTN", "length": 7826, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"தெலங்கானாவில் இருந்தாலும் தமிழகத்தில் நடப்பதை கவனிக்கிறேன்\" - ‌ஆளுநர் தமிழிசை | tamilisai soundararajan Appreciation Ceremony meeting", "raw_content": "\nகடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்\n\"தெலங்கானாவில் இருந்தாலும் தமிழகத்தில் நடப்பதை கவனிக்கிறேன்\" - ‌ஆளுநர் தமிழிசை\nதாய் வீட்டிற்கு வரும் குழந்தையைப் போல் தமிழகத்திற்கு ஓடி வருவதாக தெலங்கானா ‌ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாடு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு, புற்றுநோயில் இருந்து விடுதலை ஆராய்ச்சி மையம் சார்பில் தமிழிசை சவுந்திரராஜனுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய அவர், தெலங்கானாவில் இருந்தாலும் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை கவனித்துக் கொண்டே இருப்பதாகத் தெரிவித்தார். குழந்தை சுஜித் உயிரிழப்பு, ஐஐடி மாணவி ஃபாத்திமா தற்கொலை போன்றவை மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியதாகக் கூறினார்.\nஎம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா: ரஜினி, கமல், இளையராஜா பங்கேற்பு\nரயில்களுக்குப் பின்னால் ஓடி பயணிகளின் உயிர்களை காக்கும் ‘சின்னப்பொண்ணு’நாய்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரியங்காவின் குடும்பத்தினருக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை நேரில் ஆறுதல்\nதற்கொலை என்பது தீர்வல்ல, மாணவர்களுக்கு மனப்பக்குவம் வேண்டும் - தமிழிசை பேச்சு\nகமல்ஹாசனுக்கு பாராட்டு விழா... ஒரே மேடையில் தல, தளபதி..\n“படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா” - ரஜினிக்கு தமிழிசை வாழ்த்து\n“சுஜித் உயிரிழப்பு மிகுந்த வேதனையளிக்கிறது” - தெலங்கானா ஆளுநர் தமிழிசை\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுகிறார் தமிழிசை..\nஅப்பாவை விலகி பயணிப்பது கஷ்டம்- தமிழிசை\nதமிழக‌ பாஜகவின் அடுத்த தலை‌வர் யார் - போட்டியில் 3 பேர்\nஅழகிய மழலை குரலில் ஆளுநர் தமிழிசையை ஆங்கிலத்தில் வாழ்த்திய சிறுமி\nஇந்தியா- வெஸ்ட் இண்டீஸ் 2-ஆவது டி20: ரோகித் சாதனையை முறியடிப்பாரா விராட்\n“நிர்பயா நிதியில் 90 சதவீதம் பயன்படுத்தப்படவில்லை”- மத்திய அரசு தரவுகள்..\nஉன்னாவ் வன்கொடுமை: அமைச்சர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்... விரட்டியடித்த போலீஸ்..\nகுழந்தையை கொன்ற தாயின் 2-வது கணவர்... மருத்துவ அறிக்கையால் சிக்கினார்..\nரஜினியின் வேண்டுகோள் முதல் தமிழக வீராங்கனைக்கு கிடைத்த தங்கம் வரை...\nதெலங்கானா என்கவுன்ட்டர்: போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் போஸ்டர்..\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா: ரஜினி, கமல், இளையராஜா பங்கேற்பு\nரயில்களுக்குப் பின்னால் ஓடி பயணிகளின் உயிர்களை காக்கும் ‘சின்னப்பொண்ணு’நாய்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2014/09/blog-post_11.html", "date_download": "2019-12-08T03:48:02Z", "digest": "sha1:CQWV7EPY5S3ZCOSODYIS2JVNCDR3LEZJ", "length": 32134, "nlines": 179, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: வெற்றிபெற்றவர்களும்;வெற்றிபெறவேண்டியவர்களும்...", "raw_content": "\nஅன்புள்ள தோழர்களே,வணக்கம்.இதுவரையிலும் நான் உங்களோடு நேரடியாகப் பேசியது கிடையாது. ஆனால், என் மூலம் நீங்கள் பேசியிருக்கிறீர்கள்; உங்களிடம் என் வழியாக தலைவர்கள் பேசியிருக்கிறார்கள். இப்போது நான் எனக்காக உங்களிடம் பேசுகிறேன். தானியப்பயிர் தான் நன்றாக விளைய வேண்டும் என்று விரும்புவது அத்தானியத்தின் நலன் பற்றியது என்றால் நான் எனக்காகத்தான் பேசுகிறேன். கட்சிக்குள் திருத்தல்வாதம் தலைதூக்கிய போது, அதை எதிர்த்த போராட்டத்தில் நான் ஒரு முக்கிய கருவியாக பிறந்தேன். அப்போது வாரம் ஒருமுறை மட்டுமே உங்களை சந்திக்கும் வாய்ப்பு பெற்றிருந்தேன். அதன் பின்னர் தினசரி கட்சி உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் என் மூலம் தலைவர்கள் சந்தித்துக் கொண்டிருந்தார்கள். ஓரிடத்திலிருந்து மாநிலம் முழுவதும் உள்ள தோழர்களையும், ஆதரவாளர்களையும் சந்திப்பது கடினமென்பதால் தமிழகத்தில் நான்கு மையங்களிலிருந்து உங்களைத் தேடி வருகிறேன்.இந்த 52 ஆண்டு காலத்தில் நான் ஒரு நாள் கூட ஓய்வெடுத்தது கிடையாது. உழைக்கும் மக்களுக்கு எதிராகப் பேசுவதற்கு ஓராயிரம் பேர் இருக்கிறார்கள். உழைக்கும் மக்களுக்காக மட்டுமே நான் பேசிக் கொண்டிருக்கிறேன். என் பிறப்பின் நோக்கமும், இருப்பின் அவசியமும் அதுதான். அது மட்டும்தான்.“எங்கள் பத்திரிகையின் வருமானத்தில் 80 சதவிகிதம் விளம்பரத்தின் மூலம் வருகிறது. எனவே, நாங்கள் பத்திரிகைத் தொழிலில் இல்லை. விளம்பரத்தொழிலில் இருக்கிறோம்” என்று டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் முதலாளி வினீத் ஜெயின் குறிப்பிட்டார். இந்த வகையில் அவர் உண்மையைத்தான் பேசுகிறார். விளம்பரம் கொடுப்பவருக்கு விசுவாசமாக அவர் இருப்பதை பகிரங்கப்படுத்திக் கொண்டார். அவ்வளவுதான்.நான் சற்றே பின்னோக்கிப் பார்க்கிறேன். என்னை இயக்குவதற்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் பல பேர்.\nமுதலாளித்துவ பத்திரிகைகள் பல ஆசை வார்த்தை கூறிய போதிலும், என் வாழ்வோடு தங்கள் வாழ்வை இணைத்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை ஏராளம். அவர்களெல்லாம் வணிகரீதியான பத்திரிகைகளுக்குச் சென்றிருந்தால் பல பத்தாயிரம் ரூபாய்களை சம்பளமாகப் பெற்றிருப்பார்கள். தங்களுக்கு, தங்கள் குடும்பத்திற்கு ஆயிரம் சிரமங்கள் இருந்த போதிலும், அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு என் இயக்கத்தை உறுதிப்படுத்துவதை ஒரு தவம் போல் செய்து கொண்டிருந்த, செய்து கொண்டிருக்கிற உழைப்பாளி இயக்கத்தின் புதல்வர்கள் பலரையும் பார்த்து நான் பூரிப்படைகிறேன். தமிழகத்தில் பல அரசாங்கங்கள் மாறி மாறி வந்திருக்கின்றன. உழைப்பாளி மக்களோடு உறவு பாராட்டுவதாக தேர்தல் நேரத்தில் சொல்லிக் கொண்டவர்கள் அவர்களின் ஜனநாயகமற்ற போக்கை, தொழிலாளர் விரோதப் போக்கை நான் பேச ஆரம்பித்தால் விளம்பரங்களை உடனடியாக நிறுத்தி விடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் எனக்கு கொடுக்கும் பொருளாதார மரண தண்டனையாக கருதிக் கொள்கிறார்கள்.அவர்களுக்குத் தெரியாது என் உயிரின் இருப்பிடம் தொழிலாளி வர்க்கத்தின் இதயங்களும், ரத்த நாளங்களும் என்று. விலை உயர்வுகளும், நுகர்வு கலாச்சாரமும் நவீன தாராளமயமும், உழைக்கும் மக்களை மட்டும் பாதிக்கவில்லை. அவர்களுக்காக பாடுபடுகிற எனக்கும் அந்தக்கதிதான் ஏற்பட்டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அனைத்து ஜனநாயக மனங்களையும் சென்றடைய வேண்டிய தேவையும், அவசியமும் இப்போது ஏற்பட்டிருக்கிறது. நவீன தாராளமயக் கொள்கை களை ஏற்றுக் கொள்ளும் மனநிலையை மக்களிடம் உருவாக்குவதற்காக வணிகப்பத்திரிகைகள் அனைத்தும் வரிந்து கட்டிக் கொண்டு எழுதுகின்றன. அதன் தூதுவராக விளங்கும் நரேந்திர மோடியை அடிமைச் சமூகத்தின் மன்னனை அந்தக் காலப்புலவர்கள் பாடித்திரிந்ததைப் போல, எழுதிக் குவிக்கிறார்கள். பேராசான் மார்க்ஸ், ‘ஒரு முழுமை பெற்ற மனிதனை நோக்கியே தனது தத்துவப்பயணத்தை மேற்கொண்டார்.\nகையும், காலும், உடலும், தலையும், உயிரும் வேறானாலும், உணர்வும் கருத்தும் ஒன்றுபட்டவர்களாய் மனித இனம் முழுவதும் விளங்கும் ஒரு உன்னதமான உலகத்தை நோக்கிச் செல்வதற்கு அவர் வழிகாட்டினார். பிற்போக்கு சக்திகள் மிகத் தீவிரமாய் மனித சமூகத்தைக் கூறுபோடும் தந்திரங்களை, தத்துவங்களை மிகத் திறமையாக விற்றுக் கொண்டிருக்கின்றன. சாத்தான்கள் சாபங்களை வரங்களாக விற்பதில் எப்போதுமே மிக விரைவில் வெற்றியடைந்து விடுகிறார்கள். சாத்தான்களின் தத்துவமே `பிரித்து வை, மோத விடு, கொலை செய், உனது கஷ்டத்திற்கு உன் அயலானே காரணம் என்று எப்போதும் போதிப்பதே அப்படியே செய்து வந்திருக்கிறார்கள். இப்போது இந்திய மக்களைக் கூறு போடும் சக்திகள் தங்களை உன்னதத்தின் தூதுவர்களாக நிலை நிறுத்திக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.இவற்றையெல்லாம் அம்பலப்படுத்தவும், போராடவும் முன்னெப்போதையும் விட நான் கடினமாகவும், தீவிரமாகவும் ஈர்ப்புடனும் பணியாற்ற வேண்டிய காலமிது. இந்தக்காலத்தில் பொருளாதாரச் சூழல் மிகவும் கடினமாகிக் கொண்டிருக்கிறது. பிறப்புதொட்டு இந்த அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் தமிழகத்தில் முற்போக்கு ஜனநாயக இடதுசாரி சக்திகளின் தூதுவனாகவும், பிரச்சாரகனாகவும், போர் வாளாகவும் நான் திகழ்ந்திருக்கிறேன். தொழிலாளி வர்க்கத்தின் பக்கம் உறுதியாக நின்று உழைப்பாளி மக்களின் குரலாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும், எந்தக்காலத்திலும் பிறழாது நான் நின்றிருக்கிறேன் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.என்னை வாசிப்போர் அனைவரும் இதை உணர்ந்தே இருக்கிறார்கள். குரலற்றவர்களின் குரலாகவும், பேச்சு மறுக்கப்பட்டோரின் வாயாகவும், நிராயுதபாணியாக்கப் பட்டோரின் ஆயுதமாகவும் நான் உறுதியாக நின்றிருக்கிறேன். தமிழகத்தில் நடைபெற்ற தொழிலாளர்களின் போராட்டங்கள் அனைத்திலும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நின்றிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். எதிரிகளின் என்மீதான குற்றச்சாட்டும் அதுதான். நான் எந்தக் காரணத்திற்காக பெருமைப்படுகிறேனோ அதற்காகவே ஆளும் வர்க்கத்தாலும், அடக்குமுறைப் பேர்வழிகளாலும் சபிக்கப்படுகிறேன். தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் தாழ்த்தப்பட்ட மக்கள் பாதிக்கப்படும் போதெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்குள் எத்தனை அடுக்குகள் இருந் தாலும் எல்லா அடுக்குகளுக்குமான பாதுகாவலாக நானே இருந்திருக்கிறேன்.\nஇந்தியன் என்கிற பெருமையின் அங்கமாக விளங்கும் சிறுபான்மை மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் சமரசமற்ற போராளி நான் என்பதை உரத்துச் சொல்வதில் எனக்குப் பெருமை உண்டு. இந்த தேசத்தில் சரிபாதியாக உள்ள மக்களான பெண்கள் ஒடுக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் ஒதுக்குதலுக்கும் உள்ளாக்கப்படும்போதெல்லாம் அவர்களின் குரலாகவும், அவர்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செ��்யும் உந்து சக்தியாகவும் நானே விளங்கியிருக்கிறேன். ஓர் உள்ளடங்கிய கிராமம், அதில் உள்ள 500 பேர். அன்றைய அதிமுக ஆட்சியில் வனத்துறை யும், காவல்துறையும் வாச்சாத்தியில் 18 பெண்களை சின்னாபின்னமாக்கினர். அந்தப் போராட்டம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கான போராட்டம்.19 ஆண்டுகள் பல்வேறு மன்றங்களில் நடைபெற்றது. அந்த 19 ஆண்டுகளும் அந்த ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக தமிழக மக்கள் அனைவரிடமும் ஓய்வில்லாது ஒலித்துக் கொண்டிருந்தது நான் தான் என்பதில் எனக்குப் பெருமிதம் உண்டு. இப்படி ஓராயிரம் கதைகளையும், ஒரு லட்சம் பெருமைகளையும் நான் சொல்லிக் கொள்ள முடியும். பத்திரிகைத்துறையும், இதர வகை செய்தித்துறையும் மிக வேகமாய் வளர்ச்சியடைந்திருக்கிறது. வணிகப் பத்திரிகைகளுக்கு ஒவ்வொரு நாளும், விளம்பரங்களின் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது. ஆளும் வர்க்கத்தின் அழுகிய நாற்றத்தோடு வரும் பத்திரிகைகள் ஏராளமாய் விற்பனை ஆகின்றன. வெற்றி பெற்றதெல்லாம் சரியென்று கருதும் மனப்போக்கை வெற்றி பெற்றவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சரியானதே வெற்றி பெற வேண்டும் என்பதற்கான போராட்டத்தில் என்னை நான் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன்.\nநான் இன்னும் வேக மாய், இன்னும் தீவிரமாய், இன்னும் வனப்புடன் நம்மோடு நிற்க வேண்டியர்களிடம் விரைந்து சேர வேண்டிய அவசியமிருக்கிறது. அதற்காகவெல்லாம் நிதித் தேவை அதிகரித்திருக்கிறது. என்னை நிலை நிறுத்துவதும், விரிந்து பரவி வினையாற்றச் செய்வதும் உழைக்கும் மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின், ஒதுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களில் ஒருபகுதி. அந்தப் போராட்டத்திற்காக என்னை வளர்க்க எல்லோரும் பங்களிப்புச் செய்ய வேண்டும். நிர்ணயித்த இலக்கை நிறைவு செய்ய வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறேன். என்றும் உங்களுடன்...தீக்கதிர்.\nதோழமைக்கு ... தோழனின் ...வாழ்த்துக்கள்.\n30 அம்ச கோரிக்கை - நமது கோரிக்கை -வெளிநடப்பு ...\n30.09.2014 பணி நிறைவு பாராட்டு விழா . . .\n30.09.14 தயாராகுவோம் வெளிநடப்பு போராட்டத்திற்கு......\nசம்பளம் காலதாமதம் குறித்து மாநில நிர்வாக கடிதம்......\nவிதேஷ் சஞ்சார் சேவா பதக்கம் இருவருக்கு கிடைத்துள்ள...\nமாநில மாநாட்டிற்கு திட்டம் தீட்டிய 27.09.14 செயற்க...\nபகத் சிங்: பாரதத்தின் சிங்கம் . . .\n30-செப்- 2- மணி நேர வெள���நடப்பு மாநில சங்க சுற்றறிக...\n30.09.14 தயாராகுவோம் வெளிநடப்பு போராட்டத்திற்கு......\n‘MAKE IN INDIA’தொழிலாளர் நல சட்டத்திக்கு மோடிவேட்ட...\n25.09.14 ஒப்புயர்வு பெற்ற ஒட்டன்சத்திரம் கிளை மாநா...\nகிளச்செயலர்கள், மாவட்ட நிர்வாகிகள் வழிகாட்ட வேண்டு...\nமங்கள்யானின் வெற்றி மானுடத்தின் வெற்றி. . .\nஇப்படியும் ஒரு மாநில முதல்வர் \n23.09.14 BSNL கார்பரேட் அலுவலகத்தில் JAC சார்பாக த...\nதமிழக மக்கள் தலையில் மீண்டும் மின்கட்டண சுமை...\n23.09.14 தர்ணா போராட்டசெய்தி தீக்கதிர் பத்திரிகையி...\nமதச்சார்பின்மையை உயர்த்திப் பிடித்தவர் சுர்ஜித்-எம...\n‘யார் வேண்டுமானாலும் மூட BSNL பெட்டிக்கடையல்ல.’\nஎழுச்சியுடன் நடைபெற்ற 23.09.14 மதுரை தர்ணா. . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n23.செப்--30 அம்ச கோரிக்கை தீர்விற்கு இணைந்த போராட்...\n23.09.14 தர்ணா தமிழ் மாநிலJACஅறைகூவல் . . .\nமக்கள் சொத்தான BSNLஐ மூட மத்தியஅரசு முயற்சி ...\nஆண்டிபட்டியில் நடந்த அற்புதமான மாவட்ட செயற்குழு......\nதோழமை வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம் . . .\n23.09.14 நாடு தழுவிய தர்ணாவிற்கு தயாராகுவோம்...\n20.09.2014 மாவட்ட செயற்குழு அழைப்பு.\nநினைவில் நிற்கும் செப்டம்பர் 19 தியாகிகள் தினம் . ...\n1.10.2000-க்கு முன் பதவி உயர்வு பெற்றவர்களின் பிடி...\nBSNL நிறுவனத்தை மூடினால் போராட்டம்-எச்சரிக்கை.\nCGM அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டமும்-முடிவும்.\n-செப்.17 தந்தை பெரியார் பிறந...\nபிஎஸ்என்எல் நிறுவனத்தை மூட மோடி அரசு திட்டம்...\nBSNLEU சங்கம் தோழமை வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது...\n2 வது நாள்16.09.14 சென்னைCGM அலுவலகம் திணறியது...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n20.09.14 நமது மாவட்ட செயற்குழுவிற்கான Spl.C.Lகடிதம...\nஅமிலம் வீசியவர்களை கைது செய்க\nதமிழ் மாநில சங்கங்கள் போராட்டம்,CMDக்கு CHQகடிதம்....\n15.09.14 சென்னை CGM(O)-ல் காலவரையற்ற உண்ணாவிரதம்....\nஒப்பந்த ஊழியர்கள் அணைவரும் 16.09.14 வேலைநிறுத்தம் ...\nநமது (BSNLEU-CHQ)மத்திய சங்க செய்திகள் . . .\nஅநீதி களைய BSNLEU +TNTCWU மாநிலசங்கங்கள் போர்...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nமதுரை - அனைத்து சங்கங்கள் வலியுறுத்தல். . .\nபொருளியல் அரங்கம் - க.சுவாமிநாதன்...தயாராகிறது விர...\nதிண்டுக்கல் & தேனி மாவட்ட பகுதிக்கு \"சர்விஸ் புக் ...\nகார்டூன் . . . கார்னர் . . .\nநமது BSNLEU + TNTCWU மாநில சங்கத்தின் சுற்றறிக்கை...\nஇன்சூரன்ஸ் ஊழியர்கள் மக்கள் சந்திப்பு இயக்கம் . . ...\nBSNL ஊழியர் என்பதில் ...பெருமைபடுவோம் \nTSM கேடரிலிருந்து RM ஆக 1.10.2000 நியமனம் குறித்து...\n20.09.2014 மாவட்ட செயற்குழு அழைப்பு . . .\nசெப்டம்பர் - 11, மகாகவி பாரதியார் நினைவு தினம் . ...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n11.09.2014 - இமானுவேல் சேகரன் நினைவு தினம்...\nமதுரை SSAயில் உள்ள அனைவரின் SERVICE BOOKபார்வை...\n30 அம்ச கோரிக்கைகளின் JAC போராட்ட அறைகூவல்-BSNLEU....\nBJPவின் நடவடிக்கை ஜனநாயகத்தின் ஆணிவேரை பாதிக்கும்....\nஅநீதி களைய BSNLEU +TNTCWU மாநிலசங்கங்கள் போர்...\nகாஷ்மீரில் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் தவிப்பு:\nஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கு ரூ. 4 கோடி.. 'ரேட்' பேசிய ...\nநம் மனசாட்சி முன் 6 கோடி சிறார்கள் . . .\nசாரதா சிட் பண்ட் ஊழலில் மம்தாதான் பயனடைந்தார்: எம்...\nNLCபோராட்டம்: அரசு தலையிட மார்க்சிஸ்ட் வலியுறுத்...\nநமது BSNLEU தமிழ் மாநிலசங்கம் சுற்றறிக்கை...\n30 அம்ச கோரிக்கைக்காக JAC நாடு தழுவியவேலை நிறுத்தம...\nகிங் பிஷர் ஊழியர் 9000 பேர் பட்டினி: தற்கொலை- அபாய...\nபுதிய டெலிகாம் மெக்கானிக் தேர்விற்கு பாடத்திட்டம்....\n15.09.14 முதல்CGM(O)-ல் காலவரையற்ற உண்ணா விரதம்..\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nநமது உளப்பூர்வமான ஓணம் வாழ்த்துக்கள் . . .\nசெப்டம்பர் - 5, வ.உ.சிதம்பரம் பிறந்த தினம்...\nநெத்தியடிக் கேள்விகள் கேட்பீர்களா... நீங்கள் கேட்ப...\nஉள்ளாட்சி தேர்தலை நோக்கி இடது சாரிகள் . . .\nஅவரை அசிங்கப்படுத்தாதீர்கள்- மயிலைபாலு . . .\nSEP-5...தோழர் ஏ.பாலசுப்ரமணியம் நினைவுநாள் . . .\nBSNL & MTNL இணைப்பு குறித்து மத்தியஅரசின் நிலை\nஎன்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்...\nகருப்புப்பண புழக்கத்தை தடுக்க களத்தில் வருமானவரித்...\nசமஸ்கிருத மேலாதிக்கம் தடுக்க வேண்டியது கட்டாயம்......\n15.09.14 முதல்CGM(O)-ல் காலவரையற்ற உண்ணா விரதம்..\nகார்டூன் . . . கார்னர் . . .\nசீட்டுக்கம்பெனி மூலம் ரயில்வே ஊழல் மம்தா சிக்குகிற...\nஎழுத்தாளர் \"பாலகுமாரன்\" அவர்கள்.BSNL பற்றிய கருத்த...\nகார்டூன் . . . கார்னர் . . .\nகடன் ஏய்ப்பாளர் விஜய் மல்லையா: யுனைட்டெட் பேங்க்.....\nமதவெறியை வீழ்த்தவும் உயிர்த் தியாகம் . . .\nஇந்தியாவின் அடையாளம் இந்துத்துவா அல்ல\nசெய்தி . . . துளிகள் . . .\nநீதிபதி பி.சதாசிவம் கேரள மாநிலத்தின் கவர்னராக நியம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivashankarjagadeesan.in/2018/02/05/%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-12-08T03:05:54Z", "digest": "sha1:P37XW6ILXEGFBNWWZGQ35RJQWAJ54HQP", "length": 8736, "nlines": 138, "source_domain": "sivashankarjagadeesan.in", "title": "ஆறாம் திணை - மருத்துவர் கு.சிவராமன் - Sivashankar Jagadeesan", "raw_content": "\nஆறாம் திணை – மருத்துவர் கு.சிவராமன்\nஎந்த நாடுகள் பாரம்பரிய உணவை உட்கொள்கிறதோ அவற்றின் குடி மக்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று மருத்துவ புள்ளவிவரங்கள் தெரிவிக்கின்றன என்று சிவராமன் இரண்டு , மூன்று இடத்தில் குறிப்பிடுகிறார்.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்\nவிகடன் வெளியிட்டுள்ள இந்த புத்தகம், ஆரோக்கியமான உணவு பற்றி யோசிக்கும் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.\nதமிழர்களின் உணவுப்பழக்கங்கள் எப்படி இருந்தன….நம் தாளிப்பு முறை இப்போது இருப்பது போல் இல்லாமல் திரிதோஷ சமபொருட்களாய் ஏலம், சுக்கு, வெந்தயம், பூண்டு , மஞ்சள், மிளகு, சீரகம், பெருங்காயம் என்று இந்த எட்டு பொருட்கள் தாளிக்க பயன்படுத்தப்பட்டதை கூறியிருக்கிறார்.\nநீர்கருக்கி மோர்பெருக்கி நெய்யுருக்கி உண்பார்தம் பேருரைக்கிற் போமே பிணி\nPlastic பொருட்களில் சமையல் செய்தவற்றை சூடான உணவு பானங்கள், பதார்த்தங்கள் போன்றவற்றை பயன்படுத்தும் போது plastic உருகி வெளியேறும் benzene, டையாக்ஸின் புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கு காரணமாக அமைவதை கூறியிருக்கிறார். மல்லிகைப்பூ இட்லியை பார்த்து மயங்கி விட வேண்டாம் அதற்கு பதில் சத்தான இட்லியாக Polyphenol, பீட்டா கரோட்டின் நிறைந்த தினை இட்லி, கருப்பு உளுந்து இட்லி, கைக்குத்தல் மாப்பிள்ளைச்சம்பா சிகப்பரிசி என சத்தான option களை அதன் செய்முறையோடு அடுக்குக்கியிருக்கிறார். கேழ்வரகில் உள்ள ‘மித்தியானைன்’ எவ்வளவு சிறப்பானது, இதனால் மூட்டு வலியை தவிர்க்கவும், வயோதிகத்தை கட்டுப்படுத்தவும் , தோல், நகம், முடியின் அழகை காப்பாற்றவும், ஈரலில் படியும் கொழுப்பை விரட்ட முடியும் எனக்கூறியிருக்கிறார். Snacks,FAST FOOD மற்றும் மேற்கத்திய Junk foods க்கு மாற்றாக பல தமிழர் பாரம்பரிய உணவுகள் செய்முறையோடு விளக்கியிருக்கிறார்.\nசிவப்பு அவல் + வெல்லம்\nகுதிரை வாலி குழம்பு சோறு\nஇலைக் கொழுக்கட்டை என அடுக்கியிருக்கிறார்.\nகத்திரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், கோவைக்காய், பீர்க்கண்காய், வாழைக்காய், பூசணிக்காய் என தமிழர்கள் சாப்பிட்ட காய்கறிகளின் முக்கியத்துவம் சொல்லியிருக்கிறார். குறிப்பாக கத்திரிக்காய் குறைந்த calorie யுடன் அதிக நார்ச்சத்��ுடன் , குறைந்த glycemic index உடன் உடல் எடை குறைப்புக்கும், Cholesterol குறைப்புக்கும் உதவும் கத்திரிக்காய் உணவல்ல ஊட்ட மருந்து என குறிப்பிட்டிருக்கிறார்.\nPrevious சிக்கனம் சேமிப்பு முதலீடு – சோம. வள்ளியப்பன்\nஅஞ்ஞான சிறுகதைகள் – சந்தோஷ் நாராயணன்\nதாய்நிலம் – இயக்குநர் ராசி.அழகப்பன்\nஉறுத்தல் சிறுகதை – கேபிள் சங்கர்\nSuper Deluxe – நன்மையும் தீமையும் ஒன்று தான்\nலிலித்தும் ஆதாமும் – நவீனா\nToLET – அட்டகாசமான அனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=167913&cat=32", "date_download": "2019-12-08T02:29:20Z", "digest": "sha1:S2CNSW5IPQI6RDX2U6EU2K5EAL6ROMMD", "length": 34156, "nlines": 677, "source_domain": "www.dinamalar.com", "title": "அதிமுகவில் அனைவரும் தலைவர்கள்தான்! | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » அதிமுகவில் அனைவரும் தலைவர்கள்தான்\nபொது » அதிமுகவில் அனைவரும் தலைவர்கள்தான்\nஅதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை வேண்டும் என்று மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா பேட்டி அளித்தது குறித்த பேசிய முதல்வர் பழனிசாமி, அவர் என்ன சொன்னார் என்பது பற்றி முழுமையான விபரங்கள் தெரிந்த பின்பே கருத்து கூற முடியும். இருந்தாலும், அதிமுக பலம் வாய்ந்த கட்சியாகத்தான் இருக்கிறது. இது தொண்டர்களால் ஆளப்படும் கட்சி. இங்கு எல்லோரும் தலைவர்கள் தான் என்றார். சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தில் 40 சதவீதம் கமிஷன் பெற்றதாக திமுக எம்.பி., பார்த்திபன் கூறுவது பச்சைப் பொய் என்றார் முதல்வர். முன்னதாக, சேலம் - எடப்பாடியில், கவுண்டம்பட்டி - நயினாம்பட்டி சாலையில், 1.90 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம், சார் கருவூலம் மற்றும் ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளை முதல்வர் திறந்து வைத்து பேசினார்.\nஓட்டு எண்ணிக்கையில் உயர்மட்ட பார்வையாளர் வேண்டும்\n8 வழிச்சாலை மேல்முறையீட்டை கண்டித்து உண்ணாவிரதம்\nபற்றி எரிந்த பஞ்சு குடோன்; ரூ.1 கோடி நஷ்டம்\nகொச்சின் ஷாதி அட் சென்னை 03 - பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஇனியாவது மாறுங்க முதல்வர் எச்சரிக்கை\nசூலூர், அரவக்குறிச்சியில் தலைவர்கள் பிரசாரம்\nபிச்சையெடுக்கும் குழந்தைகளை என்ன செய்வது\nமுஸ்லிம்களுக்கு உறுதுணை அதிமுக தான்\nதென்மாவட்டங்களில் பின்தங்கிய பா.ஜ தலைவர்கள்\nதிமுக லோக்சபா தலைவரானார் டி.ஆர்.பாலு\nமொழி திணிப்பை ��ிமுக எதிர்க்கும்:கனிமொழி\nஉரச வேண்டாம்; திமுக தீர்மானம்\nதமிழுக்கு சிறப்பு: பின்வாங்கிய முதல்வர்\nஹவுஸ் ஓனர் - டிரைலர்\nதலைமை செயலகத்தில் முதல்வர் ஆய்வு\nதர்மபுரியில் 8 பூத்களில் மறுதேர்தல் ஏன்\nமுன்னாள் எம்.பி., கோவை ராமநாதன் மறைவு\nபிஸ்ட் பால் போட்டி: சென்னை முன்னேற்றம்\n41.50 லட்சம் ரூபாய் தங்கம் பறிமுதல்\nகோட்சே குறித்து பேசிய கமலுக்கு முன்ஜாமின்\nராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை வேண்டும்\nதென்மாவட்ட மக்களவை தொகுதி 2,3,4வது சுற்றுகள்\nபாமக பற்றி பேச விரும்பாத ராமதாஸ்\nஉட்கட்சி பூசலால் கிழிந்த திமுக பேனர்\nமோடியின் முதல் கையெழுத்து என்ன தெரியுமா\nதேர்தலில் உண்மை தூங்கிருச்சு: பொய் ஊர்வலமாச்சு\nதேர்தல் செலவு ரூ.60 ஆயிரம் கோடி\nநீட் தேர்வில் சாதித்த கரூர் மாணவர்\nகேம் ஓவர் - பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசினிமாவில் ஸ்டாலின் முதல்வர் ஆகலாம் : ராஜேந்திரபாலாஜி\nஅரசு துறைகள் ரூ.156 கோடி மின் பாக்கி\nதேஜ கூட்டணி சந்திப்பு: டில்லி செல்லும் முதல்வர்\nதென்மாவட்ட இடைத்தேர்தல் தொகுதி : முதல்சுற்று முடிவுகள்\nதேனி எம்.பி தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் மர்மம்\nரூ.1 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nவிசைத்தறி ஸ்டிரைக்; ரூ.10 கோடி துணி தேக்கம்\nவிஷம் வைத்து நாய், பூனைகளை கொன்ற கொடூரம்\nநெஞ்சமுண்டு, நேர்மையுண்டு - இசை வெளியீட்டு விழா\nநீட்தேர்வு ரத்து தான் தீர்வு : நாராயணசாமி\nஆவின் நிறுவனத்தில் ரூ.2 கோடி முறைகேடு; அமைச்சருக்கு தொடர்பா\nஇந்துக்கள் விழித்து எழ வேண்டும் : சடகோப ஜீயர்\nஜூன் 3ம் தேதி முதல்வர் ஸ்டாலினாம் : உதயநிதி\nதீவிரவாதிகள் தாக்குதல்; எம்.எல்.ஏ. உட்பட 11 பேர் பலி\nமரம் விழுந்து ராணுவ வீரர் பலி மின்சாரம் தாக்கி மாணவர் பலி\nவிடிய விடிய தண்ணீருக்காக காத்திருப்பு தென் சென்னை நேரடி ரிப்போர்ட் | South Chennai |water problem\nதமிழக வேலை தமிழருக்கே என்ன தீர்வு \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nகாவலன் SOS சென்னை��ில் முதல் சம்பவம்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசக்திமாரியம்மன் கோயிலில் திருத்தேர் வைபவம்\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து\nவெங்காயத்தால் ஆட்சி மாறும்; திருநாவுக்கரசர்\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nவிஜயகாந்த் மகனுக்கு கோவையில் திருமண நிச்சயம்\nராணுவ வீரர்களின் சத்தியப் பிரமாணம்\nகுற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்: மகளிர் ஆணையம்\nஹேங்மேன் பணி: ஏமாந்தால் அரசு பொறுப்பல்ல\nஐயப்ப பக்தர்களுக்கு சலுகை வேண்டும்\nகுழந்தைகளை கற்பழித்தால் கருணை கிடையாது: ஜனாதிபதி\nபணியாளர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க கோர்ட் உத்தரவு\nகுளித்தலையில் பேருந்து நிலையம் அமைக்கப்படுமா\nமருத்துவ கல்வியில் தாவிப்பாயும் தமிழ்நாடு\n4 காமக்கொடூரர்கள் சுட்டுக்கொலை ஐதராபாத்தில் கொண்டாட்டம்\nஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்\nரசாயன கொசுவலை நிறுவனத்தை மூட உத்தரவு\nரோட்டில் கிடந்த சிசு உயிருடன் மீட்பு\nஅணைகள் நிரம்பின; விவசாயிகள் ஜரூர்\nசுகப்பிரசவத்தில் திருச்சி தான் முதலிடம்\n'யூ டியூப்' சேனல் நடத்திய 4 பேர் கைது\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஆடமறுத்த டான்ஸர் முகத்தில் சுட்ட வெறியன்\nஐதராபாத் என்கவுண்டர் வீடியோ இதுதான் | Hydrabad Encounter Video Leaked\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\n���ெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nபல்கலை., மாநில தடகள போட்டி\nமாநில ஹாக்கி; வேளாண் பல்கலை., அசத்தல்\nமாநில கிரிக்கெட்; கோப்பை வென்றது வேளாண் பல்கலை.,\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஹாக்கி இறுதிபோட்டியில் தமிழகம், ஆந்திரா\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nஎன் குடும்பம் தான் என் கண்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/12/02094725/1059961/Thiruvannamalai-Karthigai-deepam-function-Started.vpf", "date_download": "2019-12-08T03:50:17Z", "digest": "sha1:EAP4FQCGBKMMYUMBTVEM2VCBKD7N47YO", "length": 8195, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 10ஆம் தேதி அதிகாலையில் பரணி தீபமும் மாலை ஆறு மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படும். நேற்றிரவு இரவு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nதிருவண்ணாமலை : அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காஞ்சியில் அதிமுக சார்பில் உள்ளாட்சி எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\nகாலதாமதமாக வந்த சத்துணவு அமைப்பாளர் : உணவின்றி மாணவர்கள் தவிப்பு\nவேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கல்லூர் பகுதியில் அரசினர் உயர்நிலைப் பள்ளி சத்துணவு அமைப்பாளர் கஸ்தூரி கால தாமதமாக வந்ததால் மதியம் உணவின்றி மாணவர்கள் பசியில் தவித்துள்ளனர்.\n4 பேர் என்கவுன்டர் செய்யப்பட்ட விவகாரம் : அஜித் ரசிகர்கள் போஸ்டர்\nதெலங்கானாவில் பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nநெல்லையில், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி இந்திர விழா\nநெல்லையில், மழை சிறப்பாக பெய்து விவசாயம் செழிக்க வேண்டி இந்திர விழா நடைபெற்றது.\nதேசிய கேரம் போட்டி - சென்னை சிறுவன் முதலிடம்\nமகாராஷ்டிராவில் நடைபெற்ற தேசிய அளவிலான கேரம் போட்டியில் முதலிடம் பிடித்த சென்னை சிறுவனுக்கு வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் கேரம்போர்டை பரிசாக வழங்கினார்.\n13வது தெற்காசிய விளையாட்டு போட்டி : தமிழக வீராங்கனை அனுராதாவுக்கு தங்கம்\nகாத்மண்டுவில் நடைபெற்று வரும் 13வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான பளுதூக்குதலில் தமிழக வீராங்கனை அனுராதா பவுன்ராஜ் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.\nமெட்ரோ ரயில் பணியால் கட்டடத்தில் விரிசல் : மெட்ரோ பணியாளர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்\nசென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ஏ.இ. கோயில் சந்திப்பில் மெட்ரோ ரயில் திட்டப்பணி காரணமாக கடைகளில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/category/srilanka/", "date_download": "2019-12-08T03:08:08Z", "digest": "sha1:LKSUFRKKAG4XLCZRDBMPFTYTK65QFNAC", "length": 11979, "nlines": 141, "source_domain": "dinasuvadu.com", "title": "இலங்கை Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nகுடிநீர், ஏர் கூலர், படம் பார்க்க மானிட்டர்.. அசத்திய ஆட்டோ டிரைவர்..\nஅதிபராக இன்று பதவி ஏற்கிறார் கோத்தபய ராஜபக்க்ஷே என்று தகவல்\nகோத்தபய ராஜபக்சேவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி\n வாக்காளர்களை நோக்கி துப்பாக்கி சூடு..\nகுழைந்தைகளை கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயன்ற தாய்..\nவவுனியா-நெடுங்கேணி, பட்டி குடியிருப்பு பகுதியில் கணவர் விபத்தில் இறந்த சோகத்தில் தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் கிணற்றில் வீசி, தானும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்....\nபலரது நெஞ்சை நொறுக்கிய பெண் யானையின் புகைப்படம்\nஇலங்கை, கண்டியில் ஒவ்வொரு ஆண்டும், பெரஹெரா என்ற திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. யானைகள் ஊர்வலம் மற்றும் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகள் இந்த விழாவில் இடப்பெறும். இதனையடுத்து, இந்த...\nசபரிமலை செல்லும் பக்தர்களுக்காக ஹெலிகாப்டர் வசதி – கேரள தேவசம் போர்டு அறிவிப்பு\nசபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களுக்காக ஹெலிகாப்டர் வசதியை கேரள தேவசம் போர்டு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த வசதி வரும் நவம்பர் மாதம் முதல் தொடங்க...\nஇலங்கை அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி\nகடந்த ஏப்ரல் மாதம் இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் பண்டிகை ஒட்டி சிறப்பு பிரார்த்தனையின் போது 3 தேவாலயங்கள், 4 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு பகுதி...\nரம்புட்டான் பழத்தால் உயிருக்கு ஆபத்தா\nஇலங்கை கம்பஹா மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகளவில் பரவுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், அந்த பகுதியில் காணப்படும் கழிக்கப்பட்ட ரம்புட்டான் தோள்களே, இந்த நோய்க்கும் காரணம்...\nபிரதமர் மோடியின் இலங்கை வருகை முக்கியத்துவம் வாய்ந்தது இலங்கை அதிபர் பேட்டி\nமக்களவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. நரேந்திர மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். அந்தப் பதவி ஏற்பு விழாவில்...\nநாடு முழுவதும் 144 தடை மீறினால் துப்பாக்கி சூடு\nஇலங்கையில் சில நாட்களுக்கு முன்னர் ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி பல இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்து மக்கள் பலர் இதில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் இலங்கை முழுவதும் பதற்றமான...\nதாக்குதலில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 9 பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nஇலங்கையின் கொழும்பு பகுதியில் கடந்த ஞாயிறு ஈஸ்டர் பண்டிகை அன்று காலை கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர் கொடும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், கிங்ஸ்பெரி, ஷாங்கிரி...\nஇலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் நன்கு படித்தவர்கள்\nஇலங்கையின் தலைநகரான கொழும்பில், அனைத்து மக்களும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், அங்குள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் தீவிரவாதிகள் வெடி குண்டு தாக்குதலில்...\nஇரண்டு நாட்களில் இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் : இலங்கை ராணுவ அமைச்சர்\nஇலங்கை, கொழும்பு தலைநகரில் மக்கள் அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்தனர். தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளிலும் குண்டுகள் வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் அந்நாட்டு...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\n பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு..\nஉபர் ஓட்டுநர்கள் மீது‌ 2 வருடத்தில் 6000 பாலியல் புகார்கள்..\nஎன் மன உறுதியை குலைக்க முடியவே முடியாது- சிதம்பரம்\nசூப்பர் ஸ்டாரின் இரண்டு வருட சபதம் நெகிழ்ச்சிகரமான சம்பவத்தை பகிர்ந்த ரஜினிகாந்த்\nபுதுசா ஸ்மார்ட் போன் வாங்குங்க ஒரு கிலோ வெங்காயத்தை இலவசமாக எடுத்துக்கொள்ளுங்கள்\nஉன்னாவ் விவகாரம் : பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/neengaatha-reengaaram-9.12714/page-16", "date_download": "2019-12-08T02:51:06Z", "digest": "sha1:ZXNSA6MXWB4J6OSVJ66OGCUA4J6ZF3DS", "length": 7355, "nlines": 247, "source_domain": "mallikamanivannan.com", "title": "Neengaatha Reengaaram 9 | Page 16 | Tamil Novels And Stories", "raw_content": "\nஇப்படியா கிராஸ் கேள்வி கேட்பது\nகதை படிச்சதும் எனக்கு என்ன தோணுதோ அதை தான் எழுதுறது........\nstartingல SJMல என்னோட comments பார்த்தாலே தெரியும் நன் எழுதும் லட்சணம்.....\nஅப்படியே மல்லியை படிச்சி படிச்சி எதோ essay எழுதும் அளவுக்கு வந்திருக்கிறேன்..........\nஎனக்கே doubt ஆகி தான்பா கேட்டேன்.......\nகதை படிச்சதும் எனக்கு என்ன தோணுதோ அதை தான் எழுதுறது........\nstartingல SJMல என்னோட comments பார்த்தாலே தெரியும் நன் எழுதும் லட்சணம்.....\nஅப்படியே மல்லியை படிச்சி படிச்சி எதோ essay எழுதும் அளவுக்கு வந்திருக்கிறேன்..........\nஎனக்கே doubt ஆகி தான்பா கேட்டேன்.......\nyes மல்லி தான் காரணம்\nyes மல்லி தான் காரணம்\nமனப்பாடம் கிடையாது.......... பழக்க தோஷம் repeated reading.......\nதன் கையே தனக்குதவி இல்லையில்லை தன் வாயே தனக்குதவி என்று வெட்கம், வேலாயுதத்தை எல்லாம் தூக்கி தூரப்போட்டு விட்டு மச்சான் கிட்ட பொண்ணு கேட்டுட்டான் மருது...\nவெல் டன் மருது நான் உன் துணிவை மனதார பாராட்டுகிறேன்.\nநீ இல்லாமல் போனால் 17\nதீராத தேடல்... அத்தியாயம் 10\nஉனக்காகவே நான் - 9\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 56\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://mozhi.blogspot.com/2015/06/", "date_download": "2019-12-08T03:44:21Z", "digest": "sha1:W3C6VRDUHPWMK24Z476YA2SZUTZEXRBJ", "length": 15381, "nlines": 92, "source_domain": "mozhi.blogspot.com", "title": "மதுரமொழி: June 2015", "raw_content": "\nஅருணாசல அற்புதம்-10: பகையறியாத பகவான்\nநாம் ஒரு கார் வாங்க விரும்புவதாக வைத்துக்கொள்வோம். மிகவும் அலசி ஆராய்ந்து நமது பட்ஜெட்டுக்கேற்ற, தேவையான வசதிகளை உடைய ஒரு காரையும் தேர்ந்தெடுத்துவிட்டோம். அதற்கு ஒரு வங்கியில் கடன் கேட்கிறோம். அங்கே எண்ணற்ற படிவங்களை நிரப்பி, அவர்கள் கேட்கும் சான்றிதழ்களைக் கொடுத்து, நமக்கு உத்தரவாதம் தருபவர்களைப் பிடித்து, நடையாய் நடந்து கடன்பெறுகிறோம். அந்த வங்கி அதிகாரிமீது கோபம்கூட வருகிறது. அவர் தானாக எதையும் கேட்கவில்லை, வங்கி நிர்ணயித்த டாகுமெண்டுகளைத்தான் கேட்கிறார். ஆனாலும் நமக்கு எரிச்சலாக இருக்கிறது. ஏதோ நமது காருக்கும் நமக்கும் இடையே அவர் ஒரு தடங்கலாக நிற்பதுபோலத் தோன்றுகிறது. ஒருபக்கம் கார்மீதான ஆசை, மறுபக்கம் இந்தக் கடன்வாங்கும் வழிமுறைபற்றிய வெறுப்பு.\nவிருப்பு-வெறுப்பு, நட்பு-பகை என்று இத்தகைய எதிரெதிர்க் கயிறுகளின் இழுப்பில் சிக்கிக்கொண்டு மனிதன் அல்லாடுகிறான். எது தனது ஆசைக்குக் குறுக்கே வருகிறதோ அதை அவன் அழிக்கவேண்டுமென்று நினைக்கிறான். எந்த ஒன்றின் ஈர்ப்பிலிருந்து மனிதன் தப்பிவிடுகிறானோ அதற்குப்பின் அதனால் வரும் துன்பம் அவனுக்கு இல்லை. அதைத்தான் வள்ளுவரும்\nயாதனின் யாதனின் நீங்கியான் நோதல்\nஎன்று அழகாகக் கூறினார். விருப்போ வெறுப்போ இல்லாதபோது பகையும் இல்லையென்று ஆகிவிடுகிறது. அங்கே வேற்றுமைகடந்த நேயம் ஒன்றே நிலவுகிறது. இதை பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளின் வாழ்வில் பல சம்பவங்கள் விளக்குகின்றன.\nஅப்போது பகவான் குருமூர்த்த மடாலயத்தில் இருந்தார். அதற்கு எதிரே சில புளியமரங்கள் இருந்தன. ஏதாவதொன்றின்கீழ் பகவான் உட்காருவது வழக்கம். அங்கே புளியம்பழங்களைத் திருட ஒருகும்பல் வந்தது. இளம்ரமணரோ பேசாது உட்கார்ந்திருந்தார். துஷ்டர் கும்பல் என்பதால் தாம் வந்த வேலையைப் பார்த்துக்கொண்டு போவதைவிட பிறருக்குத் துன்பம் தருவதில் அதிக ஆர்வம். ஒருவன், “டேய், எருக்கஞ்செடி ஒண்ணைப் பிடுங்கிக்கிட்டு வா. எருக்கம்பாலை ஊத்தினாலாவது இவன் வாயைத் தொறந்து பேசுறானான்னு பாப்போம்” என்றான். எருக்கம்பால் மிகவும் விஷத்தன்மை கொண்டது. கண்ணையே குருடாக்கிவிடக் கூடும். வேறொருவராக இருந்தால் அலறியடித்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு ஓடியிருப்பார். எதைப்பற்றியும் சிந்தையற்ற பகவான் அதற்கும் அஞ்சாமல் அப்படியே உட்கார்ந்திருந்தார். அதைப் பார்த்த மற்றொருவன், “இவனைப்பற்றி நமக்கென்ன கவலை. அவன்பாட்டுக்கு இருக்கட்டும். நாம் வந்த வேலையைப் பார்த்துக்கொண்டு போகலாம்” என்று கூறவே அவர்கள் போய்விட்டனர்.\nஅதனால்தான் உலகையெல்லாம் வென்றவனையல்ல, தனது புலன்களை வென்றவனையே ‘தீரன்’ என்று சொல்கிறது ஸ்ரீமத் பகவத்கீதை.\nஒரு சமயம் அண்ணாமலைக்குத் தோற்றப்பொலிவும், கல்வியும், வாய்ச்சாதுரியமும் கொண்ட இளந்துறவி ஒருவன் வந்தான். பெயர் பாலானந்தா. தன்னை ஒரு மகாயோகி எனக் கூறிக்கொண்டான். அப்போது பகவான் வயதில் மிகவும் இளையவர். மெய்யான ஞானியான பகவான் தனக்குச் செய்யப்படும் தீங்கைக்கூடப் பொருட்படுத்தாதவர் என்று முன்னர் பார்த்தோம். மௌனியும்கூட. இந்தக��� காணற்கரிய குணநலத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தீர்மானித்தான் பாலானந்தா. பார்ப்போரிடமெல்லாம் ரமணரைத் தனது சீடன் என்று சொல்லிக்கொள்வான். “இந்த பாலசுவாமிக்குத் தின்ன இனிப்பு பட்சணங்கள் கொடுங்கள்” என்று சற்றும் நாணமின்றிக் கேட்பான். “குழந்தாய் வெங்கட்ராமா (அதுதான் ஸ்ரீ ரமணரின் இயற்பெயர்) இதோ இந்தத் தின்பண்டங்களை எடுத்துக்கொள்” என்று ‘தன் சீடனுக்கு’ கட்டளையிடுவான்.\nஅத்தோடு நிற்கவில்லை. ரமணர்மட்டும் தனியாக இருந்த ஒருநாளில் “நான்தான் உன் குரு என்று சொல்லி எல்லோரிடமும் பணம் பறிப்பேன். இதில் உனக்கென்ன நஷ்டம் நான் சொல்வதை யாரிடமும் மறுத்துச்சொல்லாதே” என்று வெட்கமின்றிக் கூறினான். இப்படி அவனுடைய அடாவடித்தனமும் அக்கிரமும் பெருகிக்கொண்டே போனது. ஓரிரவு அவர்கள் தங்கியிருந்த விருபாட்ச குகையின் வெளிமுற்றத்திலேயே மலம்கழிக்கும் அளவுக்குப் போய்விட்டது அவனது திமிர். விடியற்காலையில் அவன் கிளம்பிப் போய்விட்டான். குகைக்குள் பாலானந்தாவின் சரிகைக் கரையிட்ட பட்டு அங்கிகள் உட்படப் பல ஆடம்பரமான மாற்றுடைகள் இருந்தன. அங்குவந்த பழனிஸ்வாமி முற்றத்தில் இருந்த அசுத்தத்தை முதலில் கழுவி அகற்றினார். பாலானந்தாவின் உடைகளைத் தூக்கி வெளியே எறிந்தார். பகவானை அழைத்துக்கொண்டு வெளியே போய்விட்டார். போகுமுன் குகையின் வாயிற்கதவைப் பூட்டிவிட்டார்.\nவெகுதூரம் சென்று ஒரு தீர்த்தத்தில் பகவான் நீராடினார். இருவரும் திரும்பி வந்தனர். பாலானந்தாவுக்கு ஒரே கோபம். “என்னுடைய ஆடைகளை நீ எவண்டா தொடுவது” என்று பழனிஸ்வாமி மேல் பாய்ந்தான். “இந்தப் பழனிஸ்வாமியை இந்த க்ஷணமே துரத்து” என்று பகவானுக்குக் கட்டளையிட்டான். ஆனால் பகவான் பதிலே கூறவில்லை. மூர்க்கனான பாலானந்தா தன்வசமிழந்து ரமணர்மீது காறி உமிழ்ந்தான். ரமணரோ, உடனிருந்த பிற சீடர்களோ எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் இருந்தனர். இந்தச் செய்தி கீழேயிருந்த பக்தர் ஒருவரின் செவிக்கு எட்டியது. அவர் மலையேறி ஓடோடி வந்தார். “எங்கள் சுவாமிமீது துப்பத் துணிந்த களவாணிப் பயல் எவண்டா” என்று பழனிஸ்வாமி மேல் பாய்ந்தான். “இந்தப் பழனிஸ்வாமியை இந்த க்ஷணமே துரத்து” என்று பகவானுக்குக் கட்டளையிட்டான். ஆனால் பகவான் பதிலே கூறவில்லை. மூர்க்கனான பாலானந்தா தன்வசமிழந்து ரமணர்மீது காறி உமிழ்ந்தான். ரமணரோ, உடனிருந்த பிற சீடர்களோ எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் இருந்தனர். இந்தச் செய்தி கீழேயிருந்த பக்தர் ஒருவரின் செவிக்கு எட்டியது. அவர் மலையேறி ஓடோடி வந்தார். “எங்கள் சுவாமிமீது துப்பத் துணிந்த களவாணிப் பயல் எவண்டா” என்று கூறி பாலானந்தாமீது மிகுந்த ஆக்ரோஷத்துடன் பாய்ந்தார். மிகவும் சிரமப்பட்டு அவரை மற்றவர்கள் தடுத்தி நிறுத்தினர்.\nதான் எல்லை மீறிவிட்டதை பாலானந்தா உணர்ந்தான். இனி திருவண்ணாமலையில் இருப்பது தனக்கு நல்லதல்ல என்பதைப் புரிந்துகொண்டான். “ஆன்மீகத்துக்கு இந்த அருணாசலம் சரியான இடமல்ல” என்று மிகுந்த திமிரோடு கூறிவிட்டு ரயில் நிலையத்துக்குப் போனான். அப்போது ரயில் மூன்று வகுப்புகள் இருந்த காலம். பயணச்சீட்டுகூட இல்லாமல் இரண்டாம் வகுப்புப் பெட்டியில் ஏறி உட்கார்ந்தான். அங்கேயும் அவனது துர்க்குணம் அவனைத் துரத்தியது. அதைப்பற்றிப் பின்னர் பார்ப்போம்.\nபுத்தம் சரணம் - ரமண சரிதம்\nபிம்பிசாரனுக்கு புத்தர் கொடுத்த வாக்கு\nகண்ணாடி சொல்லும் கதைகள் - 1\nஸ்ரீ ரமண தரிசனம் - 1\nகுழலூதும் கண்ணன்: ஒரு படப்பிடிப்பு\nஅருணாசல அற்புதம்-10: பகையறியாத பகவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nxtpix.com/indian-abacus-national-level-abacus-competition-2019/", "date_download": "2019-12-08T04:02:51Z", "digest": "sha1:2TXQIRQ6VCWPNPHXXND4QPUA35MMUAS3", "length": 4012, "nlines": 18, "source_domain": "www.nxtpix.com", "title": "சென்னையில் தேசிய அளவிலான அபாகஸ் போட்டி 4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு – NxtPix", "raw_content": "\nசென்னையில் தேசிய அளவிலான அபாகஸ் போட்டி 4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு\nசென்னை, ஜூலை 13: சென்னை, நந்தம்பாக்கத்தில் தேசிய அளவிலான அபாகஸ் போட்டி நடைபெற்றது. இதில், சுமார் 4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர்.\nமாணவர்களுக்கு கணிதத்தை எளிய முறையில் கற்றுத்தருவதற்காக பயிற்றுவிக்கும் முறைகளில் குறிப்பிடத்தக்கது அபாகஸ். இந்த முறை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. இந்த நிலையில், சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இந்தியன் அபாகஸ் நிறுவனத்தின் சார்பாக தேசிய அளவிலான அபாகஸ் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியை இந்தியன் அபாகஸ் நிறுவனத் தலைவர் பஷீர் அகமது தொடங்கி வைத்தார். இந்த விழாவில், முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். முன்னாள் எம்.பி. ராமராமநாதன் உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.\nஇந்த போட்டியில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சுமார் 4,000 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு 8 நிமிட மற்றும் 5 நிமிட போட்டிகள் நடத்தப்பட்டது. பின்பு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டி மூன்றாவது முறையாக சென்னையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaakam.com/news/7637", "date_download": "2019-12-08T03:16:38Z", "digest": "sha1:T5EF4T3C7HAV4DHLTGAALBIWH76JVNZE", "length": 7810, "nlines": 78, "source_domain": "www.thaakam.com", "title": "மடு மாதாவின் ஆவணித் திருவிழா கூட்டுத் திருப்பலிப் பூஜைக்கு திரண்டு வந்து லட்சக்கணக்கான பக்தர்கள்..! – தாகம்", "raw_content": "\nமடு மாதாவின் ஆவணித் திருவிழா கூட்டுத் திருப்பலிப் பூஜைக்கு திரண்டு வந்து லட்சக்கணக்கான பக்தர்கள்..\nin தாயகம், முக்கிய செய்திகள், வடதாயகம்\nமடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று வியாழக்கிழமை காலை 6.15 மணிக்கு கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரும் பதுளை மறைமாவட்ட ஆயருமான அதிவணக்கத்திற்குறிய வின்சன் பெனாண்டோ ஆண்டகை பங்கேற்க மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகையின் தலைமையில் அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி குருநாகல் மறைமாவட்ட ஆயர் பெரல்ட் அன்ரனி பெரேரா ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர். அதனைத்தொடர்ந்து திருச் சுரூப பவணியும் ஆசிரும் இடம் பெறும். இதன் போது நூற்றுக்கணக்கான குருக்கள் கலந்து கொண்டிருந்தனர். முப்படையினரின் பாதுகாப்பிற்கு மத்தியில் மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா இடம் பெற்றது. இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதி நிதிகள் கலந்து கொண்டதோடு,நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது\nஉட்கார்ந்த நிலையில் தூக்கிலிட்டபடி மர்ம நபர்…\nகுடித்து விட்டு தினமும் தாயை தாக்கும் அண்ணனை குத்திக் கொலை செய்த தம்���ி..\nகுடித்து விட்டு தினமும் தாயை தாக்கும் அண்ணனை குத்திக் கொலை செய்த தம்பி..\nகூட்டமைப்புக்கு பதிலான மாற்று அணி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே ; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு\nநான் ரவுடி என்று கூறி தண்ணீா் இணைப்பை துண்டித்து யாழ் மேயரின் இணைப்பாளா் அடாவடி\nமாவீரர்களை கொச்சைப்படுத்தும் கோரளைப்பற்று வாழைச்சேனைத் தவிசாளர்\n© 2019 தாகம் ஊடகம் - வடிவமைப்பு தாயகம் நிறுவனம்.\n© 2019 தாகம் ஊடகம் - வடிவமைப்பு தாயகம் நிறுவனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2009/08/", "date_download": "2019-12-08T03:25:47Z", "digest": "sha1:4EJJX4FXNWOZXC36XH5PMTZ3THS3KYFZ", "length": 119001, "nlines": 379, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: August 2009", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nகடவுள் இருக்கிறாரா அல்லது உண்மையிலேயே இல்லையா\nகடவுள் என்பது சில சுய நலமிகளால் கற்பிக்கப் பட்ட கற்பிதமா அல்லது தவறாகப் புரிந்து கொண்ட கோட்பாடா\nகடவுள் என்பது கற்பிதம் செய்யப் பட்ட மாயையா அல்லது உண்மையா\nஇப்படி நிறையக் கேள்விகள், விவாதங்கள், சூடுபறக்க இணையப்பக்கங்களில் அவ்வப்போது நடப்பது தான்.\nசிறு வயதில் பட்டம் விட ஒரு சீசன், அப்புறம் பம்பரம் விட, கோலி விளையாட, நாகரீகம் வளர வளரக் கிட்டிபுல்லாக விளையாடியது கிரிக்கெட்டாகப் பரிணாமம் அடைந்தது, அப்புறம் சீட்டுக் கட்டு ஜமா என்று பல சீசன்கள் வந்து போவது போலவே, தமிழ் வலைப்பதிவுகளிலும், சாரு-ஜெமோ சண்டை ஒரு சீசன்.\nஅப்புறம் அவர்களை மாதிரியே தங்களையும் கற்பனை செய்துகொண்டு பதிவர்களுக்கு உள்ளேயே நடக்கும் காட்டா குஸ்தி, நீயா-நானா என்று அடித்துக் கொள்வதையெல்லாம் அடித்துக் கொண்டு விட்டு,அப்புறம்\nநீயும்-நானும் நல்ல ஜோடிதான் ரேஞ்சுக்கு டூயெட் பாடுவது இப்படிப் பல சீசன்கள் மாறி மாறி வரும் கடவுளைப் பற்றிக் கதைப்பதும் ஒரு சீசன் தான்\nஇப்படித்தான் நம்ம வால்ஸ் ரொம்பக் காண்டு கஜேந்திரன் கணக்கா, கடவுளைப் பத்திக் கவிதை, செத்த கடவுள், ஆன்மீகப்பயணம், அதுக்கு எதிர் வினை பாகம் ஒண்ணு, ரெண்டுன்னுட்டு\nதொடர்ந்து கலக்கிட்டு, இப்ப வேற சப்ஜெக்டுக்குத் தாவியாச்சு பம்பரம் விடற சீசன் போயி, வேற வெளையாடற மூடு வந்தாச்சு பம்பரம் விடற சீசன் போயி, வேற வெளையாடற மூடு வந்தாச்சு தருமி ஐயா கடவுள் என்றொரு மாயைன்னுட்டு, உள்ளூர் நாத்திகன் சொல்றதைச் சொன்னா எவன் கேப்பான்னு சந்தேகம் வந்துச்சோ என்னவோ, அதுனால, வெளி நாட்டுல இருந்து இறக்குமதி பண்ணுவோம்னுட்டு ரிச்சர்ட் டாகின்ஸ் எழுதி, இப்ப ஓஞ்சுபோன புத்தகம் The God Delusion அதுலேயிருந்து நான் கண்டெடுத்த முத்துக்கள்னு, ஏற்கெனெவே ஏழு இடுகையை பிட்டு பிட்டா எழுதியாச்சு, இப்ப எட்டாவது பிட் எழுதியிருக்கார்.\nஇறக்குமதி பண்ண நாத்திகத்துலயாவது கொஞ்சம் புது விஷயம் இருக்கான்னு தேடிப்பாத்தாக்க, அங்க ஒண்ணும் காணோம்\nஇந்தப் புத்தகத்தைப் படித்து மண்டையை உடைத்துக் கொள்வதற்கு முன்னால், தமிழிலேயே, எழுத்தாளர் சுஜாதா \"கடவுள் இருக்கிறாரா\" என்ற கேள்விக்குக் கொஞ்சம் அறிவியல் கலந்த விடைகளைத் தேடும் விதமாக ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். உண்டு அல்லது இல்லை என்று எந்த கட்சியையும் எடுத்துக் கொள்ளாமல், அறிவியல் பார்வையோடு எழுதப் பட்ட புத்தகம் அது. அதைப் படித்து விட்டு வாருங்கள், விவாதத்தைத் தொடரலாம் என்று முந்தைய பதிவு ஒன்றில் முடித்திருந்தேன்.\nஇப்போதும், ஒரு விஷயத்தைத் தீர்மானமாகப் பேசுவதற்கு முன்னால், அந்தப் புத்தகத்தை, தமிழில் தானே இருக்கிறது, ஒரு தரம் படித்துவிடும் படி மறுபடியும் சிபாரிசு செய்கிறேன்.\nகடவுளைப் பற்றிய உண்மையை எடுத்த எடுப்பிலேயே சொல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாக, கேட்பவருக்குப் புரிய வேண்டுமே என்று குறைபாடுகள் நிறைய இருந்தாலுமே கூட , சின்னச் சின்ன கதைகளாக, உதாரணங்கள் வழியாகக் , கடவுளைப் பற்றி சொல்வதால், கடவுளை இல்லையென்று சொல்பவர்கள் உணர்ச்சி வசப்பட்டுப் பொங்குகிறார்கள், குமுறுகிறார்கள், கோபப்படுகிறார்கள்.\nஇல்லை, இல்லவே இல்லை என்று மறுக்கிறார்கள். ஆத்திரம், கண்ணையும் அறிவையும் மறைக்கிறது கதை வழியாச் சொன்னாக்க ஈசியாப் புரியுமேன்னு பாத்தாக்க, இவங்க கதை வழியா என்ன சொல்றாங்கன்றதையே பாக்காம, கதையில அது ஓட்டை, இது உடசல்னு கதையில மட்டுமே நின்னுடறாங்க\nஆனா, ஆவன்னா என்று ஒவ்வொரு எழுத்தாகச் சொல்லிக் கொடுப்பது, இவர்களுக்குக் கேலிக்குரியதாக இருக்கிறது. எழுத்துக் கூட்டிப் படிக்கக் கற்றுக்கொண்ட பிறகு, ஆனா, இம்மன்னா மானா=அம்மா என்று படிக்கவேண்டியது இல்லை தான் அதற்காக, ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு, ஒவ்வொரு எழுத்தாக எழுத்தைக் கூட்டிப் படிக்க���் சொல்லிக் கொடுக்கிற ஆசிரியர் மீது கோபம் கொண்டால் அது சரியாக இருக்குமா அதற்காக, ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு, ஒவ்வொரு எழுத்தாக எழுத்தைக் கூட்டிப் படிக்கச் சொல்லிக் கொடுக்கிற ஆசிரியர் மீது கோபம் கொண்டால் அது சரியாக இருக்குமா எடுத்த எடுப்பிலேயே ஆசிரியர், முழுதாகச் சொல்லவில்லை என்பதற்காக, அவருக்கு ஒன்றுமே தெரியாது என்றோ, அவர் சொல்லிக் கொடுப்பதே வீண் என்றோ முடிவு செய்தால் அது சரியாக இருக்குமா\nஒவ்வொருவருடைய புரிந்துகொள்கிற படித்தரத்திற்குத் தகுந்த ஆசிரியனாக, இறைவனே வந்து அனுபவங்கள் வாயிலாகக் கற்றுக் கொடுக்கிறான் என்று இந்தியத் தத்துவ தரிசனம் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது. நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சூழ்நிலைகள் ஒவ்வொன்றுமே நம்முடைய உணர்வின் புரிந்து கொள்ளும் படித்தரத்தைப் பொறுத்தது தான். உணர்வு விரிந்து விழிப்படைய, விழிப்படைய, புரிந்து கொள்வதும்,விரிவடைகிறது.\nஐன்ஸ்டீனுடைய சக்தியைப் பற்றிய சமன்பாட்டை நான்காம் வகுப்பில் இருந்துகொண்டு எனக்குப் புரியவில்லை, என்னுடைய வாத்தியான் ரொம்ப மோசம், வாத்தியானுக்கு ஒன்றுமே தெரியாது என்று சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி சில கேள்விகள், பாடம் நடத்துகிற வாத்திகளுக்கே புரிவதில்லை, அப்படிச் சிலபேரும் வாத்தித் தொழிலில் இருக்கிறார்கள். கொடுமை என்னவென்றால், பாடம் படிக்கும் பசங்களோடு சேர்ந்து கொண்டு, சிலபஸ் மோசம் சில கேள்விகள், பாடம் நடத்துகிற வாத்திகளுக்கே புரிவதில்லை, அப்படிச் சிலபேரும் வாத்தித் தொழிலில் இருக்கிறார்கள். கொடுமை என்னவென்றால், பாடம் படிக்கும் பசங்களோடு சேர்ந்து கொண்டு, சிலபஸ் மோசம் இதைப் போய்ச் சேர்த்தானே, அவன் இதை விட மோசம் என்று இவர்களுமே கூச்சல் போடுகிறார்கள்\nஇப்படிக் கூச்சல் போடும்போது, குறைகள் இருந்தாலும், சொல்லப் படுகிற விஷயத்தை நன்றாக உள்வாங்கிக் கொண்டு, அதில் எந்த அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம், அதில் இருந்து அடுத்த கட்டத்திற்கு எப்படி உயரலாம் என்வதை மறந்து விடுகிறார்கள்.\nகுறைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதில்லை, அப்படி ஒரு கட்டாயமுமில்லை என்பதைப் பார்க்கத் தவறும்போது, மறுபடியும் ஆரம்பித்த இடத்தில் இருந்து தொடங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுவதை இவர்கள்உணர்வதில்லை.\n��Don't re-invent the wheel” என்று சொல்வார்கள். திரும்பத் திரும்ப ஆரம்பித்த இடத்திலேயிருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலைக்குத்தள்ளப்படுகிரவர்களுமே கூட, இப்படி கால விரயம் செய்கிறவர்கள் தான் ஒவ்வொரு முறை இப்படிக் கால விரயம் செய்யும் போதும், அடுத்த எட்டு என்பது எவ்வளவு நீண்டதாக, பல பிறவிகளுக்கும் அப்பால் என்று தள்ளி வைத்துவிடுகிறது என்பதை மட்டும் இவர்கள் உணரக் கூடுமானால்.......\nநமக்கு முன்னவர்கள் சொல்லி வைத்தது கொஞ்சம் அல்லது நிறையவே குறைகளோடுதான் இருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும்கூட , எந்த அளவுக்கு அதிலிருந்து பாடம் படிக்க முடியுமோ அந்த அளவுக்குக் கற்றுக் கொள்ள முடிந்தால், அடுத்த எட்டு எடுத்து வைப்பது, அடுத்த கட்ட வளர்ச்சி, மேலே மேலே உயர்வது என்பது இயல்பானதாகிவிடும். அது தான் பரிணாமத்தின் இயல்பான படிக்கட்டுமே கூட\n\"பழைய கட்டுமானங்களை உடைப்பதற்கு முன்னால், அதனுடைய சாரம், படிப்பினைகளைக் கற்றுக் கொண்ட பிறகு செய்\" இப்படி ஸ்ரீ அரவிந்தர் சொன்னதை ஏற்கெனெவே ஒரு பதிவில் பார்த்திருக்கிறோம்.\nநாத்திகம் பேசுவதில் மட்டுமே குறியாக இருக்கும் நண்பர்கள், அடிப்படையான ஒரு விஷயத்தையே மறந்து விட்டு, கூச்சல் போடுவதில் மட்டுமே அக்கறை காட்டுகிறார்கள் என்பதை, நிறையவே பார்த்தாயிற்று இன்னமும் இப்படி வெற்றுக் கூச்சல் போட, ஆட்கள் வந்து கொண்டே தான் இருப்பார்கள்.\nஸ்ரீ அரவிந்தர், சுருக்கமாக, நான்கே வரிகளில் சொல்கிற இந்த விஷயத்தைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் போகும் திசை மறந்து போகாது போகும் திசை மறந்து போகாது\n அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்\nகடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் என்றும் கண்ணதாசனால் பாடத் தான் முடிந்தது.\nதன்னைக் கஷ்டப்படும்படி பிறப்பித்த கள்வனைக் கட்டி வைத்து உதைக்க வேண்டும் என்று கறுவின ஒருவனிடத்தில் கண்ணனே முன்வந்து, இதோ வந்து விட்டேன் உன் ஆசைப்படி என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்று ஒப்புக் கொடுத்த கதையை -->\nஇரண்டு பகுதிகளாக -- ஒன்று மற்றும் இரண்டு படித்துத் தான் பாருங்களேன்\nஅப்படியே உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதையும் கொஞ்சம் காதோடு வந்து சொல்லிவிடுங்கள் தெரிந்து கொள்ள மிகவும் ஆவலோடு காத்திருக்கிறேன்\nLabels: கண்ணதாசன், கண்ணன் வந்தான், பொழுதுபோக்கு நாத்திகம்\nஎன்னத்த எழு��ி, என்னத்தப் படிச்சி...என்னமோ போங்க\nஇரண்டு நாட்களாக ஒரு சலிப்பு\nஎழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்னு சொல்வோமில்லையா அந்த மாதிரி, நாமெல்லாம் என்ன எழுதுகிறோம், எதுக்கு எழுதுகிறோம்னு கொஞ்சம் அலுப்பு, கூடவே சலிப்பு\nஎன்னவோ பதிமூணுலட்சத்துக்கும் அதிகமா ஹிட்ஸ் கொடுத்த ஒரு தனிநபர் வலைத்தளத்தை மேய்ந்து கொண்டு இருக்காப்போல எதுக்கு இந்த புல்டப்பு, யாரோ உன்னைய எழுதச் சொல்லி கெஞ்சுற மாதிரியும், என்ன பாட்டுப் பாட, அட என்ன தாளம் போடன்னு நீ தடுமார்ற மாதிரியும் என்னாத்துக்கு இந்த தேவையில்லாத வேலைஎல்லாம்னு கூட இருந்து குடைய நமக்கு ஒரு முரளி மனோகர் அட்லீஸ்ட் ஒரு ஜஸ்வந்த் சிங் கூட இல்லையேன்னு முன்னாலேயே ஏங்கினத்தையும் ஒளிவு மறைவில்லாமச் சொல்லி இருக்கிறேனா இல்லையா\nநாம எழுதலேன்னு இங்கே யாரும் தவிக்கலேன்னு தெரியும். எழுதறதையும் தொடர்ந்து படிக்க வர்றது ஒண்ணோ, ரெண்டோ பேர் தான்னும் தெரியும். அவங்களும் கூட, அடையாளம் காட்டிக்காம ரீடர்ல வாசிச்சுட்டுப் போயிடறாங்கன்னும் தெரியும். பின்னூட்டப் புயல்கள் எதுவும் இங்க வர்றதில்ல. வந்தா வேலைக்கு ஆகறதில்லேன்னும் அவங்களுக்குத் தெரியும்\nஇப்படி எல்லாம் தெரிஞ்சதுக்கப்புறமும் எதுக்கு இந்த அலட்டல், எதுக்கு இந்த நீட்டி முழங்கிப் புலம்பறதுன்னு நீங்க கேக்காட்டி கூட, சொல்றதுக்குத்தான், இந்த ஆரம்பம்\nஅடிப்படையில், நான் ஒரு வாசகன். வாசகனாக இருக்க மட்டுமே விருப்பம்.எழுத்தாளர் மாலன் சொல்லிக்கிற மாதிரி அறியப்பட்ட வாசகன்லாம் கெடையாது. கையில என்ன புத்தகம், எவர் எழுதினதா இருந்தாலும், எதைப் பத்தினதா இருந்தாலும், உடனே வாசிச்சுடணும்னு ஒரு வெறியோடு கூடின தவம் சின்ன வயசில இருந்து ஆரம்பிச்சது.\nவெறியோடு வாசிக்க வாசிக்க, ஒரு நிதானம் வந்தது, எது நல்ல எழுத்து, எது நம்மை ஆளுகிற எழுத்து, எது நமக்கு நல்லது சொல்கிற எழுத்து, இப்படியெல்லாம் பகுத்துப் பார்த்துப் படிக்கிற பழக்கம் வந்தது. அப்போது கூட, எதிரெதிர் தரப்பு விஷயங்களைக் கூர்ந்து கவனித்துப் படிக்க ஆரம்பித்தபோது, மறைந்திருந்த அல்லது மறைத்து வைக்கப்பட்ட விஷயங்கள் தானாகவே புரிய ஆரம்பித்த அதிசயமும் நிகழ்ந்தது.\nஇந்த வாசிப்பு அனுபவம் இருக்கிறதே, ஒரு தனி சுகம், எத்தனை விஷயங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறது\nஅப்படித் தேடித் தேடித் படித்த நிறைய விஷயங்களில், சிலவற்றை பகிர்ந்து கொள்ளவும் ஆசை. வெறும் வாதங்கள், பட்டி மன்றங்கள், அல்லது தூய தமிழில் 'மொக்கை'யாக நின்றுவிடுவதில் எனக்குப் பழக்கம் இல்லை.\nஇனி நேரடியாகப் படித்த சில விஷயங்களில் இருந்து...\nநாளை ஞாயிறு மதியம் சென்னை மயிலை கற்பகாம்பாள் நகரில், தமிழ் மரபு அறக் கட்டளையின் எட்டாவது ஆண்டு நிறைவு விழா நடக்கும் செய்தியை முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன். தமிழ் மரபு அறக்கட்டளையின் அங்கமாக, கூகிள் வலைக் குழுமத்தில் மின்தமிழ் என்ற பெயரில் நடத்தி வருவதையும் சொல்லியிருந்தேன்.\nஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் அங்கத்தவர் அத்தனை பேருக்கும் வணக்கத்தையும், வாழ்த்தையும் சொல்லுகிற விதமாக......\nஎழுத்து என்றால் இதுவல்லவா எழுத்து நாமும் என்னமோ எழுதிக் கொண்டிருக்கிறோமே என்று என்னையே கேள்வி கேட்டுக் கொள்ளவும்....ஒரு வாசகனாய் என்னுள் நிகழ்ந்த அற்புதமான அனுபவத்தையும் தந்த ஒரு சிறு பகுதியை மின்தமிழ் வலைக்குழுவில் வெளியான எழுத்து என்றால் இப்படியல்லவோ இருக்கவேண்டும் என்ற ஏக்கத்தை என்னுள் விதைத்த பகுதியை, அப்படியே தருகிறேன்.\nநான் பதில் சொல்லப் போவதில்லை\nஎனக்குத் தெரியாது. ஆனால் ஒரு சுருக்கு வழி மட்டும் தெரியும். நீங்கள் ஒரு மண்டலம் விரதம் இருந்து என் மனம் கோணாமல் நடந்து கொண்டால் ஒரு வேளை நான் சொல்லக்கூடும், ரகசியமாக உங்களுக்கு மட்டும்\nபக்தி என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேறு எங்கும் அலையாதீர்கள்.\nஸ்ரீவைஷ்ணவ வியாக்கியானங்களைப் பரிச்சயப் படுத்திக்கொண்டு, கொஞ்சம் இதனால் என்ன லாபம் அதனால் என்ன லாபம் என்ற உங்கள் வியாபார புத்தியையெல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு, பொய்யாய்ப் பழங்கதையாய் மெல்லப் போகும் நாட்களுக்கு நெஞ்சம் மிக நாணி, 'நான் பண்ணாத ஆகாத்தியமெல்லாம் பண்ணி பார்த்துவிட்டேனடா சாமி இனி என் கையில் எதுவும் இல்லை. எதுவானாலும் உனக்கே பாரம்' என்று இருகையும் விட்டு திண்ணையில் ஒரு ஓரமாக அமர்ந்து ஸ்ரீவைஷ்ணவ வியாக்கியானம் ஒன்றைத் திறந்து படித்துப் பார்த்திருக்கிறீர்களா\nஅங்கே கடவுள் பிரத்யக்ஷமாகப் பேசும். கடவுள் தனக்கு மிகவும்\nபிடித்த இடமாக அதைக் கொண்டதால்தான் அந்த நூல்களுக்கே 'பகவத���\nவிஷயம்' என்று பெயர் வந்தது. பகவானை விஷயமாகக் கொண்டதால் பகவத்\nவிஷயம், பகவான் தனக்கு இஷ்டமான ராஜ்யமாக, விஷயமாகக் கொண்டதால் பகவத் விஷயம் என்றபடி. பக்திக்கு ஸ்ரீவைஷ்ணவம், பயபக்திக்கு வேறு எதை வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள்.\nசரி பக்தி என்றால் என்ன என்று ஒரு குறிப்பு வேண்டுமா\nஸ்ரீராமகிருஷ்ணரிடம் போவோம் வாருங்கள். 'ஞானம் பிரம்மத்தின் வாசல் திண்ணை வரை போகும். ஆனால் பக்தி பிரம்மத்தின் அந்தப்புரத்திற்குள் போய் வளையவரும்' எப்படி இருக்கிறது கதை\nசரி அப்படியே ஒரு நடை ஆண்டாளிடம் போனால் 'எற்றைக்கும் ஏழ் ஏழ்\nபிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆள்\nசெய்வோம்.--- மற்றை நம் காமங்கள் மாற்று' 'உன்தன்னோடு உறவேல்\nநமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது' அது என்ன மற்றை நம் காமங்கள்\n ச்சே ச்சே .... அந்த பிசுநாரியெல்லாம்\nகழண்டுபோய் மாமாங்கமாயிடுத்து. இப்ப அது இல்லை பிரச்சனை. பின் என்ன\n ஒன்றுமில்லை. இந்த முக்தின்னு சொல்றாளே, அதுவும் அங்க\nபோயி வைச்ச கண்ணு மாத்தாம முழிச்சுப் பார்த்துண்ட்ருப்பான்னு\nசொல்றாளே, அதுக்காக அப்படியே யோகத்துல உட்கார்ந்து\nஅந்தர்யாமி தர்சனம்னு சொல்றாளே, அந்தமில் இன்பத்து நாட்டத்துல\nஅவன்கிட்ட மோக்ஷம் தா மோக்ஷம் தான்னு தவம் கிடக்கிறாளே, அவன்\nமுக விலாசம் என்னன்னு பாக்காம கேட்டது கிடைச்சா போதும்னு தனக்காக முக்தி, தனக்காக ப்ரம்ம பிராப்தின்னு முனிவரர் யோகிகள் தவசிகள் கணக்கா விடுவிடுன்னு இருக்காளே இந்தக் காமம் எல்லாம் வேண்டாம்பா. 'உன்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று' 'பெறினும் வேண்டேன்' என்று சொன்னவர் வழிவந்தவா நாங்க இல்லையா\nஒரு வைஷ்ணவர் சொன்னாராம், 'நான் பண்ணின பாபத்துக்கு'\n'இரும் நீர் என்ன பாபம் பண்ணினீர்\n'அவனோட சொத்து இந்த ஆத்மா. இதை என்னுடையதுன்னு ஆத்ம அபஹாரம் பண்ணேனே, ஆத்ம திருட்டு பண்ணினேனே, இப்பேர்பட்ட எனக்கு இருக்கற நரகம் பத்தாது. இனிமே புதுசா சிருஷ்டி பண்ணனும்.\n அவனுடைய பரம கருணை ஸ்வபாவத்தை ஆழ்ந்து நாம் புரிந்து\nகொள்ள புரிந்து கொள்ள, அவனிடம் ஏற்கனவே இருக்கற நித்ய விபூதி\nபத்தாது எனக்குத் தருவதற்கு. புதிதாக ஒரு நித்ய விபூதி அவன் ஏற்படுத்தணும். என்னை நோக்கினால் இருக்கும் நரகம் பத்தாது. அவனை நோக்கினால் இருக்கும் நித்ய விப��தி பத்தாது. என்ன பக்தின்னா புரியறதா இன்னும் புரியாது. ஏன் என்றால் நமக்கு அந்த வலி தெரியாது. பிள்ளை பெற்றவளுக்குத்தான் பேற்று வலி தெரியும்.\nஒரு சம்பவம் சொல்கிறேன் அப்பொழுது புரியும்.\nசொல்கிறேன் என்றவுடனேயே என் கண்கள் அழுகின்றன. ச்சே ச்சே நான் அழுவேன்னு நினைக்கிறீங்களா அதெல்லாம் கல்லுளி மங்கன். இந்தக் கண்கள் ஒரு விவஸ்தை கெட்டது. திடமா இருக்கத் தெரியவில்லை.\nபிள்ளைத் திருநறையூர் அரையரும் அவருடைய சிறு பிள்ளையும் துருக்கப் படையெடுப்பின் போது கர்ப்பகிரகத்தில் பெருமாள் திருமேனிக்குக் சூழும் தீயின் வெப்பம் உறைக்காமல் இருக்கக் கட்டிக் கொண்டு கிடக்கிறார்கள். இவர்களை சூறையாடுகிறது நெருப்பு. வேகிறது உடல்.\nஅரையருக்கு அந்தச் சிந்தனை எல்லாம் இல்லை. பெருமாளின் திருமேனிக்கு நோகுமே சிறுவன் என்ன செய்வான் பாவம்\nஅரையர், 'குழந்தாய்,சற்றுப் பொறுத்துக் கொள்ளடா\nசமீபத்தில் வந்துவிட்டோம். ஆற்றைத் தாண்டினால் வைகுந்தம்'\n.......அடப்போய்யா..... இதல்லாம் எழுத முடியாது........\nஇருந்தா பக்தி இருக்கணும் ...... சும்மா\n( ' தேவர்' கட்டளை கடத்தற் கரிதே )\nஸ்ரீரங்கம் மோகனரங்கன் எழுதிய \"எது பக்தி\" என்ற விவாத இழையைப் படித்த பிறகு, அப்படியே உறைந்துபோய், அகம் கரைந்துபோய் அனுபவித்த அந்தத் தருணம்\n எழுத்து என்றால் இதுவல்லவா எழுத்து\nஏதோ அத்தி பூத்தது மாதிரி அல்ல, எப்போதுமே மிக அரிய விஷயங்களைக் கொண்டு மின்தமிழ் தமிழன்னைக்கு மின்னெழுத்துக்களால், புதுப்புது மாலைகளாகத் தொடுத்துக் கொண்டிருக்கிறது. கூடவே, தமிழ் மரபை, பேணிக் காப்பதற்கு, ஆவணப் படுத்தும் முயற்சிகளையும் செய்துகொண்டிருக்கிறது.\nதமிழ் வாழ்கவென்று கோஷமிடுவது மட்டுமே தமிழை வளர்க்கிற வழியாக நினைக்காமல், வாய்ச் சொல் வீரர்களாக மட்டுமே குறுகி விடாமல், தன்னார்வலர்கள் தமிழ் மரபு அறக்கட்டளையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nதமிழ் மரபு அறக்கட்டளையின் ஒன்பதாவது பிறந்த தினத்தைப் பெருமிதத்தோடு வாழ்த்துகிறேன் மரபுச் செல்வர்களாக மகுடம் சூடும் மூவரை வணங்குகிறேன்\nLabels: எழுத்து, தமிழ்மரபு, மின்தமிழ்\nதமிழ் மணமும், தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபுப் பெருநாளும்\nபடங்களின் மீது சொடுக்கினால் எளிதாகப் படிக்கலாம்\nஇரண்டு முக்கியமான தருணங்களின் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள், இணையத்��ில் வெகு ஜோராக நடந்து கொண்டிருக்கின்றன. ஒன்று தமிழின் முதல் வலைப்பதிவுத் திரட்டியான, \"தமிழ்மணம்\" ஐந்தாண்டுகளை சென்றஇருபத்துமூன்றாம் தேதி நிறைவு செய்து, ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.\nதிரட்டி வகைகளில், தமிழில் முதல் முயற்சி என்பதோடு, இன்றைக்கும் நீடிக்கும் முயற்சி என்பதால் தமிழ் மணம் குழுவை, இந்தத் திரட்டியோடு எந்த வகையிலும் சம்பந்தப்படாதவன் என்றாலும், அன்புடன் வாழ்த்துகிறேன்\nதமிழ்மணத்தின் இன்றைய நிர்வாகக் குழுவில் எனக்குத் தெரிந்த ஒரே பெயர் முனைவர் நா.கணேசன் அவர்கள், என்னை அவர் அறியார். ஒரு வலைக்குழுமத்தில் தமிழார்வத்தோடு பங்கு கொண்ட நாட்களில் இவரது எழுத்துக்களையும், பகிர்ந்துகொண்ட விஷயங்களையும் படித்திருக்கிறேன். அவ்வளவுதான் நான் அவரை அறிந்தது. தமிழ்மணத்தை அறிந்த, அதன் நிர்வாகிகளுள் ஒருவரான முனைவர் நா. கணேசன் எழுதுகிறார்:\n\"‘தமிழ்மணம்’ திரு. காசி ஆறுமுகத்தால் உருவாக்கப் பட்டு இன்றுடன்\nஐந்தாண்டுகள் நிறைவாகி்ன்றன. இணைய மென்பொருள் தொழில் நுட்ப ரீதியில் தமிழ்மணம் தமிழுக்கு மட்டுமல்லாமல் வலைப்பதிவுலகிற்கே ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஒரு முக்கிய பங்களிப்பு. வலைப்பதிவுகளையும், மறுமொழிகளையும் திரட்டி வகைப்படுத்தி வாசகர்களுக்கு அளிப்பதில் தமிழ்மணம் தன்னால் இயன்றவரை முயற்சி செய்கிறது.\nவரும் தமிழ் மீடியா இண்டர்நேசனல் குழுவினரும் இதை தன்னார்வத்தொண்டாகக் கருதி நேரத்தையும் பொருளையும் செலவழித்து வருகிறோம். ஏற்கனவே நாங்கள் சொல்லி வந்துள்ளது போல் தமிழ்ச்சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் தங்களுக்குள்ளே மாறுபட்ட கொள்கைகளும், நோக்கங்களும், செயல்பாடுகளூம் உடையவர்களாக இருந்தாலும் தங்களுடைய கருத்துக்களை சுதந்திரமாகப் பரிமாறிக்கொள்ளக் கூடிய தளமாக இருக்க வேண்டும் என்று தமிழ்மணம் கருதுகிறது. இந்த நோக்கத்தில் உறுதியாக இருந்து தொடர்ந்து செயல்படுவோம் என்று மீண்டும் உறுதியளிக்கிறோம். தொடர்ந்து புரிந்துணர்வுடன் எங்களுடன் ஒத்துழைத்து தமிழ் வலைப்பதிவுலகினைச் செழுமைப்படுத்தி வரும் லைப்பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.\"\nதொடர்ந்து எழுதியது தான், வெள்ளத்தில் பிள்ளையார் செய்து, அதன் வயிற்றைக் கிள்ளியே நிவேதனம் செய்த கதைய��க, கொஞ்சம் விசித்திரமாகவும் இருக்கிறது.\n\"இந்த திரட்டிச் சிட்டத்தை அமைத்த‌ பொள்ளாச்சி காசி ஆறுமுகம் இந்த வார விண்மீன்\nதமிழ்மணம் திரட்டியைத் தனியொரு நபராக, நிரலெழுதி, முதல் இரண்டாண்டுகள் நிர்வகித்தவரை கௌரவிக்கிற முறை இன்னமும் கௌரவமாக இருந்திருக்கலாம் இப்படி, தமிழ்நாடு அரசு வழங்குகிற விருது மாதிரி, எல்லோருமே \"கலை மாமணி\" தான் என்றமாதிரி இருந்திருக்க வேண்டாமே என்ற எண்ணம் எழுந்தது.\nஇணையத்தில் தமிழ்மணம் அளவுக்கு ஆரவாரம், தொடர்பதிவுகள் என்று இல்லாவிட்டாலும் , தமிழ் நாட்டில், சென்னையில் இன்று இருபத்தேழாம் தேதி தொடங்கி, வருகிற ஞாயிறு வரை தமிழ் மரபுப் பெருநாளாகக் கொண்டாடும் நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.\nஅவ்வை துரைசாமிப் பிள்ளையவர்களது பெயரன், முனைவர் அவ்வை கண்ணன் நடராசன், சத்தமே இல்லாமல், தமிழ்ப்பணியாற்றிவரும் தமிழ் மரபு அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிறைந்து ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தருணத்தைத் தமிழ் மரபுப் பெருநாளாகக் கொண்டாடலாமே என்ற தன் ஆசையை, மின்தமிழ் குழுமத்தில் சில நாட்களுக்கு முன்னாள் வெளியிட்டிருந்தார்.\nகிட்டத்தட்ட எண்ணூறு உறுப்பினர்களைக் கொண்ட மின்தமிழ் வலைக் குழுமம், ஒருமித்த குரலோடு ஆசைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வேலையில் மும்முரமாக இயங்கி, இன்று தொடங்கி வருகிற ஞாயிறு வரையில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது.\nதமிழ் மரபு அறக்கட்டளையின் ஆண்டுவிழா குறித்த செய்திகளை\nஇங்கேமற்றும் இங்கே விரிவாகப் படிக்கலாம்\nதமிழ் மரபுக்கட்டளையின் நிறுவனர்களில் ஒருவரும், வலைத்தள நிர்வாகியுமான திருமதி சுபாஷினி தமிழ்மரபு அறக்கட்டளையைப் பற்றிச் சொல்வதை இங்கே சொடுக்கிக் கேட்கலாம்.\nதமிழ் மணம் என்று ஒன்று உருவானதற்கு முன்னமேயே தமிழ் வலைக் குழுமங்கள், தமிழ் நெஞ்சங்களை ஒன்றிணைக்கும் பணியில், திரட்டுகிற உந்துசக்தியாக இன்றைக்கும் வலைக் குழுமங்கள் பங்காற்றிவருகின்றன.\nதிரட்டிகளின் பணியை விட, மரபைப் பேணுகிற, பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்கிற பணியை, ஆரவாரமேதும் இல்லாமலேயே, மூன்று தனி நபர்கள் முன்கையெடுத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். திருமதி சுபாஷினி, முனைவர் நா.கண்ணன், முனைவர் கல்யாணசுந்தரம் மூவரும் தங்களது நேரத்தையும், பொருளையும் செலவிட்டுக் கொண்டு அரும்பணி செய்து கொண்டிருக்கிறார்கள். அதிக விவரங்களை இங்கே பெறலாம்.\nமூவருடன் வேறு பல நல்ல உள்ளங்களும் இணைந்தன..\nநூறு ஆயிரம் என்று நினைத்து விடாதீர்கள் இன்னமும் பத்துப் பன்னிரண்டு பேர்களைத் தாண்டவில்லை\n ஆர்வம் இருந்தால் தனி நபர்களே இங்கே சரித்திரம் படைத்து விட முடியுமே\nதமிழில் கிடைக்கும் பழைய அறிவுச் செல்வங்களை, டிஜிடைசெஷன் என்ற கணினிமயமாக்கிச் சேமித்து வைக்கும் பணியை எந்த பாராட்டு, புகழ், எதையுமே எதிர்பாராமல், செய்துகொண்டிருக்கும் நல்ல உள்ளங்கள் எண்ணிக்கை, இன்னமும் கூடவேண்டும், மற்றைய குழுமங்களில் இருந்து கொஞ்சம் வித்தியாசமாக, இந்த மண் பயனுறவேண்டும் மரபுகள் பேணிக் காக்கப் படவேண்டும் என்ற ஒரே சிந்தையோடு செயல்படும் தமிழ் மரபு அறக்கட்டளைக்கு ஆண்டுவிழா\n30/08/2009, வருகிற ஞாயிறன்று, ஆண்டுவிழாவில், தமிழுக்குத் தொண்டாற்றி வரும் மூவருக்கு \"மரபுச் செல்வர்\" என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பிக்க இருக்கிறார்கள்.\nமுதலாவதாக, எழுத்தாளர் கே ஆர் நரசையா\nஅடுத்து, முனைவர் நா.கணேசன், அவர்கள்\nஅடுத்து எழுத்தாளர் வி.திவாகர் அவர்கள்\nமரபுக்குப்பெருமை சேர்க்கும் விழாவை நடத்துகின்ற நல்ல உள்ளங்களை, வணங்குகிறேன் மரபுச் செல்வர்களாக ஏற்கெனெவே இருந்தபோதிலும் கூட,விழா எடுத்து அடையாளம் காட்டப்படும் மூவருக்குமே மனமுவந்த வாழ்த்துக்களையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமரபை மதிக்கும் ஒவ்வொரு தமிழனும், தமிழை நேசிப்பவருமே செய்ய வேண்டியது மரபைப் பேணுவதுதான், இல்லையா\nமரபுச் செல்வர்களாக மகுடம் சூடும் நல்ல இதயங்கள் வாழ்க\nLabels: தமிழ்மணம், தமிழ்மரபு, மின்தமிழ்\nசமயத்துல நம்மைப்பத்தி நாம நெனச்சிட்டிருக்கிறதே (நாம தான் எல்லாங்கிற மாதிரி),பிரச்சினையாப் போய்விடுவதும் உண்டுங்க\nபீர்பால் கதைகள், நம்ம ஊர் தெனாலி ராமன் கதைகள், மரியாதை ராமன் கதைகள் மாதிரியே, கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் வாழ்வியல் உண்மைகள் என்று கலந்து கூட்டாஞ்சோறு மாதிரியே, படிக்க சுவையாக இருக்கும்\nஇணையத்துப் பக்கம் வந்தோமா, ஏதோ பத்து மொக்கையைப் படிச்சோமா, கை பர பரன்னதும், நாலு மொக்கையைப் பின்னூட்டமாகப் போட்டோமான்னே பொழுது சரியாப் போயிடுது, இதுல எங்க சாமி அதுக்கெல்லாம் நேரம் அப்படீன���னு வருத்தப் படற, படாத வாலிப,வயோதிகப் பதிவர்களுக்காக, ஒரு சின்னக் கதை\n வாசனை தூக்கல், மணம் கமழும் பதிவு, இப்படி நாமே சொல்லிக்கலைன்னா எப்படி\nயாரோ ஒரு கணேசனோ, முருகனோ வந்து, பக்தா உன் பொறுமையை 'மொக்கினோம்', இந்தவார நட்சத்திர மொக்கை நீ தான்னா சொல்லப் போறாங்க இல்லேன்னா உங்க பதிவை 4000, 4500, 5000,5500, 6000, 6500 ன்னு ரவுண்டு கட்டி, இந்தப்பக்கம் பள்ளப்பட்டி முசல்மான்கள் நடத்துற கடைகள் வாசல்ல சின்னப்பசங்க ஒக்காந்து \"வாங்க சார் வாங்க இல்லேன்னா உங்க பதிவை 4000, 4500, 5000,5500, 6000, 6500 ன்னு ரவுண்டு கட்டி, இந்தப்பக்கம் பள்ளப்பட்டி முசல்மான்கள் நடத்துற கடைகள் வாசல்ல சின்னப்பசங்க ஒக்காந்து \"வாங்க சார் வாங்க வாங்க அம்மா வாங்க\"ன்னு கூவிக் கூவி அழைச்சுக் கையப்பிடிச்சு கடைக்கு உள்ளார இழுத்துக்கிட்டுப்போற மாதிரி, அவங்களே ஜோதியில கலக்கச் செய்யவா போறாங்க வாங்க அம்மா வாங்க\"ன்னு கூவிக் கூவி அழைச்சுக் கையப்பிடிச்சு கடைக்கு உள்ளார இழுத்துக்கிட்டுப்போற மாதிரி, அவங்களே ஜோதியில கலக்கச் செய்யவா போறாங்க செய்யறாங்க எப்படிச் செய்யறாங்கன்றதுல தான் சூட்சுமமே\nதிரட்டும் புரட்டும் பத்தி அப்புறமாப் பாத்துக்கலாம்\nஅக்பருக்குத் தன்னோட ஆட்சியில மக்களெல்லாம் எப்படி இருக்காங்கன்னு தெரிஞ்சுக்க ஒரு நாள் ஆசை வந்துச்சாம். தினசரி தனக்கு சவரம் செய்கிற ஒத்தன்கிட்ட கேட்டாரு.ராஜாவுக்கு சவரம் செய்கிறவனுக்குத் தங்கக் காசுல்ல கிடைக்கும் உடனே அவன் சொன்னானாம்: \"ராஜா, ராஜா உடனே அவன் சொன்னானாம்: \"ராஜா, ராஜா உங்க ஆட்சியில சமத்துவம் மலருது உங்க ஆட்சியில சமத்துவம் மலருது வேற என்னென்னவோ எப்படி எப்படியோ வளருது வேற என்னென்னவோ எப்படி எப்படியோ வளருதுமக்களெல்லாம் நீங்க ஊட்டி விட்ட இலவசங்களில் அப்படியே மெய் மறந்து, வாயப் பொளந்து, மூடக் கூட முடியாம அவ்வளவு சந்தோஷமா இருக்காங்கமக்களெல்லாம் நீங்க ஊட்டி விட்ட இலவசங்களில் அப்படியே மெய் மறந்து, வாயப் பொளந்து, மூடக் கூட முடியாம அவ்வளவு சந்தோஷமா இருக்காங்க ஒரு கொறையுமில்லே\nதன்னுடைய ஆட்சியில் கூட மக்கள் இவ்வளவு சவுக்கியமா இருக்காங்களான்னுட்டு, ராஜாவுக்கோ பெருமை தாங்கவில்லை சவரம் செய்ததற்கு கூலி போக, இப்படி விவரம் சொன்னதுக்காகவும் கூடுதலாத் தங்கக் காசை அள்ளி அள்ளி வீசினாராம் சவரம் செய்ததற்கு கூலி போக, இப்பட��� விவரம் சொன்னதுக்காகவும் கூடுதலாத் தங்கக் காசை அள்ளி அள்ளி வீசினாராம் தங்கக் காசு கூடக் கெடச்சா, என்ன வரும் தங்கக் காசு கூடக் கெடச்சா, என்ன வரும் அப்படி வர்றதுக்கு, இன்னிக்குப் பேர் இலவசம் அப்படி வர்றதுக்கு, இன்னிக்குப் பேர் இலவசம் நாகரீகமாச் சொன்னாப் புள்ளிவிவரம் உண்மையை உடைச்சுச் சொன்னாக் கலவரம்\nராஜாவுக்குப் பெருமை தாங்க முடியாம, பீர்பால் கிட்ட சொன்னாராம்: \"பீர்பால் நீயும் இருக்கியே, எப்பப் பாத்தாலும் அது இருந்தா இது இல்ல, இது இருந்தா அது இல்லைன்னுட்டு பாரு, எனக்கு சவரம் செய்கிற நாவிதனுக்குத் தெரிந்தது கூட உனக்குத் தெரியலையே பாரு, எனக்கு சவரம் செய்கிற நாவிதனுக்குத் தெரிந்தது கூட உனக்குத் தெரியலையேஅய்யகோ என் தாழ்ந்த தங்கத் திருநாடேஅய்யகோ என் தாழ்ந்த தங்கத் திருநாடே\nநம்ம பீர் பால் இருக்காரே அந்த ஆள் மகா குசும்பு, லொள்ளு, கூடவே புத்தியும் இருக்கறவர். ராஜா கிட்ட உடனே சொன்னா ஏறாதுன்னு, \"எனக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுங்க, நான் தீர விசாரிச்சுட்டுச் சொல்றேன்\" அப்படீன்னு சொன்னாராம்.\nஅக்பருக்கு இந்த மட்டிலாவது பீர்பால் எதுத்து விவரம் சொல்லாம, எதிர்க்கேள்வி கேக்காம ஒப்புத்துக்கிட்டாரேன்னு சந்தோஷம்\nஉடனே, பீர்பாலும் அந்த நாவிதனை ஆளை விட்டு என்ன செய்கிறான்ன்னு கண்காணிக்க ஏற்பாடு செஞ்சார். ராஜாவுக்கு மனம் குளிர்ற மாதிரியே, எடுப்புத் தொடுப்பாகச் சொல்லியே நெறையத் தங்கக் காசு சேர்ந்துபோச்சு. காசை வச்சு என்ன பண்றதுன்னு கூடத் தெரியலை தினசரி, ராத்திரி எல்லாரும் தூங்கினப்புறம், தங்கக் காசுகளை எடுத்து எண்ணுறதும், அடுக்கி வச்சு விளையாடுறதுமாகவே பொழுது போக்கினதையும் தெரிஞ்சுகிட்டார். ஆறாம் நாள், நாவிதன் சேத்துவச்சு, பாத்துபாத்துப் பூரிச்சுகிட்டிருந்த தங்கக் காசை ஆளைவைத்து லபக்கிட்டு வரச் செய்தாராம்.\nஏழாம் நாள், அக்பர் சவரம் செய்து கொள்வதற்கு முன்னாலேயே பீர்பால் போயி, \"ராசா ராசா இன்னிக்கு உங்க நாவிதரு என்ன சொல்றாருன்னு கேளுங்க\"ன்னு சொன்னாராம்.\nஅதேபடிக்கு, அக்பரும் நாவிதன்கிட்ட \"நம்ம ஊர் நிலவரம் எப்படி மாதம் மும்மாரி பெய்கிறதா காத்தடிச்சு காத்தடிச்சு ஏத்தி வச்ச தீபங்களில் இருட்டு இல்லாம [இன்னிக்கு பவர்கட்னு ஏதோ சொல்லிக்கிறோமே அந்த மாதிரி] இருக்கா\" அப்படீன்னு வரிசையா, நம்ம வால்பையன் மாதிரித் தொடர் கேள்விகளாக க் கேட்டாரு.\nதமிழ் வலைப் பதிவர்கள் மாதிரி, வேறென்ன போனாலும் கவலையில்லே, ஆஹா வடை போச்சேன்னு மட்டும் இருக்க அந்த அப்பாவி நாவிதனுக்குத் தெரியல. சேத்து வச்ச தங்கக் காசெல்லாம் போச்சேன்னு வருத்தம், கோபம், சோகம், ஏமாற்றம் இப்படி எல்லாம் சேர்ந்து புலம்பினான்:\n ஏழை எளியவர்களுக்குக் கொஞ்சம் கூடப் பாதுகாப்பே இல்லை.\nசமத்துவம் பேசி இருக்கறதையும் பிடுங்கிக் கொள்கிற ஆட்சியெல்லாம் ஆட்சியா பாதுஷான்னு இங்க ஒருத்தர் இருக்காரா பாதுஷான்னு இங்க ஒருத்தர் இருக்காரா பாத்துகிட்டு சும்மா இருக்காரா நரியும் எலியும் தான் ஆடுதா இந்த ஆட்சியில, நா சொல்லலே, சனங்க பேசிக்கறாங்க ஊரெல்லாம் ஒரே ஏச்சு\" ன்னு கண்ணீரோட கதறினானாம்.\nஅக்பருக்கு ஒண்ணும் வெளங்கலை. நேத்து வரைக்கும் இந்த ஆட்சியில மானாட, மயிலாடன்னு சிங்கமும் நரியும் கூடி எலிகளும் பூனைகளும் கூட சமத்துவமா இருக்கறதாச் சொன்னவன், இன்னைக்கு இப்படிக் கேக்கறானேன்னு அதிர்ச்சி. என்ன ஆச்சுன்னும் தெரியல, எப்படிப் பதில் சொல்றதும்னும் புரியல. வழக்கம் போல சவரம் பண்ணி முடிச்சதும் ரெண்டு தங்கக் காசை வீசிவிட்டு, நீ போ, நான் பாத்துக்கறேன்னு சொல்லிட்டு, பீர்பாலைக் கூப்பிட்டு அனுப்பிச்சாராம்.\n அக்பருக்கு அடக்க முடியவில்லை, புலம்ப ஆரம்பிச்சிட்டார்:\n\"நேத்து வரை உங்க ஆட்சி மாதிரி வருமான்னான். சாதனைத் திலகம், சமத்துவ நாயகன்னு சொன்னான். உங்க ஆட்சியில் மட்டும் தான் ஏழ்மையின் சிரிப்பில் இறைவனைக் காண முடிஞ்சதுன்னு வேற சொன்னான். இப்ப எல்லாத்தையுமே மாத்திச் சொல்றான்.\"\n\"பீர்பால், பைத்தியம் பிடிச்சது அவனுக்கா, எனக்கான்னே தெரியலையே\nபீர்பால் இடையில் நடந்த கதையைச் சொல்லி விட்டு, ஒவ்வொருவனும் தன்னை வைத்தே உலகத்தை எடை போடுகிறான். இந்த நாவிதனும் தான் சௌகரியமாக இருந்ததாக நினைத்தபோது எல்லோருமே அப்படி இருந்ததாகவும், தன்னுடையது களவு போனதும், ஊரே திருடர்களால் நிறைந்து போனமாதிரியும் சொன்னான் என்பதைச் சொன்னார்.\nஅக்பருக்கு அப்பவும் நம்பிக்கை வரலே. பாத்தார் பீர்பால்.\n\"கேப்பையிலே சுவை மணம் காரம் நெறைஞ்ச நெய் வடியுதுன்னு சொன்னாக்க, கேக்கறவனுக்கு எங்க போச்சு புத்தி கேக்கறவன் கேணையனா இருந்தாக்க, கேப்பையில் மட்டுமில்ல, பாக்கறது எல்லாத்துலயுமே நெய் வடியும் கேக்கறவன் கேணையனா இருந்தாக்க, கேப்பையில் மட்டுமில்ல, பாக்கறது எல்லாத்துலயுமே நெய் வடியும்\"அப்படீன்னு பீர்பால் சுருக்குன்னு சொன்னதும் தான், இதுக்கு மேலயும் கேள்வி கேட்டா தனக்கு மண்டையில ஒண்ணும் இல்லேங்கிற அரசாங்க ரகசியம் வெளியாயிடும்னு ராசா கப்சிப்னு ஆயிட்டாராம்\nகதை முடிஞ்சது, கத்தரிக்காய் காச்சுது, முத்திச் சந்திக்கும் வந்தாச்சு\nஎதுக்கு இந்தக் கதை, என்ன கத்தரிக்காய், காய்ச்சு, முத்தி, சந்தைக்கு வந்ததுன்றீங்களா\nகோவிகண்ணன்அங்க பாத்துட்டு நச்சுன்னு ஒரு பதிவு இங்க போட்டாருங்களா\nநாமளும் அங்கபோய் சும்மா இருக்காம, கருத்து கந்தசாமியா கடமையை செய்துவிட்டு வந்தோமுங்க. சொன்னதே சிலது தான் பலதில் உடன்பட முடியவில்லைன்னு சொல்லிட்டாருங்கோ\n/பல கருத்துக்களோடு ஒத்துப்போக முடியவில்லை/ எனக்கும் தான் மொக்கை போடுவதிலும், வெறுப்பை வளர்ப்பதிலுமே இது வரை பெரும்பாலான தமிழ் வலைப்பதிவுகள், அவைகளையே முக்கியப்படுத்தி, பிரபலப்படுத்திய திரட்டிகளைக் கவனித்துக் கொண்டு இருப்பவன் என்ற வகையில், எனக்கு நிறைய கருத்துக்கள் உண்டு. இணையத்தைப் பயிற்றுவிக்கப் போகிறேன் என்று கிளம்பியிருப்பவர்களையும், அவர்களது செயல்பாடுகளையுமே கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட திரட்டியில் இணைவது அல்லது இணையாமல் இருப்பது என்பது என்னுடைய சொந்த விருப்பத்தை மட்டுமல்ல, அந்தத் திரட்டி நிர்வாகம் எப்படி நடந்துகொள்கிறது என்பதையுமே பொறுத்துத் தீர்மானிக்கப்படுகிறது மொக்கை போடுவதிலும், வெறுப்பை வளர்ப்பதிலுமே இது வரை பெரும்பாலான தமிழ் வலைப்பதிவுகள், அவைகளையே முக்கியப்படுத்தி, பிரபலப்படுத்திய திரட்டிகளைக் கவனித்துக் கொண்டு இருப்பவன் என்ற வகையில், எனக்கு நிறைய கருத்துக்கள் உண்டு. இணையத்தைப் பயிற்றுவிக்கப் போகிறேன் என்று கிளம்பியிருப்பவர்களையும், அவர்களது செயல்பாடுகளையுமே கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட திரட்டியில் இணைவது அல்லது இணையாமல் இருப்பது என்பது என்னுடைய சொந்த விருப்பத்தை மட்டுமல்ல, அந்தத் திரட்டி நிர்வாகம் எப்படி நடந்துகொள்கிறது என்பதையுமே பொறுத்துத் தீர்மானிக்கப்படுகிறது உங்களுடைய சேவை மாஜிக் மிகவும் நன்றாக இருக்கிறது உங்களுடைய சேவை மாஜ��க் மிகவும் நன்றாக இருக்கிறது\nநியூடன் விதிப்படி அதுக்கு ஒரு எதிர்வினை இல்லாமப் போச்சுன்னா நியூடன் ஐயா புகழ் என்னாகிறது\nஅதுதாங்க இது.....பேச்சுப் பேச்சாத் தான் இருக்கோணும் மக்களே\nLabels: ஒரு கேள்வி, தமிழ்மணம், திரட்டிகள், பதிவர் வட்டம், பீர்பால் கதைகள்\nநயன் தாரா 'பட்டம் பற பற..கோழி பற பற'\nஅவசரத்துல அம்மிணி பட்டம் பற பறன்னு வுடுற படம் கிடைக்கலே முடி பறக்கிற படம் தான் கெடச்சுது முடி பறக்கிற படம் தான் கெடச்சுது\nசந்திரமுகி படத்தில் நயன் தாரா 'பட்டம் பற பற..கோழி பற பற' என்று ஒரு காட்சியில் பட்டம் விட்டுக் கொண்டே பாடுவார். கதாநாயகன், கதாநாயகியின் பட்டத்தை அறுத்து விட்டு, ஆட்டத்தை அடக்கின பெருமிதத்தோடு தொடர்ந்து பாடுவார். அறுந்த பட்டம் மாதிரி நயன்தாரா பட்டம் காற்றில் அலைவதை ரசித்த நினைவு இருக்கிறதா அறுந்தபட்டமாக, நயன்தாரா முகம் வாடின காட்சி நினைவிருக்கிறதா\nஅருண் ஷூரி பாரதீய ஜனதா கட்சியை, அப்படி \"அறுந்த பட்டம்\" என்று தான் நேற்று என் டி டி வீக்கு அளித்த பேட்டியில் வர்ணித்திருக்கிறார். வென்றவனுக்கு ஊரே சொந்தம் தோற்றவனுக்குத் தானே பகை என்று சொல்வார்களே, அது இதுதான் இரண்டு தடவை தோற்றவுடனேயே, இந்தமாதிரி, பூனை இளைத்தபோது, எலி எங்கெங்கோ தட்டி 'ஆட்டைக்கு வர்றியா' என்று கேட்கிற கதைதான்\nஏன் தோற்றோம் என்று காரணம் தேடக் கூட்டம் நடத்தியவர்கள் ஒருவழியாகக் காரணத்தையும் கண்டுபிடித்துவிட்டார்கள் நரேந்த்ர மோடி, அருண் ஜெயிட்லி, வருண் காந்தி இவர்கள் தேர்தல் சமயத்தில் பொறுப்பற்ற விதத்தில் பேசியது தான் தோல்விக்குக் காரணம் என்று, ஒருவழியாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள் நரேந்த்ர மோடி, அருண் ஜெயிட்லி, வருண் காந்தி இவர்கள் தேர்தல் சமயத்தில் பொறுப்பற்ற விதத்தில் பேசியது தான் தோல்விக்குக் காரணம் என்று, ஒருவழியாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆனால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதைப் பற்றிப் பேசினதாகக் காணோம் ஆனால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதைப் பற்றிப் பேசினதாகக் காணோம் ஜஸ்வந்த் சிங் புத்தகம் எழுதியிருக்கிறார், ஜின்னாவைத் தவறாகச் சித்தரிக்கப் பட்டதைப் பற்றிப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார் என்ற காரணத்திற்காக, கட்சியை விட்டே நீக்கியாயிற்று\nவரலாற்றைச் சரியாகப் புரிந்துகொ��்வது, தவறுகளைத் திருத்திக் கொள்வது என்பதெல்லாம், பாரதீய ஜனதா மட்டுமல்ல, காங்கிரசுமே கூட அறியாத ஒன்று தான்ஆனாலும், பாரதீய ஜனதாவில் இப்போது நடந்து வரும் குழப்பங்களைப் பற்றி காங்கிரஸ் விமரிசிப்பது \"ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை\" என்ற கணக்கில் தான் இருக்கிறது.\nபெரியகட்சிகள் கதை தான் இப்படி என்றால், \"உலகுக்கே நாங்கள் உபதேசம் செய்யப் பிறந்தவர்கள்\" என்ற ரீதியில் கருத்து கந்தசாமிகளாக, எல்லாவற்றிலும் புகுந்து குட்டையைக் குழப்பிக் கொண்டிருக்கும் இடது சாரிகள், தாங்கள் தலைகுப்புற விழுந்து கிடப்பது கூடத் தெரியாமல், 'பாரதீய ஜனதா அவ்வளவு தான்' என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் போகட்டும், அப்படியாவது தாங்களும் தலைகுப்புற விழுந்துகிடப்பது, வலியெல்லாம் மறந்துவிடும் என்றால், இருந்துவிட்டுப் போகட்டுமே\nஜஸ்வந்த் சிங் கட்சியிலிருந்து நீக்கப் பட்டதற்காவது வேறு காரணங்களையும் சொல்ல முடியும். அவருக்கும், ராஜஸ்தான் முதலமைச்சராக இருந்த வசுந்தரா ராஜேவுக்கும் ஆகாது. இருவரும், நீயா நானா என்று முட்டிக் கொண்டிருந்தபோது, சத்தமே இல்லாமல், நோஞ்சான் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்து விட்டது அம்மிணியைப் பகைத்துக் கொண்டு ராஜஸ்தானில் எந்த இடத்திலும் போட்டியிட்டாலும் அம்பேல் என்பதைப் புரிந்து கொண்டதால் தான், ஜஸ்வந்த் சிங் பாதுகாப்பான டார்ஜீலிங் தொகுதிக்கு ஓடி வந்து பாராளுமன்ற உறுப்பினராக முடிந்தது. இந்த நீக்கத்தின் மூலம், சண்டைக் கோழியாகக் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் வசுந்தராவை சமாதானப் படுத்தும் முயற்சிக்கு அச்சாரம் போடப்பட்டதாகக் கூட சொல்ல முடியும்\n வலிந்து, 'என்னைக் கட்சியில் இருந்து நீக்குங்கள், நான் ஒரு தியாகியாக, வெளியேறுகிறேன்' என்ற ரீதியில் சவால் விட்டிருப்பதாகவே, அவருடைய பேட்டி இருக்கிறது.\nஆர் எஸ் எஸ் கட்சியை ஏற்று நடத்த வேண்டும். இப்போது யார் நடத்துறாங்கண்ணா\nதலைமையை மாற்ற வேண்டும். ராஜ்நாத் சிங்குக்கு ஆப்பு\nவாஜ்பாய் , 2002 கோத்ரா கலவரங்களுக்குப் பிறகு மோடியைப் பதவியில் இருந்து விலக்க வேண்டுமென்று ஒப்புக்கொண்டதாகவும், அத்வானி அதை தடுத்து விட்டதாகவும், அத்வானியும், ராஜ்நாத் சிங்கும், குறிப்பிட்ட ஆறு பத்திரிகையாளர்கள் வழியாக உட்கட்சி விவரங்களைக் கசிய விட்டுக் கொண்டிருப்பதாகவும், அதே நேரம், தன்மீதும் வேறு சிலர் மீதும் ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்வதாகவும் அருண் ஷூரி தொடர்ந்து அம்புகள் வீசியிருக்கிறார்\nதேர்தல் வேலைகளை மிக மோசமாக நிர்வகித்ததற்குப் பரிசாக,மாநிலங்களவையில் ஜெயிட்லிக்குப் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அளித்திருப்பது, ஷூரிக்கு, இன்னும் சிலருக்கும் பிடிக்கவில்லை, அதன் தொடர்ச்சியே, இந்தத் தாக்குதல்கள் என்பது அரசியலைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நன்றாகவே தெரிகிறது. தவிர, ஷூரியின்மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் சீக்கிரமே முடியப்போகிறது. அடுத்த வாய்ப்பு கிடைக்காது என்ற நிலையில், இந்த மாதிரி வம்பைக் கிளப்பி வெளியேற்றப்பட்டால் \"தியாகி\" ஆகிவிடலாமே\nகாங்கிரஸ் கலாசாரம், இந்த நாட்டை மட்டுமல்ல, பதவியைக் கொஞ்சமாவது அனுபவித்துப் பார்த்திருக்கிற அத்தனை பேரையுமே சீரழித்திருக்கிறது. ஒரு தனி நபரின் ஆளுமையை மட்டுமே நம்பிச் செயல் படுகிற அரசியல் கட்சிகள், தாங்கள் சீரழிந்ததுடன், இந்த நாட்டையுமே சீரழித்துக் கொண்டிருக்கின்றன.\nகாங்கிரசுக்கு, நேரு குடும்பத்தை விட்டால், வேறு தனியான முகம், அடையாளம், பலம் என்பது கிடையாது. நேரு என்ற தனிநபரை மட்டுமே நம்பினதால், கட்சி மட்டுமல்ல, இந்த தேசமும் அனுபவித்து வருகிற பிரச்சினைகள் எப்போதுமே அவர்களுக்குப் புரியாது. முதுகெலும்பு, சுய சிந்தனை, எதுவுமே இல்லாமல், நேரு குடும்பம் பதவி வாங்கிக் கொடுக்கும் வரை மட்டுமே, ஒட்டிக் கொண்டிருக்கும் நபர்களால் ஆனது காங்கிரஸ்.\nமாற்றாக ஒன்று வளரவில்லை என்பதாலேயே, இன்னமும்உயிரோடிருக்கும் கட்சி அது.\nகாங்கிரசுக்கு மாற்று என்று சொன்ன பாரதீய ஜனதா கூட, வாஜ்பாய் என்ற தனிநபரின் மீதிருந்த நம்பிக்கையினால் மட்டுமே ஆட்சிக்கு வர முடிந்தது. முதல் தரம் பதின்மூன்றே நாட்களில் ஆட்சி கவிழ்க்கப் பட்டாலும், அடுத்தமுறை, ஐந்தாண்டுகள் முழுமையாகப் பதவியில் இருக்க முடிந்தது.\nஆர் எஸ் எஸ் வாத்திமார்கள், இதெல்லாம், தங்களுடைய சாதனை என்று நினைத்துக் கொண்டு, அத்வானிகள் அடுத்த பிரதமர் பதவி கனவு கண்டு கொண்டிருந்த போது, ஜனங்கள் தெளிவாகவே, அப்படி இல்லை ஐயா என்று பாடம் சொன்னார்கள்\nஇங்கே கருணாநிதி, தன்னுடைய மைனாரிடி நிலைமையைச் சுட்டிக் காட்டிய ஜெயல��ிதாவை அவர் எங்களை மைனாரிடி என்று அழைக்கும் வரை அவரைத் திருமதி என்று தான் அழைப்பேன் என்று அபத்தமாகப் பேசியும் கூட ஆட்சியில் இருப்பது, எப்படி\nஒரு சின்னக் கணக்குப் பாடம்:\nதமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 234. அதில் பாதியாவது இருந்தால் தான் மெஜாரிடி என்று சொல்வது..அதாகப்பட்டது மெஜாரிடியாக இருக்க 117 அல்லது அதற்கு மேல் உறுப்பினர் வேண்டும். தி.மு.க. இப்போது இடைத்தேர்தல்களிலும் பெற்ற அ'மோக வெற்றிக்குப் பின்னால் கூட வெறும் 99 தான் ஒத்து ஊதுகிற காங்கிரஸ் 37 ஒத்து இல்லை என்றால் என்ன ஆகும் ஒத்து ஊதுகிற காங்கிரஸ் 37 ஒத்து இல்லை என்றால் என்ன ஆகும்\nநீங்கள் கணக்குப்பார்த்து என்ன விடை சொன்னாலும், அது தப்பாகத் தான் இருக்கும். ஏனென்றால் இங்கே கூட்டணி தர்மங்கள் என்பது பங்குபிரித்துக் கொள்வதில் இருக்கும் சாமர்த்தியம், கொள்ளையடிப்பதிலும் ஒரு நேர்மை இதைப் பொறுத்து மட்டுமே இருப்பது இந்த நாட்டைப் பீடித்திருக்கும் பெரிய சாபக்கேடு\nதான் என்ற மமதை, கருணாநிதி இதில் எள்ளளவும் குறைந்தவரல்ல என்றாலும், ஜெயலலிதாவின் கண்களை மறக்கிறது. இந்த மமதைதான் சோனியாவைப் பகைத்துக் கொள்ளச் செய்தது. எம்ஜியார் ஒரே ஒருதடவை, மத்தியில் உள்ளவர்களைப் பகைத்துக் கொண்டதன் விளைவைப் பார்த்துப் பாடம் கற்றுக் கொண்டவர். ஜெயலலிதாவுக்கு அந்தப் பாடம், இன்னமும் புரியமாட்டேன் என்கிறது. போகட்டும், சோனியா இல்லை என்றால் இன்னொரு சானியா, மற்றவர்களையாவது அரவணைத்துப் போயிருந்தால்,அப்போதாவது ஒரு பலன் இருந்திருக்கும்\nபாருங்கள், ஆலையில்லா ஊரிலே இலுப்பைப்பூ சக்கரை என்பது மாதிரி, கொஞ்சம் ஓட்டுக்கள் கூட விழுந்தவுடனே, விசயகாந்து என்னமா டயலாக் பேச முடிகிறது\nஇதில் எலிகளுடைய வீரப் பிரதாபம் ஒன்றும் இல்லை\nபோகும் திசை மறந்து போச்சுன்னு போன பதிவுல எளுதினது, மெய்யாலுமே ஆயிப் பூடுச்சான்னு சந்தேகப் படறவங்களுக்கு: அதெல்லாம் இல்லபோகும் திசையில தெளிவாத்தான் இருக்கேன்போகும் திசையில தெளிவாத்தான் இருக்கேன்\nயாரு பெத்த பொண்ணோ, மவராசி உன்பேரப் பாத்ததுமே, ஓடிவந்து படிக்கறாங்க பாரு, டயானா என்கிற நயன்தாரா\nடயானா என்று பெயர் இருந்தாலே, இப்படி அறுந்த பட்டம் மாதிரித்தான் ஆயிடுமோ\nஅந்த டயானா தான் அப்படின்னா, இந்த டயானாவும் அப்படி ஆக வேண்டாம் தாயீ, நல்���ாயிரு\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு ஆரம்பம்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nஎன்னத்த எழுதி, என்னத்தப் படிச்சி...என்னமோ போங்க\nதமிழ் மணமும், தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபுப் பெர...\nநயன் தாரா 'பட்டம் பற பற..கோழி பற பற'\nபோகும் திசை மறந்து போச்சு\nகடவுளுக்கு ஏன் இத்தனை விரோதிகள்\nசும்மா வந்ததில்லை இந்த சுதந்திரம்\n ஆனால் எத்தனை, எத்தனை பார்...\nசிறந்த சரவெடிப் பதிவர் விருது \nநம்பிகையற்றிருப்பதே, நமது எல்லைகளை உருவாக்குகிறது\nஅரைச்ச மாவ அரைப்போமா துவச்ச துணியத் துவைப்போமா\n\"ஒவ்வொரு உண்மையும், அது வெளிப்படுவதற்கான தருணத்தை ...\nஎந்த ஒரு உண்மையும் பேசுவதில் இல்லை, வாழ்ந்து காட்ட...\nஎன்ன பாட்டுப் பாட-அட, என்ன தாளம் போட\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\n #53 ஒரு என்கவுன்டரும் பல எதிரொலிகளும்\nகார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா ஹைதராபாத் என்கவுன்டர் விஷயத்தில் மட்டும் கொஞ்சம் நிதானமான மனோநிலையில் கார்டூன் வரைந்திருக்கிறார் என்றே நினைக்கிற...\nமுப்பது நாட்களில் அதிகம் பார்த்தவை\nசட்டம், நீதிமன்றம் எல்லாம் என்கையில் என்று ரவுசு காட்டிவந்த சீனாதானா கூட பெயிலுக்குக் கெஞ்சுகிற காலமும் வருமா வந்தேவிட்டது என்று ஜாமீன் மன...\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது ய��தெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nநேற்றைக்கு கர்நாடக கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா வரைந்திருந்த கார்டூனில் சொல்லியிருந்ததையே நண்பர் திருப்பூர் ஜோதிஜியும் தன்னுடைய கருத்தாகவும் ...\nஅரசியல் (308) அனுபவம் (207) அரசியல் இன்று (127) நையாண்டி (105) ஸ்ரீ அரவிந்த அன்னை (86) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) சண்டேன்னா மூணு (63) கனிமொழி (62) செய்திகள் (56) விமரிசனம் (52) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) பொருளாதாரம் (34) கூட்டணி தர்மம் (33) தலைமைப் பண்பு (33) கேடி பிரதர்ஸ் (32) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) உலகம் போற போக்கு (31) ஸ்ரீ அரவிந்தர் (30) ஆ.ராசா (27) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) 2G ஸ்பெக்ட்ரம் (22) இட்லி வடை பொங்கல் (22) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) பானா சீனா (22) மெய்ப்பொருள் காண்பதறிவு (22) வரலாறு (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) ரங்கராஜ் பாண்டே (20) எங்கே போகிறோம் (19) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) புள்ளிராசா வங்கி (19) நாட்டு நடப்பு (17) மேலாண்மை (17) தேர்தல் வினோதங்கள் (16) புத்தகங்கள் (16) கண்ணதாசன் (15) கருத்தும் கணிப்பும் (15) சால்வை அழகர் (15) தினமணி (15) நிர்வாகம் (15) தொடரும் விவாதங்கள் (14) மீள்பதிவு (14) எமெர்ஜென்சி (13) ஒரு புதன் கிழமை (13) கவிதை (13) பானாசீனா (13) Quo Vadis (12) அழகிரி (12) ஒளி பொருந்திய பாதை (12) காமெடி டைம் (12) செய்தி விமரிசனம் (12) நகைச்சுவை (12) அக்கப்போர் (11) ஊழலுக்கெதிரான இந்தியா (11) சீனப் பூச்சாண்டி (11) தேர்தல் 2011 (11) நேரு (11) விவாதங்கள் (11) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) Creature of habits (9) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) மோடி மீது பயம் (9) வால்பையன் (9) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) ஊடகங்கள் (8) தேர்தல் களம் (8) பாரதி (8) மருந்தா எமனா (8) A Wednesday (7) Defeat Congress (7) M P பண்டிட் (7) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) திரட்டிகள் (7) திராவிட மாயை (7) ��ிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) சாவித்ரி (6) தரிசன நாள் (6) தொடரும் பதிவு (6) பாதிரி சில்மிஷங்கள் (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மோகனத் தமிழ் (6) வாய்க் கொழுப்பு (6) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) கலங்கும் வாரிசுகள் (5) கழகமா கலக்கமா (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சின்ன நாயனா (5) சுத்தானந்த பாரதியார் (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) தரிசன நாள் செய்தி (5) படித்ததில் பிடித்தது (5) பரிணாமம் (5) புத்தகக் கண்காட்சி (5) மாற்று அரசியல் (5) மாற்றுச் சிந்தனை (5) ரூமி (5) வரலாறும் படிப்பினையும் (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) வைகோ (5) வைணவம் (5) ஸ்ரீ ரமணர் (5) February 21 (4) White Roses (4) next future (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) குற்றமும் தண்டனையும் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சோதனையும் சாதனையும் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மம்தா பானெர்ஜி (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) ஒரு பிரார்த்தனை (3) கருத்து சுதந்திரம் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) சரத் பவார் (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) சுவாமி விவேகானந்தர் (3) ஜனநாயகம் (3) ஜெயகாந்தன் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) மோடி மீது வெறுப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) விசிக (3) வேலைநிறுத்தம் (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (3) 1984 (2) American Tianxia (2) Peter Heehs (2) Red Saree (2) WRV (2) accidental PM (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்���ால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) காரடையான் நோன்பு (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சமூகநீதி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனமும் செய்தியும் (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) H ராஜா (1) The R Document (1) define:brand (1) on the rule of the road (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நா.பார்த்தசாரதி (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) ப்ராண்ட் இமேஜ் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாசிப்பு அனுபவம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/10-sp-1506588581/11023-2010-10-22-03-01-41", "date_download": "2019-12-08T02:17:02Z", "digest": "sha1:C6RK5U7XLR6Z5GKPDZLIBZ3RR4RMCZYX", "length": 14966, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "பகுத்தறிவு “உபதேசம்” மேடைப் பேச்சுக்கு மட்டுமா?", "raw_content": "\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2010\n‘இந்து’ மயமாகும் காவல் நிலையங்களை எதிர்த்துப் போராட்டம்\n‘பேய்’ பரப்பும் சமூக விரோதிகள்\n“பெரியார் லட்சியங்களுக்காக - 60 ஆண்டுகாலம் பல்வேறு தளங்களில் உழைத்தவர்”\n‘உ.வே.சா.’வின் உத்தமதானபுரம் உருவான கதை\nகங்கைகொண்டான் - கண்ணீர் கண்டான்\nஜாதி இந்து ஏவல் துறை\nசமதர்மவாதிகள் ஏன் நாஸ்திகர்கள் என்று சொல்லப்படுகிறார்கள்\n17 இன்னுயிர்களை பலி கொண்ட சாதிவெறியும், அதிகார அலட்சியமும்\nநம்பு; நடக்கும் என்பது ஆத்திகம்; நடக்கட்டும், நம்புகிறேன் என்பது நாத்திகம்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2010\nபிரிவு: பெரியார் முழக்கம் - செப்டம்பர் 2010\nவெளியிடப்பட்டது: 22 அக்டோபர் 2010\nபகுத்தறிவு “உபதேசம்” மேடைப் பேச்சுக்கு மட்டுமா\n“நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே, சுத்தி வந்து மொணமொணன்னு சொல்லு மந்திரம் ஏதடா நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்�� என்று சித்தர் சிவவாக்கியர் பாடியிருக்கிறார். அதனால் பயப்படாமல், இந்தக் கருத்துக்களை படக் காட்சிகள் வாயிலாகவும் எடுத்துச் சொல்வது தவறு அல்ல; இந்தப் படத்திலே இதுபோன்ற பகுத்தறிவுக் கருத்துக்கள், சீர்திருத்த கருத்துக்கள் நிறைய வரவேண்டுமென்று நான் விரும்புகிறேன்; பயப்படக் கூடாது.”\n- நடிகை குஷ்பு சுந்தரின் தயாரிப்பான ‘நகரம்’ திரைப்பட விழாவில், பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழாவில் பங்கேற்ற முதல்வர் கலைஞர் கருணாநிதி, இப்படி பகுத்தறிவு பேசியிருக்கிறார். மகிழ்ச்சி; வரவேற்க வேண்டிய கருத்துதான்.\nஆனால், தமிழக அரசுத் துறை, எங்கே போய்க் கொண்டிருக்கிறது அரசு வளாகத்துக்குள் கோயில்கள் கட்டப்படுகின்றன. தலைமைச் செயலகம் உள்பட அரசு கட்டிடங்கள் கால்கோள் விழாவுக்கு பார்ப்பனப் புரோகிதர்களை அழைத்து, ‘பூமி பூஜை’கள் நடத்தப்படுகின்றன. காவல் நிலையங்களில் கடாவெட்டி, ‘பரிகாரம்’ செய்யப்படுகிறது.\n‘வாஸ்து மீன்’களை வாங்கி வைத்திருக்கும் காவல் நிலையங்கள் உண்டு. அதை காவல்துறை அதிகாரிகளே விழா நடத்தி தொடங்கி வைத்த செய்திகளும் வந்தன.\nஅண்மையில் வந்த ஒரு செய்தியை உதாரணத்துக்காக மட்டும் சுட்டிக் காட்டுகிறோம்.\n“தியாக துருவம் போலீஸ் ஸ்டேஷனில் வாஸ்து முறைப்படி விநாயகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தலைவலி ஏற்படுத்தும் சம்பவங்களும், மர்மச் சாவுகளும் நடந்ததால், கலக்கமடைந்த நிலையில் போலீசார் இருந்தனர். வாஸ்து சாஸ்திரப்படி தெரு முடியும் இடத்தில், அதற்கு எதிரில் ஸ்டேஷன் அமைந்துள்ளதால், அதற்கு பரிகாரமாக விநாயகன் சிலையை ஸ்டேஷன் எதிரில் பிரதிஷடை செய்தால் பிரச்னை தீரும் என்று சிலர் ஆலோசனை அளித்துள்ளனர். அதன்படி போலீஸ் ஸ்டேஷன் காம்பவுண்ட் மீது விநாயகர் சிலை சில தினங்களுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது” - ‘தினமலர்’ 31.8.2010 (கோயில் படத்தையும் அந்த ஏடு வெளியிட்டுள்ளது)\nஅரசுத் துறைகளில் மதச்சார்பின்மைக்கு எதிராக ‘இந்து’ மதமாக்கப்பட்டு வருவதை தமிழக முதல்வர், தடுத்து நிறுத்தாதது ஏன் பகுத்தறிவு ‘உபதேசம்’ மேடைப் பேச்சுக்கு மட்டும் தானா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்பு��ளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/paruppu-kulambu/", "date_download": "2019-12-08T03:21:33Z", "digest": "sha1:FTRFHZJGXUKATBMXCW5PLLXFEZIEG3EC", "length": 5747, "nlines": 78, "source_domain": "seithupaarungal.com", "title": "paruppu kulambu – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nசமையல், சாம்பார் செய்வது எப்படி, சாம்பார் பொடி, செய்து பாருங்கள், ருசியுங்கள்\nநிமிடங்களில் சாம்பார் பொடி தயாரிப்பது எப்படி\nபிப்ரவரி 19, 2013 ஓகஸ்ட் 23, 2015 த டைம்ஸ் தமிழ்\nசென்ற வாரம் அரைத்து விட்ட கமகம சாம்பார் செய்வது எப்படி என்ற பதிவுக்கு எக்கச்சக்க ரெஸ்பான்ஸ் எல்லோருக்கும் கமகம சாம்பார் ரொம்பவே பிடித்திருந்தது. ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய வேகமான லைஃப் ஸ்டைலில் ஒவ்வொரு முறை சாம்பார் தயாரிக்கும்போதும் அரைத்துவிட்டு செய்வது இயலாத காரியம். கவலையே பட வேண்டாம் சாம்பார் பொடி செய்யவும் கற்றுத் தருகிறேன் என்கிறார் சமையல் கைதேர்ந்த காமாட்சி. ருசி 2 சாம்பார் பொடி தேவையானவை 1.மிளகாய் வற்றல் - கால்கிலோ 2.தனியா -அரைகிலோ 3.கருமஞ்சள்… Continue reading நிமிடங்களில் சாம்பார் பொடி தயாரிப்பது எப்படி\nகுறிச்சொல்லிடப்பட்டது உளுத்தம் பருப்பு, கருமஞ்சள், சாம்பார் செய்முறை, சாம்பார் செய்வது எப்படி, சாம்பார் பொடி, தனியா, துவரம்பருப்பு, பருப்புக் குழம்பு செய்முறை, பருப்புக் குழம்பு செய்வது எப்படி, மிளகாய் வற்றல், மிளகு, மைக்ரோவேவ், வெந்தயம், how to make sambar, paruppu kulambu, sambar making18 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2013/12/25/", "date_download": "2019-12-08T03:51:37Z", "digest": "sha1:DETEFSIAMDLJ4CT6D66TBFJ5KRLDM5PQ", "length": 38777, "nlines": 400, "source_domain": "ta.rayhaber.com", "title": "25 / 12 / 2013 | RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம�� (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[07 / 12 / 2019] Demirtaş கட்டுமானம் தேசிய ரயில் பற்றிய தகவல்களைப் பெறுகிறது\tXXX சாகர்யா\n[07 / 12 / 2019] KARDEMİR வடிகட்டி வெளியிடப்பட்டது\tX கார்த்திகை\n[07 / 12 / 2019] கருங்கடல் ரயில் திட்டம் தயாரிக்கப்பட்டது\tX இராணுவம்\n[07 / 12 / 2019] டிராப்ஸனில் தயாரிக்கப்பட்ட எல ou லி மீன்பிடி படகு தொடங்கப்பட்டது\tட்ராப்சன் XX\n[07 / 12 / 2019] அதிவேக ரயில் பாதையில் Düzce சேர்க்கப்பட வேண்டும்\tதுருக்கி துருக்கி\nநாள்: 25 டிசம்பர் 2013\nஅதிவேக ரயிலின் விசாரணை பற்றி டி.டி.டி.டி.\nஅதிவேக ரயில் விசாரணை தொடர்பாக டி.சி.டி.டி ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது: இஸ்தான்புல் தலைமை அரசு வக்கீல் சில ஊடக உறுப்புகளில் வந்த அறிக்கைகள் குறித்து “இஸ்தான்புல் பொது வக்கீல் அலுவலகம் ஒரு புதிய நடவடிக்கைக்கான பொத்தானை அழுத்தியது” என்று அறிக்கை அளித்தது. [மேலும் ...]\nKadıköy உள்ள வேகன் மற்றும் peron இடையே Ilıcalı வீழ்ச்சி வழக்கு\nகடாக்கியில் வேகனுக்கும் மேடைக்கும் இடையில் விழுந்த இலாக்காலின் மரணம்: கல்வியாளர் எப்ரு கோல்டெக்கின் இலாகாலியின் மரணம், கடந்த ஆண்டு கடெக்கியில் தனது குழந்தையை ரயிலில் அழைத்துச் சென்றபின் தண்டவாளத்தில் விழுந்து இறந்தார். [மேலும் ...]\nRayHaber 25.12.2013 டெண்டர் புல்லட்டின்\nமனிசா-டம்லுபனர் வரி பிரிவுக்கான செங்குத்து மற்றும் கிடைமட்ட பாதை திட்டங்களை தயாரித்தல் க்ரஷர் பேலஸ்ட் வாங்கப்படும்\nபாலாண்டோக்கென் ஸ்கை ரிசார்ட் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு தயாராக உள்ளது\nபாலாண்டெக்கன் ஸ்கை ரிசார்ட் புத்தாண்டு விடுமுறைக்கு தயாராக உள்ளது: புத்தாண்டு விடுமுறைக்கு ஒரு குறுகிய நேரத்திற்கு முன்னதாக, பாலண்டெக்கன் ஸ்கை சென்டரில் உள்ள ஹோட்டல்களில் வசிக்கும் விகிதம் 100 சதவீதத்தை எட்டியுள்ளது. துருக்கியில் ஸ்கை பருவத்தின் தொடக்க கொண்டு 5 ஆரம்ப டிசம்பர் [மேலும் ...]\nSkiers ஐந்து Vanda X பொருள் பொருள் ஆதரவு\nவந்தா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஸ்கீயருக்கான பொருள் ஆதரவு: 'ஐ லர்ன் ஸ்கீயிங் வித் சோடெஸ்' திட்டத்தின் எல்லைக்குள் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் தடகளத்தை வான் மாகாண இளைஞர் சேவைகள் மற்றும் விளையாட்டு இயக்குநரகம் ஆதரித்தது. வான் மாகாண இளைஞர் சேவைகள் மற்றும் விளையாட்டு இயக்குநரகம் [மேலும் ...]\nKartalkaya கிறிஸ்துமஸ் தயார்: துருக்கி பிரபலமான ஸ்கை ஓய்வு சார்ஜ் உள்ள Kartalkaya கிறிஸ்துமஸ் முன் ஒதுக்கீடுகள், ஹோட்டல் அதன் ஏற்பாடுகளை நிறைவு செய்திருக்கிறார். குளிர் காலங்களில் மலைகள் மற்றும் உச்சத்தில் Köroglu, துருக்கி பிரபலமான மையங்களில் ஒன்றாக Kartalkaya [மேலும் ...]\nரஷ்யாவின் சோச்சி நகரம் குளிர்கால சுற்றுலாவுக்கான மிகவும் வசதியான இடங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது\nரஷ்ய நகரமான சோச்சி குளிர்கால சுற்றுலாவுக்கு மிகவும் சாதகமான இடங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது: சோச்சியை விட விடுமுறை மற்றும் பனிச்சறுக்குக்கான குறைந்த விலை இடம் பல்கேரியாவில் மட்டுமே காணப்படுகிறது என்று போர்ட்டல் போர்ட்டல் தெரிவித்துள்ளது. ஆனால் [மேலும் ...]\nகார்டல்கலைடா இழந்து உதவிக்காக காத்திருந்தார்\nகர்தல்காயாவில் தொலைந்து போனவர்கள் பொத்தானை அழுத்தி உதவிக்காகக் காத்திருப்பார்கள்: ஜெண்டர்மேரி தேடல் மற்றும் மீட்பு அவசர அழைப்பு ”பொத்தான்கள் ஜென்டர்மேரி காணாமல் போனவர்களுக்கு விரைவாக பதிலளிக்க அனுமதிக்கும். எழுதப்பட்ட அறிக்கையில், குளிர்காலத்திற்கு முன் முதல் முறையாக 2013-2014 பயன்படுத்தப்படும் [மேலும் ...]\nஉடுதாக்கில் ரோபவே நடவடிக்கை நடைபெற்றது\nUludağda கேபிள்வழி நடவடிக்கை செய்யப்பட்டது: துருக்கி குளிர்கால சுற்றுலா செய்தி ஆர்வலர்கள் ஒரு குழு மரம் போதிலும் முன்னோக்கி திட்டமிட்ட கேபிள் கார் திட்டம் கொள்ளையடித்துள்ளனர் என்பது Uludag நடைபெற்ற சிறப்புகளில் ஒன்று. நிலாஃபரை நேரடியாக தொடர்பு கொள்ளவும் [மேலும் ...]\nDISK கொரிய ரயில்வே தொழிலாளர்கள் மீது வெள்ளம் ஆர்ப்பாட்டம்\nகொரிய ரயில்வே தொழிலாளர்கள் மீதான டிஸ்க் ஆர்ப்பாட்டங்கள்: தென்கொரியாவின் டிஸ்க் தலைவர் கனி பெக்கோ, நடந்த நிகழ்வுகளுடன் உலகத் தொழிலாளர்கள் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்றார். துருக்கியின் புரட்சிகர தொழிலாளர் சங்கங்கள் கூட்டமைப்பு (வட்டு), தெற்கு [மேலும் ...]\nகொரியாவில் ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் மீது போலீஸ் சோதனை\nகொரியாவில் ரயில்வே தொழிலாளர் சங்கம் மீது பொலிஸ் சோதனை நடத்தியது, 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வேலைநிறுத்தத்தில் ரயில்வே தொழிலாளர்களை தென் கொரிய அரசு தாக்கியது. தென் கொரிய தொழிலாளர்களுடன் ஒற்றுமைக்காக இன்று டிஸ்க் (24 டிசம்பர்) 13.00 இல் தென் கொரியாவின் துணைத் தூதரகம் [மேலும் ...]\nபிரதமர் எர்டோகன் இருந்து Tireboluya ரயில்வே நற்செய்தி\nபிரதமர் எர்டோகன் Tireboluy ரயில் ஸ்தோத்திர: வீக்எண்ட் Giresun காரணமாக பொதுமக்களுக்கு திறப்பு மற்றும் ஒஸ்மான் நெட்வொர்க் 60 ஆயிரம் துருக்கி பிரதமர் ரெசெப் தயிப் இன் பூனை குடியரசு பூர்த்தி செய்கின்ற கூட்டத்தில் பேசும் பற்றி சதுர உற்சாகம் [மேலும் ...]\nTosun உடன் நேரடி ஏக்கம் வேண்டும் டிரான்சிஸ்ட் சிகப்பு சிகப்பு\nடோசனுடன் டிரான்சிஸ்ட் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு முதல் நாஸ்டால்ஜியா வரை: “டோசூன்” நாளை இஸ்தான்புல் காங்கிரஸ் மையத்தில் தொடங்கும் “எக்ஸ்என்யூஎம்எக்ஸ். பொது போக்குவரத்து வாரம் டிரான்சிஸ்ட் 2013, 4. போக்குவரத்து சிம்போசியம் மற்றும் சிகப்பு açıl [மேலும் ...]\nவரலாற்று IETT டிரான்சிஸ்ட் மணிக்கு ஃபேஷன் ஷோ காட்டு\nடிரான்சிஸ்ட் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கண்காட்சியில் வரலாற்று ஐஇடிடி பேஷன் ஷோ: வரலாற்று ஐஇடிடி பேஷன் ஷோ எர்கன் ஏகனின் நடனக் கலை İ ஐஇடிடி பேஷன் ஷோ கடந்த காலத்திலிருந்து தற்போது வரை மீண்டும் திறக்கப்படும். [மேலும் ...]\nஉலக போக்குவரத்து தொழிற்துறை டிரான்சிஸ்ட் 2013 சிகரத்தில் சந்திக்கிறது\nநியாயமான உலக டிரான்சிஸ்டர் 2013 போக்குவரத்து துறை சந்திக்க: துருக்கியில் பல முதல்களைப் மதிப்பு இன்று 'மனித' மூதாதையர் மையப் பகுதியில் அமைந்துள்ள அடித்தளம் İETT ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஏற்பாடு மற்றும் இந்த ஆண்டு 2010 xnumx ன். [மேலும் ...]\nஓஎன்எஸ்ஏஎஸ் இரயில் மூலம் கார்கள் செல்கிறது\nரயில் மூலம் ஓம்சன் டிரான்ஸ்போர்ட்ஸ் கார்கள்: ருமேனியாவில் ஆட்டோமொபைல் போக்குவரத்தில் பயன்படுத்த ஆட்டோ டிரான்ஸ்போர்ட் வேகன்களை ஓம்சன் நியமித்துள்ளது. துருக்கி முன்னணி வாகன தளவாடங்கள் நிறுவனம் OMSAN, அதன் சுற்றுச்சூழல் நட்பு மற்றும் போட்டி நடைமுறைகள் ஒரு புதிய சேர்த்துள்ளார். சூழல் [மேலும் ...]\nMarmaray பொருளாதார நன்மைகள் மதிப்பீடு\nமர்மரே திட்டத்தின் பொருளாதார நன்மைகளின் மதிப்பீடு: பொருளாதாரம், நிதி மற்றும் மேலாண்மை ஆலோசனை தொடர்பான உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆலோசனை சேவைகளை வழங்கும் பி.கிளோபல் குளோபல் கன்சல்டன்சி மற்றும் பயிற்சி சேவைகள் அக்டோபர் 29 இல் தொடங்கப்பட்டன. [மேலும் ...]\nEmek-71 Evleri Tram Line ஆற்றல் சோதனைகளைத் தொடங்குகிறது\nஎரிசக்தி சோதனைகள் எமெக்-எக்ஸ்என்எம்எக்ஸ் எவ்லெரி டிராம் வரிசையில் தொடங்குகின்றன: எஸ்கிஹெஹிர் பெருநக�� நகராட்சி புதிய டிராம் நீட்டிப்பு வரிகளில் எமெக்-எக்ஸ்என்எம்எக்ஸ் வீடுகளின் வரிசையில் எரிசக்தி சோதனைகள் தொடங்கப்படும் என்று அறிவித்தது, இது எக்ஸ்என்யூஎம்எக்ஸ் பிராந்தியத்தில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் விட அதிகமான சுற்றுப்புறங்களுக்கு டிராம் கொண்டு செல்லும். எஸ்கிசெிர் [மேலும் ...]\nமர்மரே அகழ்வாராய்ச்சியின் வரலாற்று கலைப்பொருட்கள் கையில் விற்கப்படுகின்றன: சி.எச்.பி இஸ்தான்புல் துணை கதிர் கோக்மென், மர்மாரேயின் வரலாற்று கலைப்பொருட்கள் என்ற கூற்றின் பிரதமர் [மேலும் ...]\nகொள்முதல் அறிவிப்பு: பல்வேறு மோட்டார் பொருட்கள் கொள்முதல் செய்யப்படும் (TÜLOMSAŞ)\nதுருக்கி லோகோமொடிவே மற்றும் எஞ்சின் தொழில் இன்க் எஞ்சினுக்கான பல்வேறு பொருட்கள் வாங்கப்பட வேண்டும் டெண்டர் தலைப்பு மற்றும் கட்டுரைகள் 1 ஐ ஏலம் எடுப்பது தொடர்பான பிரச்சினைகள் - வணிக நிர்வாகம் 1.1 பற்றிய தகவல். வணிக நிர்வாகம்: அ) [மேலும் ...]\nDemirtaş கட்டுமானம் தேசிய ரயில் பற்றிய தகவல்களைப் பெறுகிறது\nகருங்கடல் ரயில் திட்டம் தயாரிக்கப்பட்டது\nடிராப்ஸனில் தயாரிக்கப்பட்ட எல ou லி மீன்பிடி படகு தொடங்கப்பட்டது\nஅதிவேக ரயில் பாதையில் Düzce சேர்க்கப்பட வேண்டும்\nபாலண்டோகன் ஸ்கை மையத்தில் சீசன் திறக்கப்பட்டது\nசாகர்யா நாஸ்டால்ஜிக் டிராம் திட்டம் அகோரா வரை நீண்டுள்ளது\nபாஸ்பரஸ் எக்ஸ்பிரஸ் ரயில் அட்டவணைகள் மறுதொடக்கம்\nஉலுடா கேபிள் கார் வேலை நேரம் மாற்றப்பட்டது\nகோகேலியில் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கான இயக்கி-ஊனமுற்ற தொடர்பு பயிற்சி\nஇன்று வரலாற்றில்: 7 டிசம்பர் 1884 ஹிஜாஸ் கவர்னர் மற்றும் தளபதி\nDHMİ 2019 ஆண்டு நவம்பர் விமானம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து அறிவிக்கப்பட்டது\nதுருக்கி விமானப் போக்குவரத்துக் மையம் போகிறார்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் கார்டு ஸ்மார்ட் இஸ்தான்புல்லின் மையத்தில் இருக்கும்\nடெண்டர் மற்றும் நிகழ்வு காலண்டர்\n«\tவரம்பு 2019 »\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பகுதி இல்லாத பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: 2020 ஆண்டு பணியாளர்கள் போக்குவரத்து சேவைகள் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஒற்றை மாடி கட்டிடம் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: கூரை வகை சூரிய மின் நிலையத்தின் சாத்தியக்கூறு (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: சமிக்ஞை திட்டங்களின் எல்லைக்குள் கட்டப்பட வேண்டிய தொழில்நுட்ப கட்டிடங்களின் மின் பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு பகுதி சி.சி.டி.வி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுடன் கார் வாடகை சேவைகளை கொள்முதல் செய்தல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் கார் வாடகை சேவைகளை வாங்குதல்\nடெண்டர் அறிவிப்பு: அந்தல்யா டிராம் வாகன கொள்முதல் டெண்டர்\n... அனைத்து ஏலங்களையும் காண்க\nசியர்ட் விமான நிலைய முனைய கட்டிடம் புதுப்பித்தல்\nதலேஸ் ஆஸ்திரேலியா சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை விரிவாக்க டெண்டரை வென்றார்\nXnUMX நிறுவனம் İzmir Karabağlar Metro இன் பொறியியல் டெண்டருக்கு போட்டியிட்டது\nடெசர் கராகல் கங்கல் லைன் பிரிவு தொடர்பு மின் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் டெண்டர் முடிவு\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஉதவி ஆய்வாளரை வாங்க சுகாதார அமைச்சகம்\nகஸ்தமோனு பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nரெசெப் தயிப் எர்டோகன் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nசெல்குக் பல்கலைக்கழகம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஊட்டி மைன் ஒர்க்ஸ் பொது இயக்குநரகம் ஊனமுற்ற தொழிலாளர்களை நியமிக்கும்\nசோங்குல்டக் பெலண்ட் எசெவிட் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா ஒப்பந்த ஊழியர்கள்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஈஜ் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபர்சா உலுடா பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஹெய்தர்பானா ரயில் நிலைய உள்துறை முதல் முறையாக பார்க்கப்பட்டது\nபுதிய தலைமுறை வணிக வகுப்பிற்கான துருக்கிய ஏர்லைன்ஸ் ட்ரீம்லைனர்\nஅங்காரா மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு வரிசை\nமேயர் சீசர் மெர்சின் மெட்ரோவுக்கு தேதி தருகிறார்\nதுருக்கி உள்நாட்டு ஏவுகணை 'மெர்லின்', முதல் வழிகாட்டப்பட்ட டெஸ்ட் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு\nTCDD 3. பிராந்திய பாரம்பரிய இலையுதிர் கம்பள போட்டி முடிவடைகிறது\nடி.சி.டி.டியிலிருந்து வாழ்க்கையை எளிதாக்கும் சேவைகள்\nஐ.இ.டி.டி மேலாளர்கள் தனியார் பொது பஸ் டிரைவர்களின் சிக்கலைக் கேட்டனர்\nஅங்காரா மெட்ரோ துப்புரவு பணியாளர்கள் முதல் முறை கருத்தரங்கு\nEGO பொது மேலாளர் அல்காஸ் தனியார் பொது போக்குவரத்து கூட்டுறவு அதிகாரிகளை சந்தித்தார்\nஃபெஸ்பா யூரேசியாவில் 250 ஆயிரம் டி.எல் ஸ்வரோவ்ஸ்கி ஸ்டோன் பூசப்பட்ட கார்\nபுதிய ரெனால்ட் கேப்டூர் யூரோ என்சிஏபியிலிருந்து ஐந்து நட்சத்திரங்களைப் பெறுகிறது\nஅல்ட்ராமார்க்கெட்டுகளுடன் சில்லறை நாட்களில் OPET உள்ளது\nOtokoç 6 பிரிவில் 6 விருதைப் பெறுகிறது\nரெனால்ட் டிசம்பரில் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nபுதிய அதிவேக ரயில் தொகுப்பு அங்காராவில் வந்து சேர்கிறது\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nதுருக்கிய நிறுவனம் பல்கேரியாவின் மிக முக்கியமான ரயில்வே டெண்டரை வென்றது\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-12-08T02:25:22Z", "digest": "sha1:B3ZA77BNN3F35DXZ7MNB4EJRW3OZH6IY", "length": 5263, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "மினாங்கபாவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமினாங்கபாவ் என்ற சொல் கீழ்க்கண்டவற்றைக் குறிக்கும்.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 பெப்ரவரி 2015, 09:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-12-08T02:20:56Z", "digest": "sha1:BLAET522V6APSL464OVZF72K5OZA5HK4", "length": 11757, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "மைக்ரோசாஃப்ட் News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த தேதியில் இருந்து இந்த இயங்குதளங்களுக்கு கார்டனா வசதி வழங்கப்படாது\nமைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது விர்ச்சுவல் அசிஸ்டண்ட் சேவையான கார்டனா ஐ.ஒ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு செயலிகளில் ஜனவரி 31, 2020 முதல் இயங்காது என அறிவித்துள்...\nமைக்ரோசாஃப்ட்: புதிய லோகோவுடன் இன்டர்நெட்டை கலக்கவரும் மைக்ரோசாஃப்ட் எட்ஜ்\nமைக்ரோசாஃப்ட் நிறுவனம் தற்பொழுது தனது மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பிரௌசர் லோகோவை மாற்றம் செய்துள்ளது. மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பிரௌசரின் லோகோவை மட்டும் மாற்ற...\nமைக்ரோசாப்ட் டிஜிட்டல் வினாத்தாள்: 4000 சி.பி.எஸ்.இ. மாணவர்கள் மீது சோதனை முயற்சி.\nசமீபத்தில் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்(சி.பி.எஸ்.இ.) நடத்திய பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளின் வினாத்தாள்கள், தேர்வு நடைபெறுவத...\nமைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் ஃபைல்களை பாஸ்வேர்டு மற்றும் என்க்ரிப்ட் செய்வது எப்படி\nஅனைவருக்கும் தங்களது தகவல்களை பாதுகாப்பது மிகமுக்கியமான அம்சமாக இருக்கிறது. எனினும் சிலர் தங்களது முக்கியமற்ற தகவல்களையும் பாதுகாப்பாக வைக்கவே ...\nகரும்பலகையில் கணிப்பொறிக் கல்வி: பள்ளி ஆசிரியருக்குக் குவியும் பாராட்டுக்களும் உதவிகளும்.\nஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்று கானா. இதன் தலைநகரம் அக்ரா. வீணா இப்போ எதுக்கு இந்தக் கதையலெ்லாம்னு கேட்கறீங்களா.. தேனா இனிக்கும் ஒரு செய்தி இருக்கு… கே...\nபுத்தம் புதிய விண்டோஸ் 10 : இந்த ஐந்து அம்சங்கள் பற்றி தெரியுமா\nவிண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்கும் சாதனங்களுக்கான புதிய அப்டேட் வழங்கும் பணிகளை மைக்ரோசாஃப்ட் துவங்கியது. விண்டோஸ் 10 ஏப்ரல் 2018 அப்டேட்-இல் அந்...\nகேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மைக்ரோசாஃப்ட் எடிஷன் அறிமுகம்.\nதற்சமயம் மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் கஸ்டமைஸ் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் சாதனங்களின் விற்பனை துவங்கியுள்ளது. அதன்பின்பு கேலக்ஸி எஸ்9 மற்ற...\nஇந்தியா: புதிய சர்ஃபேஸ் ப்ரோ லேப்டாப் அறிமுகம்.\nதற்சமயம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அசத்லான சர்ஃபேஸ் ப்ரோ 2 இன் 1 லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, அதன்படி பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப ...\nபட்ஜெட் விலையில் சர்ஃபேஸ் புக், சர்ஃபேஸ் லேப்டாப் அறிமுகம்.\nமைக்ரோசாஃப்ட் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திவருகிறது, அதன்படி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சர்ஃபேஸ் புக்,சர்ஃபேஸ் ல...\nஸ்னாப்டிராகன் 845 செயலியுடன் அசத்தலான மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ்.\nமைக்ரோசாஃப்ட் நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய சர்ஃபேஸ் சாதனத்தில் குவால்காம் ஸ்ன...\nமைக்ரோசாப்ட் எக்செல் சில எளிய தந்திரங்கள்\nமைக்ரோசாப்ட் எக்செல் பெரும்பாலானோர் தினந்தோரும் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி வரும் மென்பொருள்களில் முக்கிய இடம் வகிக்கின்றது. இங்கு எக்செல் ...\nமைக்ரோசாஃப்ட் லூமியா 535 மற்றும் அதே அம்சங்களோடு கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்...\nஒரு வழியா மைக்ரோசாஃப்ட் லூமியா வெளியாகி விட்டது. புதிய லூமியா 535 சிறப்பம்சங்கள் மற்றும் அதன் போட்டியாக இருக்கும் 10 ஸ்மார்ட்போன்களை இங்க பார்க்க போற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.livechennai.com/category/india/page/3/", "date_download": "2019-12-08T04:36:50Z", "digest": "sha1:K4VWIMQO2UMCYSI2BBKMYA2GA4QMXAAK", "length": 11367, "nlines": 106, "source_domain": "tamil.livechennai.com", "title": "இந்தியா Archives - Page 3 of 45 - Live chennai tamil", "raw_content": "\nகேஸ் கசிவினால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க வேண்டுமா\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு சிறப்பு பேருந்துகள்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்\nகம்போடியா அரசின் ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்\nசென்னையில் நாளைய மின்தடை (27.11.2019)\nசென்னையில் நாளைய மின்தடை (26.11.2019)\nதகவல் தொழில் நுட்பத்துடன் இணைந்து மின்னல் வேகத்தில் இயங்கும் சட்ட மன்ற உறுப்பினர் \nசென்னையில் நாளைய மின்தடை (22.11.2019)\nசென்னையில் நாளைய மின்தடை (21.11.2019)\nசென்னையில் நாளைய மின்தடை (18.11.2019)\nசென்னையில் நாளைய மின்தடை (14.11.2019)\nரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ்- ரெயில்வே வாரியம் முடிவு\nதீபாவளி பண்டிகையையொட்டி ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். கடந்த 6 ஆண்டுகளாக ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனசாக வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டும் அதே போன்று...\nஐந்து மாநில தேர்தல் இன்று தேதி அறிவிப்பு\nபுதுடில்லி : ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மிசோரம், தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று(அக்.,6) பிற்பகல் அறிவிக்கப்பட உள்ளன. தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் தலைமையில் 2...\nஅஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு வெளியீடு\nஅஜித் நடிப்பில் சிவா இயக்கிவரும் படம் ‘விஸ்வாசம்’. 4-வது முறையாக இணைந்துள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில், விஸ்வாசம் படத்தின் தமிழக திரையரங்கு...\nஆதாருக்கு மாற்று திட்டங்களை ஆதரிக்கும் மத்திய அரசு\nடில்லி: தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு ஆதார் அளிக்க தேவை இல்லை என்னும் தீர்ப்பை அடுத்து மாற்று திட்டங்களை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. மொபைல் எண்களோடு ஆதார் எண்ணை இணைக்க...\nஆப்லைன் மூலம் ஆதார் விவரங்களை சரிபார்க்க புதிய வசதி\nதனி நபர்களின் ஆதார் விவரங்கள் பிறர் வசம் செல்லாமல் அவர்கள் விவரங்களை சரிபார்க்கும் வகையிலான புதிய வசதிகளை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. QR CODE உள்ளிட்ட ஆஃப்லைன் முறைகளில் ஆதார்...\nபோலியோ தடுப்பு மருந்துகளில் வைரஸ்: விசாரணைக்கு உத்தரவிட்ட மத்திய அரசு\nஇளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோய் தாக்���ுதலை தடுக்கும் வகையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. உத்தரபிரதேசம், மகாராஷ்ட்ரா, தெலங்கானா மாநிலங்களில் வழங்கப்பட்ட போலியோ...\nபாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்களில் இனி ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது\nபுதுடெல்லி: ஏ.டி.எம். மெஷின்களில் ஸ்கிம்மர் உள்ளிட்ட கருவிகளைப் பொருத்தி அதன்மூலம் வாடிக்கையாளரின் வங்கி அட்டை விவரங்களைத் திருடி பணத்தை கொள்ளையடிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட...\nஇன்று சர்வதேச முதியோர் தினம் (01.10.2018)\nமுதியோருக்கு இன்றைய சூழலில் ஏற்படும் துன்பங்கள் சமூக பிரச்னையாக உருவெடுத்து உள்ளது. லட்சக்கணக்கான முதியோர், ஆதரவின்றி தவித்து வருகின்றனர். உடலளவில் தளர்ந்து இருக்கும் இவர்களை மனதளவில் தேற்ற வேண்டிய பொறுப்பு...\nஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்\nநடிகர் அஜித்குமார் நடிப்பு மட்டுமல்லாமல் புகைப்படக் கலை, பைக் ரேஸ், கார் ரேஸ், ரிமோட் மூலம் இயங்கும் குட்டி விமானங்களை இயக்குதல் போன்றவற்றிலும் ஆர்வம் காட்டுபவர். விவேகம் படப்பிடிப்பின்போது அஜீத்....\nசர்வதேச போட்டிகளில் 800 ஸ்டம்பிங் – டோனி புதிய சாதனை\nஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வங்காளதேச அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இப்போட்டியில் முதலில் ஆடிய வங்காள தேச அணி 222...\nநறுமண பொருட்கள் விலை நிலவரம்\nபால் பொருட்கள் விலை நிலவரம்\nதங்கம் விலை நிலவரம் சென்னை\nவெள்ளி விலை நிலவரம் சென்னை\nகேஸ் கசிவினால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க வேண்டுமா\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு சிறப்பு பேருந்துகள்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்\nகம்போடியா அரசின் ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்\nசென்னையில் நாளைய மின்தடை (27.11.2019)\nசென்னையில் நாளைய மின்தடை (26.11.2019)\nதகவல் தொழில் நுட்பத்துடன் இணைந்து மின்னல் வேகத்தில் இயங்கும் சட்ட மன்ற உறுப்பினர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/10/31035651/Five-tribal-people-killed-in-Colombia-armed-attack.vpf", "date_download": "2019-12-08T03:03:18Z", "digest": "sha1:YQ7G5GM2HMHPKJLOQCTALLZPKEUZXB6I", "length": 13220, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Five tribal people killed in Colombia armed attack || கொலம்பியாவில் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலில் பழங்குடி மக்கள் 5 பேர் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொலம்பியாவில் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலில் பழங்குடி மக்கள் 5 பேர் பலி + \"||\" + Five tribal people killed in Colombia armed attack\nகொலம்பியாவில் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலில் பழங்குடி மக்கள் 5 பேர் பலி\nதென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், ஆயுதக்குழு நடத்திய தாக்குதலில் பழங்குடி மக்கள் 5 பேர் பலியாகினர்.\nபதிவு: அக்டோபர் 31, 2019 03:56 AM\n* ஆஸ்திரேலியாவில் கரடிபோன்று கோலா என்ற சிறிய விலங்கு உள்ளது. இந்த விலங்குகளின் முக்கிய குடியிருப்பு பகுதியான கிழக்கு கடலோர பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில், நூற்றுக்கணக்கான கோலாக்கள் கருகி பலியாகி விட்டதாக தகவல்கள்ே-ா வெளியாகி உள்ளன.\n* தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், டாகியுயோ என்ற இடத்தில் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலில் பழங்குடி மக்கள் 5 பேர் பலியாகினர்.\n* போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் அடுத்தடுத்து இரு விபத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதையொட்டி அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டென்னில் முல்லன்பர்க்கிடம் அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை விசாரணை நடத்தியது. அப்போது அவர், “நாங்கள் தவறுகள் செய்து விட்டோம், சில விஷயங்களை நாங்கள் தவறாக புரிந்து கொண்டோம்” என்று கூறி உள்ளார்.\n* அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை பதவி நீக்கம் செய்யும் நோக்கத்தில் அந்த நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் விசாரணை நடத்தப்படுகிறது. இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, தீர்மானம் ஒன்றை ஜனநாயக கட்சியினர் வெளியிட்டுள்ளனர்.\n* இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் மனைவியான இளவரசி மேகனை ஊடகங்கள் பின்தொடர்வதற்கும், அவருடைய அந்தரங்க விஷயங்களில் மூக்கை நுழைத்து செய்திகள் வெளியிடுவதற்கும் எதிராக 72 பெண் எம்.பி.க்கள் இங்கிலாந்தில் கட்சி வித்தியாசமின்றி ஒரே அணியில் இணைந்துள்ளனர். அவர்கள் தங்களது ஆதரவை இளவரசி மேகனுக்கு தெரிவித்து கடிதம் எழுதி உள்ளனர்.\n1. கன்னியாகுமரியில் நடுரோட்டில் வாலிபர்களை தாக்கிய போலீசார் சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோவால் பரபரப்பு\nகன்னியாகுமரியில் நடுரோட்டில் வாலிபர்களை போலீசார் தாக்கினர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவுவதால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம் தொடங்கினர் இலங்கை கடற்படை தாக்குதலை தடுக்க கோரிக்கை\nஇலங்கை கடற்படை தாக்குதலை தடுக்கக்கோரி ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.\n3. பேட்ஸ்மேன் கையில் இருந்து நழுவிய கிரிக்கெட் மட்டை தாக்கியதில் மாணவன் பலி\nபேட்ஸ்மேன் கையில் இருந்து நழுவிய கிரிக்கெட் மட்டை தாக்கியதில் மாணவன் பலியானான்.\n4. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆஷ்டன் அகருக்கு மூக்கு உடைந்தது\nசகோதரர் அடித்த பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆஷ்டன் அகருக்கு மூக்கு உடைந்தது.\n5. பஞ்சாப் மாநிலத்தில் தாக்குதலுக்கு உள்ளான தலித் வாலிபர் பரிதாப சாவு\nபஞ்சாப் மாநிலத்தில் தாக்குதலுக்கு உள்ளான தலித் வாலிபர் பரிதாப உயிரிழந்தார்.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. ரஷிய நாட்டில் ஊருக்குள் பனிக்கரடிகள் புகுந்ததால் பரபரப்பு\n2. ஆணுறை, டூத் பிரஷ் வினியோகம்: மன்னிப்பு கேட்டது அமேசான்\n3. நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிற பாகிஸ்தானுக்கு ரூ.9,360 கோடி அவசர கடன் - ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குகிறது\n4. ஈரானில் திருமண விழாவில் 11 பேர் பரிதாப சாவு - 30 பேர் படுகாயம்\n5. ஆப்கானிஸ்தானில் வான் தாக்குதலில் 15 தலீபான்கள் பலி - மற்றொரு மோதலில் 13 பேர் உயிரிழப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2295915&Print=1", "date_download": "2019-12-08T03:44:02Z", "digest": "sha1:6GY53PCPLPB4KISQLH4GOQE744UKDPGP", "length": 7289, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "யானை தாக்கி காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி| Dinamalar\nயானை தாக்கி காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி\nகூடலுார் : யானை தாக்கி, காயம் அடைந்தவரை, தொட்டிலில் படுக்க வைத்து, 2 கி.மீ., துாக்கிச் சென்று, மருத்துவமனையில் அனுமதித்தனர்.நீலகிரி மாவட்டம், முதுமலையில் உள்ள நம்பிகுன்னு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 80. வனப்பகுதியில் அமைந்தள்ள இக்கிராமத்தில், நேற்று காலை, வீட்டில் இருந்து முதுகுழி பகுதியை நோக்கி நடந்து சென்றார். அப்போது, இவரை வழிமறித்து, ஒற்றை காட்டு யானை தாக்கியது. சுப்பிரமணி அலறல் கேட்டதும், கிராம மக்கள் ஓடி வந்தனர்.\nகாட்டு யானையை, கூச்சலிட்டு விரட்டினர்.யானையின் தாக்குதலில் படுகாயமடைந்த சுப்பிரமணியை மீட்ட கிராம மக்கள், மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, வாகன வசதி இல்லாததால், செய்வதறியாது திணறினர். மேலும், அப்பகுதியில் பெய்த மழையால், பாதைகள் அனைத்தும், சேறும், சகதியுமாக, வெளியூரில் இருந்து வாகனங்கள் வரமுடியாத நிலையில் இருந்தன.இதையடுத்து, கிராம ஆண்கள், போர்வையில் தொட்டில் கட்டி, சுப்பிரமணியை அதில் படுக்க வைத்து, 2 கி.மீ.,யில் இருந்த முதுகுழி வரை துாக்கி சென்றனர்.\nஅங்கிருந்து, 108 அவசர கால ஆம்புலன்ஸ் உதவியுடன், கூடலுார் மருத்துவமனையில், முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின், மேல் சிகிச்சைக்காக, கேரள மாநிலம், கல்பட்டா தனியார் மருத்துவமனையில், சுப்பிரமணியை சேர்த்தனர்.வாலிபர் படுகாயம் நீலகிரி மாவட்டம், கூடலுார், தேவாலா அட்டியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 21. நேற்று காலை, கேரள மாநிலத்திற்கு வேலைக்கு செல்வதற்காக, வீட்டிலிருந்து நடந்து வந்துள்ளார்.அப்போது, அந்தோணி கடை அருகே, உலா வந்த காட்டு யானை, தன் தந்தத்தால் கார்த்திகேயனை குத்தி துாக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த அவரை, கேரள மாநிலம், கோழிக்கோடு மருத்துவமனையில் சேர்த்தனர்.\nகரூர் அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்\nராஜராஜ சோழன் பற்றி சர்ச்சை பேச்சு இயக்குனர் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/inx-media-case-delhi-cbi-court-extend-p-chidambaram-cbi-custody", "date_download": "2019-12-08T04:03:39Z", "digest": "sha1:ETIQAA2GRC5ZP6WOKXJL56U2JZLIGGDY", "length": 10979, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை நீட்டித்தது- டெல்லி சிறப்பு நீதிமன்றம்! | inx media case delhi cbi court extend the p chidambaram cbi custody | nakkheeran", "raw_content": "\nப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை நீட்டித்தது- டெல்லி சிறப்பு நீதிமன்றம்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ காவலில் உள்ள ப.சிதம்பரத்தை, டெல்லி ரோஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று ஆஜர்ப்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை மேலும் ஒரு நாள் நாளை வரை நீட்டித்து உத்தரவிட்டார். மேலும் ப.சிதம்பரத்தின் இடைக்கால ஜாமீன் மனு நாளை பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி அறிவித்தார்.\nஏற்கனவே சிபிஐ காவலை எதிர்த்து ப.சிதம்பரம் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் சில உத்தரவுகளை பிறப்பித்தனர். அதில் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை செப்டம்பர்- 5 ஆம் தேதி வரை நீட்டித்தும், ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்கக்கூடாது என உத்தரவிட்டனர். அதேபோல் இடைக்கால ஜாமீன் தொடர்பாக, வழக்கு நடைபெற்று வரும் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதிகள் ப.சிதம்பரத்தின் தரப்பை அறிவுறுத்தினர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநான் 104 நீங்க 106 பழி தீர்த்த அமித்ஷா... கோபத்தில் சோனியா போட்ட உத்தரவு... களத்தில் இறங்கிய சிதம்பரம்\nஎகிப்து பல்லாரி சந்தைக்கு வந்த வேகத்தில் காலி- சிறிய வெங்காயம் விலை உயர்வு\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது குழந்தை மீட்பு\nநைஜீரியாவில் 18 இந்தியர்கள் கடத்தல்\nசபரிமலையில் அதிகாலையில் போலீசாரை துரத்திய காட்டுப்புலி\nகாற்று மாசுபாட்டால் பாதிப்பில்லை - பிரகாஷ் ஜவடேகர்\nநீதி என்பது பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கக் கூடாது - தலைமை நீதிபதி பேச்சு\nஹெச்.டி.எஃப்.சி வங்கியின் இணையதள சேவையில் குளறுபடி\n\"ரஜினி நமக்கு கிடைத்த அதிசயம், அற்புதம்\"- நடிகர் ராகவா லாரன்ஸ்\n24X7 ‎செய்திகள் 21 hrs\n\"கூடிய விரைவில் எனக்கு திருமணம்\"- நடிகர் யோகி பாபு\n24X7 ‎செய்திகள் 21 hrs\nகேங்ஸ்டர் படங்களின் காட்ஃபாதர் மார்டின் ஸ்கார்சஸியின் கனவுப்படம் எப்படி இருக்கு - பக்கத்து தியேட்டர் #5\nநோ மீன்ஸ் நோ.... காவல்துறையை பாராட்டி அஜித் ரசிகர்கள் போஸ்டர்\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nமோடியை மாட்டிவிட்ட சரத் பவார்... அதிர்ச்சியில் பாஜக...\nநான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nநான் 104 நீங்க 106 பழி தீர்த்த அமித்ஷா... கோபத்தில் சோனியா போட்ட உத்தரவு... களத்தில் இறங்கிய சிதம்பரம்\nராமர் கோயில் கட்டிவிட்டால் எப்படி அரசியல் பண்றது... பாஜகவின் அரசியல் திட்டம்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\nநீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/journalist-someetharan-speech-about-srilanka-blasts/", "date_download": "2019-12-08T04:27:59Z", "digest": "sha1:6GX23H4ZDBWMIKFER4TVOGOGVPW2ILND", "length": 24563, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "இந்த வெடிகுண்டுத் தாக்குதல் யாருக்காக ? - ஆபத்தை உணர்த்தும் இலங்கை பத்திரிக்கையாளர் | Journalist Someetharan speech about srilanka Blasts | nakkheeran", "raw_content": "\nஇந்த வெடிகுண்டுத் தாக்குதல் யாருக்காக - ஆபத்தை உணர்த்தும் இலங்கை பத்திரிக்கையாளர்\nகடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி இலங்கையில் தேவாலயங்கள், சோகுசு விடுதிகள் என 9 இடங்களில் பயங்கர குண்டுவெடிப்புத் தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் சுமார் 359 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார் என்று குழப்பங்கள் நீடித்த நிலையில் நேற்று ஐ.எஸ்.ஐ.எஸ் திவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. அதற்கு முன்னதாக இலங்கை பத்திரிக்கையாளர் சோமீதரன் கொடுத்த பேட்டியில்...\n“இலங்கையைப் பொருத்தவரைக்கும் அங்கு நடந்த இனப்படுகொலையையும், போர்க்குற்றங்களையும் மறைப்பதற்காக அதன்மீது மதச்சாயம் பூசப்படுகிறது. மதப் பிரிவினை இருப்பது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. இலங்கை அரசு ஐநா சபையில் கொடுத்த அறிக்கையில் இனப்படுகொலை, இனப்புறக்கணிப்பு போன்ற வார்த்தைகளைத் தவிர்க்கிறார்கள். மத சிறுபான்மை என்ற வார்த்தையைப் பயன்படுத்த தொடங்குகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக ஒரு பிரிவினையை உருவாக்குவதற்கான வேலை நடந்துவருகிறது. இந்துக்களைப் பாதுகாப்பதற்காக சிவசேனா அமைப்பு உருவாக்கப்பட்டது, தொடர்ந்து அதற்கும் கிறிஸ்த்தவ அமைப்புக்களுக்கும் முரண்பாடுகள் எழுந்தன. சமீபத்தில் ஒரு தேவாலயத்திற்கு அருகில் சைவ பதாகை வைக்கப்படுகிற போது அதை எடுக்கச்சொல்லிப் பிரச்சனைகள் நடந்தன. இஸ்லாம் மதத்தின் அடிப்படைவாதம் பரவ ஆரம்பிக்கிறது. அதேபோல பௌத்த அடிப்படைவாதிகள் முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். எனவே, இலங்கையில் மத நல்லினக்கத்தைத் தகர்த்துவிட்டு, மதங்களுக்கான அடிப்படைவாதம் திட்டமிட்டுக் கூர்படுத்தப்படுகிறது. இனப்படுகொலைக்கான தீர்வை நீர்த்துப்போகச்செய்து மத பாகுபாட்டை கூர்செய்கிற வேலை கடந்த 10 ஆண்டுகளாக நடந்துவருகிறது. அதன் பின்புலத்திலிருந்தும் இந்த பிரச்சனையை அணுகவேண்டியுள்ளது.\nஏற்கனவே தமிழர்களை அழித்து, ஒடுக்கி அவர்களை ராணுவக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். போர் நிறுத்தப்பட்டு 10 ஆண்டுகள் முடிந்தபிறகும், வடக்கு மாகாணத்திலிருந்து ஒரு ராணுவ வீரரையும் வெளியேற்றவில்லை. இந்த குண்டுவெடிப்பை முஸ்லீம் திவிரவாத இயக்கங்கள் செய்தன என்று சொல்வதன்மூலமும், முஸ்லீம்களோடு இதை தொடர்புபடுத்துவதன் மூலமும் இலங்கையில் இருக்கக்கூடிய முஸ்லீம்களுக்கு ராணுவ நெருக்கடி கொடுப்பதற்கும், தொடர்ந்து அந்தப்பகுதியில் ராணுவத்தை வைத்திருப்பதற்கும் வாய்ப்பு அமைகிறது. உலகில் எங்கு குண்டுவெடித்தாலும் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற இஸ்லாமிய அமைப்புகள்தான் காரணம் என்றுச் சொல்லி பிரச்சனையை முடித்துவிடுகிறார்கள். கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் இருக்கும்போது இலங்கையில் எங்கு தாக்குதல் நடந்தாலும் அதை விடுதலைப் புலிகளே செய்தார்கள் என்றுச் சொல்லக்கூடிய நிலைமை இருந்தது. இலங்கை அரசாங்கம் இந்த குண்டுவெடிப்பை யார் செய்தார்கள் என்று சொல்லவில்லை. இதுவரை கைதுசெய்யப்பட்ட 13 பேரில் எவரும் வெளிநாட்டவர் இல்லை. எனவே, உள்நாட்டில் இருப்பவர்களுக்கு இதில் தொடர்பு இருக்க வேண்டும்.\nபானந்துறையில் ஒரு வீட்டில்தான் குண்டு வைத்தவர்கள் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. அந்த வீட்டில் தான் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முன்பைவிட முஸ்லீம் அடிப்படைவாதம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்தப்பிறகு இலங்கையில் இந்து அடிப்படைவாதமும் அதிகமாக உள்ளது. இவற்றைக் கூர்தீட்டுகிற வேலையும் தொடர்ந்து நடக்கிறது. இந்த சிறிய முஸ்லீம் அடிப்படைவாதக் குழுக்களால் இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது என்பது சாத்தியமற்றது. மிகவும் நுணுக்கமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் இது. இதில் ராணுவத்துடன் தொடர்புகொண்ட அல்லது ராணுவத்தின் அளவுக்கு திறன் கொண்ட அமைப்பு ஈடுபட்டுள்ளது தெரிகிறது. இப்போ முஸ்லீம் வாழக்கூடிய பகுதிகளை ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சிகள் நடக்கப்போகிறது. இந்த வெடிகுண்டு தாக்குதல் பாதுகாப்பின் மிகப்பெரிய ஓட்டை. போர் முடிந்தபிறகும் 5 லட்சம் ஆயுதம் தாங்கிய வீரர்களை வைத்திருக்கும் நாடாக இலங்கை இருக்கிறது. மிக சிறிய நாட்டிற்கு இவ்வளவு வீரர்கள் தேவையே இல்லை. இவ்வளவு பேரையும் வைத்துக்கொண்டு என்ன செய்கிறார்கள்\nகொழும்பு துறைமுகத்தின் எல்லையோடு இருக்கிற அந்தோணியார் கோவிலில் குண்டு வெடித்திருக்கிறது. அது ராணுவம் நடமாடக்கூடிய பகுதிதான், அதற்குப் பின்னால் இலங்கை கடற்படை இருக்கிறது. இலங்கையின் கிழக்குப் பகுதியிலும் ராணுவம் இருக்கிறது. அங்கும் தாக்குதல் நடந்திருக்கிறது. இதை பாதுக்காப்பு குறைபாடாகத்தான் பார்க்கவேண்டியுள்ளது. மேலும், இந்த தாக்குதலால் யார் பயனடைகிறார் என்பதையும் பார்க்கவேண்டியுள்ளது. போர்க்குற்றங்கள் நிகழ்ந்து லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றப்பிறகும் இலங்கை அரசு கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஒரு தீர்வையும் முன்வைக்கவில்லை. விசாரணை நடத்தவேண்டும், ராஜபக்‌ஷேவை குற்றவாளிக்கூண்டில் ஏற்றவேண்டும் என்பதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். போர் நடக்கும்போது இந்தியா மற்றும் அமெரிக்காவுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி எந்த ஒரு சிறிய அரசியல் தீர்வை கூட இலங்கை அரசு செய்யவில்லை. மே மாதத்தில் இந்த பிரச்சனை பேசப்படக்கூடும். குண்டுவெடிப்பால் இது அடிபடப்போகிறது, போர்குற்ற விசாரணைப் போன்ற பிரச்சனைகள் அடிபடப்போகிறது. போர் முடிந்துவிட்டது, இலங்கையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இல்லை, எனவே இலங்கை ராணுவத���தையும், பயங்கரவாத தடைச்சட்டம், அவசரகால நிலை போன்றவற்றை விலக்கிக்கொள்ளவேண்டும். இப்போது இருக்கிற பயங்கரவாத தடைச்சட்டம் அமலில் இருக்கிறது, அதனால், பல தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள். இதன்பிறகு எதற்கு இந்த சட்டம் அதை விலக்கிக் கொள்ளவேண்டும் என்ற கோரிக்கைகள் வந்துகொண்டிருக்கிறது. இந்த வெடிகுண்டுத் தாக்குதல்மூலம் பயங்கரவாத தடைச்சட்டத்தை அப்படியே வைத்திருக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது.\nஎனவே, ராணுவத்தை அப்படியே வைத்திருக்க முடியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை அப்படியே வைத்திருக்க முடியும், போர்க்குற்றங்கள் குறித்த பேச்சு அடங்கி குண்டுவெடிப்பு பற்றிய பேச்சுகள் எழும், இந்தியா, அமெரிக்கா போன்ற உலக நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசுக்கு உதவியாக நிற்கும். இவை அல்லாமல், இந்த ஆண்டு இறுதியில் ஒரு தேர்தல் வருகிறது. இப்போது இருக்கிற அரசுக்கு இந்த தாக்குதல் பெரிய பின்னடைவு. மகேந்திர ராஜபக்‌ஷே ஆட்சியில் இப்படி நடக்கவில்லை, ரணில் விக்ரமசிங்கே ஆட்சியில் தாக்குதல் நடந்திருப்பது ராஜபக்‌ஷேவுக்கு சாதகமாக அமையும். போர்காலத்தில் பாதுகாப்புத்துறை செயலராக இருந்த ராஜபக்‌ஷேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்‌ஷே தற்போது தேர்தலில் நின்று அதிபராகப்போகிறேன் என்று சொல்கிறார். எனவே, இவரைப்போல் போரில் வெல்ல காரணமாக இருந்த ஒருவர் அதிபரானால் இதுபோன்ற பாதுகாப்பு குறைபாடுகள் இருக்காது என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்படும். இந்த குண்டுவெடிப்பை யார் நிகழ்த்தியது என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, இதனால் ஏற்படபோகும் பின்விளைவுகளும் ஆபத்தானதாக உள்ளது.” இவ்வாறு கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதயவு செய்து இதனை செய்யுங்கள்... ராஜபக்சேவுக்கு கடிதம் எழுதிய 6 வயது சிறுவன்...\nசீமான் பொய் பேசுவதை நிறுத்தணும்... திருமுருகன் காந்தி யாரு... கடும் எச்சரிக்கை விடுத்த இலங்கை தமிழ் எம்.பி\nகோத்தபய ராஜபக்சேவிற்கு டெல்லியில் வரவேற்பு... கைகுலுக்கி வரவேற்றார் பிரதமர் மோடி\nஈராக்கில் அடுத்தடுத்த குண்டுவெடிப்பு... 6 பேர் பரிதாப பலி\nஅதிகப்படியான வெப்பம்... ஊருக்குள் புகுந்த பனிக்கரடிகள்\nஆர்டரை மாற்றிய வெயிட்டர்... துப்பாக்கியை எடுத்த இளம்பெண்\nதுணி துவைக்கும் சிம்பன்ஸி - வைரலாகும் புகை��்படம்\nநடுக்கடலில் 58 பேரின் உயிரை பறித்த அபாயகரமான பயணம்...\n\"ரஜினி நமக்கு கிடைத்த அதிசயம், அற்புதம்\"- நடிகர் ராகவா லாரன்ஸ்\n24X7 ‎செய்திகள் 21 hrs\n\"கூடிய விரைவில் எனக்கு திருமணம்\"- நடிகர் யோகி பாபு\n24X7 ‎செய்திகள் 21 hrs\nகேங்ஸ்டர் படங்களின் காட்ஃபாதர் மார்டின் ஸ்கார்சஸியின் கனவுப்படம் எப்படி இருக்கு - பக்கத்து தியேட்டர் #5\nநோ மீன்ஸ் நோ.... காவல்துறையை பாராட்டி அஜித் ரசிகர்கள் போஸ்டர்\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nமோடியை மாட்டிவிட்ட சரத் பவார்... அதிர்ச்சியில் பாஜக...\nநான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nநான் 104 நீங்க 106 பழி தீர்த்த அமித்ஷா... கோபத்தில் சோனியா போட்ட உத்தரவு... களத்தில் இறங்கிய சிதம்பரம்\nராமர் கோயில் கட்டிவிட்டால் எப்படி அரசியல் பண்றது... பாஜகவின் அரசியல் திட்டம்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\nநீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/71695-ayodhya-s-ramjanma-bhoomi-s-history.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-08T03:07:18Z", "digest": "sha1:C3PZVXZZNY3T63DKO47MLSNGV25FKVLH", "length": 12033, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "ராமஜன்ம பூமியின் வரலாறு என்ன தெரியுமா ? | Ayodhya's Ramjanma Bhoomi's History", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nராமஜன்ம பூமியின் வரலாறு என்ன தெரியுமா \nஇந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில், பைசாபாத் மாவட்டத்தில் உள்ள ஓர் அழகிய நகரமான அயோத்தியாவில் உள்ள ராமஜன்ம ��ூமி, சரயு ஆற்றங்கறையில் அமைந்துள்ளது. விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான இராமர், கோசல நாட்டை ஆண்ட தசரத மன்னருக்கு மூத்த மகனாக பிறந்தார் எனவும், இவரது பிறப்பிடமே ராமஜன்ம பூமி எனவும் இந்து இன மக்களால் நம்பப்படுகிறது.\nஇந்துக்களின் கடவுளான இராமர் பிறந்த இடமான ராமஜன்ம பூமியை இடித்துவிட்டு, மொகலாய அரசர் பாபரின் படைத்தலைவர், முஸ்லீம்களின் வழிபாட்டு தலமான பாப்ரி மஸ்ஜித் என்னும் மசூதியை எழுப்பியதாக வரலாறுகள் கூறுகின்றன. இதை தொடர்ந்து, ஆங்கிலேயர் ஆட்சியில், இரு இனத்தவரும் வழிபடும் வகையில், ராமஜன்ம பூமியில் ஏற்பாடு செய்யப்பட்டது. 1948ஆம் ஆண்டு அந்த இடத்தில் சிறிய ராமரின் மூர்த்தி தோன்ற, அந்த மக்கள் மிகுந்த பக்தியுடன் வழிபடத்தொடங்கினர்.\nஆனால், கடந்த 1992 ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய மஸ்ஜித் என்றழைக்கப்பட்ட கட்டடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு, மீண்டும் இராமர் அங்குசிலை வைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை, இந்து முஸ்லீம், இருதரப்பினரும், அயோத்தியாவின் ராமஜன்ம பூமி தங்களுக்கு சொந்தமானது என கூறி வருகின்றனர்.\nஉச்சநீதி மன்றம், வரும் நவம்பர் 17 அன்று, இந்த வழக்கிற்கான தீர்ப்பை வழங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகாஷ்மீர் பதற்றத்திற்கு இவர்கள்தான் காரணம்: என்.ஐ.ஏ., வெளியிட்ட பகீர் ஆதாரங்கள்\nஅமைச்சர் வீட்டில் உறவினர் தற்கொலை\nபாம்பாறு நீர்த்தேக்கத்தில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. 'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\n4. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n5. எனக்கு விஜய்யும், ரஜினியும் ஒண்ணு தான்\n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. இன்று இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅயோத்தி தீர்ப்பு ஒரு மைல் கல்: பிரதமர் நரேந்திர மோடி\nராம்ஜன்ம பூமி இயக்கத்தில் மறக்க முடியாத முகமாக திகழ்ந்து வந்த அஷோக் சிங்கால் - பகுதி 3 \nராம்ஜன்ம பூமி இயக்கத்தில் மறக்க முடியாத முகமாக திகழ்ந்து வந்த அஷோக் சிங்கால் - பகுதி 2 \nராம்ஜன்ம பூமி இயக்கத்தில் மறக்க முடியாத முகமாக திகழ்ந்து வந்த அஷோக் சிங்கால் - பகுதி 1 \n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. 'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\n4. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n5. எனக்கு விஜய்யும், ரஜினியும் ஒண்ணு தான்\n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. இன்று இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும்.\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQwMjg4Nw==/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-12-08T04:36:58Z", "digest": "sha1:JQFUWD343CVNYCQA2MAMYQKSURJYWHIU", "length": 7870, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "அமெரிக்க வாழ் தமிழர் தன் தந்தையின் பெயரில் அறக்கட்டளை தொடங்கி தமிழில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு விருது", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » வலைத்தமிழ்\nஅமெரிக்க வாழ் தமிழர் தன் தந்தையின் பெயரில் அறக்கட்டளை தொடங்கி தமிழில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு விருது\nவலைத்தமிழ் 5 months ago\nநினைவில் வாழும் தன் தந்தையின் நினைவாக சென்ற ஆண்டு “நற்றமிழர் ந.க. அறக்கட்டளை” என்று அவர் பெயரில் ஓர் அறக்கட்டளையை மயிலாடுதுறையில் துவங்கியுள்ளார் அமெரிக்க வாழ் தமிழர். அறக்கட்டளையின் முதலாம் ஆண்டுவிழா ஜூலை 13ஆம் தேதி, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேனிலைப்பள்ளியில் சிறப்பாக நடந்தது. அ��ன் முதன்மை திட்டமாக மயிலாடுதுறையில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில், அரசு பொதுத்தேர்வில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவியர்களுக்கு பரிசுத்தொகை, நினைவுப்பரிசு வழங்கி பாராட்டத்துவிழா நடந்தது.\nபுலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் திருக்குறள் பேரவை நடத்தி தன் தந்தை செய்த தமிழ்ப்பணியை நினைவில் கொண்டு தமிழில் முதல் மதிப்பெண் பெரும் மாணவ-மாணவர்களுக்கு பரிசுத்தொகை, நினைவுப்பரிசு வழங்கி சிறப்பிக்க தனது தந்தை பெயரில் அறக்கட்டளை நிறுவியுள்ள ராஜ்குமார் அவர்களுக்கு பாராட்டுகள்.. புலம்பெயர்ந்தவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ஊருக்கு உதவவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் செயலை போற்றுவோம்.\nடெல்லியில் உள்ள தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து: 32 பேர் உயிரிழப்பு...தீயை அணைக்க 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீவிரம்\n'மக்களுக்கு அடுத்த பேரிடி' ஜிஎஸ்டி மீண்டும் கடுமையாக உயர்கிறது: பல்வேறு பொருட்களின் விலை அதிகரிக்கும் 1 லட்சம் கோடி கூடுதலாக வசூலிக்க அதிரடி\nகோட்டயம் அருகே பட்டப்பகலில் 8ம் வகுப்பு மாணவியை வீடு புகுந்து பலாத்காரம்: வாலிபர் கைது\nதெலங்கானா என்கவுன்டர் விவகாரம் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதில் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதா: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nபலாத்காரம் செய்தவர்களால் எரிக்கப்பட்ட உன்னாவ் இளம்பெண் சிகிச்சை பலனின்றி பலி: ஐதராபாத்தை தொடர்ந்து உபி.யில் சோகம்\nசென்னை கோயம்பேட்டில் மொத்த விலையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.10 குறைந்து ரூ.170-க்கு விற்பனை\nடெல்லி ராணி ஜான்சி சாலையில் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 32 பேர் உயிரிழப்பு\nபுதுக்கோட்டை ஆலங்குடியில் போலி பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கி ரூ.28.93 லட்சம் மோசடி\nதிருப்பத்தூர் நாட்றம்பள்ளி பச்சூர் அருகே நிலைதடுமாறி கவிழ்ந்த காரில் இருந்து 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,800 கனஅடியில் இருந்து 5,900 கனஅடியாக குறைப்பு\nதிருவனந்தபுரத்தில் இன்று 2வது டி20 தொடரை வெல்ல இந்தியா முனைப்பு: பதிலடி கொடுக்குமா வெஸ்ட் இண்டீஸ்\nஇங்கிலாந்து அணியில் மீண்டும் ஆண்டர்சன்\nடேபிள் டென்னிஸ் பிஎஸ் மேனிலைப்பள்ளி சாம்பியன்\n‘சேப்டி நூன்சாக்கு’ பதக்கங்களை அள்ளிய தமிழகம்\nசென்னை மாவட்ட தடகளம் அரசுப்பள்ளிகள் அசத்தல்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190816-32582.html", "date_download": "2019-12-08T03:11:33Z", "digest": "sha1:2LBOLYHHZH6DNUB6DDY2V7BR74YDDS22", "length": 11320, "nlines": 89, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "போலிஸ்: கைபேசி மோசடியில் பொதுமக்கள் $24,000 இழப்பு | Tamil Murasu", "raw_content": "\nபோலிஸ்: கைபேசி மோசடியில் பொதுமக்கள் $24,000 இழப்பு\nபோலிஸ்: கைபேசி மோசடியில் பொதுமக்கள் $24,000 இழப்பு\nஇணையத்தளங்கள் மூலம் கைபேசி வாங்கும் மோசடியில் சிக்கி குறைந்தது $24,000ஐ பாதிக்கப்பட்டோர் இழந்துள்ளதாக போலிசார் நேற்று தெரிவித்தனர். இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களின் அடிப்படையில் இத்தொகை கணக்கிடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் ஜனவரி முதல் மே மாதம் வரை குறைந்தது 71 புகார்கள் கிடைத்துள்ளதாக போலிசார் கூறினர். இம்மோசடி சம்பவங்களில் இணையம் வழி கைபேசிகளை வாங்குவதாக எண்ணி பலர் கடனில் சிக்கினர்.\nபாதிக்கப்பட்டவர்களில் சிலர் தங்களின் அடையாள அட்டை எண், ‘சிங்பாஸ்’, வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட்டனர். கைபேசிகளைத் தவணைத் திட்டத்தில் வாங்குவதாக எண்ணி அவர்கள் இவ்வாறு அவ்விவரங்களைத் தெரியப்படுத்தியதாகக் கூறப்பட்டது.\nஆனால் அதைத் தொடர்ந்து தங்களின் வங்கிக் கணக்குகளில் ஒரு குறிப்பிட்ட தொகை போடப்பட்டதை அவர்கள் உணர்ந்தனர். அதன்பின் கடன் தொகையை வட்டியுடன் சேர்த்துக் கட்டச் சொல்லி மோசடிக் கும்பல் மிரட்டியதாக அறியப்படுகிறது. வேறு சில சம்பவங்களில் கைபேசிகளை வாங்க கடன் பெற்றுக்கொள்ளுமாறு கேட்கப்பட்டது. அதற்கு ஒப்புக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட தொகை வங்கிக் கணக்குகளில் போடப்பட்டு பின்னர் கடன் மீண்டும் கேட்கப்பட்டது. இதன் தொடர்பில் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு போலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nஅறிமுகமில்லாதவர்களிடமும் அடையாளம் தெரியாத இணையத்தளங்களிலும் தனிநபர் தகவல்களைத் தெரிவிக்கவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.\nஏதேனும் பொருள் வாங்குவ தென்றால் அதை விற்பனை செய்யும் நிறுவனம், விற்பனையாளர் ஆகியவற்றின் தொடர்பில் நம்பகத்தன்மையை உறுதிசெய்துகொள்ளுமாறும் போலிசார் வலியுறுத்தினர்.\nமின்னஞ்ச��் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபயனாளர்கள் தங்களுக்குக் கிடைத்த பள்ளிக்குத் திரும்புதல் பற்றுச்சீட்டுகளைக் கொண்டு, அங்கு நடைபெற்ற விற்பனைச் சந்தையில் சிறப்பு விலைக் கழிவுகளில் பள்ளிப்பைகளையும் காலணிகளையும் வாங்கிக்கொள்ளலாம். படம்: சாவ் பாவ்\nஉரிமக் கட்டணங்களைத் தவிர்த்து, வைப்புத் தொகையாக சைக்கிள் ஒன்றுக்கு $30யை நிறுவனங்கள் செலுத்த வேண்டியிருந்தது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபகிர்வு சைக்கிள் நிறுவனங்களுக்கான உரிமக் கட்டணம் பாதியாகக் குறைப்பு\nராபின்சன் சாலையில் மூன்று தடங்கள் நாளை மூடப்படும்\nபொதுத் தாழ்வாரத்தில் மின்னேற்றப்பட்ட பிஎம்டி தீப்பற்றியது; மூவர் வெளியேற்றம்\nஇந்தியாவில் 3.18 லட்சம் குழந்தைகள் மாயம்\nகடத்தப்பட்டு பாஜகவில் சேர்த்ததாக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி வசந்தகுமார் புகார்\n30ல் 30 இலக்கு- நமக்கு உதவுவதுடன் உலகுக்கும் உதவிக்கரம்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\n‘நிலைத்தன்மையான 2030’க்கான இளம் தொழில்நுட்ப தொழில்முனைவர் விருது போட்டியின்போது செ.கமலினி (வலக்கோடி), கியீ தந்தார் ஆகிய மாணவிகள் தயாரித்துள்ள ‘இக்கோ பாக்ஸ்’ உணவுப் பெட்டியைச் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பார்வையிடுகிறார். படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்\nபுத்தாக்கத்தால் பூமிக்கு பெரும் சேவை\nதேவதாஸ் (இடது), ஷர்மா நிஹாரிகா. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட சேவைக்கு அங்கீகாரம்\nபெங்களூரில் பட்டை தீட்டப்பட்ட வீரர்கள்\nஇளம் கவிஞர்களுக்கான புது திட்டம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/election/150215-kamal-haasan-election-campaign", "date_download": "2019-12-08T03:01:38Z", "digest": "sha1:5YGMY4O7OCL445PX3TUNTWE6UZLPLNBW", "length": 7158, "nlines": 141, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 21 April 2019 - கமல்... தமிழகத்தின் கெஜ்ரிவால் ஆகமுடியுமா? | Kamal Haasan election campaign - Junior Vikatan", "raw_content": "\nகமல்... தமிழகத்தின் கெஜ்ரிவால் ஆகமுடியுமா\n“நாங்கள் ஒருபோதும் பாரபட்சம் காட்டுவதில்லை” - சத்தியம் செய்யும் சத்யபிரதா சாகு\nமதச்சார்பின்மை பற்றி பேச காங்கிரஸுக்கு தகுதி இல்லை\n“தி.மு.க கொத்தடிமைக் கட்சி... கமல்ஹாசன் வசூல்ராஜா...” - விந்தியா விளாசல்\n“தேர்தல் ஆணையம் சுதந்திரமாகவே செயல்படுகிறது” - நரேஷ் குப்தா நச்\n‘‘ஜெயலலிதாவுக்குச் சிறையில் எதுவும் நடந்திருக்கலாம்’’ - சந்தேகம் எழுப்பும் திருமுருகன் காந்தி\n“என் பேரை கேட்டாலே ரங்கசாமிக்கு அலர்ஜி” - வெடிக்கும் முதல்வர் நாராயணசாமி\nமிஸ்டர் கழுகு: தேர்தல் உறியடி - 2016 ஃபார்முலா - ரிப்பீட்டா... ரிவிட்டா\nஅ.தி.மு.க-வும் தி.மு.க-வும் கூட்டுக் குடும்பம் - கழகங்களை கலாய்க்கிறார் கமல்ஹாசன்\n“வருமானவரித் துறையும் தேர்தல் ஆணையமும் பி.ஜே.பி-யின் துணை அமைப்புகள்\nஇரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்\nதி.மு.க. - அ.தி.மு.க. ஆட்சி அவலங்கள்... ஓர் ஒப்பீடு\nஆந்திரத்தை ஆளப்போவது பாபுவா, ஜெகனா\nநயன்தாராவுக்காகப் பதறிய ஸ்டாலின் நாராயணனுக்காகப் பதறவில்லையே - விளாசும் ஏ.பி.என் சுவாமி\nகட்டாயம் வரும் எட்டு வழிச் சாலை - கட்கரியின் பேச்சு... கட்சி ஓட்டும் போச்சு\nகார்ப்பரேட் மதவெறி சித்தாந்தத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் - உண்மையை உடைக்கிறார் உ.வாசுகி\nகொல்லப்பட்டவர்களின் உடல்... தீர்க்கப்படாத சந்தேகங்கள்\nஇந்த முடிவை எடுத்தது ஏன் தெரியுமா - கமலுக்கு அனிதா சகோதரர் பதில்\nநம் விரல்... நம் குரல்\nகமல்... தமிழகத்தின் கெஜ்ரிவால் ஆகமுடியுமா\nகமல்... தமிழகத்தின் கெஜ்ரிவால் ஆகமுடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/acju-news-ta/item/1590-2019-02-26-09-52-04", "date_download": "2019-12-08T03:13:05Z", "digest": "sha1:BE7AMMWZJTOGDKCL76YJDQDICJQXVZSR", "length": 7299, "nlines": 117, "source_domain": "acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் செயற்படுத்தப்பட்டு வரும் தேசிய வலயமைப்புத் திட்ட நிகழ்ச்சி - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nபெண்கள் முகத்திரை அணிவது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடு பற்றிய தெளிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் செயற்படுத்தப்ப���்டு வரும் தேசிய வலயமைப்புத் திட்ட நிகழ்ச்சி\n02.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் செயற்படுத்தப்பட்டு வரும் தேசிய வலயமைப்புத் திட்டத்தின் மஸ்ஜித் மட்டத்திலான செயற்குழு உறுப்பினர்களுக்காக விஷேட நிகழ்ச்சி ஒன்று மாத்தளை நகர் கினையின் ஏற்பாட்டில் நடை பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டக் கிளையின் புதிய தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்பிட்டி கிளையின் புதிய நிருவாகத் தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் கிளையின் புதிய நிருவாகத் தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மதுரங்குழி கிளையின் புதிய நிருவாகத் தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொட்டராமுல்ல கிளையின் புதிய நிருவாகத் தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவினால் “எமது வாலிபர்களுக்கு வழிகாட்டுவது எவ்வாறு” எனும் தலைப்பில் உலமாக்களுக்கான நிகழ்ச்சி\tமேல் மாகாண ஆளுனர் கௌரவ ஆசாத் சாலி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarldeepam.com/2018/07/blog-post_4.html", "date_download": "2019-12-08T03:50:10Z", "digest": "sha1:AK44IDFZRVM3S2QQODGPKSNFQWPESG7M", "length": 5408, "nlines": 38, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "துருவ் படத்தில் கமிட்டான பிக்பாஸ் புகழ் ரைசா- நாயகியாக இல்லை அப்படி ஒரு விஷயத்துக்கு தான் | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » Bigg boss , சினிமா செய்திகள் » துருவ் படத்தில் கமிட்டான பிக்பாஸ் புகழ் ரைசா- நாயகியாக இல்லை அப்படி ஒரு விஷயத்துக்கு தான்\nதுருவ் படத்தில் கமிட்டான பிக்பாஸ் புகழ் ரைசா- நாயகியாக இல்லை அப்படி ஒரு விஷயத்துக்கு தான்\nசியான் விக்ரம் என்றாலே ஸ்பெஷல் தான். எல்லா படத்திலும் ஏதாவது ஒரு வித்தியாசமான முயற்சியை செய்துவிடுவார். அடுத்து இவரது நடிப்பில் துருவ நட்சத்திரம் படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.\nஅதேசமயம் அவருடைய மகன் துருவ் நடிக்கும் வர்மா படமும் ரசிகர்��ளின் எதிர்ப்பார்ப்பில் தான் இருக்கிறது. பாலா ஸ்டைல் எப்படி இருக்கும் என்பது நமக்கு தெரியும் துருவ் நடிப்பு எப்படி இருக்கப்போகிறது என்பதை பார்க்க மக்கள் ஆவலாக இருக்கிறார்கள்.\nபடத்தில் நாயகியாக ஸ்ரேயா ஷர்மா நாயகியாக நடிக்கிறார் என்று தினமும் செய்திகள் வருகின்றன, இது உண்மையா என்பது படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.\nஅடுத்து படத்தில் நடிக்கும் மற்றொரு நடிகை பற்றி செய்திகள் வருகின்றன. அதாவது தமிழ் பிக்பாஸ் முதல் சீசனின் போட்டியாளர் ரைசா இப்படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதை படக்குழு அறிவிக்கும் வரை பொறுத்திருப்போம்.\n#Bigg boss #சினிமா செய்திகள்\nThanks for reading துருவ் படத்தில் கமிட்டான பிக்பாஸ் புகழ் ரைசா- நாயகியாக இல்லை அப்படி ஒரு விஷயத்துக்கு தான்\nLabels: Bigg boss, சினிமா செய்திகள்\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nஅந்த விசயத்தில உங்களால முடியலையா... அப்போ இத செய்யுங்க..\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\n'சிறிய மஞ்சள் துண்டு' ஆண்மை குறைவுக்கு தீர்வு...\nஇந்த கனவில் ஒன்று உங்களுக்கு வந்துச்சா\nமகளின் காதலனால் உயிர் விட்டத் தாய்: கொழும்பில் சம்பவம்\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போல் உணர்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2014/", "date_download": "2019-12-08T03:16:55Z", "digest": "sha1:S46ZTFLAZSIDK4CJZIUGBYLQ7HVZITHG", "length": 52218, "nlines": 211, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: 2014", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nஇன்றைய நிலையில், ப்ராண்ட் என்பது, ஒரு பொருளின், அதன் தயாரிப்பாளரின், ஒரு ஸ்தாபனத்தின், அப்புறம் அதைப் பயன் படுத்துகிறவரின் அடிப்படைப் பண்பு எத்தகையது என்பதன் அளவீடாக இருக்கிறது. எங்கே இருந்தோம், எங்கே போகிறோம் என்பதன் வெளிப்பாடாகவும் மாறி வருகிறது.\nப்ராண்ட் என்பது ஏமாந்தவன் தொடையில் கயிறு திரிக்கிற விஷயமல்ல\nப்ராண்ட் என்பது தரத்தின் வெளிப்பாடு தொடர்ந்து உறுதிப் படுத்தும் அடையாளம்\nப்ராண்ட் என்பது, தவறான சித்திரத்தையோ, பொய்யான வாக்குறுதியையோ அளிப்பதுமல்ல.\nப்ராண்ட் என்பது, பயன்படுத்துபவருடைய நம்பிக்கை ��தைக் காப்பாற்றும் தயாரிப்பாளரின் உத்தரவாதம்\nப்ராண்ட் என்பது நேற்றைய காலத்தின் அடையாளமாக நின்று விடுவது அல்ல நாளை வரும் நாட்களிலும் நிலைத்து நிற்பது நாளை வரும் நாட்களிலும் நிலைத்து நிற்பது என்று இந்தப் பக்கங்களில் எழுதி நான்கு வருடங்களுக்கும் மேலாகிறது. தேடித் தேடி வாசிப்பதும் வலைப் பதிவுகள் எழுதுவதும் சுவாசிப்பது போல என்னுடைய இருப்பின் வெளிப்பாடாக இருந்த தருணங்கள் அவை.\nஆனால் கடந்த இரண்டுவருடங்களில் என்னுடைய செயல்பாடுகளை அதிக சர்க்கரை, டிஸ்க் ப்ரோலாப்ஸ் கோளாறுகள் அனேகமாக முடக்கி வைத்து விட்டன என்றே சொல்ல வேண்டும். உடல் உபாதைகள் அப்படியே இருந்தாலும் அவைகளை ஒதுக்கி வைத்து விட்டு என்னுடைய கவனத்தை மறுபடியும் வாசிப்பில், அதைத்தொட்டு எழுதுவதில் இப்போதுதான் செலுத்த முடிந்திருக்கிறது. இந்தப்பக்கங்களில் இந்த ஆண்டில் எழுதும் மூன்றாவது பதிவு இது. எழுதத்தூண்டுதலாகக இருந்தது #திஇந்து நாளிதழில் இன்று படித்த இந்தக் கட்டுரை\nசர்ஃப் கொடுத்த பதிலடி என்ற தலைப்பில் மகிக மேலோட்டமாக எழுதப் பட்ட கட்டுரையாகத் தோன்றினாலும் வாசித்ததைத்தாண்டி யோசிக்க வைக்கிற விஷயம் இது. கட்டுரையாளர் நிர்மா வாஷிங் பவுடர் கொடுத்த கடுமையான போட்டியை எப்படி சர்ஃப் சமாளித்தது என்று சொல்லிப் போவதில் மிகவும் முக்கியமானது brand positioning என்ற அம்சம். அதைக் கொஞ்சம் பார்ப்பதற்கு முன்னால் பதிலடி கொடுப்பது எப்படி என்பதை கோல்கேட் - பெப்சொடெனட் இடையில் நடந்த விளம்பர யுத்தம் ஒன்றை விரிவாகவே பேசியிருப்பதை முடிந்தால் ஒருதரம் வாசித்து விடுங்கள்.\nசுருக்கமாகச் சொன்னால் கூட்டத்தில் தனித்துத் தெரிகிற வித்தைக்குப் பெயர்தான் brand positioning. தனித்துத் தெரிய வேண்டியது விளம்பரப் படுத்தப்படுகிற பொருளாகத்தான் இருக்க வேண்டுமென்கிற அவசியம் இல்லை. விளம்பரத்தைப் பார்க்கிற உங்களுடைய மனதில் போட்டியாளர் தரும் பொருளைப் பற்றி ஒரு சின்ன சந்தேகத்தை ஏற்படுத்த முடிவதில் கூட உங்களுடைய தயாரிப்பைக் குறித்து ஒரு உயர்வான பிம்பத்தை ஏற்படுத்துவது தான் brand positioning.\nங்களைக் கொஞ்சம் நினைவுபடுத்திக் கொண்டு கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். கதாநாயகனை மிகவும் உத்தமனாகக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டிய அவசியமே இல்லை. மற்றக் கதா பாத்திரங்களை குறிப்பாக வ���ல்லன் மற்றும் கோஷ்டியைகொஞ்சம் கெட்டவர்களாக, கேணையார்களாகச் சித்தரிக்க முடிந்தாலே போதுமானது.\nரொம்பவுமே பழைய டெக்னிக்காக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா\n ஆனால் புதுசை எல்லாம் தூக்கிச்சாப்பிட்டு விடுகிற டெக்னிக். என்ன சொல்கிறீர்கள்\nLabels: பழசே தான் புதுசு. விளம்பரக்காரன், பிராண்ட், பிராண்ட் இமேஜ்\n இப்படி வீணாக்கிக் கொள்ள அல்ல\nபுதுச்சேரியில் இருக்கும் ஸ்ரீஅரவிந்தாசிரமம் வம்பர்களால் மட்டுமல்ல அன்பர்களாலும்கூட மீண்டும் மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாக்கப் படுவது புதிதல்ல என்பதை இந்தப்பக்கங்களில் ஏற்கெனெவே எழுதியிருக்கிறேன்\nஆனந்தவிகடனில் வா.மணிகண்டன் என்பவர் எழுதியிருக்கும் இந்த வம்புச் செய்தியையும் படிக்க நேர்ந்தது,அரவிந்தரும் அன்னையும் திரும்ப வந்தாலும் கூட அழிக்கவே முடியாத கறை.என்று முத்தாய்ப்பாக உச்சுக் கொட்டி இருப்பதைத் தவிர இந்த செய்தியை எழுதியவர் என்ன சொல்ல வருகிறார் என்பதே தளிவாக இல்லை. போகிற போக்கில் சேற்றை வாரி இறைத்து விட்டுப் போயிருக்கிறார் என்பது மட்டும் எழுத்தில் வெளிப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம், அதுபோக சம்பந்தப்பட்ட சகோதரிகளே தங்களுடைய வலைப்பதிவுகளில் தொடர்ந்து ஆசிரமத்தைப் பற்றியும் உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் கடுமையாகச் சாடி எழுதிக் கொண்டிருந்ததை எல்லாம் இங்கே படிக்கலாம், இவர்களுக்காக ஆதரவுக்குரலென்ற போர்வையில் இங்கேயும். உண்மையைக் கண்டறியக் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாத வா.மணிகண்டனைப்போல, புதுச்சேரியில் உள்ள பெரியாரிஸ்டுகளும் ஆசிரமத்தின் மீதுள்ள வெறுப்பைக் கல்லெறிதல் முதலான வக்கிரங்களாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியை வைத்து ஒரு விசாரணைக் கமிஷன் நியமிக்கப் பட்டிருக்கிறது.\nஇதற்கு முந்தைய புத்தக சர்ச்சையைப் போலவே இந்த விவகாரமும் ஊதி ஊதிப் பெரிதாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும் வேண்டுமென்றே\n The earth is vast, and there are countless opportunities to serve the Future. And Mother India. And Mother Earth. என்று இந்தப் பக்கங்களில் சொல்வதையும் பார்த்தேன்.ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் என்று இன்று பரவலாக அறியப் பட்டிருக்கும் அமைப்பு, உண்மையில் மனித குலத்தை, ஸ்ரீ அரவிந்தர் கண்ட பூரண யோக சாதனை வழியாக சத்திய ஜீவ���யத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு பரிசோதனைக் கூடமாகவே ஸ்ரீ அரவிந்த அன்னையால் உருவாக்கப் பட்டது. ஆசிரமத்தைத் தன்னுடைய சரீரமாகவே பாவித்து ஸ்ரீ அன்னை சொன்னதும் உண்டு. பரந்த இந்த பூமியில், நிலவும் ஒவ்வொரு குணமும் சூழலும் ஆசிரமத்தில் பரிசோதனைக்காகவும், திருவுரு மாற்றத்திற்காகவும் பிரதிநிதித்துவப்படுகிற சூக்ஷ்மத்தை ஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அன்னையும் பலநேரங்களில் சொன்னதுண்டு.\nஸ்ரீ அரவிந்த அன்னையின் செயலாளராக இருந்து நிறைய நூல்களை எழுதியவரான திரு எம் பி பண்டிட் ஸ்ரீ அன்னையுடன் நடத்திய ஒரு உரையாடலை இந்தப்பக்கங்களில் ஏற்கெனெவே சுட்டியிருக்கிறேன். மாற்றம் என்பது தானாகப் பழுத்து வெளிப்பட வேண்டியது. எவரும் எவர்மீதும் திணிக்க முடியாதது, இறைவனும் தன்னுடைய விருப்பத்தைத் தன்னுடைய சிருஷ்டி மீது திணிப்பதில்லை.\nதன்னை முதலில் மாற்றிக் கொள்ளத்தயாராக இல்லாதவர்களால் கொஞ்ச நேரப் பரபரப்புச் செய்தியாகமட்டுமே இந்த சகோதரிகளைப் போல யாருடைய கைப்பாவையாகவோ இருக்க மட்டுமே முடியும் என்பதுதான் பரிதாபம்.\nதமஸோ மா ஜ்யோதிர் கமய\nஅவன் என்னைப் போலவே இருப்பான்\nஎன் தலைவன் வழியிலே நடப்பான்\nஎன்று திராவிடங்கள் போலத் தனக்கென்று சுயசிந்தனை எதுவும் இல்லாமல் தலைவன் வழிநடப்பானென்று குதித்ததில்லை தான் ஆனால் மகன் பிறக்கவிருந்த அந்தத் தருணங்களை இப்போது நினைத்துப் பார்த்தாலும் கொஞ்சம் ஆச்சரியம், சிலிர்ப்பு ஒருவிமான பரவசக்கலவையை இப்போதும் வண்ணதாசன் எழுதிய இந்த வரிகளைப் படித்தபோது அனுபவிக்க முடிகிறது.\n\"உங்களுக்குத் தெரியும். சந்தியா பதிப்பகம் கலாப்ரியாவின் ‘மறைந்து திரியும் நீரோடை’ தொகுப்பைக் கொண்டு வந்திருப்பது.இதற்கு முந்திய நிமிடம்தான் அதைப் படித்துமுடித்தேன். அதனுடைய 192ம் பக்கத்தின் கடைசி வரி ஒட்டியிருக்கும் விரல்களால் தான் இதை எழுதுகிறேன்.\nதொகுப்பில் எதை எதைப் பற்றி எல்லாமோ , மொழி, கவிதை, அரசியல், திரைப்படம், சுகுமாரன், தீபச் செல்வன், கனிமொழி, ரவி உதயன், போகன் சங்கர், ஜான் சுந்தர் கவிதைத் தொகுப்புகள் குறித்து, எல்லாம் அபாரமாக எழுதியிருக்கிறான். தானாக விழுந்த அந்தச் சொல் போல அவையெல்லாம் -அபாரம்- தான்.\nபாரமானது ‘அப்பாவின் நிழல்’ என்கிற அந்தத் தொகுப்பின் இறுதிக் கட்டுரை. வாழ்வின் எடை எப்போதும் புனைவின் எடையை விட மிகக் கூடுதல் கனமானது. நிறுத்தல் அளவைகளுக்குள் ஒருபோதும் அடங்காதது. அதன் எதிர்த் தட்டில் வைக்க எடைக்கற்கள் கிடையாது. தராசு முள் முறிக்கும் துயருடையது அது. கலாப்ரியாவிடம் எதைப்பற்றிச் சொல்லவும் அழுத்தமும் ஆழமும் மிக்க துல்லிய நினைவுகள் உண்டு. எனில், அப்பாவைப் பற்றிச் சொல்ல அவனுக்கு எவ்வளவு இருக்கும்.\nபூமியில் விழும் அவன் நிழல், அவனுக்கு அவன் அப்பாவுடையதைப் போலவே இருக்கிறது\nஎன்று முடிகிறது இந்தத் தொகுப்பு. இந்தப் புத்தகத்திற்கு, தலைப்பு ,மறைந்து திரியும் நீரோடை’ . இன்னொரு தலைப்பு, ‘எடுத்துப் போக முடியாத நிழல்’.\nஎன்னுடைய நிழலையும் இப்படி என் மகன் என்றாவது உணர்வானா என்பது எனக்குத் தெரியாது.ஆனால் என் தந்தையைப்பற்றி இதை விட மிக அழுத்தமாக அனுபவித்திருக்கிறேன், அழுதிருக்கிறேன்.பெரும்பாலான தந்தைகளுடைய சோகமென்னவென்றால் பிள்ளைகள் தகப்பனுடைய பாசத்தை, அக்கறையைப் புரிந்து கொள்வதே இல்லை.தகப்பன் என்றால் ஒரு கடுகடுப்பான, தன்னுடைய ஆசைகளுக்கு நந்திமாதிரிக் குறுக்கே நிற்கிற மாதிரியான சித்திரம்தான்\n வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நேரம். காலையில் அலுவலகத்திற்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. மைத்துனன் எனக்கொரு மகன் பிறந்திருப்பதைச் சொன்னான். உடன் வேலை செய்பவர்களுடையவாழ்த்துக்கள்,,கேலிப்பேச்சு ஐஸ்க்ரீம் வாங்கி என் கையாலேயே எல்லோருக்கும் கொடுக்க வேண்டுமென்கிற கட்டளைக்குப் பணிந்து ஐஸ் கரீமுக்கு ஆர்டர் கொடுத்து விட்டுக் காத்திருந்த நேரத்தில் சக ஊழியர்களிருவர் வாய்க்கணக்கிலேயே மகனுடைய ஜாதகத்தைக் கணித்துச் சொன்னவேகத்தைக் கண்டு பிரமித்து ஒருவழியாக மதுரைக்குக் கிளம்பி ஊர் வந்து சேர இரவு 7 மணியாகி விட்டது, ஊர்வந்து சேர்கிற வரை இன்னதென்று சொல்லிவிடமுடியாத ஒருவித உணர்ச்சியில் உறைந்துபோய்க்கிடந்த அந்த நாள்.\nஒரு தனியார் மருத்துவமனையில் என்மகனை முதல்முதலாகப் பார்த்த அந்தத் தருணம் குழந்தை பசியில் தன்னிரு கால்களையும் பட்டாம்பூச்சி சிறகடிக்கிற வேகத்தைவிட வேகமாக அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கால் வலிக்குமே என்று கசிந்த அந்த நிமிடம், இன்றோடு 25 வருடங்கள் நிறைகிறது.\nடீலக்ஸ் போட்டோ ஸ்டூடியோ பாலு சொன்னபடி சேந்தமங்கலம் தத்தாச்ரமம் கிருஷ்ணானந்���ரிடம் வேண்டிப்பெற்ற பெயர் வாசுதேவன். அவனுக்கு ஒரு அவதூத சன்யாசியின் திருவாக்கினால் பெயர்சூட்டப்படுகிற பாக்கியமும் இருந்தது.அவனும் என்னை மாதிரியே அம்மாபிள்ளை\nஎல்லாவிதமான மங்களங்களையும் பெற்று நீடூழி வாழ்த்த தகப்பன் என்கிற வகையில் எனக்கும் ஏதோ ஒரு கொடுப்பினை இருக்கிறது, .உங்களுடைய வாழ்த்துக்களையும் பெறுகிற கொடுப்பினையும் இருக்கட்டுமே\nLabels: என் மகன், தந்தையின் நிழல், பிறந்தநாள் வாழ்த்து\nஅன்னை என்றொரு அற்புதப் பேரொளி\n ஸ்ரீ அரவிந்த அன்னை மகா சமாதி அடைந்த தினம்.புதுவை ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திலும், அன்பர்கள் ஒவ்வொருவர் ஹ்ருதயத்திலும், அன்னை என்றொரு அற்புதப் பேரொளியை ஆத்மார்த்தமாக வணங்கி அவளுடைய அருள் திறத்திலும் தோய்ந்திருக்கும் நாளும் கூட\n உன்திருவடிகளைச் சரணடைகிறேன்.எனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் உனது திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.தூய்மையும் அமைதியும் அருள்வாய்\nஉனது அருளுக்குப் பாத்திரமாகும் தகுதி உள்ளவனாக வரம் அருள்வாய்ஒவ்வொரு அசைவிலும், எண்ணம் செயல் யாவற்றிலும் உனது சித்தப்படியே இயங்கும் கருவியாக என்னை ஏற்றுக் கொள்வாய்.\nஇந்த தேசம் தலைநிமிர்ந்து நிற்கவும்,அச்சமும் பேடிமையும் அடிமைச்சிறுமதியும் எங்களை விட்டு விலகவும் வரம் தருவாய்.\nஓம் ஆனந்தமயி, சைதன்யமயி சத்யமயி பரமே\nLabels: அன்னை என்னும் அற்புதப் பேரொளி, தரிசனமும் செய்தியும்\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு ஆரம்பம்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nஅன்னை என்றொரு அற்புதப் பேரொளி\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\n #53 ஒரு என்கவுன்டரும் பல எதிரொலிகளும்\nகார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா ஹைதராபாத் என்கவுன்டர் விஷயத்தில் மட்டும் கொஞ்சம் நிதானமான மனோநிலையில் கார்டூன் வரைந்திருக்கிறார் என்றே நினைக்கிற...\nமுப்பது நாட்களில் அதிகம் பார்த்தவை\nசட்டம், நீதிமன்றம் எல்லாம் என்கையில் என்று ரவுசு காட்டிவந்த சீனாதானா கூட பெயிலுக்குக் கெஞ்சுகிற காலமும் வருமா வந்தேவிட்டது என்று ஜாமீன் மன...\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nநேற்றைக்கு கர்நாடக கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா வரைந்திருந்த கார்டூனில் சொல்லியிருந்ததையே நண்பர் திருப்பூர் ஜோதிஜியும் தன்னுடைய கருத்தாகவும் ...\nஅரசியல் (308) அனுபவம் (207) அரசியல் இன்று (127) நையாண்டி (105) ஸ்ரீ அரவிந்த அன்னை (86) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) சண்டேன்னா மூணு (63) கனிமொழி (62) செய்திகள் (56) விமரிசனம் (52) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) பொருளாதாரம் (34) கூட்டணி தர்மம் (33) தலைமைப் பண்பு (33) கேடி பிரதர்ஸ் (32) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) உலகம் போற போக்கு (31) ஸ்ரீ அரவிந்தர் (30) ஆ.ராசா (27) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) 2G ஸ்பெக்ட்ரம் (22) இட்லி வடை பொங்கல் (22) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) பானா சீனா (22) மெய்ப்பொருள் காண்பதறிவு (22) வரலாறு (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) ரங்கராஜ் பாண்டே (20) எங்கே போகிறோம் (19) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) புள்ளிராசா வங்கி (19) நாட்டு நடப்பு (17) மேலாண்மை (17) தேர்தல் வினோதங்கள் (16) புத்தகங்கள் (16) கண்ணதாசன் (15) கருத்தும் கணிப்பும் (15) சால்வை அழகர் (15) தினமணி (15) நிர்வாகம் (15) தொடரும் விவாதங்கள் (14) மீள்பதிவு (14) எமெர்ஜென்சி (13) ஒரு புதன் கிழமை (13) கவிதை (13) பானாசீனா (13) Quo Vadis (12) அழகிரி (12) ஒளி பொருந்திய பாதை (12) காமெடி டைம் (12) செய்தி விமரிசனம் (12) நகைச���சுவை (12) அக்கப்போர் (11) ஊழலுக்கெதிரான இந்தியா (11) சீனப் பூச்சாண்டி (11) தேர்தல் 2011 (11) நேரு (11) விவாதங்கள் (11) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) Creature of habits (9) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) மோடி மீது பயம் (9) வால்பையன் (9) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) ஊடகங்கள் (8) தேர்தல் களம் (8) பாரதி (8) மருந்தா எமனா (8) A Wednesday (7) Defeat Congress (7) M P பண்டிட் (7) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) திரட்டிகள் (7) திராவிட மாயை (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) சாவித்ரி (6) தரிசன நாள் (6) தொடரும் பதிவு (6) பாதிரி சில்மிஷங்கள் (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மோகனத் தமிழ் (6) வாய்க் கொழுப்பு (6) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) கலங்கும் வாரிசுகள் (5) கழகமா கலக்கமா (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சின்ன நாயனா (5) சுத்தானந்த பாரதியார் (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) தரிசன நாள் செய்தி (5) படித்ததில் பிடித்தது (5) பரிணாமம் (5) புத்தகக் கண்காட்சி (5) மாற்று அரசியல் (5) மாற்றுச் சிந்தனை (5) ரூமி (5) வரலாறும் படிப்பினையும் (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) வைகோ (5) வைணவம் (5) ஸ்ரீ ரமணர் (5) February 21 (4) White Roses (4) next future (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) குற்றமும் தண்டனையும் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சோதனையும் சாதனையும் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மம்தா பானெர்ஜி (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) ஒரு ��ிரார்த்தனை (3) கருத்து சுதந்திரம் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) சரத் பவார் (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) சுவாமி விவேகானந்தர் (3) ஜனநாயகம் (3) ஜெயகாந்தன் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) மோடி மீது வெறுப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) விசிக (3) வேலைநிறுத்தம் (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (3) 1984 (2) American Tianxia (2) Peter Heehs (2) Red Saree (2) WRV (2) accidental PM (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) காரடையான் நோன்பு (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சமூகநீதி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனமும் செய்தியும் (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) H ராஜா (1) The R Document (1) define:brand (1) on the rule of the road (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் ப���ரவுன் (1) டோண்டு (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நா.பார்த்தசாரதி (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) ப்ராண்ட் இமேஜ் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாசிப்பு அனுபவம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/tag/%E0%AE%90-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-8/", "date_download": "2019-12-08T02:27:52Z", "digest": "sha1:IJU2BAJ2CUNKVCFGY2PQSJFQPSORIRWZ", "length": 29629, "nlines": 178, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "ஐ.ஆர். 8 | மு.வி.நந்தினி", "raw_content": "\nகலப்பின விதைகள் விநியோகம்: தமிழக வேளாண் துறையின் அக்கறை மக்கள் மீதா\n– இயற்கை உழவாண்மை முன்னாடி கோ.நம்மாழ்வார்\nமாடித்தோட்டம் போடுவதை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைத் துறை, சென்னையில் மலிவுவிலையில் தோட்டப் பொருட்களை விற்பனை செய்தது. முற்றிலும் இயற்கை சார்ந்த உரங்கள்,வளர்ச்சி ஊக்கிகள் என இயற்கை வழியில் வீட்டுத் தோட்டம் அமைக்கும் வகையில் பொருட்களை ஒரு தொகுப்பாக விற்பனை செய்தது. ஆனால் இந்தத் தொகுப்பில் தரப்பட��ட கீரை, காய்கறி விதைகள் குறித்து பெரும் சர்ச்சை சமூக ஊடகங்களில் உருவானது.\nகாய்கறி விதை பாக்கெட்டுகளில் விஷமேற்றப்பட்ட விதைகள் ஜாக்கிரதை என்கிற வாசகம் பலரை இந்த விதைகள் எத்தகையவை என்ற கேள்வியை எழுப்பின. விற்கப்பட்டவை மரபணு மாற்றப்பட்ட விதைகளா என்கிற ரீதியிலும் விவாதங்கள் எழுந்தன. இந்த விவாதங்கள் அரசு தரப்பில் எட்டவே, அவர்கள் இந்த விதைகள் மரபணு மாற்றப்பட்ட விதைகள் அல்ல, ஹைபீரிட் விதைகள் எனப்படும் கலப்பின விதைகள் என்று விளக்கம் கொடுத்தார்கள்.\nமரபணு மாற்றப்பட்ட விதைக்கும் கலப்பின விதைக்கும் என்ன வேறுபாடு தக்காளியின் மரபணுவுடன் தவளையின் மரபணுவை சேர்த்து ‘புஷ்டி’யான தக்காளியை உருவாக்குவது மரபணு மாற்றம். சிவப்பான தக்காளி வகையுடன் சதைப்பற்றான தக்காளி வகையைச் சேர்த்து சிவப்பான, சதைப்பற்றான தக்காளி இனத்தை உருவாக்குவது கலப்பினம். இவை இரண்டுமே செயற்கையாக உருவாக்கப்படுபவை.\nபசுமைப் புரட்சியின் போது, ரசாயன உரங்களுக்கு அடுத்தபடியாக, கலப்பின விதைகள்தான் இந்திய விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்திய பாரம்பரிய விவசாயத்தை, பாரம்பரியம் மிக்க பயிர்களை எப்படி ரசாயனங்கள் அழித்தனவோ, அதே அளவுக்கு கலப்பின விதைகளும் அழித்தன. இயற்கை விவசாயத்தை முன்னெடுத்த நம்மாழ்வார், மண்புழு விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில் போன்றோரின் பிரச்சாரமும் களப்பணியும் இவற்றை முன்வைத்தே அமைந்தன.\nசென்ற தலைமுறை வரை, ருசியான அரிசியை பக்கத்து ஊரிலோ, பக்கத்து வீட்டினரின் விளைச்சலிலோ வாங்கி ருசித்திருப்போம். ஆனால், இன்று எந்த விவசாயியும் தான் விளைவித்த அரிசியை தனக்காகப் பயன்படுத்துவதில்லை. அது ஒரு வணிகமாக மாற்றப்பட்டுவிட்டது. சத்தில்லாத, ருசியில்லாத அரிசியைத்தான் இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். சீரக சம்பாவும் பொன்னியும் விளைந்த காலம் போய், ’ஏதோ ஒன்னு விளையுது’ என்று விவசாயிகளே சலித்துக்கொள்ளும் வகையில் பாரம்பரியம் அழிக்கப்பட்டுவிட்டது. காரணம் கலப்பின விதைகள்.\nஐ.ஆர். 8, ஐ.ஆர்.20, ஐ.ஆர்.50 என இந்திய வேளாண் அமைச்சகம் வனொலி, தொலைக்காட்சி வழியாக கூவிக் கூவி கலப்பின நெல் ரகங்களை விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தியது. இந்திய நெல் ரகத்தோடு, ஜப்பானின் குட்டை ரக நெல் ரகத்தை இணைத்து உருவாக்கப்பட்ட நெல் ரகங்கள் இவை. அதிக விளைச்சல், பூச்சி தாக்குதலில் இருந்து தப்பிக்கும் திறன், குறைந்த நீர் இருந்தால் போதும் என கவர்ச்சியான வார்த்தைகள் போட்டு இந்திய விவசாயிகளிடம் திணிக்கப்பட்டன.\nநெல்லுக்கு நடந்ததுதான் காய்கறி, பழவகைகள், கீரை வரை கலப்பின ரகங்கள் புகுத்தப்பட்டன. இந்திய விவசாயப் பல்கலைக்கழகங்கள் இந்த கலப்பின ரகங்களை, செயற்கை உரங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கவே பயன்பட்டவே தவிர, பாரம்பரிய விவசாயத்தையும், தொழிற்நுட்பத்தைக் காப்பாற்றவும் அதை மேம்படுத்தவும் ஒன்றுமே செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இயற்கை விவசாய விஞ்ஞானிகளால் கடுமையாக வைக்கப்படுகிறது.\nபாரம்பரியமான ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் அழிந்ததை பொறுக்கமுடியாமல்தான் நம்மாழ்வார் இனி விதைகளே பேராயுதமாக மாற வேண்டும் என முழங்கினார். நாட்டு ரக பயிர்களின் விதைகளை சேமித்து அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக வழங்க வேண்டும் என்றார்.\nகலப்பின விதைகள், செயற்கை உரங்கள் இந்திய விவசாயிகளை எத்தகைய இக்கட்டான நிலைக்குத் தள்ளியிருக்கின்றன என்பதை விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கைகளை வைத்து அறிந்துகொள்ளலாம். எங்கெல்லாம் விவசாயிகள் தற்கொலை நடக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் கலப்பின விதைகள் – செயற்கை விதைகள் கொடுத்த ஏமாற்றம் முக்கிய காரணியாக இருக்கிறது என்பதை ஊடகவியலாளரும் விவசாயிகளின் தற்கொலைகள் குறித்து தொடர் பதிவுகளை செய்பவருமான பி.சாய்நாத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். இந்தியாவில் அதிகமாக தற்கொலைகள் நடக்கும் விதர்பாவில் மட்டுமல்ல, சென்ற ஆண்டு ஆகஸ்டில் தற்கொலை செய்துகொண்ட திருச்சி விவசாயி பயிரிட்டதும் மரபணு மாற்றப்பட்ட பருத்தியால்தான்.\nவிவசாயிகளின் இத்தகைய முடிவுகளும் செயற்கை உரங்கள் இட்ட வளர்த்த உணவுகளை உண்பதால் அதிகரித்துவரும் உடல் நோய்களும் மக்களை இயற்கையின் பால் திருப்பின. இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கியது. அரசாங்கமே இயற்கை வழி விவசாயத்தை ஏற்றுக்கொண்டது. அதன் விளைவே வேளாண் பல்கலைக்கழகம் மக்களுக்கு இயற்கை வழி, வேளாண் பொருட்களை வழங்குவதும் இயற்கை வழி வேளாண்மை குறித்த பயிற்சிகளை தருவதுமான செயல்பாடுகள்.\nபக்கத்து மாநிலமான கேரளம், தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் ரசாயன உரங்கள் இட்டு வளர்க்கப்படும் காய்கறிகளை தவிர்க்கச் சொல்லி வீட்டிலேயே காய்கறிகளை இயற்கை வழியில் வளர்த்துக்கொள்ளுங்கள் என்று வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்து வீட்டுத் தோட்டத்தினை ஊக்கப்படுத்தி வருகிறது.\nதமிழக வேளாண் துறையும் இயற்கை வழி வேளாண்மையை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. இயற்கை வழி வேளாண் பயிலரங்கங்களை தோட்டக்கலைத் துறை நகர்ப் புறங்களில் முனைப்பாகச் செய்துவருகிறது. மண்புழு வளர்ப்பு, இயற்கை உரம் தயாரித்தல், இயற்கை பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பு என இந்தத் துறை மூலம் பலர் பயன்பெற்று தொழில் தொடங்கியும் இருக்கிறார்கள்.\nஆனால், தமிழக வேளாண் பல்கலைக் கழகம் சொல்வது ஒன்று செயல்படுவது ஒன்றாக இருக்கிறது என்பதே இயற்கை வேளாண் விஞ்ஞானிகளின் கருத்தாக இருக்கிறது. இயற்கை உரங்கள், இயற்கை வளர்ச்சி ஊக்கிகள், இயற்கை பூச்சிகள் என கொடுத்துவிட்டு விதைகள் மட்டும் கலப்பின விதைகளாகக் கொடுப்பது எந்த வகையில் இயற்கை வழி வேளாண்மை ஆகும் என்பதே இவர்களுடைய கேள்வி. கலப்பின விதைகள் என்றால் மலட்டு விதைகள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு முறை இந்த விதைகளை விதைத்தால், செடி வளர்ந்து, காய்த்து, அதோடு தன் இனத்தையே முடித்துக்கொள்ளும். இந்த விதைகளை சேகரித்து மீண்டும் வளர்த்தால் அவை பூத்தாலும் காய்க்காது. மீண்டும் விளைச்சலுக்கு அந்த குறிப்பிட்ட விதையை விற்ற நிறுவனத்திடம்தான் போய் நிற்க வேண்டும்.\nசுருக்கமாக, விதை வியாபாரம் என்று புரிந்துகொள்க. கலப்பின விதையை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு கர்நாடகத்தின் பெங்களூரு, இந்திய அளவில் புகழ்பெற்ற இடம். வேளாண் விதை உற்பத்தி நிலையமாகட்டும் தனியார் நர்சரிகளாகட்டும் அனைத்திலும் இந்த விதைகள் மட்டுமே விற்கப்படுகின்றன. இந்த விதைகளின் விதைகள் காய்க்காது என்பதைப் போல, இந்த விதைகளை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விதைத்துவிட வேண்டும் என்கிற காலக்கெடு வைத்தே விதைகள் விற்கப்படுகின்றன.\nஇத்தகைய ‘சிக்கல்’களுக்கிடையேதான் வீட்டிலேயே ரசாயன பூச்சிக்கொல்லி அற்ற, இயற்கை வழியில் காய்கறிகளை விளைவித்துக்கொள்ளுங்கள் என்ற விளம்பரத்துடன் ‘பழைய சரக்கை’ புதிய அடையாளத்துடன் தந்துகொண்டிருக்கிறது தமிழக வேளாண் துறை. உண்மையில் இவர்களு��்கு யார் மீது அக்கறை… மக்கள் மீதா விதை கம்பெனிகள் மீதா என்பதைத்தான் சமூக ஊடகங்களில் மக்கள் விவாதம் ஆக்கி வருகிறார்கள்.\nஇந்தக் கட்டுரையின் ‘எடிட்’ செய்யப்பட்ட வடிவம் தினச்செய்தி(30-01-2016) நாளிதழில் வெளியாகியுள்ளது.\nPosted in அரசியல், இயற்கை வளம், சுற்றுச்சூழல், சூழலியல்\nகுறிச்சொல்லிடப்பட்டது இயற்கை பூச்சிகள், இயற்கை விவசாயம், இயற்கை வேளாண் விஞ்ஞானி, ஐ.ஆர். 8, ஐ.ஆர்.20, ஐ.ஆர்.50, தமிழக வேளாண் பல்கலைக் கழகம், நம்மாழ்வார், மரபணு மாற்றப்பட்ட விதைகள், ரசாயன பூச்சிக்கொல்லி, விதை வியாபாரம்\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை பிற்போக்குத்தனங்களை தூக்கி சுமப்பதில் நவீன கலை வடிவமான சினிமாக்களும் விதிவிலக்கல்ல. எப்படி ஆதிகாலம் முதல் கலை இலக்கியங்கள் பெரும்பாலும் பழமைவாதத்தை நிலைநிறுத்தப் பயன்படுத்தப்பட்டனவோ அதுபோல, சினிமாக்களும் பழமைவாதத்தை பரப்பும் ஒரு கருவியாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கதாநாயகர்கள் மாற்றுகிரக வாசிகளைத் தேடி விண்கலன்களில் பயணிக்கும் […]\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’\nஇது ஒரு 'நவீன இதழியல் கையேடு.\n“முஸ்லீமுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்”: சொன்னவர் மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி\n“சக்கிலியா நாய்களுகிட்ட கெஞ்சிட்ட இருக்கனுமா”, “முஸ்லீமுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம், இந்த விசயதுள்ள நீங்க தலையிட கூடாது” இந்த இரண்டு கேள்விகள் திரும்ப திரும்ப தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறது. இந்த இரண்டு கேள்விகளையும் கேட்டவர் மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி. மேட்டுப்பாளையத்தில் 2.12.19 காலை இருபது அடி உயரம் உள்ள சுவர் இடிந்து விழுந்து 17பேர் என்ன நடந்த […]\nஇது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர்\nஇரா. முருகவேள் மேட்டுப்பாளையத்தில் 17 பேரைப் பலிவாங்கிய சுவர் பற்றி வெளிவரும் உண்மைகள் படுமோசமானவையாக உள்ளன. அது ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் மட்டுமல்ல. மேட்டுப்பாளையத்திலேயே வசதி படைத்தவர்கள் வாழும் பகுதியையும், அருந்ததிய மக்கள் வாழும் பகுதியையும் பிரிந்த்து எழுப்பப்பட்டிருந்த சுவருமாகும். அருந்ததிய மக்கள் லே அவுட் சாலைகளில் நடமாடுவதைத் தடை செய்யவே அமைக்க […]\nBSNL நட்டத்துக்கு என்ன காரணம் முன்னாள் தொலைத்தொடர்பு சம்மேளன அதிகாரி ஆர்.பட்டாபிராமன்நேர்காணல்\nதேசியத் தொலைத்தொடர்பு சம்மேளனத்தின் (NFTE) பல்வேறு பொறுப்புகளில் 39 ஆண்டுகள் இருந்தவர் ஆர்.பட்டாபிராமன். 63 வயதாகும் ஓய்வுபெற்ற தொலைபேசித் தொழிலாளியான இவர் ஒரு சிந்தனையாளர்; காத்திரமான பல கட்டுரைகளை எழுதியுள்ளார். ‘நவீன சிந்தனையின் இந்திய பன்முகங்கள்’ என்ற இவரது நூல் தற்போது வெளிவந்துள்ளது. ‘Ideas of O.P.Gupta’ என்ற நூலின் தொகுப்பு ஆசிரியர். இந்த நேர்காணலில் […]\nசாவர்க்கருக்கு பாரத ரத்னா; இந்தியாவுக்கு சாவர்க்கர் செய்த சேவைதான் என்ன\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\n30 ஆயிரம் ரூபாய்க்கு கிட்னி:வறுமையை காசாக்கும் மருத்துவ வியாபாரிகள்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2012/09/izmir-korfezi-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-tcdd-izmir-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-08T03:19:50Z", "digest": "sha1:SQMXBJCIF4UF7CNHUL6ITKP637Q6IWGQ", "length": 29280, "nlines": 373, "source_domain": "ta.rayhaber.com", "title": "இஸ்மிர் பே மற்றும் டிசிடிடி இஸ்மிர் துறைமுகம் புனர்வாழ்வளிக்கப்படும் | RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[04 / 12 / 2019] புதிய அதிவேக ரயில் தொகுப்பு அங்காராவில் வந்து சேர்கிறது\tஅன்காரா\n[04 / 12 / 2019] İmamoğlu கர்தால் மக்களுக்கு கடல் போக்குவரத்து பற்றிய நற்செய்தியைக் கொடுத்தார்\tஇஸ்தான்புல்\n[04 / 12 / 2019] கோர்லு ரயில் விபத்து முக்கிய கேள்வி பேலஸ்ட் அணிய எப்படி\n[04 / 12 / 2019] கபிகுலேவில் புதிய அதிவேக ரயில் அமைக்கப்பட்டது\t22 Edirne\n[04 / 12 / 2019] ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான ORBEL கையொப்பமிடப்பட்ட தள்ளுபடி நெறிமுறை\tX இராணுவம்\nHomeதுருக்கிதுருக்கிய ஏஜியன் கோஸ்ட்இஸ்மிர்இஸ்மிர் பே மற்றும் டிசிடிடி இஸ்மிர் துறைமுகம் புனரமைக்கப்படும்\nஇஸ்மிர் பே மற்றும் டிசிடிடி இஸ்மிர் துறைமுகம் புனரமைக்கப்படும்\n22 / 09 / 2012 இஸ்மிர், உலக, பொதுத், தலைப்பு\nடி.சி.டி.டி யின் எழுத்துப்பூர்வ அறிக்கையில், இஸ்மீர் மற்றும் இஸ்மீர் துறைமுகத்தின் சமூக-பொருளாதார மதிப்பை அதிகரிக்கும் மற்றும் இஸ்மிர் விரிகுடாவின் சுற்றுச்சூழல் அமைப்பை அதிகரிக்கும் ”இஸ்மிர் விரிகுடா மற்றும் இஸ்மீர் துறைமுக மறுவாழ்வு திட்ட அகக் தொடர்கிறது என்று கூறப்பட்டது. வழிசெலுத்தல் சேனல் மற்றும் அச்சுடன் சூழ்ச்சி அறை, துறைமுகப் படுகையின் ஆழம் மற்றும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் பகுதி கொள்கலன் முனையப் பகுதியின் கட்டுமானம் மற்றும் வடக்கு அச்சில் திறக்கப்பட வேண்டிய ஓட்ட மேம்பாட்டு சேனல்.\nஇந்த சூழலில், செப்டம்பரில் தொடங்கிய பட்டறையில், İzmir இல் 18, இஸ்மீர் விரிகுடா மற்றும் துறைமுக மறுவாழ்வு திட்டத்தை அறிமுகப்படுத்தும் போது, ​​திட்டத்தின் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் வருவாய் குறித்து விவாதிக்கப்பட்டது.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nகுரோஷியாவின் இரயில் கோடுகள் மறுவாழ்வு\nபேட்மேனில் லெவல் கிராசிங்குகளின் மறுவாழ்வு\nஇஸ்மீர் விரிகுடாவில் மூழ்கிய கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது\nஇஸ்மிர் விரிகுடாவிற்கான சர்வதேச டெண்டர்\nஇஸ்மீர் கிரேட் பே திட்டத்திற்கான டெண்டர் நேரம்\nஇஸ்மிர் பே மற்றும் போர்ட் புனர்வாழ்வு ஆகியவற்றிற்கான டெண்டர்\nமேயர் கோகோயுலு: \"இஸ்மீர் வளைகுடா எங்கள் கடைசி பரிசாக இருக்கட்டும்\"\nஇஸ்மீர் வளைகுடாவில் மகிழ்ச்சி புள்ளிவிவரங்கள்\nஇஸ்மியர் பே ரிபார்ன் ஆக இருக்கும்\nபே துப்புரவு திட்டத்திற்கான டி.சி.டி.டியிலிருந்து கிளிக்குகள் இல்லை\nநெம்ருட் பே போர்ட் இணைப்பு ரயில் பாதை…\n2016 இல், வளைகுடாவை மாசுபடுத்தும் 884 ஆயிரம் 520 கப்பல்கள்…\nஇஸ்மிட் வளைகுடாவை மாசுபடுத்துபவர்களுக்கு 14,5 மில்லியன் TL அபராதம்\nகோகேலியில் 12 459 வளைகுடா மாசுபடுத்தும் ஆண்டு 15,5\n105 கெமிக்கல் டேங்க் இஸ்மிட் விரிகுடாவுக்கு வருகிறது\nஆஸ்ரெயில் பிளஸ் சிகப்பு மற்றும் மாநாடு\nடெண்டர் அறிவிப்பு: டிரைவருடன் கார் வாடகை\nSivas YHT நிலையம் ஒரு மில்லியன் மில்லியன் வாக்குகள் ஒரு நாள், XX\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇன்று வரலாற்றில்: 5 டிசம்பர் 1989 TGV அட்லாண்டிக் மணிக்கு 482,4 கிமீ வேகத்தில்\nபுதிய அதிவேக ரயில் தொகுப்பு அங்காராவில் வந்து சேர்கிறது\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஈஜ் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபர்சா உலுடா பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nதுருக்கி நிலக்கரி கொள்முதல் ஒப்பந்த பொறியாளர் மேக்\nவேளாண் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nகருவூல கட்டுப்பாட்டாளர்களை வாங்க கருவூல மற்றும் நிதி பயிற்சியாளர்கள் அமைச்சகம்\nயோஸ்கட் போசோக் பல்கலைக்கழகம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nகலதாசரே பல்கலைக்கழகம் ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும்\nமத விவகாரங்கள் திணைக்களம் பி.டி.ஆர் ஆசிரியரை நியமிக்கும்\nமர்மாரா பல்கலைக்கழகம் ஐ.டி பணியாளர்களை ஒப்பந்தம் செய்து வருகிறது\nஉச்சநீதிமன்ற ஜனாதிபதி பதவி ஒப்பந்த பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும்\nகணக்கு நீதிமன்றம் ஒப்பந்த பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும்\nடோகாட் காஜியோஸ்மன்பா பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nடெண்டர் மற்றும் நிகழ்வு காலண்டர்\n«\tவரம்பு 2019 »\nஆஸ்ரெயில் பிளஸ் சிகப்பு மற்றும் மாநாடு\nடெண்டர் அறிவிப்பு: டிரைவருடன் கார் வாடகை\nகொள்முதல் அறிவிப்பு: வழக்கமான கோடுகளின் பராமரிப்பு\nகொள்முதல் அறிவிப்பு: எரிபொருள் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: உணவு சேவை\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பகுதி இல்லாத பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: 2020 ஆண்டு பணியாளர்கள் போக்குவரத்து சேவைகள் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஒற்றை மாடி கட்டிடம் (TÜVASAŞ)\n... அனைத்து ஏலங்களையும் காண்க\nதலேஸ் ஆஸ்திரேலியா சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை விரிவாக்க டெண்டரை வென்றார்\nXnUMX நிறுவனம் İzmir Karabağlar Metro இன் பொறியியல் டெண்டருக்கு போட்டியிட்டது\nடெசர் கராகல் கங்கல் லைன் பிரிவு தொடர்பு மின் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் டெண்டர் முடிவு\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவுக்கு பதிலாக வாகன ஓவர் பாஸ்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஈஜ் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபர்சா உலுடா பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nதுருக்கி நிலக்கரி கொள்முதல் ஒப்பந்த பொறியாளர் மேக்\nவேளாண் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nகருவூல கட்டுப்பாட்டாளர்களை வாங்க கருவூல மற்றும் நிதி பயிற்சியாளர்கள் அமைச்சகம்\nயோஸ்கட் போசோக் பல்கலைக்கழகம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nகலதாசரே பல்கலைக்கழகம் ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும்\nமத விவகாரங்கள் திணைக்களம் பி.டி.ஆர் ஆசிரியரை நியமிக்கும்\nமர்மாரா பல்கலைக்கழகம் ஐ.டி பணியாளர்களை ஒப்பந்தம் செய்து வருகிறது\nஉச்சநீதிமன்ற ஜனாதிபதி பதவி ஒப்பந்த பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும்\nகணக்கு நீதிமன்றம் ஒப்பந்த பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும்\nடோகாட் காஜியோஸ்மன்பா பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nதுருக்கி நிலக்கரி கொள்முதல் ஒப்பந்த பொறியாளர் மேக்\nகோர்க்லரேலி பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபுதிய தலைமுறை வணிக வகுப்பிற்கான துருக்கிய ஏர்லைன்ஸ் ட்ரீம்லைனர்\nஅங்காரா மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு வரிசை\nமேயர் சீசர் மெர்சின் மெட்ரோவுக்கு தேதி தருகிறார்\nதுருக்கி உள்நாட்டு ஏவுகணை 'மெர்லின்', முதல் வழிகாட்டப்பட்ட டெஸ்ட் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு\nஎலோன் மஸ்க்குடன் சைபர்ட்ரக்கில் தீவிர ஆர்வம்\nஐ.இ.டி.டி மேலாளர்கள் தனியார் பொது பஸ் டிரைவர்களின் சிக்கலைக் கேட்டனர்\nஅங்காரா மெட்ரோ துப்புரவு பணியாளர்கள் முதல் முறை கருத்தரங்கு\nEGO பொது மேலாளர் அல்காஸ் தனியார் பொது போக்குவரத்து கூட்டுறவு அதிகாரிகளை சந்தித்தார்\nடி.சி.டி.டி போக்குவரத்து நிரந்தர ஊழியர்களை நியமிக்கும்\nசுவிஸ் வாஸ்கோசாவின் வேகன்களில் டுடெம்சாஸ் போகிகள் பயன்படுத்தப்பட்டன\nதிறன் ஏவிஎம் மெர்சிடிஸ் பென்ஸ் லெஜண்ட் கார்கள் கண்காட்சி\nரெனால்ட் குழு மற்றும் நினோ ரோபாட்டிக்ஸ் தடைகள் இல்லாமல் ஒத்துழைக்கின்றன\n17 ஃபோர்டு டிரக்குகள் எஃப்-மேக்ஸ் டிரக் ஜி.பீ.யூ லாஜிஸ்டிக்ஸ் கடற்படையில் சேர்க்கப்பட்டது\n100. ஆஃப்-ரோட் ரேசிங் தொடங்குகிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nகபிகுலேவில் புதிய அதிவேக ரயில் அமைக்கப்பட்டது\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபா���்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-12-08T02:30:43Z", "digest": "sha1:BRY5HKVIV5HPXZY3BLXMX2XMA5MM6LUC", "length": 10012, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"புந்தேல்கண்ட்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபுந்தேல்கண்ட் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஉத்தரப் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமத்தியப் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுந்தேலி மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநர்மதைப் பள்ளத்தாக்கு வறண்ட இலையுதிர் காடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகஜுராஹோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜான்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரித்தானிய ஆட்சியில் இந்தியாவில் நிகழ்ந்த பஞ்சங்களின் காலக்கோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாந்தா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராஜ்புத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசோக்நகர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேதி நாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜான்சி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலலித்பூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசித்திரக்கூட மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவில் கம்பெனி ஆட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலிஞ்சர் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூர்ஜர-பிரதிகாரப் பேரரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபன்னா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவபுரி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nததியா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாகர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிகம்கர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்தர்பூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமோ மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅவத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகோபா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரோகில்கண்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்தேலர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹூணர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓர்ச்சா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோவாப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூர்வாஞ்சல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகேல்கண்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமத்தியப் பிரதேச வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேசவ தேவ் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதியோகர், உத்தரப் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமத்திய மாகாணம், பிரித்தானிய இந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரிச்சர்டு வெல்லசுலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபருவா சாகர் தால் (ஏரி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதில்லி போர் (1803) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமத்திய இந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிந்தியப் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமணக் கோயில்கள், கஜுராஹோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்தேரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமஸ்தானி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்திரசால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபன்னா இராச்சியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபன்னா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசம்பத் பால் தேவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-44795363", "date_download": "2019-12-08T02:22:10Z", "digest": "sha1:C6ATKBQKDIZCXME5GJJOOJB57LTJVPOR", "length": 16283, "nlines": 138, "source_domain": "www.bbc.com", "title": "பாலியல் வல்லுறவுக் குற்றவாளியைக் கண்டறிய உதவிய வாட்ஸ்ஆப் காணொளி - BBC News தமிழ்", "raw_content": "\nபாலியல் வல்லுறவுக் குற்றவாளியைக் கண்டறிய உதவிய வாட்ஸ்ஆப் காணொளி\nநிதின் ஸ்ரீவத்சவா பிபிசி இந்தி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்தியாவில் பலர் கும்பல்களால் அடித்துக் கொல்லப்படுவதற்கு வாட்ஸ்ஆப் மூலம் பரவும் புரளிகள் காரணமாக உள்ளதாகக் சாட்டப்படுகிறது. எனினும், மத்தியப் பிரதேசத்தில் ஒரு பாலியல் வல்லுறவு வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரைப் பிடிக்க ஒரு பரவலாகப் பகிரப்பட்ட வாட்ஸ்ஆப் செய்தி உதவியுள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nமத்திய பிரதேச மாநிலம் மாந்த்சாரை சேர்ந்த பாதிக்கப்பட்ட ஏழு வயது சிறுமி ஜூன் 26 அன்று பள்ளிக்குச் சென்றபின் வீடு திரும்பவே இல்லை.\nஅடுத்த நாள் காலை ஒரு பேருந்து நிறுத்தத்தின் பின்புறம் ரத்தக் காயங்களுடன், மயங்கிய நிலையில் அந்தச் சிறுமியைக் கண்டுபிடித்தார் ஒரு காய்கறி வியாபாரி.\nஅச்சிறுமி அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் உள்பட, பல காயங்களுக்கு இப்போது அந்த சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்தச் செய்தி பரவியதும் சுமார் இரண்டு லட்சம் பேர் நீதி கேட்டு போராட்டத்தில் களமிறங்கினர். எனினும், பள்ளியின் கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யாததாலும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லாததாலும் துறைக்கு குற்றவாளி யார் என்றே தெரியவில்லை. அந்த சிறுமியும் வாக்குமூலம் கொடுக்கக்கூடிய நிலையில் இல்லை.\nவாட்ஸ்ஆப் குரூப்பில் அட்மின்கள் மட்டும் பதிவிடுமாறு செய்வது எப்படி\nஇந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் அதிகரித்துள்ளது உண்மையா\nபொதுமக்கள் கோபம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், காணொளிக் காட்சிகளைக் கோரி அப்பள்ளியின் அருகில் கடை நடத்திக்கொண்டிருந்தவர்களை அணுகியது காவல் துறை.\nசுமார் 400 மணிநேரம் ஓடக்கூடிய காட்சிகளை ஆராய்ந்தபின் ஒரு மெலிய தேகம் உடைய இளைஞர் ஒருவரின் பின், பள்ளிச் சீருடையில் அந்தச் சிறுமி நடந்து செல்வது தெரிய வந்தது. மிட்டாய் வாங்கி கொடுப்பதாக ஏமாற்றி அந்தச் சிறுமியை அவர் அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது.\nஅது தங்கள் மகள்தான் என்று அச்சிறுமியின் பெற்றோர் உறுதிப்படுத்தினார்கள். எனினும் அந்த நபரின் முகம் தெளிவாகப் பதிவாகவில்லை. ஆனால் அவர் அணிந்திருந்த காலணிகளைத் தயாரித்த நிறுவனத்தை காவல் துறையினர் கண்டறிந்தனர்.\nImage caption சிறுமி வல்லுறவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடந்த போராட்டம்\nஅதன்பின்தான் அவர்கள் மூன்று காணொளிகளை சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர முடிவு செய்தனர். இந்தக் காணொளிகள் சந்தேகத்தின்பேரில் பிறரை கும்பல்கூடி அடிக்கவும் வழிவகுக்கும் எனும் ��பத்தையும் அவர்கள் உணர்ந்திருந்தனர்.\nமாந்த்சாரின் மதப் பிரச்சனைகள் புதிதல்ல. பசுவதை, மத ஊர்வலங்கள் உள்ளிட்ட விவகாரங்களில் அங்கு இதற்கு முன்பும் இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தினர் இடையே பிரச்சனை உருவாகியுள்ளது.\nபாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அந்த சந்தேக நபரின் மத அடையாளம் மட்டுமல்லாது அந்த சிறுமி இறந்து விட்டதாகவும் போலிச் செய்தி சமூக வலைதளங்களில் பரவியதாகக் கூறுகிறார் காவல் அதிகாரி மனோஜ் சிங்.\nஉங்கள் குழந்தையிடம் பாலியல் வல்லுறவு பற்றி எப்படி பேசுவீர்கள்\nஇந்தியாவில் பாலியல் வல்லுறவு குறைவதற்கான அறிகுறி இல்லாதது ஏன்\nஎனவே வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் மூலம் அவற்றைப் பகிரும் முன்பு, உள்ளூர் மக்கள், அரசியல்வாதிகள் மற்றும் மதத் தலைவர்களிடம் தகவல் தெரிவித்தனர் காவல் அதிகாரிகள். இரு மதத்தினரும் இணைந்து குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவினார்கள்.\n\"குற்றச் சம்பவங்களுக்கு மதச் சாயம் பூசக்கூடாது. இது யாருடைய மகளுக்கும் நடக்கலாம்,\" என்கிறார் பஜ்ரங் தளத்தை சேர்ந்த ஜிதேந்திர ரத்தோர்.\nகாவல் கட்டுப்பாட்டு அறைக்கு அந்தக் காணொளியைக் கண்டவர்கள் அழைத்துத் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், ஏழு சந்தேக நபர்களை அவர்கள் பின்தொடர்ந்தனர்.\nImage caption பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனையில் உள்ள காவலர்கள்\nபேஸ்புக் கணக்குகளை அதன் அடிப்படையில் ஆராய்ந்தபோது ஒரு நபரின் பேஸ்புக் கணக்கில் இருந்த தகவல்கள் காவல் துறைக்கு கிடைத்த தகவல்களுடன் பொருந்திப்போனது.\nமூன்று நாட்கள் கழித்து முக்கியக் குற்றவாளியை காவல் துறையினர் கண்டறிந்தனர். ஏற்கனவே கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகள் அவர்களுக்கு உதவியது.\nஇது தொடர்பாக இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எதுவும் செய்யவில்லை என்று அவர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.\nகாவல் துறையினர் அபாயங்களை முன்கூட்டியே கணித்து காணொளிகளை சமூக வளைத்தளங்களில் பகிர்ந்தது பலனளித்துள்ளது. \"வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலம் காணொளிகளைப் பகிர்ந்த இரவு முழுதும் நான் தூங்கவில்லை,\" என்றார் மனோஜ் சிங்.\nதமிழகத்திலுள்ள உலகின் இரண்டாவது கண் மருத்துவமனைக்கு வயது 200\nஇங்கிலாந்தின் அதிர்ச்சி தோல்வியும் குரேஷியாவின் சாதனை வெற்றியும் - 8 தகவல்கள்\nஇந்த நகரத்தில் சம்பளமோ கோடிக்கணக்கில்.. ஆனாலும் போதவில்லை - ஏன்\nஉலககோப்பை கால்பந்து: இங்கிலாந்தின் 52 ஆண்டுகால கனவு தகர்ந்தது எப்படி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/State/2019/05/06115143/1240246/Thoothukudi-firing-11th-stage-investigation-start.vpf", "date_download": "2019-12-08T03:02:00Z", "digest": "sha1:E34BUDYZQ4LA27RSSBT4RZPYLNHNVH4H", "length": 9010, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Thoothukudi firing 11th stage investigation start today", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - ஒருநபர் ஆணையத்தின் 11ம் கட்ட விசாரணை இன்று தொடக்கம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையத்தின் 11-ம் கட்ட விசாரணை இன்று தொடங்குகிறது. இதற்காக 73 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. #Thoothukudifiring\nதூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதையடுத்து நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள்.\nஇது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையம் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர், காயம் அடைந்தவர்களிடம் 9 கட்டங்களாக விசாரணை நடத்தியது. அப்போது 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து விசாரணை ஆணையத்தின் 10-ம் கட்ட விசாரணை கடந்த மாதம் 8-ந் தேதி தொடங்கியது. விசாரணை அதிகாரி அருணாஜெகதீசன் தலைமையில் தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள விருந்தினர் மாளிகையில் அமைந்து உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை நடந்தது.\nஇந்நிலையில் விசாரணை ஆணையத்தின் 11-ம் கட்ட விசாரணை இன்று முதல் நடைபெறுகிறது. இதற்காக 73 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த விசாரணை இன்று முதல் வருகிற 10-ந் தேதி வரை நடக்கிறது. இன்று வர சம்மன் அனுப்பப்பட்டிருந்தவர்கள் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. கடந்த 10 கட்ட விசாரணையின் முடிவில் 268 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #Thoothukudifiring\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் | ஸ்டெர்லைட் ஆலை | தூத்துக்குடி துப்பாக்கி சூடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் பற்றிய செய்திகள் இதுவரை...\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - 17ம் கட்ட விசாரணை நிறைவு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: சென்னை ஐகோர்ட்டில் சிபிஐ அறிக்கை\nமுன்னறிவிப்பு இன்றி ஆலையை மூட உத்தரவு - வேதாந்தா நிறுவனம் குற்றச்சாட்டு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வழக்கு - ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஸ்டெர்லைட் மூடப்பட்டதன் பின்னணியில் சீன நிறுவனத்தின் சதி உள்ளது- வேதாந்தா நிறுவனம் குற்றச்சாட்டு\nமேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் பற்றிய செய்திகள்\nவனவிலங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதுபோல் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட 4 பேர் கைது\nபோலி ஆவணங்களுடன் தங்கி இருந்த 2 வங்கதேச வாலிபர்கள் புழல் சிறையில் அடைப்பு\nவாலிபர் கொலை: கொலை மிரட்டல் விடுத்ததால் தீர்த்து கட்டினேன் - கைதான விவசாயி வாக்குமூலம்\nநீட் தேர்வு ஆள் மாறாட்டம் - தலைமறைவாக இருந்த புரோக்கர்கள் கைது\nஅனைத்து மெட்ரோ ரெயிலிலும் புதிய அறிவிப்பு திரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/211938-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-12-08T03:12:04Z", "digest": "sha1:X6TD2CKU43RAVODXPU2RAIRTPLRZ77N4", "length": 20599, "nlines": 201, "source_domain": "yarl.com", "title": "வாசமில்லா மலரிது.. - ரசித்தவை - கருத்துக்களம்", "raw_content": "\nBy ராசவன்னியன், April 29, 2018 in ரசித்தவை\nபொறியியற் கல்லூரியின் இறுதியில் படிக்கும்பொழுது...\nகாலை ஏழே முக்கால் மணி வாக்கில் மாயவரத்திலிருந்து வரும் புகைரத வண்டி, சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று பல்கலைக்கழக மாணவர்களை இறக்கிவிட்டுச் செல்லும்.. அடுத்த சில நொடிகளில் கடலூரிலிருந்து வந்து நிற்கும் மாணவர்களின் ரயில்..\nரயில் நிலையத்தின் எல்லையிலேயே எம் பொறியியற் கல்லூரி அமைந்துள்ளது. காலை 08:10 க்கு கல்���ூரி வகுப்புகள் ஆரம்பிக்கும்.. ஆனால் நாங்கள் 07:30 மணிக்குள் விடுதியின் உணவகத்தில் உணவருந்திவிட்டு, விடுதியின் வாசலில் 07:50 மணிக்கு சரியாக வந்து அமர்ந்துவிடுவோம்..\nகல்லூரி மாணவ, மாணவிகள் பட்டாளம், பல்கலைக்கழகத்தை நோக்கி வண்ண வண்ண மாணவியரோடு ஊர்வலமாக செல்லும்.. It's so colorful.. ஊரவலம் எம்மைக் கடந்தபின் தான் நாங்கள் வகுப்பறைகளுக்கு செல்வது..\nஅந்த மாணவ, மாணவியர் கூட்டத்தில், டி.ராஜேந்தரையும், உஷாவையும் பார்த்ததாக கூறுவர்கள்..\nஅந்த சிறிய ஊரில், ஒருதலை ராகம் 75 நாட்களுக்கு மேல் ஓடியது சாதனை.. காரணம், பல்கலைக்கழக மாணவர்களின் 'லேனா' திரையரங்கை நோக்கிய அலுக்காத படையெடுப்பு..பாடலுக்காகவே இப்படத்தை ஐந்து முறை பார்த்துள்ளேன்..\nஇந்த வார வெள்ளிக்கிழமையோ அடுத்த வார வெள்ளிக்கிழமையோ... அடுத்தடுத்த வெள்ளிக்கிழமைகளிலோ... ரிலீசாகிற காதல் படங்களுக்கு முக்கியப்புள்ளியாகவும் பிள்ளையார் சுழியாகவும் அமைந்த ஒருதலை ராகம் படத்தை யாரால்தான் மறக்கமுடியும்..\n1980ம் வருடம் மே மாதம் 2ம் தேதி ரிலீசான போது, முதல் காட்சிக்குக் கூட்டமே இல்லை. இரண்டாவது ஷோவில் ஓரளவுக் கூட்டம். மாலை ஆறு மணிக்காட்சிக்கு பரவாயில்லை ராகம். 'இன்னும் மூணு நாளோ, நாலு நாளோ ஓடினாலே பெரியவிஷயம்யா...' என்று புலம்பலும், பொருமலுமாகப் பேசிக்கொண்டார்கள், தியேட்டர்காரர்களும் விநியோகஸ்தர்களும்.\nஆனால், ஐந்தாம் நாள், ஆறாம் நாள், இரண்டாவது வாரத்தில் போட்ட டாப்கியர், சில்வர் ஜூப்ளி எனப்படும் 175 நாட்களைக் கடந்து ஓடியது. வசூல் சாதனை புரிந்தது என்பதெல்லாம் வரலாறு.\nஅவுட்டோர் ஷூட்டிங் 16 வயதினிலே படத்திற்குப் பிறகுதான் மெல்ல மெல்ல அதிகமானது. ஆனாலும் மைசூர் கிராமம், ஆந்திர கிராமம் என படமெடுத்து, தமிழக கிராமமாக்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால், மயிலாடுதுறையைக் களமாக்கி, இந்த நிமிடம் வரை அப்படியான படம் எதுவும் வரவில்லை... ஒருதலை ராகம் தவிர\nமயிலாடுதுறை ரயில் நிலையம், புகழ்மிக்க ஏவிசி கல்லூரி, மாயவரம் தெருக்கள் என தமிழ் சினிமா ரசிகர்களுக்கே, இந்த இடங்கள் புதுசு.\nகதை, திரைக்கதை தொடங்கி பாடல்கள், இசை வரைக்கும் எல்லாமே டி.ராஜேந்தர்தான். அவரின் முதல் எண்ட்ரி கார்டு, இந்தப் படம்தான். தயாரிப்பு, இயக்கம் இ.எம்.இப்ராஹிம் என்று டைட்டிலில் வந்தாலும், டி.ராஜேந்தரின் அடுத்தடுத்த படங்��ளைப் பார்க்கும்போது, இதுவும் அவர் படம்தான் என்று இன்றுவரை நடக்கிறது பட்டிமன்றம்.\nஒருதலை ராகம், கிட்டத்தட்ட மிகப்பெரிய புரட்சி செய்தது என்றுதான் சொல்லவேண்டும். நடிகர்கள், டெக்னீஷியன்கள் என எல்லோரும் புதிது. முக்கியமாக, கல்லூரிக் களம். இவ்வளவு விஸ்தாரமாக கல்லூரியை, கல்லூரி வாழ்க்கையை காட்டியதே இல்லை.\nசங்கர், ரூபா, உஷா, சந்திரசேகர், தியாகு, ரவீந்தர் என விரல்விட்டு எண்ணும் அளவிலான கதாபாத்திரங்கள். வில்லன் என்று பார்த்தால், தயக்கமும் கூச்சமும் என்றுதான் சொல்லவேண்டும். சொல்லமுடியாத காதல், சொல்லத் தவிக்கிற காதல், சொல்லமுடியாத காதல் வலி... இதுதான் படத்தில் திரும்பத்திரும்ப வரும். ஆனால் ஒவ்வொரு காட்சியும் நம் மனதை கனமாக்கிக் கொண்டே இருக்கும். இதயம், காதல்கோட்டை, சொல்லாமலே என்று வந்திருக்கிற கதைகளுக்கெல்லாம் தாத்தா என்றுதான் ஒருதலை ராகத்தைச் சொல்லவேண்டும்.\nஇன்னொரு சிறப்பு... இந்தப் படத்தின் பாடல்களைப் பாடாத, முணுமுணுக்காதவர்கள் என்று அப்போது எவரையும் சொல்லமுடியாது. மீனா, ரீனா பாடல், வாசமில்லா மலரிது, கூடையிலே கருவாடு, இது குழந்தை பாடும் தாலாட்டு, கடவுள் வாழும் கோயிலிலே, நானொரு ராசியில்லா ராஜா' என்று பாடல்களுக்காக ஓடிய படங்களில், ஒருதலை ராகத்துக்கு தனியிடம் உண்டு.\nரொம்ப துக்கமான படத்தை திரும்பப் பார்க்கமாட்டார்கள் ரசிகர்கள் என்று சொல்லுவார்கள். துலாபாரம் படத்தின் தோல்விக்கு, படத்தின் அதீத சோகமே காரணம் என்று சொன்னவர்களும் உண்டு. ஆனால் துயரமான முடிவு கொண்ட ஒருதலை ராகம் படத்தை, அப்போதைய இளைஞர்கள், பத்துஇருபது முறைக்கும் மேலே பார்த்தார்கள்.\nபணக்கார சங்கர், ஏழை ரூபா. ஆனால் இதெல்லாம் பிரச்சினை இல்லை. 'மூடி' டைப் ரூபாவுக்கு தாழ்வுமனப்பான்மை. ரூபாவுக்கு எப்போது எது பிடிக்கும் பிடிக்காது என்பதெல்லாம் அவருக்கே தெரியாது. காதலை நோக்கியும் சங்கரை நோக்கியும் ரெண்டடி வருவார். தடாலென்று பத்தடி பின்னே செல்வார்.\nஎப்போதும் எல்லோரையும் கலாய்த்துக் கதறடிக்கும் ரவீந்தரை நாலு அறை அறையலாம் என்று ஆடியன்ஸூக்கு தோன்றும். எப்போதும் குடித்துக்கொண்டிருந்தாலும் சந்திரசேகர் சொல்லும் குருவிக்கதைக்கு, மொத்த தியேட்டரும் கைத்தட்டி, கண்ணீர் விட்டு, கண்ணீரைத் துடைக்க மனமின்றி பிரமையற்றிருக்கும்.\n��ெளன மொழியில் தொடங்கிய தமிழ் சினிமாவில், மெளனமாகவே காதலைச் சொல்லியும் சொல்லாமலும் இருந்த ஒருதலைராகத்திற்கு சரித்திரத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் இருக்கிறது.\nஒருதலை ராகத்தால் நமக்கு டி.ராஜேந்தர் கிடைத்தார். டி.ஆருக்கு சினிமாவுடன் சேர்ந்து, அவரின் மனைவியான உஷாவும் கிடைத்தார்.\nகதை, சொல்லப்படுகிற திரைக்கதை, வசனம், நாலு நாலு நிமிஷப் பாடல்கள், முகபாவனைகள் என்று எந்த விதத்திலும் சோடை போகாமல், நம்மை உலுக்கியெடுக்கிற ஒருதலைராகத்தில்... அந்த ரயிலே கூட நம்மை என்னவோ செய்யும்\nஅதை இப்போது பார்த்தாலும் உணரமுடியும்\nபேராயர் மெல்கம் ரஞ்சித் நான்கு மணி நேரம் ஆணைக் குழு முன் சாட்சியம்\nமகளிரின் பாதுகாவலன் காவலன் செயலி...\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nமுகத்திரைகளை கிழித்த அதிரடி பேட்டி | அய்யநாதன்\nஎனது பெயரை கற்பகதரு மாற்றி விடுவீர்களா\nபேராயர் மெல்கம் ரஞ்சித் நான்கு மணி நேரம் ஆணைக் குழு முன் சாட்சியம்\nயாராவது கிறிஸ்தவர்களிடம் தான் கேட்கவேண்டும். இவர் எதை பற்றி இந்த ஏழு மணித்தியாலம் பேசி இருக்கிறார் இந்த தமிழ் கிறிஸ்தவர்களுக்கும் சிங்கள கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான பிரச்சினை பற்றியா இந்த தமிழ் கிறிஸ்தவர்களுக்கும் சிங்கள கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான பிரச்சினை பற்றியா மாறி மாறி குண்டு வைத்திருப்பார்களோ மாறி மாறி குண்டு வைத்திருப்பார்களோ சும்மா இருந்த சோனிகளை மாட்டி விட்டுவிட்டார்களோ சும்மா இருந்த சோனிகளை மாட்டி விட்டுவிட்டார்களோ எல்லாம் அல்லாவுக்கு தான் தெரியும்.\nமகளிரின் பாதுகாவலன் காவலன் செயலி...\n“காவலன்” செயலியை உபயோகிப்பது எப்படி.. பொதுமக்களின், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக காவல்துறையால் அறிமுகம் செய்யப்பட்ட காவலன் செயலியை ஆண்டிராய்டு மற்றும் ஐபோனில் எளிமையாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆண்டிராய்டு பிளே ஸ்டோரிலும், ஐபோன் “ஆப் ஸ்டோரிலும்” காவலன் செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.... மொபைல் எண், பிறந்த தேதி, முகவரியையும் ஏதேனும் 3 முக்கியமான மொபைல் எண்களையும் பதிவு செய்துகொள்ள வேண்டும். ஆபத்தை எதிர்கொள்ள நேரிட்டால், செயலியில் SOS என்று பொறிக்கப்பட்டுள்ள சிகப்பு நிற பொத்தானை தொட்டவுடன், 5 விநா��ிகளில் பதிவு செய்யப்பட்ட எண்களுக்கும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் சென்றுவிடும்.அடுத்த 5 நிமிடங்களில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விடுவார்கள். https://www.polimernews.com/dnews/91805/“காவலன்”-செயலியைஉபயோகிப்பது-எப்படி..\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nசீமான் ஈழத்தில் சாப்பிட்டது உண்மையா - இடும்பாவனம் கார்த்திக் | ஆதனின் அரசியல் மேடை..\nபேராயர் மெல்கம் ரஞ்சித் நான்கு மணி நேரம் ஆணைக் குழு முன் சாட்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/rohit-kl-rahul-and-kohli-out-for-1/", "date_download": "2019-12-08T02:31:50Z", "digest": "sha1:XQ4J7HUDP2VUD4SQABVJDKK4LKB5ITME", "length": 6149, "nlines": 84, "source_domain": "dinasuvadu.com", "title": "1 ரன்னில் ரோஹித் ,கே.எல் ராகுல் ,கோலி வெளியேறி இந்திய அணி திணறல் ! | Dinasuvadu Tamil", "raw_content": "\n1 ரன்னில் ரோஹித் ,கே.எல் ராகுல் ,கோலி வெளியேறி இந்திய அணி திணறல் \nநேற்றைய முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் , நியூஸிலாந்து அணியும் மோதியது.இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.\nநியூஸிலாந்து அணி நேற்று 46.1 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 211 ரன்கள் இருந்த நிலையில் மழை பெய்ததால் போட்டி நிறுத்தப்பட்டு மீண்டும் இன்று போட்டி தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 239 ரன்கள் எடுத்தது.\n240 ரன்களுடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ,கே.எல் ராகுல் இருவரும் களமிங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய ரோஹித் 4 பந்தை சந்தித்து 1 ரன்னில் வெளியேறினார்.\nபின்னர் கேப்டன் கோலி களமிறங்க அவரும் 6 பந்துகளை சந்தித்து 1 ரன்னில் வெளியேறினர். அடுத்ததாக கே.எல் ராகுலும் 1 ரன்னுடன் வெளியேற 3.1 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 5 ரன்கள் எடுத்து இந்திய அணி திணறி வருகிறது.\nஇந்திய அணியின் இந்த சொதப்பலான ஆட்டத்தால் ரசிகர்கள் அனைவரும் அதிருப்தியில் உள்ளனர்.\nமகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.12,500 கோடி கடன் வழங்கப்படும்-முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வடிவேலு பாணியில் ட்வீட்\nஅவர் கூறியதை படித்தவுடன் சிரித்துவிடுங்கள் -பாகிஸ்தான் வீரருக்கு இந்திய வீரர் பதிலைட்\nஇந்திய அணிக்கு இமாலய இலக்கு 200 ரன்களுக்கு மேல் அடித்த மேற்கிந்திய தீவுகள் அணி\nவிராட் ஒரு நல்ல வீரர், ஆனா அவரோடு ஒப்பிட வேண்டாம் -பாகிஸ்தான் வீரர் ரஸாக்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வடிவேலு பாணியில் ட்வீட்\n என புகழ்ந்து DEMOCRACY-க்கு புதிய அர்த்தம் கூறிய ஓபிஎஸ் மகன்\nகடந்த 6 வருடத்தில் 1,621 கோடியே 40 லட்சம் ரூபாய் நன்கொடையாக வாங்கிய பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.defouland.com/ta-in/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.html", "date_download": "2019-12-08T02:52:35Z", "digest": "sha1:ZSYLKB5B4ATGZVQXLOPIVYGSKSFVJYYM", "length": 3398, "nlines": 109, "source_domain": "www.defouland.com", "title": "விண்வெளியில் டாட்ஜ் விளையாட்டு", "raw_content": "\nYou are here: முகப்பு ஸ்பேஸ் ஓபரா விண்வெளியில் டாட்ஜ் விளையாட்டு\nஉங்கள் இலக்கு கொந்தளிப்பு பதவிகளும் குறுக்கு உள்ளது. பெரும்பாலான புள்ளிகள் சாத்தியம் செய்ய, நடுத்தர உங்கள் இடது என்ன ஐயா, நான் இது எளிதல்ல ஆனால் என் இதயம் உன்னுடன் தான் ...\n52% இந்த விளையாட்டு நேசிக்கிறேன்\nபங்குதாரர்கள் : விளையாட்டு விலங்குகளில் - சாதனை விளையாட்டு - வியூக விளையாட்டுகள் - விளையாட்டு விளையாட்டு\n© 2007-2017 Defouland.com - தள வரைபடம் - உதவி - தகவல் - தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://connectgalaxy.com/blog/view/356479/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D-790-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-08T03:19:14Z", "digest": "sha1:SLZMKLNCZWUPVKVIGUXTUXIKXFN7644T", "length": 10106, "nlines": 110, "source_domain": "connectgalaxy.com", "title": "புதிய கேடிஎம் ட்யூக் 790 பைக்கின் முன்பதிவு தொடக்கம்..! : Connectgalaxy", "raw_content": "\nபுதிய கேடிஎம் ட்யூக் 790 பைக்கின் முன்பதிவு தொடக்கம்..\nகேடிஎம் டியூக் 790 பைக்கள் பெங்களூரில் உள்ள பார்கிங் இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது போன்ற ஸ்பை புகைப்படங்கள் அண்மையில் வெளியானது. இந்த பார்க்கிங் இடங்கள் பெங்களூரில் உள்ள கேடிஎம் இந்தியா டீலர்களுக்கு சொந்தமானதாகும்.\nகேடிஎம் டீலர்கள் வெளியிட்ட தகவலில், புதிய கேடிஎம் டியூக் 790 பைக்கள் வரும் செப்டம்பர் 5ம் தேதி அறிமுகமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேடிஎம் இந்தியா நிறுவனம், இந்த அறிமுக தேதி குறித்து தகவல்களை உறுதி செய்யவில்லை.\nஇந்நிலையில், கேடிஎம் டியூக் 790 பைக்களுக்கான அதிகாரப்பூர்வமற்ற புக்கிங்கள் குறிப்பிட்ட டீலர்ஷிப்களில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பைக்களுக்கான புக்கிங்கை செய்து கொள்ள டீலர்ஷிப்களை பொறுத்து 30,000 முதல் 50,000 ஆயிரம் வரை செலுத்த வேண்டும். 2019ம் ஆண்டுக்கு இந்தியாவில் விற்பனை செய்ய 100 யூனிட்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 100 பைக்களும் முதலில் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமிடில்வெயிட் ஸ்போர்ட்ஸ் பைக்களான கேடிஎம் டியூக் 790 பைக்களில் லைட்வெயிட் சேஸ்களுடன் இருக்கும். இதன் உறுதியான வடிவமைப்புடன், காம்பேக்ட் நிலையுடன் இருக்கும். இவை நேர்த்தியான மற்றும் சிறந்த லீன் ஆங்கிள்களுடன் இருக்கும்.\nமேலும் இதில் உள்ள வசதிகள், முழுமையான எல்இடி டேர்ன் இன்டிக்கேட்டர்கள், எல்இடி ஹெட் மற்றும் டெயில் லேம்ப்கள் மற்றும் ஹை மவுண்டட் சைடு எக்ஸாஸ்ட்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். மேலும் இதில் சஸ்பென்சன்கள் 43mm அட்ஜெஸ்ட் செய்ய முடியாத USD போர்க் மற்றும் WP-ல் இருந்து பெறப்பட்ட ப்ரீலோடு மோனோஷாக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி டூயல் டிஸ்க் பிரேக்கள் முன்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது.\nகேடிஎம் டியூக் 790-களில் கூடுதலாக, மல்டிபங்க்ஷன் TFT ஸ்கிரீன் மற்றும் ஸ்பெஷல் ரைடு வசதிகள், அதாவது, டிராக் மோடு, மோட்டார் சைக்கிள் டிரக்ஷ்ன் கண்ட்ரோல், குயிக்ஷிப்ட்னர் பிளஸ், மோட்டார் சிலிப் ரெகுலேசன், சுப்பர் மோட்டோ மோடு மற்றும் மோட்டார் சைக்கிள் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல்களுடன் கூடிய ஏபிஎஸ் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.\nஇந்த பைக்கள், 174 kgs எடை கொண்டதாக இருப்பதுடன், ஸ்போர்ட்ஸ் கிளாஸ் பைக்களை விட எடை குறைந்ததாகவும் இருக்கும். கேடிஎம் நிறுவனம், கேடிஎம் டியூக் 790 பைக்களை இரண்டு கலர் ஸ்கீமில் அதாவது, ஆரஞ்சு மற்றும் பிளாக் நிறத்தில் வெளியிட உள்ளது. ஏற்கனவே கேடிஎம் 790 பைக்கள் சர்வதேச மார்க்கெட்டில், 799cc, பெர்லல் டூவின் இன்ஜின்களுடன் 105 hp ஆற்றல் மற்றும் 86 Nm டார்க்குடன் விற்பனை செய்து வருகிறது.\nஇந்த பைக்கள் CBU ரூட் வழியாக இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என்றும், இதன் விலை தோராயமாக 8.5 லட்சம் ரூபாயாக இருக்கும் என்றும் எதிர்பார்க்க��்படுகிறது. துவக்கத்தில் இந்த டியூக் 790 இந்தியாவில் உள்ள அனைத்து கேடிஎம் டீலர்கள் மூலம் விற்பனை செய்யப்படாது. இவை குறிப்பிட்ட நகரங்களில் உள்ள டீலர்ஷிப்களில் மட்டும் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகேடிஎம் டியூக் 790 பைக்களின் விலை, இதற்கு போட்டியாக இருக்கும் பைக்களான ரூ. 7.46 லட்சம் விலை கொண்ட சுசூகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ் 750, ரூ. 7.69 லட்சம் கொண்ட கவாசாகி இசட் 900, ரூ. 9.19 லட்சம் விலை கொண்ட ஸ்ட்ரீட் டிரிபிள் எஸ் மற்றும் ரூ. 10.99 லட்சம் விலை கொண்ட டுகாட்டி மான்ஸ்டர் 821 போன்றவைகளின் விலையை விட அதிகமாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90/", "date_download": "2019-12-08T02:18:08Z", "digest": "sha1:7J43KV3RBNAM7DLVZB52PPA3RWWNMRIN", "length": 10842, "nlines": 115, "source_domain": "seithupaarungal.com", "title": "சிபிஐ – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nசிக்கலில் சன் டைரக்ட் : மாறன் சகோதரர்களுக்கு சம்மன் அனுப்புவது பற்றி இன்று விசாரணை\nஒக்ரோபர் 29, 2014 த டைம்ஸ் தமிழ்\nஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு சம்மன் அனுப்புவது தொடர்பான விசாரணை 12 மணிக்கு நடைபெறும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முடிவு எடுத்துள்ளது. இதுதொடர்பாக கடந்த முறை நடைபெற்ற விசாரணையின் போது, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டிற்கு முகாந்திரங்கள் இருப்பதாக சிபிஐ தெரிவித்தது. ஆகையால் குற்றம்சாட்டப்பட்டவர்களை நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப வேண்டும் என சிபிஐ கோரிக்கை விடுத்தது. இதைக் கேட்ட நீதிபதி ஓ.பி.சைனி குற்றச்சாட்டுகள் மீதான உத்தரவு இன்று பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.… Continue reading சிக்கலில் சன் டைரக்ட் : மாறன் சகோதரர்களுக்கு சம்மன் அனுப்புவது பற்றி இன்று விசாரணை\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இந்தியா, ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு, கலாநிதிமாறன், சன் டைரக்ட், சிபிஐ, தமிழ்நாடு, தயாநிதிமாறன், நீதிபதி ஓ.பி.சைனி, மேக்சிஸ் நிறுவனத் தலைவர் டி.அனந்த கிருஷ்ணன்பின்னூட்டமொன்றை இடுக\nஇன்று தாமிரபரணி தியாகிகள் தினம்\nஜூலை 23, 2014 ஜூலை 23, 2014 த டைம்ஸ் தமிழ்\n..ஏனென்றால் அவர்கள் தலித் தொழிலாளர்கள் ஆர்.கிருஷ்ணன் தமிழ்நாட்டின் ஜீவநதி தாமிரபரணி. 1999 ஜூலை 23ம் தேதி மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கைக���ை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்கு பேரணியாக வருகிறார்கள். ‘இவர்களுக்கு பாடம் புகட்டு’ என மேலிட உத்தரவு கொலை பாதகத்தில் அமலாகிறது. 17 உயிர்கள் பலி. இரண்டரை வயது மகனாவது பிழைக்கட்டும் என நீரில் மூழ்கிக் கொண்டிருந்த ரத்தினமேரி, குழந்தை விக்னேஷை தூக்கி தரையில் போடுகிறாள். நீசக் காவலர்கள் அப்பாலகனையும் கொன்று ஆற்றில்… Continue reading இன்று தாமிரபரணி தியாகிகள் தினம்\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், கீழ் வெண்மணி விவசாயக் கூலிகள், சாஸ்திரி-ஸ்ரீமாவோ பண்டார நாயகா, சிபிஐ, தாமிரபரணி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர், தேவிகுளம், பீர்மேடு, மாஞ்சோலை தொழிலாளர்கள், மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வன்கொடுமை தடுப்புச் சட்டம்பின்னூட்டமொன்றை இடுக\nநடிகை ஜியா கான் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவு\nஜூலை 3, 2014 ஜூலை 3, 2014 த டைம்ஸ் தமிழ்\nதமிழில் வெளியான கஜினி படத்தில் நயன் தாரா நடித்த கதாபாத்திரத்தில் இந்தி மறுபதிப்பில் நடித்தவர் ஜியா கான். 25 வயதான ஜியா கான், தன்னுடைய மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தற்கொலை செய்திகொண்டார். தற்கொலைக்கு காதல் காரணம் என்று கடிதம் எழுதிவைத்திருந்தார். அதன் அடிப்படையில் அவருடைய காதலன் சுராஜ் பன்சோலியை கைது செய்தது மும்பை காவல்துறை. இந்நிலையில் தனது மகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்… Continue reading நடிகை ஜியா கான் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவு\nகுறிச்சொல்லிடப்பட்டது இந்தியா, கஜினி, சினிமா, சிபிஐ, சூர்யா, ஜியா கான், நடிகை நயன்தாரா, மும்பை உயர்நீதிமன்றம்பின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_26,_2014", "date_download": "2019-12-08T02:37:34Z", "digest": "sha1:JSQNNGPJ5MMBESE4CJ2YZ25KYYEQWWC7", "length": 6345, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஏப்ரல் 26, 2014 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஏப்ரல் 26, 2014\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅங்கம்பொர (படம்) ஒரு சிங்கள தற்காப்பு அல்லது சண்டைக் கலையாயாகும்.\nஐசன்பர்க்கின் அறுதியின்மைக் கொள்கை பின்வருமாறு கூறுகிறது: \"ஒரு சிறிய இடப்பகுதியில் ஒரு துகளின் அமைவிடத்தைச் சரியாகக் கண்டுகொள்வது அதன் உந்தத்தை ஐயப்பாடுக்கு உரியதாக்குகின்றது. மறுதலையாக, ஒரு துகளின் உந்தத்தைச் சரியாக அளக்கமுடியுமானால் அதன் இடம் ஐயத்துக்கு உரியதாகின்றது\".\nமற்ற காரணிகள் மாறிலியாக உள்ளபோது, ஒரு பண்டம் அல்லது சேவையின் விலை உயர்ந்தால் அளிப்பு உயரும். மாறாக விலை குறைந்தால் அளிப்பு குறையும். இது பொருளியலில் அளிப்பு விதி எனப்படும்.\nஇசுரேலிய சுதந்திரப் பிரகடனம் என்பது இசுரேல் தனி யூத நாடாக 14 மே 1948 அன்று டேவிட் பென்-குரியனால் பிரகடனத்தப்பட்டதைக் குறிக்கும்.\nதமிழ்நாட்டு இசை நிகழ்ச்சிகளில் தமிழில் பாடல்கள் இடம்பெற வேண்டும் என்று வேண்டி, முதலாவது தமிழிசை மாநாடு சிதம்பரத்தில் 1941 ஆம் ஆண்டு நடைபெற்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மே 2014, 12:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpds.co.in/category/bigg-boss-tamil-3/", "date_download": "2019-12-08T04:14:45Z", "digest": "sha1:JFQVQXPCQXRZBYFSECB2SFXTO5UJ4YKJ", "length": 16318, "nlines": 356, "source_domain": "tnpds.co.in", "title": "Bigg Boss Tamil 3 | TNPDS - SMART RATION CARD", "raw_content": "\nகவின் – லாஸ்லியா ஜோடிக்குப் விஜய் டிவி வழங்கும் புதிய வாய்ப்பு\nகவின் – லாஸ்லியா ஜோடிக்குப் விஜய் டிவி வழங்கும் புதிய வாய்ப்பு\nbigg boss tamil 3 title winner mugen|பிக் பாஸ் 3 டைட்டில் வின்னர் முகென் ராவ்\nபிக் பாஸ் சீசன் – 3 டைட்டில் வின்னர் – முகேன் ராவ்\n யாருக்கு என்ன விருது குடுத்தாங்க\n யாருக்கு என்ன விருது குடுத்தாங்க\nபிக் பாஸ் சீசன் 3 கிராண்ட் ஃபினாலே ஆன்லைனில் பார்ப்பது எப்படி\n |பிக்பாஸ் 3 தமிழ் டைட்டில் வின்னர் இவரா\nBigg Boss 3 Tamil Vote: போட்டியாளர்களுக்கு வாக்களிப்பது எப��படி தெரியுமா\nபிக் பாஸ் 3 இல் போட்டியாளர்களுக்கு வாக்களிப்பது எப்படி தெரியுமா\nBigg Boss 3 Tamil Day 11 | லாஸ்லியாவையும் இழிவாக பேசிய அபி | மதுவின் ரிவெண்ஞ் | 4th July 2019\nஇந்த வாரம் வெளியேறுவது யார்\nBigboss 3 | How To Vote Hotstar உங்களுக்கு பிடித்த போட்டியாளா்க்கு Hotstarல் எப்படி ஓட்டு போடுவது\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில்\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில் தரிசனம்\nஅத்திகிரி சிறப்பு மலர் 2019\nஅத்திவரதர் உற்சவம் – 42 ஆம் நாள்\nஅத்திவரதர் சயன கோல நேரடி வீடியோ\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020\nசீனா அதிபர் ஸி ஜின்பிங்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பதிவு\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2019\nபிக்பாஸ் 3 தமிழ் டைட்டில் வின்னர்\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nமோடி சீன அதிபர் சந்திப்பு\nலலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=168538&cat=594", "date_download": "2019-12-08T03:18:38Z", "digest": "sha1:BZVUYBF7BP5U5T7GV2V6RZCZJ5HZ5HR6", "length": 28536, "nlines": 609, "source_domain": "www.dinamalar.com", "title": "செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 21-06-2019 | Short News Round Up | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\n கல்யாணம் கட்... 02. கேட்டத கொடுக்குமா கேரளா 03. பரபரப்புடன் துவங்கியது பார்லி... 04. மேல மேல போகுது தங்கம் விலை... 05. காலேஸ்வரம் அணை அர்ப்பணிப்பு\nகாலேஸ்வரம் அணை நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nகெலவரப்பள்ளி அணை திறப்பு; நுரை பொங்கி ஓடும் தண்ணீர்\nவிவசாயி நிலத்தில் மணல் கொள்ளை | Sand Theft | Trichy | Dinamalar\nதண்ணீர் தருமா ஸ்டாலின் பொய்\nராசிமணலில் புதிய அணை தேவை\nதண்ணீர் பிரச்சினைக்கு காரணம் திமுக\nதண்ணீர் தரமாட்டோம்; விவசாயிகள் போர்க்கொடி\nஆசனவாயில் மறைத்த தங்கம் பறிமுதல்\nதண்ணீர் பஞ்சம் ஓட்டலில் மீல்ஸ் ரத்து\nதண்ணீர் பஞ்சம்; மாணவர் விடுப்புக்கு கோரிக்கை\nதண்ணீர் தட்டுபாடு வதந்தி: அமைச்சர் வேலுமணி\nநாகையில் ரூ.10க்கு ஒரு குடம் தண்ணீர்\nமழை வேண்டி களி விருந்துடன் கழுதைகளுக்கு கல்யாணம்\nதங்கம் விலை 2 நாளில் ரூ.1000 உயர்வு\nஇதெல்லாம் செல்லூர் ராஜூ ஸ்டைல் | Sellur raju delay\nசுவை மாறுகிறதா மணப்பாறை முறுக்கு\nதொடரும் பார்சல் ஊழல் புது உத்தி அம்பலம் | Railway Parcel Forgery | Indian Railway\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசக்திமாரியம்மன் கோயிலில் திருத்தேர் வைபவம்\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகஜானா காலி ஸ்டாலின் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து\nவெங்காயத்தால் ஆட்சி மாறும்; திருநாவுக்கரசர்\nகாவலன் SOS சென்னையில் முதல் சம்பவம்\nபழைய பேப்பரில் கிடைத்த 'புது வாழ்வு'\nடில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம்\nபிட் காயின் முதலீடு; ரூ.2,000 கோடி மோசடி\nமுதல் முறையாக ஐகோர்ட் நீதிபதி மீது ஊழல் வழக்கு\nஉள்ளாட்சி தேர்தல் தேதி மாறவில்லை\nவெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் கருவி\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\nஇந்திய வாதவியல் சங்க மாநாடு\nபுதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்\nவிஜயகாந்த் மகனுக்கு கோவையில் திருமண நிச்சயம்\nராணுவ வீரர்களின் சத்தியப் பிரமாணம்\nகுற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்: மகளிர் ஆணையம்\nஹேங்மேன் பணி: ஏமாந்தால் அரசு பொறுப்பல்ல\nஐயப்ப பக்தர்களுக்கு சலுகை வேண்டும்\nகுழந்தைகளை கற்பழித்தால் கருணை கிடையாது: ஜனாதிபதி\nபணியாளர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க கோர்ட் உத்தரவு\nகுளித்தலையில் பேருந்து நிலையம் அமைக்கப்படுமா\nமருத்துவ கல்வியில் தாவிப்பாயும் தமிழ்நாடு\n4 காமக்கொடூரர்கள் சுட்டுக்கொலை ஐதராபாத்தில் கொண்டாட்டம்\nஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்\nரசாயன கொசுவலை நிறுவனத்தை மூட உத்தரவு\nரோட்டில் கிடந்த சிசு உயிருடன் மீட்பு\nஅணைகள் நிரம்��ின; விவசாயிகள் ஜரூர்\nசுகப்பிரசவத்தில் திருச்சி தான் முதலிடம்\n'யூ டியூப்' சேனல் நடத்திய 4 பேர் கைது\nவெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஆடமறுத்த டான்ஸர் முகத்தில் சுட்ட வெறியன்\nஐதராபாத் என்கவுண்டர் வீடியோ இதுதான் | Hydrabad Encounter Video Leaked\nசட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது\nKK நாடு ஆகிறதா தமிழ்நாடு\nதெரு நாய்களே… எனது நண்பர்கள்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nபல்கலை., மாநில தடகள போட்டி\nமாநில ஹாக்கி; வேளாண் பல்கலை., அசத்தல்\nமாநில கிரிக்கெட்; கோப்பை வென்றது வேளாண் பல்கலை.,\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஹாக்கி இறுதிபோட்டியில் தமிழகம், ஆந்திரா\nஐயப்பன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்\nஎன் குடும்பம் தான் என் கண்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/speakers/speed-multimedia-fc1-mini-usb-speaker-green-price-pkGmUA.html", "date_download": "2019-12-08T02:16:06Z", "digest": "sha1:TWKIVAYOBIGFSHMF2D7UGKWBMQBAQGHJ", "length": 10896, "nlines": 199, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஸ்பீட் மல்டிமீடியா பிச்௧ மினி உசுப்பி ஸ்பீக்கர் கிறீன் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஸ்பீட் மல்டிமீடியா பிச்௧ மினி உசுப்ப��� ஸ்பீக்கர் கிறீன்\nஸ்பீட் மல்டிமீடியா பிச்௧ மினி உசுப்பி ஸ்பீக்கர் கிறீன்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஸ்பீட் மல்டிமீடியா பிச்௧ மினி உசுப்பி ஸ்பீக்கர் கிறீன்\nஸ்பீட் மல்டிமீடியா பிச்௧ மினி உசுப்பி ஸ்பீக்கர் கிறீன் விலைIndiaஇல் பட்டியல்\nஸ்பீட் மல்டிமீடியா பிச்௧ மினி உசுப்பி ஸ்பீக்கர் கிறீன் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஸ்பீட் மல்டிமீடியா பிச்௧ மினி உசுப்பி ஸ்பீக்கர் கிறீன் சமீபத்திய விலை Nov 21, 2019அன்று பெற்று வந்தது\nஸ்பீட் மல்டிமீடியா பிச்௧ மினி உசுப்பி ஸ்பீக்கர் கிறீன்அமேசான் கிடைக்கிறது.\nஸ்பீட் மல்டிமீடியா பிச்௧ மினி உசுப்பி ஸ்பீக்கர் கிறீன் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 300))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஸ்பீட் மல்டிமீடியா பிச்௧ மினி உசுப்பி ஸ்பீக்கர் கிறீன் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஸ்பீட் மல்டிமீடியா பிச்௧ மினி உசுப்பி ஸ்பீக்கர் கிறீன் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஸ்பீட் மல்டிமீடியா பிச்௧ மினி உசுப்பி ஸ்பீக்கர் கிறீன் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஸ்பீட் மல்டிமீடியா பிச்௧ மினி உசுப்பி ஸ்பீக்கர் கிறீன் விவரக்குறிப்புகள்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 38 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஸ்பீட் மல்டிமீடியா பிச்௧ மினி உசுப்பி ஸ்பீக்கர் கிறீன்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%20%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-12-08T04:10:44Z", "digest": "sha1:XBKVINN2XZNZKSXSEUG5FOEO3TU7A6EF", "length": 9619, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அர்ஜுன ரணதுங்க | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையுடன் இணையும் 269 ஹெக்டேர் நிலப்பரப்பு\nஎரிபொருள் விலை சூத்திரம் இழுபறியில்\nமழையுடனான வானிலை மேலும் தொடரும்\nபிரிகேடியர் பிரியங்கர விவகாரம்-அரசியல் நோக்கம் கொண்டது என்கின்றது அரசாங்கம்\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: அர்ஜுன ரணதுங்க\nசு.க முக்கியஸ்தர்கள் பலர் விரைவில் சஜித்திற்கு ஆதரவளிக்க உள்ளனர் - அர்ஜுன ரணதுங்க\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அதன் அரசியல் செயற்பாடுகளின் ஈடுபடுவதற்கான சுதந்திரத்தை வழங்கக்கூடிய நபர் ஒருவரையே நாம் ஜனாதி...\nஅங்கவீனர்களுக்கு விசேட பஸ்கள் இறக்குமதி ; சாரதிகளுக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன அர்ஜுன\nஅங்கவீனர்களுக்கென விசேட பஸ்கள் இறக்குமதி செய்யப்படவுள்ள நிலையில், மேலும் 2000 பஸ்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடு...\nவடக்கு ரயில் பாதையில் இடம்பெறும் விபத்துக்கு பொதுமக்கள், சாரதிகளே காரணம் - அர்ஜுன\nவடக்கு ரயில் பாதைகளில் இடம்பெறும் விபத்துக்களுக்கு சாரதிகளினதும் பொதுமக்களினதும் கவனயீனமே பிரதான காரணமாகும் என போக்குவரத...\nஅர்ஜுனவை கைதுசெய்யுமாறு கோரி பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம்\nஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nவதந்திகளைப் பரப்பி நாட்டின் அபிவிருத்தியை தடைசெய்ய முயற்சி - அர்ஜுன\nதிருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அரசாங்கம் இந்தியாவிற்கு தாரைவார்க்க சூழ்ச்சி செய்கின்றது என்று சிலர் பொய்யான வதந்திகளை பரப...\nஎரிபொருள் வளத்தை ஆய்வு செய்வதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பம்\nஇலங்கையில் எரிபொருள் வளத்தை ஆய்வு செய்வதற்கான முதற்கட்ட பணிகளை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர...\n''காலி மைதானத்தை இழக்க முடியாது ; பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கிரிக்கெட் நிர்வாகத்திற்குண்டு\"\nஉலக மரபுரிமை இடத்தை பாதுகாப்பது மட்டுமல்லாது காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை தொடர்ந்தும் பயன்படுத்த சரியான செயற்திட்டத...\nஒரு லீற்றர் மண்ணெண்ணெயால் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எவ்வளவு நட்டம் தெரியுமா \nபெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஒரு லீற்றர் மண்ணெண்ணெயால் ரூபா 23.89 நட்டம் ஏற்படுவதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச...\nமக்களுக்காகவே எரிபொருள் விலையேற்றத்தை எதிர்த்தேன்;அர்ஜுன\nநான் மக்களுக்காகவே எரிபொருள் விலையேற்றத்தை எதிர்த்தேன் அத்தோடு எரிபொருளுக்கான வரியை குறைத்தால் எம்மால் எரிபொருளின் விலைய...\nதார் உற்பத்தி மீண்டும் ஆரம்பம் \nநாட்டை பொருளாதார ரீதியில் மேலும் வளப்படுத்த பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மீண்டும் தார் உற்பத்தியை ஆரம்பித்துள்ளதாக பெற்றோல...\nஇலங்கையுடன் இணையும் 269 ஹெக்டேர் நிலப்பரப்பு\nஎரிபொருள் விலை சூத்திரம் இழுபறியில்\nமழையுடனான வானிலை மேலும் தொடரும்\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-57/36982-2019-04-11-08-35-48?tmpl=component&print=1", "date_download": "2019-12-08T03:12:22Z", "digest": "sha1:6YODNNONQP7YAQ44I6YFINY7CO35JAYD", "length": 13614, "nlines": 31, "source_domain": "keetru.com", "title": "கலைநிலா", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 11 ஏப்ரல் 2019\nபழக்கப்பட்ட வீட்டு முகம். ஆனால் பேரழகு. பக்கத்து வீட்டுக் குரல். ஆனால் வசீகரம். ஹேர் ஸ்டைலுக்கே தனித்த குறியீடு என்று அத்தனை உயரத்தில் ஆணழகன்.\nதிடும்மென ஒரு இளைஞர் கூட்டம் திரைப்படக் கல்லூரியில் இருந்து வெளி வருகிறது. அதுவரை இருந்த சினிமா லுக்கை மாற்றுகிறது. அதில் முக்கியமான ஒருவராக இருக்கிறார் ராம்கி.\nமுதல் படமே \"சின்ன பூவே மெல்ல பேசு\" பிரபுவோடு இணைந்து நடிக்கிறார். ஆட்டம் பாட்டம்....சண்டை, காதல் என்று ஒரு ஹீரோவின் கனக்கச்சிதமான வேலையை அத்தனை இயல்பாக அழகியலோடு செய்கிறார்.\n\" என்று புருவம் உயர....மூன்றாவது படம் விஜயகாந்த் அவர்களோடு சேர்ந்து \"செந்தூரப்பூவே....\"\nநிரோஷாவும் ராம்கியும் இறுதிக் காட்சியில்... வில்லன்களிடம் இருந்து தப்பித்து ரயில் ஏறும் முன் ஓடி வரும் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம்.. சீட்டின் நுனிக்கே இழுத்த���ப் போனது. எப்படியாவது இவர்கள் சேர்ந்து விட மாட்டார்களா சென்று ஏக்கம், படம் முடியும் வரையும் ஏன் படம் முடிந்த பிறகும்...... கூட இருந்தது. அந்த ஜோடி நிஜத்திலும் இன்று வரை இணைந்திருப்பது பேரழகு. சில ஜோடிகள் தான் காதலுக்காக படைப்பட்டிருப்பார்கள். அப்படி ஒரு ஜோடி இவர்கள்.\nசண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷமாக நடிக்கும் ராம்கி... காதல் காட்சிகளில்... பளீர் புன்னகையால்.... போகிற போக்கில் இயல்பாக கொள்ளை அடித்து விடுவார். காமெடியும் பொருந்தி வரும். \"இணைந்த கைக\"ளைத் தொடாமல் இவரைப் பற்றி சொல்வது முழுமை பெறாது. தன் நண்பனான அருண்பாண்டியனோடு சேர்ந்து அடித்தாடிய ஆட்டமெல்லாம் இணைந்த கைகளின் உச்சம். இன்றைய கால கட்டமாக இருந்தால்... இன்னும் இன்னும் மிகப்பெரிய சினிமாவாக அது மாறி இருக்கும். அப்போதே அத்தனை பிரம்மாண்டம். இடைவேளைக் காட்சியில் இரண்டு மலைகளுக்கு இடையில் மாட்டிக் கொண்டு தவிக்கையில்... ராம்கியின் பாவனைகள்... பிரமிப்பு. அநேகமாக அது டூப் போடாமல் அவரே செய்த காட்சி என்று நினைக்கிறேன். சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட பெரும்பாலய சண்டைக்காட்சிகளில் தான் டூப் போடுவதில்லை என்று கூறி இருந்தார். ஸ்டண்டும் தெரிந்த நடிகர். நன்றாக கம்பு சுற்றுவார் என்பது கூடுதல் செய்தி.\nநிறைய ஸ்க்ரீன் ஷேரிங் உள்ள நடிகர் என்று இவரை சொல்லலாம். 80களின் முடிவில் தமிழ் சினிமாவுக்கு வந்த இந்த ஹீரோ எந்த ஈகோவும் இல்லாமல் எல்லா முன்னணி ஹீரோக்களுடனும் திரையைப் பகிர்ந்து கொண்டது எல்லாக் காலத்துக்கும் முன்மாதிரி.\nதங்கச்சிக்காக வதம் எடுக்கும் \"மருதுபாண்டி\" படமெல்லாம்... ரத்தம் தெறிக்க சதம் அடித்தவை. நிரோஷா ஒரு பக்கம் செத்துக் கொண்டிருக்க ஒரு பக்கம் அடியாட்களிடம் அடிபட்டு \"பாடிப் பாடி அழைத்தேன்.... ஒரு பாச ராகம் இசைத்தேன்\" என்று பாடுவதெல்லாம்... உள்ளே அதிரும் காதலின் சுவடுகள். சிறு வயதில் அக்காக்கள் மத்தியில் ராம்கியின் ரசிகன் என்பதே மிகப் பெரிய வரவேற்பைக் கொடுத்ததை.... காதலின் பிராம்மாண்டத்தோடு நினைத்துக் கொள்கிறேன்.\nபடம் ஆரம்பித்து, கிட்டத்தட்ட இடைவேளை வரும் சமயத்தில் ஹீரோ அறிமுகம் ஆகும் \"கருப்பு ரோஜா \" அட்டகாசமான மேக்கிங் உள்ள பிக்சர். அப்படி ஹீரோ என்ட்ரியே புது முயற்சி தான். பில்லி சூனியம் பற்றிய தமிழில் அரிதாக எடுக்கப்பட்ட சில படங்களுள் ஒன்று. சினிமாவில் எடுக்கப்பட்ட நிறைய புது முயற்சிகளில் ராம்கியின் பங்கு இருப்பதை சற்று உற்று நோக்கினால் கண்டுணர முடியும்.\n\"மாயா பஜார் 1995, ஆத்மா\" என்று அப்போதே முகம் மாற்று சிகிச்சை, ஆவி உலகம், முன் ஜென்மம் என்று வேறு கதைக் களத்தைக் கொண்டிருந்தது.\n\"என் கணவர்\" என்றொரு படத்தில்....ஒரே அறையில் மனைவி இறந்து விட, அந்த உடலை மறைத்து விட்டு, படும் பாடுகள் தான் திரைக்கதை. சட்டில் ஆக்டிங்- ல் பிரமாதப்படுத்தி இருப்பார். தமிழில் மிகச் சிறந்த திரில்லர் என்று சொல்லலாம். ஆனால் அந்த படத்தின் காப்பி எங்குமே கிடைக்காதது தமிழ் சினிமாவின் துரதிர்ஷ்டம்.\nராம்கியின் படங்களில் பாடல்கள் எப்போதுமே அற்புதமாய் அமைந்து விடும்.\n\"கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக...\" -ஆத்மா\n\"நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்\" -இரண்டில் ஒன்று\n\"மலையோரம் குயில் கூவ கேட்டேன்...\" - இணைந்த கைகள்\n\"இனிய தென்றலே இரு கைகள் வீசி வா \" - அம்மா பிள்ளை\n\"சின்ன கண்ணன் தோட்டத்து பூவாக ஒரு தேவதை வந்ததது நீராட\"-செந்தூரப்பூவே\n\"உன்னை விட மாட்டேன்... காதல் வரம் கேட்டேன் \" -இரட்டை ரோஜா\nநடனம் சண்டை... நடிப்பு.. டைமிங் என்று ஒரு நடிகருக்கு என்னெல்லாம் தேவையோ அதுவெல்லாம் உள்ள நடிகர். இயக்குனர் ஆவதற்குத் தகுதி அதிகம். இருந்தும்... ஒரு கட்டத்தில் அவர் தமிழ் சினிமாவில் மெல்ல காணாமல் போனார் என்பது தமிழ் சினிமாவின் சோகம். இன்னும் நிறைய நல்ல படங்களைத் தேடித் தேடி நடித்திருக்க வேண்டும்.\nஇன்னமும் வெள்ளை பேண்ட் வெள்ளை சட்டையில் சிவப்புத் துணியை கழுத்தில் சுற்றியபடி கையில் பறையை வைத்துக் கொண்டு \"செந்தூரப்பூவே தேன் சிந்த வா...\" என்று மலை உச்சியில் நின்று பாடும் ஒரு காதலனின் குரலின் வழியே, காதலின் வரமென வரும் அந்த பாவனை வழியே, எல்லாருக்கும் பிடிக்கும் கம்பீரமான உடல் மொழி வழியே, ஹேர் ஸ்டைலுக்கென்றே தனித்த குறியீடென இருக்கும் அந்த தலையாட்டல் வழியே ராம்கி என்ற நடிகனின் முகம் தமிழ் சினிமா உள்ளவரை கலா ரசனையோடு நினைவு கூறப்படும் என்பதை மிகப் பெருமையோடு கூறுகிறேன்....\nசிறுவயதில் இருந்தே ரசித்த, தகுதியுள்ள ஒரு நடிகனை என்னால் கொண்டாடாமல் இருக்க முடியவில்லை. தீராக்காதலோடு தான் இங்கே எழுதிக் கொண்டிருக்கிறேன். ராம்கியைப் பற்றி எழுதுவது கொண்டாட்டங்களின் வழியே கண்��டையும் சினிமாத் திரையின் வண்ணங்களைப் பற்றியது. அது எப்போதும் புது புது வண்ணங்களால் ஆனது.....\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=6&search=kaadha%20koduyya", "date_download": "2019-12-08T03:02:19Z", "digest": "sha1:4TXYMKQ2IL4I5QVBU3MMNANONW4NUW3X", "length": 8309, "nlines": 166, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | kaadha koduyya Comedy Images with Dialogue | Images for kaadha koduyya comedy dialogues | List of kaadha koduyya Funny Reactions | List of kaadha koduyya Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஇவனுங்கள நம்பி எவனாவது கூட படுத்தான் சீரழிஞ்சி சின்னாபின்னம் ஆயிடுவான் தெரியுமா உனக்கு\nமரியாதையா ரூம் போட்டு குடு சொல்லிபுட்டேன் ஆமா\nஎன்னா சகல நான் இங்க தானே படுக்க மாட்டேன்னு சொன்னேன்\nமூடிகிட்டு இங்க படுடா கொய்யாலே\nகக்கூசை நாரடிச்சிட்டு சவுண்டா விடுற\nஅண்ணே கொஞ்ச நேரம் ஓரமா ஒக்காந்து பாத்துட்டு போயிடுறேன் அண்ணே\nஉள்ள என்ன பொருட்காட்சியா நடக்குது\nவேடிக்கை பாத்தாவது வேதனைய தீர்த்துக்கலாம்ன்னு பாத்தா விடமாட்டேங்கிறானே\nநான் சொன்ன ரகம் என்னடா 5000 ரூவா வாங்குடா மொதல்ல\nஅஹா தமிழ். டேய் நம்ம ஊரு\nஎங்க அண்ணன் உங்க சகல உங்க கிட்ட ஒரு அமௌன்ட் கேக்க சொன்னாரு\nஇந்தாங்க. என்ன தம்பி இது\nவழியனுப்ப வந்தவனை வழியனுப்பி வெக்கிறது இந்த ஊர்ல தான்டா\nஏடிஎம் ல பணம் எடுத்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-44796315", "date_download": "2019-12-08T02:45:53Z", "digest": "sha1:Y7JJD2G2D4ZZ55YM4Q566YDO2UO7LEYU", "length": 17016, "nlines": 142, "source_domain": "www.bbc.com", "title": "இந்நகரத்தில் உங்கள் குடும்பம் 1.17 லட்சம் டாலர் சம்பளம் பெற்றாலும் குறைந்த வருமானமே- ஏன்? - BBC News தமிழ்", "raw_content": "\nஇந்நகரத்தில் உங்கள் குடும்பம் 1.17 லட்சம் டாலர் சம்பளம் பெற்றாலும் குறைந்த வருமானமே- ஏன்\nரியான் நூன் & ஜே ஷாம்ப் ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூஷன்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஅமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரத்தில் ஒரு குடும்பம் 117,400 டாலர் சம்பளம் பெற்ற���லும், அரசின் கணிப்பின் படி அது 'குறைந்த வருமானமாக' கருதப்படும். அது எப்படி முடியும்\nபடத்தின் காப்புரிமை George Rose\nஆறு இலக்க சம்பளம் பெறும் ஊழியர்களும் ஏழைகளாகக் கருதப்படுவது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவருமானம் மற்றும் வீட்டு வாடகை செலவை கணக்கிட்டுப் பார்க்கும் போது, சில குடும்பங்களை பொறுத்த வரை இது உண்மைதான் என்று அமெரிக்காவின் வீடு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை கூறுகின்றன.\nசான் பிரான்சிஸ்கோ மற்றும் அருகிலுள்ள சான் மேட்டியோ மற்றும் மரின் கண்ட்ரிஸில் நான்கு பேரை கொண்ட ஒரு குடும்பம் 117,400 டாலர் சம்பளம் பெற்றால் குறைந்த வருமானமாக' கருதப்படுகிறது. 73,300 டாலர் சம்பளம் பெற்றால், 'மிகக்குறைந்த வருமானமாக' கருதப்படுகிறது. அமெரிக்காவை மற்ற பகுதிகளை விட, இங்கே வருமான வரையறை மிக அதிகமாக உள்ளது.\nஐபிஎல் சியர் லீடர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது\nஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக்கை விட அதிக ஊதியம் பெறும் இந்தியர்\nஅமெரிக்காவில் வருவாயும் வேலையும் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு எவ்வாறு வேறுபடுகின்றன என்பது பற்றிய தகவல்கள் ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூஷன் `ஹமில்டன் பராஜக்ட்` எனும் ஆய்வை நடத்தியபோது ஆராயப்பட்டது.\nசான் பிரான்சிஸ்கோவில் குறைந்த வருமானமாகக் கருதப்படும் 117,400 டாலரை விட, குறைந்த வருமானத்தையே அமெரிக்காவின் மூன்றில் இரண்டு குடும்பங்கள் ஈட்டுகின்றன. அமெரிக்கா முழுவதிலும் நான்கு நபர்களைக் கொண்ட ஒரு குடும்பத்தின் சராசரி வருமானம் 91,000 டாலராகும்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n326 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவில், 40 மில்லியன் பேர் வறுமை கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர். 25,100 டாலர் வருமானம் பெறுபவர்கள் வறுமை கோட்டுக்கு கீழே வாழ்பவர்களாகப் பார்க்கப்படுகின்றனர்.\nவேலை மற்றும் சம்பளத்தை பார்த்தால், சில இடங்களில் அதிகமாகவும் நாட்டின் மற்ற இடங்களில் குறைவாகவும் உள்ளது.\nதொழில்நுட்ப துறையின் மையமாக இருக்கும் சான் பிரான்சிஸ்கோ, ஒரு பொருளாதார ஏற்றத்தை அளித்து வருகிறது. நாட்டில் அதிக சம்பளம் பெறும் ஊழியர்கள் வாழும் பகுதியாக சான் பிரான்சிஸ்கோ உள்ளது.\n2008 முதல் 2016 ஆண்டு வரை சான் பிரான்சிஸ்கோ நகரத்தில் வாழும் 25-64 வயதுடைய ஊழியர்களின் வருமானம் 26% உயர்ந்துள்ளது. இது அமெரிக்காவின் மற்ற பெரு நகரங்களை விட மிக அதிகம். 2016-ல் ஊழியர்களின் சராசரி வருமானம் 63,000 டாலராக உயர்ந்துள்ளது\nசுலபமாக பணத்தை சேமிக்க வேண்டுமா\nநிலத்துக்கு அடியில் பசுமை பண்ணை: வறட்சியை விரட்டிய விவசாயிகள்\nநிச்சயமாக, அமெரிக்காவின் பிற பகுதிகளிலும் அதிக ஊதியம் பெரும் ஊழியர்கள் வாழ்கின்றனர்.\n25-64 வயதுடைய முழுநேர ஊழியர்கள், சேன் ஜோஸ் நகரத்தில் 65,000 டாலரும், வாஷிங்டனில் 60,600 டாலரும், பாஸ்டனில் 55,700 டாலரும் சராசரி வருமானமாகப் பெறுகின்றனர். இப்பகுதிகளில் அதிக வருமானம் தரும் பல வேலைகள் உள்ளன.\nசான் பிரான்சிஸ்கோவில் மருத்தவர்களே அதிக சம்பளத்தை பெறுகின்றனர். இங்கு மருத்துவர்கள் 193,400 டாலர் வருமானத்தை எதிர்பார்க்கலாம். மென்பொருள் உருவாக்குபவர்கள் 117,100 டாலர் வருமானத்தையும், ஒரு தலைமை நிர்வாகி 167,300 டாலர் வருமானத்தையும் எதிர்பார்க்கலாம்.\nஆனால், இங்கு பலர் மிகக்குறைந்த வருமானத்தைப் பெறுகின்றனர்.\nசான் பிரான்சிஸ்கோவில் பண்ணை தொழிலாளர்களே மிகக்குறைந்த வருமானத்தைப் பெறுகின்றனர். இவர்கள் 18,500 டாலர்கள் வருமானமாகப் பெறுகின்றனர். குழந்தை பராமரிப்பு பணியாளர்கள் 22,300 டாலர் வருமானமாகப் பெறுகின்றனர்.\nஅமெரிக்காவின் மற்ற பெரிய நகரங்களில், ஊதியம் குறைவாக உள்ளது.\nடெட்ராய்ட் பகுதியில் ஒரு மருத்துவர் பொதுவாக 144,300 டாலர் சம்பாதிக்கிறார். குழந்தை பராமரிப்பு பணியாளர்கள் 15,000 டாலர் வருமானமாகப் பெறுகின்றனர்.\nஊழியர்களின் வருமானத்தில் குறிப்பாக வீட்டு வாடகை உட்பட வாழ்க்கை செலவுகள் முக்கிய பங்காற்றுகின்றன.\nஅமெரிக்காவின் மற்ற பகுதிகளை விட, சான் பிரான்சிஸ்கோவில் வாழ்க்கை செலவு 25% அதிகமாக உள்ளது.\nஇருந்தாலும், மற்ற பகுதிகளில் இருக்கும் ஊழியர்களை விட சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் ஊழியர்கள் 45% அதிக சம்பளம் பெறுவதால், இவர்களே முன்னணியில் உள்ளனர்.\nசான் பிரான்சிஸ்கோவில் 6 இலக்க சம்பளமும், 'குறைந்த வருமானமாக' கருதப்படுவதற்குக் காரணம் அதிக வீட்டு வாடகைகளே.\nசான் பிரான்சிஸ்கோவில் இரண்டு அறை கொண்ட வீட்டின் மாத வாடகை 3,121 டாலராகும். 2008-ல் மாத வாடகை 1,592 டாலராக இருந்த நிலையில், தற்போது இரு மடங்கு உயர்ந்துள்ளது. சின்சினாட்டி, ஒஹாயோ பகுதிகளில் வீட்டு வாடகை 845 டாலர் மட்டுமே.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஆனால், நல்ல வாழ்க்கைத் தரத்திற்காக பலர் அதிக பணத்தை செலவிட முன்வருவதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.\nசான் பிரான்சிஸ்கோ, வாழ்வதற்கு விலையுயர்ந்த இடமாக இருந்தாலும், நல்ல வானிலை மற்றும் வளமான கலாசார வாழ்க்கை பல குடியிருப்பாளர்களை ஈர்க்கின்றன.\nதாய்லாந்து குகை: சிகிச்சை பெற்றுவரும் சிறுவர்களின் புகைப்படங்கள் வெளியீடு\nதமிழ்நாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கீடு: அமித் ஷா உரையில் இவ்வளவு ஓட்டைகளா\n50,000 கடனுக்காக குடும்பத்துடன் கொத்தடிமையாக்கப்பட்ட இளைஞரின் கதை\nபணிக்கு போகாத பெண்களை அவமதிக்கிறதா இந்த சமூகம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/170934?ref=view-thiraimix", "date_download": "2019-12-08T02:39:49Z", "digest": "sha1:43XU6PYAOM2GT4NMCTFAJXD7AMTYKR4C", "length": 5714, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "புதிய தோற்றத்தில் அஜித், அடுத்தப்படத்தில் செம்ம மாஸ் கெட்டப், இப்படி தான் வருவாராம் - Cineulagam", "raw_content": "\nஉறவினர் திருமணத்தில் பங்கேற்ற தளபதி விஜய் - லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்\n.. இனி நான் எப்படி வாழ்வேன் கதறும் குற்றவாளியின் கர்ப்பிணி மனைவி\nதனுசு ராசி நேயர்களே திரைவிமர்சனம்\nபிக் பாஸ் தமிழ் பெண் பதிவிட்ட அதிரடி கருத்து\nபூதாகரமாக வெடிக்கும் ஈஸ்வர் ஜெயஸ்ரீ விவகாரம்.. மஹாலஷ்மியின் கணவர் அளித்த பகீர் குற்றச்சாட்டு..\n ஏழரை சனி எந்த ராசிக்கு கஷ்டம் நீங்க போகும் ராசி எது தெரியுமா\nகுண்டு, ஜடா, இருட்டு, தனுசு ராசி நேயர்களே படங்களின் வசூல் விவரம்\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவா இது, மேக்கப் இல்லாமல் எப்படி உள்ளார் பாருங்க- புகைப்படத்துடன் இதோ\nஉறவினர் நிகழ்ச்சிக்கு காரில் மாஸாக வந்து இறங்கிய விஜய்யின் வைரல் வீடியோ- இதோ\nபிறக்கும் 2020 ஆண்டின் முதல் எந்த மாதம்.. எந்த ராசியினருக்கு ஆபத்தாக இருக்கபோகிறது தெரியுமா\nதம்பி படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசாக்‌ஷி அகர்வால் ஹாட் போட்டோஷூட்\nநடிகை அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் Beautiful க்ளிக்ஸ்\nதொகுப்பாளினி ரம்யாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nஅட்டைப் படத்திற்கு ஹாட் போட்டோ ஷுட் நடத்திய கியாரா அத்வானி\nபுதிய தோற்றத்தில் அஜித், அடுத்தப்படத்தில் செம்ம மாஸ் கெட்டப், இப்படி தான் வருவாராம்\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில தினங்களில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது.\nஇந்நிலையில் அஜித்தின் அடுத்தப்படத்தையும் வினோத் தான் இயக்கவுள்ளாராம், இப்படத்தில் அஜித் புதிய கெட்டப்பில் தோன்றவுள்ளாராம்.\nஅதில் மீசை தாடி இல்லாமல் யங் கெட்டப் ஒன்று இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது, மேலும், புதிய ஹேர் ஸ்டைல் ஒன்றையும் இப்படத்திற்காக தல வைக்க உள்ளாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2296023", "date_download": "2019-12-08T02:25:11Z", "digest": "sha1:6SCRAD46Z5MMMFSEPK4UYFPHYTMLTGHO", "length": 18037, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "| திருவள்ளூர் - இன்று இனிதாக... Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருவள்ளூர் மாவட்டம் பொது செய்தி\nதிருவள்ளூர் - இன்று இனிதாக...\nமன உறுதியை குலைக்கவே சிறையில் அடைத்தனர்: சிதம்பரம் டிசம்பர் 08,2019\nபலாத்கார குற்றவாளிகள் என்கவுன்டர்;மனித உரிமை ஆணையம் ஆய்வு டிசம்பர் 08,2019\nவருமான வரி குறையும்:பரிசீலிப்பதாக நிர்மலா தகவல் டிசம்பர் 08,2019\n'ஏர் இந்தியா'பங்குகளை விற்க,முதலீடுகளை ஈர்க்க மத்திய அரசு தீவிரம்\n பெற்றோர் ஆவேசம் டிசம்பர் 08,2019\n� ஆன்மிகம் �வசந்த உற்சவம்வசந்த உற்சவம் 4ம் நாள், இடம்: வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், பெருமாள் திருமஞ்சனம், மாலை, 5:30 மணி, பெருமாள் மாட வீதி புறப்பாடு, இரவு, 8:00 மணிஸ்வஸ்தி பூஜைராகவேந்திரருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், காலை, 8:30 மணி, மகா மங்கள ஆரத்தி, காலை, 10:00 மணி, இடம்: ராகவேந்திரா கிரந்தாலயா, நெய்வேலி, பூண்டிமண்டலாபிஷேகம்மண்டலாபிஷேக பூஜை, காலை, 10:00 மணி, இடம்: பொன்னியம்மன் கோவில், கடம்பத்துார்,திரவுபதி அம்மன் மற்றும் வீர ஆஞ்சநேயர் கோவில், வெங்கல், மாலை, 6:00 மணிசிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூபத் தரிசனம், காலை, 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளிய���ை பூஜை, இரவு, 8:45 மணி.வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர் கிராமம், திருத்தணி வட்டம், மூலவருக்குச் சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை, 6:00 மணி.காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர் கிராமம், திருவாலங்காடு ஒன்றியம், மூலவருக்குச் சிறப்பு அபிஷேகம், காலை, 9:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை, 6:00 மணி.\nமேலும் திருவள்ளூர் மாவட்ட செய்திகள் :\n1. ரூ.9 கோடியில் வடிகால்வாய் பணிகள் துவக்கம்\n2. இயற்கை மருத்துவ முகாம்\n3. பருவ மழையை சமாளிக்க கண்காணிப்பு அலுவலர் அறிவுரை\n4. துப்புரவு பணியாளருக்கு விழிப்புணர்வு\n5. சிறப்பு எழுத்தறிவு திட்டம் :ஆசியர்களுக்கு பயிற்சி\n1. வழிப்பறி கொள்ளையை கட்டுப்படுத்த பில்லாக்குப்பம் மக்கள் போலீசில் புகார்\n2. சுகாதார நிலையம் கேட்டு அகூர் மக்கள் மனு\n1. தந்தையை கொன்ற மகன் திருமங்கலத்தில் கைது\n2. போலி ஆவணங்கள் தயாரித்த இரு ஆசிரியர்கள் சஸ்பெண்ட்\n» திருவள்ளூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாக��ம் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1310394.html", "date_download": "2019-12-08T03:07:15Z", "digest": "sha1:VTT5DRLCEQU5DSKWAO3TPDTVJT3HCII7", "length": 13120, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை நிதி திரட்டும் நிகழ்ச்சியில் டிரம்பை சந்தித்த கவாஸ்கர்..!! – Athirady News ;", "raw_content": "\nகுழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை நிதி திரட்டும் நிகழ்ச்சியில் டிரம்பை சந்தித்த கவாஸ்கர்..\nகுழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை நிதி திரட்டும் நிகழ்ச்சியில் டிரம்பை சந்தித்த கவாஸ்கர்..\nமும்பையின் புறநகரான நவி மும்பையில் ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவானி குழந்தைகளுக்கான சர்வேதச மருத்துவ மையம் கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது. இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பங்கேற்றார்.\nஅப்போது, அவர் பேசுகையில், ‘பச்சிளங்குழந்தைகளின் இதயங்களில் ஏற்பட்டுள்ள குறைகளை தீர்க்க காத்திருக்கிறேன். ஒவ்வொரு பச்சிளங்குழந்தைக்கும் ஏற்பட்டுள்ள இதய நோய் தொடர்பான நோய்க்கான சிகிச்சை கிடைப்பதை சமூக அந்தஸ்து பேதமில்லாமல் உறுதி செய��ய வேண்டும்.\nஸ்ரீ சத்திய சாய் மருத்துவமனையில் சுனில் கவாஸ்கர்\nஸ்ரீ சத்திய சாய் மருத்துவமனை அதை வழங்கும் என்று நம்புகிறேன் என்னால் முடிந்த அளவு 34 குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவ இருக்கிறேன்’ என தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் சமீபத்தில் சுனில் கவாஸ்கர் குழந்தைகளுக்கான இலவச இதய மாற்ற அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நிதி திரட்டவும் நியூயார்க் சென்றுள்ளார். அந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்துள்ளார்.\nகவாஸ்கர் இதுபோன்று நியூ ஜெர்சி, அட்லாண்டா ஆகிய இடங்களில் நடைபெற்ற பல்வேறு நிதி திரட்டும் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டுள்ளார். இதன் மூலம் 230 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளுக்கு அவர் நிதி திரட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஈரான் எண்ணெய் கப்பல் துருக்கி நோக்கி பயணம்..\nசிறந்த நாடாளுமன்றவாதி… திறமையான வக்கீல்… பன்முகத் தன்மை கொண்ட தலைவர் ஜெட்லி..\nமழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும்\nசீரற்ற காலநிலை – வடக்கு கிழக்கில் பெரும் பாதிப்பு\nபிரித்தானியாவில் பெண் ஓரினச் சேர்க்கை தம்பதிக்கு பிறந்த அழகான குழந்தை… வெளியான…\n5 வயது மகன் படுக்கையில் சிறுநீர் கழித்ததால் அடித்து கொன்று புதைத்த பெற்றோர்\nசில்லிடும் நீரில் மூழ்கி உயிரிழந்த ஏழு மாணவர்கள்: மருத்துவர் செயலால் உயிர் பெற்ற…\nநகைக் கடையில் கொள்ளையடித்து தப்பிய கொள்ளையர்கள்: சினிமாவில் வருவது போல் சுட்டுக்…\nரயிலில் மது போதையில் ஆணிடம் மோசமாக நடந்து கொண்ட 24 வயது பெண்… வெளியான…\nபிரான்ஸில் ஓய்வூதியம் தொடர்பாக இன்றும் தொடரும் வேலைநிறுத்தம் – வன்முறை…\n14 வயதில் கர்ப்பம்… மகளுடன் பல்கலைக்கழக பட்டம் பெற்று அசத்திய இளம் தாயார் ..\nஉலகின் கற்பழிப்பு தலைநகரமாக இந்தியா ஆகிவிட்டது – ராகுல் காந்தி வேதனை..\nமழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும்\nசீரற்ற காலநிலை – வடக்கு கிழக்கில் பெரும் பாதிப்பு\nபிரித்தானியாவில் பெண் ஓரினச் சேர்க்கை தம்பதிக்கு பிறந்த அழகான…\n5 வயது மகன் படுக்கையில் சிறுநீர் கழித்ததால் அடித்து கொன்று புதைத்த…\nசில்லிடும் நீரில் மூழ்கி உயிரிழந்த ஏழு மாணவர்கள்: மருத்துவர்…\nநகைக் கடையில் கொள்ளையடித்து தப்பிய கொள்ளையர்கள்: சினிமாவில் வருவது…\nரயிலில் மது போதையில் ஆணிடம் மோசமாக நடந்து கொண்ட 24 வயது பெண்……\nபிரான்ஸில் ஓய்வூதியம் தொடர்பாக இன்றும் தொடரும் வேலைநிறுத்தம்…\n14 வயதில் கர்ப்பம்… மகளுடன் பல்கலைக்கழக பட்டம் பெற்று அசத்திய…\nஉலகின் கற்பழிப்பு தலைநகரமாக இந்தியா ஆகிவிட்டது – ராகுல்…\nபிரான்ஸில் வங்கி மேலாளர் கொல்லப்பட்ட வழக்கு: தீர்ப்பை கேட்டு…\nஜார்க்கண்ட் தேர்தல்: பாதுகாப்பு பணியில் இருந்த உதவி…\nஅமெரிக்கா கடற்படை தளத்தில் பயங்கர துப்பாக்கிச் சூடு.. 6 சவுதி…\nகங்கை கால்வாயில் கொத்து கொத்தாக செத்து மிதந்த மீன்கள்..\nமாதவிடாய் என்பதற்காக தனி குடிசைக்குள் அடைக்கப்பட்ட இளம்பெண்…\nமழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும்\nசீரற்ற காலநிலை – வடக்கு கிழக்கில் பெரும் பாதிப்பு\nபிரித்தானியாவில் பெண் ஓரினச் சேர்க்கை தம்பதிக்கு பிறந்த அழகான…\n5 வயது மகன் படுக்கையில் சிறுநீர் கழித்ததால் அடித்து கொன்று புதைத்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/19566-teacher-suicide-with-family.html", "date_download": "2019-12-08T03:22:26Z", "digest": "sha1:T62G5HTF2TM2K2LKD6SVKUXO7NYFBWMF", "length": 11576, "nlines": 154, "source_domain": "www.inneram.com", "title": "குடும்பத்தை கொன்றுவிட்டு ஆசிரியர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்!", "raw_content": "\nரஜினியின் தர்பார் சினிமா பாடல்கள் எப்படி\nபிரபல பிரிட்டிஷ் பாடகர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nபாலியல் குற்றங்களில் முதலிடத்தில் இருக்கும் உத்திர பிரதேசம்\nஉத்திர பிரதேசத்தில் அடுத்த அதிர்ச்சி - 14 வயது சிறுமி கொடூரமாக கூட்டு வன்புணர்வு\nபுயலை கிளப்பும் ஐதராபாத் என்கவுண்டர் சம்பவம் - உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டம் - பரிதவிக்கும் ஜியோ\nபாபர் மசூதி வழக்கில் நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்\nகிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\nவிஜய்காந்த் வீட்டில் டும் டும் டும்\nஉள்ளாட்சித் தேர்தல் தேதியை மீண்டும் அறிவிப்பதா\nகுடும்பத்தை கொன்றுவிட்டு ஆசிரியர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்\nகோவை (21 ஜன 2019): கோவையில் தாய், மனைவி மற்றும் குழந்தைகளை கொன்று விட்டு ஆசிரியர் ஒருவ தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகோவையை அடுத்த கருமத்தம்பட்டி அமலி நகரை சேர்ந்தவர் அந்தோணி ஆரோக்கியதாஸ் (வயது 38). இவர் திருப்பூர��� மாவட்டம் கூலிபாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 6 மாதமாக அமலி நகரில் வாடகை வீட்டில் மனைவி ஷோபனா (30), மகன் ரித்திக் மைக்கேல் (7), மகள் ரியா ஏஞ்சலின் (1) மற்றும் தாயார் புவனேஸ்வரி (65) ஆகியோருடன் வசித்து வந்தார்.\nஅந்தோணி ஆரோக்கியதாசுக்கு கடந்த 12 ஆண்டுகளாக முதுகு வலி இருந்து வந்தது. ஆனால் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த அவர் மனைவி, குழந்தைகள் மற்றும் தாயாருக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஇது தொடர்பாக அந்தோணி ஆரோக்கியதாஸ் கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் தனக்கு பல ஆண்டுகளாக முதுகுவலி இருந்துள்ளது என்றும், இதனால் மனம் வெறுப்படைந்து இந்த முடிவை தேடிக்கொண்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.\n என்று போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n« திமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு மாமியாரை பாலியல் சீண்டல் செய்த மருமகன் எரித்துக் கொலை மாமியாரை பாலியல் சீண்டல் செய்த மருமகன் எரித்துக் கொலை\nஆபீஸ் பெண்களின் 150 க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் - ரெயிடில் சிக்கிய திடுக் பின்னணி\nதமிழகத்தில் இன்னொரு மாணவி விடுதியில் தற்கொலை - தொடரும் அதிர்ச்சி\nகோவையில் கனமழையால் வீடுகள் இடிந்து 15 பேர் பலி\nஉத்திர பிரதேசத்தில் அதிர்ச்சி - வன்புணர்வுக்கு உள்ளான பெண் மீது த…\nபெண் மருத்துவர் வன்புணர்வு படுகொலை குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட…\nமற்ற குற்றவாளிகளுக்கும் இதே தண்டனை கொடுங்கள் - கொதிக்கும் நெட்டிச…\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு - சினிமா விமர்சனம்\nபுயலை கிளப்பும் ஐதராபாத் என்கவுண்டர் சம்பவம் - உச்ச நீதிமன்றத்தில…\nஅடை மழை காரணமாக நாட்டின் பல பகுதிகள் துண்டிப்பு\nபாபர் மசூதி வழக்கில் நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுகவினர் ஆர்ப…\nகாதலிப்பதாக சொன்ன பெண் போலீஸ் - மயங்கிய தாதா\nபாஜகவில் இணைந்த திமுக பிரபலம் - திமுகவில் இணைந்த பாஜக பிரபலம் - அ…\nவன்மமும் அலட்சியமும் - மேட்டுப்பாளையம் சம்பவம் குறித்து ஸ்டாலின் …\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் குவி���\nதமிழகத்தில் இன்னொரு மாணவி விடுதியில் தற்கொலை - தொடரும் அதிர்ச்சி\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைப்பது குறித்து நீதிமன்றம் ஆலோ…\nரஜினியின் தர்பார் சினிமா பாடல்கள் எப்படி\nஆறுவயது சிறுமி வன்புணர்ந்து கொலை - தொடரும் பாலியல் துன்ப சம்…\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில்…\nகிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\nவிஜய்காந்த் வீட்டில் டும் டும் டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2013/04/blog-post_30.html", "date_download": "2019-12-08T03:52:32Z", "digest": "sha1:QJLHECHCKLPH6RL6P3D6CR4TC734SSZG", "length": 16717, "nlines": 193, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: மே தின சிந்தனை- மார்க்ஸ் தத்துவங்கள் காலாவதியாகி விட்டனவா??", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nமே தின சிந்தனை- மார்க்ஸ் தத்துவங்கள் காலாவதியாகி விட்டனவா\nமே தினத்துக்கு உங்களுக்கு ஏன் விடுமுறை விடுகிறார்கள்... என என்னை ஒரு மென் பொருள் நிபுணர் கேட்டார்.\nலீவு கொடுத்தால் நல்லதுதானே ..இதில் என்ன கேள்வி வேண்டி இருக்கிறது என எரிச்சலானேன்.\nதொழிலாளர், உபரி மதிப்பு, மூலதனம் போன்றவை எல்லாம் இப்போது அர்த்தம் இழந்து விட்டன என்றார்.\nமுதலில் இப்போது தொழிலாளி வர்க்கம் என்பதே குறைந்து வருகிறது. எல்லோரும் சாஃப்ட்வேர் , கால் செண்டர் என மாறி வருகின்றனர்.\nஒரு தொழிலாளி உருவாக்கும் பொருளின் மதிப்பை விட அவன் ஊதியம் வெகு குறைவு.. இந்த வித்தியாசம்தான் உபரி மதிப்பு என்கிறார்கள்...இந்த கருதுகோள் இன்றைய சூழலில் பொருந்தாது.\nஒரு தொழிலாளி பொருளுக்கு மதிப்பை உருவாக்குவதில்லை. டிமாண்டுக்கு தகுந்தாற்போலத்தான் மதிப்பு உருவாகிறது. உதாரணமாக இன்று டிரான்சிஸ்டர் ரேடியோவுக்கு டிமாண்ட் இல்லை...ஒரு தொழிலாளி என்னதான் தொழில் நேர்த்தியுடன் ஒரு ரேடியோ செய்தாலும் , அதற்கு மதிப்பு உருவாக்க முடியாது.\nஇரு தொழிற் சாலைல்கள்... இரண்டிலும் ஒரே எண்ணிகையில் , ஒரே திறமையுடன் தொழிலாளர்க்ள் பணி புரிகின்றனர்,.. ஆனால் இரண்டு தொழிற்சாலையும் ஒரே அளவு லாபத்தோடு இயங்காது.. ஆக , தொழிலாளியை தவிர வேறு அம்சங்களும் உள்ளன.அதாவது முதலாளிதான் மதிப்பை உருவாக்குகிறான்.\nபல நிறுவனங்கள் ஆட்களை குறைத்து விட்டு , இயந்திரமயமாக ஆரம்பித்துள்ளன. ஆட்கள் குறைந்தால் லாபம் குறைய வேண்டும் என்பதற்கு மாறாக , லாபம் அதிகரிக்கிறது.பிறகு ஏன் உபரி மதிப்பு என்ற பம்மாத்து..\nஇப்படி எல்லாம் பேசி சென்றார்.\nஎனக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருந்தது.. அவர் சொல்வது சரி போலவும் தோன்றியது.தவறு போலவும் தோன்றியது.\nநமக்கு கம்யூனிசமும் தெரியாது. காப்பிடலிசமும் தெரியாது. மேற்கண்ட வாதங்கள் பற்றி நாம் என்ன சொல்வது.\nவேறு யாரிடமாவது கேட்போம் என கேட்டு பார்த்தேன்.\nஅவர் அளித்த பதிலும் லாஜிக்கலாகவே இருந்தது. அவர் சொன்னதை அப்படியே தர முடியவில்லை. அவர் சொன்னதில் எனக்கு புரிந்ததை தருகிறேன்.\n1. தொழிலாளியின் உழைப்பை சுரண்டுவது இன்று கொஞ்சம் சோஃபிஸ்டிக்கேட்டடாக நடந்து வருகிறது. ஏசி ரூம் , கணினி என இருந்தாலும் , மெத்த படித்து இருந்தாலும் , நாள் ஒன்றுக்கு எட்டு மணி நேர வேலை என இருந்தாலும், அவர்களை தொழிலாளியாகவே முதலாளித்துவம் நடத்துகிறது. அவர்கள் உழைப்பை சுரண்டி வருகிறது.\nஇப்படி சுரண்டப்படுவதை வேறு எந்த நாட்டிலும் ஏற்க மாட்டார்கள்.. ஆனால் நம் ஆட்கள் இதை பெருமையாக நினைத்து இந்த சுரண்டலுக்கு ஒத்து போகிறார்கள்.\nகாலப்போக்கில் போட்டி அதிகரித்து , இதற்கு மேல் சுரண்ட முடியாது என்ற நிலை வருகையில் ஒட்டு மொத்த அமைப்பும் கவிழ்ந்து விடும்.\n2 இயந்திர மயமாதல் மூலம் லாபம் அதிகமாகிறது என்பது மாயத்தோற்றம். அந்த இயந்திரங்களை உருவாக்குவதில் உழைப்பு சுரண்டப்படுகிறது.\n3. டிரான்சிஸ்டர் ரேடியோவுக்கு இன்று தேவை இல்லை. ஒரு முதலாளி நினைத்தால் மேனெஜ்மெண்ட் திறன் மூலமோ, சந்தைப்படுத்தும் ஆற்றல் மூலமோ தேவையை உருவாக்க முடியுமா. முடியாது. எனவே முதலாளித்துவ திறனை தொழில் முனைவோர் திறமை என ஸ்டைலாக சொன்னாலும் , அந்த திறன் மூலம்தான் மதிப்பு உருவாகிறது என்பது அபத்தம்.\n4. முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் கட்டுப்பாடு இல்லாத போட்டி என்பது இயல்பு. இதில் winners get all என்பதே முடிவில் நடக்கும். ஆரம்ப அட்வாண்டேஜ் என்பதும் இயல்பாக இருக்கும். பரம்பரை பணக்காரனுடன் , புதிதாக வருபவன் போட்டியிட இயலாது.\nஒரே மாதிரியான இரு நிறுவனங்கள் ஒரே மாதிரியான லாபம் பெற முடியாமைக்கு காரணம் இதுதான்.\nசிறிய சிறிய வெற்றிகள் பெரும்போது முதலாளிகள் சந்தோஷமாக இருப்பார்கள். ஆனால் எப்படியும் ஒரு நாள் ஒரு முதலாளி இவர்களை தோற்கடிப்பான். அப��போது இவர்களும் பாட்டாளிகளாவார்கள்.\nஇதுதான் இன்று அன்றாடம் நடந்து வருகிறது. நாள்தோறும் பாட்டாளிகள் அதிகமாகித்தான் வருகிறார்கள்.குறையவில்லை.\nஒரு கட்டத்தில் பாட்டாளிகள் எண்ணிக்கை மிக அதிகமாக உயரும்போது , சமூக மாற்றம் நடந்தே தீரும்..\nஇந்த திசையில்தான் உலகம் சென்று கொண்டு இருக்கிறது..\nஇந்த இரு கருத்துகளையும் கேட்டபடி மே தினம் கொண்டாட ஆயத்தமானேன். மே தின விடுமுறையில் இது விஷ்யமாக மேலும் படித்தோ , விவாதித்தோ ஏதேனும் தெரிந்து கொண்டால் பகிர்ந்து கொள்வேன்.\nகாலவதி ஆகவில்லை விரைவில் தூசுதட்டப்படும் போலதான் உலக நடப்பும் உள்ளது\n// ஒரு தொழிலாளி பொருளுக்கு மதிப்பை உருவாக்குவதில்லை. டிமாண்டுக்கு தகுந்தாற்போலத்தான் மதிப்பு உருவாகிறது// this what Marx told as Fetish. அதாவது ஒரு பொருளின் பயன்பாடு செயல் திறனை தாண்டிய இல்லாத மதிப்பை அப்பொருளுக்கு கொடுத்தல் - உதாரணம் இத வாங்கினா லக்கி, இத வாங்கினா ஸ்டேடஸ், இதுதான் இன்னிக்கி ட்ரெண்ட் இப்படியானவைகள். இந்த ஃபெட்டிஸ்தனத்தை அப்படியே விட்டுவிட முடியுமா என்றால் கஸ்டம்தான். தேவை இல்லையென்றாலும் ஒரு மதிப்புக்காக வாங்கத்தானே செய்கிறோம்.\nநான் ஒரு முதலாளியாக இருந்து ஒரு முதலாளியாகவே இறக்கவே ஆசைப்படுகிறேன் ..\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nமே தின சிந்தனை- மார்க்ஸ் தத்துவங்கள் காலாவதியாகி வ...\nமற்றவர்களை திட்டுவதில் இன்பம் காண்கிறீர்களா- இந்த ...\nபல முறை திருத்தி எழுதப்பட்ட உன்னத நாவல்- கண்டிப்பா...\nமாறுவேடம் போடுவது நடிப்பல்ல - இயக்குனர் மகேந்திரனி...\nபுத்தக கண்காட்சியும் , சூப்பர் சிக்ஸ் புத்தகங்களும...\nஏற்காடு விசிட் - ஏமாற்றமா , உற்சாகமா \nசங்கராச்சாரியார் கொலை செய்து இருந்தாலும் தூக்கு கூ...\nலேசாக கருத முடியாத லோசாவின் “துப்பறியும் நாவல் “ -...\nமார்க்கேஸ் எழுதிய மறக்க முடியாத நாவல்- திரில்லர் வ...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/canada/03/203370?ref=archive-feed", "date_download": "2019-12-08T02:55:38Z", "digest": "sha1:2RGDCT2SYTOSS2IIGBHKWFXB4FXZNE7L", "length": 7181, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "கனடாவில் ஆற்றங்கரையில் புகைப்படம் எடுத்த இந்திய இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் ஆற்றங்கரையில் புகைப்படம் எடுத்த இந்திய இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்\nகனடாவில் கல்வி பயின்றுவரும் இந்திய மாணவர் ஒருவர், ஆற்றங்கரையில் புகைப்படம் எடுக்கும்போது தவறி ஆற்றில் விழுந்தார்.\nஅந்த 23 வயது இளைஞர், தாம்சன் நதியில் நீந்த தனது நண்பர்களுடன் சென்றபோது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.\nஅவர் நதிக்கருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது தவறி நதியில் விழுந்ததாக தெரியவந்துள்ளது.\nஅவரது நண்பர்கள் அவரை காப்பாற்ற எடுத்த முயற்சிகள் தோல்வி அடையவே பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.\nஅவர்கள் வந்து தேடுதல் வேட்டை நிகழ்த்தியதில், நதியிலிருந்து அந்த இளைஞரின் உடல் மீட்கப்பட்டது.\nநதிகள் போன்ற இடங்கள் அருகே இருக்கும்போது பொது மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nஉயிரிழந்த மாணவரின் பெற்றோருடன் தொடர்பிலிருப்பதாக தெரிவித்துள்ள பொலிசார், அவரது பெயர், புகைப்படம் போன்ற விடயங்களை வெளியிடவில்லை.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/11/blog-post_301.html", "date_download": "2019-12-08T04:08:01Z", "digest": "sha1:Y4CLQWDND7NQQ5NPWBJXQOWOIKDRP4BO", "length": 4712, "nlines": 71, "source_domain": "www.maarutham.com", "title": "அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு!!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Sri-lanka /அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்க��கள் இன்றுடன் நிறைவு\nஅனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு\nஅரச மற்றும் அரச அனுமதி பெற்ற அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடையவுள்ளன.\nஇதற்கமைய அடுத்த வருடம் ஜனவரி மாதம் இரண்டாம் திகதி முதலாம் தவணைக்காக பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.\nஇதேவேளை கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsline.com/29882", "date_download": "2019-12-08T02:24:36Z", "digest": "sha1:M7YSOFTKIAJHYBRTHTN7KS3TKWDHL7PY", "length": 8290, "nlines": 182, "source_domain": "www.tamilnewsline.com", "title": "அதிர்ச்சி தகவல்! கொழும்பு கேளிக்கை விடுதியில் மனித இறைச்சி விற்பனையா? – Tamil News Line", "raw_content": "\nபெண் பணியாளர் கடத்தப்பட்ட விவகாரம் சுவிஸ் அரசின் கோரிக்கையை நிரகரித்த இலங்கை அரசு\nகொழும்பில் சுவிஸ் தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்ட விவகாரம் சுவிஸ் அரசு விடுத்துள்ள கோரிக்கை\nகோட்டாபயவுடன் மேலும் இரு நாடுகள் கைகோர்ப்பு\nதடைகளை தாண்டி 25,000 மாவீரர்களின் கல்வெட்டு\nஇலங்கையில் தமிழ் அறிவிப்பு பலகைகள் சேதமாக்கும் சிங்கள காடையர்கள்\n கொழும்பு கேளிக்கை விடுதியில் மனித இறைச்சி விற்பனையா\n கொழும்பு கேளிக்கை விடுதியில் மனித இறைச்சி விற்பனையா\nகொழும்பில் உள்ள இரவுநேர கேளிக்கை விடுதியொன்றில் மனித இறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக செய்தி ஒன்று வெளியாகி ���ர்ச்சையை ஏற்படுத்தியது.\nஎனினும் அவ்வாறு வெளியான தகவல்களில் உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅண்மையில் கனடாவின், ஒட்டாவாவில் உள்ள இரவு கேளிக்கை விடுதியொன்றில் மனித இறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.\nஎனினும் குறித்த செய்தியிலும் உண்மையில்லை என தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவிதமாக இலங்கை, அவுஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ட்ரினிடாட் அன்ட் டுபாகோ ஆகிய நாடுகளின் இரவுநேர கேளிக்கை விடுதிகளில் மனித இறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக முன்னதாக செய்தி வெளியாகியிருந்தது.\nஎனினும் இந்த செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது.\nஒரே செய்தி சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு நாடுகள், இடங்கள் மாற்றம் செய்யப்பட்டு போலியாக வெளியிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nசர்வதேச ஊடகங்கள் சிலவற்றிலும் சமூக ஊடகங்களிலும் இந்த விடயம் தொடர்பிலான செய்திகள் வெளியாகியிருந்ததாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇதையும் படியுங்க : வடக்கின் பதில் முதலமைச்சராக குருகுலராசா\nஇந்த வருடம் தேர்தல் இல்லை\nமன்னாரிலும் வெடி பொருட்கள் மீட்பு\nபுகையிரதமும் கொள்கலனும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து\nஸிக்கா வைரஸ் பரவல் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் சர்வதேச அவசரகால நிலை பிரகடனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/5111--2", "date_download": "2019-12-08T03:30:37Z", "digest": "sha1:FX2K4LYV7SVE76ANRBRCBX6A3BQAR6S5", "length": 8794, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 03 May 2011 - கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்! | Kannan naama kadha.. velukudi krishnan. perunkarunai.", "raw_content": "\n'' - நடிகை லட்சுமி\nஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்\nதிக்கெட்டும் அருள் பொங்கும் கொங்குநாட்டு கோயில்கள்\nகுருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவையாறு\nகுருப்பெயர்ச்சி திருத்தலம் - புதுக்கோட்டை\nகுருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை\nகுருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல்\n12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்\nகுரு பகவானின் பெயர்ச்சியால் ஆட்சி மாற்றம் நிகழுமா\nகுரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்\nமனவளக் கலை யோகா - உடற்பயிற்சி செய்முறை முகாம்\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\n���ண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2017/12/01/", "date_download": "2019-12-08T03:34:33Z", "digest": "sha1:DIBUAMEPXUJNIUPVVFWGGDWQ5HUCR3JH", "length": 6688, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2017 December 01Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகார்த்திகை தீபத்துக்கு பசுநெய் கொடுத்தால் வம்சம் தழைக்கும்\nFriday, December 1, 2017 6:00 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 38\nஏன் வருகிறது அடுக்குத் தும்மல்\nமுகத்திற்கு அடிக்கடி டிஸ்யூ பயன்படுத்தலாமா\nFriday, December 1, 2017 4:00 pm அழகு குறிப்புகள், சிறப்புப் பகுதி, பெண்கள் உலகம் Siva 0 61\nஆசிரியர், மாணவர் பிரச்சினை: உண்மையான காரணங்களும் உளவியல் ஆலோசனைகளும்\nFriday, December 1, 2017 4:00 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Siva 0 53\n21 நாட்களில் 15,000 யுனிட்கள் விற்பனை: அசத்தும் கிரேசியா\nசோமாலிய ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல்: 500 பேர் பலி\nஏஞ்சலினா ஜோலி போல மாற 50 பிளாஸ்டிக் சர்ஜரி செய்த இளம்பெண்\nதமிழ் ��ாக்கர்ஸ் கதையை முடித்த விஷால்\nவிஸ்வரூபம் 2′ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் கமல்-ஆண்ட்ரியா\nரூ.4,999 விலையில் ரெட்மி 5A ஸ்மார்ட்போன்: இந்தியாவில் அறிமுகம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகமல் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ராகவா லாரன்ஸ்: ஏன் தெரியுமா\n’தர்பார்’ படத்தின் ரகசியம்: ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல்\nஇரண்டே வருடத்தில் முடித்த சபதம்: ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nஎன் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது: தர்பார்’ விழாவில் ரஜினிகாந்த்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=963687", "date_download": "2019-12-08T04:01:22Z", "digest": "sha1:TYJLCT27X5NHETSBOQZAWITKTXE2WGWF", "length": 5897, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "வாழைத்தார் திருடிய 2 பேர் கைது | நீலகிரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நீலகிரி\nவாழைத்தார் திருடிய 2 பேர் கைது\nஈரோடு, அக்.23: ஈரோடு மாவட்டம், கொண்டையம்பாளையம் குட்டையூர் ரோட்டை சேர்ந்தவர் ஜெயக்குமார் (42), விவசாயி. இவர், தனது தோட்டத்தில் செவ்வாழை பயிரிட்டிருந்தார். இந்நிலையில், இவரது தோட்டத்தில் 2 மர்மநபர்கள் உள்ளே புகுந்து, செவ்வாழைத்தார்களை வெட்டிக்கொண்டிருந்தனர்.ஜெயக்குமார் கூச்சல் போடவே, அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து வாழைத்தார்களை வெட்டிய 2 பேரையும் பிடித்து, கோபி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். விசாரணையில், கோபி கள்ளிப்பட்டி பழையகாலனியை சேர்ந்த ஜெகநாதன் (37), ஏழூர் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த பழனிச்சாமி (31) என தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.\nதென்மேற்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை\nலேம்ஸ்ராக் காட்சி முனை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி\nகுன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் 6 ஊராட்சிகளுக்கான வாக்குச்சாவடிகள் விவரம் வெளியீடு\nபந்தலூர் அருகே பள்ளி நிர்வாகம் தூண்டுதலால் ஆசிரியர் போக்சோவில் கைது\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுக.,வ��ல் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல்\nமயங்கி விழுந்த தொழிலாளி சாவு\nOffice Diet குறைந்த கட்டணத்தில் புற்றுநோய் சிகிச்சை\n08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்\nஇந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை\nஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-08T03:52:34Z", "digest": "sha1:MFFYTBVXPPVUTI7TCDROQQFI3QGSMIGV", "length": 11785, "nlines": 145, "source_domain": "nadappu.com", "title": "பியூஷ் கோயல் Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஅமமுக-விற்கு தேர்தல் ஆணையம் அங்கிகாரம் அளித்தது..\nகாரைக்கால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை..\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு’..\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nசூடான் தொழிற்சாலை தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு..\nதிகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் ஜாமினில் விடுதலை..\nஇந்தியை கற்றால் வடமாநிலங்களில் வேலை கிடைக்கும் : அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர் : உலக வங்கி தகவல்..\nதனிக்கொடி, தனிச்சின்னத்துடன் நித்யானந்தாவின் ‘கைலாசா’ நாடு..\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு..\nTag: தவணை தவறிய கடனையும், பியூஷ் கோயல்\nஒவ்வொரு தவணை தவறிய கடனையும் வாராக் கடனாகக் கருதக் கூடாது : பியூஷ் கோயல்\nஒவ்வொரு தவணை தவறிய கடனையும் வாராக் கடனாகக் கருதக் கூடாது என மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். வங்கிகளின் வாராக்கடன் சட்டப்படி கடன் தவணைத் தொகையை 90 நாட்கள் வரை...\nபட்ஜெட் குறித்து மத்திய நிதியமைச்சர் ப்யூஷ் கோயல்: ஏஎன்ஐக்கு அளித்த முழுமையான பேட்டி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந���தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா..\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/Or2PHxvvdV திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா. https://t.co/UYkjKv2woQ\nhttps://t.co/LLvFFWmY7F திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம��� நாள் திருவிழா. https://t.co/qbYCxCxE0C\nஅண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. https://t.co/51b3yC6aiK\nமராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/cinema-industry-people-speaks-about-vishal-q0ymwk", "date_download": "2019-12-08T03:50:47Z", "digest": "sha1:HU63SIETUUD3R6CK4NTHA76AKQYEYKZH", "length": 11621, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "‘ரஜினியும், கமலுமே கம்முன்னு இருக்குறப்ப இவரு என்னப்பா குறுக்கா மறுக்கா ஓடிக்கிட்டு? கோடம்பாக்கத்தை கலகலக்க வைக்கும் விஷால்..!", "raw_content": "\n‘ரஜினியும், கமலுமே கம்முன்னு இருக்குறப்ப இவரு என்னப்பா குறுக்கா மறுக்கா ஓடிக்கிட்டு கோடம்பாக்கத்தை கலகலக்க வைக்கும் விஷால்..\nவரும் 15-ம் தேதி எனது ‘ஆக்‌ஷன்’ படம் திரைக்கு வருகிறது. அப்போது பேனர்கள், கட் அவுட் என வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் அதற்கு பதில் ஏழைகளுக்கு உதவுங்கள்.’ என்று விஷால் வாண்டட் ஆக அறிக்கை விட்டுள்ளார்.\n* வரும் 15-ம் தேதி எனது ‘ஆக்‌ஷன்’ படம் திரைக்கு வருகிறது. அப்போது பேனர்கள், கட் அவுட் என வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் அதற்கு பதில் ஏழைகளுக்கு உதவுங்கள்.’ என்று விஷால் வாண்டட் ஆக அறிக்கை விட்டுள்ளார். இதற்கு ‘ரஜினியும், கமலுமே கம்முன்னு இருக்குறப்ப இவரு என்னப்பா குறுக்கா மறுக்கா ஓடிக்கிட்டு அதற்கு பதில் ஏழைகளுக்கு உதவுங்கள்.’ என்று விஷால் வாண்டட் ஆக அறிக்கை விட்டுள்ளார். இதற்கு ‘ரஜினியும், கமலுமே கம்முன்னு இருக்குறப்ப இவரு என்னப்பா குறுக்கா மறுக்கா ஓடிக்கிட்டு’ என்று கோடம்பாக்கத்தினரே குண்டக்க மண்டக்க சிரிக்கின்றனர்.\n* குஷ்பூ எங்கே இருந்தாலும் சர்ச்சைதான். கட்சி, சினிமாவில், சீரியலில், பொது மேடையில் என்றில்லை. அட ட்விட்டரில் இருந்தாலும் பிரச்னையாகிறது. குஷ் தனது மகளது போட்டோவை ஆசையாக பதிவேற்ற, அதை ஒரு நபர் கிண்டலடிக்க, பதிலுக்கு குஷ்பு ஆவேசமாக சீற என்று ஒரே ரணகளம்.\nவிளைவு, ட்விட்டரை விட்டே வெளியேறிவிட்டார் குஷ்பு\n* சின்ன இடைவெளிக்குப் பின் மீண்டும் தென்னிந்திய சினிமாவில் நடிக்க துவங்கியிருக்கிறார் கமல் மகள் ஸ்ருதி. வந்தவர் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் தாட் பூட் என பல ரகசியங்களை போட்டுடுடைத்துப் பேசி, தன் அப்பாவின் இமேஜை கெடுப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி புலம்புகிறது. ‘எனக்கு விஸ்கி பிடிக்கும்.’ என்று தடாலடியாக பேசிய ஸ்ருதி, ‘என் அப்பாவும், அம்மாவும் (சரிகா) பிரிந்தது சரிதான். தினமும் அவர்களுக்குள் நடந்த சண்டையால் வீடே போர்க்கோலமாக இருந்தது. இப்போது பிரிந்திருந்தாலும், சந்தோஷமாக இருக்கின்றனர். அது போதும்.’ என்று சொல்லியிருக்கிறார்.\nபிரபல தயாரிப்பாளரின் வரலாறை படமாக்க போட்டி போடும் மணிரத்னம், முருகதாஸ் நெருக்கமான தயாரிப்பாளர் என்பதற்காக இப்படியா...\nட்விட்டரில் மாஸ் எண்ட்ரீ கொடுத்த பிக்பாஸ் கவின் தெறிக்கவிடும் ரசிகர்கள் இதுதான் இப்போ டிரெண்டிங் பாஸ்\nநேரு ஸ்டேடியத்தை சுற்றிவளைத்த சூப்பர் ஸ்டார் ஃபேன்ஸ்... இன்னைக்கு ஏதாவது அதிசயம் நடக்குமா என எதிர்பார்ப்பு...\nதீபாவளி அன்று ஜெயஸ்ரீயுடன் இருந்தது உண்மை தான்... மகாலட்சுமி கணவர் போட்டுடைத்த உண்மை.. கடைசியில் வைத்த உருக்கமான வேண்டுகோள்..\nபாத்டப்பில் ஹாட் போஸ்... கையில் சரக்குடன் அதகளம் செய்யும் லிப்லாக் நடிகை...வேற லெவலில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள்...\n6 மாதங்களாக மகாலட்சுமியிடம் நான் கேட்கும் ஒரே விஷயம் தான்.. இதைக்கூட நிறைவேற்றாத மனைவி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..\n6 மாதங்களாக மகாலட்சுமியிடம் நான் கேட்கும் ஒரே விஷயம் தான்.. இதைக்கூட நிறைவேற்றாத மனைவி..\nதனித்தீவில் இருந்து விரட்டப்பட்ட நித்யானந்தா.. ரஞ்சிதாவுடன் எங்கிருக்கிறார் தெரியுமா..\nகோயம்புத்தூர் மாப்பிளையான விஜயகாந்த் மகன்.. சிம்பிளாக நடந்த விஜய பிரபாகரன் நிச்சயதார்த்தம் வீடியோ..\nபறிமுதல் செய்யப்பட்ட வாகனத்திலேயே பேட்டரி,டீசல் திருடிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி வீடியோ..\nபீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..\n6 மாதங்களாக மகாலட்சுமியிடம் நான் கேட்��ும் ஒரே விஷயம் தான்.. இதைக்கூட நிறைவேற்றாத மனைவி..\nதனித்தீவில் இருந்து விரட்டப்பட்ட நித்யானந்தா.. ரஞ்சிதாவுடன் எங்கிருக்கிறார் தெரியுமா..\nஹைதராபாத் பலாத்காரப் படுகொலை அடங்குவதற்குள் அடுத்த துயரசம்பவம்:\nபிரபல தயாரிப்பாளரின் வரலாறை படமாக்க போட்டி போடும் மணிரத்னம், முருகதாஸ் நெருக்கமான தயாரிப்பாளர் என்பதற்காக இப்படியா...\nட்விட்டரில் மாஸ் எண்ட்ரீ கொடுத்த பிக்பாஸ் கவின் தெறிக்கவிடும் ரசிகர்கள் இதுதான் இப்போ டிரெண்டிங் பாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/05/28/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-12-08T02:13:53Z", "digest": "sha1:76HGB4XB6HSE4MQML4NHZ7ND3EMBITWM", "length": 20923, "nlines": 194, "source_domain": "tamilandvedas.com", "title": "டாக்டர், நர்ஸ் பெயர்கள் சொல்லும் அபூர்வக் கல்வெட்டுகள் (Post No.5054) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nடாக்டர், நர்ஸ் பெயர்கள் சொல்லும் அபூர்வக் கல்வெட்டுகள் (Post No.5054)\nடாக்டர், நர்ஸ் பெயர்கள் சொல்லும் அபூர்வக் கல்வெட்டுகள் (Post No.5054)\nதாய்லாந்து நாட்டில் குனோய் KUNOI என்னும் இடத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மருத்துவமனை கல்வெட்டுகள், அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்த டாக்டர்கள், நர்ஸ்கள், அங்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி தகவலகளை பொறித்துள்ளன. இது ஸம்ஸ்க்ருத மொழியில் உள்ள கல்வெட்டு. குனோய் KUNOI என்னும் இடத்தில் தோண்டும் வேலைகள் நடந்தபோது இந்தக் கல்வெட்டுகள் கிடைத்தன. இதில் பெரிய, நடுத்தரமான, சிறிய கல்வெட்டுகள் உள. நடுத்தர அளவு கல்வெட்டுகளில் இந்தச் செய்திகள் உள. இவை ஏழாவது ஜயவர்மன் காலத்தியவை. அவன் இற்றைக்கு 800 ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்தை ஆண்டனன். மருத்துவமனை பற்றிய கல்வெட்டு அடிப்பகுதி உடைந்து காணாமற்போய்விட்டது\nகம்போடியா, வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து, மலேயா, இந்தோநேஷியா முதலிய நாடுகளில் 1500 ஆண்டுகளுக்கு இந்து மத ராஜாக்கள் ஆட்சி நடந்தது. அந்த நாடுகள் அனைத்திலும் முக்கியமான ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள் இருக்கின்றன. அவைகளில் இருந்து மிக முக்கியமான செய்திகள் கிடைக்கின்றன. பெரும்பாலான கல்வெட்டுகள் பாங்காக், காங்கேயன் முதலிய நகரங்களில் மியூஸியங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளில் கிடைத்த கல்���ெட்டுகள் ஆயிரத்துக்கும் அதிகம்.\nவட தாய்லாந்து வழியாக KHMER க்மேர் (குமரிக் கண்ட) நாகரீகம் தாய்லாந்தில் நுழைந்தது. வியட்நாமில்தான் மிகப்பழைய ஸம்ஸ்க்ருத கல்வெட்டு உளது. இது ஸ்ரீஇமாறன் (திருமாறன்) என்ற பாண்டிய மன்னனுடையது. அதன்பிறகு கம்போடியாவில் நிறைய ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள் கிடைத்தன. சம்பா என்று அழைக்கப்பட்ட வியட்நாம் ஆட்சியில் மட்டுமே 800 ஸம்ஸ்க்ருத\nவட தாய்லாந்தில் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கிடைத்தது. இதுதான் தாய்லாந்தின் பழைய கல்வெட்டு. இதில் மஹேந்திரவர்மன் என்ற மன்னன், சிவனின் வாஹனமான நந்தியை நிர்மாணம் செய்தி உளது.\nஇதில் விநோதம் என்னவென்றால் அதேகாலத்தில் காஞ்சீபுரத்தில் மாபெரும் பல்லவ மன்னனான மஹேந்திர பல்லவன் நந்தி சின்னத்தோடு ஆட்சி புரிந்துள்ளான். இருவருக்குமிடையேயான தொடர்பு ஆராயப்படவேண்டியது. கம்போடிய, தாய்லாந்து மன்னர்களும் பல்லவர்களைப் போல ‘வர்மன்’ பட்டத்துடன் ஆண்டனர் என்பதும் குறிப்பிடற்பாலது.\nமஹேந்திரவர்மன் கல்வெட்டு சூரின் (SURIN PROVINCE) மாகாணத்தில் கிடைத் தது; அவன் எல்லா நாடுகளையும் வெற்றிகொண்டதற்காக சிவ பிரானுக்கு ‘நந்தி’ அமைத்ததாகக் கல்வெட்டு செப்புகிறது\nஇந்தியாவை போலவே அங்கும் பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் தானம் கொடுத்தது, கோவில் கட்டியது முதலிய செய்திகள் உள. இவை இல்லாவிடில் அந்த நாட்டின் வரலாறே அழிந்து போயிருக்கும். தமிழ் நாட்டிலும் இப்படி பிரம்மதேய (பிராமணருக்கு தானம்), தேவதான (கோவிலுக்கு தானம்) கல்வெட்டுகள் இல்லாவிடில் வரலாறே தெரியாமல் போயிருக்கும். இலக்கியங்களில் தேதி தெரியாது; கல்வெட்டுகளில் ஆண்டு முதலிய விவரங்கள் கிடைக்கும்.\nபாங்காக் நகர மியூஸியத்தில் இரண்டாவது உதயாதித்ய வர்மணின் ஸம்ஸ்க்ருத கல்வெட்டு பல சுவையான செய்திகளைத் தருகிறது பிராமண அர்ச்சகர் பரம்பரை பற்றிய செய்தி இது. தமிழ்நாட்டில் வேள்விக்குடி சாசனம் எப்படி பிராமணர்களுக்கு பாண்டிய மன்னர்கள் பழங்காலம் முதல் தானம் செய்ததைக் குறிப்பிடுகிறதோ அதே போல இந்த தாய்லாந்து கல்வெட்டு கைவல்ய சிவாச்சார்யார்கள் பற்றி சுமார் 400 ஆண்டுக் கதைகளைக் கோடிட்டுக் காட்டுகிறது\nஇது பிரசாத் கோக் சுதோத் தாம் என்னும் இடத்தில் கிடைத்தது. இப்பொழுது பாங்காக் தேஸீய மியூஸியத்தில் இருக��கிறது\nக்மேர் வன்ம்சத்தை ஸ்தாபித்த ஜயவர்மன் காலத்தில் இருந்து அந்த பிராமணக் குடும்பம் மன்னர்களுக்கு சேவை செய்து வருவதாகக் கூறும் இக் கல்வெட்டு 1052 ஆம் ஆண்டினது ஆகும்; ஜயவர்மன் 802-ல் வம்சத்தை நிறுவினான். அவன் ஜாவவிலிருந்து (இந்தோநேஷியா) வந்து இந்திரபுரத்தில் அரசு நிறுவிய கதை; பின்னர் அதை ஹரிஹராலயத்துக்கு மாற்றிய கதை ஆகிய அனைத்தையும் இக் கல்வெட்டு விளம்புவதால் தாய்லாந்து வரலாற்றுக்கும் க்மேர் வரலாற்றுக்கும் இன்றியமையாதது இது என வரலாற்றுப் பேரறிஞர்கள் உரைப்பர்.\nஅத்தோடு க்மேர் அரசாட்சி முறை, அவர்களுடைய நம்பிக்கைகள், அவர்களுக்குக் குருவாக விளங்கிய பிராமணர்கள் ஆகியோர் பற்றிய செய்திகளையும் மொழிகிறது.\nபிரஸாத் பனம் ரங் (PRASAT PHNOM RUNG) என்னும் இடம் மிகப் பிரஸித்தமானது. அங்குதான் நிறைய இந்துக் கடவுளரின் சிலைகள், சிற்பங்கள் இடம் பெறுகின்றன. அங்கு 11 ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள் கிடைத்தன. இதிலிருந்து வட தாய்லாந்தின் 400 ஆண்டு வரலாற்றை அறிகிறோம். பத்தாம் நூற்றாண்டு முதல் ஆண்ட நரேந்திர ஆதித்யன், அவன் மகன் ஹிரண்யன் ஆகியோரின் வீரப் பிரதாபங்களை இவை நுவலும்.\n27க்கு 53 (27×53) செண்டிமீட்டர் உடைய (ஒன்றரை அடிக்கும் மேல் உயரம்) உள்ள ஒரு ஸம்ஸ்க்ருத கல்வெட்டு சிவ பெருமானின் துதியோடு துவங்குகிறது. சிவ பெருமானை மஹா யோகி என்று புகழ்கிறது. அதில் ஹிரண்யன் தனது தந்தைக்குத் தங்கத்தினால் சிலை செய்து வைத்ததாகப் புகல்வான். சைவ மடங்களுக்குப் புதுக் கட்டிடங்கள் கட்டியதைக் கொண்டாடும் முகத்தான் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டது.\nஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸம்ஸ்க்ருத கல்வெட்டு நாலே வரிகளில் உளது.\nமடங்களில் கடைப்பிடிக்கப்படும் சம்பிரதாயங்கள், சிவன், விஷ்ணு, லிங்கம் ஆகிய மூர்த்திகளை நிறுவியது ஆகியான பற்றிப் பகரும் கல்வெட்டுகளும் உள. அனைத்தும் அரிய பெரிய செய்திகளைத் தருகின்றன.\nதமிழர் ஒருவர் சென்று ஸம்ஸ்க்ருத\nகல்வெட்டுகளைத் தமிழ்நாட்டுக் கோவில்களுடன் ஒப்பிடுவது பல முக்கிய செய்திகளைத் தரக்கூடும். ஸம்ஸ்க்ருத மொழி அறிவின்றி பழந் தமிழர்களின் கடலாதிக்கத்தை அறிவது அரிதிலும் அரிது.\nஆங்கிலேயர்கள் எழுதிய 1992 ஆம் ஆண்டு நூலில் உள்ள தகவல்களை நான் வடித்துத் தந்தேன். அவர்களுக்கு ஆழமான அறிவும் பற்றும் இல்லை என்பதால் நாம் ஆராய வே��்டியது அவஸியமாகும். ஆயிரம் ஸம்ஸ்க்ருத\nகல்வெட்டுகளை ஆராயும் கடமை நமக்குளது.\nPosted in தமிழ் பண்பாடு, வரலாறு\nTagged கல்வெட்டுகள், தாய்லாந்து, மருத்துவமனை, ஸம்ஸ்க்ருத\nகாந்திஜி, நேருஜி – தவறிய வார்த்தைகள் (Post No.5053)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://translations.documentfoundation.org/ta/libo_help/auxiliary.po", "date_download": "2019-12-08T03:23:12Z", "digest": "sha1:O2HJTUQMCDKFLK76ASZ5NI3HI766UTBU", "length": 6792, "nlines": 54, "source_domain": "translations.documentfoundation.org", "title": "LibreOffice 6.3 – Help | Tamil | The Document Foundation - Pootle server", "raw_content": "\nஉலகின் எட்டு கோடி மக்களின் தாய்மொழி தமிழ். 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக பேசப்பட்டு, எழுதப்பட்டு வருகின்றது. இத்துணை தொண்மை வாய்ந்த தமிழையும், அதனைத் தாய்மொழியாகக் கொண்டோரையும், இந்த நவீன, தகவல் நுட்பியல் யுகத்திலும் பீடு நடை போட வைப்பது நம் முன் நிற்கும் சவாலாகும்.\nலிப்ரெஓபிஸ் தமிழாக்கப் பணியானது இச்சவாலைச் சந்திக்கும் முயற்சிகளில் ஒன்று. இம்முயற்சியும் ஓரிருவரது முயற்சியல்ல. தமிழ் மக்களுக்காக எடுக்கப்படும் முயற்சி. ஊர் கூடி தேரிழுக்கும் முயற்சி. அதில் உங்கள் பங்கும் இருந்தால் நலம்.\nஆகவே, வாருங்கள் ... தேரை இழுக்க ... சவாலைச் சந்திக்க\nஉங்கள் சந்தேகங்களை மடலாடற் குழுவில்\nலிப்ரெஓபிஸ் உதிவிக் கோப்புகள் தமிழாக்கத் திட்டத்திற்கு வருக இது ஒரு முக்கிய திட்டம். 45 ஆயிரம் சரங்களையும் 4 இலட்சம் சொற்களையும் கொண்ட திட்டம். இதுவரை சில நூறு சொற்களே தமிழாக்கப்பட்டுள்ளன.\nஇடப்பக்கத்தில் உள்ள கோப்புகளைத் திறந்து, புதிய மொழிபெயர்ப்புகளைப் பரிந்துரையுங்கள்.\nஇங்கு காணப்படும் சொற்கள் அனைத்தும் லிப்ரெஓபிஸில் பயன்படுகின்றன. ஆதலால், உங்களுக்கு லிப்ரெஓபிஸின் பயன்பாடு தெரிந்திருப்பது நல��லது. உங்களுக்கு லிப்ரெஓபிஸில் குறைந்த பரிச்சயம் இருந்தால், பின்வரும் சுட்டியிலுள்ள காணொளிகளைப் பாருங்கள். கண்டிப்பாக பயன்பெறுவீர்கள். சுட்டி: LibreOffice Writer\nஇங்கு பயன்படுத்தப்படும் சொற்களில் பல நமது அன்றாட வாழ்வில் அடிக்கடி பயன்படுத்தாத கலைச்சொற்கள். இக்கலைசொற்களைப் பெற தமிழ் இணைய கல்விக்கழகம், விக்சனரி, ஐரோபிய அகராதி ஆகிய தளங்களைப் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=23307&ncat=5", "date_download": "2019-12-08T02:45:43Z", "digest": "sha1:D4N7FC76OXBYGLSF4VSOMCEECFDFVCXI", "length": 17785, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "எச்.டி.சி. டிசையர் 620ஜி அறிமுகம் | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nஎச்.டி.சி. டிசையர் 620ஜி அறிமுகம்\nமன உறுதியை குலைக்கவே சிறையில் அடைத்தனர்: சிதம்பரம் டிசம்பர் 08,2019\nபலாத்கார குற்றவாளிகள் என்கவுன்டர்;மனித உரிமை ஆணையம் ஆய்வு டிசம்பர் 08,2019\nவருமான வரி குறையும்:பரிசீலிப்பதாக நிர்மலா தகவல் டிசம்பர் 08,2019\n'ஏர் இந்தியா'பங்குகளை விற்க,முதலீடுகளை ஈர்க்க மத்திய அரசு தீவிரம்\n'இரண்டாவது சுதந்திர போராட்டம்' ; குடியுரிமை மசோவிற்கு மம்தா எதிர்ப்பு டிசம்பர் 08,2019\nஇந்தியாவில், எச்.டி.சி.நிறுவனம் தன் டிசையர் 620ஜி மொபைல் போனை, விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 15,423. சில வாரங்களுக்கு முன்னால், எச்.டி.சி. நிறுவனம் தன் டிசையர் 620ஜி (இரண்டு சிம்) மற்றும் 620 டிசையர் மாடல் மொபைல் போன்களை, விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.\nஇந்தியாவில், தற்போதைக்கு ஸ்நாப்டீல் இணைய வர்த்தக தளம் வழியாக இதனை வாங்கலாம். இந்த போனின் சிறப்பம்சங்கள்:\n5 அங்குல அளவிலான திரை 1280 x 720 பிக்ஸெல் திறனுடன் HD IPS டிஸ்பிளே தருவதாக அமைக்கப்பட்டுள்ளது. 1.7 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் Octa-Core MediaTek MT6592 ப்ராசசர் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட். எச்.டி.சி.நிறுவனத்தின் Sense 6 UI இடைமுகம் இதில் அனைத்திற்கும் மேலாக இயங்குகிறது. அதே போல, HTC EYE என்ற டூல் வசதியுடன், இதன் கேமரா 8 மெகா பிக்ஸெல் திறனுடன் செயல்படுகிறது. இதன் முன்புறக் கேமரா, பி.எஸ்.ஐ. சென்சாருடன் 5 மெகா பிக்ஸெல் திறனுடன் அமைக்கப்பட்டுள்ளது.\nஇதன் முன்புறமாக இரண்டு ஸ்பீக்கர்கள் தரப்பட்டுள்ளன. இதன் ���ாம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை அதிகப்படுத்தும் வசதியும் உள்ளது. 2100 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது. இதில் 4ஜி அலைவரிசைக்கான சப்போர்ட் தரப்படவில்லை.\nஇதன் பரிமாணம் 150.1 x 72.7 x 9.6 மிமீ. எடை 160 கிராம். மார்பிள் வெள்ளை மற்றும் கிரே வண்ணங்களில் இது கிடைக்கிறது. இதன் சந்தை விற்பனை விலை ரூ. 15,423 ஆக உள்ளது.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nஇந்தியாவில் மோட்டோ எக்ஸ் மொபைல் வகை\nஅனிமேஷனை நிறுத்தி சாதனத்தை இயக்கு\nதகவல் பரிமாற்ற புரட்சிக்கு என்ன தேவை\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செ���்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/526366-microsoft-ceo.html", "date_download": "2019-12-08T03:29:32Z", "digest": "sha1:Q3B3A7DHL5GSWVNFG76SNWWA4QB4TLOI", "length": 12743, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "உலகின் தலை சிறந்த சிஇஓ-க்கள் பட்டியல்: மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்ய நாதெள்ளா முதல் இடம் | Microsoft CEO", "raw_content": "ஞாயிறு, டிசம்பர் 08 2019\nஉலகின் தலை சிறந்த சிஇஓ-க்கள் பட்டியல்: மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்ய நாதெள்ளா முதல் இடம்\nஅமெரிக்க இதழான பார்ச்சூன் உலகளாவிய 20 தலை சிறந்த தொழில் நிறுவனத் தலைவர்களை பட்டியலிட்டுள்ளது. அதில் இந்தியரும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான சத்ய நாதெள்ளா முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.\nஇருபது பேர் அடங்கிய அந்தப் பட்டியலில், சத்ய நாதெள்ளா தவிர இரண்டு இந்திய வம்சாவளியினர் இடம் பெற்றுள்ளனர்.\nமாஸ்டர் கார்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஜய் பங்கா 8-வது இடத்தையும், அரிஸ்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெய்ஸ்ரீ உல்லால் 18-வது இடத்தையும் பிடித்து உள்ளனர்.\nசத்ய நாதெள்ளா 2014-ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓ-வாக பொறுப்பு ஏற்பதற்குமுன் அவர் பெரிய அளவில் அறியப்பட்டதில்லை.\nஆனால், அவர் பதவி ஏற்ற பிறகு அந்நிறுவனத்தை மிகச் சிறந்த முறையில் வழிநடத்தி உள்ளார். அந்த வகையில் அவர் மிகச் சிறந்த தலைவராக திகழ்கிறார் என்று பார்ச்சூன் இதழ் தெரிவித்து உள்ளது.\nஉலகின் தலை சிறந்த சிஇஓ-க்கள்சிஇஓ-க்கள் பட்டியல்மைக்ரோசாஃப்ட்சிஇஓ சத்ய நாதெள்ளாமுதல் இடம்Microsoft CEO\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\n���ாலியல் குற்றத்துக்காக மற்றவர்களும் இதுபோல் கொல்லப்படுவார்களா\nபட்டுக்கோட்டை ஏஎஸ்பி முதல் அமித் ஷா ஆலோசகர்...\nஎன்கவுன்ட்டரை கொண்டாடும் போக்கு வருத்தமளிக்கிறது; குற்றவியல் நீதித்...\nஹைதராபாத் என்கவுன்டர்: மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார்;...\nபோலீஸே தண்டனை கொடுக்க ஆரம்பித்தால் வருங்காலத்தில் அப்பாவிகளும்...\nநித்யானந்தா பாஸ்போர்ட் ரத்து; இருப்பிடத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை:...\nதேசிய அளவிலான மைக்ரோசாஃப்ட் கல்வித் திருவிழா: சிவகாசி அரசுப் பள்ளி செயல்திட்டம் தேர்வு\nவாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன\nஊழியர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்த வாரத்தில் 3 நாள் விடுமுறை; 4 நாட்கள்...\nமைக்ரோசாஃப்ட் நிறுவனம் சார்பில் மாணவர்களை இணைக்கும் ‘ஸ்கைப்பதான்’- உலகம் முழுவதும் நாளை தொடங்குகிறது\nதுருக்கி, எகிப்து வெங்காயம்: இறக்குமதிக்கு அனுமதி அளித்தும் வந்து சேராதது ஏன்\nஇலவச வரம்பற்ற கால்கள்: ஏர்டெல், வோடஃபோன் திடீர் அறிவிப்பு\nதங்கம் விலை: ஒரு சவரன் 29 ஆயிரம் ரூபாய்க்கும் கீழே குறைந்தது\nநீர் மேலாண்மையில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது: வாபேக் நிறுவனத்தின் தொழில் மேம்பாட்டுத் தலைவர்...\nகாங்கயம் அருகே இந்திய பாஸ்போர்ட்டுடன் வங்கதேச நாட்டினர் இருவர் கைது\nதேர்தல் ஆணையத்தில் அமமுக கட்சி பதிவு\nஉள்ளாட்சித் தேர்தல் குறித்து 2-வது நாளாக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக ஆலோசனை: ஓபிஎஸ்,...\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.224 குறைவு\nரூ.10 லட்சம் கோடியை நெருங்கிய சந்தை மதிப்பு: உலகின் 6-வது பெரிய எண்ணெய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/136520-jayalalitha-health-report-provided-by-tamilnadu-government", "date_download": "2019-12-08T02:23:50Z", "digest": "sha1:WKTUE32ON46N6DEE6H7EFQ5KFAEDOSET", "length": 8141, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "`ஜெயலலிதா சிகிச்சை அறிக்கைகளை வெளியிட்டது தமிழக அரசுதான்!’ - தனிச் செயலாளர் தகவல் | jayalalitha health report provided by tamilnadu government", "raw_content": "\n`ஜெயலலிதா சிகிச்சை அறிக்கைகளை வெளியிட்டது தமிழக அரசுதான்’ - தனிச் செயலாளர் தகவல்\n`ஜெயலலிதா சிகிச்சை அறிக்கைகளை வெளியிட்டது தமிழக அரசுதான்’ - தனிச் செயலாளர் தகவல்\nஜெயலலிதா சிகிச்சை தொடர்பான அப்போலோ அறிக்கைகள் அனைத்தும், தமிழக அரசுதான் வெளியிட்டது என ஜெயலலிதாவின் தனிச் செயலராக இருந்த, ராமலிங்கம் ஐ.ஏ.எஸ் இன்று விசாரணை ஆணையத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக அப்போலோ தரப்பு வழக்கறிஞர் மஹிபுனா பாஷா தெரிவித்துள்ளார்.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு குறித்து எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு விடைகாணும் வகையில் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அனைத்து தரப்பினரையும் விசாரித்து வருகிறது. அந்த வகையில்,கடந்த வெள்ளிக்கிழமை அப்போலோ தலைமை நிர்வாக அதிகாரியான சுப்பையா விஸ்வநாதன் ஆறுமுகசாமி ஆணையத்தில் நேரடியாக ஆஜராகி விளக்கமளித்தார். இவர் ஜெயலலிதா தொடர்பாக அப்போலோ வெளியிட்ட மருத்துவ அறிக்கைகளில் கையொப்பமிட்டிருந்தவர் என்ற அடிப்படையில் இவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். இவரிடம் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட மறுநாள் செப்டம்பர் 23-ம் தேதி வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கைக்கும் ஜெயலலிதா மறைந்த பின் கொடுக்கப்பட்டுள்ள டிஸ்சார்ஜ் சம்மரியில் உள்ள தகவல்களும் ஒத்துப்போகவில்லையே, அறிக்கைகளில் கொடுக்கப்பட்டுள்ளவை உண்மையா அல்லது டிஸ்சார்ஜ் சம்மரியில் இருப்பவை உண்மையா எனச் சரமாரியாகக் கேள்விகளை ஆறுமுகசாமி எழுப்பினார்.\nஇந்த நிலையில் மறு விசாரணைக்காக இன்று ஜெயலலிதாவின் தனிச் செயலாளர் ராமலிங்கத்திடம் ஜெயலலிதா தொடர்பான மருத்துவ அறிக்கைகள் குறித்து கேள்விகள் எழுப்பினார். சுமார் 2 மணி நேரம் ராமலிங்கத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அப்போலோ தரப்பு வழக்கறிஞர், \"ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான அப்போலோ அறிக்கைகள் அனைத்தும் தமிழக அரசால், அரசின் சொந்த நிறுவனமான செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை மூலமாக அரசே வெளியிட்டதாக ஜெயலலிதாவின் தனிச் செயலராக இருந்த ராமலிங்கம் ஐ.ஏ.எஸ் இன்று விசாரணை ஆணையத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளர். மருத்துவ அறிக்கைகளில் இடம்பெற்றுள்ள விவரங்கள் அப்போலோ கூறியபடி வெளியிடப்பட்டதா இல்லையா என்பதுபற்றி அடுத்த வாரம் நடைபெறவுள்ள விசாரணையில் தெரியவரும்” என்று அவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-12-08T03:49:22Z", "digest": "sha1:PI4KWULX34LHOG35O3KGGAQTB3A2BM3A", "length": 5045, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "ஸ்பைடர்மேன்-ஹோம்கம்மிங்", "raw_content": "\nஸ்பைடர்மேன், அவெஞ்சர்களுக்கு சவால்விடும் சீனாவின் `வெறித்தன' சூப்பர் ஹீரோ... யார் இந்த நேஷா\n``எனக்கு இன்னொரு அயர்ன்மேன் வேணும்... அடம்பிடிக்கும் ஸ்பைடர்மேன்\" - #SpidermanFarFromHome\n``இப்படியும் ஒரு ஸ்பைடர்மேன் படம் எடுக்கலாமா\nசூப்பர்மேன், ஸ்பைடர்மேன், பேட்மேனின் ஆரம்பகால கெட்டப் இதுதான்\nவிராட் கோலியின் சவாலை ஏற்ற மோடி...`ஸ்பைடர்மேன் ப்ளாங்க்’ - அப்படி என்ன ஸ்பெஷல்\nஸ்பைடர்மேன், அயர்ன்மேன், பிளாக் பாந்தர் - அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் இரண்டாவது ட்ரெய்லர்\nமுன்னாள் பேட்மேன்... இப்போ வில்லன்... ஸ்பைடர்மேன் ஹோம்கம்மிங் படம் எப்படி\n``கேப்டன் அமெரிக்கா”, ஃபென்டாஸ்டிக் ஃபோர், ஹல்க், ஸ்பைடர்மேன்... இவர்களின் தந்தைக்கு இன்று பிறந்த நாள்\nஸ்பைடர்மேன்... சூப்பர்மேன்... இவர்களுக்கு இருப்பது சூப்பர் பவரா... நோயா\nஆடம் கில்கிறிஸ்ட்... கீப்பிங்கின் ஸ்பைடர்மேன்... கிரிக்கெட்டின் ஜென்டில்மேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222018%5C-01%5C-16T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-01%5C-29T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B2%5D=mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%2C%5C%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%22", "date_download": "2019-12-08T03:07:18Z", "digest": "sha1:EJPTPH3I3HCVXN6AVWQODFKKTMRVPX7V", "length": 5140, "nlines": 91, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (26) + -\nவலயக் கல்வி அலுவலகம் (16) + -\nஉணவகம் (2) + -\nபிள்ளையார் கோவில் (2) + -\nபுகையிரத நிலையம் (2) + -\nபேருந்து தரிப்பிடம் (2) + -\nவைத்தியசாலை (1) + -\nநூலக நிறுவனம் (26) + -\nவவுனியா (9) + -\nதுணுக்காய் (5) + -\nகிளிநொச்சி (4) + -\nபுளியங்குளம் (4) + -\nதாண்டிக்குளம் (2) + -\nமுறிகண்டி (2) + -\nதுணுக்காய் வலயக் கல்வி அலுவலகம் (5) + -\nகிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nவவுனியா வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nபுளியங்குளம் வலயக் கல்வி அலுவலகம் (3) + -\nதாண்டிக்குளம் புகையிரத நிலையம் (2) + -\nபுளியங்குளம் பிரதேச வைத்தியசாலை (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nகிளிநொச்சி வலயக் கல்வி அலுவலக உட்புற அமைப்பு 02\nகிளிநொச்சி வலயக் கல்வி அலுவலக உட்புற அமைப்பு 03\nதுணுக்காய் வலயக் கல்வி அலுவலகம் 02\nதுணுக்காய் வலயக் கல்வி அலுவலகம் 01\nதுணுக்காய் வலயக் கல்வி அலுவலகம் 03\nகிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகம்\nகிளிநொச்சி வலயக் கல்���ி அலுவலக உட்புற அமைப்பு 01\nபுளியங்குளம் வலயக் கல்வி அலுவலகம் 02\nபுளியங்குளம் வலயக் கல்வி அலுவலகம் 01\nபுளியங்குளம் வலயக் கல்வி அலுவலகம் 03\nவவுனியா வலயக் கல்வி அலுவலகம் 01\nவவுனியா வலயக் கல்வி அலுவலகம் 02\nவவுனியா வலயக் கல்வி அலுவலகம் 03\nவவுனியா வலயக் கல்வி அலுவலகம் 04\nதாண்டிக்குளம் புகையிரத நிலையம் 01\nவவுனியா பழைய பேருந்து தரிப்பிடம்\nவவுனியா அம்மாச்சி உணவகம் 01\nவவுனியா அம்மாச்சி உணவகம் 02\nவவுனியா சுற்று வளைவு நாற்சந்தி\nவவுனியா புதிய பேருந்து நிலையம்\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashokkumarkn.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2019-12-08T03:55:56Z", "digest": "sha1:PWV2YYF4GYITYEBNSXL3XMXJOGVLMZA7", "length": 9107, "nlines": 103, "source_domain": "ashokkumarkn.blogspot.com", "title": "தமிழ் நிலம் - Tamil Land: குளோனிங் பசுவில் கிடைக்கும் தாய்ப்பால்", "raw_content": "தமிழ் நிலம் - Tamil Land\nஇது ஒரு அறிவியல் மற்றும் படைப்புகள் சார்ந்த வலைப்பூ\nகுளோனிங் பசுவில் கிடைக்கும் தாய்ப்பால்\nஅறிவியல் வளர்ச்சியில் உயிரி தொழில்நுட்பம் (Biotechnology) மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதற்கான மற்றுமொரு உதாரணம் தான் இந்த குளோனிங் பசுவில் கிடைக்கும் தாய்ப்பால். இதற்கு முன்பு ஸ்காட்லான்டில் உள்ள ராஸ்லான்ட் நிறுவனத்தில் 1997 ஆம் ஆண்டு முதன் முதலாக குளோனிங் ஆடு (அ) படியாக்க ஆடு டோலி (Dolly) கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு ஆஸ்ட்ரேலியாவில் குளோனிங் பசு (அ) படியாக்கம் செய்த பசு 2000ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு சுசி (Suzi) என்று பெயரிடப்பட்டது. இந்த குளோனிங் பசு சுசி யிலிருந்து கிடைக்கும் பால் மற்ற சாதாரண பசுக்களின் பாலைப் போல் இருந்தது. இதற்கு பிறகு குளோனிங் மூலம் பன்றி, எலி, பூனை மற்றும் நாய் போன்ற பல்வேறு விலங்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.\nதற்போது அர்ஜென்டினா விஞ்ஞானிகளால் உலகில் முதன் முறையாக குளோனிங் பசுவின் பால் தாய்ப்பாலுக்கு சமமானது என கண்டறியப் பட்டுள்ளது. இந்த படியாக்கம் செய்த பசுவிற்கு (குளோனிங் பசு) ரோ���ிட்டா ஐஎஸ்ஏ (Rosita ISA) என்று பெயரிடப்பட்டுள்ளது. தாய்பாலில் உள்ள லாக்டோபெரின் (Lactoferrin) மற்றும் லைசோசைம் (Lysozyme) எனும் இரண்டு புரதங்களை படியாக்கம் (குளோனிங்) தொழில்நுட்பம் மூலம் உட்செலுத்தி பெறப்பட்டதே இந்த குளோனிங் பசு ஆகும். மேலும் இந்த லாக்டோபெரின் மற்றும் லைசோசைம் புரதங்கள் பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற நச்சுயிரிகளுக்கு நோய் எதிர்பு திறனுடையது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய‌ ஆராய்ச்சியை அர்ஜென்டினைன் நிறுவனம் மற்றும் சான் மார்டின் தேசிய பல்கலைக் கழகமும் இணைந்து செய்துள்ளது.\nபின்னூட்டம் (Reply) அனுப்பியதற்கு நன்றிகள் நண்பர்களே\nமுனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...\nநீரிழிவு நோயை (Diabetes) குணப்படுத்துவதில் இனிப்பு துளசியின் (Stevia) முக்கியத்துவம்\nஅறிமுகம்: ஸ்டிவியா (Stevia) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மூலிகை பயிரானது தமிழில் இனிப்பு துளசி ( அ ) சீனித்துளசி என்றழைக்கப்படுகிறது....\nகுளோனிங் பசுவில் கிடைக்கும் தாய்ப்பால்\nஅறிமுகம் அறிவியல் வளர்ச்சியில் உயிரி தொழில்நுட்பம் (Biotechnology) மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதற்கான மற்றுமொரு உதாரணம் தான் இந...\nமுனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...\nபருத்தி எண்ணெய்யும் அதன் பயன்களும் - (Cotton Seed ...\nமனித மரம் - (சிறுகதை)\nகுளோனிங் பசுவில் கிடைக்கும் தாய்ப்பால்\nநான் ஒரு வேளாண் அறிவியல் ஆராய்ச்சியாளன். இங்கு என்னுடைய சொந்த படைப்புகளை வெளியிட்டு வருகிறேன். என்னுடைய படைப்புகளில் என்னால் இயன்ற அளவு தமிழ் மொழியில் எழுதியுள்ளேன். எங்கேனும் ஆங்கில வார்த்தையை பயன்படுத்தியிருப்பின் அல்லது தமிழில் சிறு பிழை செய்திருப்பின் தமிழன்னையே உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/84059.html", "date_download": "2019-12-08T03:03:11Z", "digest": "sha1:K3JD7AUVRRIJ4OWOWV4H5EDVXUJ5BCCB", "length": 5079, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "அறிமுக படத்தில் இருந்து விலகிய வாணி போஜன்..!! : Athirady Cinema News", "raw_content": "\nஅறிமுக படத்தில் இருந்து விலகிய வாணி போஜன்..\nதொலைக்காட்சி தொடர்க��் மூலம் பிரபலமானவர் வாணி போஜன். இவர் லோகேஷ் இயக்கும் ‘என் 4’ எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். சுயாதீன படமாக உருவாக உள்ள இப்படம் காசிமேடு பகுதியை மையமாக கொண்டு திரில்லர் ஜானரில் கதை அமைக்கப்பட்டு இருந்தது.\nதற்போது வெளியான தகவலின்படி, வாணி போஜன் கால்ஷீட் பிரச்சினை தொடர்பாக இப்படத்திலிருந்து விலகியுள்ளார். அதனால் என் 4 படத்தில் வாணி போஜனுக்கு பதிலாக ‌ஷரன்யா துராதி கதாநாயகியாக நடிக்க உள்ளார்.\nதற்போது வாணி போஜன் வைபவ் நடிக்கும் புதிய படத்திலும், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் முதல் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசம்பவம் எங்களுக்கு சொந்தமானது – இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்..\n10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி…. காரணம் இதுதான்..\nவிக்ரம் படத்தில் இணைந்த சர்ச்சை நடிகர்..\nதனுசு ராசி நேயர்களே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..\nதீவிர சண்டைப் பயிற்சியில் யாஷிகா ஆனந்த்..\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F/", "date_download": "2019-12-08T02:33:41Z", "digest": "sha1:DAKDNHB56SI535WWHCKTXKCYLCAS7L2H", "length": 8876, "nlines": 136, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது: வைகோ எச்சரிக்கை | Chennai Today News", "raw_content": "\nமேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது: வைகோ எச்சரிக்கை\nதேர்தலை நிறுத்த மீண்டும் சுப்ரீம் கோர்ட் செல்லும் திமுக\nஉள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு: ஆனால்….\nகாட்டுமிராண்டிகளுக்கு இதுதான் சரியான தண்டனை: நயன்தாரா ஆவேச அறிக்கை\nதேர்தல் தேதியை இன்று அறிவிக்க கூடாது: திமுக மீண்டும் மனு\nமேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது: வைகோ எச்சரிக்கை\nகாவிரியின் குறுக்கே மேகதாதுவில், கர்நாடக அரசு அணைக்கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில் இந்த முயற்சியை மத்திய அரசு அனுமதிக்க கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ��றிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:\nகர்நாடக அரசின் சார்பில் மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பி உள்ள கடிதத்தில், “காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு தமிழகத்தின் கருத்தையோ, அனுமதியையோ பெற வேண்டிய தேவை இல்லை” என்று கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடகம் தம் விருப்பப்படி புதிய அணைகள் கட்டிக் கொள்ள காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்போ, உச்சநீதிமன்ற உத்தரவுகளோ அனுமதிக்கவில்லை என்றும் வைகோ கூறியுள்ளார்.\nகாவிரியின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், மேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு நீர் கூட வருவதற்கு வழி இல்லாமல் போகும் என்றும் வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.\nதமிழ்நாட்டின், உயிர் ஆதாரமான காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது\nஇவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nதிருவள்ளூர்-சென்னை ரயிலில் பிறந்த குழந்தை\nபிரபாகரன் மட்டும் உயிரோடு திரும்பி வந்தா சீமான் நிலைமை என்ன ஆகும்\nபரூக் அப்துல்லா குறித்த வைகோவின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி\nதிராவிட இயக்கத்தில் நான் தளபதி: முக ஸ்டாலின்\n வைகோவின் ஆட்கொணர்வு மனுவால் நீதிபதி அதிர்ச்சி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\n’தர்பார்’ படத்தின் ரகசியம்: ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல்\nஇரண்டே வருடத்தில் முடித்த சபதம்: ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nஎன் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது: தர்பார்’ விழாவில் ரஜினிகாந்த்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaakam.com/news/829", "date_download": "2019-12-08T02:18:07Z", "digest": "sha1:LWA42CIUG5Q4UPOTGKJ6T7Z4ECTLHS46", "length": 5858, "nlines": 78, "source_domain": "www.thaakam.com", "title": "சாவகச்சேரியில் தொடர் களவுகளில் ஈடுபட்ட ஒருவர் மடக்கிப்பிடிப்பு! – தாகம்", "raw_content": "\nசாவகச்சேரியில் தொடர் களவுகளில் ஈடுபட்ட ஒருவர் மடக்கிப்பிடிப்பு\nஅண்மைக்காலமாக சாவகச்சேரி பிரதேசத்தில் தொடர்ச்சியான களவுகளில் ஈடுபட்டு வந்த ஒருவர் இன்று மதியம் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சாவகச்சே��ியில் அண்மையில் ஸ்ரார் ஹோட்டலில் நடைபெற்ற களவிற்கும் இவரிற்கும் சம்பந்தம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\n“உனைவிட்டு தொலை தூரம் போகிறேன்“ நண்பனுக்கு கூறியவாறு ரயின் முன் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர்\nஆயுதங்கள் இருப்பதாக கூறி கிணறு கிண்டிய சிறிலங்கா இராணுவம்\nஆயுதங்கள் இருப்பதாக கூறி கிணறு கிண்டிய சிறிலங்கா இராணுவம்\nகூட்டமைப்புக்கு பதிலான மாற்று அணி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே ; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு\nநான் ரவுடி என்று கூறி தண்ணீா் இணைப்பை துண்டித்து யாழ் மேயரின் இணைப்பாளா் அடாவடி\nமாவீரர்களை கொச்சைப்படுத்தும் கோரளைப்பற்று வாழைச்சேனைத் தவிசாளர்\n© 2019 தாகம் ஊடகம் - வடிவமைப்பு தாயகம் நிறுவனம்.\n© 2019 தாகம் ஊடகம் - வடிவமைப்பு தாயகம் நிறுவனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/district-volleyball-championship-munchee-volleyball-super-league-day-2-2017-tamil/", "date_download": "2019-12-08T02:30:20Z", "digest": "sha1:BUM27I5TAYN5LXPQOEXCVKIZ3ZWBLVVX", "length": 8724, "nlines": 242, "source_domain": "www.thepapare.com", "title": "பொலன்னறுவை மாவட்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் சம்பியன்களான \"எக்சத் ப்ரகதி\"", "raw_content": "\nHome Tamil பொலன்னறுவை மாவட்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் சம்பியன்களான “எக்சத் ப்ரகதி”\nபொலன்னறுவை மாவட்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் சம்பியன்களான “எக்சத் ப்ரகதி”\nமன்ச்சீ பிஸ்கட் (Munchee) நிறுவன அனுசரணையில் நடைபெறும் மாவட்ட மட்ட கரப்பந்தாட்ட சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளின் பொலன்னறுவை மாவட்டத்தின் சம்பியன்களாக இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்திய எக்சத் ப்ரகதி கழகம் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டது.\nபொலன்னறுவை தேசிய விளையாட்டுத் தொகுதியின் வெளிக்கள கரப்பந்துத் தொகுதியில் இன்று (14) இடம்பெற்ற இப்போட்டியில் பொலன்னறுவை மாவட்டத்தின் 8 கழகங்கள் பங்கு பற்றின.\nவிறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டிகளின், இறுதிப்போட்டிக்கு சிவில் பாதுகாப்புப் படையும் இராணுவ வீரர்களின் “எக்சத் ப்ரகதி” அணியும் பலப்பரீட்சை நடாத்தின. இறுதிப்போட்டியின் முதல் செட்டை 25-14 என்ற புள்ளிகள் கணக்கில் எக்சத் ப்ரகதி அணி கைப்பற்றியதுடன் 2ஆவது செட்டை 25-22 எனும் கணக்கில் சிவில் பாதுகாப்புப் படையும் கைப்பற்றியது. தீர்மானமிக்க 3ஆவதும் இறுதியுமான செட்டில் சிறப்பாக விளையாடிய எ��்சத் ப்ரகதி அணி 25-11 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றியதுடன் போட்டியை 2-1 என்ற செட் கணக்கில் கைப்பற்றி பொலன்னறுவை மாவட்ட சம்பியன்களாக முடி சூடிக்கொண்டது.\nவசதிகளற்ற நிலையிலும் கடற்கரைக் கரப்பந்தில் அசத்திய வடக்கு பாடசாலைகள்\nடயலொக் ஜனாதிபதி தங்கக் கிண்ண யாழ் சம்பியனாகியது வளர்மதி இந்து இளைஞர்\nஇம்முறை அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் புதிய இரு விளையாட்டுக்கள்\nரோஹித் சர்மாவின் இரட்டைச் சதத்தோடு ஒரு நாள் தொடரை சமன் செய்த இந்தியா\nதவான், ஐயர் ஆகியோரின் சிறப்பாட்டத்தோடு ஒரு நாள் தொடர் இந்தியா வசம்\nஇந்தியாவுக்கு எதிரான இலங்கை T20 குழாம் அறிவிப்பு\nடயலொக் ஜனாதிபதிக் கிண்ணம் கடான அணி வசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-08T03:37:55Z", "digest": "sha1:6OIK3CYLXS6W5NLEGPMQHUM3JEQOFSFB", "length": 62666, "nlines": 264, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "அனுபவம் | மு.வி.நந்தினி", "raw_content": "\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\n’செய்து பாருங்கள்’ இதழ் தொடங்கிய பின், கிடைத்த இரண்டு அனுபவங்களை சொல்ல விரும்புகிறேன். தொடர்புடையவர்களை சிறுமைப்படுத்துவதாக எண்ண வேண்டாம். சமூகத்தை புரிந்துகொள்ள உதவும் என்பதாக எடுத்துக்கொள்ளவும்.\nசென்னை புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் பள்ளி அது. சிபாரிசின் பேரில் பள்ளியின் தாளாளரை சந்தித்தேன். சிபாரிசு செய்தவர், அவருக்கு நெருங்கிய உறவு. பள்ளி குழந்தைகளுக்கு பயிற்சி வகுப்பு அல்லது சந்தா கேட்கும் பொருட்டு அவரை சந்தித்தேன். அந்தப் பகுதி பெற்றோர் வசதி குறைவானவர்கள் என்பதால், அவர்களால் எக்ஸ்ட்ரா ஆக்டிவிடிஸுக்கு பணம் கொடுக்க முடியாது என்றார். சந்தா செலுத்த முடியும். எனக்கு ஐந்து பள்ளிகள் உள்ளன என்றார். ‘அம்மா சொல்லி வந்திருக்கீங்க, உங்களை வெறும் கையோடு அனுப்பக்கூடாது’ என்று விளம்பரம் தருகிறேன் என செக் எழுதி கொடுத்து, இதை இப்போது பேங்கில் போட வேண்டாம். நான் சொல்லும் போது போடுங்கள் என்றார். நான் அப்போதே, செக்கை பிறகு வாங்கிக்கொள்கிறேன், இதழ் முடிக்கும் தருவாயில் இருக்கிறேன், விளம்பரம் கொடுங்கள், கையோடு வாங்கிச் செல்கிறேன் என்றேன். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் வெளியில் சென்றிருந்த காரணத்தால், பிறகு அனுப்பி வைக்கிறேன் என்றார். அப்புறம் என்னைப் பற்றி விசாரித்தார்…ஊர், என்ன படிப்பு, எப்படி இந்த வேலை என்பதையெல்லாம் கேட்டார். தப்பா நெனக்காதீங்கம்மா உங்க சாதி என்னன்னு தெரிஞ்சிக்கலாமா என்றார். நான் சிரித்துக்கொண்டே சொன்னேன். ஓ…அந்த சாதியா என்றார். நான் சிரித்துக்கொண்டே சொன்னேன். ஓ…அந்த சாதியா என்று கேட்டு..மேலும் சில கேள்விகள் கேட்டார். சிரித்துக்கொண்டே நன்றியுடன் அவரிடமிருந்து விடைபெற்றேன். அடுத்த நாள் விளம்பரம் கேட்டு தொலைபேசினேன். பிஸியாக இருப்பதாக சொன்னார். அடுத்த நாள், அதற்கு அடுத்த நாள், நேரில் இரண்டு முறை, கிட்டத்தட்ட 20 நாட்கள் விளம்பரம் தந்துவிடுவார்கள் என நம்பிக்கையோடு காத்திருந்தேன். மெல்ல புரிய ஆரம்பித்தது… ஒரே சாதியாக இருந்தால் கிடைத்திருக்கும் என்பது. ஏன் இந்த முடிவுக்கு வந்தேன் என்றால், அவருடன் பேசிய அரை மணி நேரத்தில், அருகில் அமர்ந்திருந்த நபருடன் சாதி பெருமைகளை 10 நிமிடமாவது சொல்லியிருப்பார். என்னை சிபாரிசு செய்தவர், தன் சாதிக்காரரைத்தான் அனுப்பியிருப்பார் என அவர் நம்பியிருக்கக்கூடும். சிபாரிசு செய்தவர் சாதி பார்த்து எனக்கு உதவவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது. ஆனால், பொருளாதார உதவிகள் என வரும்போது ஸ்ரிக்டாக சாதி பார்ப்பது இங்கே பட்டவர்த்தனமாக புரிந்தது. இது சாதி பெருமை பேசுபவர்களின் பொதுவான குணம். இதிலும் விலக்குகள் இருக்கலாம்.\nஅந்தப் பெண் வசதிக்கு குறைவில்லாதவர். கைவினைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம். பெண்கள் இதழ்களில் தன்னைப் பற்றிய செய்தி வரவேண்டும் என்பதில் தீரா ஆசை உண்டு. செய்து பாருங்கள் இதழைப் பற்றி இணையத்தில் படித்து தொடர்பு கொண்டார். அந்தப் பெண்ணை ஆர்வத்தோடு சந்தித்து இதழ்களை அளித்தேன். இந்த இதழில் இடம்பெற எவ்வளவு காசு தரவேண்டும் என்றார். காசெல்லாம் வாங்குவதில்லை..உங்களுக்கு தெரிகிற கலையை செய்து காட்டுங்கள் போதும் என்றேன். உங்களைப் போல ஒருவரை நான் பார்த்ததேயில்லை. அந்த பத்திரிகையில் அவ்வளவு கேட்டார்கள் என பேசிக்கொண்டே இருந்தார். அவருக்கிருந்த ஆர்வத்துக்காக அவரை ஊக்கப்படுத்தினேன். அவருக்காக ஒரு பயிற்சி பட்டறையை ஏற்பாடு செய்துகொடுத்தேன். எத்தனை பேர் வருகிறார்களோ அத்தனை இதழ்களை மட்டும் பயிற்சி கட்டணத்துடன் சேர்த்து தந்துவிடுமாறு அக்ரிமெண்ட். ப���ிற்சி கட்டணம் பெரிய தொகைதான், முழுக்க அவருடைய உழைப்பு. நானும் உழைத்திருக்கிறேன் இல்லையா, அதற்கான கூலி மிக சொற்பம். இறுதியில் அதைக்கூட அந்தப் பெண் சாமர்த்தியமாக தர விரும்பவில்லை. நானும் கேட்கவில்லை. காசு வாங்காத பத்திரிகையாளர்கள், லஞ்சம் வாங்காதவர்களை பிழைக்கத் தெரியாதவர்கள் என்பதாக இந்த சமூகம் நினைத்துக்கொண்டிருக்கும். அதே சமயத்தில் லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் என்றும் சொல்லிக்கொள்ளும். இந்த ஒருங்கிணைந்த குணாம்சத்தை அந்தப் பெண்ணிடம் பார்த்தேன். ஆகச் சிறந்த அனுபவம். ஒரு மாதம் மன உளைச்சலை கொடுத்த அனுபவம்…\n‘Tumbo’ படத்தைப் பார்த்து முடித்தேன். ட்ரம்போவுடன் என்னை பல இடங்களில் பொறுத்திப் பார்க்க முடிந்தது. ஜேம்ஸ் டால்டன் ட்ரம்போ 40களில் முன்னணியில் இருந்த ஹாலிவுட் திரைக்கதாசிரியர். அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்த பலரை அன் அமெரிக்கன் அக்டிவிடீஸ் கமிட்டி பட்டியலிட்டு, அவர்களை பொது வாழ்க்கையிலிருந்து துரத்தியடித்தது. அவர்கள் வேலை இழந்தார்கள்; கடனால் அவதிப்பட்டார்கள்; சிலர் தற்கொலை செய்துகொண்டார்கள். அதிக சம்பளம் வாங்கும் முன்னணி திரைக்கதாசிரியராக இருந்த ட்ரம்போ, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் (கம்யூனிஸ்டுகள் ரஷ்ய உளவாளி என்கிற பிரச்சாரத்தை அமெரிக்கா முன்னெடுத்தது) என்ற காரணத்தால், எவ்வித அரசு விரோத நடவடிக்கைகளிலும் இறங்காதபோதும் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். சினிமா மூலம் தங்களுடைய கருத்துக்களை பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதற்காக கம்யூனிஸ்டுகளுக்கு சினிமாவில் இயங்க தடை விதிக்கப்பட்டது.\nசிறை தண்டனைக்குப் பிறகு, தன்னுடைய வசதியான பண்ணை வீட்டில் விற்றுவிட்டு, நகரத்துக்குள் குடும்பத்துடன் குடியேறுகிறார் ட்ரம்போ. தன்னுடைய குடும்பம் எவ்விதத்திலும் துன்பங்களை அனுபவிக்க அவர் விரும்பவில்லை. முதல் நிலையில் இருந்த அவர், மூன்றாம் தரமான படங்களுக்கு திரைக்கதை எழுதுகிறார் சொற்ப சம்பளத்துக்காக. ஹாலிவுட்டில் இயங்க தடை விதிக்கப்பட்டிருந்ததால் புனைப் பெயர்களில் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் எழுதி குவிக்கிறார். அவர் புனைப் பெயரில் எழுதிய திரைக்கதைகளுக்கான 2 ஆஸ்கர் விருதுகளும் கிடைக்கின்றன. ட்ரம்போவிடம் பேசுவதைக்கூட அவமானமாக கருதி அவரை உதாசீனப்படுத்தி�� பலர், அவர் புனைப்பெயரில் எழுதிய திரைக்கதைகள் வெற்றியடைவதை மோப்பம்பிடித்து தங்களுடைய படத்துக்கும் திரைக்கதை எழுதித்தரும்படி கெஞ்சுகிறார்கள், ஆனால் புனைப்பெயரில்தான் எழுத வேண்டும் என்ற நிபந்தனையுடன். காலம் மெல்லச் சுழலுகிறது. எந்தவித குற்றமும் இழைக்காத ட்ரம்போவுக்கும் அவரைப் போன்ற கம்யூனிஸ்டுகளுக்கும் தண்டனை தந்த ஹாலிவுட்டுக்கு தன்னுடைய வெற்றியின் மூலம் பதிலடி தருகிறார் ட்ரம்போ. அவருடைய திறமையை உணர்ந்த இயக்குநர்கள் நடிகர்கள் அவருடைய பெயரை திரையில் போடுகிறார்கள். ஆஸ்கர் விருது பெற்ற திரைக்கதைகளை எழுதியது தான் தான் என ட்ரம்போ பகிரங்கப்படுத்துகிறார். காலம் தாழ்ந்து ஆஸ்கர் விருதுகள் அவரைத் தேடி வருகின்றன. தங்களுடைய தடைக்கு எதிராக சட்டரீதியாக போராடுவதைக் காட்டிலும் தன்னுடைய திறமையால் போராடுவதை நியாயப்படுத்துகிறார் ட்ரம்போ. திட்டமிட்டு ஒதுக்கப்பட்ட ஒருவனின் போராட்டம்-வெற்றி என்பது மட்டுமல்ல இந்தப்படம்.\nட்ரம்போவுடன் என்னை பல இடங்களில் பொறுத்திப் பார்க்க முடிந்தது என தொடக்கத்தில் சொல்லியிருந்தேன். ட்ரம்போ போல நான் கம்யூனிஸ்ட் அல்ல; கம்யூனிஸ்ட் ஆதரவாளர் என்று சொல்லிக்கொள்ளலாம். எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் போராட்டங்களிலும் கலந்துகொண்டதில்லை. அவரைப் போல புகழ்பெற்ற நிலையில் எல்லாம் இருந்ததில்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட காலத்தில் தமிழ் வெகுஜென இதழ்களில் எழுதிக்கொண்டிருந்த பெண்களில் எனக்கொரு தனித்த அடையாளம் இருந்தது. குங்குமத்தில் நான் எழுதிய கட்டுரைகளுக்காக என்னை பணியாற்ற அழைத்த ஆனந்தவிகடன் என்னை எட்டு மாதங்களில் வெளியே அனுப்பியது. வெளியேற்றுவதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்புவரைகூட என்னுடைய கட்டுரை கவர் ஸ்டோரியாக வந்திருந்தது. தலைமை பதவியில் இருந்தவர்களின் ஈகோவில் நான் பலியானேன். நான் வேலையே செய்வதில்லை என என்னை ஒதுக்கினார்கள். நான் ஒதுங்கிவிட்டேன்.\nஅடுத்தது, சன் நியூஸில் வேலை. செய்தி பிரிவில் உதவி ஆசிரியராக என்னை பணிக்குச் சேர்த்துக்கொண்டார்கள். செய்தி பிரிவின் ஆசிரியர் என்னை சும்மாவே உட்கார வைத்திருப்பார். எனக்கு ஜுனியராக இருந்த பெண்கள், அதிக சம்பளத்துடன் அங்கே சிறப்பு நிருபர்களாக இருந்தார்கள். சும்மா இருக்கப் பிடிக்காமல் அவர்களு��்கு ஐடியாவும் கொடுத்து ஸ்கிரிப்டும் எழுதிக்கொடுப்பேன். அதை செய்தி பிரிவின் ஆசிரியர் தன்னுடைய கேபினில் அமர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருப்பார். சிறப்பு நிருபர் ஒப்புதலுக்காக எடுத்துச் செல்லப்படும் அந்த ஸ்கிரிப்ட் உடனே ஓகே செய்யப்படும், சிறப்பு செய்தியாகவும் வந்துவிடும். ஆனால், எனக்கு எந்த வேலையும் தரமாட்டார். உலகச் செய்தி எழுதும் பணிகூட கிடைக்காது. தானாக முன்வந்து எழுதினாலும் படித்து பார்த்துவிட்டு, ஓரமாக வைத்துவிடுவார். மூன்று மாதங்கள் சம்பளமே வாங்காமல் அலுவலகம் வந்து போனேன். அப்போது ஸ்கராலிங் நியூஸ் எழுதிக்கொண்டிருந்தவர் போய்விட்டதால், என்னை அங்கு போட்டார். அது ஒரு தண்டனைக்குரிய பணி, நியூஸ் ரூமில் இருப்பதிலேயே மதிப்பற்ற பணி என்றுதான் அங்கே இருப்பவர்கள் பார்ப்பார்கள். சிறு தவறுகளுக்காகக்கூட எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்துவார் அந்த ஆசிரியர். ஆ.வியிலிருந்து வந்த பிறகு, நீண்ட நாட்கள் கழித்து நான் எழுதிய கட்டுரை பெயர் இல்லாமல் கவர் ஸ்டோரியாக வந்திருந்தது. அதே நேரத்தில் நியூஸ் ரூமில் இருந்தவர்கள் , செய்தி ஆசிரியர் என்னை எழுதத் தெரியவில்லை என கேலி பேசியபோது சிரித்தார்கள். வாழ்க்கையில் மறக்க முடியாத, மறக்கக் கூடாத தருணம் அது. செய்தி ஆசிரியர் ஏன் என்னிடம் அப்படி நடந்துகொண்டார் என்னிடம் மட்டுமல்ல, என்னைப் போன்ற பல பெண்களின் கனவுகளை சிதறடிப்பதுதான் அவருக்கு முழு நேர வேலையே என்னிடம் மட்டுமல்ல, என்னைப் போன்ற பல பெண்களின் கனவுகளை சிதறடிப்பதுதான் அவருக்கு முழு நேர வேலையே என்னுடைய திறமையை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. நிஜம் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் எழுதும் பணி, நீண்ட போராட்டத்துக்குப் பிறகு. எழுதத் தெரியாது என்று சொன்ன ஆசிரியர் சிறப்பாக எழுதியிருப்பதாக எல்லோர் முன்னிலையிலும் சொன்னார். என்னைப் பார்த்து சிரித்தவர்களும் ஒப்புக்கொண்டார்கள். சிறப்பாக எழுதினாலும் 5 எபிசோட் மட்டுமே வாய்ப்பு தரப்பட்டது. அதன் பிறகு வழக்கம்போல ஸ்க்ராலிங். திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக சிதைந்தது.\nவாழ்க்கைச் சூழலில் மீண்டும் உதவி ஆசிரியராக குமுதம் சிநேகிதியில் பணி. அரசியல்-சமூகம்-இலக்கியம் எழுதத் தெரிந்திருக்கலாம்; ஆனால் சமையல் குறிப்பு எழு���ுவதே உங்களுக்கு வாய்க்கும். சமையல் குறிப்பு எழுதுவதை நான் கீழ்மையாகப் பார்க்கவில்லை. தமிழ் பத்திரிகை உலகம் அப்படித்தான் பார்க்கிறது. சமூகம் ஒன்றை எப்படி பார்க்கிறது என்பதைப் பொறுத்ததான், ஒன்றுக்கு பெருமையும் சிறுமையும் சேர்கிறது. மூன்று வருடங்கள் அந்த பணியில் கடுமையாக உழைத்த பின்னும், ஊழியராகக்கூட அங்கீகரிக்கவில்லை அந்நிறுவனம். என்னிலும் மூன்று வருடங்கள் சீனியராக பணியாற்றிய ஊழியருக்கும் அதே நிலைதான். 10 நிமிடங்கள் தாமதமாக பணிக்கு வந்தாலும் முழுநாள் சம்பளம் பிடித்தம் செய்வார்கள். அலுவலக நேரம் முடிந்த பிறகு பணியாற்றுவதெல்லாம் அவர்களுடைய கணக்கில் வராது. இரண்டு மூன்று ஊழியராக்குவது குறித்து பேசியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்ற நிலையில் வெளியேறினேன்.\nவெளியேறிய நேரத்தில் மிகப்பெரும் கடன்சுமை இருந்தது. அம்மாவின் உழைப்பில் உருவான வீடு கடனில் மூழ்கிவிடும் அபாயத்தில் இருந்தது. தி இந்து தமிழ் ஆரம்பிக்க இருந்த நேரம், நானும் விண்ணப்பித்திருந்தேன். இரண்டு கட்ட தேர்வுக்குப் பிறகும் எனக்கு பணி கிடைக்கவில்லை. விசாரித்தபோது காரணம் என்ன என்பது நடுப்பக்க ஆசிரியருக்குத்தான் தெரியும் என்றார்கள். எனக்குத் தெரிந்தவரையில் அவர் வழியாக விண்ணப்பிக்காமல், வேறொருவர் மூலமாக விண்ணபித்ததுதான் நான் நிராகரிக்கப்பட்டதற்கு காரணமாக இருக்கும். என்னுடைய எழுத்தும் காரணமாக இருக்கலாம். கடன் பிரச்னை தீர்ந்துவிடும் என்று காத்திருந்த நேரத்தில் உங்களுக்கு அந்த வேலை கிடைக்காது, வேற பாருங்க என்ற பதில் வந்தால் இடிந்துபோய் உட்காருவோம். தலையில் கை வைத்து அமர்ந்தேன். நான் செய்த தவறுதான் என்ன\nஅந்த நேரத்தில் அவள் விகடனுக்கு ஆட்கள் தேவை என்றார்கள். ஆசிரியரிடம் பேசினேன். நீங்கள் ஏற்கனவே பிரச்னை செய்துவிட்டு போனீர்கள் இல்லையா (நான் எந்த பிரச்னையும் செய்யவில்லை. என்னை நீக்க முடிவு செய்திருந்தார்கள். அதை அறிந்து நானே விலகிவிட்டேன்) அந்த ஆசிரியரிடம் பேசுங்கள் என்றார். அந்த ஆசிரியரிடம் பேச முயற்சி செய்தேன். அவரை பேச விரும்பவில்லை போலும். அங்கே இருந்த நண்பர்களும்கூட உங்களுக்கு பணி கிடைக்க வாய்ப்பில்லை என்று விட்டார்கள். எப்படி கடனை அடைப்பேன் (நான் எந்த பிரச்னையும் செய்யவில்லை. என்னை நீக்க மு��ிவு செய்திருந்தார்கள். அதை அறிந்து நானே விலகிவிட்டேன்) அந்த ஆசிரியரிடம் பேசுங்கள் என்றார். அந்த ஆசிரியரிடம் பேச முயற்சி செய்தேன். அவரை பேச விரும்பவில்லை போலும். அங்கே இருந்த நண்பர்களும்கூட உங்களுக்கு பணி கிடைக்க வாய்ப்பில்லை என்று விட்டார்கள். எப்படி கடனை அடைப்பேன் இனி, நான் என்ன செய்வேன் இனி, நான் என்ன செய்வேன் இரண்டு நாட்கள்தான் என்னுடைய துக்கம். மூன்றாவது நாள் நான் வாழத் தயாராகிவிட்டேன்.\n யாரிடமாவது காசு வாங்கி எழுதி மாட்டிக்கொண்டேனா தனிப்பட்ட ‘ஒழுக்க’ பிரச்னைகளில் மாட்டிக்கொண்டேனா தனிப்பட்ட ‘ஒழுக்க’ பிரச்னைகளில் மாட்டிக்கொண்டேனா எதுவுமே இல்லை. பிறகு ஏன் என்னை பிளாக்லிஸ்ட் செய்தார்கள்; செய்கிறார்கள் எதுவுமே இல்லை. பிறகு ஏன் என்னை பிளாக்லிஸ்ட் செய்தார்கள்; செய்கிறார்கள் நிச்சயம் இந்த நிறுவனங்களில் மீண்டும் நான் பணியாற்றப் போவதில்லை. இருந்தபோதும், அவர்கள் ஏன் என்னை ஒதுக்குகிறார்கள்\nஇவர்களைப் பொறுத்தவரையில் நான் ஒரு தோற்றுப்போன பத்திரிகையாளர். பெண்கள் இதழ்களில் பணியாற்றிய அனுபவம் இருந்தாலும் என்னை அந்தப் பணிக்கு அழைக்க மாட்டார்கள். அப்படியே அழைத்தாலும் இரண்டாம் பட்சமான நிலையிலோ, ஆகக்குறைந்த சம்பளத்துக்கோ அழைப்பார்கள். எனக்கு நன்றாக எழுதத் தெரியும் என்று தெரிந்திருந்தும் கட்டுரை எழுதவோ, பத்தி எழுதவோ அழைக்க மாட்டார்கள்… அப்படியே வாய்ப்பு தந்தாலும் பெயர் போடுவதில் சீனியாரிட்டியை பின்பற்ற மாற்றார்கள், ஐந்து பக்கம் எழுதியிருந்தாலும் ஒரு பக்கம் எழுதியவரின் பெயருக்கும் பின்னால் போடுவார்கள். ஆமாம், இதெல்லாமும் இக்னோர் செய்வதுதான்.\nகோஸ்ட் ரைட்டிங் போல, பிழைப்புக்காக நான் இப்போதும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். என்னுடைய தேவைகளை சுருக்கிக் கொள்கிறேன். என்னை ஏளனமாகப் பார்க்கிறவர்களை, பார்க்காதமாதிரி கடந்து போகிறேன். என்னுடைய மாத வருமானம் அதிகபட்சம் ரூ.10 ஆயிரம். இறக்கமுள்ளவர்கள் எனக்குப் பணி தருகிறார்கள். எழுதுவதன் மீதான காதலில் ஒரு இணையதளத்தை நடத்துகிறேன். ஒரு இதழ் முயற்சியிலும் இறங்கியிருக்கிறேன். ஆஸ்கர் விருது கிடைக்குமா புக்கர் கிடைக்குமா என்பதெல்லாம் இருக்கட்டும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பதே இங்கே மிகப்பெரிய எதிர் போராட்டம்தான். ட்ரம��போவைப் பார்த்தபிறகு, நான் உணர்ந்தது இது.\nPosted in அனுபவம், சினிமா\nபணிபுரிய திருமணமாகாத, கர்ப்பம் ஆகாத, குழந்தைகள் இல்லாத பெண்கள் வேண்டும் என்றுகூட சொல்வார்கள்\nதிருமணமாகாத, கர்ப்பம் ஆகாத, குழந்தைகள் இல்லாத பெண்கள்தான் முழுமூச்சில் உழைப்பார்கள் என்று மூடக் கருத்து ஊடக நிறுவனங்களிலும் இருக்கிறது. நான் என்னைடைய பிரசவத்துக்கு ஒரு வாரம் முன்பு வரைக்கும்கூட பணியாற்றினேன். நிறைவாகவே பணி செய்தேன். ஏற்கனவே அந்த நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியவள், இடைவெளிக்குப் பிறகு ஒன்பது மாதங்கள் நிறைவாகவே உழைத்தேன். பணிக்கு இடையூறு வந்துவிடுமோ என்று ஐந்து மாதங்கள் என் கர்ப்பத்தை மறைத்தேன். தீபாவளி நாட்களில் இதழ் பணிகளில், கடும் பசியுடன் இரவு எட்டு, எட்டரை வரைக்கும் பணியாற்றினேன்.\nபிரசவத்துக்குப் பிறகு, மீண்டும் வந்து பணியாற்றலாம் என்று மட்டும் சொன்னார்கள். ஒரு மாதச் சம்பளம் கூட கொடுக்கவில்லை. ஆனாலும் மீண்டும் ஐந்து மாதம் கழித்து அந்த நிறுவனத்திலே சேர்ந்தேன். இரண்டு வருடங்கள் மேலும் உழைத்தேன். பணி நியமனம் கேட்டு பல முறைப் போராடினேன். தரவில்லை. எனக்கு ஊடக வாய்ப்பளித்தவர், என்னை ஊக்குவித்தவர், என்னுடைய ஆசிரியருக்கு பணியிலிருந்து விலகுகிறேன் என்று சொல்லிக் கொள்ளக்கூட விரும்பவில்லை. விலகிவிட்டேன்.\nகுழந்தை இருப்பதை நம்முடைய பணித்திறனை பாதிக்கும் என்றே பலர் நினைக்கிறார்கள். நம்முடைய திறமையும் அர்ப்பணிப்பும் எப்போதும் கேள்விக்குட்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது.\nராதிகா அப்தே நடித்திருக்கும் மைந்தரா விளம்பரம், என்னை எனக்கு நினைவு படுத்துகிறது. விளம்பரத்தில் ராதிகாவின் கதாபாத்திரம் பிரமாண்டமான அலுவலகம் அமைத்து புதிய தொழில் தொடங்கும் அளவுக்கு எனக்கு பொருளாதார வசதி இல்லையெனினும் என்னுடைய சுயமுயற்சிகள் குறித்து எப்போதும் யோசித்துக் கொண்டே இருக்கிறேன்.\nPosted in அனுபவம், ஊடகம், குடும்பம், சினிமா, பெண்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது #‎BoldIsBeautiful‬, #‎RadhikaApte, அனுபவம், சினிமா, ராதிகா அப்தே\nவெள்ளம் விட்டுச் சென்ற துயரம் எல்லோருக்குமானது\nவெள்ளம் சூழ்ந்த வசிப்பிடம், கையில் பொருளில்லை, சரியான உணவில்லை, மின்சாரம் இல்லை, தொலைத் தொடர்புகள் இல்லை…மழை விட்டுச் சென்ற அசாதாரண சூழ்நிலை, வாழ்வின் துயரங்க��ோடு கூட்டுச் சேர்ந்துவிட்டது. ஆனால் நம்மின் நிலைமை மேல் என்பதே நேரில் கண்ட வெள்ளத் துயரங்கள் உணர்த்தின.\nஅலுவலகம் செல்லலாம் என்று கடந்த வியாழன் அன்று மகனுடன் தி.நகர் புறப்பட்டேன். பேருந்து நடத்துனர் டிக்கெட் தரும்போதே வள்ளுவர் கோட்டம் வரைதான் பேருந்து செல்லும், அதற்கு மேல் செல்லாது எனச் சொல்லி விட்டார். வானம் வெளுக்க ஆரம்பித்திருந்தது; சரி அங்கிருந்து ஆட்டோவில் அலுவலகம் சென்று விடலாம் எனக் கிளம்பினோம். மழை தூறல் ஆரம்பித்தது.\nஅண்ணாநகர் சாந்தி காலனியை அடுத்த பிரிவரி சாலையை ஒட்டி ஓடும் கூவம் ஆறு பாலத்தைத் தொட்டு ஓடியது. பிரிவரி சாலை முழுவதும் மூழ்கியிருந்தது. ஆற்றின் இருபுறமும் இருந்த குடிசைகளின் கூரைகள் மட்டுமே தெரிந்தன. இருப்பிடங்களை விட்டு வெளிறிய மக்கள் சாலைகளில் அகதிகளாக குவிந்திருந்தனர். ஒரு சிறுவன் தெருவில் தேங்கிய வெள்ளத்தில் நீந்தி வந்துக்கொண்டிருந்தான்.\nஅண்ணா வளைவு சாலையிலும், பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் வீடுகளை விட்டு வெளியேறிய அமைந்தகரை மக்கள் நிரம்பியிருந்தனர். சூளைமேட்டை தொட்டுச் செல்லும் கூவம் ஆறு ஆக்ரோஷமாகப் பாய்ந்துக் கொண்டிருந்தது பயத்தைக் கொடுத்தது.\nசூளைமேட்டில் கரை தொட்ட கூவம் ஆறு\nசிறு வயதில் குட்டை நீரைக் கண்டால்கூட அலறுவேன். கிருஷ்கிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் மழைக்காலத்தில் ஏரிகள் பெருக்கெடுத்து ஓடும். எங்கும் வெள்ளம் புரண்டுகொண்டிருக்கும். ஏரிக்கரைகளில் அமைக்கப்பட்ட சாலைகளை பேருந்து கடக்கும்போது நான் கண்களை மூடிக் கொள்வேன். இப்போது தேவலாம்.\nகரையைத் தொட்டு ஓடிய கூவம் ஆறு என்னுடைய சிறு வயது பயத்தைக் கிளறிவிட்டது. சூளைமேட்டின் வெள்ளம் பாதித்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள், ரயில்வே பாலத்தை ஒட்டியிருந்த அரசு நடுநிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். நல்ல உள்ளத்துடன் அவர்களுக்கு சிலர் உணவளித்துக் கொண்டிருந்தார்கள்.\nபேருந்து வள்ளூவர் கோட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. பயணிகள் ஒவ்வொருவராய் இறங்கிக் கொண்டிருந்தார். நடத்துனர் தி. நகர் முழுதும் வெள்ளம் என்றார். என் மகனை இருகப் பற்றிக் கொண்டு வீடு திரும்ப முடிவு செய்தேன்.\nPosted in அனுபவம், சமூகம், சூழலியல்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், கூவம் ஆறு, சாந்தி காலனி, சிட��கோ நகர் வெள்ளம், சூளைமேடு, சென்னை வில்லிவாக்கம், சென்னை வெள்ளம், பிரிவரி சாலை, மருத்துவர் புகழேந்தி., வள்ளுவர் கோட்டம்\nசென்னைக்கு மிக அருகில் ஃபிளாட் வாங்கணுமா\nபள்ளிக்கரணையைச் சுற்றிலும் 31 இயற்கை நீர்த் தொட்டிகள் அமைந்துள்ளன. ஏரிகளாகவும் கால்வாய்களாகவும் உள்ள இந்த நீர்த்தொட்டிகளை சீரமைத்து பாதுகாத்தாலே மழைக் காலங்களில் அதிகப்படியான நீர் கடலுக்குள் சென்று கலப்பதை தடுத்து சேமிக்கலாம். பள்ளிக்கரணைக்கு நீர் வரத்தைத் தரும் வேளச்சேரி ஏரி தற்போது ஆக்கிரப்புகளாலும் பராமரிப்பின்மையாலும் பாழடைந்து வருகிறது.\nபள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சில கட்டடங்கள் இதோ…\n* போக்குவரத்துக் கழக பணிமனை 92 ஹெக்டேர் பரப்பளவில்\n* ஃபெப்ஸி சினிமா தொழிலாளர் சங்கத்துக்கு சொந்தமான இடம் 34 ஹெகடேரில்\n* லதா ரஜினிகாந்தின் ஆஷ்ரம் டிரஸ்டுக்கு சொந்தமான நிலம் 5 ஹெக்டேரில்\n* தமிழ்நாடு வேளாண் வாணிபக் கழகத்துக்கு சொந்தமான இடம் 12 ஹெக்டேரில்\n* டாக்டர். அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் 8 ஹெக்டேரில்\n* சட்ட கல்வியகம் 6 ஹெக்டேரில்\n* பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பிரிக்கும் சாலை 13 ஹெக்டேரில்\n* சட்டப்படி வழங்கப்பட்ட பட்டாக்கள் 2 ஹெக்டேர்\n* ஐஐடி, சென்னை 17 ஹெக்டேரில்\n* முன்னாள் ராணுவ பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் 61 ஹெக்டேர்\n* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓஷன் டெக்னாலஜி, 20 ஹெக்டேர்\nசென்னை பல்கலைக்கழகத்தின் நிலவியல் துறை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் இவை. இதில் பெரும்பாலானவை அரசு நிறுவனங்கள் என்பது முக்கியமானது. மெத்தப்படித்த அதிகாரிகளே தொலைநோக்குச் சிந்தனை சிறிதும் இல்லாமல் வடிகால் நிலத்தை ஆக்கிரமிப்பை அனுமதித்ததன் விளைவை ஒட்டுமொத்தமாக அந்தப் பகுதியில் உள்ள அனைவரும் அனுபவிக்கிறார்கள்.\nஅதுபோல, தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களின் வருகை காரணமாக, வேளச்சேரி-பழைய மகாபலிபுரம் சாலை முழுவதும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் நிலத்தை ஆக்கிரமித்து விற்றன.\nசென்னை புறநகர் பகுதிகளும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் ஊதிப் பெருக்கப்பட்டு 15 ஆண்டுகளில் கட்டிடங்களால் நிரம்பின. வாங்கும் வசதி படைத்தவர்கள் 2, 3 ஃபிளாட்டுகளை வாங்கினார்கள். இப்படி வாங்கப்பட்ட ஃபிளாட்டுகள் பலவை இன்னும் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வராதவை. தாம்பரம் பகுதியில் ஏரிக்கு நடுவே, சுற்றியும் நீர் சூழ கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் நவீன அடுக்குமாடிக் குடியிருப்புகளை எப்போதும் காண முடியும். இப்போது அவற்றின் நிலைமை என்னவானதோ\nகிழக்குக் கடற்கரை சாலையில் முட்டுக்காடு கழிமுகப்பகுதியில் நீரின் கரையை ஒட்டி வானுயர்ந்த கட்டடங்கள் முட்டி நிற்கின்றன. வெயில் கொளுத்தும் சென்னைக்கு நீர் நிலையை ஒட்டி வீடிருந்தால் நன்றாக இருக்குமே என்கிற அழகான கற்பனையில் இந்த குடியிருப்புகள் உருவாகியிருக்கும். இந்த அழகான கற்பனை, கற்பனையாக இருப்பதே நல்லது இந்த பெருவெள்ளத்தில் அந்தக் கட்டடங்களில் பாதி மூழ்கியிருக்கும். சுனாமி வந்தால் மொத்தமாக அள்ளிக் கொண்டு போகும்.\nஇப்போது.காமில் நான் எழுதியதன் சுருக்கப்பட்ட வடிவம்.\nPosted in அரசியல், சமூகம், சுற்றுச்சூழல்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபெப்ஸி, அனுபவம், அரசியல், ஆஷ்ரம் பள்ளி, கிழக்குக் கடற்கரை சாலை, சமூகம், சுற்றுச்சூழல், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பழைய மகாபலிபுரம் சாலை, முட்டுக்காடு, வேளச்சேரி\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை பிற்போக்குத்தனங்களை தூக்கி சுமப்பதில் நவீன கலை வடிவமான சினிமாக்களும் விதிவிலக்கல்ல. எப்படி ஆதிகாலம் முதல் கலை இலக்கியங்கள் பெரும்பாலும் பழமைவாதத்தை நிலைநிறுத்தப் பயன்படுத்தப்பட்டனவோ அதுபோல, சினிமாக்களும் பழமைவாதத்தை பரப்பும் ஒரு கருவியாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கதாநாயகர்கள் மாற்றுகிரக வாசிகளைத் தேடி விண்கலன்களில் பயணிக்கும் […]\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’\nஇது ஒரு 'நவீன இதழியல் கையேடு.\n“முஸ்லீமுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்”: சொன்னவர் மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி\n“சக்கிலியா நாய்களுகிட்ட கெஞ்சிட்ட இருக்கனுமா”, “முஸ்லீமுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம், இந்த விசயதுள்ள நீங்க தலையிட கூடாது” இந்த இரண்டு கேள்விகள் திரும்ப திரும்ப தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறது. இந்த இரண்டு கேள்விகளையும் கேட்டவர் மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி. மேட்டுப்பாளையத்தில் 2.12.19 காலை இருபது அடி உயரம் உள்ள சுவர் இடிந்து விழுந்து 17பே��் என்ன நடந்த […]\nஇது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர்\nஇரா. முருகவேள் மேட்டுப்பாளையத்தில் 17 பேரைப் பலிவாங்கிய சுவர் பற்றி வெளிவரும் உண்மைகள் படுமோசமானவையாக உள்ளன. அது ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் மட்டுமல்ல. மேட்டுப்பாளையத்திலேயே வசதி படைத்தவர்கள் வாழும் பகுதியையும், அருந்ததிய மக்கள் வாழும் பகுதியையும் பிரிந்த்து எழுப்பப்பட்டிருந்த சுவருமாகும். அருந்ததிய மக்கள் லே அவுட் சாலைகளில் நடமாடுவதைத் தடை செய்யவே அமைக்க […]\nBSNL நட்டத்துக்கு என்ன காரணம் முன்னாள் தொலைத்தொடர்பு சம்மேளன அதிகாரி ஆர்.பட்டாபிராமன்நேர்காணல்\nதேசியத் தொலைத்தொடர்பு சம்மேளனத்தின் (NFTE) பல்வேறு பொறுப்புகளில் 39 ஆண்டுகள் இருந்தவர் ஆர்.பட்டாபிராமன். 63 வயதாகும் ஓய்வுபெற்ற தொலைபேசித் தொழிலாளியான இவர் ஒரு சிந்தனையாளர்; காத்திரமான பல கட்டுரைகளை எழுதியுள்ளார். ‘நவீன சிந்தனையின் இந்திய பன்முகங்கள்’ என்ற இவரது நூல் தற்போது வெளிவந்துள்ளது. ‘Ideas of O.P.Gupta’ என்ற நூலின் தொகுப்பு ஆசிரியர். இந்த நேர்காணலில் […]\nசாவர்க்கருக்கு பாரத ரத்னா; இந்தியாவுக்கு சாவர்க்கர் செய்த சேவைதான் என்ன\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\n30 ஆயிரம் ரூபாய்க்கு கிட்னி:வறுமையை காசாக்கும் மருத்துவ வியாபாரிகள்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/01/23171249/1224188/TN-cm-palanisamy-files-petition-in-HC-against-samuel.vpf", "date_download": "2019-12-08T03:16:52Z", "digest": "sha1:CI6KPDZOQRDTLJSX433GKT5FJTCLRY6P", "length": 18130, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் வழக்கு தொடர்ந்தார் || TN cm palanisamy files petition in HC against samuel mathew", "raw_content": "\nசென்னை 08-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் வழக்கு தொடர்ந்தார்\nகொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக, பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் இன்று வழக்கு தொடரப்பட்டது. #SamuelMathew #KodanadEstate #EdappadiPalanisamy\nகொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக, பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் இன்று வழக்கு தொடரப்பட்டது. #SamuelMathew #KodanadEstate #EdappadiPalanisamy\nகொடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை தொடர்பாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. கொடநாடு கொள்ளை குற்றவாளிகளான சயான், மனோஜ் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் தெரிவித்தனர்.\nஇதற்கிடையே, மேத்யூ இன்று விமானம் மூலம் சென்னை வந்தார். அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில், கொடநாடு கொள்ளை மற்றும் அதன்பின் நடந்த கொலைகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று மனு கொடுப்பது தொடர்பாகவும், முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவும், சென்னையில் வக்கீல்களை சந்திக்க வந்துள்ளேன்.\nசயான், மனோஜ் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது. என் மீதும் வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன். தமிழக அரசு மீது நான் குற்றம் சாட்டவில்லை. எடப்பாடி பழனிசாமி மீதுதான் குற்றம் சாட்டுகிறேன். அவர் மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது.\nகொடநாடு தொடர்பான குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் என்னிடம் மேலும் ஆதாரங்கள் உள்ளன. அதை சரியான நேரத்தில் வெளியிடுவேன். இவ்விவகாரத்தை சட்டப்படி நீதிமன்றத்திலும் சந்திக்க தயாராக இருக்கிறேன் என தெரிவித்தார்.\nஇந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் விளைவிப்பதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் இன்று வழக்கு தொடரப்பட்டது. 1.10 கோடி ரூபாய் கேட்டு முதலமைச்சர் தரப்பில் மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கை நாளை விசாரிப்பத��க நீதிபதி கல்யாணசுந்தரம் ஒப்புதல் அளித்துள்ளார். #SamuelMathew #KodanadEstate # EdappadiPalanisamy\nகொடநாடு கொள்ளை | கொடநாடு கொலை | தெகல்கா முன்னாள் ஆசிரியர் | சாமுவேல் மேத்யூஸ் | முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nகொடநாடு கொள்ளை பற்றிய செய்திகள் இதுவரை...\nகொடநாடு வீடியோ விவகாரம் - சயான், மனோஜின் ஜாமினை ரத்துசெய்து பிடிவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம்\nமுதல்வர் பற்றிய செய்தி வெளியிட மேத்யூ சாமுவேலுக்கு தடை நீடிப்பு\nகொடநாடு வீடியோ விவகாரம்- மேத்யூ சாமுவேல் மீதான வழக்கு விசாரணைக்கு தடை\nஉதகை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி சயான், மனோஜ் முறையீடு\nகொடநாடு வீடியோ விவகாரம்- சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்\nமேலும் கொடநாடு கொள்ளை பற்றிய செய்திகள்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nசீனா -லாரி கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பரிதாப பலி\n2வது டி20 போட்டி - தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா வெஸ்ட்இண்டீசுடன் இன்று மோதல்\nவியட்நாம் - உணவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் பலி\nமத்திய பட்ஜெட்டில் வருமான வரி விகிதம் குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன் தகவல்\nஅ.ம.மு.க. அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு - வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல்\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nஇணையதளங்களில் ஆபாச படம் பதிவிறக்கம் - நெல்லை வாலிபர்களுக்கு செக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/thanthai-periyar-dravidar-kazhagam/manitha-samathuvamum-indhu-samuthayamum-10003941?page=8", "date_download": "2019-12-08T02:35:53Z", "digest": "sha1:2JTIH2JEU6QJTM4KTDGRKBEKZ7X7E273", "length": 12074, "nlines": 193, "source_domain": "www.panuval.com", "title": "மனித சமத்துவமும் இந்து சமுதாயமும் - Manitha Samathuvamum Indhu Samuthayamum - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nதந்தை பெரியார் திராவிடர் கழகம்\nமனித சமத்துவமும் இந்து சமுதாயமும்\nமனித சமத்துவமும் இந்து சமுதாயமும்\nமனித சமத்துவமும் இந்து சமுதாயமும்\nPublisher: தந்தை பெரியார் திராவிடர் கழகம்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகடவுள் மறுப்புத் தத்துவம் ஒரு விளக்கம்\nஇயற்கையில் அதாவது நமக்குக் காரணம் தெரிய முடியாத வகையிலும் நம்மால் பரிகாரம் செய்ய முடியாத வகையிலும் இருக்கும் பேதம் போக, நமக்குத் தெரிந்த வரையில் நம்மால் பரிகாரம் செய்ய முடிகிற வகையில் இருப்பதை ஒழிக்க வேண்டும். அதற்காகவே நான் இங்கு பேசுகிறேன்.\nநான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும் :(பெரியாரியத் தொகுப்பு)\nநான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்( பெரியாரியத் தொகுப்பு) (ஐந்து பாகங்கள்) பெரியார் .ஈ .வெ .ராமசமியின் பார்வையில் மொழி,கலை,பண்பாடு,இலக்கியம்,தத்துவம் பற்றிய தொகுப்பு இந்து பாசிச சக்திகளை ஏற்கெனவே எதிர்த்துப் போராட..\nரயில்வே தொழிலாளர்களுக்கு பெரியார் அறிவுரை\nரயில்வே தொழிலாளர்களுக்கு பெரியார் அறிவுரை..\nமே தினமும் தொழிலாளர் இயக்கமும்\nமே தினமும் தொழிலாளர் இயக்கமும்தொழிலாளி, முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும். ஏனென்றால், இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவி��ேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது...\nஉயர் எண்ணங்கள்இந்தக் குடும்ப வாழ்க்கை முறையானது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மிகப் பழைய முறை இன்றைக்கு சமுதாயத்தில் பகுதிக்கு மேற்பட்டவர்கள் பெண்கள். ஆனால், அவர்கள் அவர்களுடைய உரிமைக்குப் போராடுவது இல்லை. சமுதாயத்தில் உள்ள உயர்ந்தவன், தாழ்ந்தவன், சூத்திரன், பிராமணன் என்ற பேதத்தைப் போலவே ஆண..\nகடவுள் மறுப்புத் தத்துவம் ஒரு விளக்கம்\nகடவுள் மறுப்புத் தத்துவம் ஒரு விளக்கம்..\nபெரியார் இன்றும் என்றும்(தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்)\nபெரியார் இன்றும் என்றும்(பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்): இந்த புத்தகதின் பொருளடக்கங்கள்மதம்சமுதாயம்கடவுள்சாதிதத்துவம்பெண்பகுத்தறிவ..\nயூத பயங்கரவாதிகளின் ரகசிய அறிக்கை\nயூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை - (Protocols Of The Elders Of Zion) : செர்கி நிலஸ்சோவியத் ரஷ்யாவில்,இந்த 'யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை (Prot..\nஎவனொருவன் வெறுந்துறவியாயில்லாமல் உயிரும் ஊக்கமும் நிறைந்தவனாய், தனது உணர்ச்சிகளையெல்லாம் தனது மனச்சாட்சிக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறவனாய..\nகடவுள் பிறந்த கதைகடவுளுக்கு எதிரான போராட்டம் என்பது கடவுள் பிறந்த கதையை மதங்கள் பிறந்த கதையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில்தான் துவங்குகிறது என்பார்கள..\nசாமிகளின் பிறப்பும் இறப்பும்அறிவொளி இயக்கத்தின் ஒருவித எளியமொழி வளத்துடன் நாட்டுப்புறத் தெய்வங்களின் கதைகளை நமக்குச் சொல்லும் ச.தமிழ்ச்செல்வன் அதன் வா..\nநவீன சமூகம் சரியென அங்கீகரிக்கும் இந்த உபரி மதிப்புச் சுரண்டலை ஒருவரால் உன்ற முடியாது.ஆனால் இது இன்றைய சமூகத்தில் எங்கணும் வியாப..\nதிராவிடர் 100 - நூறு புத்தகங்கள்\nதிராவிடர் 100 - நூறு புத்தகங்கள்..\nஇந்து மதமே உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வு\nஇந்து மதமே உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வுஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்து மதத்தின் ஆதாரமாக விளங்கி, அதை கட்டிக் காப்பாற்றிய வேத, மத, சாஸ்திர, புராணங்களை பொசுக்..\nகடவுள் ஒரு பொய் நம்பிக்கை\nகடவுள் ஒரு பொய் நம்பிக்கைநான்கு வழிகளில் மக்களின் நினைவை உயர்த்த வேண்டும் என இந்நூல் முயல்கிறது. ஒன்று, எந்த மதத்தில் பிறந்தோமோ, அதை ஒட்டியே வாழ வேண்ட..\nபெண்ணுரிமை சட்டங்களும்- பார்ப்பனர்களும்...தேவஸ்தான மசோதா மத விரோதம், தேவ தாசிகளை ஒழிக்கும் மசோதா மதவிரோதம் விபசாரிகளை ஒழிக்கும் மசோதா மதவிரோதம் பச்சைக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/special-force-going-to-chennai-to-find-uthith-surya/", "date_download": "2019-12-08T02:54:32Z", "digest": "sha1:UIL6QHOIGSSEL4QK64IOM2NMATZQJ7TG", "length": 5954, "nlines": 81, "source_domain": "dinasuvadu.com", "title": "நீட் தேர்வில் குளறுபடி! உதித் சூர்யாவை தேடி சென்னை புறப்பட்டது தனிப்படை! | Dinasuvadu Tamil", "raw_content": "\n உதித் சூர்யாவை தேடி சென்னை புறப்பட்டது தனிப்படை\nin Top stories, சென்னை, தமிழ்நாடு, தேனி\nதேனி மருத்துவ கல்ல்லூரியில் நீட் தேர்வெழுதி பயின்று வந்த உதித் சூர்யா என்பவரது நீட் தேர்வு நுழைவு சீட்டில் உள்ள புகைப்படமும், தற்போதைய புகைப்படமும் ஒன்றாக இல்லாத காரணத்தால் அவர் மீது சந்தேகம் எழுந்து விசாரணை நடத்தப்பட்டது.\nஇந்நிலையில் அந்த மாணவன் மனஅழுத்தம் காரணமாக படிப்பை பாதியில் விட்டுவிட்டு சென்றதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து, தேனி மருத்துவ கல்லூரி நிர்வாகம், உதித் சூர்யாவின் விவரங்களை மருத்துவ தலைமை கல்வி இயக்குனருக்கு அனுப்பி வைத்தது.\nஉதித் சூர்யா மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஆள்மாறாட்டம், ஆவணங்களை தவறாக சமர்ப்பித்தல், கூட்டு சதி என் மூன்று பிரிவுகளின் கீழ் உதித் சூர்யா மற்றும் அவருக்கு மாற்றாக தேர்வெழுதிய நபர் மீதும் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. இந்நிலையில் உதித் சூர்யா அவரது சென்னை வீட்டிற்கு சென்றுள்ளதால், அவரிடம் விசாரிக்க 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் தேனியில் இருந்து சென்னை புறப்பட்டனர்.\n5 வருடங்களுக்கு முன் தல அஜித் தன்னிடம் பேசிய வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை\nதீபாவளி பண்டிகைக்கான சிறப்பு முன்பதிவு 23-ஆம் தேதி முதல் தொடக்கம்-அமைச்சர் விஜயபாஸ்கர்\nசூப்பர் ஸ்டாரின் இரண்டு வருட சபதம் நெகிழ்ச்சிகரமான சம்பவத்தை பகிர்ந்த ரஜினிகாந்த்\nபுதுசா ஸ்மார்ட் போன் வாங்குங்க ஒரு கிலோ வெங்காயத்தை இலவசமாக எடுத்துக்கொள்ளுங்கள்\nஉன்னாவ் விவகாரம் : பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன்\nதீபாவளி பண்டிகைக்கான சிறப்பு முன்பதிவு 23-ஆம் தேதி முதல் தொடக்கம்-அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழை நீடிக்கும்-சென்னை வானிலை மையம்\nதளபதி 64 படத்தில் இணைகிறாரா பேட்ட பட ஹீரோயின் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnaadu.news/archives/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-08T03:31:52Z", "digest": "sha1:LOKTQWRG67LQCBEZCV6PAXVSJYMP22SZ", "length": 12200, "nlines": 79, "source_domain": "tamilnaadu.news", "title": "பிரதான செய்திகள் – Tamil Naadu News", "raw_content": "\nView More here: இலங்கை தமிழ் நாடு தொழில்நுட்பம் சினிமா மகளிர் விஞ்ஞானம் வரலாறு\nநாடாளுமன்ற தேர்தலில் தமிழக கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் வெளியானது 0\nதமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் தமிழக கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் வெளியாகியுள்ளது. இதில் போட்டியிட்ட 19 தொகுதிகளையும் கைப்பற்றி திமுக அதிகபட்சமாக\nஇடைத்தேர்தல் முடிவுகள்: வெற்றி பெற்றவர்களின் முழு விபரங்கள் 0\nMay 23, 2019 02:23 PM தொகுதி வெற்றி வேட்பாளர் கட்சி வாக்குகளின் எண்ணிக்கை பெரம்பூர் ஆர்.டி.சேகர் திமுக 48066 திருப்போரூர் இயதவர்மன் திமுக 50128 சோளிங்கர் சம்பத் அதிமுக 78982 குடியாத்தம் காத்தவராயன் திமுக 106137 ஆம்பூர் வில்வநாதன் திமுக\nவாக்குகளை அள்ளிய நாம் தமிழர் வேட்பாளர்கள்… வாக்குகள் விவரம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் 0\nநாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 4 மணி நிலவரப்படி பெற்ற வாக்குகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் நின்றது. தற்போது வரை முடிவடைந்துள்ள வாக்குஎண்ணிக்கையில் நாம்\n“சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்“ எனும் தொணிப்பொருளில் இராணுவத்தின் பெரும் ஊர்வலம் கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி ஏ9 பிராதான வீதி கரடி போக்குச் சந்தியிலிருந்து ஆரம்பமான ஊர்வலத் டிப்போச் சந்தி வரை இடம்பெற்றது. கிளிநொச்சியிலுள்ள இராணுவத்தின் அனைத்துப் படைப்பிரிவினரும் இந்த\nதரவாங்கோட்டை பகுதியில் வீடொன்று எரிந்து முற்றாக சேதம் நகர சபை உறுப்பினர்கள் உடன் விஜயம் நகர சபை உறுப்பினர்கள் உடன் விஜயம்\nமன்னார் தரவாங்கோட்டை பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (21) பகல் 12 மணியளவில் வீடொன்று எரிந்து முற்றாக சேமடைந்ததுள்ளது. குறித்த சம்பவத்தினால் சுமார் 10 இலட்சத்திற்கும் அதிகமான ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ எவ்வாறு ஏற்பட்டது என்று\nசாவகச்சேரி நகரில் சர்வமத பிராத்தனை. 0\nஉயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கான, சர்வமத ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் அஞ்சலி நிகழ்வும் சாவகச்சேரி நகரத்தில் இன்று இடம்பெற்றது. இன்று காலை 8.45 மணிக்கு சாவகச்சேரி பொதுச்சந்தையில் அமைக்கப்பட்ட விசேட நினைவஞ்சலி அரங்கில் சாவகச்சேரி நகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்\nயாழில் நடந்த கோர விபத்து கடலில் பாய்ந்த கார்\nயாழ்பாணம் – தீவகம் பண்ணை வீதியில் இன்று மாலை இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று மாலை 5 மணியளவில் மண்டைதீவுச் சந்திக்கு அண்மையாக\nபெங்களுருவில் குண்டுவெடிப்பு… பொலிஸ் தீவிரம் 0\nஇந்தியாவில் முக்கிய நகரங்களில் ஒன்றான பெங்களுருவில் குண்டு வெடித்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. ராஜராஜேஸ்வரி நகர் எம்எல்ஏ முனிரத்தனம் வீட்டிற்கு அருகே இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதில் அப்பகுதியை சேர்ந்த\nஆயிரக்கணக்கானோரின் கண்ணீருடன் ஏற்றப்பட்டது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் ஈகைச்சுடர் 0\nமுல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் ஒன்று திரண்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. மதத் தலைவர்கள் பலரின் பங்களிப்புடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து அங்குள்ள மதகுருமார்கள் உயரிழந்தவர்களை நினைவுகூர்ந்து மலரஞ்சலி\nபயங்கரவாதத்திற்கு எதிராக புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்\nபயங்கரவாத ஐ எஸ் இயக்கத்திற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி புத்தளம் நகரசபை மண்டபத்திற்கு முன்பாக இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.\nவயிற்று வலியால் துடித்த 14 வயது சிறுமி… 20 வயது வாலிபரால் நடந்த சோகம் 0\nமாயமான இளம்பெண் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு… காதலன் மீது சந்தேகம் எழுப்பு��் தந்தை 0\nஏலத்துக்கு வரும் விஜயகாந்தின் சொத்துக்கள் அவர் மனைவி பிரேமலதா கூறுவது என்ன அவர் மனைவி பிரேமலதா கூறுவது என்ன\nவிஜய்க்கு பிகில் பர்ஸ்ட் லுக்குடன் பிறந்தநாள் வாழ்த்து கூறிய இலங்கை கிரிக்கெட் வீரர் 0\nதேசிய போட்டிக்கு மாற்றுத்திறனாளி பெண் தேர்வு; சமூக வலைதளத்தில் நிதி திரட்டி தந்த வாலிபர் 0\nதரம் தாழ்ந்து விட்டதாக புகார் விஷாலுடன் வரலட்சுமி மோதல் 0\nஇணையத்தை கலக்கும் இந்த பொண்ணு யார் 1\nநாச்சியார் – திரை விமர்சனம் 0\nஹரிஷ் – ரைசாவின் காதல் சர்ப்ரைஸ்… 0\nதமிழ் இன அழிப்பு நாள் May 18 (படங்கள்) 0\nமிஸ்டர் லோக்கல் திரை விமர்சனம் 1\nஉலகில் பாதுகாப்புக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியல் 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-7530.html?s=dcb8ef7361204fd6fcbffca49b9455e4", "date_download": "2019-12-08T04:04:25Z", "digest": "sha1:ZKZ6DVOFYQSP6SW4GHPP56UTHGKBGB2B", "length": 3298, "nlines": 14, "source_domain": "www.brahminsnet.com", "title": "கிரீன்விச் [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nஇரு நாடுகளுக்கிடையிலான நேர வித்தியாசத்தை எப்படி கண்டுபிடிப்பது \nபூமியின் இடங்களைத் துல்லியமாக அடையாளப்படுத்த, உலக உருண்டையின் மத்தியில் பூமத்திய ரேகை, கிடைமட்டமாக அட்சரேகைகள், செங்குத்தாக தீர்க்கரேகைகள் என கற்பனைக் கோடுகளை வரைந்துள்ளனர் . ஒவ்வொரு ரேகையும் ஒரு ' டிகிரி ' என்று கணக்கு .\nதீர்க்கரேகை அடிப்படையில்தான் சர்வதேச நேரம் கணக்கிடப்படுகிறது . தீர்க்கரேகைகளின் ' 0 ' டிகிரி ரேகை, கிரீன்விச் சர்வதேச நேரக் கணக்கின் மையப்புள்ளியாக அமைத்துள்ளனர் \nசர்வதேச நேரக்கணக்கில், ஒவ்வொரு தீர்க்கரேகையும் 4 நிமிடங்களைக் குறிக்கும் . அதாவது, கிரீன்விச்சில் மதியம் 12 மணி என்றால் அதற்கு அடுத்த ஒன்றாவது டிகிரி ரேகையில் உள்ள இடங்களின் நேரம் 12 மணி 4 நிமிடம் .\nகிரீன்விச்சிற்கும் பிற இடங்களுக்கும் உள்ள ரேகை டிகிரி வித்தியாச அடிப்படையில் நேர வித்தியாசம் தீர்மானிக்கப்படுகிறது .\nஉதாரணமாக, கிரீன்விச் நேரத்திற்கும் நமது இந்திய நேரத்திற்கும் ஐந்தரை மணிநேரம் வித்தியாசம் . ஏனென்றால், நமது நாட்டுக்குரிய நேரக்கணக்கு தீர்க்கரேகையின் குறியீடு 82.5 டிகிரி . ஒரு டிகிரியின் மதிப்பு 4 நிமிடங்கள் ; எனவே 82.5 டிகிரியின் மதிப்பு ( 82.5 பெருக்கல் 4 ) 330 நிமிடங்கள் ; அதாவது 5 மணி 30 நிமிடங்கள் .\n--- தினமலர் இணைப்பு . ஜனவரி 21 , 2011 .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=960763", "date_download": "2019-12-08T04:05:18Z", "digest": "sha1:GJWWKZGO5X5LNED4XJO24AMBXKR6LZRB", "length": 8205, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "பஞ்சாயத்து கூட்டத்தில் வலியுறுத்தல் காந்தி ஜெயந்தி தினத்தன்று விடுமுறை அளிக்காத 25 நிறுவனங்கள் மீது நடவடிக்கை | நாகப்பட்டினம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாகப்பட்டினம்\nபஞ்சாயத்து கூட்டத்தில் வலியுறுத்தல் காந்தி ஜெயந்தி தினத்தன்று விடுமுறை அளிக்காத 25 நிறுவனங்கள் மீது நடவடிக்கை\nநாகை, அக்.4: திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் காந்திஜெயந்தி நாளில் பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் இயங்கிய 25 வர்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை தொழிலாளர் ஆணையர் நந்தகோபால் மற்றும் திருச்சி கூடுதல் ஆணையர் பாலசுப்பிரமணியன், இணை ஆணையர் தர்மசீலன் ஆகியோர் உத்தரவுபடி காந்தி ஜெயந்தி நாளில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் இயங்கிய வர்த்தக நிறுவனங்கள் குறித்து திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் ஆய்வு நடைபெற்றது. இந்த திடீர் ஆய்வின்போது மொத்தம் 101 வர்த்தக நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் 25 வர்த்தக நிறுவனங்களில் முறையாக அறிவிப்பு செய்யாமலும், பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை அளிக்காமலும் இயங்கியது தெரியவந்ததன்பேரில் அந்த 25 நிறுவனங்கள் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் இதுபோன்று அரசு விடுமுறை நாட்களில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் அல்லது இரட்டிப்பு சம்பளமோ மாற்று ஏற்பாடோ செய்யாமல் இயங்கும் நிறுவனங்கள் மீது இதேபோன்று சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு உதவி ஆணையர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.\nடேக்வாண்டோ போட்டி மங்கைமடம் ஊராட்சி பள்ளி மாணவர்கள் சாதனை\nவேதாரண்யம் அருகே மாற்றுத்திறனாளி விஷம் குடித்து சாவு\nவேதாரண்யம் அருகே நர்சிங் படித்த பெண் மாயம்\nமழை���ீர் செல்வதால் பொதுமக்கள் அவதி\nஅனைத்து கட்சியினர் வழங்கினர் சீர்காழி தாலுகா அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் தொடுவாய் மீனவ கிராமத்தில் எண்ணெய் கிணறு அமைக்க எதிர்ப்பு\nகொள்ளிடம் அருகே 500 ஏக்கருக்கு வடிகாலாக மாறிய தார்சாலை மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்க தாசில்தாரிடம் கோரிக்கை மனு\nOffice Diet குறைந்த கட்டணத்தில் புற்றுநோய் சிகிச்சை\n08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்\nஇந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை\nஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/74246-amazon-flipkart-loss-in-current-financial-year.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-08T02:59:23Z", "digest": "sha1:F45NSQE3UNZDI2L7GVQJLHXKMKNRJDJZ", "length": 8312, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நஷ்டத்தில் அமேசான், ஃப்ளிப்கார்ட் | Amazon, Flipkart loss in current financial year", "raw_content": "\nகடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்\nமிகப்பெரிய ஆன்லைன் நிறுவனங்களான அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட்டும் கடந்த நிதியாண்டில் நஷ்டம் அடைந்ததாக தெரிவித்துள்ளன.\n2018-19 ஆம் நிதியாண்டில், அமேசான் இந்தியா நிறுவனத்திற்கு 5 ஆயிரத்து 685 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும் அதற்கு முந்தைய நிதியாண்டில் ஏற்பட்ட இழப்பை விட கடந்த நிதியாண்டில் 9.5 சதவிகிதம் குறைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅதேபோல், மற்றொரு பெரிய ஆன்லைன் நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டும் கடந்த நிதி‌யாண்டில் 3 ஆயிரத்து 836 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் கடந்த மாதம் அறிவித்திருந்த விழாக்கால சலுகையில் இதுவரை இல்லாத அளவிற்கு விற்பனை அதிகரித்ததாக அவ்விரு நிறுவனங்களு���் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nமே முதல் ஆகஸ்ட் வரை 40 கோடி பேருக்கு வேலை\nசர்ச்சையாகிய ஐரோப்பிய எம்.பி.க்களின் வருகை: ஏற்பாடு செய்த என்ஜிஓ பெண்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n2020-ஆம் ஆண்டில் வருகிறது சாம்சங் எஸ் 11 மொபைல்\n5 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை : இளைஞருக்கு 10 ஆண்டு சிறை\n2 ஆண்டுகளில் உபர் கார் ஓட்டுநர்கள் மீது‌ சுமார் 6000 பாலியல் புகார்கள் - வெளியான அதிர்ச்சி தகவல்\nஇடுப்பெலும்பு உடைந்து குழந்தை உயிரிழப்பு - தாயின் 2வது கணவர் மீது சந்தேகம்\nநாட்டின் பொருளாதாரம் குறித்து மோடி பேசுவதே இல்லை: ப.சிதம்பரம்\n''நான் பார்த்தேன்; மாமா வந்தார், அம்மாவை அடித்தார்'' - 5 வயது சிறுவனின் சாட்சியால் பிடிபட்ட கொலைகாரன்\nஉள்ளாடையை வைத்து கொடூரக் கொலைகாரனை பிடித்த போலீஸ் - பள்ளிச் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\n“நீக்கப்பட்ட பிரிவுகளை மீண்டும் மாநில பட்டியலில் சேருங்கள்” - மாநிலங்களவையில் வைகோ பேச்சு\n\"காணாமல்போன பெண் டாக்டர் எரிந்த நிலையில் மீட்பு\"- தெலங்கானாவை உலுக்கிய கொலை\nஉன்னாவ் வன்கொடுமை: அமைச்சர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்... விரட்டியடித்த போலீஸ்..\nரஜினியின் வேண்டுகோள் முதல் தமிழக வீராங்கனைக்கு கிடைத்த தங்கம் வரை...\nநீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமே முதல் ஆகஸ்ட் வரை 40 கோடி பேருக்கு வேலை\nசர்ச்சையாகிய ஐரோப்பிய எம்.பி.க்களின் வருகை: ஏற்பாடு செய்த என்ஜிஓ பெண்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/thirukkural-meaning/137.php", "date_download": "2019-12-08T03:09:57Z", "digest": "sha1:WI76TPVUEZQF3CTHBWSMFVSAQWPZKRCP", "length": 5817, "nlines": 124, "source_domain": "eluthu.com", "title": "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை | ஒழுக்கமுடைமை | திருக்குறள் (Thirukkural)", "raw_content": "\nதிருக்குறள் >> அறத்துப��பால் >> இல்லறவியல்>>ஒழுக்கமுடைமை >> 137\nஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை - ஒழுக்கமுடைமை\nஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்\nஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.\nஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.\nதிருக்குறள் >> அறத்துப்பால் >> இல்லறவியல்>>ஒழுக்கமுடைமை >> 137\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதிருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.\nதந்தை மகற்காற்று நன்றி அவையத்து\nபொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்\nஅனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2013/06/erzurum-valisi-altiparmak-hizli-tren-konusunda-kafalari-karistirdi/", "date_download": "2019-12-08T02:28:03Z", "digest": "sha1:CCNEIDSOZNLLGAX5DHOX233ADY5LRDJG", "length": 29928, "nlines": 375, "source_domain": "ta.rayhaber.com", "title": "எர்சுரம் அல்தாபர்மக்கின் ஆளுநர் அதிவேக ரயில் பற்றி குழப்பம் | RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[07 / 12 / 2019] Demirtaş கட்டுமானம் தேசிய ரயில் பற்றிய தகவல்களைப் பெறுகிறது\tXXX சாகர்யா\n[07 / 12 / 2019] KARDEMİR வடிகட்டி வெளியிடப்பட்டது\tX கார்த்திகை\n[07 / 12 / 2019] கருங்கடல் ரயில் திட்டம் தயாரிக்கப்பட்டது\tX இராணுவம்\n[07 / 12 / 2019] டிராப்ஸனில் தயாரிக்கப்பட்ட எல ou லி மீன்பிடி படகு தொடங்கப்பட்டது\tட்ராப்சன் XX\n[07 / 12 / 2019] அதிவேக ரயில் பாதையில் Düzce சேர்க்கப்பட வேண்டும்\tதுருக்கி துருக்கி\nHomeபுகையிரதஎர்குரூம் ஆல்டிபர்மக் ஆளுநர் அதிவேக ரயிலை குழப்பிவிட்டார்\nஎர்குரூம் ஆல்டிபர்மக் ஆளுநர் அதிவேக ரயிலை குழப்பிவிட்டார்\n13 / 06 / 2013 புகையிரத, பொதுத், வேகமாக ரயில், தலைப்பு, துருக்கி\nஎர்குரூம் ஆல்டிபர்மக் ஆளுநர் அதிவேக ரயிலை குழப்பிவிட்டார்\n'வணிகங்களுடனான சந்திப்புகள்' இன் 33 கூட்டம் ���ர்சுரூமில் நடைபெற்றது. துருக்கி, வங்கி பொது மேலாளர் அட்னான் பாலி Is ஏரிஜுரும் பணம் மற்றும் நாம் க்களுக்கு பிணையல்லாத மாற்ற அவர்களை கேட்டார் இலாப சேகரிக்க ஆக என்று கிழக்கு அனடோலியா பகுதி ஈர்ப்பின் மையம், ETSO தலைவர் லட்பி குளோரி, சீஸ் கடன்கள் வங்கிகள் கூறி.\nஎர்ஸூரம் ஆளுநர் அஹ்மத் அல்த்பர்மக்'ன் இஸ் வங்கி 'வணிகக் கூட்டம்' கூட்டத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. சிறிது நேரம், 'அதிவேக ரயில் எர்சுரமுக்கு வராது' என்ற வதந்திகள் நகரில் பரவியுள்ளன, ஆளுநர் அல்டிபர்மக் “எர்சின்கான் அதிவேக ரயில், எர்சுரம் வரை நீண்டுள்ளது என்று நம்புகிறேன். அது எட்டவில்லை என்றாலும், இந்த இடத்திற்கு வெளியேறும் கதவு இருக்கும் என்று நான் நினைக்கிறேன். Ası\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nAlanya Teleferik இன் வருவாய் குழப்பி உள்ளது\nசிவாஸ் அதிவேக ரயில் பணிகள் நிறுத்தப்பட்ட உரிமைகோரல்…\nஜப்பானில் வேகமாக ரயில் 25 ஸ்டூட் விநாடிகள்\nஎஸ்கில் அதிவேக வரி கட்டுமானத்தில் உள்ளவர்கள்…\nஅதிவேக ரயில் தொப்பி பற்றி 2014 இல் ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது\nபர்சா அதிவேக ரயில் பற்றி ஹைபர்சென்சிட்டிவ்\nதாத்தாவின் தாத்தா பாலம் கீழ் ரயில் பயணம்\nஏர்ஸூரில் உள்ள ஈஸ்ட் எக்ஸ்ப்ஸுடன் 2 காயமடைந்த கார்\nஎகிப்தில் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் காயமடைந்தனர்\nதடை-இலவச பறிமுதல் இயக்கப்படும் மெட்ரோ உயர்த்தி\nபர்சா கவர்னர் கோக், அதிவேக ரயில் திட்டத்தின் மாநிலம்…\nமாலத்யா கவர்னர் டோப்ராக் விரைவாக டி.சி.டி.டிக்கு வருகை தருகிறார்…\nசிவாஸ் கவர்னர் கோல்: \"அதிவேக ரயில் 2019 இல் இருக்கும்\"\nசாம்சூன் ஆளுநர் கெய்மக், அதிவேக ரயில் திட்டத்துடன் தொடர்புடையவர்…\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பகுதி இல்லாத பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: 2020 ஆண்டு பணியாளர்கள் போக்குவரத்து சேவைகள் கொள்முதல்\nபிரான்சில் ரயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்\nகுடிமகன் உயர் வேக ரயில் எக்ஸ்போ XXX விரிவடைகிறது (வீடியோ)\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇன்று வரலாற்றில்: 8 டிசம்பர் 1874 அகோப் அஸாரியன் நிறுவனம்\nDemirtaş கட்டுமானம் தேசிய ரயில் பற்றிய தகவல்களைப் பெறுகிறது\nகருங்கடல் ரயில் திட்டம் தயாரிக்கப்பட்டது\nடிராப்ஸனில் தயாரிக்கப்பட்ட எல ou லி மீன்பிடி படகு தொடங்கப்பட்டது\nஅதிவேக ரயில் பாதையில் Düzce சேர்க்கப்பட வேண்டும்\nபாலண்டோகன் ஸ்கை மையத்தில் சீசன் திறக்கப்பட்டது\nசாகர்யா நாஸ்டால்ஜிக் டிராம் திட்டம் அகோரா வரை நீண்டுள்ளது\nபாஸ்பரஸ் எக்ஸ்பிரஸ் ரயில் அட்டவணைகள் மறுதொடக்கம்\nஉலுடா கேபிள் கார் வேலை நேரம் மாற்றப்பட்டது\nகோகேலியில் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கான இயக்கி-ஊனமுற்ற தொடர்பு பயிற்சி\nஇன்று வரலாற்றில்: 7 டிசம்பர் 1884 ஹிஜாஸ் கவர்னர் மற்றும் தளபதி\nDHMİ 2019 ஆண்டு நவம்பர் விமானம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து அறிவிக்கப்பட்டது\nதுருக்கி விமானப் போக்குவரத்துக் மையம் போகிறார்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nடெண்டர் மற்றும் நிகழ்வு காலண்டர்\n«\tவரம்பு 2019 »\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பகுதி இல்லாத பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: 2020 ஆண்டு பணியாளர்கள் போக்குவரத்து சேவைகள் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஒற்றை மாடி கட்டிடம் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: கூரை வகை சூரிய மின் நிலையத்தின் சாத்தியக்கூறு (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: சமிக்ஞை திட்டங்களின் எல்லைக்குள் கட்டப்பட வேண்டிய தொழில்நுட்ப கட்டிடங்களின் மின் பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு பகுதி சி.சி.டி.வி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் ம��்றும் ஓட்டுநர்களுடன் கார் வாடகை சேவைகளை கொள்முதல் செய்தல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் கார் வாடகை சேவைகளை வாங்குதல்\nடெண்டர் அறிவிப்பு: அந்தல்யா டிராம் வாகன கொள்முதல் டெண்டர்\n... அனைத்து ஏலங்களையும் காண்க\nசியர்ட் விமான நிலைய முனைய கட்டிடம் புதுப்பித்தல்\nதலேஸ் ஆஸ்திரேலியா சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை விரிவாக்க டெண்டரை வென்றார்\nXnUMX நிறுவனம் İzmir Karabağlar Metro இன் பொறியியல் டெண்டருக்கு போட்டியிட்டது\nடெசர் கராகல் கங்கல் லைன் பிரிவு தொடர்பு மின் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் டெண்டர் முடிவு\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஉதவி ஆய்வாளரை வாங்க சுகாதார அமைச்சகம்\nகஸ்தமோனு பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nரெசெப் தயிப் எர்டோகன் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nசெல்குக் பல்கலைக்கழகம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஊட்டி மைன் ஒர்க்ஸ் பொது இயக்குநரகம் ஊனமுற்ற தொழிலாளர்களை நியமிக்கும்\nசோங்குல்டக் பெலண்ட் எசெவிட் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா ஒப்பந்த ஊழியர்கள்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஈஜ் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபர்சா உலுடா பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஹெய்தர்பானா ரயில் நிலைய உள்துறை முதல் முறையாக பார்க்கப்பட்டது\nபுதிய தலைமுறை வணிக வகுப்பிற்கான துருக்கிய ஏர்லைன்ஸ் ட்ரீம்லைனர்\nஅங்காரா மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு வரிசை\nமேயர் சீசர் மெர்சின் மெட்ரோவுக்கு தேதி தருகிறார்\nதுருக்கி உள்நாட்டு ஏவுகணை 'மெர்லின்', முதல் வழிகாட்டப்பட்ட டெஸ்ட் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு\nTCDD 3. பிராந்திய பாரம்பரிய இலையுதிர் கம்பள போட்டி முடிவடைகிறது\nடி.சி.டி.டியிலிருந்து வாழ்க்கையை எளிதாக்கும் சேவைகள்\nஐ.இ.டி.டி மேலாளர்கள் தனியார் பொது பஸ் டிரைவர்களின் சிக்கலைக் கேட்டனர்\nஅங்காரா மெட்ரோ துப்புரவு பணியாளர்கள் முதல் முறை கருத்தரங்கு\nEGO பொது மேலாளர் அல்காஸ் தனியார் பொது போக்குவரத்து கூட்டுறவு அதிகாரிகளை சந்தித்தார்\nவளைகுடாவில் கார்டிங் குளிர்கால கோப்பை\n4. டிசம்பர் மாதம் ITU இல் மின்சார வாகன உச்சி மாநாடு 13\nஃபெஸ்பா யூரேசியாவில் 250 ஆயிரம் டி.எல் ஸ்வரோவ்ஸ்கி ஸ்டோன் பூசப்பட்ட கார்\nபுதிய ரெனால்ட் கேப்டூர் யூரோ என்சிஏபியிலிருந்து ஐந்து நட்சத்திரங்களைப் பெறுகிறது\nஅல்ட்ராமார்க்கெட்டுகளுடன் சில்லறை நாட்களில் OPET உள்ளது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nதுருக்கிய நிறுவனம் பல்கேரியாவின் மிக முக்கியமான ரயில்வே டெண்டரை வென்றது\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/heres-a-chrome-extension-that-tries-to-save-you-from-cyberbullying-using-ai-021260.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-08T03:14:34Z", "digest": "sha1:57V6NHSWYU2LHN4NQWDN2OWQ4UO5FHTQ", "length": 18464, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்த குரோம் எக்ஸ்டென்ஷன் அந்த பிரச்சனைகளில் இருந்து உங்களை காப்பாற்றும் | Heres A Chrome Extension That Tries To Save You From Cyberbullying Using AI - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago டிசம்பர் 17: இந்தியாவில் ரியல்மி எக்ஸ்டி 730ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n10 hrs ago 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\n16 hrs ago ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\n18 hrs ago கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\nNews மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு சிவசேனா ஆதரவு\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னிக்கு ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nMovies அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த குரோம் எக்ஸ்டென்ஷன் அந்த பிரச்சனைகளில் இருந்து உங்களை காப்பாற்றும்\nநம் அன்றாட வாழ்க்கையில் இண்டர்நெட் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனினும், இதனை அனைவரும் உண்மையில் இது உருவாக்கப்பட்ட நோக்கத்திற்காக பயன்படுத்துவதில்லை. இணையத்தில் மற்றவர்களை தொந்தரவு செய்தல் மற்றும் மிரட்டுவது போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. தெரிந்தோ தெரியாமலோ தினமும் இதனால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.\nஎனினும், ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் இணைய உலகினை பாதுகாப்பாக மாற்றினால் எப்படி இருக்கும் இதை சாத்தியப்படுத்தும் முயற்சியில் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் ஜிக்சா குழுவினர் ஈடுபட்டனர். 2017 ஆம் ஆண்டு பெர்ஸ்பெக்டிவ் ஏ.பி.ஐ. எனும் முறையை கண்ட���ிந்தனர். இந்த பெர்ஸ்பெக்டிவ் இணைய உரையாடல்களை சிறப்பானதாக மாற்றும். மெஷின் லெர்னிங் மூலம் கருத்துக்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை புரிந்து கொண்டு இதனை டெவலப்பர்கள், மாடரேட்டர்கள் மற்றும் அட்மின்களுக்கு வெளிப்படுத்துகின்றன. இதை கொண்டு இவற்றின் மீது கூடுதல் நடவடிக்கை எடுக்க முடியும்.\nஇதன் பயன்பாட்டை மேலும் எளிமையாக்கும் விதமாக கூகுள் குரோம் எக்ஸ்டென்ஷன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது இணையத்தில் பரவும் தீய மற்றும் எதிர்மறை கரு்துக்களை தடுத்து நிறுத்தும். இந்த எக்ஸ்டென்ஷன் டியூன் என அழைக்கப்படுகிறது. ஜிக்சா குழுவினர் உருவாக்கியிருக்கும் டியூன் எக்ஸ்டென்ஷன் கொண்டு நீங்கள் கமெண்ட்களில் பார்க்க விரும்பாத தீய கருத்துக்களை தடுத்து நிறுத்த முடியும்.\nடியூன் எக்ஸ்டென்ஷனில் இருக்கும் சென் மோட் கொண்டு அனைத்து விதமான தீய கருத்துக்களையும் நீக்கிவிட முடியும். இந்த எக்ஸ்டென்ஷன் யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர், டிஸ்கஸ் மற்றும் ரெடிட் என பல்வேறு பிரபல தளங்களில் சீராக இயங்குகிறது. டியூன் மெஷின் லெர்னிங் மூலம் இயங்குவதால், இது பயன்பாட்டிற்கு ஏற்றவாரு சிறப்பாக செயல்பட துவங்தும். அதிகப்படியான தரவுகளை படிக்கும் போது புதிய கருத்துக்களை கவனித்துக் கொள்ளும்.\nஆன்லைன் துன்புறுத்தல்களுக்கு இது நிரந்தர தீர்வாக அமையாது என்றாலும், இது மென்பொருள் கொண்ட ஆனைலன் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இது சிறப்பான சேவையாகவே பார்க்கப்படுகிறது. குரோம் எக்ஸ்டென்ஷன் என்பதால் இதனை மிக எளிமையாக இன்ஸ்டால் செய்துவிட முடியும்.\nதகவல்களுக்கான அளவை நிர்ணயிக்க வேண்டும்\nகுரோம் பிரவுசரில் இன்ஸ்டால் செய்ததும், நீங்கள் பார்க்க விரும்பாத தகவல்களுக்கான அளவை நிர்ணயிக்க வேண்டும். சில சமயங்களில் சில கருத்துக்கள் சரியாக தடுக்கப்படாமல் போக வாய்ப்புகள் இருக்கின்றன.\nடிசம்பர் 17: இந்தியாவில் ரியல்மி எக்ஸ்டி 730ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு கண்டறிவது எப்படி\n6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\n என கண்டறிய கூகுள் அசத்தல் ஏற்பாடு.\nஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\nக்ரோம் நோட்டிஃபிகேஷன்களை டெஸ்��்டாப், ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் இல் முடக்குவது எப்படி\nகேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\nகூகுள் க்ரோமில் இருந்து பாஸ்வேர்டுகளை எக்ஸ்போர்ட் செய்வது எப்படி\nஉஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\nபிரவுசர் டேப்களை மியூட் செய்ய அற்புத டிப்ஸ்.\nகேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nதீங்கிழைக்கக்கூடிய கூகுள் கிரோம் விரிவாக்கங்கள், உஷார்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nரெட்மி நோட் 8 ப்ரோ இன்று விற்பனை ஸ்டாக் அவுட்டாவதற்குள் உடனே முந்துங்கள்\n'ஆல்பபெட்' நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக 'சுந்தர்பிச்சை' நியமனம்\nதமிழகத்தில் தெளிவாக தெரியும் 'ரிங் ஆப் ஃபயர்' சூரிய கிரகணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2016/jul/22/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A-2545124.html", "date_download": "2019-12-08T03:49:26Z", "digest": "sha1:MIUV5TKHHM4R5ABXCH2JS5J6USKRGW4C", "length": 10155, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ராமநாதபுரத்தில் ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nராமநாதபுரத்தில் ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்\nBy ராமநாதபுரம் | Published on : 22nd July 2016 06:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராமநாதபுரம் அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோயில் வளாகத்தில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் மற்றும் ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது ஜயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.\nதிருக்கல்யாணத்தை முன்னிட்டு, கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் ஸ்ரீனிவாசப் பெருமாள் எழுந்தருளினார். பின்னர், திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் பட்டாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங���க திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.\nமுதலில் காப்புக் கட்டும் உற்சவமும், யாகசாலை பூஜைகளும் தொடங்கின. பின்னர், சுவாமிக்கு திருமணப் பட்டும், அம்மனுக்கு பட்டுச் சேலையும் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. அதையடுத்து, மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.\nதிருமண விழாவை நடத்துவதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தைச் சேர்ந்த நிர்வாக அதிகாரிகள் வந்திருந்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை, அருள்மிகு திரௌபதி அம்மன் கோயில் நிர்வாகக் குழு தலைவர் குருசாமி, செயலர் பூபதி, துணைச் செயலர் துளசிராமன், பொருளாளர் மேகநாதன், துணைத் தலைவர் சேகர், பாலமுருகன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். விழாவில், ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணன், மாவட்ட ஜவுளி ரெடிமேட் சங்கத் தலைவர் வைகிங் எம்.எஸ். கருணாநிதி, ஆயிர வைசிய மகாஜன சபை தலைவர் எம்.எஸ். கேசவன், தொழிலதிபர்கள் வி.பி.எம்.கே. கருணாமூர்த்தி, தினேஷ்பாபு, உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த வைபவத்தில், ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். அனைத்து பக்தர்களுக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் பிரசாதமாக, மாங்கல்ய கயிறு, குங்குமம் ஆகியன வழங்கப்பட்டன. விழாவில், ராமானுஜரின் வாழ்வில் நடந்த அற்புதங்கள் பற்றிய சொற்பொழிவும் நடைபெற்றது.\nராமநாதபுரம் ஏ.எஸ்.பி. எஸ். சர்வேஷ்ராஜ் தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவ��் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190815-32537.html", "date_download": "2019-12-08T02:41:10Z", "digest": "sha1:PWAQSMPBU4TVXNUYIQWBV6MRY5GVWWIF", "length": 9235, "nlines": 88, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், அரசதந்திரி காலமானார் | Tamil Murasu", "raw_content": "\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், அரசதந்திரி காலமானார்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், அரசதந்திரி காலமானார்\nஜோசப் கன்சிசியோவ், தான் எழுதிய இரு புத்தகங்கள் பற்றி 2011ல் விளக்கமளித்தார். படம்: சாவ் பாவ்\nசிங்கப்பூரின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அரசதந்திரியுமான ஜோசப் பிரான்சிஸ் கன்சிசியோவ் தன்னுடைய 95வது வயதில் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.\nஅவர், 1968 முதல் 1984 வரை காத்தோங் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். பல்வேறு நாடாளுமன்ற குழுக்களில் பணியாற்றி இருக்கிறார். இதர அரசாங்க அமைப்புகளிலும் தொண்டாற்றி இருக்கிறார்.\nமாஸ்கோ, ஜகார்த்தா, ஆஸ்திரேலியாவுக்கான சிங்கப்பூர் தூதராக அவர் பணியாற்றினார்.\nபல மொழிகளில் ஆற்றல் பெற்றிருந்த திரு கன்சிசியோவ், அர்ப்பணிப்புமிக்க ஆசிரியராக பணியாற்றியுள்ளார். அவருக்கு அனிதா என்ற மனைவியும் 3 பிள்ளைகளும் உள்ளனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபயனாளர்கள் தங்களுக்குக் கிடைத்த பள்ளிக்குத் திரும்புதல் பற்றுச்சீட்டுகளைக் கொண்டு, அங்கு நடைபெற்ற விற்பனைச் சந்தையில் சிறப்பு விலைக் கழிவுகளில் பள்ளிப்பைகளையும் காலணிகளையும் வாங்கிக்கொள்ளலாம். படம்: சாவ் பாவ்\nஉரிமக் கட்டணங்களைத் தவிர்த்து, வைப்புத் தொகையாக சைக்கிள் ஒன்றுக்கு $30யை நிறுவனங்கள் செலுத்த வேண்டியிருந்தது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபகிர்வு சைக்கிள் நிறுவனங்களுக்கான உரிமக் கட்டணம் பாதியாகக் குறைப்பு\nராபின்சன் சாலையில் மூன்று தடங்கள் நாளை மூடப்படும்\nபொதுத் தாழ்வாரத்தில் மின்னேற்றப்பட்ட பிஎம்டி தீப்பற்றியது; மூவர் வெளியேற்றம்\nஇந்தியாவில் 3.18 லட்சம் குழந்தைகள் மாயம்\nகடத்தப்பட்டு பாஜகவில் சேர்த்ததாக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி வசந்தகுமார் புகார்\n30ல் 30 இலக்கு- நமக்கு உதவுவதுடன் உலகுக்கும் உதவிக்கரம்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\n‘நிலைத்தன்மையான 2030’க்கான இளம் தொழில்நுட்ப தொழில்முனைவர் விருது போட்டியின்போது செ.கமலினி (வலக்கோடி), கியீ தந்தார் ஆகிய மாணவிகள் தயாரித்துள்ள ‘இக்கோ பாக்ஸ்’ உணவுப் பெட்டியைச் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பார்வையிடுகிறார். படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்\nபுத்தாக்கத்தால் பூமிக்கு பெரும் சேவை\nதேவதாஸ் (இடது), ஷர்மா நிஹாரிகா. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட சேவைக்கு அங்கீகாரம்\nபெங்களூரில் பட்டை தீட்டப்பட்ட வீரர்கள்\nஇளம் கவிஞர்களுக்கான புது திட்டம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=532793", "date_download": "2019-12-08T04:09:19Z", "digest": "sha1:L7I7OFK37OQJCHHB35J6M6YKPSWZGPXV", "length": 6958, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னை ராஜீவகாந்தி சாலையில் மீண்டும் போக்குவரத்துக்கு தடை விதிப்பு | Traffic on Rajivakanthi Road in Chennai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசென்னை ராஜீவகாந்தி சாலையில் மீண்டும் போக்குவரத்துக்கு தடை விதிப்பு\nசென்னை: சென்னை ராஜீவகாந்தி சாலையில் மீண்டும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீன அதிபர் ஜின்பிங் காலை 9 மணிக்கு கிண்டியில் இருந்து கோவளம் செல்ல உள்ளதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசென்னை ராஜீவகாந்தி சாலை மீண்டும் போக்குவரத்துக்கு தடை\nடெல்லி ராணி ஜான்சி சாலையில் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 32 பேர் உயிரிழப்பு\nசென்னை கோயம்பேட்டில் மொத்த விலையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.10 குறைந்து ரூ.170-க்கு விற்பனை\nபுதுக்கோட்டை ஆலங்குடியில் போலி பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கி ரூ.28.93 லட்சம் மோசடி\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,800 கனஅடியில் இருந்து 5,900 கனஅடியாக குறைப்பு\nதிருப்பத்தூர் நாட்றம்பள்ளி பச்சூர் அருகே நிலைதடுமாறி கவிழ்ந்த காரில் இருந்து 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nமதுரை தெற்குவாசல் அருகே நகைக்கடையில் 140 சவரன் நகையை ஊழியர் திருடிச்சென்றதாக உரிமையாளர் புகார்\nடிசம்பர்-08 : பெட்ரோல் விலை ரூ.77.83, டீசல் விலை ரூ.69.59\nதமிழுக்கு துரோகம் செய்யாமல் இருங்கள்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nபோர்வெலில் விழும் குழந்தைகளை மீட்கும் கருவிகள் குறித்து ஆராய்ச்சி\nஅமைச்சர் பேட்டி கேங்மேன் பணிக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்\nநளினி, முருகன் உண்ணாவிரதம் வாபஸ்\nதிருவண்ணாமலையில் மின் ஊழியர்களுக்கு 14ம் தேதி பணி\nகோவை பெண்ணை மணக்கிறார் விஜயகாந்த் மகன்\nபொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை மறுநாள் விசாரணை\nOffice Diet குறைந்த கட்டணத்தில் புற்றுநோய் சிகிச்சை\n08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்\nஇந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை\nஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2010/01/blog-post_11.html", "date_download": "2019-12-08T02:19:38Z", "digest": "sha1:5VCZIRJK5ADAZHIE5TW57VAMRU4LAOKW", "length": 38760, "nlines": 347, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: பாலியல் தாக்குதல்களும்,பருத்தி வீரன்களும்", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nபெண்ணுக்கு இழைக்கப்படும் உச்சபட்ச அநீதி,உடல் ரீதியாக,பாலியல் ரீதியாக அவள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்;\nஅவளது ஒப்புதலின்றி அவள் உடலைப் பலவந்தமாக...மூர்க்கத்தனமாகக் கையாளும் கொடூரமான,காட்டுமிராண்டித்தனமான வன்முறை.\nஇந்த வன்முறைக்கு இரையாகி வாழ்க்கையைத் தொலைத்தவர்களின் நெகிழ்வான சோகக் கதையைச் சொல்லி நெக்குருக வைக்கிறது..இத்துடன் இணைத்துள்ள வீடியோ இணைப்பு.\nஇதன் உள்ளர்ந்த நோக்கம் அனுதாபத்த��� மட்டும் கிளர்த்திவிட்டு ,அங்கலாய்ப்புக்களைச் சம்பாதித்துக் கொள்வதல்ல.\nபாரதி சொல்வதைப் போன்ற வெற்றுப் புலம்பல்களும்,பரிதாபப் பெருமூச்சுக்களும், உச்சுக் கொட்டல்களும்,இரங்கல் தீர்மானங்களும் இவர்களுக்குத் தேவையில்லை.சமூக விலக்கம்,மனித ஜீவிகளாகவே மதிக்கக் கூசும் மனத்தடைகள் இவற்றிலிருந்து சமூகம் விடுபட்டாக வேண்டும் என்பதே இந்த உரைவழி சுனிதா கிருஷ்ணன் விடுக்கும் செய்தி.\nவலியின் கடுமை...அதன் வீரியம் இவற்றின் நிஜமான தாக்கம் அது உணர்வாகும்போதே உறைக்கும்.அத்தகைய வலிக்கும்,வேதனைக்கும் ஆட்பட்டவர் சுனிதாகிருஷ்ணன்.\nதனது பதின் பருவத்தில் -15 வயதில்- எட்டு மூர்க்கர்களால் gang rape எனப்படும் ஒட்டுமொத்தமான பாலியல் வன்முறைக்குத் தான் ஆட்பட நேர்ந்ததை எந்த மனத்தடையும்\nஇன்றி முன் வைக்கும் சுனிதா கிருஷ்ணன்,அந்தச் சம்பவத்தின் வலியும்,அதனால் விளைந்த கோபமும் மட்டுமே தன்னிடம் இன்னமும் கூடக் கனன்று கொண்டிருப்பதை ஆக்ரோஷமாக வெளியிடுகிறார்.அதனால் தான் பட்ட உடல் காயங்கள் ஒரு புறமிருக்க அதற்காகவே பெண்ணைப் புறக்கணிப்புச் செய்யும் ‘நாகரிக சமூக’த்தின் மீதே அவரது சினம் பொங்கி வெடிக்கிறது.\nசுனிதாகிருஷ்ணனின் கோபம் எரிக்கும் சினமல்ல;இது போன்ற குற்றங்களுக்கு மாற்றுத் தேடி அவற்றைத் தணிக்கும் சினமாகத் தன் ரௌத்திரத்தை மடை மாற்றிக்கொண்டதிலேதான் சுனிதாவின் வாழ்க்கை,முத்திரையைப் பதிக்கிறது;தன் சமூக அக்கறையைப் பதிவு செய்கிறது;கழிவிரக்கத்தால் தன் வாழ்வையும் வீணடித்து சமூகத்துக்கும் பயன்படாமல் போவதில் அவருக்குச் சம்மதமில்லை; தனக்கு ஏற்பட்ட இழப்புக்குள் முடங்கிப் போய்விடாமல்... தன் பார்வையை விசாலமாக விரித்துத் தன்னைப் போன்ற பாதிப்புக்களுக்கு ஆளானவர்களைத் தேடித்தேடி,அவர்களின் நோய்க்கு மருந்திடும் அற்புதமான பணியில் தன்னை தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டதன் வழி தன் வாழ்க்கையைப் பொருள் பொதிந்ததாக மாற்றிக் கொண்டிருக்கும் இந்தப் பெண்மணிக்கு வெற்றுப் புகழ்ச்சிகள் தேவையில்லை;அவற்றை அவர் நாடுவதும் இல்லை.\nபாலியல் தாக்குதல்களுக்கு ஆளான 3200 பெண்கள், அவரவர்க்கு ஏற்ற வழியில் மறுவாழ்வு பெற வழி காட்டி உதவியிருக்கிறார் இவர்.குறிப்பாக ஆணாதிக்கம் மிகுந்த சமூக அமைப்பில்-ஆண் செய்யும் கடினமான பணிகளை���ே துணிந்து மேற்கொண்டு (வெல்டிங்,தச்சு,மேஸ்திரி)தங்கள் உடல் வலுவைக் காட்டுவதன் வழி தாங்கள் உடலால் வீழ்த்தப்பட்ட நிலையைக் கடந்து போகும் இந்தப் பெண்கள்,இவ்வாறான பணிகளையே தங்கள் எதிர்ப்பின் குறியீடாக வெளிப்படுத்தும் துணிவை இப் பதிவில் காண முடியும்.\n3,4,5 வயதிலுள்ள பச்சிளம் குழந்தைகளின் பாலியல் பலியோடு தன் உரையைத் தொடங்கும்\nசுனிதா,தன் உரையின் நிறைவில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது மகாகனம் பொருந்திய ...மேன்மை தங்கிய இந்தச் சமூக அமைப்பைத்தான்.\nநாய்க்கு எலும்புத் துண்டை வீசுவது போல இத்தகைய உதவி அமைப்புக்களுக்குத் தானம் தர முன் வரும் மனிதர்களும் கூட வீட்டு உதவிக்காக என்று வரும்போது இந்தப் பெண்களைச் சேர்த்துக் கொள்ளத் துணியாத இரட்டை மனப்போக்கைப் பிட்டுப் பிட்டு வைத்து’’இவர்களுக்கு வேண்டியது உங்கள் தான தருமமோ பிச்சையோ அல்ல, அவர்களையும் தன்மதிப்புமிக்க மனிதஜீவிகளாக ஏற்க முன் வரும் மாண்பு மட்டுமே’’என்பதை அழுத்தமாக முழக்கமிட்டுச் சமூகச் சுயத்தைத் தோலுரிப்புச் செய்கிறர் சுனிதா.\nஅவர் வைக்கும் குற்றச் சாட்டில் என்ன பிழை இருக்கிறது விஸ்தாரமாக....விவரணைகளோடு gang rape ஐ முன் வைத்த ’பருத்தி வீர’னைக் கொண்டாடி விழா எடுத்து அதுவே உலகத் தரம் என்று கொண்டாடுபவர்கள்தானே நாம் விஸ்தாரமாக....விவரணைகளோடு gang rape ஐ முன் வைத்த ’பருத்தி வீர’னைக் கொண்டாடி விழா எடுத்து அதுவே உலகத் தரம் என்று கொண்டாடுபவர்கள்தானே நாம் பாதிப்பைத் துல்லியமாகக் காட்டியாக வேண்டும் என்பதில் எடுத்துக் கொண்ட முயற்சி-அப்படிப்பட்ட செயல்பாடுகள் தவறு என்பதை இம்மியளவு கூட உணர்த்துவதாக இல்லையே\nஅவ்வாறான தாக்குதலுக்கு ஆளான பெண் என்பது வெளிப்பட்டு விட்டால் கூட ஊரும்,சுற்றமும் இழிவுபடுத்தும் என்பதற்காகத்தானே அவளைக் காதலனின் கையால் கண்ட துண்டமாகக் கூறு போட விடுகிறார் இயக்குநர்\nபழகிப் போன மதிப்பீடுகளுடன் அதைப் பார்க்கும் சராசரிப் பார்வையாளனின் பொதுப் புத்தியிலும் அது நியாயம் என்ற எண்ணம்தான் ஆழமாகப் படியுமே ஒழிய,அவளும் வாழ்வதற்குத் தகுதி படைத்தவள் என்ற சிந்தனை எப்படி உதிக்கும்\nகலைப் படைப்புக்கள் என்ற பெயர் சுமந்து இத்தகைய படங்கள் வந்தாலும்\nபார்வையாளர்களின் இரக்கத்தைத் தூண்டுவதைத் தவிர இவை வேறு எதைச் சாதித்திருக்கின்றன\nஎந்தப் போர்வையில்- எந்த முகமூடியுடன் சொன்னாலும், இவ்வாறான தாக்குதல்களுக்கு ஆட்பட்ட பெண்கள் வாழத் தகுதியற்றவர்கள் என்பதுதானே இவைகளெல்லாம் வலியுறுத்த விரும்பும் கருத்துஅதுதானே அவை முன் வைக்கும் நிஜம்\nஇந்தச் சந்தை இரைச்சல்களுக்கிடையே ....\nஇப்படிப்பட்ட மூளைச் சலவைகளுக்கு ஆட்பட்டுக் கிடக்கும் நமக்கு ஆயிரம் சுனிதா கிருஷ்ணன்கள் கூடப் போதாது என்பதுதான் கசக்கும் உண்மை.\nஇந்தப் பதிவைப் படிக்கும் வாசக நண்பர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்.\nஇதன் இணைப்பான வீடியோ பதிவைப் பாருங்கள்;சுனிதா கிருஷ்ணனின் உரையைக் கேளுங்கள்.......\nஉங்களால் முடிந்த எல்லை வரை இந்தச் செய்தியைக் கொண்டு சென்று சமூக மனச் சாட்சியை உலுக்கி எழுப்புங்கள்.\nசுனிதா போன்றவர்கள் செய்யும் தொண்டின் மகத்துவத்தை மனங்கொள்ளச் செய்யுங்கள்.\nநாம் நல்ல மனிதர்கள் என்று காட்டுவதற்காக அல்ல,\nநாம் மனிதர்கள் என்பதே அப்போதுதான் நிரூபணமாகும்.\nஎதிர்வினைக் கடிதங்களையும் அன்புடன் வரவேற்கிறேன்.\nஇந்த வீடியோ பதிவைப் பார்த்த என் இணையத் தோழியின் சத்திய ஆவேசவரிகள்...\nஎப்படி இந்த மழலைகள் பாலியல் வன்முறைகளுக்குள்ளாகிறார்கள் \nதாயே உன் கரங்களின் , இதயத்தின் , வார்த்தைகளின் ,\nகண்களின் வலிமை மேலும் மேலும் வளரட்டும்\nஉன் கனிந்த இதயம் ஊற்றும் நெருப்பில்\nஅனாதைகளின் காயங்கள் ஆறி விடுவதைப் போல\nசமூகத்தின் கலாச்சார மௌனமும் உருகி அகலட்டும் ,\nபோலிக் கலாச்சாரம் எரிந்து சாம்பலாகட்டும் ......\nதாயே உன் புண்பட்ட ,பெண்மையின் ,ஆளுமையின் வலி\nசமூக மனசாட்சிக்குள்ளும் கொழுந்து விட்டெரியட்டும்...\nபொழுதுபோக்கு உச்சங்களின் பலிப் பீடங்களில் ,\nஅலறி வீழும் குழந்தைகளின் ,பெண்களின்\nமனிதர்கள் மீதும் நெருப்பை உமிழட்டும் ......\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nவாழ்க வளமுடன். உண்மையிலேயே உலுக்கி விட்டீர்கள். அருமை. திரைப்படத்தோடு ஒப்பிட்டு எழுதியிருப்பது பாரட்டுக்குரியது. கதையின் முடிவு ஒரு திருப்பு முனையாக இருக்க வேண்டுமே தவிர சாதரணமாக இரக்கத்தைச் சம்பாதிக்கும் ஒன்றாக இருக்கக் கூடாது என்பதைத் தெளிவாக விளக்கி விட்டீர்கள். மிக்க நன்றி அம்மா.\nபின் இணைப்பில் தோழியின் எழுத்தையும் கொடுத்து சிறப்புப் படுத்தியுள்ளீர்கள். இவற்றைப் ப��ித்துச் சமுதாயத்தில் பல உள்ளங்கள் மாற வாழ்த்துவோம்.\n12 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 12:04\nநீங்களாவது பருத்திவீரனின் வக்ரத்தை சொன்னீர்களே.\n12 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 4:52\nயாரோ செய்த தவறுக்குப் பாதிக்கப்பட்ட பெண்ணைப் புறக்கணிக்கும் சமூகத்தில் நானும் ஒருவன் என்று வெக்கமாக இருக்கிறது.\nநான் உட்பட சமூகத்தின் அத்தனை அவலங்களுக்கும் மவுனமே பதிலாய் இருக்கிறது.\nஎன் வாழ்க்கை நல்லா இருந்தா போதும். அடுத்தவன் எக்கேடு கெட்டா எனக்கென்ன என்கிற போக்குதான் நாகரீக சமூகத்தில் இருக்கிறது.\nஎல்லாமே சகிச்சிக்கிறோம். நம்ப வேலையப் பாக்கிறோம்.\nயாரு அந்த சுனிதா. யாரோ ஒரு பெண் அவ்வளவே.\nநம்ப வீட்டுல தீ எரியும்போது அடுத்தவன் முகம் திருப்பிச் செல்லும்போதுதான் அந்த வலி தெரியும்.\nபடிப்போடு சமூக நலத்தை ஊட்டி வளர்க்காத நம்மூரின் சாபக்கேடு\n12 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 9:30\nநம் சமூகக் கோபத்தை சுனிதாவைப் போல ஆக்க பூர்வமாக ஆக்கிக் கொள்வோம்.உங்கள் சமுதாய அக்கறை தழைக்கட்டும்.\n12 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 9:35\nபருத்தி வீரனை இறுதிக் காட்சிக்காக நாங்கள் ரசிக்க வில்லை, போற்ற வில்லை.\nபடத்தின் ஆரம்பம் முதல் இறுதிக் காட்சி வரை வரும் அந்த மதுரைத் தமிழ் (ஆங்கிலம் கலக்காத கலப்படமற்ற தமிழ்)., சரவணன், கார்த்தி, கஞ்சா கருப்புவின் நடிப்பு போன்றவைக்காகவே நாங்கள் போற்றினோம்.\nஇறுதிக் காட்சி இல்லாவிட்டாலும் அந்த படத்தை நான் பதினைந்து தடவை பார்த்து இருப்பேன்.\nஅதுவும் ஆரம்ப காட்சியில் வசனம் வருமே, பருத்தியூர் திருவிழா கமிட்டியின் சார்பாக வரவேற்கிறோம், அப்படியே மதுரை தேனிக்கு கொண்டு போய் விட்டார் இயக்குனர் என்னை.\n15 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 9:29\nபருத்தி வீரனின் மண்வாசனையை நான் மறுக்கவில்லை.\nஅது முன் வைக்கும் கருத்தியல் மீதே எனக்குக் கோபம்.\nஉங்களைப் போன்றவர்கள் இருபது தடவை பார்த்தாலும் தவறான கருத்துக்களின் தாக்கங்கள் இல்லாமல் இருக்கலாம்.மன முதிர்ச்சி அற்றுப் பொறுப்பற்றுத் திரியும் விடலைகளை எண்ணிப் பாருங்கள்.\nநானும் உங்களைப் போல நல்ல படங்களின் ரசிகைதான்.\nஆனால்,திரைப்படங்கள் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளைச் சமூக அக்கறையோடு நம்மால் முன் வைக்காமல் இருந்து விட முடியாது.\nசுனிதா கிருஷ்ணன் சுட்டிக் காட்டும் பிஞ்சில் கருகிய ம��லைகளுக்கு எந்த வகையில் தார்மீகப் பொறுப்பேற்கப் போகிறோம் நாம்.\nசமூக மனச் சாட்சியின் நெடுந்துயில் கலைக்க இயன்றதைச் செய்யுங்கள்.\n15 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 9:31\n21 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 8:19\nசரியான விதத்தில் சொல்லி இருக்கிறீர்கள் தோழி கட்டுரையும் அதனுடன் இணைத்த வீடியோ படமும் உண்மையை அப்பட்டமாக சுட்டிக் காட்டுகிறது.\nஇவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா என்று கேள்வி எழுகிறது. மனிதர்களின் தோல் கொண்ட மிருகங்கள். மனத்தின் வக்கிரங்கள் நீங்கினால் தான் இந்த கொடுமைக்கு நிரந்தர தீர்வு வரும்.\nஉள்ளத்தில் ஆன்மீக சிந்தனைகளை கொண்டுவந்தால் அன்றி இப்போது உள்ள நாகரீகம் மிருகங்களின் பாதையில் செல்வதைத் தடுக்க முடியாது. முடிவில் இந்த நாகரீகம் அழிந்துப்போதலையும் தடுக்க முடியாது.\nபிராத்தனையும், தியானமும், சைவ உணவுப் பழக்கமும், யோகாசனங்களும் மனிதனை நெறிப்படுத்தும். இவை தாம் மனிதனை அடுத்த நிலைக்குக் கொண்டுச் செல்லும் வழிகள். குற்றங்கள் களையப்பட வேண்டும் என்றால் இந்த வழிகளை எவ்வளவு பேர்களுக்கு முடியுமோ அவ்வளவு பேர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.\nஇவைகளைப் பற்றி எழுதிக்கொண்டு இருக்கின்றேன். நேரம் இருக்கும் போது நீங்கள் என் வலைப்பக்கம் வரவேண்டும் என்று அன்புடன் அழைக்கின்றேன்.\n23 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:13\nசுனிதா அவர்கள் மூலமாக நாம் உணர்வது புறக்கணிப்பின் வலி அந்த சமபவத்தை விட வலியது .அவர் இறுதியாக விடுக்கும் கோரிக்கையில் ,நீங்கள் மகாத்மாக்களாகவோ இல்லை லூதர் கிங் ஆகவோ இருக்க வேண்டாம் குறைந்த பட்சம் பாதிக்க பட்டவர்களை உங்களில் ஒருவராக ,சமூகத்தின் ஒரு அங்கமாக ஏற்று கொள்ளுங்கள் .இது என் மனதின் ஆழம் வரை சென்று ஏதோ செய்கிறது ,சுனிதா அவர்களின் சத்தியம் மிக சக்திவாய்ந்தது உள் வரை பாய்ந்து நம்மை நிலை குலைய செய்கிறது .அவரது பேச்சின் முத்தாய்ப்பான கருத்து victims are victimised...இன்று காலை இந்த காணொளியை கண்டதிலிருந்து நாம் எத்தகைய சமூகத்தில் வாழ்கிறோம் எனும் ஆதங்கம் என்னை வாட்டுகிறது.\n16 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 8:41\nஉங்கள் உள்ள வலி புரிகிறது.அதை முதலில் பார்த்தபோது அவ்வாறான உணர்வே என்னையும் ஆட்கொண்டு நெடுநாட்களாக வட்டமிட்டுக் கொண்டிருந்தது.இப்போதும் திரும்பப் பார்க்கும்போது நிலைகுலையச் செய்வதுதான் அது.உண்மை இவ்வாறிருக்கும்போது, நம் ஊடகங்கள் எந்த அளவு பொறுப்பில்லாமல் சர்வசகஜமாக இப்படிப்பட்ட நிகழ்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டி விடுகிறார்கள் என்ற அறக்கோபமே இப்பதிவை எழுதத் தூண்டியது.\n16 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 9:19\nஅம்மா உங்களது கோபம் நியாயமானதே .\nஆகினும் கூட ,சினிமா ஊடகத்தின் மீது உங்களது கோபம் நியாயமானதே ,சினிமாவை பொறுத்த வரை அது முதலில் ஒரு வணிகம் ,சந்தைக்கேற்ற சரக்கு தான் செல்லு படியாகும் .நாம் கேட்பதை தான் அவர்கள் வழங்குகிறார்கள் என்றும் அவர்கள வழங்குவதால் நாம் பார்க்கிறோம் என்று இந்த வாதம் முடிவிலி .இதன் பின் உள்ள உளவியல் இது தான்\nஇந்த திரைப்படத்தை பொறுத்த மட்டில் -இது மட்டும் அல்ல எல்லா படைப்பாளியும் தனது படைப்பை நிறுவ முயல்கிறான் ,எதிர்மறை காட்சிகள் நம் மனதின் ஆழத்திற்கு சென்று விடுகிறது ,புரட்சி முடிவுகள் காட்டிலும் இத்தகைய எதிர்முறை முடிவுகள் மக்களின் மனதை ஆக்கிரமிக்கிறது ,படம் வந்து பல காலம் தாண்டியும் விவாதிக்கப்படுகிறது ,இது அந்த இயக்குனரின் வெற்றி படைப்பின் வெற்றி அவரது ஆசை படைப்பை நிலைக்க செய்வதே அதை அவர் செய்து விட்டார் .\nசுய நிறுவுதல் தாண்டி வருவது ஒரு படைப்பாளிக்கு சிரமம் தான்\n17 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:37\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஊடறு சிங்கப்பூர் பெண்நிலைச்சந்திப்பின் இரண்டாம் அமர்வு குடும்பம் சமூகம் சட்டம்\nரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட் – சங்கர் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaavaa.co.uk/do-you-get-pregnant-heres-super-foods.html", "date_download": "2019-12-08T02:16:07Z", "digest": "sha1:JI6DU23HIHWJTZ4AJ23E5BZUUJ3RDQN3", "length": 8828, "nlines": 135, "source_domain": "www.vaavaa.co.uk", "title": "கர்ப்பமடைய ஆசையா? இதோ சூப்பர் உணவுகள் | Vaavaa", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு\nநாடு திரும்புவது பற்றி இலங்கை அகதிகளின் கருத்து\nபொதுவாக எல்லா பெண்களுக்கும் இருக்கும் ஒரு ஆசை தான் தாய்மையை அடைவது தான்.\nஅது தான் அவர்களுக்கு எல்லற்ற மகிழ்ச்சியும் கூட. இதற்காக உடற்பயிற்சியில் அதிகம் நாட்டம் செலுத்தி தங்களது எடையை கச்சிதமாக வைத்திருப்பர்.\nஆனால் கர்ப்பமடைய அதுமட்டும் போதாது. நாம் கர்ப்பமடைய சில சத்தான காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்வதும் அவசியமாகும்.\nஅதிலும் ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து வளமையாக உள்ள பச்சை இலை காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது மிகவும் அவசியம்.\nமுட்டைக்கோஸ் மலட்டுத்தன்மை பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக உதவிடும்.\nஎனவே இதை சாப்பிடுவதால் நார்த்திசுக்கட்டிகள் மற்றும் இடமகல் கருப்பை அகப்படலம் போன்றவைகள் உருவாகாமல் தடுக்கப்படும்.\nகருமுட்டையை முதிர்ச்சியடைய செய்யவும், கருமுட்டை வெளிப்படுதல் செயல்முறைகள் மற்றும் கருப்பைகளுக்கு தேவையான வைட்டமின் சி-யும் ப்ராக்கோலியில் உள்ளது.\nஅவித்த உருளைக்கிழங்கில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் ஈ அதிகமாக இருப்பதால், இதை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் பெண் கருவில் உருவாகும் சினை முட்டை ஆரோக்கியமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.\nமுட்டையில் கோலின், ஃபோலிக், ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் மற்றும் வைட்டமின் டி வளமையாக உள்ளதால், கருவறும் தன்மை மேம்படும்.\nமாதுளையில் உள்ள பல வித உடல் நல பயன்களை தவிர, இரண்டு பாலினருக்கும் லிபிடோவை ஊக்கப்படுத்தவும் உதவுகிறது.\nPrevious: கிராமங்களில் மகிந்த ராஜபக்சவின் ஆதரவு குறையும் நிலை\nNext: கண்ணாடியை போல் முகம் பளபளக்கணுமா\nபசியின்மையைப் போக்க பல வழிகள்\nதாயின் வயிற்றில் உள்ள கருவை பாதிக்கும் உணவுகள்\nமுதுமையை தடுத்து இளமை தரும் கொய்யா\nஅஜீரண கோளாறை சரிசெய்யும் கற்பூரவல்லி தயிர்ப்பச்சடி\nதலை அரிப்பை போக்கும் ஆரஞ்சு மசாஜ் சிகிச்சை\nசரும எரிச்சலை போக்க வழிகள்\nரத்த அழுத்தம் கொஞ்சம் அதிகமாக இருப்பது இயல்பானது என்கிறது சம���பத்திய மருத்துவ ஆய்வு\nமலச்சிக்கலைப் போக்கும் ரோஜாப் பூ\nதேநீர் மூலிகை நோய்களை விரட்டும்\nShriya on குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nPriya on ஐயப்பன் விரதம் ஆரம்பிக்க உகந்த நேரம்\nvaavaa.co.uk on சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nvaavaa.co.uk on குளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2009/07/blog-post_22.html", "date_download": "2019-12-08T03:15:27Z", "digest": "sha1:3HQF4BG3JZ4Z4AKQXCZ6NRINHI7FF3H3", "length": 35501, "nlines": 199, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: அழிவு என்பது உருமாற்றமே தவிர வேறில்லை!", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nஅழிவு என்பது உருமாற்றமே தவிர வேறில்லை\nதேநீர்க் கோப்பையில் வந்த சுனாமி, முந்தாநாளே போய்விட்டது அறிவியலின் அழகான தேடல்கள், இந்தப் பிரபஞ்ச வெளியின் அற்புதத்தை படம் பிடித்துக் காட்டுவதைப் பாருங்கள்\n மேலே பார்க்கிறீர்களே, படத்தில், சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே வரும் போது ஏற்படுகிற தற்காலிகமான இருட்டுத்தான். சுழற்சிப்பாதையில், பூமியும், சந்திரனும் இயங்கும்போது, கிரகணத்தின் பாதையும், நேரமும் மாறுபடுகிறது\nதிடீரென இருட்டுக் கவ்வும்போது, அச்சம் உண்டாவது இயற்கை. ஆதிகாலத்தில், மனிதனும், இப்படித்தான், கிரகண இருட்டைக் கண்டு பயந்தது உண்மை. அதற்கு சமாதானம் சொல்ல நிறைய புனைகதைகளும் வந்தது உண்மை.அதற்காக.... வெறும் கதை கேட்பதிலேயே நின்று விட முடியுமா என்ன வெறும் கதை கேட்பதிலேயே நின்று விட முடியுமா என்ன கேள்விகள் ...கேள்விகள்..கேள்விகள்..தொடர்ந்து எழுந்தன. கேள்விகளே, தேடலின் தொடக்கம் கேள்விகள் ...கேள்விகள்..கேள்விகள்..தொடர்ந்து எழுந்தன. கேள்விகளே, தேடலின் தொடக்கம்\nபோன பதிவில், அறிவியல் பார்வையோடு பார்ப்பதற்காகக் கொடுத்திருந்த இந்தச் சுட்டியை, நிறையப்பேர் பாத்திருக்கீங்கன்னு புள்ளிவிவரம் சொல்லுது, நன்றி\nபாருங்கள், இந்தச் சிறுவர்கள், எவ்வளவு ஆர்வத்தோடு கிரகணத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று\nஅறிவியல் உண்மைகளைப் புரிய வைக்கவோ, மூட நம்பிக்கைகளைச் சீர் திருத்துவதற்கோ \"உண்ணும் விரதமிருப்பது\" பயன்படுமா இதுக்குப்பேர்தானா, நீங்கள் பேசும் பகுத்தறிவு\nமேலே உள்ள படத்தில், இன்றைக்கு நிகழ்ந்த கிரகணத்தின் பாதையைப் பார்க்கலாம். சமீப காலத்தில் நிகழ்ந்த கிரகணந்களிலேயே , இது தான் மிக நீண்ட நேரம் நீடித்த கிரகணம் என்று சொல்கிறார்கள். அடுத்து இதே போல ஒரு நீண்ட கிரகனத்திற்காக இன்னம் 123 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமாம்\nஒளியை மறைத்த தடை நீங்கும்போது சில அதிசயங்களைக் காண முடியும் இங்கேயும் கூட, அப்படித்தான் அறிவை மயக்கும் சில புனைவுகளும் நீங்கும்போது மனிதன் தனக்குள்ளும் சில அழகான அதிசயங்களைக் கண்டுகொள்ள முடியுமே\nதடுத்து மறைத்தது நடுவில் நின்றாலும், ஒளி அதையும் மீறிப் புறப்படுமே\nஒவ்வொரு இருட்டுக்குப் பின்னாலும், ஒரு பகல் உண்டு மறைத்து வைக்கவும், மறந்து போகவும் மனிதன் எவ்வளவு முயன்றாலும், மெய்ப்பொருளாய் அது வெளிப்படுமே\nகிரகணத்தின் அதியற்புதக் காட்சி என்று, இதைத்தான் சொல்வார்கள். வைர மோதிரம் என்று வர்ணிக்கப்படும் காட்சி இது\nகவிஞர்-பதிவர் ரிஷான் ஷெரீப் அவர்களே இருபத்திரண்டாம் திகதி சூரிய கிரகணம், நீங்கள் அஞ்சியது போல எந்தப் பேரழிவையும் கொண்டுவரவில்லை. பிரபஞ்சத்தில் அழிவு என்பது உருமாற்றமே தவிர வேறில்லை\nஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க\nசற்றே அசைபோட அருள்செல்வன் கந்தஸ்வாமி அவர்களின் பழைய பதிவு ஒன்று \nLabels: உயிர்மை, கோப்பைக்குள் ஒரு சுனாமி, மெய்ப்பொருள் காண்பதறிவு, ஸ்ரீ அரவிந்தர்\nகிரகணத்தை பார்க்க தவறியவர்களுக்கு அருமையான படங்களுடன் விளக்கியுள்ளீர்கள் , நன்றி. ஸ்ரீ அரவிந்தரின் பொன்மொழியை தமிழில் மொழிபெயர்த்து விளக்கினால் மகிழ்வேன் .\nவருகைக்கு நன்றி, திரு சுந்தர்\nஸ்ரீ அரவிந்தரது கருத்தின் உட்பொருளை, படங்களுக்குக் கீழே சொன்ன சில வரிகளிலேயே காண முடியுமே\nகிரகணத்தைப் பற்றிய நுட்பமான தகவல்களும் படங்களும் இணையத்தில் நிறையக் காணக் கிடைக்கின்றன. சென்ற பதிவிலேயே, திரு பத்ரி சேஷாத்ரியின் பக்கத்திற்குச் சுட்டி கொடுத்திருந்தேனே, பார்க்கவில்லையா\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம் அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லைஅப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு ஆரம்பம்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nதிருவிழாக் கூட்டத்தில் தொலைந்து போனவன்....\nபோதி மரம் எங்கேன்னு சொல்லுங்க\nஒரு தீர்ப்பு, முன்ஜாக்கிரதை முத்தண்ணா, புத்தகத்தின...\nகத்தியைத் தீட்டாதே, உந்தன் புத்தியைத் தீட்டு\n\"அது இருந்தா இது இல்லே, இது இருந்தா அது இல்லே\"\nயாருக்கும் வெட்கம் இல்லை, அட, எனக்கும் வெட்கம் இல்...\nஅழிவு என்பது உருமாற்றமே தவிர வேறில்லை\nடீக்குடிக்கிற கப்புல, சுனாமி வருமா\nசாரு-ஜெமோ இருவருக்கும் நடக்கும் இலக்கியத்தரமான சண்...\nஒருவாசகம் சொன்னாலும் திருவாசகமாச் சொன்னாரே\nஒரு அழகிய கனவு, கலைகிற நேரம்\nஅறிவின் பயனே மெய்ப்பொருளைக் காண்பது தான்\nவெளியில் இருந்து இல்லை விடை உங்களுக்கு உள்ளேயே தான...\nதெய்வம் என்றால் அது தெய்வம் இல்லையென்றால் அது...\nகேள்வி பிறந்தது அன்று ....\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\n #53 ஒரு என்கவுன்டரும் பல எதிரொலிகளும்\nகார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா ஹைதராபாத் என்கவுன்டர் விஷயத்தில் மட்டும் கொஞ்சம் நிதானமான மனோநிலையில் கார்டூன் வரைந்திருக்கிறார் என்றே நினைக்கிற...\nமுப்பது நாட்களில் அதிகம் பார்த்தவை\nசட்டம், நீதிமன்றம் எல்லாம் என்கையில் என்று ரவுசு காட்டிவந்த சீனாதானா கூட பெயிலுக்குக் கெஞ்சுகிற காலமும் வருமா வந்தேவிட்டது என்று ஜாமீன் மன...\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nநேற்றைக்கு கர்நாடக கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா வரைந்திருந்த கார்டூனில் சொல்லியிருந்ததையே நண்பர் திருப்பூர் ஜோதிஜியும் தன்னுடைய கருத்தாகவும் ...\nஅரசியல் (308) அனுபவம் (207) அரசியல் இன்று (127) நையாண்டி (105) ஸ்ரீ அரவிந்த அன்னை (86) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) சண்டேன்னா மூணு (63) கனிமொழி (62) செய்திகள் (56) விமரிசனம் (52) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) பொருளாதாரம் (34) கூட்டணி தர்மம் (33) தலைமைப் பண்பு (33) கேடி பிரதர்ஸ் (32) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) உலகம் போற போக்கு (31) ஸ்ரீ அரவிந்தர் (30) ஆ.ராசா (27) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) 2G ஸ்பெக்ட்ரம் (22) இட்லி வடை பொங்கல் (22) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) பானா சீனா (22) மெய்ப்பொருள் காண்பதறிவு (22) வரலாறு (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) ரங்கராஜ் பாண்டே (20) எங்கே போகிறோம் (19) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) புள்ளிராசா வங்கி (19) நாட்டு நடப்பு (17) மேலாண்மை (17) தேர்தல் வினோதங்கள் (16) புத்தகங்கள் (16) கண்ணதாசன் (15) கருத்தும் கணிப்பும் (15) சால்வை அழகர் (15) தினமணி (15) நிர்வாகம் (15) தொடரும் விவாதங்கள் (14) மீள்பதிவு (14) எமெர்ஜென்சி (13) ஒரு புதன் கிழமை (13) கவிதை (13) பானாசீனா (13) Quo Vadis (12) அழகிரி (12) ஒளி பொருந்திய பாதை (12) காமெடி டைம் (12) செய்தி விமரிசனம் (12) நகைச்சுவை (12) அக்கப்போர் (11) ஊழலுக்கெதிரான இந்தியா (11) சீனப் பூச்சாண்டி (11) தேர்தல் 2011 (11) நேரு (11) விவாதங்கள் (11) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) Creature of habits (9) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) மோடி மீது பயம் (9) வால்பையன் (9) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) ஊடகங்கள் (8) தேர்தல் களம் (8) பாரதி (8) மருந்தா எமனா (8) A Wednesday (7) Defeat Congress (7) M P பண்டிட் (7) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) திரட்டிகள் (7) திராவிட மாயை (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) சாவித்ரி (6) தரிசன நாள் (6) தொடரும் பதிவு (6) பாதிரி சில்மிஷங்கள் (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மோகனத் தமிழ் (6) வாய்க் கொழுப்பு (6) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) கலங்கும் வாரிசுகள் (5) கழகமா கலக்கமா (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சின்ன நாயனா (5) சுத்தானந்த பாரதியார் (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) தரிசன நாள் செய்தி (5) படித்ததில் பிடித்தது (5) பரிணாமம் (5) புத்தகக் கண்காட்சி (5) மாற்று அரசியல் (5) மாற்றுச் சிந்தனை (5) ரூமி (5) வரலாறும் படிப்பினையும் (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) வைகோ (5) வைணவம் (5) ஸ்ரீ ரமணர் (5) February 21 (4) White Roses (4) next future (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) குற்றமும் தண்டனையும் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சோதனையும் சாதனையும் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மம்தா பானெர்ஜி (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) ஒரு பிரார்த்தனை (3) கருத்து சுதந்திரம் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) சரத் பவார் (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) சுவாமி விவேகானந்தர் (3) ஜனநாயகம் (3) ஜெயகாந்தன் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) மோடி மீது வெறுப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) விசிக (3) வேலைநிறுத்தம் (3) வை��றை (3) ஸ்ரீ அன்னை (3) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (3) 1984 (2) American Tianxia (2) Peter Heehs (2) Red Saree (2) WRV (2) accidental PM (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) காரடையான் நோன்பு (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சமூகநீதி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனமும் செய்தியும் (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) H ராஜா (1) The R Document (1) define:brand (1) on the rule of the road (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நா.பார்த்தசாரதி (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) ப்ராண்ட் இமேஜ் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாசிப்பு அனுபவம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-12-08T03:38:46Z", "digest": "sha1:ODIZMW7LG5CS4BJ3L6ZL5YLOARDPKRLU", "length": 17533, "nlines": 162, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "இலக்கியம்பட்டி | மு.வி.நந்தினி", "raw_content": "\nஇயலாமையிலும் மனச்சோர்விலும் நாட்களைக் கடத்திக்கொண்டிருந்த என்னிடம்,”உங்களுக்கு விருது கொடுக்கப்போகிறோம்” என்று ஈஸ்வர சந்தானமூர்த்தி சொன்னபோது ஆச்சரியமாகத்தான் இருந்தது. நகைச்சுவையாக இருக்குமென்று நினைத்தேன். நான்கைந்து மாதங்களுக்கு முன் ஒரு சாதாரண விஷயத்திற்கு சந்தானமூர்த்தியிடம் கடுமையாக பேசியது அந்த நேரம் பார்த்து நினைவுக்கு வந்து தொலைத்தது\nஅவர் சொன்னது உண்மைதான் என்று புரிய 10 நிமிடங்களானது. தருமபுரி இலக்கியம்பட்டி அருகே பயங்கரவாத அரசியலால் எரித்துக்கொல்லப்பட்ட கோகிலவாணி,காயத்ரி,ஹேமலதா மூவரின் பெயரில் உருவாக்கப்பட்ட விருது, வருடந்தோறும் வெவ்வேறு துறைகளில் உள்ள மூன்று பெண்களுக்கு வழங்குவதாக சொன்னார். செயல்முறை கல்வி கற்றலை சிறப்பாக செய்துகொண்டிருக்கும் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சுடர்ஒளி உள்ளிட்ட 25 பேர் ஆசிரியர் குழுவுக்கும் நிராதரவற்ற சிறுவர்களின் கல்விக்காகவும் நல்வாழ்க்கைக்காகவும் உழைத்துக்கொண்டிருக்கும் தனி மனுஷி���ான ஷெரினுக்கும் ஊடகத்தில் சில நல்ல கட்டுரைகள் எழுதியதற்காக எனக்கும் இந்த வருடம் அங்கீகாரம் தரப்போகிறோம் என்றார் நண்பர். அவர்களின் உழைப்போடு நான் போட்டியிட முடியாது. ஆனாலும் எதிர்காலத்தில் நான் எதையாவது செய்யவேண்டும் என்ற உறுதியோடு தொடர்ந்து இயங்குவதற்கான உந்துசக்தியாக இந்த அங்கீகாரம் அமையக்கூடும் என்ற ரீதியிலேயே நான் ஒப்புக்கொண்டேன்.\nகாலம்காலமாக வன்முறை கட்டவிழ்க்கப்படும் போதெல்லாம் முதல் இலக்காக பெண்கள் பலியாக்கப்படுவதின் சமீப கால குறியீடாக மாறிப்போன அந்த மூன்று பெண்கள் கொல்லப்பட்ட நினைவு தினம் நேற்று கடந்து போனது. அக்கொடூரத்தின் மீதான கண்டனத்தை மீண்டும் பதிவு செய்யும் நோக்கத்தின் ஊடாக எங்களின் அங்கீகரிப்பும் நடந்தது. அதில் பங்கெடுக்க திரளான நண்பர்கள் வந்திருந்தது நம்பிக்கையை அளித்தது.\nநான் வீழும்போதெல்லாம் உற்சாகமூட்டிவரும் என் நண்பர்களுடன் இந்த அங்கீகாரத்தை பகிர்ந்து கொண்டதை சிறந்ததொரு தருணமாக கருதுகிறேன். தொடர்ந்து நிராகரிப்புக்கு உள்ளாகும் என்னைப் போன்றவர்களுக்கு இதுபோன்ற அங்கீகாரங்கள் அவசியமானவைதான். இல்லையேல் நாங்கள் காணாமல்போய்விடுவோம், எங்கள் இருப்பு அழிக்கப்பட்டுவிடும்…\nPosted in அங்கீகாரம், ஊடகம், சுடர்ஒளி, தருமபுரி பேருந்து எரிப்பு, விருது, ஷெரின்\nகுறிச்சொல்லிடப்பட்டது அங்கீகாரம், இலக்கியம்பட்டி, ஊடகம், காயத்ரி, கோகிலவாணி, சுடர்ஒளி, தருமபுரி, தருமபுரி பேருந்து எரிப்பு, விருது, ஷெரின், ஹேமலதா\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை பிற்போக்குத்தனங்களை தூக்கி சுமப்பதில் நவீன கலை வடிவமான சினிமாக்களும் விதிவிலக்கல்ல. எப்படி ஆதிகாலம் முதல் கலை இலக்கியங்கள் பெரும்பாலும் பழமைவாதத்தை நிலைநிறுத்தப் பயன்படுத்தப்பட்டனவோ அதுபோல, சினிமாக்களும் பழமைவாதத்தை பரப்பும் ஒரு கருவியாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கதாநாயகர்கள் மாற்றுகிரக வாசிகளைத் தேடி விண்கலன்களில் பயணிக்கும் […]\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’\nஇது ஒரு 'நவீன இதழியல் கையேடு.\n“முஸ்லீமுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்”: சொன்னவர் மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி\n“சக்கிலியா நாய்களுகிட்ட கெஞ்சிட்ட இருக்கனுமா”, “முஸ்லீமுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம், இந்த விசயதுள்ள நீங்க தலையிட கூடாது” இந்த இரண்டு கேள்விகள் திரும்ப திரும்ப தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறது. இந்த இரண்டு கேள்விகளையும் கேட்டவர் மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி. மேட்டுப்பாளையத்தில் 2.12.19 காலை இருபது அடி உயரம் உள்ள சுவர் இடிந்து விழுந்து 17பேர் என்ன நடந்த […]\nஇது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர்\nஇரா. முருகவேள் மேட்டுப்பாளையத்தில் 17 பேரைப் பலிவாங்கிய சுவர் பற்றி வெளிவரும் உண்மைகள் படுமோசமானவையாக உள்ளன. அது ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் மட்டுமல்ல. மேட்டுப்பாளையத்திலேயே வசதி படைத்தவர்கள் வாழும் பகுதியையும், அருந்ததிய மக்கள் வாழும் பகுதியையும் பிரிந்த்து எழுப்பப்பட்டிருந்த சுவருமாகும். அருந்ததிய மக்கள் லே அவுட் சாலைகளில் நடமாடுவதைத் தடை செய்யவே அமைக்க […]\nBSNL நட்டத்துக்கு என்ன காரணம் முன்னாள் தொலைத்தொடர்பு சம்மேளன அதிகாரி ஆர்.பட்டாபிராமன்நேர்காணல்\nதேசியத் தொலைத்தொடர்பு சம்மேளனத்தின் (NFTE) பல்வேறு பொறுப்புகளில் 39 ஆண்டுகள் இருந்தவர் ஆர்.பட்டாபிராமன். 63 வயதாகும் ஓய்வுபெற்ற தொலைபேசித் தொழிலாளியான இவர் ஒரு சிந்தனையாளர்; காத்திரமான பல கட்டுரைகளை எழுதியுள்ளார். ‘நவீன சிந்தனையின் இந்திய பன்முகங்கள்’ என்ற இவரது நூல் தற்போது வெளிவந்துள்ளது. ‘Ideas of O.P.Gupta’ என்ற நூலின் தொகுப்பு ஆசிரியர். இந்த நேர்காணலில் […]\nசாவர்க்கருக்கு பாரத ரத்னா; இந்தியாவுக்கு சாவர்க்கர் செய்த சேவைதான் என்ன\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\n30 ஆயிரம் ரூபாய்க்கு கிட்னி:வறுமையை காசாக்கும் மருத்துவ வியாபாரிகள்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/election-2019/pm-modi-2-0-to-sworn-in-on-may-26-pryeab", "date_download": "2019-12-08T02:37:43Z", "digest": "sha1:TG7NYXGRNDVDBNRR47F2YYFPJVAGONEZ", "length": 9803, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காங்கிரஸை கதறவிட்ட பாஜக... மே 26-ம் தேதி மீண்டும் பிரதமர் பதவியேற்கும் மோடி 2.0", "raw_content": "\nகாங்கிரஸை கதறவிட்ட பாஜக... மே 26-ம் தேதி மீண்டும் பிரதமர் பதவியேற்கும் மோடி 2.0\nமே 26-ம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க பிரதமர் மோடி உரிமை கோருகிறார்.\nமே 26-ம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க பிரதமர் மோடி உரிமை கோருகிறார்.\nநாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி கடந்த 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 22 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.\nஇதில் வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே பாஜக 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. கிட்டத்தட்ட பாஜகவின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் சூழ்நிலை எழுந்துள்ளது.\nஇந்நிலையில் வரும் 26-ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மோடி ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அன்றைய தினமே மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார் என்றும் கூறப்படுகிறது.\nமெட்ரோ சிட்டிகளில் பட்டையை கிளப்பிய மோடி... எகிறியது பா.ஜ.க.வின் வாக்கு வங்கி..\nஆம் ஆத்மி கோட்டையில் ஓட்டை... டெல்லியில் அடித்து தூக்கிய பாஜக..\nஉ.பி.யில் மாயாவதி அகிலேஷை மண்ணை கவ்வ வைத்த பாஜக.. குலுங்கி குலுங்கி சிரிக்கும் மோடி..\nநாடு முழுவதும் பாஜக முன்னிலை... தமிழகத்தில் தட்டித்தூக்கும் திமுக...\nமோடி படத்துக்கு வந்த சோதனை... எதிர்ப்பால் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவிப்பு\nஉடல் உறுப்புகள��� இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..\n6 மாதங்களாக மகாலட்சுமியிடம் நான் கேட்கும் ஒரே விஷயம் தான்.. இதைக்கூட நிறைவேற்றாத மனைவி..\nதனித்தீவில் இருந்து விரட்டப்பட்ட நித்யானந்தா.. ரஞ்சிதாவுடன் எங்கிருக்கிறார் தெரியுமா..\nகோயம்புத்தூர் மாப்பிளையான விஜயகாந்த் மகன்.. சிம்பிளாக நடந்த விஜய பிரபாகரன் நிச்சயதார்த்தம் வீடியோ..\nபறிமுதல் செய்யப்பட்ட வாகனத்திலேயே பேட்டரி,டீசல் திருடிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி வீடியோ..\nபீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..\n6 மாதங்களாக மகாலட்சுமியிடம் நான் கேட்கும் ஒரே விஷயம் தான்.. இதைக்கூட நிறைவேற்றாத மனைவி..\nதனித்தீவில் இருந்து விரட்டப்பட்ட நித்யானந்தா.. ரஞ்சிதாவுடன் எங்கிருக்கிறார் தெரியுமா..\nபிரபல தயாரிப்பாளரின் வரலாறை படமாக்க போட்டி போடும் மணிரத்னம், முருகதாஸ் நெருக்கமான தயாரிப்பாளர் என்பதற்காக இப்படியா...\nட்விட்டரில் மாஸ் எண்ட்ரீ கொடுத்த பிக்பாஸ் கவின் தெறிக்கவிடும் ரசிகர்கள் இதுதான் இப்போ டிரெண்டிங் பாஸ்\nதமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்திக்கு தடை... கொல்லைப்புறமாக நுழைந்த இந்தியைத் தடுத்த மு.க. ஸ்டாலின் என திமுக பூரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/chennai-weather-heavy-rain-with-thunder-and-lightning-in-chennai-people-suffered-a-lot-2103483?ndtv_nextstory", "date_download": "2019-12-08T02:33:42Z", "digest": "sha1:2E3J4RHQWB5XVD5ILVH4BM4B2AVWCXZQ", "length": 10201, "nlines": 84, "source_domain": "www.ndtv.com", "title": "Chennai Weather, Heavy Rain With Thunder And Lightning In Chennai, People Suffered A Lot | Chennai weather: சென்னையில் இடி மின்னலுடன் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை!", "raw_content": "\nChennai weather: சென்னையில் இடி மின்னலுடன்...\nமுகப்புதமிழ்நாடுChennai weather: சென்னையில் இடி மின்னலுடன் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை\nChennai weather: சென்னையில் இடி மின்னலுடன் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை\nசென்ன��� மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. ராயப்பேட்டை, மயிலாப்பூர், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடிமின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது.\nசாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது, தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது\nசென்னையில் இடி, மின்னலுடன் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. நள்ளிரவில் தொடங்கிய மழை காலையிலும் நீடித்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.\nஅதன்படி, ராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. ராயப்பேட்டை, மயிலாப்பூர், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடிமின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. நள்ளிரவு தொடங்கிய மழை அதிகாலையிலும் நீடித்தது. அண்ணா நகர், வடபழனி, கிண்டி, மீனம்பாக்கம், விருகம்பாக்கம், போரூர், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மழை நீடித்தது. இதேபோல் சென்னையை அடுத்துள்ள மாதவரம், புழல், செங்குன்றம், சோழவரம், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.\nஇதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது, தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும், அலுவலகங்களுக்கு செல்பவர்களும், வியாபாரிகளும் மழையில் நனைந்தபடியே சென்றனர். மேலும், முக்கிய சாலையில் ஏற்பட்ட தண்ணீர் தேக்கத்தினால், பெரும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனால், மக்கள் கடும் அவதியடைந்தனர்.\nதொடர்ந்து, சென்னை முழுவதும் காலை முதல் மழைச்சாரல் பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு பெய்த மழை அளவு, திருவள்ளூரில் 216 மி.மீ, பூண்டி ஏரியில் 206 மி.மீ, ��ிருத்தணியில் 150 மி.மீ, சோழவரம் ஏரியில் 135 மி.மீ, எண்ணூரில் 107 மி.மீ, சென்னை நகரில் 104 மி.மீ, அயனாவரத்தில் 96 மி.மீ, பிராட்வே பகுதியில் 79 மி.மீ, அம்பத்தூரில் 85 மி.மீ, கே.கே.நகரில் 77 மி.மீ கனமழை பெய்துள்ளது.\nஇதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பதிவில், கடந்த நவம்பர் 2017-ம் ஆண்டுக்கு பின்னர் சென்னையில் பெய்த அதிகபட்ச கனமழையாகும் என்று தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்\n'இந்தியாவை ஆள்பவர் வன்முறை மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார்' : மோடியை விமர்சித்த ராகுல்\nTNPSC : தமிழ்நாடு சிவில் நீதிபதிகள் தேர்வு முடிவு ஜனவரியில் வெளியாகிறது\n“இது வழங்கப்பட்டது வெற்றி அல்ல… பெறப்பட்டது…”- இடைத் தேர்தல் முடிவுகளால் கொதிக்கும் Congress\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்\n'இந்தியாவை ஆள்பவர் வன்முறை மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார்' : மோடியை விமர்சித்த ராகுல்\nTNPSC : தமிழ்நாடு சிவில் நீதிபதிகள் தேர்வு முடிவு ஜனவரியில் வெளியாகிறது\n'சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதியுங்கள்' - நீதிமன்றத்தில் சோனியா மருமகன் முறையீடு\n' - பாஜகவை சாடும் எதிர்க்கட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/12/04220902/1060322/Ayutha-Ezhuthu--DMK-Files-new-Case-in-SC--Will-Local.vpf", "date_download": "2019-12-08T03:55:46Z", "digest": "sha1:NFYNRR5DCAVSPULDVWTOLTOWQMHOTC24", "length": 10151, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "(04/12/2019) ஆயுத எழுத்து : அணிவகுக்கும் வழக்குகள் : நடக்குமா உள்ளாட்சி தேர்தல்...?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(04/12/2019) ஆயுத எழுத்து : அணிவகுக்கும் வழக்குகள் : நடக்குமா உள்ளாட்சி தேர்தல்...\n(04/12/2019) ஆயுத எழுத்து : அணிவகுக்கும் வழக்குகள் : நடக்குமா உள்ளாட்சி தேர்தல்... - சிறப்பு விருந்தினர்களாக : நாராயணன், பா.ஜ.க // கனகராஜ் , சி.பி.எம் // செம்மலை , அதிமுக எம்.எல்.ஏ // பழனிதுரை , பேராசிரியர்\n(04/12/2019) ஆயுத எழுத்து : அணிவகுக்கும் வழக்குகள் : நடக்குமா உள்ளாட்சி தேர்தல்...\nசிறப்பு விருந்தினர்களாக : நாராயணன், பா.ஜ.க // கனகராஜ�� , சி.பி.எம் // செம்மலை , அதிமுக எம்.எல்.ஏ // பழனிதுரை , பேராசிரியர்\n* மறுவரையறைக்கு பின் உள்ளாட்சி தேர்தல்\n* ரத்து செய்ய உச்சநீதிமன்றம் சென்ற திமுக\n* தள்ளிப்போட அரசு முயற்சி - எதிர்க்கட்சிகள்\n* தேர்தலை சந்திக்க ஸ்டாலின் அச்சம்-ஜெயகுமார்\n - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.\n\"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்\" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து\nதெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.\nமறைமுக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு : டிசம்பர் 19 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உத்தரவு\nமறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.\n(06/12/2019) ஆயுத எழுத்து : உள்ளாட்சி : இந்தியாவை உலுக்கிய என்கவுன்டர்\nசிறப்பு விருந்தினர்களாக : சுதா ராமலிங்கம், வழக்கறிஞர் //ஓவியா, செயற்பாட்டாளர் // அனிதா குப்புசாமி, பாடகர்-சமூக ஆர்வலர் // முருகன் ஐ.ஏ.எஸ் அரசு அதிகாரி(ஓய்வு)\n(05/12/2019) ஆயுத எழுத்து : உள்ளாட்சி : திருப்பம் தருமா நாளைய தீர்ப்பு\n(05/12/2019) ஆயுத எழுத்து : உள்ளாட்சி : திருப்பம் தருமா நாளைய தீர்ப்பு சிறப்பு விருந்தினர்களாக : ஜெய் சுகின் வழக்கறிஞர் // ஜெகதீஷ் சமூக ஆர்வலர் // அருணன் சி.பி.எம் // கோவை செல்வராஜ் அதிமுக\n(03/12/2019) ஆயுத எழுத்து : மேட்டுப்பாளையம் விபத்து : யார் காரணம்...\n(03/12/2019) ஆயுத எழுத்து : மேட்டுப்பாளையம் விபத்து : யார் காரணம்... - சிறப்பு விருந்தினர்களாக : தனியரசு எம்.எல்.ஏ, கொங்கு இ.பேரவை // சூர்யா, நடூர் கிராமம் // நடராஜன் எம்.பி, சி.பி.எம் // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோவை சத்யன், அ.தி.மு.க\n(02/12/2019) ஆயுத எழுத்து : உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு : அடுத்து என்ன...\nசிறப்பு விருந்தினர்களாக : ரவிகுமார் எம்.பி , விடுதலை சிறுத்தைகள் // குறளார் கோபிநாத் , அ.தி.மு.க // செந்தில் ஆறுமுகம் , சமூக ஆர்வலர் // கரு.நாகராஜன் , பா.ஜ.க\n(30/11/2019) ஆயுத எழுத்து : பொருளாதார வீழ்ச்சி : தற்காலிகமா..\nசிறப்பு விருந்தினர்களாக : மாணிக் தாகூர், காங்கிரஸ் எம்.பி // பொன்ராஜ், அறிவியலாளர் //அஸ்வத்தாமன், பா.ஜ.க // ரமேஷ் சேதுராமன், வலதுசாரி ஆதரவு\n(29/11/2019) ஆயுத எழுத்து : உள்ளாட்சி தேர்தல்...உண்மை என்ன...\nசிறப்பு விருந்தினர்களாக : கோவை செல்வராஜ், அ.தி.மு.க // செ.கு.தமிழரசன், இந்திய குடியரசு கட்சி // அந்தரிதாஸ், ம.தி.மு.க // தமிழ்மணி, வழக்கறிஞர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=6&search=Vadivelu%20Kicking", "date_download": "2019-12-08T03:23:02Z", "digest": "sha1:GNIJAQBEHMJNGFGHKY7A57UHTZMMN6RH", "length": 8000, "nlines": 172, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Vadivelu Kicking Comedy Images with Dialogue | Images for Vadivelu Kicking comedy dialogues | List of Vadivelu Kicking Funny Reactions | List of Vadivelu Kicking Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nநீ போய் கூட்டிகிட்டு வா நான் அப்டியே பேக் ஷாட்ல டர்ன் ஆயி நிக்கறேன்\nநீ யார்ரா கோமாளி இங்க வந்து ஏறுற\nஉளவுத்துறை அளவுக்கெல்லாம் நான் ஒர்த் இல்லைய்யா\nஓ இதான் அழகுல மயங்கறதா \nபத்து பேர் சேர்ந்து வந்து அடிக்கறவன் ரவுடி இல்லடா\ncomedians Vadivelu: Gay invites vadivelu - வடிவேலுவை அழைக்கும் ஓரின சேர்க்கையாளர்\nரொம்ப நாள் கழிச்சி உங்க முகத்தை பார்க்கப்போறா சிரிச்சிக்கிட்டே திரும்புங்க\nசினம் கொண்ட சிங்கத்தை சிறையில் அடிச்சா செல்லையே செதைச்சிரும் பரால்லையா\nதம்பி கொஞ்சம் வாய திற\nநான் எப்படா த்ரிஷா கூட வாழ்ந்தேன்\nஆள பார்த்தா ரொம்ப பெரிய இடமா தெரியுது தனிதனியா வாங்கிக்கணும்\nஆமா நான் பிச்சை எடுக்கறேன்\nஅதென்னடா எவன கேட்டாலும் சிங்கப்பூர்ல இருந்து பணம் வருது ஜெர்மன்ல இருந்து பணம் வருதுன்னு சொல்றிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/11/18/118030.html", "date_download": "2019-12-08T03:22:47Z", "digest": "sha1:ILFEMCVP56DPRXLXG4UWEDLGJKSVP3DD", "length": 19342, "nlines": 215, "source_domain": "thinaboomi.com", "title": "எனது அமெரிக்க சுற்றுப்பயணம் அரசுக்கு உறுதுணையாக இருக்கும் - சென்னை திரும்பிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்.பேட்டி", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல்: * 27, 30-ம் தேதிகளில் நடைபெறும்: ஆணையர் அறிவிப்பு\nகுமரிக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஎனது அமெரிக்க சுற்றுப்பயணம் அரசுக்கு உறுதுணையாக இருக்கும் - சென்னை திரும்பிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்.பேட்டி\nதிங்கட்கிழமை, 18 நவம்பர் 2019 தமிழகம்\nசென்னை : எனது அமெரிக்க சுற்றுப்பயணம் அரசுக்கு உறுதுணையாக இருக்கும், எனது பயணம் வெற்றிகரமான பயணம் என்று சென்னை திரும்பிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\nஅப்போது விமானநிலையத்தில் கட்சி தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பிறகு அவர் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,\nஅமெரிக்காவில் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து பேசினேன். தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தேன். அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இங்கிருந்து சென்ற தமிழர்களும் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வமாக இருக்கிறார்கள். இங்குள்ள சாதகமான சூழ்நிலைப்பற்றி அவர்களுக்கு எடுத்துரைத்தேன். அந்த வகையில் எனது அமெரிக்க சுற்றுப்பயணம் ஒரு வெற்றி பயணம். இந்த பயணம் அரசுக்கு உறுதுணையாக இருக்கும். எனது பயணத்தின் போது ரூ.700 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. உலக வங்கி அதிகாரிகளிடமும் சுமூகப்பேச்சு நடத்தினேன். இதையடுத்து தமிழக வீட்டுவசதித்துறைக்கு ரூ.5000 கோடி கொடுக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. நான் அங்கு சென்ற அங்குள்ள தமிழர்கள் மிகஅன்புடன் வரவேற்றனர். எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. அமெரிக்க வீடுகளை பார்வையிட்டேன். குறைந்த விலையில் அதே நேரம் தரமான வீடுகளை கட்டும் தொழில் நுட்பத்தை அறிந்து வந்திருக்கிறேன்.அமெரிக்காவில் கடும் குளிர் நிலவுகிறது. அதாவது மைனஸ் 13 டிகிரியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தனது பயணத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெருகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஓ.பி.எஸ் .பேட்டி Ops Interview\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nநாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - ராகுல்\nஜார்க்கண்ட் 2-ம் கட்ட தேர்தலில் 63.36 சதவீத வாக்குகள் பதிவு\nகர்நாடக இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 8 இடங்களில் வெற்றி வாய்ப்பு : கருத்துக்கணிப்பில் தகவல்; எடியூரப்பா உற்சாகம்\nபெண்கள் தற்காப்பு கலைகளை கற்க வேண்டும் - நடிகை ரோஜா அறிவுரை\nவீடியோ : இருட்டு படம் குறித்து நடிகை சாய் தன்சிகா பேட்டி\nவீடியோ : அடுத்த சாட்டை படத்தின் திரைவிமர்சனம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா - இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்\nபொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது: நிர்மலா சீதாராமன்\n69 அடியை எட்டியது வைகை அணை நீர்மட்டம் : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதெலுங்கானா என்கவுன்ட்டர் சம்பவம்: விசாரணையைத் தொடங்கியது மனித உரிமைகள் ஆணையம்\nசீனாவிற்கு கடன் வழங்கும் உலக வங்கியை சாடிய டிரம்ப்\nஇலங்கை எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசா தேர்வு\nஅதிபர் டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - சபாநாயகர் அனுமதி\nஇந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம் : குறைந்தபட்ச விலை ரூ.1,200\nதெற்காசிய விளையாட்டு போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் இந்தியா\nநான் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன் அல்ல: விராட் கோலி\nரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதங்கம் விலை பவுனுக்கு ரூ. 160 உயர்வு\nடி 20: அஸ்வினின் சாதனையை 35 போட்டிகளில் சமன் செய்த சகால்\nபுது டெல்லி : சர்வதேச டி20 போட்டிகளில் குறுகிய காலத்தில் அதிவேக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்களில் அஸ்வினின் சாதனையை...\nவெஸ்ட் இண்டீஸ் அணி பவுலர்களுக்கு நடிகர் அமிதாப்பச்சன் எச்சரிக்கை\nமும்பை : இந��தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலர்களுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ...\nநான் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன் அல்ல: விராட் கோலி\nஐதராபாத்: தான் பந்துகளை அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன் அல்ல என்றும், பந்துகளை டைமிங்கில் ஆடி ரன்களை எடுப்பவன் ...\nதெற்காசிய விளையாட்டு போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் இந்தியா\nகாத்மண்டு : தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.13-வது தெற்காசிய விளையாட்டு ...\nஇந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம் : குறைந்தபட்ச விலை ரூ.1,200\nசென்னை : சென்னையில் நடைபெறும் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ...\nவீடியோ : பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம் ரூ.40-க்கு விற்பனை - அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : கோவையில் சுவர் இடிந்து விழுந்த இடத்தை பார்வையிட்ட பின் மு.க.ஸ்டாலின் பேட்டி\nவீடியோ : தி.மு.க.வில் உட்கட்சி மோதலால் தேர்தலை சந்திக்க ஆர்வமில்லை -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : இருட்டு படம் குறித்து நடிகை சாய் தன்சிகா பேட்டி\nவீடியோ : அடுத்த சாட்டை படத்தின் திரைவிமர்சனம்\nஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2019\nகைசிக ஏகாதசி, சர்வ ஏகாதசி\n1வாடிக்கையாளர்களுக்கு புதிய இலவச சலுகை: ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் அறிவிப்...\n3தெலுங்கானா என்கவுண்டர் விவகாரம்: கனிமொழி கருத்துக்கு ஜெயகுமார் கண்டனம்\n4சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 2 கட்டமாக உள்ளாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2014/08/18/", "date_download": "2019-12-08T02:48:06Z", "digest": "sha1:4LH3ZDMFMMLESAO6KSHGDLB6RPDFT6BQ", "length": 6813, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 August 18Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசொந்த வீடு கனவு மெய்ப்பட என்ன செய்ய வேண்டும்.\nகல்வி தெய்வத்தின் கடைக்கண் பார்வை யார் யாருக்கெல்லாம் அமையும் ஜோதிட சாஸ்திரம் தரும் விளக்கம்.\nசமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள் சரியானவைதானா\nவிமானம் மூலம் பறந்த சென்னை வாலிபரின் கல்லீரல். 6 மணிநேரம் நடந்த ஆபரேஷன்.\nபாதி படத்தில் அஞ்சான் கதையை மாற்றிய சூர்யா. திடுக்கிடும் தகவல்\nசைபர் புல்லிங��� தாக்குதலுக்கு 14 வயது இந்திய சிறுமி யோசனை. கூகுள் நிறுவனம் ஏற்குமா\nMonday, August 18, 2014 11:48 am சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் 0 412\nகதை திரைக்கதை வசனம் இயக்கம். திரைவிமர்சனம்\nஅமெரிக்காவில் ஆல்கஹால் ஏற்றி சென்ற ரயில் மற்றொரு ரயிலுடன் மோதி பயங்கர விபத்து.\nஹிட்லரை விட மோசமாக நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன். தெலுங்கானா முதல்வர்.\nமுன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் ரூ.38 கோடி சொத்துக்கள் முடக்கம். டில்லி நீதிமன்றம் உத்தரவு.\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\n’தர்பார்’ படத்தின் ரகசியம்: ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல்\nஇரண்டே வருடத்தில் முடித்த சபதம்: ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nஎன் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது: தர்பார்’ விழாவில் ரஜினிகாந்த்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/75579-mahatma-gandhi-died-due-to-accidental-reasons-claims-odisha-govt-school-booklet-kicks-up-row.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-08T02:30:07Z", "digest": "sha1:LATQGLZXY76IX5CADM6ELA6KLRUUDLAO", "length": 11109, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை | Mahatma Gandhi died due to accidental reasons, claims Odisha govt school booklet, kicks up row", "raw_content": "\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nமகாத்மா காந்தியின் இறப்பு குறித்த செய்தியை சர்ச்சைக்குரிய வகையில் பள்ளிப் பாடப் புத்தகத்தில் வெளியிட்டுள்ளதாக ஒடிஷா மாநில அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஒடிசா மாநில அரசு பள்ளிக்களுக்காக ‘ஆமா பாபுஜி’ என்ற இரண்டு பக்க கையேட்டை வழங்கி இருக்கிறது. அதாவது ‘நமது பாபுஜி: ஒரு பார்வை’ என்ற சிறு கையேடுதான் அது. அந்தக் கையேட்டில் காந்தி இறப்பு குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது. அதில் மகாத்மா காந்தி ஒரு விபத்தில் இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த விபத்து தொடர்ந்து குறிபார்க்கப்பட்டதாகவும் இறுதியில் அவர் ஜனவரி மாதம் 30 தேதி, டெல்லியில் உள்ள பிர்லா மாளிகையில் இறந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.\nஜனவரி மாதம் நாதுராம் கோட்சே துப்பாக்கியால் சுட்டதன் விளைவால் காந்தி இறந்தார் என்பதே வரலாற்று உண்மை. ஆனால் அதற்கு மாறாக ‘விபத்தில்’ இறந்தார் எனக் கூறியுள்ள இந்தக் கையேடு குறித்து இப்போது சர்ச்சை எழுந்துள்ளது. இது ஒரு ‘மன்னிக்க குடியாத தவறு’. இதற்கு முதல்வரே பொறுப்பு. ஆகவே ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நரசிங்ஹ மிஸ்ரா தெரிவித்துள்ளார். உடனடியாக இந்தக் கையேட்டை திரும்ப பெற வேண்டும் என்று சில எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.\nமேலும், பிஜு ஜனதா தளம் (பிஜேடி) அரசு காந்தி வெறுப்பாளர்களுக்கு சாதகமாக இருப்பதாக குற்றம் சாட்டிய மிஸ்ரா, மகாத்மா காந்தியைக் கொன்றது யார், அவர் படுகொலை செய்யப்பட்ட சூழ்நிலைக்கு யார் காரணம் என்பதை அறிய குழந்தைகளுக்கு எல்லா உரிமையும் உள்ளது என்று கூறியுள்ளார். \"தேசத் தந்தையின் மரணம் அவரது வெறுப்பாளர்களை மகிழ்விக்கும் வகையில் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது\" என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.\n\"கோட்ஸே அனுதாபிகள் பாடத்திட்டத்தை எழுதிய எழுத்தாளரையும் வெளியீட்டாளரையும் நிர்பத்தித்துள்ளனர்\" என்று கூறியுள்ள சமூக ஆர்வலர் பிரஃபுல்லா சமந்தாரா, துல்லியமான தகவல்களைக் கொண்ட திருத்தப்பட்ட கையேட்டை மாணவர்கள் மத்தியில் மறுபகிர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.\n“நடிகர்கள் அரசியலுக்கு வருவதை யாரும் எதிர்க்க மாட்டார்கள்” - கஞ்சா கருப்பு\n“தோல்வி என்ற அச்ச உணர்வை கைவிட்டேன்” - மனம் திறந்த மயங்க் அகர்வால்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n\"உன்னாவ் குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு\"- பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\nஅகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து: 58 பேர் பலி\nஎன்கவுன்ட்டரில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை‌‌ பதப்படுத்தி‌ வைக்க ‌உத்தரவு\nதெலங்கானா என்கவுன்ட்டர்‌: சசிதரூர், மேனகா காந்தி எதிர்ப்பு\nதண்டவாளத்தை கடக்கும் போது விபரீதம் : ரயில்மோதி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nமொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்.. - அசத்திய பள்ளி மாணவி\n“விலையேற்றத்தை கேட்டால், வெங்காயம் சாப்பிடுவதில்லை என்கிறார் நிதியமைச்சர்” - ராகுல் காட்டம்\n“விபத்தால் ஏற்படும் மரணங்களுக்கு மோசமான சாலைகளும் காரணம்”- சென்னை உயர்நீதிமன்றம்\nசிறையில் இருந்து வெளியே வந்த ப.சிதம்பரம், சோனியா காந்தியுடன் சந்திப்பு\nஉன்னாவ் வன்கொடுமை: அமைச்சர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்... விரட்டியடித்த போலீஸ்..\nரஜினியின் வேண்டுகோள் முதல் தமிழக வீராங்கனைக்கு கிடைத்த தங்கம் வரை...\nநீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“நடிகர்கள் அரசியலுக்கு வருவதை யாரும் எதிர்க்க மாட்டார்கள்” - கஞ்சா கருப்பு\n“தோல்வி என்ற அச்ச உணர்வை கைவிட்டேன்” - மனம் திறந்த மயங்க் அகர்வால்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwealth.com/under-earth-vegetables-benefit/", "date_download": "2019-12-08T04:01:13Z", "digest": "sha1:5K4CZRB7OINL5O6G45VZCM3E4XGIN7GU", "length": 6822, "nlines": 72, "source_domain": "www.tamilwealth.com", "title": "மண்ணுக்கடியில் விளையும் காய்கறிகளின் நன்மை", "raw_content": "\nமண்ணுக்கடியில் விளையும் காய்கறிகளின் நன்மைகள்\nமண்ணுக்கடியில் விளையும் காய்கறிகளின் நன்மைகள்\nபூமிக்கு அடியில் விளையும் காய்கறிகள் எல்லோரும் சாப்பிடுவார்களா என்று கேட்டால் இல்லை தான். அதற்கு காரணம் இவற்றை சாப்பிட்டால் எடை அதிகரிக்கும் என்பது மட்டும் தான். இதைத்தவிர அவற்றில் முக்கிய சத்துகள் நிறைந்துள்ளன. அதை இப்போது பார்க்கலாம்.\nமண்ணுக்கடியில் விளையும் காய்கறிகளின் நன்மைகள்:-\nபீட்ரூட் சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கறையும். மலச்சிக்கலை குணப்படுத்தி, உடலுக்கு புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.\nசர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கவும், கர்ப்பிணிகள் பெண்களுக்கு ஏற்படும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.\nமுள்ளங்கி பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை. ஆனால் அதை சாப்பிட்டால் தொண்டை சம்பந்தமான நோய்களை குணமாக்குவதுடன் பசியை தூண்டுகிறது.\nமுள்ளங்கி நோய் எதிர்ப்பு சக்தியையும் உடலுக்கு தேவையான வைட்��மின், தாது உப்புகளும் உள்ளன.\nகேரட் சப்பிடுவதால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். மார்பகம், கல்லீரல், பாதிப்பு மற்றும் மாலைக்கண் வருவதை தடுக்கலாம்.\nஇஞ்சி இரைப்பைக்கு பலம் சேர்க்கும். பசியை தூண்டுவதோடு அஜீரணத்தை போக்கும்.\nகருணைக் கிழங்கு சாப்பிடுவதால் கபம், வாதம்,மூலம், மூளை ஆகியவற்றை குணப்படுத்தும்.\nஇது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க\nசோடா உப்பினை சருமத்தின் எல்லா பிரச்சனைக்கும் பயன்படுத்தலாம் என உங்களுக்கு தெரியுமா\nநந்தியா வட்டை கொடுக்கும் நன்மைகள் அறிவோமா\nகுழந்தைகளின் அறிவு திறனை வளர்க்க உதவும் பொருட்கள்\nதயிரை எப்போது உண்ணலாம் உண்ணக்கூடாது\nகைகளில் இருக்கும் கருமையை நீக்க வேண்டுமா \nபெண்கள் அணியும் வெள்ளி அணிகலன்கள் கொடுக்கும் பலன்கள்\nகற்றாழைச் சாறு குடிப்பதால் இத்தனை பலன்களா\nஉப்பினைக் கொண்டு சருமத்தினை பராமரிப்பது எப்படி \nவீட்டில் எந்த திசையில் எந்த பொருள்களை வைக்கலாம்\nநோய் வராமல் தடுத்து இளமையான தோற்றத்துடன் வாழ வைக்க …\nசருமத்தை அழகு படுத்த உதவும் திராட்சை பழம்\nகண் குறைபாடுகளை போக்க உதவும் ஆகாயத்தாமரை\nமிருதுவான தலைமுடியை பெறுவதற்கு முட்டையை பயன்படுத்தலாமா\nபக்கவாதத்தை தடுக்கும் பொருட்கள் இதோ\nஎந்த வாழைப்பழம் சாப்பிட்டால் நல்லது\nஇரத்த தானம் செய்ய பயப்படுபவர்கள் கவனிக்க வேண்டியவை\nபேரிட்சை பழத்தில் எவ்வளவு நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-11-03-03-41-07?start=140", "date_download": "2019-12-08T02:36:05Z", "digest": "sha1:QJ5RB73VG5CZFRBGK7VNRTNRX3WTSHOT", "length": 9476, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "பார்ப்பனர்கள்", "raw_content": "\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nஅண்ணா பல்கலைக்கழகத்திற்கு வரும் ஆபத்து\nஅதிகார துஷ்பிரயோகம் செய்வது நாமா\nஅதிகாரத்தைக் கைப்பற்றும் ஆசையில் நம் மீதான இழிவை விட்டுவிடலாமா\nஅதிதி பூசை என்ற பெயரில் காமலீலை நடத்திய கயவர்கள்\nஅதிமுக சூத்திர அடிமைகளும் பார்ப்பன பாஜக எசமானர்களும்\nஅனைத்து சாதியினரும் இனி அர்ச்சகர் ஆகமுடியுமா\nஅன்னையர்களை” நெருப்பில் கொளுத்திய பார்ப்பனியம்\nஅமெரிக்காவில் டிரம்ப் - மோடியை வரவேற்ற இந்துத்துவ பார்ப்பனர்கள் பின்னணி என்ன\nஅமெரிக்காவில் பார்ப்பனியம் திணிக்கும் ஜாதி\nஅமைதியாக நாம் இருந்தால், இருப்பதையும் இழக்க வேண்டி வரும்\nஅம்பேத்கரின் கொள்கைகளைக் கட்டுடைக்கும் ஆளும்வர்க்க அரசியல்\nஅம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு - 3\nஅம்பேத்கரும் அவதூறுகளும் ஜெயமோகனுக்கு மறுப்பு - பா.பிரபாகரன்\nஅம்பேத்கரை ஆதரிப்பது ஒவ்வொரு சுயம‏ரியாதைக்காரரின் கடமை\nஅயல்நாடு போகும் அய்.அய்.டி. ‘சரக்குகள்’\nபக்கம் 8 / 67\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-12-08T03:23:57Z", "digest": "sha1:VOPYHCNKKB6SVKPXMFNGJV7YYTZ2YK6L", "length": 10384, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சிறுகோள் பட்டை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சிறுகோள் பட்டை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசிறுகோள் பட்டை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகோள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதன் (கோள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளி (கோள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெவ்வாய் (கோள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவியாழன் (கோள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனி (கோள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயுரேனசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெப்டியூன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுளூட்டோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஞாயிறு (விண்மீன்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவால்வெள்ளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறுகோள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலெ���்சாண்டர் பிளெமிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சூரியக் குடும்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 27 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர் 27 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:செல்வா/மணல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூரியக் குடும்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கதிரவ அமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Solar System navmap ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூரிய மண்டல பருப்பொருட்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசியரீசு (குறுங்கோள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐஓ (சந்திரன்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடோன் விண்கலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n4 வெஸ்டா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறுகோள் பட்டி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுரண்கோள் வளையம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயற்கைத் துணைக்கோள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n5214 ஊசொரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடைட்டன் (துணைக்கோள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐரோப்பா (நிலவு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவியாழனின் நிலாக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவொயேஜர் 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுறுங்கோள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n274301 விக்கிப்பீடியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n9793 டோர்வால்டுசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n9885 லினக்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:சிறுகோள் பட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூரிய மண்டல உறுப்புகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவானியல்சார் பொருள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:உலோ.செந்தமிழ்க்கோதை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெளிக்கோள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெவ்வாயின் இயற்கைத் துணைக்கோள்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/இயற்கை அறிவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-12-08T03:58:25Z", "digest": "sha1:AGTKIUNW2AU5KE7TMURQSZXOUOVTWNVK", "length": 20802, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "மை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமை என்பது, பல்வேறு நிறமிகளை அல்லது சாயங்களைக் கொண்ட ஒரு திரவப் பொருள் ஆகும். இது ஒரு மேற்பரப்பில் படம், எழுத்து, வரியுருக்கள் போன்றவற்றை உருவாக்கப் பயன்படுகின்றது. மையைப் பயன்படுத்தி பேனா, தூரிகை போன்றவற்றால் வரையவோ அல்லது எழுதவோ முடியும். தடிப்புக் கூடிய மைகள், அச்சுத் தொழிலில் பயன்படுகின்றன.\nமை, கரைப்பான்கள், நிறமிகள், சாயங்கள், பிசின்கள், உராய்வுநீக்கிகள், பரப்பு பொருள்கள், துணிக்கைகள் போன்ற பல்வேறு கூறுகளைக் கொண்ட ஒரு கலவை ஆகும். மைக் கலவையில் உள்ள கூறுகள் அதன் பாயும் தன்மை, தடிப்பு போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதுடன், அது காய்ந்தபின்னர் அதற்குரிய நிறம், மினுக்கம் போன்ற தோற்ற அம்சங்களையும் கொடுக்கின்றன.\n5 கார்பன் தயாரிக்கும் தொழில்நுட்பம்\nசுமார் 4600 ஆண்டுகளுக்கு (2600 BC) முன்பு சீனர்களால் மை கண்டறியப்பட்டது. எழுத்துக்கள் தோன்றிய போது ஆரம்பத்தில் மனிதன் கற்கள் மீது எழுதினான் அல்லது செதுக்கினான். பின்பு மரங்களிலும் அதைத்தொடர்ந்து விலங்குகளின் எலும்புகளிலும் ஒரு கூர்மையான கம்பி கொண்டு எழுத்துக்கள் துளையிட்டு செதுக்கப்பட்டன. நாளடைவில் மனிதன் களிமண்ணிலும் தனது கருத்துக்களை எழுத ஆரம்பித்தான்.\nசீன தத்துவவாதியான டியன் சியு (Tien Lcheu) என்பவர் கி.மு. 2697-ஆம் ஆண்டில் மை கண்டுபிடித்தார்.[1] கார்பன் நிறமி புகைக்கரி (பைன் மர துண்டுகளை எரித்து கிடைக்கப்பெற்றது), விலங்குகளின் எலும்புகளிலிருந்து எடுக்கப்பட்ட பசை ஆகியவற்றுடன் விளக்கெண்ணெயையும் (Lamp Oil) சேர்த்து ஆட்டு உரலில் இட்டு அரைத்து அடர் கருப்பு நிறத்தை உடைய திரவத்தை தயாரித்தார். இது தான் உலகில் முதன் முதலில் எழுதுவதற்காக தயாரிக்கப்பட்ட மை ஆகும்.[2]\nஉலகிலேயே முதன் முதலாக எழுதுவதற்காக தயாரிக்கப்பட்ட இந்த மை-க்கு அதை தயாரித்த டியன், இந்தியா இங்க் (India Ink) என்ற பெயர் சூட்டினார்.[3] ஏனெனில் அப்போது மை தயாரிக்க தேவைப்பட்ட முக்கிய மூலப்பொருளான கார்பன் நிறமி இந்தியாவில் இருந்துதான் சீனாவில் இறக்குமதி செய்யப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் டியன், தான் தயாரித்த உலகின் முதல் மைக்கு இந்தியா இங்க் என்று பெயரிட்டார்.[4]\nகி.மு. ஆயிரத்தி இருநூறாம��� நூற்றாண்டு வரை (1200 BC) எந்த வித மாற்றமும் இன்றி டியன் தயாரித்த அதே தொழில் நுட்பத்தை கொண்டுதான் மை தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு தாவரங்களில் இருந்து பெறப்பட்ட தாவர நிறமிகளைக் கொண்டும் ஆங்காங்கே நிலத்தில் கிடைக்கும் தாதுக்களைக் கொண்டும் வெவ்வேறு வண்ணங்களில் மை தயாரிக்கும் தொழில்நுட்பம் உருவானது.\nஇந்தியர்களை பொருத்தவரை சுமார் இரண்டாயிரத்து நானூறு ஆண்டுகளாக (400 BC) மை தயாரித்து பயன்படுத்தி வந்துள்ளனர். கி.மு. நான்காம் நூற்றாண்டளவில் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் கார்பன் கரி, விலங்குகளின் எலும்புகளை எரித்துக் கிடைக்கும் கரி மற்றும் நிலக்கரியிலிருந்து எடுக்கப்பட்ட தார் ஆகியவற்றுடன் மேலும் சில மூலப்பெருட்களை சேர்த்து மசி (Masi) என்று அழைக்கப்பட்ட ஒருவித மையை தயாரித்து பயன்படுத்தி வந்திருக்கின்றனர்[5][6] என்று வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன. தென் இந்தியாவில் பழங்காலத்தில் இருந்து கூர்மையான ஊசி கொண்டு எழுதும் பழக்கம் பொதுவான நடைமுறையாக இருந்தது. பண்டைய இந்தியாவில் புத்த மற்றும் சமண மத நூல்கள் மை கொண்டு எழுதப்பட்டன.[7]\nசீனர்கள் கி.பி.105 முதலே எழுதுவதற்கு பயன்படுத்தும் மை-யின் தரத்தையும் மேம்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார்கள். இதன் விளைவாக கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் பசை, எண்ணெய், இரும்பு உப்புகள் போன்றவற்றை கொண்டு மேம்பட்ட மை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை சீனர்கள் கண்டறிந்தனர்.[8] இந்த தொழில்நுட்பம் தான் நவீன மை தயாரிக்கும் தொழில்நுட்பத்திற்கு வழிகாட்டியாக அமைந்தது.\nகி.பி. மூன்றாம் நூற்றாண்டுகளில் கெட்டியான அதாவது திடமான மை தயாரிப்பதில் சீனர்கள் வெற்றி பெற்றிருந்தனர். இந்த மை குச்சிகளில் அடைக்கப்பட்டு எழுத நினைக்கும் போது தண்ணீரில் முக்கி நனைத்து பின் எழுதப்பட்டது. அதைத் தொடர்ந்து எட்டாம் நூற்றாண்டுகளில் ஹாவ்தொர்ன் என்ற மரத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மரப் பட்டைகளை தண்ணீரில் எட்டு நாள் ஊற வைத்து பின்பு அந்தத் தண்ணீருடன் திராட்சைச் சாறு சேர்த்து நன்றாக வற்றும் வரை கொதிக்க வைக்கப்பட்டது. பின்பு அதற்கென்று தனியாகத் தயாரிக்கப்பட்ட பைகளில் அடைக்கப்பட்டு சூரிய ஒளியில் உலர்த்தப்பட்டது. பின்பு மீண்டும் அதனுடன் திராட்சைச் சாறு மற்றும் இரும்பு உப்புக்கள் சேர்க்கப்பட்டு நீர்ம நிலைக்கு எட்டச்செய்து எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டது. இந்த வகையில் தயாரிக்கப்பட்ட மை முதலில் கரு நீல நிறத்திலும் காலப்போக்கில் அடர்த்தி குறைந்த நீல நிறத்திலும் இருந்தது.[9]\nகி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை மை தயாரிக்கத் தேவைப்படும் கார்பன் என்கிற முக்கிய நிறமிப்பொருள் சீனாவிற்கு இந்தியாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சாங் வம்சத்தினர் ஆட்சிக்காலத்தில் சீனாவில் புகழ் பெற்று விளங்கிய பல்துறை வல்லுனரான சென் கெள (Shen Kuo; 1031 - 1095 AD) பெட்ரோலை எரிப்பதன் மூலம் கிடைக்கும் புகைக்கரியை கொண்டு கார்பன் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்தார்.[10] அதன் பிறகு சீனாவிற்கு தேவைப்பட்ட கார்பன் என்ற நிறமிப்பொருள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வது தவிர்க்கப்பட்டது.\nஇரும்பு உப்புகள் பசை, தண்ணீர், வால்நட் ஆயில் மற்றும் புகைக்கரி ஆகியவற்றைக் கொண்டு அச்சகங்களுக்குத் தேவைப்படும் மையை ஜெர்மனியை சேர்ந்த வல்லுநர் ஜோகன்னஸ் குட்டன்பர்க் (Johannes Gutenberg) என்பவர் பதினைந்தாம் நூற்றாண்டு வாக்கில் தயாரித்து உலகின் முதல் அச்சகத்தையும் நிறுவினார். அதைத் தொடர்ந்து கரைப்பான்கள், பிசின்கள், உராய்வு நீக்கிகள், நிறமிகள் மற்றும் சாயங்கள் கொண்டு இன்றைய நவீன மை தயாரிக்கப்பட்டது. உலகில் மை கொண்டு எழுதும் எழுத்து முறைகள் சீனாவில் துவங்கி ஜப்பானில் புகழடைந்து ஐரோப்பிய நாடுகள் வழியாக உலகம் முழுவதும் பரவியது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 20:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-08T03:21:53Z", "digest": "sha1:HJM3D647MCB335L3DR2ECXA3DD5VXAD2", "length": 16641, "nlines": 229, "source_domain": "ta.wikipedia.org", "title": "யாழ்ப்பாணம் தொடருந்து நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n2014 இல் யாழ��� நிலையம் புனரமைக்கப்பட்ட போது\nகொழும்பு கோட்டை நோக்கி யாழ் தேவி\nமட்டக்களப்புப் பாதை மட்டக்களப்பு நோக்கி\nயாழ்ப்பாணம் தொடருந்து நிலையம் (Jaffna railway station, யாழ்ப்பாணம் புகையிரத நிலையம்) என்பது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது இலங்கை அரசின் ரெயில்வே திணைக்களத்தின் நிருவாகத்தில் இயங்குகின்றது. வடக்குப் பாதையின் ஓர் அங்கமாக உள்ள இந்நிலையம் வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கின்றது. பிரபலமான யாழ் தேவி சேவை இந்நிலையத்தினூடாக நடைபெறுகின்றது. ஈழப்போரின் போது இத்தொடருந்து நிலையம் ஏனைய வடக்குப் பாதை தொடருந்து நிலையங்களைப் போன்று சேதமடைந்து யூன் 1990 முதல் இயங்காமல் இருந்தது. இந்நிலையம் போர் உக்கிரமடைந்த காலத்தில் பெரிதும் சேதமுற்றது. மே 2009 இல் போர் முடிவடைந்தததை அடுத்து இலங்கை அரசு இந்தியாவின் உதவியுடன் இப்பாதையின் புனரமைப்பை மேற்கொண்டது. கொழும்பு கோட்டையில் இருந்தான சேவைகள் யாழ்ப்பாணம் வரை 2014 அக்டோபர் 13 முதல் அதிகாரபூர்வமாக இயங்குகிறது.[1][2]\nமுதன்மைக் கட்டுரை: வடக்குத் தொடருந்துப் பாதை (இலங்கை)\n1902 மார்ச் 11 இல் ஆளுநர் சேர் ஜே. டபிள்யூ. ரிட்ஜ்வே என்பவரால் காங்கேசன்துறை முதல் சாவகச்சேரி வரையிலான பாதை அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.[3][4] 1902 செப்டம்பர் 5 இல் 14 மைல் நீள சாவகச்சேரி-பளை வரையான பகுதி திறக்கப்பட்டது. 1904 நவம்பர் 1 இல் கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரையான பகுதி ஆரம்பிக்கப்பட்டது. .1905 மார்ச் 11 இல் மதவாச்சி வரை நீடிக்கப்பட்டது.[3] 1905 ஆகத்து 1 இல் முதலாவது தொடருந்து கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தது.[3][5] இதற்கான பயண நேரம் 13 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களாக இருந்தது.\nஈழப்போரில் சேதமடைந்த யாழ் புகையிரத நிலையம்\nயாழ் தேவி என அழைக்கப்படும் விரைவு வண்டி 1956 ஏப்ரல் 23 இல் வடக்குப் பாதையில் முதன் முதலாக சேவையில் விடப்பட்டது. இதன் மூலம் கொழும்பு-யாழ்ப்பாணப் பயண நேரம் 7 மணித்தியாலங்களால் குறைக்கப்பட்டது.[5][6] இச்சேவை மூலம் கொழும்பு கோட்டைக்கு அடுத்த படியாக யாழ்ப்பாணத் தொடருந்து நிலையம் இலங்கையின் இரண்டாவது பெரிய தொடருந்து நிலையமாக உருவெடுத்தது.[7] யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையே தினமும் எட்டு பயணிகள் வண்டிகளும், ஆறு சரக்கு வண்டிகளும் சேவையில் ஈடுபட்டன. 1980களின் ஆரம்பத்தில் நாள்தோறும் ஆறாயிரம் பயணிகள் வரை வடக்குப் பாதையூடாக சென்று வந்தனர்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் யாழ் தொடருந்து நிலையம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nயாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தொடருந்து நிலையங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2015, 08:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Karnataka/Bangalore/2019/12/02013459/As-happened-in-Maharashtra-MLAs-fail-to-qualify-for.vpf", "date_download": "2019-12-08T03:58:08Z", "digest": "sha1:4E5NBPK3MJQNSFJK232IT3OJXNR6CYDU", "length": 15761, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "As happened in Maharashtra MLAs fail to qualify for the by-election Interview with Mallikarjuna Karke || மராட்டியத்தில் நடந்தது போல் இடைத்தேர்தலில் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் தோல்வி அடைவார்கள் - மல்லிகார்ஜுன கார்கே பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லியில் தீ விபத்து; 32 பேர் பலி\nமராட்டியத்தில் நடந்தது போல் இடைத்தேர்தலில் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் தோல்வி அடைவார்கள் - மல்லிகார்ஜுன கார்கே பேட்டி + \"||\" + As happened in Maharashtra MLAs fail to qualify for the by-election Interview with Mallikarjuna Karke\nமராட்டியத்தில் நடந்தது போல் இடைத்தேர்தலில் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் தோல்வி அடைவார்கள் - மல்லிகார்ஜுன கார்கே பேட்டி\nமராட்டியத்தில் நடந்தது போல் இடைத்தேர்தலில் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் தோல்வி அடைவார்கள் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார். காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-\nமராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை மிரட்டி பா.ஜனதாவினர் தங்கள் கட்சியில் சேர்த்தனர். சட்டசபையில் தேர்தலில் போட்டியிட்ட அவர்களில் பெரும்பாலானவர்கள் தோல்வி அடைந்தனர். கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் போட்டியிடுகிறார்கள். 100 சதவீதம் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தோல்வி அடைவார்கள்.\nஇந்த இடைத்தேர்தலில் தகுதிநீக்க எம்.��ல்.ஏ.க்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும், அடிப்படை உரிமையை காக்க வேண்டுமென்றால் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் தோற்கடிக்க வேண்டும். முதல்-மந்திரி தங்களின் பேச்சை கேட்கவில்லை என்று கூறி கட்சி தாவியுள்ளனர். சித்தராமையா ஆட்சியில் அதிக பயன் அடைந்தவர்களே இவ்வாறு கட்சி மாறியது வேதனைக்குரியது.\nஇடைத்தேர்தலில் பா.ஜனதாவினர் பணம் பட்டுவாடா செய்கிறார்கள். அது வெற்றி பெறாவிட்டால் மதம் மற்றும் உணர்வுபூர்வமான விஷயங்களை கையில் எடுத்து சமூகத்தை உடைக்கும் முயற்சியை மேற்கொள்கிறார்கள். கர்நாடகத்தில் சில மாதங்களுக்கு முன்பு வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. பிரதமர் மோடி பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் வந்து பார்க்கவில்லை.\nவெள்ள நிவாரண பணிகளுக்கு போதுமான நிதியை ஒதுக்கவில்லை. எடியூரப்பா மீதுள்ள கோபத்தை பிரதமர் மோடி மக்கள் மீது காட்டுகிறார். கலபுரகி விமான நிலைய ஓடுதளம், கர்நாடகத்திலேயே நீளமானது. இந்த விமான நிலையம் மாநில அரசின் நிதியில் கட்டமைக்கப்பட்டுள்ளது.\nஅதன் திறப்பு விழாவுக்கு மோடி வந்திருக்க வேண்டும். ஆனால் எடியூரப்பாவின் முகத்தை பார்க்க விரும்பாத மோடி, அந்த விழாவுக்கு வரவில்லை. கர்நாடகத்தை மோடி அலட்சியப்படுத்து கிறார். மாநில திட்டங்களுக்கு உடனே அனுமதி வழங்குவது இல்லை. நிதி ஒதுக்குவதிலும் மோடி காலதாமதப்படுத்துகிறார். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சியின் ஆட்சி இருந்தால் அதிக நிதி உதவியை பெற முடியும் என்று பா.ஜனதாவினர் கூறினர். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு நிதி வரவில்லை. இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.\nநாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. வரலாற்றிலேயே வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. வெங்காயத்தின் விலை கிலோ ரூ.120-ஐ தாண்டிவிட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொட்டுவிட்டது. இவற்றின் விலையை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் சட்டவிரோதமான வழியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற மத்திய அரசு மிக அவசரம் காட்டுகிறது.\nமராட்டியத்தில் அதிகாலையில் ஜனாதிபதி ஆட்சியை நீக்கி, காலை 7.15 மணிக்கு புதிய அரசு அமைக்கிறார்கள். இவ்வளவு அவசர அவசர��ாக செயல்பட்டு புதிய ஆட்சிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்ததை நான் பார்த்தது இல்லை. மராட்டியத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க சோனியா காந்தி விரும்பவில்லை. ஆனால் முற்போக்கு சிந்தனையாளர்கள், பிற கட்சிகளின் தலைவர்கள் அழுத்தம் கொடுத்ததால் கூட்டணி அரசில் காங்கிரஸ் பங்கெடுத்துள்ளது.\nஇவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. கிண்டியில் ரெயில்வே பெண் ஊழியரை கடத்த முயற்சி: போலீசாக நடித்த 3 பெண்கள் கைது\n2. ரூ.8 லட்சம் கடனை திருப்பி கேட்டதால் நகைக்கடை உரிமையாளரை கொன்று விபத்தில் இறந்ததாக நாடகம் - ஜவுளிக்கடை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது\n3. உத்தமபாளையம் அருகே பயங்கரம்: செல்போனில் செக்ஸ் தொல்லை கொடுத்த வியாபாரி சரமாரி வெட்டிக் கொலை\n4. உப்பள்ளியில் கொடூர சம்பவம் கிறிஸ்தவ பெண் துறவி படுகொலை உடலை துண்டு, துண்டாக வெட்டி வீசிய கொடூரம்\n5. சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பூங்காவில் சிறுமியை கட்டிப்பிடித்து சில்மிஷம் செய்த ஆசாமி கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2014/sep/04/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF-970980.html", "date_download": "2019-12-08T02:38:28Z", "digest": "sha1:HOYVDLSFE3DYRU6AE3SFYT5ZP3MKY5JH", "length": 11431, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆவடி நகராட்சியை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nஆவடி நகராட்சியை முற்றுகையிட்ட நரிக்க��றவர்கள்\nBy அம்பத்தூர், | Published on : 04th September 2014 12:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, ஆவடி நகராட்சி அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.\nசென்னை அம்பத்தூரை அடுத்துள்ள திருமுல்லைவாயல் சி.டி.எச். சாலையில் காவல் நிலையம் அருகே தனியாருக்குச் சொந்தமான காலியான இடம் உள்ளது. ஒரு ஏக்கர் 20 சென்ட் பரப்பளவு உள்ள இந்த இடத்தில் நீண்டகாலமாக நரிக்குறவர்கள் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர்.\nஇவர்களை காலி செய்வதற்கு, இடத்தின் உரிமையாளர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.\nஎதுவும் பலன் அளிக்காதாததால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். கடந்த 2012-ஆம் ஆண்டு அம்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி ஆனது.\nஇதையடுத்து இடத்தின் உரிமையாளர், பூந்தமல்லி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.\nஇதனிடையே இங்கு வசிக்கும் நரிக்குறவர்கள் அடிப்படை வசதி கேட்டு ஆவடி நகராட்சியில் போராடி வருகின்றனர்.\nஇடம் சம்பந்தமான வழக்கு நிலுவையில் உள்ளதால் நகராட்சி நிர்வாகத்தால் எதுவும் செய்து தர முடியவில்லை என்று ஆவடி நகராட்சி கூறியுள்ளது.\nஇந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை திருமுல்லைவாயல் நரிக்குறவர் சங்கத்தின் தலைவி தனலட்சுமி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள், ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் வீட்டின் முன்பு கூடி, தாங்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மனுக் கொடுத்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி, புதன்கிழமை காலை 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் ஆவடி நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.\nஆவடி நகராட்சி 33-ஆவது வார்டுக்கான இடைத்தேர்தலுக்கு அதிமுக வேட்பாளர் உமா மகேஸ்வரி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு, முக்கிய பிரமுகர்களுடன் வருவதாக இருந்தது.\nமுற்றுகைப் போராட்டம் நடைபெற்றதால் நகராட்சி அதிகாரிகளும், போலீஸாரும் செய்வதறியாது திகைத்தனர்.\nமுதல்கட்டமாக ஆவடி காவல் உதவி ஆணையர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.\n\"நகராட்சி அதிகாரிகள் வராமல் முற்றுகைப் போராட்டத்தை கைவிடமாட்டோம்' என நரிக்குறவர்கள் திட்டவட்டமாக கூறிவிட்டனர்.\nஇதையடுத்து ஆவடி நகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியம், தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் 24-ஆம் தேதி நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nஇதையடுத்து அனைவரும் கலைந்துச் சென்றனர்.\nஇதுகுறித்து நகராட்சி ஆணையர் கூறியது: \"வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த இடம் தனியாருக்குச் சொந்தமானது. அங்கு சாலை வசதி செய்ய முடியாது. குடிநீர் மட்டும் லாரி மூலம் வழங்க உள்ளோம்' என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2014/jun/15/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%AA%E0%AF%87-918124.html", "date_download": "2019-12-08T02:18:24Z", "digest": "sha1:JUJ6F5HPIDSI4LWJB226OOYSVW5JE2KK", "length": 9423, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஒன்றிய அலுவலகத்தில் ஆபாச பேச்சு: ஊழியர்கள் 2 பேர் இடைநீக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nஒன்றிய அலுவலகத்தில் ஆபாச பேச்சு: ஊழியர்கள் 2 பேர் இடைநீக்கம்\nBy பொள்ளாச்சி, | Published on : 15th June 2014 05:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உடன் பணியாற்றும் பெண் பணியாளர்களிடம் ஆபாச வார்த்தை பேசியதாக அந்த அலுவலகத்தில் பணியாற்றி வந்த அலுவலக உதவியாளர்கள் 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nபொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர்களாக பணிபுரிபவர்கள் ஹரிகிருஷ்ணன், முருகேசன். இவர்கள் இருவரும் அலுவலகத்துக்கு பல்வேறு பணிகள் சம்பந்தமாக வரும் பொதுமக்களிடமும், உடன் பணிபுரியும் பெண் பணியாளர்களிடமும் ஆபாசப் பேச்சு பேசுவதாக புகார் இருந்து வந்தது.\nஇந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் அலுவலகத்தில் ஆபாச வார்த்தைகளில் பேசிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதை உயர் அதிகாரிகள் கண்டித்தும் அதை பொருட்படுத்தாமல் இருந்து வந்ததாகத் தெரிகிறது.\nஎனவே, இது குறித்து வடக்கு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (ஆணையாளர்) கலியவரதனுக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் கலியவரதன் வெள்ளிக்கிழமை அலுவலக உதவியாளர்கள் ஹரிகிருஷ்ணன், முருகேசன் ஆகிய இருவரையும் பணி இடைநீக்கம் செய்தார்.\nஇது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் கலியவரதன் கூறுகையில், பணி இடைநீக்கம் செய்யப்பட்ட அலுவலக உதவியாளர்கள் இருவரும் ஏற்கெனவே அலுவலகத்தில் உயர் அதிகாரிகளை மதிக்காமலும், இரட்டை அர்த்த வார்த்தைகளில் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இது குறித்து கண்டித்தாலும் அவர்கள் அதை அலட்சியம் செய்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு உடன் பணிபுரிந்த பெண் பணியாளர்களிடம் ஆபாச வார்த்தை பேசியுள்ளனர். இது குறித்து வந்த புகாரின் பேரில் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக���கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/Kittu.html", "date_download": "2019-12-08T03:02:34Z", "digest": "sha1:VI4OGP3SF7VCBNE2W6XQ2YS4V7EKNHNH", "length": 39246, "nlines": 77, "source_domain": "www.pathivu.com", "title": "கிட்டு ஒரு தனிமனித சரித்திரம் - கேணல் கிட்டுவின் 26 ஆம் ஆண்டு வணக்கநாள் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்பு இணைப்புகள் / யாழ்ப்பாணம் / கிட்டு ஒரு தனிமனித சரித்திரம் - கேணல் கிட்டுவின் 26 ஆம் ஆண்டு வணக்கநாள்\nகிட்டு ஒரு தனிமனித சரித்திரம் - கேணல் கிட்டுவின் 26 ஆம் ஆண்டு வணக்கநாள்\nநிலா நிலான் January 16, 2019 சிறப்பு இணைப்புகள், யாழ்ப்பாணம்\nவங்கக் கடலின் நடுவே அந்த தியாக வேள்வித் தீ எரிந்து அணைந்து பல ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன. ஆயினும் தமிழ் மக்களின் மனங்கள் அதை நினைத்து நினைத்து இன்னும் எரிந்துகொண்டேயிருக்கின்றன.\nகேணல் கிட்டுவும், அவருடன் வந்த ஒன்பது தோழர்களும் தீயோடு தீயாகி, வங்கக் கடலில் சங்கமித்த அந்தச் சம்பவம் சரித்திரம் மறக்காத ஒரு சாவு மட்டுமல்ல, அது எங்கள் நெஞ்சங்களை நீங்க மறுக்கும் நெடும் அலையாகி, நினைவெங்கும் நிலைபெற்று விட்டதொன்று. கேணல் கிட்டு தேசியத் தலைவரால் அதிகம் நேசிக்கப்பட்டவர். அவரின் அன்பை அனுபவித்தவர். தலைவரின் இலட்சியத்திற்கு தோள் கொடுத்து அவரின் மனதோடு ஒன்றித்து வாழ்ந்தவர்அதனால்தான், தமிழீழத் தேசியத் தலைவர் “கிட்டுவை ஆழமாக நேசித்தேன், தம்பியாக, தளபதியாக, எனது சுமைகளைத் தாங்கும் உற்ற தோழனாக நான் அவனை நேசித்தேன்.\nஇது சாதாரண மனித பாசத்திற்கு அப்பாலானது. ஒரே இலட்சியப்பற்றுணர்வில் ஒன்றித்து, போராட்ட வாழ்வில் நாம் பகிர்ந்துகொண்ட அனுபவத்தில் ஒருவரையொருவர் ஆழமாக இனங்கண்ட புரிந்துணர்வில் வளர்த்த நேயம் அது” என கேணல் கிட்டுவிற்கும் தமக்கும் இடையே இருந்த பாசப் பிணைப்பினை வெளிப்படுத்துகிறார். கிட்டு எந்தளவிற்கு தலைவரின் மனதில் இடம்பிடித்தாரோ அதேயளவு தமிழீழ மக்களின் மனங்களிலும் நிறைந்திருக்கின்றார்.\nஎந்தக் காலத்திலும் மறக்கமுடியாத அவரின் நினைவுகளோடு இன்று தமிழீழம் நிமிர்ந்து நிற்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்திலிருந்து ஆழப்பதிக்கப்பட்ட கிட்டுவின் வரலாற்றுத் தடங்கள் அழிக்க முடியாத பெரும் பதிவாக பரிணமித்து, தொடர்ந்த�� கொண்டே இருக்கின்றன. 1979ல் ஆரம்ப காலப்பகுதி விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிடப்பட்ட காலம் சதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் பதினெட்டு வயது நிறைந்த இளைஞன் தன்னை விடுதலைப் போராளியாக மாற்றியதன் மூலம் வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.\nகிட்டுவும், இன்னும் சில தோழர்களும் தலைவரிடமே போரியலை நேரில் கற்றார்கள். கிட்டுவின் துடிப்பும் வேகமும் அங்கிருந்தவர்களிடையே அவரை வேறுபடுத்திக் காட்டியது. எதையும் அறிந்துகொள்ள வேண்டுமென்ற வேகமும் எந்த விடயத்தையும் அறிந்துகொள்ளும் ஆற்றலும் கிட்டுவிற்கு இயல்பாகவே இருந்ததால் தலைவரின் எண்ணங்களை, சிந்தனைகளை, மக்கள் மீது அவர் கொண்டிருந்த எல்லை கடந்த பாசத்தை, தலைவரின் அருகில் இருந்த கிட்டு அறிந்துகொள்கிறார். அளவு கடந்த திறமையுடன் வேகமும் விவேகமும் நிறைந்த அவரது செயற்பாடுகள் அவர் மீதான தனி நம்பிக்கை வளரக் காரணமாகின்றன.\nதன் மீது தலைவர் வைத்திருக்கும் நம்பிக்கையை நிரூபிக்கும் காலம் கனிந்துவரும் வரை கிட்டு காத்திருக்கிறார். 1983 மார்ச் 04 இல் அற்புதன் தலைமையில் உமையாள்புரம் தாக்குதலுக்காக விடுதலைப் புலிகளின் அணி ஒன்று செல்கிறது. அதில் கிட்டுவும் ஒருவர் தாக்குதலுக்கான களம் தீர்மானிக்கப்படுகிறது.\nவீதியில் நிலக் கண்ணிவெடிகளை பொருத்திவிட்டு எதிரியின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கண்ணிவெடிகளை கையாளும் போதியளவு செயற்திறன் போராளிகளுக்கு இல்லாத காலம் அது. இராணுவ வாகனங்கள் இலக்காக அண்மிக்கும் நேரத்தில் துரதிஸ்ட வசமாக வாகனங்களைக் கண்டு மிரண்டு ஓடி வந்த ஆட்டுக்குட்டியின் கால்கள் பட்டு கண்ணிவெடிகள் வெடிக்க போராளிகள் நிலை குலைந்து போகிறார்கள்.\nதுப்பாக்கி ரவைகளைக் கக்கியவாறு இரு இராணுவ கவச வாகனங்கள் போராளிகளை நெருங்கிவர பின்வாங்கிச் செல்வதைத்தவிர வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் கிட்டு மட்டும் எதிரியை எதிர்கொள்ளும் சாதகமற்ற களநிலையைக் கருத்திற்கொள்ளாது துணிந்து நின்று தான் வைத்திருந்த ஜுத்திறி (பு-3) துப்பாக்கியால் இராணுவ கவசவாகனத்தை நோக்கிச் சுடுகிறார். இலக்குத் தவறவில்லை. சாரதி காயப்பட வாகனம் செயலற்றுப் போகிறது. தலைவரின் நம்பிக்கையை மெய்ப்பித்த மகிழ்ச்சியோடு கிட்டு களம் விட்டு அகன்றார்.\nஅவரின் முதல் களமே தனி மனித சாதனையாக ஆரம்பமாகிறது. 1983 ஏப்ரல் 07இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். இதன்பின் சிறீலங்கா அரசால் திணிக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு கந்தர்மடம் வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் ஜுலை 23ல் இராணுவ வாகனங்கள் மீது நடாத்தப்பட்ட திருநெல்வேலிக் கண்ணி வெடித்தாக்குதல் என்பனவற்றிலும் கலந்து கொள்கின்றார்.\nஇவவாண்டின் இறுதிக் காலத்தில் இந்திய மண்ணில் பயிற்சிக்கெனச் சென்ற இயக்கத்தின் முதற்குழுவின் இரண்டாவது பொறுப்பாளராக கிட்டு நியமிக்கப் படுகின்றார். பயிற்சியை முடித்து தமிழீழம் வந்த கிட்டு 1984 மார்ச் 02இல் நடைபெற்ற குருநகர் இராணுவமுகாம் தாக்குதல் உட்பட்ட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்துகின்றார். இதேநேரம் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கப்டன் பண்டிதர் 1985 ஜனவரி 09இல் எதிரியுடனான மோதலில் வீரச்சாவடைய அவரின் இடத்திற்கு கிட்டு தலைவரால் நியமிக்கப்படுகின்றார்.\nயாழ். மாவட்டத் தளபதி ஆனவுடன் யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடாத்தி, அங்கிருந்த பெருந் தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார். யாழ். மாவட்டத்தில் கிட்டுவின் வெற்றிகரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. எதிரிப்படை யாழ். மண்ணில் அவனுடைய முகாமுக்குள்ளேயே முடக்கப்படுகிறது. யாழ்.\nகோட்டையை ஆக்கிரமித்திருந்த சிறீலங்கா இராணுவம் கிட்டு என்ற பெயரைக் கேட்டாலே கதிகலங்கிப் போகும் நிலை உருவானது. மக்கள் மத்தியில் கிட்டு என்ற மூன்றெழுத்துப் பெயர் மந்திரமாக உச்சரிக்கப்படுகிறது. யாழ். மண்ணில் எதிரிப்படையை மட்டும் அவர் வெற்றிகொள்ளவில்லை. மாறாக, மக்களின் மனங்களையும் அவர் வெற்றிகொண்டார். மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதில் அவர் அதிக அக்கறை செலுத்தினார். தொழில் நிலையங்கள், நூலகங்கள், மலிவுவிலைக் கடைகள், பூங்காக்கள் என்பவற்றை நிறுவி மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தினார்.\nஇவவாறாகக் கிட்டுவின் சமூகப்பணிகள் விரிவடைய, அவர் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் ஒரு ஒப்பற்ற போராளியாக மக்களால் உணரப்பட்டார்.\nதமிழீழ மக்���ள் மனங்களில் மாத்திரமல்ல, எல்லைகடந்து வாழும் தமிழ் உறவுகள் அனைவருமே கிட்டுவின் வீரசாதனைகளை அறிந்து பெருமிதம் அடைந்தார்கள். விடுதலைப் புலிகளால் மன்னாரில் வைத்துச் சிறைப்பிடிக்கப்பட்ட இரு சிங்களச் சிப்பாய்களின் விடுவிப்பு தொடர்பாக 1986 நவம்பர் 10இல் சிங்கள இராணுவத் தளபதியான கேணல் ஆனந்த வீரசேகரா, கப்டன் கொத்தலாவை ஆகியோரை தனது இடத்திற்கு அழைத்துச் சந்தித்ததன் மூலம் கிட்டு என்ற பெயர் சிங்கள மக்கள் மத்தியிலும் பிரபல்யம் அடைந்தது. 1987 மார்ச் இறுதியில் தேசத்துரோகி ஒருவனின் கைக்குண்டுத் தாக்குதலினால் தனது இடதுகாலை இழந்த கிட்டு தனது மனஉறுதியால் முன்னைய வேகத்துடனும், திடகாத்திரத்துடனும் விடுதலைப் போருக்கு வலுச்சேர்ப்பவராக வளர்ந்து வந்தார்.\nஇந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் தனது சிகிச்சைக்காக இந்தியா சென்ற கிட்டு ஒப்பந்தம் முறிவடைந்த நிலையில், இந்திய அரசினால் திணிக்கப்பட்ட போரின் உண்மை நிலைப்பாட்டை வெளிக் கொண்டுவர பெரிதும் பாடுபட்டார். இந்திய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களர், கலைஞர்கள், பேராசிரியர்கள் எனப் பலரையும் சந்தித்து, எமது நிலைப்பாடு தொடர்பாக எடுத்துரைத்தார். எமது தியாக வரலாறுகளை பல வெளியீடுகள் மூலம் இந்திய மக்களின் பார்வைக்குக் கொண்டுவந்தார். இவவாறான நிலையில் கிட்டுவை இந்திய அரசு வீட்டுக்காவலிலும், சென்னை மத்திய சிறையிலும் கைதியாக அடைத்து வைத்திருந்தது. சிறைக்குள் இருந்தபடியே அவர் தமிழகத்திலிருந்து வெளிவரும் தேவி இதழுக்கு போராட்டம் தொடர்பான நீண்ட தொடர் கட்டுரையை எழுதினார்.\nசிறையிலிருக்கும் தன்னை விடுவிக்கும்படி கிட்டு நடாத்திய அகிம்சைப் போருக்கு அஞ்சிய இந்திய அரசு அவரை தமிழீழத்தில் விடுதலை செய்தது. விடுதலை பெற்ற கிட்டு வன்னிக் காட்டில் தலைவரைச் சந்தித்து இந்திய இராணுவத்திற்கு எதிரான போருக்கு இறுதிவரை முகங் கொடுத்தார். இந்திய இராணுவம் மெல்ல மெல்ல தோல்விமுகம் காணும் நிலை உருவானது.\nஅமெரிக்காவிற்கு வியட்நாமும், ரஸ்யாவிற்கு ஆப்கானிஸ்தானும் புகட்டிய பாடத்தை தமிழீழம் இந்தியாவிற்குப் புகட்டியது. இந்நிலையில் இலங்கை அரசு இந்தியாவை நிராகரித்து புலிகளுடன் பேச முன்வந்தது. 1989இல் சிறீலங்கா அரசுடன் பேசுவதற்கு கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டனுக்குப் பயணமானார். கிட்டு லண்டனில் வாழ்ந்த காலத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழரிடையே போராட்ட உணர்வையும், நம்பிக்கையையும் ஊட்டினார்.\nகளத்தில், எரிமலை’ எனப் பல்வேறு சஞ்சிகைகள் மூலம் ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துச் சென்றார். விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பு,விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகம், எனப் பல்வேறு அமைப்புக்களையும் வெளிநாட்டில் அமைத்துச் செயற்பட்டார். விடுதலை உணர்வையும், தாய் மண்ணின் பற்றுறுதியையும் தாயக மண்ணை விட்டு புலம்பெயர்ந்த மக்கள் மறந்து போகாவண்ணம் தனது செயற்பாட்டை விரிவுபடுத்தினார். எனினும் கிட்டு எங்குதான் வாழ்ந்தாலும் எப்பணியைச் செய்தாலும் அவர் மனம் தமிழீழ மண்ணையே சுற்றிவந்தது.\nஅவர் தலைவரை, தாயகத்தை, தமிழீழ மக்களை ஆழமாக நேசித்தார். தமிழீழத்தில் எப்போது தனது கால் மீண்டும் பதியும் என ஏக்கத்தோடு காத்திருந்தார். கிட்டு எதிர்பார்த்திருந்தது போல தமிழீழத்திற்குச் செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. குவேக்கஸ் சமாதானக் குழுவின் யோசனைகளுடன் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் கிட்டுவும் அவரது தோழர்களும் பயணமானார்கள்.\nயாரும் சென்று வரக்கூடிய சர்வதேச கடற்பரப்பில் இந்தியா தனது சதிவலையைப் பின்னியது. இந்தியக் கடற்படை சர்வதேச கடல் எல்லையில் கிட்டுவின் கப்பலை மறித்து வலுக்கட்டாயமாக தனது எல்லைக்குள் இழுத்துச் சென்றது. சமாதான முயற்சிகள் பற்றி இந்திய அரசிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவை பயனற்றுப் போயின. குமரப்பா, புலேந்திரன், திலீபன், ஜொனி என எமது தளபதிகளின் தொடர் இழப்புக்குக் காரணமான இந்தியா தனது பொறிக்குள் மூத்த தளபதி கிட்டுவையும் சிக்கவைத்தது. உயிரிலும் பெரிது தன்மானம் என நினைக்கும் தலைவனின் வழியில் வளர்ந்த கிட்டுவும் ஒன்பது தோழர்களும் அன்று ஆட்சியிலிருந்த இந்திய அரசிடம் பணிந்து போகாது, தமிழீழத்தை, தலைவனை நினைத்தவாறே தீயில் கலந்து கடலில் சங்கமித்துப் போனார்கள்.\nகிட்டுவின் இழப்பு தலைவனின் ஆத்மாவை மாத்திரமல்ல, தமிழினத்தின் ஆத்மாவையே பிழிந்த ஒரு சோக நிகழ்வு. மக்களால் மனதாரப் ��ோற்றப்பட்ட அந்தப்பெரு வீரனை இனி எங்கு காண்போம் எனத் துடித்தனர் மக்கள். பல இழப்புக்களைக் கடந்து வாழக்கற்றுக்கொண்ட மக்களிற்கு கிட்டுவின் இழப்பு ஜீரணிக்கமுடியாத தொன்றாகவே இருந்தது. எனினும் தோல்விகளையும், இழப்புக்களையும் தனக்கான வெற்றியின் பாடமாக்கிக் கொள்ளும் தலைவர், கிட்டுவின் இழப்பிற்கு புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றார். “கிட்டு நீ சாகவில்லை, ஒரு புதிய மூச்சாக பிறந்திருக்கிறாய்” எனக்கூறி தனக்குள் ஒரு வீரசபதம் எடுத்துக்கொள்கிறார்.\nஇன்றைய உலகில், தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் எவராலும் நிராகரிக்க முடியாத பெரும் வடிவம் எடுத்ததில் கிட்டுவின் பங்கு இன்றியமையாதது. உலகெங்கும் சிதறிவாழ்ந்த தமிழ் மக்களை ஒருங்கிணைத்து, தமிழீழ விடுதலையை நோக்கி அவர்களை அணிதிரட்டுவதில் கிட்டு வெற்றி கண்டார் என்றே சொல்லவேண்டும்.\nஅந்தநிலை இன்று இன்னும் விரிவடைந்து மக்கள் -புலிகள் என்ற வேறுபாட்டை இல்லாதொழித்துவிட்டது. சர்வதேச சமூகம் விடுதலைப் போராட்டங்களையும், பயங்கரவாதத்துடன் இணைத்து தனது பிற்போக்குத் தனமான செயலை நியாயப்படுத்திவரும் வேளைகளில் கூட, உலகெங்கும் பரந்துநிற்கும் தமிழ் மக்கள் அந்த நெருக்கடிக்கு முகம் கொடுத்து தொடர்ந்தும் எழுச்சி கொள்கிறார்களென்றால் அது கிட்டுவால் அன்று விதைக்கப்பட்ட விடுதலை குறித்த கருத்துருவாக்கமும் விழிப்புணர்வுமே அடிப்படைக் காரணமாகின்றன. கெரில்லா அமைப்பாக இயங்கிய அந்த நாடகளில், சிறியரக ஆயுதங்களைக் கொண்டு பெரும் சாதனைகளை நிலைநாட்டிய அந்த ஒப்பற்ற வீரனின் பெயரிலே, இன்று தமிழீழ தாயகத்தில் உருவாக்கப்பட்டுள்ள கனரக ஆயுதங்களைக் கொண்ட மிகப்பெரிய படையணி தனது சாதனைகளால் உலகத்தை வியக்கவைக்கின்றது.\nபோரியல் நுணுக்கமும் போரிடும் திறனும் கொண்ட கேணல் கிட்டு பீரங்கிப் படையணி எண்ணிலடங்கா சமர்க்களங்களில் ஈட்டிய பெரும் வெற்றிகள் மூலம், தனது சாதனைத் தடங்களை தொடர்ந்தும் பதித்துக்கொண்டிருக்கின்றது. நவீன போரியற்கலையில் தமிழனின் தேசியப்படை முன்னேறிச் செல்வதற்கு கிட்டுவின் கனவும் ஒரு காரணம்.ஊடகங்களில் தமிழரின் உண்மையான முகம் வெளியில் தெரியவேண்டும் என்பதில் கிட்டு அதிக அக்கறை காட்டினார். தமிழினத்தின் நியாயப் போராட்டங்களை பயங்கரவாதப்படுத்தி உலகெங்கும் பொய்யுரைக்கும் சிறீலங்கா அரச ஊடகங்களையும் அவற்றைச் சார்ந்துநிற்கும் சர்வதேச ஊடகங்களையும் கடந்து, உண்மையான செய்திகள் உலகெங்கும் தெரிவிக்கப்படவேண்டும் என்பதே அவர் கொண்டிருந்த எண்ணமாகும்.\nஇவை இன்று நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. தமிழீழத்திலும் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் தங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் உண்மை முகத் தோற்றத்தை உணரக்கூடிய விதத்தில் தமிழ் ஊடகத்துறை பெற்றிருக்கும் அபரிமிதமான வளர்ச்சிக்கு கிட்டுவின் எண்ணங்களின் தாக்கமும் ஒரு காரணம்.சிறுவர் நலன்பேணும் திட்டங்கள், கல்வி, அபிவிருத்தி, பொருண்மிய மேம்பாடு, சமூக மேம்பாடு என மக்கள் நலன்பேணும் திட்டங்களில் அவர் காட்டிய அதீத அக்கறையின் பயனாக இன்னும் எம்மண்ணில் இச்செயற்பாடுகள் பெரும் வளர்ச்சி பெற்ற நிலையில் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றுக்கு மேலாக, ஒன்றுபட்ட தமிழினத்தின் எழுச்சியை இவர் கனவாகக் கொண்டிருந்தார்.\nஎதிரியின் இறுகிய பிடிக்குள்ளும் நிமிர்ந்து நின்று தமிழ் மக்கள் வெளிப்படுத்தும் உணர்வெழுச்சி கிட்டுவின் கனவிற்கு கட்டியம் கூறிநிற்கின்றது.எங்கும் எதிலும் எல்லாவற்றிலும் கிட்டு என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழினத்தின் ஆன்மாவில் அழிக்கமுடியாததோர் இடம் அவருக்கு என்றுமுண்டு. எல்லையற்ற திறமைகளாலும் மக்கள் மேல் அவர் வைத்திருந்த உண்மையான பாசத்தினாலும் தமிழினத்தில் நீங்காத நினைவுகளை அவர் பதித்துச் சென்றிருக்கின்றார். இறுதிமூச்சுவரை தமிழினத்தின் தன்மானம் காத்து தமிழினத் தலைவனுக்குப் பெருமையைச் சேர்த்த அந்த ஒப்பற்ற வீரனை எந்நாளும் எவராலும் மறக்கமுடியாது.\nராஜிவ் செய்தது துரோகம்தான், பிரபாகரன் கோபம் நியாயமானது; உண்மைகளை உடைத்த ரகோத்தமன்\nராஜீவ்காந்தி செய்தது துரோகம் தான் விடுதலைப்புலிகள் தலைவர் திரு.பிரபாகரனின் கோபம் நியாயமானது என ராஜிவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் தலமை CB...\nஏட்டிக்குப்போட்டி: சுவிஸ் தடை விதித்தது\nசுவிட்சர்லாந்து செல்ல இலங்கையர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ராவய தெரிவித்துள்ளது . சுவிட்சர்லாந்து செல்லும் இலங்கையர்களுக...\nஇலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் பணியாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர், கடந்த 25ஆம் திகதி கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார்...\nஅதிரடி தீர்ப்பளித்த சுவிஸ்; புலிகள் குற்றவியல் அமைப்பல்ல\nவிடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு அல்ல என்று சுவிற்சலாந்து குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பொடர் நீதிமன்றம் உறுதிப்படுத்...\nவலுக்கின்றது முன்னாள் முதலமைச்சர் கூட்டணி\nதாங்கள் தான் உண்மையான மாற்று அணியென தமிழ் தேசிய மக்கள் முன்னணி முரண்டுபிடிக்க வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு ஆஸ்திரேலியா கனடா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/805-2016-08-05-10-42-14", "date_download": "2019-12-08T03:18:23Z", "digest": "sha1:PIC652MI34CBQBO3BFMSMZYDVXMIG4KU", "length": 7882, "nlines": 78, "source_domain": "acju.lk", "title": "மத்ரஸா கட்டிடம் நிர்மாணிப்பதற்காக ஸக்காத் வழங்கல் - ACJU", "raw_content": "\nமாற்றுத்திறணாளிகளின் கல்லூரிக்கும் மற்றும் அரபுக் கல்லூரிக்கும் 'பீஸபீலில்லாஹ்' பங்கிலிருந்து ஸக்காத் கொடுக்கலாமா\nமத்ரஸா கட்டிடம் நிர்மாணிப்பதற்காக ஸக்காத் வழங்கல்\nகட்டிட வேலைகளுக்காக ஸக்காத் வழங்கல் சம்பந்தமாக பத்வாக்கோரி 16.12.2012 ஆந்தேதயிட்டு தங்களால் அப்பிவைக்கப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகின்றது.\nஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் வனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக\nஸக்காத்தைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்களைப்பற்றி அல்-குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.\n“(ஸக்காத் என்னும்) தானங்கள் பரம ஏழை, ஏழை, அதன் உத்தியோகத்தர்களுக்கும��, புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடனில் மூழ்கியவர்களுக்கும், அல்லாஹ்வுடைய பாதையில் போராடுவதற்கும், வழிப்போக்கர்களுக்கும் (உரித்தானதாக) அல்லாஹ் ஏற்படுத்திய கடமையாகும். அல்லாஹ் மிக்க அறிந்தோனும், ஞானமுடையோனுமாயிருக்கிறான்”. (09:60)\nமேற்குறிப்பிடப்பட்ட கூட்டத்தார்களுக்கே ஸக்காத் வழங்கப்படல்வேண்டும். இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் “அல்-உம்மு” வில்:\n\"அல்லாஹு தஆலா குர்ஆனில் ஸக்காத் கடமை என்று கூறிவிட்டு மீண்டும் \"அல்லாஹ்விடமிருந்து கடமையாக்கப்பட்டது\" என்று கூறி உறுதிப்படுத்தியுள்ளான். எனவே, அல்லாஹ் தஆலா (ஸக்காத்தைப்) பங்கிட்டதற்கு மாற்றமாக யாருக்கும் பங்கிட முடியாது \" என்று கூறியுள்ளார்கள்.\nமேற்குறிப்பிடப்பட்ட எட்டுக் கூட்டத்தினருக்கே ஸக்காத் வழங்கப்படல் வேண்டும். அன்றி, மத்ரஸா அல்லது மஸ்ஜித் நிர்மாணித்தல் போன்ற தேவைகளுக்கு வழங்க முடியாது. இதற்கு ஸக்காத் அல்லாத ஸதகா, வக்ப், ஹிபத் போன்றவற்றின் கதவுகள் திறந்தே உள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nவஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleumadurai.blogspot.com/2014/04/152014.html", "date_download": "2019-12-08T03:53:54Z", "digest": "sha1:SQJVQNG6FCHELQJIMTCQXPAAPP6NVXY3", "length": 9114, "nlines": 144, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: 1.5.2014 மே தினத்தை விமர்சியாக கொண்டாடுங்கள் . . .", "raw_content": "\n1.5.2014 மே தினத்தை விமர்சியாக கொண்டாடுங்கள் . . .\n இந்த ஆண்டு மே 1 அன்று நமது ஒப்பந்த ஊழியர் களுடன் ஸ்தலமட்டத்தில் அனைத்து கிளைகளிலும் கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கி , CITU / AITUC நகரதொழிற் சங்கங்கள் நடத்துகின்ற ஊர்வலம்,பொதுக்கூட்டங்களில் நமது தோழர்களும் சக்தியாக கலந்து கொள்ள வேண்டுகிறோம். S.SOORIYAN-D/S-BSNLEU\n30.04.14 பணிநிறைவு பெறும் தோழர்களுக்கு வாழ்த்து....\nநடக்க இருப்பவை .1.5.14 மே தின சிறப்புக்கூட்டம்\nகிங்பிஷர் மீதான நடவடிக்கையில் சட்ட சிக்கல் . . ...\nதமிழகத்தில் மாவட்டவாரியாக பதிவான வாக்குகளின் விபரம...\n1.5.2014 மே தினத்தை விமர்சியாக கொண்டாடுங்கள் . . ....\nச��ழல் மாற்றல் குறித்து கார்பரேட் அலுவலகம் வழிகாட்ட...\nநமது மத்திய சங்க (BSNLEU- CHQ )நேசனல் கவுன்சில் ச...\nநமது சங்க முடிவுபடி இடதுசாரிகளுக்கு வாக்களிப்பீர்...\nஏப்ரல்-23 வீராங்கனை லீலாவதி நினைவு நாள்...\nஏப்ரல் - 22 லெனின் பிறந்த நாள் (1870 ) . . .\n19.04.14 கோவையில் நடைபெற்ற கருத்தரங்கம்...\nஏப்ரல் - 21 பாரதிதாசன் நினைவு நாள் . . .\n‘காந்தி’ வருகிறார்...பராக் . . .பராக் . . .\nகூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவரிடம்...\n19.04.2014 கோவையில் நடக்க இருப்பவை . . .\nநமது தமிழ் மாநில( T.N.Circle ) செய்தி . . .\nநமது மதிய சங்க (CHQ) செய்தி . . .\n16.04.14 - நமது வெற்றி பாதையில் மீண்டும் ஒரு மைல்...\nமத்திய சங்க (CHQ) செய்தி . . .\n16.04.2014 நடக்க ...இருப்பவை அணிதிரள்வீர்...\nதிருநங்கைகளை( OBC) அங்கீகரிக்க - உச்ச நீதிமன்றம்....\nசெய்தி . . . . . துளிகள் . . .\nமதுரை மக்கள் வேட்பாளர்,பா.விக்ரமன் குறித்து தினம...\n14.04.14 இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...\nDr.அம்பேத்கார் ஏற்றிய தீபத்தை - எரியச் செய்வோம்\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த நாள்-13.04.14....\nநரேந்திர மோடி தனது மனைவியை கைவிட்டு வந்தது . . .\n12.04.14-தோழர்.M.பசவபுன்னையா நினனைவு நாள் . . .\nஜாலியன் வாலாபாக் தியாகிகள்- வீர வணக்கம்-N.நன்மாறன்...\nவிடுபட்ட ஊழியர்களுக்கு (CUG) இலவச SIM . . .\n11.04.14 இன்று முதல் \"பூத் சிலிப்' விநியோகம் . . ....\nதோழர்.என். வரதராஜன் ஏப்ரல் -10. நினைவு நாள் . . .\n09-04-2014 மத்திய சங்கம் கொடுத்துள்ள மெமோரண்டம்\n16-வது பாராளுமன்ற தேர்தல் - BSNLEU தோழன்...\nசெய்தி . . . துளிகள் . . .\nதபால்-தந்தி அரங்கத்தில் கோலோச்சிய தோழர் O.P.G...\nகுஜராத் மாநிலத்தில் டாடாவுக்கு `ஜாக்பாட்’ . . .\nதேர்தல் ஆணையத்திடம் பணிந்தார் மம்தா. . .\nகார்ட்டூன் . . .கார்னர் . . .\nமோடி ஒரு சர்வாதிகாரி-கன்னட எழுத்தாளர்கள் கண்டனம்.....\n19.04.2014 கோவை திறந்த வெளி கருத்தரங்கம்...\n6.4.14 திட்டம் தீட்டிய செயற்குழு . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nகுஜராத்தை கடனாளி மாநிலமாக ஆக்கிய நரேந்திர மோடி...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nநடக்க இருப்பவை 6.4.14 அவசர அழைப்பு,அவசியம் வாங்க.....\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பிரசாரம் . . .\nமம்தா கட்சியின் வன்முறை நியாயமாக தேர்தல் நடக்குமா...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nமாநில சங்க சுற்றறிக்கை . . .\nமோடியின் போலி பிம்பங்கள் . . .\nநாசா- போட்டியில் மதுரை பள்ளி மாணவிகளுக்கு பரிசு......\nதோழர்.பா.விக்ரமனை ஆதரித்து மதுரையில் நூதனப் பிரச்ச...\nRGB தேர்தலில் BSNLEU +NFTE கூட்டணி வெற்றி . . .\nநமக்கு 01.04.2014 முதல் IDA குறைகிறதாம் . . .\nதோழர்.சி .கே.மதிவாணனின் அவதூறுக்கு பதில் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_181689/20190812162413.html", "date_download": "2019-12-08T03:08:12Z", "digest": "sha1:WF3IQMI5GER4L7SMM2AKMKAN2PWBJ6CW", "length": 12475, "nlines": 75, "source_domain": "kumarionline.com", "title": "காவல்துறை அதிகாரியை ஒருமையில் பேசி மிரட்டிய ஆட்சியர் மீது நடவடிக்கை: சீமான் வலியுறுத்தல்", "raw_content": "காவல்துறை அதிகாரியை ஒருமையில் பேசி மிரட்டிய ஆட்சியர் மீது நடவடிக்கை: சீமான் வலியுறுத்தல்\nஞாயிறு 08, டிசம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகாவல்துறை அதிகாரியை ஒருமையில் பேசி மிரட்டிய ஆட்சியர் மீது நடவடிக்கை: சீமான் வலியுறுத்தல்\nஅத்திவரதர் கோயில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரியை ஒருமையில் பேசி மிரட்டிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அத்திவரதர் வழிபாட்டுக்கு வந்த மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஒருமையில் பேசி மிரட்டியிருக்கிற காணொளி பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. அத்திவரதர் வழிபாட்டுக்கு வரும் மக்களை நெறிப்படுத்திக் வழிகாட்டுவதும், வருகிறவர்களைச் சோதனையிட்டுப் பாதுகாப்பினை உறுதி செய்வதுமெனத் தனக்கு அளிக்கப்பட்ட பணியினை செவ்வனே செய்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஒருமையில் பேசித் திட்டுவதும், எவ்விதத் தவறும் இழைக்காத அக்காவல்துறை அதிகாரியை இடைநீக்கம் செய்வேன் என மிரட்டுவதுமானப்போக்கு வன்மையாகக் கண்டனத்திற்குரியது.\nஏற்கனவே, குற்றப்பிரிவு, சட்டம் ஒழுங்கு என ஏராளமான பணிச்சுமைகளைக் கொண்டிருக்கும் காவல்துறையினர் கூடுதல் பொறுப்பாகவே இத்தகையக் காவல்பணியில் ஈடுபடுகின்றனர். அத்தகையவர்களை மிக மோசமாக நடத்திப் பொதுமக்கள் முன்னிலையிலேயே அவமானப்படுத்தும் வகையில் நடந்துகொள்வது ஏற்புடையது அல்ல காவல்துறையினர் சுதந்திரமாகவும், தன்னிச்��ையாகவும் இயங்க முடியாவண்ணம் எந்தளவுக்கு அதிகார அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டு முடக்கப்படுகிறார்கள் என்பதற்கு இதுவே மிகச் சிறந்தச் சான்றாகும். இத்தகைய அதிகார வரம்பு மீறல்களையும், பழிவாங்குதல் நடவடிக்கைகளையும் உடனடியாகக் களைய வேண்டியது அரசின் தலையாயக் கடமையாகும்.\nமண்ணின் நலனுக்காகப் போராடும் மக்கள் மீது காவல்துறையினரைப் பணிசெய்ய விடாது தடுத்ததாகக் கூறி பொய் வழக்குத் தொடுக்கும் தமிழக அரசு, காவல்துறையினருக்கு எதிரானக் காஞ்சி மாவட்ட ஆட்சியரின் இச்செயலை அனுமதிப்பது மிக மோசமான நிர்வாகச் சீர்கேட்டுக்கே வழிவகுக்கும். ஆகவே, காவல்துறையினரை மிரட்டிப் பணிசெய்ய விடாது தடுத்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅத்தி தரவரை தூக்கி உள்ளே போடுங்க . எல்லாம் சரியாகி விடும் ...\nஅடேங்கப்பா இது உலக நடிப்புடா சாமி. நீங்கல்லாம் ஒருமை பேச்சை பற்றி பேசலாமா. சாத்தான் எப்படி பாவேதம் ஓதலாம்\nமாவட்ட நிர்வாக அதிகாரிக்கு அந்த அதிகாரம் இருப்பதாகவே நினைக்கிறேன்\nஇதில் தலையிட நீங்கள் யார் - மேடையிலும் சரி - தொலைகாட்சி விவாதங்களிலும் சரி - பிரதமர் உட்பட எவரையும் ஒருமையில் முகம்சுளிக்கவைக்கும் தமிழில் பேசும் உங்களை முதலில் கைது செய்ய வேண்டும்\nதனக்கு தேவையானவர்களை குறுக்கு வழியில் தரிசனத்திற்கு அனுப்பிய காவலர்களை என்ன செய்ய வேண்டும்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழகத்தில் டிச. 27, 30 ஆகிய தேதிகளில் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு\nசிறையில் 10 நாட்களாக இருந்து வந்த உண்ணா விரதத்தை வாபஸ் பெற்றார் நளினி\nவிஜயகாந்த் மகனுக்கு விரைவில் திருமணம்: கோவையில் திடீர் நிச்சயதார்த்தம்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப தரிசனம்: ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனை தொடக்கம்\nகைலாசம் அமைத்துக் கொடுத்ததே மதுரை மீனாட்சிதான் : நித்யானந்தா பரபரப்பு வீடியோ\nமுதலீடு எடுக்கப்பட்ட சுங்கச் சாவடிகளில் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்: கட்கரிக்கு ராமதாஸ் கடிதம்\nஜி.எஸ்.டி. சட்டத்தால் இதுவரை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பீடு எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2010/03/blog-post_08.html", "date_download": "2019-12-08T03:11:54Z", "digest": "sha1:46POJF26TDTI7SVJKYFZZ3ZTXSOYOU5X", "length": 6117, "nlines": 180, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: திருமணம் எனும் பந்தம்", "raw_content": "\nகையின் மேல் கை வைத்து\nஒரே ஒரு உயிராய் இருக்க\nஊரை உலகை சொர்க்கமாக்கி நடக்கிறது.\nஊரை உலகை சொர்க்கமாக்கி நடக்கிறது.\nதிருமண பந்தம் குறித்தான கவிதை பாராட்டுக்குரியது\nமிகவும் நன்றி தமிழ் உதயம் அவர்களே.\nரௌத்ரம் படத்துக்கு பாட்டு எழுத சொன்னான்\nஆண்டிகள் சேர்ந்து கட்டிய மடம்\nஇல்லாத பிரச்சினையை எப்படி உருவாக்கினேன்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை 10\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 9\nதரையில் கிடந்த இருபதாயிரம் ரூபாய்\nஎனது மனைவி புகைப்பட கலைஞியான போது\nகதை - டிவிடி விமர்சனம்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 8\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2011/12/blog-post_7591.html", "date_download": "2019-12-08T03:57:40Z", "digest": "sha1:NCERIYEPHFCXYS54KWP6FJOO6EF6BJFP", "length": 21204, "nlines": 172, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மரண தண்டனைக்கு முதல் நாளிரவு சீனப் பெண் கைதிகளின் வாழ்க்கை!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமரண தண்டனைக்கு முதல் நாளிரவு சீனப் பெண் கைதிகளின் வாழ்க்கை\nசீனாவின் சிறைச்சாலை ஒன்றில் கடந்த 2003ம் வருடம், ஜூலை 24ம் திகதி படம்பிடிக்கப்பட்ட இப் புகைப்படங்கள், மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பெண் சிறை கைதிகளை பற்றியது. போதைவஸ்துக்கள் கடத்திய குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட இப்பெண்களுக்கு, குறித்த நாளின் மறுதினம் தண்டனை நிறைவேற்றப்பட்டது.\nஅதற்கு முன்னதாக அவர்களது இறுதி இரவை எப்படி கழித்தார்கள் என இப்புகைப்படங்கள் காண்பிக்கின்றன.\nகாவற்துறையினருடன் சிரித்து உரையாடுதல், காட்ஸ் விளையாடுதல், இறுதி உணவு அருந்தல், தண்டனை நிறைவேற்றப்படுவதற்காக தமக்கு விருப்பமான ஆடையை தெரிவு செய்தல், மறுநாள் அதிகாலை தண்டனை நிறைவேற்றப்படும் இடத்திற்கு கொண்டு செல்லப்படுதல் என இப்புகைப்படங்கள் ஒவ்வொன்றும் மரணதண்டனை பற்றிய உணர்வுகளை கண் முன் நிறுத்துகின்றன.\nடாக்குமெண்டரி ஒன்றுக்காக பொதுமகன் ஒருவரால் சிறைச்சாலைக்குள் அனுமதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட இப்புகைப்படங்கள், சீனாவில் பெண் சிறைகைதிகள் நடத்டப்படும் விதம் குறித்து அனுதாப அலைகள் எழுந்து விடும் என்ற காரணத்தினால், இதுவரை வெளியிட அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.\nஎனினும் கடந்த வாரம், ஹாங்காங்கின் ஒளிபரப்பு சேவையான Phonix தொலைக்காட்சி இப் புகைப்படங்களை வெளியிட்டது. பின்னர் மெயில் ஆன்லைன் இணையத்தளமும் பிரசுரித்திருந்தது.\nஇவர்களுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை விஷ ஊசி ஏற்றி கொல்வதோ, தூக்குத்தண்டனை மூலம் நிறைவேற்றப்படுதலோ அல்ல. நிற்கவைத்து, பின்னாலிருந்து தலைக்கு பின்புறமாக சுடுதல். ஒருவர் பின் ஒருவராக இவ்வாறே தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.< span>\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடையோரை மடக்கிப்பிடிக்க ஜனாதிபதி உத்தரவு\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் ஆணிவேரைச் சரியாகக் கண்டுபிடித்து, பொறுப்புச்சொல்ல வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ஜனாதி...\nஐ.நா விற்கு அழைத்துச் செல்வதாக கூறி சுவிஸ் பெண்ணிடம் லட்சங்களை ஆட்டையை போட்ட த.தே.கூ உறுப்பினர் சஜீவன்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான மாநாடு வருடத்தில் இருமுறை இடம்பெற்றுவருகின்றது. மனித உரிமைகளுக்கான அமர்வுகள் இடம்பெறும் மார்ச் மற்...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்க���ம் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nஜனாதிபதியை கொலைசெய்ய முயற்சி; பின்னணியில் ஐ.எஸ்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா எ...\nஉங்கள் சேவை இனியும் தேவையில்லை. உடனடியாக நாடு திரும்புவீர் நட்புக்காக நியமிக்கப்பட்ட தூதுவர்களுக்கு ஆப்பு\n30 நாடுகளுக்கான இலங்கைத்தூதர்களை உடனடியாக நாடுதிரும்புமாறு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அவரச அறிவிப்பு விடுத்துள்ளது. இவர்கள் அமைவரையும் தமத...\nமைத்திரியின் தம்பிக்கும் அடிக்கின்றார் ஆப்பு கோத்தா\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால இந்நாட்டில் நல்லாட்சியை கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தார். அதன் பிரகாரம் அவர் அதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவில்...\nவடக்கின் தலைவிதியை தலைகீழாக மாற்ற கோத்தா புதிய திட்டம்.. த.தே.கூ கதியற்று கைகோர்க்க முனைகின்றது.\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கோத்தபாய ராஜபக்ச இலங்கை அரசியல் கலாச்சாரத்தினை முற்றிலும் மாற்றியமைக்கும் நோக்குடன் செயற்பட்டுவரு...\nஇன்னுமின்னும் தோல்விகளை என்னால் சந்திக்க முடியாது...\nதோல்வியைத் தழுவியுள்ள ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து போட்டியிடமாட்டார...\nபுதிய அரசில் ஊடக அடக்குமுறை ஆரம்பமாகியுள்ளது. சாடுகின்றது அல்ஜசீரா\nகடந்த நவம்பர் மாதம 16 ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் வெற்றியை தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ஸ இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிக...\nகோட்டாபாயவை கொலை செய்ய சதி ஐந்து சந்தேக நபர்கள் கைது\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை அல்லது அவரது குடும்ப உருப்பினர் ஒருவரை கொலைச் செய்வதன் ஊடாக பாரிய பணத் தொகையைப் பெறலாம் எனவும் வெளிநாட்டில் சென்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்��ாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/07/blog-post_30.html", "date_download": "2019-12-08T03:50:24Z", "digest": "sha1:HHAQR5KLV4QH2LYJBC5LD4KLH5VGJ6YD", "length": 23674, "nlines": 243, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: நாமெல்லாம் கிரிமினல்களா ? கன்னியாகுமரி பார்வை", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nசினிமாவில், எப்போதும் பணக்கார பெண் திமிர் பிடித்தவலாகவும் , அவளை ஏழை கதாநாயகன் அடக்குவதாகவும் காட்டுவது ஏன்இதை மக்கள் ரசிப்பதன் உளவியல் பார்வை என்ன \nஇரு ஆண்க ளுக்கிடையே சண்டை நடந்தாலும், பெண்களை இழிவு படுத்தும் வசவுகளை பயன்படுத்துவது ஏன் \nகாதலிக்கும்போது இனியவளாக தோன்றும் பெண் , திருமணத்துக்கு பின் சுவை இழந்தவளாக தெரிவது ஏன் \nகாதலித்த பெண்ணையே கொலை செய்தல், போட்டோ எடுத்து மிரட்டுதல் என தினமும் பேப்பரில் படிக்கிறோம்.. காதல் எப்படி கொடுமை செய்ய முடியும் \nஅலெக்சா வெப் சைட்டில் சென்று பார்த்தால் தெரியும்... பாலுணர்வு வெப்சைட்டுகள் உலகத்திலேயே அதிகம் பார்க்கப்படுவது இந்தியாவில்தான்... ஆனால் இதைப்பற்றி இலக்கியவாதிகள் எழுதினால் , இந்தியா புனிதமாக இருப்பது போலவும், அவர்கள் ஆபாச இலக்கியம் படைத்து சமூகத்தை கெடுப்பது போலவும் சிலர் போலியாக விமர்சிப்பது ஏன் ( கன்னியாகுமரி நாவலை ஆபாச களஞ்சியம் என ஒருவர் திண்ணையில் எழுதி இருந்தார் )\nஒழுக்கம் என்பது சமூகத்துடன் ஒத்து போதல் .. பெரும்பாலானோர் என்ன செய்கிறார்களோ அதை செயவதுதான் ஒழுக்கமான வாழ்க்கை...\nஒருவனுக்கு ஒருத்தி என எல்லோரும் இருந்தால் நாமும் அப்படி இருப்பது நல்லது... காலம் மாறும்போது, இது மாறலாம்... துணையை மாற்றுவது என்பது இயல்பாகலாம்... ஆனால் அதில் ஏமாற்றுதல் என்பது ஒழுக்கமின்மை என்றாகி விடும்... நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ..உலகம் இதை நோக்கித்தான் நகர்கிறது...\nகற்பு , காதல் என்பதெல்லாம் கூட கர்பிதம்தானோ என தோன்றுகிறது...\nஜெயமோகனின் கன்னியாகுமரி நாவல் படிக்கும் வாய்ப்பு அமைந்தது..சிறிய நாவல் எளிதான கதை அமைப்பு என்பதால் படிக்க தூண்டியது.... அவரது மற்ற நாவல்களுடன் ஒப்பிடும் பொது இது மசாலா நாவல் என சொல்லலாம்...\nமேலேட்டாமாக வாசிப்பவர்கள், இதில் பாலுணர்வு அதிகம் இருப்பதாக கருதலாம்...\nஒரு காலத்தில் கற்பு என கருதப்பட்ட விஷயத்திருக்கு இன்று அர்த்தம் மாறிவிட்டது..ஒழுக்கம் சார்ந்த மதிப்பிடுகள் மாறிவிட்டன... ஒழுக்கம் என்பது இன்ற��ம் இருக்கிறது அனால், முன்பு நாம் ஒழுக்கம் என்று சொன்னதற்கு இப்போது அர்த்தம் இல்லை..இன்று ஒருவரை துன்புறுத்தாமல், நமக்கு பிடித்தபடி வாழ்வதுதான் ஒழுக்கம் என நாவல் சொல்கிறது என சிலர் நினைக்கலாம்..\nஅதுவும் சொல்லப்பட்டாலும், அதை தவிர நுணுக்கமாக பிரச்சினையை தொட்டுள்ளது கன்னியாகுமரி..\nஓர் ஆண் பெண்ணை பார்த்து பயப்படுதல், ஒரு வித தாழ்வுணர்ச்சி, அவளை வெல்ல முயலுதல், காமம் குறித்த தவறான புரிதல்கள் - இவைதான் பல பிரச்சினைகளுக்கு காரணம்..பெண்ணின் துன்பங்களுக்கு, வலிகளுக்கு , அவலங்களுக்கு இதுவே காரணம்..\nஇந்த முக்கியமான விஷயத்தை தொட்டு இருக்கிறார் ஜெயமோகன்..\nஓர் ஆணின் பார்வையில் பெண் எப்படி புரிந்து கொள்ளப்படுகிறாள்.. ஆனால் அது எவ்வளவு தவறான புரிதல்... என்பதை கேஸ் ஸ்டடி போல , ஒரு கதபாத்திரத்த்கை வைத்து அருமையாக அலசி இருக்கிறார்...\n\" உங்களுக்கும் அந்த கிரிமினளக்கும் எந்த வித்தியாசமும் இல்லை... குற்றம் செய்ய உங்களுக்கு தைரியம் இல்லை ..அவ்வளவுதான்\" என ஒரு பெண் சீறும்போது, ஒட்டு மொத்த சமுதாயத்தை நோக்கியே அவள் சீறுகிறாள் என தோன்றுகிறது..\nநாம் யாரையும் வான் பு ணர்ச்சி செய்யாமல் இருக்கலாம்.. அதற்கு காரணம் நாம் நல்லவர்கள் என்பதா..அதற்கான தைரியமோ , வாய்ப்போ இல்லாததாலா... நல்லவர்கள் என்றால், ஏன் கற்பழிப்பு காட்சிகள் விரும்பப்படுகின்றன.. பார்வையால், வார்த்தையால் எத்ததனை பேரை வன்புணர்ச்சி செய்து இருப்போம்...\nஒரு திரைப்பட இயக்குநர்தான் கதை நாயகன்... ஒரு பெண்ணை காதலிக்றான்.. கோழைத்தனமாக கைவிடுகிறான்... ( அந்த காதல் என்பதே கூட , பெண்ணை வீழ்த்தும் ஆயுதாமாகத்தன் அவன் நினைத்தான் என தோன்றுகிறது ) ..\nபெரிய இயக்குமார் ஆகிறான்.. மாபெரும் வெற்றி படம் எடுக்கிறான்... அதந பின் பல படங்கள் தோல்வி அடைகின்றன.. வெற்றி படம் எடுக்க முயல்கிறான் என்ற பின்னணியில் கதை நகர்கிறது...\nவேறு ஒரு நடிகையுடன் சுற்றுகிறான்.. அவளை பார்த்தும் பொறாமை... கொடுரமாக வெளிப்படிதியவாறு இருக்கிறான்.. தாழ்வு மனப்பான்மை தான், பெண்ணை வெல்ல வேண்டும் என்ற வெறியை ஏற்படுத்துக்கிறது. , பெண் அறிவாளியாக இருந்தாலும் , அவளை உடல் என்பதற்குள் அடக்கிவிட ஆண் முயல்கிறான் என்பதை அருமையாக சொல்லி இருக்கிறார்...\nஇந்தய நிலையில், முன்னாள் காதலியை எதிர்பாராமல் பார்க்கிறான்...\nஅவன��� பார்த்த்கும் அவள் கதறுவாள்... உருகுவாள்... என்னை ஏன் கை விட்டீர்கள் என இறைஞ்சுவாள்.. திருமணம் ஆகி இருந்தால், கணவனுக்கு தெரியாமல் ரகசிய பார்வை பார்ப்பாள் என்றெல்லாம் நினைக்கும் அவனுக்கு அதிர்ச்சி...\nஅவள் அவனை விட பெரிய நிலையில் இருக்கிறாள்.. இவன் திரைப்பட இயக்குனர் என்பதெல்லாம் அவளுக்கு பொருட்டே அல்ல.. தன் ஆண் நண்பனை, ஒரு வெளிநாட்டவனை அறிமுகம் செய்து வைத்து, அவனை தொரகடித்தவாறே இருக்கிறாள் ..அவள் இயல்பாக இருந்தாலும் இது எல்லாம் அவனுக்கு தோல்வி என அவனே நினைத்து கொள்கிறான்... பழைய பாணியிலான ஆண் பார்வை இப்போது வேலைக்காகது என்பதை புரிந்து கொள்ளவில்லை..\nகடைசி ஆயுயதமாக கீழ்த்தரமான ஓர் ஆயுதத்தை பயன் படுத்தி பார்த்து , அதிலும் தோற்கடிக்கப்படுகிறான்.....\nஅந்த நடிகையும் அவனை கைவிடுகிறாள்... கலையும் அவனை கைவிடுகிறது...\nஆணாதிக்க பார்வைக்கு எதிரான நல்ல நாவல்.. நமக்குள் இருக்கும் ஆணாதிக்கத்தை அடையாளம் காட்டுகிறது...\nஇது பலருக்கு பிடிக்காமல் போகலாம்... சங்கடபடுத்தலாம்.. ஆனால் உண்மையை சந்தித்துதான் ஆக வேண்டும்..\nமாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது... வலிகள் தவிர்க்க முடியாததது..\nஇதை தவிர ஜெயமோகனின் தத்துவ விளக்க்கங்க்ள, வாழ்வில் அடைய வேண்டிய யுன்னத நிலை பற்றய விளக்கம், கன்னியாகுமரியின் ஐதீகம் சார்ந்த பார்வை, கதைக்குள் வரும் சினிமா கதை, கதாநயகன் பயன்படுத்தும் கீழ்த்தரமான ஆயுதம் என்ன போன்றவைகளை புத்தகம் படித்து தெரிந்து கொள்ளுங்கள...\nஆண்கள் தங்களை சுய பரிசோதனை செய்யவும், பெண்கள் ஆணின் சிந்தனையை அறிந்து கொள்ளவும் படிக்க வேண்டிய புத்தகம் இது... மென் ஆர் பிரம் மார்ஸ் , விமன் பிரம் வீனஸ் போன்ற புத்தகம் இது...\nசிறுவர்களுக்கும்.,சிறுவர்களின் மனநிலை கொண்ட பெரியவர்களுக்கும் ஏற்றதில்லை... தவிர்த்து விடுவது நலம்...\nகுறை என்று சொன்னால், ஜெயமோ கனுக்கு உரிய நகைச்சுவை , இதில் சற்றும் இல்லை..\nபல கோணங்களில் கதை சொல்லும் இவர், இந்த நாவல் முழுதும் ஒரே ஆள் பார்வையில் கதையை நகர்த்தி செல்வது வியப்பான ஒன்று...\nபெண்களை மிகவும் அறிவாளியாக காட்டி இருப்பது சற்று செயற்கையாக இருக்கிறது...\nகன்னியாகுமரி- கருத்தை கவரும் குமரி...\nஆணிடம் இருக்கும் தாழ்வுமனப்பான்மைதான் ஆணாதிக்கத்திற்கான வேரா நண்பரே\nஆமாம் . பெண்களை விட உயர்ந்த இடம் நமக்கு இருப்பது, தற்காலிகமானதுதான் . அந்த பயத்தினால்தான் அவர்களை அடக்கி வைக்க முயல்கிறோம் . அவள் வெறும் உடல்தான் என நிருபிக்க பார்க்கிறோம் . இது வெகுநாள் நீடிக்காது\nபெண்ணுக்கு சாதகமாக எழும் ஆணின் குரல்,\nபெண்ணை புத்திசாலியாக கட்டுவது செயற்கையாக இருக்கிறதா\nஇந்த நாவலில் எல்லா பெண்களையுமே அறிவாளிகளாக சித்தரித்து இருப்பதை சொன்னேன் .\nஅறிவாளிகளை பார்த்தால் எனக்கு ஒரு வித பயம் தோன்றும்\nபுச்தகம் படித்து தெரிந்து கொல்லுங்கள...\nஎழுத்து பிழைகளை சரி செய்யவும்\nஇனி எழுத்து பிழை இல்லாமல் கவனமாக இருப்பேன் . நன்றி நண்பரே\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஅவளுடன் , அவள் குளியறையில் , ஹ்ம்ம்\nஅவன் அவள் அது U/A\nஅசினின் அதிரடி காமெடி..- சங்கத்துக்கு கட்டுபடுவாரா...\nஏழாம் உலகம் - என்ன இருக்கிறது இதில் \nபாரதியாரிடம் வீரம் காட்டுவது அழகல்ல\nஸீரோ டிகிரி- அற்பமா அற்புதமா\nபாரதியை விமர்சியுங்கள்..ஆனால் வறுமையை கிண்டல் செய்...\nபதவி வெறி அரசியல்வாதிகள், பாலகுமாரன் - பரிதாப பட வ...\nஅறிவியல் ஆண்டவன் ஆக்டோபஸ் - பி எஸ் எல் வி ராக்கெட்...\nசாமியாரும் , எழுத்தாளரும்- புதிய தகவல்கள்\nராமன் வெர்சஸ் ராவணன் - நடந்தது என்ன \nmatrix + chaos தியரி = விஷ்ணுபுரம்.( பொருத்தம் இல்...\nயாருக்கெல்லாம் ராவணன் படம் பிடிக்கிறது \nபந்த் - யாருக்கு வெற்றி - கிரிடிகல் அனலிசிஸ்\nசெம்மொழி மாநாடும் , பிச்சைகாரத்தனமும் - பத்ரி அவர்...\nதமன்னா , நயன்தாரா - ஒரு தேடலின் சிணுங்கல் முடிவுகள...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2014/01/10012014.html", "date_download": "2019-12-08T03:17:29Z", "digest": "sha1:IRDVQIISFETBBPBQHCULYWBZBWBWLWMW", "length": 14294, "nlines": 165, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: 10.01.2014 நடக்க இருந்த போராட்டம் ஒத்திவைப்பு...", "raw_content": "\n10.01.2014 நடக்க இருந்த போராட்டம் ஒத்திவைப்பு...\n ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கு வதில் அளவு கடந்�� தாமதத்தை கடைப்பிடித்து வரும் ஒப்பந்தகாரரின் போக்கை கண்டித்து மதுரை மாவட்டத்தில் கேபிள் பணியில் ஈடுபடும் ஒப்பந்த ஊழியர்கள் 10.01.2014 முதல்\" work stop\" செய்யப் படும் என மாவட்ட நிர்வாகத்திற்கு, நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக 08.01.2014-ல் கடிதம் கொடுத்திருந்தோம்.இதனை ஒட்டி நமது GM,DGM ஆகியோர் உடனடியாக தலையிட்டு ஒப்பந்த காரிடம் உரிய அறிவுறுத்தல் நிர்வாகத்தால் செய்யப்பட்டது.அதன் அடிப்படையில் ஒப்பந்தக்காரர் உடனடியாக அக்டோபர் மாதத்திற்கான பில்லை 09.01.2014 அன்று சமர்ப்பித்திருக்கிறார்.இதை தொடர்ந்து நமது மாவட்டசங்கம் சார்பாக தோழர்கள் C.செல்வின் சத்தியராஜ், V.சுப்புராயலு, S.சூரியன் ஆகியோர் நிர்வாகத்திடம் நடத்திய பேச்சுவார்த் தையில் கீழ்கண்ட முடிவுகள் எட்டப்பட்டன. . . . .\n* நவம்பர் 2013க்கான சம்பளம் உடனடியாக வழங்கப்படும்.\n* டிசம்பர் 2013க்கான சம்பளம் 15.01.2014க்குள் வழங்கப்படும்.\n*நமது GM விடுப்பில் இருந்து வந்தவுடன் TENDER-ல் ஏற்பட்டுள்ள பிரச்சனை உட்பட அனைத்திற்கும் தீர்வு காணப்படும்.\nஎனவே,நமது BSNLEU & TNTCWU சங்கங்கள் அறிவித்திருந்த \"WORK STOP\" போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. ஆகவே, ஒப்பந்த ஊழியர்கள் அணை வரும் எப்பொழுதும் போல் பணிக்கு சென்று உரிய முறையில் பணியாற்றிட வேண்டுமாய் மாவட்ட சங்கம் கேட்டுக்கொள்கிறது.\nஊழியர்களின் உணர்வை புரிந்து கொண்டு போர்கால நடவடிக்கையாக தலை யிட்டு,பிரச்சனை தீர்விற்கு வழிவகுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு, குறிப்பாக விடுப்பில் இருந்த போதும் மிகுந்த அக்கறையுடன் தலையிட்ட நமது GM, மற்றும் DGM ஆகியோருக்கு நமது பாராட்டுக்களை உரித்தாக்கு கிறோம்.\nபணி நிறைவு - உளப்பூர்வமாக வாழ்த்துகின்றோம்...\nவிருதுநகர் மாவட்ட மாநாடு - AIBSNLEA\n\"தகடூர் தந்த தலைவன் எம்.என்\".பணிநிறைவு பாராட்டுவிழ...\nபார்சிலோனாவில் தோழர் V A N நம்பூதிரி . . .\nகாந்தி சுடப்பட்ட நாள் ஜனவரி-30...\n27.01.2014 தோழமை வாழ்த்துக்கள் . . .\nகல்வி வியாபாரம் ஆக்கப்படுவதை எதிர்த்து போராட்டம்.\nமீனவர்கள் பேச்சுவார்த்தையில் பல முடிவெடுக்கப்பட்டு...\nமுக்கியத்துவம் பெற்ற 3 கிளைகள் மாநாடு . . .\nதமிழ் மாநில சங்க தலைமை செயலக முடிவுகள்...\nநமது தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை . . .\n65- வது குடியரசு தினம் --- - ஜனவரி -26\nவாக்குக்கு பணம் வாங்கினால் சிறை: எச்சரிக்கை.\nஇந்திய தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி - 24 .\nசில���ண்டர் பெற ஆதார் அட்டை கூடாதுஉயர்நீதிமன்றம்.\n22.01.2014 ஆண்டிபட்டியில் புதியகிளை துவக்கம். . .\n18-01-2014 & 19-01-2014 மத்திய செயற்குழு கூட்டம். ...\nஜனவரி 23 - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்...\nகருணை மனு : வீரப்பன் கூட்டாளி 4 பேர் தூக்கு ரத்து\nபோலீஸ் மீது நடவடிக்கை: கேஜ்ரிவால் தர்ணா வாபஸ்.\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் - தமிழகம் தழுவிய பட்டினி...\nநாக்பூரில் : இன்சூரன்ஸ் ஊழியர் மாநாடு எழுச்சிப் பே...\nதோழர் லெனின் நினைவு தினம் , - ஜனவரி 21.\nரயில்வே பணிகள் தேய்ந்து வருகிறது - உண்மை உரை கல்லா...\nபேனர் வைப்பதில் கம்யூனிஸ்ட் கட்சியை பின்பற்ற வேண்ட...\nசீனப் வளர்ச்சி கடந்த ஆண்டில் 7.7 சதம் அதிகரித்தது....\nJanuary -19 தியாகிகள் தினம் . . .\n''தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்கள்\" 19-1-2014...\nஜனவரி -18 தோழர்.ப.ஜீவானந்தம் நினைவு நாள். . . .\nஎல்ஐசி முகவர்கள் (லிகாய்) மாநாடு - மதுரையில் பேரணி...\n17.01.2014 மாலை 4 மணிக்கு பேரணி . . .\nமத்திய சங்க செய்தி . . .\nமாநில சங்க சுற்றறிக்கை . . .\nஆட்சி மாற்றம் மத்தியில் ஏற்பட வேண்டும். . . .\nஜனவரி -17 எம்.ஜி .ஆர். பிறந்த நாள். . . . .\nமதுரை பல்கலைகழகத்தின் மாண்பு காப்போம்\nதற்போதைய . . . .செய்தி . . . துளிகள் . . .\nநமது மாநில சங்க சுற்றறிக்கை . . .\nபாகிஸ்தான் சிறுமி மலாலா அறிக்கை . . .\nமதுரை மாவட்டBSNLEU பொங்கல் வாழ்த்துக்கள்.\nஅகம் மகிழ்ந்த நிகழ்ச்சி ...ஓவிய கண்காட்சி . . .\nஜனவரி 12 - ----சுவாமி விவேகானந்தர் ..... நாள்\nகொடி காக்க உயிர் துறந்த குமரன்-JAN-11- நினைவு நாள...\nநடக்க இருப்பவை . . .\nவைட்டமின் ‘இ’ எட்டு வேறுபட்ட வடிவங்களில் . . .\nமோடி-சந்தோஷம் மனித குலத்துக்கே பேரழிவாய் முடியும்....\nநடக்க இருப்பவை . . .\nசெய்தி . . . துளிகள் . . .\nநிலக்கரிஊழல்உண்மைதான்: உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல...\n10.01.2014 நடக்க இருந்த போராட்டம் ஒத்திவைப்பு...\nமாவட்டசங்கநிர்வாகிகள் & கிளைச் செயலர்கள் கவனத்திற்...\n252 குடிநீர் நிறுவனங்களுக்குத் தடை: கேன் குடிநீர் ...\nகிங்ஃபிஷர் - விஜய் மல்லையா மீது காவல்துறையில் புகா...\nபோலி விபரங்களுக்கு முற்றுப்புள்ளி . . .\nநமது G.S தோழர்.P.அபிமன்யு பாராட்டு விழா...\nநமது G,S தோழர்.P.அபிமன்யு பாராட்டு - மாவட்ட சங்க வ...\nதோழர்.O.P.குப்தா - ஜனவரி 6 - நினைவு நாள்...\n07.01.2014 சென்னையை நோக்கி. . .\nமாருதி கார் தொழிற்சாலை3000 குடும்பங்கள் நிலை....\nமோடி பொறுப்பேற்றால் நாட்டிற்கு பேரழிவாக முடியும்\nM.K.U நிர்வாகம்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...\nகார்ட்டூன் . . .கார்னர். . .\n07.01.2014 சென்னையை நோக்கி. . .\nபிரச்சனை தீர்வில் கடும் கால தாமதம் . . .\nகல்யாணி மதிவாணனை தகுதிநீக்கம் செய்ய வலியுறுத்தி.\nபாண்டிச்சேரியில் நமது G.S க்கு பணி ஓய்வு...\nவீரபாண்டிய கட்டபொம்மனின் 254வது பிறந்த நாள்...\nஅடையாள அட்டை நிர்ப்பந்திப்பது சட்டவிரோதமாகும்.\n2014 ஜனவரி சம்பளத்துடன் C&Dஊழியர்களுக்கு...\nதிருப்புமுனை ஏற்படுத்திய திருப்பாலை சிறப்புக்கூட்ட...\nதமிழ் மாநில கவுன்சில் பற்றிய குறிப்பு . . .\n32 கோடி கறுப்பு பணம், அரசியல் கட்சிகளிடம் பறிமுதல...\nலஞ்சம் கைமாறியதாக- உடன்பாடு ரத்து .\nமுதலாளிகளின் சுரண்டலை முழுவதுமாகத் தடுக்கும். . .\nஇந்திய ஜனநாயகம்- மதச்சார்பின்மை பேரபாயமாக அமையும்\nதியாகி விஸ்வநாததாஸ் சிலைக்கு மாலை- அஞ்சலி\nசேலத்திற்கு- மதுரை BSNLEU தோழமை வாழ்த்துக்கள் . . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/pappugunea-earth-quake-tsunami-warnnig/", "date_download": "2019-12-08T03:55:07Z", "digest": "sha1:BSF446YCWVKV2QWANZPNGEHUWXA6YA3Z", "length": 13697, "nlines": 150, "source_domain": "nadappu.com", "title": "பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஅமமுக-விற்கு தேர்தல் ஆணையம் அங்கிகாரம் அளித்தது..\nகாரைக்கால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை..\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு’..\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nசூடான் தொழிற்சாலை தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு..\nதிகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் ஜாமினில் விடுதலை..\nஇந்தியை கற்றால் வடமாநிலங்களில் வேலை கிடைக்கும் : அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர் : உலக வங்கி தகவல்..\nதனிக்கொடி, தனிச்சின்னத்துடன் நித்யானந்தாவின் ‘கைலாசா’ நாடு..\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு..\nபப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை..\nபப்புவா நியூ கினியாவில் 7.5 அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால், அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.\nப்புவா நியூ கினியா நெருப்பு வளையத்திற்குள் இருக்கும் நாடாகும். இங்கு பூகம்ப உருவாக்க பாறைகள் மற்றும் எரிமலைகள் இருப்பதால் அடிக்கடி பெரிய அளவில் பூகம்பங்கள் ஏ���்படுகின்றன.\nஇந்நிலையில், பப்புவா நியூ கினியா நாட்டின் கோகோபோ என்ற நகரின் வடகிழக்கே சுமார் 45 கிலோமீட்டர் தூரத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஇது பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் உருவானது. இன்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 7.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலநடுக்கத்தால் பூகம்ப மையத்தின் 1000 கி.மீ சுற்றளவில் சுனாமி பேரலைகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\nமேலும் இதன் அருகில் உள்ள சாலமன் தீவு பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nசுனாமி எச்சரிக்கை பப்புவா நியூ கினியாவில்\nPrevious Postஅட்லாண்டிக் கடலுக்கு இடையே சிறிய விமானத்தை இயக்கி இந்திய பெண் சாதனை.. Next Postஅமெரிக்காவில் இரு விமானங்கள் மோதி விபத்து : 4 பேர் உயிரிழப்பு..\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.3 ஆகப் பதிவு..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா..\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/Or2PHxvvdV திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா. https://t.co/UYkjKv2woQ\nhttps://t.co/LLvFFWmY7F திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா. https://t.co/qbYCxCxE0C\nஅண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. https://t.co/51b3yC6aiK\nமராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1639_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-08T03:08:52Z", "digest": "sha1:CZUF62K2HVPRJHRMCSDWJAAOQ7YRQXDO", "length": 6270, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:1639 இறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:1639 இறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:1639 இறப்புகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பா���்.\nபகுப்பு:1630 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1642 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1638 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1634 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1644 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1635 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1637 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1631 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1641 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1649 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1636 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:பதினேழாம் நூற்றாண்டு இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1632 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1647 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/amphtml/how-to/how-to-check-for-traffic-violations-and-pay-fine-online-using-e-challan-023665.html", "date_download": "2019-12-08T03:48:19Z", "digest": "sha1:HE7JHQSDDPAZXQINVUI2754LNQENT6GI", "length": 11391, "nlines": 124, "source_domain": "tamil.gizbot.com", "title": "போக்குவரத்து விதிமீறல்களுக்கு ஆன்லைனில் இ செல்லான் மூலம் அபராதம் செலுத்துவது எப்படி? | How To Check For Traffic Violations And Pay Fine Online Using E-Challan - Tamil Gizbot", "raw_content": "\nபோக்குவரத்து விதிமீறல்களுக்கு ஆன்லைனில் இ செல்லான் மூலம் அபராதம் செலுத்துவது எப்படி\nஇந்தியாவில் சில மாதங்களுக்கு முன் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு புதிய விதிமுறைகள் அமலாக்கப்பட்டன. புதிய விதிமுறைகளின் படி போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படுகிறது. சாலை விபத்துகளால் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.\nபோக்குவரத்து விதிமீறல்களை கடுமையாக கண்காணிக்கும் வகையில் சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேமராக்களில் பதிவாகும் விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு இ-செல்லான் மூலம் அபராதம் அனுப்பப்படும். பின் அவர்கள் விதிமீறலுக்கான அபராத தொகையை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாக செலுத்த முடியும்.\nபோக்குவரத்து அபராதத்தை ஆன்லைனில் கண்டறிந்து பணம் செலுத்துவது எப்படி\nபோக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத விவரங்களை ஆன்லைனில் கண்டறிந்து பணம் செலுத்துவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.\nவழிமுறை 1: முதலில் மொபைல் அல்லது லேப்டாப் மூலம் இ செல்லான் வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும். இந்த வலைப்பக்கத்தில் செக் செல்லான் ஸ்டேட்டஸ் எனும் ஆப்ஷன் இடம்பெற்று இருக்கும்.\nடிவிட்டருக்கு bye சொல்லி மஸ்டொடோன் வலைதளத்துக்கு மாறும் இந்தியர்கள்.\nசெல்லான் விவரங்களை தேட லைசன்ஸ் நம்பர், செல்லான் நம்பர் அல்லது வாகன பதிவு எண் கொண்டு கண்டறிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட விவரங்களுடன் கேப்ச்சாவை பதிவிட வேண்டும்.\nமேலே கேட்கப்பட்ட விவரங்களை பதிவிட்டதும், செல்லான் விவரங்கள் திரையில் தோன்றும். சில சமயங்களில் வாகன பதிவு எண் மற்றும் லைசன்ஸ் நம்பர் என ஒவ்வொன்றிற்கும் தனித்தனி செல்லான்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். இதனால் செல்லான் விவரங்களை அறிந்து கொள்ள இரண்டு வழிமுறைகளிலும் தேடுவது நல்லது.\nசெல்லான் விவரங்களை அறிந்து கொண்டதும், பே நௌ என்ற பட்டனை க்ளிக் செய்து ஆன்லைனில் பணம் செலுத்த துவங்கலாம்.\nபணம் செலுத்த மொபைல் நம்பரை ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் முறையை பின்பற்ற வேண்டும். பின் இ செல்லான் பணம் செலுத்துவதற்கான வலைத்தளத்திற்கு செல்லலாம்.\nஇனி பணம் செலுத்துவதை உறுதிப்படுத்தும் வலைப்பக்கம் திறக்கும். இங்கு புரொசீட் வித் நெட் பேமெண்ட் எனும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதில் நெட் பேங்கிங், கார்டு பேமெண்ட் உள்ளிட்டவற்றில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.\nகுறிப்பு: செல்லான் வலைத்தளத்தில் எங்களது தேடலுக்கு செல்லான் விவரங்கள் கிடைக்கப் பெறவில்லை என கிடைத்தது. வேறு வழிமுறைகளை பின்பற்ற மூன்றாம் தரப்பு சேவைகளும் கிடைக்கின்றன. இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும்.\nஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\nஆன்லைன் ஆர்டர் மூலம் ரூ.800-க்கு பதிலாக ரூ.80,000 அபேஸ்\nகேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nஉஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\nஎல்பிஜி கேஸ் இணைப்பிற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி\nகேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n600 பெண்களை நிர்வாணம��க்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nமூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், சார்ஜர் கொண்டு பள்ளி மாணவன் செய்த புதுமைப் படைப்பு.\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nஅட ஜிமெயிலில் இப்படி ஒரு வசதி இருக்கா இத்தனை நாட்கள் இது தெரியாம போச்சே\nஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த கிரிக்கெட் மைதானத்தில் ஓடிய பெண்: கைது.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.itsmajja.com/tag/harish-kalyan/", "date_download": "2019-12-08T04:04:34Z", "digest": "sha1:2IH3EY2QYW2DA6FKDQVZV4EB2UWPNNDG", "length": 3675, "nlines": 103, "source_domain": "tamil.itsmajja.com", "title": "harish kalyan Archives - ItsMajja.com", "raw_content": "\n‘தனுசு ராசி நேயர்களே’ துவக்க விழா\nபூஜையுடன் துவங்கிய ஹரீஷ் கல்யாணின் ‘தனுசு ராசி நேயர்களே’\nஹரீஷ் கல்யாணின் ‘தனுசு ராசி நேயர்களே’\nஇஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் திரைவிமர்சனம்\nநடிகர் ஹரிஷ் கல்யாண், தியாகி சுப்ரமணிய சமாதிக்கு மரியாதை செலுத்தினார்\nஹரிஷ் கல்யாண் படத்தின் ட்ரைலர்\nஸ்ரீகோகுலம் மூவீஸ் தயாரிக்கும் ரொமாண்டிக் காமெடி படத்தில் நடிக்கும் ஹரிஷ் கல்யாண்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பாடல் வெளியானது\nஅனிருத் பாடிய கண்ணம்மா பாடல் வெளியாகிறது.\nநடிகை அனகா லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஅக்ட்ரேஸ் ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் போட்டோஷூட்\n“மகாமுனி” ரிலீஸ் தேதி வெளியீடு\n“சாஹோ” ரிலீஸ் தேதி வெளியீடு\nவெளிவரும் முன்பே விருது பெற்ற விஜய் சேதுபதி \nபிக் பாஸ் 3 ஹைலைட்ஸ் நாள் 26\nநடிகை அனகா லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஅக்ட்ரேஸ் ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் போட்டோஷூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2014/sep/15/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D--977975.html", "date_download": "2019-12-08T02:27:34Z", "digest": "sha1:WYNJXLL5RN47U347XJ3SQN2KNFNEUL3M", "length": 9153, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தற்கொலை செய்துகொண்ட நபரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nதற்கொலை ச��ய்துகொண்ட நபரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்\nBy திருவள்ளூர், | Published on : 15th September 2014 12:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவள்ளூரில் தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருவள்ளூரை அடுத்த இலுப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (40). பெயின்ட்டர். இவர், கடந்த மாதம் பூந்தமல்லியில் உள்ள ஒரு வீட்டில் பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த வீட்டில் ஒரு கொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளது.\nஇதையொட்டி, பூந்தமல்லி போலீஸார் சில முறை விசாரணைக்காக அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.\nஅப்போது, போலீஸார் அவரை அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இறுதியாக, கடந்த வெள்ளிக்கிழமை காலையில் மீண்டும் விசாரணைக்காக ரவியை போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.\nஇந்நிலையில், சனிக்கிழமை காலையில் இலுப்பூர் ஏரிக்கரையில் ரவி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nஇதையடுத்து, ரவியின் உறவினர்கள் சனிக்கிழமை மணவாளநகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.\nஇந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ரவியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர். தகவலறிந்த திருவள்ளூர் கோட்டாச்சியர் (பொறுப்பு) வீரப்பன், ஏ.டி.எஸ்.பி. சந்திரசேகர் ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி பிற்பகல் 2 மணியளவில் உறவினர்களிடம் ரவியின் உடலை ஒப்படைத்தனர்.\nஇந்தச் சம்பவத்தையொட்டி, அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வார��் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/special-article/65725-specaial-article-about-rahul-gandhi.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-08T03:06:07Z", "digest": "sha1:W6ZPWOIVYYRTN6BUKS7Y6ERWUY4AMKJF", "length": 19832, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "மீண்டும் கேசரி வந்தால் என்ன செய்வார் ராகுல்? | Specaial article about Rahul Gandhi", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nமீண்டும் கேசரி வந்தால் என்ன செய்வார் ராகுல்\nகாங்கிரஸ் கட்சி இக்கட்டான நிலையில் இருக்கிறது. லோக்சபா தேர்தலில், அந்தக் கட்சி பெற்ற அடி, ராகுலை நிலைய குலையச் செய்துவிட்டது. இந்த நேரத்தில் கட்சியை தாங்கி பிடிக்க வேண்டிய ராகுல், தலைமைப் பதவியே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டார். மாற்றுத் தலைவரை தேர்வு செய்ய ஒரு மாத காலம் நேரம் கொடுத்துள்ளார்.\nதனக்கு தலைவர் பதவி தேவை இல்லை என்பதுடன், நேரு குடும்பத்தில் இருந்து யாருக்கும் தலைவர் பதவி வேண்டாம் என்று சொல்லியதன் மூலம், அவர் கட்சியை கைகழுவும் நிலைக்கு வந்து விட்டார் என்றே சொல்லலாம். ராகுலின் இந்த முடிவு, காங்கிரஸ் கட்சிக்கு எந்தளவுக்கு பலன் தரும் என்பது போகப் போகத்தான் தெரியும். ராகுல் தலைவராக இருக்கும் போதே கமல்நாத், சிதம்பரம், அசோக்கெலாட் போன்றவர்களை சமாளிக்க முடியாமல் திணறுகிறார்.\nபதவி இல்லாமல் இருக்கும் நிலையில், சீதாராம் கேசரி போன்றவர் மீண்டும் தலைவராக வந்து அமர்ந்தால், அவரை ராகுல் எப்படி சமாளிப்பார் என்பது பதில் தெரியாத கேள்வி தான்.\nகாங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்டதில் இருந்து ராகுல்வரை, 85 தலைவர்கள் மாறியிருக்கிறார்கள். இதில் நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுல் ஆகியோர் தான் நேரு குடும்பத்தை சேர்ந்தவர்கள். இதில் நேரு, இந்திரா ஆகியோர் இருமுறை தலைவர் பதவியை வகித்துள்ளனர். அதே நேரத்தில் பிரதமர் பதவியில் வேறு வழியில்லாமல் தான் நேரு குடும்பத்தை சாராதவர்கள் பிரமராக இருந்து இருக்கிறார்கள்.\nஇவர்களில் சர்ச்சைக்குரிய காங்கிரஸ் தலைவராக இருந்தவர் சீதாராம்கேசரி. 1996ம் ஆண்டு பிவி நரசிம்மராவ் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட போது, சீதாராம் கேசரி தலைவராக உருவானார். அந்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி மக்கள் செல்வாக்கை இழந்து இருந்தது. அதே நேரத்தில் பாஜக அரசு ஆட்சி அமைக்க இயலாத நிலை ஏற்பட்டதும், காங்கிரஸ் கட்சி தேவகவுடாவிற்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்தது.\nஅந்த சூழ்நிலையில் சீதாராம்கேசரி தானே பிரதமராக வேண்டும் என்று தேவகெளடா அரசுக்கு ஆதரவை வாபஸ் வாங்கினார். ஆனால் கடைசி நேர சமரசத்தால் ஐகேகுஜரால் பிரதமரானார். இந்நிலையில், ஜெயின் கமிஷன் அறிக்கை வெளியானது. அதில் திமுகவிற்கு ராஜீவ் கொலையில் தொடர்பு இருப்பது போல தகவல் வெளிவந்தது.\nபத்திரிக்கைகளில் கசிந்த இந்த தகவல் அடிப்படையில், கேசரி திமுகவை கூட்டணியில் இருந்து விலக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். திமுக அமைச்சர்கள் 3 பேரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தார். ஆனால் குஜரால் அதற்கு செவி சாய்க்காமல் போகவே, காங்கிரஸ் கட்சி ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக கேசரி அறிவித்தார். இதனால் ஆட்சி கவிழ்ந்தது.\nஇந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி மற்றொரு தேர்தலை சந்திக்கும் நிலையில் இல்லை. இதனால் தலைமை பதவி வேண்டாம் என்று கூறிய சோனியா களம் இறங்கி நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தார். அதை மக்கள் ரசித்தனர் ஆனாலும், 140 இடங்களில் தான் காங்கிரஸ் வெற்றி பெற முடிந்தது. பின்னர் ஒரு சுபயோக சுபதினத்தில் கேசரியின் பதவியை பறித்துவிட்டு சோனியா அந்த இடத்தில் அமர்ந்தார்.\nஇப்போது ராகுல் தலைவராக உருவானது கூட, அவரின் தகுதி, திறமை ஆகியவற்றை விட, அவர் நேரு குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும், சோனியாவின் உடல் நிலையும் தான் காரணம். இந்த சூழ்நிலையில் அவரை விட சுற்றி இருந்த காங்கிரஸ் தலைவர்கள் வயது அனுபவத்தில் மிகவும் மூத்தவர்கள், அவர்கள��� யாரையும் கட்டுப்படுத்த முடியவில்லை. சிதம்பரம், அசோக்கெலாட், கமல்நாத் போன்றவர்கள் ராகுலின் கையை முறுக்கி தங்கள் வாரிசுகளுக்கு எம்பி சீட் பெற முடிந்தது.\nஅவர்கள் தங்களின் வாரிசை வெற்றி பெற செய்தார்களே தவிர்த்து, கட்சியை வெற்றி பெற செய்யவில்லை. இதில் மிகக் கேவலமாக நடந்தது சிதம்பரம் தான். முதல் நாள் சிவகங்கைக்கு அவர் மகன் பெயர் அறிவிக்கப்படாத நிலையில், மறுநாள் அறிவித்தற்கு காரணம் என்ன என்பது இது வரையில் தெரியவில்லை.\nராகுல் தலைவராக இருக்கும் போதே இந்த நிலை. சிறுவர்கள் விளையாட்டில் தோற்றாலோ, அல்லது தோல்வி வரும் என்று தெரிந்தாலோ ஆட்டத்தை கலைத்து விடுவார்கள். குறிப்பாக செஸ் விளையாட்டாக இருந்தால், அந்த பலகையை துாக்கி சாய்விட்டு காய்களை சிதற அடிப்பார்கள். ராகுல் நடவடிக்கையும் இந்த வகை சிறுவர்களுக்கு ஒப்பானதே.\nதலைவர் பதவிக்கு வருபர்கள், ஏற்கனவே இருந்தவர்களை ஓரம் கட்டி விட்டு தங்களின் ஆதரவாளர்களை நியமனம் செய்தவது நிர்வாகவியலின் பால பாடம். ராகுல் தலைவராக வந்த உடனேயே மூத்த தலைவர்களை ஏறக்கட்டிவிட்டு இளம் தலைமுறையினரிடம் கட்சியை கொடுத்து இருக்க வேண்டும்.\nஅப்போது செய்யாமல் லோக்சபா தேர்தல் தோல்விக்கு பிறகு ராகுல் இப்போது செய்வது கொள்ளிக் கட்டையை வைத்துக் கொண்டு தலையை சொறிவது போல மாறும். அதுவும் புதிதாக பதவிக்கு வருபவர் சீதாராம் கேசரி போன்று இருந்தால், அப்புறம் நேருவின் குடும்பமே காங்கிரஸ் கட்சியில் தலையெடுக்க முடியாது. இதை யார் உணர்கிறார்களோ இல்லையோ ராகுல் உணர்வது அவருக்கு நல்லது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராகுல் காந்திக்கு ராஞ்சி நீதிமன்றம் நோட்டீஸ்\nதங்கத்தமிழ்ச்செல்வன் விரைவில் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார்: டிடிவி தினகரன் அதிரடி\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. 'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\n4. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n5. எனக்கு விஜய்யும், ரஜினியும் ஒண்ணு தான்\n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. இன்று இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nராகுலின் பேச்சை மொழி பெயர்த்த 12ஆம் வகுப்பு மாணவி... அசந்து போன ராகுல்..\nஎன்னை எளிதாக முடக்கி விட முடியாது\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. 'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\n4. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n5. எனக்கு விஜய்யும், ரஜினியும் ஒண்ணு தான்\n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. இன்று இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும்.\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/appavin-thandanaigal-10011255", "date_download": "2019-12-08T02:19:37Z", "digest": "sha1:FYTTXLBTR7NS3B7C5R5FASJAGX73TR7I", "length": 7061, "nlines": 137, "source_domain": "www.panuval.com", "title": "அப்பாவின் தண்டனைகள் - Appavin Thandanaigal - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபுனைவு இலக்கியத்தில் ஆழ்ந்த வேட்கை கொண்ட தவசி கல்லூரிக் காலம் தொட்டே எழுதி வந்தார்... சிறுகதையைக் கருத்தூன்றி எழுதத் தொடங்கியது 1998லிருந்து. முதல் சிறுகதையான 'சாரங்கி' 1998ஆம் ஆண்டு பவளக்கொடி என்ற சிறுபத்திரிகையில் வெளியானது. முதல் சிறுகதைத் தொகுப்பு - 'பனை விருட்சி' வெளியான ஆண்டு 2007. வெளியீடு அனன்யா. தொடர்ந்து 'ஊர்களில் அரவாணி', 'பெருந்தாழி', 'அச்சு வெல்ல மண்', 'நகரத்தில் மிதக்கும் அழியாப் பித்தம்' ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் 'சேவல்கட்டு' என்ற நாவலும் வெளியாயிற்று. 'சேவல்கட்டு' நாவல் சாகித்திய அகாடமியின் யுவபுரஷ்கார் விருதினை 2011இல் பெற்றது. - போப்பு\nகோவேறு கழுதைகள் (சிறப்புப் பதிப்பு)\nஇமையத்தின் இந்த முதல் நாவல் 1994இல் வெளியாயிற்று. இது தொடர்ந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுவந்திருக்கிறது.நாவல் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை முன்..\nகுருதிச்சாரல்(16) - வெண்முரசு நாவல்\nகுருதிச்சாரல் (செம்பதிப்பு) - வெண்முரசு: மகாபாரதம் நாவல் வடிவில் :வெண்முரசு நூல்நிரையில் பதினாறாவது படைப்பு குருதிச்சாரல். மகாபாரதப் போர் முதிர்ந்து ..\nகாவல் கோட்டம் - (விகடன் பிரசுரம்)\nகாவல் கோட்டம் - (விகடன் பிரசுரம்), ஆசிரியர்- சு.வெங்கடேசன் :இந்திய அரசு இலக்கியத்துக்கு வழங்கும் உயரிய விருதான ''சாகித்ய அகடாமி விருது'' பெற்ற நாவல். ..\nசுபிட்ச முருகன் - எதுவாக\n )- சரவணன் சந்திரன் :இந்நாவலின் மையமெனத் திரண்டுள்ள அன்றாடமின்மை. அன்றாடம் நம்மைச் சூழ்ந்து எப்போதுமுள்ளது. ..\nவேனல்(நாவல்) - கலாப்பிரியா :..\nஇந்தியாவின் விடியல்(வரலாறு) :‘இந்தியாவின் விடியல்’ எனும் வரலாற்று புத்தகம் நம் எதிரி மனபோக்கிற்கு மாறாக ஃபிரான்சின்ஸ் யங்ஹஸ்பண்ட் எனும் நண்பனை நமக்கு ..\nபுலரி - கல்யாண்ஜியின் முதல் கவிதைத் தொகுப்பு 1981\nக.நா.சு. மொழிபெயர்த்த உலக இலக்கியம்\nக.நா.சு. மொழிபெயர்த்த உலக இலக்கியம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cmrd.lk/ta/index.php", "date_download": "2019-12-08T04:09:30Z", "digest": "sha1:QUHAU6S7VGXTHM5FT2B4AMNPTEMZFCSQ", "length": 4871, "nlines": 21, "source_domain": "cmrd.lk", "title": " CMRD Home ", "raw_content": "முகப்பு பற்றிவெளியீடுகள் திட்டங்கள் CMRD குழு இணைப்புகள் தொடர்பு விபரங்கள் සිංහල English\nநாங்கள் யார் எங்கள் குறிக்கோள் ஆலோசனை சபை பதிவு சமீபத்திய வேலை\nCMRD வெளியீடுகள் CMRD உறுப்பினர்கள் மூலமான வெளியீடுகள்\nஅறிக்கைகள் CMRD ஆராய்ச்சி ஆவணங்கள்\nஆய்விதழ் கட்டுரைகள் புத்தக பிரிவுகள் கல்வி சார் மாநாடுகள் பிற வெளியீடுகள்\nநடப்புத்திட்டங்கள் நிறைவுபெற்ற செயற்திட்டங்கள் ஆய்வுப் பங்காளர்கள்\nஅறியப்படாத நகரம் சிக்கிய மக்கள் மற்ற\nகுழுவினைப் பற்றி முகாமைத்துவம் ஆய்வுக் குழு கூட்டுப்பணியாளர்கள்\nநாம் இலங்கையின் வறுமை மற்றும் பொருளாதார வளர்ச்சி சூழலில் உள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச குடியேறியவர்களின் வாழ்வை மற்றும் வாழ்வாதாரங்களைபாதிக்கும் கொள்கைகள் மேம்படுத்தும் நோக்கில் ஆய்வு ஆதாரங்களை அளிக்க கடமைப்பட்டுள்ளோம். ஆய்வினை தவிர திறன் மேம்பாடு மற்றும் பிற கொள்கை நடவடிக்கைளில் ஈடுப்படுவதன் ஊடாக கொள்கை பகுதிகளிலும் தாக்கத்தினைச் செலுத்த நாங்கள் விரும்புகின்றோம்.\nபண்டைய கால, காலனித்��ுவ மற்றும் சமீபத்திய வரலாறுகளில் இலங்கையினுடைய அபிவிருத்தியானது இடப்பெயர்வுகளுடன் நெருங்கிய தொடர்பினை கொண்டுள்ளது. முப்பது வருட உள் நாட்டு யுத்தம், 2004 யில் ஏற்பட்ட சுனாமி மற்றும் பாரிய அபிவிருத்திகள் போன்றவற்றின் காரணமாக இலங்கை பலவந்த இடப்பெயர்வின் ஒரு மைய இடமாக காணப்படுகிறது. சமீபத்திய தசாப்தங்களில் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் தொழில்வாய்ப்புகாக பாரியளவிலான இடப்பெயர்வு நகர்வினை காணக்கூடியதாக உள்ளது. CMRD இவ்வகையான தன்னிச்சையான மற்றும் தன்னிச்சையற்ற பிரச்சினைகள் அவைகளுடைய தேடல்கள் என்பனவற்றை அறிவு ரீதியாக இலங்கை மற்றும் உலகத்திற்கு முன்வைப்பத்ற்கான மையமாக உள்ளது.\nCMRD ஆராய்ச்சி ஆவணத்தொடர் தொடங்கப்பட்டது\nICES மற்றும் UoS உடனான எங்கள் பட்டறை\nகொழும்பில் குறைவருமானம் பெறும் இரு சமூகங்களின் விடய ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/11/blog-post_30.html", "date_download": "2019-12-08T03:24:37Z", "digest": "sha1:ZZEEIVT2HDYQ5WSFFND23V35DIOZ6HG5", "length": 34992, "nlines": 359, "source_domain": "www.madhumathi.com", "title": "முக்கிய ஆவணங்கள் தொலைஞ்சு போச்சா?... வழி சொல்றேன் கேளுங்க. - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » விருந்தினர் பக்கம் » முக்கிய ஆவணங்கள் தொலைஞ்சு போச்சா... வழி சொல்றேன் கேளுங்க.\nமுக்கிய ஆவணங்கள் தொலைஞ்சு போச்சா... வழி சொல்றேன் கேளுங்க.\nவிருந்தினர் பக்கம் பகுதிக்கு மனைப் பட்டா, பாஸ்போர்ட், டெபிட் கார்டு, கிரயப் பத்திரம் போன்ற முக்கிய ஆவணங்கள் தொலைந்து போனால் எப்படி பெறுவது என்பதனை பதிவாக எழுதியிருப்பவர், முகநூலில் தொடர்ந்து கருத்துக்களையும் கவிதைகளையும் பதிவு செய்து வரும் அன்புத்தோழர் சங்கர சுப்பிரமணியன் அவர்கள்.\nஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது\nஎவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ���ேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.\nபாலிசியை விநியோகம் செய்த கிளையை.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nமுகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.\nஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.\nநகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.\nபள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nமதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.\nஉயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.\nமேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.\nவிண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.\nகாவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக��கழகங்களை அணுக வேண்டும்.\nகிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகாணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை\nபுதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.\nவிண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.\nசம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nபழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.\nகட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).\nவிண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.\nகாவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.\nபான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nபாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.\nஅரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.\nவிண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.\nபான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகாவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண்.\nதனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.\nமுதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.\nபத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகாவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும��� இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.\nஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.\nஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.\nகிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.\nசம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nவங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.\nடெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.\nநகல் பட்டா கோரும் விண்ணப்பம்.\nஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.\nமுதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகாவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.\nஇந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.\nபாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.\nநிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nதொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.\nகிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும். தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nபலருக்கும் பயனாகக் கூடிய பகிர்வு.\nகாணாமல் போனதை புதிதாக வாங்க எல்லா விபரமும் பயனானது. கால வரையறையை ஒழுங்காத்தான் எல்லாரும் கடைப்பிடிக்கிறாங்களா.. தொலைத்த பொருளுக்கு எதாவது ஒரு தொகை தொலைத்தால்தான் வர வேண்டியது காலத்தோடு வருகிறது என்கிறார்கள் அனுபவ பட்ட சிலர். பயனுள்ள வழிக்காட்டல் பதிவு. மிக்க நன்றி\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோதரி..\nமிக மிக பயனுள்ள பகிர்வு நண்பரே தொடரட்டும் உங்கள் சேவை\nஅனைவருக்கும் பயனளிக்ககூடிய தகவல் நன்றி.இன்னும் தொடருங்கள் வாழ்த்துக்கள்\nஆகா ....அருமையான வழிக்காட்டல்கள் ..\nஅப்படியே பிரிண்ட் அவுட் எடுத்து விட்டேன் ...\nநல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ ..\nஅன்பின் மதுமதி - அரிய, பயனுள்ள பல தகவ்ல்கள் - பகிர்வினிற்கு நன்றி - சங்கர சுபீரமனீயனுக்கும் நன்றி கலந்த நல்வாழ்த்துகள் - ந்ட்புடன் சீனா\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- மரபுப் பிழை நீக்கி எழுதுதல் பாகம் 26\nவணக்கம் தோழர்களே.. பாகம் 25 ல் சந்திப்பிழை நீக்கி எழுதுவது எப்படி எனப்பார்த்தோம்..இப்பதிவில் மரபுப்பிழை நீக்கி எழுதுவது...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nதீ விரவாதம் என்ற சொல் தான் இன்றைக்கு உலகளவில் மனித இனத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது எனக்கூட சொல்லலாம்.தீவிரவாதம் என்ற வார்த்தைய...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75503-rajaji-hospital-madurai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-08T02:18:28Z", "digest": "sha1:AUBYOQCHLPTYK6MBKRVMOFE6LLOAEW35", "length": 9020, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கான பெஸ்ட் ஸ்கேன் - தென் இந்திய அளவில் முதல் சாதனை | rajaji hospital madurai", "raw_content": "\nஅரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கான பெஸ்ட் ஸ்கேன் - தென் இந்திய அளவில் முதல் சாதனை\nதென் இந்தியாவில் முதன்முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் துவங்கப்பட்டுள்ள பெட் ஸ்கேன் வசதி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.\nதென் தமிழக மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாள்தோறும் சுமார் 7 ஆயிரம் பேர் வெளி நோயாளிகளாகவும் 3 ஆயிரம் பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். ‌இங்கு புற்றுநோய்க்காக மாதந்தோறும் 200 முதல் 300 நோயாளிகள் வரை வரும் நிலையில், புற்றுபாதிப்பை துல்லியமாக கண்டறியும் பெட் ஸ்கேன் சேவையை கடந்த 6ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கிவைத்தார்.\n10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்டுள்ள இந்த அதிநவீன பரிசோதனை மையத்தில் துல்லியமான முறையில் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்படுவதால், நோயாளிகளுக்கு வரப்பிரசாதம் என்கிறார்கள் மருத்துவர்கள்.\nநுரையீரல், கணையம், எலும்பு மற்றும் மார்பக புற்றுநோய் உள்ளிட்ட அனைத்து வகை புற்றுநோயையும் ஆரம்பத்திலேயே கண்டறிய இந்த ஸ்கேன் உதவும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும் ஒரு மில்லி மீட்டர் அளவிலான புற்றுநோய் கட்டியை கூட 99 சதவீதம் துல்லியமாக கண்டறிய முடியும் என்பதால் தொடர் சிகிச்சைக்கு இந்தப் பரிசோதனை பயனுள்ளதாக அமையும் என்கிறார்கள்.\nபழைய பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பரிசு வழங்கும் திட்டம் - திருப்பூர் ஆட்சியர்\nமனைவிக்கு வரதட்சணை கொடுமை : போலீஸ் கணவர் சிறையில் அடைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசவுடு மண் குவாரி நடத்த இடைக்காலத் தடை\nசுவர் இடிந்து விழுந்த விபத்தில் தேசிய பட்டியலின ஆணையத்தின் விசாரணை தேவை- மதுரை எம்பி கோரிக்கை\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடித்து நாசாவுக்கு கூறிய மதுரை இளைஞர்\n“திருந்தி வாழ நினைத்தால், போலீஸே கஞ்சா விற்க சொல்கிறார்கள்” : தாய் - மகள் புகார்\nலஞ்சப் புகாரில் பணியிடை நீக்கம் - மன உளைச்சலில் செவிலியர் தற்கொலை..\n2022க்குள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nவெடிகுண்டு மிரட்டல்: தீவிர பாதுகாப்பில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்\nமூதாட்டியை கொன்றுவிட்டு வீட்டிற்குள் புகுந்து சிலிண்டரில் தீ வைத்து மிரட்டிய திருடன்\nமேலவளவு கொலை வழக்கு: விடுவிக்கப்பட்ட 13 பேரும் ஊருக்குள் நுழைய தடை\nஉன்னாவ் வன்கொடுமை: அமைச்சர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்... விரட்டியடித்த போலீஸ்..\nரஜினியின் வேண்டுகோள் முதல் தமிழக வீராங்கனைக்கு கிடைத்த தங்கம் வரை...\nநீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபழைய பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பரிசு வழங்கும் திட்டம் - திருப்பூர் ஆட்சியர்\nமனைவிக்கு வரதட்சணை கொடுமை : போலீஸ் கணவர் சிறையில் அடைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=3&search=santhanam%20looking", "date_download": "2019-12-08T02:25:12Z", "digest": "sha1:FALAKACYMHS4VKQUWDNYZWC6SRJZO462", "length": 7827, "nlines": 174, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | santhanam looking Comedy Images with Dialogue | Images for santhanam looking comedy dialogues | List of santhanam looking Funny Reactions | List of santhanam looking Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅப்புறம் என்ன மயித்துக்கு வந்த\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nகலாம்போன கடைசில இதென்ன பங்களா நாயாட்டம்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅடங்கப்பா இது உலக நடிப்புடா சாமி\nஅந்த கிழவி ரொம்ப டேஞ்சரானவபா கிடைச்சத சுருட்டிகிட்டு கிளம்பிறணும்\nஏன் நான் இங்க வரக்கூடாதா\nஆள் பக்கமா நிக்கறான் கை மட்டும் பக்கத்து ஊர் வரை போய்ட்டு வருது\nஅட என்னப்பா நீ ஆர் டி ஓ வ பார்த்த ஆட்டோ டிரைவர் மாதிரி பம்மற\nஅடுத்தவன் பொண்டாட்டி குளிக்கரத பாக்கற பாரு\nஅஞ்சி ரூபாய்க்கு அயர்ன் பண்ணின சொக்காவ போட்டுகிட்டு வந்து நீங்க அள்ளிக்கிட்டு போயிருவிங்க\nஅவ்ளோ பெரிய காமெடி இல்ல இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/11/22/118223.html", "date_download": "2019-12-08T03:24:55Z", "digest": "sha1:FX637KZFI3WXOG22DY3G3MIUFNCOVZVJ", "length": 18533, "nlines": 217, "source_domain": "thinaboomi.com", "title": "வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணியில் மீண்டும் புவனேஷ்வர்குமார்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல்: * 27, 30-ம் தேதிகளில் நடைபெறும்: ஆணையர் அறிவிப்பு\nகுமரிக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணியில் மீண்டும் புவனேஷ்வர்குமார்\nவெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2019 விளையாட்டு\nகொல்கத்தா : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ம் தேதி மும்பையில் நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று முன்தினம் இரவு கொல்கத்தாவில் அறிவிக்கப்பட்டது.\nவங்காளதேச 20 ஓவர் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கேப்டன் விராட் கோலி அணிக்கு திரும்பியுள்ளார். தொடர்ந்து சொதப்பி வந்தாலும் ஷிகர் தவானுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காயத்தால் ஓய்வில் இருந்த புவனேஷ்வர்குமார் மற்றும் ஆல்-���வுண்டர் கேதர் ஜாதவ் அணிக்கு திரும்புகிறார்கள். கலீல் அகமது, ஷர்துல் தாகூர், குருணல் பாண்ட்யா கழற்றி விடப்பட்டுள்ளனர்.\nஇந்திய ஒரு நாள் போட்டி அணி : விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட், ஷிவம் துபே, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, புவனேஷ்வர்குமார், தீபக் சாஹர்.\nஇந்திய 20 ஓவர் போட்டி அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், முகமது ஷமி, புவனேஷ்வர்குமார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nநாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - ராகுல்\nஜார்க்கண்ட் 2-ம் கட்ட தேர்தலில் 63.36 சதவீத வாக்குகள் பதிவு\nகர்நாடக இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 8 இடங்களில் வெற்றி வாய்ப்பு : கருத்துக்கணிப்பில் தகவல்; எடியூரப்பா உற்சாகம்\nபெண்கள் தற்காப்பு கலைகளை கற்க வேண்டும் - நடிகை ரோஜா அறிவுரை\nவீடியோ : இருட்டு படம் குறித்து நடிகை சாய் தன்சிகா பேட்டி\nவீடியோ : அடுத்த சாட்டை படத்தின் திரைவிமர்சனம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா - இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்\nபொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது: நிர்மலா சீதாராமன்\n69 அடியை எட்டியது வைகை அணை நீர்மட்டம் : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதெலுங்கானா என்கவுன்ட்டர் சம்பவம்: விசாரணையைத் தொடங்கியது மனித உரிமைகள் ஆணையம்\nசீனாவிற்கு கடன் வழங்கும் உலக வங்கியை சாடிய டிரம்ப்\nஇலங்கை எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசா தேர்வு\nஅதிபர் டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - சபாநாயகர் அனுமதி\nஇந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம் : குறைந்தபட்ச விலை ரூ.1,200\nதெற்காசிய விளையாட்டு போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் இந்தியா\nநான் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன் அல்ல: விராட் கோலி\nரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதங்கம் விலை பவுனுக்கு ரூ. 160 உயர்வு\nடி 20: அஸ்வினின் சாதனையை 35 போட்டிகளில் சமன் செய்த சகால்\nபுது டெல்லி : சர்வதேச டி20 போட்டிகளில் குறுகிய காலத்தில் அதிவேக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்களில் அஸ்வினின் சாதனையை...\nவெஸ்ட் இண்டீஸ் அணி பவுலர்களுக்கு நடிகர் அமிதாப்பச்சன் எச்சரிக்கை\nமும்பை : இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலர்களுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ...\nநான் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன் அல்ல: விராட் கோலி\nஐதராபாத்: தான் பந்துகளை அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன் அல்ல என்றும், பந்துகளை டைமிங்கில் ஆடி ரன்களை எடுப்பவன் ...\nதெற்காசிய விளையாட்டு போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் இந்தியா\nகாத்மண்டு : தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.13-வது தெற்காசிய விளையாட்டு ...\nஇந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம் : குறைந்தபட்ச விலை ரூ.1,200\nசென்னை : சென்னையில் நடைபெறும் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ...\nவீடியோ : பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம் ரூ.40-க்கு விற்பனை - அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : கோவையில் சுவர் இடிந்து விழுந்த இடத்தை பார்வையிட்ட பின் மு.க.ஸ்டாலின் பேட்டி\nவீடியோ : தி.மு.க.வில் உட்கட்சி மோதலால் தேர்தலை சந்திக்க ஆர்வமில்லை -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : இருட்டு படம் குறித்து நடிகை சாய் தன்சிகா பேட்டி\nவீடியோ : அடுத்த சாட்டை படத்தின் திரைவிமர்சனம்\nஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2019\nகைசிக ஏகாதசி, சர்வ ஏகாதசி\n1வாடிக்கையாளர்களுக்கு புதிய இலவச சலுகை: ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் அறிவிப��...\n3தெலுங்கானா என்கவுண்டர் விவகாரம்: கனிமொழி கருத்துக்கு ஜெயகுமார் கண்டனம்\n4சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 2 கட்டமாக உள்ளாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=category§ionid=14&id=143&Itemid=84", "date_download": "2019-12-08T03:49:54Z", "digest": "sha1:BIVZCM2Q4SAKOZ5ZA6UBO3FLQBKTHVEF", "length": 3630, "nlines": 50, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n23 Oct வணக்கம் அ.பாலமனோகரன் 5999\n26 Oct முதல்பதிப்பு அ.பாலமனோகரன் 5606\n1 Nov குமாரபுரம் - 01 அ.பாலமனோகரன் 5948\n1 Nov குமாரபுரம் - 02 அ.பாலமனோகரன் 5784\n20 Nov குமாரபுரம் - 03 அ.பாலமனோகரன் 5300\n20 Nov குமாரபுரம் - 04 அ.பாலமனோகரன் 5720\n1 Dec குமாரபுரம் - 05 அ.பாலமனோகரன் 5548\n17 Jan குமாரபுரம் - 06 அ.பாலமனோகரன் 5374\n17 Jan குமாரபுரம் - 07 அ.பாலமனோகரன் 5431\n17 Jan குமாரபுரம் - 08 அ.பாலமனோகரன் 5745\n<< தொடக்கம் < முன்னையது 1 2 3 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 18084615 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/irumbuthirai-success-meet-celebrations/", "date_download": "2019-12-08T03:15:04Z", "digest": "sha1:VU6YCLX6G7NUVQL4QG2UQBDJJVFE2OO5", "length": 13857, "nlines": 60, "source_domain": "www.behindframes.com", "title": "Irumbuthirai Success Meet celebrations", "raw_content": "\n3:09 PM தனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\n3:06 PM ஜடா ; விமர்சனம்\n3:03 PM இரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n4:07 PM “ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\n3:31 PM மார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\n“என் படத்தையே ரிலீஸ் செய்யவிடாமல் தொல்லை கொடுத்தார்கள்” ; விஷால்\nவிஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் விஷால், அர்ஜூன், சமந்தா நடித்த இரும்புத்திரை படம் கடந்த மே-11ஆம் தேதி வெளியானது.. யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். ரோபோ சங்கர், காளி வெங்கட், டெல்லிகணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படம் இன்று மக்கள் எதிர்கொண்டுள்ள டிஜிட்டல் அபாயத்தை பற்றி சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக உருவாகியுள்ளது.\nஇதனாலேயே பொதுமக்களிடம் இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தநிலையில் படத்தின் வெற்றிக்காக நன்றி தெரி��ிக்கும் சந்திப்பிற்கு ஏற்பட்டு செய்திருந்தனர் ‘இரும்புத்திரை’ படக்குழுவினர்.. இந்த நிகழ்வில் தயாரிப்பாளரும் ஹீரோவுமான விஷால், அர்ஜூன், காளி வெங்கட், ரோபோ சங்கர், படத்தொகுப்பாளர் ரூபன், கலை இயக்குனர் உமேஷ், வசனகர்த்தாக்கள் பொன் பார்த்திபன், ஆண்டனி பாக்யராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஇந்த நிகழ்வில் நன்றி தெரிவித்து பேசிய விஷால், “இந்தப்படத்தில் சில காட்சிகளில் நான் நடிக்கவேயில்லை.. இயல்பாகவே ரியாக்ட் செய்திருந்தேன்.. பேங்கிலிருந்து பணம் வசூலிக்க வந்த ஏஜெண்டை அடிக்கும் கட்சியில் நிஜமாகவே அவரை அடித்தேன். அந்த அளவுக்கு நான் பாதிக்கப்பட்டு இருந்தேன்.. நிச்சயம் பத்துல எட்டு பேரு அப்படி பாதிக்கப்பட்டு இருப்பாங்க.. அவங்ககிட்ட இது நல்லா ரீச் ஆகும்னு தெரியும்..\nஇந்தப்படம் கிட்டத்தட்ட மூணு வருஷம் தயாரிப்பில் இருந்துச்சு.. படம் தாமதமாகும்போது எனக்குத்தான் சிரமம்.. அது நல்லாவே தெரியும். ஆனால் இந்த இடைவெளியில மித்ரனும் அவரோட டீமும் அடுத்தடுத்து எடுக்கப்பட வேண்டிய காட்சிகளை இன்னும் மெருகேத்திக்கிட்டேதான் இருந்தாங்க. அப்படி இடைவேளைக்கு பின்னாடி தயாரான போர்ஷனை பார்த்துட்டு நானே வில்லனா நடிக்க விரும்பினேன். இப்போ இரும்புத்திரை பார்ட்-2 எடுக்கிற ஐடியாவும் இருக்கு.\nஇந்தப்படத்துல கதாநாயகியாக நடித்த சமந்தாவுக்கு நிச்சயம் நன்றி சொல்லியே ஆகணும்.. திருமணம் ஆன பின்னாடி நடிகைகள் நடிக்க மாட்டாங்க.. இல்லைன்னா அவங்களுக்கு வாய்ப்பு வராது அப்படிங்கிற ஒரு கருத்தை அடிச்சு உடைச்சிருக்கார்.\nஇந்தப்படத்துல வில்லனா நடிக்க ஆர்யா கிட்டதான் அணுகினோம்.. ஆனால் அவர் இது தனக்கு சரியா வராதுன்னு சொல்லிட்டார்.. இயக்குனர் மித்ரன் தான், அர்ஜூன் சார்கிட்ட கேட்கலாம்னு சொன்னார்.. நான் என் பேரை சொல்லாம, எங்கிட்ட கதை சொன்னதா சொல்லாம, அர்ஜூன் சார்கிட்ட பேசுங்கன்னு அனுப்பி வச்சேன். ஏன்னா என்னை ஹீரோவா மாத்தினவரை, நான் எப்படி வில்லனா மாத்துறது அப்படிங்கிற பயம் தான். அவர் நடிக்க ஒப்புக்கொண்டதுடன், நிறைய விஷயங்களை படத்தில் சேர்க்க அருமையான ஆலோசனைகளையும் கொடுத்தார்.\nஇந்தப்படம் ரிலீஸ் ஆகிறதுக்கு முன்னாடியே பாதிப்படத்தை பத்திரிகை நண்பர்களுக்கு திரையிட்டு காண்பித்தோம்.. அது படத்தின் மேல் நாங்கள் வைத்திருந்த நம்���ிக்கையால்.. இனி வரும் எனது அடுத்த படங்களை ரிலீஸ் தேதிக்கு இரண்டு வாரம் முன்னதாகவே பாதிப்படத்தை திரையிட்டு காட்டவேண்டும் என முடிவு செய்திருக்கிறேன்.\nஇந்தப்படத்துல ஆதார், டிஜிட்டல் விஷயங்களை சொல்லியிருக்கீங்களே அப்படின்னு கேட்குறாங்க.. ஏன் சொல்லக்கூடாதுன்னு நான் தைரியமா சொன்னேன்.. இந்த சமூகம் சார்ந்த விஷயம்.. அதுல தப்பு இருந்துச்சுன்னா அது தப்பு தான்… சென்சார் சான்றிதழ் கொடுத்த பின்னாடி நாங்க ஏன் பயப்படனும்.. ஏன் சொல்லக்கூடாதுன்னு நான் தைரியமா சொன்னேன்.. இந்த சமூகம் சார்ந்த விஷயம்.. அதுல தப்பு இருந்துச்சுன்னா அது தப்பு தான்… சென்சார் சான்றிதழ் கொடுத்த பின்னாடி நாங்க ஏன் பயப்படனும்.. தயவுசெய்து இனிமே சினிமாவுக்கு எதிரா போராட்டம் பண்றவங்க பேசாம வள்ளுவர் கோட்டத்துலயோ இல்லை சாஸ்திரி பவன் முன்னாடியோ போய் போராட்டம் பண்ணுங்க…\nஇரும்புத்திரை படம் வெளிவரக்கூடாது என பலர் பல வேலைகள் செய்தார்கள். கடந்த 10ம் தேதி இரவு என் வாழ்க்கையை மறக்கவே முடியாது. என் வாழ்க்கையை புரட்டிப்போட்ட நாள் என்று கூட சொல்லலாம். தயாரிப்பாளர் சங்க தலைவரான என் படத்தையே சுத்தலில் விட்டார்கள். பணத்தோட அருமை என்னவென்று எனக்கு புரிய வைத்தார்கள். பட வெளியீட்டு நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த எஸ்.ஆர்.பிரபுவுக்கு நன்றி.. நீங்க என்ன ஆட்டம் போட்டாலும் சரி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்றுமே நேர்மையாக இருக்கும். எல்லா தயாரிப்பாளர்களையும் ஜெயிக்க வைக்க வேண்டியது தான் எங்கள் வேலை” என உணர்ச்சிகரமாக பேசினார் விஷால்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nத்ரிஷ்யம், பாபநாசம் என இருக்கை நுனியில் நம்மை அமரவைக்கும் படங்களை இயக்கியவர் மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப்.. மீண்டும் தமிழில் அவரது...\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nதமிழில் பாபா, உன்னை சரணடைந்தேன், வீராப்பு, மிலிட்டரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி.. சின்னத்திரையிலும் ருத்ர வீணை, அரசி,...\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nசிபிராஜ் தற்போது நடித்துவரும் படங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ‘வால்டர்’ தந்தை சத்யராஜுக்கு வால்டர் வெற்றிவேல் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக...\nதனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/10012/news/10012.html", "date_download": "2019-12-08T02:25:18Z", "digest": "sha1:MIUSX7KAQQ72HNNCWBMP7R6JTFDKTOOL", "length": 11706, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிக்கலில் சிக்கிய கால் சென்டர் காதல்!! காதலித்தார் – கர்ப்பிணியாக்கினார் – கல்யாணம் செய்ய மறுக்கிறார்; போலீஸ் கமிஷனரை சந்தித்து காதலன் மீது பட்டதாரி பெண் புகார்! : நிதர்சனம்", "raw_content": "\nசிக்கலில் சிக்கிய கால் சென்டர் காதல் காதலித்தார் – கர்ப்பிணியாக்கினார் – கல்யாணம் செய்ய மறுக்கிறார்; போலீஸ் கமிஷனரை சந்தித்து காதலன் மீது பட்டதாரி பெண் புகார்\nசென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து, பட்டதாரி பெண் ஒருவர் கண்ணீர் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், `காதலித்து கர்ப்பிணியாக்கிய காதலரை திருமணம் செய்து வைக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் வைத்துள்ளார். சென்னை, பெரம்பூர் மரியநாயகம் 2-வது தெருவில் வசிப்பவர் மார்ஷல் வால்ஸ். இவர் சவுதி அரேபியாவில் பணிபுரிகிறார். இவருடைய மகள் வான்வால்ஸ் (வயது 21). பி.பி.ஏ. படித்துவிட்டு சென்னை தரமணியில் உள்ள கால்சென்டர் ஒன்றில் பணிபுரிகிறார். வான்வால்ஸ் நேற்று தனது பெற்றோருடன் போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். மனு கொடுத்துவிட்டு வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கண்ணீர் மல்க திடுக்கிடும் தகவல்களை கூறினார். அவர் கூறியதாவது:- நான் கடந்த 4 மாதங்களாக ஜோசப் சேவியோ அவினாஸ் (21) என்பவரை காதலித்து வருகிறேன். அவினாசும், நான் வேலைபார்க்கும் பகுதியில் உள்ள இன்னொரு கால்சென்டரில் வேலை பார்க்கிறார். வேலைக்கு போகும் போது நாங்கள் சந்தித்துக் கொள்வோம். அப்போது எங்களுக்குள் காதல் மலர்ந்தது. அவினாஸ் என்னை திரும��ம் செய்து கொள்வதாக கூறி நெருக்கமாக பழகினார். இதை நம்பி நானும் அவரோடு ஒன்றாக சுற்றித் திரிந்தேன். முட்டுக்காட்டில் உள்ள விருந்தினர் இல்லத்திற்கு அவர் என்னை அழைத்து சென்றார். விருந்தினர் இல்ல நிர்வாகிகளிடம் என்னை அவரது மனைவி என்று அறிமுகப்படுத்தினார். இருவரும் விருந்தினர் இல்லத்தில் தங்கினோம். அப்போது அவர் எனது பெற்றோர் நம்முடைய திருமணத்தை எதிர்க்கிறார்கள். அவர்களை சம்மதிக்க வைப்பதற்கு என்னிடம் ஒரு திட்டம் உள்ளது. அதன்படி, நாம் இப்போது கணவன்-மனைவி போல உல்லாசம் அனுபவிப்போம். அடிக்கடி சந்தித்து இதுபோல் உல்லாசம் அனுபவித்தால் நீ கர்ப்பம் தரிப்பாய். அதை வைத்து எனது பெற்றோரை மிரட்டி, சம்மதிக்க வைக்கலாம் என்று கூறினார். ஒருவேளை அதற்கு சம்மதிக்காவிட்டால், நாம் ரகசியமாக பதிவு திருமணம் செய்து தனி வாழ்க்கையை தொடங்குவோம் என்றும் கூறினார்.\nஇதை நம்பி என்னை அவரிடம் முழுமையாக ஒப்படைத்தேன். அடிக்கடி எங்கள் சந்திப்பு இதுபோல் தொடர்ந்தது. இதன் விளைவாக, நான் இப்போது கர்ப்பமாக உள்ளேன். அவினாஸ் என்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டார். திரு.வி.க. நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அப்போது என்னை திருமணம் செய்து கொள்வதாக போலீஸ் நிலையத்தில் அவினாஸ் உறுதி அளித்தார். அவரது பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். முதலில் என்னை பதிவு திருமணம் செய்து கொள்வதாக அழைத்தார்.\nநான் திருமண பதிவு அலுவலகத்தில் நாள் முழுக்க காத்திருந்தேன். ஆனால், அவர் வரவில்லை. அவரை, கால்சென்டரில் பணிபுரியும் இன்னொரு பெண்ணும் விரட்டி, விரட்டி காதலிக்கிறாள். அவரது பெற்றோரும், நண்பர்களும் எனக்கு எதிராக உள்ளனர். அவர் நல்லவர் தான். மற்றவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டு என்னை ஏமாற்றிவிட்டார். அவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது. நான் தற்கொலைக்கு கூட முயன்றேன். எனது பெற்றோர் என்னை காப்பாற்றிவிட்டனர்.\nதற்போது அவரது நண்பர்கள், என்னை போனில் பேசி மிரட்டுகிறார்கள். முகத்தில் `ஆசிட்’ வீசிவிடுவோம் என்று பயமுறுத்துகிறார்கள். எனது காதலரை, எனக்கு மணம் முடித்து வைக்க உரிய ஏற்பாடு செய்யவேண்டும். இவ்வாறு வான்வால்ஸ் கூறினார்.\nஅவர் கொடுத்த புகார் மனு உரிய விசாரணைக்காக செம்பியம் உதவி போலீஸ் கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\n35 வ���ுடத்திற்கு பிறகு தரை இறங்கிய அதிசய விமானம்\nவெயில் காலங்களில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு\nமுதன்முறையாக அக்னி-3 ஏவுகணையை இரவில் சோதித்தது இந்தியா\nசவூதி அரேபிய பணக்காரரில் ஒருவரின் வாழ்க்கை வரலாறு\nஉலகிலேயே கொடூரமான தண்டனை வழங்கிய கருவி \nகலவியில் இன்பம் காலம் நீட்டிக்க…\nநல்ல குழந்தைகளை வளர்க்க என்ன வழி\nஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nமலேசியா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/10047/news/10047.html", "date_download": "2019-12-08T03:25:20Z", "digest": "sha1:Z74PTXZDNJSOTRHYQ2NEULXQI35MTXHR", "length": 6915, "nlines": 75, "source_domain": "www.nitharsanam.net", "title": "ரெயில்வே ஊழியர் தற்கொலை : நிதர்சனம்", "raw_content": "\nசென்னை அயனாவரத்தில் மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியடைந்த ரெயில்வே ஊழியர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அயனாவரம் பணந்தோப்பு ரெயில்வே காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 43). இவருடைய மனைவி ஜெகாதேவி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரமேஷ்குமாருக்கு குடிபழக்கம் இருந்ததால் கணவன்மனைவிக்கு இடையே தினமும் சண்டை வந்ததாக கூறப்படுகிறது. இதில் கடந்த 3 மாதத்திற்கு முன் ஜெகாதேவி தன் கணவனை விட்டு பிரிந்து குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்தாராம். இதனால் மனமுடைந்த ரமேஷ்குமார் கடந்த சில நாட்களுக்கு முன் ஜெகாதேவியிடம் தொலைபேசி மூலம் சமதானமாக பேசினாராம். இதையடுத்து ஜெகாதேவி நேற்று மாலை தன் வீட்டிற்கு வந்தாராம். வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்ததையடுத்து கதவை தட்டியிருக்கிறார்.வெகுநேரமாக கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தார் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு மின்விசிறியில் தூக்குப் போட்டுக் கொண்டு அழுகிய நிலையில் ரமேஷ்குமார் பிணமாக தொங்கியது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்து ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரமேஷ் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மனைவி கோபித்து கொண்டு தாய் வீடு சென்றதால் ரமேஷ்குமார் விரக்தியடைந்து தூக்குப்போட்டு தற்கொலை ச��ய்ததாக கூறப்படுகிறது.\nகோடை காலத்தில் குழந்தைகளுக்கு வயிற்று போக்கு வராமல் தடுப்பது எப்படி\n35 வருடத்திற்கு பிறகு தரை இறங்கிய அதிசய விமானம்\nவெயில் காலங்களில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு\nமுதன்முறையாக அக்னி-3 ஏவுகணையை இரவில் சோதித்தது இந்தியா\nசவூதி அரேபிய பணக்காரரில் ஒருவரின் வாழ்க்கை வரலாறு\nஉலகிலேயே கொடூரமான தண்டனை வழங்கிய கருவி \nகலவியில் இன்பம் காலம் நீட்டிக்க…\nநல்ல குழந்தைகளை வளர்க்க என்ன வழி\nஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nமலேசியா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/tag/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2019-12-08T02:25:12Z", "digest": "sha1:RG2VE2CG7RMQN5FWJQKXFC4BJRUNKJ46", "length": 91066, "nlines": 274, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "ஆசிரியர் குழு | மு.வி.நந்தினி", "raw_content": "\nTag Archives: ஆசிரியர் குழு\nபெண்களுக்கான இதழ் எப்படி இருக்க வேண்டும்\nபெண்கள் இதழில் பணியாற்றிய அனுபவத்தை இந்தப் பதிவில் எழுதியிருந்தேன். அந்த பதிவிற்கு நிறைய பேர் ஆதரவு தெரிவித்திருந்தார்கள். குறிப்பாக பதிவுலகில் இயங்கும் பெண்கள். நான் எதிர்பாராதது இது. நான் யூகித்த விஷயத்தை சரி என்று சொல்வதுபோல் இருந்தது இந்த பெண்களுடைய கருத்துக்கள். அந்தப் பதிவின் தொடர்ச்சியாக பெண்களுக்கான ஒரு இதழ் எப்படி இருக்க வேண்டும் என்று யோசித்ததில் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். நான் பணியாற்றிய பெண்கள் இதழில் என்னை சலிப்பு தட்ட வைத்த விஷயங்களே இதை எழுதத் தூண்டின.\n2011ன் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் கிட்டத்தட்ட 2 கோடியே 38 லட்சம் படித்த பெண்கள் இருக்கிறார்கள். பெண்கள் இதழ்கள் இதுவரை சென்றடைந்தது இரண்டரை லட்சம் பெண் வாசகர்களை மட்டும்தான். மேலே சொன்ன புள்ளிவிவரத்துடன் ஒப்பிடும்போது இது மிகமிகக் குறைவான எண்ணிக்கை. இதன் பின்னணியில் ஏராளமான காரணங்கள் இருக்கலாம், அதில் ஒன்று பெண்கள் இதழ்கள் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளே அடைபட்டிருப்பது.\nசென்ற நூற்றாண்டில் ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு’ என்று சொல்லி பெண்களை வீட்டுக்குள்ளே பூட்டிவைத்ததைப் போன்றதே, இன்றைய பெண்களுக்கு அரசியல் தேவையில்லை என்று சொல்வதும். வாக்காளர்க���ில் சரிக்குப் பாதியாய் (2.5 கோடி பெண் வாக்காளர்கள்) இருக்கும் பெண்களுக்கு அரசியல் வேண்டாம் என்று பெண்கள் இதழ்கள் நிராகரிப்பது பெண்களின் வளர்ச்சியை முடக்கிப்போடக்கூடியது. அரசால் இயற்றப்படும் சட்டங்கள், திட்டங்கள் அனைத்தும் சரிபாதியாக இருக்கும் பெண்களுக்குமானவை. ஆண்களால் முன்மொழியப்பட்டு, விவாதிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தும் சட்டதிட்டங்களை அறியும் உரிமைக்கூடவா பெண்களுக்குக் கிடையாது மக்களாட்சியின் நான்காவது தூணாக சொல்லப்படும் பத்திரிகைகள், முன்னேறிக்கொண்டிருக்கும் பெண் சமூகத்துக்கு செய்யும் துரோகமாகவே இதுபடுகிறது. அரசியலின் தூய்மை காக்கப்பட வேண்டுமானால் பெண்களின் அரசியல் பங்களிப்பு அதிகப்பட வேண்டும். அதற்கொரு தூண்டுகோளாக, அரசியல் குறித்த நேர்மறையான பார்வையை பெண்களுக்கு இந்த இதழ்கள் தரவேண்டும்.\nபடித்த, படிக்காத என அனைத்து தரப்பு பெண்களும் இன்று பணிக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். பணிபுரிவதன் மூலம் கட்டுப்பெட்டியான வாழ்க்கைச் சூழலிலிருந்து பெண்கள் விடுதலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். குடும்ப அமைப்பிலும், குடும்பத்தை அடுத்துள்ள சமூகத்திலும் பணிபுரியும் பெண்களுக்கு பல சவால்கள் முன்நிற்கின்றன. குடும்ப பொறுப்புகளை நிர்வகிப்பது, அலுவலகச் சூழலில் தன் திறமையை நிரூபிப்பது என இருவகையான நெருக்குதல்களை இன்றைய பெண்கள் சமாளிக்க வேண்டியிருக்கிறது. இதுவரை ஆண்கள்தான் அதிகார மையமாக இருந்தார்கள், இப்போது அதிகாரம் பெண்களின் கைகளுக்கும் கிடைத்திருக்கிறது. பணிபுரியும் இடத்தில் தனக்கு மேலதிகாரியாக ஒரு பெண் வரும்போது கலாசார ரீதியாக ஆணாதிக்கம் கொண்ட ஒரு சமூகத்தில் அது சலசலப்புகளையும் சர்ச்சைகளையும் உருவாக்கிவிடுகிறது. குடும்பத்திலும் அது எதிரொலிக்கிறது. மேலதிகாரியாக இருக்கும் பெண்ணுக்கு மட்டுமல்ல, அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக பணியாற்றும் ஒரு பெண்ணுக்கும் இதேநிலைதான். இது குறித்த சொல்லாடல்களை, தீர்வுகளை, புரிதல்களை, ஆலோசனைகளை சொல்வது பெண்கள் இதழ்களிம் கடமை. பணிபுரியும் பெண்களை பெரும்பாலான வாசகர்களாகக் கொண்டிருக்கும் பெண்கள் பத்திரிகைகள் ஏன் இவர்களை கண்டுகொள்வதில்லை ஒரு கணிப் பொறியாளரும் ஒரு பள்ளி ஆசிரியரும் சமையல் குறிப்பை மட்டு��ா எதிர்பார்ப்பார்கள் ஒரு கணிப் பொறியாளரும் ஒரு பள்ளி ஆசிரியரும் சமையல் குறிப்பை மட்டுமா எதிர்பார்ப்பார்கள் அவர்களிடம் பகிர்ந்து கொள்ள, கேள்வி கேட்க நிறைய விஷயங்கள் உண்டு.\nதமிழ் இதழ்கள், நவீன இலக்கியங்களை ஏன் புறந்தள்ளுகின்றன என்கிற கேள்வி ஆய்வுக்குரியது. ஒரு மொழியை அடுத்தக்கட்ட வளர்ச்சி நோக்கி இட்டுச் செல்பவை இலக்கியங்கள். இலக்கியத்தை புறக்கணித்தது இன்றைக்கு தாய்மொழியின் சொற்பிரயோகத்தை குறைத்து, வேற்றுமொழி கலப்பை அதிகமாக்கிவிட்டது. மொழிக்காகவும் செழுமையான இலக்கியங்கியங்களை வாசகர்களுக்கு தரவும் நவீன இலக்கியங்களுக்கு இடமளிக்க வேண்டும். அங்கீகாரம் இல்லாமல் சிறு பத்திரிகை அளவிலே முடங்கிப் போய்விட்ட இலக்கியப் பெண்களை பொதுவாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.\nசொல்வளம் மிக்க நம் இலக்கியங்கள் குறித்த ஆய்வுகள், வெறுமனே பேப்பர் கட்டுகளாக பல்கலைக்கழகங்களின் வெளிச்சம் நுழையா அறைகளில் அடைந்துகிடக்கின்றன. ரசிப்பிற்கும் விவாதத்திற்கும் உரிய ஆய்வுகளை வெளியிடுவது இன்றைய தலைமுறை பெண்களுக்கு தொன்மையான நம் இலக்கியங்கள் குறித்து மதிப்பான பார்வையை ஏற்படுத்தும். அதோடு, இலக்கியங்கள் ஊடாக சொல்லப்படும் கருத்துக்களை விவாதத்திற்கு உட்படுத்தவும் செய்யலாம். அதுபோல பெண்கள் இதழ்கள் எவற்றிலும் புத்தக விமர்சனங்கள் இருப்பதில்லை, புத்தக அறிமுகங்கள்கூட வருவதில்லை. பெண்கள் புத்தகங்களையே விரும்புவதில்லையா இது உண்மையென்றால் பெரும்பாலான பதிப்பகங்களுக்கு மூடுவிழா நடத்தவேண்டியிருக்கும். அப்படியானால் ஏன் பெண்கள் இதழ்கள் புத்தகவிமர்சனங்களை வெளியிடுவதில்லை இது உண்மையென்றால் பெரும்பாலான பதிப்பகங்களுக்கு மூடுவிழா நடத்தவேண்டியிருக்கும். அப்படியானால் ஏன் பெண்கள் இதழ்கள் புத்தகவிமர்சனங்களை வெளியிடுவதில்லை அறியாமை என மீண்டும் ஒருமுறை சொல்லவேண்டியிருக்கிறது.\nநாளைய தலைமுறையை உருவாக்கும் பொறுப்பில் உள்ள பெண்களுக்கு சூழலியல் அறிவு தேவை. அதை நுட்பமான திட்டமிடலுடன் நாம் செய்ய வேண்டும். காக்கை குருவிகளுடன் நாம் இந்த புவியை பகிர்ந்துகொண்டு வாழ்கிறோம் என்கிற உண்மையை பெண்களுக்கு உணர்த்த வேண்டும். தற்சார்பு பொருளாதாரத்தின் ஒரு படியாக தங்கள் தேவைகளுக்கு தாங்களே உணவுப் பொ��ுட்களை உற்பத்தி செய்துகொள்ளும் வாழ்க்கைமுறைக்கு அவர்களை தூண்ட வேண்டும்.\nஉணவின்றி அமையாது உலகு. பெண்கள் சமையல் கட்டிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று சொல்வதன் பொருள், பெண்கள் இனி சமைக்கவே கூடாது என்பதல்ல. உணவு எப்படி ஆண்,பெண் இருவருக்கும் பொதுவானதோ, அதுபோலவே சமைப்பதும் பொதுவானதாக ஆக்கப்பட வேண்டும். இன்னும் சில பத்தாண்டுகளில் இது நம் இல்லங்களில் சாத்தியப்படும். மாற்றத்தின் துவக்கத்தில் இருக்கும் இந்த நேரத்தில் சமையலை,பெண்களுக்கும் பெண்களைச் சார்ந்திருக்கும் ஆண்களுக்குமாய் சொல்லித் தருவோம்.\nஓர் ஆணித்தரமான உண்மை, இன்றைய பெண்கள் இதழ்களின் விற்பனை சமையல் குறிப்புகளை மட்டுமே நம்பியிருக்கிறது. சமையல் குறிப்புகளைத் தாங்கிவரும் 32 பக்க இணைப்புகள் தருவதை நிறுத்தினால் பெண்கள் இதழ்களின் விற்பனை அதளபாதாளத்துக்குச் சென்றுவிடும். இதழின் விற்பனையே சமையல் குறிப்புகளால்தான் நடக்கிறது எனும்போது அதையாவது இந்த இதழ்கள் துல்லியத்தன்மையோடு, புதுமையான முறையில் தரலாம். இதழ்களில் வெளியாகும் சமையல் குறிப்புகள் அனைத்தும் ஏற்கனவே வெளியான அதே இதழிலிருந்து எடுக்கப்பட்டதாகவோ, அல்லது வேறு இதழ்களிலிருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கின்றன. இது இதழாசியர்களுக்கும் வெளிப்படையாகத் தெரிந்தே நடக்கிறது. அளவீடுகள் துல்லியமாக இல்லாத, சமைப்பதற்கு கால கணக்கீடு சொல்லப்படாத இந்தச் செய்முறை குறிப்புகளை வைத்துக்கொண்டு, யூகமான சமையலைத்தான் செய்ய முடியும்.\nஅடுத்து, ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு குறிப்பிட்ட உணவுப் பழக்கம் உண்டு. அந்தப் பகுதியில் கிடைக்கும் விளைப்பொருட்கள், தட்பவெப்பம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது இந்த உணவுப் பழக்கம். அவற்றைப் பற்றிய ஆய்வோ, அறிவோ இல்லாமல் எல்லோருக்கும் ஒரு பொதுவான உணவுப் பழக்கத்தை பரிந்துரைக்கின்றன இந்த இதழ்கள். இதனால் பாரம்பாரியமான உணவுக் குறிப்புகள் அழிவதோடு, நம் மண்ணின் தானியங்களும் அழிவைச் சந்திக்கின்றன. நம்முடைய உடலும் உணவு சார்ந்த பலவகை நோய்களுக்கு ஆளாகிறது.\nபெண்கள் சிக்கனமானவர்கள், வீட்டு பட்ஜெட் போடுவதில் சிறந்தவர்கள் என்கிற பொதுக்கருத்துகள் இங்கே உண்டு. வீட்டின் தலைவனான ஆண், அன்றாட செலவுகளுக்கு தரும் பணத்தை சிக்கனமான, திட்டமிட்டு பயன்படுத்தக்கூடியவர்கள் என்பதாக இந்த பொதுக்கருத்துகள் ஏற்பட்டிருக்கலாம். மற்றபடி இவர்களை பொருளாதார அறிவு மிக்கவர்களாக கொள்ள முடியாது. ஒரு வீட்டின் வசதிகளைப் பெருக்கும் செலவுகள், எதிர்கால பொருளாதார தேவைகள் என பெரிய அளவிலான, முக்கியமான நிதி திட்டமிடல் ஆண்களாலேயே செய்யப்படுகின்றன. இன்றைய பெண்கள் பணமீட்டுபவர்களாக இருக்கிறார்கள். தேவைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து இன்றைய பெண்களுக்கு விசாலமான பார்வை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் நிதி மேலாண்மையில் நிறைய கற்றல் தேவைப்படுகிறது.\nபத்திரிகைகள் காலத்தின் கண்ணாடி என்று சொல்வதுண்டு. ஆனால் பெண்களுக்கான இதழ்கள் சமூக பொருளாதார மாற்றங்கள் குறித்த எந்த பதிவுகளையும் செய்வதில்லை. உதாரணத்துக்கு, இப்போது மீண்டும் பெண்சிசுக்கொலை அதிகரித்துவருகிறது. இந்த செய்தி பெண்கள் இதழ்களின் கரிசனத்துக்கும் பார்வைக்கும் படாமலேயே இருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதாக புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன. இன்றைய தலைமுறைக்காக இயங்கும் ஒரு இதழ் பெண்களின் வாழ்வியலை கேள்விக்குட்படுத்தும் விஷயங்களுக்காகவும் குரல்கொடுக்க வேண்டும்.\nஅளவுக்கதிகமாக நுகர்வது இன்றைக்கு மேட்டிமைக்குரிய வாழ்வியலாகிவிட்டது. பெண்களை கண்மூடித்தனமாக நுகரத் தூண்டுவதில் பெண்கள் இதழ்களின் பங்கு அதிகம். நுகர்வு தவிர்க்க முடியாதது என்றாகிவிட்டபோது, நுகர்வின் அளவைச் சொல்வது சமூகத்தின் மீது அக்கறையுள்ள ஓர் ஊடகத்தின் பணி. உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை, உறங்கும் உறைவிடம், அதை அலங்கரிக்கும் பொருட்கள் என எது நல்ல நுகர்வு என்பதை சொல்ல வேண்டும்.\nஓவியம், சிற்பம், சினிமா, நாடகம், நடனம், இசை, நாட்டுப்புற கலை என கலைத்தொழில் செய்யும் பெண்கள் விருதுபெறும்போது மட்டுமே இங்கே கவனிக்கப்படுகிறார்கள். இதில் சினிமா கலைஞர்களைத் தவிர மற்ற கலைஞர்கள் பற்றி செய்திகள் நான்கு வரிகளோடு முடிந்துவிடுகின்றன. விருதுபெற்றவர்கள்தான் திறமைசாலிகள் என்கிற கருத்து வலுக்கட்டாயமாக இந்த இதழ்களால் திணிக்கப்படுகிறது. அதோடு விருது பெறாத திறமையான பல கலைஞர்களுக்கு அங்கீகாரம் இல்லாமல் போகிறது.\nபெண்கள் இதழ்களில் வரும் பெரும்பாலான மருத்துவ கட்டுரைகள் பீதியை உண்டாக்குபவையாக இருக்க��ன்றன. சில சமயம் மூடநம்பிக்கையை வளர்ப்பவையாகவும் உள்ளன. நவீன மருத்துவத்தை ஆதாரமே இல்லாமல் எதிர்ப்பதும் பாரம்பரிய மருத்துவத்துவ முறைகளை கண்மூடித்தனமாக ஆதரிப்பதும் தற்போது பெண்கள் இதழ்களின் டிரெண்டாக இருக்கிறது. எந்தவித ஆய்வுத்தன்மையும் இவ்வகையான கட்டுரைகளில் இருப்பதில்லை. மாறிவரும் வாழ்க்கைமுறையில் நம் உடலின் தன்மையும் மாறுபடுகிறது, நோய்களும் புதிது புதிதாக உருவாகின்றன. பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு மருத்துவமுறையால், நவீன காலத்து நோய் குணமாகிறதென்றால் அதற்கான ஆதாரம், ஆய்வுமுறை உள்ளிட்டவைகளோடு கூடிய மருத்துவ ஆவணமாகத்தான் கட்டுரை எழுதப்பட வேண்டும். நவீன மருத்துவம் குறித்த கட்டுரைகளில், மருந்துகள் நோயைக் கட்டுப்படுத்தக்கூடியவையா அல்லது நோயை முழுமையாக குணமாக்கக்கூடியவையா என்கிற விவரங்கள் இடம்பெற வேண்டும்.\nஅமெரிக்கா அல்லது இங்கிலாந்தில் வளரும் ஒரு இந்தியப் பெண்ணால் புதுமையாக சிந்திக்கவும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவும் முடிகிறது. இங்கே இருக்கும் பெண்களால் சிந்தனை அளவில்கூட செயல்பட முடிவதில்லை. பெரும்பாலும் சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளைகளாவே இருக்கிறார்கள். இந்நிலைக்கு அறிவியல் பார்வை இல்லாத சமூக அமைப்பு முதன்மையான காரணம். நம்முடைய ஊடகங்களும் இதில் அடக்கம். அறிவியலில் புரிதல், ஆர்வம் ஏற்படாதவரை புதிய புதிய கண்டுபிடிப்புகளை நகலெடுப்பவர்களாகவே நாம் இருப்போம்.\nஉலகெங்கிலும் இதுவரை எழுதப்பட்ட 90 சதவிகித வரலாறு ஆண்களால், ஆண்களைப் பற்றி எழுதப்பட்டவை. ஒடுக்கப்பட்ட பெண் சமூகத்தின் வரலாறும் மறக்கடிக்கப்பட்டுள்ளது. கிடைக்கும் 10 சதவிகித வரலாற்றில் பெரும்பாலும் அரசிகள் பற்றி மிகைச் சித்திரங்களாகவே உள்ளன. வரலாற்றின் மூலைமுடுக்குகளில் தேடினால் சாதாரண பெண்ணின் வரலாறும் அகப்படலாம். இதன் மூலம் புதிய வரலாறு எழுதப்படலாம். வரலாற்றுப் பெண்களின் வாழ்க்கையிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள இன்றைய பெண்களுக்கு ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்தித்தரலாம்.\nமனிதக் குழந்தைகள் தாயின் அரவணைப்பில் வளரும்போது சிறந்த செயல்திறனோடு வளர்கிறார்கள் (அதனால் ஆண்களுக்கு குழந்தை வளர்ப்பில் பங்கில்லை என்பது இதன் பொருள் அல்ல.) என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. பெண்கள் இதழ்கள் சொல்லும் மேலோட்டமான குழந்தை வளர்ப்பு முறைகளால் நல்ல அம்மாக்களையோ, அவர்கள் மூலமாக நல்ல குழந்தைகளையோ உருவாக்க முடியாது. இன்றைய நடைமுறைக்கு ஏற்றபடி, நிபுணர்களைக் கொண்டு சிறந்த செயல்திட்டத்தை உருவாக்கி அதை நம் இதழின் வாயிலாக சொல்லித் தரவேண்டும். பள்ளி வகுப்புகள் முடிந்து வீட்டிற்குத் திரும்பும் பிள்ளைகளுக்கு மீண்டும் பள்ளிப் பாடங்களைத்தான் பெரும்பாலான பெற்றோர் சொல்லித்தருகிறார்கள். கதைகள், பாடல்கள் மூலமாக அறத்தை போதிக்கும் குழந்தை வளர்ப்பு முறை இன்று காணாமல் போய்விட்டது. பெற்றோரைவிட மேம்பட்டவர்களாக உள்ள இன்றைய குழந்தைகளின் திறமைகள் மதிப்பெண்களுக்குள் குறுக்கப்படுகின்றன. மேம்பட்ட குழந்தைகளை வளர்க்க மேம்பட்ட முறை தேவைப்படுகிறது.\n90களில் கூட்டுக்குடும்பமாக வசிப்பது பிரச்னைக்குரியதாக இருந்தது. அன்றைய காலக்கட்டத்தில் தனிக்குடும்பங்கள் விருப்பத்திற்குரிய தேர்வாக இருந்தன. அன்று பெரும்பாலான பெண்கள் பணிக்குச் செல்லவில்லை. அதனால் குழந்தைகளை வளர்ப்பதில் பெரிதாக பிரச்னைகள் எதுவும் இல்லை. இன்று ஒரு குடும்பத்தில் உள்ள ஆணும் பெண்ணும் பணிக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள். குழந்தைகளை வளர்ப்பது சிக்கலான விஷயமாகிவிட்டது. இந்த சிக்கலை தீர்த்து வைக்கக்கூடிய ஆலோசனைகளை இதழ் முன்வைக்க வேண்டும்.\nஒரு குடும்பத்தின் ஆதாரமாக இருக்கும் பெண்ணைச் சுற்றிய எல்லா உறவுகளும் இங்கே சொல்லப்படுகின்றன. இன்றைய சூழல் முந்தைய நூற்றாண்டில் இருந்த மாமியார், நாத்தனார் பிரச்னைகளை ஓரங்கட்டிவிட்டது. இன்றைய பெண்களுக்கு ஏற்படும் உறவு சிக்கல் தன் துணையுடனானது. தவறாக புரிந்துகொள்ளப்பட்ட சுதந்திரத்தன்மை அல்லது இன்னமும் கலாசாரத்தால் பிணைக்கப்பட்ட அடிமைத்தன்மை இந்த இரண்டும் இன்றைய பெண்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகின்றன. இதுவரை பெண்கள் இதழ்கள் முன்வைத்த ஆண், பெண் உறவு மேம்பாடு படுக்கையறை தொடர்புடையதாகவே இருந்திருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன் இருந்த பெண்களின் வாழ்வியலுக்கு இது மிகவும் பொருந்திப்போகும். இன்றைய பெண்கள் அறிவில் மேம்பட்டவர்கள். தன் துணையிடம் தனக்கு என்ன தேவையிருக்கிறது என்று அவர்களுக்கு வெளிப்படையாகவே கேட்கத் தெரியும். இன்றைய பெண்களின் பிரச்னை அவர்களுடைய ���ளவியல் சார்ந்ததாகவே இருக்கிறது. அதை சுட்டிக்காட்டி, அதன் மூலம் அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் உறவை மேம்படுத்த வேண்டும்.\nபெண்கள் இதழ்களின் மொழியில் பராமரிப்பு என்பது அலங்கரிப்பது, தூய்மையாக்குவது என்பதாக இருக்கிறது. மற்றபடி வீட்டின் மேம்பட்ட வேலைகளான கணிப்பொறி,குளிர்சாதனங்கள் உள்ளிட்ட இயந்திரங்களை பராமரிப்பது ஆண்களுடையதாகிறது. அதாவது இவற்றைப் பராமரிப்பது பெண்களின் அறிவுக்கு எட்டாத செயலாகவும் மேம்பட்ட விஷயங்களுக்காக ஆண்களையே நம்பியிருக்க வேண்டும் என்று சொல்வதுபோலவும் இருக்கிறது. இதை உடைத்து வீடு முதல் அலுவலகம் வரை பராமரிப்பு தொடர்பான அத்தனை தகவல்களையும் சொல்லித்தர வேண்டும்.\nபெண்கள் இதழ்களால் கையாளப்படும் சட்டப் பக்கங்கள் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம் போன்ற ஊடகங்களால் பிரபலமாக்கப்பட்ட சில சட்டங்களைப் பற்றியே திரும்ப திரும்ப நிரப்பப்படுகின்றன. வீட்டைத்தாண்டிய வெளியில் தேவைப்படும் சட்டபாதுகாப்பு குறித்து இவர்கள் கண்டுகொள்வதே இல்லை. சமஉரிமையை நிலைநாட்டவும் அதிகபட்ச பாதுகாப்பை வழங்கவுமான சட்டங்கள் பற்றி பெண்கள் அறிய வேண்டும்.\nபொதுவாக எல்லா மதங்களுமே அறத்துடன் வாழுங்கள் என்பதைத்தான் சொல்கின்றன. நேரடியாக இதைச் சொல்லாமல் பூஜைகள், நோன்புகள் வழியாக இதை வலியுறுத்தின. ஆனால் இன்றைய பெண்களுக்கு தேவைப்படுவது இன்ஸ்டன்ட் ஆன்மிகம். சுற்றிவளைத்து இது செய்தால் இது விளையும் என்று சொல்வதைவிட நேரடியான முறையிலே அறத்தைச் சொல்லிக்கொடுப்போம். அறத்தோடு செயல்படுபவர்களால் ஆன்மவொளியைப் பெற முடியும். அதைத்தான் நம் இதழின் ஆன்மிகமாகச் சொல்ல வேண்டும். மதம்சார்பற்ற ஆன்மிகமாக இது இருக்கும். இன்றைய தலைமுறை விரும்புவதும் அதுதான்.\nPosted in 4 பெண்கள், அரசியல், இயற்கை வளம், ஊடகம், காட்டுயிர், குடும்பம், சமூகம், சுற்றுச்சூழல், சூழலியல், தமிழ், பெண்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், அரசியல், ஆசிரியர் குழு, இலக்கியம், ஊடகம், காட்டுயிர், சமூகம், சுற்றுச்சூழல், பெண்கள்\n’’புரட்சியெல்லாம் எப்படீம்மா ஒரு நாள்ல பண்ண முடியும்\nகிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்கு முன்பு இப்போது பிரபலமாக இருக்கும் ஒரு பெண்கள் இதழில் நிருபராக பணியாற்ற நேர்முகத் தேர்வுக்காக அழைக்கப்பட்டிருந்தேன். ஏற்கனவே அந்த இதழின் ஆசிரியர் என்னுடைய எழுத்துத் திறனையும் நிருபராக பணியாற்றுவதற்கான மற்ற திறன்களையும் சோதித்து என்னை பணிக்குத் தேர்வு செய்திருந்தார். ஆனால் அலுவல் ரீதியாக என்னை முறைப்படி நேர்முகமாகத் தேர்வு செய்யும் பொருட்டு அலுவலகத்துக்கு அழைத்திருந்தார். நானும் அவர் சொன்ன நேரத்தில் சென்றிருந்தேன். ஆசிரியர் என்னை அந்த இதழ் குழுமத்தின் மேனேஜிங் டைரக்டர் அறைக்கு அழைத்துச் சென்று என்னை மேனேஜிங் டைரக்டருக்கு அறிமுகப்படுத்தினார். மேனேஜிங் டைரக்டர் என்னை சோதிக்கும் விதமாக, ‘‘நிருபர் என்ற முறையில், எங்கே இந்த இதழின் ஆசிரியரை பேட்டி எடுங்கள், பார்க்கலாம்\nஎதிர்பாராத விதமாக ஆசிரியருக்கும் எனக்கும் சிறு அதிர்வைக் கொடுத்தது, அவரின் இந்த வினவல். அடுத்த சில நொடிகளில் ஒரு நிருபராக கேள்விகளை மனதுக்குள் தயாரித்துக் கொண்டு, ஆசிரியரை பேட்டி காண தயாரானேன். முழுவதுமாக நினைவில்லை என்றாலும் அந்த பேட்டி அப்போது ரொம்பவே சுவாரஸ்யமாக இருந்தது. அதில் மறக்க முடியாத ஒரு கேள்வியும் பதிலும்…\n‘‘பெண்கள் இதழ் என்றாலே சமையல், வீட்டுப் பராமரிப்பு என்றாகிவிட்டது. ஏன் இதைத் தாண்டி பெண்களுக்குச் சொல்ல வேறு எதுவும் இல்லையா’’ இது என் கேள்வி…\n‘‘எடுத்த உடனேயே பெண்களுக்கு புரட்சிகரமான விஷயங்கள் சொன்னால், அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நம்பிக்கைகளை உடைக்கும்படி உண்மைகளைச் சொன்னால் ‘இது நமக்கான இதழ் இல்லை’ என்று நம்மை விட்டுப் போய்விடுவார்கள். மெதுமெதுவாகத்தான் அவர்களை சமையல் கட்டிலிருந்து வெளியே கொண்டு வரவேண்டும்’’ இது ஆசிரியரின் பதில்…\nஅந்த சமயத்தில் இந்த பதில் மிகச் சரியாகவே பட்டது. ஆனால் ஆசிரியர் சொன்னபடி, அந்த இதழின் உள்ளடக்கம் 12 ஆண்டுகளாக சமையல்கட்டையும் வீட்டையுமே சுற்றிக் கொண்டிருக்கிறது. அதை விட்டு வெளியேறவில்லை. தமிழில் விற்பனையாகும் அரை டஜன் பெண்கள் இதழ்களில் அது இரண்டாவது இடத்துக்கு வந்துவிட்டது. பெண்கள் சமூக ரீதியாக எவ்வளவோ முன்னேற்றங்களை கண்டுவிட்ட பிறகும் 80களில் இருந்த பெண்களின் வாழ்வியலைச் சொல்வதுபோல் இருக்கிறது இந்த இதழின் உள்ளடக்கம்.\nஏதோ ஒரு இதழை குறைவுகூறுவதுபோல் தோன்றலாம். உண்மையில் அட்டையை அகற்றிவிட்டால் எல்லா பெண்கள் இதழ்களின் உள்ளடக்கமும் ஒன்றுதான். இது முழுக்க, முழுக்க வியாபாரமாகக்கூட இருக்கலாம். ஆனால் மாறிவரும் காலகட்டத்துக்கு இவை பொருந்தி வரும், இந்த இதழ்கள் நிலைத்திருக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் இதழ்களைக் காட்டிலும் சக்தி வாய்ந்த, மக்களின் வாழ்வியலில் வேகமாக மாற்றங்களை உண்டாக்கிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி, இணையம் போன்ற ஊடகங்கள் இங்கே ஆழமாக வேரூன்றி வருகின்றன. அவற்றின் அசுர வளர்ச்சியில் இந்த அரதப் பழசான உள்ளடக்கம் காணாமல் போய்விடும்\nபெண்கள் இதழ்கள் தங்களை புதுப்பித்துக் கொள்வதில் மிக மிக பின்தங்கியிருக்கின்றன. பத்தாண்டுகளுக்கு முன்பு நகரத்தில் வாழ்ந்த ஒரு 40 வயது பெண்ணின் வாழ்க்கை முறையோடு, இன்று 40களில் இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கை முறையை ஒப்பிட முடியாது. முந்தைய தலைமுறையில் திருமணமான பெண்களுக்கு மாமியாருடனான சிக்கல்கள் அதிகம், ஆனால் இன்றைய திருமணமான பெண்களின் சிக்கல்கள் முற்றிலும் வேறுபட்டவை. இன்றைய பெண்களுக்கு பண்டிகை நாட்களை கொண்டாடுவதற்கு நேரம் இல்லை, அல்லது அவ்வளவு பொறுமை இல்லை. இன்னமும் நீட்டி முழக்கி ஆன்மிகத்தை பூஜைகளுக்குள்ளும் விரதங்களுக்கும் அடைத்துக்கொண்டிருக்கும் பெண்கள் இதழ்களின் அறியாமையை என்ன சொல்வது ஒருபுறம் பெண்கள் சுதந்திரத்தை சுவாசிக்கிறார், இன்னொரு புறம் வீடுகளில் ஆரம்பித்து பணியாற்றும் இடங்கள் வரை பல அத்துமீறல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகிறார்கள். இதைப்பற்றியெல்லாம் தமிழில் வெளிவரும் எந்த பெண்கள் இதழும் கண்டுகொள்வதில்லை. இவர்களைப் பொறுத்தவரை பெண்கள் எல்லாம் சுபிட்ஷமாகவே இருக்கிறார்கள். பெண்கள் இரவுநேர பணிகளுக்குப் போவதை ஏற்றுக் கொண்ட இந்த சமூகம், இரவில் ஒரு பெண் தனியாக பயணம் செய்வதை விவாதத்திற்குரியதாக பார்க்கிறது. இந்த முரண்பாட்டை எடுத்துச் சொல்லும் ஊடகங்களோ, முக்கியமாக பெண்களுக்காக உள்ள இதழ்கள் எங்களுக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பதுபோல் மெளனிக்கின்றன. சமூகப் பிரச்னைகளை பொதுவெளியில் பேசி, அந்தப் பிரச்னையை தீர்வை நோக்கி செலுத்தும் வல்லமைமிக்க இந்த ஊடகங்களின் மெளனம் பெண் சமூகத்தைப் பீடித்திருக்கும் மிகப்பெரிய நோய். பெண்களை பாதிக்கும் அரசியல், சமூக பிரச்னைகளை மட்டுமல்ல பெண்களை உயர்த்தக்கூடிய நல்லவற்ற��க்கூட இந்த இதழ்கள் பேசுவதில்லை.\nபொதுவாக பெண்கள் இதழ்களில் பணியாற்றுபவர்களை இரண்டாம்பட்சமான இதழாளர்களாகவே மற்ற இதழாளர்கள் நினைப்பதுண்டு. சமையல், வீடு பராமரிப்பு, அழகு குறிப்பு இதைத் தவிர இவர்களுக்கு வேறு எதுவுமே எழுதத் தெரியாது என்கிற நினைப்புதான் காரணம். ஒருவகையில் இது உண்மையும்கூட.. தொடர்ந்து பெண்கள் பத்திரிகைகளில் அரைபட்டுக்கொண்டிருக்கும் இந்த விஷயங்களைத் தவிர, இவர்களுக்கு வேறு எதுவும் யோசிக்கத் தெரியாது. சமூக பொருளாதார ரீதியில் முன்னேறிக்கொண்டிருக்கும் பெண் சமூகத்துக்கு இதுபோன்ற இதழ்களே ஒரு முட்டுக்கட்டைதான்.\nஇதுபோன்ற ஒரு இதழில் பணியாற்ற நேர்வதே ஒரு சாபம்தான். இதில் தினக்கூலியாக வேலைப்பார்த்தால் எப்படியிருக்கும் இந்த தினக்கூலி அனுபவங்களை பிறிதொரு தருணத்தில் பகிர்கிறேன்.\nPosted in அரசியல், ஊடகம், குடும்பம், சமூகம், பெண்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், ஆசிரியர், ஆசிரியர் குழு, ஊடகம், தினக்கூலி, நிருபர், பழமைவாதம், பெண்கள், பெண்கள் இதழ்கள்\n“ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்கும்\nஅப்போது எனக்கு இலக்கியத்தின் மீது பேரார்வம். தேடித்தேடி இலக்கியங்களை வாசித்துக்கொண்டிருந்தேன். பத்திரிகை தொழில் காரணமாக இலக்கியத்தின் மீது ஆர்வம் வந்ததா அல்லது இலக்கிய ஆர்வத்தை என் தொழிலுக்கு பயன்படுத்திக் கொண்டேனா அல்லது இலக்கிய ஆர்வத்தை என் தொழிலுக்கு பயன்படுத்திக் கொண்டேனா எனத் தெரியவில்லை. ஆனால் இலக்கியம் படிப்பதையும், அதைப் பற்றி எழுதுவதையும் மிகவும் விரும்பியே செய்தேன். ஆரம்ப நிலை வாசகி என்பதால் எழுத்தாளர்களைத் தேடிப் போவதும் விருப்பமாய் இருந்தது. எழுத்துக்கும் நிஜத்துக்கும் நிறைய வித்தியாசங்களை பலரிடம் கண்டேன். உடைந்த பிம்பங்கள் குறித்து எனக்கு வருத்தமும் இல்லை, வியப்பும் இல்லை எனத் தெரியவில்லை. ஆனால் இலக்கியம் படிப்பதையும், அதைப் பற்றி எழுதுவதையும் மிகவும் விரும்பியே செய்தேன். ஆரம்ப நிலை வாசகி என்பதால் எழுத்தாளர்களைத் தேடிப் போவதும் விருப்பமாய் இருந்தது. எழுத்துக்கும் நிஜத்துக்கும் நிறைய வித்தியாசங்களை பலரிடம் கண்டேன். உடைந்த பிம்பங்கள் குறித்து எனக்கு வருத்தமும் இல்லை, வியப்பும் இல்லை நானும் என்னுடன் வந்திருந்த புகைப்படக்காரரும் என்ன ஜாதி என்று அசோகமித்திரன் கேட்டதையும் அதே மனநிலையில் தான் எதிர்கொண்டேன். சில கட்டுரைகள், சில சிறுகதைகள் தவிர அசோகமித்திரனை அதிகம் படித்ததில்லை. கட்டாயம் படிக்கவேண்டும் என்று வாங்கி வைத்திருக்கும் அவருடைய நாவல்கள், சிறுகதைகள் தொகுப்புகள் புரட்டப்படாமல் கிடக்கின்றன. அந்த புத்தகங்களைப் பார்க்கும்போதெல்லாம் நான் பிறந்த கிராமத்தில் வீட்டுக்குள் எங்களை அனுமதிக்காத லிங்காயத்து ‘சாமி’களை, அசோகமித்திரன் நினைவு படுத்திக்கொண்டே இருக்கிறார். பிரபல பத்திரிகை ஒன்றில் பணியாற்றியபோது எடுத்த பேட்டி இது. சுவாரஸ்ய குறைவு காரணமாக பேட்டி பிரசுரமாகவில்லை. பேட்டியில் சுவாரஸ்யத்தைக் கூட்டச் சொல்லி ஆசிரியர் குழு பலமுறை சொல்லியும் அதை செயல்படுத்த முடியாமைக்கான காரணங்களில் என் ஜாதி குறித்த அசோகமித்திரனின் கேள்விக்கு நிச்சயம் இடம் உண்டு. பழைய காகிதங்களுக்கு நடுவே இருந்த இந்த பேட்டியை கீழித்துப் போட மனம் வரவில்லை. பிரசுரிக்கிறேன்…\n”முதுமையை என்னால் கொண்டாட முடியவில்லை. இறக்கி வைக்க முடியாத மாபெரும் சுமையாக இருக்கிறது. அதை இறக்கி வைக்கும் காலத்தைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்கிறார் அசோகமித்திரன். அறிமுகம் தேவையில்லாத தமிழ் இலக்கிய உலகின் மூத்த ஆளுமை.\n”என்னுடைய இளமை பருவத்தில் செகந்திராபாத்திலிருந்து சென்னை வந்தேன். ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்பு அதிகாரியாக வேலை. அப்போதிருந்தே எழுதிக்கொண்டிருக்கிறேன். ‘நாடகத்தின் முடிவு’ நான் எழுதிய முதல் சிறுகதை. அந்த வேலையிலிருந்து விலகி முழு நேர எழுத்தாளனாகி அரை நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது. இடையே இருபத்தி மூன்று ஆண்டுகள் கணையாழி ஆசிரியராக இருந்தேன். எல்லாமே அனுபவம்தான். வாழ்க்கையில் எல்லாவிதமான அனுபவங்களையும் கடந்துவர வேண்டியிருக்கிறது. அந்த அனுபவங்களே படைப்புகளாகின்றன”\n”தமிழ் இலக்கிய சூழல் தற்போது எப்படியுள்ளது\n”தமிழ் ஜொலிக்கிற காலம் இது. நிறைய படைப்பாளிகள் எழுத வந்திருக்கிறார்கள். நிறைய புத்தகங்கள் வெளிவருகின்றன. என்னால் முடிந்தவரை எல்லா படைப்பாளிகளையும் படைப்புகளையும் வாசிக்கிறேன். ஒரு காலத்தில் தீவிர எழுத்தை சிற்றிதழ்களில்தான் பார்க்க முடியும். இன்று வெகுஜன பத்திரிகைளே தீவிர எழுத்துக்��ளை தேடிப்பிடித்து பிரசுரிக்கின்றன. சிற்றிதழ்களின் தேவையும் குறைந்துவிட்டதாகவே தோன்றுகிறது. நிறைய படைப்புகள் வெளிவந்தாலும் சமகாலத்தில் ஒரு படைப்பு சிறந்தது என்று சொல்லிவிட முடியாது. அப்படி கொண்டாடப்பட்ட எத்தனையோ படைப்புகள் காலப்போக்கில் காணாமல் போயிருக்கின்றன. கல்கி எழுதிய போது இதெல்லாம் எழுத்தா என்ற கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டிருக்கிறது. இன்று அவருடைய எழுத்து கொண்டாடப்படுகிறது. அதனால் ஒரு படைப்பு சிறந்ததா இல்லையா என்பதை பத்து, இருபது வருடங்கள் கழித்துதான் தெரிந்துகொள்ள முடியும்”\n”சமீப காலங்களில் நீங்கள் எதைப்பற்றி பேசினாலும் அது சர்ச்சைக்குரியதாகிறதே\n”நிஜத்தை பதிவு செய்வதில் எனக்கு விருப்பம் அதிகம். எழுத்தைப் போலவே தான் நானும் நிஜமாகவே இருக்க விரும்புகிறேன். எனக்கு இறை நம்பிக்கை உண்டு. மனிதர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாத மனக்கஷ்டங்களை கடவுளிடம் மட்டுமே பகிர்ந்துகொள்ள முடியும் என்று திடமாக நம்புகிறேன். இதில் எந்தவித போலித்தனத்தையும் காட்டவில்லை. அதுபோலவே சில சமயம் எதார்த்தமாக சொல்லிப்போகிற வார்த்தைகள் சர்ச்சைகள் ஆகிவிடுகின்றன. ஒரு கலைஞன் மீது சொல்லப்படுகிற இப்படிப்பட்ட அவதூறுகள் எவ்வளவு தூரம் அந்த கலைஞனையும் அவனுடைய குடும்பத்தையும் பாதிக்கிறது என்பது பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ஆனாலும் இந்த அவதூறுகள் எல்லாம் உண்மையான வாசகனையோ, படைப்பையோ ஒருபோதும் பாதிப்பதில்லை.”\n”ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தவர் நீங்கள். அதை விட்டுவிட்டு தமிழிலேயே தொடர்ந்து இயங்குவது பற்றி வருத்தம் உண்டா\n”தமிழின் வசீகரம் என்னை ஆட்கொண்டதால் ஆங்கிலத்தில் எழுதுவதை விட்டுவிட்டேன். ஒரு முறை வி.எஸ்.நைபால் என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஆங்கிலத்தில் தொடர்ந்து எழுதியிருந்தீர்களானால் நிச்சயமாக உங்களுக்கும் நோபல் பரிசு கிடைத்திருக்கும் என்றார். ஆனால் எனக்கு தமிழில் எழுதுவதில் வருத்தம் ஒன்றும் இல்லை. எழுத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்ததால் குடும்பத்தை சரியாக கவனிக்க முடியவில்லை என்கிற மனக்குறை இப்போது அழுத்துகிறது. சில தீர்க்கமான முடிவுகளை நான் எந்தவித பலாபலன்களையும் எதிர்பார்க்காமல்தான் எடுக்கிறேன்.”\nபடங்கள் நன்றி : அவுட்லுக்\n“நாங்கள் (பார்ப்பனர்கள்) யூதர்களைப் போல் வாழ்கிறோம்” என்கிற அசோகமித்திரனின் அவுட்லுக் கட்டுரைக்காக போடப்பட்ட சித்திரங்கள் இவை.\nPosted in அசோகமித்திரன், இந்துத்துவம், ஊடகம், சாதி\nகுறிச்சொல்லிடப்பட்டது அசோகமித்திரன், அவுட்லுக், ஆசிரியர் குழு, கணையாழி, கலைஞன், கல்கி, செகந்திராபாத், ஜெமினி ஸ்டுடியோ, நாடகத்தின் முடிவு, நோபல் பரிசு, பார்ப்பனர்கள், பிரபல பத்திரிகை, மக்கள் தொடர்பு அதிகாரி, வி.எஸ்.நைபால்\nஊடகப்பெண்களை சமையலறைக்கு துரத்தும் அராஜக ஆணாதிக்க கும்பல்\nசமீபத்தில் ஐந்தாண்டுகள் பத்திரிகையாளராக பணியாற்றிய அனுபவமுள்ள ஒரு பெண் பத்திரிகையாளர், தன்னுடைய பணியினை ராஜினாமா செய்யும் பொருட்டு மும்முரமாக இருந்தார். இன்னொரு நிறுவனத்திலிருந்து தற்சமயம் பணியாற்றிக்கொண்டிருந்த நிறுவனத்தில் சேர்ந்து மூன்று மாதங்களே கழிந்திருந்த நிலையில்,அவருடைய ராஜினாமா சக ஊழியர்கள் மத்தியில் துப்பறிவதற்கும் விவாதிப்பதற்கும் உரிய விஷயமாக இருந்தது.\n“என்னுடைய வருங்கால கணவருக்கு நான் வேலைக்குப் போவது பிடிக்கவில்லை” என்று தன்னுடைய நிலையை அவர் கூறியபோது ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது என்னவோ உண்மைதான். அதற்கு பின்னணியில் இருக்கும் நிதர்சனத்தை உணர்ந்தபோது அவர் எடுத்த முடிவும் சரி என்று தோன்றியது. தீர்க்கமான சிந்தனையோடு செயல்பட்டவராக இல்லாதபோதும், நேர்மையானவராகவும் பணியில் அக்கறை காட்டுபவராகவும் இருந்த அவருடைய இருப்பு முக்கியமானதாகவே கருதமுடியும். அவர் பத்திரிகையாளராக தொடர்ந்து இயங்கியிருக்கும் வேளையில், காலம் அவரது சிந்தனையையும் செயலையும் கூர்த்தீட்டியிருக்கலாம்.\nஆனால் அவர் ஒரு பெண் என்பதாலேயே பணியிடங்களில் அவருக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களும் நிலை குலையச் செய்த கிசுகிசுக்களும் அவரை திருமணத்தின் பெயரில் பத்திரிகை துறையிலிருந்தே வெளியேறும் முடிவை நோக்கி தள்ளியிருக்கின்றன. இன்று அவர் பத்திரிகை துறையிலிருந்தே ஒதுங்கிப்போய் விட்டார். இது ஏதோ தனிப்பட்ட ஒருவரைச் சார்ந்த நிகழ்வாக நினைத்து ஒதுக்கிவிட முடியாது. கனவுகளோடும் நம்பிக்கையோடும் ஊடகத்துறைக்குள் காலடி எடுத்து வைக்கும் பல பெண்கள் அவநம்பிக்கையோடு வெளியேறியதன் பின்னணியை விவாதத்திற்கு உட்படுத்துவதும் பதிவு செய்வதும் உடனடியாக செய்தாக வேண்டிய பணிய��கும். பத்திரிகையாளராக ஐந்தாண்டு கால அனுபவத்திலும் தமிழ் ஊடகங்களில் சகபணியாளர்கள் எதிர்கொண்ட, எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான அவதூறுகளை அத்துமீறல்களை எழுதுவது மற்ற எல்லாவற்றையும்விட அவசியமானதாகவே கருதுகிறேன்.\nஒரு பெண் பத்திரிகையாளர் மாற்றுச் சிந்தனையும் அரசியல் ரீதியிலான புரிதலும் உள்ளவராக இருந்தாலும் தமிழ் ஊடகங்களில் சமையல் குறிப்பு எழுதுவதற்கும் நடிகைகளின் ஆடை,அணிகலங்களை சிலாகிப்பதற்கும்தான் பணிக்கப்படுவார். அதிகபட்சமாக அரசியல்வாதிகளின் மனைவிகளை பேட்டி காணும் வாய்ப்பு கிட்டலாம் பெண்ணின் பணிகளாக ஆணாதிக்கத்தால் உருவான இச்சமூகம் ஆண்டாண்டு காலமாக சொல்லிவரும் சமையல், வீட்டுப்பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு போன்றவற்றின் மெருகேற்றப்பட்ட வடிவங்கள் இவை. சமூகம் எப்படி இதையெல்லாம் மீறி வரக்கூடாது என்கிறதோ, அதையேதான் ஆணாதிக்க சிந்தனை பீடித்த ஊடகவாதிகளும் (அரசியல்-புலனாய்வு இதழ்களில் “பாதுகாப்பு” என்ற காரணம் காட்டி பெண்கள் அத்தகைய இதழ்களில் பணியாற்ற மறுக்கப்படுவதை இந்த பின்னணியில் வைத்துப்பார்க்க வேண்டும்) ஊடக பெண்களிடம் எதிர்ப்பார்க்கிறார்கள். இதை எதிர்க்கும் பெண் ஆசிரியர் குழுவால் திட்டமிட்டு ஒதுக்கப்படுவார். ஒருகட்டத்தில் மனஉளைச்சலுக்கு ஆளாகி பத்திரிகை துறையிலிருந்து ஒதுங்கிவிடுவார்.\nகடந்த எட்டு ஆண்டுகளில் எதிர்ப்பார்ப்பும் நம்பிக்கையும் ஊட்டும்படியான மாற்றுச்சிந்தனையோடு ஒன்றிரண்டு கட்டுரைகளோடு காணாமல்போன பத்திரிகையாளர்கள் குடும்பம் என்னும் நான்கு சுவர்களுக்குள் முடங்கிப்போயிருப்பதை கண்கூடாகப்பார்க்க முடிகிறது.\nஇது ஒருபுறம் இருக்க சுயசிந்தனையும் ஊடகம் குறித்த புரிதலும் இல்லாத பெண்களுக்கு தமிழ் ஊடகங்களில் சிறப்பான வரவேற்பு கிடைப்பதையும் பார்க்க முடிகிறது. ஆண்களைப்போல சிந்திப்பதற்கும் ஆண்களின் ரசனைக்கேற்ப தங்களுடைய எழுத்தை வடிவமைத்துக்கொள்ளவும் இந்தப் பெண்கள் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். சராசரி வாசகனும்கூட எழுதியவர் ஒருபால் விருப்பம் கொண்டவரோ என்று நினைக்கும் அளவுக்கு பெண் உடல் குறித்த கிளர்ச்சியூட்டும் வர்ணனைகள் வரும்படி அவர்கள் பயிற்றுவிக்கப்படுவார்கள். தமிழ் மாத,வார,நாளிதழ்களைப் படிக்கும் எவருக்கும் இந்த முரண்பாடு தெளிவாகவே புரியும்.\nகுடும்பம், அரசியல் உள்ளிட்ட சமூகத்தின் மற்ற தளங்களில் பெண் எப்படி, ஆணின் சிந்தனைகளை உள்வாங்கி அதை செயல்படுத்தும் கருவியாக இருக்கிறாளோ அதைப்போலவே ஊடகப்பெண்ணும் செயல்படுகிறாள். அவளை அப்படியே வைத்திருப்பதில்தான் ஆணாதிக்கத்தின் இடம் தக்கவைத்துக் கொள்ளப்படுகிறது. இப்படி சிந்தனை மழுங்கடிக்கப்பட்ட பெண்களே பாலியல் ரீதியிலான சுரண்டலுக்கும் ஆளாகிறார்கள். அறிவையும் உணர்வையும் அடிப்படையாகக் கொண்ட பணியில் உடல் முன்னிறுத்தப்படுகிறது. வழமையாக பெண்ணின் உடல் முன்னிறுத்தப்படும்போது கட்டமைக்கப்படும் அதிகாரம் இங்கேயும் நிகழ்கிறது. உடல் அதிகாரத்தை கட்டுக்குள் வைத்திருக்க நினைக்கும் ஆணின் செயல்பாடு ஒரு பெண்ணோடு நின்று விடுவதில்லை. அது ஒரு தொடர்கதை.\nகுறுஞ்செய்தியோடு ஆரம்பிக்கும்,பிறகு உடல் சமிக்ஞைகள், இரட்டை பொருள்தரும் பேச்சு, தான் நினைத்தால் எதுவும் செய்ய முடியும் என்று அதிகாரத்தை காட்டுவது எதற்கும் வளையவில்லை எனில் பிரச்சினை ஆரம்பிக்கும். அடிமையைவிட கேவலமாக நடத்துவார்கள், அல்லது அலுவலக மேசையைப்போல அசையாத பொருளாக வைத்திருப்பார்கள். வளைந்து கொடுத்தால் பதவி உயர்வுகளும் இன்னபிற அங்கீகாரங்களும் தேடிவரும். அதிகாரத்தை கை கொண்டவனின் வழி இதுவெனில் இயலாமையில் துடித்துக்கொண்டிருக்கும் அவனுக்கு கீழ உள்ளவர்களின் பணி சுற்றி உள்ள பெண்கள் குறித்து அவதூறுகள் சொல்வதும் கிசுகிசுக்களை புனைவதும்தான். ஊடகங்களில் தங்களை ப்ரோ பெமினிஸ்டு(Pro-Femenist)களாக காட்டிக்கொள்ளும் பலரது முழு நேர பணியே இதுதான்.\nஇத்தகைய சுரண்டலையும் அவதூறுகளையும் சகிக்க முடியாத எந்த பெண்ணும், அவள் அறிவு ரீதியாக பலமானவளாக இருந்தபோதும் அவளது முடிவு ஊடகத்தை விட்டு ஒதுங்குவதாகத்தான் இருக்கும். ஒதுங்குதலும் ஒதுக்குதலும் இயல்பாக நடந்தேறியபின் ஆணாதிக்கம் எக்காளமிட்டுச் சிரிக்கும்\nPosted in அரசியல், ஆணாதிக்கம், ஊடகப்பெண்கள், குடும்பம், சமூகம், பாலியல், பெண்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், அரசியல்-புலனாய்வு இதழ், ஆசிரியர் குழு, உடல் சமிக்ஞை, ஊடகத்துறை, குழந்தை வளர்ப்பு, சமையல், சமையல் குறிப்பு, பெண் பத்திரிகையாளர், ப்ரோ பெமினிஸ்டு, மாற்றுச் சிந்தனை, ராஜினாமா, வீட்டுப்பராமரிப்பு\nஹாலிவுட் முதல் கோலி���ுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை பிற்போக்குத்தனங்களை தூக்கி சுமப்பதில் நவீன கலை வடிவமான சினிமாக்களும் விதிவிலக்கல்ல. எப்படி ஆதிகாலம் முதல் கலை இலக்கியங்கள் பெரும்பாலும் பழமைவாதத்தை நிலைநிறுத்தப் பயன்படுத்தப்பட்டனவோ அதுபோல, சினிமாக்களும் பழமைவாதத்தை பரப்பும் ஒரு கருவியாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கதாநாயகர்கள் மாற்றுகிரக வாசிகளைத் தேடி விண்கலன்களில் பயணிக்கும் […]\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’\nஇது ஒரு 'நவீன இதழியல் கையேடு.\n“முஸ்லீமுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்”: சொன்னவர் மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி\n“சக்கிலியா நாய்களுகிட்ட கெஞ்சிட்ட இருக்கனுமா”, “முஸ்லீமுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம், இந்த விசயதுள்ள நீங்க தலையிட கூடாது” இந்த இரண்டு கேள்விகள் திரும்ப திரும்ப தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறது. இந்த இரண்டு கேள்விகளையும் கேட்டவர் மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி. மேட்டுப்பாளையத்தில் 2.12.19 காலை இருபது அடி உயரம் உள்ள சுவர் இடிந்து விழுந்து 17பேர் என்ன நடந்த […]\nஇது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர்\nஇரா. முருகவேள் மேட்டுப்பாளையத்தில் 17 பேரைப் பலிவாங்கிய சுவர் பற்றி வெளிவரும் உண்மைகள் படுமோசமானவையாக உள்ளன. அது ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் மட்டுமல்ல. மேட்டுப்பாளையத்திலேயே வசதி படைத்தவர்கள் வாழும் பகுதியையும், அருந்ததிய மக்கள் வாழும் பகுதியையும் பிரிந்த்து எழுப்பப்பட்டிருந்த சுவருமாகும். அருந்ததிய மக்கள் லே அவுட் சாலைகளில் நடமாடுவதைத் தடை செய்யவே அமைக்க […]\nBSNL நட்டத்துக்கு என்ன காரணம் முன்னாள் தொலைத்தொடர்பு சம்மேளன அதிகாரி ஆர்.பட்டாபிராமன்நேர்காணல்\nதேசியத் தொலைத்தொடர்பு சம்மேளனத்தின் (NFTE) பல்வேறு பொறுப்புகளில் 39 ஆண்டுகள் இருந்தவர் ஆர்.பட்டாபிராமன். 63 வயதாகும் ஓய்வுபெற்ற தொலைபேசித் தொழிலாளியான இவர் ஒரு சிந்தனையாளர்; காத்திரமான பல கட்டுரைகளை எழுதியுள்ளார். ‘நவீன சிந்தனையின் இந்திய பன்முகங்கள்’ என்ற இவரது நூல் தற்போது வெளிவந்துள்ளது. ‘Ideas of O.P.Gupta’ என்ற நூலின் தொகுப்பு ஆசிரியர். இந்த நேர்காணலில் […]\nசாவர்க்கருக்கு பாரத ரத்னா; இந்தியாவுக்கு சாவர்க்கர் செய்த சேவைதான் என்ன\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\n30 ஆயிரம் ரூபாய்க்கு கிட்னி:வறுமையை காசாக்கும் மருத்துவ வியாபாரிகள்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-12-08T03:51:54Z", "digest": "sha1:BR55DBIXP2GW63HHTKYRUGHXZRNZDQFJ", "length": 5392, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சம்பிரதி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசம்பிரதி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசந்திரகுப்த மௌரியர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிந்துசாரர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசோகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமௌரியப் பேரரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்தாதன்வன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரகத்திர மௌரியன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதசரத மௌரியர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுணாளன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவவர்மன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாலிசுகா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐப��� க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/whatsapp-introduced-new-fingerprint-unlock-option-for-all-android-users-023593.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-08T02:58:28Z", "digest": "sha1:VF54H7IMYXPLTQ6PQM2QMEH52PMPN3LL", "length": 17186, "nlines": 253, "source_domain": "tamil.gizbot.com", "title": "வாட்ஸ் ஆப் ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் சேவை அறிமுகம்! யூஸ் பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க! | WhatsApp Introduced New Fingerprint Unlock Option For All Android Users - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n20 min ago கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\n24 min ago உஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\n26 min ago கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n1 hr ago மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், சார்ஜர் கொண்டு பள்ளி மாணவன் செய்த புதுமைப் படைப்பு.\nAutomobiles அதிர்ஷ்டசாலிகள் நொய்டா வாசிகள்... வாசல் தேடி வரும் சிறப்பு வசதி.. என்னனு தெரியுமா..\nSports தோல்வியே சந்திக்காத நார்த் ஈஸ்ட் அணியை வீழ்த்துமா ஏடிகே\nNews அதிக உரிமை எடுத்துக்கொண்டாரா ஓ.எம்.ஜி. சுனில்... திடீர் விலகலுக்கு பின்னணி\nMovies ஒரே நாளில் வெளியான 4 படங்கள்.. செம போட்டி.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nFinance 2019 தொடக்கத்தில் லாட்டரி முடிவில் பிரம்மாண்ட புதையல் பணத்திலேயே குளிக்கும் இந்த அதிர்ஷ்டசாலி யார்\nLifestyle உங்கள் துணையுடன் நீங்கள் இதை செய்தால் உங்களுக்குள் பிரிவே ஏற்படாது…\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாட்ஸ் ஆப் ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் சேவை அறிமுகம் யூஸ் பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க\nபல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ் ஆப் சேவையில் தற்பொழுது ஒரு புதிய சேவை களமிறக்கப்பட்டுள்ளது. தற்பொழுது முதல் வாட்ஸ் ஆப் பயனர்கள் ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் சேவையை வாட்ஸ் ஆப்பில் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nவாட்ஸ் ஆப் வெர்ஷன் 2.19.221 சோதனை\nவாட்ஸ் ஆப் பயனர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்க, வாட்ஸ் ஆப் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்த புதிய சேவையை அதன் பீட்டா வெர்ஷன் 2.19.221 இல் சோதனை செய்து வந்தது. இந்த புதிய ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் சேவை நீங்கள் ஒவ்வொரு முறையும் வாட்ஸ் ஆப் ஓபன் செய்யும்போது உங்கள் கைரேகையை அனுமதிக்காகக் கேட்கும்.\nபுதிய ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் சேவை\nஇந்த புதிய ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் சேவையின் மூலம், வேறு யாரேனும் உங்கள் தொலைபேசியில் நுழைய முடிந்தால், குறைந்தபட்சம் அவர்களால் பயன்பாட்டைத் திறந்து உங்கள் தனிப்பட்ட உரையாடல்களைப் பார்க்க முடியாத படி இந்த ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் சேவை பாதுகாப்பு வழங்குகிறது.\nதூரத்தில் இருக்கும் கப்பலை கூட துல்லியமாக காட்டும் மிரட்டலான சியோமி ஸ்மார்ட்போன்.\nஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் கீழ் சில அம்சங்கள்\nஇந்த ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் சில அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக லாக் இம்மீடியேட்லி ஆப்ஷன், 1 நிமிடம் கழித்து லாக் செய்யும் ஆப்ஷன் மற்றும் 30 நிமிடம் கழித்து லாக் செய்யும் அம்சம் என மூன்று ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த புதிய சேவை அனைவருக்கும் கிடைக்கும் படி வாட்ஸ் ஆப் வெளியிட்டுள்ளது.\nநாசா விண்வெளி வீரர்கள் நிலவில் 14 நாட்கள் தங்குவதற்கு புதிய திட்டமா\nஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் ஆக்டிவேட் செய்தபின் ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்கள் கைரேகையை பயன்படுத்தி மட்டுமே அன்லாக் செய்ய முடியும். இந்த சேவையி ஆக்ட்டிவேட் செய்வதற்கு வாட்ஸ் ஆப் செட்டிங்ஸ் சென்று, அக்கௌன்ட் சென்று, பிரைவசி கிளிக் செய்து அதில் உள்ள ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் ஆப்ஷனை கிளிக் செய்திடுங்கள்.\nகேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\nவாட்ஸ்அப் இல் உங்களை யார் பிளாக் செய்துள்ளனர் என்பதை எப்படி கண்டுபிடிப்பது\nஉஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\nமிகவும் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் அம்சம்: வெர்ஷன் 2.19.353-ல் கிடைக்கிறது.\nகேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nவாட்ஸ் அப் தகவல் திருட்டு: இஸ்ரேல் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்\nமூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், சார்ஜர் கொண்டு பள்ளி மாணவன் செய்த புதுமைப் படைப்பு.\nவாட்ஸ்அப் இல் களமிறங்கும் அட்டகாசமான புதிய சேவை என்னவென்று தெரியுமா\nஅட ஜிமெயிலில் இப்படி ஒரு வசதி இருக்கா இத்தனை நாட்கள் இது தெரியாம போச்சே\nவாட்ஸ்ஆப் பாதுகாப்பு குறித்து தணிக்கை செய்ய மத்திய அரசு நடவடிக்கை.\nஜியோவிற்கு அடிமேல் அடி: அனைத்து நெட்வொர்க் அழைப்புகளுக்கு இலவசம் அறிவித்த ஏர்டெல்.\nவாட்ஸ்அப்: சத்தமில்லாமல் வெளிவந்த புத்தம் புதிய அம்சம்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஹுவாய் வாட்ச் GT 2 அறிமுகம் ஆகிறது எப்படி முன்பதிவு செய்யலாம்\nவிண்வெளியில் இதுவரை நிகழ்ந்த மரணங்கள் எத்தனை என்று தெரியுமா\nமர்மத்தை உடைத்த நாசா: விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு- புகைப்படம் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/Naamal.html", "date_download": "2019-12-08T02:53:53Z", "digest": "sha1:NYPE2QUWBWL3W7BJE36UWGGMB47BIV7S", "length": 7548, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "நாமல், விமல், சசி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அழைப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / நாமல், விமல், சசி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அழைப்பு\nநாமல், விமல், சசி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அழைப்பு\nநிலா நிலான் January 17, 2019 கொழும்பு\nஅரசியல் பிரமுகர்கள் கொலை அச்சுறுத்தல் தொடர்பில் வாக்குமூலம் வழங்க முன்னாள் ஜனாதிபதியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.\nஎதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ மற்றும் சசி வீரவன்ஸ ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nநாமல் குமாரவால் வெளிப்படுத்தப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலை செய்வதற்கான சதித்திட்டம் தொடர்பில் வாக்குமூலம் பெறவே இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nராஜிவ் செய்தது துரோகம்தான், பிரபாகரன் கோபம் நியாயமானது; உண்மைகளை உடைத்த ரகோத்தமன்\nராஜீவ்காந்தி செய்தது துரோகம் தான் விடுதலைப்புலிகள் தலைவர் திரு.பிரபாகரனின் கோபம் நியாயமானது என ராஜிவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் தலமை CB...\nஏட்டிக்குப்போட்டி: சுவிஸ் தடை விதித்தது\nசுவிட்சர்லாந்து செல்ல இலங்கையர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ராவய தெரிவித்துள்ளது . சுவிட்சர்லாந்து செல்லும் இலங்கையர்களுக...\nஇலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் பணியாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர், கடந்த 25ஆம் திகதி கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார்...\nஅதிரடி தீர்ப்பளித்த சுவிஸ்; புலிகள் குற்றவியல் அமைப்பல்ல\nவிடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு அல்ல என்று சுவிற்சலாந்து குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பொடர் நீதிமன்றம் உறுதிப்படுத்...\nவலுக்கின்றது முன்னாள் முதலமைச்சர் கூட்டணி\nதாங்கள் தான் உண்மையான மாற்று அணியென தமிழ் தேசிய மக்கள் முன்னணி முரண்டுபிடிக்க வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு ஆஸ்திரேலியா கனடா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/75979-tim-southee-burst-lifts-new-zealand-after-ben-stokes-91.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-12-08T02:53:47Z", "digest": "sha1:KRJIKY2N7CDLCJQH4BXV225X2R6U7WR5", "length": 10325, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்! | Tim Southee burst lifts New Zealand after Ben Stokes 91", "raw_content": "\nகடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்\nநியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்\nநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் எடுத்துள்ளது.\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளும் இப்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளன. முதல் டெஸ்ட் போட்டி மவுன்ட் மவுங்கானுயி-யில் நேற்றுத் தொடங்கியது.\nடாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோ பர்ன்ஸும் சிப்ளேவும் களமிறங்கினர். சிப்ளே 22 ரன்களிலும் பர்ன்ஸ் 52 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த டென்லி நிலைத்து நின்று ஆடினார். கேப்டன் ரூட் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். டென்லி 74 ரன்கள் எடுத்து டிம் சவுதி பந்துவீச்சில் ஆட்டமிழந்ததும் பென் ஸ்டோக்ஸ் வந்தார். அவரும் போப்பும் நிதானமாக ஆடி வருகின்றனர்.\nநேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி, 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்டோக்ஸ் 67 ரன்களுடனும் போப் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.\nஇரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது. போப் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்த வந்த விக்கெட் கீப்பர், ஜாஸ் பட்லர் 43 ரன்களில் வாக்னர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஒரு பக்கம் விக்கெட் விழுந்துகொண்டிருந்தாலும் நிதானமாக ஆடிய ஸ்டோக்ஸ், 91 ரன்களில் அவுட் ஆனார். அந்த அணி 353 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதையடுத்து அந்த அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.\nநியூசிலாந்து அணி தரப்பில் டிம் சவுதி (Tim Southee) 4 விக்கெட்டுகளும் நீல் வாக்னர் 3 விக்கெட்டுகளும் கிராண்ட் ஹோம் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதையடுத்து நியூசிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியுள்ளது.\nஇன்று உதயமாகிறது தென்காசி மாவட்டம்\nபாலியல் வன்கொடுமை செய்து புதைக்கப்பட்ட பெண்.. 7 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த உண்மை..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பாப் வில்லிஸ் மறைவு\nநியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: பர்ன்ஸ், ரூட் சதம் விளாசல்\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 375 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து\nஇங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட்: நியூசி. வீரர் லாதம் அபார சதம்\nஆர்ச்சர் மீது நிறவெறி தாக்கு: டெஸ்ட் போட்டிக்கான பாதுகாப்பு அதிகரிப்பு\nவாக்னர் வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து : நியூசி. இன்னிங்ஸ் வெற்றி\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இரட்டை சதம் விளாசினார் நியூசி.வீரர் வாட்லிங்\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: நியூசி. வீரர் வ���ட்லிங் அபார சதம்\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து அணி நிதான ஆட்டம்\nஉன்னாவ் வன்கொடுமை: அமைச்சர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்... விரட்டியடித்த போலீஸ்..\nரஜினியின் வேண்டுகோள் முதல் தமிழக வீராங்கனைக்கு கிடைத்த தங்கம் வரை...\nநீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇன்று உதயமாகிறது தென்காசி மாவட்டம்\nபாலியல் வன்கொடுமை செய்து புதைக்கப்பட்ட பெண்.. 7 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த உண்மை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF365", "date_download": "2019-12-08T02:50:23Z", "digest": "sha1:3OJH24FKCFMICJ44TTJZDAUK77WDJXVI", "length": 7314, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:விக்கி365 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கையை உயர்த்தும்பொருட்டு, தினமொரு கட்டுரையென 365 நாட்களும் 365 கட்டுரைகளை உருவாக்க முன்னெடுக்கும் திட்டமாகும். இது உலகளாவிய 100விக்கிநாட்கள் (தமிழ் விக்கிப்பீடியாவில் 100விக்கிநாட்கள்) திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டது.\n3 உருவாக்கப்பட்ட கட்டுரைகளின் பட்டியல்\n4 விக்கி365-ற்கு பிறகு வேறென்ன செய்யலாம்\nதினமும் ஒரு கட்டுரை உருவாக்க வேண்டும்.\nமுந்தைய தினம் எழுதிய கட்டுரைகளை விரிவாக்கம் செய்தாலும், அன்றைய தினத்திற்கான கட்டுரையை உருவாக்கிட வேண்டும்.\nவிக்கி365 செயல்படுத்துவதை ஏதேனும் விதிகள் தடுத்தால், விதிகளை மீறலாம்.\nசிவகார்த்திகேயன் (பேச்சு) 23:29, 7 ஆகத்து 2015 (UTC)\nதினேஷ்குமார் பொன்னுசாமி, ஆகத்து 10 முதல்\nவிக்கி365-ற்கு பிறகு வேறென்ன செய்யலாம்[தொகு]\nவிக்கித்தரவு வாயிலாக பிறமொழிகளில் இணைப்பு கொடுக்கலாம்\nஒவ்வொரு கட்டுரையையும் சிறப்புக்கட்டுரையாக்க முயற்சி செய்யலாம்.\nஊர் சுற்றலாம், புத்தகம் படிக்கலாம், விக்கிமேற்கோள் பக்கங்களை உருவாக்கலாம், விக்சனரியில் சொற்களை சேர்க்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2015, 11:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/bigil-movie-collect-20-crors-in-kerala-q13f30", "date_download": "2019-12-08T02:36:32Z", "digest": "sha1:YROAYYLOBHMBIGIKZ6ZQJPT7E23G5CTT", "length": 11173, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சேட்டன்களை அடித்து தூக்கிய 'பிகில்'... கேரளாவில் வசூலை வாரிக்குவித்து அதிரடி...!", "raw_content": "\nசேட்டன்களை அடித்து தூக்கிய 'பிகில்'... கேரளாவில் வசூலை வாரிக்குவித்து அதிரடி...\nதற்போது பிகில் திரைப்படம் கேரள சேட்டன்களின் வசூல் சாதனையை பின்னுக்கு தள்ளிக்கு என்றும் நம்பர் ஒன் என்ற இடத்தை பிடித்துள்ளது.\nவிஜய்யின் படங்களுக்கு கேரளாவில் எப்போதும் மவுசு அதிகம். அதனால் தான் கேரளா தளபதியின் கோட்டை என்று அழைக்கப்படுகிறது. அட்லீ - விஜய் கூட்டணியில் தீபாவளி ட்ரீட்டாக வெளிவந்த பிகில் திரைப்படம், கேரளாவிலும் பிரம்மாண்டமாக திரையிடப்பட்டது. பிகில்' திரைப்படத்தில் வரும் ராயப்பன் விஜய்க்கு சிலை வைத்து தெறிக்கவிட்டனர் கேரள ரசிகர்கள்.\nமுதலில் 'பிகில்' படத்தை வாங்க கேரள விநியோகஸ்தர்கள் முன்வரவில்லை என்ற தகவல் வெளியான நிலையில், நடிகர் பிருத்விராஜ் 'பிகில்' படத்தை வாங்கி, கேரளாவில் திரையிட்டார். தமிழகத்தைப் போல, கேரளாவிலும் வசூல் வேட்டையாடிய பிகில் திரைப்படம், மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்மூட்டி, மோகன்லால் படங்களின் வசூலை எல்லாம் பின்னுக்குத் தள்ளியுள்ளது.\nஅதிக எதிர்பார்ப்பு மற்றும் பிரம்மாண்ட வரவேற்புடன் கேரளாவில் வெளியிடப்பட்ட 'பிகில்', அங்கு ஒரே நாளில் ரூ.5 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது பிகில் திரைப்படம் கேரள சேட்டன்களின் வசூல் சாதனையை பின்னுக்கு தள்ளிக்கு என்றும் நம்பர் ஒன் என்ற இடத்தை பிடித்துள்ளது. 4வது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிகில் திரைப்படம் கேரளாவில் இதுவரை ரூ.20 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத���துள்ளது. ஐ, மெர்சல், தெறி, 2.O, கபாலி ஆகிய படங்களைக் கூட அடுத்த இடத்திற்கு தள்ளி, முதலிடத்தில் பிகில் பட்டா போட்டு அமர்ந்துள்ளது.\nபிரபல தயாரிப்பாளரின் வரலாறை படமாக்க போட்டி போடும் மணிரத்னம், முருகதாஸ் நெருக்கமான தயாரிப்பாளர் என்பதற்காக இப்படியா...\nட்விட்டரில் மாஸ் எண்ட்ரீ கொடுத்த பிக்பாஸ் கவின் தெறிக்கவிடும் ரசிகர்கள் இதுதான் இப்போ டிரெண்டிங் பாஸ்\nநேரு ஸ்டேடியத்தை சுற்றிவளைத்த சூப்பர் ஸ்டார் ஃபேன்ஸ்... இன்னைக்கு ஏதாவது அதிசயம் நடக்குமா என எதிர்பார்ப்பு...\nதீபாவளி அன்று ஜெயஸ்ரீயுடன் இருந்தது உண்மை தான்... மகாலட்சுமி கணவர் போட்டுடைத்த உண்மை.. கடைசியில் வைத்த உருக்கமான வேண்டுகோள்..\nபாத்டப்பில் ஹாட் போஸ்... கையில் சரக்குடன் அதகளம் செய்யும் லிப்லாக் நடிகை...வேற லெவலில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள்...\n6 மாதங்களாக மகாலட்சுமியிடம் நான் கேட்கும் ஒரே விஷயம் தான்.. இதைக்கூட நிறைவேற்றாத மனைவி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..\n6 மாதங்களாக மகாலட்சுமியிடம் நான் கேட்கும் ஒரே விஷயம் தான்.. இதைக்கூட நிறைவேற்றாத மனைவி..\nதனித்தீவில் இருந்து விரட்டப்பட்ட நித்யானந்தா.. ரஞ்சிதாவுடன் எங்கிருக்கிறார் தெரியுமா..\nகோயம்புத்தூர் மாப்பிளையான விஜயகாந்த் மகன்.. சிம்பிளாக நடந்த விஜய பிரபாகரன் நிச்சயதார்த்தம் வீடியோ..\nபறிமுதல் செய்யப்பட்ட வாகனத்திலேயே பேட்டரி,டீசல் திருடிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி வீடியோ..\nபீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..\n6 மாதங்களாக மகாலட்சுமியிடம் நான் கேட்கும் ஒரே விஷயம் தான்.. இதைக்கூட நிறைவேற்றாத மனைவி..\nதனித்தீவில் இருந்து விரட்டப்பட்ட நித்யானந்தா.. ரஞ்சிதாவுடன் எங்கிருக்கிறார் தெரியுமா..\nபிரபல தயாரிப்பாளரின் வரலாறை படமா���்க போட்டி போடும் மணிரத்னம், முருகதாஸ் நெருக்கமான தயாரிப்பாளர் என்பதற்காக இப்படியா...\nட்விட்டரில் மாஸ் எண்ட்ரீ கொடுத்த பிக்பாஸ் கவின் தெறிக்கவிடும் ரசிகர்கள் இதுதான் இப்போ டிரெண்டிங் பாஸ்\nதமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்திக்கு தடை... கொல்லைப்புறமாக நுழைந்த இந்தியைத் தடுத்த மு.க. ஸ்டாலின் என திமுக பூரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/may/19/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2705068.html", "date_download": "2019-12-08T02:52:46Z", "digest": "sha1:2EGTX3VJF3XSEIF7J5NAKLHPGAYYRNC4", "length": 6732, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "செய்யாறில் பலத்த மழை: மின்சாரம் துண்டிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nசெய்யாறில் பலத்த மழை: மின்சாரம் துண்டிப்பு\nBy DIN | Published on : 19th May 2017 08:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசெய்யாறில் வியாழக்கிழமை மாலை தூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது.\nஅக்னி வெயில் காரணமாக செய்யாறு பகுதியில் வெப்பம் அதிகரித்து வந்தது. மக்கள் வெளியில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.\nஇந்த நிலையில், வியாழக்கிழமை மாலை திடீரென மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்ததால், செய்யாறு பகுதியில் சில மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் பட���்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2014/nov/22/%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%9F-1016828.html", "date_download": "2019-12-08T03:42:47Z", "digest": "sha1:TR2GMTXXTTR3SAJPSYJP3S7E6GYDYQQS", "length": 13251, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஏக்கருக்கு 2 மூட்டை யூரியா மட்டும் வழங்க கூட்டுறவு சங்கங்களுக்கு ஆட்சியர் உத்தரவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nஏக்கருக்கு 2 மூட்டை யூரியா மட்டும் வழங்க கூட்டுறவு சங்கங்களுக்கு ஆட்சியர் உத்தரவு\nBy நாமக்கல், | Published on : 22nd November 2014 03:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nயூரியா தட்டுப்பாடு காரணமாக, ஏக்கருக்கு 2 மூட்டை மட்டும் வழங்க கூட்டுறவு சங்கங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.\nநாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஇதில் பங்கேற்ற விவசாயிகள் கூறியது: கூட்டுறவு சங்கங்களில் மூட்டைக் கணக்கில் மட்டுமே யூரியா விற்பனை செய்யப்படுகிறது. குறு விவசாயிகள் நலன் கருதி, யூரியாவை கிலோ கணக்கில் விற்பனை செய்ய வேண்டும்.\nராசிபுரம் அருகே பட்டணம் ஏரியில் வேலிக் கருவேல மரங்கள் படந்து கிடப்பதால், நிலத்தடி நீர், மண்ணின் வளம் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதை வெட்டி எடுக்க வனத் துறையிடம் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nமாவட்டத்தில் 260 குளங்கள் உள்ளன. இவற்றில் 99 சத குளங்களில் நீர் வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதால், குளங்களுக்கு தண்ணீர் வருவது தடுக்கப்பட்டுள்ளது. இந்த நீர் வரத்து வாய்க்கால்களைத் தூர்வார வேண்டும்.\nமரவள்ளிக் கிழங்குக்கு உரிய விலை கிடைப்பதில்��ை. இதனால், விவசாயிகள் ஆண்டுதோறும் கடுமையான இழப்பைச் சந்திக்கும் நிலை உள்ளது. இதனால், விலை நிர்ணயத்தை ஒழுங்கு விற்பனைக் கூடம் மூலம் மேற்கொள்ள ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கூட்டுறவு அல்லது பொதுத் துறை மூலம் ஜவ்வரிசி ஆலையை நாமக்கல் மாவட்டத்தில் தொடங்க வேண்டும்.\nதூத்துக்குடி-தருமபுரி உயரழுத்த மின்பாதை பணிகளுக்காக சேதப்படுத்திய பயிர்களுக்கு குறைவான இழப்பீடே வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுக் கொடுக்க வேண்டும்.\nதிருச்செங்கோடு நகர எல்லை அருகே உள்ள விவசாய நிலங்களில் நகராட்சி சாக்கடை கழிவு நீர், சாயக்கழிவு நீர் புகுந்து விளை நிலங்களை பாழ்படுத்துகிறது. இதைத் தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.\nஇதைத்தொடர்ந்து, விவசாயிகளின் கோரிக்கைகளுக்குப் பதில் அளித்து ஆட்சியர் பேசியது: பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் நெல் நடவு பகுதி அதிகமாக உள்ளதால், யூரியாவின் தேவை அதிகமாக உள்ளது.\nஇங்கு, பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் யூரியாவை வாங்கிச் சென்று விடுவதால், கூட்டுறவு சங்கங்களில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க குடும்ப அட்டை, பட்டா, சிட்டா எண் விவரத்தை அளிக்கும் விவசாயிகளுக்கு மட்டும், ஏக்கருக்கு 2 மூட்டை மட்டும் யூரியா வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nபட்டணம் ஏரியில் வேலிக் கருவேல மரங்கள் வெட்ட ஏலம் விடப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, இழப்பீடு வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகைப்பட ஆதாரத்துடன் வனத் துறையிடம் மனு அளிக்க வேண்டும். மரவள்ளிக் கிழங்கு விலை நிர்ணயத்தைப் பொருத்தவரை, ஆலைகள், விவசாயிகள், மாவட்ட நிர்வாகம் அடங்கிய முத்தரப்புக் கூட்டம் விரைவில் நடத்தப்படும் என்றார்.\nஇந்தக் கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு)லோகநாத பிரகாசம், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எம்.கிருஷ்ணகுமார், கூட்\nடுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் வெ.லட்சுமி, தமிழ்நாடு மின்சார வாரியக் கண்காணிப்புப் பொறியாளர்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிற��்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2015/apr/02/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B0%E0%AF%82.50-42980.html", "date_download": "2019-12-08T03:01:01Z", "digest": "sha1:VMWOLWX7IGET4ZK32DWMIHKZWCM2TVOG", "length": 8095, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கிராமங்களில் கிணறு தோண்ட ரூ.5,000 கட்டணம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nகிராமங்களில் கிணறு தோண்ட ரூ.5,000 கட்டணம்\nBy தேனி | Published on : 02nd April 2015 12:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேனி மாவட்டத்துக்கு உள்பட்ட கிராமங்களில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு தோண்டவும், சீரமைக்கவும் ஊராட்சி நிர்வாகத்துக்கு ரூ.5,000 கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:\nகிராமங்களில் திறந்த நிலைக் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் தோண்டுதல் மற்றும் சீரமைத்தல் பணிகளுக்கு அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளின்படி ஊராட்சி நிர்வாகத்துக்கு வங்கி வரைவோலை மூலம் ரூ.5,000 கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும். கிணறு, ஆழ்துளை கிணறு தோண்டுதல் மற்றும் சீரமைக்கும் பணிகள் பதிவுச் சான்று பெற்ற நிறுவனத்தின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும். கிணறு தோண்டுதல் மற்றும் சீரமைக்கும் பணி மேற்பார்வைக்கு பதிவுச் சான்று பெற விரும்புவோர் மாவட்ட ஆட்சியரிடம் ரூ.15 ஆயிரத்துக்கான வரைவோலை ���ெலுத்தி விண்ணப்பிக்கலாம். கிராமங்களில் கிணறு,ஆழ்துளை கிணறு தோண்டுதல் மற்றும் சீரமைக்கும் பணி அனுமதி பெற்றும், பதிவுபெற்ற நிறுவனத்தின் மேற்பார்வையிலும், விதிமுறைகளுக்கு உள்பட்டும் நடைபெறுவதை ஊராட்சித் தலைவர்கள் கண்காணிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/25001", "date_download": "2019-12-08T04:06:38Z", "digest": "sha1:PCDOJZSPHWSPKATI4FUHZ7JITZO6RXBT", "length": 13508, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "சிறுவனின் மரணத்தில் சந்தேகம் ; சடலம் தோண்டியெடுப்பு, தந்தை கைது | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையுடன் இணையும் 269 ஹெக்டேர் நிலப்பரப்பு\nஎரிபொருள் விலை சூத்திரம் இழுபறியில்\nமழையுடனான வானிலை மேலும் தொடரும்\nபிரிகேடியர் பிரியங்கர விவகாரம்-அரசியல் நோக்கம் கொண்டது என்கின்றது அரசாங்கம்\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nசிறுவனின் மரணத்தில் சந்தேகம் ; சடலம் தோண்டியெடுப்பு, தந்தை கைது\nசிறுவனின் மரணத்தில் சந்தேகம் ; சடலம் தோண்டியெடுப்பு, தந்தை கைது\nமன்னார் சிலாபத்துறை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பெற்கேணி கிராமத்தைச் சேர்ந்த ஒன்றரை வயதுடைய சிறுவனின் மரணத்தில் சந்தேகம் கொண்ட பொலிஸார��� மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியுடன் குறித்த சடலத்தை இன்று புதன் கிழமை மாலை தோண்டி எடுத்துள்ளதோடு, குறித்த சிறுவனின் தந்தையினை சிலாபத்துறை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,\nமுசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலபாத்துறை பொலிஸ் பிரிவில் உள்ள பெற்கேணி கிராமத்தில் வசிக்கும் இளம் குடும்பம் ஒன்றின் மகனான ஒன்றரை வயது மதிக்கத்தக்க சரூன் கேலம் என்ற சிறுவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (24) அதிகாலை 4 மணியளவில் வீட்டில் உயிரிழந்துள்ளார்.\nஇந்த நிலையில் குறித்த சிறுவனின் சடலத்தை பெற்றோர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாது அன்றைய தினம் மாலை பெற்கேணி முஸ்ஸிம் மையவாடியில் அடக்கம் செய்துள்ளனர்.\nஎனினும் குறித்த சிறுவனின் மரணத்தில் சந்தேகம் கொண்டவர்கள் பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு குறித்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளனர்.\nஇந்த நிலையில் சிலாபத்துறை பொலிஸார் குறித்த விடையத்தை மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதோடு, குறித்த சடலத்தை தோண்டி எடுக்க அனுமதியையும் கோரியிறுந்தனர்.\nஇந்த நிலையில் மன்னார் நீதிவானின் உத்தரவிற்கு அமைவாக இன்று புதன் கிழமை (27) மாலை குறித்த சடலம் தோண்டி எடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.\nஇன்று புதன் கிழமை (27) மாலை 3 மணியளவில் பெற்கேணி கிராமத்திற்குச் சென்ற மன்னார் நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முதலில் உயிரிழந்த சிறுவனின் வீட்டிற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.\nஇதன்போது விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் சென்று தடையங்களை பரிசோதனை செய்தனர்.\nஅதனைத்தொடர்ந்து பொற்கேணி முஸ்ஸிம் மையவாடிக்குச் சென்ற மன்னார் நீதிவான், விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் பொலிஸார் முன்னிலையில் குறித்த சடலத்தை தோண்டி எடுக்க உத்தரவிட்டமைக்கு அமைவாக குறித்த சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.\nவிசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதிவான் குறித்த சடலத்தை மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறும், சடலப்பரிசோதனைக்கும் உத்தரவிட்டார்.\nஇதேவேளை உயிரிழந்த சிறுவனின் தந்தையை சந்தேகத்தின் பேரில் சிலாபத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nமேலதிக விசாரணைகளை சிலாபத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nசிறுவன் பொலிஸார் கைது மன்னார் சடலம் முஸ்லிம்\nஇலங்கையுடன் இணையும் 269 ஹெக்டேர் நிலப்பரப்பு\nகொழும்பு, துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தின் மூலம் இலங்கை நிலப்பரப்பில் மேலதிகமாக 269 ஹெக்டேர் நிலப்பரப்பு சேர்க்கப்பட்டுள்ளது.\n2019-12-08 09:17:41 கொழும்பு துறைமுகம் நிலப்பரப்பு\nஎரிபொருள் விலை சூத்திரம் இழுபறியில்\nமாதாந்திர எரிபொருள் விலை சூத்திரத்தை செயல்படுத்தவோ, அல்லது இரத்து செய்வதற்கோ இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.\n2019-12-08 08:54:57 எரிபொருள் விலைசூத்திரம் fuel pricing\nமழையுடனான வானிலை மேலும் தொடரும்\nநாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் டிசம்பர் 09 ஆம், 10 ஆம் திகதிகளில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\n2019-12-08 08:25:21 வானிலை மழை வளிமண்டலவியல்\nபிரிகேடியர் பிரியங்கர விவகாரம்-அரசியல் நோக்கம் கொண்டது என்கின்றது அரசாங்கம்\nபிரிகேடியர் பெர்ணாண்டோ இராஜதந்திர விடுபாட்டுரிமைக்குரிய,இலங்கை தூதரகத்தில் பணிபுரிந்த இராஜதந்திரி என்ற தனது நிலைப்பாட்டை தொடர்ந்தும் பேணுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2019-12-07 20:39:47 பிரிகேடியர் பிரியங்கர பெர்ணாண்டோ\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nதிருகோணமலையில் 4 வயது சிறுவன் ஒருவர் கிணற்றில் விழுந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.\n2019-12-07 19:51:48 திருகோணமலை சிறுவன் சடலம்\nஇலங்கையுடன் இணையும் 269 ஹெக்டேர் நிலப்பரப்பு\nஎரிபொருள் விலை சூத்திரம் இழுபறியில்\nமழையுடனான வானிலை மேலும் தொடரும்\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-12-08T02:44:10Z", "digest": "sha1:FMXGDBB4ZMFOEJOVPTPBS4JCL2B2YTRR", "length": 14384, "nlines": 201, "source_domain": "ippodhu.com", "title": "தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்த மாணவர் +2 தேர்வில் 1024 மதிப்பெண்கள் - Ippodhu", "raw_content": "\nHome உள்ளூர்ச் செய்திகள் தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்த மாணவர் +2 தேர்வில் 1024 மதிப்பெண்கள்\nதந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்த மாணவர் +2 தேர்வில் 1024 மதிப்பெண்கள்\nதந்தையின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்ட பிளஸ்டூ மாணவர் தினேஷ் நேற்று (புதன்கிழமை) வெளியான தேர்வு முடிவில் அனைத்துப்பாடங்களிலும் சிறப்பாக மதிப்பெண் எடுத்து தேர்வு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதிருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியை சேர்ந்த இளைஞர் தினேஷ் நல்லசிவன். படிப்பில் சிறந்து விளங்கிய இவர் 10ஆம் வகுப்பில் 464 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். 12ஆம் வகுப்பு தேர்வெழுதிவிட்டு, முடிவுகளுக்காக காத்திருந்தார். அத்துடன் நீட் தேர்விற்கும் விண்ணப்பித்திருந்தார். இவரது தந்தை மாடசாமி குடிப்பழக்கம் உடையவர். தந்தையிடம் பலமுறை குடிப்பதை நிறுத்துமாறு தினேஷ் கூறி வந்தும் தந்தை திருந்தாததால் மனமுடைந்த தினேஷ், நெல்லை தெற்கு புறவழிச்சாலை ரயில்வே பாலத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார்.\nதற்கொலைக்கு முன்பாக அவர் எழுதியிருந்த கடிதத்தில், “அப்பா, நான் தினேஷ் எழுதுவது. நான் செத்துப் போனதுக்கு அப்புறமாவது நீ குடிக்காம இரு. நீ குடிக்கிறதனால எனக்கு கொள்ளி வைக்காதே. மொட்டை போடாதே. ஓப்பனா சொன்னா நீ எனக்கு காரியம் பண்ணாதே. மணி அப்பா (சித்தப்பா) தான் காரியம் பண்ணணும். இதுதான் என் ஆசை. அப்போதுதான் என் ஆத்மா சாந்தி அடையும். குடிக்காதே அப்பா இனிமேலாவது. அப்பதான் நான் சாந்தி அடைவேன். இனிமேலாவது தமிழகத்தில் முதலமைச்சர் டாஸ்மாக் கடைகளை அடைக்கிறார்களா என்று பார்ப்போம். இல்லை என்றால் நான் ஆவியாக வந்து மதுபான கடைகளை ஒழிப்பேன்” என எழுதி கையெழுத்திட்டிருந்தார்.\nஇந்நிலையில் நேற்று (புதன்கிழமை) பிளஸ்டூ தேர்வு முடிவு வெளியானது. தினேஷின் தேர்வு முடிவை சித்தப்பா மணி, மாமா சங்கரலிங்கம் ஆகியோர் வாங்கி பார்த்தனர். தினேஷ் பிளஸ்டூவில் 1024 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் எடுத்துள்ள மதிப்பெண் விபரம்:\nதமிழ் – 194 ; ஆங்கிலம் – 148 ; இயற்பியல் – 186 ; வேதியியல் – 173 ; உயிரியல் – 129 ; கணிதம் – 194\nநன்கு படிக்கும் மாணவரான தினேஷ் மருத்துவம் படிக்க விரும்பி நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். வறுமை ஒருபுறம், போராட்டமான குடும்பச் சூழல் மறுபுறம் என நெருக்கடிக்கு மத்தியிலும் நீட் தேர்வை திறம்பட எழுதுவதற்காக அவர் தன்னை தயார் செய்து வந்த நிலையில் தற்கொலை செய்துக்கொண்டார்.\nPrevious articleசாம்சங் நிறுவனத்திடம் ரூ.6771 கோடி இழப்பீடு கேட்கும் ஆப்பிள்\nNext articleபி.இ ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடையில்லை: உயர்நீதிமன்றம்\nபெண்களின் பாதுகாப்பிற்கு உதவும் எளிய தொழில்நுட்பங்கள்\nபேராயர்களின் பாலியல் வன்கொடுமைகள் : சுயசரிதையில் கேரள கன்னியாஸ்திரி தகவல்\nகீழடி ஸ்பெஷல்: தமிழி / வட்டெழுத்துக்கள் ஓர் அறிமுகம்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nமோட்டரோலா ஒன் ஹைபர் அறிமுகம்\nஅறிமுகமாகிறது ரியல்மி எக்ஸ்.டி 730 ஜி ஸ்மார்ட்போன், வயர்லெஸ் இயர்பட்ஸ்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\nதமிழகத்தில் அதிகம் மாசடைந்த ஆறுகள் இவை\n’தலித் மக்கள் மீது நடந்து வரும் தொடர்ச்சியான தாக்குதல்கள் வேதனை அளிக்கின்றன’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/11/12/117782.html", "date_download": "2019-12-08T02:14:11Z", "digest": "sha1:C57IKBAGSXLNPL7OSTX2HD7LJB5GCHD5", "length": 18331, "nlines": 216, "source_domain": "thinaboomi.com", "title": "இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்களே காரணம் - கேப்டன் ரோகித் பெருமிதம்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல்: * 27, 30-ம் தேதிகளில் நடைபெறும்: ஆணையர் அறிவிப்பு\nகுமரிக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஇந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்களே காரணம் - கேப்டன் ரோகித் பெருமிதம்\nசெவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2019 விளையாட்டு\nநாக்பூர் : வங்காளதேச அண��க்கு எதிரான கடைசி டி - 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு தான் காரணம் என்று கேப்டன் ரோகித்சர்மா பெருமிதத்துடன் தெரிவித்தார்.\nநாக்பூரில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 - 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.\nஇந்த வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-\nபந்து வீச்சாளர்களால் தான் இந்த வெற்றி கிடைத்தது. மிடில் ஓவரில் பனித்துளியால் பந்து வீசுவது கடினமாக இருக்கும் என்பதை நான் அறிந்து இருந்தேன். ஒரு கட்டத்தில் வங்காளதேச அணி வலுவான நிலையில் இருந்தது. கடைசி 8 ஓவர்களில் அந்த அணி வெற்றிக்கு 69 ரன்களே தேவைப்பட்டது. ஆனால் எங்களது பந்து வீச்சாளர்கள் பொறுப்புடன் செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை முன்னேற்ற பாதையில் பயணிக்க வைத்தனர். நான் வீரர்களிடம் நாட்டுக்காக விளையாடுவதை நினைவில் வைத்து செயல்படும்படி அறிவுறுத்தினேன். இந்த போட்டியில் எல்லா பாராட்டுகளும் பந்து வீச்சாளர்களையே சாரும். இவ்வாறு ரோகித்சர்மா கூறினார்.\nஇந்திய அணி ரோகித் India Team Rohit\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nநாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - ராகுல்\nஜார்க்கண்ட் 2-ம் கட்ட தேர்தலில் 63.36 சதவீத வாக்குகள் பதிவு\nகர்நாடக இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 8 இடங்களில் வெற்றி வாய்ப்பு : கருத்துக்கணிப்பில் தகவல்; எடியூரப்பா உற்சாகம்\nபெண்கள் தற்காப்பு கலைகளை கற்க வேண்டும் - நடிகை ரோஜா அறிவுரை\nவீடியோ : இருட்டு படம் குறித்து நடிகை சாய் தன்சிகா பேட்டி\nவீடியோ : அடுத்த சாட்டை படத்தின் திரைவிமர்சனம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீ��� திருவிழா - இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்\nபொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது: நிர்மலா சீதாராமன்\n69 அடியை எட்டியது வைகை அணை நீர்மட்டம் : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதெலுங்கானா என்கவுன்ட்டர் சம்பவம்: விசாரணையைத் தொடங்கியது மனித உரிமைகள் ஆணையம்\nசீனாவிற்கு கடன் வழங்கும் உலக வங்கியை சாடிய டிரம்ப்\nஇலங்கை எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசா தேர்வு\nஅதிபர் டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - சபாநாயகர் அனுமதி\nஇந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம் : குறைந்தபட்ச விலை ரூ.1,200\nதெற்காசிய விளையாட்டு போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் இந்தியா\nநான் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன் அல்ல: விராட் கோலி\nரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதங்கம் விலை பவுனுக்கு ரூ. 160 உயர்வு\nடி 20: அஸ்வினின் சாதனையை 35 போட்டிகளில் சமன் செய்த சகால்\nபுது டெல்லி : சர்வதேச டி20 போட்டிகளில் குறுகிய காலத்தில் அதிவேக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்களில் அஸ்வினின் சாதனையை...\nவெஸ்ட் இண்டீஸ் அணி பவுலர்களுக்கு நடிகர் அமிதாப்பச்சன் எச்சரிக்கை\nமும்பை : இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலர்களுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ...\nநான் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன் அல்ல: விராட் கோலி\nஐதராபாத்: தான் பந்துகளை அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன் அல்ல என்றும், பந்துகளை டைமிங்கில் ஆடி ரன்களை எடுப்பவன் ...\nதெற்காசிய விளையாட்டு போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் இந்தியா\nகாத்மண்டு : தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.13-வது தெற்காசிய விளையாட்டு ...\nஇந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம் : குறைந்தபட்ச விலை ரூ.1,200\nசென்னை : சென்னையில் நடைபெறும் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ...\nவீடியோ : பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம் ரூ.40-க்கு விற்பனை - அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : கோவையி��் சுவர் இடிந்து விழுந்த இடத்தை பார்வையிட்ட பின் மு.க.ஸ்டாலின் பேட்டி\nவீடியோ : தி.மு.க.வில் உட்கட்சி மோதலால் தேர்தலை சந்திக்க ஆர்வமில்லை -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : இருட்டு படம் குறித்து நடிகை சாய் தன்சிகா பேட்டி\nவீடியோ : அடுத்த சாட்டை படத்தின் திரைவிமர்சனம்\nஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2019\nகைசிக ஏகாதசி, சர்வ ஏகாதசி\n1வாடிக்கையாளர்களுக்கு புதிய இலவச சலுகை: ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் அறிவிப்...\n3அமெரிக்க பல்கலைக்கழகத்தில் தமிழருக்கு முக்கிய பதவி\n4தெலுங்கானா என்கவுண்டர் விவகாரம்: கனிமொழி கருத்துக்கு ஜெயகுமார் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2011/03/pepsi-world-cup.html", "date_download": "2019-12-08T03:05:21Z", "digest": "sha1:FHNETMFOZHOOSJTA46FKKHBFUAUELU7V", "length": 16293, "nlines": 165, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: PEPSIயின் world cup விளம்பரங்கள்", "raw_content": "\nPEPSIயின் world cup விளம்பரங்கள்\nபதிவிட்டவர் Bavan Saturday, March 5, 2011 8 பின்னூட்டங்கள்\nவகைகள்: இலங்கை, உலகக்கிண்ணம், கிரிக்கெட், சேவாக்\nஅருமை விளம்பரங்கள் மீதான எனது மோகம் அலாதியானது. பல புதுவிளம்பரங்களை இங்குக் கண்டுக் கொண்டேன். ஆனால் இலங்கை கிரிக்கெட் வீரருக்கு மாராப்பு விரிக்கும் விளம்பரம் படு கேவலம்............. \nஎன்ன இருந்தாலும் பில்லி பௌடேனை யாராலும் ரசிக்க முடியாமல் இருக்க முடியாது\nஆனாலும், எங்கள் பாகிஸ்தானிய வீரர்களின் விளம்பரத்தை போட்டத பவனுக்கு கடும் கண்டனங்கள்\nஸப்பா அது தான் இதெல்லாத்தையும் நாங்க டீவீலயே பாத்து முடிச்சிட்டம் இதுக்கு ஒரு பதிவா.... கற்பனை வரட்ச்சி வந்துட்டுதோ பவன்... சரி அதவிடுவம்... இக்பாலு இதுக்குயுமா உங்க தொல்லை தாங்க முடியல...ஆமா உங்க கலாச்சாரம் எல்லாம் கொடி கட்டிப் பறக்குது தானே...சும்மா ஏன் அலுப்படிக்கிறீங்க.. உங்க கொமண்ட்ட வாசிக்கும் வரைக்கும் அதில அப்பிடி ஒரு விசயம் இருக்கிறதே எனக்கு தெரியல...உங்க புத்தி எல்லாம் ஏன் இப்பிடி போகுதோ தெரியல... அழகாத்தானே இருக்கு அது... அப்ப சியர் கேர்ள்ஸ் ஆடுற மட்ச் ஒண்டும் உங்களூக்கு தெரியிறேலயோ... சும்மா போங்க... எல்லாம் உங்க பார்வைதான் சரியே...வந்துட்டாங்க...\nமுதல்ல விமர்சனத்த ஏற்றுக் கொள்ள துணிவிருந்தா எழுத வாங்கோ இல்லாட்டி வராதேங்கோ... எப்பிடியோ எண்ட கொமண்ட் பப்பிளிஷ் ஆகப் போறதில்லை... இதுக்கு இனி விளக்கம் எழுதிறத ��ிட்டிட்டு ஏதாவது உருப்படியா எழுதுங்கோ....\nஏனையா இதுக்குள் கலாச்சாரக் காவலர்கள்\nஹிஹி.. அதில் ஒரு SHOTடும் வரவில்லையே, அதுதான் போடவில்லை..;)\nவிமர்சனத்தை ஏற்க முடியாத அளவுக்கு நான் என்ன பயந்த, முதுகெலும்பில்லாத, சொந்தப் பெயரில் பின்னூட்ட முடியாத அனானியா\nவாயில வெத்தலபாக்கு போட்டுகிட்டே பேசுனா அது கார்த்திக், மே...மே... என்று ஆடு போல கத்திவிட்டு பின் பேசினால் அது பாக்கியராஜின் குரல் என்று நம்மாளுங்க நடிகர்களை போட்டு கலைப்பதைப் போல ஒவ்வொரு கிரிகெட் ஆட்டக் காரரின் மேனரிசத்துக்கும் ஏற்றார் போல கச்சிதமாக ஒரு செயலைக் கண்டுபிடித்துப் போட்டு நையாண்டி பண்ணியிருக்கிறார்கள். அதிலும் தோனி, மலிங்கா அபாரம். ஹா....ஹா....ஹா....\nஅதே பெயரிலி>> அடபோங்கையா ஏதோ இண்டைக்கு பப்பிளிஷ் பண்ணீட்டீங்க... ஆமா நான் சொந்த்ப் பேர சொன்னாமட்டும் என்ன யாரெண்டு தெரியிற அளவுக்கு நான் ஆளில்லை... இனி இத வச்சு உங்களுக்க அடிபடாதேங்கோ.. அது தான் உந்தப் பதிவர்கள் எண்டாலே ஒரே சண்டை தானே பிடிக்கிறீங்கள்.... நான் பொதுவான ஒரு வாசகன்.. அதவிட உங்களுக்கு உந்தப் பெய்ரிலி பதிலத் தவிர வேற என்ன தெரியும்... நான் சொன்ன கருத்துக்குப் பதில் சொல்ல வக்கில்லை என்ன யாரெண்டு அறிஞ்சு என்ன காணும் செய்யப் போறீர்... முதல்ல எல்லாரும் சேந்து நல்ல பதிவுகளைத் தர முயற்சி செய்யுங்கோ.... பிறகு எங்கள மாதிரி பெயரிலி எல்லாரும் பெயரோட வாறம்....\nஇலங்கை வீரர்களக்கு அவ்வளாவாய் நடிப்பு வருகுதில்லை. தோனியை பாருங்கள் ஒரு தொழில்சார் நடிகர் போல் சூப்பராகச் செய்கிறார். ஷக்கிபின் நடிப்பும் எனக்கு பிடித்தது.\nசகலகலா பாட்டி (ஓர் நினைவுக் குறிப்பு)\nPEPSIயின் world cup விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=959951", "date_download": "2019-12-08T04:06:07Z", "digest": "sha1:YRR4RBEWYEDD5OJ5P7WNBTMBVBLBTA5M", "length": 6240, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் வீட்டு பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை | தஞ்சாவூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தஞ்சாவூர்\nஓய்வுபெற்ற ராணுவ வீரரின் வீட்டு பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை\nதஞ்சை, அக். 1: தஞ்சையில் வீட்டின் பூ���்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.தஞ்சை கொடிமரத்துமூலை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (60). ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார். நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டின் உள்ளே பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.25 ஆயிரம் ரொக்கம், 1 தோடு, 1 மூக்குத்தி என 2 பவுன் நகையும் காணாமல் போயிருந்தது. இதுகுறித்து தஞ்சை கிழக்கு போலீசில் பாஸ்கர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து நகை மற்றும் பணத்தை திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.\nதிருவாரூர் நகரில் தொடர் மழையால் சாலைகள் படுமோசம்\nஉடையாளூரில் ராஜராஜசோழன் சமாதிக்கு சதய நட்சத்திர பூஜை\nகும்பகோணம் சுற்றுவட்டார கொய்யா மர தோப்புகளில் தேங்கி நிற்கும் மழைநீர்\nகொற்கையில் இலவசமாக வழங்கிய 4 ஆடுகள் பலி\nமேட்டுப்பாளையத்தில் 17 பேர் பலியான சம்பவம் கண்டித்து அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nதஞ்சையில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nOffice Diet குறைந்த கட்டணத்தில் புற்றுநோய் சிகிச்சை\n08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்\nஇந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை\nஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/9924/news/9924.html", "date_download": "2019-12-08T03:24:30Z", "digest": "sha1:V5UY46WRK4YIGA45TXXPIKQAFG6GYZDV", "length": 6602, "nlines": 75, "source_domain": "www.nitharsanam.net", "title": "நவாசுடன் பேசத் தயார்: புட்டோ : நிதர்சனம்", "raw_content": "\nநவாசுடன் பேசத் தயார்: புட்டோ\nபாகிஸ்தானில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக நவாஸ் ஷெரீப்புடன் இணைந்து செயல்படும் வகையில் அவருடன் பேசத் தயாராக இருப்பதாக பெனாசிர் புட்டோ கூறியுள்ளார். பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்���ு எதிராக ஒருங்கிணைந்த கூட்டணி ஒன்றை அமைக்க நவாஸ் ஷெரீப்பை கேட்டுக் கொள்ளப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வீட்டுக் காவலில் உள்ள அவர், தொலைக்காட்சி ஒன்றுக்கு தொலைபேசி மூலம் அளித்துள்ள பேட்டியில், நவாஸ் ஷெரீப்புடன் பேசுவதற்காக தாம் இரண்டு முறை முயற்சி மேற்கொண்டதாகவும் ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், எனினும் மீண்டும் முயற்சிக்கப் போவதாகவும் கூறியுள்ளார். பாகிஸ்தானின் மிகப் பெரிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரான பெனாசிர் புட்டோ பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களுடன் கடந்த இரண்டு தினங்களாக பேசி வருவதாக அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே நாடு கடத்தப்பட்டு சவூதி அரேபியாவில் தங்கியிருக்கும் நவாஸ் ஷெரீப், முஷாரப்புக்கு எதிராக பெனாசிர் புட்டோவுடன் கைகோர்க்க இருக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் ஜனநாயக ஆட்சி மீண்டும் மலர பெனாசிருடன் உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள தொலைபேசி பேட்டியில் ஷெரீப் கூறியுள்ளார்.\nகோடை காலத்தில் குழந்தைகளுக்கு வயிற்று போக்கு வராமல் தடுப்பது எப்படி\n35 வருடத்திற்கு பிறகு தரை இறங்கிய அதிசய விமானம்\nவெயில் காலங்களில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு\nமுதன்முறையாக அக்னி-3 ஏவுகணையை இரவில் சோதித்தது இந்தியா\nசவூதி அரேபிய பணக்காரரில் ஒருவரின் வாழ்க்கை வரலாறு\nஉலகிலேயே கொடூரமான தண்டனை வழங்கிய கருவி \nகலவியில் இன்பம் காலம் நீட்டிக்க…\nநல்ல குழந்தைகளை வளர்க்க என்ன வழி\nஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nமலேசியா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2013/03/pamukkale-turizm-demiryolu-isletmeciligine-talip-oldu/?shared=email&msg=fail", "date_download": "2019-12-08T03:18:15Z", "digest": "sha1:P3OZZBU4XYSOCICZTKGT5LVAY333LJDK", "length": 36351, "nlines": 385, "source_domain": "ta.rayhaber.com", "title": "ரயில்வே நிர்வாகத்திற்கான பாமுக்கலே சுற்றுலா கோரிக்கைகள் | RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[07 / 12 / 2019] Demirtaş கட்டுமானம் தேசிய ரயில் பற்றிய தகவல்களைப் பெறுகிறது\tXXX சாகர்யா\n[07 / 12 / 2019] KARDEMİR வடிகட்டி வெளியிடப்பட்டது\tX கார்த்திகை\n[07 / 12 / 2019] கருங்கடல் ரயில் திட்டம் தயாரிக்கப்பட்டது\tX இராணுவம்\n[07 / 12 / 2019] டிராப்ஸனில் தயாரிக்கப்பட்ட எல ou லி மீன்பிடி படகு தொடங்கப்பட்டது\tட்ராப்சன் XX\n[07 / 12 / 2019] அதிவேக ரயில் பாதையில் Düzce சேர்க்கப்பட வேண்டும்\tதுருக்கி துருக்கி\nHomeபொதுத்ரயில்வே மேலாண்மைக்கு பாமுக்கலை சுற்றுலா கோரிக்கை விடுத்துள்ளது\nரயில்வே மேலாண்மைக்கு பாமுக்கலை சுற்றுலா கோரிக்கை விடுத்துள்ளது\n13 / 03 / 2013 பொதுத், தலைப்பு, துருக்கி\nரயில்வே மேலாண்மைக்கு பாமுக்கலை சுற்றுலா கோரிக்கை விடுத்துள்ளது\nபமுக்கலே சுற்றுலா பொது மேலாளர் முஸ்தபா Özdalgıç கூறுகையில், பமுக்கலே சுற்றுலா தனது சேவை அனுபவத்தை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ரயில்வேக்கு பஸ் நிர்வாகத்தில் பயன்படுத்தலாம்.\nரயில் போக்குவரத்தில் நெடுஞ்சாலைகளில் தங்களது அரை நூற்றாண்டு அனுபவங்களைக் காட்ட விரும்புவதாகக் கூறிய பாமுக்கலே சுற்றுலா பொது மேலாளர் முஸ்தபா Özdalgıç, “செயல்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பு அடிப்படையில் எங்கள் பிராண்ட் மிகவும் வலுவானதாக இருப்பதால் நாங்கள் எங்களை நம்புகிறோம்” என்றார்.\nசில காலமாக போக்குவரத்து நிகழ்ச்சி நிரலை பாதித்து வரும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று, ரயில்வேயில் பொது ஏகபோகத்தை உயர்த்த போக்குவரத்து அமைச்சின் முயற்சிகள். பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தில் அரசு ஏகபோகத்தை ஒழிப்பதற்கான மசோதாவை அமைச்சகம் சட்டசபையில் முன்வைத்தாலும், தனியார்மயமாக்கல் தொடர்பான பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் தாங்கள் சில வழிகளை விரும்புவதாக அறிவிக்கத் தொடங்கின.\nதனியார்மயமாக்கல் தொடர்பான விமான நிறுவனங்கள் மற்றும் தளவாட நிறுவனங்களின் கருத்துக்கள் வெளிவந்த நிலையில், விரைவான போக்கினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சாலைப் போக்குவரத்துத் துறையின் முன்னணி பிராண்டுகளில் ஒன்றான பாமுக்கலே சுற்றுலா, ம .னத்தை உடைத்து ரயிலை தனியார்மயமாக்க விரும்புவதாக அறிவித்தது.\nபமுக்கலே சுற்றுலா பொது மேலாளர் முஸ்தபா Özdalgıç கூறுகையில், பமுக்கலே சுற்றுலா தனது சேவை அனுபவத்தை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ரயில்வேக்கு பஸ் நிர்வாகத்தில் பயன்படுத்தலாம். ��zdalgıç கூறினார், ஜெல் நம் நாட்டில் மாற்று போக்குவரத்து முறைகள் உருவாகி, சாலைப் பயணங்களின் பங்கு குறைந்துவிட்டதால், மாற்று போக்குவரத்து வழிகளுக்காக எங்கள் துறையில் எதிர்மறை எண்ணங்களும் அவநம்பிக்கையும் தோன்ற ஆரம்பித்தன. பாமுக்கலே சுற்றுலாவாக, நாங்கள் எப்போதும் மாற்றத்திற்கும் புதுமைகளுக்கும் திறந்திருக்கிறோம். எங்கள் தொழில் சூடாகத் தெரியாத மாற்று போக்குவரத்து முறைகளுக்கு எதிர்காலத்தில் வெவ்வேறு வாய்ப்புகளைப் பார்க்கிறோம். ஒருங்கிணைந்த பயணிகள் போக்குவரத்து மற்றும் திட்டங்களில் நாங்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தோம். ”\nரயில்வேயை தனியார்மயமாக்குவதற்கான அமைச்சின் முன்முயற்சியை அவர்கள் நெருக்கமாகப் பின்பற்றியதாக ஆஸ்டல்கே கூறினார். எஸி ரயில்வேயின் தனியார்மயமாக்கல் எங்கள் மூலோபாய திட்டங்களை உணர்ந்து கொள்வதற்கான முதல் உறுதியான படியாக இருக்கலாம். அறியப்பட்டபடி, பாமுக்கலே சுற்றுலா என்பது ஒரு பெரிய மற்றும் அனுபவம் வாய்ந்த பிராண்டாகும், இது சாலை வழியாக பயணிகள் போக்குவரத்தில் வரலாற்றைக் கொண்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் எங்கள் அரை நூற்றாண்டு அனுபவத்தையும், வாடிக்கையாளர் திருப்தி சார்ந்த சேவையைப் பற்றிய நமது புரிதலையும் ரயில்வேக்கு மாற்றலாம் மற்றும் அவற்றை எங்கள் குடிமக்களின் நலனுக்காக வழங்க முடியும். செயல்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பு அடிப்படையில் எங்கள் பிராண்ட் மிகவும் சக்தி வாய்ந்தது என்று நாங்கள் நம்புகிறோம். ”\nபமுக்கலே சுற்றுலா 1962 இல் போக்குவரத்துத் துறையில் நுழைந்தது என்று கூறி, Özdalgıç கூறினார், லா இந்த முதலீட்டை நாங்கள் தனியாகச் செய்கிறோம் என்றாலும், நாங்கள் கூட்டமைப்பு திட்டங்களையும் எதிர்பார்க்கிறோம். இந்த விவகாரத்தில் நாங்கள் தொடர்ந்து விவாதித்து வருகிறோம், எதிர்வரும் நாட்களில் முன்னேற்றங்களை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்வோம் ”.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nசம்சுன் உள்நாட்டு கார்களின் தேவைக்காகவும் இருந்தது\nதென் கொரிய சேனல் இஸ்தான்புல் திட்டத்தை கோருகிறது\nகர்தெமிர், பிலியோஸ் போர்ட் திட்ட சூப்பர் ஸ்ட்ரக்சர் மற்றும் யாப்\nவோக்ஸ்வாகன் வசதி கோன்யாவைக் கோருகிறது\nரிவர்ஸ் ஹவுஸ் ஓர்டுவின் முக்கியமான சுற்றுலா புள்ளிகளில் ஒன்றாக மாறியது\nகார்டேப் ரோப்வே திட்டத்தின் இரண்டு உலக புகழ்பெற்ற நிறுவனங்கள்\nசீனாவில், பல்கேரியாவில் ரயில்வேக்கு தேவை\nரெட் க்ரெஸ்ஸெண்ட் மலாட்டிய வேகன் தொழிற்சாலை\nஜெய்டினோஸ்லு, \"வணிகத்திற்கான படகு பயணத்திற்கு\"\nஒய்.எஸ்.எஸ். பிரிட்ஜின் அஸ்டால்டியின் இத்தாலிய கூட்டாளர்…\nசேனல் இஸ்தான்புல்லுக்கு சீனா கோரிக்கையை கோருகிறது\nசீனர்கள் யாவுஸ் சுல்தான் செலிம் பாலத்தை விரும்புகிறார்கள்\nÇorum உள்ளூர் கார்களுக்கான கோரிக்கையாக இருக்க வேண்டும்\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பகுதி இல்லாத பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: 2020 ஆண்டு பணியாளர்கள் போக்குவரத்து சேவைகள் கொள்முதல்\nதுருக்கியின் போக்குவரத்து கொள்கை மதிப்பீடு\nதுருக்கி இரயில்வே போக்குவரத்து தாராளமயமான எதிராக வரைவு சட்டம் அப்போஸ்தலர்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇன்று வரலாற்றில்: 8 டிசம்பர் 1874 அகோப் அஸாரியன் நிறுவனம்\nDemirtaş கட்டுமானம் தேசிய ரயில் பற்றிய தகவல்களைப் பெறுகிறது\nகருங்கடல் ரயில் திட்டம் தயாரிக்கப்பட்டது\nடிராப்ஸனில் தயாரிக்கப்பட்ட எல ou லி மீன்பிடி படகு தொடங்கப்பட்டது\nஅதிவேக ரயில் பாதையில் Düzce சேர்க்கப்பட வேண்டும்\nபாலண்டோகன் ஸ்கை மையத்தில் சீசன் திறக்கப்பட்டது\nசாகர்யா நாஸ்டால்ஜிக் டிராம் திட்டம் அகோரா வரை நீண்டுள்ளது\nபாஸ்பரஸ் எக்ஸ்பிரஸ் ரயில் அட்டவணைகள் மறுதொடக்கம்\nஉலுடா கேபிள் கார் வேலை நேரம��� மாற்றப்பட்டது\nகோகேலியில் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கான இயக்கி-ஊனமுற்ற தொடர்பு பயிற்சி\nஇன்று வரலாற்றில்: 7 டிசம்பர் 1884 ஹிஜாஸ் கவர்னர் மற்றும் தளபதி\nDHMİ 2019 ஆண்டு நவம்பர் விமானம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து அறிவிக்கப்பட்டது\nதுருக்கி விமானப் போக்குவரத்துக் மையம் போகிறார்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nடெண்டர் மற்றும் நிகழ்வு காலண்டர்\n«\tவரம்பு 2019 »\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பகுதி இல்லாத பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: 2020 ஆண்டு பணியாளர்கள் போக்குவரத்து சேவைகள் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஒற்றை மாடி கட்டிடம் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: கூரை வகை சூரிய மின் நிலையத்தின் சாத்தியக்கூறு (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: சமிக்ஞை திட்டங்களின் எல்லைக்குள் கட்டப்பட வேண்டிய தொழில்நுட்ப கட்டிடங்களின் மின் பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு பகுதி சி.சி.டி.வி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுடன் கார் வாடகை சேவைகளை கொள்முதல் செய்தல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் கார் வாடகை சேவைகளை வாங்குதல்\nடெண்டர் அறிவிப்பு: அந்தல்யா டிராம் வாகன கொள்முதல் டெண்டர்\n... அனைத்து ஏலங்களையும் காண்க\nசியர்ட் விமான நிலைய முனைய கட்டிடம் புதுப்பித்தல்\nதலேஸ் ஆஸ்திரேலியா சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை விரிவாக்க டெண்டரை வென்றார்\nXnUMX நிறுவனம் İzmir Karabağlar Metro இன் பொறியியல் டெண்டருக்கு போட்டியிட்டது\nடெசர் கராகல் கங்கல் லைன் பிரிவு தொடர்பு மின் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் டெண்டர் முடிவு\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஉதவி ஆய்வாளரை வாங்க சுகாதார அமைச்சகம்\nகஸ்தமோனு பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nரெசெப் தயிப் எர்டோகன் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nசெல்குக் பல்கலைக்கழகம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\n��ட்டி மைன் ஒர்க்ஸ் பொது இயக்குநரகம் ஊனமுற்ற தொழிலாளர்களை நியமிக்கும்\nசோங்குல்டக் பெலண்ட் எசெவிட் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா ஒப்பந்த ஊழியர்கள்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஈஜ் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபர்சா உலுடா பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஹெய்தர்பானா ரயில் நிலைய உள்துறை முதல் முறையாக பார்க்கப்பட்டது\nபுதிய தலைமுறை வணிக வகுப்பிற்கான துருக்கிய ஏர்லைன்ஸ் ட்ரீம்லைனர்\nஅங்காரா மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு வரிசை\nமேயர் சீசர் மெர்சின் மெட்ரோவுக்கு தேதி தருகிறார்\nதுருக்கி உள்நாட்டு ஏவுகணை 'மெர்லின்', முதல் வழிகாட்டப்பட்ட டெஸ்ட் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு\nTCDD 3. பிராந்திய பாரம்பரிய இலையுதிர் கம்பள போட்டி முடிவடைகிறது\nடி.சி.டி.டியிலிருந்து வாழ்க்கையை எளிதாக்கும் சேவைகள்\nஐ.இ.டி.டி மேலாளர்கள் தனியார் பொது பஸ் டிரைவர்களின் சிக்கலைக் கேட்டனர்\nஅங்காரா மெட்ரோ துப்புரவு பணியாளர்கள் முதல் முறை கருத்தரங்கு\nEGO பொது மேலாளர் அல்காஸ் தனியார் பொது போக்குவரத்து கூட்டுறவு அதிகாரிகளை சந்தித்தார்\nவளைகுடாவில் கார்டிங் குளிர்கால கோப்பை\n4. டிசம்பர் மாதம் ITU இல் மின்சார வாகன உச்சி மாநாடு 13\nஃபெஸ்பா யூரேசியாவில் 250 ஆயிரம் டி.எல் ஸ்வரோவ்ஸ்கி ஸ்டோன் பூசப்பட்ட கார்\nபுதிய ரெனால்ட் கேப்டூர் யூரோ என்சிஏபியிலிருந்து ஐந்து நட்சத்திரங்களைப் பெறுகிறது\nஅல்ட்ராமார்க்கெட்டுகளுடன் சில்லறை நாட்களில் OPET உள்ளது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதுருக்கிய நிறுவனம் பல்கேரியாவின் மிக முக்கியமான ரயில்வே டெண்டரை வென்றது\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-08T03:06:41Z", "digest": "sha1:JQBWX7UNR3J4N3NHB243INHRIKSACEMJ", "length": 7223, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரட்டைப்பட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரட்டைப் பட்டப்படிப்பு என்பது ஒரு மாணவர் ஒரே பல்கலைக்கழகத்திலேயோ அல்லது இரு வேறு பல்கலைக்கழகத்திலேயோ ஒரே சமயத்தில் இரண்டு பட்டங்கள் பெறுவதை குறிக்கும். இரண்டு பட்டங்களை தனித்தனியாக பெறுவதற்கு ஆகும் நேரத்தை விட மிகவும் குறைந்த காலத்தில் இரட்டைப்பட்டப்படிப்பு மூலம் இரண்டு பட்டங்களை பெறலாம்.இந்த இரு பட்டங்களும் ஒரே துறை தொடர்புடையவன ஆகவோ அல்லது இரு வேறு துறைகளாகவோ இருக்கலாம்.\nஆங்கிலேயே முறையை பின்பற்றும் நாடுகளில் குறிப்பிட்ட அளவில் இளநிலை பட்டங்கள் இரட்டைப்பட்டப்படிப்பாக பல்கலைக்கழங்களில் தரப்படுகிறது. எனினும் எல்லா நாடுகளிலும் இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களை ஒன்றாக படிப்பதே இரட்டைப்பட்டப்படிப்பாக கருதப்படுகிறது.\nஉதாரணமாக, இரண்டு இளநிலை பொறியியல் பட்டப்படிப்பை தனித்தனியாக பெற 4 + 4 என 8 ஆண்டுகள் கல்விகற்க வேண்டி இருக்கும். எனினும் இதையே இரட்டைப்பட்டப்படிப்பாக கொண்டால் 5 ஆண்டுகளில் இரண்டு பட்டங்களை பெறலாம். இந்த முறை இந்திய பல்கலைக்கழங்களான, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம் முதலியவற்றில் காணப்படுகிறது. அதேபோல் இளநிலை மற்றும் இளநிலை பொறியியல் படிப்பை 5 ஆண்டுகளில் இரட்டைப்படிப்பாக தருவது இந்திய தொழில்நுட்பக் கழகங்களிலும் பிற பல்கலைக்கழங்களிலும் காணப்படுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%9F%E0%AF%82_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-12-08T03:20:52Z", "digest": "sha1:CJ2542SGEERXFOQJ2BPY7GS3KXQUIVQA", "length": 6370, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெக்கி டூ பிரீஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை மிதவேகப் பந்துவீச்சு\nதுடுப்பாட்ட சராசரி 0.00 23.76\nஅதியுயர் புள்ளி 0 112\nபந்துவீச்சு சராசரி 17.00 31.13\n5 விக்/இன்னிங்ஸ் 0 11\n10 விக்/ஆட்டம் 0 1\nசிறந்த பந்துவீச்சு 2/22 8/92\n, தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்\nஜெக்கி டூ பிரீஸ் (Jackie du Preez, பிறப்பு: நவம்பர் 14 1942), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 120 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1967 ம் ஆண்டில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 17:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/3-steps-add-second-monitor-your-pc-020264.html", "date_download": "2019-12-08T02:19:33Z", "digest": "sha1:B7MV2GT2GC4HMJKUG6Q65EI7CHEV6G3U", "length": 21531, "nlines": 270, "source_domain": "tamil.gizbot.com", "title": "உங்க கம்ப்யூட்டரில் இரண்டாவது மானிட்டர் இணைக்க மூன்று அற்புத வழிமுறைகள் | 3 steps to add a second monitor to your PC - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n44 min ago டிசம்பர் 17: இந்தியாவில் ரியல்மி எக்ஸ்டி 730ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n9 hrs ago 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\n16 hrs ago ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\n17 hrs ago கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னிக்கு ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nMovies அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி\nNews என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது.. தர்பார் ஆடியோ விழாவில் ரஜினிகாந்த்.. தமிழக அரசுக்கும் நன்றி\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்க கம்ப்யூட்டரில் இரண்டாவது மானிட்டர் இணைக்க மூன்று அற்புத வழிமுறைகள்.\nவியாபார நிறுவனங்கள் மற்றும் வீட்டு கம்ப்யூட்டர்களில் இரண்டு அல்லது அதற்கும் அதிகமான மானிட்டர்களை இணைத்து பயன்படுத்தும் வழிமுறை சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது என்றே கூறலாம். இரண்டு அல்லது அதற்கும் அதிகமான மானிட்டர்களை இணைப்பதன் மூலம் ஒரே சமயத்தில் பல்வேறு மென்பொருள்களை இயக்க முடியும். இதன் மூலம் அடிக்கடி செயலிகளிடையே மாற்ற வேண்டிய நிலை ஏற்படாது.\nகம்ப்யூட்டரில் பல்வேறு மானிட்டர்களை இணைப்பது அவ்வளவு எளிய வழிமுறை என கூறிவிட முடியாது. சில ப்ளக்களை வைத்துக் கொண்டு மட்டும் இவ்வாறு செய்துவிட முடியாது. கூடுதலாக மானிட்டர்களை வாங்கும் முன் உங்களது கம்ப்யூட்டரில் அதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளதா என்றும், உங்களது கிராஃபிக்ஸ் கார்டு அதனை ஒத்துழைக்குமா என்ற விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும்.\nவழிமுறை 1: வழங்கப்பட்டுள்ள போர்ட்களின் எண்ணிக்கை சரிபார்க்க வேண்டும்\nகூடுதலாக மானிட்டர்களை வாங்கும் முன் உங்களது லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் எத்தனை போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதை சரிபார்க்க வேண்டும்.\nபல்வேறு கம்ப்யூட்டர்களில் ஒன்றிற்கும் அதிகமான போர்ட்கள் வழங்கப்படுகின்றன. கம்ப்யூட்டரை சற்று உற்று நோக்கும் போது போர்ட்கள் பற்றி அறிந்து கொள்ள முடியும். உங்களது கம்ப்யூட்டரில் இரண்டிற்கும் அதிகமான போர்ட்கள் வழங்கப்பட்டு இருந்தால், வீடியோ கார்டு இரண்டிற்கும் அவுட்புட் சிக்னல் வழங்க முடியும் என தெரிந்து கொள்ளலாம்.\nடெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் பல்வேறு ஸ்லாட்கள் கூடுதலாக வீடியோ கார்டுகளை இணைப்பதற்காகவே வழங்கப்படுகின்றன. இதனால் உங்களது டெஸ்க்டாப்பில் ஒரே ஒரு போர்ட் மட்டும் வழங்கப்பட்டு இருந்தாலும், பின்புற கவரை நீக்கும் போது கூடுதல் ஸ்லாட்கள் வழங்கப்பட்டு இருப்பதை பார்க்க முடியும்.\nலேப்டாப்களில் டாக்கிங் ஸ்டேஷனை பார்க்கும் போது அதில் இரண்டிற்கும் அதிகமான போர்ட்கள் வழங்கப்பட்டு இருப்பதை பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.\nவழிமுறை 2: வீடியோ கார்டு செட்டிங்களை சரிபார்க்க வேண்டும்\nஉங்களிடம் இரண்டு போர்ட்கள் இருந்து அவை ஒரே நேரத்தில் வேளை செய்யாமல் போனால், உங்களது வீடியோ கார்டில் பல்வேறு மானிட்டர்களுக்கு ஒத்துழைக்கும் வசதி இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். இதற்கு இரண்டு மானிட்டர்களை ப்ளக் செய்து, ஸ்டார்ட் மெனுவில் டிஸ்ப்ளே ஆப்ஷன் தேர்வு செய்ய வேண்டும். இனி Change display settings ஆப்ஷனில் அட்வான்ஸ்டு என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதில் இணைக்கப்பட்டுள்ள டிஸ்ப்ளேக்களை உங்களது கிராஃபிக்ஸ் கார்டு ஒத்துழைக்கிறதா என்பதை டிஸ்ப்ளே அடாப்டர் ப்ராப்பர்டீஸ் ஆப்ஷனில் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.\nஇந்த ஆப்ஷனில் ஒன்றிற்கும் அதிகமானவற்றை காண்பிக்கும் பட்சத்தில், உங்களது கார்டு பல்வேறு மானிட்டர்களை ஒத்துழைக்கும் என தெரிந்து கொள்ளலாம். இங்கு ஒரேயொரு ஆப்ஷன் மட்டும் தெரிந்தால், உங்களது வீடியோ கார்டில் ஒரு சமயத்தில் ஒற்றை மானிட்டரை மட்டுமே ஒத்துழைக்கும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் உங்களது கம்ப்யூட்டரில் இரண்டு மானிட்டர்களை இணைக்க முடியாது.\nவழிமுறை 3: கிராஃபிக்ஸ் கார்டு ஆய்வு\nஉங்களது கம்ப்யூட்டரில் பல்வேறு மானிட்டர்கள் வேலை செய்யுமா என்ற குழப்பம் இப்போதும் நீடித்தால், உங்களது கிராஃபிக்ஸ் கார்டினை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் ஆகும். இதற்கு உங்களது கிராஃபிக்ஸ் கார்டு பற்றி நீங்கள் அதிகம் படிக்க துவங்க வேண்டும்.\nஸ்டார்ட் மெனுவில் டிஸ்ப்ளே மேனேஜர்ஸ் ஆப்ஷன் தேர்வு செய்ய வேண்டும். இதில் உங்களது கிராஃபிக்ஸ் கார்டு விவரங்களை குறித்து எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். பின் இந்த பெயரை கூகுளில் டைப் செய்து அதில் பல்வேறு மானிட்டர்களை ஒத்துழைக்கும் வசதி உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். அந்த வகையில் பல்வேறு மானிட்டர்களை உங்களது கிராஃபிக்ஸ் கார்டு ஒத்துழைக்குமா என்பதை அறிந்து கொள்ள முடியும்.\nடிசம்பர் 17: இந்தியாவில் ரியல்மி எக்ஸ்டி 730ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், சார்ஜர் கொண்டு பள்ளி மாணவன் செய்த புதுமைப் படைப்பு.\n6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\nஅட ஜிமெயிலில் இப்படி ஒரு வசதி இருக்கா இத்தனை நாட்கள் இது தெரியாம போச்சே\nஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\nஇணையவழி நீதிமன்றங்கள், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் நீதிபதிகள்.\nகேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\n- அடுத்தக்கட்டத்திற்கு தயாராகும் இந்தியா\nஉஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\nசர்ச்சையில் சிக்கிய புதிய ஐபோன் மாடல்கள்: காரணம் என்ன தெரியுமா\nகேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nடிசம்பர் 16: அட்டகாசமான விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஜியோ அறிமுகம் செய்த ரூ.1,799 திட்டம், ஆனால் அசல் விலை ரூ.444 மட்டுமே\nவீடு தேடி வருவோம்: ஆபாசம் படம் பார்த்தவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் சிறை- அதிரடி நடவடிக்கை\n'ஆல்பபெட்' நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக 'சுந்தர்பிச்சை' நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsexstories.info/category/tamil-aunty-kamakathai/page/11/", "date_download": "2019-12-08T03:42:27Z", "digest": "sha1:5OYV3RHG324ROO6XPSDT75T76OK7WAYR", "length": 5669, "nlines": 70, "source_domain": "tamilsexstories.info", "title": "ஆண்ட்டி கதைகள் Archives - Page 11 of 19 - Tamil Sex Stories", "raw_content": "\nஆண்டி மூன்று மடிப்புடன் மிக கவர்ச்சியாக இருக்கும்\nஎங்கள் வீட்டின் பக்கத்தில் சாந்தி ஆண்டி குடி வந்தார்கள் அவங்க கணவர் டிரைவர் அவங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் சாந்திக்கு வயது 39 இருக்கும் அவங்க முளை Continue Reading»\nஎனக்கு அவளை பார்த்தவுடனே நட்டுகுச்சி\nஎன் பெயர் மதன். இருவது வயது ஆகிறது, மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கிறேன். நான் திருநல்வேலியை சேர்ந்தவன், கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த தளத்தில் கதை படிக்கிறேன்.இது Continue Reading»\nஇது சுமார் 33 ஆண்டுகளுக்குமுன் நடந்த உண்மை சம்பவம். 1982 இல் கோவையில் தொழில் நுட்ப கல்லூரியில் 4ஆம் ஆண்டு பி இ படித்துக்கொண்டிருந்தேன். ஒரு நாள் Continue Reading»\nஆண்ட்டியை நினைத்து நான் கை அடிக்கிறேன்\nஎன் பெயர் சந்தோஷ். சென்னை, ஆறு அடி உயரம், நல்ல உடம்பு. கவிதா ஆன்டி பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவர்களும் நல்ல உயரம், முப்பத்து ஒரு Continue Reading»\nஒரு நாள் நான் குளித்துக்கொண்டிருந்தபோது, திடீர் என பாத்ரூம் கதவு திறந்தது. பார்த்தால் புடவையைப் பாதி தூக்கிய நிலையில் எங்கள் சமையல் மாமி நின்றுகொண்டிருந்தாள். சாரி என்று Continue Reading»\nஎன் மாமியார் ஒரு அழகு தேவதை\nஅன்பர்களுக்கு வணக்கம். தினமும் இங்கு பதிவு செய்யப்படும் புது கதைகளை பார்த்து எனது கதையா சொல்ல ஆசை வந்திருக்கிறது. என் மனைவி ஒரு அழகு தேவதை, அவளை நாள் Continue Reading»\nஅனைவருக்கும் வணக்கம்,எனக்கு வயது இருவத்து மூன்று, ஆறு அடி உயரம், நல்ல கட்டுடல், ஒரு பெரிய அலுவலகத்தில் வேலை செய்கிறேன், நான் கோயம்புத்தூரில் வேலை செய்கிறேன். இது Continue Reading»\nகருப்பு கலர் பேபி டோல்\nகலங்கிய அண்ணியும் கலங்க விடாத கொழுந்தனும்\nபாக்க மைனா படம் அமலாபால் மாதிரி இருப்ப\nமச்சி வாடா ஆண்ட்டி ஓகே சொல்லிருச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpds.co.in/category/lalitha-jewellery-theft/", "date_download": "2019-12-08T04:15:11Z", "digest": "sha1:BSWGZJKO4OU7K5DRWEYQIWJCPT7XYEMB", "length": 16720, "nlines": 347, "source_domain": "tnpds.co.in", "title": "Lalitha Jewellery Theft | TNPDS - SMART RATION CARD", "raw_content": "\nLalitha Jewellery theft at Trichy | லலிதா ஜுவல்லரி கொள்ளையில் ஆறு பேரை சுற்றி வளைத்த போலீசார்\nLalitha Jewellery theft at Trichy | லலிதா ஜுவல்லரி கொள்ளையில் ஆறு பேரை சுற்றி வளைத்த போலீசார்\nநகைக்கடை கொள்ளையில் சிக்கிய மணிகண்டனிடம் நடைபெற்று வரும் விசாரணை நிலவரம�� | Tiruchirappalli\nநகைக்கடை கொள்ளையில் சிக்கிய மணிகண்டனிடம் நடைபெற்று வரும் விசாரணை நிலவரம் | Tiruchirappalli\nlalitha jewellery theft லலிதா ஜுவல்லரி லலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளைKiran Kumar lalitha jewellery Lalitha Jewellery Latest Update lalitha jewellery trichy Lalithaa Jewellery Owner Kiran Kumar trichy sathiram bus stand கிரகுமார் திருச்சி லலிதா ஜுவல்லரி நகை திருட்டு லலிதா ஜுவல்லரி லலிதா ஜுவல்லரி திருச்சி லலிதா ஜுவல்லரி ரூ.50 கோடி நகைகள்\nதிருச்சி நகை கடை கொள்ளையன் திருவாரூரில் கைது… | Trichy | Detailed Report\nதிருச்சி நகை கடை கொள்ளையன் திருவாரூரில் கைது… | Trichy | Detailed Report\nlalitha jewellery theft லலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளைlalitha jewellery trichy lalithajewellerytrichy lalithajewellerytrichyRobbery திருச்சி லலிதா ஜுவல்லரி நகை திருட்டு லலிதா ஜுவல்லரி லலிதா ஜுவல்லரி திருச்சி லலிதா ஜுவல்லரி ரூ.50 கோடி நகைகள்\nதிருச்சி லலிதா ஜீவல்லரி நகை திருட்டில் திடீர் திருப்பம் \nதிருச்சி லலிதா ஜீவல்லரி நகை திருட்டில் திடீர் திருப்பம் \nலலிதா ஜுவல்லரி நகை கொள்ளை விவகாரம் : புதுக்கோட்டையில் 5 பேர் கைது | lalitha Jewellery Trichy\nலலிதா ஜுவல்லரி நகை கொள்ளை விவகாரம் : புதுக்கோட்டையில் 5 பேர் கைது | lalitha Jewellery Trichy\nBREAKING News : லலிதா ஜூவல்லரி நகை கடையில் கொள்ளை – ஒருவன் கைது | lalitha jewellery theft\nBREAKING News : லலிதா ஜூவல்லரி நகை கடையில் கொள்ளை – ஒருவன் கைது | lalitha jewellery theft\nlalitha jewellery theft லலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளைlalitha jewellery trichy lalithajewellerytrichy lalithajewellerytrichyRobbery திருச்சி லலிதா ஜுவல்லரி நகை திருட்டு லலிதா ஜுவல்லரி லலிதா ஜுவல்லரி திருச்சி லலிதா ஜுவல்லரி ரூ.50 கோடி நகைகள்\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில்\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில் தரிசனம்\nஅத்திகிரி சிறப்பு மலர் 2019\nஅத்திவரதர் உற்சவம் – 42 ஆம் நாள்\nஅத்திவரதர் சயன கோல நேரடி வீடியோ\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020\nசீனா அதிபர் ஸி ஜின்பிங்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பதிவு\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2019\nபிக்பாஸ் 3 தமிழ் டைட்டில் வின்னர்\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nமோடி சீன அதிபர் சந்திப்பு\nலலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/news/mobile-phones/samsung-w20-5g-foldable-phone-launched-with-amoled-display-67677.html", "date_download": "2019-12-08T03:34:28Z", "digest": "sha1:72BUG2E7HJ6HXUWOIV67IYR6XUCXRUPX", "length": 10918, "nlines": 177, "source_domain": "www.digit.in", "title": "Samsung W20 புதிய போல்டபில் 5G ஸ்மார்ட்போன் அறிமுகம், இதன் சிறப்பு என்ன வாங்க பாக்கலாம். | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nSamsung W20 புதிய போல்டபில் 5G ஸ்மார்ட்போன் அறிமுகம், இதன் சிறப்பு என்ன வாங்க பாக்கலாம்.\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது Nov 20 2019\nசாம்சங் நிறுவனத்தின் W20 போல்டபில் ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிவித்தப்படி அறிமுகம் செய்யப்பட்டது. புதிய W20 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் கிட்டத்தட்ட கேலக்ஸி ஃபோல்டு மாடலில் வழங்கப்பட்டதை போன்றே இருக்கிறது. புதிய W20 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.\n- 7.3 இன்ச் 2152x1536 பிக்சல் QXGA+ டைனமிக் AMOLED 4.2:3 டிஸ்ப்ளே\n- 4.6 இன்ச் 720x1680 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே\n- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ்\n- ஆண்ட்ராய்டு 9.0 பை\n- 12 எம்.பி. டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.4-f/1.5, OIS\n- 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 45° FoV, f/2.4\n- 16 எம்.பி. 123° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2\n- 10 எம்.பி. டூயல் பிக்சல் முன்புற கேமரா, f/1.9\n- 8 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, 90° FoV\n- 10 எம்.பி. கவர் கேமரா, f/2.2\n- ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ்\n- பக்கவாட்டில் கைரேகை சென்சார்\n- 5ஜி Sub6 / mmWave, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5\n- ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி\nஇதனை மடிக்கும் போது 4.6 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED 21:9 ரக டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 12 ஜி.பி. ரேம், இரட்டை முன்புற கேமரா, முன்புற கவரில் 10 எம்.பி. கேமரா, உள்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனின் நடுப்பகுதி சற்று கடினமாகவும், வெள்ளை நிற பேக் கவர் கொண்டிருக்கிறது. இத்துடன் இதன் பேட்டரி அளவிலும் மாற்றம் செய்யப்பட்டு 4235 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் W20 ஸ்மார்ட்போனில் 7.3 இன்ச் QXGA+ டைனமிக் AMOLED 4.2:3 இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.\nசாம்சங் W20 ஸ்மார்ட்போன் விற்பனை சீனாவில் டிசம்பர் மாத வாக்கில் துவங்குகிறது. இதன் விலை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படுகிறது.\nடிசம்பர் 16 அறிமுகமாகும் VIVO வின் 5G SMARTPHONE VIVO X30\nREALME ஸ்னாப்ட்ரகன் 865 மற்றும் 765G SOCS உடன் கொண்டுவரும் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்.\nRELIANCE JIO NEW TARRIF: திட்டம் இன்று முதல் அமல் புதிய திட்டம் என்ன வாங்க பாக்கலாம்.\nHUAWEI GT2 ஸ்மார்ட்வாட்ச் AMOLED டிஸ்��்ளே மற்றும் 3D கிளாஸ் உடன் அறிமுகம்.\nWHATSAPP DARK MODE நீண்ட நாள் காத்தி இருந்த அம்சம் மற்றும் பல சுவாரஸ்யங்கள்.\nபட்ஜெட் விலையில் அறிமுகமானது NOKIA 2.3 டெடிகேட்டட் கூகுள் அசிஸ்டன்ட், மற்றும் டூயல் கேமரா.\nRedmi K30 ஸ்மார்ட்போன் 4G வேரியண்ட் டில் அறிமுகமாகும் லு வெய்பிங் உறுதிப்படுத்தியாது.\nBSNL யின் 3 ஸ்பெஷல் டெரிப் வவுச்சர் நிறுத்தியுள்ளது மற்றும் 2 திட்டங்களின் வேலிடிட்டி குறைத்துள்ளது.\nLenovo ஸ்மார்ட் பல்ப் மற்றும் ஸ்மார்ட்டிஸ்பிளே வொய்ஸ் கண்ட்ரோல் வசதியுடன் அறிமுகம்.\nநோக்கியாவின் 55இன்ச் கொண்ட அசத்தலான ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி இந்தியாவில் அறிமுகம்.\nஇந்தியாவின் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் Rs5000கீழ் உள்ள சிறந்த Top 10 போன்கள்..\nஇந்தியாவில் 2018 ஆண்டின் சிறந்த கேமரா போன்கள்\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs 7000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs6000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்..\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவில் அக்டோபர் 2017 ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் சிறந்த போன்கள்.\nRs,10000க்கு கீழ் உள்ள சிறந்த லெனோவா போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?id=238843&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+dinamalar%2FLatest_News+%28Dinamalar.com+%7C+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29&Print=1", "date_download": "2019-12-08T03:09:03Z", "digest": "sha1:PJCLZJ5PNSKHSD6JC57QIV3OWOTV76MG", "length": 6102, "nlines": 79, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nசென்னையில் தொழிலதிபர் மகள் கடத்தல் : 2 பேர் கைது\nசென்னை : கோவையில் பள்ளிச் சிறுவன், சிறுமி கடத்திக் கொலை, சென்னையில் பள்ளி மாணவன் பணத்துக்காக கடத்தல் என அடுத்தடுத்து பயங்கர சம்பவங்கள் நடந்தன. சமீப காலமாக கடத்தல் தலை தூக்காமல் இருந்தது. இந்நிலையில் சென்னையில் இளம் பெண் ஒருவர் கடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரத்தை அடுத்த செம்பாக்கத்தை சேர்ந்த தொழில் அதிபர் அப்பாராவ். இவரது மகள் அனுஷா (24). எம்.பி.ஏ. படித்துள்ளார். நேற்று காலை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு நிறுவனத்தில் நடந்த நேர்முகத் தேர்வுக்கு புறப்பட்டார். அப்போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். கடத்தல்காரர்கள் அப்பாராவை தொடர்பு கொண்டு 45 லட்சம் பணம் கேட்டு மிரட்டினர். இல்லாவிட்டால��� அனுஷாவை ஆபசமாக படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டினர். இந்நிலையில் அப்பாராவ் போலீஸ் உதவியை நாடினார். போலீசார் அறிவுரையின் படி நடந்த அப்பாராவ், 35 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க சம்மதித்தார். பின்னர் அந்த பணத்தை கடத்தல்காரர்கள் சொன்ன ரகசிய இடத்துக்கு எடுத்துச் சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் கடத்தல்காரர்களை மடக்கிப் பிடித்தனர். மேலும் இளம் பெண் அனுஷாவையும் மீட்டனர்.\nஐ.பி.எல்.,: புனே அணி வெற்றி\nஆட்டோவில் வந்து இறங்கிய ஓட்டு மெஷின் : திருப்பூரில் பரபரப்பு(3)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/61702-engine-trouble-on-our-flight-to-patna-today-rahul-tweet.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-08T03:07:54Z", "digest": "sha1:C7UXCDSDOXCOLUF6N4VDSVIVCW455XIT", "length": 11435, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "ராகுல் காந்தி சென்ற விமானத்தில் கோளாறு! | Engine trouble on our flight to Patna today- Rahul tweet", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nராகுல் காந்தி சென்ற விமானத்தில் கோளாறு\nகாங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று பாட்னா சென்ற நிலையில், விமான என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் அவர் டெல்லிக்கே திரும்பிச் சென்றார்.\n7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், 3 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.\nஅதன்படி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று பீகார், ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு இருந்தார். அதற்காக இன்று அவர் பாட்னா புறப்பட்ட நிலையில், விமான என்ஜினில் கோளாறு ஏற்பட்டது.\nஇத��த்தொடர்ந்து, ராகுல் மீண்டும் டெல்லிக்கே திரும்பினார். மேலும், இன்று நடைபெறவிருந்த பிரச்சார கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கும் ராகுல் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை: 4,500 பிறப்புச் சான்றிதழ்கள் ஆய்வு செய்ய குழு அமைப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடைய மதகுரு ஜக்ரன் ஹசிம் உயிரிழப்பு\nவாக்கு எண்ணும் மையத்தில் அத்துமீறி நுழைந்த வட்டாட்சியரை எதிர்த்து சி.பி.எம்., வேட்பாளர் முறையீடு\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. 'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\n4. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n5. எனக்கு விஜய்யும், ரஜினியும் ஒண்ணு தான்\n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. இன்று இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபெண் மருத்துவரைத் தொடர்ந்து இளம்பெண் கற்பழித்து, எரித்து கொலை\nமக்களவையில் தூங்கிய ராகுல் காந்தி\nதிகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துடன் ராகுல், பிரியங்கா சந்திப்பு\nபட்னாவிஸ் கேள்விகளுக்கு பதிலளிக்கத் தயார்: உத்தவ் தாக்கரே\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. 'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\n4. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n5. எனக்கு விஜய்யும், ரஜினியும் ஒண்ணு தான்\n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. இன்று இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும்.\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl6kJty", "date_download": "2019-12-08T03:36:41Z", "digest": "sha1:L762GOBR7XL6MSJZ7HIJ3LS22SGWH3OJ", "length": 5738, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபதிப்பாளர்: காஞ்சிபுரம் , திராவிட நாடு பிரஸ் , 1950\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/videos-ta/itemlist/tag/Ash%20Shaikh%20Murshid%20Mulaffar", "date_download": "2019-12-08T03:11:50Z", "digest": "sha1:DPKGCLFUOYKZLG6F3ZQNSF7O5BSKYTU2", "length": 4707, "nlines": 86, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: Ash Shaikh Murshid Mulaffar - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nபிறை தொடர்பான தெளிவூட்டல் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முப்தி ரிஸ்வி அவர்கள் ஆற்றிய உரை\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட சிங்கள மொழியிலான விளக்கவுரையின் வெளியீட்டு நிகழ்வின் போது அஷ்-ஷைக் முர்ஷித் அவர்கள் ஆற்றிய உரை\n2017.12.10 அன்று அஷ்-ஷைக் எம்.எம்.எம் முர்ஷித் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனைவருக்கும் கல்வி எனும் தொனிப் பொருளிலான மாநாட்டில் ஆற்றிய உரை\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிர���ப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.defouland.com/ta-in/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-12-08T02:29:34Z", "digest": "sha1:CXYMORSID4PLJ45EE7E642ENYZDUHOQW", "length": 3616, "nlines": 112, "source_domain": "www.defouland.com", "title": "மிஷன் சர்வைவல்", "raw_content": "\nYou are here: முகப்பு சர்வைவல் திகில் படங்கள் மிஷன் சர்வைவல்\nகடின எழுச்சியை ... நீங்கள் எதுவும் நினைவில் இல்லை ... நீங்கள் இங்கே எப்படி ஏன் இந்த நிலையில் இந்த மக்கள் உள்ளன ... உயிரோடு இருக்க முயற்சி என்று இதுவரை கட்டிடம் முடிந்தளவு விட்டு இயக்கவும் ஏன் இந்த நிலையில் இந்த மக்கள் உள்ளன ... உயிரோடு இருக்க முயற்சி என்று இதுவரை கட்டிடம் முடிந்தளவு விட்டு இயக்கவும்\nகிளிக் இடது.: நோக்கம் மற்றும் படப்பிடிப்பு.\n76% இந்த விளையாட்டு நேசிக்கிறேன்\nபங்குதாரர்கள் : விளையாட்டு விலங்குகளில் - சாதனை விளையாட்டு - வியூக விளையாட்டுகள் - விளையாட்டு விளையாட்டு\n© 2007-2017 Defouland.com - தள வரைபடம் - உதவி - தகவல் - தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=37720", "date_download": "2019-12-08T03:53:32Z", "digest": "sha1:E5ENUN6WJWMMS2RG2YKAVAYIQ5QM4UUL", "length": 6799, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "கபாலி - திரைக்கதையும் திரைக்கு வெளியே கதையும் » Buy tamil book கபாலி - திரைக்கதையும் திரைக்கு வெளியே கதையும் online", "raw_content": "\nகபாலி - திரைக்கதையும் திரைக்கு வெளியே கதையும்\nபதிப்பகம் : பேசாமொழி பதிப்பகம்\nதிரை அகம் சினிமா சந்தை\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் கபாலி - திரைக்கதையும் திரைக்கு வெளியே கதையும், கமலாயன் அவர்களால் எழுதி பேசாமொழி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nகடல் வளமும் உடல் நலமும்\nநிழலாட்டம் (ஸ்டார் பிரசுர கதைகள்)\nஆசிரியரின் (கமலாயன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற சினிமா வகை புத்தகங்கள் :\nசினிமா சீக்ரெட் பாகம் 5 - Cinema Secret Part 5\nஇரவு 10 மணிக்கு மேல் 21 சிறுகதைகள்\nசயனைட் போராளியின் கடைசி ஆயுதம் - Sayanait\nசினிமா சந்தையில் 30 ஆண்டுகள் எனது சுயசரிதை\nஜென்ஸி ஏன் குறைவாக பாடினார்\nஹாலிவுட்டை கலக்கியவர்கள் - Haalivudai Kalakiyavarkal\nசின்னத்திரை சில்மிஷம் - Chinnathirai Chilmisam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசிதறடிக்கப்பட்ட என் சேமிப்புக் கருவூலம்\nபுத்தனின் பெயரால் திரை���்பட சாட்சியம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://finalvoyage2311.com/2018/10/07/sathyamalar-sinnapoo/?shared=email&msg=fail", "date_download": "2019-12-08T02:26:02Z", "digest": "sha1:UT2IVUOX4MJCTBFW7KJWHC2KIQCS4DAO", "length": 8193, "nlines": 116, "source_domain": "finalvoyage2311.com", "title": "Sathyamalar Sinnapoo (செல்வி.சத்தியமலர் சின்னப்பு) – Final Voyage", "raw_content": "\nObituary Notices (மரண அறிவித்தல்கள்)\nSathyamalar Sinnapoo (செல்வி.சத்தியமலர் சின்னப்பு)\nஇளைப்பாறிய அதிபர் – கோப்பாய் ஆசிரியர் பயிற்சிச்சாலை, முன்னாள் முகாமையாளர் – சுண்டுக்குளி மகளிர் கல்லூரி.\n374, பருத்தித்துறை வீதி, நல்லூர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும்,12/2 சார்லிமன்ட் வீதி வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வி சத்தியமலர் சின்னப்பு (சத்தி) 05.10.18 அன்று கொழும்பில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னப்பு தங்கம்மா அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம், ஜெபரட்ணம், திருபாலசிங்கம், கிருபைமலர் ஆர்னல்ட், மகிழ்மலர் ஜெயசிங்கம் (முன்னாள் ஆசிரியை – சுண்டிக்குளி மகளிர் கல்லூரி), குலசிங்கம், அரியமலர் (முன்னாள் ஆசிரியை வைத்தீஸ்வரா கல்லூரி, யாழ்ப்பாணம்), சந்திரமலர் இராசநாயகம் (முன்னால் J.B. Textiles) , திவ்வியசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்; காலம்சென்ற ராஜு, தேவா, பாலா, ஜெயக்குமார், ராஜீவ், அஜித், கிரிஸ்டீன், ஜீவா, அன்டன், ரொபின், ஜெயந்திரன்,ரவீந்திரன், பூவேந்திரன், தர்ஷி, பிரியா, தர்ஷன் ஆகியோரின் பாசமிகு சின்னம்மாவும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் பொரெல்ல A.F.Raymond மலர்ச்சாலையில் 07.10.2018 தொடங்கி திங்கள்வரை அஞ்சலிக்காக வைக்கப்படும். இறுதி ஆராதனை திங்கள் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 4 மணிக்கு பொரெல்ல கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.\nஉற்றார் உறவினர் இத்தகவலை தயவுடன் ஏற்றுக்கொள்ளவும்.\nதகவல் : J.J. ரவீந்திரன் : 0777587135 (இலங்கை)\n(அனுதாபச் செய்திகளையும் ஆழ்ந்த இரங்கல்களையும் பின்னோட்டத்தில் (COMMENTS) பதிவிடுங்கள் பதிவுகள் கண்காணிக்கப்பட்ட பின்னரே பிரசுரிகப்படும். எக்காரணம் கொண்டும் உங்கள் மின்அஞ்சல்கள் பிரசுரிக்கப்படமாட்டாது. நன்றி)\nMrs. Mary Gnanamalar Chelliah (திருமதி. மேரி ஞானமலர் செல்லையா)\nMrs. Pushparani Manohara Thirunavukkarasu திருமதி புஷ்பராணி மனோகரா திருநாவுக்கரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-12-08T03:29:46Z", "digest": "sha1:67BVHGHGXSY63N5EGBTQ4COYDPEUAWA7", "length": 6901, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "டைமானைட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடைமானைட்டு (Tiemannite) என்பது HgSe என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமம் ஆகும். பாதரசசெலீனைடு கனிமமான இது, சின்னபார் (HgS) , கால்சைட்டு போன்ற பிற பாதரச கனிமங்களுடன் அல்லது மற்ற செலீனைடுகளுடன் சேர்ந்து வெப்பநீர் இழைகளிலும் கிடைக்கிறது. தோன்றுகிறது. செருமனயில் 1855 ஆம் ஆண்டு யோகான கார்ல் வில்லெம் டைமான் என்பவரால் கண்டறியப்பட்டதால் டைமானைட்டு என்று பெயரிடப்பட்டது.\nபொதுவகத்தில் டைமானைட்டு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 நவம்பர் 2018, 07:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/police-looking-person-who-threatened-chief-minister-edappadi-palanisamy", "date_download": "2019-12-08T04:25:57Z", "digest": "sha1:GZAWNWTFVWPWB3QTLKV6TYQBXHONIYGL", "length": 10551, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொலை மிரட்டல் விட்ட நபரை தேடும் போலீசார் | The police looking for the person who threatened to the Chief Minister Edappadi Palanisamy | nakkheeran", "raw_content": "\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொலை மிரட்டல் விட்ட நபரை தேடும் போலீசார்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கொடைக்கானலில் வைத்து கொலை செய்ய இருப்பதாக மர்ம நபர் ஒருவர் சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்த நிலையில் அந்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.\nதொலைபேசியில் கொலை மிரட்டல் விட்ட அந்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்ட பொழுது திண்டுக்கல்லில் இருந்து அந்த தொலைபேசி அழைப்பு வந்ததாக தெரியவந்தது.\nசென்னை காவல் துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட பொழுது மிரட்டல் விடுத்த நபர் வத்தலகுண்டு அடுத்த விராலிப்பட்டியை சேர்ந்த குருசங்கர் என தெரியவந்துள்ளது.\nமிரட்டல் விடுத்த குரு சங்கரை திண்டுக்கல் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஜனவரியில் வரும் பொங்கலுக்கு இப்போதே பரிசா...\n'பொங்கல் பரிசு 1000'- தொடங்கி வைத்தார் எடப்பாடி\nஇராணிப்பேட்டை மாவட்ட தொடங்க விழாவில் எடப்பாடி பழனிச்சாமி\nதமிழகத்தின் 34-வது மாவட்டமாக திருப்பத்தூரை தொடக்கி வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி\n\"ரசிகர்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது\"- அரங்கை அதிர வைத்த ரஜினி\nஇந்தியா முழுக்க ரூ.2,000 கோடி மோசடி செய்த பலே ஆசாமிகள்\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண் பக்தரை தாக்கிய தீட்சிதருக்கு ஜாமீன்\nதீப திருவிழாவில் வசூல் வேட்டை நடத்துபவர்களுக்கு செக் வைத்த மாவட்ட நிர்வாகம்\n\"ரஜினி நமக்கு கிடைத்த அதிசயம், அற்புதம்\"- நடிகர் ராகவா லாரன்ஸ்\n24X7 ‎செய்திகள் 21 hrs\n\"கூடிய விரைவில் எனக்கு திருமணம்\"- நடிகர் யோகி பாபு\n24X7 ‎செய்திகள் 21 hrs\nகேங்ஸ்டர் படங்களின் காட்ஃபாதர் மார்டின் ஸ்கார்சஸியின் கனவுப்படம் எப்படி இருக்கு - பக்கத்து தியேட்டர் #5\nநோ மீன்ஸ் நோ.... காவல்துறையை பாராட்டி அஜித் ரசிகர்கள் போஸ்டர்\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nமோடியை மாட்டிவிட்ட சரத் பவார்... அதிர்ச்சியில் பாஜக...\nநான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nநான் 104 நீங்க 106 பழி தீர்த்த அமித்ஷா... கோபத்தில் சோனியா போட்ட உத்தரவு... களத்தில் இறங்கிய சிதம்பரம்\nராமர் கோயில் கட்டிவிட்டால் எப்படி அரசியல் பண்றது... பாஜகவின் அரசியல் திட்டம்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\nநீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/special-article/71728-special-article-about-judgement-on-diwali.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-08T03:19:01Z", "digest": "sha1:P5X6RMEYGKREGLYOPC6LAUZ643IS2HFP", "length": 19170, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "பட்டாசு சுட்டு சுட்டு போடலாமா மைலாட்? | Special article about Judgement on Diwali", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nபட்டாசு சுட்டு சுட்டு போடலாமா மைலாட்\nஉள்ளூர் தொழில்கள் என்ன விதமான விதிகளை கடைபிடித்தாலும்; கடை பிடிக்காவிட்டாலும் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். அதே, தொழில் வளர்ச்சியடைந்து சர்வதேச தொழிலாக உயரும் போது அதை முடக்க சர்வதேச போட்டியாளர்கள் எல்லா தகிடுதத்தங்களையும் செய்வார்கள்.\nஅது சாமியர்களாக இருந்தாலும் சரி, சால்னா கடை வர்த்தகமாக இருந்தாலும் அது தான் கதி. பகவான் ரஜினிஷ் செக்ஸ் சாமியார் என்பதும், பிரபு பாதா போதை பொருட்கள் கடத்தினார் என்றும் பிரேமானந்தா தானே வளர்த்த பெண்ணை கற்பழித்தார் என்றும் பரப்பபட்ட தகவல்களுக்கு, அவர்கள் சர்வதேச அளவில் தங்கள் கருத்துக்களை பரவிட்டார்கள். அப்பகுதியில் ஆஸ்ரமம் தொடங்கி நடத்தினார்கள் என்பது தான் காரணம்.\nஇதே போலதான், தொழிலும், குழந்தை தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள், போதிய பாதுகாப்பு இல்லை, ஒளி, ஒலி மாசு ஏற்படுகிறது, விலங்குகள் கொல்லப்படுகின்றன. மரங்கள் காலியாகின்ற, பொதுமக்களை நோய்கள் தாக்கும் என்றெல்லாம் சமூக அக்கறையுடன் இருப்பது போல கூக்குரல்கள் எழும். அதற்கு ஏற்ப லாபிகள் உருவாகும். உள்ளூர் தொழில் முடக்கப்பட்ட பின்னர் அதனால் ஏற்படும் வெற்றிடத்தை வெளிநாட்டு பொருட்கள் வந்து நிரப்பும்.\nகதவு, ஜன்னல் போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க மா, வேம்பு, போன்ற உள்நாட்டு மரங்களை தேடிப்பாருங்கள் கிடைக்கவே கிடைக்காது. அந்த இடத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மரங்கள் (பிளைவுட் போன்றவை) நிரப்பும்.\nதமிழகத்தில் இது போன்ற மறைமுகத் தாக்குதலால் தள்ளாடி வரும் ஒரு தொழில் பட்டாசு தொழில். நம்மவர்கள் எந்த பண்டிகையாக இருந்தாலும் விதவிதமாக சமைக்க வேண்டும். புதுபுதுசாக ஆடைகள் அணிய வேண்டும் என்று தான் சம்பரதாயம் ஏற்படு���்துவார்கள். இங்கு விவசாயம், நெசவு ஆகியவைகள் தான் பிரதான தொழில். இதை தவிர வேறு சில சம்பரதாயங்களும் இலசவ இணைப்பாக சேரும், பொங்கலுக்கு பானையில் தான் பொங்கல் வைக்க வேண்டும், பிள்ளையார் சதுர்த்திக்கு களிமண் பிள்ளையார் கட்டாயம் போன்றவை.\nஅதே போன்று தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது இலவச இணைப்பாக ஏற்பட்ட சம்பரதாயம். கல்யாண முருங்கை காய்களை நெருப்பில் இட்டு, அதில் இருந்து பட்டாசு ஓசையை கேட்டு மகிழ்ந்தார்கள் என்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.\n1960 களில் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. அதற்கு முன்பு கல்கத்தாவில் உற்பத்தியானது. ஒரே ஒரு நிறுவனமாக தொடங்கப்பட்ட இந்த தொழில் தற்போது அனுமதி பெற்ற நிறுவனங்கள் மட்டும் 500 உள்ளன. ஆண்டு வர்த்தகம் ரூ.5 பில்லியன் அமெரக்க டாலர்கள். இவர்களுக்கு சர்வதேச போட்டியாளர் சீனா.\nஇதன் காரணமாகத்தான் குழந்தை தொழிலாளர்கள் பிரச்னை கிளப்பட்டது. அதன் பின்னர் சுற்றுச்சூழல் மாசு பிரச்னை கிளப்பட்டு இதற்காக சுப்ரீம் கோர்ட் வரை லாபி செய்யப்பட்டது. இதன் விளைவாக கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட் பட்டாசு வெடிக்க தடை விதித்தது. கடுமையான போராட்டத்திற்கு பின்னர் 2 மணி நேரம் வெடி வெடிக்கலாம் என்று அனுமதியளித்தது.\nகிறிஸ்மஸ் பண்டிக்கை 40 நிமிஷங்கள் பட்டாசு வெடிக்கலாமாம். இதில் பசுமை பட்டாசு என்று ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அது பெரும்பாலான நிறுவனங்களுக்கு என்ன வென்றே தெரியாது. மத்திய அமைச்சர் தற்போது தான் அதை அறிமுகம் செய்து இருக்கிறார். வரும் ஆண்டுகளில் அதனை தயாரிக்க முடியும். ஆனால் அதை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று லாட் கட்டாயப்படுத்துவார்கள்.காரணம் அவர்கள் லாட் அல்லவா\nசரி இதற்கு இளிச்சவாயர்கள் ஒப்புக் கொண்டால், நாளை தீபாவளிக்கு அதிகாலை இத்தனை மணிக்கு தான் எழுந்து கொள்ள வேண்டும். மாமனார் வீட்டில் தலைதீபாவளி சீர் கேட்டால் அதில் இந்த பிராண்டு வைர மோதிரம் கட்டாயம் இருக்க வேண்டும் என்றெல்லாம் சட்டம் போடுவார்கள்.\nஎந்த உத்தரவாகினும் கால அவகாசம் கொடுத்தே தீர்ப்பளிக்க மாட்டார்கள். பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் தான் இவர்களுக்கு ஜீவகாருண்யம் நினைவுக்குவரும். மாடுகளை பண்டிகைக்காக வெட்டும் போது அது மறந்துவிடும். தீபாவளிக்கு 2 நாள் முன்பு தான் ஒலி, ஒளி மாசு பற்றி கவலைப்படுவார்கள். இவர்கள் சொல்லுவதை எல்லாம் கேட்பதால் தான் இந்த கூத்து.\nதங்கள் நீதிமன்றங்களுக்கு வரும் வழக்காடிகளுக்கு கழிப்பறை வசதி எத்தனை கோர்ட்டுகளில் உள்ளன. எத்தனை ஆண்டுகளாக கோர்ட்டுகள் வாடகை கட்டிடங்களில் இயங்குகின்றன. பெண் வக்கீல்கள் அந்த மூன்று நாட்களை சிரமம் இல்லாமல் கடக்கும் வகையில் கோர்ட்டுகளில் ஏற்பாடுகள் உள்ளனவா. கோர்ட்டின் அடிமையான பெஞ்ச் கிளார்க் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறாரா என்று தன்னை சுற்றி நடக்கும் விஷயங்கள் குறித்தே உணராத மைலாட்கள், மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள் என்பது பைத்தியக்காரத்தனம்.\nஆனாலும் இப்போதே சொல்லி விடுங்கள் மைலாட் பட்டாசு வெடிக்கலாமா கூடாதா\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. 'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\n4. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n5. எனக்கு விஜய்யும், ரஜினியும் ஒண்ணு தான்\n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. இன்று இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎன்னை எளிதாக முடக்கி விட முடியாது\nதுப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பிய இந்திய விமானப்படை தளபதி..\nகடற்படையின் முதல் பெண் விமானி என்ற பெருமையை பெற்றார் ஷிவாங்கி\nஇந்திய கடற்படையின் முதல் பெண் விமானி\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. 'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\n4. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n5. எனக்கு விஜய்யும், ரஜினியும் ஒண்ணு தான்\n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. இன்று இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும்.\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப��பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/this-is-vishals-bride-official-announcement/", "date_download": "2019-12-08T03:18:47Z", "digest": "sha1:DLFMRJUYKZZGSE3WBDLCS3S55732ZUNV", "length": 5866, "nlines": 53, "source_domain": "www.behindframes.com", "title": "விஷாலின் மணப்பெண் இவர் தான்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Behind Frames", "raw_content": "\n3:09 PM தனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\n3:06 PM ஜடா ; விமர்சனம்\n3:03 PM இரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n4:07 PM “ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\n3:31 PM மார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nவிஷாலின் மணப்பெண் இவர் தான்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநடிகர் விஷால் தனது திருமணம் எப்போது நடைபெறும் என்பதை சூசகமாக பலமுறை கூறிவிட்டார். மணப்பெண் யார் என்பதை மட்டும் சஸ்பென்சில் வைத்திருந்தார். இந்த நிலையில் அவர் இந்த பெண்ணை தான் திருமணம் செய்யப் போகிறார் என கூறி ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் இணைத்து தவறான செய்திகளை சிலர் வெளியிட்டு வந்தார்கள்.\nஅதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தான் திருமணம் செய்யவிருக்கும் பெண் குறித்து புகைப்படத்துடன் அதிகாரப்பூர்வமான தகவல்களை வெளியிட்டுள்ளார் விஷால். மணப்பெண் பெயர் அனிஷா. ஆந்திராவில் உள்ள பிரபல தொழிலதிபரின் மகள். தங்கள் திருமணம் குறித்தும் விரைவில் தேதி அறிவிப்பேன் என கூறியுள்ளார் விஷால்.\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nத்ரிஷ்யம், பாபநாசம் என இருக்கை நுனியில் நம்மை அமரவைக்கும் படங்களை இயக்கியவர் மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப்.. மீண்டும் தமிழில் அவரது...\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nதமிழில் பாபா, உன்னை சரணடைந்தேன், வீராப்பு, மிலிட்டரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி.. சின்னத்திரையிலும் ருத்ர வீணை, அரசி,...\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nசிபிராஜ் தற்போது நடித்துவரும் படங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ‘வால்டர்’ தந்தை சத்யராஜுக்கு வால்டர் வெற்றிவேல் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக...\nதனுசு ராசி நேயர்��ளே ; விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media.atari-frosch.de/index.php?/category/507&lang=ta_IN", "date_download": "2019-12-08T02:38:27Z", "digest": "sha1:HMMJOQXUF4Z7M73F6SW2U7OG424523EF", "length": 5941, "nlines": 160, "source_domain": "media.atari-frosch.de", "title": "2018 / From my window, 2018 / Februar", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/210978?ref=category-feed", "date_download": "2019-12-08T03:57:21Z", "digest": "sha1:LNXF5R44X55JUPY3EFD46LERYOGUYK7W", "length": 10208, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "ஹொட்டலில் தங்க வசதியில்லாததால் கூடாரத்தில் தங்கிய கர்ப்பிணிப்பெண்: அப்படியும் செலவு 10,000 டொலர்கள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஹொட்டலில் தங்க வசதியில்லாததால் கூடாரத்தில் தங்கிய கர்ப்பிணிப்பெண்: அப்படியும் செலவு 10,000 டொலர்கள்\nபிரசவ வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்வதற்கு வசதியாக, மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஹொட்டல் எதிலாவது தங்கிக்கொள்ளலாம் என்று எண்ணி வீட்டை விட்டு வந்தார் ஒரு பெண்.\nஆனால், ஹொட்டல் அறையின் வாடகை தன்னால் செலுத்த இயலாத அளவுக்கு அதிகமாக இருந்ததால் கூடாரம் (Tent) ஒன்றில் அவர் தனது குடும்பத்துடன் தங்கிய சம்பவம் கனடாவில் நடைபெற���றுள்ளது.\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் Bella Coola என்ற பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்தவர் Shaiyena Currie.\nShaiyena தான் வாழும் இடத்திலிருந்து தான் பிரசவிக்கப்போகும் மருத்துவமனை ஐந்து மணி நேர பயணத்திற்கப்பால் இருப்பதால், தனது கர்ப்ப காலத்தின் இறுதி மாதத்தை மருத்துவமனை இருக்கும் Williams Lake என்ற நகரில் கழிக்க வேண்டும் என அவரது மருத்துவர் தெரிவித்திருந்தார்.\nஆனால் அவர் Williams Lake நகருக்கு வந்தபோதுதான் தெரிந்தது, ஹொட்டல் அறையின் வாடகையை செலுத்தும் வசதி தனக்கு இல்லை என்பது.\nஎனவே அப்பகுதியில் வாடகைக்கு கிடைக்கும் டெண்ட் ஒன்றில் செலவிட முடிவு செய்தார் அவர். ஆனால் அந்த டெண்டில் ஏற்கனவே பலர் தங்கியிருந்தனர்.\nபத்து பேர் தங்கும் அந்த டெண்டில் Shaiyena, அவரது சகோதரி மற்றும் அவரது மகன் ஆகிய மூவரும் ஏற்கனவே இருந்தவர்களுடன் இணைந்துகொண்டனர்.\nஅந்த நேரம் குதிரைப்பந்தயம் நடக்கும் நேரம் என்பதால், எப்போது பார்த்தாலும் ஒரே சத்தம்.\nடெண்டிற்குள்ளும் மக்கள் வருவதும் போவதுமாக வெகு கஷ்டத்துடனேயே செலவிட்டிருக்கிறார்கள் Shaiyenaவும் அவரது குடும்பமும்.\nசரியான தூக்கம் இல்லாமல், குழந்தையையும் வைத்துக்கொண்டு சுமார் மூன்று வாரங்கள் அந்த டெண்டிற்குள் செலவிட்ட நிலையில், ஒரு அளவுக்கு மேல் பொறுக்க இயலாமல், ஹொட்டல் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்திருக்கிறார் Shaiyena.\nஅதிர்ஷ்டவசமாக சில நாட்களிலேயே அவருக்கு பிரசவ வலி ஏற்பட, பணச் செலவிலிருந்தும், மீண்டும் டெண்டிற்கு செல்வதிலிருந்தும் தப்பியிருக்கிறார் Shaiyena.\nஅப்படியும் அவர் உணவுக்காகவும், தங்குவதற்காகவும், பிற செலவுகளுக்காகவும் 10,000 டொலர்கள் செலவிட்டுள்ளார்.\nதங்கள் பகுதியில் பிரசவம் பார்க்கும் வசதிகள் கொண்ட ஒரு நல்ல மருத்துவமனை இருந்திருந்தால், அந்த தொகையை தனது குட்டிக்குழந்தை Octaviaவுக்காக செலவழித்திருந்திருக்கலாம் என்கிறார் Shaiyena.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/98", "date_download": "2019-12-08T03:52:33Z", "digest": "sha1:MOUZXPN7F2ZLDYHNDXQL2B7VFL7GRUZZ", "length": 7775, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/98 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n1. உலக அமைதியின் பொருட்டு நாம் தொடங்கியிருக்கும் பணி நூறு நாட்களில் முற்றுப்பெறாமல் போகலாம் ; ஆயிரம் நாட்களில் முற்றுப் பெறாமல் போகலாம் ; ஏன் நம் வாழ்நாளில்கூட முற்றுப் பெறாமல் போகலாம். இருப்பினும் இந்நற்பணியை நாம் துவக்கி வைப்போம்.\n2. இது இடர்சூழ்ந்த உலகம் ; நிலையற்ற உலகம். இவ்வுலகில் எளிதாக வாழ்ந்துவிடலாம் என்று யாரும் எதிர்பார்க்கக் கூடாது.\n3. எளியவர்கள் பாதுகாப்போடும், வலியவர்கள் நேர்மை யோடும் வாழத்தக்க அமைதியான புத்துலகம் ஒன்றைச் சமைக்க நம்மாலான பணியைச் செய்வோம்.\n4. இன்று நடப்பது ஒரு கட்சியின் வெற்றிவிழாவன்று. மக்களின் உரிமை விழாவாகும். ஒன்றின் முடிவையும் மற்றென்றின் துவக்கத்தையும் குறிப்பிடும் விழாவாகும். மாறுதலேயும் புதுமையையும் வரவேற்கும் விழாவாகும்.\n5. அதிகாரம் ஒருவனை அத்துமீறிய செயல்களில் ஈடு படுத்தும்போது, கவிதை அவனுடைய எல்லை எதுவென்பதைச் சுட்டிக்காட்டுகிறது. அதிகாரம் ஒருவனைக் குறுகிய புத்திக்காரனுக்கும் போது, கவிதை அவன் உள்ளத்தை விரிவடையச் செய்கிறது.\n6, நான் கூறும் சமாதானம் மனித உரிமை பற்றிய சமாதானம் ; நான் குறிப்பிடும் உரிமை, போரினல் விளையும் அழிவைப் பற்றிய அச்சம் இல்லாமல் மக்களினம் வாழும் உரிமை. உயிரினங்கள் இயற்கை வழங்கியபடிகாற்றை உயிர்க்கும் உரிமை ; எதிர்கால மக்களினம் முழு உடல் நலத் தோடு வாழும் உரிமை.\n7. மனித உரிமை அழியாமல் நிலைத்து நிற்க நாம் எந்தக் கடமையையும் ஏற்போம். எந்தத் துன்பத்தையும் பொறுத்துக்கொள்வோம். எந்த நண்பரையும் எதிர்ப்போம்.\n8. முடிவை எதிர்பாராமல், எதிர்ப்புகளுக் கஞ்சாமல், இடர்களுக்கு உள்ளங் கலங்காமல் தன்னால் இயன்ற அளவு நேர்மைக்காகப் பாடுபடவேண்டும். அதுதான் மக்களினத்தின் அடிப்படை ஒழுக்கம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 2 அக்டோபர் 2019, 18:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/simbu-s-dinner-in-star-hotel-trolled-q120a7", "date_download": "2019-12-08T02:37:57Z", "digest": "sha1:BDY2U4ZQND7BXMQYU3OYUNNZEKOI5QBJ", "length": 12830, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’ஐயப்பனுக்கு மாலை போட்டுட்டு ஸ்டார் ஹோட்டல்லயா சாப்பிடுவாங்க?’...சிக்கலில் சிம்பு சுவாமிகள்...", "raw_content": "\n’ஐயப்பனுக்கு மாலை போட்டுட்டு ஸ்டார் ஹோட்டல்லயா சாப்பிடுவாங்க\nஅதற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. அடுத்து வெளியான அவரது புகைப்படங்களிலும் முகத் தோற்றத்தில் நல்ல மாற்றங்கள் தெரிந்தன. விரதம் இருந்து மலைக்குச் சென்று திரும்பியவுடன் ‘மாநாடு’படத்தில் நடிக்க முடிவு செய்த சிம்பு அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாக பேச்சு வார்த்தைகள் நடத்தி வந்தார்.\nசிம்புவுக்கு எதிரிகள் வெளியே இல்லை. அவர் கூடவே தான் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுவதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், மூன்று தினங்களுக்கு முன்பு சிம்பு குறித்து அவரது நண்பர் மகத் போட்ட பதிவு பெரும் சர்ச்சையாகி வருகிறது. சுவாமி ஐயப்பனுக்கு விரதம் இருப்பதாகச் சொல்லிவிட்டு ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடலாமா என்ற கேள்விகள் சிம்புவை நோக்கிக் குவிகின்றன.\nசினிமாவில் தனக்கு எதிராக மலைபோல் குவிந்த குற்றச்சாட்டுகளிலில்ருந்து நல்ல பிள்ளையாக மீண்டு வர கடந்த 5ம் தேதியன்று ஐயப்ப சுவாகிகள் தரிசனத்துக்காக மாலை போட்டு சிம்பு சுவாமிகளாக மாறினார்.அதற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. அடுத்து வெளியான அவரது புகைப்படங்களிலும் முகத் தோற்றத்தில் நல்ல மாற்றங்கள் தெரிந்தன. விரதம் இருந்து மலைக்குச் சென்று திரும்பியவுடன் ‘மாநாடு’படத்தில் நடிக்க முடிவு செய்த சிம்பு அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாக பேச்சு வார்த்தைகள் நடத்தி வந்தார்.\nஇந்நிலையில் சிம்புவின் நடவடிக்கைகளுக்குக் களங்கம் ஏற்படும் விதமாக மூன்று தினங்களுக்கு முன்பு அவர் ஒரு ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்த அவரது நண்பரும் நடிகருமான மகத்,...லஞ்ச் வித் சிம்பு சுவாமிகள் என்று பதிவிட்டிருந்தார். அப்பதிவைக் கண்டு ரத்தம் கொதித்த ஐயப்ப பக்தர்கள்,...Replying to @MahatOfficial ஸ்டார் ஓட்டல்ல விரதம் இருக்கிறாரு.. பாத்ரூம்ல டப்பிங் பேசுறாரு..\nசூட்டிங் வர்றத தவிர மத்த எல்லாம் கரெக்டா பண்றாரு.. 😏😏\nஇன்னுமா இவனுங்கள உலகம் நம்ப��து... 😠 என்று அனல் கக்குகிறார்கள். மகத்தின் பதிவுக்கு பதிலளித்த இன்னொரு சிம்பு ரசிகர்,...Replying to\n@MahatOfficial...எவ்வளவு திறமை இருந்தாலும் தலைகனம் வாழ்க்கையை மாற்றி விடும்...சிம்புவின் வெறி தன ரசிகன் நான்...ஆனால் அது சிம்புவை நேரில் பார்த்த நொடிக்கு முன் வரை என்று ஆனது....சிறிய புன்னகை அல்லது ரசிகன் பக்கம் பார்வை என்று இல்லாமல் நான் வாங்கிய ஆட்டோகிராப் கிழித்து தான் எறிந்தேன்...என்று சிம்புவை துகிலுரித்திருக்கிறார்.\nநள்ளிரவில் ஓடும் பேருந்தில் டிவி நடிகையின் அந்த இடத்தில் கை வைத்து சில்மிஷம்... வெறியில் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர்..\nசிறுத்தை சிவாவிற்கு பிறகு கவுதம் மேனனுக்கு கால்ஷீட்.. அப்போ அரசியல் கட்சி ரஜினி மனதில் என்ன உள்ளது\nதர்பார்’படத்துடன் மோதவேண்டாம்...தயாரிப்பாளருக்கு முட்டுக்கட்டை போட்ட தனுஷ்...\n’குண்டு ஒண்ணு வச்சிருக்கோம்’...’தர்பார்’தயாரிப்பு நிறுவனம் பரபரப்பு அறிவிப்பு...\nஇயக்குநரின் அனுமதியின்றி ‘தலைவி’பட ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ஜீ.வி.பிரகாஷ்குமார்...\nஇணையத்தில் பரவிய சூர்யாவின் ‘சூரரைப் போற்று’...போலீஸில் புகார்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..\n6 மாதங்களாக மகாலட்சுமியிடம் நான் கேட்கும் ஒரே விஷயம் தான்.. இதைக்கூட நிறைவேற்றாத மனைவி..\nதனித்தீவில் இருந்து விரட்டப்பட்ட நித்யானந்தா.. ரஞ்சிதாவுடன் எங்கிருக்கிறார் தெரியுமா..\nகோயம்புத்தூர் மாப்பிளையான விஜயகாந்த் மகன்.. சிம்பிளாக நடந்த விஜய பிரபாகரன் நிச்சயதார்த்தம் வீடியோ..\nபறிமுதல் செய்யப்பட்ட வாகனத்திலேயே பேட்டரி,டீசல் திருடிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி வீடியோ..\nபீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..\n6 மாதங்களாக மகாலட்சுமியிடம் நான் கேட்கும் ஒரே விஷயம் தான்.. இதைக���கூட நிறைவேற்றாத மனைவி..\nதனித்தீவில் இருந்து விரட்டப்பட்ட நித்யானந்தா.. ரஞ்சிதாவுடன் எங்கிருக்கிறார் தெரியுமா..\nபிரபல தயாரிப்பாளரின் வரலாறை படமாக்க போட்டி போடும் மணிரத்னம், முருகதாஸ் நெருக்கமான தயாரிப்பாளர் என்பதற்காக இப்படியா...\nட்விட்டரில் மாஸ் எண்ட்ரீ கொடுத்த பிக்பாஸ் கவின் தெறிக்கவிடும் ரசிகர்கள் இதுதான் இப்போ டிரெண்டிங் பாஸ்\nதமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்திக்கு தடை... கொல்லைப்புறமாக நுழைந்த இந்தியைத் தடுத்த மு.க. ஸ்டாலின் என திமுக பூரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/the-drone-that-made-the-17-year-beheading-conviction-clear-023326.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-12-08T03:50:39Z", "digest": "sha1:EW2FTLO5HY5H5QFLPI22YYYOMTVLR3T6", "length": 16627, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "17ஆண்டு தலைமறைவு குற்றவாளியை தெளிவா காட்டிய டிரோன்-குண்டு கட்டா தூக்கிய போலீஸ்.! | The drone that made the 17-year beheading conviction clear - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n5 min ago கெட்ரெடி இந்தியா: மார்ச் மாத்திற்குள் 5G ஏலம் உறுதி\n2 hrs ago டிசம்பர் 17: இந்தியாவில் ரியல்மி எக்ஸ்டி 730ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n11 hrs ago 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\n17 hrs ago ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\nNews என்சிபியின் 54 எம்.எல்.ஏக்களும் ஆதரவு தருவார்கள் என அஜித் பவார் உறுதியளித்திருந்தார்... பட்னாவிஸ்\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னிக்கு ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nMovies அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n17ஆண்டு தலைமறைவு குற்றவாளியை காட்டிய டிரோன்-குண்டு கட்டா தூக்கிய போலீஸ்.\nபோலீஸின் பிடியில் இருந்து தப்பித்து 17 ஆண்டாக தலைமறைவு வா���்கை நடத்திய வந்த குற்றவாளியை போலீசார் டிரோன் தொழில்நுட்பத்தில் உதவியால், டிரோன் உதவியால் போலீசார் குற்றவாளியை குண்டுகட்டாக தூக்கினர்.\nசீனாவில், 17 ஆண்டுகளுக்கு முன் காவல் துறையின் பிடியிலிருந்து தப்பியோடி தனி குகையில் வசித்து வந்துள்ளார் சாங் ஜியாங் (63). பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்திய வழக்கில் கைதாகியிருந்த போது, தப்பியோடி விட்டார்.\nஇந்நிலையில் மனிதர்கள் இல்லாத சிறிய குகையில் பல ஆண்டாக இவர் வாழ்ந்து வந்தது தெரியவந்தது.\nசாங்கின் இருப்பிடம் குறித்து தகவல்களை செப்டம் மாத துவத்தில், யோங்ஷன் காவல் துறையினர் தங்களது வீ சாட் சமூக வலைதளக் கணக்கில் தெரிவித்துள்ளார்.\nசிறுமி பரிதாபமான மரணம்: ஹெட்போன் பயன்படுத்தும் நமக்கெல்லாம் ஒரு பாடம்.\nஇதையடத்து போலீசார் சீனாவின் தென்மேற்கு பகுதியில் யுன்னான் மாகாணத்தை பூர்விகமாக கொண்ட சாங்கின் வீட்டிற்கு அருகில் உள்ள மலைகளில் காவல் துறையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.\nதனி நபர்களின் பாதுகாப்பு உறுதி: கூகுளின் புதிய ஆப்-விபத்து நடந்தால் உடனடியாக தெரிவிக்கும்.\nவழக்கமான முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனால், இப்பணியில் போலீசார் டிரோன் பயன்படுத்தினர். அப்போது, அங்கு மனிதர் வாழ்வது உறுதி செய்யும் பொருட்டு, வீட்டு கழிவு பொருட்கள் அருகில் உள்ள இடத்தில் இருப்பத கண்டறியப்பட்டது.\nபிறகு போலீசார் குண்டு கட்டாக தூக்கினர்\nஇதைத்தொடர்ந்து போலீசார் உடனடியாக அந்த இடத்திற்கு சென்று சாங்கை குண் கட்டாக தூக்கினர். பிறகு, அதே சமயத்தில், அவர் கற்களையும், மரங்களையும் பயன்படுத்தி தீ மூட்டியும். அருகே உள்ள ஆற்று நீரை பயன்படுத்தியும் வாழ்ந்து வந்துள்ளார்.\nகெட்ரெடி இந்தியா: மார்ச் மாத்திற்குள் 5G ஏலம் உறுதி\n800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்\nடிசம்பர் 17: இந்தியாவில் ரியல்மி எக்ஸ்டி 730ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nதிடீரென மேப்பிங் செய்யும் பணியில் 300 ட்ரோன்கள்: காரணம் இதுதான்.\n6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\nவெளிநாட்டு பயணங்களில் டிரோன் பயன்படுத்தும் முன் இவற்றை தெரிந்து கொள்ளுங்கள்\nஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\nட்ரோன் மூலம் இரத்த மாதிரிகளை வெறும் 18 நிமிடத்���ில் அனுப்பி இந்திய மருத்துவர்கள் சாதனை\nகேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\nஇந்தியா: சோமேட்டோ ட்ரோன் டெலிவரி அனுமதி: அசத்தல் ஐடியா.\nஉஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\nசீனா டிரோனை ஓரம் கட்டிய ஹைப்பர்சோனிக் ஆளில்லா விமானம்: இந்தியா சாதனை.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n'ஆல்பபெட்' நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக 'சுந்தர்பிச்சை' நியமனம்\nநீங்க ரொம்ப லேட்: விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்துவிட்டோம்- இஸ்ரோ சிவன் தகவல்\nதமிழகத்தில் தெளிவாக தெரியும் 'ரிங் ஆப் ஃபயர்' சூரிய கிரகணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/20/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-2669321.html", "date_download": "2019-12-08T03:51:11Z", "digest": "sha1:KO6EEMF56WY3VCWP534VPQT4UW5SSJBB", "length": 8446, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தில்லியில் தமிழக விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும்: தம்பிதுரை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nதில்லியில் தமிழக விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும்: தம்பிதுரை\nBy புதுதில்லி, | Published on : 20th March 2017 01:22 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதில்லியில் தமிழக விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் தம்பிதுரை கேட்டுக்கொண்டார்.\nவிவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். அனைத்து நதிகளையும் நீர் வழிப் பயணத் திட்டத்தின் வாயிலாக இணைக்க வேண்டும். விவசாய விளைபொருள்களுக்கு லாபகரமான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி. அய்யாக்கண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள் தில்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தில்லியில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டம் இன்று ஏழாவது நாளை எட்டியுள்ளது.\nஇந்நிலையில் தில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை இன்று சந்தித்தார். அப்போது அவர் விவசாயிகளிடம் போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழக விவசாயிகள் நாளை மத்திய அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் காவிரி மேலாண்மை வாரியம், வறட்சி நிவாரணம், விவசாய கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/worldcup2019/2019/06/16150528/1246567/INDvPAK-first-time-toss-winning-captain-decided-field.vpf", "date_download": "2019-12-08T03:44:03Z", "digest": "sha1:H7N7JS4B43OPRTOFXXZVPSXTLX3LAEW6", "length": 6578, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: INDvPAK first time toss winning captain decided field First", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுதன்முறையாக மாற்றி யோசித்த சர்பராஸ் அகமதுக்கு ஆட்டம் கைக்கொடுக்குமா\nஇந்தியா - பாகிஸ்தான் போட்டியில் முதன்முறையாக டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்த சர்பராஸ் அகமதுக்கு போட்டி கைக்கொடுக்குமா\nமான்செஸ்டரில் நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்தி��ா - பாகிஸ்தான் அணிகள் இதுவரை 6 முறை மோதியுள்ளன. 6 முறையும் இந்தியாவே வெற்றி வாகை சூடியுள்ளது. இதில் ஐந்து முறை இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ஒரு முறை 2-வது பேட்டிங் செய்தது.\nமேலும், 6 முறையும் டாஸ் வென்ற அணி பேட்டிங்கையே தேர்வு செய்தது. ஆனால், இந்த முறை சர்பராஸ் அகமது டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். மான்செஸ்டர் ஆடுகளம் சேஸிங் செய்ய மிகச் சிறந்ததாக இருக்கும் என்பதாலும், மழை அச்சுறுத்தல் இருப்பதால் முதலில் பந்து வீசுவதே சிறந்ததாக இருக்கும் என்பதாலும் சர்பராஸ் அகமது இந்த முடிவை எடுத்துள்ளார்.\nமிகுந்த நெருக்கடி கொண்ட போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் முதன்முறையாக மாற்றி யோசித்ததற்கு பலன் கிடைக்குமா என்பது போட்டியின் முடிவில்தான் தெரியவரும்.\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் | டீம் இந்தியா | சர்பராஸ் அகமது\nஉலகக்கோப்பை சாம்பியனோடு ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் நீடிக்கிறது இங்கிலாந்து\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\n44 ஆண்டு கால கனவு நனவானது: முதல் முறையாக உலகக்கோப்பையை முத்தமிட்டது இங்கிலாந்து\nஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் - வில்லியம்சன் சாதனை\nபவுண்டரி எண்ணிக்கையில் கோப்பையை தட்டி சென்றது இங்கிலாந்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/rajinikanth/", "date_download": "2019-12-08T04:21:16Z", "digest": "sha1:VRZS22KODC2CNZ5EAFUKBUM6BQLQY3VC", "length": 10516, "nlines": 156, "source_domain": "www.nakkheeran.in", "title": "கத்தாரில் பேட்ட மரண மாஸ் - ரசிகர்கள் உற்சாகம் | rajinikanth | nakkheeran", "raw_content": "\nகத்தாரில் பேட்ட மரண மாஸ் - ரசிகர்கள் உற்சாகம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’படம் நேற்று(10.1.2019) திரைக்கு வந்தது. உலகம் முழுவதும் திரையிடப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 69வயதில் இளைஞர் மாதிரி நடித்திருக்கும் ரஜினியின் நடிப்பை பார்த்துவிட்டு, 90களில் பார்த்த ரஜினி மாதிரி இருக்கு என்று ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வந்திருப்பதால், கட் -அவுட், பால் அபிஷேகம் எல்லாவற்றையும் தாண்டி, தமிழகத்தில் ஒரு திரையரங்கின் முன்பாக ரஜினிகாந்தின் வயதை மனதில் கொண்டு, 69 பொங்கல் பானைகள் வைத்து பொங்கல் வைத்தனர். மேலும், சென்னையில் இப்படம் திரையிடப்பட்ட ஒரு திரையரங்கின் முன்பு, ரசிகர் ஒருவர் தனது திருமணத்தை நடத்தினார்.\nஇதேபோல் கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் பேட்ட படம் திரையிடப்பட்ட அரங்கில் அங்குள்ள ரஜினி மக்கள் மன்றத்தின் கார்த்தி உள்ளிட்டோர் தொடக்க விழாவை சிறப்பாக கொண்டாடினர். படம் பார்க்க வந்தோருக்கு பரிசளித்து மகிழ்ந்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வந்ததாலும், இப்படத்தில் பேட்ட வேலன் வேட்டி கட்டியிருப்பதாலும், கத்தாரில் இப்படம் திரையிடப்பட்ட தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் வேட்டி, சட்டையில் வந்து அசத்தினர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநக்கீரன் ஆசிரியருக்கு எதிராக வழக்கு தமிழக அரசின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு\nஅதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்\n\"ரஜினி நமக்கு கிடைத்த அதிசயம், அற்புதம்\"- நடிகர் ராகவா லாரன்ஸ்\n24X7 ‎செய்திகள் 21 hrs\n\"கூடிய விரைவில் எனக்கு திருமணம்\"- நடிகர் யோகி பாபு\n24X7 ‎செய்திகள் 21 hrs\nகேங்ஸ்டர் படங்களின் காட்ஃபாதர் மார்டின் ஸ்கார்சஸியின் கனவுப்படம் எப்படி இருக்கு - பக்கத்து தியேட்டர் #5\nநோ மீன்ஸ் நோ.... காவல்துறையை பாராட்டி அஜித் ரசிகர்கள் போஸ்டர்\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nமோடியை மாட்டிவிட்ட சரத் பவார்... அதிர்ச்சியில் பாஜக...\nநான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nநான் 104 நீங்க 106 பழி தீர்த்த அமித்ஷா... கோபத்தில் சோனியா போட்ட உத்தரவு... களத்தில் இறங்கிய சிதம்பரம்\nராமர் கோயில் கட்டிவிட்டால் எப்படி அரசியல் பண்றது... பாஜகவின் அரசியல் திட்டம்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\nநீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190816-32584.html", "date_download": "2019-12-08T02:41:23Z", "digest": "sha1:Z36BRVJBFSHCQPKONJNZWMIUWSQPJ5HG", "length": 12196, "nlines": 90, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஸாகிர் மீது 115 போலிஸ் புகார்கள், அவரை நாட்டைவிட்டு வெளியேற்ற பலர் பரிந்துரை | Tamil Murasu", "raw_content": "\nஸாகிர் மீது 115 போலிஸ் புகார்கள், அவரை நாட்டைவிட்டு வெளியேற்ற பலர் பரிந்துரை\nஸாகிர் மீது 115 போலிஸ் புகார்கள், அவரை நாட்டைவிட்டு வெளியேற்ற பலர் பரிந்துரை\nகோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகிர் நாயக், சென்ற வாரம் கிளந்தானில் உரையாற்றியபோது கூறிய கருத்துகளுக்கு மலேசியாவில் எதிர்ப்பு வலுத்துவரும் நிலையில் ஸாகிர் மீது 115 போலிஸ் புகார்கள் வந்திருப்பதாக மலேசியப் போலிசார் கூறியுள்ளனர்.\nஸாகிர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாக கூட்டரசு காவல் துறை இயக்குநர் ஹுசிர் முகம்மது தெரிவித்தார்.\nமலேசியாவில் நிரந்தர குடியுரிமை அந்தஸ்து பெற்றுள்ள ஸாகிர் சென்ற வாரம், கிளந்தானில் பேசியபோது மலேசியாவில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கே விசுவாசமாக உள்ளனர் என்றும் தம்மை நாட்டைவிட்டு அனுப்புவதற்கு முன்பு விருந்தினர்களாக வந்திருக்கும் சீனர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் எனவும் கூறினார். அவர் கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவரின் கருத்துகளால் நாட்டில் இதுவரை கட்டிக்காக்கப்படும் அமைதியும் , நிலைத்தன்மையும் சீர்குலைந்து விடும் என்ற அச்சம் மலேசிய மக்களிடத்தில் எழுந்துள்ளது.\nஇந்நிலையில் ஸாகிரை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான், அமைச்சர்கள் கோபிந் சிங் டியோ மற்றும் எம் குலசேகரன் உட்பட பலர் வலியுறுத்தி வருகின்றனர்.\nபல இன மக்கள் வாழ்வதே மலேசியாவுக்கு பலமாகும். எங்களின் விசுவாசத்தையும் ஒற்றுமை உணர்வையும் ஸாகிர் கேள்வி எழுப்பக்கூடாது என்று சைட் சாடிக் அறிவுறுத்தினார்.\nஸாகிரை மலேசியாவைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ராய்ஸ் யாத்திமும் கேட்டுக்கொண்டுள்ளார். ஜனநாயக செயல் கட்சி மற்றும் பிகேஆர் கட்சி அமைச்சர்களும் இது தொடர்பாக அமைச்சரவையில் பேசி கூடிய விர��வில் முடிவு எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.\nசர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதற்காக ஸாகிரை நாட்டைவிட்டு வெளியேற்ற மலேசிய அமைச்சரவை இணங்கியிருப்பதாக பத்திரிகைத் தகவல்கள் கூறுகின்றன. ஸாகிர் அவராகவே வெளியேற அவருக்கு மலேசியா நெருக்குதல் கொடுக்கும் என்று அரசாங்கத் தகவல் கூறியது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஉலக அளவில் இத்தகைய மூன்றாவது அறுவை சிகிச்சை இது. படம்: அன்ஸ்பிளாஷ்\nஒரே மாதிரி இரட்டையர்களுக்கிடையே விந்தக மாற்று அறுவை சிகிச்சை\nசிறுவனுக்கும் அவனைத் தூக்கி எறிந்த பதினெட்டு வயது இளையரான ஜோன்டி பிரேவரிக்கும் (படம்) இடையே எந்தத் தொடர்பும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று போலிசார் கருதுகின்றனர். படம்: ஏஎஃப்பி\n‘சுய விளம்பரத்துக்காக’ 6 வயது சிறுவனை பத்தாவது மாடியிலிருந்து தூக்கி வீசிய இளையர்\nஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் போலிசாரை நோக்கி சைக்கிளை வீசுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்\nபிரான்சில் வேலை நிறுத்தப் போராட்டம்: போலிஸ் தடியடி\nஆர்சனலுக்கு அடி மேல் அடி\nபுற்றுநோயை ஏற்படுத்தும் மாசு இருப்பதால் நீரிழிவுக்கான 3 மருந்துகள் மீட்பு\n30ல் 30 இலக்கு- நமக்கு உதவுவதுடன் உலகுக்கும் உதவிக்கரம்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\n‘நிலைத்தன்மையான 2030’க்கான இளம் தொழில்நுட்ப தொழில்முனைவர் விருது போட்டியின்போது செ.கமலினி (வலக்கோடி), கியீ தந்தார் ஆகிய மாணவிகள் தயாரித்துள்ள ‘இக்கோ பாக்ஸ்’ உணவுப் பெட்டியைச் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பார்வையிடுகிறார். படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்\nபுத்தாக்கத்தால் பூமிக்கு பெரும் சேவை\nதேவதாஸ் (இடது), ஷர்மா நிஹாரிகா. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட சேவைக்கு அங்கீகாரம்\nபெங்களூரில் பட்டை தீட்டப்பட்ட வீரர்கள்\nஇளம் கவிஞர்களுக்கான புது திட்டம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/12/03095235/1060092/America-Indian-Student-Girl-Boy-Death-Accident.vpf", "date_download": "2019-12-08T03:19:18Z", "digest": "sha1:RO2RBIS7YDFJUBXU26JHIYSGRRERCPUW", "length": 9794, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "அமெரிக்காவில் விபத்து : இந்திய மாணவர் - மாணவி பலி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅமெரிக்காவில் விபத்து : இந்திய மாணவர் - மாணவி பலி\nஅமெரிக்காவில் கார் மீது லாரி மோதிய விபத்தில் இந்தியாவை சேர்ந்த மாணவர்,மாணவி இருவரும் நிகழ்விடத்தில் உயிரிழந்தனர்.\nஅமெரிக்காவில் கார் மீது லாரி மோதிய விபத்தில் இந்தியாவை சேர்ந்த 26 வயது மாணவர் வைபவ் கோபி செட்டி 23 வயது மாணவி ஜூடி ஸ்டேன்லி ஆகிய இருவரும் நிகழ்விடத்தில் உயிரிழந்தனர். இந்த விபத்து, சவுத் நாஷ்வில்லே என்ற இடத்தில் நிகழ்ந்தது. இவர்கள் இருவரும் அமெரிக்காவில் டென்னிசே பல்கலைக்கழகத்தில் உணவு அறிவியல் தொடர்பான பட்டப்படிப்பு படித்து வந்தனர்.\n - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.\n\"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்\" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து\nதெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.\nமறைமுக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு : டிசம்பர் 19 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உத்தரவு\nமறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.\n2030ல் இங்கிலாந்தில் கால்பந்து போட்டி நடத்த ஏற்பாடு\nஅடுத்த வாரம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால், 2030 ஆம் ஆண்டுக்கான உலக கால்பந்து போட்டியை இங்கிலாந்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்வது உறுதி என இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான���சன் தெரிவித்துள்ளார்.\nஈராக்கில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூடு - 14 பேர் பலி\nகடந்த இரண்டு மாதங்களாக வறுமை, வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் நிறுத்தி, ஈராக்கில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசீனா: ஒரே ராக்கெட்டில் 6 செயற்கை கோள்கள் அனுப்பி சாதனை\nசீன அரசு ஒரே ராக்கெட்டில் ஆறு செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளது.\nசிறுமி கை கொடுத்ததை கவனிக்காமல் சென்ற இளவரசர் - சிறுமியின் வீட்டிற்கு சென்று மகிழ்வித்த அபுதாபி இளவரசர்\nஅபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சாயத் அல் நஹ்யானின் மனிதாபிமானமிக்க செயலுக்கு உலகம் முழுவதும் பாராட்டு குவிந்து வருகிறது.\nநைஜீரிய கப்பலுடன் கடத்தப்பட்ட 18 இந்தியர்கள் - கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிரம்\nகடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்தியர்களை மீட்பது குறித்து நைஜீரிய அரசோடு பேசி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nசூடான் தீ விபத்தில் ஆறு இந்தியர்கள் உயிரிழப்பு\nசூடான் தீ விபத்தில் உயிரிழந்த ஆறு பேரின் உடல்களை, இந்தியா கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாள ரவீஸ்குமார் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/google/", "date_download": "2019-12-08T02:58:52Z", "digest": "sha1:R2D4DOCCGHGT2DIM7FAAXUNFJTOWY2VM", "length": 10723, "nlines": 192, "source_domain": "ippodhu.com", "title": "google Archives - Ippodhu", "raw_content": "\n‘ஆல்பபெட்’ (Alphabet) CEO வாக சுந்தர் பிச்சை நியமனம்\nகூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக தமிழகத்தின், சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார். அமெரிக்காவை...\nகூகுள், உலக அளவில் அதன் வாடிக்கையாளர்கள் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு விஷமிகளின் மின்னஞ்சல் ஊடுருவல் குறித்து எச்சரிக்கை தகவலை அனுப்பி இருக்கிறது.\nஅறிமுகமானது கூகுள் நெஸ்ட் மினி(Google Nest Mini ) ஸ்மார்ட் ஸ்பீக்கர்\nகூகுள் நிறுவனம் இந்தியாவில் நெஸ்ட் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஇனிமேல் இனிப்பெல்லாம் கிடையாது, வெறும் நம்பர்தான் : ஆண்ட்ராய்ட் அதிரடி\nஉலகம் முழுவதும் கோடிக் கணக்கானனோரால் பயன் படுத்தப்பட்டு வரும் செல்போன் இயங்குதளம் ஆண்ட்ராய்டு. புதிய இயங்கு தளத்தை வெளிவிடும் போது இனிப்பு வகைகளின் பெயர்களை வைப்பது ஆண்ட்ராய்டு வழக்கம். இந்நிலையில், இனி...\nகூகுள் சிஇஓ பணியிடம் காலியா\nகூகுள் சிஇஓ பணியிடம் காலியாக இருப்பதாக லிங்டுஇன் பக்கத்தில் மைக்ரோசாஃப்ட் சார்பில் செய்யப்பட்டிருந்த விளம்பரம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதோடு மட்டுமல்ல, பலரது கனவு பணியாக...\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nமோட்டரோலா ஒன் ஹைபர் அறிமுகம்\nஅறிமுகமாகிறது ரியல்மி எக்ஸ்.டி 730 ஜி ஸ்மார்ட்போன், வயர்லெஸ் இயர்பட்ஸ்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=5&search=proposing%20love", "date_download": "2019-12-08T03:13:47Z", "digest": "sha1:VQ3M7Q4G5RDACPHM37X3W6IZ2UUTDX5W", "length": 7395, "nlines": 170, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | proposing love Comedy Images with Dialogue | Images for proposing love comedy dialogues | List of proposing love Funny Reactions | List of proposing love Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஇந்த லெட்டரை போயி அந்த புள்ளை கிட்ட கொடுத்தா லவ் ஸ்டார்ட் ஆகிடும்\nஅதே மாதிரி லவ் பண்ற பையனை அ��்க இங்கன்னு அலைய விட்டு டொக்குல தள்ளிட்டு போயிகிட்டே இருப்பாளுங்க\nஒரு லவ் பேட்ஸை அத்து விட்டுட்டு வந்திருக்க நீயி\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஉன்னை மாதிரி தெருவுக்கு ஒரு ஆள் இருந்தா காலரா அண்டுமா\nஎன் ராசாவின் மனசிலே ( En Rasavin Manasile)\nநீங்க பெண் தான் அதுல என்ன உங்களுக்கே சந்தேகம்\nஎனக்கு இன்னும் பெண்ணே பாக்கலைங்க\nஎன் திறமைக்கு தண்ணில நீச்சல் அடிக்கிறதை கேவலமா நினைக்குறவன் நான்\nநீ பிறவிலயே பெரிய பணக்காரன்\nஉன் சைஸ்லயும் என் கலர்லயும் கலவையா ஒரு குட்டி பிறக்கும்\nயூ ஆர் ரிஜெக்டேட். அப்படின்னா\nநீ எனக்கு வேண்டாம்ன்னு சொல்றேன்\nஇவனா. ஏம்மா இந்த முடிவு\nஅந்த திறமை எனக்கு ரொம்ப புடிச்சி போச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/dhanushs-enai-noki-paayum-thota-for-february-release/", "date_download": "2019-12-08T03:19:51Z", "digest": "sha1:TGDD7EFVNGXNGM5NJ2VCMH4JWK4XIKT3", "length": 3962, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "Dhanush’s Enai Noki Paayum Thota for February release - Behind Frames", "raw_content": "\n3:09 PM தனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\n3:06 PM ஜடா ; விமர்சனம்\n3:03 PM இரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n4:07 PM “ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\n3:31 PM மார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\nகாதலித்து திருமணம் செய்துகொள்ள நிறைய வாய்ப்பு இருந்தும் ராசி, நட்சத்திரம் பார்த்து அந்த வாய்ப்பை எல்லாம் வீணாக்குகிறார் கார் கம்பெனியில் வேலை...\nதனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=539452", "date_download": "2019-12-08T03:59:00Z", "digest": "sha1:YRPULTTM4YPC2PBOZ2VCS4QURHMZALOY", "length": 8101, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "20 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு : அடித்து உதைத்து படகுகளையும் பறிமுதல் செய்த ஆந்திர மீனவர்கள் | Nagai, Nagore fishermen, Tamil Nadu fishermen, Andhra fishermen, - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\n20 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு : அடித்து உதைத்து படகுகளையும் பறிமுதல் செய்த ஆந்திர மீனவர்கள்\nநாகை: எல்லைத்தாண்டி வந்து மீன்பிடித்ததாக நாகூர் மீனவர்கள் 20 பேரை ஆந்திர மாநில மீனவர்களை சிறைபிடித்துள்ளனர். நாகபட்டினம் மாவட்டம் நாகூரை சேர்ந்த 20 மீனவர்கள் மீனவர்கள் மீன்பிடிக்க கடந்த 8 தினங்களுக்கு முன் கடலுக்கு சென்றனர். இவர்கள் நெல்லூர் மாவட்டம் காவலி கிராம கடல்பகுதியில் மீன்பிடித்த போது நாகூர் மீனவர்கள் படகுகளுடன் சிறைப்பிடிக்கப்பட்டனர். சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை ஆந்திர மீனவர்கள் தாக்கியுள்ளனர். இது குறித்து தகவலறிந்து வந்த அப்பகுதி போலீசார் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை சுமூகமாக நிறைவு பெறாத நிலையில் காயமடைந்த மீனவர்கள் காவலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஆந்திர மீனவர்களின் பிடியில் இருந்து தங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு நாகூர் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்களை அவ்வப்போது இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், விரட்டியடிப்பது தொடர் நிகழ்வாக நடந்தேறி வருகிறது. மேலும் படகுகளையும் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்வர். ஆனால் தமிழக மீனவர்களை ஆந்திர மீனவர்களை சிறைப்பிடித்து தாக்கிய சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாகை நாகூர் மீனவர்கள் தமிழக மீனவர்கள் ஆந்திர மீனவர்கள்\nவிலை ஏற்றம் எதிரொலி: தமிழகத்தில் 6,000 ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை...அமைச்சர் காமராஜ் பேட்டி\nஅமைச்சர் உதயகுமார் ‘பகீர்’ தகவல் 58ம் கால்வாய் உடைப்புக்கு எலி, பன்றிகள்தான் காரணம்\nபட்டுக்கோட்டையில் செல்போன் வாங்கினால் 1 கிலோ வெங்காயம் ஃப்ரீ\nஅமைச்சர் உதயகுமார் ‘பகீர்’ தகவல் 58ம் கால்வாய் உடைப்புக்கு எலி, பன்றிகள்தான் காரணம்\nகலைஞரின் மைத்துனர் ராஜரத்தினம் மரணம்\nபுதுச்சேரி பெரிய மார்க்கெட் அருகே வெங்காய மூட்டை திருடியவருக்கு தர்மஅடி: விலை உயர்வால் மவுசு அதிகரிப்பு\nOffice Diet குறைந்த கட்டணத்தில் புற்றுநோய் சிகிச்சை\n08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்\nஇந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை\nஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2019/01/yasunari-kawabata-sound-of-mountain.html", "date_download": "2019-12-08T03:52:40Z", "digest": "sha1:OV6O4TBZDPOFH4WBIFWKFKS6B2Q6DGUZ", "length": 28949, "nlines": 180, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: Yasunari Kawabata: The Sound of the Mountain", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nயசுனாரி கவாபட்டாவின் நாவல், ‘தி சவுண்ட் ஆப் தி மௌண்டன்’, குடும்பம், முதுமை மற்றும் மரணம் பற்றிய சிக்கலான கதையைச் சொல்கிறது. துல்லியமான, மினிமலிச பாணி நடை கொண்ட கவாபட்டாவின் எழுத்து, ஓகாடா ஷிங்கோவின் குடும்பத்தில் நிலவும் சிடுக்குகள் மிகுந்த உறவுகளின் ஆழங்களுக்குள் அழைத்துச் செல்கிறது. ஓகாடா ஷிங்கோவும் அவரது மனைவி யாசுகோவும் தங்கள் மகன் ஷியுச்சி மற்றும் மருமகள் கிகுகோவுடன் காமகுராவில் வசிக்கிறார்கள். முதல் பார்வையில் வசதியாகவும், நெருக்கமாகவும் இருப்பது போல் தோன்றுகிற இந்தக் குடும்பத்திலும் அவர்களுக்கே உரிய ரகசியங்கள் இருக்கின்றன. போரில் மரணமடைந்த ராணுவ வீரன் ஒருவனின் மனைவியுடன் அவரது மகன் ஷியுச்சோ கள்ள உறவு வைத்திருக்கிறான். அவரது மகள் ஃபுசாகோவின் இல்லற வாழ்வும் முறியும் நிலைக்கு வந்து விட்டது. தன்னைச் சுற்றி நடப்பதை ஷிங்கோ எப்படி எதிர்கொள்கிறார் என்பதையும் எதையும் மா���்ற முடியாத அவரது இயலாமையையும் இந்த நாவல் விவரிக்கிறது.\nகவாபட்டாவின் நாவல் எழுப்பும் முக்கியமான கேள்விகளில் ஒன்று இது- “மனிதனின் பார்வையில் எது வெற்றி”. ஷிங்கோ தன்னை தோற்றுப் போனவனாக நினைத்துக் கொண்டிருக்கிறார். காரணம், அவரது குழந்தைகள் எல்லாருக்கும் ஏதோ ஒரு பெரிய பிரச்சினை இருக்கிறது. அவர்களின் குறைகளுக்கு தன்னையே காரணமாக்கி நொந்து கொள்கிறார் அவர். ஷிங்கோ தன் மகனை நேசிக்கிறார், மகளுடன் அவ்வளவு நெருக்கமான உறவில்லை. அவள் தன் வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளுக்கு அவரைத்தான் பொறுப்பாக்குகிறாள். அவளது கணவன் உண்மையில் போதை மருந்துகளை வாங்கி விற்பவன், அவனை விவாக ரத்து செய்வதைத் தவிர அவளுக்கு வேறு வழியில்லை. மகள் நிலைமை இப்படி இருக்க, ஷிங்கோ தன் மருமகள் மீது பாசமாய் இருந்தாலும் மகனிடம் கள்ளத் தொடர்பை முறித்துக் கொள்ளச் சொல்லும் துணிச்சல் அவருக்கு இல்லை. அவர் பிரச்சினைகளுக்கு வேறு வழியில் தீர்வு காண முயற்சி செய்கிறார், ஆனால் அந்த முயற்சிகள் எல்லாவற்றிலும் தோற்றுத்தான் போகிறார்.\nஇந்தப் பாத்திரங்கள் ஒவ்வொருவரையும் உயிரோட்டத்துடன் படைத்திருப்பதுதான் கவாபட்டாவின் வெற்றி. இந்திய திரைப்படங்களில் வருவது போல் மருமகள் திகட்டத் திகட்ட தித்திக்குமளவு இனிமையானவளாக இருக்கிறாளே என்று முதலில் சந்தேகிக்கிறீர்கள். ஆமாம், அவள் உண்மையில் அந்த அளவு நல்லவள்தான், ஆனால் அவள் சுயமரியாதை உள்ளவள். தன் மாமனாருக்கும் மாமியாருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவள் எடுக்கும் மிக முக்கியமான முடிவு, திடீரென்று அவளது பாத்திரத்தின் தன்மைக்கு மிக அருமையாக ஒளியூட்டுகிறது. அவள் மட்டுமல்ல, பிற பாத்திரங்களுடனும் நாம் ஒன்றிவிடும் வகையில் கவாபட்டா இந்த நாவலை எழுதியிருக்கிறார். தன்னால் முடிந்த அளவு இந்தக் குடும்பத்துக்கு உதவ வேண்டும் என்று நினைக்கும் காரியதரிசி ஏய்க்கோவும் இவர்களில் ஒருத்தி.\n‘தி சவுண்ட் ஆப் தி மௌண்டன்’ முதுமை மற்றும் மரணத்தின் மீதான தியானமும்கூட. ஷிங்கோ தன் வீட்டு வேலைக்காரியின் பெயரை நினைவுக்கு கொண்டு வர தடுமாறிக் கொண்டிருக்கும்போது மலையின் முழக்கம் கேட்பதாய் கதை துவங்குகிறது. தன் வாழ்வில் உள்ள வெவ்வேறு நபர்களைப் பற்றி வினோதமான கனவுகள் மீண்டும் மீண்டும் அவருக்கு வந்த��� கொண்டேயிருக்கின்றன. இந்தக் கனவுகள் ஷிங்கோவின் இதயத்துக்கு நம்மைக் கொண்டு செல்லும் திறவுகோல்கள். அவரது நண்பர்கள் ஒவ்வொருவராக இறக்கத் துவங்குகிறார்கள், ஷிங்கோ மரணம் குறித்து அதிகம் சிந்திக்கத் துவங்குகிறார். அவரது நண்பர்களில் ஒருவர், புற்றுநோயால் செத்துக் கொண்டிருப்பவர், பொட்டாசியம் சயனைட் கொடுக்கக்கூடிய வேறொரு நண்பரைத் தொடர்பு கொள்ளும்படி அவரிடம் இறைஞ்சுகிறார். புற்று நோயின் வலி தாளாமல் தற்கொலை செய்து கொள்ள நினைக்கிறார் அந்த நண்பர். “முதுமையை எப்படி எதிர்கொள்வது”, “ஒரு நிகழ்ச்சியில் தொடர்புடையவர்கள் அத்தனை பேரும் மறைந்த பின்னும் அதன் நினைவு வாழ முடியுமா”, “ஒரு நிகழ்ச்சியில் தொடர்புடையவர்கள் அத்தனை பேரும் மறைந்த பின்னும் அதன் நினைவு வாழ முடியுமா” என்பது போன்ற கேள்விகளுடன் மரணம், முதுமை குறித்த கேள்விகளும் நாவலில் மீண்டும் மீண்டும் எழுகின்றன. இவற்றில் சில கேள்விகள் நமக்கும் வாதையாக இருக்கின்றன.\nவேறொரு தளத்தில் இந்த நாவல், நினைவு பற்றியது. தான் தன் மனைவின் சகோதரி குறித்து பிரமிப்பு கொண்டிருந்ததும் அவள் மீது உள்ளூர காதல் கொண்டிருந்ததும் ஷிங்கோவின் நினைவை விட்டு அகல மறுக்கின்றன. அவரது மனைவியின் சகோதரி, அழகானவள், அவளுக்கேற்ற அழகு கொண்ட ஒருவனை மணந்தபின் இளமையிலேயே இறந்து போனவள். அறுபது வயது கடந்தபின்னும் ஷிங்கோவால் அந்த கணவன் முன் தான் எவ்வளவு போதாமையாக உணர்ந்தோம் என்பதை மறக்க முடியவில்லை. ஷிங்கோவின் கனவுகளும் துர்ஸ்வப்னங்களும்கூட நினைவு குறித்தே. சில நினைவுகள் ஏன் விழிப்பு நிலைக்கு உயர்ந்து வருகின்றன, மறந்தே போன ஒருவர் ஏன் தன் கனவில் உயிர் பெற்று எழுகிறார் என்ற கேள்விகள் அவருக்கு விடை காண முடியாத புதிராய் இருக்கின்றன.\nநாவலில் மறைந்திருக்கும் கருப்பொருட்களில் போர் நினைவுகளும் ஒன்று. ஷியூச்சி தொடர்பு வைத்திருக்கும் பெண் போரில் இறந்த ராணுவ வீரனின் விதவை. தன் கணவனை இளம் வயதிலேயே பலி கொண்ட போர் தனக்கு அநீதி இழைத்திருப்பதாக அந்தப் பெண் நினைக்கிறாள். அக்காலத்தில் போர்க் கைம்பெண்கள் எதிர்கொண்ட சவால்களை நாவல் சுட்டுகிறது. தன் கணவனின் குடும்பத்தினருடன் இணைந்திருக்கவும், தன் பெற்றோரிடம் திரும்பவும் அவள் மறுத்து விடுகிறாள். மாறாய், சுதந்திரமாய் இருப்பதெ���்று முடிவு செய்கிறாள், தன் சுதந்திரத்தை நிலைநாட்டிக் கொள்ள வேலைக்கும் போகிறாள். அவள் கதையில் சிறிது காலம்தான் இருக்கிறாள். இருந்தாலும் அவளது குணம் என்ன என்பதும் அவளது மனநிலையும் நமக்கு நன்றாகவே விளங்குகிறது. கவபாட்டா அவ்வளவு சிறப்பாய் அவளது பாத்திரத்தைச் சித்தரித்திருக்கிறார்.\nநாவல் சீரான வேகத்தில் நகர்கிறது. அதன் பெரும்பாலான பொழுதுகள் வீட்டு விவகாரங்களைப் பேசுவதில், செய்தித்தாள் வாசிப்பதில், பூக்களைக் கொண்டு அலங்கரிப்பதில் என்று கழிகின்றன. ஆனால், கவபாட்டா எதையும் வீணாக்குவதில்லை. ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் ஒரு பொருளும் நோக்கமும் இருக்கிறது, பார்ப்பதற்கு சராசரியான உறவாடல்கள் போல் தெரிவதும்கூட ஆழத்தில் அர்த்தம் பொதிந்திருக்கின்றன. அவ்வப்போது பெருநிகழ்வுகள் நடக்கின்றன, ஆனால் அவை எதையும் கவபாட்டா பூமியைப் புரட்டிப் போடும் விஷயங்களாக விவரிப்பதில்லை. மாறாய், கவபாட்டா கதையைக் கொண்டு செல்லும் வேகத்துக்கு அவையும் சமனப்பட்டு கூடி வருகின்றன.\nஇயற்கை வர்ணனைகள் நிறைந்த நாவல். பருவநிலையை அறிய முடிகிறது, மரங்கள் பூத்துக் குலுங்குவதைப் பார்க்கிறோம், காற்றின் ஓசையைக் கேட்கிறோம். இவற்றில் பலவற்றுக்கும் குறியீட்டு மதிப்புண்டு, ஆனால் குறியீட்டு பொருள் புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும்கூட நீங்கள் இந்த விவரணைகளை வர்ணனைகளாகவே வாசித்து மகிழ்ச்சியடைவது நிச்சயம்.\nநான் வாசித்த புத்தகம் பெங்குவின் பதிப்பித்தது. ஆங்கில மொழியாக்கம் செய்திருப்பவர் எட்வர்ட். ஜி. செய்ன்டென்ஸ்டிக்கர். மிக அருமையான மொழியாக்கம். காமகுராவின் தனிச்சூழலை சிறப்பான வகையில் கைப்பற்றுகிறது. ஜப்பானின் பழக்க வழக்கங்களையும் அன்றாட வாழ்வில் அவர்கள் கடைபிடிக்கும் நடைமுறை ஒழுக்கங்களையும் நன்றாகவே கொண்டு தருகிறது, கவபாட்டாவின் நடை துல்லியமாக இருக்கிறது, மினிமலிச இயல்பு கொண்டது என்பதை முன்னமே சொல்லிவிட்டேன்.\nஇருநூற்றுச் சொச்ச பக்கங்கள்தான் என்றாலும் அதில் அடர்த்தியான சிந்தனைகளும் பண்பாட்டுச் சிக்கல்களும் பொதிந்திருப்பதால் சிக்கலான நாவல்தான். நோபல் பரிசு பெற்ற ஒருவரிடம் நாம் இத்தகைய நாவல்களையே எதிர்பார்க்கிறோம், இந்த நாவல் நம்மை ஏமாற்றவில்லை.\nஒளிப்பட உதவி - விக்கிப்பீடியா\n(மொழியாக்�� உதவி – நட்பாஸ்)\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு கவிதை குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nஅதனினும் இனிது அறிவினர் சேர்தல் – இசை\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://flowerking.info/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-12-08T03:23:42Z", "digest": "sha1:LYFCW6HNZBTW4HS6JFMHRDEZ5Z6P4Y45", "length": 8632, "nlines": 161, "source_domain": "flowerking.info", "title": "தமிழ் தமிழ்நாடு – Know the Unknown அறியாததை அறிவோம்", "raw_content": "\nKnow the Unknown அறியாததை அறிவோம்\nபொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nபொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nபெண்களின் பெருமைகள் பற்றி மனதைத்தொடும் வரிகள்\nதத்துவம் கவிதை மேற்கோள்கள் - 3\nதிருக்கார்த்திகை தீபம் அன்று செய்ய வேண்டிய விஷயங்கள்\nEnglish Facebook WhatsApp posts General knowledge Health Interesting videos know the unknown Medical My YouTube videos Social awareness Tamil Uncategorized हिंदी H Current Affairs உடல்நலம் தமிழ் தினம் ஒரு திருக்குறள் தெரிந்துகொள்ளுங்கள் பொதுஅறிவு பொக்கிஷம் 10/10 பொன்மொழிகள் வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் வாழ்க்கை தத்துவங்கள் வாழ்த்துக்கள் விழிப்புணர்வு பதிவுகள் 😃 PoovArt ✍️\n யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்.\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள்.\nஉணவு வகைகள் செரிமானம் அடைய எடுக்கும் நேரங்கள்\nஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க என்ன உணவு சாப்பிட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://mimirbook.com/ta/39971ed6a78", "date_download": "2019-12-08T03:51:25Z", "digest": "sha1:QMOXHFCGPUNMUCONBEDPIVY45RPFTZDX", "length": 4771, "nlines": 50, "source_domain": "mimirbook.com", "title": "ஃபுமிஹிடோ, இளவரசர் அகிஷினோ (கலை மற்றும் பொழுதுபோக்கு) - Mimir அகராதி", "raw_content": "\nஃபுமிஹிடோ, இளவரசர் அகிஷினோ ( 秋篠宮文仁親王 , அகிஷினோ-நோ-மியா ஃபுமிஹிடோ ஷின்னே , பிறப்பு 30 நவம்பர் 1965) ஜப்பானிய ஏகாதிபத்திய குட���ம்பத்தில் உறுப்பினர். அவர் பேரரசர் அகிஹிடோ மற்றும் பேரரசி மிச்சிகோ ஆகியோரின் இளைய மகன் ஆவார், தற்போது அவரது மூத்த சகோதரர் கிரீடம் இளவரசர் நருஹிட்டோவுக்குப் பிறகு கிரிஸான்தமம் சிம்மாசனத்தின் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.\nஜூன் 1990 இல் அவரது திருமணத்திலிருந்து, அவர் அகிஷினோ-நோ-மியா (பொதுவாக ஆங்கிலத்தில் இளவரசர் அகிஷினோ என்று மொழிபெயர்க்கப்பட்டார்) என்ற பட்டத்தை வகித்து, ஏகாதிபத்திய குடும்பத்தின் தனது சொந்த கிளைக்கு தலைமை தாங்கினார்.\nஅகிஹிடோ (அகிட்டோ) பேரரசரின் 2 வது இளவரசன். இளம் பெற்றோர் (அயனோ நோ மியா). வெளிநாட்டில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ககுஷுயின் பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் பட்டம் பெற்றார். 1990 ஆம் ஆண்டில், கவாஷிமா நோரிகோவை (கிகோ) திருமணம் செய்து கொண்டார், அகிஷினோமியா குடும்பத்தை நிறுவினார். திரு. யமாஷினா (யமாஷினா) ஏவியன் ஆராய்ச்சிக்கான நிறுவனம், ஜப்பான் மீன்வள மீன் சங்கத்தின் தலைவர். 1991 ஆம் ஆண்டில், மாகோ (மாகோ) சொந்த ஊர், 1994 யோஷிகோ ககோ (காகோ) ஹிஸ் மெஜஸ்டி, 2006 யூ ஹிட்டோ அரச பிறப்பு.\nபுகுஷிமா டாயிச்சி அணுமின் நிலையம்\nஃபுகுய் ப்ரிஃபெக்சரல் மியூசியம் ஆஃப் ஆர்ட்\nமிட்சுய் & கோ, லிமிடெட். [பங்கு]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/13401-.html", "date_download": "2019-12-08T03:17:36Z", "digest": "sha1:4S4MIUQYZMP2FY7O52CV7PFRAX2FPHPL", "length": 9820, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "ஆண் குழந்தை இல்லாததால் மனைவி, மகளை கொடுமைப்படுத்திய வழக்கறிஞர் |", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nஆண் குழந்தை இல்லாததால் மனைவி, மகளை கொடுமைப்படுத்திய வழக்கறிஞர்\nடெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகளை அடித்து துன்புறுத்தும் வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு டெல்லியின் வசந்த் குன்ஜ் பகுதியில் வசித்து வரும் டெல்லி உயர் நீதிமன்ற வழக்கறி���ர் ஒருவர் தன் மனைவி மற்றும் மகளை சரமாரியாக அடித்து கொடுமை படுத்தி உள்ளார். இதனை அவரது மற்றொரு மகள் மொபைலில் வீடியோ எடுத்து போலீசிடம் அளித்துள்ளார். ஆண் குழந்தை பெற்று தராததால் தன்னையும், தனது மகள்களையும் கடந்த 15 வருடங்களாக இவ்வாறு சித்திரவதை செய்து வருவதாக வழக்கறிஞரின் மனைவி தெரிவித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. 'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\n4. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n5. எனக்கு விஜய்யும், ரஜினியும் ஒண்ணு தான்\n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. இன்று இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரசிகர்கள் வெச்ச நம்பிக்கை வீண் போகாது\n9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சித் தேர்தல்-நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்\nதெலங்கானா என்கவுன்ட்டர் சரியாக வழங்கப்பட்ட நீதி - நடிகை நயன்தாரா அதிரடி\nதமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. 'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\n4. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n5. எனக்கு விஜய்யும், ரஜினியும் ஒண்ணு தான்\n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. இன்று இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும்.\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/874538.html", "date_download": "2019-12-08T02:20:46Z", "digest": "sha1:ECIMMYTPHNVOXNODTFQQYFUVOHM7HSV5", "length": 7534, "nlines": 53, "source_domain": "www.tamilcnn.lk", "title": "அமைச்சரவை கூட்டத்தின்போது அனைத்து ஆளுநர்களையும் அழைப்பதற்கு தீர்மானம்!", "raw_content": "\nஅமைச்சரவை கூட்டத்தின்போது அனைத்து ஆளுநர்களையும் அழைப்பதற்கு தீர்மானம்\nOctober 19th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nதேசிய கல்வி ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள முன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கையை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nமுன்பள்ளி தொடர்பான தேசிய கொள்கை ஒன்று இதுவரையில் நாட்டில் தயாரிக்கப்படவில்லை என்பதுடன், முன்பள்ளி கல்வியை முறைமைப்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் வழிகாட்டலில் முதன்முறையாக இந்த தேசிய கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஆளுநர்கள், மாகாண தலைமைச் செயலாளர்களுக்குமிடையே நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.\nதேசிய கல்வி ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழு ஒன்றின் மூலம் தேசிய மற்றும் சர்வதேச ஆய்வு நூல்களை ஆராய்ந்து சிறு பராய அபிவிருத்தியுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்கள், அமைப்புக்களின் கருத்துக்கள் முன்மொழிவுகளை பெற்று இந்த கொள்கை தயாரிக்கும் பணிகள் 2018ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.\nபிள்ளைகளின் வாழ்வில் தீர்க்கமான கட்டமான சிறுபராய அபிவிருத்திக்காக முதன்முறையாக தேசிய கொள்கை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது குறித்து இதன்போது அனைத்து மாகாண ஆளுநர்களும் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.\nமாகாண மட்டத்தில் நிலவும் கல்வி மற்றும் சுகாதார பிரச்சினைகள் மாகாண மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.\nமேற்படி கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து கொள்கை சார்ந்த தீர்மானங்களுக்கு வருவதற்காக அமைச்சரவை கூட்டத்தின்போது அனைத்து ஆளுநர்களையும் பங்குபற்ற செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nவாதப்பிரதி வாதங்களில் ஈடுபட வேண்டிய தேவை ஏதும் கிட���யாது – கோட்டாபய\nதிறமைகளுக்கு முன்னுரிமை வழங்கும் யுகமொன்றை உருவாக்குவேன் – சஜித்\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு இடைநிறுத்தம்\nகிளிநொச்சி கரியாலை நாகபடுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அவல நிலை\nவாதப்பிரதி வாதங்களில் ஈடுபட வேண்டிய தேவை ஏதும் கிடையாது – கோட்டாபய\n24 இலங்கை மீனவர்களையும் தீபாவளிக்கு முன்னர் விடுதலை செய்யுமாறு கோரிக்கை\nதிறமைகளுக்கு முன்னுரிமை வழங்கும் யுகமொன்றை உருவாக்குவேன் – சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/rafale-scam/", "date_download": "2019-12-08T03:25:45Z", "digest": "sha1:XDHHT6P75KRMDB74QOJ67G2XIS3ZB4X5", "length": 14683, "nlines": 192, "source_domain": "ippodhu.com", "title": "Rafale Scam Archives - Ippodhu", "raw_content": "\nஊடகங்களின் மீது நடவடிக்கை எடுத்தால் தேர்தலில் பெரிய விவகாரமாகிவிடும் ;அதனால் தயங்குவார்கள்; ரஃபேல் ஆவணங்களை...\nரஃபேல் தொடர்பான ஆவணங்களை நாங்கள் திருடவில்லை; விலை கொடுத்து வாங்கவில்லை. அதனால் எதையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்\" என்கிறார் தி ஹிந்து குழுமத்தின் தலைவரான என். ராம். பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து இந்திய...\nபாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து முக்கிய ரஃபேல் ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன – உச்ச நீதிமன்றத்தில் அரசு திடுக்கிடும்...\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து திருடப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பரபரப்புக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ரகசிய ஆவணங்கள்,...\nவெட்கமாக இல்லையா மோடி அவர்களே ரஃபேல் குறித்து கடுமையாக பேசிய ராகுல் காந்தி\nஉத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி இந்தியாவிடம் ரஃபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் இன்னும் நிறைய சாதித்து இருக்கலாம் என்று கூறி...\nரஃபேல் ; காங்கிரஸை விட பாஜக அரசின் விலை குறைவானது ; சிஏஜி அறிக்கையை...\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2007-இல் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தைக் காட்டிலும் தேசிய ஜனநாயக் கூட்டணி மேற்கொண்ட ஒப்பந்தத்தில் 36 போர் விமானங்களின் விலை 2.86% குறைவாக உள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான...\nரஃபேல் ஒப்பந்தம்: இன்ன��ம் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன; பல ஆவணங்கள் வந்துகொண்டிருக்கின்றன – என்.ராம்...\nஃபிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து இந்திய விமானப் படைக்கு ரஃபேல் விமானங்களை வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்தபோது, பிரதமர் அலுவலகமும் மற்றொரு பக்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தியதில் பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள்...\nரஃபேல் ஒப்பந்தத்துக்கு முன் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளை சந்தித்த அனில் அம்பானி; லீக்கான...\n2015 மார்ச் மாதத்தின் 4 வது வாரத்தில் , அதாவது பிரான்சிடமிருந்து 36 ரஃபேல் விமானங்களை வாங்குகிறோம் என்று அறிவிப்பதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக பாரீஸில் அமைந்திருக்கும் பிரான்ஸ் பாதுகாப்பு...\nஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, மீடியாவால் பேசப்பட்ட ரஃபேல் பற்றிய புலனாய்வு செய்தி இதுதான்\nரஃபேல் ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகத்திடம் கலந்து ஆலோசிக்காமல் பிரதமர் மோடி தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளார் . இந்த முடிவுக்கு பாதுகாப்பு அமைச்சகம் மோடிக்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளது என்று என்.ராம்...\nரஃபேல் ஊழல் : மோடியின் முடிவால் ரஃபேல் போர் விமானம் ஒவ்வொன்றின் விலையும்...\nரஃபேல் ஒப்பந்தத்தில் பல்வேறு விதிமுறைகளை கடைபிடிக்காமல் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதால் விமானத்தின் விலை அதிகமாகியுள்ளது . காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மிகக் குறைந்த விலையை மேற்கோள்காட்டி...\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை பணிநீக்கம் செய்தது பிரதமர் மோடி தலைமையிலான குழு\nபிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலைக்குழு சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை அவரது பணியிலிருந்து நீக்கியது. அலோக் வர்மாவை நீக்க எதிர் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எதிர்ப்பு தெரிவித்ததாகத் தகவல்கள் கூறுகின்றன....\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nமோட்டரோலா ஒன் ஹைபர் அறிமுகம்\nஅறிமுகமாகிறது ரியல்மி எக்ஸ்.டி 730 ஜி ஸ்மார்ட்போன், வயர்லெஸ் இயர்பட்ஸ்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குட��் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=18193", "date_download": "2019-12-08T03:54:41Z", "digest": "sha1:WZ6UMI5VTHXV4SIN2HPPYAHNGKNBN7QX", "length": 6347, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "சித்திரப் புன்னகை » Buy tamil book சித்திரப் புன்னகை online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : கௌதம நீலாம்பரன்\nபதிப்பகம் : திருவரசு புத்தக நிலையம் (Vaanathi Pathippagam)\nசேரன் தந்த பரிசு (old book rare) ஞானத்தேனீ ஆன்மிக வினா - விடை\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சித்திரப் புன்னகை, கௌதம நீலாம்பரன் அவர்களால் எழுதி திருவரசு புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கௌதம நீலாம்பரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nயாழ்ப்பாணத்தின் வீரத்தமிழ் மன்னன் இரண்டாம் சங்கிலி\nசேரன் தந்த பரிசு (old book rare)\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nசுட்டும் விழிச் சுடரே - Suttum Vizhi Sudare\nதந்து விட்டேன் என்னை - Thanthu Vittean Ennai\nவந்து போகும் மேகம் - Vanthu Pogum Megam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசலிப்பையும் சோர்வையும் நீக்கி உற்சாகமாக வாழ்வது எப்படி \nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=9874", "date_download": "2019-12-08T03:53:26Z", "digest": "sha1:UPTH2B7O3O7LCLCQ6HHJVLZM4K6A2ZCS", "length": 6910, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Magic with Pencil: Yellow (Activity-Magic with Pencil) - my first MAGIC WITH PENCIL yellow » Buy english book Magic with Pencil: Yellow (Activity-Magic with Pencil) online", "raw_content": "\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் my first MAGIC WITH PENCIL yellow, ஆசிரியர் குழு அவர்களால் எழுதி Smile Publishing (India) Private Limited பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆசிரியர் குழு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஸ்ரீமத் நாராயணீயம் தியான ஸ்லோகங்கள்\nவிகடன் இயர் புக் 2015\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :\nவண்ணம் தீட்டுவோம் பாகம் 1 - Kalaam - 100\nநாயும் ஓநாயும் - Nayum Onayum\nமலரும் மொட்டுகள் - Malarum Mottukal\nபொன் விழா க்விஸ் - Pon Vizha Quiz\nஓநாயும் ஓட்டகமும் - Onaayum Otagamum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://lineoflyrics.com/enga-chinna-rasa-enn-raathukkam-song-lyrics/", "date_download": "2019-12-08T02:38:08Z", "digest": "sha1:I22L4CYEEC7RS7PLEANSE6DKTM3XWZZ3", "length": 8131, "nlines": 173, "source_domain": "lineoflyrics.com", "title": "Enga Chinna Rasa - Enn Raathukkam Song Lyrics | Lineoflyrics.com", "raw_content": "\nபாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்\nஇசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்\nஆண் : என் ராத்தூக்கம் போச்சு…….\nஆண் : என் ராத்தூக்கம் போச்சு…….\nஆண் : பாட நினைச்சேன் அப்போது\nஆண் : என் ராத்தூக்கம் போச்சு…….\nஆண் : கட்டிலிலே சத்தம் கேட்குமுன்னு\nஒரு பட்டுப் பாயை கீழ விரிச்சேன்\nஆண் : காலு மெட்டியிலே வந்த சத்தத்திலே\nஎங்க அப்பன் ஆத்தா கண் முழிச்சா\nஆண் : கட்டிலிலே சத்தம் கேட்குமுன்னு\nஒரு பட்டுப் பாயை கீழ விரிச்சேன்\nகாலு மெட்டியிலே வந்த சத்தத்திலே\nஎங்க அப்பன் ஆத்தா கண் முழிச்சா\nஆண் : அன்னக்கிளி அல்லிக்கொடி\nஆண் : ஏத்தி வச்ச நெய் விளக்க\nஅவ வெக்கப்பட்டு எட்டி நிக்க\nஅட சேவக்கோழி கூவிக் கூட\nஆண் : என் ராத்தூக்கம் போச்சு…….\nஆண் : பாட நினைச்சேன் அப்போது\nஆண் : என் ராத்தூக்கம் போச்சு…….\nஆண் : சின்னப்பொண்ணு என்ன விட்டுருன்னு\nஅவ சேலையத்தான் தேடிப் பிடிச்சா\nஆண் : பாவமுன்னு நானும் விட்டிருப்பேன்\nஆனா புத்திக் கெட்டு தாவிப் புடிச்சேன்\nஆண் : சின்னப்பொண்ணு என்ன விட்டுருன்னு\nஅவ சேலையத்தான் தேடிப் பிடிச்சா\nஆனா புத்திக் கெட்டு தாவிப் புடிச்சேன்\nஆண் : கையத்தொட்டும் காலத்தொட்டும்\nஆண் : கொக்கரிக்கும் கொண்டச்சேவல்\nஅந்த ராகத்தில சூரப்புலி நான்தாண்டா\nஆண் : என் ராத்தூக்கம் போச்சு…….\nஆண் : பாட நினைச்சேன் அப்போது\nஆண் : என் ராத்தூக்கம் போச்சு…….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-12-08T02:29:08Z", "digest": "sha1:H75GYQZJ7WQGHHJTDA4Z76JTWVXUG4HZ", "length": 18916, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "நேர்மாற்றத்தக்க அணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(நேர்மாற்று அணி இலிருந்து வழிமாற்���ப்பட்டது)\nநேரியல் இயற்கணிதத்தில் ஒரு n x n சதுர அணி A நேர்மாற்றத்தக்கது (invertible) எனில், கீழ்வரும் கட்டுப்பாட்டை நிறைவுசெய்யும் வகையில் ஒரு n x -n சதுர அணி B ஐப் பெற்றிருக்க வேண்டும்:\nஇக்கட்டுப்பாட்டை நிறைவு செய்யும் B அணியானது A இன் நேர்மாறு அல்லது நேர்மாறு அணி (inverse) எனப்படும். மேலும் A அணியின் நேர்மாறின் குறியீடு A−1.\nநேர்மாற்ற முடியாத சதுர அணி வழுவுள்ள அணி அல்லது வழு அணி எனப்படும். ஒரு சதுர அணியின் அணிக்கோவையின் மதிப்பு பூச்சியமாக இருந்தால், இருந்தால் மட்டுமே, அச்சதுர அணி வழுவுள்ள அணியாக இருக்கும்.\nசெவ்வக அணிகளுக்கு (mx n வரிசையுடைய அணிகள்) நேர்மாறு அணி கிடையாது. எனினும் முழுத்தரம் (full rank) கொண்ட சதுரமில்லா அணிகள் ஒருபக்க நேர்மாறு (இடது நேர்மாறு அல்லது வலது நேர்மாறு) கொண்டவை.[1]\nA ஒரு m x n வரிசை அணி; A இன் தரம் n எனில், A அணிக்கு இடது நேர்மாறு உண்டு. அதாவது BA = I என்பதை நிறைவு செய்யும் n x m வரிசையுடைய B அணியைக் காணமுடியும்.\nA இன் தரம் m எனில், A அணிக்கு வலது நேர்மாறு உண்டு. அதாவது AB = I என்பதை நிறைவு செய்யும் n x m வரிசையுடைய B அணியைக் காணமுடியும்.\nவழக்கமாக அணிகள் மெய்யெண்களிலும் சிக்கலெண்களிலும் அமைந்தவை என்றாலும், பரிமாற்று வளையத்திலமைந்த அணிகளுக்கும் மேலுள்ள வரையறைகள் பொருந்தும்.\nகளம் K {\\displaystyle K} ல் உள்ள உறுப்புகளைக் கொண்ட ஒரு சதுர அணி A {\\displaystyle A} ன் அணிக்கோவையின் மதிப்பு பூச்சியமாக இல்லாதிருந்தால், இருந்தால் மட்டுமே அணி A {\\displaystyle A} ஆனது ஒரேவரிசையுடைய சதுர அணிகளின் கணத்தில், அணிகளின் பெருக்கல் செயலைப் பொறுத்து நேர்மாற்றத் தக்கதாகும். மேலும் பொதுவாக, பரிமாற்று வளையம் மீதான ஒரு சதுர அணியின் அணிக்கோவை அவ்வளையத்தில் நேர்மாற்றத்தக்கதாக இருந்தால், இருந்தால் மட்டுமே அச்சதுர அணியும் நேர்மாற்றத்தக்கதாக இருக்க முடியும். வளையத்தில் தரம் என்ற கருத்து கிடையாதகையால் ஒருபக்க நேர்மாறுகளின் வரையறை சற்று சிக்கலானது.\nஅணி நேர்மாற்றல் என்பது ஒரு நேர்மாற்றத்தக்க அணியின் நேர்மாறு காணும் செயலாகும்.\nநேர்மாற்றத்தக்க n×n அணிகளின் கணமானது அணிப்பெருக்கல் செயலியுடன் ஒரு குலமாகும் (பொது நேரியல் குலம்).\n4.1 2×2 அணியின் நேர்மாறு\nA ஒரு நேர்மாற்றத்தக்க அணி எனில்:\n(kA)−1 = k−1A−1 k ஒரு பூச்சியமில்லாத் திசையிலி;\nn x n வரிசையுடைய அணிகள் A , B நேர்மாற்றத்தக்கவை எனில்:\nA1,...,Ak என்பவை நேர்மாற்றத்தக்க n x n அணிகள் எனில்::(A1A2⋯Ak−1Ak)−1 = A−1\nதனக்குத்தானே நேர்மாறாக அமையும் அணி சுருள்வு அணியாகும். A ஒரு சுருள் அணியெனில்,\nஒரு அணியின் சேர்ப்பு அணியைப் பயன்படுத்தி அதன் நேர்மாறு காணலாம்:\nமுற்றொருமை அணியுடனான தொடர்பு: A , B என்பன இரு முடிவுறு சதுர அணிகள் எனில்:\nகிராமரின் விதியைப் பயன்படுத்தி நேர்மாற்றத்தக்க அணியின் நேர்மாறு காணலாம். இம்முறை சிறு அணிகளுக்கே பொருத்தமானது அணிகளின் வரிசை அதிகமாகும்போது இது போதுமானதாக இருக்காது. சேர்ப்பு அணி என அழைக்கப்படும் தரப்பட்ட அணியின் இணைக்காரணி அணியின் இடமாற்று அணியைக் கொண்டு மூல அணியின் நேர்மாறு காணலாம்:\n|A| - A அணியின் அணிக்கோவை\nC - A அணியின் இணைக்காரணிகள் அணி\nCT -A அணியின் இணைக்காரணிகள் அணி C இன் இடமாற்று அணி\nமேற்கூறப்பட்ட இணைக்காரணிச் சமன்பாடு 2×2 அணிகளுக்குப் பின்வரும் விளைவைத் தருவதால் இரண்டாம் வரிசை நேர்மாற்றத்தக்க சதுர அணிகளின் நேர்மாறுகளை எளிதாகக் காணமுடியும்:[3]\n1/(ad-bc) என்பது எடுத்துக்கொள்ளப்பட்ட அணியின் அணிக்கோவையின் தலைகீழ் மதிப்பாகும்.\nதிசையிலி A , உறுப்பு a இன் இணைக்காரணி;\nதிசையிலி B , உறுப்பு b இன் இணைக்காரணி;\nதிசையிலி C , உறுப்பு c இன் இணைக்காரணி;\nஅணிக்கோவை மதிப்பு பூச்சியமில்லை எனில் A நேர்மாற்றத்தக்கது. அணிக்கோவையின் மதிப்பை சாரசு விதிமூலம் கணக்கிட்டுக் கொள்ளலாம்.\nஅணியின் ஒவ்வொரு உறுப்பின் இணைக்காரணிகள்:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 19:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/bookreviews/esther-kathai-uruvaana-vitham", "date_download": "2019-12-08T03:05:03Z", "digest": "sha1:FFGBSB2FHLYMOQCCGHDJPT7EUYH5V34T", "length": 16141, "nlines": 206, "source_domain": "www.commonfolks.in", "title": "எஸ்தர் கதை உருவான விதம் | Read Book Reviews | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Book Reviews » எஸ்தர் கதை உருவான விதம்\nஎஸ்தர் கதை உருவான விதம்\nபாண்டிச்சேரி ரோமன்ரோலண்ட் நூலகம் நான் வேலை பார்த்து வந்த புதுவைக் குரல் அலுவலகத்தின் எதிரேதான் இருந்தது. ரோமன் ரோலண்ட் நூலகம் ஒரு புஸ்தகச் சுரங்கம். பேர்லாகர் க்விஸ்ட்டின் ‘அன்புவழி’ போன்ற மகத்தான உலக இலக்கியங்களை எல்லாம் அந்த நூலகத்திலிருந��து எடுத்துச் சென்று படித்தேன். காரை சிபி, சில பிரெஞ்சு நாவல்களின் ஆங்கிலமொழி பெயர்ப்புகளைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். பாண்டிச்சேரியில் இருந்த நாட்களில் உலக இலக்கியங்களில் திளைத்தேன். அவை என் இலக்கிய அறிவைப் பட்டை தீட்டின. இலக்கியக் கலையின் நுட்பமானதும், ஆழமானதுமான பகுதிகள் என்னைத் தூங்கவிடாமல் செய்தன.\nபுதுவைக்குரல் வருமானம் வாய்க்கும் கைக்குமாக இருந்தது. பெரும்பாலும் பற்றாக்குறைதான். பிரபஞ்சனும் என்னைப் போலவே போதுமான வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். என்னுடைய 200 ரூபாய் சம்பளம் சிறிது கூடப் போதவில்லை. வேலைக்குச் சேர்ந்து நான்கைந்து மாதங்கள் முடிந்து விட்டன. எப்படியோ மூச்சை இழுத்துப்பிடித்து காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தேன். ஒரு சமயம் வண்ணதாசனுக்குக் கடிதம் எழுதிப் பணவுதவி கேட்டேன். இரண்டு மூன்று தினங்களிலேயே 25 ரூபாய் அனுப்பி உதவினார்.\nகணையாழியில் எனது ‘கடல்புரத்தில்’ நாவல் தொடராக வந்து கொண்டிருந்தது. அதற்கு ஏதாவது சன்மானம் கிடைத்தால் உதவியாக இருக்கும். நானும் கேட்கவில்லை, கேட்பதற்குக் கூச்சம். ஆனால், பின்னால், பாண்டிச்சேரியை விட்டுக் கிளம்புகிறபோது, அந்தச் சன்மானத்தை நானே கேட்டு எழுதி வாங்க வேண்டியதாயிற்று.\nஇதற்கு நடுவில் என் பால்யகால நண்பன் ரவிக்குத் திருமணம் நிச்சயமாகியிருந்தது. (பெங்களூரில் BEL-ல் வேலை பார்க்கும் ரவிதான்) சென்னையில் கல்யாணம். என்னைத் திருமணத்துக்கு வரச் சொல்லி, வழிச் செலவுக்குப் பணமும் அனுப்பி வைத்திருந்தான். ஆசிரியர் எம்.பி.ஜான் விடுமுறை தந்து அனுப்ப யோசித்தார். என் வேலையை யார் பார்ப்பது என்ற பிரச்சனை. ரிப்போர்ட்டர் கிருஷ்ணமூர்த்திக்கு மொழிபெயர்ப்பில் பரிச்சயம் இல்லை. கடைசியில், எப்படியோ சமாளித்துக் கொள்கிறேன். ஆனால் இரண்டே நாளில் திரும்பி வந்து விடவேண்டும், என்று சொன்னார் ஜான்.\nகல்யாணம் சென்னையில்தான் என்றாலும், பாளையங்கோட்டையில் திருமண வரவேற்பு இருந்தது. அதற்கும் வர வேண்டும் என்று எழுதியிருந்தான் ரவி. ஜானிடம் கெஞ்சி எப்படியோ நான்கு நாட்கள் லீவு வாங்கி விட்டேன்.\nசென்னையில் திருமணம் முடிந்த இரண்டாவது தினம் பாளையங்கோட்டையில் வரவேற்பு . ரவி தன் குடும்பத்தினரோடு எனக்கும் சேர்த்து திருநெல்வேலிக்கு ரயிலில் மு��்பதிவு செய்திருந்தான் . அவர்களுடன் நானும் பாளையங்கோட்டை சென்றிருந்தேன். திருமணம் முடிந்த மறுநாள் திருநெல்வேலியிலிருந்து பாண்டிச்சேரிக்குப் புறப்பட்டேன் . காலை எட்டரை மணிக்கு பஸ் ஏறினேன்.\nமதியம் மூன்று மணி சுமாருக்கு புதுக்கோட்டை , தஞ்சாவூர் மார்க்கத்தில் பஸ் சென்று கொண்டிருந்தபோது சாரி சாரியாக மாட்டுவண்டிகள் சென்றன. வண்டிகளில் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் என பாத்திர பண்டங்கள், துணிமூட்டைகளுடன் பயணம் செய்தனர். வண்டிகளின் பின்னே இளைஞர்கள் நடந்து வந்தனர் சிறிது தூரத்தில் மீண்டும் இதேபோல் வண்டிகளில் செல்லும் குடும்பங்கள் தென்படும். தஞ்சாவூர் , கும்பகோணம் வருகிற வரைதொடர்ந்து இதுபோல் குடும்பம் குடும்பமாக வண்டிகளில் சென்று கொண்டிருந்தனர்.\nகாபி சாப்பிடுவதற்காக ஒரு இடத்தில் பஸ்ஸை நிறுத்தினபோது , இப்படி வண்டிகளில் குடும்பம் குடும்பமாக எங்கே போகிறார்கள் என்று விசாரித்தேன். அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வேலை செய்து பிழைப்பதற்காக குடும்பம் குடும்பமாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது . அந்த வருஷம் மாநிலம் முழுவதும் கடுமையான வறட்சி . பருவ மழை பொய்த்து விட்டது. குளம் , கண்மாய்கள், ஆறுகள் எல்லாம் வறண்டு கிடந்தன . கிராமப்புறங்களில் விவசாயம் அறவே நின்றுவிட்டது. அதனால் சற்று வளமான தஞ்சை மாவட்டத்தில் எதாவது விவசாய வேலைகள் செய்து பிழைக்கலாம் என்று அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.\nஇந்த விஷயம் என்னை வெகுவாகப் பாதித்தது . பாண்டிச்சேரிக்கு என் அறைக்கு வந்த பின்பும் அந்தக் கருத்து மெலிந்த மனிதர்களின் முகங்களும் , வண்டிகளை இழுத்துச் சென்ற மாடுகளின் கண்ணீர்க் கறை படிந்த கண்களும் என் நினைவில் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தன . சொந்த ஊரில் வாழ வழியில்லாமல் போவதென்பது எவ்வளவு கொடிய துயரம்.\nஅந்தத் துயரத்தை மறப்பதற்கு எனக்கு பல தினங்கள் பிடித்தன . ஒரு இரவு மிக நீண்ட சிறுகதை ஒன்றை எழுதினேன். அதற்கு ‘எஸ்தர்’ என்று பெயரிட்டேன். அப்போதும் அந்த விவசாயிகளை மறக்க முடியவில்லை . மறுநாளே இன்னொரு சிறுகதையும் எழுதினேன். அதற்கு ‘மிருகம்’ என்று தலைப்பு வைத்தேன். அந்த இரண்டு சிறுகதைகளையும் கணையாழிக்கு அனுப்பி வைத்தேன்.\nதெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் – நாஞ்சில் நாடன் சி���ுகதைத் தொகுப்பு\nபார்த்தீனியம் நாவல் வெளியீட்டு நிகழ்வு | இரா. முருகவேள் உரை\nகரைந்த நிழல்கள்: ஒரு வாசிப்பனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/850403.html", "date_download": "2019-12-08T02:47:53Z", "digest": "sha1:NHXQCI4BJ5SPDZS6RGHOR3MGAC4EQB2L", "length": 6029, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "சிறைக்குள் 'செல்பி;' சிக்கினார் துமிந்த!", "raw_content": "\nசிறைக்குள் ‘செல்பி;’ சிக்கினார் துமிந்த\nJune 19th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபாரத லக்ஸ்மன் பிரேமசந்திர படுகொலை வழக்கின் மரணதண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் அடைத்துவைக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் ‘செல்பி’ புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.\nசிறை அறைக்குள் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் ‘பேஸ்புக்’கில் பதிவொன்றை இட்டுள்ள பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க,\n“அனைத்துத் துறைகளின் கவனத்துக்கும். நீதி அமைச்சர் தலதா அத்துகோரள மற்றும் ஹிரு தொலைக்காட்சி அறிந்துகொள்ளவும். சிறையிலிருந்து IMO Call மூலம் தனது வர்த்தகத்தைச் செய்யும் பிரபல கைதியை அடையாளம் தெரியுமா – புகைப்பட உதவி சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு” என்று குறிப்பிட்டுள்ளார். (22)\nமீண்டும் ஒரு ஏமாற்று நாடகம்தான் நடக்கிறது – தவராசா\nமிலேனியம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டாமென சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை\nதமிழரசுக் கட்சியின் தனித்த முடிவு தமிழ் தரப்பினரை பாதித்துள்ளது: அனந்தி\nஜனாதிபதி தேர்தல் – இதுவரையில் 2867 முறைப்பாடுகள் பதிவு\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ‘தமிழ் அரக்கன்’ முத்திரை\nஜனாதிபதி தேர்தல் – யாருக்கு ஆதரவு என்பதை அறிவித்தது ஈ.பி.ஆர்.எல்.எப்.\nபொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் – 4 பேர் காயம்\nபோலி காணாமலாக்கப்பட்டோர் அமைப்பினரே சம்பந்தன், சுமந்திரனை அசிங்கப்படுத்துகின்றனர்\nநியூஸிலாந்து நீதி அமைச்சருடன் பிரதமர் ரணில் சந்திப்பு\nஐ.தே.க.வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nமீண்டும் ஒரு ஏமாற்று நாடகம்தான் நடக்கிறது – தவராசா\nமிலேனியம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டாமென சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை\nதமிழரசுக் கட்சியின் தனித்த முடிவு தமிழ் தரப்���ினரை பாதித்துள்ளது: அனந்தி\nஜனாதிபதி தேர்தல் – இதுவரையில் 2867 முறைப்பாடுகள் பதிவு\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ‘தமிழ் அரக்கன்’ முத்திரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190816-32580.html", "date_download": "2019-12-08T03:05:29Z", "digest": "sha1:GMJYWFK7N2AEEEPN2Z5LCNKAQX5CZ33C", "length": 9570, "nlines": 86, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "அங் மோ கியோ நகைக்கடையில் $100,000 மதிப்பில் கொள்ளை | Tamil Murasu", "raw_content": "\nஅங் மோ கியோ நகைக்கடையில் $100,000 மதிப்பில் கொள்ளை\nஅங் மோ கியோ நகைக்கடையில் $100,000 மதிப்பில் கொள்ளை\nஅங் மோ கியோவில் உள்ள ஒரு நகைக்கடையில் நேற்று முன்தினம் கொள்ளையடிக்கப்பட்டதில் சந்தேக நபர் கிட்டத்தட்ட $100,000 மதிப்புள்ள பொருட்களுடன் தப்பினார்.\nஅங் மோ கியோ அவென்யூ 10, புளோக் 574ல் உள்ள ஹாக் சியோங் ஜேட் & ஜூவல்லரி நகைக்கடைக்கு வெளியே, நேற்று முன்தினம் மாலை நான்கு மணியளவில் கறுப்பு ஆடை அணிந்த, 30 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவரைப் பார்த்ததாக பக்கத்து கடையின் உரிமையாளர் கூறினார்.\nநகைக்கடை உரிமையாளர்களில் ஒருவர் “தோலோங், தோலோங் (உதவுங்கள், உதவுங்கள்), எங்கள் பொருட்களை எடுக்காதீர்கள்” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது தம் காதில் விழுந்ததாகக் கூறினார். கறுப்பு ஹெல்மெட் அணிந்திருந்த சந்தேக நபர், நீல நிற ஜாக்கெட், கறுப்பு கால்சட்டை அணிந்து கையில் கறுப்பு பை ஒன்றையும் ஏந்தியிருந்தார். இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஆயுதம் எதுவும் பயன்படுத்தப்படவில்லை, யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தால் போலிசாரை அணுகுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபயனாளர்கள் தங்களுக்குக் கிடைத்த பள்ளிக்குத் திரும்புதல் பற்றுச்சீட்டுகளைக் கொண்டு, அங்கு நடைபெற்ற விற்பனைச் சந்தையில் சிறப்பு விலைக் கழிவுகளில் பள்ளிப்பைகளையும் காலணிகளையும் வாங்கிக்கொள்ளலாம். படம்: சாவ் பாவ்\nஉரிமக் கட்டணங்களைத் தவிர்த்து, வைப்புத் தொகையாக சைக்கிள் ஒன்றுக்கு $30யை நிறுவனங்கள் செலுத்த வேண்டியிருந்தது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபகிர்வு சைக்கிள் நிறுவனங்களுக்கான உரிமக் கட்டணம் பாதியாகக் குறைப்பு\nராபின்சன் சாலையில் மூன்று தடங்கள் நாளை மூடப்படும்\nஆர்சனலுக்கு அடி மேல் அடி\nபுற்றுநோயை ஏற்படுத்தும் மாசு இருப்பதால் நீரிழிவுக்கான 3 மருந்துகள் மீட்பு\n30ல் 30 இலக்கு- நமக்கு உதவுவதுடன் உலகுக்கும் உதவிக்கரம்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\n‘நிலைத்தன்மையான 2030’க்கான இளம் தொழில்நுட்ப தொழில்முனைவர் விருது போட்டியின்போது செ.கமலினி (வலக்கோடி), கியீ தந்தார் ஆகிய மாணவிகள் தயாரித்துள்ள ‘இக்கோ பாக்ஸ்’ உணவுப் பெட்டியைச் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பார்வையிடுகிறார். படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்\nபுத்தாக்கத்தால் பூமிக்கு பெரும் சேவை\nதேவதாஸ் (இடது), ஷர்மா நிஹாரிகா. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட சேவைக்கு அங்கீகாரம்\nபெங்களூரில் பட்டை தீட்டப்பட்ட வீரர்கள்\nஇளம் கவிஞர்களுக்கான புது திட்டம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.trust.org/item/20160404163806-lkau3/?lang=12", "date_download": "2019-12-08T04:17:06Z", "digest": "sha1:YGWHHZZKMBXMDIT6QPN2W6I4NTZIMDZJ", "length": 27582, "nlines": 87, "source_domain": "news.trust.org", "title": "தமிழக உயர் காலணி தொழில் நிறுவனங்களில் பெண்தொழிலாளர்கள் ...", "raw_content": "\nதமிழக உயர் காலணி தொழில் நிறுவனங்களில் பெண்தொழிலாளர்கள் மோசமாக சுரண்டப்படுகிறார்கள், தொழிலாளர் நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்\nசென்னை, ஏப்ரல் 4 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன்) - இந்தியாவில் வளர்ந்து வரும் ஷூ போன்ற காலணி தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள் அதிகமான அளவில் சார்ந்திருப்பது வீட்டிலிருந்தே வேலை செய்யும் பெண்களைத்தான். அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தைவிடக் குறைவாகக் கொடுத்தும், எவ்விதச் சட்ட உரிமைகளும் அளித்திடாமலும் அவர்களை வேலைவாங்கிக் கொண்டிருக்கின்றன என்று கூறும் தொழிலாளர் நல ஆர்வலர்கள் இந்நிறுவனங்களிடமிருந்து காலணிகளை இறக்குமதி செய்திடும் நிறுவனங்களில் அவை உற்பத்தி செய���யப்படும் சங்கிலித்தொடரை ஆய்வு செய்து அங்கே தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்களா என்பதையும் பரிசோதித்திட வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.\nதமிழ்நாட்டில் ஆம்பூர் நகரம் இந்திய ஏற்றுமதி காலணி தொழில் மையங்களில் ஒன்று மற்றும் நாட்டிலேயே அதிகமான அளவில் வீடுகளிலிருந்தே வேலை செய்யும் தொழிலாளர்களையும் கொண்டுள்ளது.\nஇந்தப் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் காலணிகளை பொருத்தும் வேலையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம் அளித்துள்ள அதே சமயத்தில், இடைத்தரகர்கள் மூலமாக, வீட்டிலிருந்து கொண்டே வேலை செய்யும் பெண்களிடம் அடிப்படையான மேல்பாக தையல் வேலைகளை அவுட்சோர்சிங் முறையில் மிகவும் மலிவான ஊதியம்கொடுத்து, இதன் உற்பத்தியாளர்கள் தயாரித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.\n“இவ்வாறு செய்வதன் மூலம், இவர்கள் இந்தியத் தொழிலாளர்நலச் சட்டங்களின் கீழ் வீட்டிலிருந்து வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உத்தரவாதமான வேலை மற்றும் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்கிற அனைத்து தொழிலாளர்நலச் சட்ட நெறிமுறைகளையும் மீறுகிறார்கள்,’’என்று சிவிடெப் இந்தியாவின் பொதுச் செயலாளர் கோபிநாத் பராகுனி, தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் திங்கள் அன்று கூறினார்.\n“ நாளொன்றுக்குக் குறைந்தபட்ச ஊதியம் ரூபாய் 126 என்று தமிழ்நாடு அரசாங்கத்தால் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குறைந்தபட்ச ஊதியத்தையும், இவர்கள் பெறுவதில்லை,’’ என்று அவர் மேலும் கூறினார்.\n“இப்பெண்கள் ஏழை மற்றும் விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ... சட்டவிரோதமான இந்த மறைமுக உற்பத்தியின் ஓர் அங்கமாக இவர்கள் மிகவும் ஊறுபடத்தக்க விதத்தில் சுரண்டப்படுகிறார்கள்,’’ என்று தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், பெருநிறுவனங்களின் பொறுப்புணர்வை உணர்த்தக்கூடிய விதத்திலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் பராகுனி கூறினார்.\nசிவிடெப் இந்தியா, பிரிட்டிஷ் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் உலகம் முழுதும் வீடுகளிலிருந்து வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான அமைப்பு சென்ற மாதம் வெளியிட்டுள்ள ஒரு கூட்டறிக்கை, உலகம் முழுதும் விநியோகிக்கப்படக்கூடிய மிக உயர்ரக காலணிகள் உற்பத்தி செய்யும் வலைப்பின்னலின் ஓர் அங்கமாக இருக்கும் இப்பெண்களுக்கு ஒரு ஜோடி ஷூக்களை தயாரிப்பதற்கு 0.14 டாலருக்கும் கீழேதான் கொடுக்கப்படுகிறது என்றும் ஆனால் இவை பிரிட்டனில் 60 டாலரிலிருந்து 140 டாலர் வரை விற்கப்படுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளது.\nஷூ போன்ற காலணிகள் தயாரிக்கும் பெண்கள் தரைமீது அமர்ந்துதான் இவற்றைத் தைக்க வேண்டியிருக்கிறது, மிகவும் மணிக்கணக்காக ஷூக்களின் மீது குனிந்துகொண்டே வேலை செய்திட வேண்டும், மிகவும் கடினமான தோல்களினூடே ஊசியைத் திரும்பத்திரும்ப இழுக்க வேண்டும்.\nஇவற்றின் காரணமாக கழுத்துவலி, முதுகுவலி மற்றும் தோள் வலிக்கு இவர்கள் ஆளாகிறார்கள், கண்பார்வை மற்றும் நாட்பட்ட தலைவலி போன்ற பிரச்சனைகளுக்கும் ஆளாகிறார்கள், கைகளிலும் விரல்களிலும் காயங்களும் ஏற்படுகின்றன என்று அந்த அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது.\n“சமயங்களில் நான் இரவில் நீண்டநேரம் வேலை செய்கிறேன். ஆனால் நான் அப்படிச் செய்யும்போது, மறுநாள் என்னால் வேலை செய்ய முடியாது, என் கைவிரல்கள் வீங்கி இருக்கும்,’’ என்று வீட்டிலிருந்து வேலை செய்யும் தொழிலாளியான சுமித்ரா, இதே அறிக்கையைத் தயார் செய்தவர்களிடம் கூறியுள்ளார்.\n“ஒரு ஜோடி ஷூ தயார் செய்த பின்னர், என் கைகள் இயல்பு நிலைமைக்குத் திரும்ப சுமார் ஒரு மணி நேரமாகும்,’’ என்று கூறியுள்ளார் அந்த பெண்மணி.\n“இந்த மேல் தையல் வேலை நன்றதாக இல்லை ... எங்களுக்கு நெஞ்சில் வலி ஏற்படுகிறது. தோலில் உள்ள கிருமிகளின் காரணமாக எங்கள் கைகள் தொற்றுநோய்களுக்கு ஆளாகின்றன. இந்த வேலையின் காரணமாக நார்பெருக்கம் திசு அழற்சி (ஃபைப்ரோஸிஸ்) நோய்க்கும் ஆளாகிறோம்,’’ என்று அவர் மேலும் கூறினார்.\nமிகவும் குறைந்த ஊதியம் மற்றும் பணி நிலைமைகள் மோசமாக இருந்தபோதிலும், தங்களுக்கு வேறு வழியில்லை, ஏனெனில் தங்கள் குடும்பக் பொறுப்புகள் தங்களை வீட்டிலிருந்து வெளியேறிச் செல்ல இயலாததாக்கியுள்ளன என்று அந்தப் பெண் அறிக்கையைத் தயாரித்தவர்களிடம் கூறினார்.\nஇவர்களில் விதவைகள் மற்றும் நோய் வாய்ப்பட்டுள்ள கணவரைப் பெற்றிருக்கும் பெண்களின் குடும்பத்திற்கு இவர்களின் வேலைதான் ஒரே வருமானமாகும்.\nஉலக அளவில் காலணிகளை ஏற்றுமதி செய்திடும் நாடுகளில் இந்தியா எட்டாவது இடத்தை வகிக்கிறது. 2012க்கும் 2014க்கும் இடையே காலணி ஏற்றுமதியில் இந்தியா 50 சதவீதம் வளர்ந்திருக்கிறது, 2014இல் உலகம் முழுதும் 200 மில்லியன் ஷூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவிலிருந்து காலணிகளை பெறும் போது, தயாரிப்பு நிறுவனங்கள் அதற்கான தோல்கள் மற்றும் தோல் பொருட்களை பெறுவதிலிருந்து, தோல்களை பதனிடுதல், இறுதி தாயாரிப்பு வரை ஒவ்வொரு நிலையிலும் அதனுடைய சங்கிலித்தொடர்களைக் கவனமாகக் கண்டறிந்திட வேண்டும் என்று ஆர்வலர்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த அரசு சாரா தன்னார்வ நிறுவனங்கள் 14 தயாரரிப்பு நிறுவனங்களை இதுதொடர்பாக தொடர்புகொண்டுள்ளனர். இதேபோன்று தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளைக் களைந்திட என்ன செய்திருக்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டுள்ளனர். சிலர் பிரச்சனைகளை அங்கீகரித்தார்கள். ஆனால் மற்றவர்கள் மிகவும் குறைவான அளவிலேயே விவரங்களைக் கொடுத்தார்கள்.\nஇந்திய காலணி தொழிலில் தனித்துவம் மிக்க ஒன்றல்ல என்றும், பல நாடுகளில் ஷூ தொழில் நிறுவனங்கள் வீடுகளிலிருந்து வேலை செய்யும் தொழிலாளர்களையே சார்ந்திருக்கின்றன என்றும் அவர்களுக்கு மிகவும் குறைந்த ஊதியத்தை அளித்தே வேலை வாங்குகின்றன என்றும் அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன.\n“போர்ச்சுக்கலிலிருந்து பல்கேரியா வரை, கிழக்கு ஐரோப்பாவிலிருந்து வடக்கு ஆப்ரிக்கா, இந்தியா வரை, வீடுகளிலிருந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் ஷூ விநியோக சங்கிலித் தொடரில் காணப்படுகிறார்கள், அவர்கள் பணிசெய்யும் இடம் வெவ்வேறாக இருந்தாலும் அவர்களின் வேலை நிலைமைகள் ஒரேமாதிரி இருப்பதைத்தான் அனுபவம் காட்டுகிறது,’’ என்று அறிக்கை கூறியிருக்கிறது.\n(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: அலெக்ஸ் விஹிடிங்க். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பாrர்க்கலாம்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/page/2", "date_download": "2019-12-08T03:20:41Z", "digest": "sha1:OKSG76GZS5EQD7ZPBW5EFC7WFLXA457M", "length": 8396, "nlines": 116, "source_domain": "www.cinemamurasam.com", "title": "பாரதிராஜா – Page 2 – Cinema Murasam", "raw_content": "\nபாரதிராஜாவை வம்பில் மாட்டி விட்ட செல்வமணி\nஇன்று காலை இயக்குனர்கள் சங்க பொதுக்குழு வடபழனி யில் உள்ள தியேட்டரில் நடந்தது. பாரதிராஜா ராஜினாமா செய்து விட்டதால் 21 ஆம் தேதி தேர்தல் நடத்தி புதிய ...\n“பார்த்து விடுகிறேன் ஒருகை. இனி ஓயப்போவதில்லை” பாரதிராஜா போர்க்கொடி\nபிரபல இயக்கங்களில் இருந்தோ ,அமைப்புகளில் இருந்தோ முக்கியமான பதவிகளில் இருப்பவர்கள் ராஜினாமா செய்தால் நிச்சயம் அதற்கு ஒரு பின்னணி இருக்கும். ஒன்றோடு ஒன்று சிக்கிமுக்கிக்கல் உரசினால்தான் நெருப்புப் ...\nபாரதிராஜா ராஜினாமாவுக்கு யார் காரணம்\nதமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி இயக்குநர் இமயம் பாரதிராஜா தேர்வு செய்யப்பட்டார். அரங்கம் அதிர கரவொலி எழுப்பி வரவேற்றார்கள். பாரதிராஜா இயக்குநர் ஆனார் . ...\nதயாரிப்பாளர்களுக்கு சலுகைகள். பாரதிராஜா அறிவிப்பு.\n(ஜூன் 29 )இன்று முதல் திரைப்பட தயாரிப்பாளர்கள் திரையிடும் பிரிவியூ காட்சி மற்றும் சென்சார் தணிக்கை காட்சிக்கு முதல் மூன்று காட்சிக்கு கட்டணம் ரத்து என பாரதி ...\n“விஷாலுக்கு ஓட்டுப்போட்டால் நமக்கு சூடு,சொரணை இல்லை”-சேரன் கடுந்தாக்கு\nஎல்லா ரோடும் ரோம் நகருக்கு போகுதுன்னு சொன்ன மாதிரி ஆல் ஆர்ட்டிஸ்ட் அட்டாக்கும் விஷால் மீதுதான். இதில் இயக்குநர் சேரன் நம்பர் ஒன் ஷூட்டர்.\nடைரக்டர் சங்கத் தலைவர் பாரதிராஜா.\nஇன்று காலையில் வட பழனியில் இருக்கும் ஒரு தியேட்டரில் இயக்குநர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் சங்கத்தின் புதிய தலைவராக இயக்குநர் இமயம் பாரதிராஜாவை ...\n“கையெழுத்துப் போட்டாச்சு, தலைவர் பதவிக்கு நாளை காலை புது அணி உதயம்” பாக்யராஜ் பேட்டி\n\"புதிய அணி பற்றி நாளை காலையில் (8 -ம் தேதி.)பேசப் போகிறோம். நான் தலைவர் பதவியில் நிற்பதற்காக இன்று மாலையில்தான் கையெழுத்துப் போட்டேன்\" என்றார் பாக்யராஜ். காலையில் ...\nமுதல் வார வசூலில் ரஜினி, அஜித், விஜய் படம் என்றால் 60%ம், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் படம் என்றால் 55%ம், மற்ற ...\nஅரசு அமைத்த நவக்கிரக கமிட்டி.\nதமி��்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போது அரசின் கைக்குள். தலைவராக இருந்த விஷாலை அரசு அதிரடியாக அலேக் பண்ணி வீசி விட்டது. விஷாலுக்கு எதிராக இருந்த அணியினர் ...\nசசிகுமார், இயக்குனர் பாரதிராஜா, இணைந்து நடிக்க பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் கென்னடி கிளப். சுசீந்திரன்தான் கேப்டன் ஆப் த ஷிப்.இயக்குநர் சசிகுமார் ...\nஏய், என் தலைவரே பப்ளிசிட்டிடா சீமான் மீது ராகவாலாரன்ஸ் பாய்ச்சல் \nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடந்து வருகிறது. இவ்விழாவில் இயக்குநர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்துகொண்டு பேசியதாவது ,...\nகாமக் கொடூரன்களை சுட்டுக் கொன்றது நியாயமே\nசூப்பர் ஸ்டார் படத்திலும் ‘எடக்கு’ பண்ணிய நயன்தாரா..\n“என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான்”\nமீண்டும் இணைந்த அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/75637-india-beats-bangladesh-by-innings-and-130-runs.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-08T03:14:32Z", "digest": "sha1:IKEGBJN42QP3N4AKYLORCVUGCBD56URD", "length": 10657, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பங்களாதேஷ் அணி சொதப்பல் - இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி | India beats Bangladesh by innings and 130 runs", "raw_content": "\nகடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்\nபங்களாதேஷ் அணி சொதப்பல் - இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\nபங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிப் பெற்றுள்ளது.\nஇந்தியா-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் செய்த பங்களாதேஷ் அணி 150 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பங்களாதேஷ் அணியில் முஸ்பிகுர் ரஹிம் 43 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் ஷமி 3 விக்கெட்களையும், உமேஷ் யாதவ், அஸ்வின், இஷாந்த் சர்மா தலா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர்.\nபின்னர், முதலாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் அடித்து இரண்டாம் நாள் ஆட்டத்திற்கு பிறகு டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் ச���றப்பாக விளையாடிய மாயங்க் அகர்வால் 243 ரன்கள் குவித்தார். ரஹானே 86, ஜடேஜா 60, புஜாரா 54 ஆகியோரும் சிறப்பாக விளையாடினர். பங்களாதேஷ் அணியில் அபு ஜெயத் 4 விக்கெட்களை சாய்த்தார்.\nஇதனைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணி மூன்றாம் நாளான இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸின் தொடக்கம் முதலே பங்களாதேஷ் அணி விக்கெட்களை இழந்து தடுமாறியது. முஸ்பிகுர் ரஹிம்(64), மெஹதி ஹசன்(38) மற்றும் லிட்டன் தாஸ்(35) ஆகியோர் மட்டும் ஒரளவு தாக்கு பிடித்தனர். இறுதியில் பங்களாதேஷ் அணி 69.2 ஓவர்களில் 213 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.\nஇதன்மூலம், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. அத்துடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 4 விக்கெட்களை சாய்த்தார். அஸ்வின் 3 விக்கெட்களையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்களையும் எடுத்தனர். இரட்டை சதம் அடித்த மயங்க் அகர்வால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\nகுடிசைகளை அகற்றிய அதிகாரிகள் - நடுத்தெருவில் நின்ற நரிக்குறவர்கள்\nகட்டுக்கட்டாக கள்ளநோட்டுகளுடன் பிடிபட்ட நபர் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்தியா- வெஸ்ட் இண்டீஸ் 2-ஆவது டி20: ரோகித் சாதனையை முறியடிப்பாரா விராட்\nதயாரிப்பாளர்களின் பணம் வீணாகக் கூடாது என்று ரஜினி நினைப்பார் - இயக்குநர் ஷங்கர்\nஇது உங்கள் பாதுகாவலன்: காவலன் செயலி செயல்படுவது எப்படி\nஇண்டர்நெட் வசதியுடன் கூடிய எலக்ட்ரிக்‌ கார் விரைவில் அறிமுகம்\n“நான் அப்பவே சொன்னேன்... கோலியை சீண்டாதீர்கள் என்று...” - அமிதாப் பச்சன்\n - விராட் கோலி விளக்கம்\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் முதல் இந்தியாவின் அபார வெற்றி வரை #Topnews\nமிரட்டிய விராட் கோலி - இந்திய அணி அபார வெற்றி\nவெளுத்து வாங்கிய வெஸ்ட் இண்டீஸ் \nஉன்னாவ் வன்கொடுமை: அமைச்சர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்... விரட்டியடித்த போலீஸ்..\nரஜினியின் வேண்டுகோள் முதல் தமிழக வீராங்கனைக்கு கிடைத்த தங்கம் வரை...\nநீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுடிசைகளை அகற்றிய அதிகாரிகள் - நடுத்தெருவில் நின்ற நரிக்குறவர்கள்\nகட்டுக்கட்டாக கள்ளநோட்டுகளுடன் பிடிபட்ட நபர் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.skpkaruna.com/tag/vaali/", "date_download": "2019-12-08T02:32:10Z", "digest": "sha1:AZXNQIGRF76SZIWYERQDISOYWLYQIQOT", "length": 1538, "nlines": 41, "source_domain": "www.skpkaruna.com", "title": "vaali – SKPKaruna", "raw_content": "\nஇசைஞானி இளையராஜாவின், திருவாசகம் பாடல்களின் இசை வடிவத்தின் வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். விழாவில், வைகோ ஆற்றிய உரை, எனது வாழ்நாளில் நான் கேட்டு வியந்த ஒரு அற்புத மேடைப் பேச்சுகளில் ஒன்று மேடையில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாயைப் பிளந்து (நிஜமாகவே வாய் பிளந்து) கேட்டு இரசித்தார் மேடையில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாயைப் பிளந்து (நிஜமாகவே வாய் பிளந்து) கேட்டு இரசித்தார் விழா நிறைவில், இளையராஜாவை சந்தித்து, ஒரு […]\nArticles / ஆளுமை / கட்டுரை / நினைவு அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2009-10-06-00-20-03/09/651-2009-10-06-00-35-29", "date_download": "2019-12-08T03:35:41Z", "digest": "sha1:75FAGCMGMCPT2K3G3IMWRFHSWHKDUZCK", "length": 20059, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "வீதிகளில் விற்கப்படும் மரண வில்லைகள்", "raw_content": "\nமாற்று மருத்துவம் - ஜூலை 2009\nகுடல் அழற்சி - காரணமும் தீர்வும்\nஅதிக மாதவிடாய் போக்கு (Menorrhagia)\nகண்நோய்க்கு மெட்ராஸ் ஐ என பெயர் வந்தது எப்படி\nதமிழ்நாட்டில் கலைச்சொல் வழக்கில் இருமொழி வழக்கு இருந்தே தீரும்\nசீன மருத்துவத்துறை மாற்றங்கள் வளர்ச்சிக்கானதா\nசைனஸ், தொடர்தும்மல், ஒவ்வாமை அகற்ற எளிய வழிகள்\nஇலவசம் இதற்கு வேண்டும், இதற்கு வேண்டாம்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகரு���்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nமாற்று மருத்துவம் - ஜூலை 2009\nஎழுத்தாளர்: மாற்று மருத்துவம் செய்தியாளர்\nபிரிவு: மாற்று மருத்துவம் - ஜூலை 2009\nவெளியிடப்பட்டது: 06 அக்டோபர் 2009\nவீதிகளில் விற்கப்படும் மரண வில்லைகள்\n‘மந்த்லி இன்டெக்ஸ் ஆப் மெடிக்கல் ஸ்பெஷாலிட்டி (எம்.ஐ.எம்.எஸ்.,)’ என்ற மருத்துவ இதழின் ஆசிரியர் டாக்டர் சந்திரா எம்.குல்காதி, ‘50 வயதான நோயாளிகள் இருமல் மற்றும் தொண்டை, கரகரப்பிற்காக, வலிக்காக எரித்திரோமைசின் சாப்பிடுகின்றனர். Dyspepsiaவிற்காக ‘சிசாபிரைடு’ விழுங்குகின்றனர். அப்படிப்பட்டவர்கள் மாரடைப்பால் இறக்கலாம். ‘சிசாபிரைடு’ இருதயத்துடிப்பு சீரற்று மரணத்தை தழுவுகின்றனர் என்கிறார்.\nகேஸ்ரோஎன்டர்லாஜிஸ்ட் டாக்டர் தாக்கூர், இதுபற்றி கூறுகையில், “சிசாபிரைடு மாத்திரைகளை நோயாளிகளுக்கு எழுதித் தருவதில் தவறில்லை. அதே நேரத்தில் அதை எச்சரிக்கையோடு செய்யவேண்டும். தொடர்ச்சியாக அந்த நோயாளியை பரிசோதிக்க வேண்டும் அல்லது பரிசோதனை செய்து கொள்ளும்படி கூற வேண்டும். எனது டாக்டர் தொழிலில் கிடைத்த அனுபவம், மருந்துகளை பயன்படுத்துவதற்கான தகவல்கள் அடிப்படையில் பார்த்தால் இந்த மாத்திரையால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்பது நன்கு அறிந்த உண்மையே” என்று கூறுகிறார்.\nஅங்கீகாரமே இல்லாமல் 4 ஆயிரம் மருந்து, மாத்திரைகள்\nடி.சி.ஜி.ஐ., யின் அங்கீகாரம் இல்லாமல் சந்தையில் தற்போது 4 ஆயிரம் மருந்து, மாத்திரைகள் விற்கப்படுகின்றன. இந்தக் கட்டுப்பாடு இல்லாத நிலைமையால் நாட்டில் தற்போது 17 ஆயிரம் மருந்து, மாத்திரை உற்பத்திக் கம்பெனிகள் முளைத்துள்ளன. சட்டவிரோதமாக மட்டுமில்லாமல், சோதனைக்கு உட்படுத்தப்படாத மருந்துப் பொருட்களையும் பயன்படுத்தி கூட்டுக் கலவையில் மாத்திரைகள், மருந்துகள் தயாரிக்கப்படுவதால் அவை நோயாளிகளின் உடல்நிலையில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. Aceclofenac மாத்திரை வலி மற்றும் வீக்கங்களைக் குறைக்க பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில் இந்த மாத்திரையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கனடா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பல வளர்ந்த மற்றும் முன்னேற்றங்களாலும் இதற்கு அனுமதி இல்லை. ஆனால், இந்தியா��ில் அனைத்து விதமான வலிகளுக்கும் இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது.\nஅங்கே உள்ளது தடை; இங்கே...\n‘நிம்சூலிட்’ பயன்படுத்துவது பற்றி பெரிய அளவில் சர்ச்சைகள் எழுந்தாலும் இந்த மாத்திரை இந்தியாவில் வலி நிவாரணியாக பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. நமது வளர்ச்சி அடையாத அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம் போன்றவற்றில் இந்த மாத்திரைகளை மார்க்கெட்டிங் செய்ய மறுக்கப் பட்டுள்ளது. உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நம்நாட்டில் அந்த மருந்து, மாத்திரைகள் சந்தேகத்திற்கு இடமான வகையில் பெருமளவு விற்கப்படுகின்றன. ஐரோப்பிய மருந்துகள் மதிப்பீட்டு நிறுவனம் ‘நிம்சூலிட்’டை தங்கள் அமைப்பில் உறுப்பினராக உள்ள 25 நாடுகளிலும் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயன்படுத்த தடை விதித்துள்ளது. காய்ச்சலை குறைக்க, பெரியவர்களுக்கு ஏற்படும் மற்ற பல உபாதைகளைத் தவிர்க்கவும் இந்த மருந்தை பயன்படுத்தக் கூடாது என தடை செய்யப்பட்டுள்ளது.\nஅமெரிக்கா, பிரிட்டன், கனடா, சுவீடன், டென்மார்க், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளிலும் மற்ற 168 நாடுகளிலும் இந்த மருந்தின் பயன்பாட்டிற்கு அனுமதியே வழங்கப்பட வில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த ‘லேக்சைடு பார்மசூட்டிக்கல்ஸ்’ நிறுவனம் மட்டும் இந்த மருந்தை உற்பத்தி செய்து மெக்சிகோ நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய மட்டும் அனுமதி பெற்றுள்ளது. ஆனால், இம்மருந்தை அமெரிக்காவில் விற்க அந்த நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை.\nஇந்த மருந்தை சாப்பிட்ட பின்பு இரு குழந்தைகளுக்கு Reye’s Syndrome ஏற்பட்டு இறந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பின்லாந்தில் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு அதை மாற்றவேண்டிய நிலைக்கு, கல்லீரல் மாற்றுஅறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவிலும் நிம்சூலிட் மருந்து சாப்பிட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம செயல் இழந்துள்ளது பற்றி அவ்வப்போது செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. கான்பூரைச் சேர்ந்த ஒருவர் நிம்சூலிட் சாப்பிட்டதால் பலியாகி விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஇருப்பினும், இந்த மருந்தை டாக்டர்கள் பரிந்துரை செ���்வது தொடர்கிறது. மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் இதன் விற்பனையை அதிகரிக்க பெருமளவு ஸ்பான்சர் செய்கின்றன. காய்ச்சல் பாதித்த ஒருவரை நிம்சூலிட் அதிலிருந்து விடுபடச் செய்யும். உடம்பின் வெப்பநிலையை வழக்கத்திற்கும் மாறாக குறைக்கும் தன்மை கொண்டது. உயிருக்கும் ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு இது உடனடி நிவாரணம் வழங்கும். ஆனாலும், பக்கவிளைவுகளோ அதைவிட பயங்கரமானதாக அமையும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-12-08T03:05:15Z", "digest": "sha1:QRB2XU67GEOSFJ3YK4OB6ZGXSJURBCOG", "length": 9965, "nlines": 98, "source_domain": "seithupaarungal.com", "title": "யூமா வாசுகி – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: யூமா வாசுகி r\nஜனவரி 27, 2014 ஜனவரி 27, 2014 த டைம்ஸ் தமிழ்\nவிளம்பரப் பட இயக்குநர்கள் ஜேடி-ஜெரி தந்தையர் ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளை மூலமாக கடந்து ஐந்து வருடங்களாக இலக்கிய ஆளுமைகளுக்கு சாரல் இலக்கிய விருதை வழங்கிவருகின்றனர். எழுத்தாளர்கள் திலீப்குமார், ஞானக்கூத்தன், அசோகமித்திரன்,பிரபஞ்சன், வண்ணநிலவன்,வண்ணதாசன் ஆகியோர் இதுவரை இந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள். இந்த வருடம் கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்பட்டது. விருதுவிழாவில் எழுத்தாளர்கள் ஞானக்கூத்தன், யூமா வாசுகி, சுகுமாறன், இயக்குநர்கள் பாலா, கரு.பழனியப்பன், பத்திரிகை அதிபர் நக்கீரன் கோபால் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய ஞானக்கூத்தன், ''கவிஞர் விக்ரமாதித்யன் எண்பதுகளில் கலகக்காரராக… Continue reading விக்ரமாதித்யன் எண்பதுகளின் கலகலக்காரர்\nகுறிச்சொல்லிடப்பட்டது அசோகமித்திரன், இயக்குநர்கள் பாலா, எழுத்தாளர்கள் திலீப்குமார், கரு. பழனியப்பன், கவிஞர் விக்ரமாதித்யன், சாரல் இலக்கிய விருது, சினிமா, சுகுமாறன், ஞானக்கூத்தன், நிகழ்வுகள், பத்திரிகை அதிபர் நக்கீரன் கோபால், பிரபஞ்சன், யூமா வாசுகி, வண்ணதாசன், வண்ணநிலவன், விருது, விளம்பரப் பட இயக்குநர்கள் ஜேடி-ஜெரிபின்னூட்டமொன்றை இடுக\nசினிமா, புத்தக அறிமுகம், புத்தகம், பெண் எழுத்தாளர், பெண்ணியம்\nபுத்தகக்காட்சியில் பெண் படைப்பாளிகளின் புத்தகங்கள்\nஜனவரி 17, 2014 ஜனவரி 17, 2014 த டைம்ஸ் தமிழ்\nகுட்டிரேவதி இந்தப் புத்தகக்காட்சி(2014)க்கு வெளியாகியுள்ள பெண்களின் படைப்புகள் இவை. தற்கால இலக்கியப்படைப்பாக்கத்தில் பெண்களின் பங்கு அதிகமாவதை இது உறுதி செய்கிறது. பெரும்பாலான படைப்புகள் பெண்களின் முதல் நூலாகவும் அவை கவிதையாகவும் இருப்பது வியப்பைத் தருகிறது. 'போராட்ட வாழ்வியலாக' வந்துள்ள இரு நூல்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. அதே சமயம், நாவல், சிறுகதை, கவிதை, பயணநூல், கட்டுரைத்தொகுப்பு என வடிவங்களும் விரிந்துள்ளன. இங்கே, ஏதேனும் படைப்புகள் விடுபட்டிருந்தால் அது தற்செயலானதே. மன்னித்து, அந்தப்படைப்பையும் இங்கு பதிவு செய்ய நண்பர்கள் உதவினால்… Continue reading புத்தகக்காட்சியில் பெண் படைப்பாளிகளின் புத்தகங்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது அகநாழிகை பதிப்பகம், அடைபட்ட கதவுகளின் முன்னால், அனுபவம், அனுஶ்ரீ, இடிந்தகரை - சிறைபடாத போராட்டம், ஒரு வண்ணத்துப்பூச்சியும் சில மார்புகளும், கட்டுரைத்தொகுப்பு, கவிதை, கவின் மலர், காலச்சுவடு பதிப்பகம், கிழக்கு பதிப்பகம், குட்டிரேவதி, சிறுகதை, தமயந்தி, தமிழச்சி தங்கபாண்டியன், தமிழர் திருமணம், நாவல், நூல் அறிமுகம், பயணநூல், புதுஎழுத்து பதிப்பகம், புத்தக அறிமுகம், புத்தக சந்தை, ம.பொ.சி, மாதங்கி, யூமா வாசுகி, ரஞ்சனி நாராயணன், ராமலக்ஷ்மி, விகடன் பதிப்பகம், விவேகானந்தர் - இந்திய மறுமலர்ச்சி நாயகன், விவேகானந்தர் வாழ்க்கை குறிப்பு4 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/mi-days-on-amazon-get-up-to-rs-6500-off-on-mi-a2-redmi-6-pro-redmi-y2-and-more-022332.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-12-08T03:19:31Z", "digest": "sha1:2QOPB6N4GU53FFZEKT2ZGWUWXYPNFW24", "length": 17576, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "அமேசான்: சியோமி ஸ்மார்ட���போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு சலுகை.! | mi-days-on-amazon-get-up-to-rs-6500-off-on-mi-a2-redmi-6-pro-redmi-y2-and-more - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago டிசம்பர் 17: இந்தியாவில் ரியல்மி எக்ஸ்டி 730ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n10 hrs ago 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\n17 hrs ago ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\n18 hrs ago கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\nNews மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு சிவசேனா ஆதரவு\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னிக்கு ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nMovies அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமேசான்: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு சலுகை.\nசியோமி நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி இன்று முதல் ஜீன் 30-ம் தேதி வரை மி டேஸ் சேல் எனும் தலைப்பில் குறிப்பிட்ட சியோமி சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி அமேசான் வலைதளத்தில் சியோமி ஸ்மார்ட்போன்கள் வாங்கினால் உடனடி 10சதவிகிதம் கேஷ்பேக் சலுகை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது விலைகுறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்போம்.\n4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சியோமி மி ஏ2 சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\n6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சியோமி மி ஏ2 சாதனத்திற்கு விலைகுறைக்கப��பட்டு ரூ.15,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nஅடுத்த 100 ஆண்டுகளுக்குள் இது நடக்கும் பீதியை கிளப்பும் சமீபத்திய ஆய்வு\n3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி வ்யை2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.2,500-விலை குறைக்கப்பட்டு ரூ.7,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 4ஜபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி வ்யை2 சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nசந்திரயான் -2 லேண்டிங் தளத்திற்கு அருகில் மர்மமான பொருள் கண்டுபிடிப்பு\nசியோமி ரெட்மி 6 ப்ரோ:\n2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சியோமி ரெட்மி 6 ப்ரோ சாதனத்திற்கு ரூ.2,500-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி\nமெமரி கொண்ட ரெட்மி 6 ப்ரோ மாடலக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nஜீன் 27: அசத்தலான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇப்போது அறிவிக்கப்பட்டுள்ள விலைகுறைப்பு சலுகையில் சியோமி நிறவனத்தின் வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன் மாடலுக்கு ரூ.300 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.1499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nடிசம்பர் 17: இந்தியாவில் ரியல்மி எக்ஸ்டி 730ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்தியா: 108 மெகா பிக்சல் கேமரா கொண்ட 'சியோமி மி நோட் 10' விலை மற்றும் அறிமுகம் தேதி லீக்\n6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\nரெட்மி நோட் 8 ப்ரோ இன்று விற்பனை ஸ்டாக் அவுட்டாவதற்குள் உடனே முந்துங்கள்\nஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\nரெட்மி 8 சீரிஸ் கொண்டாட்டம்: 3 மாதங்களில் 1 கோடி யூனிட்கள் விற்பனை\nகேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\nசியோமி அறிமுகம் செய்யும் தனிநபர் கடனுக்கான புதிய 'மி கிரெடிட்' சேவை\nஉஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\nசியோமி பிளாக் ஃப்ரைடே சேல்ஸ்: ஸ்மார்ட்போன் முதல் டிவி வரை அனைத்திற்கும் சிறப்பு சலுகை\nகேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசியோமி நிறுவனத்தின் புத்தம் புதிய 55-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்ம��� நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nரெட்மி நோட் 8 ப்ரோ இன்று விற்பனை ஸ்டாக் அவுட்டாவதற்குள் உடனே முந்துங்கள்\n'ஆல்பபெட்' நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக 'சுந்தர்பிச்சை' நியமனம்\nஹுவாய் வாட்ச் GT 2 அறிமுகம் ஆகிறது எப்படி முன்பதிவு செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/smart%20band", "date_download": "2019-12-08T03:42:28Z", "digest": "sha1:T6PZKV3JLABVO7NU26KP4M3SM433QJ5I", "length": 8695, "nlines": 140, "source_domain": "tamil.gizbot.com", "title": "Smart Band News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\nஸ்மார்ட்போன் வெடித்த பல சம்பவங்களை நாம் கண்டிருக்கிறோம், கேட்டிருக்கிறோம். இப்போது இந்த சம்பவங்கள் ஸ்மார்ட்போன்களுடன் நிற்காமல் ஸ்மார்ட் ஃபிட்ன...\n1 மில்லியன் Mi பேண்ட் 4 யூனிட்களை விற்ற சியோமி அப்படி என்ன சிறப்பு இருக்குனு தெரிஞ்சுக்கோங்க\nசியோமி நிறுவனம் எட்டு நாட்களில் மில்லியன் Mi பேண்ட் 4 மாடலை விற்பனை செய்து புதிய சாதனை படைத்துள்ளது. சீனா சமூக ஊடகமான Weibo தளத்தில் இந்த செய்தி வெளியிடப...\nவாட்டர் புரூப் உடன் விற்பனைக்கு வரும் ஓரைமோ ஸ்மார்ட் பேண்டு.\nஹோலி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த ஆண்டு வாட்டர் புரூப் ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் ஸ்மார்ட் பேண்டுகளின் விற்பனை சூடுபிடிக்கத் ...\n 2019 -ஆம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்பேண்ட்கள்\nபுது வருடம் துவங்கி இன்னும் முழுதாக ஒரு மாதம் கூட ஆகவில்லை, அனால் சந்தையில் ஏரளமான புதிய ஸ்மார்ட் பேண்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் தா...\nஃபாஸ்ட்ராக் ரிஃப்ளெக்ஸ் வேவ் - கை சைகை மூலம் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு ஸ்மார்ட் பேண்ட்\nஃபாஸ்ட்ராக் நிறுவனமானது தனது மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் பேண்ட்-ஐ இந்திய சந்தையில், உலகின் மிகவும் மெல்லிதான ஸ்மார்ட் பேண்ட் என்ற விளம்பரத்துடன் ச...\nஅசத்தலான \"அம்பரனே ஸ்மார்ட் பேண்ட் ஏ.எப்.பி 20\".\nஅம்பரனே நிறுவனம் தனது புதிய \"ஸ்மார்ட் பேண்ட் ஏ.எப்.பி 20(Smart Band AFB -20)\" இன் விற்பனையை இந்திய சந்தையில் தவங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட் பேண்ட் பெரிய சதுர ஓ.எல்.இ.ட...\nமைக்ரோமேக்ஸ் யு யுஃபிட் பேன்டு ரூ.999க்க�� வெளியிடப்பட்டுள்ளது\nஸ்மார்ட்போன்களுக்கான பேன்டுகளின் தற்போதைய ட்ரெண்டுடன் மைக்ரோமேக்ஸ் இணைந்து மைக்ரோமேக்ஸ் நிறுவனம் யு ஃபிட் என்ற ஹெல்த் பேன்டு வகைகளை வெளியிட்டத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/acju-news-ta/itemlist/tag/Malwathu", "date_download": "2019-12-08T03:06:37Z", "digest": "sha1:GGXGPJJX7EFV7WNIZA54TMEEC5CBV2P7", "length": 7367, "nlines": 93, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: Malwathu - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nபெண்கள் முகத்திரை அணிவது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடு பற்றிய தெளிவு\nதற்போது நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையில் கடந்த 05.06.2019 ஆம் திகதி நடைபெற்ற மகா சங்கத்தினரின் ஊடகவியலாளர் மாநாட்டில் நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, முஸ்லிம் மக்களுடன் எமக்கு எவ்வித எதிர்ப்பும், குரோதமும் வைராக்கியமும் இல்லை, நாம் ஒன்றாகவே வாழ்ந்து வந்தோம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதானது மிகவும் வரவேற்கத்தக்க, பாராட்டத்தக்க விடயமாகும்.\nஇந்நாட்டின் சமாதானத்திற்காகவும் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்திற்காகவும் வரலாறு நெடுகிலும் மகா சங்கத்தினர் மேற்கொண்டுவந்துள்ள பங்களிப்பு மெச்சத்தக்கதாகும். எமது தாய் நாட்டின் ஒற்றுமைக்காகவும் அபிவிருத்திக்காகவும் இணைந்து செயற்பட முஸ்லிம் சமூகமும் உலமாக்களும் அன்றுபோல் என்றும் தயாராக இருப்பதை இந்நாட்டு மக்களுக்கும் அரசுக்கும் நாம் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.\nபயங்கரவாதம், தீவிரவாதம், இனவாதம் போன்ற எமது தாய்நாட்டை பலவீனப்படுத்தும் தீய சக்திகள் எவ்வடிவில் வந்தாலும் அதனை நாம் அனைவரும் இன, மத பேதமின்றி இலங்கையர்களாக ஒரே அணியில் நின்று எதிர்த்து முறியடிக்க முன்வர வேண்டும்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் நம்நாட்டில் இனங்களுக்கிடையே பரஸ்பர புரிதலையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தி, நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்த பிரார்த்திக்கின்றோம்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்க�� பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/category/school-books/page/2/", "date_download": "2019-12-08T02:54:48Z", "digest": "sha1:O5A2O3Y6Z4VE4EWMH6RXBZGYPJBWQGHV", "length": 4390, "nlines": 93, "source_domain": "blog.surabooks.com", "title": "School Books | SURABOOKS.COM - Part 2", "raw_content": "\nபொதுத்தேர்வு வினாத்தாளில்புதிய மாற்றங்கள் அறிமுகம்\nபிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில், புரிந்து விடை எழுதுதல், சிந்தனைத் திறன் மற்றும் படித்ததை பயன்படுத்துதல் என, மூன்று வகையான கேள்விகள் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பு பணி துவங்கியுள்ளது; ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்கள் மூலம், 100க்கும் மேற்பட்ட வினாத்தாள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முதலில், நுாறு வினாத்தாள்களில், சிறந்த, 10 வினாத்தாள்கள் தேர்வு செய்யப்படும்; பின், அந்த, 10ல் இடம்பெற்றுள்ள, சிறந்த […]\nTNPSC குரூப் 2, 2ஏ தேர்வுகளில் மீண்டும் மாற்றம் தமிழக மாணவர்களுக்கு நன்மை பயக்கும் என டிஎன்பிஎஸ்சி தகவல் October 22, 2019\nநாட்டில் முதல் முறையாக பள்ளிக் கல்வித்துறைக்கென தனியாக தொலைக்காட்சி சேனல் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/page/3", "date_download": "2019-12-08T02:28:29Z", "digest": "sha1:RCULECN72ZLJVEKIFQR5IBRVAZTZ5JCG", "length": 4731, "nlines": 86, "source_domain": "www.cinemamurasam.com", "title": "பாரதிராஜா – Page 3 – Cinema Murasam", "raw_content": "\nசர்வம் தாளமயம்- 'சதா' சர்வமும் தாள லயம், ராக ஆலாபனை, ரசனை ரகளை- இப்படி இசைப்பட வாழும் கலைஞர் ராஜீவ் மேனனின் படைப்பு. நேற்று IR&ARR இணைவதைக் ...\nதிரைப்பட நிகழ்ச்சிகளில் பலதரப்பட்டவர்களும் கலந்து கொள்வார்கள். ஒத்த கருத்துள்ளவர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதில்லை. அழைத்தவர்களின் அன்புக்காக சிலர், மேடை கிடைத்தது பேசலாம் என சிலர்,விளம்பரம் கிடைக்கும் ...\n\"அண்ணே , நான் நடிக்கத்தான் வந்தேன்.டைரக்டராகிட்டேன் \"--இது இயக்குநர் இமயம். \"ஏன் உங்க ஊர்ல கண்ணாடியெல்லாம் கிடையாதா\"--இது இயக்குநர் இமயம். \"ஏன் உங்க ஊர்ல கண்ணாடியெல்லாம் கிடையாதா\"--இது நடிகர் திலகம். அதாவது நடிகனாவதற்கு உரிய முகவெட்டு பாரதிராஜாவுக்கு ...\n இல்லையேல் எல்லாம் இழப்போம்” பாரதிராஜா எச்சரிக்கை.\nலஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் படத்திற்கு பெயர் \" பெட்டிக்கடை \" இந்தப் படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறார். புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியார் நடிக்கிறார். ...\nஏய், என் தலைவரே பப்ளிசிட்டிடா சீமான் மீது ராகவாலாரன்ஸ் பாய்ச்சல் \nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடந்து வருகிறது. இவ்விழாவில் இயக்குநர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்துகொண்டு பேசியதாவது ,...\nகாமக் கொடூரன்களை சுட்டுக் கொன்றது நியாயமே\nசூப்பர் ஸ்டார் படத்திலும் ‘எடக்கு’ பண்ணிய நயன்தாரா..\n“என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான்”\nமீண்டும் இணைந்த அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/74782-mandi-explain-about-vijay-sethupathi-advertisement.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-08T02:27:53Z", "digest": "sha1:4OK6BHRZO55ULX4MWVCLGMB3AFANAAVC", "length": 9506, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விளம்பரத்தில் நடிக்க விஜய் சேதுபதி சம்மதம் தெரிவித்தது ஏன்? - மண்டி நிறுவனம் விளக்கம் | mandi explain about vijay sethupathi advertisement", "raw_content": "\nவிளம்பரத்தில் நடிக்க விஜய் சேதுபதி சம்மதம் தெரிவித்தது ஏன் - மண்டி நிறுவனம் விளக்கம்\nவிவசாயிகளுக்கு பயனளிக்கும் என்பதாலேயே விளம்பரத்தில் நடிக்க விஜய் சேதுபதி சம்மதம் தெரிவித்தார் என மண்டி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.\nதிரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான மண்டி என்ற செயலியின் விளம்பரத்தில் நடித்துள்ளார். இந்த விளம்பரம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. விஜய் சேதுபதி இந்த விளம்பரத்தில் நடித்துள்ளதற்கு பல வணிகர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nமண்டி செயலியால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் எனவே இந்தச் செயலி தொடர்பான விளம்பரத்தில் இருந்து விஜய் சேதுபதி உடனடியாக விலக வேண்டும் எனவும் வலியுறுத்தி ஆழ்வார்திருநகரில் உள்ள அவரது அலுவலகத்தை 200க்கும் மேற்பட்ட வணிகர்கள் முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.\nஇதற்கு விஜய் சேதுபதி என்ன பதில் சொல்ல போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரது மத்த���யிலும் எழுந்துள்ள நிலையில் மண்டி நிறுவனம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்பதாலேயே விளம்பரத்தில் நடிக்க விஜய் சேதுபதி சம்மதம் தெரிவித்தார் என மண்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்த குற்றசாட்டுகள் மூலம் விஜய் சேதுபதியின் புகழுக்கு களங்கம் விளைவிப்பது நியாயமற்றது எனவும் வியாபாரிகளின் வருமான வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் விற்பனை தளம் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் மண்டி தெரிவித்துள்ளது.\n“தோனியை காப்பி அடிக்காதீர்கள்” - ரிஷப்க்கு கில்கிறிஸ்ட் அட்வைஸ்\nகமல்ஹாசனின் கனவுப்படம் - துரோகத்தால் வீழ்த்தப்பட்ட மருதநாயகம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“எங்களது துப்பாக்கியையே எடுத்து மிரட்டினர்” - என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் விளக்கம்\nவிளம்பர கம்பம் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nவிஜயுடன் மோதும் விஜய் சேதுபதி - சிவமோக்காவில் டிச.1ல் படப்பிடிப்பு\nஅயோத்தி வழக்கு: சீராய்வு மனுவை தாக்கல் செய்கிறது அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியம்\nகங்கனா தயாரிப்பில் சினிமாவாகும் ராம ஜென்மபூமி கதை\nவிஜய் சேதுபதி படத்தில் இயக்குநர் மோகன் ராஜா\n''விளம்பரம் தேடுவோருக்கு பாதுகாப்பு தர முடியாது''- கேரள அமைச்சர்\nகலைமாமணி விருது பெற்றார் நடிகர் விஜய்சேதுபதி‌\nமாணவி பாத்திமா தற்கொலை விவகாரம்: வதந்திகளை பரப்ப வேண்டாம் - ஐ.ஐ.டி நிர்வாகம்\nஉன்னாவ் வன்கொடுமை: அமைச்சர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்... விரட்டியடித்த போலீஸ்..\nரஜினியின் வேண்டுகோள் முதல் தமிழக வீராங்கனைக்கு கிடைத்த தங்கம் வரை...\nநீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“தோனியை காப்பி அடிக்காதீர்கள்” - ரிஷப்க்கு கில்கிறிஸ���ட் அட்வைஸ்\nகமல்ஹாசனின் கனவுப்படம் - துரோகத்தால் வீழ்த்தப்பட்ட மருதநாயகம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%87%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0/", "date_download": "2019-12-08T03:20:53Z", "digest": "sha1:XE4S5MS2KPLCSOB4XONLY52KPAK77VND", "length": 4307, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல் மீதான தடையை பிசிசிஐ நீக்கியது – Chennaionline", "raw_content": "\nஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல் மீதான தடையை பிசிசிஐ நீக்கியது\nஇந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் கேஎல் ராகுல். வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இருவரும் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது பெண்களுக்கு எதிரான கருத்துக்களை கூறியதாக சர்ச்சை எழுந்தது.\nஇதுதொடர்பாக பிசிசிஐ அவர்களை சஸ்பெண்ட் செய்தது. இதனால் இருவரும் ஆஸ்திரேலியாவில் இருந்து உடனடியாக இந்தியா திரும்பினார்கள். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.\nஇந்நிலையில் இருவர் மீதான விசாரணை நிலுவையில் உள்ளதால் பிசிசிஐ அவர்கள் மீதான தடையை ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.\n← விஷாலுக்கு எதிராக கமிஷ்னர் அலுவலகத்தில் தயாரிப்பாளர்கள் புகார்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நடால் →\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான பயிற்சி ஆட்டம் – இங்கிலாந்து வெற்றி\nஐபிஎல் கிரிக்கெட் – சென்னையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது மும்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/reliance-direcor-anil-ambani-resign-q13d4f", "date_download": "2019-12-08T03:19:44Z", "digest": "sha1:DXMQANROXUCATKSNKI7FSYRRXTJJHV7A", "length": 10563, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "59 பைசாவாக குறைந்த ரிலையன்ஸ் பங்கு விலை: ரிலையன்ஸ் குழுமத்தின் இயக்குநர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா", "raw_content": "\n59 பைசாவாக குறைந்த ரிலையன்ஸ் பங்கு விலை: ரிலையன்ஸ் குழுமத்தின் இயக்குநர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\nரிலையன்ஸ் தகவல்தொடர்பு நிறுவனத்தின் இயக்குனர் பதவியில் இருந்து அனில் அம்பானி திடீரென இன்று ராஜானாமா செய்துள்ளார்.\nவோடபோன் இந்தியா நிறுவனத்துக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய இழப்பை ரிலையன்ஸ் நிறுவனம் சந்தித்தது. இதையடுத்து, ரிலையன்ஸ் தகவல்தொடர்பு நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து அனில் அம்பானி நேற்று திடீரென விலகியுள்ளார்.\nஅனில் அம்பானியுடன் சேர்த்து, சாயா விரானி, ரைனா கரானி, மஞ்சாரி காகர், சுரேஷ் ரங்காசார் ஆகியோரும் இயக்குநர் பதவியில் இருந்து விலகியுள்ளார்கள். இந்த தகவலை மும்பை பங்குச்சந்தையி்ல ரிலையன்ஸ் தகவல்தொடர்ப நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன் ரூ.1,141 கோடி லாபத்தில் ரிலையன்ஸ் தகவல் தொடர்பு நிறுவனம் இருந்தது.\nஆனால் ஸ்பெக்ட்ராம் பயன்பாட்டுக்கு கட்டண பாக்கி, உரிமைக் கட்டணம் ஆகியவற்றால் 2-வது காலாண்டில் ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதால் இந்த முடிவு எடுத்துள்ளார்இதைத்தொடர்ந்து டி விஸ்வநாத் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிதி அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதற்கிடைய ரிலையன்ஸ் தகவல்தொடர்பு நிறுவனத்துக்கு ரூ.47 ஆயிரம் கடன் பாக்கி இருப்பதால், கடன்மீட்பு மற்று திவால் நோட்டீஸ் அளித்துள்ளது. வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை நிலவரப்படி ரிலையன்ஸ் தகவல் தொடர்பு நிறுவனத்தின் ஒரு பங்குவிலை ரூ.163.17 பைசாவாக இருக்கிறது. தற்போது அனில் அம்பானி ராஜினாமாவைத் தொடர்ந்து திங்கள்கிழமை பங்குசந்தையில் ரிலையன்ஸ் நிறுவனம் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளும்.\nகோடிக்கு மேல் கோடி.........உலக அளவில் 9-வது இடத்துக்கு முன்னேறிய முகேஷ் அம்பானி....\nஅவ்வளவு சீக்கிரம் போய்ருவிங்களா…அனில் அம்பானி உங்களை விடமாட்டோம்: கடன்நிறுவனங்கள் கிடுக்கிப்பிடி\n8-வது ஆண்டாக நம்பர் ஒன் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nகாஷ்மீரை குறி வைத்த அம்பானி... அதற்குள் இப்படியொரு மாஸ்டர் ப்ளானா..\nஅனில் அம்பானிக்கு கடும் நெருக்கடி கடனுக்காக மும்பை அலுவலத்தை 3000 கோடிக்கு விற்க பேரம் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..\n6 மாதங்களாக மகாலட்சுமியிடம் நான் கேட்கும் ஒரே விஷயம் தான்.. இதைக்கூட நிறைவேற்றாத மனைவி..\nதனித்தீவில் இருந்து விரட்டப்பட்ட நித்யானந்தா.. ரஞ்சிதாவுடன் எங்கிருக்கிறார் தெரியுமா..\nகோயம்புத்தூர் மாப்பிளையான விஜயகாந்த் மகன்.. சிம்பிளாக நடந்த விஜய பிரபாகரன் நிச்சயதார்த்தம் வீடியோ..\nபறிமுதல் செய்யப்பட்ட வாகனத்திலேயே பேட்டரி,டீசல் திருடிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி வீடியோ..\nபீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..\n6 மாதங்களாக மகாலட்சுமியிடம் நான் கேட்கும் ஒரே விஷயம் தான்.. இதைக்கூட நிறைவேற்றாத மனைவி..\nதனித்தீவில் இருந்து விரட்டப்பட்ட நித்யானந்தா.. ரஞ்சிதாவுடன் எங்கிருக்கிறார் தெரியுமா..\nபிரபல தயாரிப்பாளரின் வரலாறை படமாக்க போட்டி போடும் மணிரத்னம், முருகதாஸ் நெருக்கமான தயாரிப்பாளர் என்பதற்காக இப்படியா...\nட்விட்டரில் மாஸ் எண்ட்ரீ கொடுத்த பிக்பாஸ் கவின் தெறிக்கவிடும் ரசிகர்கள் இதுதான் இப்போ டிரெண்டிங் பாஸ்\nதமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்திக்கு தடை... கொல்லைப்புறமாக நுழைந்த இந்தியைத் தடுத்த மு.க. ஸ்டாலின் என திமுக பூரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2014/10/tcdd-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D./", "date_download": "2019-12-08T03:32:54Z", "digest": "sha1:KI4CHR7RBHXOCVX5T6EZ4TO4ZBEDWAZP", "length": 31170, "nlines": 390, "source_domain": "ta.rayhaber.com", "title": "டெண்டர் அறிவிப்பு: டிசிடிடி வரிக்கான பரிமாற்ற சேவைகள் | RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[05 / 12 / 2019] நெடுஞ்சாலைகளின் பொது இயக்குநரகம் புதிய வாகனங்களைத் தொடங்கியது\tX Afxonkarahisar\n[05 / 12 / 2019] துருக்கியில் போது சுரங்கப்பாதை திட்டங்கள் நிலைமை\tபுதன்\n[05 / 12 / 2019] கொன்யா மெட்ரோ மற்றும் பிற முதலீடுகள் குறித்து மேயர் அல்தே ஒரு அறிக்கை வெளியிட்டார்\t42 கோன்யா\n[05 / 12 / 2019] ஹெய்தர்பானா ரயில் நிலைய உள்துறை முதல் முறையாக பார்க்கப்பட்டது\tஇஸ்தான்புல்\n[05 / 12 / 2019] கார்டெப் கேபிள் கார் திட்டத்தில் பின்வாங்கவில்லை\tகோகோயெய் XX\nHomeஏலம்டெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி. வரி மீது துருவங்களை மாற்றுதல்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி. வரி மீது துருவங்களை மாற்றுதல்\n27 / 10 / 2014 ஏலம், பொதுத், சேவை ஏலம், நிறுவனங்களுக்கு, தலைப்பு, ரயில் அமைப்புகளின் அட்டவணை, துருக்கி, TCDD\nடி.சி.டி.டி வரியில் துருவங்களை மாற்றுதல்\nதுருக்கிய மாநில இரயில்வே நிர்வாகம் (TCDD) ADANA 6 பொது வழிகாட்டல். பிராந்திய மூலதன பணிப்பாளர்\nNDSDEMİR-SARISEKİ-KSKENDERUN க்கு இடையில் டி.சி.டி.டி வரியில் அமைந்துள்ள துருவ பரிமாற்ற சேவைகளின் 68 கொள்முதல் பொது கொள்முதல் சட்ட எண் 4734 கட்டுரைக்கு ஏற்ப திறந்த டெண்டர் நடைமுறை மூலம் வாங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nடெண்டர் பதிவு எண்: 2014 / 131256\na) முகவரி: குர்டுலஸ் மஹல்லேஸ் அடாருர்க் காடிசி 01120 சீயன் சீஹான் / அத்தா\nப) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 3224536914 - 3224575807\nப) டெண்டர் ஆவணத்தின் இணைய முகவரியை காணலாம்: https://ekap.kik.gov.tr/EKAP/\nடெண்டர் பொருளின் 2 சேவை\na) தர, வகை மற்றும் அளவு:\nNDSDEMİR-SARISEKİ-KSKENDERUN க்கு இடையில் TCDD வரியில் 68 துண்டுகள்\nEKAP இல் உள்ள டெண்டர் ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட நிர்வாக விவரக்குறிப்பில் இருந்து விரிவான தகவல்களைப் பெறலாம்.\nc) காலம்: தொடங்கிய நாளிலிருந்து 50 (ஐம்பது) நாட்கள்\na) இடம்: TCDD 6. பிராந்திய முகாமைத்துவக் கூட்டம் அறை மாடி: 1 செஹான் / அடானா\nஆ) தேதி மற்றும் நேரம்: 11.11.2014 - 10: 00\nநாங்கள் அதற்கு பதிலாக அசல் ஆவணங்கள் இடையே அசல் கேள்விமனு ஆவணங்கள் ஆவணங்கள் வேறுபாடுகள் அசல் ஆவணம் அதிகாரப்பூர்வ கெஜட், தினசரி செய்தித்தாள்கள், பொதுநிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் இணைய பக்கங்களில் geçerlidir.kaynak என்பதை geçmez.yayınlan மட்டும் கொள்முதல் அறிவிப்பு தகவல்கள் நோக்கங்கள் வெளியிட்டுள்ளன எங்கள் தளத்தில் பதிவு.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகி�� கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nயூனுசெலி விமான நிலையத்திலிருந்து ஆலன்\nரயில் அமைப்பு பணிகளுக்கான டி.சி.டி.டி போக்குவரத்துக்கான பின் இணைப்பு…\nடெண்டர் அறிவிப்பு: பூங்கா மற்றும் பசுமை பகுதி பராமரிப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: பசுமை பகுதி பராமரிப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: பூங்கா-பசுமை பகுதி மற்றும் நர்சரிகளின் பராமரிப்பு…\n100 தினசரி செயல் திட்டம் Ulaştırma\nடெண்டர் அறிவிப்பு: சாட்லீம் ரயில் நிலையம் நிலத்தடி…\nடெண்டர் அறிவிப்பு: RIC பட்டறை கூரை பூச்சு மாற்று (TÜVASAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: HRT மற்றும் கதவு பட்டறைகளின் கூரை…\nசந்திப்பு கோடுகளில் டி.சி.டி.டி அஃபியோன் பிராந்திய இயக்குநரகம்…\nபல்வேறு இடங்களில் இர்மக்-சோங்குல்தாக் வரி…\nதுவாசாஸ் பல்வேறு கூரை உறைகள் டெண்டர் முடிவு\nபல்வேறு இடங்களில் இர்மக்-சோங்குல்தாக் வரி…\nடிராம் லைன் இஸ்தான்புல் தெருவில் நிறுவப்பட்டது\nİZBAN இல் கடமை மாற்றம்\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பகுதி இல்லாத பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: 2020 ஆண்டு பணியாளர்கள் போக்குவரத்து சேவைகள் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: எரிமலை நொறுக்கி நிலைப்படுத்துதல் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: ரசாயன களை கட்டுப்பாடுக்கான மருந்துகள்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nசியர்ட் விமான நிலைய முனைய கட்டிடம் புதுப்பித்தல்\nநெடுஞ்சாலைகளின் பொது இயக்குநரகம் புதிய வாகனங்களைத் தொடங்கியது\nTCDD 3. பிராந்திய பாரம்பரிய இலையுதிர் கம்பள போட்டி முடிவடைகிறது\nஆரோக்கியமான போக்குவரத்துக்கு சாகர்யா நகர பேருந்துகள் கிருமி நீக்கம் செய்யப்பட்டன\nசாகர்யா கார்ட்எக்ஸ்என்எம்எக்ஸ் கியோஸ்க்களில் புதிய சகாப்தம்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபர்சா கோர்ட்ஹவுஸ் சந்தி அழுத்தப்பட்டது\nதுருக்கியில் போது சுரங்கப்பாதை திட்டங்கள் நிலைமை\nகொன்யா மெட்ரோ மற்றும் பிற முதலீடுகள் குறித்து மேயர் அல்தே ஒரு அறிக்கை வெளியிட்டார்\nஹெய்தர்பானா ரயில் நிலைய உள்துறை முதல் முறையாக பார்க்கப்பட்டது\nகார்டெப் கேபிள் கார் திட்டத்தில் பின்வாங்கவில்லை\nபர்சா உலுடா கேபிள் கார் கட்டணம் அட்டவணை வேலை நேரம் மற்றும் கார் பார்க்கிங் கட்டணம் 2019\nதுருக்கி கிரேட் வாய்ப்பு மின் பைக் சைக்கிள் தொழில்\n அனடோலு மோட்டார்வே 5-20 டிசம்பரில் மூடப்பட உள்ளது\nடி.சி.டி.டியிலிருந்து வாழ்க்கையை எளிதாக்கும் சேவைகள்\nடெண்டர் மற்றும் நிகழ்வு காலண்டர்\n«\tவரம்பு 2019 »\nஆஸ்ரெயில் பிளஸ் சிகப்பு மற்றும் மாநாடு\nடெண்டர் அறிவிப்பு: டிரைவருடன் கார் வாடகை\nகொள்முதல் அறிவிப்பு: வழக்கமான கோடுகளின் பராமரிப்பு\nகொள்முதல் அறிவிப்பு: எரிபொருள் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: உணவு சேவை\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பகுதி இல்லாத பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: 2020 ஆண்டு பணியாளர்கள் போக்குவரத்து சேவைகள் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஒற்றை மாடி கட்டிடம் (TÜVASAŞ)\n... அனைத்து ஏலங்களையும் காண்க\nசியர்ட் விமான நிலைய முனைய கட்டிடம் புதுப்பித்தல்\nதலேஸ் ஆஸ்திரேலியா சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை விரிவாக்க டெண்டரை வென்றார்\nXnUMX நிறுவனம் İzmir Karabağlar Metro இன் பொறியியல் டெண்டருக்கு போட்டியிட்டது\nடெசர் கராகல் கங்கல் லைன் பிரிவு தொடர்பு மின் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் டெண்டர் முடிவு\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஊட்டி மைன் ஒர்க்ஸ் பொது இயக்குநரகம் ஊனமுற்ற தொழிலாளர்களை நியமிக்கும்\nசோங்குல்டக் பெலண்ட் எசெவிட் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா ஒப்பந்த ஊழியர்கள்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஈஜ் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபர்சா உலுடா பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nதுருக்கி நிலக்கரி கொள்முதல் ஒப்பந்த பொறியாளர் மேக்\nவேளாண் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nகருவூல கட்டுப்பாட்டாளர்களை வாங்க கருவூல மற்றும் நிதி பயிற்சியாளர்கள் அமைச்சகம்\nயோஸ்கட் போசோக் பல்கலைக்கழகம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nகலதாசரே பல்கலைக்கழகம் ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும்\nமத விவகாரங்கள் திணைக்களம் பி.டி.ஆர் ஆசிரியரை நியமிக்கும்\nமர்மாரா பல்கலைக்கழகம் ஐ.டி பணியாளர்களை ஒப்பந்தம் செய்து வருகிறது\nஹெய்தர்பானா ரயில் நிலைய உள்துறை முதல் முறையாக பார்க்கப்பட்டது\nபுதிய தலைமுறை வணிக வகுப்பிற்கான துருக்கிய ஏர்லைன்ஸ் ட்ரீம்லைனர்\nஅங்காரா மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு வரிசை\nமேயர் சீசர் மெர்சின் மெட்ரோவுக்கு தேதி தருகிறார்\nதுருக்கி உள்நாட்டு ஏவுகணை 'மெர்லின்', முதல் வழிகாட்டப்பட்ட டெஸ்ட் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு\nTCDD 3. பிராந்திய பாரம்பரிய இலையுதிர் கம்பள போட்டி முடிவடைகிறது\nடி.சி.டி.டியிலிருந்து வாழ்க்கையை எளிதாக்கும் சேவைகள்\nஐ.இ.டி.டி மேலாளர்கள் தனியார் பொது பஸ் டிரைவர்களின் சிக்கலைக் கேட்டனர்\nஅங்காரா மெட்ரோ துப்புரவு பணியாளர்கள் முதல் முறை கருத்தரங்கு\nEGO பொது மேலாளர் அல்காஸ் தனியார் பொது போக்குவரத்து கூட்டுறவு அதிகாரிகளை சந்தித்தார்\nஅல்ட்ராமார்க்கெட்டுகளுடன் சில்லறை நாட்களில் OPET உள்ளது\nOtokoç 6 பிரிவில் 6 விருதைப் பெறுகிறது\nரெனால்ட் டிசம்பரில் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகிறது\nபெட்ரோல் ஆபிசி எப்போதும் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு அருகில் உள்ளது\nசெவ்வாய் லாஜிஸ்டிக் சந்தைப்படுத்தல் தொடர்பு நடவடிக்கைகள்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nகபிகுலேவில் புதிய அதிவேக ரயில் அமைக்கப்பட்டது\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nபுதிய அதிவேக ரயில் தொகுப்பு அங்காராவில் வந்து சேர்கிறது\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்ற��ப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-08T03:21:31Z", "digest": "sha1:P2XDFAMSL7DVJNUL7W4MITJGJK24DHRG", "length": 9983, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "எப்டாடெக்கேன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 240.48 g·mol−1\nஅடர்த்தி 777 மி.கி மி.லி−3\nஆவியமுக்கம் 100 பாசுக்கல் (115 °செல்சியசில்)\nஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.436\nஎந்திரோப்பி So298 652.24 யூல் கெல்வின்−1 மோல்−1\nவெப்பக் கொண்மை, C 534.34 யூல் கெல்வின் −1 மோல்−1\nதீப்பற்றும் வெப்பநிலை 149 °C (300 °F; 422 K)\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஎப்டாடெக்கேன் (Heptadecane) என்பது C17H36 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இந்த ஆல்கேன் ஓர் ஐதரோ கார்பன் ஆகும். கருத்தியலாகச் சாத்தியமுள்ள 24894 கட்டமைப்பு மாற்றியங்களில் ஒன்றாகவும் அல்லது அவற்றின் கலவையாகவும் கருதப்படுகிறது.\nகிளைகளற்ற நேரியலான மாற்றியம் என்-எப்டாடெக்கேன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இதன் வேதிவாய்ப்பாடு CH3(CH2)15CH3 ஆகும். ஐயுபிஏசி பெயரிடும் முறையில் பொதுவாக இச்சேர்மம் எப்டாடெக்கேன் என்று பெயரிடப்படுகிறது.\nஏனென்றால் மற்ற மாற்றியங்கள் சிறிய ஆல்கேன்களின் ஆல்கைல் பதிலீட்டு வடிவங்களாக பெயரிடப்பட்டு நோக்கப்ப���ுகின்றன. கிளைச்சங்கிலி கொண்ட எளிய அடக்கமான மாற்றியமாக டெட்ரா-டெர்ட்-பியூட்டைல்மெத்தேன் கருதப்படுகிறது என்றாலும் இடத்தடங்கல் காரணமாக இதனுடைய இருப்பு சாத்தியமற்றதாக உள்ளது. உண்மையில் இதுவே சாத்தியமில்லாத சிறிய ஆல்கேன் ஆகும்[3].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2018, 01:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Ravidreams", "date_download": "2019-12-08T02:36:32Z", "digest": "sha1:YA6UY7J36MPI5734IWP354CYOSYDPXWX", "length": 20507, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "Ravidreams இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Ravidreams உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n21:52, 3 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு 0‎ சி விக்கிப்பீடியா:தானியங்கி வேண்டுகோள்கள் ‎ →‎Bot/தானியங்கி அனுமதி - BalajijagadeshBot தற்போதைய\n21:52, 3 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +325‎ விக்கிப்பீடியா:தானியங்கி வேண்டுகோள்கள் ‎ →‎Bot/தானியங்கி அனுமதி - BalajijagadeshBot\n10:19, 25 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +1,024‎ பயனர் பேச்சு:பா.ஜம்புலிங்கம் ‎ →‎கட்டுரை நீக்க ஆதங்க வெளிப்பாடு\n10:17, 25 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +659‎ பேச்சு:நா. அருள்முருகன் ‎ கட்டுரையை மேம்படுத்த உதவிக் குறிப்புகள் தேவை\n09:05, 21 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +1,114‎ பேச்சு:மூன்றாம் ராமா ‎ →‎கூகுள் மொழிபெயர்ப்பில் மேம்பாடு தேவை தற்போதைய\n18:30, 20 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு -2‎ சி பேச்சு:மூன்றாம் ராமா ‎ →‎கூகுள் மொழிபெயர்ப்பில் மேம்பாடு தேவை\n18:28, 20 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +2,469‎ பேச்சு:மூன்றாம் ராமா ‎ வேங்கை நடுவர்கள் கவனிக்க. கூகுள் மொழிபெயர்ப்பில் மேம்பாடு தேவை\n16:52, 20 நவம்���ர் 2019 வேறுபாடு வரலாறு +554‎ விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/பரிந்துரைகள் ‎ →‎பரிந்துரைகள் தற்போதைய\n16:47, 20 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +555‎ பயனர் பேச்சு:Thamizhpparithi Maari ‎ →‎முதற்பக்க அறிமுக வாழ்த்துகள்\n14:22, 20 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு -562‎ விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/தமிழ்ப்பரிதி மாரி ‎ உரை திருத்தம் மற்றும் சுருக்கம் தற்போதைய\n14:19, 20 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு -14‎ வார்ப்புரு:Mainpage v2 ‎ +பங்களிப்பாளர் அறிமுகம்\n14:23, 18 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +606‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்) ‎ →‎பேச்சுப் பக்கச் செய்தியை முன்னிலைப்படுத்தல்: ஆதரவு\n17:43, 14 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +194‎ பயனர் பேச்சு:Vasantha Lakshmi V ‎ →‎வேங்கை மங்கை விருது: :{{விருப்பம்}} --~~~~\n23:08, 10 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +160‎ சி விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/புதிது-முக்கியம் ‎ →‎மெய்யியலும் சமயமும் தற்போதைய\n23:07, 10 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +323‎ விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/புதிது-முக்கியம் ‎ +பக்கப் பார்வைகள்\n22:59, 10 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +2,108‎ விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/புதிது-முக்கியம் ‎ +பக்கப் பார்வைகள்\n22:28, 10 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +5,864‎ சி விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/புதிது-முக்கியம் ‎ en wiki link fix\n22:27, 10 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +18,648‎ விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/புதிது-முக்கியம் ‎ +கணிதம், தொழினுட்பம்\n22:19, 10 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +21,276‎ விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/புதிது-முக்கியம் ‎ உயிரியலும் உடல்நல அறிவியலும்\n22:18, 10 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +14,176‎ விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/புதிது-முக்கியம் ‎ சமூகமும் சமூக அறிவியலும்\n22:16, 10 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +7,755‎ விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/புதிது-முக்கியம் ‎ →‎மெய்யியலும் சமயமும்\n22:15, 10 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +7,597‎ விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/புதிது-முக்கியம் ‎ +மெய்யியலும் சமயமும்\n22:13, 10 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +14,864‎ விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/புதிது-முக்க���யம் ‎ +கலைகள்\n22:12, 10 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +8,935‎ விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/புதிது-முக்கியம் ‎ +புவியியல்\n22:11, 10 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +12,729‎ விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/புதிது-முக்கியம் ‎ →‎மக்கள்\n22:10, 10 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +23,634‎ விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/புதிது-முக்கியம் ‎ +மக்கள்\n22:07, 10 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +10,013‎ பு விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/புதிது-முக்கியம் ‎ +இயற்கை அறிவியல்\n21:32, 10 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +6,825‎ பயனர் பேச்சு:Ravidreams ‎\n21:09, 10 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +7,088‎ பு பயனர்:Ravidreams/lists/வேங்கைத் திட்டம் போட்டியாளர்கள் 2.0 ‎ பட்டியல் தொடக்கம தற்போதைய\n20:33, 10 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +260‎ விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டம் 2.0 ‎ →‎சென்னையில் தொடர் தொகுப்பு நிகழ்வு: ::{{ping|Neechalkaran}} நிகழ்வு நல்லபடியாக நடந்ததா\n20:31, 10 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +149‎ சி பயனர் பேச்சு:Hibayathullah ‎ →‎பங்களிப்பாளர் அறிமுகம் தற்போதைய\n20:31, 10 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +2,472‎ பயனர் பேச்சு:Hibayathullah ‎ →‎பங்களிப்பாளர் அறிமுகம்: புதிய பகுதி\n15:23, 10 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +32,828‎ பு பயனர்:Sridhar G/வங்காள தேச கிரிக்கெட் வீரர்கள் ‎ *துவக்கம்* தற்போதைய\n09:04, 10 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +5‎ சி பேச்சு:தமிழ்நாடு துடுப்பாட்ட அணி ‎ {{வேங்கைத் திட்டம் 2.0 விரிவாக்கப்பட்டது}} தற்போதைய\n09:04, 10 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +5‎ சி பேச்சு:அம்மான் ‎ {{வேங்கைத் திட்டம் 2.0 விரிவாக்கப்பட்டது}} தற்போதைய\n09:03, 10 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +5‎ சி பேச்சு:திருவான்மியூர் ‎ {{வேங்கைத் திட்டம் 2.0 விரிவாக்கப்பட்டது}} தற்போதைய\n09:03, 10 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +5‎ சி பேச்சு:குப்லாய் கான் ‎ {{வேங்கைத் திட்டம் 2.0 விரிவாக்கப்பட்டது}} தற்போதைய\n09:01, 10 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +5‎ சி பேச்சு:செனான் ‎ {{வேங்கைத் திட்டம் 2.0 விரிவாக்கப்பட்டது}} தற்போதைய\n09:01, 10 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +5‎ சி பேச்சு:அந்திமனி ‎ {{வேங்கைத் திட்டம் 2.0 விரிவாக்கப்பட்டது}} தற்போதைய\n09:00, 10 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +5‎ சி பேச்சு:ஐடியா செல்லுலார் ‎ {{வேங்கைத் திட்டம் 2.0 விரிவாக்கப்பட்டது}} தற்போதைய\n08:59, 10 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +5‎ சி பேச்சு:ஸ்ரீவாஞ்சியம் ‎ {{��ேங்கைத் திட்டம் 2.0 விரிவாக்கப்பட்டது}} தற்போதைய\n08:58, 10 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +5‎ சி பேச்சு:பன்னாட்டு நட்பு நாள் ‎ {{வேங்கைத் திட்டம் 2.0 விரிவாக்கப்பட்டது}} தற்போதைய\n14:58, 9 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +502‎ பு பகுப்பு:ஏற்கனவே இருந்த உள்ளடக்கத்தை நீக்கி தொடங்கப்பட்ட கட்டுரைகள் ‎ \"Google Translate கருவி தவறுதலாகப்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n14:57, 9 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +191‎ பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் ‎ added Category:ஏற்கனவே இருந்த உள்ளடக்கத்தை நீக்கி தொடங்கப்பட்ட கட்டுரைகள் using HotCat\n14:57, 9 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +191‎ துருவன் ‎ added Category:ஏற்கனவே இருந்த உள்ளடக்கத்தை நீக்கி தொடங்கப்பட்ட கட்டுரைகள் using HotCat\n14:57, 9 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +191‎ தாந்தியா தோபே ‎ added Category:ஏற்கனவே இருந்த உள்ளடக்கத்தை நீக்கி தொடங்கப்பட்ட கட்டுரைகள் using HotCat\n14:55, 9 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +5‎ சி பேச்சு:புரோமின் ‎ {{வேங்கைத் திட்டம் 2.0 விரிவாக்கப்பட்டது}} தற்போதைய\n14:54, 9 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +5‎ சி பேச்சு:பலேடியம் ‎ {{வேங்கைத் திட்டம் 2.0 விரிவாக்கப்பட்டது}} தற்போதைய\n14:54, 9 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +5‎ சி பேச்சு:ஆலம்பரை கோட்டை ‎ {{வேங்கைத் திட்டம் 2.0 விரிவாக்கப்பட்டது}} தற்போதைய\n14:53, 9 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +5‎ சி பேச்சு:புளுட்டோனியம் ‎ {{வேங்கைத் திட்டம் 2.0 விரிவாக்கப்பட்டது}} தற்போதைய\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nRavidreams: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2017_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-08T03:30:58Z", "digest": "sha1:XE6PVCPBUOB6NKE4GMFINKJNJCRPQWUY", "length": 8928, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "2017 குருத்து ஞாயிறு தேவாலயக் குண்டுவெடிப்புக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "2017 குருத்து ஞாயிறு தேவாலயக் குண்டுவெடிப்புக்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2017 குருத்து ஞாயிறு தேவாலயக் குண்டுவெடிப்புக்கள்\n2017 கு��ுத்து ஞாயிறு தேவாலயக் குண்டுவெடிப்புக்கள் (Egypt)\n9 ஏப்ரல் 2017, குருத்து ஞாயிறு\nஅலெக்சாந்திரியா: 17 மொத்தம்: 44[1]\nஅலெக்சாந்திரியா: 48 மொத்தம்: 126[1]\nஐஎஸ்ஐஎஸ் – சீனாய் மாகாணம் (உரிமை கோரப்பட்டது)[2]\n2017 குருத்து ஞாயிறு தேவாலயக் குண்டுவெடிப்புக்கள் என்பன, குருத்து ஞாயிறு தினமான 09 ஏப்ரல் 2017 அன்று இடம்பெற்ற இரட்டைத் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் ஆகும்.[3] இத்தாக்குதல்கள் வட எகிப்திய நகரான டன்டாவில் அமைந்துள்ள புனித சோர்சுத் தேவாலயத்திலும், அலெக்சாந்திரியாவின் முக்கிய தேவாலயமான புனித மார்க்ஸ் பேராலயத்திலும் இடம்பெற்றன. இத்தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது. [4][5][2] கோப்டிக் கிறுத்துவர்களின் தேவாலயத்தில் நடந்த இத்தாக்குதலில் அலெக்சாந்திரியாவில் 17 பேரும் டன்டாவில் 28 பேரும் ஆக மொத்தம் 45 பேர் கொல்லப்பட்டனர்.[6] இதைத்தொடர்ந்து எகிப்தில் மூன்று மாதக்காலத்திற்கு அவசர நிலையை அதிபர் அப்துல் ஃபடா அல் சிசி அறிவித்துள்ளார். இதன்படி பிடியாணையின்றி அதிகாரிகளால் வீடுகளை சோதனை செய்து கைது செய்ய முடியும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஏப்ரல் 2017, 02:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/discussion/196243-.html", "date_download": "2019-12-08T03:28:43Z", "digest": "sha1:AIF3Y75AHMADROJHFITV46M5UTUSD46M", "length": 14732, "nlines": 265, "source_domain": "www.hindutamil.in", "title": "சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி என்ன? | சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி என்ன?", "raw_content": "ஞாயிறு, டிசம்பர் 08 2019\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி என்ன\nமத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் டெல்லி ஆகிய சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன.\nராஜஸ்தானில் காங்கிரஸை வீழ்த்தி மகத்தான வெற்றியுடன் ஆட்சியைப் பிடிக்கிறது பாஜக. அதேபோல், மத்தியப் பிரதேசத்தில் அக்கட்சி தனது ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.\nஇழுபறி நிலை நீடித்து வந்த சத்தீஸ்கரில் காங்கிரஸை முந்திவிட்டு ஆட்சியைத் தக்கவைத்தது பாஜக. டெல்லியில் அக்கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.\nபாஜக பிரத��ர் வேட்பாளர் மோடி மேற்கொண்ட சூறாவளிப் பிரசாரத்தின் எதிரொலிதான் இது என்கிற ரீதியில் சொல்கிறார், ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வராக பதவியேற்கப் போகும் வசுந்தரா ராஜே.\nமோடியை முன்னிருத்தியே இந்த வெற்றிக்கான காரணத்தைச் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள் பாஜக மூத்த தலைவர்கள்.\nமாநில அரசுகள் மீது மக்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்று மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகச் சொல்லும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இந்த முடிவுகள் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் எதிரொலிகாது என அழுத்தமாகச் சொல்கிறார்.\nஇந்தத் தேர்தல் முடிவுகளிலேயே மிகவும் கவனிக்கத்தக்க எழுச்சியாகப் பார்க்கப்படுகிறது, ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைத்துள்ள வரவேற்பு. மொத்தம் 70 தொகுதிகள் கொண்ட டெல்லியில் அக்கட்சி 28 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.\nஅரவிந்த் கெஜ்ரிவால் கட்சி ஆரம்பித்த ஓர் ஆண்டு காலத்தில், டெல்லியில் மிகப் பெரிய அளவில் வரவேற்பையும், நாடு தழுவிய அளவில் ஆச்சரியத்தையும் உண்டாக்கியிருக்கிறது ஆம் ஆத்மி.\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் என்ற இறுதிப் போட்டிக்கு, அரையிறுதி ஆட்டமாகவே இந்தத் தேர்தல் முடிவுகள் அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.\nசரி, ஒட்டுமொத்தமாக... உங்கள் பார்வையில், இந்தத் தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதிதான் என்ன\nசட்டமன்றத் தேர்தல் முடிவுகள்டெல்லி தேர்தல் முடிவுகள்ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள்ம.பி. தேர்தல் முடிவுகள்சத்தீஸ்கர் தேர்தல் முடிவுகள்பாஜககாங்கிரஸ்ஆம் ஆத்மி\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nபாலியல் குற்றத்துக்காக மற்றவர்களும் இதுபோல் கொல்லப்படுவார்களா\nபட்டுக்கோட்டை ஏஎஸ்பி முதல் அமித் ஷா ஆலோசகர்...\nஎன்கவுன்ட்டரை கொண்டாடும் போக்கு வருத்தமளிக்கிறது; குற்றவியல் நீதித்...\nஹைதராபாத் என்கவுன்டர்: மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார்;...\nபோலீஸே தண்டனை கொடுக்க ஆரம்பித்தால் வருங்காலத்தில் அப்பாவிகளும்...\nநித்யானந்தா பாஸ்போர்ட் ரத்து; இருப்பிடத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை:...\nகாங்கயம் அருகே இந்திய பாஸ்போர்ட்டுடன் வங்கதேச நாட்டினர் இருவர் கைது\nதேர்தல் ஆணையத்தில் அமமுக கட்சி பதிவு\nஉள்ளாட்சித் தேர்தல் குறித்து 2-வது நாளாக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக ஆலோசனை: ஓபிஎஸ்,...\nதங்கம் வ���லை பவுனுக்கு ரூ.224 குறைவு\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து என்ன\nவிவாதக் களம்: 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அவசியமா\nஆதார் தீர்ப்பு: எத்தகைய தனிப்பட்ட ரகசியங்கள் காக்கப்பட வேண்டும்\nஇரு அணிகள் இணைப்பு: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nகாங்கயம் அருகே இந்திய பாஸ்போர்ட்டுடன் வங்கதேச நாட்டினர் இருவர் கைது\nதேர்தல் ஆணையத்தில் அமமுக கட்சி பதிவு\nஉள்ளாட்சித் தேர்தல் குறித்து 2-வது நாளாக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக ஆலோசனை: ஓபிஎஸ்,...\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.224 குறைவு\nசென்னையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை மீட்பு: வேலைக்கார பெண் கைது\nஅதிமுக ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடவில்லை: ஸ்டாலின் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/07/17012714/1251371/Mumbai-traffic-police-challans-mayor-Vishwanath-Mahadeshwar.vpf", "date_download": "2019-12-08T02:53:09Z", "digest": "sha1:KWMFGDS7LZZTW42QNTBF2XLJS5PLSJFW", "length": 15319, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை நிறுத்திய மும்பை மேயருக்கு அபராதம் || Mumbai traffic police challans mayor Vishwanath Mahadeshwar vehicle for parking violation", "raw_content": "\nசென்னை 08-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\n‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை நிறுத்திய மும்பை மேயருக்கு அபராதம்\nபோக்குவரத்து விதியை மீறி ‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை நிறுத்திய மும்பை மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வருக்கு மும்பை போலீசார் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கையை எடுத்தனர்.\nமும்பை மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர்\nபோக்குவரத்து விதியை மீறி ‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை நிறுத்திய மும்பை மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வருக்கு மும்பை போலீசார் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கையை எடுத்தனர்.\nமும்பையில் பல சாலைகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால் அதன் அருகில் ‘நோ பார்க்கிங்’ பகுதியில் வாகனம் நிறுத்தினால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கும் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது.\nஇந்தநிலையில் வில்லேபார்லே- அந்தேரி இடையே உள்ள கோல்டோங்கிரியில் ‘நோ பார்க்கிங்’ பகுதியில் மும்பை மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வரின் கார் நிறுத்தப்பட்டு இருந்தது. விதிமுறை மீறும் வாகன ஓட்டிகளிடம் மாநகராட்சி மிகப்பெரிய தொகையை அபராதமாக வசூலித்து வரும் நிலையில் மும்ப��� மேயரின் காரே ‘நோ பார்க்கிங்’ பகுதியில் நிறுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.\nதான் ஓட்டலில் சாப்பிட சென்றபோது, அது நோ பார்க்கிங் பகுதி என கவனிக்காமல் தனது டிரைவர் அங்கு காரை நிறுத்தி விட்டார். இது தவறு தான் என்று மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர் ஒப்புக்கொண்டார்.\nஇதற்கிடையே போக்குவரத்து விதியை மீறிய மேயருக்கு மும்பை போலீசார் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கையை எடுத்தனர். இது தொடர்பாக அவருக்கு இ-செல்லான் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் மதுக்கர் பாண்டே தெரிவித்தார்.\nநோ பார்க்கிங் | கார் நிறுத்தம் | மும்பை மேயர் | அபராதம் | விஸ்வநாத் மகாதேஷ்வர்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு - முக ஸ்டாலின்\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\n2வது டி20 போட்டி - தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா வெஸ்ட்இண்டீசுடன் இன்று மோதல்\nவியட்நாம் - உணவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் பலி\nமத்திய பட்ஜெட்டில் வருமான வரி விகிதம் குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன் தகவல்\nஅ.ம.மு.க. அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு - வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல்\nபுனேயில் நடந்த போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nபாராளும���்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nஇணையதளங்களில் ஆபாச படம் பதிவிறக்கம் - நெல்லை வாலிபர்களுக்கு செக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/68126-sexual-harassment-of-student-by-claiming-to-be-police-in-tirchy.html", "date_download": "2019-12-08T03:43:43Z", "digest": "sha1:F3TAOZCMXYEKBLP6LVUHEFZUENU5NSEJ", "length": 9844, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "போலீஸ் என கூறி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை | Sexual harassment of student by claiming to be police in tirchy", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nபோலீஸ் என கூறி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை\nதிருச்சி அருகே கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் போலி காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மாணவியிடம் போலீஸ் என்று கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகாங்கிரஸ் தலைவர் ஆகிறார் சச்சின்\n‘செய்தி மக்கள் தொடர்புத்துறை மக்களுக்கு பாலமாக உள்ளது’\nஇந்திய அணி பேட்டிங்: தொடரை வெல்லுமா\nஆபரேஷன் காஷ்மீர்: பதறும் எதிர்க்கட்சித் தலைவர்கள்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. 'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\n4. எனக்கு விஜய்யும், ரஜினியும் ஒண்ணு தான்\n5. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n6. நான் தான் உங்களுக்கு சமைச்சுப் போடுவேன்.. ஓகேவா ரஜினியிடம் கேட்ட நடிகை\n7. ���ன்று இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபெண் மருத்துவர் எரித்து கொன்ற விவகாரம்... காமக்கொடூரர்களுக்கு போலீசார் கொடுத்த உச்சப்பட்ச தண்டனை\nசென்னையில் பரபரப்பு.....மாணவியை நடுரோட்டில் வெட்டிய இளைஞர்\nபள்ளி மாணவி பூங்காவில் கற்பழிப்பு\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. 'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\n4. எனக்கு விஜய்யும், ரஜினியும் ஒண்ணு தான்\n5. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n6. நான் தான் உங்களுக்கு சமைச்சுப் போடுவேன்.. ஓகேவா ரஜினியிடம் கேட்ட நடிகை\n7. இன்று இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும்.\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/70314-military-procurement-of-rs-2000-crore.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-08T03:04:37Z", "digest": "sha1:F6TQP2DRYQ2CJ6DCB34LMFCKEO5D7PGE", "length": 10595, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "ராணுவத்திற்கு ரூ.2000 கோடியில் தளவாடங்கள் கொள்முதல்! | Military procurement of Rs.2000 crore", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nராணுவத்திற்கு ரூ.2000 கோடியில் தளவாடங்கள் கொள்முதல்\nஇந்திய ராணுவத்திற்கு ரூ.2000 கோடியில் ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்புத்தறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.\nஇந்திய ராணுவத்தில் பல்வேறு நவீன தளவாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, உலக நாடுகளில் ���லம் வாய்ந்த நாடாக இந்தியா முன்னேறி வருகிறது. இந்நிலையில், இந்திய ராணுவத்தை மேலும் பலப்படுத்தும் வகையில், ரூ.2000 கோடியில் ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்புத்தறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் டி72, டி90 ஆகிய பீரங்கிகளை உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கவும், நிலத்தில் கண்ணி வெடிகளை பதிக்கும் இயந்திரங்களை டி.ஆர்.டி.ஓ.விடம் இருந்து கொள்முதல் செய்வதற்கும் ஒப்புதல் வழங்கியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதர்ப்பணம் செய்ய சிறந்த இடங்கள் எவை\nஒவ்வொரு திதியில் செய்யும் தர்பணத்திற்கான பலன்கள்\nசந்திரயான்- 2 பயணம்: அந்த திக் திக் 15 நிமிடங்களில் நடந்தது என்ன\nஇதை மட்டும் தான் எல்லோரும் போதும் போதும் என்பார்கள்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. 'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\n4. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n5. எனக்கு விஜய்யும், ரஜினியும் ஒண்ணு தான்\n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. இன்று இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜம்மு : பயங்கரவாதிகள் - இந்திய ராணுவம் மோதல்\nதீவிரவாத அச்சுறுத்தலை சமாளிக்க தயாராக உள்ளோம் - இந்திய ராணுவம்\nபாகிஸ்தானியர்களின் உடலை பெற்றுக்கொள்க: சலுகை வழங்கும் இந்திய ராணுவம்\nஇந்திய ராணுவ சீருடையில் விரைவில் மாற்றம்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. 'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\n4. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n5. எனக்கு விஜய்யும், ரஜினியும் ஒண்ணு தான்\n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. இன்று இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும்.\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/first-pellet-victiom-kashmir-union/", "date_download": "2019-12-08T04:17:15Z", "digest": "sha1:7FGHNSAAOHVO5DRUM43Z2G7QTJWPJDH7", "length": 20605, "nlines": 170, "source_domain": "www.nakkheeran.in", "title": "காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் பெல்லட் #VICTIM | first pellet victiom of kashmir union | nakkheeran", "raw_content": "\nகாஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் பெல்லட் #VICTIM\nகாஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதுமே ஆகஸ்ட்.05-ந்தேதி, பெல்லட் குண்டுகளால் தாக்கப்படும் காஷ்மீரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அதில் முதல்நபர் அகீல் தார் எனும் 17 வயது சிறுவன்\nஅவரது வலதுகண்ணில் ஒன்பது பெல்லட்டுகளும், இடதுகண்ணில் நான்கு பெல்லட்டுகளும் இருந்தன. முகம் முழுவதும் காயத்தால் வீங்கியிருந்தது. கண்கள் ரத்தச் சிவப்பாக மாறியிருந்தன. முதற்கட்ட சோதனையில் அவரது வலதுகண் பார்வையிழந்ததும், இடதுகண் கடுமையாக பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது. அதற்குமுன்பே அகீல் தன் கதறலால் மருத்துவமனை முழுவதற்கும் இதனை சேதியாக சொல்லிவிட்டார்.\nநாடாளுமன்றத்தில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்டங்கள் 370 மற்றும் 35-ஏ ஆகியவை ரத்தாவதாக அறிவிக்கப்படுவதற்கு முந்தைய தினமான ஆகஸ்ட் 4-ந்தேதியே, காஷ்மீரின் அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளும் முடக்கப்பட்டன. அகீலும், அவரது 50 வயது தந்தையான குலாம் முகமது தாரும் ஆகஸ்ட் 05-ஆம்தேதி மற்ற எல்லா சேனல்களும் இணைப்பை இழந்துவிட்ட நிலையில், இந்தியா டுடே சேனலில் நாடாளுமன்ற நிகழ்வுகளை டிவியில் பார்த்துக் கொண்டிருந்தனர்.\nஅதன்பிறகு நடந்தவற்றை விவரிக்கும் அகீல், “ஏற்கனவே, பள்ளத்தாக்கு முழுவதும் ஆயிரக்கணக்கான படைவீரர்கள் குவிக்கப்பட்டு, இயல்புநிலை பறிபோயிருந்தது. படைவீரர்களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளும், அமர்நாத் யாத்ரீகர்களும் வெளியேற அறிவுறுத்தப்பட்டனர். இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் வரப்போகிறது என்றுதான் நாங்கள் எண்ணியிருந்தோம். சரியாக காலை 11.19 மணிக்கு அமித்ஷா காஷ்மீர் தொடர்பான இரண்டு மசோதாக்களை மேலவையில் தாக்கல் செய்தபிறகுதான், இதற்கெதிராக யாரும் போராடக்கூடாது என்பதற்கான ஏற்பாடுகள்தான் இவை என்பது விளங்கியது. இந்த ஜனநாயகமற்ற நடவடிக்கையை காஷ்மீர் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை அரசு நன்கு அறிந்திருந்தது” என்கிறார்.\nஉடனடியாக பா.ஜ.க. அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பிக்கொண்டு பொதுமக்கள் காஷ்மீர் வீதிகளில் போராட்டங்களில் குதித்தனர். அவர்களை விரட்டுவதற்காக கைகளில் ஆயுதங்களுடன் ராணுவப் படையினரும் களமிறங்கினர். அந்த சமயத்தில் வெளியே என்ன நடக்கிறது என்பதையறிய தன் வீட்டிலிருந்து வந்தபோதுதான், கையில் போராட்டக்காரர்களை விரட்டப் பயன்படும் பெல்லட் குண்டுகளை நிரப்பிய துப்பாக்கியுடன் ஒரு படைவீரர் தாக்குவதற்காக காத்திருப்பதை உணர்ந்திருக்கிறார் அகீல். அதிலிருந்து தப்புவதற்காக திரும்பிய நொடியில் துப்பாக்கி துப்பிய பெல்லட் குண்டுகள் அகீலின் முகம், கண்கள் மற்றும் மார்புப் பகுதியில் பாய்ந்தன.\nஉதவுவார் யாருமின்றி அங்கேயே துடித்திருந்த அகீலின் வலதுகண்ணின் லென்ஸில் காயமேற்பட்டு, அதன் ரெட்டினாவை சூடான பெல்லட்டுகள் துண்டுதுண்டாக்கின. உறவினர்கள், நண்பர்கள் சேர்ந்து அகீலை அங்கிருந்து மருத்துவமனைக்குத் தூக்கிச்செல்லும் வழியிலும் ஏராளமான தடுப்புகளை ஏற்படுத்தி, முடக்கி வைத்திருந்தனர் பாதுகாப்புப் படையினர்.\n“பார்வை போச்சே… கண்ணு தெரியலையே” என்று அலறித்துடித்த அகீலின் குரலை, யாராலும் நிறுத்த முடியவில்லை. எக்ஸ்-ரே அறைக்குக் கூட்டிச்சென்று அகீலின் உடலில் எத்தனை பெல்லட்டுகள் இருக்கின்றன என்பது உறுதி செய்யப்பட்டது. மொத்தம் 90 பெல்லட் குண்டுகள். சில நிமிடங்களில் அறுவைச் சிகிச்சை வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உடலில் இருந்த குண்டுகள் அப்புறப்படுத்தப்பட்டன. முகமும், கண்களும் வீங்கியே இருந்ததால் அதிலிருந்த குண்டுகள் பிறகு வெளியேற்றப்படும் என அறிவித்து, 8-வது வார்டுக்கு அனுப்பியது மருத்துவமனை நிர்வாகம்.\nஇரண்டு நாட்களுக்கு மேல் அங்கு யாரையும் தங்கவைப்பது கிடையாது என்பதால், முகம் மற்றும் கண்களின் வீக்கம் குறையும்போது, ஆகஸ்ட் 15-ம் தேதிக்குப் பிறகு அறுவைச் சிகிச்சைக்காக வருமாறு கூறியிருக்கிறது மருத்துவமனை நிர்வாகம். அடுத்த சில மணிநேரங்களிலேயே பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்ட ஏராளமானவர்கள் அங்கே துடித்தபடி குவிந்துகொண்டிருந்தது அதற்கான காரணம். வெளியே சென்றால் தன்னை காவல்துறை கைதுசெய்யுமோ என்று அஞ்சி அகீல் வெளியே செல்ல மறுத்த நேரத்தில், அவருக்கு பக்கத்து படுக்கையில் ஒரு ஒன்பது வயது சிறுவன் அனுமதிக்கப் பட்டிருந்தான்.\nஅகீல் 2017-ல் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர். அஃப்சல் குரு நினைவுதினத்தை ஒட்டி, காஷ்மீரில் போராட்டங்கள் வெடித்த சமயத்தில், இறுதித்தேர்வுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு, போராட்டத்தில் கலந்துகொண்டதாகக் கூறி அகீல் கைதுசெய்யப்பட்டார். 18 நாட்களுக்குப் பிறகு பள்ளிப்படிப்பை இழந்த இளைஞனாக வெளிவந்த அகீல், தினக்கூலியாக ஆகிப்போனார். காஷ்மீரில் அகீலைப் போல ஏராளமான இளைஞர்கள் உண்டு.\nகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தைப் பறித்ததன் மூலம் ஒருங்கிணைந்த இந்தியா உருவாகி இருப்பதாக, பலரும் புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கும் வேளையில், “இங்கிருக்கும் ஒவ்வொருவரும் பா.ஜ.க. அரசு காஷ்மீருக்கான சிறப்பு சட்டங்களை பலவந்தமாக பறித்திருப்பதை அறிவார்கள். ஆனால், வாய்திறக்க மறுக்கிறார்கள். இங்கிருக்கும் ஒட்டுமொத்த காஷ்மீரிகளும் கொல்லப்பட்ட பிறகு மட்டுமே, நாங்கள் படும் துன்பம் என்ன என்பதை அவர்கள் உணர்வார்கள்” என்கிறார் வேதனைமிகுந்த குரலில், அகீல்… காஷ்மீரின் மண்ணின் மைந்தனாக.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"காஷ்மீரில் 609 பேர் மட்டுமே சிறையில் உள்ளனர்\"- மத்திய அரசு\nகாஷ்மீர் விவகாரம்: மோடி இமேஜ்ஜை உயர்த்த பாடுப்பட்ட மேடி சர்மா...\nஇன்று நள்ளிரவு இரண்டாக பிரிகிறது ஜம்மு - காஷ்மீர்...\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஐரோப்பிய எம்.பி க்களின் காஷ்மீர் வருகை...\nசபரிமலையில் அதிகாலையில் போலீசாரை துரத்திய காட்டுப்புலி\nகாற்று மாசுபாட்டால் பாதிப்பில்லை - பிரகாஷ் ஜவடேகர்\nநீதி என்பது பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கக் கூடாது - தலைமை நீதிபதி பேச்சு\nஹெச்.டி.எஃப்.சி வங்கியின் இணையதள சேவையில் குளறுபடி\n\"ரஜினி நமக்கு கிடைத்த அதிசயம், அற்புதம்\"- நடிகர் ராகவா லாரன்ஸ்\n24X7 ‎செய்திகள் 21 hrs\n\"கூடிய விரைவில் எனக்கு திருமணம்\"- நடிகர் யோகி பாபு\n24X7 ‎செய்திகள் 21 hrs\nகேங்ஸ்டர் படங்களின் காட்ஃபாதர் மார்டின் ஸ்கார்சஸியின் கனவுப்படம் எப்படி இருக்கு - பக்கத்து தியேட்டர் #5\nநோ மீன்ஸ் நோ.... காவல்துறையை பாராட்டி அஜித் ரசிகர்கள் போஸ்டர்\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nமோடியை மாட்டிவிட்ட சரத் பவார்... அதிர்ச்சியில் பாஜக...\nநான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nநான் 104 நீங்க 106 பழி தீர்த்த அமித்ஷா... கோபத்தில் சோனியா போட்ட உத்தரவு... களத்தில் இறங்கிய சிதம்பரம்\nராமர் கோயில் கட்டிவிட்டால் எப்படி அரசியல் பண்றது... பாஜகவின் அரசியல் திட்டம்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\nநீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/jeyanthi-shankar?page=2", "date_download": "2019-12-08T03:22:15Z", "digest": "sha1:OENGZ5W5KAZV3VW72PKBVCNP7LCAA6YM", "length": 3158, "nlines": 76, "source_domain": "www.panuval.com", "title": "ஜெயந்தி சங்கர்", "raw_content": "\nநாலேகால் டாலர்(சிறுகதை) - ஜெயந்தி சங்கர் :..\nபின் சீட்(சிறுகதை) - ஜெயந்தி சங்கர் :..\nசிங்கப்பூரின் பல்லினச் சூழலில் இயங்கும் நூலாசிரியரின் எழுத்துகளை வாசிக்கிற எவருக்குமே அவரது எழுத்தாளரும் சமூக விஞ்ஞானியும் இசைந்த ஓர் அரிய ஆளுமையில் மதிப்பேற்படும். இதற்கு முன்பும் சீனக் கலாச்சாரம் பற்றிய தேடலை ஈடுபட்டு நிறைய எழுதியிருக்கிறார். எனினும், இந்நூலை வாசித்தபோது அவரின் அந்தத் தேடலின் உச்ச..\nஇந்திய இதிகாசங்களுள் ஒன்றான ராமாயணத்தில் குழந்தைகளை மிகவும் ஈர்க்கும் முக்கியக் கதாபாத்திரம் ஹனுமான். அதற்கு இணையான சீனப் புராணக் கதாபாத்திரமான ஸன் வூ கோங், கதையின் பகுதியாக இல்லாமல் மையப்பாத்திரமாக அமைந்துள்ளது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl0jZIy", "date_download": "2019-12-08T03:21:42Z", "digest": "sha1:6TZPIQFTLONX5DS6IDFAXCXDXPH2WTQF", "length": 5422, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nவட���வ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/63_179396/20190622103018.html", "date_download": "2019-12-08T02:45:05Z", "digest": "sha1:U643IL6XHET54CTCQVUMOKLT5J733RPY", "length": 14297, "nlines": 69, "source_domain": "kumarionline.com", "title": "மலிங்கா அசத்தல் பவுலிங்: இங்கிலாந்துக்கு பேரதிர்ச்சி அளித்த இலங்கை!!", "raw_content": "மலிங்கா அசத்தல் பவுலிங்: இங்கிலாந்துக்கு பேரதிர்ச்சி அளித்த இலங்கை\nஞாயிறு 08, டிசம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nமலிங்கா அசத்தல் பவுலிங்: இங்கிலாந்துக்கு பேரதிர்ச்சி அளித்த இலங்கை\nலீட்ஸில் நேற்று நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் மலிங்காவின் பந்துவீச்சு, மேத்யூஸின் அரைசதம் ஆகியவற்றால் இங்கிலாந்து அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இ்லங்கை அணி த்ரில் வெற்றி பெற்றது.\nமுதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு232 ரன்கள் சேர்த்து. 233 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்கை விரட்டிய இங்கிலாந்து 47ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்து 20 ரன்களில் தோல்வி அடைந்தது. முன்னதாக இலங்கை அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்கள் கருணா ரத்னே(1), பெரேரா(2)ஏமாற்றினர். நடுவரிசை வீரர்கள் பெர்னாண்டோ(49),மெண்டிஸ்(46) ஆகியோர் சிறப்பாக பேட் செய்து ஸ்கோர் செய்தனர். மேத்யூஸ் 85 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்றவீரர்கள் யாரும் குறிப்பிடத்தகுந்த அளவில் யாரும் பேட் செய்யவி்ல்லை. கடைநிலை பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். 50 ஓவர்களில் 9 விக்கெட��� இழப்புக்கு 212 ரன்கள் சேர்த்தது.\nஇங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர், உட் தலா 3 விக்கெட்டுகளையும், ரஷித் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.தொடக்க வீரர்கள் கருணாரத்னே, பெரேரா தான் வழக்கமாக நிலைத்து ஆடுவார்கள் ஆனால், நேற்று அவர்கள் ஏமாற்றம் அளிக்க நடுவரிசை பேட்ஸ்மேன்கள் நம்பி்க்கை அளித்தார்கள்.பெர்ணான்டோ(49), மெண்டிஸ்(45), மேத்யூஸ்(85) ஆகியோர் அடித்த ஸ்கோர்தான் ஒரளவுக்கு அணியை கவுரவமான எண்ணிக்க பெறவைத்தது.\nஆனால், குறைவான ஸ்கோரை வைத்துக்கொண்டு வலிமையான இங்கிலாந்து அணிைய சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது சாதாரண விஷயமல்ல. தொடக்கத்திலேயே பேர்ஸ்டோ விக்கெட்டை எடுத்து மலிங்கா கொடுத்த அதிர்ச்சியில் இருந்து இங்கிலாந்து கடைசிவரை மீளவில்லை என்றே சொல்லலாம். குறிப்பாக மலிங்கா மீண்டும் தான் \"மேட்ச்வின்னர்”, \"மாஸ்டர்கிளாஸ்” பந்துவீச்சாளர் என்பதை நிரூபித்துவிட்டா். பேர்ஸ்டோ, ஜோ ரூட், வின்ஸ், பட்லர் ஆகிய 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஹீரோவானார். ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.\nமலிங்காவுக்கு துணையாக பிரதீப், உதனாவின் பந்துவீச்சும் அமைந்தது. மோர்கனை அபாரமான கேட்சால் வீட்டுக்கு அனுப்பிய உதனா, கடைசிநேரத்தில் மார்க்உட் விக்கெட்டை வீழ்த்தி வெற்றியை உறுதி செய்த பிரதீப், சுழற்பந்துவீச்சால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்பத்தை ஏற்படுத்திய டி சில்வா ஆகியோரும் வெற்றிக்கு துணை செய்தார்கள். ஒட்டுமொத்தத்தில் இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு கிடைத்த வெற்றிதான் இது. கடந்த 10 போட்டிகளாக தொடர்ச்சியாக 300 ரன்களுக்கு மேல் குவித்தவந்த இங்கிலாந்துக்கு இந்த தோல்வி பேரதிர்ச்சிதான். பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்ட இங்கிலாந்து அணி பேட்டிங்கில் கோட்டை விட்டது.\nஅதுமட்டுமல்ல கடந்த 2007-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் இருந்து (2007,2011,2015) இலங்கை அணியிடம் தொடர்ந்து இங்கிலாந்து 4-வது முறையாக தோல்வி அடைந்துள்ளது. 12 ஆண்டுகள் வரலாற்றை இலங்கை அணி தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. இதைக்காட்டிலும் முக்கியமான விஷயம், இங்கிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழையுமா என்பதுதான். இங்கிலாந்துக்கு அதற்குரிய திறமை இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.ஆனால், வரலாறு மீண்டும் உண்மையாகிவிடக்கூடாது.\nஎன்னவென்றால், கடந்த 27 ஆண்டுகளாக உலகக்கோப���பைப் போட்டியில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இந்தியா ஆகிய அணிகளை இங்கிலாந்து வென்றதே இல்லை. இந்த சூழலில் அடுத்து இங்கிலாந்து அணி, இந்த 3 அணிகளுடன்தான் மோதப்போகிறது முடிவுகள் எப்படி அமையுமோ…. உலகக்கோப்பைப் போட்டி இப்போதுதான் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. முதல் 6 இடங்களில் இருக்கும் அணிகளுக்கு இடையிலான புள்ளிகள் வித்தியாசம் ஒரு புள்ளியில் இருப்பதால், அடுத்தடுத்து போட்டிகளின் வெற்றி, தோல்விகள் சுவாரஸ்யமான மாற்றங்களை ஏற்படுத்தும்.\nமுதலிடத்தில் உள்ள ஆஸி.10 புள்ளிகள் இருக்கும் நிலையில் முறையே நியூஸி(9), இங்கிலாந்து(8), இந்தியா,(7), இலங்கை(6), வங்கதேசம்(5) என ஒரு புள்ளி இடைவெளியில் செல்கிறது. \"கரணம் தப்பினால் மரணம்” என்ற கணக்கில் கத்தி மீது நடப்பதுபோன்று வரும் போட்டிகள் அணிகளுக்கு அமையும். இங்கிலாந்து அடுத்துவரும் இந்தியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக தோல்வி தழுவினால் நிச்சயம் பெரிய சிக்கல்தான்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவிராட் கோலி விஸ்வரூபம்: முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் விராட் கோலி மீண்டும் முதலிடம்: ஸ்மித்தைப் பின்னுக்குத் தள்ளினார்\nதமிழ் நடிகையை மணந்தார் மணிஷ் பாண்டே\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து தவான் விலகல்: சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு\nஅசாருதின், அம்பத்தி ராயுடு மோதல்: ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் புயல்\nகொல்கத்தா டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி: தொடரைக் கைப்பற்றியது\nகொல்கத்தா பகலிரவு டெஸ்ட்: இஷாந்த் 5 விக்கெட்: 106 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=2&search=Vadivelu%20Terror%20Face", "date_download": "2019-12-08T03:01:34Z", "digest": "sha1:I4BFG6FJ5DGHIYG2RA6UD2O57VW7B6AM", "length": 7045, "nlines": 171, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Vadivelu Terror Face Comedy Images with Dialogue | Images for Vadivelu Terror Face comedy dialogues | List of Vadivelu Terror Face Funny Reactions | List of Vadivelu Terror Face Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபடிக்காத முட்டாள்ன்னு தானே படிச்சி படிச்சி சொன்னேன்\nபேசிட்டு இருக்கும்போது நடுவுல அய்யாவ டான்னு சொன்னியா\nபிச்சைகாரன் எவ்ளோ அழகா கேச் புடிக்கறான்\nஅவங்க எங்க இருந்தா உனக்கென்னய்யா என்கிட்ட பிடுங்கின காச கொடுய்யா\nகான்ஸ்டபிள்ஸ் இவனுங்கள கூட்டிக்கிட்டு போய் அருத்துடுங்க\nஏட்டய்யா உங்க பேரையும் சேர்த்து குலுக்கி போடுங்க\nஇந்த பொழப்புக்கு என்கூட வந்து பிச்சையெடுக்கலாம்\nஇவனா கான்ஸ்டபிளா போயிட்டு இன்ஸ்பெக்டரா வரான்\nநான் மாமூல் வாங்க வர இடத்துல பிச்சை எடுக்காத\nநான் பிச்சை எடுக்கற எடுக்கற இடத்துல மாமூல் வாங்க வராதிங்க வராதிங்கன்னு\nஎன்னைய விட அதிகமா சம்பாதிக்கற திமிர் இருடா உன்ன வெச்சிக்கிறேன்\nஒகே பை த பை\nபுள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு நான் என்ன கனவா கண்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13093", "date_download": "2019-12-08T02:37:01Z", "digest": "sha1:DDGCWE62ZXNPODJJYRM2Q7EXQHFL7JKW", "length": 10880, "nlines": 291, "source_domain": "www.arusuvai.com", "title": "புளி மிளகாய் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive புளி மிளகாய் 1/5Give புளி மிளகாய் 2/5Give புளி மிளகாய் 3/5Give புளி மிளகாய் 4/5Give புளி மிளகாய் 5/5\nபச்சை மிளகாய் - 1/4 கப்\nபுளி - நெல்லிகாய் அளவு\nஎண்ணெய் - 2 தே.க\nமஞ்சள் தூள் - 1/4 தே.க\nகடுகு - 1/2 தே.க\nபெருங்காயதுள் - 1/4 தே.க\nபச்சமிளகாயை நிள வாட்டில் பாதிவரை கட் செய்து\nஒரு பானில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, பெருங்காயம் போட்டு\nதாளித்து கட் செய்த பச்சமிளகாயை போட்டு உப்பு,\nமஞ்சள் தூள் சேர்த்து வதக்கி புளி பேஸ்டையும் சேர்த்து\nகிளறி விட்டு மூடி 15 நிமிடம் பச்சை வாசனை போக\nநல்ல கெட்டியானவுடன் அடுப்பில் இருந்து எடுக்கவும்.\nஇது எல்ல வகையான சாததிற்கும்,தோசைக்கும் தொட்டு சாப்பிட\nப்ரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும்.\nஇதில் நல்லெண்ய் சேர்த்து செய்தால் வாசணையோட சாப்பிட நன்றாக இருக்கும்.\nஓமம்-ஜீரகம் கலந்த இனிப்பு ஊறுகாய்\nபுளி மிளகாய் தோசையுடன் சாப்பிட நன்றாக இருந்தது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&si=0", "date_download": "2019-12-08T03:58:23Z", "digest": "sha1:5CKCF2OMALMQTXB62VY5U3HYQR4IDYLO", "length": 21202, "nlines": 324, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » பழக்கங்கள் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பழக்கங்கள்\nமனித வாழ்வில் உணவம், உணவு முறைகளும் மிக மிக முக்கியமானவை ஆகும். மனதையும் உடலையும் எப்போதும் நல்ல இளமையுடன் வைத்துக்கொள்ள அன்றாட உணவுப் பழக்கங்கள் மிகவும் இன்றியமையாத்தாகும்.\nகீரைகளின் பயன்பாடு, அவற்றின் மருத்துவ குணம, அதைப் பயன்படுத்தும் முறை ஆகியவை குறித்து பேராசியர் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: மருத்துவ குறிப்புகள்,இயற்கை வைத்தியம்,நோய்கள்\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர் மானக்சா\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nடேஸ்டி சைடுடிஷ் வகைகள் - Tasti Sidedish Vagaigal\nமுன்பெல்லாம் பெண்களுக்குத் திருமணம் செய்து கொடுக்கும்போது உள்ளுரிலேயே சொந்தத்திலேயே செய்து கொடுப்பார்கள்.\nஅவ்வப்போது தாய்வீட்டு சீதனமும், அத்துடன் தாய் ஆசையாகச் செய்து அனுப்பும் விதவிதமான சீர்பட்சணங்களும் அந்தப்\nபெண்களுக்குக் கிடைக்கும். சாப்பாட்டு பழக்கங்கள் மாறி விட்டன. அரிசி உணவு, இட்லி தோசையையே [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: ஆரோக்கியம்,சத்துகள்,சமையல் குறிப்புகள்,ருசி,சுவை,டேஸ்டி சைடுடிஷ் வகைகள்\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : மெனுராணி செல்லம்\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nநம் குழந்தைகள் வெற்றி பெற கற்றுத் தர வேண்டிய நல்ல பழக்கங்கள்\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : பி.சி. கணேசன் (P C Ganesan)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nஇந்தோனேஷிய, ஜப்பானிய, அமெரிக்க, பிரெஞ்சு உணவுக் கலாச்சாரங்கள், உணவு வகைமைகள், உணவைத் தயார் செய்வதற் காகப் பயன்படுத்தும் விதவிதமான கத்திகள், உபகரணங்கள், விதவித மான உணவுகளைப் பரிமாறுவதன் ஒன்றுக்கொன்று மாறுபட்ட முறைகள், அதன் சிக்கல்கள், உலகப் பிரபலங்களின் விசித்திரமான உணவுப்பழக்கங்கள் என [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nஇரத்த அழு���்தமா இதோ எளிய சிகிச்சை\nஇரத்த அழுத்தத்தையும், சர்க்கரை நோயையும் வராமல் தடுக்க முடியும். வந்து விட்டால் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும் முடியும்.\nஅதற்குத் தேவையானது மனப்பயிற்சி, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகாசனம், உணவுப் பழக்கங்கள் இவைகள் தான் முக்கியம்.\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nஅதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7பழக்கங்கள்\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : ஸ்டீபன் ஆர். கவி, நாகலட்சுமி சண்முகம்\nபதிப்பகம் : மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் (Manjul Publishing House)\nகதை சொல்வது என்பதைவிட கதை கேட்பது என்பதுதான் பெரும்பாலோருக்கும் பிடிக்கும். அதிலும் ஆன்மிகக் கதைகளில் அதிகப்படியான அபூர்வ, வியக்கத்தக்க சம்பவங்கள் நிறைந்திருப்பதால், சிறுவர் முதல் பெரியவர்கள் வரையில் அதன்மீதான ஆர்வம் அதிகப்படியாகவே இருக்கும். உண்மை, ஒழுக்கம், பக்தி, நேர்மை, புறம்கூறாமை, மரியாதை, [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : செவல்குளம் (Sevalkulam)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஇன்றைய காலகட்டத்தில் கடன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிவிட்டது. கடனால் கண்கலங்கிய காலம் மாறி கடனே ஒருவரைக் கைதூக்கிவிடும் காலம் உருவாகி வருகிறது. கடனே கடவுள் காட்டிய வழி என நினைக்கிறது இன்றைய நடுத்தர வர்க்கம். விலைவாசியும், அத்தியாவசியத் தேவைகளும் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சி. சரவணன் (C.Saravanan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் - Vaazhnaalai Uyarththum Vunavu Pazhakkangal\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபெறுக, உலக வர்த்தக, vandhan, (BABY, பழுப்பு நிறப் பக்கங்கள், ஹெமிங்வே, நீதிக் கட்சி, கவிதை_, வாசகர், முத்து, பெண்டுலம் dowsing, tagore, அபிமன்யு, ezham, சிதர்\nஅர்த்தமுள்ள இந்துத் திருமண தத்துவங்கள் -\nபெண் என்னும் தேவ ரகசியம் -\nலிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் (மின்னல் கதைகள்) - Lintche Logan w/o Mariyappan\n (பாரதி பற்றிய கட்டுரைகள்) - Ezhuga Nee Pulavan \nமாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் மூலமும் உரையும் - Thiruvasagam\nபிரபஞ்ச சக்தியை ஒரு தனி மனிதன் பயன்படுத்துவது எப்படி\nஒரு நடுப்பகல் மரணம் -\nசுதந்திர வேள்வி (DVD) -\nநமக்கு அல்வா கொடுத்தது யார் - Namakku Alwa Koduthathu Yaar\nதாந்தேயின் சிறுத்தை - ThanTheyin Siruththai\nநம் ஆரோக்கியம் நம் கையில் -\nவாய்விட்டுச் சிரிக்க வாழ்வியல் நகைச்சுவைகள் - Vaaivittu Sirikka Vaalvyal Nagaichuvaigal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/150196-dhanush-released-the-teaser-of-cv-kumars-gangs-of-madras-movie", "date_download": "2019-12-08T03:26:52Z", "digest": "sha1:UPYWTJT4AXUTVLMXGCEYC34G2TZCDBHM", "length": 5490, "nlines": 103, "source_domain": "cinema.vikatan.com", "title": "``ஆசைக்கும் தேவைக்கும் நடுவுல ஒரு சின்ன கோடுதான்\"- தனுஷ் வெளியிட்ட `கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்' டீசர்! | dhanush released the teaser of CV kumar's gangs of madras movie", "raw_content": "\n``ஆசைக்கும் தேவைக்கும் நடுவுல ஒரு சின்ன கோடுதான்\"- தனுஷ் வெளியிட்ட `கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்' டீசர்\n``ஆசைக்கும் தேவைக்கும் நடுவுல ஒரு சின்ன கோடுதான்\"- தனுஷ் வெளியிட்ட `கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்' டீசர்\nசென்னையில் நிகழும் நிழலுலக விஷயங்களைப்பற்றி நிறைய படங்கள் வந்துள்ளன. அந்தவகையில் 'கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' தயாராகியுள்ளது. இப்படத்தின் டீசர் இன்று ரிலீசானது.\nஇயக்குநர் வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி, அசோக், ஆடுகளம் நரேன், சாய் பிரியங்கா, பி.எல்.தேனப்பன் ஆகியோர் நடிக்க சி.வி.குமார் தயாரித்துள்ளார். `மாயவன்' படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானவர் தயாரிப்பாளர் சி.வி.குமார். தொடர்ந்து மீண்டும் இயக்குநராக 'கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' என்ற படத்தைத் தொடங்கியிருக்கிறார்.\nபெண் கேங்ஸ்டர் பற்றிய கதையைக் கொண்ட இப்படத்தில் கார்த்திக் குமார் ஒளிப்பதிவை மேற்கொள்ள, ராத் கரிஷ் படத்தொகுப்பு செய்ய, ஹரி டஃபுசியா இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்தின் பின்னணி இசையமைக்கிறார். ``ஆசைக்கும் தேவைக்கும் நடுவுல ஒரு சின்ன கோடுதான் \" எனத் தொடங்கும் இப்படத்தின் டீசரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2016/02/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-213/", "date_download": "2019-12-08T02:49:16Z", "digest": "sha1:UCH7F44R34C44GRWNTYPUFLM4UDOSGWC", "length": 33734, "nlines": 405, "source_domain": "ta.rayhaber.com", "title": "கொள்முதல் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகளின் பராமரிப்பு மற்றும் பழுது | RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[04 / 12 / 2019] புதிய அதிவேக ரயில் தொகுப்பு அங்காராவில் வந்து சேர்கிறது\tஅன்காரா\n[04 / 12 / 2019] İmamoğlu கர்தால் மக்களுக்கு கடல் போக்குவரத்து பற்றிய நற்செய்தியைக் கொடுத்தார்\tஇஸ்தான்புல்\n[04 / 12 / 2019] கோர்லு ரயில் விபத்து முக்கிய கேள்வி பேலஸ்ட் அணிய எப்படி\n[04 / 12 / 2019] கபிகுலேவில் புதிய அதிவேக ரயில் அமைக்கப்பட்டது\t22 Edirne\n[04 / 12 / 2019] ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான ORBEL கையொப்பமிடப்பட்ட தள்ளுபடி நெறிமுறை\tX இராணுவம்\nHomeஏலம்டெண்டர் அறிவிப்பு: ஐடி அமைப்புகளின் பராமரிப்பு மற்றும் பழுது\nடெண்டர் அறிவிப்பு: ஐடி அமைப்புகளின் பராமரிப்பு மற்றும் பழுது\n09 / 02 / 2016 ரே நியூஸ் ஏலம், பொதுத், சேவை ஏலம், நிறுவனங்களுக்கு, ரயில் அமைப்புகளின் அட்டவணை, துருக்கி, TCDD\nதகவல் தொழில்நுட்ப அமைப்புகளின் வழங்கல் மற்றும் பராமரிப்பு\nதுருக்கியின் பொது இயக்குனரின் பொது இயக்குனர் (TCDD) XXX. REGIONAL DIRECTORATE\nதகவல் தொழில்நுட்ப அமைப்புகள் எங்கள் பிராந்தியத்தின் மத்திய மற்றும் மாகாண பிராந்தியங்களில் அமைந்துள்ள அனைத்து நிறுவனங்களுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை கொள்முதல் சேவை கொள்முதல் திறந்த டெண்டர் நடைமுறையுடன் பொது கொள்முதல் சட்டத்தின் 4734 கட்டுரை 19 க்கு ஏற்ப வாங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nடெண்டர் பதிவு எண்: 2016 / 24593\na) முகவரி: அலிசிட்டினாயா மஹ. சில்லா யோலு கேட். இல்லை: 2 / XXX XXX GAR AFYONKARAHİSAR மையம் / AFYONKARAHİSAR\nப) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 2722137621 - 2722141943\nப) டெண்டர் ஆவணத்தின் இணைய முகவரியை காணலாம்: https://ekap.kik.gov.tr/EKAP/\nடெண்டர் பொருளின் 2 சேவை\na) தர, வகை மற்றும் அளவு:\nTCDD 7. பிராந்திய இயக்குநரகத்தின் தலைமையகம் மற்றும் மாகாணங்களில் அமைந்துள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் ��கவல் தொழில்நுட்ப அமைப்புகள் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை கொள்முதல் பணிகள் 10 மாதத்திற்கு மேற்கொள்ளப்படும். (01.03.2016-31.12.2016)\nEKAP இல் உள்ள டெண்டர் ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட நிர்வாக விவரக்குறிப்பில் இருந்து விரிவான தகவல்களைப் பெறலாம்.\nb) இடம்: TCDD 7. மாவட்ட இயக்குநரகம்\nகேட்ச்) காலம்: தொடங்கும் தேதி XX, வேலை நிறைவு தேதி 01.03.2016\na) இடம்: TCDD. 7. பிராந்திய அலுவலகம் அலிசிட்டினாயா எம். GAR / ஆப்யொன்கரஹிஸார்\nஆ) தேதி மற்றும் நேரம்: 16.02.2016 - 15: 30\nநாங்கள் அதற்கு பதிலாக அசல் ஆவணங்கள் இடையே அசல் கேள்விமனு ஆவணங்கள் ஆவணங்கள் வேறுபாடுகள் அசல் ஆவணம் அதிகாரப்பூர்வ கெஜட், தினசரி செய்தித்தாள்கள், பொதுநிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் இணைய பக்கங்களில் geçerlidir.kaynak என்பதை geçmez.yayınlan மட்டும் கொள்முதல் அறிவிப்பு தகவல்கள் நோக்கங்கள் வெளியிட்டுள்ளன எங்கள் தளத்தில் பதிவு.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பராமரிப்பு மற்றும் ve\nடெண்டர் அறிவிப்பு: பிசி மற்றும் கருவிகளின் பராமரிப்பு மற்றும் பழுது டோனனம்\nதஸ்கான்லி துனாபிலெக்கிற்கு இடையில் எஸ்கிசெஹிர் கெட்டஹ்யா…\nடெண்டர் அறிவிப்பு: YHT கோடுகள் ஆர்\nகொள்முதல் அறிவிப்பு: அங்கராய் ஆலை ஜர்னல் படுக்கை…\nடெண்டர் அறிவிப்பு: அதனா லைட் ரெயில் சிஸ்டம் வழிசெலுத்தல்…\nடெண்டர் அறிவிப்பு: M1 வரி உயர்த்தி மற்றும் எஸ்கலேட்டர்…\nடெண்டர் அறிவிப்பு: பலகேசீர் சுசுர்லுக் நிலையங்கள்…\nடெண்டர் அறிவிப்பு: YHT செட் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை…\nடெண்டர் அறிவிப்பு: பஸ் நிலையம் மற்றும் சேகபார்க்கிற்கு இடையில் டிராம் லைன்…\nProcurement அறிவிப்பு: பராமரிப்பு மற்றும் பழுது சேவை\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா சுரங்கப்பாதை செயல்பாடு Yürüy\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள் எடுக்கப்படும்\nஆஸ்ரெயில் பிளஸ் சிகப்பு மற்றும் மாநாடு\nடெண்டர் அறிவிப்பு: டிரைவருடன் கார் வாடகை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை எடுக்கும்\nடெண்டர் அறிவிப்பு: பதக்கம் எஃகு வாங்கப்படும்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nபுதிய அதிவேக ரயில் தொகுப்பு அங்காராவில் வந்து சேர்கிறது\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஈஜ் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபர்சா உலுடா பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nதுருக்கி நிலக்கரி கொள்முதல் ஒப்பந்த பொறியாளர் மேக்\nவேளாண் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nகருவூல கட்டுப்பாட்டாளர்களை வாங்க கருவூல மற்றும் நிதி பயிற்சியாளர்கள் அமைச்சகம்\nயோஸ்கட் போசோக் பல்கலைக்கழகம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nகலதாசரே பல்கலைக்கழகம் ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும்\nமத விவகாரங்கள் திணைக்களம் பி.டி.ஆர் ஆசிரியரை நியமிக்கும்\nமர்மாரா பல்கலைக்கழகம் ஐ.டி பணியாளர்களை ஒப்பந்தம் செய்து வருகிறது\nஉச்சநீதிமன்ற ஜனாதிபதி பதவி ஒப்பந்த பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும்\nகணக்கு நீதிமன்றம் ஒப்பந்த பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும்\nடோகாட் காஜியோஸ்மன்பா பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nதுருக்கி நிலக்கரி கொள்முதல் ஒப்பந்த பொறியாளர் மேக்\nகோர்க்லரேலி பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஒப்பந்த பணியாளர்களை நியமிக்க மாநில காப்பகங்களின் ஜனாதிபதி பதவி\nகடலோர காவல்படை கட்டளை தொடர்ந்து தொழிலாளர்களை நியமிக்கும்\nஆட்சேர்ப்பு செய்ய மத்திய கிழக்கு தொழில்நுட்ப பல்கலைக்கழகம்\nமத விவகார இயக்குநரகம் வாய்வழி நேர்காணல் மூலம் பணியாளர்களை நியமிக்கும்\nடெண்டர் மற்றும் நிகழ்வு காலண்டர்\n«\tவரம்பு 2019 »\nஆஸ்ரெயில் பிளஸ் சிகப்பு மற்றும் மாநாடு\nடெண்டர் அறிவிப��பு: பர்சா ஒய்.எச்.டி ரயில் நிலையம் மற்றும் நிலையங்களின் விண்ணப்பத் திட்டங்களைத் தயாரித்தல்\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: டீசல் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: டிரைவருடன் கார் வாடகை\nகொள்முதல் அறிவிப்பு: வழக்கமான கோடுகளின் பராமரிப்பு\nகொள்முதல் அறிவிப்பு: எரிபொருள் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: உணவு சேவை\n... அனைத்து ஏலங்களையும் காண்க\nதலேஸ் ஆஸ்திரேலியா சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை விரிவாக்க டெண்டரை வென்றார்\nXnUMX நிறுவனம் İzmir Karabağlar Metro இன் பொறியியல் டெண்டருக்கு போட்டியிட்டது\nடெசர் கராகல் கங்கல் லைன் பிரிவு தொடர்பு மின் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் டெண்டர் முடிவு\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவுக்கு பதிலாக வாகன ஓவர் பாஸ்\nHanlı Çetinkaya மின்மயமாக்கல் வசதிகள் நிறுவல் டெண்டர் முடிவு\nசாம்சூன் பாஃப்ரா சாலை மற்றும் சாம்சூன் ரிங் சாலையின் சில பகுதிகளின் கட்டுமானம்\nஇர்மாக் சோங்குல்டக் வரிசையில் திறந்த சேனல் மற்றும் பெல்ட் வடிகால்\nYHT கோடுகளின் பாதுகாப்பு மற்றும் சரியான இரயில் அரைத்தல்\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஈஜ் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபர்சா உலுடா பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nதுருக்கி நிலக்கரி கொள்முதல் ஒப்பந்த பொறியாளர் மேக்\nவேளாண் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nகருவூல கட்டுப்பாட்டாளர்களை வாங்க கருவூல மற்றும் நிதி பயிற்சியாளர்கள் அமைச்சகம்\nயோஸ்கட் போசோக் பல்கலைக்கழகம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nகலதாசரே பல்கலைக்கழகம் ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும்\nமத விவகாரங்கள் திணைக்களம் பி.டி.ஆர் ஆசிரியரை நியமிக்கும்\nமர்மாரா பல்கலைக்கழகம் ஐ.டி பணியாளர்களை ஒப்பந்தம் செய்து வருகிறது\nஉச்சநீதிமன்ற ஜனாதிபதி பதவி ஒப்பந்த பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும்\nகணக்கு நீதிமன்றம் ஒப்பந்த பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும்\nடோகாட் காஜியோஸ்மன்பா பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nதுருக்கி நிலக்கரி கொள்முதல் ஒப்பந்த பொறியாளர் மேக்\nகோர்க்லரே���ி பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபுதிய தலைமுறை வணிக வகுப்பிற்கான துருக்கிய ஏர்லைன்ஸ் ட்ரீம்லைனர்\nஅங்காரா மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு வரிசை\nமேயர் சீசர் மெர்சின் மெட்ரோவுக்கு தேதி தருகிறார்\nதுருக்கி உள்நாட்டு ஏவுகணை 'மெர்லின்', முதல் வழிகாட்டப்பட்ட டெஸ்ட் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு\nஎலோன் மஸ்க்குடன் சைபர்ட்ரக்கில் தீவிர ஆர்வம்\nஐ.இ.டி.டி மேலாளர்கள் தனியார் பொது பஸ் டிரைவர்களின் சிக்கலைக் கேட்டனர்\nஅங்காரா மெட்ரோ துப்புரவு பணியாளர்கள் முதல் முறை கருத்தரங்கு\nEGO பொது மேலாளர் அல்காஸ் தனியார் பொது போக்குவரத்து கூட்டுறவு அதிகாரிகளை சந்தித்தார்\nடி.சி.டி.டி போக்குவரத்து நிரந்தர ஊழியர்களை நியமிக்கும்\nசுவிஸ் வாஸ்கோசாவின் வேகன்களில் டுடெம்சாஸ் போகிகள் பயன்படுத்தப்பட்டன\nதிறன் ஏவிஎம் மெர்சிடிஸ் பென்ஸ் லெஜண்ட் கார்கள் கண்காட்சி\nரெனால்ட் குழு மற்றும் நினோ ரோபாட்டிக்ஸ் தடைகள் இல்லாமல் ஒத்துழைக்கின்றன\n17 ஃபோர்டு டிரக்குகள் எஃப்-மேக்ஸ் டிரக் ஜி.பீ.யூ லாஜிஸ்டிக்ஸ் கடற்படையில் சேர்க்கப்பட்டது\n100. ஆஃப்-ரோட் ரேசிங் தொடங்குகிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/news/Some-countries-having-their-flags-on-moon-Harbhajan-Singhs-Viral-Tweet", "date_download": "2019-12-08T03:17:50Z", "digest": "sha1:BNUQB76AVBJADS5GOTJT6DEP6JNV5F2C", "length": 6433, "nlines": 77, "source_domain": "v4umedia.in", "title": "\"Some countries having their flags on moon..\" Harbhajan Singh's Viral Tweet!! - News - V4U Media", "raw_content": "\n\"சந்திரனில் தேசிய கொடி\"... ஹர்பஜன் சிங்கின் வைரல் டுவீட்\n\"சந்திரனில் தேசிய கொடி\"... ஹர்பஜன் சிங்கின் வைரல் டுவீட்\n\"சந்திரனில் தேசிய கொடி\"... ஹர்பஜன் சிங்கின் வைரல் டுவீட்\nஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ்தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுத்தளத்திலிருந்து, திட்டமிட்டப்படி ஜூலை 22 ஆன நேற்று பகல் 2.43 மணியளவில் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. 3.8டன் எடை கொண்ட இந்த சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் கொண்டு சென்று, புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தியது. சிறிது காலம் இந்த புவி வட்ட பாதையை சுற்றி வரும் இந்த விண்கலம் பின்னர் நிலவின் புவி வட்டப் பாதைக்கு மாறிப் பயணித்து சந்திரனில் ரோவர் ஆய்வு களத்தில் தரையிறங்கும்.\nசந்திரயான் -2 விண்கலம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, இஸ்ரோவிற்கு இந்தியா முழுவதும் வாழ்த்துக்கள் வந்து குவிகின்றனர். இதில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், வீரேந்திர சேவாக், கேப்டன் விராட் கோலி, புஜாரா என பல கிரிக்கெட் வீரர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nஇந்த வரிசையில் ஹர்பஜன் சிங் எப்போதும் வித்யாசமாக டுவீட் செய்வார்... வித்யாசமாக டுவீட் மட்டுமின்றி அதில் இடம் பெரும் வசனங்களும் எப்போதும் வித்யாசமாக இருக்கும். இவர் தன் வாழ்த்தை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில், ‘சில நாடுகள் தங்களின் தேசியக் கொடியில், சந்திரனைக் கொண்டுள்ளன. ஆனால், சில நாடுகளின் தேசியக் கொடி மட்டும் தான், சந்திரனில் உள்ளது’ என்று பதிவிட்டுள்ளார்.\nசோசியல் மீடியாவை விட்டு விலகிய பிரபல இயக்குனர்\nபெண் மருத்துவருக்கு கிடைத்த நீதிக்கு அதிரடி அறிக்கை வெளியிட்ட லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா..\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்காக இணையும் சினிமா நட்சத்திரங்கள்\nமனைவிக்காக அட்லீ பதிவிட்ட காதல் ட்வீட்\nபெரிய படத்தில் நடிக ஒப்பந்தமான ஜீவி பட நடிகர் வெற்றி\nசாதனை படைத்த ரவுடி பேபி\nஜெயலலிதா அவர்களின் கதாபாத்திரத்தில் கலக்கும் ரம்யா கிருஷ்ணன்\nவெற்றிமாறன் வழங்கும் தேசிய விருது பெற்ற திரைப்படம்\nகேப்டன் விஜய்காந்த் வீட்டில் திருமண விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/National/2019/06/04122352/1244705/Mayawati-splits-with-SP-will-contest-bypolls-alone.vpf", "date_download": "2019-12-08T03:01:32Z", "digest": "sha1:GPVKNQZIRKC7JCSAWTN5UKB72IBWN6RV", "length": 6789, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Mayawati splits with SP, will contest bypolls alone", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசமாஜ்வாதி உடனான கூட்டணி முறிவு: மாயாவதி அதிரடி\nஉத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.\nசமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அதீத பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடித்தது. உத்தர பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 15 இடங்களில் மட்டுமே இந்த கூட்டணி வெற்றி பெற்றது.\nஇதனையடுத்து பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டதாக செய்திகள் பரவின.\nஇந்நிலையில் சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக மாயாவதி அறிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் கூறுகையில், “உ.பி.யில் எதிர்வரும் 11 தொகுதி இடைதேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும். சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணி முறிவு நிரந்தரமானது அல்ல. எதிர்காலத்தில் தேவைப்பட்டால் மீண்டும் இணைவோம்” என அறிவித்துள்ளார்.\nமத்திய பட்ஜெட்டில் வருமான வரி விகிதம் குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன் தகவல்\nபுனேயில் நடந்த போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு\nவெ���ிநாடு செல்ல அனுமதி கேட்டு டெல்லி கோர்ட்டில் வதேரா மனு\nகுடிக்க தண்ணீர் கேட்டு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் - கேரளாவில் கொடூரம்\nஐதராபாத்: என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் ஆய்வு\nமாயாவதியின் முன்னாள் செயலாளரின் ரூ.230 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்கள் பறிமுதல்\nராஜஸ்தானில் மாயாவதி கட்சி எம்எல்ஏக்கள் கூண்டோடு காங்கிரசுக்கு தாவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2019-12-08T02:57:27Z", "digest": "sha1:6WARM7UFBN3L3XSXZ24VYOLR7FYYEHBN", "length": 39937, "nlines": 245, "source_domain": "www.nilacharal.com", "title": "காசுக்கு ரெண்டு பக்கம் (2) - Nilacharal", "raw_content": "\nகாசுக்கு ரெண்டு பக்கம் (2)\n\"அண்ணே….சக்கரண்ணே…சக்கரண்ணே….எங்க இருக்கீக…..டீ வச்சிருக்கு எடுங்க…எத்தன வாட்டி கூப்பிடுறது…ஆறப்போவுது….\"\nசத்தம் சட்டென்று இவனை உலுப்ப அதே நேரம் விரலின் இடுக்கில் இருந்த பீடியின் நெருப்பு சுரீர் என்க கையை விலுக்கென்று உதறினான் சக்கரை. அவுருக்கு… என்றான் எதிர்க் கடையைப் பார்த்து. அவுரு வாணாம்னுட்டாரு….டீ யின் ஒரு மடக்கு உறிஞ்சியபோது நினைவு திரும்பவும் பின்னோக்கிப் போனது.\n\"குளத்துல மீன்களுக்குப் பொரி போடுற மாதிரி உங்களுக்குத் தூவுறான்… நீங்களும் வாங்கிக்கிறீக…வெக்கமாயில்ல…இந்தக் காசுல ரெண்டு நாளைக்கு அடுப்பு எரியுமா உங்க வீட்டுல, அப்புறம் அசிங்கமாயில்ல… நாய்க்கு எலும்புத் துண்டு போடுற மாதிரி நாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டு நீங்களும் வாய்ல கவ்விக்கிட்டு வர்றீக… அரசாங்கம்ங்கிறது உங்களோட உரிமைகளக் காப்பாத்துறதா இருக்கணும்யா…அதை அழிக்கிறதாவோ அதைக் கேவலப்படுத்துறதாவோ இருக்கக் கூடாது…அப்பத்தான் நாம அதுக்கு நன்றியோட இருக்க முடியும்…அரசாங்கத்த மதிச்சுதான வரியெல்லாம் கட்றோம்… அப்ப பதிலுக்கு அவுகளும் நம்மள மதிக்கணுமில்ல…கை நீட்டிக் காசு வாங்குற பிச்சைக்காரனா நினைக்கலாமா ஒரு அரசாங்கத்துக்கு தன்னோட பிரஜைகள் மேல மதிப்பு வேணாம்\nஇந்தத் தெருவுல வாரத்துல ரெண்டு நாளைக்குத்தான் தண்ணி வருது…அன்னைக்கு எத்தனை அடிபிடி ஆவுது…அத யாராச்சும் கேட்டிருக்கீகளா எங்கெங்கயோ சைக்கிள்லயும், வண்டிலயும் போயி கொண்டாந்து சேர்த்துர்றீங்க…நம்ம கஷ்டம் என்னைக்கும் உள்ளதுதான்ங்கிற சகிப்புத் தன்மை உங்களுக்கு எங்கெங்கயோ சைக்கிள்லயும், வண்டிலயும் போயி கொண்டாந்து சேர்த்துர்றீங்க…நம்ம கஷ்டம் என்னைக்கும் உள்ளதுதான்ங்கிற சகிப்புத் தன்மை உங்களுக்கு எந்த உணர்ச்சியும் இல்லாம மண்ணு மாதிரி இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இருப்பீங்க… எந்த உணர்ச்சியும் இல்லாம மண்ணு மாதிரி இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இருப்பீங்க… கடைசி வீட்டு அப்புத்தா பேத்திக்கு அம்மை போட்டிருந்திச்சே… தெனமும் கரன்ட் இல்லாம வெது வெதுன்னு சுண்ணாம்புப் காளவாசலாட்டும் அந்த எட்டடிக் குச்சிலுக்குள்ள என்ன பாடு பட்டிச்சி அந்தப்புள்ள… யாராவது நினைச்சுப் பார்த்தீகளா… சோத்துக்கில்லாட்டாலும் கோவணம் கட்டிட்டுத்தான அலையுறோம்… மானத்தைக் கப்பலேத்துறோமா கடைசி வீட்டு அப்புத்தா பேத்திக்கு அம்மை போட்டிருந்திச்சே… தெனமும் கரன்ட் இல்லாம வெது வெதுன்னு சுண்ணாம்புப் காளவாசலாட்டும் அந்த எட்டடிக் குச்சிலுக்குள்ள என்ன பாடு பட்டிச்சி அந்தப்புள்ள… யாராவது நினைச்சுப் பார்த்தீகளா… சோத்துக்கில்லாட்டாலும் கோவணம் கட்டிட்டுத்தான அலையுறோம்… மானத்தைக் கப்பலேத்துறோமா அது மாதிரிதான்யா இதுவும்… ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்க… அது மாதிரிதான்யா இதுவும்… ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்க… யார் யாரு வாங்கலியோ அவுகதான் எங்குரூப்ல வேலைக்கு வரலாம்…மத்தவுக வாணாம்…..யாராவது தப்பா வந்து, பின்னாடி தெரிஞ்சிச்சூ…அப்புறம் எந்த செட்லயும் வேலைக்குப் போக முடியாது…ஞாபகமிருக்கட்டும்….\"\nசூர்யாண்ணனின் போன வாரப் பேச்சு இப்போதுதான் நறுக்கென்று உரைப்பது போலிருந்தது சக்கரைக்கு. சே நல்லாத்தான்யா சொன்னாரு…என்னாமாதிரிப் பேச்சு \"மனுஷனுக்கு சுய கௌரவம், மரியாதைன்னெல்லாம் உண்டா இல்லையா முதல்ல அதச் சொல்லுங்க….இவன் என்னடா வேலைக்கு வந்த எடத்துல இப்படி அட்வைசக் குடுக்குறான்னு நினைக்காதீங்க….உனக்குப் பரவலாத் துட்டக் கொடுக்கிறது மூலமா மக்களோட பெரிய ஆதரவு தனக்குதான் இருக்கிறதா அவன் படம் போட்டுக் காண்பிக்கிறான்யா… இலவசம் இலவசம்னுட்டுப் போய் வாங்கினீகளே அதெ���்லாம் நம்ம காசுதான…நம்ம வரிப்பணம்தான…உன் பணத்த எடுத்து உனக்கே இலவசம்னு கொடுக்கிறதுக்கு அவுங்க யாரு… முதல்ல அதச் சொல்லுங்க….இவன் என்னடா வேலைக்கு வந்த எடத்துல இப்படி அட்வைசக் குடுக்குறான்னு நினைக்காதீங்க….உனக்குப் பரவலாத் துட்டக் கொடுக்கிறது மூலமா மக்களோட பெரிய ஆதரவு தனக்குதான் இருக்கிறதா அவன் படம் போட்டுக் காண்பிக்கிறான்யா… இலவசம் இலவசம்னுட்டுப் போய் வாங்கினீகளே அதெல்லாம் நம்ம காசுதான…நம்ம வரிப்பணம்தான…உன் பணத்த எடுத்து உனக்கே இலவசம்னு கொடுக்கிறதுக்கு அவுங்க யாரு… இதைக் கேட்க வாண்டாமா யாரு இலவசம்னு கொடுத்தாலும் அதை வாங்காத மனநிலையை நாம வளர்த்துக்க வேணாமா நம்ம ஆதரவு பூராவும் அவுகளுக்குத்தான்னு ஒரு பெரிய தோற்றத்தை உருவாக்குறதுய்யா இது… புரியுதா இல்லையா உங்களுக்கு… நம்ம ஆதரவு பூராவும் அவுகளுக்குத்தான்னு ஒரு பெரிய தோற்றத்தை உருவாக்குறதுய்யா இது… புரியுதா இல்லையா உங்களுக்கு… எங்கிட்ட வேலைக்கு வரவுக நல்ல விவரமான ஆளுகளா இருக்கணும்னு நா நினைக்கிறேன்…அது தப்புன்னா சொல்லிடுங்க…நா இப்ப இந்தக் கான்ட்ராக்டை வாங்கியிருக்கனே…அது எப்டின்னு நினைக்கிறீங்க…என் டெண்டர் டாக்குமென்டை எடுத்துப் பார்த்து யாராச்சும் ஒரு குத்தம் குறை சொல்லட்டும்… பார்த்திடுவோம்… அவுக கேட்டது எல்லாமும் கரெக்டா கொடுத்திருக்கேன்… எதுலயும் பொய் கிடையாது… இன்ன ரேட்டுக்குத்தான் செய்ய முடியும்னும் சொல்லிட்டேன்… மத்தவங்க மாதிரி சொல்றது ஒண்ணு செய்றது ஒண்ணுன்னெல்லாம் எங்கிட்டக் கெடயாது… கமிஷன் கிமிஷன் அந்தப் பேச்சுக்கே எடமில்லே… சொன்ன நாள்ல வேல….. கையில காசு வாயில தோசை…. அதுதான் நம்ம கேரக்டர்\nஅண்ணனின் பேச்சு அப்படியே மனதில் பதிந்து போயிருந்தது சக்கரைக்கு. ஆனாலும் தான் துட்டு வாங்கியதைப் பற்றி ஒரு வார்த்தை விட வில்லையே, பிறகு எப்படித் தெரிந்திருக்கும் அங்கே கழிப்பறையில் வைத்துக் காசு கொடுத்தவர்கள்கூட புது முகங்களாகவல்லவா இருந்தார்கள் அங்கே கழிப்பறையில் வைத்துக் காசு கொடுத்தவர்கள்கூட புது முகங்களாகவல்லவா இருந்தார்கள் அதுவும் இருட்டுக்குள் அந்த நாத்தத்தில், ஏதோ பதட்டத்தோடு கையில் சட்டுச் சட்டென்று திணித்து ஓடு, ஓடு என்று விரட்டினார்களே பக்கத்தில் எவனெல்லாம் நின்றான் என்��ு கூடப் பார்க்க வில்லையே\nஇருட்டுக்குள் நடக்கும் எந்த விஷயமும் சரியாக இருக்காது என்று எங்கோ யாரோ சொல்லக் கேட்டது நினைவுக்கு வந்தது சக்கரைக்கு.\n\"என்னாப்பூ கால் கிலோ கறிக்கு ஐநூற நீட்டினேன்னா சில்லரைக்கு நா எங்க போறது\" அந்தக் கறிக்கடை சாய்பு சொல்லியிருப்பாரோ\" அந்தக் கறிக்கடை சாய்பு சொல்லியிருப்பாரோ\n\"என்னாடா இன்னைக்கு எல்லாமும் ஐநூறா வருது…\" ப்ராய்லர் கடை தீத்தாரப்பன் சலித்துக் கொண்டாரே… அவர் மூலம் போயிருக்குமோ செய்தி.\nகுழப்பத்தோடேயே மீண்டும் வீட்டுக்கு நடந்தான் சக்கரை. ஒருவேளை பஞ்சவர்ணமே ஏதேனும் வார்த்தையை விட்டிருப்பாளோ அவள் எங்கே அண்ணனைப் பார்த்தாள் அவள் எங்கே அண்ணனைப் பார்த்தாள்\nவீட்டில் நிச்சயம் இன்று ஒரு கச்சேரி உண்டு. \"அட வீணாப்போனவனே…\" என்றுதான் ஆரம்பிப்பாள் பஞ்சு. அப்படிச் சொல்லிக் கொண்டே அவனோடே எத்தனை வருஷமாய்க் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறாள் அவளும். அது செல்லமான வார்த்தைகளாய்ப் போயிற்று இப்போதெல்லாம். அப்படி அவள் ஆரம்பித்தால் அது நிச்சயம் தன்னைத்தான் என்பது அவனுக்குத் தெரியும். வேறு யாரையும் அத்தனை உரிமையோடும் நெருக்கத்தோடும் அவள் திட்டியதில்லை.\nதெருத் திரும்பும்போது குழி ஆப்பத்தின் ஆவி வாசனை மூக்கை இழுத்தது. சும்மாக் கையை வீசிக் கொண்டு போகாமல் பத்து ஆப்பத்தை வாங்கி அடுக்கிக் கொண்டு போனோமானால் பஞ்சவர்ணத்தின் அர்ச்சனை சற்றுக் குறையலாம் என்று தோன்றியது.\n\"ஆத்தா, எனக்கு ரெண்டு ஈடு ஆப்பம் போடு….\" சொல்லிக் கொண்டே தெரு முக்கு மர நிழலில் குந்தியிருக்கும் கிழவியின் அருகில் போய் உரிமையோடு கையை நீட்டினான் சக்கரை.\n\"முன்னல்லாம் ஓசி குடுத்துக்கிட்டிருந்தேன். இப்பத் தர்றதில்ல…விக்கிற வெலவாசிக்குக் கட்டுபடியாகாது பேராண்டீ….\"\n\"என்னா பாட்டீ, இப்டிச் சொல்ற திடீர்னு\n\"திடீர்னு எல்லாம் இல்ல… அப்டித்தான் இனிமே… அதான் கவருமென்டு கொடுக்குதில்ல ஓசி…அவுககிட்ட வாங்கிக்க….\" சொல்லிவிட்டு சோனாப் பாட்டி தொடையைத் தட்டிக் கொண்டு சிரித்தபோது இந்தக் கிழவிக்கு ஆனாலும் வாய் ஜாஸ்திதான் என்று தோன்றியது சக்கரைக்கு. மனதில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஏதொவொரு பயம்தான் தன்னை இப்படி வெருட்டுகிறதோ என்று அநாவசியமாய் ஒரு எண்ணம்.\nஓட்டுச் சாவடிக்குள் புகுந்து வெளியே வந்தபோது அந்த ஏஜென்டுப் பயல்களெல்லாம் ஏன் அப்படித் தன்னைக் குறுகுறுவென்று பார்த்தார்கள். இந்தப் பய துட்டையும் வாங்கிக்கிட்டு வேற மாதிரிப் பண்ணியிருப்பானோ ஒரு வாரமாய் இதே நமைச்சல். யோசித்துக் கொண்டே நடந்து வீட்டை அடைந்தான் சக்கரை. கையில் தொங்கிக் கொண்டிருந்த பார்சலைச் சட்டென்று பிடுங்கிக்கொண்டு இவனை விரசலாக உள்ளே இழுத்த பஞ்சவர்ணத்தைக் கண்டு சற்றுப் பதறித்தான் போனான். என்னாடீ, என்னாச்சு உனக்கு…\n\"எல்லாஞ் சொல்றேன்…முதல்ல உள்ள வாய்யா….\" அவனை இழுத்துக் கொண்டு சமையலறைக்குள் போனாள் பஞ்சவர்ணம்.\n\"ஏன்யா, துட்டு வாங்கினேல்ல….ஓட்டுப் போட்டியா இல்லியா\" கேள்வியே துணுக்குற வைத்தது சக்கரையை.\n…. இந்தா இருக்குல்ல மையி….தெரில…\"\n\"அட அதுக்கில்லய்யா…..அந்த மன்றத்துப் பசங்க வந்து என்னென்னமோ கத்திட்டுப் போறாங்ஞ…..\"\n\"ம்ம்ம்…தெரியாத மாதிரிக் கேளு… காசு வாங்கைல கண்ணத் தொறந்து பார்க்கலயா அவிங்கள…துட்டத்தான் பார்த்தியோ .பஸ் ஸ்டாப்புக்குக் கொஞ்சந் தள்ளி கூரை ஷெட்டுல உட்காந்து சலம்பல் பண்ணிட்டிருப்பாஞ்ஞளே…அவிங்ஞதான்…\"\n அவிங்ஞ கெடக்காங்ஞ விடுறி…நானே வழக்கமான பொழப்புப் போயிடுமோன்னு தவிச்சிட்டிருக்கேன். மனதுக்குள் பரவிய மெலிதான கலவரத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமல் கேட்டான் சக்கரை.\n\"எதுக்குய்யா இத்தினி சத்தமாக் கத்துற…\" என்று பஞ்சவர்ணம் அவனை அடக்கிய போதுதான் தான் கத்திப் பேசியிருக்கிறோம் என்ற உணர்வே வந்தது அவனுக்கு.\nதன் மனதில் பொழுது விடிந்தது முதல் இருந்த கலவரத்தின் முழு அர்த்தம் இப்பொழுதுதான் மெல்ல மெல்லப் புரிய ஆரம்பித்தது. அந்தக் கலவரத்தின் அடையாளமாகவே தன்னையறியாமல் தான் தாமதப்பட்டு அன்றைய வேலை வாய்ப்பை இழந்தது அவனைத் தெளிவு படுத்தியது.\nபொழுது விடிந்த மறுநாள் மிகச் சரியான நேரத்துக்கு வேலைக்குக் கிளம்பிப் போனான் அவன். அவனது வருகைக்காகவே காத்திருந்ததுபோல் அவனை எதிர்நோக்கி நின்றிருந்தார் சூர்யாண்ணன்.\n\"என்னா சக்கரை நேத்து வண்டிய விட்டிட்டியா….\n அண்ணனுக்குத்தான் என்ன ஒரு பெருந்தன்மை\n\"ஏறு சக்கரை, ஏறு போவோம்….உனக்குன்னு சொன்னத யாருக்காச்சும் கொடுத்திர முடியுமா புலம்பினயாமுல்ல…செம்பட்டை அண்ணன் துடிச்சிப் போயிட்டாருய்யா உனக்காக…எதுக்கு அப்டி பயந்தே நீ புலம்பினயாமுல்ல…செம���பட்டை அண்ணன் துடிச்சிப் போயிட்டாருய்யா உனக்காக…எதுக்கு அப்டி பயந்தே நீ மனுஷன் ஒரு இதுல தப்புப் பண்ணினா எல்லாத்துலயும், எப்பவும் அப்டித்தான் இருப்பான்னு அர்த்தமா என்ன மனுஷன் ஒரு இதுல தப்புப் பண்ணினா எல்லாத்துலயும், எப்பவும் அப்டித்தான் இருப்பான்னு அர்த்தமா என்ன தவறுறது சகஜம்தான… விட்டுத் தள்ளு… நம்மாளு நீ…அப்டியெல்லாம் உதறிட முடியுமா…ம்ம் போ உள்ளே…\"\nஅண்ணனின் உற்சாக வரவேற்பில் நெகிழ்ச்சியோடு புத்தெழுச்சி பெற்றது போல் வண்டியில் துள்ளி ஏறினான் சக்கரை. அவன் மனது வெட்கமுற்றது. காசுக்கு ரெண்டு பக்கம். ஆனால் நாணயத்திற்கு பக்கம் ஒன்றுதானோ அண்ணனின் நாணயம் தன்பாற்பட்டது. மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் தன்னின் நாணயம் அது இந்த சமுதாயத்தின் பாற்பட்டதாயிற்றே அது இந்த சமுதாயத்தின் பாற்பட்டதாயிற்றே அட, சூர்யாண்ணனோடு சேர்ந்து தனக்கும் கூட சிலது தோன்றுகிறதே\nநடந்தது நடந்து விட்டது. உயிரே போனாலும் இனி ஒரு தடவை அந்தத் தப்பைச் செய்யவே கூடாது வாழ்க்கையில். மனதுக்குள் அந்தக் கணமே பிரதிக்ஞை செய்து கொண்டான் சக்கரை.\nPrevious : நீ, உன் ரகசியம் மற்றும் நான்\nNext : தலாக் தலாக் தலாக் (1)\nSelect Author... admin (11) Jothi (1) P.நடராஜன் (7) அ.சங்குகணேஷ் (12) அனாமிகா (3) அனாமிகா பிரித்திமா (2) அனிதா அம்மு (1) அப்துல் கையூம் (1) அமர்நாத் (1) அமுதன் டேனியல் (1) அம்பிகா (1) அரவிந்த் சந்திரா (5) அரிமா இளங்கண்ணன் (29) அரிமா இளங்கண்ணன் (1) அருணா (1) அருண் பாலாஜி (1) அழ.வள்ளியப்பா (15) ஆங்கரை பைரவி (42) ஆத்மனுடன் நிலா (4) ஆர். ஈஸ்வரன் (1) ஆர்.கல்பகம் (1) ஆர்.கே.தெரெஸா (1) இ.பு.ஞானப்பிரகாசன் (3) இன்னம்பூரான் (1) இரமேஷ் (1) இரமேஷ் ஆனந்த் (4) இரா.திருப்பதி (3) இராம.வயிரவன் (1) இல.ஷைலபதி (15) ஈரோடு தமிழன்பன் (91) ஈஸ்வரம் (2) உஷாதீபன் (30) எட்டையபுரம் சீதாலட்சுமி (1) என்.கணேசன் (213) என்.வி.சுப்பராமன் (19) எம்.எஸ். உதயமூர்த்தி (18) எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ (1) எஸ்.ராமகிருஷ்ணன் (1) எஸ்.ஷங்கரநாராயணன் (156) ஏ. கோவிந்தராஜன் (2) ஏ.ஏ.ஹெச்.கே.கோரி (160) ஒளியவன் (2) கணேஷ் (2) கண்ணபிரான் (1) கனகசபை தர்ஷினி (7) கலா (3) கலையரசி (10) கல்கி (20) களந்தை பீர்முகம்மது (25) கவிதா பிரகாஷ் (65) கா. ந. கல்யாணசுந்தரம் (1) கா.சு.ஸ்ரீனிவாசன் (2) கா.ந.கல்யாணசுந்தரம் (2) காயத்ரி (104) காயத்ரி பாலசுப்ரமணியன் (206) காயத்ரி பாலாஜி (1) காயத்ரி மாதவன் (2) காயத்ரி வெங்கட் (2) கார்த்திகேயன் (1) கிரிஜா மணாளன் (2) கிருத்தி (1) கிருத்திகா செந்தில்நாதன் (1) கிருஷ்ணன் (1) கிளியனூர் இஸ்மத் (1) கீதா மதிவாணன் (28) கீதா விஸ்வகுமார் (1) கு.திவ்யபிரபா (10) கு.நித்யானந்தன் (1) குமரகுரு (3) கோமதி நடராஜன் (2) கொ.மா.கோ.இளங்கோ (4) கோ. வெங்கடேசன் (2) கோ.வினோதினி (1) கோகுலப்பிரியா ராம்குமார் (1) க்ருஷாங்கினி (2) ச.சரவணன் (2) ச.நாகராஜன் (196) சக்தி சக்திதாசன் (3) சங்கரன் (1) சங்கரம் சிவ சிங்கரம் (176) சசிபிரியா (1) சந்தானம் சுவாமிநாதன் (16) சந்தியா கிரிதர் (2) சமுத்ரா மனோகர் (1) சரித்திரபாலன் (1) சாதனா (9) சாந்தா பத்மநாபன் (2) சித்ரா (3) சித்ரா பாலு (37) சிராஜ் (1) சிவா (1) சீனு (1) சு.ஆனந்தவேல் (2) சுகிதா (11) சுசிதா (1) சுந்தரராஜன் முத்து (8) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுப்ரபாரதிமணியன் (3) சுரேசுகுமாரன் (11) சுரேஷ் (4) சுரேஷ் (3) சுரேஷ் குமரேசன் (1) சூரியகலா (1) சூரியா (75) சூர்ய மைந்தன் (1) சூர்யகுமாரன் (3) சூர்யா நடராஜன் (9) செந்தில் (1) செல்லூர் கண்ணன் (2) செல்வராணி முத்துவேல் (1) சேயோன் யாழ்வேந்தன் (1) சைலபதி (1) சொ.ஞானசம்பந்தன் (15) சோமா (17) சோமா (2) ஜ.ப.ர (122) ஜனனி பாலா (2) ஜனார்தனன் (1) ஜன்பத் (23) ஜம்புநாதன் (15) ஜான் பீ. பெனடிக்ட் (2) ஜார்ஜ் பீட்டர் ராஜ் (4) ஜெயந்தி சங்கர் (46) ஜேம்ஸ் ஞானேந்திரன் (32) ஜோ (15) ஜோதி பிரகாஷ் (1) ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M (373) டாக்டர்.அலர்மேலு ரிஷி (1) டாக்டர்.பூவண்ணன் (34) டாக்டர்.விஜயராகவன் (116) டி.எஸ்.கிருக்ஷ்ணமூர்த்தி (2) டி.எஸ்.ஜம்புநாதன் (45) டி.எஸ்.பத்மநாபன் (83) டி.எஸ்.வெங்கடரமணி (34) டி.வி. சுவாமிநாதன் (32) தமிழ்த்தேனீ (2) தமிழ்நம்பி (2) தி.சு.பா. (1) திசுபா (1) திரு (4) திருஞானம் முருகேசன் (5) திலீபன் (3) துரை @ சதீஷ் (2) தெனு ஸ்வரம் (1) தேனப்பன் (3) தேவி ராஜன் (30) தௌஃபிக் அலி (1) ந. முருகேச பாண்டியன் (4) நட்சத்ரன் (49) நம்பி.பா (2) நரேன் (77) நர்மதா (1) நவநீ (2) நவின் (4) நவிஷ் செந்தில்குமார் (1) நவீனன் பங்கசபவனம் (1) நா.பார்த்தசாரதி (10) நா.விச்வநாதன் (26) நாகரீக கோமாளி (1) நாகினி (1) நாகை வை. ராமஸ்வாமி (1) நாஞ்சில் வேணு (1) நிரந்தரி ஷண்முகம் (2) நிலா (109) நிலா குழு (169) நிலாக்கடல்வன் (1) நெல்லை முத்துவேல் (1) நெல்லை விவேகநந்தா (56) ப.மதியழகன் (5) பகவான் சிவக்குமார் (1) பனசை நடராஜன் (1) பரணி (7) பவனம் (1) பவள சங்கரி (1) பாகம்பிரியாள் (1) பாரதி (1) பாலமுருகன் தஷிணாமூர்த்தி (1) பி.எஸ். பி.லதா (2) பிரபஞ்சன் (3) பிரபாகரன் (2) பிரபு (1) பிருந்தா (1) பிரேமா சுரேந்திரநாத் (148) புதியவன் (2) புரசை மகி (2) புவனா முரளி (1) புஷ்பா (9) புஹாரி (50) பெ.���ாயகி (1) பெஞ்சமின் லெபோ (1) பெஞ்சமின் லெபோ (3) பெளமன் ரசிகன் (3) பொ.செல்வம் (வைஸ்யா கல்லூரி முதல்வர்) (1) பொட்கொடி கார்த்திகேயன் (4) ப்ரியா (3) ப்ரீத்தி (1) ம.ந.ராமசாமி (5) மகாகவி பாரதியார் (15) மகாதேவன் (6) மகுடதீபன் (1) மடிபாக்கம் ரவி (6) மணிகண்டன் மாரியப்பன் (2) மதியழகன் சுப்பையா (8) மதுமிதா (17) மனோவி (1) மன்னை பாசந்தி (16) மயிலரசு (3) மயிலை சீனி.வேங்கடசாமி (34) மலர்விழி (3) மாமதயானை (31) மாயன் (28) மாயாண்டி சந்திரசேகரன் (1) மார்கண்டேயன் (2) மு. கோபி சரபோஜி (1) மு.குருமூர்த்தி (1) மு.கோபி சரபோஜி (7) மு.சுகந்தி (1) முகில் தினா (2) முத்து விஜயன் (1) முனைவர் பெ.லோகநாதன் (1) முருக.கவி (1) மேகலா (1) மோ. உமா மகேஸ்வரி (3) யஷ் (305) ரஜனா (4) ரஜினி பெத்துராஜா (10) ரவி (8) ரவி உமா (1) ரவிசந்திரன் (2) ரா. மகேந்திரன் (1) ராகவேந்திரன் (1) ராகினி (1) ராஜம் கிருஷ்ணன் (10) ராஜூ சரவணன் (2) ராஜேஷ்குமார் (29) ராஜேஸ்வரன் (4) ராமகிருஷ்ணன் சின்னசாமி (2) ராம்பிரசாத் (5) ரிஷபன் (185) ரிஷி (1) ரிஷி சேது (1) ரிஷிகுமார் (9) ரூசோ (9) ரேவதி (20) ரோஜாகுமார் (2) லக்ஷ்மி வைரம் (2) லட்சுமி பாட்டி (7) லதா ராமன் (1) லஷ்மி கிருஷ்ணன் (1) லாவன்யன் குணாலன் (1) லேனா. பழ (1) லோ. கார்த்திகேசன் (2) வசந்தி சுப்ரமணியன் (2) வாணி ரமேஷ் (1) வாஸந்தி (11) விசா (2) விசாலம் (61) விஜயா ராமமூர்த்தி (12) விஜய் அழகரசன் (6) விஜய்கங்கா (2) விஜி வெங்கட் (1) வித்யா (1) வித்யா சுப்ரமணியம் (4) விமலா ரமணி (20) வீ.ஜெயந்தி (4) வீராசாமி காசிநாதன் (1) வெண்பா (3) வே பத்மாவதி (1) வே. பத்மாவதி . (1) வேணி (40) வை. கோபாலகிருஷ்ணன் (1) வை.கோபாலகிருஷ்ணன் (3) வைத்தி (12) வைத்தியநாதன் சுவாமிநாதன் (2) ஷகிலாதேவி.ஜி (1) ஷக்தி (17) ஷன்னரா (1) ஷாலினி (2) ஷித்யா (1) ஸ்ரீ (5) ஸ்ரீ் ஆண்டாள் (4) ஸ்வர்ணா (5) ஹரணி (5) ஹீலர் பாஸ்கர் (75) ஹெச்.தவ்பீக் அலி (2) ஹேமமாலினி (5) ஹேமமாலினி சுந்தரம் (20) ஹேமலதா ராஜாராம் (1) ஹேமா (113) ஹேமா மனோஜ் (5)\nகாயமே இது பொய்யடா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/chidambaram-arrested-by-enforcement-directorate/", "date_download": "2019-12-08T04:12:30Z", "digest": "sha1:WSX4XTUGPTE76SPPXQYEBZVOYXKKP5P4", "length": 10396, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "மீண்டும் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம்... | chidambaram arrested by enforcement directorate | nakkheeran", "raw_content": "\nமீண்டும் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம்...\nஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் சிபிஐ கைது செய்தது.\nஇதனையடுத்து அவரது காவல் முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் 5-ந்தேதி அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் சிபிஐ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் அனுமதி கேட்டிருந்தது. இதற்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், இன்று காலை 3 அமலாக்கத்துறை அதிகாரிகள் திகார் சிறைக்கு சென்று விசாரணை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தியதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை கைது செய்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநான் 104 நீங்க 106 பழி தீர்த்த அமித்ஷா... கோபத்தில் சோனியா போட்ட உத்தரவு... களத்தில் இறங்கிய சிதம்பரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்:தொண்டர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி\nப. சிதம்பரம் ஜாமீன் விவகாரம்... கொந்தளித்த ராகுல் காந்தி...\nப.சிதம்பரம் ஜாமீன் மனு... தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்...\nசபரிமலையில் அதிகாலையில் போலீசாரை துரத்திய காட்டுப்புலி\nகாற்று மாசுபாட்டால் பாதிப்பில்லை - பிரகாஷ் ஜவடேகர்\nநீதி என்பது பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கக் கூடாது - தலைமை நீதிபதி பேச்சு\nஹெச்.டி.எஃப்.சி வங்கியின் இணையதள சேவையில் குளறுபடி\n\"ரஜினி நமக்கு கிடைத்த அதிசயம், அற்புதம்\"- நடிகர் ராகவா லாரன்ஸ்\n24X7 ‎செய்திகள் 21 hrs\n\"கூடிய விரைவில் எனக்கு திருமணம்\"- நடிகர் யோகி பாபு\n24X7 ‎செய்திகள் 21 hrs\nகேங்ஸ்டர் படங்களின் காட்ஃபாதர் மார்டின் ஸ்கார்சஸியின் கனவுப்படம் எப்படி இருக்கு - பக்கத்து தியேட்டர் #5\nநோ மீன்ஸ் நோ.... காவல்துறையை பாராட்டி அஜித் ரசிகர்கள் போஸ்டர்\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nமோடியை மாட்டிவிட்ட சரத் பவார்... அதிர்ச்சியில் பாஜக...\nநான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nநான் 104 நீங்க 106 பழி தீர்த்த அமித்ஷா... கோபத்தில் சோனியா போட்ட உத்தரவு... களத்தில் இறங்கிய சிதம்பரம்\nராமர் கோயில் கட்டிவிட்டால் எப்படி அரசியல் பண்றது... பாஜகவின் அரச��யல் திட்டம்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\nநீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/kerala-cinema-ticket-rates-hike", "date_download": "2019-12-08T04:13:52Z", "digest": "sha1:3CJ3EBNJPOPLWOAKY7YKAM2QIAR53ESQ", "length": 10614, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "திடீரென உயர்த்தப்பட்ட சினிமா டிக்கெட்டின் விலை... | kerala cinema ticket rates hike | nakkheeran", "raw_content": "\nதிடீரென உயர்த்தப்பட்ட சினிமா டிக்கெட்டின் விலை...\nகடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டது. இதற்கு தமிழகம் முழுவதும், சினிமாத்துறையில் இருப்பவர்கள் மத்தியிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் கேரளாவிலும் சமீபத்தில் சினிமா திரையரங்குகளுக்கு ஜிஎஸ்டியுடன் சேர்த்து கூடுதலாக கேளிக்கை வரிவிதியும் விதிக்கப்பட்டது. அதனுடன் வெள்ளப்பாதிப்புக்காக கூடுதலாக செஸ் வரி 1.5 % உயர்த்தப்பட்டது.\nஇந்த வரிகளால் தொழில் பாதிக்கப்படும் என்றும் வரியை குறைக்க வேண்டும் என்றும் அரசுக்கு கேரள சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர், தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். அதை அரசும் நிராகரித்துவிட்டது.\nஇன்றுமுதல் திடீரென ஒவ்வொரு வகுப்பிலும் ரூ.10 முதல் ரூ.30 வரை டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து குறைந்த பட்ச கட்டணமாக ரூ.130 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தியேட்டர் அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசபரிமலையில் அதிகாலையில் போலீசாரை துரத்திய காட்டுப்புலி\nநீதிமன்ற வளாகத்தில் சரமாரியாக தாக்கப்பட்ட பாலியல் வழக்கு குற்றவாளிகள்... (வீடியோ)\nராகுல்காந்தியின் பேச்சை மொழிபெயர்த்து அசத்திய அரசு பள்ளி மாணவி\nமீனைப்பிடி...காசைப்பிடி... யூ டியூப்பால் லட்சாதிபதியான தொழிலாளி\nசபரிமலையில் அதிகாலையில் போலீசாரை துரத்திய காட்டுப்புலி\nகாற்று மாசுபாட்டால் பாதிப்பில்லை - பிரகாஷ் ஜவடேகர்\nநீதி என்பது பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கக் கூடாது - தலைமை நீதிபதி பேச்சு\nஹெச்.டி.எஃப்.சி வங்கியின் இணையதள சேவையில் குளறுபடி\n\"ரஜினி நமக்கு கிடைத்த அதிசயம், அற்புதம்\"- நடிகர் ராகவா லாரன்ஸ்\n24X7 ‎செய்திகள் 21 hrs\n\"கூடிய விரைவில் எனக்கு திருமணம்\"- நடிகர் யோகி பாபு\n24X7 ‎செய்திகள் 21 hrs\nகேங்ஸ்டர் படங்களின் காட்ஃபாதர் மார்டின் ஸ்கார்சஸியின் கனவுப்படம் எப்படி இருக்கு - பக்கத்து தியேட்டர் #5\nநோ மீன்ஸ் நோ.... காவல்துறையை பாராட்டி அஜித் ரசிகர்கள் போஸ்டர்\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nமோடியை மாட்டிவிட்ட சரத் பவார்... அதிர்ச்சியில் பாஜக...\nநான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nநான் 104 நீங்க 106 பழி தீர்த்த அமித்ஷா... கோபத்தில் சோனியா போட்ட உத்தரவு... களத்தில் இறங்கிய சிதம்பரம்\nராமர் கோயில் கட்டிவிட்டால் எப்படி அரசியல் பண்றது... பாஜகவின் அரசியல் திட்டம்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\nநீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp6kZIy", "date_download": "2019-12-08T03:19:56Z", "digest": "sha1:6SLTLR7AFCIEROWPQD7UMXV4XFNBRDDR", "length": 5387, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/announcements/151846-announcement", "date_download": "2019-12-08T02:20:30Z", "digest": "sha1:ETX3EPCA53MY6LEGCVAUPM5KTUGTER7Q", "length": 4684, "nlines": 126, "source_domain": "www.vikatan.com", "title": "Chutti Vikatan - 30 June 2019 - ஹலோ வாசகர்களே... | Announcement - Chutti Vikatan", "raw_content": "\nநட்புப் படையின் ஜாலி சாகசம்\nநம்ம சுட்டி ஸ்டார்... +2 பாடப்புத்தகத்தில்\nமாயக் கூஜாவும் முன்னோர் அறிவும்\nடிக் அடி... ஸ்கோர் பண்ணு\nமெகா பரிசுப் போட்டி முடிவுகள் - 3\nவேட்டையாடு விளையாடு 18 சைக்கிள்கள் - மெகா ரிலே போட்டி\n - சூப்பர் சிக்ஸர் போட்டி - 5 - 200 கிரிக்கெட் பேட் - பால்\nசுட்டி டிடெக்டிவ் போட்டி - 5 : 300 டி-ஷர்ட் தொப்பிகள் - நீங்களும் ஆகலாம் ஷெர்லாக்\nவார்த்தை ஆட்டம் - 5 - 200 ஷட்டில்-காக் - கலக்கல் குறுக்கெழுத்துப் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/204735-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-12-08T02:15:07Z", "digest": "sha1:HGWTLDRHGKS2D6F2X75BIB2RML7PWNXW", "length": 9009, "nlines": 188, "source_domain": "yarl.com", "title": "தாயின் நம்பிக்கை.. - ரசித்தவை - கருத்துக்களம்", "raw_content": "\nBy ராசவன்னியன், November 25, 2017 in ரசித்தவை\nகுழந்தையின் மீதான தாயின் நம்பிக்கையை பற்றிய அருமையான சொற்பொழிவு..\nசொற்பொழிவில் சொல்வதுபோல் நம்பிக்கை என்பது ஒரு சக்தி. சாவின் விழிம்பில் இச் சக்தியின் வீரியம் தெரியவரும். வாழ்க்கையில் சாவுக்கு அருகாமையில் தானோ அல்லது தன்னைச் சார்ந்தவர்களோ சென்று வரும் அனுபவம் என்பது நூறு புத்தகங்கள் தருவதை விட அதிகமான பக்குவத்தை தரும்.\nபேராயர் மெல்கம் ரஞ்சித் நான்கு மணி நேரம் ஆணைக் குழு முன் சாட்சியம்\nமகளிரின் பாதுகாவலன் காவலன் செயலி...\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nமுகத்திரைகளை கிழித்த அதிரடி பேட்டி | அய்யநாதன்\nஎனது பெயரை கற்பகதரு மாற்றி விடுவீர்களா\nபேராயர் மெல்கம் ரஞ்சித் நான்கு மணி நேரம் ஆணைக் குழு முன் சாட்சியம்\nயாராவது கிறிஸ்தவர்களிடம் தான் கேட்கவேண்டும். இவர் எதை பற்றி இந்த ஏழு மணித்தியாலம் பேசி இருக்கிறார் இந்த தமிழ் கிறிஸ்தவர்களுக்கும் சிங்கள கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான பிரச்சினை பற்றியா இந்த தமிழ் கிறிஸ்த���ர்களுக்கும் சிங்கள கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான பிரச்சினை பற்றியா மாறி மாறி குண்டு வைத்திருப்பார்களோ மாறி மாறி குண்டு வைத்திருப்பார்களோ சும்மா இருந்த சோனிகளை மாட்டி விட்டுவிட்டார்களோ சும்மா இருந்த சோனிகளை மாட்டி விட்டுவிட்டார்களோ எல்லாம் அல்லாவுக்கு தான் தெரியும்.\nமகளிரின் பாதுகாவலன் காவலன் செயலி...\n“காவலன்” செயலியை உபயோகிப்பது எப்படி.. பொதுமக்களின், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக காவல்துறையால் அறிமுகம் செய்யப்பட்ட காவலன் செயலியை ஆண்டிராய்டு மற்றும் ஐபோனில் எளிமையாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆண்டிராய்டு பிளே ஸ்டோரிலும், ஐபோன் “ஆப் ஸ்டோரிலும்” காவலன் செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.... மொபைல் எண், பிறந்த தேதி, முகவரியையும் ஏதேனும் 3 முக்கியமான மொபைல் எண்களையும் பதிவு செய்துகொள்ள வேண்டும். ஆபத்தை எதிர்கொள்ள நேரிட்டால், செயலியில் SOS என்று பொறிக்கப்பட்டுள்ள சிகப்பு நிற பொத்தானை தொட்டவுடன், 5 விநாடிகளில் பதிவு செய்யப்பட்ட எண்களுக்கும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் சென்றுவிடும்.அடுத்த 5 நிமிடங்களில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விடுவார்கள். https://www.polimernews.com/dnews/91805/“காவலன்”-செயலியைஉபயோகிப்பது-எப்படி..\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nசீமான் ஈழத்தில் சாப்பிட்டது உண்மையா - இடும்பாவனம் கார்த்திக் | ஆதனின் அரசியல் மேடை..\nபேராயர் மெல்கம் ரஞ்சித் நான்கு மணி நேரம் ஆணைக் குழு முன் சாட்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarldeepam.com/2018/07/blog-post.html", "date_download": "2019-12-08T03:30:01Z", "digest": "sha1:IK33KEOO6WHYLR3KZEG5IWBP2OBWKUX2", "length": 5236, "nlines": 38, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "யாஷிகாவிடம் முத்தம் கேட்ட மஹத்! கோபத்தில் மும்தாஜ் செய்த வேலை!விறுவிறுப்பின் உச்சத்தில் பிக்பாஸ் | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » Bigg boss , இந்திய செய்திகள் » யாஷிகாவிடம் முத்தம் கேட்ட மஹத் கோபத்தில் மும்தாஜ் செய்த வேலை கோபத்தில் மும்தாஜ் செய்த வேலை\nயாஷிகாவிடம் முத்தம் கேட்ட மஹத் கோபத்தில் மும்தாஜ் செய்த வேலை கோபத்தில் மும்தாஜ் செய்த வேலை\nபிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது முதல் சீசனை போலவே வித்தியாசமான டாஸ்குகளை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். யாஷிகா மற்றும் மஹத்தின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.\nஇன்று வெளியாகியுள்ள டீசரில் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு தண்ணீர் டேங்கில் இருந்து தண்ணீர் வெளியே செல்லாமல் கைகளால் மட்டுமே அடைக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த டாஸ்கில் மஹத் பங்கேற்று உள்ளார்.\nஅப்போது யாஷிகாவிடம் ஒரே ஒரு முத்தம் கொடு நான் கையை எடுத்து விடுகிறேன் என கூறியுள்ளார். இதனால் மும்தாஜ் இப்படியெல்லாமா பேசுவாங்க என மஹத்திடம் சண்டை போட இனி நீங்க பார்க்கும் போதெல்லாம் இப்படி தான் செய்வேன் என கூறுகிறார்.\nஇதனால் இன்று பிக் பாஸ் வீட்டில் பெரிய பிரச்சனை வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\n#Bigg boss #இந்திய செய்திகள்\nThanks for reading யாஷிகாவிடம் முத்தம் கேட்ட மஹத் கோபத்தில் மும்தாஜ் செய்த வேலை கோபத்தில் மும்தாஜ் செய்த வேலை\nLabels: Bigg boss, இந்திய செய்திகள்\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nஅந்த விசயத்தில உங்களால முடியலையா... அப்போ இத செய்யுங்க..\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\n'சிறிய மஞ்சள் துண்டு' ஆண்மை குறைவுக்கு தீர்வு...\nஇந்த கனவில் ஒன்று உங்களுக்கு வந்துச்சா\nமகளின் காதலனால் உயிர் விட்டத் தாய்: கொழும்பில் சம்பவம்\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போல் உணர்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/50951", "date_download": "2019-12-08T02:49:30Z", "digest": "sha1:2AORUYGETODCUDWM7TS4GO3Z4ZM27FVE", "length": 8113, "nlines": 85, "source_domain": "metronews.lk", "title": "பிரெஞ்சு பகிரங்க மகளிர் பிரிவில் புதிய சம்பியன் ஏஷ்லி பார்ட்டி – Metronews.lk", "raw_content": "\nபிரெஞ்சு பகிரங்க மகளிர் பிரிவில் புதிய சம்பியன் ஏஷ்லி பார்ட்டி\nபிரெஞ்சு பகிரங்க மகளிர் பிரிவில் புதிய சம்பியன் ஏஷ்லி பார்ட்டி\nபிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் அவுஸ்திரேலிய வீராங்கனை ஏஷ்லி பார்ட்டி முதல் தடவையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.\nபாரிஸின் ரோலண்ட் கெரொஸ் டென்னிஸ் அரங்கில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்ற இத் தொடரின் இறுதிப் போட்டியில் செக் குடியரசின் 19 வயதான மார்க்கெட்டா வொண்ட்ரூசோவாவை இரண்டு நேர் செட்களில் வெற்றிகொண்டு ஏஷ்லி பார்ட்டி சம்பினானார்.\nதனது மாபெரும் டென்னிஸ் (க்ராண்ட் ஸ்லாம்) வாழ்க்கையில் ஏஷ்லி பார்ட்டி வெற்றிகொண்டு முதலாவது சம்பியன் பட்டம் இதுவாகும்.\nபிரெஞ்சு மகளிர் டென்னிஸ் வரலாற்றில் அண்மைக் காலங்களில் இரண்டு புதிய வீராங்கனைகளுக்கு இடையில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டி கிட்டத்தட்ட ஒரு பக்க சார்பான ஏஷ்லி பார்ட்டி ஆதிக்கம் செலுத்திய போட்டியாக அமைந்தது.\nபோட்டியின் முதலாவது செட்டில் 6 க்கு 1 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்ற ஏஷ்லி பார்ட்டி, இரண்டாவது செட்டில் சிறு சவாலுக்கு மத்தியில் 6 க்கு 3 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று சம்பியன் ஆனார்.\nமேலும் பிரெஞ்சு பகிரங்க மகளிர் டென்னிஸ் இறுதி ஆட்ட வரலாற்றில் 2007இல் சேர்பியாவின் அனா இவானோவிச்சுக்குப் பின்னர் பருவ மங்கை ஒருவர் (மார்க்கெட்டா) இறுதிப் போட்டியில் விளையாடியது இதுவே முதல் தடவையாகும்.\nபோட்டியின் தோல்வி அடைந்த பின்னர் சோகமே உருவாக கண்ணிர் சிந்திய மார்க்கெட்டா, பரிசளிப்பு மேடையில் தோன்றியபோது புன்முறுவலை அடக்க முடியாதவறாக இன்முகத்துடன் காணப்பட்டார்.\nஇந்த இறுதிப் போட்டியில் புதிய இருவர் விளையாடியதன் மூலம் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் வரலாற்றில் புதிய தலைமுறையினர் உருவாகியுள்ளார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.\nபேரினவாதிகளுக்கு சவால் விடும் வகையில் எவரும் செயற்படக் கூடாது\nஅவுஸ்திரேலியாவை 36 ஓட்டங்களால் வென்றது இந்தியா\nஆறு இலங்கை வீரர்களுக்கு டெங்கு ; இலங்கைக்கு அனுப்பிவைப்பதில் சிக்கல்\n5 ஆவது நாளில் இலங்கைக்கு 7 தங்கப் பதக்கங்கள்\n4 X 100 மீ. தொடர் ஓட்டத்தில் இலங்கை ஆதிக்கம்: ஆண்கள் பிரிவில் இலங்கை புதிய போட்டி…\nவென்டேஜ் எவ். ஏ கிண்ண கடைசி 32 அணிகள் தேசிய சுற்று: நடப்பு சம்பியன் டிபெண்டர்ஸ் அணியை…\nஆறு இலங்கை வீரர்களுக்கு டெங்கு ; இலங்கைக்கு அனுப்பிவைப்பதில்…\nபிரித்தானிய நீதிமன்றினால் குற்றவாளியாகக் காணப்பட்டார்…\n5 ஆவது நாளில் இலங்கைக்கு 7 தங்கப் பதக்கங்கள்\nயுனிசெவ் மனிதாபிமான விருதை பெற்றார் பிரியங்கா சோப்ரா\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnaadu.news/archives/12", "date_download": "2019-12-08T03:33:20Z", "digest": "sha1:A73NA7ERFLHLCB4TNAM7DSUWBBANHXZI", "length": 5359, "nlines": 74, "source_domain": "tamilnaadu.news", "title": "ஜிமெயில் உள்ளேயே இனி இணையத்தளங்களைப் பார்வையிடலாம் – Tamil Naadu News", "raw_content": "\nView More here: இலங்கை தமிழ் நாடு தொழில்நுட்பம் சினிமா மகளிர் விஞ்ஞானம் வரலாறு\nஜிமெயில் உள்ளேயே இனி இணையத்தளங்களைப் பார்வையிடலாம்\nதொழில்நுட்ப உலகில் நாளுக்கு நாள் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.\nஇதற்கு ஈடுகொடுத்து கூகுள் நிறுவனமும் தொடர்ச்சியாக புதிய வசதிகளை பயனர்களுக்கு வழங்கி வருகின்றது.\nஇதன் தொடர்ச்சியாக தற்போது ஜிமெயில் உள்ளேயே இணையத்தளங்களை பார்வையிடக்கூடிய வசதியினை தரவுள்ளது.\nஇவ் வசதிக்காக Accelerated Mobile Pages (AMP) தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துகின்றது.\nஇதன் மூலம் இலகுவாக வீடியோ, படங்களை பார்வையிடலாம்.\nஎனவே எதிர்காலத்தில் ஜிமெயில் பயன்படுத்துபவர்கள் அதனை விட்டு அகலாமல் ஜிமெயில் அப்பிளிக்கேஷனுள்ளேயே இணையத்தளங்களையும் பார்வையிட முடியும்.\nஇவ் வருட இறுதியிலேயே மேற்கண்ட வசசி பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவயிற்று வலியால் துடித்த 14 வயது சிறுமி… 20 வயது வாலிபரால் நடந்த சோகம் 0\nமாயமான இளம்பெண் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு… காதலன் மீது சந்தேகம் எழுப்பும் தந்தை 0\nஏலத்துக்கு வரும் விஜயகாந்தின் சொத்துக்கள் அவர் மனைவி பிரேமலதா கூறுவது என்ன அவர் மனைவி பிரேமலதா கூறுவது என்ன\nவிஜய்க்கு பிகில் பர்ஸ்ட் லுக்குடன் பிறந்தநாள் வாழ்த்து கூறிய இலங்கை கிரிக்கெட் வீரர் 0\nதேசிய போட்டிக்கு மாற்றுத்திறனாளி பெண் தேர்வு; சமூக வலைதளத்தில் நிதி திரட்டி தந்த வாலிபர் 0\nதரம் தாழ்ந்து விட்டதாக புகார் விஷாலுடன் வரலட்சுமி மோதல் 0\nஇணையத்தை கலக்கும் இந்த பொண்ணு யார் 1\nநாச்சியார் – திரை விமர்சனம் 0\nஹரிஷ் – ரைசாவின் காதல் சர்ப்ரைஸ்… 0\nதமிழ் இன அழிப்பு நாள் May 18 (படங்கள்) 0\nமிஸ்டர் லோக்கல் திரை விமர்சனம் 1\nஉலகில் பாதுகாப்புக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியல் 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lineoflyrics.com/vasthu-sasthiram-song-lyrics-2/", "date_download": "2019-12-08T03:46:20Z", "digest": "sha1:C6SSJIW7HGB3IXCY7ER6WZMBA4H6OSVE", "length": 10896, "nlines": 266, "source_domain": "lineoflyrics.com", "title": "Vasthu Sasthiram Song Lyrics | Lineoflyrics.com", "raw_content": "\nபாடகர்கள் : மால்குடி சுபா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமனியம்\nபெண் : வா மச்சான் வா\nஆண் : தோ தோ தோ\nநடந்து போற மச்சு படி மச்சி…\nஆண் : அவ வலது கைய வீசி\nஅந்த கத்திரி வெயிலும் ஏசிடா டேய்\nநான் புகை இல்லாத நெருப்புடா\nபிஞ்சு போகும் செவுலுடா டேய்\nபெண் : என் கற்பு ரொம்ப பக்கா\nஇந்த குட்டி உனக்கு தொக்கா\nதொடு கிழிஞ்சு போகும் சொக்கா\nஆண் : தோடா வந்துட்டாங்கா\nபெண் : நான் வாஸ்து சாஸ்திரம்\nவெளி வாசல் வைர கதவு\nபவள பூட்டு முத்து ஜன்னால்\nசொர்க்கம் போல தோணும் ஆங்\nபெண் : நான் தோஸ்து சாஸ்திரம் பார்த்து\nநான் தோஸ்து சாஸ்திரம் பார்த்து\nபெண் : ரஜினி ஸ்டைல் கமல் பாடி\nவிஜய் பவர் அஜித் பிகர்\nஆண் : அடேங்கப்பா செம பார்ட்டிடா டேய்\nபெண் : நான் வாஸ்து சாஸ்திரம்\nபார்த்து கட்டின வீடு…வீடு வீடு வீடு\nகுழு : போடு போடு சக்க போடு\nகுழு : டெல்லி குப்பம் டயானா\nபெண் : அன்னாடம் பேஜாரு\nவிடலை பசங்க பண்ணும் லொள்ளு\n5 – 6 கிழன் கட்டை\nஅதுக கூட விடுத்தது ஜொள்ளு\nபெண் : பொறந்திருக்க மறுபடியும்\nபெண் : சகலகலா வல்லவனா\nஆண் : மாசி மாசம் வெயிலு\nநீ மனசில் ஓடும் ரயிலு\nநான் எழுதி வைப்பேன் உயிலு\nஆண் : திம்சுகட்ட திம்சுகட்ட\nஆண் : அத அவ கிட்ட போய் சொல்லுறா\nபெண் : வா மச்சான் வா\nபெண் : நான் வாஸ்து சாஸ்திரம்\nபெண் : நான் தோஸ்து சாஸ்திரம் பார்த்து\nகுழு : மிஸ்ஸி மிஸ்ஸி டால்\nகுழு : கிருஷ்ணன் பேட்ட கல்லு கட\nகண்ணமா பேட்ட கார வட\nஒண்ணா சேர்த்து பொண்ண வந்து\nபெண் : மாராப்பு சரிஞ்சாக்கா\nமாமுல் கேட்க்கும் ரவுடி அவுட்டு\nபெண் : ஆட்டம் போட வந்திருக்கும்\nஆண் : கெண்டை கெளுத்தி மீனு\nஆண் : அட வவ்வால் போல விரால் பல\nஆண் : உனக்கு தில் இருந்தா அல்லுடா\nபெண் : வா மச்சான் வா\nஆண் : நான் வாஸ்து சாஸ்திரம்\nவெளி வாசல் வைர கதவு\nபவள பூட்டு முத்து ஜன்னால்\nசொர்க்கம் போல தோணும் ஹோய்\nஆண் : செம பார்ட்டிடா டேய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2/", "date_download": "2019-12-08T02:18:56Z", "digest": "sha1:FJJALBHAGJO6Y4XQR4LP2TKHXI7CSXUT", "length": 39359, "nlines": 400, "source_domain": "ta.rayhaber.com", "title": "போக்குவரத்து அமைச்சகம் | RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[07 / 12 / 2019] Demirtaş கட்டுமானம் தேசிய ரயில் பற்றிய தகவல்களைப் பெறுகிறது\tXXX சாகர்யா\n[07 / 12 / 2019] KARDEMİR வடிகட்டி வெளியிடப்பட்டது\tX கார்த்திகை\n[07 / 12 / 2019] கருங்கடல் ரயில் திட்டம் தயாரிக்கப்பட்டது\tX இராணுவம்\n[07 / 12 / 2019] டிராப்ஸனில் தயாரிக்கப்பட்ட எல ou லி மீன்பிடி படகு தொடங்கப்பட்டது\tட்ராப்சன் XX\n[07 / 12 / 2019] அதிவேக ரயில் பாதையில் Düzce சேர்க்கப்பட வேண்டும்\tதுருக்கி துருக்கி\nயூரேசியா ரெயில் மாநாடு திட்டம் தலைப்பு விவரிக்கப்பட்டது\nஉலகின் மிகப்பெரிய 3 ரயில் கண்காட்சிகளில் ஒன்றான யூரேசியா ரெயில் தற்போதைய சிக்கல்களைக் கையாளும் நிகழ்வுத் திட்டத்தைத் தவறவிடாதீர்கள் கடந்த ஆண்டு 25 நிறுவனமான 200 நிறுவனம் மற்றும் 11,949 ஆகியவை யூரேசியா ரெயில் இன்டர்நேஷனலை நடத்தியது [மேலும் ...]\nசி.ஆ.பீ. உடன் பெக்கா: விஐஎஸ்பான் வேலைநிறுத்தத்திலிருந்து தாக்கியது \"\nஇஸ்மீர் தொலைதூர மாவட்டங்களில் உள்ள சிஎச்பி அமைப்பு மற்றும் பொதுமக்களை சந்தித்த சிஎச்பி இஸ்மீர் துணை கனி பெக்கோ, இஸ்பான் வேலைநிறுத்தத்தின் முக்கிய தொடர்பு போக்குவரத்து அமைச்சகம், அதாவது ஏ.கே.பி, மற்றும் வேலைநிறுத்தம் அதன் நோக்கத்திலிருந்து திசை திருப்பப்பட்டது என்று கூறினார். Beko [மேலும் ...]\nCorlu ரயில் பேரழிவு பிறகு அமைதி\nCHP இன் குரேர்: \"போக்குவரத்து அமைச்சகம் எப்போது சி.டி.\nசிஎஸ்பி நீட் துணை ஆமர் ஃபெதி கோரர், நீட் மாகாணத்தில் உள்ள போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சின் திட்டம் மற்றும் பட்ஜெட் ஆணையம் மற்றும் பல ஆண்டுகளாக தொடங்கப்படாத திட்டங்களுடன் தாமதமாக முதலீடு செய்யப்படும் என்று அறிவித்தது. [மேலும் ...]\nநல்ல கட்சி Koncuk Adana மெட்ரோ கேள்வி வழங்குகிறது\nஅதானா மெட்ரோ குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க நல்ல கட்சியின் பிரதிநிதிகளின் உறுப்பினரான அதனா துணை İ ஸ்மெயில் கொன்குக், போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகத்திற்கு ஒரு தீர்மானத்தை சமர்ப்பித்தார். அதான துணை Koncuk இஸ்மாயில், மெட்ரோ தீவின் அதிபராக்குவதற்கு துருக்கி கிராண்ட் தேசிய சட்டமன்ற [மேலும் ...]\nஅமைச்சர் டூரனிலிருந்து \"அதனுடன் மெட்ரோவை அமைச்சகத்திற்கு மாற்றுவதற்கான அழைப்பு\"\nசிஎச்பி அதனா துணை அய்ஹான் பாருட்டின் அழைப்புக்கு பதிலளித்த “அதானா லைட் ரெயில் அமைப்பு உலாஸ்தர்மாவுக்கு மாற்றப்பட வேண்டும் என்று போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் மெஹ்மத் காஹித் துரான் கூறினார், எஸ்சி எந்தவொரு ரயில் அமைப்பையும் எங்கள் அமைச்சகம் கைப்பற்றுவதற்காக, ஜனாதிபதி ஆணை [மேலும் ...]\nபோக்குவரத்து அமைச்சகம் இருந்து 3. விமான நிலையத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதில்\n10 பில்லியன் இஸ்தான்புல் புதிய விமான நிலைய திட்டத்தில் 247 பில்லியன் யூரோ கட்டத்துடன் செய்யப்பட்ட திருத்தங்களின் விளைவாக முதலீட்டு செலவில் ஒப்பந்தக்காரருக்கு ஆதரவாக ஏற்படக்கூடிய வேறுபாடுகளுக்கு மொத்த முதலீட்டு தொகை போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகத்தால் தீர்மானிக்கப்படும். [மேலும் ...]\nபோக்குவரத்து நெட்வொர்க்கில் மெட்ரோ லைன் மூலம் பரிமாற்றத்தை İBB அறிவித்தது\nசபிஹா கோக்கன் விமான நிலைய மெட்ரோ பாதையை போக்குவரத்து அமைச்சகத்திற்கு மாற்றுவது தொடர்பாக இஸ்தான்புல் பெருநகர நகராட்சி ஒரு அறிக்கையை வெளியிட்டது. \"ஒரு கட்டுமான வரியின் பரிமாற்றம் இல்லை. என்றார் கெய்னர்கா-சபிஹா கோகீன் சுரங்கப்பாதை, போக்குவரத்து [மேலும் ...]\nபோக்குவரத்து அமைச்சின் மூன்றாவது விமான விபரம்\nநிகழ்வுகள் மற்றும் விமான நிலையத்தில் எட்டப்பட்ட புள்ளி குறித்து பகிரங்க அறிக்கைகளை வெளியிட வேண்டிய கடமை இருந்தது. துருக்கி குடியரசு மற்றும் எங்கள் மிகப்பெரிய திட்டம் உலகின் xnumx.havalim பொறாமை புதிய கட்டிடத்தில் நிகழ்வுகள் பின்பற்றும் அனுபவம் தொழிலாளர்கள் அமைச்சின் [மேலும் ...]\nபினலி யில்டிரிம் பயணத்தில் உயர் வேக பயணத்தைத் தேர்வு செய்தார்\nபாராளுமன்ற சபாநாயகர் பினாலி யால்டிராம் போக்குவரத்து அமைச்சின் போது எஸ்கிசெஹிரில் நடந்த திட்டத்திற்கு அதிவேக ரயிலை விரும்பினார். 5 செப்டம்பர் மாதம் புதன்கிழமை அதிவேக ரயிலில் எஸ்கிசெஹிரிலிருந்து அங்காராவுக்கு பயணிக்கிறது. [மேலும் ...]\nதுருக்கியின் டெண்டர் அறிவிக்கப்பட்டது புதிய மெகா திட்டங்கள் வெளியேறுவதை\nமுக்கிய போக்குவரத்து திட்டங்கள் கொடுத்தல் வரை நோக்கி நம்பிக்கையுடன் நகரும் பல்வேறு முனைகளில் ஒரே நேரத்தில் போராடி கூடுதலாக ஒரு பொருளாதார போர் தீவிர துருக்கி எதிர்நோக்கும். போக்குவரத்து அமைச்சகம் 2018 [மேலும் ...]\nரயில்வே பயிற்சி மற்றும் தேர்வு மையம் ஒழுங்குமுறை திருத்தப்பட்டது\nஇன்று (6 ஜூலை 2018) அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் வெளியிடப்பட்ட விவரங்களின்படி, ரயில்வே பயிற்சி மற்றும் தேர்வு மைய விதிமுறைகளை போக்குவரத்து அமைச்சகம் திருத்தியுள்ளது. போக்குவரத்து அமைச்சினால் ரயில்வே பயிற்சி மற்றும் தேர்வு மையம் [மேலும் ...]\nஎஸ்பென்பாகோ மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைச்சகத்தை உருவாக்கும்\nஅங்காரா கெரென்-குயுபாஸ்-எசென்போனா விமான நிலையம்-யெல்டிராம் பயாசாட் பல்கலைக்கழக கட்டுமானப் பணிகள் நகர்ப்புற இரயில் அமைப்புகளின் கீழ் போக்குவரத்து அமைச்சினால் மேற்கொள்ளப்பட இருந்தன. அதிகாரப்பூர்வ வர்த்தமானியின் தற்போதைய இதழில் வெளியிடப்பட்ட அமைச்சர்கள் குழுவின் முடிவின்படி [மேலும் ...]\nரயில் மற்றும் டிராப்சன் பல்கலைக்கழகம்\nஇந்த சிக்கலைப் பற்றிய தனது மதிப்பீட்டில், பல ஆண்டுகளாக ரயில்வேயை ட்ராப்ஸன் விரும்பினார், பகன்லே போக்குவரத்து அமைச்சின் பொது அமைச்சகத்தின் பொது இயக்குநரகம் எர்சின்கான்-டிராப்ஸன் ரயில்வே டெண்டர் மற்றும் செயல்படுத்தல் திட்டம் 14 மே 2018 தேதி [மேலும் ...]\nஎஸ்க்கீஹீரைப் போலவே, அதனாவும் கிளர்ந்தெழுந்தது\nஅதானா அமைச்சின் கெய்சேரி சிட்டி மருத்துவமனை டிராம் வரியும் எதிர்வினையை சந்தித்தது. பிராந்திய செய்தித்தாள், \"கெய்சேரி, அதானா இல்லை\" என்ற தலைப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. கெய்சேரியில் உள்ள நகர மருத்துவமனைக்குச் செல்லும் டிராம் பாதை அமைச்சகத்தால் கட்டப்படும். [மேலும் ...]\nGebze-Halkalı ஆண்டு-இறுதி திறக்க புறநகர் வரி\nஇஸ்தான்புல் பெருநகர மாநகர மேயர் மேவ்லூத் உசால்,Halkalı அறிவிக்கப்பட்ட ஆண்டின் இறுதியில் புறநகர் பாதை திறக்கப்படும். இஸ்தான்புல் பெருநகர நகராட்சி சபை, ஏப்ரல் கூட்டங்கள் 4. இஸ்தான்புல் பெருநகர நகராட்சி [மேலும் ...]\nபுதிதாக கட்டப்பட்ட சிட்டி மருத்துவமனையை நகர மையத்துடன் இணைக்கும் புதிய 7 கிலோமீட்டர் டிராம் பாதை அமைச்சினால் கட்டப்படும். எஸ்கிசெஹிரில், போக்குவரத்து அமைச்சகம் அத்தகைய சேவையை வழங்கவில்லை. இதே பிரச்சினை விரைவில் எஸ்கிசெஹிரில் உள்ள எஸ்கிசெஹிரில் சேவைக்கு வரும் [மேலும் ...]\nபோக்குவரத்து போக்குவரத்து அமைச்சகம் தேசிய போக்குவரத்து மாஸ்டர் திட்டம் தயார்\nகடல்வழி போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் ஐரோப்பிய ஒன்றியம் நிறைவு செய்துவிட்டார் துருக்கி தேசிய போக்குவரத்து மாஸ்டர் பிளான் நிதி திரட்டப்பட்டது. துருக்கியின் 2023 2035 குறிக்கோள்கள் மற்றும் எதிர்கால மாஸ்டர் திட்டத்தின் பார்வை 1 கருதுகிறது [மேலும் ...]\nபெல்க்சின்-சி��்டி மருத்துவமனையின் ரயில் சிஸ்டம் வரிசைக்கு அங்காராவில் கையெழுத்திட்ட நெறிமுறை\nமார்ச் 16 தேதியிட்ட அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அமைச்சர்கள் குழுவின் முடிவிற்குப் பிறகு, போக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தால் உருவாக்கப்படும் பெல்சின்-எஹிர் மருத்துவமனை ரயில் அமைப்பு வரி ஒரு முக்கியமான கட்டத்தை நிறைவு செய்துள்ளது. [மேலும் ...]\nகேசேரியில் உள்ள அனதார்த்தலார் YHT டிராம் வரி\nகெய்சேரி பெருநகர நகராட்சியின் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கிமீ “அனஃபார்டலார்-ஒய்எச்.டி டிராம் லைன் திட்ட திட்டத்தை நிர்மாணிப்பதை போக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் மேற்கொண்டது. அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் வெளியிடப்பட்ட முடிவு பின்வருமாறு; \"நகர்ப்புற இரயில் போக்குவரத்து அமைப்புகள், சுரங்கப்பாதைகள் மற்றும் [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: 8 டிசம்பர் 1874 அகோப் அஸாரியன் நிறுவனம்\nDemirtaş கட்டுமானம் தேசிய ரயில் பற்றிய தகவல்களைப் பெறுகிறது\nகருங்கடல் ரயில் திட்டம் தயாரிக்கப்பட்டது\nடிராப்ஸனில் தயாரிக்கப்பட்ட எல ou லி மீன்பிடி படகு தொடங்கப்பட்டது\nஅதிவேக ரயில் பாதையில் Düzce சேர்க்கப்பட வேண்டும்\nபாலண்டோகன் ஸ்கை மையத்தில் சீசன் திறக்கப்பட்டது\nசாகர்யா நாஸ்டால்ஜிக் டிராம் திட்டம் அகோரா வரை நீண்டுள்ளது\nபாஸ்பரஸ் எக்ஸ்பிரஸ் ரயில் அட்டவணைகள் மறுதொடக்கம்\nஉலுடா கேபிள் கார் வேலை நேரம் மாற்றப்பட்டது\nகோகேலியில் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கான இயக்கி-ஊனமுற்ற தொடர்பு பயிற்சி\nஇன்று வரலாற்றில்: 7 டிசம்பர் 1884 ஹிஜாஸ் கவர்னர் மற்றும் தளபதி\nDHMİ 2019 ஆண்டு நவம்பர் விமானம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து அறிவிக்கப்பட்டது\nதுருக்கி விமானப் போக்குவரத்துக் மையம் போகிறார்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nடெண்டர் மற்றும் நிகழ்வு காலண்டர்\n«\tவரம்பு 2019 »\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பகுதி இல்லாத பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: 2020 ஆண்டு பணியாளர்கள் போக்குவரத்து சேவைகள் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஒற்றை மாடி கட்டிடம் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: கூரை வகை சூரிய மின் நிலையத்தின் ச���த்தியக்கூறு (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: சமிக்ஞை திட்டங்களின் எல்லைக்குள் கட்டப்பட வேண்டிய தொழில்நுட்ப கட்டிடங்களின் மின் பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு பகுதி சி.சி.டி.வி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுடன் கார் வாடகை சேவைகளை கொள்முதல் செய்தல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் கார் வாடகை சேவைகளை வாங்குதல்\nடெண்டர் அறிவிப்பு: அந்தல்யா டிராம் வாகன கொள்முதல் டெண்டர்\n... அனைத்து ஏலங்களையும் காண்க\nசியர்ட் விமான நிலைய முனைய கட்டிடம் புதுப்பித்தல்\nதலேஸ் ஆஸ்திரேலியா சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை விரிவாக்க டெண்டரை வென்றார்\nXnUMX நிறுவனம் İzmir Karabağlar Metro இன் பொறியியல் டெண்டருக்கு போட்டியிட்டது\nடெசர் கராகல் கங்கல் லைன் பிரிவு தொடர்பு மின் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் டெண்டர் முடிவு\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஉதவி ஆய்வாளரை வாங்க சுகாதார அமைச்சகம்\nகஸ்தமோனு பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nரெசெப் தயிப் எர்டோகன் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nசெல்குக் பல்கலைக்கழகம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஊட்டி மைன் ஒர்க்ஸ் பொது இயக்குநரகம் ஊனமுற்ற தொழிலாளர்களை நியமிக்கும்\nசோங்குல்டக் பெலண்ட் எசெவிட் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா ஒப்பந்த ஊழியர்கள்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஈஜ் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபர்சா உலுடா பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஹெய்தர்பானா ரயில் நிலைய உள்துறை முதல் முறையாக பார்க்கப்பட்டது\nபுதிய தலைமுறை வணிக வகுப்பிற்கான துருக்கிய ஏர்லைன்ஸ் ட்ரீம்லைனர்\nஅங்காரா மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு வரிசை\nமேயர் சீசர் மெர்சின் மெட்ரோவுக்கு தேதி தருகிறார்\nதுருக்கி உ���்நாட்டு ஏவுகணை 'மெர்லின்', முதல் வழிகாட்டப்பட்ட டெஸ்ட் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு\nTCDD 3. பிராந்திய பாரம்பரிய இலையுதிர் கம்பள போட்டி முடிவடைகிறது\nடி.சி.டி.டியிலிருந்து வாழ்க்கையை எளிதாக்கும் சேவைகள்\nஐ.இ.டி.டி மேலாளர்கள் தனியார் பொது பஸ் டிரைவர்களின் சிக்கலைக் கேட்டனர்\nஅங்காரா மெட்ரோ துப்புரவு பணியாளர்கள் முதல் முறை கருத்தரங்கு\nEGO பொது மேலாளர் அல்காஸ் தனியார் பொது போக்குவரத்து கூட்டுறவு அதிகாரிகளை சந்தித்தார்\nவளைகுடாவில் கார்டிங் குளிர்கால கோப்பை\n4. டிசம்பர் மாதம் ITU இல் மின்சார வாகன உச்சி மாநாடு 13\nஃபெஸ்பா யூரேசியாவில் 250 ஆயிரம் டி.எல் ஸ்வரோவ்ஸ்கி ஸ்டோன் பூசப்பட்ட கார்\nபுதிய ரெனால்ட் கேப்டூர் யூரோ என்சிஏபியிலிருந்து ஐந்து நட்சத்திரங்களைப் பெறுகிறது\nஅல்ட்ராமார்க்கெட்டுகளுடன் சில்லறை நாட்களில் OPET உள்ளது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதுருக்கிய நிறுவனம் பல்கேரியாவின் மிக முக்கியமான ரயில்வே டெண்டரை வென்றது\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.tv.br/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80", "date_download": "2019-12-08T02:35:50Z", "digest": "sha1:FBPVIS3FIKDUHBVWZ4ZCZU6VB5WZXZD2", "length": 3259, "nlines": 11, "source_domain": "ta.videochat.tv.br", "title": "வேகம் டேட்டிங் வழியாக வீடியோ அரட்டை பெண்கள் மீது கேமராக்கள் மற்றும் வீடியோ சுயவிவரங்கள் வீடியோ அரட்டை", "raw_content": "வேகம் டேட்டிங் வழியாக வீடியோ அரட்டை பெண்கள் மீது கேமராக்கள் மற்றும் வீடியோ சுயவிவரங்கள் வீடியோ அரட்டை\nஇது ஒரு பழைய பதிப்பு வீடியோ அரட்டை வேறுபாடு, மற்றும் ஒருவேளை ஒரு சிறிய குறைவான அமைப்புகள். எனினும், இந்த ஒரு முழு செயல்பாடு பதிப்பு, இது ஒரு பெரிய வாய்ப்பு உள்ளது, வேகமாக வீடியோ டேட்டிங். அசல் யோசனை இந்த அரட்டை உள்ளது என்று தகவல் தொடர்பு மற்றும் பதிவு இலவச பெண்கள் மற்றும் ஆண்கள் பணம். செலுத்த தனிப்பட்ட கணக்கு மூலம் சாத்தியமாகும் கடன் அட்டை அல்லது மின்னணு நாணயங்கள், போன்ற, அல்லது.\nஅதில் ஒரு பெரிய எண் பயன்படுத்தி பெண்கள் மற்றும் வீடியோ சுயவிவரங்கள் வாழ்த்து. மேலும், நீங்கள் எளிதாக கண்டுபிடிக்க முடியும் பெண் உங்கள் நகரம், பயனர்கள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கான நூற்றுக்கணக்கான உள்ளன.\nஅதை விட பல மடங்கு வழக்கமான டேட்டிங் தளங்கள்\nமற்றும் சந்திக்க வாய்ப்பு அதிகம் என, பயனர்கள் மிகவும் தீவிரமாக உள்ளது. பெண்கள் காதல் இந்த வீடியோ அரட்டை, ஏனெனில் நான் என்று எனக்கு தெரியும், அதை உட்கார்ந்து மட்டுமே பணக்கார ஆண்கள், பணம்-விருப்பங்கள் அணுகல் தடுக்க ஒரு வள பல்வேறு சாதகமற்ற கூறுகள்\n← வயது டேட்டிங் வலைத்தளம் பெரியவர்கள் ஆன்லைன் டேட்டிங்\nஅம்சங்கள் பிரேசிலிய ஆண்கள் →\n© 2019 வீடியோ அரட்டை பிரேசில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/fujifilm-finepix-hs30exr-point-shoot-price-mp.html", "date_download": "2019-12-08T02:52:05Z", "digest": "sha1:EUBYJ67FPT73FT4CHUSAHOUNCXKYPDC3", "length": 18145, "nlines": 353, "source_domain": "www.pricedekho.com", "title": "பியூஜிபில்ம் பைனீபிஸ் ஹஸ்௩௦எஸ்ர் பாயிண்ட் சுட India உள்ளசலுகைகள் , Pictures & முழு விவரக்குறிப்புகள்விலைவிலை | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஹஸ்௩௦எஸ்ர் பாயிண்ட் சுட\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஹஸ்௩௦எஸ்ர் பாயிண்ட் சுட\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஹஸ்௩௦எஸ்ர் பாயிண்ட் சுட விலை\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஹஸ்௩௦எஸ்ர் பாயிண்ட��� சுட நீங்கள்Indianசந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது 2012-11-06 மற்றும் வாங்க கிடைக்கிறது.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஹஸ்௩௦எஸ்ர் பாயிண்ட் சுட - மாற்று பட்டியல்\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஹஸ்௩௦எஸ்ர் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஹஸ்௩௦எஸ்ர் பாயிண்ட் சுட - விலை மறுப்பு\nமேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விலைகள் ## உள்ளது.\nசமீபத்திய விலை பியூஜிபில்ம் பைனீபிஸ் ஹஸ்௩௦எஸ்ர் பாயிண்ட் சுட 07 டிசம்பர் 2017 அன்று பெறப்பட்டது. விலையாகும் Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஹஸ்௩௦எஸ்ர் பாயிண்ட் சுட பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 33 மதிப்பீடுகள்\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஹஸ்௩௦எஸ்ர் பாயிண்ட் சுட - விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16 MP\nசென்சார் டிபே CMOS Sensor\nசென்சார் சைஸ் 1/2 Inches\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/4000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 25 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் A/V Output (NTSC or PAL)\nலென்ஸ் டிபே Fujinon Lens\nஸெல்ப் டைமர் 2 sec, 10 sec\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nடிஸ்பிலே டிபே TFT LCD\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 460000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 pixels (Full HD)\nவீடியோ போர்மட் H.264, MOV\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\n( 1 மதிப்புரைகள் )\n( 10 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 167 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 10 மதிப்புரைகள் )\n( 10 மதிப்புரைகள் )\n( 8 மதிப்புரைகள் )\n( 158 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஹஸ்௩௦எஸ்ர் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\n5/5 (33 மதிப்பீடுகள் )\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/879109.html", "date_download": "2019-12-08T03:32:56Z", "digest": "sha1:LLUDBN2OLKNAMWS34X4VTEB6VDNUZYTG", "length": 8894, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "கோட்டாவின் வெள்ளை வான் கடத்தல் கொலை விவகாரம்: சாரதியின் 'திடுக்' தகவ���்கள் பற்றி குறித்து உடன் விசாரணை ஆரம்பம்", "raw_content": "\nகோட்டாவின் வெள்ளை வான் கடத்தல் கொலை விவகாரம்: சாரதியின் ‘திடுக்’ தகவல்கள் பற்றி குறித்து உடன் விசாரணை ஆரம்பம்\nNovember 11th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமுன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராகபக்ச தலைமையில் வெள்ளை வானின் ஆட்களைக் கடத்திக் கொலைசெய்யப்பட்டமை தொடர்பாக கடத்தல் வாகனத்தைச் செலுத்திய சாரதி என்று தன்னை அடையாளப்படுத்திய நபர் வெளிளிட்ட அதிர்ச்சித் தகவல்கள் குருத்து உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஅமைச்சர் ராஜித சேனாரத்னவினால் நேற்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், வெள்ளை வான் கடத்தல்களின்போது தான் சாரதியாகக் கடமையாற்றியதாகக் கூறி, பொதுமகன் ஒருவர் வெளியிட்ட பல்வேறு அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டிருந்தார்.\nஇது தொடர்பில் உடனடியாகப் பூரண விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதானியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nபொலிஸ் தலைமையகத்தில் இன்று மாலை நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\n“அமைச்சர் ராஜித தலைமையிலான ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தின் பூரண அவதானம் திரும்பியுள்ளது. அதன்படி ஊடகங்களில் வெளியிடப்பட்ட விபரங்கள், ஒலி மற்றும் ஒளிபரப்புக்களின் பிரதிகளுடன் அது தொடர்பில் பூரண விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.\nவெள்ளை வான் கடத்தல் கொலை விவகாரம் தொடர்பான இந்த உடனடி விசாரணைகள் ராஜபக்ச அணியினருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரியவருகின்றது.\nதேர்தலில் இருந்து விலகுங்கள்- சிவாஜியிடம் சம்பந்தன் பகிரங்க வேண்டுகோள்\nமஹிந்தவும் அதிகாரப் பகிர்வு பேசினார் சஜித் கூறும்போது எதிர்க்கின்றமை ஏன் எதையும் மறக்கவில்லை என்கிறார் சம்பந்தன்\nதமிழ் சி.என்.என். நிர்வாகிக்கு இனிய அகவைதின நல்வாழ்த்துக்கள்\nசுயேட்சை வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது பாதகமே\n துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது ஏன்\nதமிழ் சி.என்.என். நிர்வாகி கலாநிதி அகிலன் சமாதான நீதிவானாகச் சத்தியப் பிரமானம்\nபோலி காணாமலாக்கப்பட்டோர் அமைப்பினரே சம்பந்தன், சுமந்திரனை அசிங்கப்படுத்துகின்றனர்\nகோட்டாவைவிட சஜித்தின் விஞ்ஞாபனம் முன்னேற்றம் – சம்பந்தன் தெரிவிப்பு\nகோட்டாவைவிட சஜித்தின் விஞ்ஞாபனம் முன்னேற்றம்- சம்பந்தன் தெரிவிப்பு\nவரலாற்றில் முதன்முறையாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய நடைமுறை\nகோட்டாவின் வெள்ளை வான் கடத்தல் கொலை விவகாரம்: சாரதியின் ‘திடுக்’ தகவல்கள் பற்றி குறித்து உடன் விசாரணை ஆரம்பம்\nபோராட்த்தைக் காட்டிக் கொடுத்தவர்களே கிழக்கின் இருப்பு பற்றிப் பேசுகின்றார்கள்\nபிரபாகரன் சேருக்கு 42 கடிதம் எழுதினேன்\nதேர்தலைப் புறக்கணித்தால் கோட்டா ஜனாதிபதியாவார்\nயாழிலிருந்து பயணிக்கும் முதலாவது விமானத்தில் வடக்கு ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/collection/vikatantv", "date_download": "2019-12-08T03:52:14Z", "digest": "sha1:ZQHDPA7PXO4PWFQW4QSJ3M2ZZYAS462H", "length": 5132, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan TV", "raw_content": "\nஎன்கவுன்டரில் கொல்லப் பாக்குறாங்க... தப்பியோடிய நித்தி | Nithyananda\nதெலங்கானா என்கவுன்டருக்குப் பின்னால் நடந்தது என்ன | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 06/12/2019\nவெங்காயத்தால் காமெடி தர்பாரான நாடாளுமன்றம் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 05/12/2019\nநடு இரவில் நடந்த துயரம்\nநேருக்கு நேர் மோதிய மதம் பிடித்த யானைகள்\nநித்யானந்தா உண்மையில் எங்கே இருக்கிறார்\nமேட்டுப்பாளையம்... 17 பேர் சாவுக்கு என்ன காரணம் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 03/12/2019\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்குப் பின்னால் நடந்தது என்ன | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 02/12/2019\nதமிழகத்தின் பாலில் மட்டும் அதிக நச்சு கலந்தது எப்படி | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 1/12/2019\nPriyanka Reddy & Roja படுகொலைகள்... என்னாகும் இனி சட்டங்கள் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 30/11/2019\nபாட்டுப்பாடி ஸ்டாலினை கலாய்த்த எடப்பாடி | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 29/11/2019\nஆடு புலி ஆட்டம் ஆடிய சரத் பவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-jun17/33394-2017-05-25-18-21-57", "date_download": "2019-12-08T03:26:49Z", "digest": "sha1:3GKCF3MJSNEZU5ABAB3RJDV4E2FTJ3PS", "length": 8281, "nlines": 210, "source_domain": "keetru.com", "title": "காட்டாறு ஜூன் 2017 இதழ் மின்னூல் வடிவில்...", "raw_content": "\nகாட்டாறு - ஜூன் 2017\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nஎழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nபிரிவு: காட்டாறு - ஜூன் 2017\nவெளியிடப்பட்டது: 25 மே 2017\nகாட்டாறு ஜூன் 2017 இதழ் மின்னூல் வடிவில்...\nகாட்டாறு ஜூன் 2017 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=487483", "date_download": "2019-12-08T04:03:29Z", "digest": "sha1:WVUIWHSUAKDYLAG5HM3B4EODZZ3VR3TH", "length": 13792, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "மக்களுக்கு அறிமுகம் இல்லாத தமாகா வேட்பாளர் | Tamaka candidate who is not familiar with the people - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nமக்களுக்கு அறிமுகம் இல்லாத தமாகா வேட்பாளர்\nதமிழகத்தின் நெற்களஞ்சியம் என போற்றப்பட்ட தஞ்சாவூரில் உலக பிரசித்தி பெற்ற ஆயிரம் ஆண்டு பழமையான பெரியகோயில் அமைந்துள்ளது. அத்துடன் உலக புகழ்பெற்ற சரஸ்வதி மகால் நூலகம், கல்லணை போன்ற பெருமைகளை கொண்டது தஞ்சாவூர். கடந்த 2004 எம்.பி. தேர்தல் வரை தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், வலங்கைமான், திருவோணம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவிடைமருதூர் ஆகிய 10 தொகுதிகள் இருந்தன. அதன்பின் 2009ல் நடந்த தொகுதி சீரமைப்புக்கு பிறகு திருவோணம், வலங்கைமான் தொகுதிகள் கலைக்கப்பட்டன. மேலும் பாபநாசம் தொகுதி மயிலாடுதுறையுடனும், மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம்) தஞ்சை மக்களவை தொகுதியுடனும் சேர்க்கப்பட்டன. இதையடுத்து தஞ்சை மக்களவை தொக��தியில் தஞ்சை, திருவையாறு, மன்னார்குடி (திருவாரூர்), ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.\nதற்போது இத்தொகுதியில் திமுக, த.மா.கா., அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் உள்ளிட்ட 12 பேர் போட்டியிடுகின்றனர். இதில் முக்கிய போட்டி திமுக, த.மா.கா., அமமுக இடையேதான். தஞ்சை தொகுதியில் நிலவும் மும்முனை போட்டியில் யார் முந்துகின்றனர் என்பதை பார்ப்போம். சென்ற முறை அதிமுக தன் வசம் இருந்த இத்தொகுதியை இந்த முறை கூட்டணி கட்சியான தமாகாவிற்கு விட்டுக்கொடுத்துள்ளது. அதிமுகவின் முழு கவனமும் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தான் இருக்கிறது. இதனால் தமாகாவினர் கூட்டணி கட்சியை நம்பாமல் 6 தொகுதிகளிலும் பம்பரமாக சுழன்று வேலை பார்க்க வேண்டிய நிலை உள்ளது.\nமேலும் தமாகா வேட்பாளர் என்.ஆர்.நடராஜன் இப்போது தான் முழு அரசியல்வாதியாக அறிமுகமாகியுள்ளார். அவரது சகோதரர் என்.ஆர்.ரெங்கராஜன் ஏற்கனவே எம்எல்ஏவாக இருந்தவர். ஆனால் என்.ஆர்.நடராஜன் தொகுதி மக்களுக்கு அறிமுகம் இல்லாதவர். இதனால் அதிமுக, பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளையே பெரிதும் நம்பியுள்ளார். ஆனால் அங்கு யாரும் இவரை கண்டு கொள்வதாக இல்லை. 6ம் தேதி தான் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை தஞ்சையில் ஜி.கே.வாசன் வெளியிட்டார்.இந்த அறிக்கையை எப்போது மக்களிடம் எடுத்து செல்வது அதற்கு போதிய கால அவகாசம் உள்ளதா அதற்கு போதிய கால அவகாசம் உள்ளதா என்பது அவர்களுக்கே வெளிச்சம். போதாக்குறைக்கு ஆட்டோ சின்னமும் இப்போது தான் அறிமுகமாகி வாக்காளர்களிடம் சென்று சேர்க்க கடும் போராட்டத்தில் உள்ளனர்.\nஅமமுக வேட்பாளர் பொன்.முருகேசனும் தற்போது தான் அரசியல் களத்தில் குதித்துள்ளார். அவரும் தொகுதி மக்களுக்கு பரிட்சையமற்றவர். அவரது சின்னமும் தற்போது தான் மக்களுக்கு தெரியவந்துள்ளது.\nதிமுக சார்பில் போட்டியிடும் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் துவக்கம் முதலே உற்சாகமாக வலம்வந்து கொண்டிருக்கிறார். ஏனெனில் இவர் ஏற்கனவே 8 முறை தஞ்சை தொகுதியில் போட்டியிட்டவர். 1984, 1989, 1991ல் 3 முறை வெற்றி வாய்ப்பை இழந்தபோதிலும், பின்னர் 1996, 1998, 1999, 2004, 2009ம் ஆண்டுகளில் தொடர்ந்து களத்தில் நின்று 5 முறை வெற்றி பெற்றார். சென்ற முறை அதாவது 2014ம் ஆண்டு அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை.தற்போது 9வது முறையாக போட்டியிடுகிறார்.\nஇதுவரை தமிழகத்தில் எந்த வேட்பாளரும் 9 முறை ஒரே தொகுதியில் போட்டியிட்டதாக வரலாறு இல்லை. இதனால் இவருக்கு தொகுதியில் அறிமுகம் தேவையில்லை. மேலும் தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஐஜேகே, தமிழக வாழ்வுரிமை கட்சி, திராவிடர் கழகம் என வலுவுடன் உள்ளது. இதனால் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் கிட்டத்தட்ட வெற்றி அடைந்துவிட்டார் என்பதை எதிர்க்கட்சியினரே உணர்ந்துள்ளனர். அதிமுக வாக்குகள் அனைத்தும் அமமுகவுக்கு செல்கின்றன. அமமுகவுக்கும் குறிப்பிட்ட சமூக வாக்குகள் மட்டுமே கிடைக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால், தஞ்சையில் உதயசூரியன் தான் உதிக்கும் என்கின்றனர் தஞ்சை மக்கள்.\nஅமைச்சர் பேட்டி: கேங்மேன் பணிக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்\nஉலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்திமொழி கற்பிக்கப்படாது: அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nஇடஒதுக்கீடு, வார்டுவரையறையை பின்பற்றி உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக மனு\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nபொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள நாடு முழுவதும் பாஜகவை மக்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும்: சென்னை திரும்பிய ப.சிதம்பரம் பேட்டி\nOffice Diet குறைந்த கட்டணத்தில் புற்றுநோய் சிகிச்சை\n08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்\nஇந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை\nஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/tamil-book/3221/che-guvera-vendum-viduthalai-book-type-valkkai-varalaru-by-maruthan/", "date_download": "2019-12-08T03:59:33Z", "digest": "sha1:HFC2ZH2TF5XQS2J4Z7R2RMZ3P4BB2XZD", "length": 10088, "nlines": 120, "source_domain": "www.noolulagam.com", "title": "Che Guvera : Vendum Viduthalai - சே குவேரா வேண்டும் விடுதலை - (ஒலி புத்தகம்) » Buy tamil book Che Guvera : Vendum Viduthalai online", "raw_content": "\nசே குவேரா வேண்டும் விடுதலை - (ஒலி புத்தகம்) - Che Guvera : Vendum Viduthalai\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : மருதன் (Maruthan)\nபதிப்பகம் : கிழக்கு ஒலிப்புத்தகம் (Kilakku Oliputhagam)\nகண்டுபிடிப்புகளின் கதாநாயகன் எடிசன் - (ஒலி புத்தகம்) சிம்ம சொப்பனம் - (ஒலி புத்தகம்)\nநித்தம் நித்தம் போராட்டங்கள். நித்தம் நித்தம் யுத்தம். உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்டவர்களின் ஒரே தலைவராக இன்று வரை நீடிக்கிறார் சே குவேரா. ஆளும் வர்க்கத்துக்கு எதிராக உலகின் எந்த மூலையில் போராட்டம் வெடித்தாலும் அங்கு சேவின் பெயர் முழுங்கப்படுகிறது. ஓர் ஒப்பற்ற மனிதரின் வாழ்க்கையைச் சொல்லுகிறது இந்த ஒலிப் புத்தகம்.\nஇந்த நூல் சே குவேரா வேண்டும் விடுதலை - (ஒலி புத்தகம்), மருதன் அவர்களால் எழுதி கிழக்கு ஒலிப்புத்தகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஎம்.எஸ். வாழ்வே சங்கீதம் - (ஒலிப் புத்தகம்) - M.S. : Vaazhve Sangeedham\nஅடுத்த விநாடி - (ஒலி புத்தகம்) - Adutha Vinadi\nதுப்பறியும் சாம்பு - (ஒலிப் புத்தகம்) - Thuppariyum Saambu\nஇன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி - (ஒலி புத்தகம்) - Infosys Narayana Murthy\nபெரிய பிரச்னை சின்ன தீர்வு - (ஒலிப் புத்தகம்) - Periya Prachnai Chinna Theervu\nசிம்ம சொப்பனம் - (ஒலி புத்தகம்) - Simma Soppanam\nஹூ ஜிண்டாவ் - Hu Jintao\nசவாலே சமாளி - (ஒலிப் புத்தகம்) - Savale Samaali\nஜெயகாந்தன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Jayakanthan Sirukkathaigal\nஆசிரியரின் (மருதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமுதல் உலகப்போர் - Muthal Ulaga Por\nநெல்சன் மண்டேலா - Nelson Mandela\nமுதல் காம்ரேட் லெனின் - (ஒலிப் புத்தகம்) - Mudhal Comrade : Lenin\nசீனப் புரட்சி - China Puratchi\nஉலகை மாற்றிய புரட்சியாளர்கள் - Ulagai Maatriya Puratchialargal\nலியனார்டோ டா வின்ச்சி - Leonardo Da Vinci\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nஒரு சமூகவிஞ்ஞானியின் சரித்திரப் பயணம்...\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் சிவாஜி\nஎன் கதை ஹெலன் கெல்லர் - En Kathai\nசீர்திருத்தச் செம்மல் வை.சு. சண்முகனார் - Seerthiruththa semmal Vai.Su. Sanmuganaar\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஆல்பா தியானம் - (ஒலிப் புத்தகம்) - Alpha Dhyanam\nபெரிய பிரச்னை சின்ன தீர்வு - (ஒலிப் புத்தகம்) - Periya Prachnai Chinna Theervu\n5'S - (ஒலிப் புத்தகம்) - 5S\nகாலம் உங்கள் காலடியில் - (ஒலிப் புத்தகம்) - Kaalam Ungal Kaaladiyil\nசெங்கிஸ்கான் - (ஒலிப் புத்தகம்) - Genghis Khan\nஎன்ன பெட் - (ஒலிப் புத்தகம்) - Enna Bet \nஉலகம் உன் வசம் - (ஒலிப் புத்தகம்) - Ulagam Un Vasam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.pc-friend.tk/2013/03/blog-post.html", "date_download": "2019-12-08T02:28:30Z", "digest": "sha1:WHCYLKLDPY7K74TF423YCGQI46EUVADT", "length": 4079, "nlines": 50, "source_domain": "www.pc-friend.tk", "title": "PC-Friend: கிரிக்கெட்", "raw_content": "\nமிகத் தீவிர கிரிக்கெட் ரசிகராக இருப்பவர்களுக்கும் தெரியாத சேதி ஒன்று இருக்கிறது.\nஇந்திய கிரிக்கெட் அணி என்பது இந்திய அணி கிடையாது.\nஇந்திய கிரிக்கெட் வாரியம், \"எங்களது அணி தனியார் அணி. எங்களுக்கும் இந்திய அரசுக்கும் சம்பந்தமில்லை\" என்றது.\nஆகவே, தெளிவாக ஒரு விசயத்தைப் புரிந்துகொள்ளுங்கள் கிரிக்கெட் ஆர்வலர்களே...\n\"இந்தியா மட்டன் ஸ்டால்\" , \"இந்தியா கவரிங்\", \"இந்தியா சால்னா கடை\" என்பதுபோல இந்திய கிரிக்கெட் வாரியமும் ஒரு தனியார் கடை - அதாவது நிறுவனம்.\nஆகவே இந்திய அணி தோற்றால் வாடாதீர்\nவைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி\nதற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சின...\nசென்னையில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சிறுவன் மீது காவல்துறை அத்து மீறல்\nநாம் கணினியை பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை பார்த்து இருப்போம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் ...\nகண்களின் பாதுகாப்பு பற்றிய தகவல்\nசெல்போன் அழைப்பு வந்தால் ஒளிரும் உடை\nஇந்தியா முழுவதும் இலவசமாக பேச..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2014/02/blog-post_4236.html", "date_download": "2019-12-08T02:41:59Z", "digest": "sha1:WCP6XIQS57BOB4X3KPHDW4HOHQ5QA56C", "length": 10885, "nlines": 148, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: பரவசம் படைத்த பாராட்டு விழா . . .", "raw_content": "\nபரவசம் படைத்த பாராட்டு விழா . . .\n03-02-2014 தோழர்\".எம்.என்\" பணிநிறைவு விழா . . .தருமபுரி மதுராபாய் மண்டபமே விழாக்கோலம் பூண்டு இருந்தது,எங்கு நோக்கினும் நமது சங்கசெங் கோடி அணிகலனாக அமைந்து இருந்தது.அதிசயம் என்ன வென்றால் 100 க்கு மேற்பட்ட பெண்கள் உட்பட கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட தோழர்கள் தோழியர்கள் திரண்டு இருந்து தோழர்.எம்.என் -க்கு ப��ராட்டு விழா கொண்டாடினர் .நிகழ்ச்சியில் நமது தமிழ்மாநில தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்.தோழர்.பி . சம்பத்,அவர்களும்,நமது தமிழ் மாநில சங்கத்தின் மாநில செயலர்.தோழர்.எஸ்.செல்லப்பா அவர்களும்,தருமபுரி இடது சாரி தலைவர்களும் ,மற்றும் மாவட்ட,கிளை சங்க நிர்வாகிகளும் மிக மிக திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.நமது மதுரை மாவட்ட சங்கத்தின் சார்பாக தோழர்கள் சி .செல்வின் சத்தியராஜ், எஸ்.சூரியன்.,எஸ்.ஜான்போர்ஜியா . ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்..\nவீழும் நிலை வந்துவிட்டால் . . .\nகன்றுகளின் கன்ரெதிர்க்கும் . . .\nசென்னை சொசைட்டி,MA- RGB வேட்பாளர்களின் இறுதி பட்டி...\n28.02.2014 அத்து மீறலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்......\nBSNL & MTNL இணைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் 28.02....\nமதுரை மாவட்டத்தில்TTA கேடரிலிருந்து JTOநியமனத்திற்...\nமதுரை மாவட்டத்தில் BSNLEU&TNTCWUஆர்ப்பாட்டம். . .\nதொலைபேசி ஊழியர்கள் BSNLEU & TNTCWU ஆர்ப்பாட்டம்.....\n28-பிப்ரவரி'-2014 பணிநிறைவு பாராட்டு விழா. . .\nநடக்க இருப்பவை....26.02.2014 நாடு தழுவிய போராட்டம்...\nமோசடிப் பிரச்சாரத்திற்கு பெரும் செலவில் பாடகர்கள்\nமதுரை BSNLசந்தாதாரர்கள் பில் செலுத்த வசதி....\n26.02.2014 மதுரை GM அலுவலகத்தில் நடக்க இருப்பவை......\nசெய்தி ......துளிகள் ......நமது அரங்கம்\nதூக்கு மேடை தியாகி பாலுவின் கடைசி நாட்கள் . . .\nநமது C/S,Com.S.செல்லப்பா Son திருமண வரவேற்பு ...\n28 டெலிகாம் மெக்கானிக் நியமனம்....01.03.2014.\nதமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சா.வின் பிறந்த நாள் -பிப...\nதோழர் P. மோகன் புதல்வியின் திருமண வரவேற்பு . . .\nகார்ட்டூன் . . .கார்னர் . . .\nமூவர் மரணதண்டனை வழக்கில் 18ந்தேதிதீர்ப்பு . . .\nஒப்பந்தத் தொழிலாளர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றுங்கள்...\nமதுரை SSA -யில் சென்னை சொசைட்டிRGB. . .\nதெலங்கானா மசோதாவை அரசு தாக்கல் செய்ததா\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி 18-இல...\n'சுத்த' தமிழில் சீனப்பெண்கள்: 'தங்லீஷ்' நபர்களுக்க...\nசிதம்பரத்திற்கு,கேள்வி: ரூ.3 லட்சம் கோடி எங்கே போன...\n15000 ஊழியர்களை விடுவிக்க IBM முடிவு\nநமது BSNLEU மத்திய சங்க செய்திகள் . . .\n3ஜி சேவை தேனி, திண்டுக்கல் விரிவாக்கம். . .\nசெய்தி . . . .துளிகள் . . .\nமுதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார்\nமதியஉணவுத் தொழிலாளர்கள் நாடாளுமன்றம் நோக்கி.\nமதுரை மாவட்ட ஆட்சியகரத்தில் BSNLமேளா . . .\nகாதல் ஒரு நாள் கூத்தல்ல; உள்ளத்தில் பூப்பது...\nவெண்���ணி நினைவாலய திறப்புவிழா-தீக்கதிர் சிறப்பிதழ்\nதிரைப்பட இயக்குநர் பாலு மகேந்திரா காலமானார் . . .\n10.02.2014 நிர்வாகிகள் கூட்டம் . . .\nமாநில சங்க சுற்றறிக்கை . . .\nBSNL மற்றும் MTNL இணைப்பு குறித்து. . .\n‘இந்தியாவின் நைட்டிங்கேல்’சரோஜினி நாயுடு அவர்கள்....\nபிப்.16- முதல் பழனி-திருச்செந்தூர் ரயில் போக்குவரத...\nபிப்ரவரி 12: ஆபிரகாம் லிங்கன் பிறந்த தினம். . .\nஇதுவும் . . . குஜராத் . . .உண்மைநிலை . . .\nபிப்\"12-13 போராட்டம் வெல்ல BSNLEU வாழ்த்துக்கள்......\nநமது BSNLEU மத்திய செயற்குழு கூட்ட முடிவுகள் . . ....\nதோழர்.W .R .வரதராஜன் நினைவு நாள் - பிப்\" 11.\nசெய்தி ..... துளிகள் ....\n\"சிந்தனைச் சிற்பி\" ம. சிங்காரவேலர் நினைவு நாள் - ப...\nஅன்புடன் அழைக்கின்றோம் ...அவசியம் வாங்க . . .\n2ஜி அலைக்கற்றை வழக்கில் அடுத்தடுத்த ஆதாரங்கள் . . ...\nபிப்ரவரி -08, தோழர்.ஜே.ஹேமச்சந்திரன் நினைவு நாள்.\nதோழர்.எஸ்.ஏ.பி .,இல்ல திருமணம் ,09-02-2014.\nTNTCWU - அமைப்புதினத்தில் . . .\nபரவசம் படைத்த பாராட்டு விழா . . .\nநமது மாநில சங்க சுற்றறிக்கை ....\nபஞ்சாலைத் தொழிலைக் காப்பாற்றுங்கள்: சி. பத்மநாபன்....\nவங்கிகள்-பிப்ரவரி -10,11 நாடு தழுவிய வேலைநிறுத்தம...\nதொழிற்சங்க -கலங்கரை விளக்கம் - தோழர் கே.ஜி.போஸ்\nபொறுப்பு மாவட்டச் செயலர் தோழர்.ஆர்.ரவிச்சந்திரன் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/yht/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/36/", "date_download": "2019-12-08T03:03:03Z", "digest": "sha1:NUKJS53QLAU6JQGRWEUVBOX4FJJA7N57", "length": 37996, "nlines": 400, "source_domain": "ta.rayhaber.com", "title": "YHT | RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[07 / 12 / 2019] Demirtaş கட்டுமானம் தேசிய ரயில் பற்றிய தகவல்களைப் பெறுகிறது\tXXX சாகர்யா\n[07 / 12 / 2019] KARDEMİR வடிகட்டி வெளியிடப்பட்டது\tX கார்த்திகை\n[07 / 12 / 2019] கருங்கடல் ரயில் திட்டம் தயாரிக்கப்பட்டது\tX இராணுவம்\n[07 / 12 / 2019] டிராப்ஸனில் தயாரிக்கப்பட்ட எல ou லி மீன்பிடி படகு தொடங்கப்பட்டது\tட்ராப்சன் XX\n[07 / 12 / 2019] அதிவேக ரயில் பாதையில் Düzce சேர்க்கப்பட வேண்டும்\tதுருக்கி துருக்கி\nஎஸ்கிசிஹிர் என்பது Kültür Blinking ஆகும் \"YHT இன் கலாச்சார வளாகத்தில்\n2013 இல் யுனெஸ்கோவால் அருவமான கலாச்சார பாரம்பரிய தலைநகராக அறிவிக்கப்பட்டது, எஸ்கிசெஹிர் கலாச்சார சுற்றுலா பிராந்தியங்களிடையே ஈர்க்கும் மையமாக மாறியுள்ளது. துருக்கி சுற்றுலா முகமைகள் சங்கம் (TÜRSAB) எஸ்கிசெிர் பிராந்திய நிர்வாகக் குழுவில் [மேலும் ...]\nYSE Yapı Sanayi Ticaret AŞ-Tepe İnşaat Sanayi AŞ இன் Bursa-Yenişehir YHT திட்டத்தை TCDD இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்தது. திட்டத்தின் முதல் கட்டத்திற்கான டெண்டர் பூர்த்தி செய்யப்பட்டு, டி.சி.டி.டியின் இயக்குநர்கள் குழு [மேலும் ...]\nமுடக்கப்பட்ட குடிமக்களுக்கான Tcdd 50 தள்ளுபடி தொகை\nஊனமுற்றோர் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு அவர்களின் ஊனமுற்ற விகிதங்களுக்கு ஏற்ப டி.சி.டி.டி எக்ஸ்என்யூஎம்எக்ஸ் தள்ளுபடியை வழங்கும். ஊனமுற்ற பயணிகள் மற்றும் அவர்களது தோழர்களுக்கான ரயில்களின் பயணம் குறித்து டிசிடிடி ஒரு புதிய ஒழுங்குமுறையை உருவாக்கியுள்ளது. டி.சி.டி.டி, இயலாமை விகிதத்தின் படி [மேலும் ...]\nYHT இன் அன்காரா எஸ்கிசிஹிர் பதிவு\nஅங்காரா-எஸ்கிசெஹிர் YHT வரி 2011 இல் இரண்டு நகரங்களுக்கு இடையில் 2 மில்லியன் 147 ஆயிரம் 55 மக்களை கொண்டு சென்றது. ஒரு நாளைக்கு 20 விமானங்கள், ஆக்கிரமிப்பு வீதம் கூட 80 சதவீதத்தை எட்டியது. டி.சி.டி.டி நடத்திய கணக்கெடுப்பின் முடிவுகளின்படி, [மேலும் ...]\nதுருக்கி மாநிலம் இரயில்வே குடியரசு (TCDD), சாலை விபத்துக்கள் தனது 2002-2011 ஆண்டுகள் 78 சதவீதம் இடையே முன்னேற்றம் வேலை விளைவாக இரயில் தர கிராசிங்குகள் வெட்டுதல் குறைந்துள்ளது. டி.சி.டி.டி பொது இயக்குநரகம் தயாரித்த அறிக்கையிலிருந்து ஏ.ஏ. நிருபர் தொகுத்தார் [மேலும் ...]\nŞanlıurfa உயர் வேக ரயில்\nஅதிவேக ரயிலின் கோரிக்கைக்கு மாநில ரயில்வே துறைத் தலைவர் மெஹ்மத் துர்சாக், சான்லூர்பா சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி (ŞUTSO) தலைவர் ஈ. சப்ரி எர்டெக்கின் பதிலளித்தார் ஒவ்வொரு திருப்பத்திலும் [மேலும் ...]\nஆப்கானிஸ்தானுக்கு இரயில் ஆதரவு தேவை என்று ஆப்கானிஸ்தான் கேட்டது\nஆப்கானிஸ்தான் தேசிய சட்டமன்ற ஜனாதிபதி பிராகிமி, அவர்கள் ஆப்கானிஸ்தான் இரயில்வே வலையமைப்பு உத்தியோகபூர்வ நிறுவுவதற்கான துருக்கி என்று தான் முயன்றதாக தகவல். ஆப்கானிஸ்தான் தேசிய சட்டமன்றத்தின் சபாநாயகர் இப்ராஹிமி, ஏஏ நிருபர், தனது வாழ்க்கையில் முதல் சவாரி உயர்ந்ததாக கூறினார் [மேலும் ...]\nகோன்யாவின் மக்கள் சொன்னது, \"ஆல்கஹால் அல்லாத YHT கொன்யா\n2011 இல் கொன்யாவுக்கான மிக முக்கியமான முதலீடுகளில் ஒன்று சந்தேகத்திற��கு இடமின்றி அதிவேக ரயில் (YHT). நகரத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு அளித்து, கொன்யாவின் விளம்பரத்திற்கும் இந்த சேவை சிறந்தது. [மேலும் ...]\nஆப்கான் பாராளுமன்ற சபாநாயகர் Yht யை ஏற்றுக்கொள்கிறார்\nசில தொடர்புகளை ஏற்படுத்த அங்காராவுக்கு வந்த ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகர் அப்துல் ரவூப் அப்ராஹிமி மற்றும் அதனுடன் 30 நாடாளுமன்றத்தின் தூதுக்குழுவும் அதிவேக ரயில் (YHT) மூலம் கொன்யாவுக்குச் சென்றனர். சில தொடர்புகளுக்கு அங்காராவுக்கு. [மேலும் ...]\nTCDD காப்புரிமை YHT பிராண்டு ஆனது\nதுருக்கி மாநிலம் இரயில்வே குடியரசு (TCDD), ஹை ஸ்பீட் ரயில் (YHT) பிராண்ட் பெயராக ஆக்கினர். துருக்கிய காப்புரிமை நிறுவனத்திற்கு டி.சி.டி.டி விண்ணப்பித்தவுடன், ஒய்.எச்.டி மற்றும் அதன் பயன்பாடு வர்த்தக முத்திரையாக பதிவு செய்யப்பட்டது. பதிவு செயல்முறை, நிறுவனம் [மேலும் ...]\n2023 க்கான ரயில்வேஸ் தயார்\nபாஸ்கெண்ட்ரே திட்டத்தின் விவரங்களை TCDD அறிவிக்கிறது\nசுமார் அரை பில்லியன் டாலர்களை செலவழிப்பதன் மூலம் அங்காராவில் புறநகர் போக்குவரத்து சுரங்கப்பாதை மட்டத்திற்கு உயர்த்தப்படும் என்றும் பிற ரயில் அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கப்படும் என்றும் டிசிடிடி பொது மேலாளர் செலிமன் கராமன் தெரிவித்தார். -கரமன், எக்ஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ், அங்கு புறநகர் ரயில்கள் இருந்தன [மேலும் ...]\nநிறுவனங்கள் YHT மூலம் பிரச்சாரங்களை ஏற்பாடு\nஅங்காரா மற்றும் கொன்யா இடையே YHT விமானங்களின் ஆரம்பம், நகரத்தில் தினசரி பயணங்கள் மற்றும் சமூக இயக்கம் அதிகரித்தது, YHT கொன்யாவின் முகத்தை மாற்றியது என்று டெட்மேன் கொன்யா விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் மேலாளர் அஹ்மத் எமின் ஓ.கே. [மேலும் ...]\nஅதிவேக ரயில் பாதிப்பு (வீடியோ)\nஅனடோலு இஸ்தான்புல் விமானங்கள், 2 ஆண்டு போக்குவரத்தை நிர்மாணிப்பதற்கான அதிவேக ரயில் திட்டம் பிப்ரவரி முதல் மூடப்படும். TCDD, 1 ஜனவரி 2012 ஞாயிற்றுக்கிழமை முதல், ஆராய்ச்சி மற்றும் தரை ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் [மேலும் ...]\nதுருக்கி மிக நீளமான சுரங்கப்பாதை அங்காரா இஸ்தான்புல்லின் ஹை ஸ்பீட் ரயில் லைன் முன்னேற்றம் குறித்து\nதுருக்கி மிக நீளமான சுரங்கப்பாதை, எஸ்கிசெிர் இஸ்தான்புல்லின் இடையே அதிவேக ரயில் செய்யப்படுகிறது இப்போது. 533 க���லோமீட்டர் அங்காரா-இஸ்தான்புல் அதிவேக ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டமான 158 கிலோமீட்டர், İnönü-Vezirhan-Köseköy பிரிவில் அமைந்துள்ள சுரங்கங்களில் ஒன்றாகும். [மேலும் ...]\nபர்சா-இஸ்தான்புல் அதிவேக புகையிரதத் திட்டத்துடன் சுமார் மணிநேரத்திற்கு சுமார் நிமிடங்கள்\nபர்சா-இஸ்தான்புல் அதிவேக ரயில் திட்டம்: அதிவேக ரயில் திட்டத்திற்கான அறிகுறிகள் கையெழுத்திடப்பட்டன, இது பர்சா-இஸ்தான்புல் தூரத்தை 2 மணிநேரத்திற்கும் 15 நிமிடங்களுக்கும் இடையில் குறைக்கும். 2.5 திட்டம் ஆண்டுதோறும் முடிக்கப்படும். பர்சாவை அங்காரா மற்றும் இஸ்தான்புல்லுடன் இணைக்கும் அதிவேக பாதை [மேலும் ...]\n10 மில்லியன் 500 ஆயிரம் கன மீட்டர் அகழ்வு மற்றும் 8 மில்லியன் 200 ஆயிரம் கன மீட்டர் Bursa Yenisehir YHT செய்ய வேண்டும் பூர்த்தி\n10 மணிநேர 500 ஆயிரம் கன மீட்டர் அகழ்வாராய்ச்சி மற்றும் 8 மில்லியன் 200 ஆயிரம் கன மீட்டர் நிரப்புதல் 2 மணிநேர 15 நிமிட அதிவேக ரயில் திட்டத்திற்கான பர்சா யெனீஹெஹிர் YHT பர்சா-இஸ்தான்புல் அடையாளங்களுக்காக செய்யப்படும். [மேலும் ...]\nYHT மற்றும் 3,5 மணிநேரங்களுக்கு இடையில் இஸ்மிர் வரை அங்காரா\nஅதிவேக ரயில் (YHT) திட்டத்தின் முதல் கட்டத்திற்கான 3,5 டிசம்பர் 28 இல் ஏலம் பெறப்படும் என்று போக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் பினாலி யால்டிராம் தெரிவித்தார், இது இஸ்மீர் மற்றும் அங்காரா இடையேயான தூரத்தை 2011 மணிநேரத்திற்குக் குறைக்கும். [மேலும் ...]\nபர்சா-பந்தர்ம-ஒஸ்மானேலி-அயாஸ்மா İnönü திட்டம்: நம் நாட்டில் ரயில்வே கட்டமைப்புகளை ஆராயும்போது, ​​அவை கட்டப்பட்ட காலத்தின் கட்டடக்கலை பாணியை பிரதிபலிப்பதாக தெரிகிறது. இவற்றில் முதலாவது ஒட்டோமான் காலத்தில் கட்டப்பட்ட கட்டமைப்புகள் மற்றும் இரண்டாவது குடியரசுக் காலத்தில். இதன் விளைவாக, இது இரண்டு காலகட்டங்களிலும் செய்யப்பட்டது. [மேலும் ...]\nYHT Polatlı நிலையம் 1.12.2011 இல் திறக்கிறது\nபயணிகளை பதிவிறக்கம் செய்ய அங்காரா-கொன்யா அதிவேக ரயில் (YHT) ரயில்கள், அங்காராவின் 1 Polatlı மாவட்டம் டிசம்பர் முதல் பயணிகளைப் பதிவிறக்குவதற்கு ஏறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலட்லியில் இருந்து அங்காரா-கொன்யா ஒய்.எச்.டி விமானங்கள் [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: 8 டிசம்பர் 1874 அகோப் அஸாரியன் நிறுவனம்\nDemirtaş கட்டுமானம் தே��ிய ரயில் பற்றிய தகவல்களைப் பெறுகிறது\nகருங்கடல் ரயில் திட்டம் தயாரிக்கப்பட்டது\nடிராப்ஸனில் தயாரிக்கப்பட்ட எல ou லி மீன்பிடி படகு தொடங்கப்பட்டது\nஅதிவேக ரயில் பாதையில் Düzce சேர்க்கப்பட வேண்டும்\nபாலண்டோகன் ஸ்கை மையத்தில் சீசன் திறக்கப்பட்டது\nசாகர்யா நாஸ்டால்ஜிக் டிராம் திட்டம் அகோரா வரை நீண்டுள்ளது\nபாஸ்பரஸ் எக்ஸ்பிரஸ் ரயில் அட்டவணைகள் மறுதொடக்கம்\nஉலுடா கேபிள் கார் வேலை நேரம் மாற்றப்பட்டது\nகோகேலியில் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கான இயக்கி-ஊனமுற்ற தொடர்பு பயிற்சி\nஇன்று வரலாற்றில்: 7 டிசம்பர் 1884 ஹிஜாஸ் கவர்னர் மற்றும் தளபதி\nDHMİ 2019 ஆண்டு நவம்பர் விமானம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து அறிவிக்கப்பட்டது\nதுருக்கி விமானப் போக்குவரத்துக் மையம் போகிறார்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nடெண்டர் மற்றும் நிகழ்வு காலண்டர்\n«\tவரம்பு 2019 »\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பகுதி இல்லாத பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: 2020 ஆண்டு பணியாளர்கள் போக்குவரத்து சேவைகள் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஒற்றை மாடி கட்டிடம் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: கூரை வகை சூரிய மின் நிலையத்தின் சாத்தியக்கூறு (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: சமிக்ஞை திட்டங்களின் எல்லைக்குள் கட்டப்பட வேண்டிய தொழில்நுட்ப கட்டிடங்களின் மின் பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு பகுதி சி.சி.டி.வி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுடன் கார் வாடகை சேவைகளை கொள்முதல் செய்தல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் கார் வாடகை சேவைகளை வாங்குதல்\nடெண்டர் அறிவிப்பு: அந்தல்யா டிராம் வாகன கொள்முதல் டெண்டர்\n... அனைத்து ஏலங்களையும் காண்க\nசியர்ட் விமான நிலைய முனைய கட்டிடம் புதுப்பித்தல்\nதலேஸ் ஆஸ்திரேலியா சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை விரிவாக்க டெண்டரை வென்றார்\nXnUMX நிறுவனம் İzmir Karabağlar Metro இன் பொறியியல் டெண்டருக்கு போட்டியிட்டது\nடெசர் கராகல் கங்கல் லைன் பிரிவு தொடர்பு மின் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் டெண்டர் முடிவு\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஉதவி ஆய்வாளரை வாங்க சுகாதார அமைச்சகம்\nகஸ்தமோனு பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nரெசெப் தயிப் எர்டோகன் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nசெல்குக் பல்கலைக்கழகம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஊட்டி மைன் ஒர்க்ஸ் பொது இயக்குநரகம் ஊனமுற்ற தொழிலாளர்களை நியமிக்கும்\nசோங்குல்டக் பெலண்ட் எசெவிட் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா ஒப்பந்த ஊழியர்கள்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஈஜ் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபர்சா உலுடா பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஹெய்தர்பானா ரயில் நிலைய உள்துறை முதல் முறையாக பார்க்கப்பட்டது\nபுதிய தலைமுறை வணிக வகுப்பிற்கான துருக்கிய ஏர்லைன்ஸ் ட்ரீம்லைனர்\nஅங்காரா மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு வரிசை\nமேயர் சீசர் மெர்சின் மெட்ரோவுக்கு தேதி தருகிறார்\nதுருக்கி உள்நாட்டு ஏவுகணை 'மெர்லின்', முதல் வழிகாட்டப்பட்ட டெஸ்ட் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு\nTCDD 3. பிராந்திய பாரம்பரிய இலையுதிர் கம்பள போட்டி முடிவடைகிறது\nடி.சி.டி.டியிலிருந்து வாழ்க்கையை எளிதாக்கும் சேவைகள்\nஐ.இ.டி.டி மேலாளர்கள் தனியார் பொது பஸ் டிரைவர்களின் சிக்கலைக் கேட்டனர்\nஅங்காரா மெட்ரோ துப்புரவு பணியாளர்கள் முதல் முறை கருத்தரங்கு\nEGO பொது மேலாளர் அல்காஸ் தனியார் பொது போக்குவரத்து கூட்டுறவு அதிகாரிகளை சந்தித்தார்\nவளைகுடாவில் கார்டிங் குளிர்கால கோப்பை\n4. டிசம்பர் மாதம் ITU இல் மின்சார வாகன உச்சி மாநாடு 13\nஃபெஸ்பா யூரேசியாவில் 250 ஆயிரம் டி.எல் ஸ்வரோவ்ஸ்கி ஸ்டோன் பூசப்பட்ட கார்\nபுதிய ரெனால்ட் கேப்டூர் யூரோ என்சிஏபியிலிருந்து ஐந்து நட்சத்திரங்களைப் பெறுகிறது\nஅல்ட்ராமார்க்கெட்டுகளுடன் சில்லறை நாட்களில் OPET உள்ளது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸ��ன் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதுருக்கிய நிறுவனம் பல்கேரியாவின் மிக முக்கியமான ரயில்வே டெண்டரை வென்றது\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-12-08T02:51:59Z", "digest": "sha1:EKWHO4LYJNG6IGFXDVPZUQY6SJHA3UAR", "length": 9801, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சுலோவீனியா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசுலோவீனியா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஉலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுல்லாங்குழல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெர்மனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇத்தாலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய இராச்சியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐரோப்பா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐரோப்பிய ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏதென்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎசுப்பானியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐரோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரான்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆஸ்திரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொலைபேசிக் குறியீடுவாரியாக நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெதர்லாந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநடுநிலக் கடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெல்ஜியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபின்லாந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமனித மேம்பாட்டுச் சுட்டெண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசைப்பிரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபன்னாட்டுக் காவலகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோர்த்துகல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 7 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇடாய்ச்சு மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாட்டு குறிக்கோள்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபன்னாட்டுத் தலைநகரங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின் படி நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆள்வீத வருமான அடிப்படையில் நாடுகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 29 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 31 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுவீடன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇணைய இணைப்புகள் தொகையில் நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலக்சம்பர்க் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 27 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Navigation with columns ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Navigation with columns/doc ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 22 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎசுத்தோனியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவைன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆல்ப்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோலந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-12-08T02:32:14Z", "digest": "sha1:MUBOYRR7GCRLAOCU2MGCQYNH6ZWEPJFC", "length": 9817, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"யோகம் (பஞ்சாங்கம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"யோகம் (பஞ்சாங்கம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nயோகம் (பஞ்சாங்கம்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபஞ்சாங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளி (கிழமை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவியாழன் (கிழமை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனி (கிழமை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஞாயிறு (கிழமை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிதி, பஞ்சாங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதன் (கிழமை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெவ்வாய் (கிழமை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிங்கள் (கிழமை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரணி (நட்சத்திரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரோகிணி (நட்சத்திரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிருகசீரிடம் (நட்சத்திரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனர்பூசம் (நட்சத்திரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்டமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரதமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுவிதியை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருதியை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசதுர்த்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசஷ்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசப்தமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதசமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுவாதசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரயோதசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசதுர்த்தசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூசம் (நட்சத்திரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆயிலியம் (பஞ்சாங்கம��) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூரம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்தரம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅத்தம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுவாதி (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிசாகம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனுஷம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேட்டை (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூலம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூராடம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்தராடம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவோணம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅவிட்டம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசதயம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூரட்டாதி (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்தரட்டாதி (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரேவதி (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅச்சுவினி (நட்சத்திரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏகாதசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:பஞ்சாங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசித்திரை (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார்த்திகை (நாள்மீன் கூட்டம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_2010", "date_download": "2019-12-08T02:28:28Z", "digest": "sha1:DTN3ADTOMPJCERARUMHF7TYKLA6RJMHA", "length": 20624, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் ஏப்ரல் 2010 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் ஏப்ரல் 2010\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉலகின் மிகப்பெரும் வர்த்தகக் கண்கட்சியாகக் கருதப்படும் எக்ஸ்போ 2010 சீனாவின் ஷங்காயில் திறந்து வைக்கப்பட்டது. (பைனான்சியல் டைம்ஸ்)\nசாட் தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.\nபொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் முக்காடிட்டுக் கொள்வது பெல்ஜியத்தில் தடை செய்யப்பட்டது. (த டெலிகிராப்)\nசிறுகோள் ஒன���றில் முதற்தடவையாக பனிக்கட்டி கண்டுபிடிக்கப்பட்டது\nசீனாவில் ஆரம்பப் பள்ளியில் இடம்பெற்ற தாக்குதலில் 28 குழந்தைகள் படுகாயம்\nதாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் படைவீரர் ஒருவல் கொல்லப்பட்டார். (வால்ஸ்ட்ரீட் ஜர்னல்)\nமலேசிய இடைத்தேர்தலில் தமிழ் வேட்பாளர் வெற்றி\n1940 காட்டின் படுகொலை தொடர்பான ஆவணங்களை இரசியா வெளியிட்டது\nஉலகின் மிக உயரமான 14 மலைச்சிகரங்களிலும் ஏறிய முதல் பெண் என்ற பெருமையை தென் கொரியாவின் ஓ யூன்-சூன்]] பெற்றார். (கொரியா டைம்ஸ்)\nபனாமாவின் முன்னாள் தலைவர் நொரியேகா பிரான்சுக்கு நாடு கடத்தப்பட்டார்\nசூடான் தேர்தலில் அரசுத்தலைவர் அல்-பசீர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு\nதைவான் கடற்பகுதியில் 6.9 அளவு நிலநடுக்கம்\n2010 இந்தியன் பிரிமியர் லீக் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது\nமிசிசிப்பியில் சூறாவளி தாக்கியதில் 10 பேர் உயிரிழப்பு\nசோமாலியப் போராளிகள் மூன்று நகரங்களைக் கைப்பற்றினர்\nசோமாலியப் போராளிகள் மூன்று நகரங்களைக் கைப்பற்றினர்\nஇரயில் பயணங்களில் புகழ் நடிகர் ஸ்ரீநாத் தற்கொலை\nஇராணுவ விண்வெளி விமானத்தை அமெரிக்கா ஏவியது\nசிறையில் இருக்கும் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் கலந்து கொண்டார்\nதலைமறைவாக இருந்த சுவாமி நித்தியானந்தர் இமாச்சலப் பிரதேசத்தில் கைது\nஅர்ஜென்டினாவின் முன்னாள் தலைவருக்கு 25 ஆண்டு சிறைத்தண்டனை\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டன\nஇலங்கையில் இரு தொகுதிகளில் மீள் வாக்கெடுப்பு இடம்பெற்றது\nஜெசிகா லால் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் அமெரிக்காவின் முயற்சி 2035 இற்குள் சாத்தியம்\nதமிழ் அகதிகள் மெராக் துறைமுகத்தை விட்டு வெளியேறினர்\nபாகிஸ்தானின் வடமேற்கில் இடம்பெற்ற வாகனக் குண்டுவெடிப்பில் 7 பேர் கொல்லப்பட்டனர் 20 பேர் காயமடைந்தனர். (பிபிசி)\nசிம்பாப்வே தனது 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. (பிபிசி)\nவடக்கு சைப்பிரசின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் அரசுத்தலைவர் தேர்தல்\nசிங்காய் நிலநடுக்கம், 2010: நிலநடுக்கத்தில் இறந்தோரின் எண்ணிக்கை 1,484 ஆக ��யர்ந்தது. இன்னும் 312 பேர் காணாமல் போயுள்ளனர். (சின்குவா)\nபங்களூரில் எம். சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் துடுப்பாட்டப் போட்டிகளின் போது இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்புகளில் 8 பேர் காயமடைந்தனர். (பிபிசி)\nதெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகர் அடிலெயிட் நகரில் நிலநடுக்கம் பதிவானது. (சிட்னி மோர்னிங் எரால்டு)\nபிரபாகரனின் தாயாரை இந்திய அரசு சென்னை விமான நிலையத்தில் வைத்துத் திருப்பி அனுப்பியது\nபாக்கித்தானில் இடம்பெயர்ந்தோர் முகாமில் இரட்டைக் குண்டுவெடிப்பு, பலர் உயிரிழப்பு\nபாகிஸ்தானில் பலுச்சிஸ்தான் மாகாணத்தில் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)\nபிரிக் நாடுகளின் உச்சிமாநாடு பிரெசிலின் தலைநகர் ஆரம்பமானது. த இந்து)\nசோமாலியப் பள்ளிக்கூடங்களில் மணி அடிப்பதற்கு இசுலாமியப் போராளிகள் தடை\nஐசுலாந்தில் எரிமலை வெடிப்பின் சாம்பல் பரவியதால் ஐரோப்பிய விமானசேவைகள் பாதிப்பு\nபதவியில் இருந்து அகற்றப்பட்ட கிர்கிஸ்தான் அரசுத்தலைவர் நாட்டை விட்டு வெளியேறினார்\nஉலகின் இரண்டாவது உயரமான கட்டடம் மக்காவில் கட்டப்படுகிறது\nரங்கூன் குண்டுவெடிப்புகளில் 9 பேர் உயிரிழப்பு\nகடுங்குளிர் நுட்பத்தில் உருவான இந்தியாவின் ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவும் முயற்சி தோல்வி\nஊடகவியலாளர் லசந்த கொலைச் சந்தேகநபர்கள் விடுதலை\nமெக்சிகோவில் சரக்கு விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் 6 பேர் கொல்லப்பட்டனர். (ஏஎஸ்என்)\nமேற்கு வங்காளத்தில் சூறாவளி, 60 பேர் உயிரிழப்பு\nசோமாலிய வானொலிகளில் பாடல்கள் ஒலிபரப்புவதற்கு போராளிகள் தடை விதிப்பு\nபிலிப்பீன்சில் அபு சாயெப் தீவிரவாதிகளுக்கும் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். (சீஎனென்)\nபாக்கித்தானில் இராணுவ வான் தாக்குதல் ஒன்றில் 73 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். (பிபிசி)\nவெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை தமிழகத்திற்கு மூன்றாவது இடம்\nசோமாலியாவில் இடம்பெற்ற வன்முறைகளில் 21 பேர் உயிரிழப்பு\nகிர்கிஸ்தான் அரசுத்தலைவர் சரணடையக் காலக்கெடு\nசிங்காய் நிலநடுக்கம், 2010: சீனாவின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம், நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு\nஆஸ்திரியாவில் இத்தாலிய எல்லைக்கருகில் மெரானோ என்ற இடத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதில் 6 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)\nரஷ்யாவின் பிரபலமான நீதிபதி எடுவார்ட் சுவாசொவ் மாஸ்கோவில் அவரது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். (பிபிசி)\nவட அயர்லாந்தில் வாகனக் குண்டுவெடிப்பு\nசூடானில் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் பல-கட்சிப் பொதுத் தேர்தல்\nபாகிஸ்தானில் படையினரின் வான்தாக்குதலில் 13 போராளிகள் கொல்லப்பட்டனர். (பிரஸ்டிவி)\nசொலமன் தீவுகளில் 6.8 அளவு நிலநடுக்கம் தாக்கியது. (தி ஆஸ்திரேலியன்)\nசூடானில் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் பல-கட்சிப் பொதுத் தேர்தல்\nதாய்லாந்து அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் 20 பேர் உயிரிழப்பு, பலர் காயம்\nகண்டி, நாவலப்பிட்டி தொகுதிகளில் ஏப்ரல் 20 இல் மீள் வாக்கெடுப்பு\nபாகிஸ்தானின் வடமேற்கில் படையினர் 100 போராளிகளைக் கொன்றனர். (அல்ஜசீரா)\nஇரசிய விமான விபத்தில் போலந்தின் அரசுத்தலைவர் கொல்லப்பட்டார்\nவெள்ளியில் எரிமலைகள் வெடிக்கும் சாத்தியக்கூறுகள் இன்னும் உள்ளன\nசீனாவில் இவ்வார ஆரம்பத்தில் சுரங்கம் ஒன்றினுள் புகுந்த வெள்ளத்தினால் மூழ்கிய சுரங்கப் பாதையில் சிக்கிய 153 பேரும் இன்னமும் உயிருடன் இருப்பதாகவும் அவர்கள் தம்மைக் காப்பாற்ரக் கோரி சத்தமிடுவது கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (பிபிசி)\nகொழும்பில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐதேக சார்பில் போட்டியிடும் சுசில் கிந்தல்பிட்டிய என்ற மூத்த ஊடகவியலாளர் பெண்ணொருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார். (தமிழோசை)\nரஷ்யாவின் சோயுஸ் டிஎம்ஏ-18 விண்கலம் மூவருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.\nஇந்தியாவில் சிறுவர்கள் அனைவருக்கும் அடிப்படைக் கல்வி உரிமை\nஉலகில் வேறு எங்கும் இல்லாத அளவிலான 2011 ஆம் ஆண்டுக்கான மிகப் பெரிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடவடிக்கையை இந்தியா ஆரம்பித்துள்ளது. (பிபிசி)\nபெரு வெள்ளம் காரணமாக மூடப்பட்டிருந்த பெருவின் மச்சு பிக்ச்சு நகரம் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்பட்டது. (பிபிசி)\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 1528 பேர் விடுவிக்கப்பட்டனர். (தமிழோசை)\nகாஷ்மீரில் தொடருந்துப் பாதை தீவிரவாதிகளால் தகர்ப்பு\nகினி-பிசாவு நாட்டில் ”இராணுவப் புரட்சி” முயற்சி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஆகத்து 2010, 15:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/aayiram-sthothirame-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2019-12-08T04:16:19Z", "digest": "sha1:DKCUZJOCG5CKF5TQZEBRJ6KUDMXCKJW7", "length": 5352, "nlines": 136, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Aayiram Sthothirame – ஆயிரம் ஸ்தோத்திரமே Lyrics - Tamil & English Others", "raw_content": "\nAayiram Sthothirame – ஆயிரம் ஸ்தோத்திரமே\nபள்ளத் தாக்கிலே அவர் லீலி\nஏற்றிய தீபத்தால் இதயமே நிறைந்தது\n2. உலக மேன்மை யாவும்\nசிலுவை சுமப்பதே லாபமாய் நினைத்தே\nவெறுக்கும் ஓர் இதயம் தந்தீர்\nதுன்பத்தின் மிகுதியால் தோய்வுகள் வந்தாலும்\nஎண்ணங்கள் சிறையாக்கி இயேசுவுக்குக் கீழ்படுத்தி\nஅல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசுவே வாரும்\nசகேயு ஆயக்காரன் மிகக் குள்ளமானவன்\nPeruga Panuven Enru – பெருகப்பண்ணுவேன் என்று\nPiranthar Or Palagan – பிறந்தார் ஓர் பாலகன்\nDhivya Anbin Sathathai – திவ்ய அன்பின் சத்தத்தை\nAyan Yesu Kuda Iruka – ஆயன் இயேசு கூட இருக்க\nThanthanai Thuthipome – தந்தானைத் துதிப்போமே\nAarathanai Kuriyavare – ஆராதனைக்குரியவரே உம்மை\nNandri Ullam Niraivudan – நன்றி உள்ளம் நிறைவுடன்\nNaan Nesikum Devan – நான் நேசிக்கும் தேவன்\nYesu Yesu Endru Azhaithu – இயேசு இயேசு என்று அழைத்து\nAanandhamaai Naame – ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே\nPinmari Peiyattum – பின்மாரி பெய்யட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/171014?ref=right-popular", "date_download": "2019-12-08T02:25:17Z", "digest": "sha1:LJM6X4AFRAMK3DQGO5J5XZRA2J2DEONP", "length": 6055, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "பிகினி உடையில் படு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட பிரபல நடிகை வாணிகபூர், நீங்களே பாருங்கள் - Cineulagam", "raw_content": "\nஉறவினர் திருமணத்தில் பங்கேற்ற தளபதி விஜய் - லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்\n.. இனி நான் எப்படி வாழ்வேன் கதறும் குற்றவாளியின் கர்ப்பிணி மனைவி\nதனுசு ராசி நேயர்களே திரைவிமர்சனம்\nபிக் பாஸ் தமிழ் பெண் பதிவிட்ட அதிரடி கருத்து\nபூதாகரமாக வெடிக்கும் ஈஸ்வர் ஜெயஸ்ரீ விவகாரம்.. மஹாலஷ்மியின் கணவர் அளித்த பகீர் குற்றச்சாட்டு..\n ஏழரை சனி எந்த ராசிக்கு கஷ்டம் நீங்க போகும் ராசி எது தெரியுமா\nகுண்டு, ஜடா, இருட்டு, தனுசு ராசி நேயர்களே படங்களின் வசூல் விவரம்\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவா இது, மேக்��ப் இல்லாமல் எப்படி உள்ளார் பாருங்க- புகைப்படத்துடன் இதோ\nஉறவினர் நிகழ்ச்சிக்கு காரில் மாஸாக வந்து இறங்கிய விஜய்யின் வைரல் வீடியோ- இதோ\nபிறக்கும் 2020 ஆண்டின் முதல் எந்த மாதம்.. எந்த ராசியினருக்கு ஆபத்தாக இருக்கபோகிறது தெரியுமா\nதம்பி படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசாக்‌ஷி அகர்வால் ஹாட் போட்டோஷூட்\nநடிகை அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் Beautiful க்ளிக்ஸ்\nதொகுப்பாளினி ரம்யாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nஅட்டைப் படத்திற்கு ஹாட் போட்டோ ஷுட் நடத்திய கியாரா அத்வானி\nபிகினி உடையில் படு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட பிரபல நடிகை வாணிகபூர், நீங்களே பாருங்கள்\nவாணி கபூர் தமிழ் சினிமாவில் ஆஹா கல்யாணம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் நடிப்பில் பாலிவுட்டில் பல படங்கள் வரவுள்ளது.\nஅடுத்துக்கூட ஹிரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் வாணி கபூர் நடிக்கவுள்ளார், இப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளது.\nஇந்நிலையில் வாணி கபூர் பாலிவுட் சென்றதுமே கவர்ச்சி போட்டோஷுட் எடுப்பதை வழக்கமாக ஆக்கிவிட்டார்.\nசமீபத்தில் கூட சுற்றுலா சென்ற இடத்தில் செம்ம கவர்ச்சியாக பிகினி உடையில் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் தட்டிவிட்டுள்ளார், இதோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2014/oct/26/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE-1001054.html", "date_download": "2019-12-08T02:14:32Z", "digest": "sha1:JIXWB2GIVQAMPZDWWANGHDCUH6UMWRMG", "length": 10345, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் மூலம் ரூ. 30 லட்சம் நலத் திட்ட உதவி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nஅமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் மூலம் ரூ. 30 லட்சம் நலத் திட்ட உதவி\nBy DN | Published on : 26th October 2014 02:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் சனிக்கிழமை வழங்கினார்.\nமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் 1493 நபர்களுக்கு ரூ. 30 லட்சம்\nமதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கி பேசியது: 60 அமைப்புசாரா தொழிலில் ஈடுப்பட்டுள்ள தொழிலாளர்களையும், கட்டுமானத் தொழில் உள்ளிட்ட 27\nவகையிலான தொழிலில் ஈடுப்பட்டுள்ள தொழிலாளர்களையும் பாதுகாக்கும் வகையில் தமிழக கட்டுமான தொழிலாளர் நல வாரியம் உருவாக்கப்பட்டு சமூக பாதுகாப்பு\nவழங்கப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு பிறப்பு முதல் இறப்பு முடிய பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டு வருகின்றன.\nவாரியங்களில் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகள் கணினி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாரியங்களில் 18 வயதுக்கு மேல் 60 வயதுக்கு உள்பட்டவர்கள்\nதொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளலாம். தொழிலாளர் துறையின் கீழ் 17 வாரியங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இந்த வாரியங்களில் பதிவு\nசெய்துள்ள உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் 685 பேருக்கும், தமிழ்நாடு\nஉடலுழைப்புத் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் 568 பேருக்கும், தமிழ்நாடு அமைப்புசாரா ஒட்டுநர்கள் நலவாரிய உறுப்பினர்கள் 240 பேர்களுக்கும் என மொத்தம் 1493\nநபர்களுக்கு ரூ. 30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளன என தெரிவித்தார் ஆட்சியர்.\nநிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அ. உதயகுமார், நாஞ்சில் ஏ. முருகேசன் எம்.எல்.ஏ., சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளர் அலுவலர் து. லட்சுமி நாராயணன்,\nதமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய தொழிலாளர் பிரதிநிதி என்.மனோகரதாஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரா.அண்ணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு த���னம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2013/aug/09/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5-725516.html", "date_download": "2019-12-08T03:15:45Z", "digest": "sha1:VQWTT2LXESIB4GYOKZUDTGKQ5AEXCIUM", "length": 6995, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மனைவியை கொல்ல முயன்றதாககணவர் மீது புகார்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nமனைவியை கொல்ல முயன்றதாககணவர் மீது புகார்\nBy அரியலூர், | Published on : 09th August 2013 04:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூர் அருகே மனைவியை கொலை செய்ய முயற்சித்த கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.\nஅரியலூர் அருகே உள்ள அஸ்தினாபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம் (42). இவரது மனைவி ஜெயா (37). இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. தம்பதிகள் இருவரும் சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர்.\nசில நாள்களுக்கு முன்பு ஊர் திரும்பிய இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாம். புதன்கிழமை ஏற்பட்ட தகராறில் ஜெயாவின் தலையில் கருங்கல்லால் செல்வம் தாக்கினாராம். இதில் பலத்தக் காயமடைந்த ஜெயா தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇதுகுறித்து கயர்லாபாத் போலீஸார் வழக்குப் பதிந்து செல்வத்தை தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/complaint-ponmanikkavel-dgp-office", "date_download": "2019-12-08T04:11:09Z", "digest": "sha1:A3IQHAYFF6JBOTTXHD5AG5TEEUHVVZPP", "length": 12073, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "பொன்மாணிக்கவேல் மீதான புகார் குறித்து பரிசீலனை-டிஜிபி அலுவலகம்!! | the Complaint on ponmanikkavel; DGP office!! | nakkheeran", "raw_content": "\nபொன்மாணிக்கவேல் மீதான புகார் குறித்து பரிசீலனை-டிஜிபி அலுவலகம்\nசிலை கடத்தல் தடுப்புபிரிவு சிறப்பு அதிகாரியான பொன்.மாணிக்கவேல் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றும் 12 அதிகாரிகள் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அந்த புகாரின் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என டி.ஜி.பி அலுவலகம் தெரிவித்துள்ளது.\nசிலைகடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்த ஒரு டிஎஸ்பி, நான்கு ஆய்வாளர்கள், ஒரு ஏடிஎஸ்பி, ஆறு சார்பு ஆய்வாளர்கள், ஒரு தலைமை காவலர் என மொத்தம் 12 பேர் தங்களுக்கு சிலைகடத்தல் பிரிவில் இருந்து இடமாற்றம் வேண்டும் என டிஎஸ்பி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.\nஇதுபற்றி டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்\nசிலைகடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றும் ஒரு டிஎஸ்பி, நான்கு ஆய்வாளர்கள்,ஒரு ஏடிஎஸ்பி, ஆறு சார்பு ஆய்வாளர்கள், ஒரு தலைமை காவலர் என மொத்தம் 12 பேர் பொன்.மாணிக்கவேல் மீது புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அந்த மனுவில் சிலை கடத்தல் வழக்குகளில் உரிய ஆவணங்கள், சாட்சிகள் இன்றி வழக்கு பதிவு செய்து புலன்விசாரணை நடத்தவேண்டும் என பொன்மாணிக்கவேல் வற்புறுத்துவதாகவும், அதற்கு ஒத்துழைக்காத அதிகாரிகளை திட்டுவதாகவும், மிரட்டுவதாகவும் இதனால் தங்களுக்கு பணிமாறுதல் வேண்டும் என மனு கொடுத்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைள் குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n உத்தரவு பிறப்பிக்காமல் விசாரணை தள்ளிவைப்பு\nஎத்தனை வழக்குகளில் கு��்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது -பொன்.மாணிக்கவேல் தரப்பு அறிக்கை தர உத்தரவு\n25,000 இலஞ்சம் வாங்கிய திருச்சி டி.எஸ்.பிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை\nஉளுந்தூர்பேட்டையில் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்றுக்கொண்டார்.\n\"ரசிகர்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது\"- அரங்கை அதிர வைத்த ரஜினி\nஇந்தியா முழுக்க ரூ.2,000 கோடி மோசடி செய்த பலே ஆசாமிகள்\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண் பக்தரை தாக்கிய தீட்சிதருக்கு ஜாமீன்\nதீப திருவிழாவில் வசூல் வேட்டை நடத்துபவர்களுக்கு செக் வைத்த மாவட்ட நிர்வாகம்\n\"ரஜினி நமக்கு கிடைத்த அதிசயம், அற்புதம்\"- நடிகர் ராகவா லாரன்ஸ்\n24X7 ‎செய்திகள் 21 hrs\n\"கூடிய விரைவில் எனக்கு திருமணம்\"- நடிகர் யோகி பாபு\n24X7 ‎செய்திகள் 21 hrs\nகேங்ஸ்டர் படங்களின் காட்ஃபாதர் மார்டின் ஸ்கார்சஸியின் கனவுப்படம் எப்படி இருக்கு - பக்கத்து தியேட்டர் #5\nநோ மீன்ஸ் நோ.... காவல்துறையை பாராட்டி அஜித் ரசிகர்கள் போஸ்டர்\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nமோடியை மாட்டிவிட்ட சரத் பவார்... அதிர்ச்சியில் பாஜக...\nநான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nநான் 104 நீங்க 106 பழி தீர்த்த அமித்ஷா... கோபத்தில் சோனியா போட்ட உத்தரவு... களத்தில் இறங்கிய சிதம்பரம்\nராமர் கோயில் கட்டிவிட்டால் எப்படி அரசியல் பண்றது... பாஜகவின் அரசியல் திட்டம்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\nநீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQwMjQ3OA==/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-5,-6-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-12-08T04:34:08Z", "digest": "sha1:H2DY7R3ZDQY76TLWKZZFZPQ3TQZJLTQ7", "length": 8554, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "திருமணத்துக்கு பின் 5, 6 பெண்களுடன் தொடர்பில் இருந்தேன் பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் ஓபன் டாக்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nதிருமணத்துக்கு பின் 5, 6 பெண்களுடன் தொடர்பில் இருந்தேன் பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் ஓபன் டாக்\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் அப்துல் ரசாக் (39), பாகிஸ்தான் டிவி ஒன்றில் பேசியதாவது: எனக்கு திருமணத்துக்கு பிறகு 5 - 6 பெண்களுடன் தொடர்பு இருந்தது. இந்த உறவுகளுக்கு காலாவதிக் காலமும் உள்ளது. சில உறவுகள் ஒரு வருடம் வரை நீடித்துள்ளது. இன்னும் சில உறவுகள் ஒன்றரை வருடம் வரையும் நீடித்துள்ளது. இந்த உறவுகள் திருமணத்துக்கு பிறகுதான் இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக, அப்துல் ரசாக் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நான் ஹர்திக் பாண்டியாவின் ஆட்டத்தை கூர்ந்து கவனித்து வருகிறேன். அவர் பந்தை ஆடுகளத்தில் மிகவும் கடுமையாக ஹிட் செய்யும்போது உடலை பேலன்ஸ் செய்யும்போது பல தவறுகள் உள்ளது. அவரது கால்களின் நிலையை பார்க்கும்போது, அது சில நேரங்களில் அவரை கீழே தள்ளிவிடுகிறது. அவருக்கு என்னால் பயிற்சி அளிக்க முடியும் என்று உணர்கிறேன். இந்தியா பாகிஸ்தான் இடையே அரசியல் தொடர்பான பிரச்னை இருப்பதால், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பயிற்சி கொடுக்கலாம். ஹர்திக் பாண்டியாவை என்னால் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக மாற்ற முடியும்’ என்று பதிவிட்டு சர்ச்சையை கிளப்பினார். இந்திய அணி வீரருக்கு பயிற்சி அளிப்பதாக கூறியதும், திருமணத்திற்கு பிறகு 5, 6 பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக அப்துல் ரசாக் கூறியதும் பாகிஸ்தானில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.\nதலிபான்களுடன் அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தை\nபாகிஸ்தான் விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை: ராணுவத்துக்கு ராஜ்நாத் சிங் அறிவுரை\nவர்த்தக போரில் திருப்பம் அமெரிக்க சோயா பீன்ஸ், பன்றி இறைச்சிக்கு சலுகை : சீனா அறிவிப்பு\nநித்தியனந்தாவுக்கு தமது நாட்டில் புகலிடம் அளிக்கவில்லை..அவர் ஹைதிக்கு சென்றுவிட்டார் : ஈக்வேடார் அரசு\nபார்க்கர் விண்கலம் அனுப்பிய தகவல் மூலம் சூரிய காற்றில் புரோட்டான், ஹீலியம் அணு கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு\nடெல்லியில் உள்ள ���ொழிற்சாலையில் திடீர் தீ விபத்து: 32 பேர் உயிரிழப்பு...தீயை அணைக்க 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீவிரம்\n'மக்களுக்கு அடுத்த பேரிடி' ஜிஎஸ்டி மீண்டும் கடுமையாக உயர்கிறது: பல்வேறு பொருட்களின் விலை அதிகரிக்கும் 1 லட்சம் கோடி கூடுதலாக வசூலிக்க அதிரடி\nகோட்டயம் அருகே பட்டப்பகலில் 8ம் வகுப்பு மாணவியை வீடு புகுந்து பலாத்காரம்: வாலிபர் கைது\nதெலங்கானா என்கவுன்டர் விவகாரம் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதில் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதா: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nபலாத்காரம் செய்தவர்களால் எரிக்கப்பட்ட உன்னாவ் இளம்பெண் சிகிச்சை பலனின்றி பலி: ஐதராபாத்தை தொடர்ந்து உபி.யில் சோகம்\nசென்னை கோயம்பேட்டில் மொத்த விலையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.10 குறைந்து ரூ.170-க்கு விற்பனை\nடெல்லி ராணி ஜான்சி சாலையில் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 32 பேர் உயிரிழப்பு\nபுதுக்கோட்டை ஆலங்குடியில் போலி பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கி ரூ.28.93 லட்சம் மோசடி\nதிருப்பத்தூர் நாட்றம்பள்ளி பச்சூர் அருகே நிலைதடுமாறி கவிழ்ந்த காரில் இருந்து 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,800 கனஅடியில் இருந்து 5,900 கனஅடியாக குறைப்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/car/149724-theory-of-colors", "date_download": "2019-12-08T03:00:22Z", "digest": "sha1:KG7NKLTQCUZNVZ7TOS4PQADQTBGDVEV5", "length": 7739, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 April 2019 - கற்பது களிமண் அளவு! | Theory of colors - Motor Vikatan", "raw_content": "\nஸ்ட்ரீட் ரேஸ் எதுக்கு... மோட்டோக்ராஸ் இருக்கு\nஒரு வாரத்தில் காலியாகுமா பேட்டரி சார்ஜ் - சர்வீஸ் அனுபவம் - தொடர் - 4\nதனியார் சர்வீஸில் காரை விடலாமா\nமோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்\nஅல்ட்ராஸ் - பெலினோ, i20, ஜாஸ் தொகுதியில் டாடாவின் ஹேட்ச்பேக் வேட்பாளர்\nபுது ஃபிகோ... என்னென்ன ஆச்சரியங்கள்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஎஸ்யூ சண்டை - ஹேரியர் ஜெயிக்குமா\n - ஃபர்ஸ்ட் ரைடு - டொயோட்டா கேம்ரி\n - ஃபர்ஸ்ட் டிரைவ் - மஹிந்திரா XUV 3OO பெட்ரோல்\nஜீப் தோல் போர்த்திய கார் - ஆஃப்ரோடு அனுபவம் - ஃபோர்டு எண்டேவர்\nபெட்ரோல் கிக்ஸ் பாஸ் ஆகுமா - ஃபர்ஸ்ட் டிரைவ் - நிஸான் கிக்ஸ் பெட்ரோல்\nகாருக்குள் கான்ஃபரன்ஸ்... இந்த பென்ஸில் சாத்தியம்\nஜெனிவா மோட்டார் ஷோ 2019\nஅதெல்லாம் சரி... ஆனால் விலை\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nபுது டொமினார் இவ்வளவு மாறியிருக்கா\n - க்ளாசிக் கார்னர் - வின்டேஜ் கலெக்டர்\nசென்னை - ஒகேனக்கல் - உடல் குளிர காவிரி அருவி... குடல் குளிர மீன் வறுவல்\nSPY PHOTO - ரகசிய கேமரா\nSPY PHOTO - ரகசிய கேமரா\nகார் டிசைனின் தலைமகன் : பட்டிஸ்டா\nஒரு காரில் இத்தனை லைன்களா\nகாரின் அழகு கலரில் தெரியும்\nநாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 20\nநாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 19\nநாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 17\nஸ்டைலிங் ஸ்டுடியோவில் என்ன இருக்கு\nமீன்கொத்திப் பறவையும் புல்லட் ரயிலும்\nதங்க விகிதம் எனும் மந்திரச் சாவி\nடிசைன் உலகின் தந்தை, ரெமோ\nஜிப்... இணையற்ற சாதனையின் வடிவம்\nபுதிய தொடர் - 1 - நாம் பிடிக்கவேண்டிய கடைசி பஸ்\nநாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 16 - தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-08T04:08:53Z", "digest": "sha1:FGRJ6K7QTB4MFV66M5LJWF6ZMB5CMY5H", "length": 4687, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உங்கள் பிள்ளைகளின் இலத்திரனியல் பயன்பாடும் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையுடன் இணையும் 269 ஹெக்டேர் நிலப்பரப்பு\nஎரிபொருள் விலை சூத்திரம் இழுபறியில்\nமழையுடனான வானிலை மேலும் தொடரும்\nபிரிகேடியர் பிரியங்கர விவகாரம்-அரசியல் நோக்கம் கொண்டது என்கின்றது அரசாங்கம்\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: உங்கள் பிள்ளைகளின் இலத்திரனியல் பயன்பாடும்\nஉங்கள் பிள்ளைகளின் இலத்திரனியல் பயன்பாடும், அவர்களின் ஆரோக்கியமும்\nஇன்றைய நிலையில் எம்முடைய பிள்ளைகளின் கைகளில் ஸ்மார்ட் தொலைபேசியும், காதுகளில் இயர் போனும் மாட்டிக் கொண்டு உலா வருவதை கா...\nஇலங்கையுடன் இணையும் 269 ஹெக்டேர் நிலப��பரப்பு\nஎரிபொருள் விலை சூத்திரம் இழுபறியில்\nமழையுடனான வானிலை மேலும் தொடரும்\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/10699/", "date_download": "2019-12-08T02:47:49Z", "digest": "sha1:WUOJXLH3FWSWYVY7TJQ2O6B3SE76RPAK", "length": 4334, "nlines": 84, "source_domain": "arjunatv.in", "title": "சுதந்திர தின விழா கொண்டாட்டம் கோவையில் – ARJUNA TV", "raw_content": "\nசுதந்திர தின விழா கொண்டாட்டம் கோவையில்\nசுதந்திர தின விழா கொண்டாட்டம் கோவையில்\nசுதந்திர தின விழா கொண்டாட்டம்\nகோவை சுங்கம் பைபாஸ் அருகிலுள்ள ஸ்டாவா மழலையர் பள்ளியில் சுதந்திர தின விழா குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் உடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nபள்ளி ஆசிரியை வெர்ஜின் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ஆசிரியை மோகனா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இறுதியில் ஆசிரியை தேவிப்பிரியா அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.\nவிழாவில் பள்ளி ஆசிரியைகள் ஜெனிதா, கெளரி, மோகனா, வெர்ஜின், ஜோஸ்லின், ஞான குரு, பெளலின், ஆனந்தி, தேவிப்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.\nTags: சுதந்திர தின விழா கொண்டாட்டம் கோவையில்\nPrevious 73 வது சுதந்திர தின விழாவில் காங்கிரஸ் கமிட்டி மண்டல தலைவர்.என்.சீதாபதி தலைமையில் நடைபெற்றது.\nஅண்ணாநகரில் பாரம்பரிய ஆடைகள் விற்பனை\nஆவனம் போலியாக தயாரித்த கில்லாடி\nகோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.7½ கோடியில் புதிய அலுவலக கட்டிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://photos.kasangadu.com/2008/11/blog-post_6705.html", "date_download": "2019-12-08T03:30:57Z", "digest": "sha1:O2AY7LK2LL2MF256NVBRTOGLJSAL5I3G", "length": 6591, "nlines": 109, "source_domain": "photos.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமத்தை சித்தரிக்கும் நிழற்ப்படங்கள்: காசாங்காடு கிராம வடக்கு குடிநீர் விநியோக தொட்டி", "raw_content": "\nகாசாங்காடு கிராமத்தை சித்தரிக்கும் நிழற்ப்படங்கள்\nதாங்கள் நிழற்ப்படங்களை அனுப்ப: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. புகைப்படங்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nசனி, 22 நவம்பர், 2008\nகாசாங்காடு கிராம வடக்கு குடிநீர் விநியோக தொட்டி\nகாசாங���காடு கிராம வடக்கு குடிநீர் விநியோக தொட்டி. மொத்தம் இரண்டு குடிநீர் விநியோக தொட்டிகள் உள்ளன.\nஇடுகையிட்டது Kannaiyan நேரம் முற்பகல் 10:01\nலேபிள்கள்: காசாங்காடு, குடிநீர், தொட்டி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nமேல்நிலை பள்ளி சுற்று சுவர் நன்கொடை பற்றிய கல்வெட்...\nகாசாங்காடு வடக்கு குடிநீர் தொட்டி\nகாசாங்காடு கிராம வடக்கு குடிநீர் விநியோக தொட்டி\nபுகைபிடிப்பது மற்றும் புகையிலை மென்று துப்புவது பற...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/cinema-news/gallery/", "date_download": "2019-12-08T02:38:16Z", "digest": "sha1:Y6XHZJM3HLICRWNTGX67WYP3SQC2YQBD", "length": 6291, "nlines": 142, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கேலரி | Chennai Today News", "raw_content": "\nசாய்பல்லவி நடித்த ‘கரு’ படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nபக்கா’ படத்தின் பக்காவான புகைப்படங்கள்\nஇரும்புத்திரை’ இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்\nபிக்பாஸ் பிரபலம் பிந்துமாதவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமலேசியாவில் ரஜினி-கமல்: புதிய புகைப்படங்கள்\nஇரும்புத்திரை டீசர் வெளியீட்டு விழாவின் அட்டகாசமான புகைப்படங்கள்\nநடிகை நமீதா திருமண புகைப்படங்கள்\nஜூலி 2′ புதிய கலக்கலான டிரைலர்\nமெர்சல் படத்தின் மெர்சலான ஸ்டில்கள்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஇரண்டே வருடத்தில் முடித்த சபதம்: ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nஎன் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது: தர்பார்’ விழாவில் ரஜினிகாந்த்\nரஜினிதான் அடுத்த எம்ஜிஆர்: புரிஞ்சவன் புரிஞ்சிக்கோ: ஏஆர் முருகதாஸ் பேச்சால் பரபரப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75350-tamilnadu-and-puducherry-chances-for-rain-in-24-hours.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-08T02:17:14Z", "digest": "sha1:LFOCF4P5KU6INAXVGXDJSCW22BHK67TH", "length": 7159, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகம் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு | Tamilnadu and Puducherry chances for rain in 24 hours", "raw_content": "\nதமிழகம் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகடந்த மாதம் 16-ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் அடுத்தடு‌த்து புயல் உருவானதால் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யவில்லை‌. வங்கக்கடலில் உருவான புல்புல் புயல் வலுவிழந்ததை அடுத்து படிப்படியாக‌ வானிலை மாறி தமிழகம், புதுச்சேரியிக்கு மழை கிடைக்கும் என எதிர்பா‌ர்ப்படுகிறது.\nஇந்நிலையில் ‌அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை ‌வானிலை ஆய்வு மையம்‌ தெரிவித்துள்ளது.\n'இனி இதன் வழியாகவும் பணம் அனுப்பலாம்': ஃபேஸ்புக் கொடுத்த புதிய வசதி\nசென்னையில் குறைந்து வரும் காற்று மாசு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇது உங்கள் பாதுகாவலன்: காவலன் செயலி செயல்படுவது எப்படி\nபொங்கல் பரிசு வழங்க தடையில்லை - மாநில தேர்தல் ஆணையர்\n“சூறாவளி காற்று வீசும்”- மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nசென்னையில் அதிகரித்த நிலத்தடி நீர்மட்டம்\nதமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு\nதொடரும் மழை.. செம்பரம்பாக்கம் ஏரியில் அதிகாரிகள் ஆய்வு\nகுடியாத்தம் அருகே அனகோண்டா பாம்பா..: வீடியோ குறித்து வனத்துறை விளக்கம்\nதமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எப்படி எந்த நிலையில் இருக்கிறது நிர்பயா நிதி திட்டம்\nமூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்\nஉன்னாவ் வன்கொடுமை: அமைச்சர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்... விரட்டியடித்த போலீஸ்..\nரஜினியின் வேண்டுகோள் முதல் தமிழக வீராங்கனைக்கு கிடைத்த தங்கம் வரை...\nநீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'இனி இதன் வழியாகவும் பணம் அனுப்பலாம்': ஃபேஸ்புக் கொடுத்த புதிய வசதி\nசென்னையில் குறைந்து வரும் காற்று மாசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/guncel/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/3/", "date_download": "2019-12-08T02:18:48Z", "digest": "sha1:XIS7VGGRWTNY32S7WUO47SXA6LOAXG7E", "length": 39617, "nlines": 401, "source_domain": "ta.rayhaber.com", "title": "கிழக்கு அனடோலியா பிராந்தியம் | RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[07 / 12 / 2019] Demirtaş கட்டுமானம் தேசிய ரயில் பற்றிய தகவல்களைப் பெறுகிறது\tXXX சாகர்யா\n[07 / 12 / 2019] KARDEMİR வடிகட்டி வெளியிடப்பட்டது\tX கார்த்திகை\n[07 / 12 / 2019] கருங்கடல் ரயில் திட்டம் தயாரிக்கப்பட்டது\tX இராணுவம்\n[07 / 12 / 2019] டிராப்ஸனில் தயாரிக்கப்பட்ட எல ou லி மீன்பிடி படகு தொடங்கப்பட்டது\tட்ராப்சன் XX\n[07 / 12 / 2019] அதிவேக ரயில் பாதையில் Düzce சேர்க்கப்பட வேண்டும்\tதுருக்கி துருக்கி\nகிழக்கு அனடோலியா பிராந்தியம் ரயில்வே, நெடுஞ்சாலை மற்றும் கேபிள் கார் செய்தி வாசிக்க வரைபடத்தில் நகரத்தை கிளிக் செய்யவும்\nசெஜின் மோட்டார், உள்நாட்டு மற்றும் தேசிய மின்சார கார் எஞ்சின் உற்பத்தி செய்யக் கோருகிறது\nஇயந்திரம் என்பது தொழில்துறையின் லோகோமோட்டிவ் ஆகும். இயந்திரம் இல்லாமல் எந்த வாகனமும் செல்ல முடியாது. இயந்திரத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு தனது நாட்டுக்கு சேவை செய்ய விரும்பும் மக்களில் ஒருவர் முசாஃபர் செஜின். ஆளில்லா ஏர், எலாஸில் உள்ள SEZGİN MOTOR தொழிற்சாலை [மேலும் ...]\nஎர்சுரம் மற்றும் பான்ஸ்கோ இடையே சுற்றுச்சூழல் சுற்றுலா ஒத்துழைப்பு\nசுற்றுச்சூழல் முதலீடுகள், சுற்றுச்சூழல் மேலாண்மை அணுகுமுறை மூலம் துருக்கியின் உதாரணமாக காட்டப்பட்டுள்ளது நகராட்சி நிறுவனங்களில் அவரது ஏரிஜுரும், இந்த நேரத்தில் சுற்றுலா துறை புறப்பட்டுவிட்டார். பெருநகர நகராட்சியால் தயாரிக்கப்பட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் (ஐபிஏ II) கீழ் நிதியளிக்கப்பட்டது [மேலும் ...]\n70 ஆயிரம் வாகனங்கள் தீ பரிமாற்றத்தில் ஒரு நாள் கடந்துவிட்டன\nஎலாஸின் மேயரான Şahin Şerifoğulları, நகரத்தின் போக்குவரத்து சிக்கல்களை எளிதாக்கும் நோக்கில் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார், அவை தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகளில் ஒன்றாகும். இந்த சூழலில், தோராயமாக 70 ஆயிரம் வாகனங்கள் [மேலும் ...]\n2019 ஆண்டை \"பாதசாரி முன்னுரிமை ஆண்டு\" என்று உள்துறை அமைச்சகம், மாலத்யா பெருநகர நகராட்சி அறிவித்த பின்னர், நகர மையத்தில் வாகன போக்குவரத்து தீவிரமாக இருக்கும் இடங்களிலும், போக்குவரத்தில் பாதசாரி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், [மேலும் ...]\nவாங்கோலு எக்ஸ்பிரஸ் விமான நேரம் மற்றும் ரயில் டிக்கெட் ஒப்பந்தங்கள்\nடி.சி.டி.டி டிரான்ஸ்போர்ட்டின் முக்கிய வரி ரயில்களில் ஒன்று வான்கலே எக்ஸ்பிரஸ் ஆகும், இது அங்காரா மற்றும் தத்வானுக்கு இடையில் பயணித்து, மலைகளின் சரிவுகளை கடந்து இயற்கை அழகிகள் வழியாக செல்கிறது. யார் ஒரு இனிமையான பயணத்துடன் வேனுக்கு செல்ல விரும்புகிறார்கள் மற்றும் [மேலும் ...]\nஎலாசிக் டிரைவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய தரநிலை பயிற்சி\nEBUAS 120, ஐரோப்பிய ஒன்றிய தரத்தில் ஓட்டுநருக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கியது. முதல் தொடரில், 6 மணிநேர பயிற்சியில் தகவல் தொடர்பு, திறன்கள், கோபக் கட்டுப்பாடு மற்றும் திருப்தி ஆகியவை விவாதிக்கப்பட்டன. கல்வியாளர் அட்டகன் யால்டஸ், தனிப்பட்ட வளர்ச்சி உலகின் நிறுவனர் மற்றும் பயிற்சியாளர் [மேலும் ...]\nமாலத்யாவில் பொது போக்குவரத்து இலவசம்\nமாலத்யா பெருநகர நகராட்சி பொது போக்குவரத்து சேவைகள் (மோட்டாஸ்) வாகனங்கள் ஈத் அல்-ஆதாவின் போது குடிமக்களுக்கு இலவச போக்குவரத்து சேவையை வழங்கும். 11 - 14 ஈத் அல்-ஆதாவின் குடிமக்கள் ஆகஸ்ட் மற்றும் 2019 க்கு இடையில் கொண்டாடப்படும். [மேலும் ...]\nடிராப்ஸன் எர்சின்கன் அதிவேக ரயில் பாதை\nவிருது வழங்கும் விழாவிற்கு டிராப்ஸோனுக்கு வந்த போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் மெஹ்மத் காஹித் துர்ஹான், எர்சின்கன் டிராப்ஸன் ரயில்வே பற்றிய முக்கியமான விவரங்களை வழங்கினார். டிராப்ஸன்-எர்சின்கன் அதிவேக ரயில் பாதை, அவர்கள் பணியைத் தொடங்கினர் என்று அமைச்சர் குறிப்பிட்டார் [மேலும் ...]\nஎலாசிக் நகராட்சி பொது போக்குவரத்து வாகனங்கள் நான்கு நாள் விடுமுறையில் இலவச சேவையை வழங்கும். கூட்டு குடிமக்களின் வசதியான மற்றும் அமைதியான விருந்துக்கு பங்களிக்கும் பொருட்டு எலாசிக் நகராட்சி, எலாசிக் நகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் [மேலும் ...]\nமாலத்யா போக்குவரத்திற்கான மாற்று சாலை பணிகள் தொடர்கின்றன\nமாலத்யா மேயர் செலாஹட்டின் கோர்கன், செவட்பானா அக்கம் (மேக்ரோ சந்தைக்கு பின்னால்) பறிமுதல் மற்றும் சாலை கட்டுமானப் பணிகள் தொடர்ந்து அழிவு குறித்து விசாரணை நடத்தியது. பெருநகர நகராட்சியின் மேயர் செலாஹட்டின் கோர்கன் [மேலும் ...]\nயுகூன் நூர்தாஸ் பாபனார் மற்றும் பஹே நூர்தா ரயில் திட்டங்களை ஆன்லைனில் ஆய்வு செய்தார்\nடி.சி.டி.டி பொது மேலாளர் அலி அஹ்ஸான் உய்குன் குழு, திட்ட அதிகாரிகள் மற்றும் சுற்றுப்பயண மதிப்புரைகளின் எல்லைக்குள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட களப்பணியாளர்களுடன் பாபனர் அதிவேக ரயில் மற்றும் புறநகர் நிலையங்களில் பணிகளை ஆய்வு செய்தார். அதான [மேலும் ...]\nவான் கபிகோய் நிலையத்தில் டி.சி.டி.டி பொது மேலாளர் உய்குன் விசாரணை நடத்தினார்\nடி.சி.டி.டியின் பொது மேலாளர், அலி அஹ்ஸான் உய்குன், டி.சி.டி.டி டாய்மசலாக் ஏ. பொது மேலாளர் ஈரோல் அர்கான் சுற்றுப்பயணத்தின் நோக்கத்துடன், வான் கபிகோய் நிலையம் அவதானித்தார். இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான போக்குவரத்து பாதையில் [மேலும் ...]\nடி.சி.டி.டி பொது மேலாளர் உய்குன் எக்ஸ்.என்.எம்.எக்ஸ். பிராந்திய இயக்குநரகம்\nசுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக டி.சி.டி.டி பொது மேலாளர் அலி அஹ்ஸன் உய்குன் டி.சி.டி.டி மாலத்யா எக்ஸ்.என்.எம்.எக்ஸ். ரீஜியன் இயக்குநரகத்தை பார்வையிட்டார். அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் நோக்கங்கள் மற்றும் பிராந்திய இயக்குநரகம் கட்டிடம் குறித்து பிராந்திய இயக்குநரகத்தின் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தல் [மேலும் ...]\nவரலாற்று முராத் பாலம் சுற்றுலாவுக்கு கிடைக்கும்\nMus இல் 13. நூற்றாண்டு, செல்ஜுக்ஸ் முராத் பாலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியால் கட்டப்பட்டது, சுற்றுலாவைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மஸ் ஆளுநரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி; புலனன் முராத் நதி மற்றும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஆகியவற்றில் அமைந்துள்ளது. நூற்றாண்டு [மேலும் ...]\nமாலத்யா Çetinkaya Line நெடுஞ்சாலை ஓவர் பாஸ் டிசம்பரில் முடிக்கப்பட உள்ளது\nடி.சி.டி.டி எக்ஸ்.என்.எம்.எக்ஸ், மாலத்யா - செடிங்கயா பாதையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ் அமைப்பது குறித்து விளக்கக்காட்சிகளை வழங்கினார். பிராந்திய மேலாளர் முஸ்தபா Çalık, கட்டுமான செலவு 5 மில்லியன் 9 ஆயிரம் 506 TL [மேலும் ...]\nநர்லே மாலத்யா லைன் லெவல் கிராசிங்குகள் மேம்படுத்தப்பட்டுள்ளன\nTCDD 5. செயல்பாட்டு இயக்குநரகத்தின் எல்லைக்குள் லெவல் கிராசிங்கில் 2018 இல் தொடங்கப்பட்ட மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. பிராந்திய இயக்குநரகம் நர்லே-மாலத்யா வரி Km: 2018 + 5-71 + 425 நிலை குறுக்குவெட்டுகள் [மேலும் ...]\nஎர்குரம் ரயில் நிலையம் மற்றும் அருங்காட்சியகத்திற்கு யுகூன் மற்றும் பெராட்ஸின் வருகை\nTCDD பொது இயக்குனர் அலி இஹ்ஸான் அதற்கான முதல் ஏற்றுமதி இரயில் பிரியாவிடை விழா ஜூலை 23 2019 டேவிட் Peradz ரயில்வே பொது முகாமையாளர் செவ்வாய்க்கிழமை இணைந்து ஜோர்ஜியா அமைந்துள்ள எனவே நம் நாட்டில் துருக்கி மற்றும் ஜோர்ஜியா இடையே இயக்கப்படும் [மேலும் ...]\nŞehit Fethi Sekin City Hospital இணைப்பு சாலைகள் நிலக்கீல்\nEhhit Fethi Sekin City Hospital நிலக்கீல் நடைபாதை பணிகள் இணைக்கப்பட்ட குழுக்களின் எலாசிக் நகராட்சி அறிவியல் மற்றும் பணிகள் இயக்குநரகம் தொடங்கியது. அறிவியல் விவகார இயக்குநரகத்துடன் இணைந்த அணிகள், எஹித் ஃபெத்தி செக்கின் Şehir மருத்துவமனை [மேலும் ...]\nதேசிய UMKE உடற்பயிற்சி மாலத்யாவில் தொடர்கிறது\nமாலத்திய ஆளுநர் அய்டின் Barus சுகாதார அமைச்சின் பொது இயக்குநரகம் அவசர மருத்துவ சேவைகள், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (பொறுப்பதிகாரி) துருக்கியில் வெளிநாடுகளில் உறுப்பினராக பிரதிநிதிகள் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட மேல் ஐரோப்பிய மற்றும் உலக சுகாதார அமைப்பு அலுவலகம் [மேலும் ...]\nஎலாசிக் செஹித் ஃபெத்தி செக்கின் சிட்டி மருத்துவமனைக்கு போக்குவரத்து\nஎலாஸின் மேயரான Şahin Şerifoğulları தேர்தலுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட போக்குவரத்து திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். ஒருங்கிணைந்த பொது போக்குவரத்து நெட்வொர்க் மறுவாழ்வு நோக்கில் இந்த திட்டத்தை செயல்படு��்திய Şerifoğulları, [மேலும் ...]\nDemirtaş கட்டுமானம் தேசிய ரயில் பற்றிய தகவல்களைப் பெறுகிறது\nகருங்கடல் ரயில் திட்டம் தயாரிக்கப்பட்டது\nடிராப்ஸனில் தயாரிக்கப்பட்ட எல ou லி மீன்பிடி படகு தொடங்கப்பட்டது\nஅதிவேக ரயில் பாதையில் Düzce சேர்க்கப்பட வேண்டும்\nபாலண்டோகன் ஸ்கை மையத்தில் சீசன் திறக்கப்பட்டது\nசாகர்யா நாஸ்டால்ஜிக் டிராம் திட்டம் அகோரா வரை நீண்டுள்ளது\nபாஸ்பரஸ் எக்ஸ்பிரஸ் ரயில் அட்டவணைகள் மறுதொடக்கம்\nஉலுடா கேபிள் கார் வேலை நேரம் மாற்றப்பட்டது\nகோகேலியில் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கான இயக்கி-ஊனமுற்ற தொடர்பு பயிற்சி\nஇன்று வரலாற்றில்: 7 டிசம்பர் 1884 ஹிஜாஸ் கவர்னர் மற்றும் தளபதி\nDHMİ 2019 ஆண்டு நவம்பர் விமானம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து அறிவிக்கப்பட்டது\nதுருக்கி விமானப் போக்குவரத்துக் மையம் போகிறார்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் கார்டு ஸ்மார்ட் இஸ்தான்புல்லின் மையத்தில் இருக்கும்\nடெண்டர் மற்றும் நிகழ்வு காலண்டர்\n«\tவரம்பு 2019 »\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பகுதி இல்லாத பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: 2020 ஆண்டு பணியாளர்கள் போக்குவரத்து சேவைகள் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஒற்றை மாடி கட்டிடம் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: கூரை வகை சூரிய மின் நிலையத்தின் சாத்தியக்கூறு (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: சமிக்ஞை திட்டங்களின் எல்லைக்குள் கட்டப்பட வேண்டிய தொழில்நுட்ப கட்டிடங்களின் மின் பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு பகுதி சி.சி.டி.வி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுடன் கார் வாடகை சேவைகளை கொள்முதல் செய்தல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் கார் வாடகை சேவைகளை வாங்குதல்\nடெண்டர் அறிவிப்பு: அந்தல்யா டிராம் வாகன கொள்முதல் டெண்டர்\n... அனைத்து ஏலங்களையும் காண்க\nசியர்ட் விமான நிலைய முனைய கட்டிடம் புதுப்பித்தல்\nதலேஸ் ஆஸ்திரேலியா சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை விரிவாக்க டெண்டரை வென்றார்\nXnUMX நிறுவனம் İzmir Karabağlar Metro இன் பொறியியல் டெண்டருக்கு போட்டியிட்டது\nடெசர் கராகல் கங்கல் லைன் பிரிவு ��ொடர்பு மின் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் டெண்டர் முடிவு\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஉதவி ஆய்வாளரை வாங்க சுகாதார அமைச்சகம்\nகஸ்தமோனு பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nரெசெப் தயிப் எர்டோகன் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nசெல்குக் பல்கலைக்கழகம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஊட்டி மைன் ஒர்க்ஸ் பொது இயக்குநரகம் ஊனமுற்ற தொழிலாளர்களை நியமிக்கும்\nசோங்குல்டக் பெலண்ட் எசெவிட் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா ஒப்பந்த ஊழியர்கள்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஈஜ் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபர்சா உலுடா பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஹெய்தர்பானா ரயில் நிலைய உள்துறை முதல் முறையாக பார்க்கப்பட்டது\nபுதிய தலைமுறை வணிக வகுப்பிற்கான துருக்கிய ஏர்லைன்ஸ் ட்ரீம்லைனர்\nஅங்காரா மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு வரிசை\nமேயர் சீசர் மெர்சின் மெட்ரோவுக்கு தேதி தருகிறார்\nதுருக்கி உள்நாட்டு ஏவுகணை 'மெர்லின்', முதல் வழிகாட்டப்பட்ட டெஸ்ட் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு\nTCDD 3. பிராந்திய பாரம்பரிய இலையுதிர் கம்பள போட்டி முடிவடைகிறது\nடி.சி.டி.டியிலிருந்து வாழ்க்கையை எளிதாக்கும் சேவைகள்\nஐ.இ.டி.டி மேலாளர்கள் தனியார் பொது பஸ் டிரைவர்களின் சிக்கலைக் கேட்டனர்\nஅங்காரா மெட்ரோ துப்புரவு பணியாளர்கள் முதல் முறை கருத்தரங்கு\nEGO பொது மேலாளர் அல்காஸ் தனியார் பொது போக்குவரத்து கூட்டுறவு அதிகாரிகளை சந்தித்தார்\nஃபெஸ்பா யூரேசியாவில் 250 ஆயிரம் டி.எல் ஸ்வரோவ்ஸ்கி ஸ்டோன் பூசப்பட்ட கார்\nபுதிய ரெனால்ட் கேப்டூர் யூரோ என்சிஏபியிலிருந்து ஐந்து நட்சத்திரங்களைப் பெறுகிறது\nஅல்ட்ராமார்க்கெட்டுகளுடன் சில்லறை நாட்களில் OPET உள்ளது\nOtokoç 6 பிரிவில் 6 விருதைப் பெறுகிறது\nரெனால்ட் டிசம்பரில் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகிறது\nமுகவ��ி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nபுதிய அதிவேக ரயில் தொகுப்பு அங்காராவில் வந்து சேர்கிறது\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:TNSEspsTUT/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF5", "date_download": "2019-12-08T02:32:04Z", "digest": "sha1:PEGX2TARA7YF7ANU3WOJBBRFVNHLSO7C", "length": 10881, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:TNSEspsTUT/மணல்தொட்டி5 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடேனியல் மின்கலம் 1836 ஆம் ஆண்டில் ஜான் ஃபிரடெரிக் டேனியல், எனும் பிரிட்டிஷ் வேதியியலாளர் மற்றும் வானிலை ஆய்வு ஆய்வாளர் ஆல் உருவாக்கப்பட்ட ஒரு மின்வேதியல் செல் வகையைச் சார்ந்தது. இம்மின்கலத்தில் தாமிரப்பாத்திரத்தில் தெவிட்டிய தாமிரசல்பேட் கரைசல் எடுத்துக்கொள்ளபடுகிறது. நுண்துளைப் பாண்டம் ஒன்றினுள் நீர்த்த கந்தக அமிலத்தில் துத்தநாகத்தண்டு வைக்கப்பட்டிருக்கும். நுண்துளைப்பாண்டம் தாமிரசல்பேட் கரைசலினுள் வைக்கப்பட்டிருக்கும். துத்தநாகத்தண்டு கந்தக அமிலத்துடன் வினைபுரிந்து Zn++ அயணிகளையும் இரு எலக்ரான்��ளையும் தரும். Zn++ அயணிகள் நுண்துளைப் பாண்டத்தில் உள்ள துளைகளின் வழியே சென்று தாமிரசல்பேட் கரைசலுடன் வினைபுரிந்து Cu++ அயணிகளை உருவாக்கும். இந்த Cu++ அயணிகள் நேர்மின்வாயான தாமிரப்பாத்திரத்தில் படியும். டேனியல் மின்கலம் மின்சுற்றில் இணைக்கப்படும்போது துத்தநாகத்தண்டிலிருந்து இரு எலக்ரான்கள் சுற்றின் வழியே சென்று தாமிரத்தில் உள்ள தாமிர அயணிகளை நடுநிலையாக்கும். இதனால் தாமிரத்தில் இருந்து துத்தநாகத்திற்கு மின்சாரம் பாயும். டேனியல் மின்கலம் 1.08 வோ மின்னியக்கு விசையைத்தரும். [1][2] நிகழ்கால வரையரைப்படி, டேனியல் மின்கலத்தின் செந்தர மின்னிலை 25° செ வெப்பநிலையில் 1.10 வோ ஆகும். [3]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் TNSEspsTUT/மணல்தொட்டி5 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/karnataka-beat-puducherry-in-vijay-hazare-quarter-final-and-enter-into-semi-final-pzo6x0", "date_download": "2019-12-08T02:37:16Z", "digest": "sha1:6Q3K65ESWRQRMPMHO2W6HNBSMKPXM5PJ", "length": 11140, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கேஎல் ராகுல் பொறுப்பான பேட்டிங்.. அரையிறுதிக்கு முன்னேறியது கர்நாடகா", "raw_content": "\nகேஎல் ராகுல் பொறுப்பான பேட்டிங்.. அரையிறுதிக்கு முன்னேறியது கர்நாடகா\nவிஜய் ஹசாரே தொடரில் இன்று நடந்த இரண்டு காலிறுதி போட்டிகளில் ஒன்றில், டெல்லி அணியை குஜராத் வீழ்த்திய நிலையில், மற்றொரு போட்டியில் புதுச்சேரி அணியை வீழ்த்தி கர்நாடக அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.\nபெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கர்நாடக அணிக்கும் புதுச்சேரி அணிக்கும் இடையே நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய புதுச்சேரி அணி 50 ஓவரில் 207 ரன்கள் அடித்தது. புதுச்சேரி அணி வெறும் 41 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் சாகர் திரிவேதியும் விக்னேஷ்வரன் மாரிமுத்துவும் இணைந்து சிறப்பாக ஆடினர். இருவருமே அரைசதம் அடித்து புதுச்சேரியின் ஸ்கோர் 200 ரன்களை கடக்க உதவினர். 50 ஓவர் முடிவில் புதுச்சேரி அணி தட்டுத்தடுமாறி 207 ரன்களை அடித்தது.\n208 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கர்நாடக அணியின் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுலும் தேவ்தத் படிக்கல்லும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 95 ரன்களை சேர்த்தனர். அரைசதம் அடித்த படிக்கல், சரியாக 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.\nஅதன்பின்னர் ராகுலுடன் ஜோடி சேர்ந்த ரோஹன் கதமும் சிறப்பாக ஆடினார். தொடக்கம் முதலே அவசரப்படாமல் இலக்கை விரட்டுவதில் மிகக்கவனமாக இருந்த ராகுல் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 90 ரன்களை குவித்து 10 ரன்களில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரோஹனும் கேப்டன் மனீஷ் பாண்டேவும் இணைந்து 41வது ஓவரிலேயே இலக்கை எட்டினர். ரோஹன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் அடித்திருந்தார். 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வென்ற கர்நாடக அணி, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.\nதன்னை அறிந்தவன் ஞானி.. அந்தவகையில் கோலி கண்டிப்பா பேட்டிங் ஞானி தான்\nதாறுமாறாக எகிறிய பந்துகள்.. டெரிஃபிக்கான பிட்ச்.. பாதியில் கைவிடப்பட்ட போட்டி.. பார்ப்பவர்களை பதறவைக்கும் வீடியோ\nவிராட் கோலியின் வெறித்தனமான பேட்டிங்.. விவியன் ரிச்சர்ட்ஸ் முதல் விவிஎஸ் லட்சுமணன் வரை பாராட்டு மழை\nஅந்த விஷயத்துல படுமோசம்ப்பா நீங்க.. இந்திய வீரர்களை கடிந்த யுவராஜ் சிங்\nவம்பு இழுத்தவன் வாயில இருந்து புகழையும் வாங்க நம்ம கோலியால் மட்டும் தான் முடியும்.. விராட்டை விதந்தோதிய பொல்லார்டு\nகோலிகிட்ட வச்சுக்காதீங்க தம்பிங்களா.. வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..\n6 மாதங்களாக மகாலட்சுமியிடம் நான் கேட்கும் ஒரே விஷயம் தான்.. இதைக்கூட நிறைவேற்றாத மனைவி..\nதனித்தீவில் இருந்து விரட்டப்பட்ட நித்யானந்தா.. ரஞ்சிதாவுடன் எங்கிருக்கிறார��� தெரியுமா..\nகோயம்புத்தூர் மாப்பிளையான விஜயகாந்த் மகன்.. சிம்பிளாக நடந்த விஜய பிரபாகரன் நிச்சயதார்த்தம் வீடியோ..\nபறிமுதல் செய்யப்பட்ட வாகனத்திலேயே பேட்டரி,டீசல் திருடிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி வீடியோ..\nபீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..\n6 மாதங்களாக மகாலட்சுமியிடம் நான் கேட்கும் ஒரே விஷயம் தான்.. இதைக்கூட நிறைவேற்றாத மனைவி..\nதனித்தீவில் இருந்து விரட்டப்பட்ட நித்யானந்தா.. ரஞ்சிதாவுடன் எங்கிருக்கிறார் தெரியுமா..\nபிரபல தயாரிப்பாளரின் வரலாறை படமாக்க போட்டி போடும் மணிரத்னம், முருகதாஸ் நெருக்கமான தயாரிப்பாளர் என்பதற்காக இப்படியா...\nட்விட்டரில் மாஸ் எண்ட்ரீ கொடுத்த பிக்பாஸ் கவின் தெறிக்கவிடும் ரசிகர்கள் இதுதான் இப்போ டிரெண்டிங் பாஸ்\nதமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்திக்கு தடை... கொல்லைப்புறமாக நுழைந்த இந்தியைத் தடுத்த மு.க. ஸ்டாலின் என திமுக பூரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/11/blog-post_352.html", "date_download": "2019-12-08T04:08:38Z", "digest": "sha1:JIG2VVFYA32KGF2FJSIMPSGYWYHC3EGP", "length": 8454, "nlines": 74, "source_domain": "www.maarutham.com", "title": "கிழக்கு மாகாணம் புறக்கணிப்பு; ஏமாற்றப்பட்டார் வியாழேந்திரன்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Eastern Province/political/Sri-lanka /கிழக்கு மாகாணம் புறக்கணிப்பு; ஏமாற்றப்பட்டார் வியாழேந்திரன்\nகிழக்கு மாகாணம் புறக்கணிப்பு; ஏமாற்றப்பட்டார் வியாழேந்திரன்\n- அம்பாறை மாவட்ட விசேட நிருபர் -\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாகக் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டு, இடைக்கால அமைச்சரவை ஒன்றை உருவாக்கியுள்ளார். அதன் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் பதவியேற்பு இன்று காலை நடைபெற்றது. கோத்தாபயவின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களில் கிழக்கு மாகாணத்தைச் சார்ந்த எவருக்கும் எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கோட்டாபயவின் வெற்றிக்காகக் கடுமையாக உழைத்த வியாழேந்திரனுக்கு எந்தப்பதவியும் வழங்கப்படவில்லை.\nஇதன் காரணமாக ஒட்டுமொத்த நாட்டின் ஜனாதிபதியால் சிறுபான்மையின மக்கள் பெரிதும் வாழுகின்ற கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.\nகோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்று புதிய அமை��்சரவையில் சிறுபான்மையினர் வாழ்கின்ற வடக்கில் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் மலையகத்தில் ஆறுமுகம் தொண்டமானுக்கும் அமைச்சுப்பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.\nகிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் முஸ்லிம் தலைவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாவுக்கு எதிராகவே இருந்தனர். ஆயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் கருணா, பிள்ளையான் போன்றவர்கள் கோட்டாவின் வெற்றிக்காக கடும் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் கோட்டாவுக்கு 38 ஆயிரத்து 460 வாக்குகளும் அம்பாறையில் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 58 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. இதற்குக் காரணமானவர்கள் வியாழேந்திரன், கருணா, பிள்ளையான் போன்றவர்களே.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்எஸ்.வியாழேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டும், தான்சார்ந்த கட்சியை உதறித்தள்ளிவிட்டு கோட்டாபயவுக்கு பகிரங்கமாகவே ஆதரவு வழங்கியிருந்தார். அவருக்கு அமைச்சரவையில் எந்தப் பதவிகளும் வழங்காதமையால் புதிய ஜனாதிபதியால் கிழக்கு மாகாணம் புறக்கிக்கப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/andhra-pradesh-cm-jaganmohan-reddy-today-arrive-delhi-meet-home-minister-amit", "date_download": "2019-12-08T04:27:04Z", "digest": "sha1:ZKMA6UTGRC2U7SQPLGCQXAPGW7QIGPVQ", "length": 13418, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "பாஜகவுக்கு ஆதரவு கரம் நீட்டும் ஜெகன்? | ANDHRA PRADESH CM JAGANMOHAN REDDY TODAY ARRIVE AT DELHI MEET WITH HOME MINISTER AMIT SHAH | nakkheeran", "raw_content": "\nபாஜகவுக்கு ஆதரவு கரம் நீட்டும் ஜெகன்\nஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று முதன் முறையாக ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றார். அவருடன் 25 அமைச்சர்கள், 5 துணை முதல்வர்கள் என 30 எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். முதல்வராக பதவியேற்கும் முன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆந்திர மாநில வளர்ச்சிக்கு உதவுமாறும், தமது பதவியேற்பு விழாவிற்கு வருமாறும் ஜெகன் பிரதமரை கேட்டுக்கொண்டார். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆந்திர மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசு வழங்கும் என ஜெகன்மோகன் ரெட்டிக்கு உறுதியளித்துள்ளார்.\nஇரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் ஆந்திர மாநிலம் திருப்பதியில் சுவாமி தரிசனம் மேற்கொள்ள வந்தார். அப்போது பிரதமருடன் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் திருப்பதியில் ஸ்வாமி தரிசனம் மேற்கொண்டார். அதன் பிறகு பிரதமருடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் ஜெகன் கோரிக்கை கடிதம் ஒன்றை வழங்கினார். இந்நிலையில் இன்று டெல்லியில் பாஜக கட்சியின் தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஸாவை ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்து பேசவுள்ளார். இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி இணைவது குறித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅதே போல் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்தும், மக்களவை துணை சபாநாயகர் பதவியை ஒய். எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு வழங்க வேண்டும் என முதலவர் ஜெகன் அமைச்சர் அமித்ஸாவிடம் கோரிக்கை வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பாஜக கட்சிக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் மத்திய அரசு நாடாளுமன்ற கூட்டத்தில் கொண்டு வரும் மசோதாக்கள் அனைத்தும் எளிதாக நிறைவேற்ற முடியும். அதே போல் மாநிலங்களவையில் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அதிகரிக்கும். மாநிலங்களவையில் பாஜகவிற்கு மசோதாவை நிறைவேற்ற போதிய பலம் இல்லை. இதனால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை பாஜக பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகல்கி ஆசிரமத்தில் ஐ.டி ரெய்டு- ரூபாய் 20 கோடி பறிமுதல்\n“ஜெகன் மோகன் ரெட்டி ஒரு சைகோ போன்றவர்”- கொந்தளித்த சந்திரபாபு நாயுடு\nகண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் திறப்பு குறைப்பு\n'வாகன மித்ரா' திட்டத்தை தொடங்கி வைத்த ஜெகன்மோகன் ரெட்டி... மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்...\nசபரிமலையில் அதிகாலையில் போலீசாரை துரத்திய காட்டுப்புலி\nகாற்று மாசுபாட்டால் பாதிப்பில்லை - பிரகாஷ் ஜவடேகர்\nநீதி என்பது பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கக் கூடாது - தலைமை நீதிபதி பேச்சு\nஹெச்.டி.எஃப்.சி வங்கியின் இணையதள சேவையில் குளறுபடி\n\"ரஜினி நமக்கு கிடைத்த அதிசயம், அற்புதம்\"- நடிகர் ராகவா லாரன்ஸ்\n24X7 ‎செய்திகள் 21 hrs\n\"கூடிய விரைவில் எனக்கு திருமணம்\"- நடிகர் யோகி பாபு\n24X7 ‎செய்திகள் 21 hrs\nகேங்ஸ்டர் படங்களின் காட்ஃபாதர் மார்டின் ஸ்கார்சஸியின் கனவுப்படம் எப்படி இருக்கு - பக்கத்து தியேட்டர் #5\nநோ மீன்ஸ் நோ.... காவல்துறையை பாராட்டி அஜித் ரசிகர்கள் போஸ்டர்\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nமோடியை மாட்டிவிட்ட சரத் பவார்... அதிர்ச்சியில் பாஜக...\nநான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nநான் 104 நீங்க 106 பழி தீர்த்த அமித்ஷா... கோபத்தில் சோனியா போட்ட உத்தரவு... களத்தில் இறங்கிய சிதம்பரம்\nராமர் கோயில் கட்டிவிட்டால் எப்படி அரசியல் பண்றது... பாஜகவின் அரசியல் திட்டம்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\nநீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/Suman.html", "date_download": "2019-12-08T02:54:36Z", "digest": "sha1:LOPSCMLG6DUAAUZDVI7GA3ZU7OLI3AHT", "length": 9094, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "ரணிலின் ஆலோசனையிலேயே சுமாவின் புல்லட் புறூவ்? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / ரணிலின் ஆலோசனையிலேயே சுமாவின் புல்ல���் புறூவ்\nரணிலின் ஆலோசனையிலேயே சுமாவின் புல்லட் புறூவ்\nடாம்போ January 20, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nகுண்டு துளைக்காத உடையுடனேயே சுமந்திரன் நடமாடுகின்றார்.இது தொடர்பில் ரணில் வழங்கிய அறிவுறுத்தலுடனேயே அவர் செயற்படுவதாக எம்.ஏ.சுமந்திரனின் தனிப்பட்ட செயலாளராக தகவல் வெளியிட்டுள்ளார்.\nதமிழரசுக்கட்சியினர் தம்மை அகிம்சாவாதியாக காண்பித்துக்கொண்டாலும் அவர்கள் மறுபுறம் ஆயுதங்களுடன் நடமாடுவது வழமையானதே.குறிப்பாக தனது வெற்றிலைப்பெட்டியினுள் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா 9மி.மி.கைத்துப்பாக்கியுடன் 2000ம் ஆண்டுகளில் நடமாடியதை மூத்த ஊடகவியலாளர் ஒருவர் நினைவூட்டினார்.\nதற்போது பாராளுமன்ற உறுப்பினரும் த.தே.கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ சுமந்திரன் மக்கள் சந்திப்புக்களுக்கு வரும்போது ”புளொட் புறூவ்” எனப்படும் பாதுகாப்பு அங்கியை உள்ளாடையாக அணிந்தே வலம்வருவதாக குற்றம் சாட்டியுள்ளார் பத்திரிகையாளர் வித்தியாதரன்.\nஅண்மையில் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கூட ”புல்லட் புறூவ்” ஜக்கெட் உள்ளாடையாக அணிந்தே சுமந்திரன் அணிந்தே வந்திருந்ததை அவர் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். வெளிப்படுத்தியுள்ளார்.\nதுப்பாக்கி சூடுகளில் இருந்து தப்பிக்க அது உதவுகின்ற போதும் கிளைமோர் போன்ற குண்டுவெடிப்புக்களின் போது அது உயிர்பாதுகாப்பிற்கு உதவாதென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nராஜிவ் செய்தது துரோகம்தான், பிரபாகரன் கோபம் நியாயமானது; உண்மைகளை உடைத்த ரகோத்தமன்\nராஜீவ்காந்தி செய்தது துரோகம் தான் விடுதலைப்புலிகள் தலைவர் திரு.பிரபாகரனின் கோபம் நியாயமானது என ராஜிவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் தலமை CB...\nஏட்டிக்குப்போட்டி: சுவிஸ் தடை விதித்தது\nசுவிட்சர்லாந்து செல்ல இலங்கையர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ராவய தெரிவித்துள்ளது . சுவிட்சர்லாந்து செல்லும் இலங்கையர்களுக...\nஇலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் பணியாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர், கடந்த 25ஆம் திகதி கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார்...\nஅதிரடி தீர்ப்பளித்த சுவிஸ்; புலிகள் குற்றவியல் அமைப்பல்ல\nவிடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு அல்ல என்று சுவிற்சலாந்து கு��்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பொடர் நீதிமன்றம் உறுதிப்படுத்...\nவலுக்கின்றது முன்னாள் முதலமைச்சர் கூட்டணி\nதாங்கள் தான் உண்மையான மாற்று அணியென தமிழ் தேசிய மக்கள் முன்னணி முரண்டுபிடிக்க வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு ஆஸ்திரேலியா கனடா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/JMC_12.html", "date_download": "2019-12-08T02:55:28Z", "digest": "sha1:COO7AY5GRFIPK45BNRZZNCLENLPYKFPY", "length": 7282, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "மனநலம் பாதித்தவர்கள் கூட்டமைப்பிலா? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / மனநலம் பாதித்தவர்கள் கூட்டமைப்பிலா\nடாம்போ March 12, 2019 யாழ்ப்பாணம்\nயாழ்.மாநகரசபை உறுப்பினர்கள் சிலரை மனநல மருத்துவரிடம் அழைத்து சென்று பரிசோதனை மேற்கொள்ளவேண்டுமென சபையின் எதிர்கட்சி உறுப்பினரான மு. றெமிடியஸ் ஆலோசனை முன்வைத்துள்ளார்.\nயாழ்.மாநகரசபையின் அமர்வு இன்று நடைபெற்ற போது ஆளுங்கட்சியான கூட்டமைப்பு உறுப்பினர்களை நோக்கி பேசிய மு.றெமிடியஸ் சில மாநகரசபை உறுப்பினர்களை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்யவேண்டுமென தெரிவித்துள்ளார்.\nஇதனை மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் உட்பட சகலரும் வரவேற்றுள்ளதுடன், உட்படுத்துங்கள் பார்க்கலாமெனவும் தெரிவித்துள்ளனர்.\nராஜிவ் செய்தது துரோகம்தான், பிரபாகரன் கோபம் நியாயமானது; உண்மைகளை உடைத்த ரகோத்தமன்\nராஜீவ்காந்தி செய்தது துரோகம் தான் விடுதலைப்புலிகள் தலைவர் திரு.பிரபாகரனின் கோபம் நியாயமானது என ராஜிவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் தலமை CB...\nஏட்டிக்குப்போட்டி: சுவிஸ் த���ை விதித்தது\nசுவிட்சர்லாந்து செல்ல இலங்கையர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ராவய தெரிவித்துள்ளது . சுவிட்சர்லாந்து செல்லும் இலங்கையர்களுக...\nஇலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் பணியாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர், கடந்த 25ஆம் திகதி கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார்...\nஅதிரடி தீர்ப்பளித்த சுவிஸ்; புலிகள் குற்றவியல் அமைப்பல்ல\nவிடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு அல்ல என்று சுவிற்சலாந்து குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பொடர் நீதிமன்றம் உறுதிப்படுத்...\nவலுக்கின்றது முன்னாள் முதலமைச்சர் கூட்டணி\nதாங்கள் தான் உண்மையான மாற்று அணியென தமிழ் தேசிய மக்கள் முன்னணி முரண்டுபிடிக்க வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு ஆஸ்திரேலியா கனடா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarldeepam.com/2018/05/blog-post_28.html", "date_download": "2019-12-08T03:32:02Z", "digest": "sha1:OIC3WGIG7VDXPNOK4RKRK75VLWAMDVGG", "length": 6807, "nlines": 42, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "அடேங்கப்பா எங்க வீட்டு மாப்பிள்ளை சீதாலெட்சுமியா இது.,இப்படி மாறிட்டாரே..,வைரலாக புகைப்படத்தால் ஷாக் ஆன ரசிகர்கள் ..! | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » சினிமா செய்திகள் » அடேங்கப்பா எங்க வீட்டு மாப்பிள்ளை சீதாலெட்சுமியா இது.,இப்படி மாறிட்டாரே..,வைரலாக புகைப்படத்தால் ஷாக் ஆன ரசிகர்கள் ..\nஅடேங்கப்பா எங்க வீட்டு மாப்பிள்ளை சீதாலெட்சுமியா இது.,இப்படி மாறிட்டாரே..,வைரலாக புகைப்படத்தால் ஷாக் ஆன ரசிகர்கள் ..\nஆர்யா திருமணம் செய்துகொள்ள பெண் பார்க்கும் ப��லமாக நடந்த எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி சில நாட்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்தது. இதில் ஆர்யா கடைசியாக இருந்த 3 போட்டியாளர்களில் யாராவது ஒருவரை திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் தான் ஒருவரை திருமணம் செய்துகொண்டால் மற்றவர்கள் வருத்தப்படுவார்கள் எனக்கூறி ஆர்யா யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.\nஇவ்வாறு ஆர்யா யாரையும் இறுதியில் திருமணம் செய்துகொள்ளாதது பலருக்கும் வருத்தம் தந்தது.மேலும் இதனால் சில சர்ச்சைகள் கூட எழுந்தது.\nஇதில் மலையாளத்தை சேர்ந்த குஞ்சு என்ற சீதாலட்சுமி ஆர்யாவை திருமணம் செய்துகொள்ளும் இறுதி போட்டியாளராகவும் வந்தார்.மேலும் இவருக்கும் ஆர்யாவுக்கும் ஜோடி பொருத்தம் நன்றாக இருக்கிறது என பலரும் கூறியுள்ளார்கள்.\nஇந்நிலையில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு பிறகு சீதாலட்சுமி ஒரு ஃபேஷன் ஷோவில் கலந்துகொண்டுள்ளார். இதில் அவர் கவர்ச்சியான உடையுடன் மேடையில் நடந்து வந்தார்.\nஅந்த புகைப்படத்தை அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.\nThanks for reading அடேங்கப்பா எங்க வீட்டு மாப்பிள்ளை சீதாலெட்சுமியா இது.,இப்படி மாறிட்டாரே..,வைரலாக புகைப்படத்தால் ஷாக் ஆன ரசிகர்கள் ..\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nஅந்த விசயத்தில உங்களால முடியலையா... அப்போ இத செய்யுங்க..\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\n'சிறிய மஞ்சள் துண்டு' ஆண்மை குறைவுக்கு தீர்வு...\nஇந்த கனவில் ஒன்று உங்களுக்கு வந்துச்சா\nமகளின் காதலனால் உயிர் விட்டத் தாய்: கொழும்பில் சம்பவம்\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போல் உணர்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/11/19/118075.html", "date_download": "2019-12-08T03:19:56Z", "digest": "sha1:BDXP7F6U4BNX3ZM223B3B32EOALFT6BI", "length": 20633, "nlines": 217, "source_domain": "thinaboomi.com", "title": "இந்திய ஆக்கி அணியினரின் திறமையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவேன் - பயிற்சியாளர் சொல்கிறார்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல்: * 27, 30-ம் தேதிகளில் நடைபெறும்: ஆணையர் அறிவிப்பு\nகுமரிக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஇந்திய ஆக்கி அணியினரின் திறமையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவேன் - பயிற்சியாளர் சொல்கிறார்\nசெவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2019 விளையாட்டு\nபுவனேஸ்வரம் : ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில் இந்திய ஆக்கி அணி, ரஷியாவை வீழ்த்தி அடுத்த ஆண்டு (2020) டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்திய ஆக்கி அணி அடுத்து வருகிற ஜனவரி மாதம் நடைபெறும் புரோ லீக் போட்டியில் நெதர்லாந்தை சந்திக்கிறது.\nஇந்த நிலையில் இந்திய ஆக்கி அணியின் பயிற்சி முகாம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த பயிற்சி முகாமில் ஸ்ரீஜேஷ், ஹர்மன்பிரீத் சிங், ரூபிந்தர் பால்சிங், மன்பிரீத் சிங், மன்தீப் சிங், ரமன்தீப் சிங், சுனில் உள்பட 33 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.\nபயிற்சி முகாம் குறித்து இந்திய ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட் அளித்த ஒரு பேட்டியில் கூறுகையில்., ‘உடனடியாக எங்களுக்கு போட்டி எதுவும் இல்லை. இதுநாள் வரை நாங்கள் அணியின் ஆட்ட யுக்தியில் முன்னேற்றம் காண்பதில் தான் அதிக கவனம் செலுத்தினோம். இந்த பயிற்சி முகாமில் வீரர்களின் தனிப்பட்ட திறமையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும். ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில் எங்கள் அணி வீரர்களின் செயல்பாடு முழுமையாக ஆய்வு செய்யப்படும். இதன் மூலம் அடுத்த 9 மாதத்துக்கு எங்களது ஆட்ட திட்டத்தை மேம்படுத்துவது குறித்து வியூகம் வகுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.\nஇதற்கிடையில் 2-வது புரோ ஆக்கி லீக் போட்டி ஜனவரி 11-ம் தேதி முதல் ஜூன் 28-ம் தேதி வரை நடைபெறும் என்று சர்வவதேச ஆக்கி சம்மேளனம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. இதில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், சீனா, ஜெர்மனி, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, ஸ்பெயின், அமெரிக்கா அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மோதும். மொத்தம் 144 போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடைபெறுகிறது.\nதொடக்க லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து - சீனா அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல��� லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை சந்திக்கிறது. இந்த ஆட்டம் புவனேஸ்வரத்தில் ஜனவரி 18-ம் தேதி நடக்கிறது. இந்திய அணியின் உள்ளூர் ஆட்டங்கள் புவனேஸ்வரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆக்கி அணி பயிற்சியாளர் Hockey Team Coach\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nநாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - ராகுல்\nஜார்க்கண்ட் 2-ம் கட்ட தேர்தலில் 63.36 சதவீத வாக்குகள் பதிவு\nகர்நாடக இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 8 இடங்களில் வெற்றி வாய்ப்பு : கருத்துக்கணிப்பில் தகவல்; எடியூரப்பா உற்சாகம்\nபெண்கள் தற்காப்பு கலைகளை கற்க வேண்டும் - நடிகை ரோஜா அறிவுரை\nவீடியோ : இருட்டு படம் குறித்து நடிகை சாய் தன்சிகா பேட்டி\nவீடியோ : அடுத்த சாட்டை படத்தின் திரைவிமர்சனம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா - இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்\nபொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது: நிர்மலா சீதாராமன்\n69 அடியை எட்டியது வைகை அணை நீர்மட்டம் : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதெலுங்கானா என்கவுன்ட்டர் சம்பவம்: விசாரணையைத் தொடங்கியது மனித உரிமைகள் ஆணையம்\nசீனாவிற்கு கடன் வழங்கும் உலக வங்கியை சாடிய டிரம்ப்\nஇலங்கை எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசா தேர்வு\nஅதிபர் டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - சபாநாயகர் அனுமதி\nஇந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம் : குறைந்தபட்ச விலை ரூ.1,200\nதெற்காசிய விளையாட்டு போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் இந்தியா\nநான் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன் அல்ல: விராட் கோலி\nரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதங்கம் விலை ��வுனுக்கு ரூ. 160 உயர்வு\nடி 20: அஸ்வினின் சாதனையை 35 போட்டிகளில் சமன் செய்த சகால்\nபுது டெல்லி : சர்வதேச டி20 போட்டிகளில் குறுகிய காலத்தில் அதிவேக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்களில் அஸ்வினின் சாதனையை...\nவெஸ்ட் இண்டீஸ் அணி பவுலர்களுக்கு நடிகர் அமிதாப்பச்சன் எச்சரிக்கை\nமும்பை : இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலர்களுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ...\nநான் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன் அல்ல: விராட் கோலி\nஐதராபாத்: தான் பந்துகளை அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன் அல்ல என்றும், பந்துகளை டைமிங்கில் ஆடி ரன்களை எடுப்பவன் ...\nதெற்காசிய விளையாட்டு போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் இந்தியா\nகாத்மண்டு : தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.13-வது தெற்காசிய விளையாட்டு ...\nஇந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம் : குறைந்தபட்ச விலை ரூ.1,200\nசென்னை : சென்னையில் நடைபெறும் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ...\nவீடியோ : பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம் ரூ.40-க்கு விற்பனை - அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : கோவையில் சுவர் இடிந்து விழுந்த இடத்தை பார்வையிட்ட பின் மு.க.ஸ்டாலின் பேட்டி\nவீடியோ : தி.மு.க.வில் உட்கட்சி மோதலால் தேர்தலை சந்திக்க ஆர்வமில்லை -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : இருட்டு படம் குறித்து நடிகை சாய் தன்சிகா பேட்டி\nவீடியோ : அடுத்த சாட்டை படத்தின் திரைவிமர்சனம்\nஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2019\nகைசிக ஏகாதசி, சர்வ ஏகாதசி\n1வாடிக்கையாளர்களுக்கு புதிய இலவச சலுகை: ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் அறிவிப்...\n3தெலுங்கானா என்கவுண்டர் விவகாரம்: கனிமொழி கருத்துக்கு ஜெயகுமார் கண்டனம்\n4சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 2 கட்டமாக உள்ளாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=6955", "date_download": "2019-12-08T03:55:28Z", "digest": "sha1:4KR4FUVQBCYKHB5O5JPJ45BAAX36KJAM", "length": 8577, "nlines": 109, "source_domain": "www.noolulagam.com", "title": "அமரர் கல்கியின் ஓ! மாம்பழமே! » Buy tamil book அமரர் கல்கியின் ஓ! மாம்பழமே! online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : கல்கி (Kalki)\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nஅமரர் கல்கியின் ஒற்றை ரோஜா அமரர் கல்கியின் மூன்று மாதம் கடுங்காவல்\n\"நேற்று மாலை ஸவுதான்டன் துறைமுகம் வந்து சேர்ந்த 'விக்டோரியாய என்னும் கப்பலில் இந்தியா தஏசத்து மஆம்பழங்கள் வந்து இறங்கின\".\nமேற்படி சஎய்தி இந்திய தினசரிப் பத்திரிகைகளில் சின்ன எழுத்துத் தலைப்புடன் மூலையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதனுடைய பின் விளைவுகள் என்ன ஆகப்போகின்றன என்பது மட்டும் தெரிந்திருந்தால் உப பத்திரிகையாசிரியர்கள் அச்செய்தியை அவ்வளவு அலட்சியம் செய்திருக்கமாட்டார்கள். அந்தப் பின் விளைவுகள் என்னவென்பதைக் கேளுங்கள்\nஇந்த நூல் அமரர் கல்கியின் ஓ மாம்பழமே, கல்கி அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கல்கி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசிவகாமியின் சபதம் 4 பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள்\nஅமரர் கல்கியின் பார்த்திபன் கனவு\nபொன்னியின் செல்வன் (பாகம் 3) - Ponniyen Selvan - 3\nஅமரர் கல்கியின் தியாக பூமி - படங்களுடன்\nபொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu\nபார்த்திபன் கனவு - Paarthiban Kanavu\nசிவகாமியின் சபதம் நான்கு பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nகண்டு கொண்டேன் காதலை - Kandukonden Kathai\nஞானப் புரட்சி பாகம் 1 - Gnana Puratchi\nஅலகிலா விளையாட்டு - Alagila Vilayattu\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅதிசயத் தாவரங்களும் அற்புதத் தகவல்களும்\nநெய்வேலி எழுத்தாளர்களின் உள்ளே இருக்கும் ஒளி (சிறுகதை தொகுப்பு)\nபத்துப்பாட்டு சிறுபாணாற்றுப்படை மூலமும் உரையும் - Pathupaattu Sirubaanaatrupadai Moolamum Uraiyum\nதிருவரங்கக் கலம்பகம் மூலமும் உரையும் - Thiruvaranga Kalambagam Moolamum Uraiyum\nவரலாறு கற்பித்தல் (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)\nமுனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம் மூலமும் உரையும் - Munaipaadiyaar Iyatriya Aranerisaaram Moolamum Uraiyum\nமுத்துக்குமார சாமி பிள்ளைத் தமிழ்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/74717-ahead-of-key-rcep-announcement-pm-modi-meets-japan-s-shinzo-abe.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-08T02:47:17Z", "digest": "sha1:VM3VNIKCL7E525OJHEYOJSG5NRTRRNJF", "length": 6951, "nlines": 81, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆஸி., வியட்நாம், ஜப்பான் பிரதமர்களுடன் மோடி பேச்சுவார்த்தை | Ahead Of Key RCEP announcement, PM Modi Meets Japan's Shinzo Abe", "raw_content": "\nகடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்\nஆஸி., வியட்நாம், ஜப்பான் பிரதமர்களுடன் மோடி பேச்சுவார்த்தை\nதாய்லாந்தில் நடந்த கிழக்காசிய உச்சி மாநாட்டுக்கு இடையே ஆஸ்திரேலியா, வியட்நாம் மற்றும் ஜப்பான் நாட்டு பிரதமர்களை தனித்தனியாக சந்தித்து இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.\nவியட்நாம் பிரதமர் நுயேன் ஜுவான் ஃபுக்கை(ngyuen xuan phuc) சந்தித்த பிரதமர் மோடி, இரு தரப்பு உறவுகள் குறித்து குறிப்பாக பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி சார்ந்த விவாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையிலான விதிகளை காக்க வேண்டும் என வலியுறுத்தினார்.\nதொடர்ந்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனை சந்தித்த பிரதமர் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரதன்மை, பாதுகாப்பு, வளர்ச்சி குறித்து பேச்சு நடத்தினார். இதே போல் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவையும் சந்தித்து இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.\nராணுவ தொழில்நுட்ப கூட்டம்: ரஷ்யா சென்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்\nஜாதவ், நதீம் மிரட்டலில் தியோதர் கோப்பையை கைப்பற்றியது இந்திய பி அணி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉன்னாவ் வன்கொடுமை: அமைச்சர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்... விரட்டியடித்த போலீஸ்..\nரஜினியின் வேண்டுகோள் முதல் தமிழக வீராங்கனைக்கு கிடைத்த தங்கம் வரை...\nநீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அல��ரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராணுவ தொழில்நுட்ப கூட்டம்: ரஷ்யா சென்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்\nஜாதவ், நதீம் மிரட்டலில் தியோதர் கோப்பையை கைப்பற்றியது இந்திய பி அணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwealth.com/navarathri-special/", "date_download": "2019-12-08T03:57:38Z", "digest": "sha1:2VINNYV3653N2AOKRVMQZD2GPPLR4MFA", "length": 6923, "nlines": 66, "source_domain": "www.tamilwealth.com", "title": "நவராத்திரி : நவ படிகள் | Tamil Wealth", "raw_content": "\nநவராத்திரி : நவ படிகள்\nநவராத்திரி : நவ படிகள்\nதுர்க்கை அம்மன் மகிஷன் என்ற அரசனுடன் போரிட்ட ஒன்பது இரவுகள் நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது. பத்தாம் நாளான விஜயதசமியில் துர்க்கை மகிஷன் அரசனை வதம் செய்கிறாள். இதனை நினைவு கூறும் வகையில் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.\nநவராத்திரி விழாவில் கொலு அமைத்து அதாவது ஒன்பது படிகள் அமைத்து அதில் ஒவ்வொரு படியிலும் கிருஷ்ணர், பெருமாள், லட்சுமி, சரஸ்வதி, சக்தி, தசா அவதாரங்கள், விலங்குகள், பாண்டுரங்கன், மதுரா கிருஷ்ணன், பறவைகள் போன்ற பொம்மைகளை வைத்து வனங்க வேண்டும்.\nமுதல் படியில் ஒரறிவு கொண்ட தாவரங்களின் பொம்மைகளை வரிசைப்படுத்தி வைக்க வேண்டும். இரண்டாம் படியில் ஈரறிவு கொண்ட உயிரினங்களின் பொம்மைகளை வரிசைப்படுத்தி வைக்க வேண்டும். மூன்றாவது படியில் மூன்றறிவு கொண்ட எறும்பு, கறையான் போன்ற உயிரினங்களின் பொம்மைகளையும் நான்காவது படியில் நான்கறிவு கொண்ட நண்டு, வண்டு போன்ற உயிரினங்களின் பொம்மைகளையும் ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட மிருகங்கள், பறவைகள் போன்ற உயிரினங்களின் பொம்மைகளையும் ஆறாவது படியில் மனிதர்களின் பொம்மைகளையும், ஏழாவது படியில் ரிஷிகள், சித்தர்கள் போன்றோர்களின் பொம்மைகளையும், எட்டாவது படியில் நவக்கிரக அதிபதிகள், தேவர்கள் போன்ற தெய்வங்களையும் ஒன்பதாவது படியில் விஷ்னு, சிவன் முப்பெரும் தேவிகளின் பொம்மைகளையும் வைத்து வணங்க வேண்டும்.\nஇது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க\nகன்னி ராசி ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ஆகஸ்ட் 2017 முதல் மார்ச் 2019 வரை\nதட்சணா மூர்த்தியை வணங்கும் முன்னர் சொல்ல வேண்டிய மந்திரம்\nஉங்கள் இராசிக்குரிய காயத்ரி மந்திரம் பற்றி தெரியுமா\nவிருச்சிகம் ராசி 2018 புத்தாண்டு பலன்கள்\nசிவபெருமானை வணங்கும் போது சொல்ல வேண்டிய 108 போற்றி\nசனி பகவானால் ஏற்படும் துன்பத்தை குறைக்க எளிய பரிகாரங்கள்\nஎந்த விளக்கில் எந்த எண்ணெய் பயன்படுத்தி வழிபட்டால் என்ன …\nஅனைவரையும் வெல்லக் கூடிய சக்தி தரும் துர்க்கை மந்திரம் …\nமிதுனம் ராசி ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ஆகஸ்ட் 2017 …\nவீட்டின் எந்தெந்த இடங்களில் விளக்கு ஏற்றினால் என்னென்ன நன்மைகள் …\nமகரம் ராசி 2018 புத்தாண்டு பலன்கள்\nபைரவரை வழிபடும் போது சொல்ல வேண்டிய மந்திரம் பற்றி …\nகடன் தொல்லை மற்றும் பணக் கஷ்டத்தை போக்க உதவும் …\nதனுசு ராசி 2018 புத்தாண்டு பலன்கள்\nஉங்கள் ராசிக்கு தமிழ்ப் புத்தாண்டு எப்படியிருக்கும் என்று தெரியுமா\nகும்பம் ராசி 2018 புத்தாண்டு பலன்கள்\nதுர்க்கை அம்மனை வழிபடும் போது சொல்ல வேண்டிய 108 …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaakam.com/news/7795", "date_download": "2019-12-08T02:18:16Z", "digest": "sha1:GL726S4S7LCDBHRHAZGOAGLNGOLST6M4", "length": 7005, "nlines": 82, "source_domain": "www.thaakam.com", "title": "திருமண நிகழ்வில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்!! 63 ​பேர் உயிரிழப்பு!! – தாகம்", "raw_content": "\nதிருமண நிகழ்வில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.\nகாபூலில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றின்போது, தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.\nஇந்தச் சம்பவம் நேற்றிரவு (17) 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.\nஇந்தத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் உரிமை கோரவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇதேவேளை, காபூல் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர், பாரிய குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதுடன் அதில் 14 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 150 வரையில் காயமடைந்தனர்.\nவல்வெட்டித்துறையில் இராணுவம் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nவெளிநாடொன்றில் பட்டினியில் வாடிய நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்\nவெளிநாடொன்றில் பட்டினியில் வாடிய நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்\nகூட்டமைப்புக்கு பதிலான மாற்று அணி தமிழ்த் தேசிய மக்���ள் முன்னணியே ; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு\nநான் ரவுடி என்று கூறி தண்ணீா் இணைப்பை துண்டித்து யாழ் மேயரின் இணைப்பாளா் அடாவடி\nமாவீரர்களை கொச்சைப்படுத்தும் கோரளைப்பற்று வாழைச்சேனைத் தவிசாளர்\n© 2019 தாகம் ஊடகம் - வடிவமைப்பு தாயகம் நிறுவனம்.\n© 2019 தாகம் ஊடகம் - வடிவமைப்பு தாயகம் நிறுவனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/199491?ref=archive-feed", "date_download": "2019-12-08T02:30:17Z", "digest": "sha1:AOQROOGCK2TQGCN5MECDFA45W442U7KT", "length": 8975, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "விஜய் சங்கரின் இந்த விடயம்தான் வேலை செய்தது: விராட் கோஹ்லி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிஜய் சங்கரின் இந்த விடயம்தான் வேலை செய்தது: விராட் கோஹ்லி\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், தமிழக வீரர் விஜய் சங்கர் ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் பந்து வீசியதுதான் வேலை செய்ததாக விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.\nநாக்பூரில் நேற்று நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. தமிழக வீரர் விஜய் சங்கர் 46 ஓட்டங்கள் எடுத்ததுடன், கடைசி ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.\nஇந்நிலையில், இந்த வெற்றி குறித்து இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறுகையில், ‘நான் பேட்டிங் செய்ய இறங்கியபோது சூழ்நிலையும் கடினமாகவே மாறியது. தலையை தொங்கப்போட்டு கடைசி வரை ஆடுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.\nஎங்களது 2வது இன்னிங்சை நினைத்தால் எனக்கு முதல் இன்னிங்சை விட பெருமையாக இருக்கிறது. விஜய் சங்கர் பிரமாதமாக ஆடினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் ரன்-அவுட் ஆனார். கேதார், டோனி ஆகியோரை அடுத்தடுத்து இழந்தோம்.\nவிஜய் சங்கரை உண்மையில் 46வது ஓவரில் கொண்டு வரலாம் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் ரோஹித் ஷர்மா, டோனி ஆகியோரிடம் ஆலோசித்தபோது இருவரும் பும்ரா, ஷமியே வீசட்டும். நமக்கு இன்னும் ஓரிரு விக்கெட்டுகள் விழுந்தால் நாம் டாப்பில் இருப்போம் என்றனர். அது தான் மிகச்சர���யாக நடந்தது.\nவிஜய் சங்கர் ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் வீசி எளிதாக வைத்துக் கொண்டார். அதுதான் வேலை செய்தது. இது போன்ற போட்டிகள் தன்னம்பிக்கையை அதிகரிக்கின்றன. சில சமயங்களில் அசிங்கமாக ஆடுவது போல் இருக்க வேண்டும், அங்கிருந்து வெற்றி பெற வேண்டும்.\n40வது ஒருநாள் சதம் நல்லுணர்வைத் தருகிறது. ஆனால், இது வெறும் நம்பர்தான். ஆனால், இந்திய அணி வெற்றி பெற்றது அதை விட முக்கியம்’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/197627?ref=archive-feed", "date_download": "2019-12-08T02:30:44Z", "digest": "sha1:MNUQZ5NTRFGRIJSDBB5XYRM3NYVB4WQF", "length": 8776, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "ஒரே நேரத்தில் ஹெட் போன்..சார்ஜ் போட்டு பேசிய இளைஞனுக்கு நேர்ந்த பரிதாப நிலை! வெளியான புகைப்படங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒரே நேரத்தில் ஹெட் போன்..சார்ஜ் போட்டு பேசிய இளைஞனுக்கு நேர்ந்த பரிதாப நிலை\nதாய்லாந்தில் காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு, அதன் பின் சார்ஜ் போட் போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்த இளைஞன் பரிதாபமாக இறந்துள்ளார்.\nதாய்லாந்தின் Chonburi பகுதியைச் சேர்ந்தவர் Chonburi. 24 வயதான இவர் அங்கிருக்கும் தொழிற்சாலை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.\nஇந்நிலையில் இவர் கடந்த சனிக்கிழமை காதில் ஹெட் போன் மாட்டிக் கொண்டு பாட்டு கேட்டுள்ளார். அதுமட்டுமின்றி ஹெட் போனின் மைக் பகுதியை வாயில் வைத்துக் கொண்டு பேசியுள்ளார்.\nஅதன் பின் போனில் சார்ஜ் குறைந்ததால், சாதரண ஜார்ஜ் போட்டுவிட்டு மீண்டும் பாட்டு கேட்டு தூங்கியுள்ளார்.\nமறுநாள் காலை வீட்டின் உரிமையாளர் அவரின் வீட்டிற்கு வந்த போது, அவரின் இரண்டு காதுகளும் தீயில் கருகியது போன்று இருந்து, அசைவற்ற நிலையில் கிடந்துள்ளார்.\nஇதனால் உடனடியா��� இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த பொலிசார், அவரின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஅங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். அவரின் இறப்புக்கு முக்கிய காரணம் சார்ஜ் போட்டு, ஹெட் போன் மாட்டிக் கொண்டே தூங்கியது தான் என்று கூறியுள்ளனர்.\nஅதுமட்டுமின்றி அவர் கம்பெனி சார்ஜர் பயன்படுத்தாமல், விலை மலிவாக கிடைக்கும் சார்ஜரை பயன்படுத்தியுள்ளார், அதில் இருக்கும் சர்க்குயூட்கள் வேறு மாதிரி இருக்கும் அதுவும் ஒரு வகை காரணம் என்று கூறப்படுகிறது.\nஅவர் வீட்டில் பயன்படுத்திய சார்ஜர் போன்றவை தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/how-use-google-maps-without-internet-010555.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-12-08T02:29:08Z", "digest": "sha1:2TXONT5VXLBBWHASGOP5OY3THEONM2NR", "length": 16579, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "How To Use Google Maps Without Internet - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n54 min ago டிசம்பர் 17: இந்தியாவில் ரியல்மி எக்ஸ்டி 730ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n10 hrs ago 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\n16 hrs ago ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\n17 hrs ago கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னிக்கு ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nMovies அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி\nNews என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது.. தர்பார் ஆடியோ விழாவில் ரஜினிகாந்த்.. தமிழக அரசுக்கும் நன்றி\nSports 9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி\nFinance சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா.. கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nAutomobiles பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புத���ய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇண்டர்நெட் இல்லாமல் கூகுள் மேப்ஸ் பயன்படுத்துவது எப்படி.\nஅதிவேக நெட் இணைப்பு இல்லாவிட்டால் கூகுள் மேப்ஸ்ஐ பயன்படுத்த முடியாது என்று நீங்கள் நினைத்திருந்தால் அதை மாற்றி கொள்ளுங்கள்.\nதெரியாத ஊரில் வழி தெரியாமல் மாட்டி கொண்டால் எப்படி வெளியே வருவது என்றால் முதலில் நினைவுக்கு வருவது கூகுள் மேப்தான். போனில் இண்டர்நெட் இருந்தால் தப்பிக்கலாம், ஒரு வேளை இண்டர்நெட் இல்லாவிட்டால் என்ன செய்வது என்று யோசித்து இருப்பீர்கள்.\nஇண்டர்நெட் இல்லாமல் கூகுள் மேப்ஸ் பயன்படுத்துவது எப்படி என்பதை பாருங்கள்..\nமுதலில் உங்கள் போனில் உள்ள கூகுள் அக்கவுன்டு ஆப்ஷன் (google account option) திறந்து லாக் இன் (log in) செய்யவும்.\nவெற்றிகரமாக பதிவு செய்தவுடன், ஓகே மேப்ஸ் (ok Maps) என்பதை ப்ரவுஸ் (browse) செய்து தேடவும்.\nஉங்கள் ஸ்மார்ட் போனில் கூகுள் மேப்பை நிறுவுவதற்கான ஆப்ஷனை பார்த்திருப்பீர்கள். அதை நிறுவி கொள்ளவும். முன்பே இந்த ஆப்ஸ் நிறுவப்பட்டிருந்தால் சமீபத்திய மேப்பை அப்டேட் செய்து கொள்ளவும்.\nஇப்பொழுது உங்கள் டிவைஸில் ஆப்ஸ் நிறுவ தொடங்கியிருக்கும். இப்பொழுது உங்களிடம் வைபை இருந்தால் அதை பயன்படுத்தி நெட் பயன்பாட்டை பெற்று கொள்ள முடியும்.\nஆப்ஸை நிறுவியவுடன் ஆப்ஸ் மெனு செல்லவும். அங்கே யுவர் ப்ளேசஸ் (Your places) என்று இருக்கும். அதன் மீது க்ளிக் செய்யவும். இதை பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ செய்து (Zoom in or Zoom out) உங்கள் இடத்தை மேப்பில் தேர்ந்தெடுத்து கொள்ள முடியும்.\nமேப்பில் ஏரியாவை தேர்ந்தெடுத்த பின் சேவ் பண்ணி விடுவது அவசியம். இடத்தை சேவ் செய்யும்பொழுது அந்த இடம் எந்த பகுதியில் இருக்கின்றது என்பதையும் சேமித்து கொள்ள வேண்டும்.\nஉங்கள் போனில் உங்கள் சிட்டி முழுவதற்குமான மேப்பை சேமிக்க முடியும். இதனால் நெட் இல்லாத போதும் உங்கள் சிட்டியின் இடங்களை பற்றி அறிந்து கொள்ள முடியும்.\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nடிசம்பர் 17: இந்தியாவில் ரியல்மி எக்ஸ்டி 730ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅட ஜிமெயிலில் இப்படி ஒரு வசதி இருக்கா இத்தனை நாட்கள் இது தெரியாம போச்சே\n6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30\nமாஸ் காட்டும் கூகுள் சிஇஓ: 8 நிறுவனத்துக்கு தலைமைதாங்கும் சுந்தர் பிச்சை\nஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\n'ஆல்பபெட்' நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக 'சுந்தர்பிச்சை' நியமனம்\nகேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\nஇந்தியர்களின் விவரங்கள் திருட்டு: கூகுள் அதிர்ச்சி தகவல்\nஉஷார்- 2000 \"சியோமி\" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி\nபட்ஜெட் விலையில் அசத்தலான கூகுள் நெஸ்ட் மினி அறிமுகம்.\nகேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nகூகுள் நம் அனைவரையும் கெடுக்கிறது: பிரதமர் மோடி உரை...\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஜியோ அறிமுகம் செய்த ரூ.1,799 திட்டம், ஆனால் அசல் விலை ரூ.444 மட்டுமே\nரெட்மி நோட் 8 ப்ரோ இன்று விற்பனை ஸ்டாக் அவுட்டாவதற்குள் உடனே முந்துங்கள்\nமீன்பிடித்து கொண்டிருக்கும் போது வலையில் சிக்கிய ராக்கெட்- குவியும் பொதுமக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/tirupati-new-trustee-group-why-tamil-nadu-boycotting", "date_download": "2019-12-08T04:11:01Z", "digest": "sha1:ZIXKD77KNJJXUF34PAW4Q3K67U27URGV", "length": 10544, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "திருப்பதி புதிய அறங்காவலர் குழு - தமிழகம் புறக்கணிப்பு ஏன்? | Tirupati New Trustee Group - Why is Tamil Nadu boycotting? | nakkheeran", "raw_content": "\nதிருப்பதி புதிய அறங்காவலர் குழு - தமிழகம் புறக்கணிப்பு ஏன்\nதிருப்பதி அறங்காவலர் குழுவில் தமிழகம் முதன்முறையாக புறக்கணிக் கப்பட்டுள்ளது.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு புதிய அறங்காவலர் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. 18 பேர் கொண்ட புதிய அறங்காவலர் குழுவில் கர்நாடகர் -1, தெலுங்கானா -2, ஆந்திரா- 15 என நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அறங்காவலர் குழு அமைக்கப்படுகிறது. அறங்காவலர் குழுவில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இடம்பெறுவது வழக்கம். கடந்த முறை அறங்காவலர் குழுவில் தமிழகத்தை சேர்ந்த சேகர் ரெட���டி இடம்பெற்றிருந்தார்.\nதமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்கு சேகர் ரெட்டி வழக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், ஆந்திராவின் சிறப்பு மாநில அந்தஸ்திற்கு தமிழகம் ஆதரவு அளிக்காததும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதமிழகத்தின் கஜானா காலி... முதலமைச்சரும் - துணை முதலமைச்சரும்... மு.க.ஸ்டாலின்\n தமிழக பாஜக தலைவராகிறாரா நயினார் நாகேந்திரன்\nமுன்பே சொன்ன நக்கீரன்... இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் மாடத்தில் விரிசல்..\nநக்கீரன் ஆசிரியருக்கு எதிராக வழக்கு தமிழக அரசின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு\nஅதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்\n\"ரஜினி நமக்கு கிடைத்த அதிசயம், அற்புதம்\"- நடிகர் ராகவா லாரன்ஸ்\n24X7 ‎செய்திகள் 21 hrs\n\"கூடிய விரைவில் எனக்கு திருமணம்\"- நடிகர் யோகி பாபு\n24X7 ‎செய்திகள் 21 hrs\nகேங்ஸ்டர் படங்களின் காட்ஃபாதர் மார்டின் ஸ்கார்சஸியின் கனவுப்படம் எப்படி இருக்கு - பக்கத்து தியேட்டர் #5\nநோ மீன்ஸ் நோ.... காவல்துறையை பாராட்டி அஜித் ரசிகர்கள் போஸ்டர்\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nமோடியை மாட்டிவிட்ட சரத் பவார்... அதிர்ச்சியில் பாஜக...\nநான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nநான் 104 நீங்க 106 பழி தீர்த்த அமித்ஷா... கோபத்தில் சோனியா போட்ட உத்தரவு... களத்தில் இறங்கிய சிதம்பரம்\nராமர் கோயில் கட்டிவிட்டால் எப்படி அரசியல் பண்றது... பாஜகவின் அரசியல் திட்டம்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\nநீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/electric-tower-mysterious-peasants/electric-tower-mysterious-peasants", "date_download": "2019-12-08T04:18:09Z", "digest": "sha1:2L5JZMRQ5APCVSH27QUSV2NRJIVFNK4W", "length": 10662, "nlines": 186, "source_domain": "www.nakkheeran.in", "title": "மின்சார கோபுரம்! மிரளும் விவசாயிகள்! | Electric tower! The mysterious peasants! | nakkheeran", "raw_content": "\nவிளைநிலங்களில் உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைப்பதால் வரும் ஆபத்து குறித்து சட்டமன்றத்தில் எச்சரித்தார் தாராபுரம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. காளிமுத்து. \"\"எந்த ஆபத்தும் இல்லை என்பது குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'' என பதிலளித்தார் மின்துறை அமைச்சர் பி.தங்கமணி. \"\"இந... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிட்டமிட்டுக் கொன்ற போலீஸ் கொலையாளிகள்\nஆட்சியை கலைக்க கவர்னர் ஃபைல்\nடெல்லி ஸ்டார் ஓட்டலில் ஸ்டெர்லைட் நடத்திய சதி ஆலோசனை\nராங்-கால் : கைது லிஸ்ட் ரெடி\nசென்று வா வீர மகளே...'' -கலங்க வைத்த ஸ்னோலின்\nபா.ஜ.க.வையும் ரஜினியையும் பார்த்து பயப்படும் கட்சிகள்\n மந்திரியை ரவுண்டு கட்டிய மகளிரணி\nரஜினி சொன்ன அந்த சமூக விரோதிகள் -‘ஸ்கேன்’ செய்கிறார் மன்ற மா.செ.\nதிட்டமிட்டுக் கொன்ற போலீஸ் கொலையாளிகள்\nஆட்சியை கலைக்க கவர்னர் ஃபைல்\n\"ரஜினி நமக்கு கிடைத்த அதிசயம், அற்புதம்\"- நடிகர் ராகவா லாரன்ஸ்\n24X7 ‎செய்திகள் 21 hrs\n\"கூடிய விரைவில் எனக்கு திருமணம்\"- நடிகர் யோகி பாபு\n24X7 ‎செய்திகள் 21 hrs\nகேங்ஸ்டர் படங்களின் காட்ஃபாதர் மார்டின் ஸ்கார்சஸியின் கனவுப்படம் எப்படி இருக்கு - பக்கத்து தியேட்டர் #5\nநோ மீன்ஸ் நோ.... காவல்துறையை பாராட்டி அஜித் ரசிகர்கள் போஸ்டர்\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nமோடியை மாட்டிவிட்ட சரத் பவார்... அதிர்ச்சியில் பாஜக...\nநான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nநான் 104 நீங்க 106 பழி தீர்த்த அமித்ஷா... கோபத்தில் சோனியா போட்ட உத்தரவு... களத்தில் இறங்கிய சிதம்பரம்\nராமர் கோயில் கட்டிவிட்டால் எப்படி அரசியல் பண்றது... பாஜகவின் அரசியல் திட்டம்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\nநீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவின��்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/item/1517-2019-01-18-11-09-46", "date_download": "2019-12-08T03:05:44Z", "digest": "sha1:YCIGTA4LTQYBDH5SQUUQ7JPHRFX3EXV6", "length": 7280, "nlines": 117, "source_domain": "acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் பரிசளிப்பு வைபவம் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் பரிசளிப்பு வைபவம்\n2019.01.04 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் மக்தப் மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் ஒன்று நிந்தவூர் ஜுமுஆ மஸ்ஜிதில் இடம் பெற்றது. இதன் போது கிளையின் ஏற்பாட்டில் மக்தப் மாணவர்களுக்கிடையில் இடம் பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டக் கிளையின் புதிய தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்பிட்டி கிளையின் புதிய நிருவாகத் தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் கிளையின் புதிய நிருவாகத் தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மதுரங்குழி கிளையின் புதிய நிருவாகத் தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொட்டராமுல்ல கிளையின் புதிய நிருவாகத் தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சவளக்கடை, மத்தியமுகாம் கிளையின் ஏற்பாட்டில் திறன் விருத்திக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவடிப்பள்ளி கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnaadu.news/archives/16", "date_download": "2019-12-08T03:33:07Z", "digest": "sha1:VCS355JOHSMIYXQINRZHCG2D2XJHULZT", "length": 6106, "nlines": 75, "source_domain": "tamilnaadu.news", "title": "மீண்டும் முன்னணியில் நோக்கியா கைப்பேசிகள் – Tamil Naadu News", "raw_content": "\nView More here: இலங்கை தமிழ் நாடு தொழில்நுட்பம் சினிமா மகளிர் விஞ்ஞானம் வரலாறு\nமீண்டும் முன்னணியில் நோக்கியா கைப்பேசிகள்\nசில வருடங்களுக்கு முன்னர் நோக்கியா கைப்பேசிகளுக்கு அதிக வரவேற்பு காணப்பட்டது.\nஎனினும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட பின்னர் வீழ்ச்சியை எதிர்நோக்க தொடங்கியது.\nஅன்ரோயிட் கைப்பேசிகளின் வரவும் வீழ்ச்சிக்கு மற்றுமொரு காரணமாக விளங்கியது.\nஎனினும் மீண்டும் நோக்கியா நிறுவனம் அன்ரோயிட் இயங்குதளத்தினை உள்ளடக்கியதாக ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்ய தொடங்கியது.\nஇவ்வாறு அறிமுகம் செய்ய ஆரம்பித்து ஓரிரு வருடங்களுக்குள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது.\nஇதனை எடுத்துக்காட்டும் விதமாக கடந்த 2017ம் ஆண்டின் நான்காம் கலாண்டுப் பகுதியில் ஏனைய முன்னணி நிறுவனங்களின் கைப்பேசிகளின் எண்ணிக்கையை விடவும் அதிகமாக நோக்கியா கைப்பேசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளமை காணப்படுகின்றது.\nஅதாவது HTC, Sony, Google, Alcatel, Lenovo, OnePlus, Gionee,Meizu,Coolpad,Asus ஆகிய நிறுவனங்களை கைப்பேசி விற்பனையில் பின்னுக்கு தள்ளியுள்ளது.\nமேற்கண்ட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 4.4 மில்லியன் கைப்பேசிகளை நோக்கியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.\nவயிற்று வலியால் துடித்த 14 வயது சிறுமி… 20 வயது வாலிபரால் நடந்த சோகம் 0\nமாயமான இளம்பெண் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு… காதலன் மீது சந்தேகம் எழுப்பும் தந்தை 0\nஏலத்துக்கு வரும் விஜயகாந்தின் சொத்துக்கள் அவர் மனைவி பிரேமலதா கூறுவது என்ன அவர் மனைவி பிரேமலதா கூறுவது என்ன\nவிஜய்க்கு பிகில் பர்ஸ்ட் லுக்குடன் பிறந்தநாள் வாழ்த்து கூறிய இலங்கை கிரிக்கெட் வீரர் 0\nதேசிய போட்டிக்கு மாற்றுத்திறனாளி பெண் தேர்வு; சமூக வலைதளத்தில் நிதி திரட்டி தந்த வாலிபர் 0\nதரம் தாழ்ந்து விட்டதாக புகார் விஷாலுடன் வரலட்சுமி மோதல் 0\nஇணையத்தை கலக்கும் இந்த பொண்ணு யார் 1\nநாச்சியார் – திரை விமர்சனம் 0\nஹரிஷ் – ரைசாவின் காதல் சர்ப்ரைஸ்… 0\nதமிழ் இன அழிப்பு நாள் May 18 (படங்கள்) 0\nமிஸ்டர் லோக்கல் திரை விமர்சனம் 1\nஉலகில் பாதுகாப்புக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியல் 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rasikai.com/2013/09/blog-post_22.html", "date_download": "2019-12-08T02:16:20Z", "digest": "sha1:N5GYKBIWC3CAPWEWDUKILQ4RU5SLKDHE", "length": 11653, "nlines": 137, "source_domain": "www.rasikai.com", "title": "நூற்றிலொரு வார்த்தை - Gowri Ananthan", "raw_content": "\nஎல்லோரும் எதிரபார்த்த ஒன்றே எனினும் கடைசிநிமிட படபடப்பு/பரபரப்புகளின் மத்தியில் சற்றே சலனம் கொள்ள வைத்த தேர்தல் இது. இறுதி முடிவு பற்றி நான் சொல்வதை விட எமது நண்பர்கள்/நண்பர்களின் வட்டம் சொல்லிய/பகிர்ந்த கருத்துகளிலிருந்து ஒரு சில இன்றைய உங்கள் பார்வைக்கு..\nபரபரப்புக்கு பஞ்சமில்லாத பேப்பர் என்றா அது உதயன் தான்..\nவடமாகாணசபை தேர்தலில் இம்முறை அனைத்து தமிழ் மக்களும் காட்டியிருக்கும் வாக்களிக்கும் ஆர்வம் பாராடத்தக்களவு வாக்களிப்பு வீதம் என இவ்வளவுக்கு ஒரு பெருவெற்றி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்திருப்பது பாராட்டத்தக்கது...யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ,வவுனியா, மன்னார் என அனைத்து மக்களின் பங்கும் உண்மையில் பாராட்டத்தக்கது.....\nதாங்களே 20 வருடங்களுக்கு முன்னர் காணிகளை அபகரித்தது விட்டு 20 வருடங்கள் கழித்து அவற்றை தாம் தான் மீட்டுக் கொடுப்பது போல காடியவர்களுக்கும், தாமே அழித்தவற்றை மீண்டும் கட்டி எழுப்புகிறோம், அபிவிருத்தி என்ற பெயரில் செய்து கொண்டிருப்பவர்களுக்கும், இவற்ற்றை எல்லாம் தான் தான்கேட்டு பெற்றுக்கொடுக்கிறேன் என்று சொல்லியே அரசியல் நடத்தும் கட்சிகளுக்கும் அமைச்சர்களுக்கும் தமிழ் மக்கள் கொடுத்திருக்கும் நெத்தியடி தான் இது...\nஇப்படி ஒரு வாக்களிப்பு வீதமும் ஆர்வமும் 2010 பாராளுமன்ற தேர்தலில் காட்டப்படிருக்கவில்லை...3 வருடங்களின் பின் காட்டப்படிருப்பதானது அரசாங்கத்தின் மீதான அதிருப்தியையும், இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிரான மக்களின் மனநிலையுமே காட்டி நிற்கிறது...\nவரிக்கு வரி விடுதலைப்புலிகளை சொன்னதால் மட்டும் தான் அராஜக அடக்குமுறைகளின் உச்சக்கட்டத்திலும் மக்கள் தைரியமாக ஓட்டுப்போட வந்தார்கள்.. கூட்டமைப்புக்கு புள்ளடி குத்தினார்கள்.\nஎத்தனை குழப்பங்கள் செய்தும்.. எந்த குழப்பமும் இல்லாத சனம்.\nஉண்மையாகவே ஒரு தமிழீழ பிரஜையாக (தமிழன் என்று சொல்லி இதில் தமிழகத்தவர்களையும் இணைப்பதில் துளியும் உடன்பாடில்லை.. அவர்களால் இப்படி உரிமைக்காக ஓட்டுப்போட முடியாது. இலவசங்களுக்கு ஓட்டுப்போடுபவர்களுக்கு உரிமையின் அருமை எப்படித்தெரியும்) உணர்வதில் அவ்வளவு பூரிப்பாக இருக்கிறது.\nசர்வஜன வாக்கெடுப்பை நடத்தட்டும்... இத்தனை ஆயுதங்களுடன் சிங்கள இராணுவத்தை உலாவ விடட்டும்... \"புலிகள் புலிகள்\" என்று முணுமுணுத்தபடி அச்சம் தீர்த்து உரிமை வெறிபிடித்து தமிழீழ அரசை சனம் அமைக்கும்.\nநாங்கள் சலுகைகளுக்கும் இலவசங்களுக்கும் விலைபோகத தமிழீழ மக்கள். எங்களை கட்டியெழுப்பியவர்கள் புலிகள்.\nதமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.\nஹஹா என்ன ஒரு உன்னதமான காலைப்பொழுது..\nசிங்கம் ஓங்கி அடிச்சா ஒன்னரை டன் வெயிட் தான்...சிங்கத்துக்கு ஓங்கி அடிச்சிருக்கோம் பாருங்க ஆயிரம் டன் வெயிட்ல...\nசும்மா அடியில்ல..நாய் பேய் அடி...மரண அடி..இதுக்கு பெயர் பெரும்பான்மை இல்லையோய்..ஒரு சில புல்லுருவிகள்,நாணல்களை தவிர்த்து எப்போதுமே நாம தான்லே கிங்கு..\nநம்ம வேலைய நாம கரெக்ட்டா பண்ணியாச்சு...எனியாச்சும் நீங்க உருப்படியா ஏதும் பண்ணுங்கடா கூட்டமைப்பு நொண்ணைங்களா..\nதமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெறும் என்பது நாம் யாவரும் அறிந்ததே ..ஆனால் தீவகம்,ஊர்காவற்துறை, தொகுதிகளில் சிங்கத்தின் குகைக்குள் சென்று அதன் பிடரியை உலுப்பி அதன் கோட்டையை தகர்த்த பா.கஜதீபன் அண்ணா மாற்றமுடியாத வரலாற்று மாற்றத்தை மாற்றிக்காட்டியிருக்கிறார் ...\nபெருமகிழ்ச்சி, பெருமை, நன்றி, நம்பிக்கை +ஒற்றுமை\n#தேர்தல் #கடமை #எதிர்காலம் #பதில்\nஒற்றுமையே உறுதியானதும் இறுதியுமானதுமான பலம்\nகாயமுற்ற மனதொன்றை ஆற்றுப்படுத்துவதென்பது குண்டும் குழியுமான தெரு ஒன்றைத் தார் இட்டு நிரப்பிச் செப்பனிடுவது போன்றதல்ல.\nஆறிய காயங்கள் சில உண்டு..\nஆறாத காயங்கள் பல உண்டு...\nTags : உங்கள் பார்வைக்கு, Kaayam\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகௌரி அனந்தனின் கனவுகளைத் தேடி மற்றும் பெயரிலி நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)...\nகௌரி அனந்தனின் \"கனவுகளைத் தேடி\" நாவல் வெளியீடு\nகௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-08T03:50:12Z", "digest": "sha1:EY56AISIKLFY6KTIAHNEFSJBS5IEVGPY", "length": 9321, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஐப்போபுளோரசு அமிலம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஐப்போபுளோரசு அமிலம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஐப்போபுளோரசு அமிலம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநீர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீரியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெடிபொருள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசல்பூரிக் அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐதரோகுளோரிக் காடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைட்ரிக் காடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாசுபாரிக் காடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐதரசன் பேரொட்சைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐதரசன் சயனைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉபகுளோரசு அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐதரசன் சல்பைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்செனிக் அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐதரசன் புளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅயோடசமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெர்புரோமிக் அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரோமசமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமசயனிக் அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமிடோசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்கான் புளோரோவைதரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்சனசு அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரோமிக் அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுச்சல்பேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்மினிக் அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுளோரிக் அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுளோரசமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுப்பாசுபாரிக் அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைட்ரோசில்கந்தக அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதைட்டானிக் அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐதரசன் அசுட்டட்டைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐப்போ அயோடசமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதையோசயனிக் அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐதரசன் புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐதரசன் தெலூரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெலீனிக் அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலித்தியம் இமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாலிப்டிக் அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெர்மாங்கனிக் அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஐதரசன் சேர்மங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதயோகார்பானிக் அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐப்போநைட்ரசு அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதயோகந்தக அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபைரோபாசுபாரிக் காடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐதரசன் அயோடைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடைதயோனிக் அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-12-08T03:13:40Z", "digest": "sha1:H6TRF2FQMKKEH67Z77PXIZU6E2RXCAEM", "length": 10770, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "புவிப்புறத் தொலைக்காட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுவிப்புறத் தொலைக்காட்சி (Terrestrial television) என்ற வகை தொலைக்காட்சிப் பரப்புகை வானொலி ஒலிபரப்பை ஒத்து காற்றுவெளியில் மின்காந்த அலைகள் மூலம் அனுப்பப்பட்டு தொலைக்காட்சி அலைவாங்கி ஒன்றின் மூலம் பெறப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகும். இது செய்மதியையோ கம்பிவடத்தையோ ஊடகமாகப் பயன்படுத்துவதில்லை. வீட்டில் உள்ளத் தொலைக்காட்சிப் பெட்டியில் உள்ள இசைவித்த மின்காந்த அலைவெண் வாங்கி கொண்டு விரும்பும் அலைவரிசையைப் பெறலாம். ஐரோப்பாவில் இது புவிப்புறத் தொலைக்காட்சி என அறியப்பட்டாலும் ஐக்கிய அமெரிக்காவில் இதனை ஒளிபரப்புத் தொலைக்காட்சி (broadcast television) என்றும் சில நேரங்களில் வளியாற்றுத் தொலைக்காட்சி (over-the-air television, OTA) என்றும் குறிப்பிடப்படுகிறது.\nபுவிப்புறத் தொலைகாட்சியே முதன்முதலாக ஓர் ஊடகம் வழியாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்ட தொழினுட்பமாகும். 1927ஆம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று வாசிங்டன், டி. சி.யிலிருந்து முதல் தொலைதூரத் தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்டது. பிபிசி 1929ஆம் ஆண்டு பொதுமக்களுக்கான ஒளிபரப்பை துவங்கியது; வழமையான நிகழ்ச்சிகளை 1930 முதல் ஒளிபரப்பத் தொடங்கியது. 1950களில் கம்பிவடத் தொலைக்காட்சிகள் வரும்வரை இவ்வகை ஒளிபரப்பே கோலோச்சி வந்தது.\nஇந்தியாவில் 1959ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 15ஆம் நாள் தில்லிய��ல் சோதனையோட்டமாக சிறு பரப்பானைக் கொண்டு தற்காலிக ஒளிப்பதிவு தளத்திலிருந்து ஒளிபரப்பப்பட்டது. வழமையான நிகழ்ச்சிகள் 1965ஆம் ஆண்டிலிருந்து அனைத்திந்திய வானொலியின் அங்கமாக செயல்படத் தொடங்கின. இச்சேவை மும்பைக்கும் அமிர்தசரசிற்கும் 1972ஆம் ஆண்டில் விரிவுபடுத்தப்பட்டது. 1975 வரை ஏழு இந்திய நகரங்களில் மட்டுமே தொலைக்காட்சி சேவைகள் இருந்தன; தொலைக்காட்சி சேவைகளை வழங்கும் ஒரே நிறுவனமாக தூர்தர்சன் இருந்தது. 1976ஆம் ஆண்டில் அனைத்திந்திய வானொலியிலிருந்து தூர்தர்சன் தனியாக செயல்படத் தொடங்கியது. தேசிய சேவைகள் 1982ஆம் ஆண்டிலிருந்து அனைத்து நிலையங்களிலிருந்தும் ஒளிபரப்பப்பட்டன. அதே ஆண்டு வண்ணத் தொலைக்காட்சி இந்தியாவிற்கு அறிமுகமானது.\nஇந்தியாவின் பரந்த நிலப்பரப்பை கருத்தில்கொண்டு இன்சாட் செயற்கைக்கோள்களின் மூலம் ஓர் தொலைதொடர்பு பிணையம் தொலைக்காட்சி புவிப்புற பரப்பான்களுக்காக அமைக்கப்பட்டது. இந்தப் புவிப்புறப் பரப்பான்களுக்கான குறிப்பலைகள் மைய நிலையத்திலிருந்து இந்த செயற்கைக்கோள்கள் மூலம் அனுப்பப்பட்டன; இவற்றை புவிப்புற பரப்பான்கள் புவிப்புறத் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பின. தற்போது இவ்வாறு பிணைக்கப்பட்ட 1400 புவிப்புற பரப்பான்கள் மூலம் இந்திய மக்கள்தொகையின் 90% நபர்கள் தூர்தர்சன் நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கின்றனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2019, 20:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://threadreaderapp.com/thread/1181977966378532865.html", "date_download": "2019-12-08T02:22:20Z", "digest": "sha1:TWISQGGGTGTRADEP3CN66N63ULLJJLIF", "length": 15340, "nlines": 227, "source_domain": "threadreaderapp.com", "title": "Thread by @mokutweetz: \"#வாருங்கள்சீசின்பிங் #欢迎吉平 தமிழகத்தின் மீது கிழக்கு சாளுக்கியர்கள் (தற்போதையை டெல்லியை சுற்றியுள்ள பகுதி […]\" #வாருங்கள்சீசின்பிங் #TamilsWelcomeXiJinping #GoBackModi #欢迎吉平", "raw_content": "\nதமிழகத்தின் மீது கிழக்கு சாளுக்கியர்கள் (தற்போதையை டெல்லியை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்தவர்கள்) படுயெடுத்த போது சீன அரசு அப்போதைய தமிழர்களுக்கு உதவியாக ஒரு பெரும் படையை தமிழ்நாட்டுக்கு அனுப்பியது என்று \"Ban Gu\"\nஎன்ற பழங்கால சீன ஆரா���்ச்சியாளர் தனது 'Chien Han Shu' என்ற புத்தகத்தில் கூறியிள்ளார். இராஜங்க ரீதியில் தமிழர்களும் சீனர்களும் எப்போதும் நட்புடன் இருந்தனர் என்ற உண்மை திட்டமிட்டு மறைக்கப்பட்டு இருந்திருக்கிறது கேடுகெட்ட இந்திய பாடதிட்டத்தால்.\nதமிழர்களும் சீனர்களும் ஒன்றுபடும் நேரமிது.\n#தமிழி_பெயர்கள் - தமிழ் பிராமி கல்வெட்டுகள் என்ற புத்தகத்தில் கீழ்க்கண்ட பெயர்கள் காணப்படுகின்றன. அரிய தொகுப்பு அனைவரும் அறிய #பகிரவும்\nஈழத் தமிழர் பெருமை கொள்ள முடியுமா\nமதுரை நகரத்திற்கு அருகில் கீழடியில் நடத்தப்படும் அகழ் ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.\nஇவை அமெரிக்காவில் புளோரிடாவில் பீட்டா அனெலிக்டிக்ஸ் ஆய்வகத்தினால் ஆய்வு செய்து வெளியிடப்படும் முடிவுகள் என்பதால் நம்பகத்தன்மை கொண்டுள்ளன.\nஆய்வின் 3 முக்கிய முடிவுகள்\nமுதலாவது, கி.மு 600 ஆண்டளவில் எழுத்து வடிவத்துடன் கூடிய மொழியுடன் தமிழன் வாழ்ந்துள்ளான்.\nஇரண்டாவது, கீழடியில் காணப்படும் பல எழுத்து வடிவங்கள் சிந்துவெளி நாகரிகத்தில் காணப்படும் எழுத்துகளுடன் ஒத்து இருக்கின்றன.\nமூன்றாவது, அக்காலத்திலேயே தமிழர் கடல் வாணிபத்தில் ஈடுபட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.\nமுடிவு , தமிழ் இனம் உலகில் தொன்மையான இனம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் ஈழத் தமிழருக்கு என்ன பெருமை\nஉயர்திரு பாரதப்பிரதமர் மோடி @PMOIndia (@narendramodi ) அவர்களுக்கு,\nநீங்கள் அரியானவில் சொல்லியபடியே மிகச்சரியாக 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று அசுர பலத்தோடு ஆட்சியில் மீண்டும் ஏறுகிறீர்கள்\nஇந்த வாழ்த்தை சொல்ல என் மாநிலம் எனக்கு ஒரு தகுதியை கொடுத்திருக்கிறது\nநாடெங்கும் #மோடிஅலை வீசிய போது இங்கு வீசவில்லை\nஒர் சாரணர் இயக்க தேர்தலில் கூட உங்கள் தேசிய செயலர் 50 ஓட்டுகள் கூட வாங்க முடியவில்லை, சட்டமன்ற தேர்தலிலும் அப்படியே\nஇப்போது நாடாளுமன்ற தேர்தலில் அப்படியே\nஇப்படி தெளிவாக உங்களை தள்ளி வைத்த அந்த தகுதியே என் #தகுதி\nஉங்கள் கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சொல்கிறார்👉🏿மோடிக்கு வாக்களிக்காமல் விட்டதால் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்கள் கிடைக்க வாய்ப்பிலை என்கிறார் அப்படியா\nஇது தான் உங்கள் கட்சி புரிந்து வைத்திருக்கும் அரசியல் சட்டமா \nஹிந்துக்களாகிய நமது வேதநூல்கள என்ற புனிதநூல்கள் எதை நமக்க���க் கற்றுத் தருகின்றன\nஇவர்களுடைய கதைகளில் பிரவாகமெடுத்து ஓடும் ஆபாசங்களைச் சகிக்க இயலுமா\nஅதைக் கொண்டாடும் பாஜக தேவையா நமக்கு\nநமது நாட்டு மக்களிடையே உயர்வு தாழ்வை கற்பித்தும்; வேற்றுமையை உண்டாக்கியும் அவர்களின் உழைப்பை உறிஞ்சு வாழும் ஒரு சமுதாயத்தை கட்டிக் காப்பாத்துவோம் என முழங்கி வரும் பாஜக தேவையா நமக்கு\nநான் ஓர் இந்து (இந்திய சட்டப்படி இல்லாமல் மனத்தாலயே இப்படி நினைத்தால்...)\nஇந்த எண்ணம் இருப்போர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை பாஜக நம்மை எந்தப் பாதையில் இழுத்துச் செல்ல அழைக்கிறது என்பதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2015/apr/27/%E0%AE%AE%E0%AF%87-1%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-1104873.html", "date_download": "2019-12-08T02:21:06Z", "digest": "sha1:6YBOKL34R6YXEADXYDARD7LLGQEAG2HC", "length": 7373, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மே 1இல் கிராம சபைக் கூட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nமே 1இல் கிராம சபைக் கூட்டம்\nBy தேனி, | Published on : 27th April 2015 12:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேனி மாவட்டத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் மே 1ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.\nஇது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஊராட்சித் தலைவர்கள் தலைமையில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில், குடிநீர் விநியோகம், ஆழ்துளை கிணறு அமைப்பது குறித்த விழிப்புணர்வு, டெங்கு தடுப்பு நடவடிக்கை, சீமை கருவேல மரங்களை அகற்றுதல், அரசு திட்ட பயனாளிகள் பட்டியல், தாய் திட்டம், ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணிகள், மகளிர் திட்டம், புதுவாழ்வு திட்டம், சூரிய சக்தி விளக்குகளை பராமரித்தல், ஊராட்சி பொது செலவினம் ஆகிய பொருள்கள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படும்.\nஊராட்சிக்கு உள்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் பட��க்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2013/aug/10/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2-725927.html", "date_download": "2019-12-08T02:13:56Z", "digest": "sha1:IFSSKYQH4MQLLENY5MJ2S7CVHU43GFXU", "length": 7039, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரம்ஜான்: அரியலூர் பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nரம்ஜான்: அரியலூர் பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை\nBy அரியலூர், | Published on : 10th August 2013 02:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூர் ஜூம்மா பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, சிறப்புத் தொழுகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nரம்ஜான் பண்டிகை இஸ்லாமியர்களால் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, அரியலூர் ஜூம்மா பள்ளிவாசலில் முத்தவல்லி நூர்முகமது தலைமையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.\nஅரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக், ரஜாக்டிரேடிங் அப்துல்ரஜாக், டாக்டர் அகமதுஷெரீப், அதிமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட பொறுப்பாளர் ரகீம், ஜபருல்லா உள்ளிட்ட ஏராளமானோர் இந்த சிறப்புத் தொழுகையில் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும் இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/sivagankai-congress-manamadurai-dmk-stalin-speech", "date_download": "2019-12-08T04:22:44Z", "digest": "sha1:JCB2UC4HMYUECDULAEL3CJP5ICJCHIWG", "length": 77071, "nlines": 243, "source_domain": "www.nakkheeran.in", "title": "“இனிமேல் பி.ஜே.பி என்று அழைக்க வேண்டாம் – சி.ஜே.பி என்று அழையுங்கள்!”-மு.க.ஸ்டாலின் பேச்சு | sivagankai congress manamadurai dmk stalin speech | nakkheeran", "raw_content": "\n“இனிமேல் பி.ஜே.பி என்று அழைக்க வேண்டாம் – சி.ஜே.பி என்று அழையுங்கள்\nஇன்று (29-03-2019) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரையும், மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.கழக வேட்பாளரையும் ஆதரித்து உரையாற்றினார். அதன் முழு விவரம் பின்வருமாறு:\nமதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய, இந்த மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் வருக வருக வருக என வரவேற்கிறேன். வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி, நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தலோடு சேர்த்து மானாமதுரை சட்டமன்ற சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.\nஅந்தத் தேர்தல்களில் நீங்கள் எல்லோரும் சிறப்பான வகையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு தர வேண்டுமென்கிற என்ற உணர்வோடு சிவகங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்தக் கூட்டத்தில் உங்களோடு சேர்ந்து நானும் பங்கேற்று உங்கள் அனைவரையும் சந்திக்கின்ற வாய்ப்பினை பெற்றமைக்கு நான் மக���ழ்ச்சி அடைகின்றேன், பெருமைப்படுகின்றேன், பூரிப்படைகின்றேன், புளங்காகித உணர்வோடு உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கின்றேன்.\nசிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் காங்கிரஸ் பேரியக்கத்தின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் அவர்களுக்கு நீங்கள் எல்லோரும் கை சின்னத்தில் ஆதரவு தந்து வெற்றியைத் தேடித் தர வேண்டும். அதேபோல் தமிழ்நாட்டில், 18 தொகுதிகளிலும் சட்டமன்றத்தின் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கின்றது, அந்த அடிப்படையில் மானாமதுரை தொகுதியில் நம்முடைய கழகத்தின் அங்கீகாரம் பெற்ற அதேசமயம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக உங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டு இருக்கக்கூடிய இலக்கியதாசன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தந்து வெற்றியை தேடித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காக, உங்களைத் தேடி நாடி ஆதரவு கேட்டு வந்திருக்கின்றேன். உங்களைத் தேடி ஆதரவு கேட்க வந்திருக்கின்றேன். என்று சொன்னால், தலைவர் கலைஞர் அவர்கள் இல்லாத காரணத்தினால் நான் உங்களை நாடி தேடி வந்து இருக்கின்றேன்.\n“மானம் காத்த மருது பாண்டியர்கள் மண்ணிற்கு” நான் வந்திருக்கின்றேன். சிவகங்கைச் சீமைக்கு வந்திருக்கின்றேன். மானம் காத்தவர்கள் மருது பாண்டியர்கள் என்று சொன்னால், அப்படி மானம் காத்த மருது பாண்டியர்களின் வாரிசுகளாகிய நீங்கள் தமிழ்நாட்டின் மானத்தைக் காப்பாற்ற, இந்தியாவின் மானத்தைக் காப்பாற்ற வேண்டும். வருகின்ற 18ம் தேதி மத்தியில், மோடி தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய பாசிச பா.ஜ.க அரசை அகற்றப்படக்கூடிய தேர்தல்தான் நாடாளுமன்ற தேர்தல். அதையொட்டி, தமிழகத்தில் 18 இடங்களில் சட்டமன்றத்தின் இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்றது. அதனடிப்படையில், மானாமதுரையில் நடைபெற இருக்கக்கூடிய இடைத்தேர்தல் மூலமாக தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கக்கூடிய எடுபிடியாக, பல அக்கிரமங்கள் அநியாயங்களை, கரெப்சன் - கலெக்சன் - கமிசன் என்ற நோக்கத்தோடு எடப்பாடி தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அ.தி.மு.க ஆட்சியையும் அப்புறப்படுத்தியாக வேண்டும்.\nநாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் போட்டியிடக்கூடிய கார்த்திக் சிதம்பரம் அவர்களை நான் உங்களுக்கு அதிகப்படியாக விளம்பரப்படுத்த தேவையில்லை. கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் \"கொல்லன் தெருவில் ஊசி விற்ற கதை\". எனவே அதைப் போல் அவரைப் பற்றி அறிந்தவர்கள், புரிந்தவர்கள் நீங்கள்.\nநம்முடைய மதிப்பிற்குரிய ப.சிதம்பரம் அவர்களின் மகன் என்று நாம் சொல்லலாம். ஆனால், சிலர் வாரிசு அரசியல் என்று வெளியில் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். நான் அவர்களுக்கெல்லாம் ஒரே வரியில் பதில் சொல்ல வேண்டும் என்று சொன்னால், வாரிசு அடிப்படையில் அல்ல தகுதியின் அடிப்படையில் தான் அவர் இன்றைக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கின்றார்.\nநீங்கள் வேறொன்றையும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை, அவரை எதிர்த்து நிற்கக்கூடிய வேட்பாளர் யார் என்பது உங்களுக்குத் தெரியும் புரியும். அவருடைய வண்டவாளங்கள் அத்தனையும் நன்றாக அறிந்து வைத்திருக்கக் கூடியவர்கள் நீங்கள். எச்.ராஜா அவர்கள் ஆளுங்கட்சியின் துணையோடு பி.ஜே.பி-யின் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கின்றார். என்னைப் பொறுத்தவரையில் ஒரு எதிர்க்கட்சியின் வேட்பாளராக நான் அவரைப் பார்க்கவில்லை, தமிழகத்தில் ஏன் இந்தியாவிலேயே இதுபோன்று ஒரு கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல்வாதியை நாம் இதுவரையில் பார்த்திருக்க முடியாது, இனிமேலும் பார்க்கவும் முடியாது. அதற்கு ஒரு உதாரணமாக இருக்கக்கூடியவரை தான் தேர்ந்தெடுத்து இன்றைக்கு நம்மை எதிர்க்கிற வேட்பாளராக நிறுத்தி வைத்திருக்கின்றார்கள்.\nநான் எதற்காக இதைச் சொல்லுகிறேன் என்று சொன்னால், தமிழ் சமுதாயத்தின் நல்லிணக்கத்தை, நிம்மதியை கெடுக்கக்கூடிய வகையில் பேசுவது, வாய்க்கு வந்தபடியெல்லாம் உளறுவது, கலவரத்தை நடத்துவதற்கு தூண்டுவது, கலவரத்தை நடத்துவது, பொய்களே பேசிக் கொண்டிருப்பது, அவதூறு மட்டும் பேசிக் கொண்டிருப்பது தான் எச்.ராஜாவின் தொழிலாகவே இருந்து கொண்டிருக்கின்றது.\nபாரதிய ஜனதா கட்சியில் இருக்கக்கூடிய அனைவரையும் நான் சொல்ல மாட்டேன், அவர்களுடைய கொள்கையில் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அவர்கள் சொல்வதை நாங்கள் விமர்சிக்கலாம், அதுபோல் நாங்கள் சொல்வதை அவர்கள் விமர்சிக்கலாம், அது வேறு. அது அரசியல் பண்பாடு. அரசியல் ரீதியாக - தத்துவ ரீதியாக - கொள்கை ரீதியாக - விமர்சிப்பது என்பது ஜனநாயகத்தின் உரிமை. ஆனால், கொச்சைப்படுத்தி கலவரம் தூண்டுவதில், அசிங்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் இருக்கக்கூடியவர்தான் எச்.ராஜா அவர்கள்.\nநான் கேட்க விரும்புவது, இப்படிப்பட்ட ஒருவர் நாடாளுமன்றத்திற்கு போனால், அது நாடாளுமன்றத்துக்கே அவமானம் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. நாடாளுமன்றத்திற்குச் சென்றும் இதுபோன்ற நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டுக் கொண்டிருப்பார் என்று சொன்னால், அங்கு இருக்கக்கூடியவர்கள் என்ன சொல்வார்கள் இவர் எந்த தொகுதியில் இருந்து வந்திருக்கின்றார் இவர் எந்த தொகுதியில் இருந்து வந்திருக்கின்றார் என்ற ஒரு கேள்வி வருகின்ற பொழுது, சிவகங்கை தொகுதியில் இருந்து வந்திருக்கின்றார் என்று சொன்னால், இந்த சிவகங்கை தொகுதியில் இருக்கக்கூடிய உங்களுக்கு ஏற்படக்கூடிய அவமானம் என்பதை தயவு செய்து நீங்கள் மறந்துவிடக் கூடாது.\nஅதனால்தான் நான் துவக்கத்திலேயே சொன்னேன். மானம் காத்த மருது பாண்டியர் வாரிசுகளாக சிவகங்கை மக்களாகிய நீங்கள் இருக்கின்றீர்கள் என்று, அதை நீங்கள் உணர்ந்து பார்த்திட வேண்டும். அதற்காகத்தான் காங்கிரஸ் பேரியக்கத்தின் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கக்கூடிய, சகோதரர் கார்த்திக் சிதம்பரம் அவர்களுக்கு நீங்கள் கை சின்னத்தில் ஆதரவு தந்து மாபெரும் வெற்றியைத் தேடித்தந்த வேண்டும். தந்தை பெரியாரை கொச்சைப்படுத்தி பேசுகின்ற, ஏன், தந்தை பெரியாரின் சிலைகள் அனைத்தையும் உடைப்பேன் என்று சொல்லுகின்ற, அறிஞர் அண்ணாவை கொச்சைப்படுத்தி பேசுகின்ற நம்முடைய திராவிட இயக்கத்தை இழிவுபடுத்தி பேசுகின்ற எச்.ராஜாவிற்கு, இந்தத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய பாடத்தை நீங்கள் புகட்டிட வேண்டும். புகட்டிட நீங்கள் தயாராக இருக்கின்றீர்களா\nஇந்தத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நான் பல செய்திகளைச் சொல்வதற்கு முன்னால், முதலில் திரு சுப்பிரமணிய சுவாமி அவர்கள் சொன்னதையே, இங்கு உங்களிடத்தில் சுட்டிக்காட்டி வாக்கு கேட்க விரும்புகின்றேன். இந்த நேரத்தில் இது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகின்றேன், சுப்பிரமணிய சாமி யார் என்பதும் உங்களுக்கு தெரியும், அவரும் பி.ஜே.பி கட்சியைச் சார்ந்தவர் தான். நம்மைக் கண்டால் அவருக்கு சுத்தமாக பிடிக்காது, அவரும் எல்லோரையும் விமர்சித்து வாய்க்கு வந்தபடி பேசக்கூடியவர் தான். ஏதேனும் ஒரு கருத்தை அவர் எடுத்துச் சொன்னால், அவர் சொன்ன கருத்திற்கும், பி.ஜே.பி-க்கும் சம்பந்தம் இல்லை என்று அந்தக் கட்சியில் இருக்கக்கூடியவர்கள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பது வழக்கம் வாடிக்கை. அந்த நிலையில் இருக்கக்கூடிய சுப்பிரமணிய சுவாமி அவர்கள் அண்மையில் ஒரு கருத்தை வெளியிட்டு இருக்கின்றார். இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறி விட்டது, மோடி முன்னேற்றி விட்டார் என்று சொல்லி வாக்குகளை கேட்கின்றீர்களே மோடிக்கும் அருண்ஜெட்லி க்கும் பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியாது. சில நாட்களுக்கு முன்பு சு.சுவாமி டெல்லியில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி தந்திருக்கின்றார். அவர் பேட்டியாக சொன்ன வார்த்தைகள் இவை. எனவே பிரதமராக இருக்கக்கூடிய மோடிக்கு, பொருளாதாரம் தெரியவில்லை என்று நாம் சொல்லவில்லை, சுப்பிரமணிய சுவாமி சொல்லுகின்றார்.\nசில நாட்களுக்கு முன்னால் ஆங்கில நாளேட்டில் சுப்பிரமணிய சுவாமி அவர்கள் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதை இந்து தமிழ் நாளேட்டில் கடந்த 27-11-2018 அன்று தமிழாக்கம் செய்து வெளியிட்டு இருந்தார்கள். அந்தக் கட்டுரையில் அவர் என்ன குறிப்பிடுகின்றார் என்று சொன்னால், இந்திய பொருளாதாரம் தீவிரமான நெருக்கடியை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றது, ஜிடிபி அடிப்படையிலான வளர்ச்சி விகிதம் குறைந்து வருகின்றது, அரசு வங்கிகளில் வாராக் கடன் அளவு வளர்ந்துவிட்டது. என்று சுப்பிரமணிய சுவாமி அந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கின்றார்.\nஅதைத்தொடர்ந்து இன்னொரு கருத்தையும் சொல்லுகின்றார். மோடி சொன்ன மேக் இன் இந்தியா திட்டம் பற்றி சுப்பிரமணிய சுவாமி என்ன சொல்கிறார் என்றால், மேக் இன் இந்தியா கொள்கை வெற்றிபெற அடிப்படை தள கட்டமைப்பிற்கு மட்டும் 72 இலட்சம் கோடி ரூபாய் பணம் தேவை. ஆனால் இப்பொழுது முதலீடு செய்யப்பட்ட தொகையின் மதிப்பு 2014ஆம் ஆண்டைவிட குறைவானது என்று சுப்பிரமணிய சுவாமி ஆதாரத்தோடு குறிப்பிடுகின்றார். இதெல்லாம் நாங்கள் கண்டுபிடித்தது, நாங்கள் சொல்வது அல்ல, பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார சீரழிவிற்கு சுப்பிரமணிய சுவாமி கொடுத்திருக்கக்கூடிய சாட்சியங்கள்.\nஅப்படியானால் இந்த ஐந்து வருடத்தில் அவர் என்ன செய்தார் அவர் செய்தது யாருக்கு என்றால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு. இந்த நாட்டின் முதுகெலும்பாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய விவசாயிகளுக்கு ஏதாவது செய்து இருக்கின்றாரா அவர் செய்தது யாருக்கு என்றால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு. இந்த நாட்டின் முதுகெலும்பாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய விவசாயிகளுக்கு ஏதாவது செய்து இருக்கின்றாரா விவசாயத்தை நம்பி இருக்கக்கூடிய நாடு இந்தியா. அதை நம்பித்தான் 60 சதவிகிதத்திற்கு மேல் விவசாயப் பெருங்குடி மக்கள் கிராமத்தில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.\nஎனவே, அந்த உணர்வோடு தான் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் ஐந்து முறை இருந்தபொழுது, எத்தனையோ எண்ணிப்பார்க்க முடியாத சாதனைகளை திட்டங்களை அவர் செய்திருக்கின்றார், அதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவிற்கு விவசாயப் பெருங்குடி மக்களுக்கு என்ன என்ன செய்தார் என்பதை என்னால் வரிசையாகப் பட்டியல் போட முடியும். ஆனால், நீங்கள் கொடுமையான வெயிலை தாங்கிக் கொண்டு இருப்பதால் சிலவற்றை மட்டும் சுருக்கமாக சொல்லுகிறேன்.\nஅதேசமயம் இந்த ஆட்சியின் கொடுமைகளை தாங்கிக் கொண்டிருக்கக் கூடிய நீங்கள் இந்த வெயிலின் கொடுமையை பெரிதாக பொருட்படுத்த மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததற்குப்பிறகு, விவசாயப் பெருங்குடி மக்களுக்காக \"இலவச மின்சாரக் கட்டணத்தை\" அறிவித்து நிறைவேற்றிக் காட்டினார். அதேபோல், விவசாயப் பெருங்குடி மக்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியிருந்த 7,000 கோடி ரூபாய் கடனை கட்சி பாகுபாடின்றி முழுமையாக ரத்து செய்து கையொப்பமிட்டார்.\nநமது வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டுச் சொன்னார், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவோடு மத்தியில் டாக்டர் மன்மோகன்சிங் பிரதமராக இருந்த நேரத்தில் நிதி அமைச்சராக மதிப்பிற்குரிய ப.சிதம்பரம் அவர்கள் தான் பொறுப்பு ஏற்று இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களும் அமைச்சர்களாக இடம்பெற்றிருந்தார்கள். அப்பொழுது இந்தியா முழுவதும் இருந்த விவசாயிகளின் கடன் 60,000 கோடி ரூபாயை ரத்து செய்த ஆட்சிதான், அன்னை சோனியா காந்தி தலைமையில் டாக்டர் மன்மோகன்சிங் பிரதமராக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சி என்பதை நீங்கள் மறந்துவிட, மற���த்துவிட முடியாது.\nஅதைத்தான், நாம் இப்பொழுதும் நம்முடைய தேர்தல் அறிக்கையில் விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருக்கின்றோம். அந்த அறிவிப்பைப் பார்த்து விட்டு, மத்திய அமைச்சராக இருக்கக்கூடிய மதிப்பிற்குரிய பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள், உடனே ஒரு செய்தியை வெளியிட்டார். என்னவென்றால் விவசாயக் கடனை ரத்து செய்ய முடியாது ஏமாற்றுகின்றார்கள் என்று தவறான தகவலை மக்களிடத்தில் சொல்லிக் கொண்டே இருக்கின்றார். அவருக்கு பதில் அளிக்கும் விதமாக தான் நம்முடைய வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் அவர்கள் இங்கு பேசியிருக்கின்றார்.\nமத்திய பிரதேசத்தில் அண்மையில் தேர்தல் முடிந்து காங்கிரஸ் கட்சி பொறுப்பேற்று இருக்கின்றது, ராஜஸ்தான் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களிலும் பொறுப்பேற்று இருக்கின்றது. அதற்கு முன்பு அங்கு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி அவர்கள் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றதும் பத்தே நாட்களில் விவசாய கடன்களை ரத்து செய்வோம் என்று சொன்னார். நான் இங்கு பெருமையோடு குறிப்பிட விரும்புகின்றேன், பத்து நாட்கள் அல்ல ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டே நாட்களில் விவசாய கடன்கள் அத்துணையும் அந்த மூன்று மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டது. இது பொன் ராதாகிருஷ்ணனுக்கு தெரிய வாய்ப்பில்லை. பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்கள் கார்ப்ரேட் கம்பெனிகள் கேட்டால் கடன்களை தள்ளுபடி செய்வார். கேட்டால் மட்டுமல்ல கேட்காமலேயே தள்ளுபடி செய்வார். எனவே இனிமேல் பி.ஜே.பி-யை பாரதிய ஜனதா கட்சி என்று சொல்லாதீர்கள் அது கார்ப்பரேட் ஜனதா கட்சி என்று சொல்லுங்கள்.\nஇன்னும் சுருக்கமாக சொல்லவேண்டும் என்று சொன்னால் பி.ஜே.பி - அல்ல சி.ஜே.பி.எனவே, மத்தியில் ஒரு சர்வாதிகாரியாக மோடி இருந்துகொண்டிருக்கிறார். தமிழகத்தில் ஒரு உதவாக்கரை எடப்பாடி பழனிசாமி இருந்து கொண்டிருக்கின்றார். மக்களைப்பற்றி கவலைப்படுவதில்லை, எதைப்பற்றியும் சிந்திப்பதில்லை. எனது ஆட்சியில் மக்கள் எப்பொழுதும் போராட்டம், ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று பெருமையோடு சொல்லிக்கொண்டிருக்கின்றார். எந்தப் பிரச்சினைகளையும் தீர்க்கமுடியாத காரணத்தினால்தான் இன்றைக்கு போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்து கொண்��ிருக்கின்றது.\nநான் கேட்கின்றேன், ஏற்கனவே சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கின்ற போது நானும் இங்கு இருக்கக்கூடிய திரு ராமசாமி அவர்களும் கவன ஈர்ப்பு கொண்டுவந்து பேசினோம். அருகில் இருக்கக்கூடிய விருதுநகர் மாவட்டத்தில் எச்.ஐ.வி ரத்தத்தை கர்ப்பிணிப் பெண்ணிற்கு செலுத்தியது தொடர்பாக நாங்கள் விவாதத்தில் ஈடுபட்டு அதன்பிறகு அது செய்திகளில் வெளிவந்ததா இல்லையா அதேநிலை தற்பொழுது இரண்டு நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது.\nஎன்னவென்றால், அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் கெட்டுப்போன இரத்தம் செலுத்தியதன் காரணத்தினால் 15 கர்ப்பிணிப் பெண்கள் இறந்து போயிருக்கிறார்கள் என்று டைம்ஸ் ஆப் இந்தியா என்ற நாளிதழ் முதல் பக்கத்தில் வேதனையோடு வெளியிட்டிருக்கின்றது. இவற்றையெல்லாம் கவனிக்க வேண்டியது யார் முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருக்கக்கூடிய குட்கா விஜயபாஸ்கர் .\nகுட்கா விஜயபாஸ்கர் தற்பொழுது இந்த நாடாளுமன்றத் தொகுதிக்கு வருகின்றார். அப்படி வருகின்ற காரணத்தினால் எடப்பாடியிடம் சபதம் செய்து கொண்டு வந்து இருக்கின்றாராம், இந்தத் தொகுதியை நான் வெற்றி பெற வைக்கின்றேன் என்று. இந்த சபதத்தை மருத்துவமனைகளை சீர்படுத்துகிறேன் என்று சொல்லி சபதம் போட வக்கில்லை சூடு இல்லை மருத்துவமனைகளில் இந்த கொடுமை நடந்து கொண்டிருக்கின்றது என்று சொன்னால் ஏழை எளியவர்கள் நடுத்தர குடும்பத்தில் பிறந்து இருக்கக்கூடியவர்கள் எங்கு செல்வார்கள்\nஎனவே, இதை நீங்கள் உணர்ந்து பார்க்க வேண்டும். எனவே எதிர்க்கட்சியில் நிற்கக்கூடிய எச்.ராஜா அவர்களும் அதற்குத் துணையாக விஜயபாஸ்கர் அவர்களும் வோட்டு கேட்கின்ற வருகின்ற பொழுது உங்களுக்கு நினைவுக்கு வர வேண்டியது குட்கா ஊழல் உங்களின் கவனத்திற்கு வர வேண்டும் மறந்து விடக்கூடாது.\nநான் எனது உரையின் துவக்கத்தில் மருது பாண்டியர்களை பற்றிக் குறிப்பிட்டுச் சொன்னேன், அவர்களுடைய வீரம் தீரம் பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதையும் தாண்டிய ஒரு அருங்குணம் அவர்களிடம் இருந்தது. என்ன அந்த அருங்குணம் என்ன என்றால், மத நல���லிணக்கம். இஸ்லாமிய மக்களுக்கு, கிறிஸ்தவ மக்களுக்கு வழிபாட்டு இடங்களை உருவாக்குவதற்கு நிலங்களையும் அதற்குத் தேவையான நிதி உதவிகளையும் செய்தவர்கள். இந்த வட்டாரத்தை பொறுத்தவரையில் நகரத்தார், நாட்டார், நாயக்கர், வேளாளர், ஆதிதிராவிடர், வளையர், மறவர் ஆகிய அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்துச் செல்பவர்களாக இருந்தவர்கள் அவர்கள்.\nஇப்படிப்பட்ட மத நல்லிணக்கமும், சமூக நல்லிணக்கமும் உருவாக காரணமாக இருக்கக்கூடிய இந்த பூமியில் மதவாதிகளாக, மதவெறி பிடித்து இருக்கக்கூடிய சக்திகளை ஓட ஓட விரட்டிட வேண்டாமா மத்தியில் இருக்கக்கூடிய சர்வாதிகாரியை மாநிலத்தில் இருக்கக்கூடிய உதவாக்கரையை விரட்டிட நாம் சபதம் ஏற்க வேண்டாமா\nபிரதமராக மோடி பொறுப்பை ஏற்று 5 வருடங்கள் ஆகி வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி அடுத்த தேர்தலில் வரப்போகின்றது. தேர்தல் பிரச்சாரத்திற்காக அடிக்கடி தற்போது தமிழ்நாட்டிற்கு வருகின்றார். இதற்கு முன்பு பிரதமராகக்கூடிய நேரத்தில் என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தார், நான் எல்லாக்கூட்டங்களிலும் கேட்டிருக்கின்றேன். மானத்தைக்காத்த இந்த சிவகங்கை மண்ணிலிருந்தும் கேட்கின்றேன், பதில் சொல்லுங்கள்.\nஆண்டிற்கு 2 கோடி இளைஞர்கள் வீதம் ஐந்து ஆண்டிற்கு 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை நான் உருவாக்கித் தருவேன் என்று சொன்னார், உருவாக்கியிருக்கிறாரா அதேபோல், இந்தியாவின் பொருளாதாரத்தை நான் முன்னேற்றுவேன் என்று சொன்னார். இந்தியாவின் பொருளாதாரம் இன்றைக்கு முன்னேறி இருக்கிறதா என்றால் இல்லை, வேளாண்மை விளை பொருட்களை 2 மடங்கு உயர்த்துவேன் என்று சொன்னார். உயர்த்தப்பட்டு இருக்கின்றதா அதேபோல், இந்தியாவின் பொருளாதாரத்தை நான் முன்னேற்றுவேன் என்று சொன்னார். இந்தியாவின் பொருளாதாரம் இன்றைக்கு முன்னேறி இருக்கிறதா என்றால் இல்லை, வேளாண்மை விளை பொருட்களை 2 மடங்கு உயர்த்துவேன் என்று சொன்னார். உயர்த்தப்பட்டு இருக்கின்றதா வெளிநாட்டில் இருக்கக்கூடிய கருப்புப்பணத்தை மீட்டுக் கொண்டுவந்து இந்திய குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் வைப்புத் தொகையாக செலுத்துவேன் என்று சொன்னார். வழங்கப்பட்டிருக்கின்றதா வெளிநாட்டில் இருக்கக்கூடிய கருப்புப்பணத்தை மீட்டுக் கொண்டுவந்து இந்திய குடிமகன்கள் ஒவ்வொருவருக்க��ம் 15 லட்சம் வைப்புத் தொகையாக செலுத்துவேன் என்று சொன்னார். வழங்கப்பட்டிருக்கின்றதா அப்படி யாருக்காவது வழங்கப்பட்டிருந்தால் சொல்லுங்கள் நான் இங்கேயே மன்னிப்புக் கேட்கின்றேன்.\nவாக்குறுதிகளை வாரி வழங்கினார். வானத்தைக் கிழிப்பேன் வைகுண்டத்தைக் காட்டுவேன் என்றெல்லாம் சொன்னாரே. செய்தாரா\nகருப்பு பணத்தையாவது மீட்டுக்கொண்டு வந்திருக்கிறீர்களா என்றால் அதுவும் கிடையாது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டாகி விட்டதா\nஉச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ரோட்டிற்கு வந்து பத்திரிகையாளர்களிடமும் தொலைக்காட்சிகளிலும் பேட்டி கொடுக்கிறார்கள். எந்த ஆட்சியிலாவது இதுபோன்ற ஒரு கொடுமை நடந்து இருக்கின்றதா அரசியல் சட்டம் அங்கீகாரம் பெற்று இருக்கக்கூடிய தன்னாட்சி அமைப்புகளை கலைத்ததும், சிதைத்ததும் ஜனநாயகமா அரசியல் சட்டம் அங்கீகாரம் பெற்று இருக்கக்கூடிய தன்னாட்சி அமைப்புகளை கலைத்ததும், சிதைத்ததும் ஜனநாயகமா என்கின்ற கேள்வி தான் நான் மோடி அவர்களை பார்த்து கேட்கின்றேன்.\nசமூகநீதி தத்துவத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டா என்ற அந்தக் கேள்வி, மதசார்பற்ற இந்தியாவை உருவாக்குவோம் என்று சொன்னீர்களே, இந்த ஐந்து வருடத்தில் அதை நிறைவேற்றி தந்திருக்கிறீர்களா என்ற அந்தக் கேள்வி, மதசார்பற்ற இந்தியாவை உருவாக்குவோம் என்று சொன்னீர்களே, இந்த ஐந்து வருடத்தில் அதை நிறைவேற்றி தந்திருக்கிறீர்களா கூட்டாட்சி தத்துவத்தை காப்பாற்றி விடுவேன் என்று சொன்னீர்களே, அதைக் காப்பாற்றி இருக்கிறீர்களா\nநீட் தேர்வால் அரியலூரைச் சேர்ந்த அனிதா என்ற தாழ்த்தப்பட்ட மாணவி தற்கொலை செய்து இறந்து போனாரே, அதற்கு இதுவரையில் உங்கள் அரசாங்கம் தீர்வு சொல்லியிருக்கின்றதா\nவணிகர்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கக்கூடிய ஜி.எஸ்/டி வரி அதை அமுல்படுத்த வேண்டிய அவசியம் மோடிக்கு ஏன் ஏற்பட்டது இதற்கு பிரதமர் மோடி அவர்கள் தயவுகூர்ந்து பதில் சொல்லியாக வேண்டும்.\nமாற்றுச் சிந்தனை தலைவர்களின் சிலைகள் எல்லாம் உடைப்போம் என்று சொன்னார்களே, தண்டித்திருக்கின்றீர்களா\nபாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக ஏதேனும் கருத்துக்களைச் சொன்னால் அவர்கள் அனைவரும் தேசவிரோதிகள் என்று சொல்லுகின்றீர்களே இது அடுக்குமா மகளிர் இட ஒதுக்கீட்டை நிறைவேற்றியேத் தீருவோம் என்று சொல்லித்தான் நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள். அந்த இட ஒதுக்கீடு இந்த ஐந்து வருடத்தில் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றதா\nஆனால், நம்முடைய பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி அவர்கள் ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்திலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிர் இட ஒதுக்கீட்டை முழுவதுமாக நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதிகள் வழங்கியிருக்கின்றார். எய்ம்ஸ் மருத்துவமனை திறக்க அல்ல, அடிக்கல் நாட்ட 5 வருடம் ஆகியிருக்கின்றது. இந்தியாவில், 100 ஸ்மார்ட் சிட்டி உருவாக்குவோம் என்று சொன்னீர்களே, உருவாக்கினீர்களா\nநேற்றைய தினம் சூர்யா சேவியர் என்ற நெல்லையைச் சார்ந்த நண்பர் மத்திய மாநில அலங்கோலங்களை பற்றிக் கவிதை நடையில் வாட்ஸ் அப்பில் அனுப்பியிருந்தார். அதை நேற்றைய தினமும் நடந்த பொதுக்கூட்டத்தில் சொன்னேன்.\nஇப்படி எதைப்பற்றியும் அந்த சர்வாதிகாரியும் கவலைப்படவில்லை, இந்த உதவாக்கரையும் கவலைப்படவில்லை. சசிகலாவின் காலில் விழுந்தது மட்டும் போதாதென்று, இப்பொழுது பிரதமர் மோடியின் கையைக் காலாக பற்றிக்கொண்டு இந்த ஆட்சியை தக்க வைத்துக்கொண்டிருக்கின்றார்.\nகடந்த 19ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னென்னப் பணிகளை செய்வோம் என்பதை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு விட்டுத்தான் என்னுடைய தேர்தல் பயணத்தை துவங்கினேன். அதில் சில,\n· விவசாயக்கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்,\n· மாணவர்கள் கல்விக்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்\n· 1 கோடி இளைஞர்களுக்கு சாலைப் பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்படும்.\n· மக்கள் நலப்பணியாளர்கள் தி.மு.க ஆட்சியில் ஏற்கனவே, நியமிக்கப்பட்ட காரணத்தால், அ.தி.மு.க அரசு பொறுப்பேற்றதும் வேலையிலிருந்து நீக்கின்றார்கள். அதன்பின், வழக்கு தொடர்ந்து உச்ச நீதி மன்றத்திற்கு சென்றது. அதன்பின் உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால், பணியிழந்தோர், பிச்சையெடுக்கக்கூடிய, மாண்டுபோகக்கூடிய சூழல் உருவானது. அதனால் 50 இலட்சம் பெண்கள் மக்கள் நலப் பணியாளர்களாக நியமிக்கப்படுவர்.\n· கிராமப்புற பெண்கள் சிறு தொழில் துவங்க 50,000 ரூபாய் வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்.\n· மத்திய மாநில பணியிடங்கள் உடனட��யாக முழுமையாக நிரப்பப்படும்.\n· நீட் தேர்வு முழுமையாக முற்றிலும் ரத்து செய்யப்படும்.\n· அரசு ஊழியர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்கப்படும்.\n· பெட்ரோல் டீசல் விலையை முறையாக கட்டுப்படுத்துவோம்.\n· சிலிண்டர் விலை பழைய விலைக்கு கொண்டுவரப்படும்.\n· கேபிள் டிவி கட்டணத்தை குறைப்போம்.\nஇப்படி பல உறுதிமொழிகளை சொல்லியிருக்கின்றோம்.\nநம்முடைய வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் அவர்கள் பேசுகின்ற போது சொன்னார். என்னவென்றால், ராகுல் காந்தி அவர்கள் ஒரு அருமையான உறுதிமொழியை சொல்லி இருக்கின்றார், அது என்னவென்றால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மிகவும் ஏழ்மையாக இருக்கக்கூடிய குடும்பங்களுக்கு மாதம் மாதம் 6,000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 72 ஆயிரம் ரூபாய் கிடைக்கப் போகின்றது. இதை அறிவித்த ராகுல் காந்தி அவர்களுக்கு இந்த சிவகங்கை மண்ணிலிருந்து உங்கள் சார்பில் மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களின் சார்பில் மட்டுமல்ல இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பு மக்கள் சார்பிலும் ராகுல் காந்தி அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் நன்றி உணர்வோடு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.\nசிலருக்கு சந்தேகம் வரும், நமது கைக்கு வருமா வராதா என்று நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, இந்த 72 ஆயிரம் ரூபாய் உங்கள் வங்கிக்கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.\nஇதைச்சொல்லுகின்ற போது ராகுல்காந்தி அவர்கள் குறிப்பிட்டார், இந்தியாவின் ஏழ்மையை ஒழிப்பதற்கான இறுதி முயற்சி இது என்று சொல்லியிருக்கின்றார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தேர்தல் தேதி அறிவித்ததும் 6,000 ரூபாயை 3 தவணையாக தருகின்றேன் என்று சொன்னார்.\nஇதுவரையில் ஒரு தடவையாவது 2000 ரூபாய் வந்திருக்கின்றதா என்றால் வராது, வரவே வராது.\nஇந்தியா கிட்டத்தட்ட 45 ஆண்டு காலம் இந்தியா பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மோடி ஆட்சி துவங்கியதிலிருந்து வேலை வாய்ப்புகள் தொடர்ந்து சரிய துவங்கி இருக்கின்றது.\nமத்தியில் இருக்கக்கூடிய ஆட்சியைப் பொறுத்தவரையில் இதுதான் நிலை. மாநிலத்தைப் பொறுத்தவரையில், தற்போது எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூட்டமில்லாத இடத்தில் பிரச்சாரத்தை செய்துகொண்டிருக்கின்றார். இப்பொழுது சட்டம் - ஒழுங்கு சீராக இருக்கின்றது என்கிறார். கடந்த 7 வருடமாக பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்கள். காவல்துறை என்ற ஒன்று இல்லையா உளவுத்துறை என்ற ஒன்று இல்லையா உளவுத்துறை என்ற ஒன்று இல்லையா அரசாங்கம் என்ற ஒன்று இருக்கின்றதா இல்லையா அரசாங்கம் என்ற ஒன்று இருக்கின்றதா இல்லையா பகிரங்கமாக சொல்லுகின்றேன், பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களின் இரண்டு மகன்களும் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள், குற்றவாளிகள் மீது இப்பொழுதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றீர்கள்.\nஅதைத் தொடர்ந்து கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன் கொடுமைக்கு ஆளாகியிருப்பதாக மருத்துவ ஆய்வறிக்கை சொல்லுகின்றது. இதுதான் நீங்கள் ஆட்சி நடத்தும் இலட்சணமா\nமாநிலத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும், மத்தியில் அன்னை சோனியா காந்தி அவர்கள் தலைமையில் டாக்டர் மன்மோகன் சிங்க் அவர்கள் பிரதமராக இருந்த போது காங்கிரஸ் கட்சி ஆற்றியிருக்கக்கூடிய சாதனைகள் அத்துனையும் உங்களுக்குத்தெரியும். எனவே, அந்த அடிப்படையில் தான் தேர்தல் அறிக்கையை தயாரித்து நாடாளுமன்றத்திற்கும் அறிவித்திருக்கின்றோம். சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் அறிவித்திருக்கின்றோம்.\nமானாமதுரை சட்டமன்றத் தேர்தல் அறிக்கையைப் பொறுத்தவரையில் நாம் சொல்லியிருக்கக்கூடிய உறுதிமொழி\n· இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் முழுமையாக நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும். திட்டத்தை கொண்டு வந்தது நாம் தான். ஆனால் அதை முறைப்படுத்துகின்ற பணியில் இன்றைக்கு இருக்கக்கூடிய ஆட்சி ஈடுபடவில்லை.\n· மானாமதுரை சிப்காட் தொழில் வளாகத்தில் மேலும் பல புதிய தொழில் துவங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.\n· மானாமதுரை வைகை ஆற்றில் கன்னார் தெருவில் இருந்து பழைய பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் தரைப்பாலம் அமைக்கப்படும்.\n· மானாமதுரை பேரூராட்சியின் நிர்வாகத்தை கருத்தில் கொண்டு மானாமதுரை நகராட்சியாக அறிவிக்கப்படும்.\n· செய்களத்தூர் முதல் வாகுடி வரை உள்ள வைகை ஆற்றுப் பகுதிகளில் பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுவதால், இப்பகுதி குடிநீர் மண்டலமாக அறிவிக்கப்படும்.\n· தி.மு.க ஆட்சியில் துவங்கப்பட்டு அ.தி.மு.க ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டு இருக்கக்கூடிய சுப்பன் கால்வாய் திட்டம் மற்றும் நாட்டார் க���ல்வாய் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.\n· திருப்புவனத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்.\n· காவிரி, வைகை, குண்டாறு ஆகியவை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n· வைகை ஆற்றின் குறுக்கே மானாமதுரை திருப்பாச்சேத்தி முத்தனேந்தல் ஆகிய இடங்களில் தடுப்பணை கட்டி குடிநீர் ஆதாரம் மேம்படுத்தப்படும்.\n· மூடப்பட்டிருக்கும் நூற்பாலைகளை திறந்து பலருக்கு வேலை வாய்ப்பு தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருக்கின்றது.\nஅதேபோல் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரையில், காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் கார்த்திக் சிதம்பரம் அவர்களை வெற்றி பெற வைக்கின்ற போது என்னென்ன வாக்குறுதிகள் நாங்கள் சொல்லப் போகிறோம் என்பதை நாம் வெளியிட்டிருக்கின்றோம். அதில் சிலவற்றை மாத்திரம் நான் சொல்ல விரும்புகின்றேன்.\n- உலகிலேயே தமிழ் மொழியும் தமிழர் பண்பாடும் தொன்மை வாய்ந்தவை என்பதையும் தமிழர்களின் நாகரீகத்தையும் நிரூபிக்கும் வகையில் இருக்கக்கூடிய சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு மற்றும் தொல்லியல் ஆய்வு தொடங்குவதற்கு தேவையான நிதி உதவியும் ஏனைய உதவிகளும் செய்யப்படும்.\n- கீழடியில் கிடைத்துள்ள அருங்கலைப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களை காட்சிப்படுத்த அங்கு ஓர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.\n- மாநிலத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களான ரயில்வே தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் எல்.ஐ.சி போன்றவற்றில் 90 சதவிகிதத்திற்கு குறையாமல் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.\n- பாசிச பா.ஜ.க ஆட்சியில் கொன்றுவிட்ட இந்தியா பொருளாதாரத்தை மீட்டு எடுத்திட பொருளாதார வல்லுனர்களே உள்ளடக்கிய உயர்நிலைக் குழு ஒன்று அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.\n- பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் உயிரிழந்த குடும்பங்களுக்கு உரிய நிதி வழங்கப்படும்.\n-என்று இப்படிப்பட்ட பல உறுதி மொழிகளை எந்த தைரியத்தில் நான் உங்களிடத்தில் எடுத்துச் சொல்கின்றேன் என்று சொன்னால், தலைவர் கலைஞர் அவர்கள் தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்ற பொழுது, தலைவர் கலைஞர் அவர்கள் திருக்குறள் போல் இரண்டு வரியில் சொல்லுவார்: “சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம்” என்று. கலைஞர் சொன்னதை கலைஞரின் மகனான ஸ்டாலினாக நானும் ��ொல்கின்றேன் “சொல்வதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம்”.\nநம்முடைய தலைவர் கலைஞர் இன்றைக்கு நம்மிடத்தில் இல்லை. அண்ணாவிற்கு பக்கத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றார். ஓயாமல் உழைத்துக் கொண்டிருந்த நம்முடைய உன்னத தலைவர் இன்றைக்கு அண்ணாவிற்கு பக்கத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றார். எனவே, நாம் நம்முடைய வெற்றியை நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களின் காலடியில் சமர்பித்து அவருக்கு காணிக்கையாக்குவோம் என்று கூறி விடைபெறுகின்றேன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநான் 104 நீங்க 106 பழி தீர்த்த அமித்ஷா... கோபத்தில் சோனியா போட்ட உத்தரவு... களத்தில் இறங்கிய சிதம்பரம்\nபாஜக, கம்யூனிஸ்டு குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நித்தியானந்தா\nமோடியைப் பார்த்து விட்டு வேகமாக திரும்பி சென்ற உத்தவ் தாக்கரே... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திடீர் திருப்பம்... எடப்பாடியின் திட்டத்தால் அலெர்ட்டான திமுக\n\"ரசிகர்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது\"- அரங்கை அதிர வைத்த ரஜினி\nஇந்தியா முழுக்க ரூ.2,000 கோடி மோசடி செய்த பலே ஆசாமிகள்\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண் பக்தரை தாக்கிய தீட்சிதருக்கு ஜாமீன்\nதீப திருவிழாவில் வசூல் வேட்டை நடத்துபவர்களுக்கு செக் வைத்த மாவட்ட நிர்வாகம்\n\"ரஜினி நமக்கு கிடைத்த அதிசயம், அற்புதம்\"- நடிகர் ராகவா லாரன்ஸ்\n24X7 ‎செய்திகள் 21 hrs\n\"கூடிய விரைவில் எனக்கு திருமணம்\"- நடிகர் யோகி பாபு\n24X7 ‎செய்திகள் 21 hrs\nகேங்ஸ்டர் படங்களின் காட்ஃபாதர் மார்டின் ஸ்கார்சஸியின் கனவுப்படம் எப்படி இருக்கு - பக்கத்து தியேட்டர் #5\nநோ மீன்ஸ் நோ.... காவல்துறையை பாராட்டி அஜித் ரசிகர்கள் போஸ்டர்\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nமோடியை மாட்டிவிட்ட சரத் பவார்... அதிர்ச்சியில் பாஜக...\nநான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nநான் 104 நீங்க 106 பழி தீர்த்த அமித்ஷா... கோபத்தில் சோனியா போட்ட உத்தரவு... களத்தில் இறங்கிய சிதம்பரம்\nராமர் கோயில் கட்டிவிட்டால் எப்படி அரசியல் பண்றது... பாஜகவின் அரசியல் திட்டம்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\nநீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/eniya-utayam/mid-summer-dream-d-padmanabhan-tamil-sura", "date_download": "2019-12-08T04:07:26Z", "digest": "sha1:ZVAHGN7TVTUXU22J53BHGCS773VVOKQ3", "length": 9769, "nlines": 172, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஒரு மத்திய கோடைக் கனவு - டி.பத்மநாபன் தமிழில் : சுரா | A Mid-Summer Dream - D. Padmanabhan in Tamil: Sura | nakkheeran", "raw_content": "\nஒரு மத்திய கோடைக் கனவு - டி.பத்மநாபன் தமிழில் : சுரா\nவெப்பம் தாங்கமுடியாத அளவுக்கு இருந்தது. மதிய உணவிற்குப்பிறகு வழக்கமாக இருக்கக்கூடிய தூக்கத்தில் விழுவதற்கு எவ்வளவு முயற்சிசெய்தும் முடியவில்லை. என் இந்தச் சிறிய காங்க்ரீட்டாலான வீட்டிற்குள் நான்- எழுத்து வடிவத்தில் கூறுவதாக இருந்தால் சிரமப்பட்டு உருகிக்கொண்டிருந்தேன். நான் படுத்திருக்கு... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிகைக்க வைக்கும் கீழடி மதங்கள் நுழையாத தமிழரின் நகர நாகரிகம் -செ.கார்க்கி\nஉண்மைக்குப் பல முகங்கள் - இயக்குநர் பிருந்தாசாரதி\nகம்போடியா ரசித்த தமிழ் உலகக் கவிஞர் மாநாடு - கா.ந.கல்யாணசுந்தரம்\nபுத்தகங்களைக் கொண்டாடிய புத்தகப் பேரவை -தகடூரில் இலக்கிய மழை\nதகவல் ஊடகங்களின் மொழி நிலை -முனைவர் இராம.குருநாதன்\nவசந்தா -எம்.முகுந்தன் தமிழில் : சுரா\n - தகழி சிவசங்கரப் பிள்ளை\n\"ரஜினி நமக்கு கிடைத்த அதிசயம், அற்புதம்\"- நடிகர் ராகவா லாரன்ஸ்\n24X7 ‎செய்திகள் 21 hrs\n\"கூடிய விரைவில் எனக்கு திருமணம்\"- நடிகர் யோகி பாபு\n24X7 ‎செய்திகள் 21 hrs\nகேங்ஸ்டர் படங்களின் காட்ஃபாதர் மார்டின் ஸ்கார்சஸியின் கனவுப்படம் எப்படி இருக்கு - பக்கத்து தியேட்டர் #5\nநோ மீன்ஸ் நோ.... காவல்துறையை பாராட்டி அஜித் ரசிகர்கள் போஸ்டர்\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nமோடியை மாட்டிவிட்ட சரத் பவார்... அதிர்ச்சியில் பாஜக...\nநான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தி���் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nநான் 104 நீங்க 106 பழி தீர்த்த அமித்ஷா... கோபத்தில் சோனியா போட்ட உத்தரவு... களத்தில் இறங்கிய சிதம்பரம்\nராமர் கோயில் கட்டிவிட்டால் எப்படி அரசியல் பண்றது... பாஜகவின் அரசியல் திட்டம்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\nநீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/thanthai-periyar-dravidar-kazhagam/indhu-mathamum-tamizharkalum-10003943?page=2", "date_download": "2019-12-08T02:27:27Z", "digest": "sha1:D5LTRQFWQCM3RSFJA4SSJOF6XVMDT3VK", "length": 12383, "nlines": 194, "source_domain": "www.panuval.com", "title": "இந்து மதமும் தமிழர்களும் - Indhu Mathamum Tamizharkalum - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nதந்தை பெரியார் திராவிடர் கழகம்\nPublisher: தந்தை பெரியார் திராவிடர் கழகம்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபொதுவாக ஆரிய நாகரிகத்தையோ, அவர்களது பழக்கவழக்கங்களையோ பற்றி ஊன்றி ஆதாரங்களைக் கவனித்து சிந்தித்துப் பார்ப்போமானால் - அவர்களுக்குள் ஒரு சமுதாயக் கட்டுப்பாட்டு முறையோ, ஒழுக்கமோ, நீதியோ, பகுத்தறிவு உணர்ச்சியோ ஏதும் இருந்ததாகக் காணப்படுவதற்கு இல்லை.\nநான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும் :(பெரியாரியத் தொகுப்பு)\nநான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்( பெரியாரியத் தொகுப்பு) (ஐந்து பாகங்கள்) பெரியார் .ஈ .வெ .ராமசமியின் பார்வையில் மொழி,கலை,பண்பாடு,இலக்கியம்,தத்துவம் பற்றிய தொகுப்பு இந்து பாசிச சக்திகளை ஏற்கெனவே எதிர்த்துப் போராட..\nரயில்வே தொழிலாளர்களுக்கு பெரியார் அறிவுரை\nரயில்வே தொழிலாளர்களுக்கு பெரியார் அறிவுரை..\nமே தினமும் தொழிலாளர் இயக்கமும்\nமே தினமும் தொழிலாளர் இயக்கமும்தொழிலாளி, முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும். ஏனென்றால், இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது...\nஉயர் எண்ணங்கள்இந்தக் குடும்ப வாழ்க்கை முறையானது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மிகப் பழைய முறை இன்றைக்கு சமுதாயத்தில் பகுதிக்கு மேற்பட்டவர்கள் பெண்கள். ஆனால், அவர்கள் அவர்களுடைய உரிமைக்குப் போராடுவது இல்லை. சமுதாயத்தில் உள்ள உயர்ந்தவன், தாழ்ந்தவன், சூத்திரன், பிராமணன் என்ற பேதத்தைப் போலவே ஆண..\nமொழியும் இலக்கியமும்சிலப்பதிகார கதையில் ஒரு பெண்ணை பதிவிரதையாக்க வேண்டும் என்பதற்காக உலகத்திலுள்ளம் முட்டாள்தனத்தை எல்லாம் கொண்டு வந்து புகுத்தியிருக்..\nபி.ஏ. கிருஷ்ணனின் இந்தக் கட்டுரைத் தொகுப்பில், புத்தகங்கள், ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளும் மதிப்புரைகளும் அடங்கியுள்ளன. இவை மர்மக் கதைகள், சமஸ்கிருதக் ..\nபெரியபுராணத்தில் சிவபெருமான் பெருமைகள் எப்படி இருக்கின்றனவோ, அவர் எப்படி பக்தர்களிடம் நடந்து கொண்டாரோ, எப்படி பக்தர்களை..\nகடவுளும் மதமும் ஒழிய வேண்டும்-ஏன்\nகடவுளும் மதமும் ஒழிய வேண்டும்-ஏன்கடவுள் தன்மை அதாவது “மனிதத்தன்மைக்கு மீறின ஒரு சக்தி இருக்கிறது. அதற்கும் உலக நடவடிக்கைகளுக்கும் சம்பந்தம் உண்டு” என..\nகடவுள் ஒரு பொய் நம்பிக்கை\nகடவுள் ஒரு பொய் நம்பிக்கைநான்கு வழிகளில் மக்களின் நினைவை உயர்த்த வேண்டும் என இந்நூல் முயல்கிறது. ஒன்று, எந்த மதத்தில் பிறந்தோமோ, அதை ஒட்டியே வாழ வேண்ட..\nகுடும்ப அமைப்பு முறையும் பெண்கள் விடுதலையும்\nகுடும்ப அமைப்பு முறையும் பெண்கள் விடுதலையும்: சமுதாயத்தில் ஆண்களுக்குச் சமமான நிலையை அடைவது பெண்களுக்கு எளிதாக இருக்காது...\nநான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும் :(பெரியாரியத் தொகுப்பு)\nநான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்( பெரியாரியத் தொகுப்பு) (ஐந்து பாகங்கள்) &..\nதிராவிடர் 100 - நூறு புத்தகங்கள்\nதிராவிடர் 100 - நூறு புத்தகங்கள்..\nஇந்து மதமே உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வு\nஇந்து மதமே உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வுஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்து மதத்தின் ஆதாரமாக விளங்கி, அதை கட்டிக் காப்பாற்றிய வேத, மத, சாஸ்திர, புராணங்களை பொசுக்..\nகடவுள் ஒரு பொய் நம்பிக்கை\nகடவுள் ஒரு பொய் நம்பிக்கைநான்கு வழிகளில் மக்களின் நினைவை உயர்த்த வேண்டும் என இந்நூல் முயல்கிறது. ஒன்று, எந்த மதத்தில் பிறந்தோமோ, அதை ஒட்டியே வாழ வேண்ட..\nபெண்ணுரிமை சட்டங்களும்- பார்ப்பனர்களும்...தேவஸ்தான மசோதா மத விரோதம், தேவ தாசிகளை ஒழிக்கும் மசோதா மதவ���ரோதம் விபசாரிகளை ஒழிக்கும் மசோதா மதவிரோதம் பச்சைக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/10322/", "date_download": "2019-12-08T03:48:41Z", "digest": "sha1:3UH7D76R4KEUX2FWHIP2NFPOU2WKESH7", "length": 5137, "nlines": 90, "source_domain": "arjunatv.in", "title": "போலீஸ் பார்வை மாத இதழின் மூன்றாம் ஆண்டு வெற்றி விழா – ARJUNA TV", "raw_content": "\nபோலீஸ் பார்வை மாத இதழின் மூன்றாம் ஆண்டு வெற்றி விழா\nபோலீஸ் பார்வை மாத இதழின் மூன்றாம் ஆண்டு வெற்றி விழா\nபோலீஸ் பார்வை மாத இதழின் மூன்றாம் ஆண்டு வெற்றி விழா ஜவகர்லால் நேரு சாலையில் உள்ள விஜய பார்க் ஹோட்டலில் 21-07-2019, ஞாயிறு அன்று நடைபெற்றது இந்த விழா போலீஸ் பார்வை மாத இதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்\nஎன். பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது\nஇவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை ஹைகோர்ட் advocate அசோசியேஷனின் தலைவர்\nகாவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு பிரிவு( சேலம் )\nடாக்டர் ஆர்.சிவக்குமார் ஐபிஎஸ் அவர்கள்\nகாவல் உதவி ஆணையர் அம்பத்தூர் சரகம் கே.கண்ணன்\nகாவல் உதவி ஆணையர் (scp) சென்னை, G.ஹரிகுமார்\nஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் இவ்விழாவில் கே. ராம்சுரேஷ்\nவி. பிரபு ,முன்னிலையில் மரு.கண்ணன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்\nமற்றும் பத்திரிக்கை நிருபர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்\nTags: போலீஸ் பார்வை மாத இதழின் மூன்றாம் ஆண்டு வெற்றி விழா\nPrevious காமராஜரின் 117 – வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு சான்றோர் நாடார் சங்க தலைவர் சிங் நாடார் தலைமையில்\nNext மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்\nஅண்ணாநகரில் பாரம்பரிய ஆடைகள் விற்பனை\nஆவனம் போலியாக தயாரித்த கில்லாடி\nகோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.7½ கோடியில் புதிய அலுவலக கட்டிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnaadu.news/archives/628", "date_download": "2019-12-08T03:33:25Z", "digest": "sha1:VPD32SLM664V5HG2KU2NJWJWJ6NSUMW2", "length": 30969, "nlines": 143, "source_domain": "tamilnaadu.news", "title": "ஆண்கள் பேசாத 5 விடயங்கள்: வாழ்க்கை பிரச்சனையின் ஆரம்பம் – Tamil Naadu News", "raw_content": "\nView More here: இலங்கை தமிழ் நாடு தொழில்நுட்பம் சினிமா மகளிர் விஞ்ஞானம் வரலாறு\nஆண்கள் பேசாத 5 விடயங்கள்: வாழ்க்கை பிரச்சனையின் ஆரம்பம்\nசுமார் ஒவ்வொரு 40 வினாடிக்கும் உலகில் ஏதாவது ஓரிடத்தில் ஒருவர் தற்கொலை செய்\nசுமார் ஒவ்வொரு 40 வினாடிக்கும் உலகில் ஏதாவது ஓரிடத்���ில் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார்.\nபெரும்பாலும் இவ்வாறு தற்கொலை செய்துகொள்வோர் ஆண்கள். தங்களின் பிரச்சனைகள் பற்றி பேசாத அல்லது உதவி தேடாத ஆண்களே இந்த முடிவுக்கு வருகின்றனர். எனவே, எந்த தலைப்புகளை பற்றி ஆண்கள் அதிகமாக பேச வேண்டும்\nசமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்துவது மன ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.\nசமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிட்டால், அதிக தனிமையும், மன அழுத்தமும் அடைவதாக பென்சில்வேனிய பல்கலைக்கழக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆனால், இந்த பாதிப்பை மாற்றிவிட முடியும்.\nImage captionஒருவரின் உண்மையான இயல்பை மறைத்து கொள்ள சமூக ஊடகங்கள் உதவலாம்.\n“வழக்கமாக சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்ற நேரத்தை குறைத்து கொண்டால், மன அழுத்தமும், தனிமையும் கணிசமான அளவுக்கு குறையும்” என்று இந்த ஆய்வை நடத்திய உளவியல் நிபுணர் மிலிசா ஹண்ட் கூறுகிறார்.\nஇந்த பாதிப்புகள் குறிப்பாக ஆய்வு செய்யப்பட்டோரில் அதிக மன அழுத்தம் பெற்றிருந்த எல்லோரிடமும் காணப்பட்டது என்று அவர் கூறுகிறார்.\nஆனால், சமூக ஊடகங்கள் பாதிப்பு அளிப்பதாக எப்படி இருக்க முடியும்\nசமூக ஊடகங்களில் நடப்பவை அனைத்தும் உண்மையான வாழ்க்கையின் பிரதிபலிப்பாக இருப்பது அரிதே. ஆனாலும், ஒப்புமை ஏற்படுத்துவதைவிட நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று மிச்சிகன் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் ஆஸ்கார் யபார்ரா கூறுகிறார்.\n“உலக நடப்புகள் பற்றி சிறந்த விழிப்புணர்வை மக்கள் பெற்றிருக்க வேண்டும் என்றில்லை. ஆனால், அதுதான் நிகழ்கிறது. நீங்கள் சமூக ஊடகங்களில் நேரத்தைக் கழிக்கும்போது, பிற பக்கத்தின் மட்டுப்படுத்தப்பட்ட உள்ளடக்கங்களையே நீங்கள் பொதுவாக பெறுகிறீர்கள். அதிக சமூக ஊடகங்களை நீங்கள் பயன்படுத்துகிறபோது, சமூக ஒப்பீடுகள் அதிகரித்து மக்களின் உண்மையான உணர்வுகள் மங்க தொடங்குகின்றன,” என்று அவர் தெரிவிக்கிறார்.\nவெல்கம் கலெக்ஷனோடு சேர்ந்து, தனிமை பரிசோதனை பற்றி பிபிசி நடத்திய மிக பெரியதோர் ஆய்வில், 16 முதல் 24 வயதிற்குள்ளான இளைஞர்கள் அதிக தனிமையைஉணர்வதாக தெரிய வந்தது.\nஆண்களை பொறுத்தமட்டில் தனிமையை விரட்டுவது மிகவும் கடினம் என்று 2017ம் ஆண்டு நடத்திய ஆக்ஸ்போர்டு ஆய்வு தெரிவிக்கிறது.\nஇந்த ஆய்வை நடத்திய ராபின் முன்பார், “பெண்களின் நட்ப�� பொறுத்தவரை, தொலைபேசியில் ஒருவருக்கொருவர் பேசுவதற்கு யார் அதிக முயற்சி எடுத்தார்களோ அவர்களின் நட்பு உறுதியாகியது,” என்கிறார்.\n“ஆண்களின் நட்பை பொறுத்தவரை கால்பந்து போட்டிக்கு செல்வது, மது அருந்த செல்வது, ஒர்அணியில் ஐந்து பேர் விளையாடும் கால்பந்து ஆடுவது என எல்லாமும் வேலை செய்துள்ளது. எனவே, அவர்கள் முயற்சி செய்ய வேண்டும். பாலின வேறுப்பாட்டில் இது குறிப்பிடும்படியான வித்தியாசம்,” என்று அவர் கூறுகிறார்.\nதனிமை தீவிரமடையும்போது, ஒருவருக்கு உடல் மற்றும் மன ரீதியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.\nடிமென்சியா என்கிற நினைவாற்றல் இழப்பு நோய், தீவிர நோய்கள் மற்றும் உடல்நலப் பிரச்சனைகளுக்கான ஆபத்தோடு தனிமைக்கு தொடர்புள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன.\nஅழுதுவிடுவதால் சுய-ஆறுதல் கிடைப்பதோடு, இரக்கமும், சமூகப் பிணைப்பும் உருவாவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. “ஆண்கள் அழுவதில்லை” என்கிற உணர்வு ஆழமாக வேரூன்றியுள்ளது.\nபிரிட்டனில் நடத்தப்பட் ஆய்வில், 18 முதல் 24 வயதான 55 சதவீத ஆண்கள், அழுவது தங்களை ஆண்மை பண்பு குறைவானவர்களாக காட்டுவதாக தெரிவிக்கின்றனர்.\n“உணர்வுகளை வெளிகாட்டுவது பலவீனமானது என்பதால், இளம் வயதில் இருந்தே ஆண்கள் உணர்வுகளை வெளிக்காட்ட கூடாது,” என்று நாம் நினைக்கிறோம் என்கிறார் பிரச்சனையை கையாள உதவி மற்றும் தற்கொலை தடுப்பு சேவைகளை வழங்குகின்ற லாபநோக்கமற்ற ஆஸ்திரேலிய நிறுவனமான லைஃப்லைனின் முன்னாள் செயல் இயக்குநர் கோல்மன் ஒ‘டிரிஸ்கோல்.\nகுடும்பத்திற்கு பணம் சம்பாதிப்பவராக இருப்பது\nபிரிட்டனில் சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு, இயல்பான பாலுணர்வு கொண்ட குடும்ப ஆண்களில் 42 சதவீதத்தினர், தனது மனைவியைவிட அதிகமாக சம்பாதிக்க வேண்டுமென நினைப்பதாக தெரிவிக்கிறது. அவ்வாறு எண்ணுபவரில் ஒருவர்தான் ஒலுமிடி டுரோஜாய்.\n“எனது குடும்பத்திற்கு பணம் சம்பாதித்த எனது தந்தை இரவும், பகலும் வேலை செய்ததையும், நாட்டில் மேலும், கீழும் பயணம் செய்ததையும், பார்த்தேன். நானும் அவ்வாறு இருக்க வேண்டும்” என்று ஒலுமிடி கூறுகிறார்.\nநான் எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும். இவ்வாறு எனது மனைவி எண்ணுகின்ற எடுத்துகாட்டான ஆணாக நான் இருக்க வேண்டும்” என்கிறார் அவர்.\nநிதி சுமையை உணர்வது ஒருவருக்கு மன நல பிரச்��னைகளை அதிகரிக்கலாம்.\n2015ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு சதவீத வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும்போது, தற்கொலை விகிதத்தில் 0.79 சதவீத அதிகரிப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.\n“நமக்கு சரியிணையாக இருப்பவரோடு, பொருளாதார ரீதியாக வெற்றிகரமாக இருப்பதையும் நமது முழு வாழ்வையும் ஒப்பிட்டு முடிவு செய்பவர்களாக நாம் வளர்க்கப்பட்டுள்ளோம். பொருளாதார அம்சங்கள் இருக்கின்றபோது நம்மால் கட்டுப்படுத்த முடியாமல், கடினமாகிறது” என்கிறார் பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு ஆண்களின் தற்கொலை தடுக்க செயல்படும் தொண்டு நிறுவனம் ஒன்றின் செயலதிகாரி சீமோன் கன்னிங்.\nகடந்த ஆண்டு, “லவ் ஐலாண்ட்” என்கிற பிரபல தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் மூன்றாவது இடம் பெற்ற ஜோஷ் இளைய நட்சத்திரமாக மாறினார்.\n“இந்த நிகழ்ச்சிக்கு செல்லும் முன்னர், நான் ஜிம்-மில் அதிக பயிற்சி எடுத்துகொண்டேன். கண்ணாடியில் என்னை அடிக்கடி பார்த்து கொள்வேன். நான் தயாராகி இருந்தாலும், இன்னமும் இந்நிகழ்ச்சிக்கு செல்ல விரும்பவில்லை” என்று அவர் கூறினார்.\n“இப்போது கூட சிக்ஸ்-பேக் உடைய ஒருவரை பார்த்தவுடன் உங்களை பலவீனமாக பார்க்க தோன்றலாம்,” என்கிறார் அவர்.\nபெரும்பாலும் இவ்வாறு தற்கொலை செய்துகொள்வோர் ஆண்கள். தங்களின் பிரச்சனைகள் பற்றி பேசாத அல்லது உதவி தேடாத ஆண்களே இந்த முடிவுக்கு வருகின்றனர். எனவே, எந்த தலைப்புகளை பற்றி ஆண்கள் அதிகமாக பேச வேண்டும்\nசமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்துவது மன ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.\nசமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிட்டால், அதிக தனிமையும், மன அழுத்தமும் அடைவதாக பென்சில்வேனிய பல்கலைக்கழக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆனால், இந்த பாதிப்பை மாற்றிவிட முடியும்.\nஒருவரின் உண்மையான இயல்பை மறைத்து கொள்ள சமூக ஊடகங்கள் உதவலாம்.\n“வழக்கமாக சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்ற நேரத்தை குறைத்து கொண்டால், மன அழுத்தமும், தனிமையும் கணிசமான அளவுக்கு குறையும்” என்று இந்த ஆய்வை நடத்திய உளவியல் நிபுணர் மிலிசா ஹண்ட் கூறுகிறார்.\nஇந்த பாதிப்புகள் குறிப்பாக ஆய்வு செய்யப்பட்டோரில் அதிக மன அழுத்தம் பெற்றிருந்த எல்லோரிடமும் காணப்பட்டது என்று அவர் கூறுகிறார்.\nஆனால், சமூக ஊடகங்கள் பாதிப்பு அளிப்பதாக எப்படி இரு��்க முடியும்\nசமூக ஊடகங்களில் நடப்பவை அனைத்தும் உண்மையான வாழ்க்கையின் பிரதிபலிப்பாக இருப்பது அரிதே. ஆனாலும், ஒப்புமை ஏற்படுத்துவதைவிட நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று மிச்சிகன் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் ஆஸ்கார் யபார்ரா கூறுகிறார்.\nஅதிகம் தற்கொலை செய்துகொள்வது ஆண்களே, ஏன்\n“உலக நடப்புகள் பற்றி சிறந்த விழிப்புணர்வை மக்கள் பெற்றிருக்க வேண்டும் என்றில்லை. ஆனால், அதுதான் நிகழ்கிறது. நீங்கள் சமூக ஊடகங்களில் நேரத்தைக் கழிக்கும்போது, பிற பக்கத்தின் மட்டுப்படுத்தப்பட்ட உள்ளடக்கங்களையே நீங்கள் பொதுவாக பெறுகிறீர்கள். அதிக சமூக ஊடகங்களை நீங்கள் பயன்படுத்துகிறபோது, சமூக ஒப்பீடுகள் அதிகரித்து மக்களின் உண்மையான உணர்வுகள் மங்க தொடங்குகின்றன,” என்று அவர் தெரிவிக்கிறார்.\nவெல்கம் கலெக்ஷனோடு சேர்ந்து, தனிமை பரிசோதனை பற்றி பிபிசி நடத்திய மிக பெரியதோர் ஆய்வில், 16 முதல் 24 வயதிற்குள்ளான இளைஞர்கள் அதிக தனிமையைஉணர்வதாக தெரிய வந்தது.\nஆண்களை பொறுத்தமட்டில் தனிமையை விரட்டுவது மிகவும் கடினம் என்று 2017ம் ஆண்டு நடத்திய ஆக்ஸ்போர்டு ஆய்வு தெரிவிக்கிறது.\nஇந்த ஆய்வை நடத்திய ராபின் முன்பார், “பெண்களின் நட்பை பொறுத்தவரை, தொலைபேசியில் ஒருவருக்கொருவர் பேசுவதற்கு யார் அதிக முயற்சி எடுத்தார்களோ அவர்களின் நட்பு உறுதியாகியது,” என்கிறார்.\n“ஆண்களின் நட்பை பொறுத்தவரை கால்பந்து போட்டிக்கு செல்வது, மது அருந்த செல்வது, ஒர்அணியில் ஐந்து பேர் விளையாடும் கால்பந்து ஆடுவது என எல்லாமும் வேலை செய்துள்ளது. எனவே, அவர்கள் முயற்சி செய்ய வேண்டும். பாலின வேறுப்பாட்டில் இது குறிப்பிடும்படியான வித்தியாசம்,” என்று அவர் கூறுகிறார்.\nவெவ்வேறு மொழிபேசும் ஆண்கள், பெண்கள்: வினோத கிராமம்\nதனிமை தீவிரமடையும்போது, ஒருவருக்கு உடல் மற்றும் மன ரீதியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.\nடிமென்சியா என்கிற நினைவாற்றல் இழப்பு நோய், தீவிர நோய்கள் மற்றும் உடல்நலப் பிரச்சனைகளுக்கான ஆபத்தோடு தனிமைக்கு தொடர்புள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன.\nஅழுதுவிடுவதால் சுய-ஆறுதல் கிடைப்பதோடு, இரக்கமும், சமூகப் பிணைப்பும் உருவாவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. “ஆண்கள் அழுவதில்லை” என்கிற உணர்வு ஆழமாக வேரூன்றியுள்ளது.\nபிரிட்டனில் நடத���தப்பட் ஆய்வில், 18 முதல் 24 வயதான 55 சதவீத ஆண்கள், அழுவது தங்களை ஆண்மை பண்பு குறைவானவர்களாக காட்டுவதாக தெரிவிக்கின்றனர்.\n“உணர்வுகளை வெளிகாட்டுவது பலவீனமானது என்பதால், இளம் வயதில் இருந்தே ஆண்கள் உணர்வுகளை வெளிக்காட்ட கூடாது,” என்று நாம் நினைக்கிறோம் என்கிறார் பிரச்சனையை கையாள உதவி மற்றும் தற்கொலை தடுப்பு சேவைகளை வழங்குகின்ற லாபநோக்கமற்ற ஆஸ்திரேலிய நிறுவனமான லைஃப்லைனின் முன்னாள் செயல் இயக்குநர் கோல்மன் ஒ‘டிரிஸ்கோல்.\nமனைவியின் குடும்பப்பெயரை தனது பெயருடன் சேர்த்துக்கொள்ளும் ஆண்கள்\nகுடும்பத்திற்கு பணம் சம்பாதிப்பவராக இருப்பது\nபிரிட்டனில் சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு, இயல்பான பாலுணர்வு கொண்ட குடும்ப ஆண்களில் 42 சதவீதத்தினர், தனது மனைவியைவிட அதிகமாக சம்பாதிக்க வேண்டுமென நினைப்பதாக தெரிவிக்கிறது. அவ்வாறு எண்ணுபவரில் ஒருவர்தான் ஒலுமிடி டுரோஜாய்.\n“எனது குடும்பத்திற்கு பணம் சம்பாதித்த எனது தந்தை இரவும், பகலும் வேலை செய்ததையும், நாட்டில் மேலும், கீழும் பயணம் செய்ததையும், பார்த்தேன். நானும் அவ்வாறு இருக்க வேண்டும்” என்று ஒலுமிடி கூறுகிறார்.\nநான் எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும். இவ்வாறு எனது மனைவி எண்ணுகின்ற எடுத்துகாட்டான ஆணாக நான் இருக்க வேண்டும்” என்கிறார் அவர்.\nநிதி சுமையை உணர்வது ஒருவருக்கு மன நல பிரச்சனைகளை அதிகரிக்கலாம்.\nஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை: முதல்கட்ட ஆய்வு வெற்றி\n2015ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு சதவீத வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும்போது, தற்கொலை விகிதத்தில் 0.79 சதவீத அதிகரிப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.\n“நமக்கு சரியிணையாக இருப்பவரோடு, பொருளாதார ரீதியாக வெற்றிகரமாக இருப்பதையும் நமது முழு வாழ்வையும் ஒப்பிட்டு முடிவு செய்பவர்களாக நாம் வளர்க்கப்பட்டுள்ளோம். பொருளாதார அம்சங்கள் இருக்கின்றபோது நம்மால் கட்டுப்படுத்த முடியாமல், கடினமாகிறது” என்கிறார் பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு ஆண்களின் தற்கொலை தடுக்க செயல்படும் தொண்டு நிறுவனம் ஒன்றின் செயலதிகாரி சீமோன் கன்னிங்.\nகடந்த ஆண்டு, “லவ் ஐலாண்ட்” என்கிற பிரபல தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் மூன்றாவது இடம் பெற்ற ஜோஷ் இளைய நட்சத்திரமாக மாறினார்.\n“இந்த நிகழ்ச்சிக்கு செல்லும் முன்னர், நான் ஜிம்-மில் அதிக பயிற்சி எடுத்துகொண்டேன். கண்ணாடியில் என்னை அடிக்கடி பார்த்து கொள்வேன். நான் தயாராகி இருந்தாலும், இன்னமும் இந்நிகழ்ச்சிக்கு செல்ல விரும்பவில்லை” என்று அவர் கூறினார்.\n“இப்போது கூட சிக்ஸ்-பேக் உடைய ஒருவரை பார்த்தவுடன் உங்களை பலவீனமாக பார்க்க தோன்றலாம்,” என்கிறார் அவர்.\nவயிற்று வலியால் துடித்த 14 வயது சிறுமி… 20 வயது வாலிபரால் நடந்த சோகம் 0\nமாயமான இளம்பெண் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு… காதலன் மீது சந்தேகம் எழுப்பும் தந்தை 0\nஏலத்துக்கு வரும் விஜயகாந்தின் சொத்துக்கள் அவர் மனைவி பிரேமலதா கூறுவது என்ன அவர் மனைவி பிரேமலதா கூறுவது என்ன\nவிஜய்க்கு பிகில் பர்ஸ்ட் லுக்குடன் பிறந்தநாள் வாழ்த்து கூறிய இலங்கை கிரிக்கெட் வீரர் 0\nதேசிய போட்டிக்கு மாற்றுத்திறனாளி பெண் தேர்வு; சமூக வலைதளத்தில் நிதி திரட்டி தந்த வாலிபர் 0\nதரம் தாழ்ந்து விட்டதாக புகார் விஷாலுடன் வரலட்சுமி மோதல் 0\nஇணையத்தை கலக்கும் இந்த பொண்ணு யார் 1\nநாச்சியார் – திரை விமர்சனம் 0\nஹரிஷ் – ரைசாவின் காதல் சர்ப்ரைஸ்… 0\nதமிழ் இன அழிப்பு நாள் May 18 (படங்கள்) 0\nமிஸ்டர் லோக்கல் திரை விமர்சனம் 1\nஉலகில் பாதுகாப்புக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியல் 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2018-magazine/238-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-16-28/4387-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-12-08T04:01:27Z", "digest": "sha1:4SMKYXZOEUYLTFFSJ4Q3Z5C4RKJFVAO4", "length": 8813, "nlines": 47, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - ஆசிரியர் பதில்கள்", "raw_content": "\nகே: மேற்குவங்க மேனாள் முதல்வர் தோழர் ஜோதிபாசு அவர்கள் பிரதமராக வர இருந்ததை அப்போது அக்கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர்களே விரும்பவில்லை என்று தோழர் தா.பாண்டியன் அண்மையில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறிய செய்தியைப் பற்றி\nப: மறுக்கப்படமுடியாத உண்மை. மூத்த செயலாளரான சுர்ஜித் அவர்களே முதல் எதிர்ப்பாளராக இருந்து அவர் பிரதமர் ஆவதைத் தடுத்தார் என்பது உண்மையே\nகே: காவிரி நீர்ப் பிரச்சினை பற்றி சுப்ரமணிய சுவாமி கூறுகின்ற கருத்தும், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்தும் முரண்பாடாக உள்ளதே\nப: அரசியல் புரோக்கர் சுப்பிரமணியசாமி பா.ஜ.க.வில் இப்படி ஏதாவது உளறுவதற் காகவே, அவரை பா.��.க. உள்ளே சேர்த்து, ‘மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், நிதியமைச்சர் அருண்ஜெட்லி தொடங்கி அண்மையில் தமிழிசை உட்பட இப்படி அவதிப்பட்டுக் கொண்டுள்ளார்கள் பா.ஜ.க.வின் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாடு பெயர் போனது என்று கூறுவது எவ்வளவு உண்மை பார்த்தீர்களா\nகே: நடிகர்கள் நிறைந்த அரசியல் களமாக தமிழ்நாட்டு அரசியல் மாறுவது ஆரோக்கியமானதா\n- - தி.மோகனசுந்தரம், வேலூர்\nப: இது ஒரு சீசன். அவ்வளவுதான். பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல், டெங்குக் காய்ச்சல் மாதிரி இது பதவிக் காய்ச்சல் சீசன். கெட்டபின்பு ஞானம் தானே வரும்\nகே: பா.ஜ.க. கூட்டணியில் இருந்த பல கட்சிகள் தற்போது ஒவ்வொன்றாக விலகுவது அக்கட்சி 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வீழ்ச்சிக்கு வழிவகுக்குமா\nப: 56 அங்குல மார்பளவுடைய பிரதமர் மோடி _ உலகிலேயே மார்தட்டிய பிரதமர்களைக் கூடப் பார்த்துள்ளோம்; மார்பளவினை ‘மார்க்கெட்டிங் பொருளாக தேர்தலில் ஆக்கிய’ நமது பாரதப் பிரதமர் மொழியில் “கவுண்ட் டவுன் தொடக்கம், ஆரம்பம்’’ என்று சித்தராமய்யா பெங்களூருவில் கூறியுள்ளாரே\nகே: இந்திபேசும் மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் இந்தி வழக்காடு மொழியாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழுக்கு அந்த உரிமை மறுக்கப்படுவது பற்றி தங்கள் கருத்து என்ன\n- ------- தமிழோவியன், தெற்கிருப்பு, கடலூர்\nப: தமிழ்நாட்டு உரிமைகளை வென்றெடுக்க முதுகெலும்புள்ள ஒரு மாநில அரசு வரும்வரை இந்த அவலம்தான் ‘விவசாயி இளைச்சா எருது மச்சான் முறை கொண்டாடும்’ என்பார்கள்.\nகே: தமிழக அரசியல் கட்சிகளில் ஒத்த கருத்துடையோராயினும், ஓரணியில் இணைவதற்குத் தடையாக இருப்பது எது\n- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்\nகே: நான் தந்தை பெரியாரின் கொள்கை வழியைத் தொடர்ந்து கடைபிடிப்பவன். வயது 79. என் போன்றோருக்கு தாங்கள் கூற விரும்புவது என்ன\nப: தொடர்ந்து கொண்டே இருங்கள்; சீரிளமைத் திறன் வியந்து செயல்பட வாய்ப்பு வளரும்\nகே: நாம் ‘நீட்’ தேர்வை எதிர்த்துப் போராடுகிறோம். ‘நீட்’ நிறுத்தப்பட தீர்மானம் இயற்றிய தமிழக அரசின் அமைச்சரே ‘நீட்’ தவிர்க்கப்பட முடியாது. மாணவர்கள் ‘நீட்’டுக்குத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறாரே\nப: தீர்மானம் அல்ல _ சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ‘மசோதா’(ஙிவீறீறீs)க்கள். இப்படிப���பட்ட போக்கில் தவறான நம்பிக்கை, தோல்வி மனப்பான்மையை _ மாணவர், பெற்றோர், ஆசிரியர் _ ஊடகங்கள் அனைவரிடத்திலும் விதைக்கும் அபாயம் உண்டு\nகே: சங்கராச்சாரி, தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தபோது கண்டனம் தெரிவிக்காத தமிழ் விரோத ஆரியப் பாசம் கொண்ட நடிகர்களின் (ரஜினி, கமல்) வேஷம் வெட்டவெளிச்சமானது பற்றித் தங்கள் கருத்து\nப: ஒப்பனைகளோடு நிரந்தரமாக _ நீண்டகாலம் _ வாழ முடியாது என்பது இயற்கை விதி அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/vijay/", "date_download": "2019-12-08T03:21:59Z", "digest": "sha1:YUKTTP3DQEEWFCPWSC3X72AHJA6QMZBA", "length": 8094, "nlines": 106, "source_domain": "www.behindframes.com", "title": "Vijay Archives - Behind Frames", "raw_content": "\n3:09 PM தனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\n3:06 PM ஜடா ; விமர்சனம்\n3:03 PM இரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n4:07 PM “ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\n3:31 PM மார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nவாங்கிய கடனை மறுநாள் திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஜி.வி.பிரகாஷ்.. நாளை அவரது திருமண நிச்சயதார்த்தம் என்கிற நிலையில் முதல்...\nதலைவி படத்திற்காக விஜய்யுடன் கூட்டணி சேர்ந்த பாகுபலி கதாசிரியர்\nமறைந்த முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறை தலைவி என்கிற பெயரில் படமாக இயக்குகிறார் இயக்குனர் விஜய். இந்த படத்திற்கான...\nவிஜய்க்கு காஸ்ட்யூம். சிசிஎல் மேட்ச் ; கனா கண்ட சத்யா NJ..\nகனா படத்தில் விக்கெட் கீப்பராக, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரராக நடித்தவர் சத்யா NJ. ‘கனா’ படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு...\nஅரை சதம் அடித்த சர்கார்\nகடந்த தீபாவளி என்று ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்சனில் விஜய் நடித்த சர்கார் படம் வெளியானது. வெளியாவதற்கு முன்பு கதை சர்ச்சையில் சிக்கிய இந்த...\nசர்கார் படத்திற்கு ஆதரவாக ரஜினி-கமல் கருத்து..\nசர்கார் படத்தில் தமிழக அரசை பற்றி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவர் கொண்டுவந்த திட்டங்கள் பற்றியும் அவதூறாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி,...\nசர்கார் மக்களுக்கான அரசியல் விழிப்புணர்வு திரைப்படம் ; கருணாஸ் காட்டம்..\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்திற்கு வழக்கம் போல் சர்ச்சையை கிளப்பி திரையரங்க பதாகையை கிழித்து போராட்டம் செய்து வருகின்ற��ர்...\nஞாபகம் வருதே ; சூர்யாவை அழைத்துவந்த ‘நேருக்கு நேர்’\nசூர்யா திரையுலகில் நுழைந்து 21 வருடங்கள் முடிந்து இதோ அவரது திரையுலகில் 22ஆம் வருடத்தில் அடியெடுத்து வைக்கிறார் சூர்யா.. ஆம்.. 21...\nரஜினியை தொடர்ந்து கலைஞர் உடல்நலம் விசாரித்த விஜய்-அஜித்\nகடந்த சில நாட்களாக காவேரி மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசியல் பிரமுகர்கள், திரையுலகை...\nதனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=25253", "date_download": "2019-12-08T03:57:45Z", "digest": "sha1:OOY3XYGONIBLSZ7BOIDQ763TFCH7Y6TF", "length": 16215, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "மன்னனுக்கு அர்ச்சகர் மூலம் காட்சியளித்த சிவசைலநாதர் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக செய்திகள்\nமன்னனுக்கு அர்ச்சகர் மூலம் காட்சியளித்த சிவசைலநாதர்\nநெல்லைக்கு சிறப்பு சேர்க்கும் ஆலயம்\nநெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சிவபெருமான், உமையாளுடன் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள ஆலயங்களில் அருள்மிகு பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதர் ஆலயமும் ஒன்று. நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம் வழியாக தென்காசி செல்லும் சாலையில் அம்பாசமுத்திரத்தில் இருந்து 15-வது கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்வார்குறிச்சியின் மேற்கே 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இக்கோவில். கடனையாறு என்று அழைக்கப்படும் கருணையாற்றின் கரையில் அமைந்துள்ள சிவசைலம் என்னும் இவ்வூரின் பெயர் கடம்பவனமாகும்.\nமூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இக்கோவில். இ��்கு மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில் எழுந்து நிற்கும் நிலையில் உள்ள நந்திகேசுவரர் இந்திர சபையின் தலைமை சிற்பி மயனால் உருவாக்கப்பட்டதாகும். மேலும் இத்தலத்தில், கொலுவீற்றிருக்கும் பரமகல்யாணி அம்மன் நான்கு கைகளுடன் மேற்கு நோக்கி அமைந்திருப்பதும், நமனை நடுங்க வைத்து நமக்கெல்லாம் நல்அருள் பாலிக்கும் நாயகனை நாம் நான்கு திசைகளில் இருந்தும் தரிசிக்கக்கூடியதும் இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்றாகும்.\nலிங்கம் உருவான கதை: திருமறை காலத்தில் திருக்கைலாயத்தில் அன்னை பார்வதிக்கும், பரமேஸ்வரனுக்கும் நடந்த திருக்கல்யாண வைபவத்தை பார்ப்பதற்காக முனிவர்களும், ரிஷிகளும், ஞானிகளும் வடக்கே சென்றதால் பூவுலகத்தை தாங்கும் பூமித்தாய் வடக்கே தாழ்ந்து தெற்கே உயர்ந்தாள். அதனால் உலகத்தை சமன் செய்வதற்காக இந்த உலகத்தை இயங்க செய்யும் காரணகர்த்தா, அகத்தியர் மற்றும் அத்ரி போன்ற முனிவர்களை தெற்கே அனுப்பினார். அவ்வாறு அனுப்பப்பட்ட அத்ரி முனிவர், சுயம்புலிங்க தரிசனம் காண விரும்பினார்.\nஅவருடைய ஆசையை நிறைவேற்றும் வகையில் அகத்திய முனிவர், மேற்கு தொடர்ச்சி மலையில் திரிகூடபர்வதம் (மூன்று மலைகள் சேருமிடம்) சென்று தவம் செய்தால் சுயம்புலிங்க தரிசனம் கிடைக்கும் என்று கூறினார். அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி அத்ரி முனிவர் தன் துணைவியார் அனுசுயாதேவி மற்றும் சீடர்கள் கோரட்சகர், தத்தாத்ரேயர் முதலானோரோடு திரிகூடபர்வதம் வந்து தவம் செய்ய தொடங்கினார்.\nஒருமுறை பவுர்ணமி தினத்தன்று பூஜை செய்வதற்கு கடம்ப மலர்களை பறிப்பதற்காக கடம்பவனம் சென்றனர் அத்ரி முனிவரின் சீடர்கள். அப்போது ஒரு பாறையின் மீது பசுக்கள் தாமாகவே பால் சொறிந்து செல்வதை கண்ட சீடர்கள், அப்பாறையின் அருகில் சென்று பார்த்தனர். அப்போது ஒரு சிறிய சுயம்புலிங்கத்தை அவர்கள் பார்த்து உவகையுடன் அத்ரி முனிவரிடம் தாங்கள் கண்டதை தெரிவித்தனர். அத்ரி முனிவர், தனது துணைவியாருடன் வந்து சுயம்புலிங்கத்தை கண்டு ஆனந்தமடைந்தார்.\nஇறைவன்சடைமுடிந்த வரலாறு : பிற்காலத்தில் இறைத்தொண்டில் தன்னை இணைத்துக்கொண்ட சுதர்சனப்பாண்டியன் ஒரு நாள் சிவதரிசனம் செய்ய சிவசைலத்திற்கு வந்து சேர்ந்தான். கோவிலுக்கு வரும் வழியில் கருணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் மன்னனால் கோவிலுக்குள் செல்ல முடியவில்லை. மனம் தளராது எவ்வாறேனும் இறையை வழிபட்டே தலைநகர் திரும்ப வேண்டும் என்று எண்ணி வெள்ளம் வடிவதற்கு இறைவனை இறைஞ்சினான். வேண்டுபவருக்கு வேடிக்கை காட்டுவதை வாடிக்கையாக கொண்ட அப்பன், வேந்தனிடத்தும் விளையாட நினைத்தார்.\nவெள்ளம் வடிந்து மன்னன் ஆவலுடன் கோவிலுக்குள் நுழைந்தபோது பூஜை முடிந்து கோவில் நடை சாத்தப்பட்டது. சாத்திய நடை திறப்பதற்கில்லை. மன்னனின் திடீர் வருகையால் அர்ச்சகர் கோவிலின் பிரதான நாட்டிய மங்கைக்கு பிரசாதமாக கொடுத்து அவள் தலையில் சூடியிருந்த மலர்மாலையை திரும்ப வாங்கி வந்து மன்னனுக்குதெரியாமல் மறுபடியும் பிரசாதமாக கொடுத்தார். சிவதரிசனம் செய்ய முடியாவிட்டாலும் அவருக்கு சூட்டிய புஷ்பத்தையாவது தரிசிக்கும் பாக்கியம் கிடைத்ததே என்று எண்ணி மனம் மகிழ்ந்த மன்னன் அம்மாலையை கண்ணில் ஒற்றிக்கொண்டபோது மலரில் ஒரு உரோமம் (முடி) தட்டுப்பட்டது.\nஅது அபசகுணம் என்று கருதிய மன்னன், அர்ச்சகரிடம் பிரசாதத்தில் முடி எப்படி வந்தது என்று கேட்டான். அதற்கு அர்ச்சகர், சுவாமியிடம் சடைமுடியுண்டு. மாலையில் இருந்தது சுவாமியின் முடியே என்று கூறினார். அப்படியானால் அந்த சடைமுடியை நான் தரிசிக்க வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள் என்று அர்ச்சகருக்கு கட்டளையிட்டான் மன்னன். அப்போது செய்வதறியாது திகைத்த அர்ச்சகர், இறைவனிடம் மனம் உருகி பிரார்த்தனை செய்து தன்னை காப்பாற்றுமாறும், இல்லையேல் உயிர் நீக்கப்போவதாகவும் முறையிட சிவசைலநாதர் அசரீரியாக “சுதர்சனப்பாண்டியனை சோதிக்கவே தாம் இவ்வாறு செய்ததாகவும், அவனுக்கு தரிசனம் தந்து உன்னை காப்பேன் என்றும், எனது கருவறையில் மூன்று புறங்களிலும் துளைகள் அமைப்பாயாக” என்றும் கூறினார்.\nசில நாட்களுக்கு பிறகு கோவிலுக்கு வந்தான் மன்னன். அப்போது மன்னனை கூட்டிச்சென்ற அர்ச்சகர், சுவாமிக்கு பின்னால் உள்ள துளைக்கு நேராக வந்து நிற்கும்படி வேண்டினார். அதன் படியே மன்னன், சுவாமியின் பின்புறம் உள்ள துளைப்பக்கமாக வந்து நிற்க அர்ச்சகர் கர்ப்பக்கிரகத்தினுள் இருந்து கற்பூர தீபம் காட்ட அந்த தீப ஒளியில் துளையின் பின்னால் இருந்த பாண்டிய மன்னன் இறைவனை ஜடாதளியாக... தரிசனம் செய்த திகைப்பில் ஆழ்ந்து இறைவா அர்ச்சகர் கூறியது பொய் என��றே கருதினேன். என்னை மன்னித்தருள்க என்று இறைவனிடம் மனமுருக வேண்டிக்கொண்டதாக வரலாறு தெரிவிக்கிறது.\nமன்னன் அர்ச்சகர் காட்சி சிவசைலநாதர்\nபிரிந்த தம்பதி இணைய அருள் தரும் கைலாசநாதர்\nபுன்னகை ராமாயணம் கேட்கும் புனிதன்\nவலிமை தரும் மேஷ வாகன தரிசனம்\nவேதங்கள் புகழும் வேழ முகத்தோன்\nOffice Diet குறைந்த கட்டணத்தில் புற்றுநோய் சிகிச்சை\n08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்\nஇந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை\nஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pc-friend.tk/2013/11/samsung.html", "date_download": "2019-12-08T02:40:37Z", "digest": "sha1:KLO5EZHS6XPTVB2FZKFMQB343NO4WNYW", "length": 4914, "nlines": 55, "source_domain": "www.pc-friend.tk", "title": "PC-Friend: SAMSUNG மொபைல் போன்களுக்கான் குறியீடுகள்....", "raw_content": "\nSAMSUNG மொபைல் போன்களுக்கான் குறியீடுகள்....\n1)*#9999# - தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய.\n2)#*3849# -தங்கள் சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய.\n3)*#06# -சாம்சங் போனின்IMEI (EMI)எண்ணை அறிய. இது மிக முக்கிய ஓர் எண்ணாகும்.\n4)#*2558# -தங்கள் போனின் கடிகாரத்தை இயக்க அல்லது நிறுத்த. தங்கள் போனின் மொபைல் போனின் டைமை ஆன் செய்ய அல்லது ஆப் செய்ய.\n5)#*7337# -தங்கள் அண்மைகால சாம்சங் மொபைல் போனை அன்லாக் செய்ய(UnLock).\n6)#*4760# -தங்களில் போனில்GSM Featuresயை இயக்க அல்லது நிறுத்த.\n7)*#9998*246# -தங்கள் போனின் மெமரி திறன் மற்றும் பேட்டரியின் திறனை அறிய.\n8)*#7465625# -தங்கள் போனின் கடவுசொல் நிலைமை அறிய.\n9)*#0001# -தங்கள் போனின் சீரியல் எண்ணை காண.\n10)*#2767*637# -தங்கள் மொபைல் போனை அன்லாக் செய்ய.\n11)*#8999*636# -தங்கள் போனின் சேமிப்பு கொள்ளலவு நிலைமையை காண.\n12)*#8999*778# -தங்கள் சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய.\n13)#*#8377466# -தங்கள்போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும்Versionயை அறிய.\n14)#*3888# -சாம்சங் போன்களின்Bluetoothயின்தகவல்களை அறிய.\n15)#*5376# - தங்கள் போனின் அனைத்து மெசேஜ்யும் ஒரே கட்டளையில் நீக்க அல்லது அழிக்க.\n16)#*2472# -தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய.\nஒரு சில கோடுகள் சில போன்களில் இயங்காது.\nவைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி\nதற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சின...\nசென்னையில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சிறுவன் மீது காவல்துறை அத்து மீறல்\nநாம் கணினியை பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை பார்த்து இருப்போம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் ...\nSAMSUNG மொபைல் போன்களுக்கான் குறியீடுகள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/astrology/03/211473?ref=archive-feed", "date_download": "2019-12-08T03:54:12Z", "digest": "sha1:LIBB3K3II6ROFC3PYZCEAZTCC45O5BZY", "length": 5883, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "இன்றைய ராசிப்பலன் (12-09-2019 ) : இன்று இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு நல்ல நாளாக அமையுமாம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்றைய ராசிப்பலன் (12-09-2019 ) : இன்று இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு நல்ல நாளாக அமையுமாம்\nஎல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பலரும் அன்றைய நாளை மகிழ்சியாக ராசிப்பலனை பார்த்து விட்டு தொடங்குவதுண்டு.\nஅந்தவகையில் இன்று ஆவணி 26 செப்டம்பர் 12ம் திகதி வியாழக்கிழமை ஆகும்.\nஇதன்படி இன்றைய 12 ராசிக்குமான பலன்களை பற்றி பார்ப்போம்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/dongri", "date_download": "2019-12-08T03:24:34Z", "digest": "sha1:KAUIPCVNEHK3LKTNHZOFQRIILQCQFYYF", "length": 3875, "nlines": 85, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nமுகப்பு | தலைப்பு | Dongri\nஆபத்து என தெரிந்தும் 100 ஆண்டு பழைய கட்டடத்தில் வசித்த மக்கள்- மும்பை விபத்தின் பின்னணி\nதங்கள் உயிருக்கே ஆபத்து ��ன்ற போதிலும் டோங்கிரி பகுதியிலிருந்து மக்கள் வேறு இடங்களுக்குச் செல்ல தயாராக இல்லை\nமும்பையில் 100 ஆண்டு பழைய கட்டடம் இடிந்துவிழுந்தது; 2 பேர் பலி - 40 பேர் சிக்கித்தவிப்பு\nசம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறை வண்டிகள் மற்றும் ஆம்புலன்ஸ் வண்டிகள் வந்துள்ளன.\nஆபத்து என தெரிந்தும் 100 ஆண்டு பழைய கட்டடத்தில் வசித்த மக்கள்- மும்பை விபத்தின் பின்னணி\nதங்கள் உயிருக்கே ஆபத்து என்ற போதிலும் டோங்கிரி பகுதியிலிருந்து மக்கள் வேறு இடங்களுக்குச் செல்ல தயாராக இல்லை\nமும்பையில் 100 ஆண்டு பழைய கட்டடம் இடிந்துவிழுந்தது; 2 பேர் பலி - 40 பேர் சிக்கித்தவிப்பு\nசம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறை வண்டிகள் மற்றும் ஆம்புலன்ஸ் வண்டிகள் வந்துள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/73560-go-output-setting-of-new-medical-colleges.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-08T03:02:28Z", "digest": "sha1:VFLU7MWSQ3AF4BGB7DNG73KCQLS353NB", "length": 10175, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு அரசாணை வெளியீடு | GO output setting of new medical colleges", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nபுதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பாக முதற்கட்டமாக தலா ரூ.100 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல் என 6 மருத்துவக் கல்லூரிகள் அமைகின்றன. மத்திய அரசு சார்பில் தலா ரூ.195 கோடியும், மாநில அரசு சார்பில் தலா ரூ.130 கோடியும் ஒதுக்கப்படவுள்ளது. 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு கடந்த மாதம் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\nகோவை: 24 மணி நேரமும் செயல்படும் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி இளைஞர்கள் உண்ணாவிரதம்\nபிரதமர் மோடி இன்று பிரேசில் பயணம்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. 'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\n4. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n5. எனக்கு விஜய்யும், ரஜினியும் ஒண்ணு தான்\n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. இன்று இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதங்கத்தின் விலை திடீர் சரிவு\nதிருவண்ணாமலை தீபத்திற்கு மறக்காம இதை கொண்டு போங்க... தங்கத்தை மிஸ் பண்ணிடாதீங்க...\nஇனி இறந்தவர் உடலை ரயிலில் கொண்டு செல்ல முடியும்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. 'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\n4. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n5. எனக்கு விஜய்யும், ரஜினியும் ஒண்ணு தான்\n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. இன்று இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும்.\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/Vavuniya.html", "date_download": "2019-12-08T02:55:51Z", "digest": "sha1:CVRFWQOEYELL3WTSZ5VMYL3PHS43YY4S", "length": 8269, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "மஸ்தான் எம்.பியின் வாகனம் மோதி மூவர் படுகாயம் - www.pathivu.com", "raw_content": "\nHome / வவுனியா / மஸ்தான் எம்.பியின் வாகனம் மோதி மூவர் படுகாயம்\nமஸ்தான் எம்.பியின் வாகனம் மோதி மூவர் படுகாயம்\nநிலா நிலான் March 16, 2019 வவுனியா\nவவுனியா மாவட்ட நாடாளுமனற உறுப்பினா் காதா் மஸ்த்தான் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் தந்தை, தாய், பிள்ளை என 3 போ் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா்.\nஇன்று காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nஅநுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த பாராளுமன்ற உறு ப்பினர் காதர் மஸ்தானின் வாகனம் முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சை க்கிளுடன் மோதியுள்ளது.\nபூனேவ, மககும்புகொல்லேவ பிரதேசத்தில் இடம்பெற்ற குறித்த விபத்தில் ஒரே குடு ம்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் பிள்ளை ஆகியோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த சம்பவத்தில் காயமடைந்த மூவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி க்கப்பட்டுள்ளனர். விபத்தின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் வேறொரு வாகனத் தில் அழைத்துச் செல்லப்பட்டதாக பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.\nராஜிவ் செய்தது துரோகம்தான், பிரபாகரன் கோபம் நியாயமானது; உண்மைகளை உடைத்த ரகோத்தமன்\nராஜீவ்காந்தி செய்தது துரோகம் தான் விடுதலைப்புலிகள் தலைவர் திரு.பிரபாகரனின் கோபம் நியாயமானது என ராஜிவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் தலமை CB...\nஏட்டிக்குப்போட்டி: சுவிஸ் தடை விதித்தது\nசுவிட்சர்லாந்து செல்ல இலங்கையர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ராவய தெரிவித்துள்ளது . சுவிட்சர்லாந்து செல்லும் இலங்கையர்களுக...\nஇலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் பணியாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர், கடந்த 25ஆம் திகதி கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார்...\nஅதிரடி தீர்ப்பளித்த சுவிஸ்; புலிகள் குற்றவியல் அமைப்பல்ல\nவிடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு அல்ல என்று சுவிற்சலாந்து குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பொடர் நீதிமன்றம் உறுதிப்படுத்...\nவலுக்கின்றது முன்னாள் முதலமைச்சர் கூட்டணி\nதாங்கள் தான் உண்மையான மாற்று அணியென தமிழ் தேசிய மக்கள் முன்னணி முரண்டுபிடிக்க வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு ஆஸ்திரேலியா கனடா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/10684/", "date_download": "2019-12-08T02:46:32Z", "digest": "sha1:IK3RFAFVUUVTW2IX7355SDM4QTZJ7RU5", "length": 5147, "nlines": 91, "source_domain": "arjunatv.in", "title": "அடையாறு மண்டலம், கிண்டி அருளாயம்பேட்டையில் உள்ள எரிவாயு மயானபூமியை LPG மூலம் செயல்படும் – ARJUNA TV", "raw_content": "\nஅடையாறு மண்டலம், கிண்டி அருளாயம்பேட்டையில் உள்ள எரிவாயு மயானபூமியை LPG மூலம் செயல்படும்\nஅடையாறு மண்டலம், கிண்டி அருளாயம்பேட்டையில் உள்ள எரிவாயு மயானபூமியை LPG மூலம் செயல்படும்\nஅடையாறு மண்டலம், கிண்டி அருளாயம்பேட்டையில் உள்ள எரிவாயு மயானபூமியை\nபொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nபெருநகர சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறை, அடையாறு மண்டலம்,\nகோட்டம்-170, கிண்டி, அருளாயம்பேட்டையில் உள்ள மயானபூமியில் செயல்பட்டு வந்த எரிவாயு\nமயானம் பழுதடைந்த நிலையில், தற்பொழுது LPG மூலம் செயல்படும் எரிவாயு மயானமாக\nமாற்றியமைக்கப்பட்டு, அனைத்து புனரமைப்பு பணிகளும் முடிவடைந்த நிலையில் நாளை\n(14.08.2019) புதன்கிழமை முதல் அருளாயம்பேட்டை மயானபூமியை பொதுமக்கள் பயன்படுத்திக்\nகொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.\nசெய்தி வெளியீடு: இணை இயக்குநர் / மக்கள் தொடர்பு அலுவலர்,\nTags: அடையாறு மண்டலம், கிண்டி அருளாயம்பேட்டையில் உள்ள எரிவாயு மயானபூமியை LPG மூலம் செயல்படும்\nPrevious மெரினா செயலி App அறிமுகம்\nNext செல்போன் திருட்டில் காதல்ஜோடி\nஅண்ணாநகரில் பாரம்பரிய ஆடைகள் விற்பனை\nஆவனம் போலியாக தயாரித்த கில்லாடி\nகோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.7½ கோடியில் புதிய அலுவலக கட்டிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-12-08T03:12:37Z", "digest": "sha1:UWJGR3GV4LDII6IBANBFP6PA54EXD6TF", "length": 8159, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "'பிகில்'புள்ளிங்கோகளுக்கு ஒரு சர்ப்ரைஸ் தகவலை | Chennai Today News", "raw_content": "\n’பிகில்’புள்ளிங்கோகளுக்கு ஒரு சர்ப்ரைஸ் தகவலை\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nதேர்தலை நிறுத்த மீண்டும் சுப்ரீம் கோர்ட் செல்லும் திமுக\nஉள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு: ஆனால்….\nகாட்டுமிராண்டிகளுக்கு இதுதான் சரியான தண்டனை: நயன்தாரா ஆவேச அறிக்கை\nதேர்தல் தேதியை இன்று அறிவிக்க கூடாது: திமுக மீண்டும் மனு\n’பிகில்’புள்ளிங்கோகளுக்கு ஒரு சர்ப்ரைஸ் தகவலை\nவிஜய், நயன்தாராநடித்த ‘பிகில்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்படும் என ஏற்கனவே இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை அர்ச்சனா கல்பாதி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nஅதன்படி‘பிகில்’ படத்தின் டிரைலர் அக்டோபர் 12ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியான அடுத்த சில நிமிடங்களில் ‘பிகில் டிரைலர் என்ற ஹேஷ்டாக் டிரெண்டிற்கு வந்துள்ளது\nவிஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த்ள்ளார். விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார்.\n2 மணி நேரம் தாமதமாக வேலைக்கு சென்றவருக்கு 10 நாள் ஜெயில்\nமணமகள் சினேகா பிரிட்டோவுடன் விஜய்: வைரலாகும் புகைப்படங்கள்\nடிசம்பர் முதல் வாரத்தில் சிறை செல்லும் விஜய்: அதிர்ச்சி தகவல்\nதீவிரவாதிகள் லிஸ்ட்டில் பிகில் பட நடிகை: பெரும் பரபரப்பு\nரஜினி, கமல் இணைப்பெல்லாம் தூள்தூளாகும்: தமிழக அமைச்சர்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\n’தர்பார்’ படத்தின் ரகசியம்: ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல்\nஇரண்டே வருடத்தில் முடித்த சபதம்: ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nஎன் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது: தர்பார்’ விழாவில் ரஜினிகாந்த்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்க��்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2011/03/", "date_download": "2019-12-08T03:13:18Z", "digest": "sha1:JQ47BLZ2KT3LTXHRFJSFWT4ZHIBDY3HJ", "length": 81515, "nlines": 235, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: March 2011", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nதேர்தல் வினோதங்கள்,தேர்தல் கூத்துக்கள் என்று தொடர்ச்சியாக இந்திய ஜனநாயகம் தொடர்ந்து முதிர்ச்சி அடையாமலேயே இருப்பதைக் குறித்தும்,. முதிர்ச்சியடைய விடாமல் தடுப்பதில் இந்திய அரசியல்கட்சிகளுடைய பங்கைப் பற்றியும் இந்தபக்கங்களில் பேசிக் கொண்டு இருக்கிறோம்.\nநேரு முதல் அடுத்து வந்த தலைவர்கள் எவரும்,ஜனநாயக நெறி முறைகளைக் கட்டிக் காப்பாற்றவோ, ஜனங்களைத் தயார் செய்யவோ முனைந்ததே இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை.ஜனநாயகம் என்பது இங்கே ஒரு கேலிக் கூத்தாகவே ஆரம்பித்து,கேணத்தனத்தின் உச்ச கட்டமாகவே வளர்ந்து கொண்டிருப்பது அதைவிடப் பெரும் கொடுமை.\nஇந்த வாக்குச் சீட்டு என்பது என்ன, அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் இன்றைக்கும் கூட ஜனங்களுக்கு ஒரு தெளிவு இல்லாமல் இருப்பதே இதற்கு சான்று.\nஇது எங்கே கொண்டுபோய் விட்டிருக்கிறதென்றால், ஜனநாயகம் பற்றி வாய் கிழியப் பேசுகிற கட்சிகளுக்குள்ளேயே உட்கட்சி ஜனநாயகம் என்பதோ, கருத்துப் பரிமாற்றம், உறுப்பினர்களுடைய கருத்துக்கு மதிப்புக் கொடுப்பது என்பதோ அறவே இல்லாமல் போனதுதான் ஒரு தலைவரைப் பின் பற்றுகிறவர்கள் என்றால், அவருக்கும் அவருடைய வாரிசுகளுக்கும் அடிமைகள் என்ற அளவிலேயே மாற்றமடைந்து கொண்டிருப்பதுதான் இங்கே பெரும்பாலான அரசியல் கட்சிகளுடைய யோக்கியதை\nநம்பிக்கை, விசுவாசம் என்பதற்கும் அடிமைத்தனத்துக்கும் வித்தியாசம் இருப்பதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாத அளவில் தான் இங்கே கட்சித்தலைவர்கள், தொண்டர்களுடைய யோக்கியதையும் இருக்கிறது.\n இந்திய ஜனநாயகம், என்ன மாதிரித் தலைவர்களை உருவாக்குகிறது என்பதைப் பாருங்கள்\nசினிமாவில் கேப்டன் என்று அழைத்து விட்டார்களாம் எவனோ போக்கத்த நாடி ஜோதிடன், உனக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக வருகிற யோகம் இருக்கிறது என்று விட்ட பீலாவை நம்பி இந்த நபரும் அரசியல் களத்தில் குதித்துவிட்டார் எவனோ போக்கத்த நாடி ஜோதிடன், உனக���கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக வருகிற யோகம் இருக்கிறது என்று விட்ட பீலாவை நம்பி இந்த நபரும் அரசியல் களத்தில் குதித்துவிட்டார் தனிக்கட்சி ஆயிற்று அப்படி ஒன்றும் தெளிவாகப் பேசுகிற ஆளும் இல்லைதெளிவான கொள்கை, பார்வை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லைதெளிவான கொள்கை, பார்வை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை ஆனாலும், ஜனங்களுடைய பலவீனத்தை நாடி பிடித்துத் தெரிந்து வைத்திருப்பதில், ஒரு எம் எல் ஏ ஆகவும் ஆகிவிட்டார். இரண்டு கழகங்களையும் பிடிக்காதவர்கள், ஏதோ ஒரு வேகத்தில் இந்த ஆளுக்கு வாக்கு அளித்துவிட, நாற்பத்தொரு சீட் கிடைத்த போதை இன்னும் தெளியவே இல்லை போல இருக்கிறது.\nதினமணி தலையங்கம்: தேர்வல்ல, திணிப்பு\n“தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் கட்சிகளின் சார்பில் அறிவிக்கப் பட்ட வேட்பாளர்கள் மீதான எதிர்ப்பு முன்னெப்போதும் இல்லாதவகையில் பல இடங்களில் பல விதமாக வெளிப்பட்டது. இது எப்போதும் எல்லா தேர்தல்களின்போதும் நடப்பதுதான் என்று நினைக்கத் தோன்றும். ஆனால், அவ்வாறாக ஒதுக்கிவிடும் அளவுக்கு நீர்த்துப்போன எதிர்ப்புகளாக இவை இல்லை.\nவழக்கமாக இத்தகைய எதிர்ப்புகள், வாய்ப்புக் கிடைக்காத ஒரு நபரின் தனிப்பட்ட கூக்குரலாக இருக்கும். அதுவும்கூட மெல்ல ஓய்ந்துபோகும். ஆனால், இந்தத் தேர்தலின்போது இத்தகைய எதிர்ப்புகள் போராட்டமாகவும், சில இடங்களில் வன்முறைக் களமாகவும் மாறியது. சில இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னையாகவும் மாறியது. தமிழ்நாட்டில் பரவலாக எல்லா தொகுதிகளிலும், எல்லா கட்சிகளிலும் இத்தகைய போக்கு காணப்படுகிறது.\nஅ.தி.மு.க.வின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியானபோது, கூட்டணிக் கட்சிகள் தங்கள் தொகுதிகள் பறிபோனதற்காக ஆலோசனை நடத்த திண்டாடிக்கொண்டிருந்த வேளையில், தமிழ்நாடு முழுவதும் பல வேட்பாளர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. அ.தி.மு.க.வின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வந்தபோது, எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட நபர்களில் சிலரது பெயர்கள் எடுக்கப்பட்டிருந்தன. எதிர்ப்புக்குப் பலன் இருந்தது.\nஅ.தி.மு.க. பட்டியலில் தூத்துக்குடி தொகுதியைப் பொறுத்தவரை மூன்று முறை வேட்பாளர் பெயர் மாறியது. இது வெறும் கட்சித் தலைமைக்கு ஏற்பட்ட குழப்பம் மட்டுமே அல்ல. கட்சித் தொண்டர்கள���ன் கொதிப்பைக் கருத்தில் கொண்டதால் ஏற்பட்ட மாற்றம் என்றும் கருத இடம் இருக்கிறது.\nதி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட வேட்பாளர் பட்டியலிலும் அதிருப்திகள் இருந்தன. ஆனால், பட்டியல் மாற்றப்படவில்லை. அக்கட்சித் தொண்டர்களும் சில இடங்களில் எதிர்ப்புத் தெரிவித்து, குரல் எழுப்பியது எதிர்க்கட்சியின் தொலைக்காட்சிகளோடு முடிந்துபோயின. வழக்கமாக இந்த விவகாரங்கள் தொலை பேசியிலேயே சரிக்கட்டப்படும். இப்போது போட்டி வேட்பாளர் மனுத் தாக்கல் செய்வது வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையில் இருந்ததால், தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளிப் படையாக வேண்டுகோள் விடுத்து, அறிக்கை வெளியிடும் நிலைமை ஏற்பட்டது.\nஉச்சபட்சமான களேபரம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலின்போதுதான் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரின் உருவ பொம்மையை எரிக்கும் அளவுக்கு வெறுப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. மாற்றி அறிவிக்கப்பட்ட வேட்பாளர் மனுத்தாக்கல் செய்ய முடியாத படிக்கு என்னவெல்லாமோ நடந்தது.\nகம்யூனிஸ்ட் கட்சிகளும்கூட இதில் விதிவிலக்கு அல்ல. ஒரு தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியின் இப்போதைய எம்எல்ஏ களத்தில் இறங்கியதால் அவரைக் கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்கள். இருப்பினும் அவர் போட்டி வேட்பாளராகக் களத்தில் இருக்கிறார்.\nகேரள மாநிலத்தில், முதல்வர் அச்சுதானந்தன் பெயரே வேட்பாளர் பட்டியலில் இல்லை. அவரது ஆதரவாளர்கள் மறியல் போராட்டம் நடத்திய பிறகுதான் அவருக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டது என்கிற நிலைமை.\nகம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி கழகங்கள் வரையிலும் கட்சித் தலைமைகளால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் அப்பகுதித் தொண்டர்களின் தேர்வாக இல்லை. கட்சித் தலைமை அல்லது குழுவின் தேர்வாக இருக்கிறது. தலைமை அறிவித்தால் அவருக்காக அந்தப் பகுதியில் உள்ள தொண்டர்கள் வரவேற்றுப் பணியாற்ற வேண்டும் என்கிற மனப்பான்மைக்கு எதிரான குரல்தான் எதிர்ப்பு மனோபாவமும், போட்டி வேட்பாளர்களும்\nகட்சியில் தீவிரமாகப் பணியாற்றாத ஒருவரை வேட்பாளராக வலிய அறிவித்தால் எதிர்க்கிறார்கள். உள்ளூர் நபராக இல்லை என்றால் எதிர்க்கிறார்கள். மிகை பலம் படைத்த கட்சித் தொகுதியை கூட்டணிக் கட்சிக்குக் கொடுத்தால், நாங்கள் என்ன இலவு கா���்த கிளிதானா என்று கேட்டு எதிர்க்கிறார்கள். இவை ஒருவகையில் ஆரோக்கியமான அரசியலுக்கு ஒரு வெள்ளோட்டம் எனலாம்.\nஒரு தொகுதியில், குறிப்பிட்ட கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர் முதலில் அந்தத் தொகுதியில் உள்ள கட்சிக்காரர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற வேண்டும் என்கிற நிலைமை ஏற்பட வேண்டும். அத்தகைய உள்கட்சி ஜனநாயகம் ஏற்படுமேயானால், ஒரு கட்சித் தலைமை தனது மனைவி, மகன், மைத்துனர், மாப்பிள்ளை, பேரன் என்று நெருங்கிய உறவினர்களுக்குத் திடீரென ஓர்இரவில் வாய்ப்புகளை வழங்கிவிட முடியாது அல்லது தலைமைக்கு நெருக்கமானவர்களுக்குப் பணத்தை அள்ளிக் கொடுத்து, பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்த்து விடவும் முடியாது. ஒருகட்சித் தலைமை தன்னிச்சையாக வேட்பாளரைத் தேர்வு செய்யும் போக்குக்குத் தடை ஏற்பட்டால் மட்டுமே, குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.\nஅமெரிக்காவில் இத்தகைய உள்கட்சி ஜனநாயக முறை நடைமுறையில் இருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்வில் ஒருவர் போட்டியிட்டால் முதலில் அவர் கட்சியின் வேட்பாளருக்கான தேர்தலில் வெற்றி பெற்றால்தான், அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும். இதனால் அவர் தனக்கான செயல்திறன், சொந்தச் செல்வாக்கு இல்லாமல் பிறப்புரிமையால் பெறும் வாய்ப்பாக இருக்காது. அல்லது தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு என்பது அதிர்ஷ்டத்தால் அமையாது.\nஇந்திய அரசியல் கட்சிகளிலும் அத்தகைய உள்கட்சி ஜனநாயகம் உருவாகும் என்றால், உண்மையான அரசியல்வாதிகள் மட்டுமே களத்தில் எஞ்சி நிற்பார்கள். அவர்கள் கட்சிக்குள் பெருவாரியான தொண்டர்களின் ஆதரவைப் பெற்றவர்களாக இருப்பார்கள். உள்ளூர் கட்சித் தொண்டர்களுக்கே பிடிக்காத ஒரு நபரை மக்களிடம் திணிக்கும் ஜனநாயக வன்முறை நடக்காது.”\nஇப்படித்தினமணி நாளிதழில் வெளியாகி இருக்கும் தலையங்கம் ஒரு யோசிக்கப்படவேண்டிய அம்சத்தை வலியுறுத்திச் சொல்லி இருக்கிறது. தேர்தல் முறையில் இருக்கும் குழப்பங்களை, அரசியல் கட்சிகளில் செய்யவேண்டிய களையெடுப்பை,படிப்படியாக ஜனங்களாகிய நாமே செய்ய முடியும்\nஇந்தப்பதிவில் நண்பர் சிவா ஒரு கேள்வி கேட்டிருந்தார்.\n\\\\திமுக அதிமுகவை விட இந்தமாதிரி நேற்று முளைத்த காளான்களை அப்புறப்படுத்துவது எளிது, உடனே செய்யப்படவேண்டியதும் கூட\nஎப்படி அப்புறப்படுத்துவது, கூப்பிட்டு 41 சீட்டு கொடுக்கறாங்க..சரி இது போன்ற காளான்களால் வரும் ஆபத்தை அப்புறம் பார்ப்போம்.\nதிமுக,அதிமுக என வளர்ந்த சுயநல அரசியல் பண்ணும் விஷ விருட்சங்களை எப்படித்தான் அழிப்பது அல்லது அடக்குவது\nஅப்புறப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. நாட்டு மக்களுக்கு ’சேவை’ ஆற்றும் உரிமை இவர்களுக்கு இல்லையா:))\nஅங்கே சொன்ன பதில் இது.\n ஸ்டெப் பை ஸ்டெப்பாகத் தான் இப்போதுள்ள தேர்தல் முறையில், இதை செய்ய முடியும்\nகொஞ்சம் பொறுமை, ஒரு தெளிவான பார்வை இருந்தால், இப்போதுள்ள தேர்தல் முறையிலேயே, இந்த விஷ விருட்சங்களை வேரோடு சாய்க்கலாம்.\n ஒரு மருத்துவர் கையாளுகிற மாதிரித் தான் என்று வைத்துக் கொள்ளுங்களேன் ஒரு மனிதனுக்கு வியாதி ஒரே நேரத்தில், மூன்று நான்கு கோளாறுகள். தேர்ந்த மருத்துவன் செய்வது ஒரே நேரத்தில் அத்தனை கோளாறுக்கும் மருந்து கொடுப்பதல்ல. இருப்பதிலேயே அதிகமான கோளாறுக்கு மருந்து, நோய் எதிர்ப்புச் சக்தி பெறக் கொஞ்சம் டானிக் மாதிரி வைத்தியம். பிரதானமான கோளாறை குணப்படுத்திவிட்டால், மிச்சமிருப்பதை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொள்ளலாம் என்ற மாதிரி மருத்துவம் இருக்கும்.\nஇப்போது அகற்றப்பட வேண்டிய பிரதானமான விஷ விருட்சம் எது என்று நினைக்கிறீர்கள் என் பார்வையில், திமுக, அதிமுக இரண்டுமே இல்லை என் பார்வையில், திமுக, அதிமுக இரண்டுமே இல்லை அது காங்கிரஸ் தான் இந்த நாட்டில், ஜனநாயக நெறிமுறைகளைக் குழிதோண்டிப் புதைத்து, ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருப்பது காங்கிரஸ் தான்.ஆக, முதலில் அகற்றப்பட வேண்டியது காங்கிரஸ் தான்\nகாங்கிரஸ், இங்கே தமிழக சட்ட மன்றத் தேர்தல்களில் பிரதானம் இல்லையே என்கிறீர்களா காங்கிரசும் அதன் கூட்டாளிகளும் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள் காங்கிரசும் அதன் கூட்டாளிகளும் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள் இப்போது ஒரு வழி கிடைப்பது தெரிகிறதா இப்போது ஒரு வழி கிடைப்பது தெரிகிறதா இதை செய்கிற அதே நேரம், களையெடுக்கும் வேலையும் தொடங்குகிறது இதை செய்கிற அதே நேரம், களையெடுக்கும் வேலையும் தொடங்குகிறது பாமக, தேதிமுக, விசி, ஜாதிக்கொரு சங்கம் என்பதுபோய், அதிலும் ஏகப்பட்ட பிரிவுகள் இவை அத்தனையையும் ஆரம்ப நிலையிலேயே கில்லி எறிவது தான் அது பாமக, தேதிமுக, விசி, ஜாதிக்கொ���ு சங்கம் என்பதுபோய், அதிலும் ஏகப்பட்ட பிரிவுகள் இவை அத்தனையையும் ஆரம்ப நிலையிலேயே கில்லி எறிவது தான் அது விஷ விருட்சமாக வளர்ந்துவிட்டதை முற்றிலும் வெட்ட நாளாகலாம் விஷ விருட்சமாக வளர்ந்துவிட்டதை முற்றிலும் வெட்ட நாளாகலாம்ஆனால், விஷ விருட்சங்களை வெட்டவே விடாமல் அதைப் பாதுகாத்து நிற்கும் சந்தர்ப்பவாதக் காளான்களை அகற்றுவதில் என்ன தடை, தயக்கம் இருக்க முடியும்\nஅடுத்து முக்கியமான உங்கள் சந்தேகம்....\n//அப்புறப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. நாட்டு மக்களுக்கு ’சேவை’ ஆற்றும் உரிமை இவர்களுக்கு இல்லையா:))//\nஸ்மைலி போட்டுக் கேட்டாலும், இல்லை என்பதுதான் என்னுடைய பதில். இவர்கள் இதுவரை என்ன சேவை செய்து கிழித்துவிட்டார்கள்\nவாக்களிப்பது உங்கள் உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட\nவாக்களிப்பது எவருக்கு என்பதில் தெளிவாக இருங்கள்\nஒரு நல்ல மாற்றம் வர வேண்டுமானால்.......\nகாங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு எதிராக வாக்களியுங்கள்\nவிஜயகாந்த், விசி, பாமக, சாதிக்கு நாலாக முளைத்திருக்கிற சங்கங்கள், கட்சிகள் போன்ற ஒட்டுண்ணிகள், காளான்களை முளையிலேயே கிள்ளி எறியுங்கள்\nLabels: இலவசங்கள் என்ற மாயை, தேர்தல் வினோதங்கள், யாருக்கு வாக்களிப்பது, ஜனநாயகம்\n2011 தேர்தல் களம்:மாற்றத்துக்குத் தயாராகுமா தமிழ்நாடு\nதினமணி தலையங்கம்:என்ன உறவோ, என்ன பிரிவோ\nஒரு நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையில் ஆளும்கட்சியும் எதிர்க் கட்சியும் ஒத்த கருத்துடையவையாக இருப்பது எந்த அளவுக்கு அவசியமோ அதேபோல பொருளாதாரக் கொள்கைகளில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஆட்சியிலும் எதிர்க்கட்சி வரிசையிலும் இருப்பது நல்லதல்ல. பொருளாதாரக் கொள்கைகளில் நிரந்தரத்தன்மை இருப்பதுதான் தேசத்தின் சீரான வளர்ச்சிக்கு உத்தரவாதம் தரும் என்கிற வாதம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெருமுதலாளிகளுக்கும் வேண்டுமானால் ஏற்புடையதாக இருக்குமே தவிர, சமுதாய ஏற்றத்தாழ்வைக் கட்டுக்குள் வைக்க உதவாது.\nமக்கள்தொகையில் 40 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் அடிப்படை வாழ்க்கை வசதிகள்கூட இல்லாத நிலையில் வாழும் நாட்டில், பன்னாட்டு நிறுவனங்களும் தொழிலதிபர்களும் மட்டுமே பயனடையும் திட்டங்களையும் கொள்கைகளையும் அரசு கடைப்பிடிக்குமேயானால், ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துத் தீவிரவாதம் தலைதூ���்கும் அபாயம் தவிர்க்க முடியாததாகிவிடும். ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் இருவேறு பொருளாதாரக் கொள்கைகளை உடையவையாக இருந்தால் மட்டுமே தகுந்த கண்காணிப்பும் எச்சரிக்கையும் அரசின் செயல்பாடுகளில் காணப்படும்.\nஇந்தியாவில் 1991-ல் பொருளாதாரச் சீர்திருத்தம் என்கிற பெயரில் அன்றைய நரசிம்ம ராவ் அரசு பல்வேறு பொருளாதாரத் தடைகளை அகற்றி சுலபமாக அந்நிய முதலீட்டுக்கும், ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரக் கொள்கையை ஏற்படுத்தவும் முனைந்தது. அன்றுமுதல் பல விபரீதங்கள் இங்கே அரங்கேறி வருகின்றன. முறைகேடுகளுக்கும், மெகா ஊழல்களுக்கும் பட்டுக்கம்பளம் விரிக்கப்பட்டு, பல்லாயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை சர்வசாதாரணமாக சில நிறுவனங்களும் தனி நபர்களும் கொள்ளையடித்துக் கொள்வதற்குத்தான் உலகமயமாக்கலும் சந்தைப் பொருளாதாரமும் உதவி இருக்கின்றன என்கிற அச்சமும் சந்தேகமும் ஏற்படுகின்றன.\nகாங்கிரஸ், ஐக்கிய கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்று ஆட்சிகள் மாறினவே தவிர, காட்சிகள் மாறவில்லை. ஹர்ஷத் மேத்தா ஊழலில் தொடங்கி சமீபத்திய \"ஸ்பெக்ட்ரம்' ஊழல் வரை இந்தியா கடந்த 20 ஆண்டுகளில் சந்தித்திருக்கும் ஊழல்களின் மொத்த மதிப்பு, இந்தியாவின் ஓராண்டு நிதிநிலை அறிக்கையில் காணப்படும் வரவை மிஞ்சிவிடும் போலிருக்கிறது. பொருளாதாரச் சீர்திருத்தம் என்கிற பெயரில் இங்கே நடக்கக் கூடாததெல்லாம் நடக்கிறது. எந்தவிதக் கண்காணிப்போ, கட்டுப்பாடோ இல்லாமல் மக்கள் வரிப்பணமும் தேசத்தின் வளங்களும் கொள்ளை போகின்றனவோ என்கின்ற அச்சம் எழுகிறது.\nஅவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான கடந்த வெள்ளிக்கிழமை, மக்களவையில் ஒரு கபட நாடகம், ஊடகங்களால் பெரிதுபடுத்தப் படாமல், மக்கள் மன்றத்தின் கவனத்தைக் கவராமல் காதும்காதும் வைத்ததுபோல அரங்கேற்றப்பட்டிருக்கிறது. ஆளும் மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக எல்லாத் தளங்களிலும் நெருக்குதல் கொடுக்கும் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி, ஒரு மிகப்பெரிய தர்ம சங்கடத்திலிருந்து அரசுக்குக் கைகொடுத்து உதவியிருக்கிறது என்று சொன்னால் நம்பவா முடிகிறது. ஆனால், நடந்திருப்பது அதுதான்.\nசில ஆண்டுகளாகவே, குறிப்பாக, கடந்த ஐக்கிய ���ுற்போக்குக் கூட்டணி ஆட்சியிலிருந்தே எப்படியாவது ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் அமைப்பது தொடர்பான மசோதா பிரச்னைக்கு உரியதாகத் தொடர்ந்து வருகிறது. அதாவது, தன்னிடம் இருக்கும் ஓய்வூதியப் பங்களிப்புப் பணத்தைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விரும்புகிறது அரசு. அப்படிச் செய்தால் பல கோடி தொழிலாளர்கள் ஓய்வூதிய நிதிக்காகப் பங்களிப்பாக நல்கும் பணத்தைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்து விளையாடிவிடக் கூடும் என்கிற நியாயமான அச்சம் எழத்தானே செய்யும்.\nவாஜ்பாய் பிரதமராக இருக்கும்போது அவரது வளர்ப்பு மகளின் கணவர் ரஞ்சன் பட்டாச்சார்யாவுக்கு நெருக்கமான நண்பர் ஒருவரின் நிறுவனத்தில் யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா முதலீடு செய்ததும், அதன் விளைவாக பல்லாயிரக்கணக்கானவர்கள் தாங்கள் போட்ட முதலை இழந்த சரித்திரத்தை இப்போது நினைத்தாலும் நெஞ்சம் துணுக்குறுகிறது. ஓய்வூதியப் பங்களிப்புப் பணத்தைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்கலாம் என்கிற விபரீத யோசனை ஏற்கப்பட்டால், பல ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் பினாமி நிறுவனங்களின் பங்குகளில் அது முதலீடு செய்யப்பட்டு கபளீகரம் செய்யப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்\nஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் ஒன்றை ஏற்படுத்தி தவறுகள் எதுவும் ஏற்பட்டுவிடாமல் கண்காணிக்கிறோம் என்று இதற்கு அரசு பதில் அளிக்கிறது. தொலைத்தொடர்புத் துறையில் \"\"டிராய்'' ஒழுங்காற்று ஆணையம் இருந்தும் \"ஸ்பெக்ட்ரம்' என்கிற பல லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடக்கவில்லையா என்று பதில் கேள்வி எழுப்பத் தோன்றுகிறது.\nபட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளன்று ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் அமைக்க அனுமதி கோரும் மசோதா மக்களவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அவையில் அந்த மசோதாவை நிறைவேற்றப் போதுமான ஆளும் கட்சி உறுப்பினர்கள் இருக்கவில்லை. நிலைமையைச் சட்டெனப் புரிந்து கொண்ட மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் வாசுதேவ் பட்டாச்சார்யா, மசோதாவை ஏற்றுக்கொள்வதா, வேண்டாமா என்று வாக்கெடுப்பு நடத்தக்கோரி அவைத்தலைவரின் அனுமதியும் பெற்றுவிட்டார்.\nஎதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி என்ன செய்திருக்க வேண்டும்\nமசோத���வைத் தோற்கடிப்பதால் ஆட்சி கவிழ்ந்துவிடாதுதான். ஆனால், ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் அமைவது தடுக்கப்படாவிட்டாலும் அந்த முயற்சி ஒத்திவைக்கப்படும். யார் யாரிடம் பேசினார்களோ, யார் யாருக்கு வழிகாட்டினார்களோ தெரியாது, அரசுக்கு ஆதரவாகப் பிரதான எதிர்க்கட்சி வாக்களித்து, மன்மோகன் சிங் அரசைத் தர்மசங்கடத்திலிருந்து காப்பாற்றிவிட்டது. உடனடியாக மசோதா சட்டமாக்கப்பட்டுவிடாது என்றாலும், விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டதால், இனி சட்டமாக்குவது எளிதுதானே.\nஇதனால் சகலருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், பொருளாதாரக் கொள்கைகளில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இருந்தால், மக்கள் வரிப்பணத்தைச் சூறையாடும் நிழல் மனிதர்களின் பாடு கொண்டாட்டமாகிவிடும்\nசென்ற பதிவில் ஒரு பட்டதாரிப் பள்ளி ஆசிரியர், ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார், \"நீ எழுதியிருக்கிறது ஏதாவது உனக்கே புரியுதா\" இங்கே படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்கிற பகுதிக்கே, சாதாரணமான விஷயங்களைக் கடப் புரிய வைக்கப் படாத பாடுபடவேண்டியிருக்கிற அவலத்தை இந்த பள்ளி வாத்தியார் மேம்போக்காக பதிவை மேய்ந்து விட்டு எழுப்பியிருந்த இந்தக் கேள்வி காட்டுகிறது என்று நினைத்துக் கொண்டிருந்த போது இன்று இணையத்தில் காலையில் படித்த இன்றைய தினமணி நாளிதழ் தலையங்கமுமே கூட, மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டுப் பார்க்கிற விதமாக இருந்ததில் அதிக ஆச்சரியம் ஏற்படவில்லை.\nநம்மில் பெரும்பாலானோர் பலவிஷயங்களில் பலதருணங்களில் அப்படித்தான் செய்து கொண்டிருக்கிறோம் என்பதையும் கொஞ்சம் சேர்த்துப் பாருங்கள் இப்போது தினமணி தலையங்கத்தில் சொல்லியிருக்கிற விஷயம்.............\nஆளும் கட்சியாக இருப்பவர்களும், எதிர்க்கட்சியாக இருப்பவர்களும் ஒரே மாதிரியான பொருளாதாரக் கொள்கைகள், கோட்பாடுகள், அரசீயல் நிலைபாடுகள் இருக்கக் கூடாது என்று ஆரம்பிக்கிற இந்தத் தலையங்கம், அப்படி இருந்தால் மட்டுமே \"தகுந்த கண்காணிப்பும் எச்சரிக்கையும் அரசின் செயல்பாடுகளில் காணப்படும்\" என்று முத்தாய்ப்பாகச்சொல்கிறது பாருங்கள், அங்கேதான் ஒரு அடிப்படையான கோளாறு இருப்பது தெரிகிறதா.இப்போது நாம் ���ண்ணெதிரே பார்த்துக் கொண்டிருக்கிற பல சீரழிவிற்குக் காரணமாகவும் இந்தக் கோளாறு இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறதா\nநேரு சோஷலிசம் பேசினார். ஆனால் அது அல்நாஷர் கதையில் வருகிற வெறும் பகற்கனவாக மட்டுமே இருந்தது.அவருக்குப் பின்னால்,சொற்பகாலமே பதவியில் இருந்தாலும்,ஒரு அடிப்படை மாற்றத்தை செயலில் காண்பித்த பிரதமராக லால்பஹதூர் சாஸ்திரி இருந்தார் என்பதையே நமக்கு நினைவு படுத்திக் கொண்டாக வேண்டிய தருணம் இது. சாஸ்திரியும் காங்கிரஸ் காரர்தான் நேரு மாதிரியே, அவரும் சோஷலிசம் என்பதை ஏற்றுக் கொண்டவர்தான் நேரு மாதிரியே, அவரும் சோஷலிசம் என்பதை ஏற்றுக் கொண்டவர்தான் ஆனால், நேருவிடம் இல்லாத அசாத்தியத் துணிச்சல்,முதுகெலும்பு அவரிடம் இருந்தது. வெறும் வார்த்தைகளில் சோஷலிசம் பேசிக் கொண்டிருக்காமல், நடை முறைக்கு எது உதவும் என்பதில் ஒரு தெளிவு இருந்தது.\nநேருவைச் சீனப் பூச்சாண்டி பயமுறுத்தியது போல சாஸ்திரியை பயமுறுத்தவில்லை 1965 இந்திய பாகிஸ்தானியப் போரில் ஒரு தெளிவான துணிச்சலான அரசியல் முடிவை சாஸ்திரி எடுத்தார், ஜெயித்தார் 1965 இந்திய பாகிஸ்தானியப் போரில் ஒரு தெளிவான துணிச்சலான அரசியல் முடிவை சாஸ்திரி எடுத்தார், ஜெயித்தார் சீனா, போரில் தலையிடுகிறவிதத்தில் பயமுறுத்திய போது அதற்கும் பதிலடி கொடுக்கிற விதத்தில் நிமிர்ந்து நின்றார் சீனா, போரில் தலையிடுகிறவிதத்தில் பயமுறுத்திய போது அதற்கும் பதிலடி கொடுக்கிற விதத்தில் நிமிர்ந்து நின்றார் சீனப் பூச்சாண்டி எடுபடவில்லை சாஸ்திரி, நேரு, தலைமைப் பண்பு என்ற குறியீட்டுச் சொற்களில் இந்தப் பக்கங்களில் தேடிப் பாருங்கள், நேற்றைய வரலாறு கொஞ்சம் பேசப் பட்டிருப்பதைப் படிக்கலாம்.\nஇந்த தேசத்தின் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பியிருந்தவர்கள். ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்ற சாஸ்திரியின் முழக்கம், பசுமைப் புரட்சிக்கு முன்னோட்டமாக இருந்தது என்பதையும் இன்றைக்கு நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.\nஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்பதாலேயே எப்போதுமே அடித்துக் கொள்கிற கட்சிகளாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்ற ஜனநாயகக் கோட்பாடுகளின் அடிப்படையையே தினமணி தலையங்கம் மறந்துவிட்டுப் பேசுகிற மாதிரித்தான் எனக்குப் படுகிறது. ஜனநாயகத்தில், எதிர்��்கட்சிக்கு ஒரு பொறுப்பான இடம், அங்கம் இருக்கிறது. ஆனால், எல்லாவற்றையும் சீரழித்து ஊழல்மயமாக்கிய இந்திய அரசியலில், எதிர்க்கட்சி என்றால் எதிரிக் கட்சி, கொள்ளையில் மறைமுகக் கூட்டாளி என்ற மாதிரியாகிப் போனது. அதை அடிப்படையாகக் கொண்டு இந்தத்தலையங்கம் பேசுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.\nநேருவிடம் ஆயிரம் குறைகள் காண முடிந்தாலும், சில நல்ல அரசியல்பண்பாடுகளைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். உதாரணமாக, வேண்டாத மருமகன் \"பெரோஸ் காண்டி\" (இந்திராவின் காதல் கணவர்) நேருவை எரிச்சலூட்டுவதற்காகவே சில விஷயங்களைப் நாடாளுமன்றத்தில் பேசினாலும், நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பிரசுரிப்பதில், விமரிசிப்பதில் பத்திரிகைகளுக்கு சுதந்திரம் வேண்டும் என்று அவர் கொண்டுவந்த திருத்தம், பெரோஸ் காண்டி திருத்தம் என்றே அழைக்கப்பட்டது, ஏற்றுக்கொள்ளப்பட்டதை ஒரு உதாரணத்துக்கு சொல்ல முடியும்.ஆனால், அரசியல் நெறிகள், நாடாளுமன்ற நடைமுறைகள், மரபுகள், பத்திரிக்கை சுதந்திரம், நீதித்துறையில் குறுக்கீடு, ஜனாதிபதி பதவியை வெறும் ரப்பர் ஸ்டாம்பாக மட்டுமே பயன்படுத்தியது என்று வரிசையாக அரசியல் சீரழிவுகள், ஊழல்கனின் ஊற்றுக்கண்ணாகவே இந்திராகாந்தி இருந்தார், அவரது வாரிசுகளும்அவரை மிஞ்சுகிற விதத்தில்தான் இருக்கிறார்கள் என்பது இந்தப்பக்கங்களில் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கிற விஷயம்.\nஇந்த தேசத்தின் விடிவுகாலம், காங்கிரசைத்தூக்கி எறிவதில்தான் இருக்கிறதுஅப்படியானால், அதற்கு மாற்று, பாரதீய ஜனதா கட்சிதான் என்று சொல்வதாக அர்த்தமில்லை. காங்கிரஸ் கட்சி அறுபதாண்டுகளில் அடைந்த சீரழிவை, பிஜேபி ஒரே ஒருதரம் ஆளும் கட்சியாக இருந்தபோதே கெட்டுச் சீரழிந்துவிட்டது என்பதைத்தான், தினமணித் தலையங்கத்தில் எப்படி இவர்கள் மறைமுகமாகக் கூட்டாளிகளாகிக் கொள்வார்கள் என்று காட்டுவதாக வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்\nஇப்போதிருக்கும் தேர்தல் முறை அயோக்கியர்களுக்குமட்டுமே சாதகமானது. இதை சொல்வதில் எந்தத்தயக்கமும் எனக்கில்லை. இப்போது, உடனடித்தேவை தேர்தல் சீர்திருத்தங்கள் தான்ஆனால், எல்லா அமைப்புக்களையும் ஊழல்மயப் படுத்தியிருக்கும் அரசியல் கட்சிகள் விடுவார்களா என்னஆனால், எல்லா அமைப்புக்களையும் ஊழல்மயப் படுத்தியிருக்கும் அரசியல் கட்சிகள் விடுவார்களா என்ன எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்று கேட்கக் கூட வழியில்லை, ஆனால், ஏதோ ஒரு கொள்ளியைவைத்துத் தலையைச் சொறிந்துகொள்கிற மாதிரியான சுதந்திரம் மட்டுமே இருக்கிறது.\nஅதனால் தான் கொழுந்துவிட்டு எரியும் கொள்ளியை விட்டு, கொஞ்சம் குறைந்துபோன கொள்ளியாக ஒருவித சாமர்த்தியம் லாவகத்தோடு நம்மைத் தொல்லைப்படுத்தவே அவதாரம் அரிதாரம் எடுத்திருப்பவர்களைத் தேர்ந்தெடுத்தாக வேண்டியிருக்கிறது.\nகாங்கிரசையும், அதன் கூட்டாளிகளையும் வருகிற தேர்தலில் புறக்கணிப்பது முதல் வேலை\nLabels: அரசியல் தற்கொலை, இலவசங்கள் என்ற மாயை, கூட்டணி தர்மம், தேர்தல் கூத்து\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு ஆரம்பம்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\n2011 தேர்தல் களம்:மாற்றத்துக்குத் தயாராகுமா தமிழ்ந...\nநீ கருப்பு எம்ஜியார்னா, நான் கருப்பு நேரு\n சி பி ஐ குற்றப்பத்திரிகையும் கூட்ட...\nஇலவசங்களில் கருகும் விட்டில் பூச்சிகளாகவே இருந்துவ...\n ஒரு அரசியல் தற்கொலையின் பின்னணி\nவைகோ முடிவு--ஒரு அரசியல் தற்கொலை.....\nபிரதமர் விளக்கம், விளக்கத்துக்கு விளக்கம்\nபுரிந்தும் புரியாத தமிழக அரசியல...\nஇன்னும் எத்தனை காலம் தான் ஏமா(ற்)றுவார் இந்த நாட்ட...\nதேர்தல் களம்: நேற்றைய கூட்டாளிகள், இன்றைய பலியாடு...\nதேர்தல் களம் 2011: செய்திகள்,திருப்பங்கள்,கருத்துக...\n கருத்துக் கணிப்பு வரும் முன்...\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்த���் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\n #53 ஒரு என்கவுன்டரும் பல எதிரொலிகளும்\nகார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா ஹைதராபாத் என்கவுன்டர் விஷயத்தில் மட்டும் கொஞ்சம் நிதானமான மனோநிலையில் கார்டூன் வரைந்திருக்கிறார் என்றே நினைக்கிற...\nமுப்பது நாட்களில் அதிகம் பார்த்தவை\nசட்டம், நீதிமன்றம் எல்லாம் என்கையில் என்று ரவுசு காட்டிவந்த சீனாதானா கூட பெயிலுக்குக் கெஞ்சுகிற காலமும் வருமா வந்தேவிட்டது என்று ஜாமீன் மன...\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nநேற்றைக்கு கர்நாடக கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா வரைந்திருந்த கார்டூனில் சொல்லியிருந்ததையே நண்பர் திருப்பூர் ஜோதிஜியும் தன்னுடைய கருத்தாகவும் ...\nஅரசியல் (308) அனுபவம் (207) அரசியல் இன்று (127) நையாண்டி (105) ஸ்ரீ அரவிந்த அன்னை (86) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) சண்டேன்னா மூணு (63) கனிமொழி (62) செய்திகள் (56) விமரிசனம் (52) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) பொருளாதாரம் (34) கூட்டணி தர்மம் (33) தலைமைப் பண்பு (33) கேடி பிரதர்ஸ் (32) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) உலகம் போற போக்கு (31) ஸ்ரீ அரவிந்தர் (30) ஆ.ராசா (27) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) 2G ஸ்பெக்ட்ரம் (22) இட்லி வடை பொங்கல் (22) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) பானா சீனா (22) மெய்ப்பொருள் காண்பதறிவு (22) வரலாறு (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) ரங்கராஜ் பாண்டே (20) எங்கே போகிறோம் (19) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) புள்ளிராசா வங்கி (19) நாட்டு நடப்பு (17) மேலாண்மை (17) தேர்தல் வினோதங்கள் (16) புத்தகங்கள் (16) கண்ணதாசன் (15) கருத்தும் கணிப்பும் (15) சால்வை அழகர் (15) தினமணி (15) நிர்வாகம் (15) தொடரும் விவாதங்கள் (14) மீள்பதிவு (14) எமெர்ஜென்சி (13) ஒரு புதன் கிழமை (13) கவிதை (13) பானாசீனா (13) Quo Vadis (12) அழகிரி (12) ஒளி பொருந்திய பாதை (12) காமெடி டைம் (12) செய்தி விமரிசனம் (12) நகைச்சுவை (12) அக்கப்போர் (11) ஊழலுக்கெதிரான இந்தியா (11) சீனப் பூச்சாண்டி (11) தேர்தல் 2011 (11) நேரு (11) விவாதங்கள் (11) அக்��ம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) Creature of habits (9) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) மோடி மீது பயம் (9) வால்பையன் (9) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) ஊடகங்கள் (8) தேர்தல் களம் (8) பாரதி (8) மருந்தா எமனா (8) A Wednesday (7) Defeat Congress (7) M P பண்டிட் (7) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) திரட்டிகள் (7) திராவிட மாயை (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) சாவித்ரி (6) தரிசன நாள் (6) தொடரும் பதிவு (6) பாதிரி சில்மிஷங்கள் (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மோகனத் தமிழ் (6) வாய்க் கொழுப்பு (6) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) கலங்கும் வாரிசுகள் (5) கழகமா கலக்கமா (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சின்ன நாயனா (5) சுத்தானந்த பாரதியார் (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) தரிசன நாள் செய்தி (5) படித்ததில் பிடித்தது (5) பரிணாமம் (5) புத்தகக் கண்காட்சி (5) மாற்று அரசியல் (5) மாற்றுச் சிந்தனை (5) ரூமி (5) வரலாறும் படிப்பினையும் (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) வைகோ (5) வைணவம் (5) ஸ்ரீ ரமணர் (5) February 21 (4) White Roses (4) next future (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) குற்றமும் தண்டனையும் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சோதனையும் சாதனையும் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மம்தா பானெர்ஜி (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) ஒரு பிரார்த்தனை (3) கருத்து சுதந்திரம் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) சரத் பவார் (3) சீர்��ிருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) சுவாமி விவேகானந்தர் (3) ஜனநாயகம் (3) ஜெயகாந்தன் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) மோடி மீது வெறுப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) விசிக (3) வேலைநிறுத்தம் (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (3) 1984 (2) American Tianxia (2) Peter Heehs (2) Red Saree (2) WRV (2) accidental PM (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) காரடையான் நோன்பு (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சமூகநீதி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனமும் செய்தியும் (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) H ராஜா (1) The R Document (1) define:brand (1) on the rule of the road (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நா.பார்த்தசாரதி (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) ப்ராண்ட் இமேஜ் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாசிப்பு அனுபவம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/171065?ref=view-thiraimix", "date_download": "2019-12-08T02:25:10Z", "digest": "sha1:KZX5AI24Q6QDIG6MH7MFOIVXD2YRJL3W", "length": 5920, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "TRP-ல் செம்ம மாஸ் காட்டிய விஜய்யின் பழைய படம், இதனால் தான் விஜய் TRP-கிங்! - Cineulagam", "raw_content": "\nஉறவினர் திருமணத்தில் பங்கேற்ற தளபதி விஜய் - லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்\n.. இனி நான் எப்படி வாழ்வேன் கதறும் குற்றவாளியின் கர்ப்பிணி மனைவி\nதனுசு ராசி நேயர்களே திரைவிமர்சனம்\nபிக் பாஸ் தமிழ் பெண் பதிவிட்ட அதிரடி கருத்து\nபூதாகரமாக வெடிக்கும் ஈஸ்வர் ஜெயஸ்ரீ விவகாரம்.. மஹாலஷ்மியின் கணவர் அளித்த பகீர் குற்றச்சாட்டு..\n ஏழரை சனி எந்த ராசிக்கு கஷ்டம் நீங்க போகும் ராசி எது தெரியுமா\nகுண்டு, ஜடா, இருட்டு, தனுசு ராசி நேயர்களே படங்களின் வசூல் விவரம்\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவா இது, மேக்கப் இல்லாமல் எப்படி உள்ளார் பாருங்க- புகைப்படத்துடன் இதோ\nஉறவினர் நிகழ்ச்சிக்கு காரில் மாஸாக வந்து இறங்கிய விஜய்யின் வைரல் வீடியோ- இதோ\nபிறக்கும் 2020 ஆண்டின் முதல் எந்த மாதம்.. எந்த ராசியினருக்கு ஆபத்தாக இருக்கபோகிறது தெரியுமா\nதம்பி படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசாக்‌ஷி அகர்வால் ஹாட் போட்டோஷூட்\nநடிகை அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் Beautiful க்ளிக்ஸ்\nதொகுப்பாளினி ரம்யாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nஅட்டைப் படத்திற்கு ஹாட் போட்டோ ஷுட் நடத்திய கியாரா அத்வானி\nTRP-ல் செம்ம மாஸ் காட்டிய விஜய்யின் பழைய படம், இதனால் தான் விஜய் TRP-கிங்\nதளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தளபதி-63 பர்ஸ்ட் லுக் நாளை வெளிவரவுள்ளது. இதனால், ரசிகர்கள் அனைவரும் செம்ம அவலுடன் இருக்கின்றனர்.\nஏனெனில், இப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது, இந்நிலையில் விஜய்யின் சர்கார் படம் TRP-ல் மிகப்பெரும் சாதனையை செய்தது.\nஅதை தொடர்ந்து அவரின் பழைய படங்கள் கூட செம்ம மாஸ் சாதனை செய்கின்றது, ஆம், சமீபத்தில் சன் டிவியில் திருப்பாச்சி படம் ஒளிப்பரப்பினர்.\nஅந்த படம் TRP-ல் 4வது இடத்தில் உள்ளது, இப்படி விஜய்யின் பழைய படங்கள் ஒளிப்பரப்பு கூட சாதனை படைப்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tabletwise.com/health-ta/common-cold", "date_download": "2019-12-08T03:20:36Z", "digest": "sha1:SVZKU6JLKD5APMHOFNAE43NZCY4X5XXU", "length": 19898, "nlines": 342, "source_domain": "www.tabletwise.com", "title": "சாதாரண சளி / Common Cold in Tamil - Symptoms, Causes and Cure - TabletWise", "raw_content": "\nபின்வருவன சாதாரண சளி இருப்பதற்கான அம்சங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றன:\nபிசுபிசுப்பான அல்லது ரன்னி மூக்கு\nசாதாரண சளி பொதுவான காரணங்கள்\nபின்வருவன சாதாரண சளி ஏற்படுவதற்கான மிக பொதுவான காரணங்கள் ஆகும்:\nசுவாச ஒத்திசை வைரஸ் தொற்று\nமனித parainfluenza வைரஸ் தொற்று\nசாதாரண சளி மற்ற காரணங்கள்\nபின்வருவன சாதாரண சளி ஏற்படுவதற்கான குறைவான பொது காரணங்கள் ஆகும்:\nவான்வழி நீர்த்துளிகள் வழியாக பரவும்\nபாதிக்கப்பட்ட நாசி சுரப்புகளுடன் நேரடி தொடர்பு\nகுளிர் காலநிலைக்கு நீடித்த வெளிப்பாடு\nசாதாரண சளி ஆபத்து காரணிகள்\nபின்வரும் கரணங்கள் சாதாரண சளி வாய்ப்பை அதிகரிக்கக்கூடும்:\nபலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு\nசாதாரண சளி தருப்பதற்கான வழிகள்\nஆம், சாதாரண சளி தடுப்பது சாத்தியமே. பின்வருவனவற்றை செய்விப்���தன் மூலம் நாம் அதை தடுக்க முடியும்:\nசோப்பு மற்றும் தண்ணீரை தினமும் கழுவ வேண்டும்\nமூக்கு, வாய் மற்றும் கண்களை மூடிக்கொள்ளாத கைகளால் தொட்டுவிடாதீர்கள்\nநோயுற்றோ அல்லது தொற்றுநோயாளிகளிடமிருந்து விலகி இருங்கள்\nபின்வருவன உலகளாவிய வகையில் ஒவ்வொரு ஆண்டும் சாதாரண சளி வழக்குகளின் எண்ணிக்கையாகும்:\nமிகவும் பொதுவானது> 10 மில்லியன் வழக்குகள்\nசாதாரண சளி எந்த வயதிலும் ஏற்படக்கூடும்.\nசாதாரண சளி எந்த பாலினத்தவருக்கும் ஏற்படக்கூடும்.\nசாதாரண சளி கண்டறிவதற்கான ஆய்வுக்கூட பரிசோதனைகள் மற்றும் நடைமுறைகள்\nபின்வரும் ஆய்வுக்கூட பரிசோதனைகள் மற்றும் நடைமுறைகள் சாதாரண சளி கண்டறிய பயன்படுத்தப்படுகின்றன:\nமார்பு எக்ஸ்ரே: பொதுவான குளிர் கண்டறிய\nசாதாரண சளி கண்டறிவதற்கான மருத்துவர்\nஒருவேளை சாதாரண சளி அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில், நோயாளியானவர், பின்வரும் நிபுணர்களிடம் வருகை புரியவேண்டும்:\nசிகிச்சையளிக்கப்படாதபோது ஏற்படும் சாதாரண சளி சிக்கல்கள்\nஆம், சிகிச்சையளிக்கப்படாதபோது சாதாரண சளி சிக்கல்களை ஏற்படுத்திடும். கீழேகொடுக்கப்பட்டுள்ள பட்டியலானது, சிகிச்சையளிக்கப்படாதபோது சாதாரண சளி ஏற்படக்கூடிய சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகளின் பட்டியலாகும்:\nபின்வரும் சுய-கவனிப்பு செயல்கள் அல்லது வாழ்க்கைப்பாணியில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள், சாதாரண சளி சிகிச்சையளிக்கவும் அல்லது நிர்வகிக்கவும் உதவக்கூடும்:\nதிரவங்கள் நிறைய குடிக்க: நீர்ப்போக்குத் தடுக்கும்\nஉகந்த சூடான திரவங்கள்: சிக்கன் சூப் மற்றும் பிற சூடான திரவங்களை உட்கொள்வதால் இனிமையான விளைவை அளிக்கிறது மற்றும் நெரிசல் தளர்த்தப்படுகிறது\nஉப்புநீர்க்குழாய் பெருங்குடல்: புண் அல்லது கண்ணுக்குத் தெரியாத தொண்டை அகற்ற உதவுகிறது\nசாதாரண சளி சிகிச்சையளிப்பதற்கான மாற்று மருந்து\nபின்வரும் மாற்று மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் சாதாரண சளி சிகிச்சையாக அல்லது நிர்வகிக்க உதவுவதாக அறியப்படுகிறது:\nஉட்கொள்ளும் வைட்டமின் சி கூடுதல்: குளிர் தடுக்க உதவுகிறது\nEchinacea கூடுதல் நுகர்வு: குளிர் தடுக்கிறது\nஉட்கொள்ளும் துத்தநாகம் கூடுதல்: குளிர் சிகிச்சைக்கு பயனுள்ளது\nசாதாரண சளி சிகிச்சைக்கான நேரம்\nஒவ்வொரு நோயாளிக்குமான அன்றாட சிகிச்சை கால-கட��டமானது மாறுபடுகையில், ஒரு நிபுணர் மேற்பார்வையின் கீழ் முறையாக சிகிச்சையளிக்கப்படும் பட்சத்தில், கீழே கொடுக்கப்பட்டுள்ளது, சாதாரண சளி தீர்வுக்கான பொதுவான கால-கட்டம் ஆகும்:\n1 - 4 வாரங்களில்\nஆம், சாதாரண சளி பரவக்கூடியதாய் அறியப்படுகிறது. இது பின்வரும் வழிகளின் மூலம் மக்களிடையே பரவக்கூடும்:\nபாதிக்கப்பட்ட நபரிடமிருந்து சுவாச சுத்திகரிப்பு அல்லது மலக்குடன் தொடர்பு கொள்ளுங்கள்\nகுளிர் மற்றும் இருமல் மருந்துகள்\nஇப்பக்கம் கடைசியாக 2/04/2019 அன்று புதுப்பிக்கப்பட்டது.\nஇந்த பக்கம், சாதாரண சளி குறித்த தகவல்களை வழங்குகிறது.\nகுளிர் மற்றும் இருமல் மருந்துகள்\nவணிக முத்திரைகள் மற்றும் இங்கு பயன்படுத்தப்படும் வர்த்தக-பெயர்கள் அந்தந்த வைத்திருப்பவர்களுடைய சொத்து.\nஇங்கு வழங்கிய உள்ளடக்கம் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது.மருத்துவ ஆய்வுக்கு, மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சைக்கு பயன்படுத்த கூடாது. உள்ளடக்கத்தை சரியானகொடுக்கவும் பராமரிக்கவும் ஒவ்வொரு முயற்சியும் எடுத்துள்ள போதும்,அதற்கான எந்த உத்தரவாதமும் செய்வதற்கில்லை.இந்த தளத்தின் பயன்பாட்டு உட்பட்டது சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கை.முற்றுப்புள்ளி பார் கூடுதல் தகவல் இங்கே\nஇந்த வலைத்தளத்திலும் இதன் மற்ற மருத்துவம் போன்ற பக்கங்களிலும் காட்டப்படும் ஆய்வுகள் இதில் பங்கேற்றவர்கள் எண்ணங்களே ஆகும்TabletWise.comஅவர்களது அல்ல.\nசமீபத்திய மற்றும் சிறந்த வகுப்புகள்.\nஉங்களுக்கு விருப்பமான தலைப்புகளை ஆராயுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sssbalvikastn.org/Learning_to_Learn_KrishnaJanmashtami_tamil.php", "date_download": "2019-12-08T02:45:30Z", "digest": "sha1:ZI27LB4IK47MEAUXPXAF3VXT5L7MHVWP", "length": 70103, "nlines": 254, "source_domain": "sssbalvikastn.org", "title": "ஸ்ரீ சத்ய சாயி பாலவிகாஸ் , தமிழ் நாடு - கிருஷ்ண ஜன்மாஷ்டமி", "raw_content": "\nஸ்வாமியின் பிறந்தநாள் - குழமச் செயல்பாடுகள்\nகிருஷ்ண ஜன்மாஷ்டமி - செயற்பாடு\nதிருவிழாக்களின் உட்கருத்து - ஜன்மாஷ்டமி\nகிருஷ்ண அவதாரத்தைப் பற்றிய ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம்\nஇந்தியாவில் கிருஷ்ணா ஜன்மாஷ்டமி கொண்டாட்டங்கள்\nதிரௌபதியின் பாதுகைகளைச் சுமந்த கிருஷ்ணன் (சின்னகதை)\nசின்னக் கண்ணனின் பிஞ்சுப் பாதம்\nகிருஷ்ண நாமம் – புதிர் விளையாட்டு (புதிர், விடை)\nகிருஷ்ணா - வண்ணம் தீட்டுக\nர��தே கிருஷ்ணா - வழிதேடல்\nபகவத் கீதை - பிரிவு II , பிரிவு III\nகிருஷ்ணா பஜனைகள் - பிரிவு I , பிரிவு II, பிரிவு III\n(அன்றலர்ந்த மலர்களைக் கொண்டு நம் கண்ணனுக்கு ஓர் அன்பு மாலை)\nகார்மேகம் போன்ற நிறம், தாமரையை ஒத்த கண்கள், முழு நிலவு போல் ஒளிவீசும் திருமுகம் என அந்தக் கமலக்கண்ணனின் அழகை வருணிப்பதே ஆனந்தம். காதுகளில், அசைந்தாடும் இரத்தின குண்டலங்கள் , மின்னும் கைவளைகள், பள பளக்கும் கிண்கிணிகள், கழுத்தில் முத்து மாலை என, அவனை அலங்கரிப்பது பேரானந்தம்\nநம் வீடுகளில் தாய்மார்களும், பாட்டிகளும் அழகிய பூமாலைகள் செய்து பூஜை அறையை அலங்கரிப்பது வழக்கம். இந்தக் காணொளியில், அழகிய மலர் மாலை கட்டுவது எப்படி என்று படிப்படியாக விளக்கப்பட்டுள்ளது. அதனைப் பயின்று, இந்த கோகுலாஷ்டமி நன்னாளில், நம் கார்மேகக் கண்ணனின் விக்ரகத்தை அலங்கரிக்கலாமே\nகழிவுகளிலிருந்துக் கைவினைப் பொருள் செய்தல்\nதேங்காய் ஓடு - 1\nகலர் பேப்பர் (அ) அக்ரிலிக் பெயிண்ட், பிரஷ்\nகுந்தன் கற்கள், அலங்கார லேஸ்\nநூல் (அ) மெல்லிய கயிறு\nவெண்ணெய்ப் பானையை உடைத்துவிட்டு, ஆயர்குலச் சிறுவர்களுடன் தப்பித்து ஓடிய கண்ணனின் அற்புத லீலைகளைக் குழந்தைகளுக்கு விளக்குங்கள். கிருஷ்ண ஜன்மாஷ்டமிக்கு அடுத்த நாள், இந்தியாவின் சில பகுதிகளில் கொண்டாடப்படும் உறியடி உற்சவத்தைப் பற்றியும் குழந்தைகளுக்கு விளக்குங்கள். பொது இடத்தில் நடத்தப்படும் இந்த உறியடி விளையாட்டில், தயிர் நிரம்பிய மண் பானையை மிக உயரத்தில் கட்டித் தொங்கவிடுவர். இளைஞர்களும், சிறுவர்களும் ஒருவர் மேல் ஒருவர் ஏறி, மனிதப் பிரமிடு கட்டி அதன் மேல் ஏறி, தயிர் பானையை உடைக்க முயற்சிப்பர். இது ஒரு குழு விளையாட்டாகக் கருதப்படுகிறது. மேலும், இதில் வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசுத் தொகை கூட அளிக்கப்படுகிறது. இவ்விளையாட்டு, கண்ணன் மண் பானையிலிருந்து வெண்ணெயும் தயிரும் திருடிய லீலையின் அடிப்படையில் நடத்தபடும் விரு விருப்பான .விளையாட்டாகும்.\nஒரு தேங்காய் ஓடு எடுத்து, அதன் வெளிப்புறத்தை நன்கு சுரண்டி சுத்தம் செய்யவும்.\nஉப்புத் தாள் வைத்து நன்கு தேய்த்து வழ வழப்பாக்கவும்\nஇப்பொழுது, அதன் மேல் அழகாக வண்ணம் தீட்டவும் அல்லது வண்ணத் தாள் ஒட்டவும். (படத்தில் காண்பித்தபடி) வெண்ணெய்ப் பானைக்கு நூல் அல்லது கயிறு வைத்து பிடி ஒட்டவும். ஃபெவிகால் (அ) ஃபெவிகுவிக் உபயோகப்படுத்தி ஒட்டலாம் அல்லது டேப் உபயோகப்படுத்தி ஒட்டலாம்.\nபின்னர் அந்தத் தேங்காய் ஓடின் மேல் குந்தன் கற்கள் மற்றும் லேஸ் ஒட்டி அழகு படுத்தவும்\nஅதன் உட்புறம் வெண்மையான பஞ்சு வைத்து நிரப்பினால் பானையில் வெண்ணெய் இருப்பது போல் தோற்றமளிக்கும்\nகண்ணனின் வெண்ணெய்ப் பானை தயார்\nகிருஷ்ண அவதாரத்தைப் பற்றிய ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம்\nகிருஷ்ணர், கிறிஸ்து பிறப்பிற்கு 3228 வருடங்கள் முன்னர், ஜூலை 20 ஆம் தேதி பிறந்தார். இதை நம் நாட்காட்டியில் குறிப்பிடுவதென்றால், ஸ்ரீமுக வருடம், சிராவண மாதம், பகுள பக்ஷம், அஷ்டமி திதி என்று குறிக்க வேண்டும். நட்சத்திரம் ரோகிணி, பின் இரவு 3 மணிக்கு பிறந்தார். நாம் இன்று தொடங்கிப் பின்னோக்கிக் கணக்கிட்டால், 5078 வருடங்களுக்கு முன்னர், கிருஷ்ணர் தம்முடைய உடலை விட்டுச் சென்றதாகக் கணக்கிட முடிகிறது. இதை சரி பார்க்க வேண்டுமானால் 3102 பி.சி. யையும், 1976 - யும் கூட்டினால், 5078 வருடங்கள் வரும். அதனால், கலியுகம் ஆரம்பித்து 5078 வருடங்கள் கழிந்து விட்டன என்பது தெரிகிறது. கிருஷ்ணர் தன் உடலை விட்டுப் பிரிந்து சென்றதும், கலியுகம் ஆரம்பமானதும் அதே நாள் தான். கலியுகத்தின் முதல் நாளான அந்த நாளைத்தான் நாம் 'யுகாதி' என்று அழைக்கிறோம்.\n\"நீர் நிலையின் மேலுள்ள நீர்க் குமிழிகளைப் போன்றது மனித உடல்\", நீலகிரியில் பூத்த நிமலமலர்கள், 1976, ஊட்டி.\n\"நீர் நிலையின் மேலுள்ள நீர்க் குமிழிகளைப் போன்றது மனித உடல்\", நீலகிரியில் பூத்த நிமலமலர்கள், 1976, ஊட்டி.\nபகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 26, ஆகஸ்டு10, 1993, பிருந்தாவன்\nகிருஷ்ணர் கிருஷ்ண பக்ஷத்தில் (தேய்பிறைக் காலம்) பிறந்தார். இறைவனின் பிரகாசம், இருளில் பன்மடங்கு நன்கு தெரிவது ஆகும். ஒழுங்கின்றி செய்யப்பட்ட உலகில் ஓர் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் ஏற்படுத்தவே அவர் பிறந்தார். அஷ்டமி தினத்தன்று பிறந்தார். அஷ்டமி துன்பங்களுடனும், தொல்லைகளுடனும் தொடர்பு உடையது. துன்பங்கள் எப்போது உண்டாகின்றன தர்மம் மறைக்கப்படும் பொழுதே. கிருஷ்ணரின் வருகை இருளைப் போக்கி, துன்பங்களை துடைத்து, அறியாமையை அழித்தது. அவருடைய முக்கியக் குறிக்கோளாக இருந்தது தர்மமே. தர்மம் உறுதியாக நிலை நாட்டப்பட்டு விட்டால் பூமியும் தர்ம பத்தினியும் காக்கப்படுவார்கள்.\nபகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 23, ஆகஸ்ட் 14, 1990, பிரசாந்தி நிலையம்.\nகிருஷ்ணரது பிறப்பு மற்றும் வளர்ச்சியின் உட்பொருள்\nகிருஷ்ணர் கோகுலத்தில் பிறந்ததாகவும், பிருந்தாவனத்தில் வளர்ந்ததாகவும், மதுராவிற்கச் சென்றதாகவும், முடிவில் தனது இல்லத்தினை துவாரகையில் அமைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. சாதகனுக்கு இதனுடைய உட்பொருள் என்ன வென்றால், உங்களது மனம் என்னும் கோகுலத்தில் கிருஷ்ணர் பிறக்கட்டும். உங்களது இதயம் எனும் பிருந்தாவனத்தில். குறும்புத் தனத்துடன் அவர் விளையாடி, வளரட்டும். பின், அவர் மதுரா என்னும் சித்தத்தில் நிலை கொள்ளட்டும். பின் முடிவில், பதற்ற மற்ற உணர்வு நிலையாகிய துவாரகையின் இறைவனாகவும், எஜமானராகவும் இருந்து ஆட்சி புரியட்டும். அவருடைய ராஜ்ஜியம் அலைகளுக்கு இடையே, துவாரகையில் நிறுவப்பட்டு நிர்விகல்ப ஆனந்தம் எனும் விளைவை அளிக்கும்.\n\"கிருஷ்ணா திருஷ்ணா\" பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 6, சென்னை\nகிருஷ்ணர் கஸ்தூரி திலகத்தை (சந்தனக் கீற்று) தனது முன் நெற்றியில் இடுவது ஞானம் அடைந்ததைக் குறிக்கிறது. அவர் தனது நாசியில் தூய்மை எனும் முத்தை அணிகிறார். அந்தப் புள்ளியில் தான் தியானம் குவிக்கப்படுகிறது. அவரது மணிக்கட்டில் நான்கு புனிதமான சிவப்பு கயிறுகள் சுற்றிக் கட்டப்பட்டுள்ளன. உயிரினங்களுக்காக அவர் மேற்கொண்டுள்ள உறுதிப்பாடுகளான - நல்லவர்களைக் காத்தல், தீயவர்களை தண்டித்தல், நேர்மையை பாதுகாத்தல், அவரிடம் எவ்வித நிபந்தனையுமின்றி சரணாகதி அடைந்தவரைப் பாபத்திலிருந்து காத்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது.\nபகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 9, அக்டோபர் 11, 1969, பிரசாந்தி நிலையம்\nகோபியர்கள் அறிந்துகொண்ட கிருஷ்ண தத்துவம்\n அவர் பல வகையான மக்களுடன் கூடி பழகி விளையாடி மகிழ்ந்தாலும் அவர் யாருடனும் கற்றுக்கொள்ளவில்லை. அவர் எப்போதும் ஆனந்தமாக திருப்தியோடு விளங்கினார். அவர் எல்லா கோணங்களிலும் மேம்பட்டு இருந்தார். அவர் தற்பெருமை இன்றி தனித்து இருந்தார். அவர் மகுடம் இல்லா சக்கரவர்த்தி. அவர் பல ராஜ்ஜியங்களை வெற்றி கொண்டாலும் அவர் எதன் மீதும் ஆட்சி புரியவில்லை. மற்றவர்கள் ஆட்சி புரிவதை கண்டு ரசித்தார். அவர் ஆசைகள் இன்று விலகி சுதந்திரமாக இருந்தார். அவர் தேடி சென்றது எல்லாம் மற்றவர்களுக்காகவே இந்த வகையில் தன்னுடைய தெய்வீகத்தை வெளிப்படுத்தினார்.\n\"கிருஷ்ணரின் பிரேம தத்துவம்\" பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 22, ஆகஸ்ட் 24, 1989 பிரசாந்தி நிலையம்.\nகிருஷ்ணர், மனதினை புலன் இன்பங்களில் இருந்து மீட்டு விடுகிறார். ஈர்ப்பு செயல்படும் மற்றொரு வகை இதுவே. அவர் மனதினை தன்னை நோக்கி இழுப்பதன் வாயிலாக, மற்ற அனைத்தும் தரம் குறைந்து, மதிப்பு தாழ்ந்து விடுகின்றன. அமைதி, ஆனந்தம் மற்றும் ஞானத்திற்கான மனிதனுடைய மிக ஆழமான தாகத்தை தீர்த்து வைக்கிறார். இதனாலேயே அவர் மேகசியாமன் ஆகிறார். ஆழ்ந்த நீல வண்ணம் உள்ள மழையினை சுமந்து வரும் மேகத்தின் காட்சியே புத்துணர்வு அளித்திடும். அவர்\nதாமரைக் கண்ணனும், தாமரைக் கைகளும், பாதங்களும் தாமரையாகவுமானவர். தாமரை என்பது, குளிர்ச்சியான, அமைதியான, ஆழ்ந்த குளத்தின் தெளிவான நீரினை நினைவுக்குக் கொண்டு வரும். அது தாகத்தைத் தணித்து விடும் நீராகும். கிருஷ்ண - திருஷ்ணா தீர்க்கப்பட்ட உடன் மிக உயரிய ஆனந்தம் அடையப் பெறுகின்றது. அதன்பின் தேவைகளோ குறைகளோ இல்லை. கிருஷ்ண நாமம் மற்றும் கிருஷ்ண பாவத்தின் (கிருஷ்ணரது பெயரும், நினைவும்) இனிமை ஒரு முறை ருசித்த பின்னர் மதிப்பில் தாழ்ந்த பானங்களை அருந்தி, தாகத்தினைத் தீர்த்துக் கொள்ளும் உந்துதல் மறைந்துவிடுகிறது. புலன்களை ஈர்க்கும் பொருட்கள், கடல்நீரைப் போன்றன. அவை என்றும் தாகத்தினைத் தணிக்காது.\n\"கிருஷ்ணா திருஷ்ணா\" பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 6, சென்னை\nபோர்க்களமோ, மயானமோ, அல்லது ஒரு அமைதியான இடமோ எங்கு இருந்தாலும் தம்மைச் சுற்றி மகிழ்ச்சியைப் பரவச் செய்யும் ஒரு குணம் கிருஷ்ணருக்கு உண்டு. அவருடைய கல்யாண குணங்களிலேயே மிகச் சிறந்த குணம் இது. அதனால் தான், போர்க்களத்தில் கூட அவரால் அர்ஜுனருக்கு கீதையை உபதேசிக்க முடிந்தது. கீதா என்றால் பாடல் என்று பொருள்படும். மகிழ்ச்சியான தருணங்களில் மட்டும்தான் நம்மால் பாட இயலும். ஆனால் கிருஷ்ணரோ, போர்க்களத்தில் கூடப் பாடியிருக்கிறார். அதன் மூலம் மகிழ்ச்சியைப் பறவ விட்டிருக்கிறார்.\n\"தர்மம் ஒருபோதும் குறைவதில்லை. தர்மத்தைக் கடைப் பிடித்தல் தான் குற���கிறது\", நீலகிரியில் நிமலமலர்கள்,1976, ஊட்டி\nபகவத் கீதையில் கண்ணன் கூறுகிறான், \"இந்த உலகத்தில் எனக்கு வேண்டியது எதுவும் இல்லை நான் முயற்சி செய்ய. ஆனாலும் நான் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறேன். காரணம், உலக மக்களுக்கு எடுத்துக் காட்டாக விளங்க வேண்டிய நானே வேலை செய்யாது இருந்துவிட்டால் மக்கள் வேலை செய்வதை துறந்து விடுவார்கள். தவிரவும் சிந்தனை செயல் ஆக்கப்படவில்லை என்றால் அது ஒரு நோயாக மாறிவிடும்\".\n\"இறையன் பின் ஆனந்தம்\" பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 17, ஜூலை 14, 1984 பிரசாந்தி நிலையம்.\nகிருஷ்ண அவதாரத்தில், பெயரிலிருந்தே, பண்டிதர்கள் பல்வேறு விளக்க உரைகளை அளிக்கின்றனர். கிருஷ்ணா எனும் பதத்தில் உள்ள எழுத்துக்களாகிய க, ர, ஷா, நா மற்றும் அ ஆகியன கிருஷ்ணரது புகழ்மிக்க குணாதிசயங்களை எடுத்துரைப்பதாக விளக்கப் படுகின்றன. கா என்பது கமலா காந்தா இலட்சுமியின் இறைவன் என்பதனைக் காட்டுகிறது. அந்த எழுத்திற்கு அளிக்கப்படும் இதர பொருட்கள் கமலேஸ்வரா கமல கர்பா தாமரையின் இறைவன், எவரது நாடியில் இருந்து தாமரை எழுந்ததோ அந்த இறைவன். அவர், கமலா பாந்தவுடு எனவும் அறியப்படுகிறார். தாமரையின் உறவினன். இந்த விளக்கங்களின் அகப்பொருள் யாதெனில், தெய்வீகம் நம்முள் வெளிப்படுகின்ற பொழுது, சூரியன் முன்பு விரிகின்ற தாமரையைப் போல நமது இதயம் விரிகின்றது என்பதே ஆகும். ஆகவே, கா என்பது சூரிய தத்துவத்தையும் குறிக்கிறது. 'ரா' என்பது களிப்பின் தத்துவத்தை எடுத்துரைக்கிறது. 'ஷா' என்பது செல்வம் மற்றும் வளமையின் ஆதாரமாகிய விஷ்ணுவைக் குறிக்கிறது. 'நா' என்பது நரசிம்ம அவதாரம் ஆகிய மனிதனும் விலங்கும் ஒருங்கிணைந்த ஒற்றுமையின் கலவையை எடுத்துரைக்கிறது. 'அ' என்பது இறைவனது அக்ஷர ஸ்வரூபத்தை எடுத்துக்காட்டுகிறது. அவர் அழிக்க இயலாதவர், நிலையான குணாதிசயம் உடையவர், என்பதனை காட்டுகிறது.\nபகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 19, ஆகஸ்ட் 27, 1986, பிரசாந்தி நிலையம்.\nகிருஷ்ணா என்ற சொல்லின் பொருள்\nகிருஷ்ணா என்ற சொல்லை நாம் சரிவர புரிந்து கொள்ள வேண்டும். இந்த சொல்லுக்கு மூன்று பொருள்கள் உள்ளன. \"கிருஷ்யதி இதிகிருஷ்ணா\" (பயிரிடுபவன்) எது பயிரிடப்பட வேண்டும் ஹ்ருதயக்க்ஷேத்வா (இதயம் ஆகிய வயல்) கிருஷ்ணர் நமது இதயம் ஆகிய வ��லில் உள்ள தீய பண்புகளாகிய களைகளை அகற்றி அன்பாகிய நீர் ஊற்றி சாதனைகளால் உழுது பக்தி ஆகிய விதைகளை விதைக்கிறான். இவ்வாறு கிருஷ்ணர் நமது இதயத்தைப் பயிரிடுகிறார்.\nஇந்த சொல்லின் இரண்டாவது பொருளாவது \"கர்ஷதி இதி கிருஷ்ணா\" (தம்மால் வசீகரிப்பவர் கிருஷ்ணா) கிருஷ்ணர் உன்னை தம் கண்களால், தம் வாக்கினால், தம் விளையாட்டுகளால், ஒவ்வொரு செயலாலும் கவருகின்றார். வெறுப்பு நிறைந்த இதயங்களையும் தம் சொற்களால் மென்மையாக்கி அமைதியுறச் செய்து களிப்படையச் செய்கிறார்.\nகிருஷ்ணர் என்ற சொல்லின் மூன்றாவது பொருள்\n\"குஷ்யதி இதி கிருஷ்ணா\" (எப்பொழுதும் ஆனந்தமாக இருப்பவர்) கிருஷ்ணா எப்போதும் ஆனந்த நிலையில் இருப்பவர். கிருஷ்ணர் உலகை தம் லீலைகளால் மகிழ்வித்தார். கிருஷ்ணரது வாழ்வின் சாரம் என்னவெனில் உலகிற்கு உண்மையை எடுத்துரைத்தார். என்றும் மாறாத அழிவற்ற கோட்பாடுகளை பரப்பினார். உலகைத் தம் லீலைகளினால் மகிழ்வித்தார்.\nபகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 23, ஆகஸ்ட் 14, 1990 பிரசாந்தி நிலையம்.\nகுந்தி , கிருஷ்ணரை 'மாதவா' என்று அழைக்கிறாள் . 'மா' என்றால் லக்ஷ்மி என்று பொருள். மாயா என்றும் பொருள்படும். 'தவா' என்னும் சொல் தலைவன் அல்லது அதிபதி என்று பொருள்படும் . இங்கு கிருஷ்ணா என்பதற்கு இயற்கை, லக்ஷ்மி மற்றும் மாயா இவற்றின் தலைவன் அல்லது அதிபதி என்று பொருள்.\n\"கடவுள் அவ்வப்போது உன்னை சோதிக்க விரும்புகிறார்\" பிருந்தாவனத்தில் கோடை மழை, 1978, பிருந்தாவன்.\nநீங்கள் கொண்டாட வேண்டிய கிருஷ்ணருடைய அவதாரம், கிராம மக்களைத் தனது புல்லாங்குழல் இசையால் மகிழ்வித்த, மாடுமேய்க்கும் சிறுவன் அல்ல. ஆனால், விவரிக்க இயலாத, சூட்சுமமான தெய்வீகத் தத்துவமாகும். தேவகி என்கிற தெய்வீக சக்தியின் மூலமாக, மதுரா என்கிற உடலின் நாபியில் இருந்து உதித்து கோகுலம் ஆகிய வாய்க்குக் கொண்டு செல்லப்பட்டு, இனிமையின் இருப்பிடமாகிய யசோதா என்கிற நாவினால் வளர்க்கப்பட்டது. கிருஷ்ணா என்பது, நாமத்தினை மீண்டும் மீண்டும் ஜபிப்பதினால் கிடைக்கும் ஆத்மாவின் காட்சி. யசோதைக்குக் கிட்டிய காட்சி. கிருஷ்ணரை உங்களுடைய நாவில் போஷிக்கவேண்டும் . அவர் அதன் மீது நர்த்தனம் செய்து ஆடும்பொழுது, நாவில் உள்ள விஷம் முழுவதுமாக உமிழப்படுகிறது. காளிங்கன் எனும் பாம்பின் ஐந்து தலைகளின் மீது குழந்தையாக இறைவன் நர்த்தனம் செய்தபொழுது, நடந்தவைகளைப் போன்றே இங்கும் நடந்திடும்.\n\"இறைவனின் பாதச்சுவடுகள்\" பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 8, ஆகஸ்ட் 16, 1968 பிரசாந்தி நிலையம்.\nதிரௌபதியின் பாதுகைகளைச் சுமந்த கிருஷ்ணன் (சின்னகதை)\nபகவானின் குரலில் மஹாபாரதத்தில் நடந்த ஒரு கதையை ஒலி வடிவமாக கேட்போம். நமது கால்களைப் பாதுகாக்கப் பாதுகைகளை அணிகிறோம். அதே காரணத்திற்காகச் சில சமயங்களில் அவைகளைக் கழட்டி கைகளில் வைத்துக் கொள்கிறோம். பகவான் இதை நினைவுபடுத்தும் விதமாக மஹாபாரதத்தில் நடந்த ஒரு திகைப்பூட்டும் சம்பவத்தை விவரிக்கின்றார். திரௌபதியைக் காக்க வேண்டி பகவான் கிருஷ்ணர் அவளது பாதுகைகளைத் தனது தோள்களில் ஒரு சிறுதுணியில் தொங்கவிட்டுக் கொண்டு வந்ததைக் கூறுகின்றார்.\nஇந்த ஒலிவடிவைக் கேட்டு இறைவன் கிருஷ்ணர் தனது பக்தர்களைக் காக்கவேண்டி எவ்வளவு கீழே இறங்கி வருகிறார் என்பதைத் தெரிந்து கொள்ளவும். எவ்வாறு திரௌபதி தமது கணவர்களைக் காக்க வேண்டி கிருஷ்ணனிடம் மன்றாடினாள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். மேலும் எப்படி பீஷ்ம பிதாமகர் ஏமாற்றப்பட்டாலும் சினம் கொள்ளாமல் நிம்மதி அடைந்தார் என்பதையும் திரௌபதியின் பாதுகை என்ற சிறுகதை மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nமாலை வேளை சூரியன் அஸ்தமித்திருந்தது. அன்று மஹாபாரதப் போரின் ஒன்பதாம் நாள். பீஷ்ம பிதாமஹர் அன்று ஒரு சபதம் எடுத்து இருந்தார். அடுத்த நாள் முடிவில் பாண்டவர்களை அழித்தே தீருவதாகக் கூறி இருந்தார். இதைக் கேட்ட திரௌபதி மிகவும் கலக்க முற்றாள். ஒரு கணமும் தாமதிக்காமல் கண்ணனிடம் உதவி நாடி ஓடிச் சென்றாள். கண்களில் நீர்மல்க, தழுதழுத்த குரலில் கிருஷ்ணனிடம் அவள் மன்றாடினாள், \"கிருஷ்ணா இதுவரை எங்களைக் காத்து நின்றாய், இந்த முறையும் உன்னால் காக்க முடியுமா இதுவரை எங்களைக் காத்து நின்றாய், இந்த முறையும் உன்னால் காக்க முடியுமா\" என்றாள். பீஷ்மரின் வாக்கு பொய்க்காதென்பதை திரௌபதியும் கண்ணனும் நன்கு அறிந்திருந்தனர். அவருடைய வாக்குகளே அவர் சொன்னதை முறியடிக்க முடியும் என்று கிருஷ்ணன் கூறினார். உடனே திரௌபதி, கிருஷ்ணனின் காலில் விழுந்தாள்.\nகிருஷ்ணன், அவளிடம், சிலவற்றை அடைய, சில சூத்திரங்களைக் கையாளவேண்டும் என்றும், ஒர��� சில நேரங்களில் சித்தாந்தங்களுக்கு அப்பால் சிந்திக்க வேண்டும் என்றும், புரியாமல் போனாலும் சில செயல்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறினார். திரௌபதி மிகவும் உன்னிப்பாகக் கிருஷ்ணனின் அறிவுறுத்தலுக்குக் காத்திருந்தாள். கிருஷ்ணர் அவளை பீஷ்மரின் கொட்டகைக்குச் சென்று அவரது காலில் விழுமாறு பணித்தார். அப்படிக் காலில் விழும் பொழுது கை வளையலின் ஓசை அவருக்கு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nமற்றவர்கள் புறம் பேசுவதைத் தவிர்க்க வேண்டி, திரௌபதி முன் நடக்க, கிருஷ்ணர் பின் தொடர்வதாகக் கூறினார். அவள் நடந்து செல்லும் பொழுது அவளது பாதுகைகள் மிகுந்த ஓசை எழுப்பின. அந்த சத்தம் மற்றவர்களை எழுப்பிவிடும் என்று உணர்ந்த கிருஷ்ணர் சற்றும் யோசிக்காமல் திரௌபதியைத் தனது பாதுகைகளைக் கழட்டித் தம்மிடம் கொடுத்து விடுமாறு பணித்தார். கிருஷ்ணர் அதைத் தமது அங்கவஸ்திரத்தில் (தோளின் மீது அணியும் துணி) சுற்றி வைத்துக் கொண்டார். கிருஷ்ணர் முன்னர் சொன்ன வார்த்தைகளை நினைவில் கொண்ட திரௌபதி எந்த கேள்விகளும் கேட்காமல் பாதுகைகளைக் கழட்டி கிருஷ்ணரிடம் கொடுத்து விட்டு பீஷ்மரின் கொட்டகைக்கு நடந்து சென்றாள்.\nதமது அறையில், பீஷ்மாரோ மனக்குழப்பத்தில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். சத்யஸ்வரூபமான பாண்டவர்களைக் கொல்வதாகத் தாம் செய்த சபதத்தை நினைத்து வருந்திக் கொண்டிருந்தார். அவர் தமது உணவை உண்ணவில்லை. மேலும் உறக்கமும் அவருக்கு வரவில்லை. கவலையில் ஆழ்ந்துள்ள மனம் எவ்வாறு உண்ணவோ உறங்கவோ செய்யும்\nஅவர் இருந்த கொட்டகையை அடைந்த திரௌபதி சற்றும் தாமதிக்காமல் பீஷ்மரின் காலில் விழுந்தாள். பீஷ்மரின் மனம் அங்கில்லாத காரணத்தால், யார் என்றும் பாராமல் \"தீர்க்க சுமங்கலி பவ\" அதாவது நீண்ட நாட்களுக்குத் தன் கணவர்களுடன் வாழ்ந்திருப்பாய் என்று ஆசிர்வதித்துவிட்டார். உடனே, “தாத்தா, உங்களிடம் இந்த ஆசியை நான் பெறவே வந்தேன்” என்று எழுந்து நின்று கூறினாள்.\nஇதன் பின்னரே திரௌபதியின் மீது பீஷ்மரின் பார்வை பதிந்தது. முதலில் அதிர்ச்சியுற்றாலும் அவரது தூய மனம் அங்கு முன் நின்றது. அவரது எல்லா சபதங்களும் நிறைவடையும் என்பது அவருக்கு தெரிந்ததே. அவரது வார்த்தைகள் அவ்வளவு வலுவானவை. அவர் திரௌபதியை ஆசீர்வ��ித்ததன் மூலம் பாண்டவர்களின் உயிரைக் காத்து விட்டார் என்பதை உணர்ந்திருந்தார். மனதின் ஆழத்தில் அவர்கள் வாழவேண்டியவர்கள் என்பதை அறிந்திருந்தார். இந்த யுக்தியைக் கூறியது யார் என்று அறிய ஆவலுற்றார். அது ஒரு சாதாரண மனிதனால் செய்ய முடியாது என்பதையும் அறிந்திருந்தார்.\nசிறிது நேரத்தில் கிருஷ்ணர் பீஷ்மரின் கொட்டைகையினுள் நுழைந்தார். பீஷ்மர், கிருஷ்ணரை அன்புடன் பார்த்து, “இது எல்லாம் உனது திட்டம் தானா என்று வினவினார்” மேலும் தாம் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாகக் கூறினார். அச்சமயம் தாம் பசித்திருப்பதை பீஷ்மர் உணர்ந்தார். வருத்தத்தில் இருக்கும் யாருக்கும் பசி தெரியாது. தமது எல்லா துன்பங்களும் நீங்கியதை பீஷ்மர் உணர்ந்தார்.\nஅப்பொழுது கிருஷ்ணரின் கையில் ஏதோ ஒன்று இருப்பதை கவனித்தார். கிருஷ்ணரிடம் அது என்ன என்று வினவினார். சற்றும் யோசிக்காமல் கிருஷ்ணர், “இது திரௌபதியின் பாதுகைகள்” என்று பதில் அளித்தார். பீஷ்மர் கண்ணனின் அன்பில் திளைத்து கண்ணீர் வடித்து நின்றார். மேலும் அவர், “உனது பக்தர்களை காக்க வேண்டி எந்த அளவிற்கு துன்பங்களை அனுபவிக்கிறாய், மேலும் உனது பக்தர்களுக்காக நீ என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்பதற்கு இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும்” என்று உள்ளம் நெகிழ மெல்லிய குரலில் கூறினார். கிருஷ்ணரோ அதற்கு பதிலாக அமைதியான புன்னகை சிந்தினார்.\nஆம், அவர் தமது பக்தர்களை காக்க எதுவும் செய்வார்.\nசின்னக் கண்ணனின் பிஞ்சுப் பாதம்\nஜன்மாஷ்டமி, நம்முள் பக்தியையும் குதூகலத்தையும் தூண்டிவிடுகிறது. அன்றைய தினத்தில், வழக்கமான பூஜைகளைத் தவிர, பெரும்பாலான மக்கள் தம் வீட்டு வாயிலிலிருந்து, பூஜையறை வரைக் கண்ணனின் பாதங்களை வரைந்தும், வண்ணமிட்டும் மகிழ்வது வழக்கம். இது குட்டிக் கண்ணனை நம் இல்லத்திற்கு வரவேற்பதாகும். கண்ணனை, இவ்வாறு நம் இல்லத்திற்கு வரவேற்று, நம் மன இருளை நீக்கி, நம் வாழ்வை ஒளியுறச் செய்வதாக ஓர் ஐதீகம்.\nசின்னக் கண்ணனின் பிஞ்சுப் பாதம் வரைவது எப்படி என்று இந்தக் காணொளியில் விளக்கப்பட்டுள்ளது. மென்மையான, ஈர அரிசி மாவில், பஞ்சோ அல்லது ஒரு சிறிய துணியோ உபயோகித்துப் பாதம் போடலாம். நன்கு உலர்ந்தவுடன் பார்த்தால், நம் இல்லம் முழுவதும் சின்ன சின்ன பாதம், சிங்காரப் பாதம�� நிறைந்திருக்கும்.\n இந்த ஜன்மாஷ்டமிக்கு அழகிய பிஞ்சுப் பாதங்கள் போட்டு, நம் உள்ளம் கவர் கள்வனை இல்லத்துள்ளும், இதயத்துள்ளும் வரவேற்போமா\nகிருஷ்ண நாமம் – புதிர் விளையாட்டு\nகீழே கொடுக்கப்பட்டுள்ள புதிரில் கிருஷ்ணரின் பெயர்களைக் கண்டறியவும்\nபகவத் கீதை - இரண்டாம் பிரிவு\nபகவத் கீதை - மூன்றாம் பிரிவு\nஇந்தியாவில் கிருஷ்ணா ஜன்மாஷ்டமி கொண்டாட்டங்கள்\nநல்லோரை ரக்ஷித்து, தீயோரை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட பகவான் கிருஷ்ணர் இந்த பூமியில் அவதரித்த நன்னாளையே நாம் கிருஷ்ண ஜன்மாஷ்டமியாகக் கொண்டாடுகிறோம். அது, ஆவணி மாதம் (ஆகஸ்ட்-செப்டம்பர்), கிருஷ்ண பக்ஷம் எட்டாம் நாளான அஷ்டமி நன்னாளாகும்.\nநமது இந்த பூலோக வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்கும் தெய்வீகப் பாடலாகிய பகவத் கீதையை நமக்கருளிய அவதராம் இந்த கிருஷ்ணாவதராம்.\nபகவான் கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததால், மக்கள் பகல் முழுவதும் விரதமிருந்து, இரவில் கண்விழித்திருப்பர். மேலும், பகவானின் அவதார லீலைகளைப் புகழும் பாடல்களைப் பாடியும், பாகவதம் போன்ற புராணங்களைப் பாராயணம் செய்தும் அந்த இரவைக் கழிப்பர்.\nஇந்துக்கள், பாகவத புராணம், பகவத் கீதா போன்றக் கிரந்தங்களைப் பாராயணம் செய்து ஜன்மாஷ்டமியைக் கொண்டாடுவர். இசை ஆர்வம் உள்ளோர் ஓரிடத்தில் ஒன்று கூடி, இரவு முழுவதும் பகவானின் புகழ் பாடிக் களிப்பர்.\nஇந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், அஸ்ஸாம், மேலும் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களின் சில பகுதிகள் மற்றும் மதுரா ஆகிய பகுதிகளில் மக்கள், “ராச லீலை” அல்லது “கிருஷ்ண லீலை” எனப்படும் நாட்டிய நாடக நிகழ்ச்சிகள் நடத்துவர். பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்னரேத் தொடங்கும் இம்மாதிரி நிகழ்ச்சிகளால், அந்த மாநிலங்களே விழாக் கோலம் பூண்டு காட்சியளிக்கும். ஒவ்வொரு வருடமும் புதுப் புது கலைஞர்கள் வந்து இந்நிகழ்ச்சிகளை நடத்துவர். அந்த ஊர் மக்களும் நன்கு ஊக்கமளிப்பர்.\nமகாராஷ்டிர மாநிலத்தில், மிக உயரத்தில் கட்டப்பட்ட தயிர் நிரம்பிய பானையை உடைப்பதற்காக இளைஞர்கள் மனிதப் பிரமிடுகள் அமைத்து ஏறுவதைக் காணலாம். இந்நிகழ்ச்சிக்குப் பெயர் “உறியடி உற்சவம்” (Dahi Handi). பொதுவாக இந்நிகழ்ச்சி, கிருஷ்ண ஜன்மாஷ்டமிக்கு அடுத்த நாள் நடத்தப்படும். வெண்ணெய்த் திருடும் நம் க��்வனும் அவனது தோழர்களும் செய்த பால லீலைகளை நினைவு கூறும் வகையில் நடத்தப்படுகிறது. அச்சிறுவர்கள், தம் அன்னையரிடமிருந்து எவ்வளவு திட்டு வாங்கினாலும் அந்தக் குறும்பு லீலைகளை நிறுத்தவே மாட்டார்கள். மக்கள் அனைவரும் ஒன்று கூடி, தெருக்களில் நடக்கும் இந்த உறியடி நிகழ்ச்சியைக் கண்டு களிப்பர்.\nகுஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில், மக்கள், “மக்கன் ஹண்டி” எனப்படும் வெண்ணெய்ப் பானை விளையாட்டு விளையாடுவர். இதுவும் உறியடி போலத்தான். ஆனால், இந்த விளையாட்டில், பானையில் தயிருக்குப் பதில் வெண்ணெயை நிரப்புவர்.\nகிருஷ்ணர் கோயில்களுக்குச் சென்று அங்கு நடக்கும் பஜனைகளிலும், சத்சங்கங்களிலும் பங்கேற்பர். பல நாட்டுப்புற நடனங்களும் பார்வையாளர்களை உற்சாகமூட்டி, பண்டிகைக்குக் குதூகலமளிக்கும்.\n‘கச்’ பகுதியில், விவசாயிகள் அவர்களுடைய மாட்டு வண்டிகளை அழகாக அலங்கரித்து அவற்றில் கிருஷ்ணரை ஊர்வலம் இட்டுச் செல்வர். இந்தக் கொண்டாட்டத்திற்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக, மக்களும் பக்திப் பாடல்கள் பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் பின் செல்வர்.\nவட இந்தியாவில், ஜன்மாஷ்டமி மிகவும் பிரபலாமான ஒரு பண்டிகை. கிருஷ்ணரின் ஜன்ம பூமியான மதுராவிலும், அவன் பால லீலைகள் செய்து கழித்த பிருந்தாவனத்திலும், கிருஷ்ண ஜன்மாஷ்டமி இன்றும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மதுரா, பிருந்தாவன், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, உத்தரகண்ட், வட இமாலயப் பகுதி ஆகிய இடங்களில் உள்ள கோயில்களில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவர். வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அந்தக் கோவில்களெல்லாம் இரவு நேரங்களில் வைரம் போல் மின்னும். ராச லீலை நாடகங்கள் பெரும்பாலும், கிருஷ்ணரின் பால லீலைகள் மற்றும் ராதை, கிருஷ்ணர் கதைகளை அடிப்படையாக வைத்தே நடத்தப்படும். அத்தகைய நாடகங்கள், பகவான் கிருஷ்ணரின் மேல் அன்பு கொண்டு ஏங்கும் பக்தர்கள் மனதிற்கு ஒளியூட்டும் விதமாக அமையும். டெல்லியில் அமைந்துள்ள இஸ்கான் கோவில், கிருஷ்ண பக்தர்கள் பெருமளவில் கூடும் ஒரு பிரபலமான இடமாகும்.\nஜம்முவில், கிருஷ்ண ஜன்மாஷ்டமி அன்று, வீட்டு மாடிகளிலிருந்துப் பட்டங்கள் விட்டுக் கொண்டாடுவர்..\nதென்னிந்தியாவின் கொண்டாட்டமே ஒரு தனி அழகுதான். மக்கள் வீடுகளில் அழகான கோலங்கள் போடுவார். பெரும்பாலான வீடுகளில், வாசற்படியிலிருந்து, பூஜை அறை வரை, அரிசி மாவினால் கண்ணனின் பிஞ்சு பாதங்களைப் போடுவார். அதனால், பகவான் கிருஷ்ணன் அவரவர் வீட்டிற்கு விஜயம் செய்ததாக ஐதீகம்.\nமக்கள் பகவத் கீதை வாசித்தும், பஜனைகள் பாட்டியும் கொண்டாடுவர். வெல்ல சீடை, உப்பு சீடை, கடலை உருண்டை போன்ற பலவித சுவையானப் பலகாரங்கள் செய்து பகவானுக்கு நிவேதனம் செய்வர். பொதுவாக, மாலையில் துவங்கும் கொண்டாட்டங்கள் நடு இரவு வரை நீடிக்கும்.\nஆந்திரப் பிரதேசத்தில், ஸ்லோகங்கள் வாசித்தும், பஜனைகள் பாடியும் இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவர். மற்றுமொரு முக்கிய அம்சம் என்னவென்றால், சின்னஞ்சிறு சிறுவர்கள், கிருஷ்ணனைப் போல் வேடமிட்டுக் கையில் புல்லாங்குழலுடன் அண்டை வீடுகளுக்குச் சென்று வருவர்.\n(ஐஸ்க்ரீம் குச்சிகளாலான ஓர் அழகிய தொட்டில்)\nபாகவதப் புராணத்தின்படி, பகவான் கிருஷ்ணர், தேவகிக்கும், வசுதேவருக்கும் மகனாகப் பிறந்தார். மதுராவின் அரசனும், தேவகியின் சகோதரனுமாகிய கம்சனிடமிருந்துக் காப்பாற்றுவதற்காக, வசுதேவர் குழந்தைக் கிருஷ்ணனைக் கோகுலத்தில் உள்ள நந்தர், யசோதை வீட்டில் கொண்டு விட்டார். மேலும், யசோதைக்குப் பிறந்த பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மதுரவிற்குத் திரும்பினார். நம் கிருஷ்ணன், ஒரு அழகிய சிறிய தொட்டிலில், வளர்ப்புத் தாயான யசோதையின் அன்புத் தாலாட்டில் பல மணி நேரம் ஆழ்ந்துறங்குவானாம்.\nஉன்னிக்கிருஷ்ணனுக்கு ஓர் அழகிய தொட்டில் செய்து, அந்த யசோதை அன்னையின் தெய்வீக அனுபவத்தை நாமும் பெறுவோமா\nஇதோ ஒரு காணொளி உங்களுக்காக. ஐஸ்க்ரீம் குச்சிகளைக் கொண்டு ஒரு அழகிய தொட்டில் செய்வது எப்படி என்று காணுங்கள். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் இன்பம் தரும் ஒரு செயற்பாடு. ஐஸ்க்ரீம் குச்சிகளைத் தவிர, பசை, ஃபெவிகால், கத்திரி, ஜிகினாக்கள் போன்ற பொருட்கள் தேவை.\nஇந்த வருட கோகுலாஷ்டமிக்கு, ஓர் கண்கவர் தொட்டிலுடன் நம் உன்னிக்கிருஷ்ணனை வரவேற்போமா தொட்டில் செய்து முடித்தவுடன், ஒரு அழகிய கிருஷ்ணர் பொம்மையை அதில் படுக்கவைக்க மறக்காதீர்கள். குழந்தை, தாய் தந்தையைத் தேடுமல்லவா தொட்டில் செய்து முடித்தவுடன், ஒரு அழகிய கிருஷ்ணர் பொம்மையை அதில் படுக்கவைக்க மறக்காதீர்கள். குழந்தை, தாய�� தந்தையைத் தேடுமல்லவா அதனால், யசோதா, நந்தர் படத்தையும் தொட்டில் அருகில் வைக்கலாம். இந்தத் தொட்டில் கண்டிப்பாக நம் கோகுலாஷ்டமி கொண்டாட்டத்திற்கு மேலும் அழகு சேர்க்கும்.\nகிருஷ்ணா பஜனைகள் - பிரிவு I\nகிருஷ்ணா பஜனைகள் - பிரிவு II\nஹரி ஹரி ஹரி ஸ்மரணகரோ\nகிருஷ்ணா பஜனைகள் - பிரிவு III\nகிருஷ்ணா பஜனைகள் - பிரிவு III\n'சுந்தரம் பஜனைகள்' பக்கத்தில் இணைந்து கிருஷ்ணா பஜனைகளை கேட்டு, கற்று, பாடி மகிழவும்.\nகூட்டு முயற்சி ( இந்த செயற்பாட்டைக் குழுவாகச் செய்யும் பொழுது)\nவண்ணம் தீட்டப்படாத கண்ணன் படம்\nகனமான அட்டை அல்லது சார்ட் பேப்பர் (chart paper)\nகலர் பென்சில், ஸ்கெட்ச் பேனா\nகுந்தன் கற்கள் (கண்ணனின் நகைகளை அலங்கரிக்க)\nகொடுக்கப்பட்டுள்ள கண்ணன் படத்தை அச்சு (பிரிண்ட் ) எடுத்துக் கொள்ளவும்.\nபின் அதனை அட்டையில் அல்லது சார்ட் பேப்பரில் ஒட்டிக் கொள்ளவும்.\nபளிச்சிடும் வண்ணங்களால் கண்ணன் படத்தில் வண்ணம் தீட்டவும். (நகைகளுக்கு வண்ணம் தீட்ட வேண்டாம்.)\nநகைகளுக்குக் குந்தன் கற்கள்/முத்துக்கள் பதிக்கவும்.\nசிறிய அட்டைத் துண்டைக் கொண்டு படத்தின் பின்னால் ஸ்டாண்ட் செய்யவும்.\nஅலங்கரிக்கப்பட்ட கண்ணன் படத்தைப் பூஜை அறையிலோ அல்லது வீட்டின் பொது அறையிலோ எல்லோரும் கண்டு களிக்கும் வகையில் வைக்கவும்.\nகிருஷ்ணா - வண்ணம் தீட்டுக\nராதே கிருஷ்ணா - வழிதேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=687", "date_download": "2019-12-08T03:49:27Z", "digest": "sha1:5SAEUME5WYU4MSLI4UMNDBE4OPNGACRR", "length": 3263, "nlines": 53, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nமுந்தாநாள் துண்டு துண்டாய் வெட்டி\nகடலில் வீசப்பட்ட ஆணின் உறுப்புகள்\nகணவனால் நேற்று கொலை செய்யபட்ட\nசிறுமியின் உருவம் அழுகிய நிலையில்..\nஎன் கண்களை உற்று நோக்குகின்றது.\nஎன்னால் என்ன செய்ய முடியும்\nஇதுவரை: 18084610 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/76042-the-body-of-the-deceased-who-had-been-kept-in-the-house-for-3-days.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-08T02:30:26Z", "digest": "sha1:5N7N34HVIPPQ2PXDOR53NOQ4PKPUHFGS", "length": 9667, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "3 நாட்களாக வீட்டில் வைக்கப்பட்ட இறந்தவரின் உடல் - மயானப் பாதை பிரச்னையால் அவலம்..! | The body of the deceased who had been kept in the house for 3 days", "raw_content": "\n3 நாட்களாக வீட்டில் வைக்கப்பட்ட இறந்தவரின் உடல் - மயானப் பாதை பிரச்னையால் அவலம்..\nசிவகங்கை மாவட்டத்தில் பொது பாதையில் பட்டியல் இனத்தை சேர்ந்தவரின் உடலை எடுத்து செல்ல எதிர்ப்பு எழுந்ததால் 3 நாட்களாக வீட்டிலேயே வைக்கப்பட்டிருந்த உடலை உயர்நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து மாற்று பாதையில் எடுத்து சென்று அடக்கம் செய்யப்பட்டது.\nசிவகங்கை மாவட்டம் மணலூர் கிராமத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த காண்டீபன் என்பவர் வயது முதுமை காரணமாக கடந்த நவம்பர் மாதம் 20 ஆம் தேதி உயிரிழந்தார். மயானத்திற்கு அவரது உடலை பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்ல மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nஇதனால் கான்டீபன் உடல் குளிரூட்டப்பட்ட பெட்டியிலேயே வீட்டில் வைத்திருந்துள்ளனர். இதையடுத்து இறந்தவர் உடலை, மணலூர் கிராமத்தில் உள்ள பொது மயானத்திற்கு மேலத் தெருவில் இருந்து ஜோதிபுரம் வழியாக எடுத்துச் செல்வதற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கவும், நல்ல முறையில் உடல் தகனம் செய்யப்படுவதை உறுதிப்படுத்த காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், பிரச்சினைக்குரிய பொதுப்பாதை வழியாக உடலை எடுத்துச்செல்ல மறுப்பு தெரிவித்துடன், உடலை மேலத்தெரு வழியாக மயானத்திற்கு கொண்டு செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து காவல்துறை பாதுகாப்புடன் 3 நாட்களாக வீட்டில் வைக்கப்பட்டிருந்த கான்டீபன் உடலை மயானத்திற்கு எடுத்து சென்று அடக்கம் செய்தனர்.\nவெப்பச்சலனம் காரணமாக மழை நீடிக்கும் - வானிலை மையம்\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழன் சைக்கிள் ஓட்டினானா - திருச்சி கோயில் சிற்பத்தில் ஆச்சர்யம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎன்கவுன்ட்டரில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை‌‌ பதப்படுத்தி‌ வைக்க ‌உத்தரவு\nநிர்பயா வழக்கில் கருணை மனுவை நிராகரிக்க உள்துறை அமைச்சகம் பரிந்துரை\nமத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு ஆலோசகராக விஜயகுமார் நியமனம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும்: மாநில தேர்தல் ஆணையர்..\n9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஉள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு முதல்.. ட்ரம்ப் பதவிநீக்க தீர்மானம் வரை..\nஉள்ளாட்சி தேர்தல் : நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் : மாநில தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nஉன்னாவ் வன்கொடுமை: அமைச்சர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்... விரட்டியடித்த போலீஸ்..\nரஜினியின் வேண்டுகோள் முதல் தமிழக வீராங்கனைக்கு கிடைத்த தங்கம் வரை...\nநீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவெப்பச்சலனம் காரணமாக மழை நீடிக்கும் - வானிலை மையம்\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழன் சைக்கிள் ஓட்டினானா - திருச்சி கோயில் சிற்பத்தில் ஆச்சர்யம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pc-friend.tk/2013/03/businesman.html", "date_download": "2019-12-08T02:50:49Z", "digest": "sha1:UPGWE7GM4K52RXUNX23K3CRPUEA3VUKU", "length": 6413, "nlines": 46, "source_domain": "www.pc-friend.tk", "title": "PC-Friend: Businessman", "raw_content": "\nபேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று க��வினான். அவனுக்கு நல்ல விற்பனை\nமற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்\nமிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், \"அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா\" என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.\nமுதியவர் சிரித்தபடி, \"போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பழம் பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க. அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்\nவைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி\nதற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சின...\nசென்னையில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சிறுவன் மீது காவல்துறை அத்து மீறல்\nநாம் கணினியை பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை பார்த்து இருப்போம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் ...\nகண்களின் பாதுகாப்பு பற்றிய தகவல்\nசெல்போன் அழைப்பு வந்தால் ஒளிரும் உடை\nஇந்தியா முழுவதும் இலவசமாக பேச..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Preview/2019/04/25134312/1238678/Devarattam-Movie-Preview.vpf", "date_download": "2019-12-08T02:56:42Z", "digest": "sha1:6NAJH2YJQWJW22ATWPHEIJPHP4OBQDCX", "length": 13509, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "தேவராட்டம் || Devarattam Movie Preview", "raw_content": "\nசென்னை 08-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமுத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தேவராட்டம்' படத்தின் முன்னோட்டம். #Devarattam #GauthamKarthik\nமுத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தேவராட்டம்' படத்தின் முன்னோட்டம். #Devarattam #GauthamKarthik\nஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம்\nகவுதம் கார்த்திக் நாயகனாகவும், மஞ்சிமா மோகன் நாயகியாகவும் நடித்துள்ளனர். சூரி, பெப்சி விஜயன், வேல ராமமூர்த்தி, ராமதாஸ், போஸ் வெங்கட், வினோதினி வைதியநாதன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு - சக்தி சரவணன், இசை - நிவாஸ் கே.பிரசன்னா, படத்தொகுப்பு - பிரவீன்.கே.எல், சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன், நடனம் - பாபா பாஸ்கர், தயாரிப்பு - கே.ஈ.ஞானவேல் ராஜா, எழுத்து, இயக்கம் - முத்தையா.\nபடத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் முத்தையா பேசும் போது,\nஎன்னுடைய படங்கள் ஜாதியை வைத்து எடுக்கப்படுவதாக கூறுகிறார்கள். அப்படியில்லை, உறவுகள் பற்றி தான் நான் படம் எடுத்திருக்கிறேன், ஜாதியை வைத்து படம் எடுக்கவில்லை. எனக்கும் கிராமத்து கதையில் இருந்து நகரத்தில் நடக்கும் ஒரு கதையை படமாக பண்ண வேண்டும் என்று தான் ஆசை. ஆனால், தயாரிப்பாளர்கள் கிராமத்து கதையே கேட்கிறார்கள்.\nஊர் சாயலில் படம் பண்ண வேண்டும் என்றால், அதில் சண்டை, அரிவாள் எல்லாம் வர தான் செய்யும். என்னுடைய அனைத்து படமும் குடும்பம் பற்றி தான் இருக்கும். உறவுகளை வைத்தே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உறவுகள் சரியாக இருந்தால் தவறுகள் நடக்காது. பொள்ளாச்சி சம்பவத்தில் அப்படி ஈடுபட்டவர்களை பலரும் வெட்டவேண்டும் கொல்ல வேண்டும் என்றார்கள். அதை நிஜத்தில் செய்ய முடியவில்லை. அதனால் தான் அதைப் படத்தில் வைக்கிறோம் என்றார்.\nபடம் வருகிற மே 1-ந் தேதி திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. #Devarattam #GauthamKarthik #ManjimaMohan\nDevarattam | தேவராட்டம் | முத்தையா | கவுதம் கார்த்திக் | மஞ்சிமா மோகன் | சூரி | பெப்சி விஜயன் | வேல ராமமூர்த்தி | ராமதாஸ் | போஸ் வெங்கட்\nதேவராட்டம் பற்றிய செய்திகள் இதுவரை...\nபெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும்... - தேவராட்டம் விமர்சனம்\nஅவரைப் போல் என்னால் நடிக்க முடியாது - கவுதம் கார்த்திக்\nநான் ரொம்ப பாவம் - மஞ்சிமா மோகன்\nஅவருடன் நிறைய படங்கள் பண்ண வேண்டும் - கவுதம் கார்த்திக்\nகோவத்தின் வெளிப்பாடுதான் ஹீரோ கேரக்டர் - இயக்குனர் முத்தையா\nமஞ்ச சட்ட, பச்ச சட்ட\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு கடலில் கட்டுமரமாய் மஞ்ச சட்ட, பச்ச சட்ட\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/stalin-statement-regarding-reservation-for-vanniyar-community--pz0ovt", "date_download": "2019-12-08T02:41:47Z", "digest": "sha1:YBVRI4IAHZ2SEVBXRFMZR6XQHELB4PNI", "length": 20156, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பக்காவா ஸ்கெச் போட்டு, ராமதாஸ் கோட்டைக்கு வெடிவைத்த ஸ்டாலின்...!! திமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிப்பு...!!", "raw_content": "\nபக்காவா ஸ்கெச் போட்டு, ராமதாஸ் கோட்டைக்கு வெடிவைத்த ஸ்டாலின்... திமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிப்பு...\n“கல்வி, வேலைவாய்ப்பில் தங்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்று நடத்திய போராட்டங்களை எள்ளி நகையாடியதோடு மட்டுமின்றி, அந்தப் போராட்டங்களை கைது நடவடிக்கைகள் மூலம் துப்பாக்கி முனையில் அடக்கி ஒடுக்கிட நினைத்தவர்கள் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் என்பதை வன்னியர் சமுதாய மக்கள் நன்கு அறிவார்கள்.\nதி.மு.க ஆட்சியமைந்தவுடன் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:-\n‘திராவிட முன்னேற்றக் கழகம், வன்னியர் சமுதாய மக்களுக்கு பல சாதனைகளையும், எண்ணற்ற திட்டங்களையும் தீட்டி அவர்களின் சமூக, கல்வி முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டிருக்கிறது. ஆனால், “கல்வி, வேலைவாய்ப்பில் தங்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்று நடத்திய போராட்டங்களை எள்ளி நகையாடியதோடு மட்டுமின்றி, அந்தப் போராட்டங்களை கைது நடவடிக்கைகள் மூலம் து��்பாக்கி முனையில் அடக்கி ஒடுக்கிட நினைத்தவர்கள் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் என்பதை வன்னியர் சமுதாய மக்கள் நன்கு அறிவார்கள். போராட்டக்களத்தில் நின்றவர்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் மதித்துப் போற்றிடும் வகையில், மூன்றாவது முறையாக முதலமைச்சரானவுடன் 28.3.1989 அன்று வன்னிய சமுதாயத்தினர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 20 சதவீத தனி ஒதுக்கீடு அளித்து அரசு ஆணை வெளியிட்டதோடு மட்டுமின்றி அவர்களை, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவர் கருணாநிதி. மேலும், இட ஒதுக்கீடு போராட்டத்திற்காக 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது போடப்பட்டிருந்த அனைத்து வழக்குகளையும் ரத்து செய்தார். முதன் முதலில் ராஜ்மோகன் என்ற வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியை தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு காவல்துறை இயக்குனராக நியமித்தார்.\n1996-ல் ஆட்சிக்கு வந்த நேரத்தில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டிற்குப் பலியான வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த 23 பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார். அப்படி உயிர்த்தியாகம் செய்தவர்களை இட ஒதுக்கீடு போராட்டத் தியாகிகளாக அங்கீகரித்து அவர்களின் குடும்பங்களுக்கு மாதந்தோறும் ‘பென்ஷன்’அறிவித்தார்.சுதந்திரப் போராட்டத் தியாகிகள், மொழிப் போர்த் தியாகிகளுக்கு இணையாக அளிக்கப்பட்ட அந்த அங்கீகாரத்தின் விளைவாக, இன்றுவரை அந்தக் குடும்பங்களுக்கு பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது. வன்னியர் சமுதாயத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாருக்கு, சென்னை - கிண்டி ஹால்டா சந்திப்பில் முழு உருவச் சிலை அமைத்து, அதனைத் திறந்து வைத்தவர் கருணாநிதி என்பதை இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.முதன் முதலில் வன்னியரான திண்டிவனம் வெங்கட்ராமனை, கேபினட் அந்தஸ்துள்ள மத்திய அமைச்சராக்கியவர் கருணாநிதிதான் என்பதை நாடறியும். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான், முதலமைச்சர் அலுவலகத்தில், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த காசி விஸ்வநாதன் ஐ.ஏ.எஸ்,முதல்வரின் செயலாளராக நியமிக்கப்பட்டு - பிறகு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராகவும் அமர வைக்கப்பட்டார்.புகழ் பெற்ற சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த பொற்கோ நியமிக்கப்பட்டார்.\nவன்னியர் சொத்துக்களைப் பாதுகாக்க கழக ஆட்சியில்தான், \"வன்னியர் நல வாரியம்\" அமைக்கப்பட்டு அதற்கு அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் முதல் தலைவராகவும், பிறகு ஜி.சந்தானம் ஐ.ஏ.எஸ் இரண்டாவது தலைவராகவும் நியமிக்கப்பட்டதை வன்னியர் சமுதாய மக்கள் நன்கு அறிவார்கள். சந்திரசேகரன் ஐ.ஏ.எஸ், மாநிலத் தேர்தல் ஆணையராக கழக ஆட்சியில் நியமிக்கப்பட்டார். கருணாநிதி ஆட்சியில் வன்னியர் சமுதாயத்திற்கான இன்னும் எத்தனையோ சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே போக முடியும். ஆனால், இந்த எட்டாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில், அப்படி வன்னியர் சமுதாயத்தின் நலனுக்காகச் செய்த சாதனை என ஒரு சாதனையையாவது விரல் விட்டுச் சொல்ல முடியுமா நிச்சயம் முடியாது.அதுமட்டுமின்றி, இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த அந்தத் தியாகிகளுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அரசு செவி கொடுத்தேனும் கேட்டதா நிச்சயம் முடியாது.அதுமட்டுமின்றி, இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த அந்தத் தியாகிகளுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அரசு செவி கொடுத்தேனும் கேட்டதா இல்லவே இல்லை. ஆனால் இன்றைக்கு ஒரு உறுதிமொழியை நான் இந்த அறிக்கை வாயிலாக அளிக்க விரும்புகிறேன்.\nவருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தவுடன், வன்னியர் சமுதாயத்திற்காக இட ஒதுக்கீடு கோரி, போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு, விழுப்புரம் மாவட்டத்திலேயே மணி மண்டபமும், வன்னியர் சமுதாயத்தின் தனிப் பெருந்தலைவராகவும், அண்ணாவின் அமைச்சரவையில் வேளாண்மைத்துறை அமைச்சராகவும், கருணாநிதி அமைச்சரவையில் உணவு மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சராகவும் பணியாற்றி மறைந்த, \"ஏஜி\"என அண்ணாவால் அன்புடன் அழைக்கப்பட்ட ஏ.கோவிந்தசாமிக்கு மணி மண்டபமும் அமைக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே கருணாநிதி தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்ததும் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த நேரத்தில் உறுதியளிக்க விரும்புகிறேன்’ என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்திக்கு தடை... கொல்லைப்புறமாக நுழைந்த இந்தியைத் தடுத்த மு.க. ஸ்டாலின் என திமுக பூரிப்பு\nஅமமுகவை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்... இனி பதிவு செய்யப்பட்ட கட்சி அமமுக\nஉன்னாவ் கிராமத்துக்கு சென்ற பாஜக அமைச்சர்களை விரட்டி அடித்த பொது மக்கள் \nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்துக்கு போவதைத் தவிர வேறு வழியில்லை \nதமிழக மக்களை பின்பற்றினால் அது நடக்கும்... பிறமாநில மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ப.சிதம்பரம்..\n மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..\n6 மாதங்களாக மகாலட்சுமியிடம் நான் கேட்கும் ஒரே விஷயம் தான்.. இதைக்கூட நிறைவேற்றாத மனைவி..\nதனித்தீவில் இருந்து விரட்டப்பட்ட நித்யானந்தா.. ரஞ்சிதாவுடன் எங்கிருக்கிறார் தெரியுமா..\nகோயம்புத்தூர் மாப்பிளையான விஜயகாந்த் மகன்.. சிம்பிளாக நடந்த விஜய பிரபாகரன் நிச்சயதார்த்தம் வீடியோ..\nபறிமுதல் செய்யப்பட்ட வாகனத்திலேயே பேட்டரி,டீசல் திருடிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி வீடியோ..\nபீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..\n6 மாதங்களாக மகாலட்சுமியிடம் நான் கேட்கும் ஒரே விஷயம் தான்.. இதைக்கூட நிறைவேற்றாத மனைவி..\nதனித்தீவில் இருந்து விரட்டப்பட்ட நித்யானந்தா.. ரஞ்சிதாவுடன் எங்கிருக்கிறார் தெரியுமா..\nபிரபல தயாரிப்பாளரின் வரலாறை படமாக்க போட்டி போடும் மணிரத்னம், முருகதாஸ் நெருக்கமான தயாரிப்பாளர் என்பதற்காக இப்படியா...\nட்விட்டரில் மாஸ் எண்ட்ரீ கொடுத்த பிக்பாஸ் கவின் தெறிக்கவிடும் ரசிகர்கள் இதுதான் இப்போ டிரெண்டிங் பாஸ்\nதமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்திக்கு தடை... கொல்லைப்புறமாக நுழைந்த இந்தியைத் தடுத்த மு.க. ஸ்டாலின் என திமுக பூரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-08T03:29:58Z", "digest": "sha1:53SGZI5ACBIO625K2GMTTPFKKAO56TVY", "length": 4786, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மன்னர்களின் மன்னர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மன்னர்களின் மன்னர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமன்னர்களின் மன்னர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசெங்கிஸ் கான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசார்சியா இராச்சியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2061277", "date_download": "2019-12-08T02:36:01Z", "digest": "sha1:EOXONAHWC6DXGYJHITRJVBFENQJE6QH3", "length": 18305, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "2 குழந்தைகளை கொன்று இளம்பெண் தற்கொலை| Dinamalar", "raw_content": "\nநேற்று அலமாதி, இன்று மேட்டுப்பாளையம், நாளை...\n'கட்' அடிக்கும் எம்.பி.,க்கள்: சபாநாயகர் வருத்தம் 2\nகோத்தபயா சந்திப்பில் ஆளுமையை வெளிப்படுத்திய மோடி 3\nதண்டவாளத்தில் விரிசல்:ரயில்கள் நிறுத்தம் 1\nதலிபான்களுடன் அமெரிக்கா மீண்டும் பேச்சு\nஎந்த தேர்தலும் நடக்காது மாணிக்கம் தாகூர் எம்.பி.,\nவருமான வரி குறையும்:பரிசீலிப்பதாக நிர்மலா தகவல் 6\nதிருப்பதியில் கட்டடம் இடித்து விபத்து\nபலாத்கார குற்றவாளிகள் என்கவுன்டர்;மனித உரிமை ஆணையம் ... 11\nதொத்தல் வீடுகளில் மத்திய அமைச்சர்கள் 1\n2 குழந்தைகளை கொன்று இளம்பெண் தற்கொலை\nமத���ரை:கணவரின் சந்தேகத்தால் மகன், மகளை கொன்று, தாய் தற்கொலை செய்து கொண்டார்.மதுரை, சத்யசாய் நகரைச் சேர்ந்தவர் ராஜா, 38; கறிக்கோழி வாகன டிரைவர். இவரது மனைவி மைக்கேல் ஜீவா, 35. இவர்களுக்கு, 4 வயதில் மகள், 3 வயதில் மகன் உள்ளனர்.\nமனைவி நடத்தை மீது ராஜாவுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு, வேலைக்கு சென்ற ராஜா, நேற்று காலை, 8:45 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது, ஜீவா துாக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்தார். முகத்தில் பாலிதீன் கவரால் மூடப்பட்ட நிலையில், மகனும், மகளும் இறந்து கிடந்தனர்.\nபோலீசார் கூறியதாவது:பள்ளி ஒன்றில், ராஜா டிரைவராக இருந்த போது, பஸ் கண்டக்டராக, மைக்கேல் ஜீவா இருந்தார். இருவருக்கும் காதல் ஏற்பட, கலப்பு திருமணம் செய்து கொண்டனர். மனைவி நடத்தையில் ராஜாவுக்கு சந்தேகம் ஏற்பட, குடும்பத்தில் புயல் வீசியது.இதனால், மைக்கேல் ஜீவா கடிதம் எழுதி வைத்து, அதிகாலையில் துாங்கிக் கொண்டிருந்த மகன், மகளின் கைகளை கட்டி, இருவரின் முகத்தையும் கவரால் மூடி, கொலை செய்துள்ளார். பின், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இவ்வாறு அவர்கள் கூறினர். ராஜாவிடம் விசாரணை நடக்கிறது.\nமைக்கேல் ஜீவா எழுதிய கடிதம்:எனக்கு செய்த துரோகத்திற்கு நீ - ராஜா - அனுபவிப்பாய். என்னை எவ்வளவோ கேவலப்படுத்தி இருக்கே. பிள்ளைகளை, 'தரித்திரம்' என, சொன்ன போதே நான் நொறுங்கி விட்டேன். நீ இதுக்கெல்லாம் அனுபவிப்பாய்.எனக்கும், அவருக்கும் - பெயர் ஒன்றை குறிப்பிட்டுள்ளார் - கள்ளத்தொடர்பு இல்லை. இதற்கெல்லாம் என்னையும், குழந்தைகளையும் பாடாய் படுத்தியதற்கு அனுபவிப்பாய்.இவ்வாறு கடிதத்தில் எழுதியுள்ளார்.\nமற்றொரு கடிதத்தில், 'ராணி அக்கா, தீபா... தெரிஞ்சோ, தெரியாமலோ நான் செய்த தவறுகளை மன்னிச்சுடுங்க. அம்மாவ பார்த்துக்கோங்க. எங்களை அனாதை போல் எரித்து விடவும். என் கணவர் கொள்ளி போடக்கூடாது' என தெரிவித்துள்ளார்.\nதந்தை வெட்டி கொலை 'குடிகார' மகன் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதந்தை வெட்டி கொலை 'குடிகார' மகன் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2013/jul/13/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-710661.html", "date_download": "2019-12-08T02:15:32Z", "digest": "sha1:HNJJIZ3NYH7Y2RV5U4HFPB7RJI3LQZDI", "length": 7408, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாளை சப்வத்சராபிஷேக விழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nBy செங்கல்பட்டு, | Published on : 13th July 2013 12:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூரை அடுத்த தாழம்பூர் நாவலூரில் கிருஷ்ணாநகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஓம் ஸ்ரீ த்ரிசக்தி அம்மன் ஆலய ஐந்தாம் ஆண்டு சப்வத்சராபிஷேக விழா ஜூலை 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.\nஸ்ரீவிநாயகர், ஸ்ரீ மருகப்பெருமான், ஸ்ரீ விஷ்ணுதுர்கை, ஸ்ரீபைரவர், ஸ்ரீ நாகதேவதைகள் முதலான பரிவார தெய்வங்கள் உடனாகிய சரஸ்வதி, லட்சுமி, தாய் மூகாம்பிகை ஆகிய த்ரிசக்தி தேவிகளுக்கு நிகழும் விஜயவருஷம். ஆனி மாதம் 30-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை ஷஷ்டி திதி உத்திர நட்சத்திரம் அம்ருதயோகம் கூடிய சுபதினத்தில் காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் சிம்ம லக்னத்தில் ஸ்ரீ த்ரிசக்தி அம்மன் ஆலய சப்வத்சராபிஷேகம் பிரதிஷ்டாதினம் ஐந்தாம் ஆண்டு விழா நடைபெறவுள்ளது. இவ்விழாவை திருவேற்காடு ஆதி கருமாரி பட்டர் தவத்திரு ஸ்ரீலஸ்ரீ ஐயப்ப ஸ்வாமிகளால் பூஜை செய்யப்பட்டு நடத்தப்படவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2013/jul/26/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-27-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%87-717882.html", "date_download": "2019-12-08T03:31:49Z", "digest": "sha1:ZMTM7LIAEMFR2AQJHQXXSSBGN57J3PYF", "length": 6868, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ராணிப்பேட்டையில் 27-ல் திமுக இளைஞரணி ஆய்வுக் கூட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nராணிப்பேட்டையில் 27-ல் திமுக இளைஞரணி ஆய்வுக் கூட்டம்\nBy ராணிப்பேட்டை | Published on : 26th July 2013 04:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராணிப்பேட்டையில் உள்ள பிரைட் பிஸ் ஹோட்டலில் வரும் 27-ம் தேதி நடைபெறும் திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களின் ஆய்வுக் கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.\nஇதில் கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் மாநகரப் பகுதி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்துகொள்ள மாவட்டச் செயலாளர் ஆர்.காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக ராணிப்பேட்டை நகருக்கு வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு நண்பகல் 12 மணியளவில் முத்துக்கடையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/health/69143-natural-medicine-for-weight-loss.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-08T03:12:15Z", "digest": "sha1:RL7TNT4JYOKY5JXDHD622UYHRGNTXATY", "length": 15332, "nlines": 167, "source_domain": "www.newstm.in", "title": "அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து | natural medicine for weight loss", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nஅதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\nஉடல் பருமன் ( OBESITY) :\nஅளவுக்கு அதிகமான உடல் எடை இருப்பது மற்றும் உடல் பெரிதாக சதைபோடுவதையே உடற் பருமன் (obesity) எனலாம், அதீதமாக கொழுப்பு சேருவது உடல் நலத்துக்கு ஆபத்தானது , அது ஒரு நோயாகவும் மாறக்கூடும்.\nஅதிக எடையானது மனிதர்களின் உடலில் பல்வேறு மாற்றங்களுக்கும், நோய்களுக்கும் வழிவகுக்கிறது. முக்கியமாக\nஉயர் ரத்த அழுத்த நோய்\nஇரண்டாம் வகை சர்க்கரை நோய்\nநாளமில்லாச் சுரப்பிகளினால் ஏற்படும் பாதிப்புகள்\nஉடல் எடை இழப்புக்கு சாலட், ,அதிக பழங்கள் மற்றும் காய்கறிகள் உண்ணல்:\nஒரு நபரின் உடல் எடையை குறைக்க உதவும். சில வகையான உணவுகள் எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். சில பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உயர்-பிரக்டோஸ் போன்ற சேர்க்கைகள் உள்ளன. இது உடலில் மாற்றங்களை ஏற்படுத்தி கூடுதல் எடை அதிகரிக்கும். சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள பதப்படுத்தப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட மற்றும் ஆயத்த உணவை உட்கொள்வதைக் குறைப்பது, அதே நேரத்தில் முழு தானியங்கள் மற்றும் பிற உயர் ஃபைபர் உணவுகளை உண்பது , பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவை ஒரு நபரின் எடையை குறைக்க உதவும்.\nஎடை இழப்புக்கு நல்ல வழிகள்:\nவிறுவிறுப்பாக நடப்பது, நீச்சல், லிஃப்ட் பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்துதல், அதிக எடை இருப்பதாக கவலைப்படுபவர்களுக்கு, உணவில் மாற்றம் மற்றும் உடற்பயிற்சியின்அதிகரிப்பு பல சந்தர்ப்பங்களில் உதவும்.\nஉடல் எடையை குறைப்பதற்கும், மெலிதான உடல்வாகை கொள்வதற்கும் சந்தையில் பல மருந்து பொருட்கள் விற்பனைக்கு உள்ளன. ஆனால் இவை யாவுமே நிரந்தர தீர்வை கொடுக்குமா என்பது ��யமே\nஆனால், ஒன்று மட்டும் உறுதி சில மருந்துகள் பக்கவிளைவுகளை உடலுக்கு தரும். ஆகையால் இயற்கையாக கிடைக்கும், பல ஆதாரங்களை கொண்ட குறிப்பாக “கார்சினியா கம்போஜியா” (GARCINIA CAMBOGIA),” கிட்னி பீன்,”( KIDNEY BEAN) விதைகள், இவைகளால் தயாரிக்கப்பட்ட உணவு மருந்துகளை, எடுத்துக் கொண்டால் எல்லா நோய்களுக்கும் அதிலும் குறிப்பாக,“நீரிழிவு” (DIABETES)நோய் உள்ளவர்கள் மற்றும் உடல் எடை அதிகமாக உள்ளவரும் இதனை உட்கொண்டால் உடல் எடை குறைதல் மட்டுமின்றி உடலை அழகாவும் , மெலிதாகவும் (slim) , வைத்து கொள்ள முடியும்.\nநிர்வாக இயக்குநர் மற்றும் ஆராய்ச்சி ஆலோசகர்,\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபிரசவத்துக்குப் பிறகு உடல் எடை அதிகரிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nஉங்கள் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டுமா\nசுவையும் மணமும் சப்புக்கொட்டவைக்கும் கறிவேப்பிலைக் குழம்பு\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. 'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\n4. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n5. எனக்கு விஜய்யும், ரஜினியும் ஒண்ணு தான்\n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. இன்று இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n2019இல் இயற்கைச் சீற்றங்களால் 2,391 பேர் உயிரிழப்பு\nஎம்பிபிஎஸ் படிக்காமல் மருத்துவம் பார்த்த போலி மருத்துவ தம்பதியர் கைது\nதிருச்சி: இயற்கை பூச்சிகொல்லி மருந்து தயாரிக்க கற்று கொடுத்த மாணவிகள்\nமனிதனின் ஆற்றலுக்கு இயற்கை பேரிடர் சவாலாக உள்ளது’\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n3. 'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\n4. திருப்பதியில் சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம் தெரியுமா\n5. எனக்கு விஜய்யும், ரஜினியும் ஒண்ணு தான்\n6. சொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n7. இன்று இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும்.\n'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/UN.html", "date_download": "2019-12-08T02:55:10Z", "digest": "sha1:KOJO6LJTY6GX4DFW47JADQXNMTI6UJYB", "length": 10269, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழர்களைக் கைவிட்ட ஐ.நா போர்க்குற்றவாளிகளுக்கு மட்டும் குரல் கொடுக்கிறது - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / சிறப்புப் பதிவுகள் / தமிழர்களைக் கைவிட்ட ஐ.நா போர்க்குற்றவாளிகளுக்கு மட்டும் குரல் கொடுக்கிறது\nதமிழர்களைக் கைவிட்ட ஐ.நா போர்க்குற்றவாளிகளுக்கு மட்டும் குரல் கொடுக்கிறது\nநிலா நிலான் January 26, 2019 கொழும்பு, சிறப்புப் பதிவுகள்\nமுள்ளிவாய்க்காலில் இறுதிப் போரின்போது இலட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டதை வேடிக்கை பார்த்த ஐக்கிய நாடுகள் சபை 10 வருடங்களாகியும் இதுவரை சிறிலங்கா அரசாங்கத்தைத் தண்டிக்கத்தயாரற்றிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஐ.நா. அமைதிப்படையில் இடம்பெற்றிருந்த இரண்டு சிறிலங்காப் படையினர், கொல்லப்பட்ட சம்பவத்தை போர்க்குற்றம் என அறிவித்திருக்கிறது.\nகுறித்த சம்பவத்தை ஐ.நா. பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nபோர்க்குற்றவாளிகளான சிறிலங்கா படையினரும் அதிகாரிகளும் பொதுவெளியில் சுற்றித்திரிய அனுமத்தித்ததோடல்லாமல் போர்க்குற்றவாளிகளான சிறிலங்காப் படையினரை ஐநா சமாதனப்படைக்கு உள்ளாங்கிய ஐக்கிய நாடுகள் சபை சிறிலங்காவின் போர்க்குற்றவாளிகள் கண்ணிவெடித் தாக்குதலில் இறந்த சம்பவத்தை போரதூரமான போர்க்குற்றம் என வர்ணித்திருக்கிறது.\nமாலியின் மத்திய பகுதியில் உள்ள டோன்ட்சா என்ற இடத்தில் நடந்த இந்த தாக்குதலில் கப்டன் உள்ளிட்ட இரண்டு இலங்கைப் படையினர் கொல்லப்பட்டனர்.\nஇந்தத் தாக்குதல் குறித்து ஐ.நா. பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், இலங்கை அரசுக்கும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் இரங்கலைத் தெரிவித்துள்ளார்.\nஐ.நா. அமைதிப்படையினரை இலக்கு வைக்கும் தாக்குதல்���ள் சர்வதேச சட்டங்களின்படி போர்க்குற்றங்களாகக் கருதப்படும் என்று கூறியுள்ள ஐ.நா. பொதுச்செயலர், இந்தத் தாக்குததலின் சூத்திரதாரிகளை அடையாளம் கண்டு விரைவில் நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று மாலி அதிகாரிகளைக் கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.\nராஜிவ் செய்தது துரோகம்தான், பிரபாகரன் கோபம் நியாயமானது; உண்மைகளை உடைத்த ரகோத்தமன்\nராஜீவ்காந்தி செய்தது துரோகம் தான் விடுதலைப்புலிகள் தலைவர் திரு.பிரபாகரனின் கோபம் நியாயமானது என ராஜிவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் தலமை CB...\nஏட்டிக்குப்போட்டி: சுவிஸ் தடை விதித்தது\nசுவிட்சர்லாந்து செல்ல இலங்கையர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ராவய தெரிவித்துள்ளது . சுவிட்சர்லாந்து செல்லும் இலங்கையர்களுக...\nஇலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் பணியாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர், கடந்த 25ஆம் திகதி கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார்...\nஅதிரடி தீர்ப்பளித்த சுவிஸ்; புலிகள் குற்றவியல் அமைப்பல்ல\nவிடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு அல்ல என்று சுவிற்சலாந்து குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பொடர் நீதிமன்றம் உறுதிப்படுத்...\nவலுக்கின்றது முன்னாள் முதலமைச்சர் கூட்டணி\nதாங்கள் தான் உண்மையான மாற்று அணியென தமிழ் தேசிய மக்கள் முன்னணி முரண்டுபிடிக்க வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு ஆஸ்திரேலியா கனடா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZUel0py", "date_download": "2019-12-08T03:21:49Z", "digest": "sha1:MGWE43AHHJBOB4GURCH7B644F4M5IP6U", "length": 5694, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபதிப்பாளர்: மதுரை , மதுரைத் தமிழ்ச் சங்கம் , 1932\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uzo-pak.com/ta/solutions/", "date_download": "2019-12-08T03:13:41Z", "digest": "sha1:FCMEKEOOUILOIQSAZESO3BXD2PFUPGRG", "length": 5858, "nlines": 171, "source_domain": "www.uzo-pak.com", "title": "தீர்வுகள் - Jiangyin Uzone சர்வதேச வர்த்தக கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்", "raw_content": "\nமூங்கில் மற்றும் மர ஒப்பனை தொகுப்பு\nகுடும்ப குழு தனது நீண்ட கால பாட்டில் மற்றும் ஜாடி\nஒருவகை மாணிக்ககல் வெள்ளை கண்ணாடி\nஎப்படி அசல் ஒப்பனை நடவடிக்கையை நிலைநிறுத்த வைக்க வேண்டும்\nடார்க் ஊதா கண்ணாடி செய்தபின் தெரியும் ஒளி தடுக்க ஆனால் கண்ணுக்கு தெரியாத, UVA போன்றவை inside.This அம்சம் ஒப்பனை அல்லது உணவு உள்ளே நீண்ட வைத்து செய்ய மிகவும் உதவியாக இருக்கும் அனுமதிக்கலாம்.\nதனிப்பயனாக்கு welcome.We உங்கள் யோசனை செயல்முறை பின்வரும் படி நனவாக்குவோம் முடியும்.\nநீங்கள் தொகுப்புகளுக்கு அச்சிடும் அளிக்கிறது\nஆமாம், நாங்கள் பின்வரும் படம் போன்ற நீங்கள் வேறுபட்ட தொழில்நுட்பத்தை வழங்க முடியும்.\nபாடநெறி, வெவ்வேறு பாகங்கள் தேர்வு முடியும், நீங்கள் பொருத்தமான பாகங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.\nதயாரிப்புகள் கையேடு - சிறப��பு தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\nரீட் விரைவி கண்ணாடி, தெளிவான நாணல் விரைவி bottler , ரீட் விரைவி , ரீட் விரைவி மணம் , நாணல் விரைவி பாட்டில், ரீட் விரைவி பாட்டில்கள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/40802", "date_download": "2019-12-08T04:09:28Z", "digest": "sha1:6DCIRZXWS63LV2PNJMQ4SGJSOBOJGYAX", "length": 12572, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "யாழில் சர்வதேச திரைப்பட விழா | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையுடன் இணையும் 269 ஹெக்டேர் நிலப்பரப்பு\nஎரிபொருள் விலை சூத்திரம் இழுபறியில்\nமழையுடனான வானிலை மேலும் தொடரும்\nபிரிகேடியர் பிரியங்கர விவகாரம்-அரசியல் நோக்கம் கொண்டது என்கின்றது அரசாங்கம்\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nயாழில் சர்வதேச திரைப்பட விழா\nயாழில் சர்வதேச திரைப்பட விழா\nயாழில் 4ஆவது வருடமாக, யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா இந்த ஆண்டும் ஒக்ரோபர் 03ஆம் திகதி தொடக்கம் 8ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nயாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் நோக்கம் சுயாதீன திரைப்படக் கலையை யாழ்ப்பாணத்தில் கொண்டாடுவதாகும். முப்பது வருட யுத்த இழப்புகளிலிருந்து மீளெழும் ஒரு முயற்சியாகவும் இது அமைகிறது.\nநிகழ்வு ஒக்டோபர் 3ஆம் திகதி யாழ்ப்பாணம் கார்கில்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ள மஜஸ்டிக் திரையரங்கில் மாலை 5.45 மணிக்கு ஆரம்பித்து, விருதுகள் வழங்கும் நிகழ்வு அதே திரையரங்கில் ஒக்டோபர் 8ஆம் திகதி மாலை 6.15 மணிக்கு இடம்பெறும்.\nவிழாவின் ஆரம்பத் திரைப்படமாக, ‘த யங் கார்ல் மார்க்ஸ்’ (இயக்குனர் ஜேர்மனியைச் சேர்ந்த ரவூல் பெக் – (2017Æ18)), முடிவுநாள் திரைப்படமாக ‘சுவீற் கன்றி’ (இயக்குனர் அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த ‘வாரிக் தோன்ரன்’ (2017 Æ 113)) ஆகியன திரையிடப்படுகின்றன.\nமூத்த தலைமுறைக் கலைஞர்களைப் பாராட்டி கௌரவிக்கவும், இளம் தலைமுறை திரைப்படக் கலைஞர்களை ஊக்குவிக்கவும் இவ்விழாவில் – வாழ்நாள் சா���னையாளர், சிறந்த முழுநீள அறிமுகத் திரைப்படம், மிகச் சிறந்த சர்வதேச குறுந்திரைப்படம், சிறந்த இலங்கை குறுந் திரைப்படம், மிகச் சிறந்த ஜனரஞ்சகத் திரைப்படத்துக்கான பார்வையாளர் விருது என 05 விருதுகள் வழங்கப்படவுள்ளன.\nஇவ்விழாவின் பிரதான அரங்குகளாக மஜெஸ்டிக் கொம்ப்ளெக்ஸ் – கார்கில்ஸ் சதுக்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கம்; மற்றும் யாழ். நூலகக் கேட்போர் கூடம் ஆகியன அமையவுள்ளன. தொடர்புடைய ஏனைய நிகழ்வுகள் பிரித்தானிய கவுன்ஸிலிலும், அமெரிக்கன் கோர்னரிலும் இடம்பெறும்.\nவிழாவினை நடத்த உதவும் ஏனைய பங்காளிகளாக – அரசாங்கத் திரைப்படப் பிரிவு, திண்ணை ஹோட்டல்ஸ், ஆண்ட்ரூ டிரவல்ஸ் கொம்பனி, யாழ். ஊடக அமையம், சூரியன் எவ். எம்., கோதே இன்ஸ்ரியூட், கிரைசலீஸ் மற்றும் ஜி.ஐ. சட் ஆகியவை அமைகின்றன.\nயாழ்ப்பாணம் ஒக்ரோபர் திண்ணை ஹோட்டல்ஸ் ஆண்ட்ரூ\nபொதுமக்கள் - பொலிஸார் இணைந்து டெங்கு ஒழிப்பு சிரமதானம்\nநாடளாவிய ரீதியில் உயிர்க்கொல்லிநோயாக இனங்காணப்பட்டுள்ள டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் முகமாக விழிப்புணர்வு சிரமதானப் பணியொன்று நாளை (08.12.2019)ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது.\n2019-12-07 11:15:41 டெங்கு ஒழிப்பு புளூமென்டல் பொலிஸ்\nவவுனியாவில் இடம்பெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகள் விழா\nசர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்டத்தில் வருடாவருடம் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் விழா இன்று உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.\nயாழ் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா ஆரம்பம் - (படங்கள் இணைப்பு)\nயாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் 34 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி சற்று முன்னர் மழைக்கு மத்தியிலும் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.\n2019-12-06 12:10:23 விஞ்ஞான பீடம் யாழ்பல்கலைக்கழகம் விவசாய பீடம்\nவவுனியாவில் ஆறுமுகநாவலரின் 140ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nஆறுமுகநாவலரின் 140 ஆவது நினைவு தினம் வவுனியாவில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா பிரதான சந்தைக்கு அருகிலிருக்கும் ஆறுமுகநாவலரின் நினைவு தூபியில் இன்று காலை 8.30 மணிக்கு வவுனியா நகரசபை உபதவிசாளர் குமாரசாமி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.\nயாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் ஏற்பாட்டில் நத்தார் ஒன்றுகூடல் இம்மாதம் 21 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு தெஹிவளை கொன்கோட் ஹொட்டலில் நடைபெறவுள்ளது.\n2019-12-04 17:09:11 நத்தார் ஒன்றுகூடல் தெஹிவளை கொன்கோட் ஹொட்டல்\nஇலங்கையுடன் இணையும் 269 ஹெக்டேர் நிலப்பரப்பு\nஎரிபொருள் விலை சூத்திரம் இழுபறியில்\nமழையுடனான வானிலை மேலும் தொடரும்\nகிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஅங்கொட லொக்காவின் சகா கேரள கஞ்சாவுடன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/dalitmurasu-aug-2005", "date_download": "2019-12-08T03:50:33Z", "digest": "sha1:RFFN6ORPKJJ6VFNECCVWKSXU7LV2S5XH", "length": 10637, "nlines": 215, "source_domain": "keetru.com", "title": "தலித் முரசு - ஆகஸ்ட் 2005", "raw_content": "\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு தலித் முரசு - ஆகஸ்ட் 2005-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஹோண்டா: உலகமயமாக்கல் சிந்த வைத்த ரத்தம் எழுத்தாளர்: எஸ்.வி.ராஜதுரை\nவீரஞ்செறிந்த பனையடிக்குப்பம் மக்கள் எழுத்தாளர்: பூங்குழலி\nஇந்தியாவில் ஒருவனுடைய பிறப்பே அவனை ஆளும் வர்க்கமாக மாற்றுகிறது எழுத்தாளர்: அம்பேத்கர்\nஜாதி அமைப்பு முறை இருக்கும் வரை ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற முடியாது எழுத்தாளர்: பெரியார்\nபவுத்தப் புரட்சியாளர் ஜி. அப்பாதுரையார்- 3 எழுத்தாளர்: ஏபி. வள்ளிநாயகம்\n\"தலித் எழுச்சியே தமிழ்த் தேசியத்தை உருவாக்கும்'' எழுத்தாளர்: ஞான.அலாய்சியஸ்\nசெங்கல் சூளையில் வேகும் இருளர் வாழ்க்கை எழுத்தாளர்: முருகப்பன்\nதலித் பிரச்சினை: புரிந்து கொள்ள மறுக்கும் அரசியல் தலைமைகள் எழுத்தாளர்: சூரியதீபன்\n“முதல் உதவி” செய்க எழுத்தாளர்: தலித் ஆசிரியர் குழு\nசாதியை எதிர்ப்பதும் ஏகாதிபத்திய எதிர்ப்பே\nதேசிய அவமானத்திற்கு எதிரான உரிமை மீட்பு மாநாடு எழுத்தாளர்: தலித் முரசு\nபறை வெல்லும் எழுத்தாளர்: கே.எஸ்.முத்து\nதமிழ்த் தொன்மை மாயைகளை உடைத்த முதல் சிந்தனையாளர் எழுத்தாளர்: இன்குலாப்\nயாழன் ஆதி கவிதை எழுத்தாளர்: யாழன் ஆதி\nநூல் அறிமுகம் எழுத்தாளர்: தலித் முரசு\nமவுனக் கொலையாளிகள் எழுத்தாளர்: என்.டி.ராஜ்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2016/09/12_14.html", "date_download": "2019-12-08T03:13:41Z", "digest": "sha1:QEXIYAQIXGW3IPAHDFJJEVCEK5YN74PZ", "length": 33560, "nlines": 539, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: பல்வேறு நிகழ்வுகளுடன் சுவீஸ் உதயத்தின் 12 ஆம் ஆண்டு நிறைவு விழா", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nசார்க் மாநாடு புறக்கணிப்பு: இந்தியாவிற்கு இலங்கை ஆ...\n'விக்னேஸ்வரன் கேட்பது கிடைக்காது' : நிமல்\n'வடக்கு - கிழக்கு இணைப்பை அஷ்ரப் ஏற்கவில்லை’\nயாழ்- சமவுரிமை இயக்க அரசியல் கலாசார விழா\nஇருக்கின்ற திலீபன்களை வாழவைக்க வக்கில்லை இறந்து ப...\nநல்லாட்சி வந்தால் ஞான சேரரை நாய்போல சிறையில் அடிப்...\nவீதி நாடக போட்டியில் களுதாவளை மாணவர்கள் முதலிடம்\nநல்லாட்சி நிதியமைச்சரின்பியர் ஊழல் 600 கோடி\nபேரா. செ. யோகராசா- பணிநயப்பு விழா * நம்பிக்கையை வீ...\nமலையக மக்களை ஏமாற்றிய நல்லாட்சி\n.தேசம்” ஆசிரியர்; த. ஜெயபாலனின் ‘ வட்டுக்கோட்டையி...\nஇருள் மிதக்கும் பொய்கை : தர்மினியின் கவிதைத் தொகு...\nகட்சித் தலைமையை ஏற்பாரா மஹிந்த\nஇந்து முன்னணி பிரமுகர் தனிப்பட்ட காரணங்களுக்காக கொ...\nகனடா பாடும்மீன்கள் அமைப்பினரால் புல்லுமலையில் மீள்...\nமலக்குழியில் மாய்ந்த மனிதர்களின் வாழ்க்கை\nஇந்து முன்னணி பிரமுகர் கொலை -சிறுபான்மையினர் குறி...\nஎழுக தமிழின் பின்னணியில் இருக்கும் அபாயகரமான அரசிய...\nஎழுக தமிழ் பேரணியை வலுச்சேர்க்கும் அமைப்புகளில் த...\nஎழுக தமிழ் பேரணியை குழப்புவதற்கு ஒரு சில ஊடகங்கள் ...\nஎகிப்து படகு விபத்தில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கி ப...\nஅடிக்கல் நாட்டி வைக்கப்பட்டபோதும், தோட்டத் தொழிலாள...\nசிவன் அறக்கட்டளை கணனி வகுப்புகளுக்கு உதவி\nராஜினி என்றும் உன் நினைவுகளோடு\nஏறாவூர் இரட்டைக்கொலை; மேலும் இருவர் கைது\nமக்களது அபிலாசைகளை உத்தரவாதப்படுத்தும் அரசியலமைப்ப...\nராம்குமாரின் மரணம் தி்���்டமிட்டு நடந்துள்ளது\nகிளிநொச்சி பொதுச் சந்தை: அழிவுக்கான காரணங்கள்-- ...\nதேசிய உற்பத்தித்திறன் விருது... கிழக்கு மாகாணத்த...\nஇலங்கை அரசுகூட எந்த தமிழ் கைதியும் மின்சாரத்தை வாய...\nசமூக மாற்றத்தை நோக்கிய பயணத்தின் ஆரம்பம்\nசமத்துவம், சமூக நீதியுடனான நவீன தேசியம் நோக்கி.. ....\nஅரசி வன்னி நாச்சியாரின் திருவுருவச்சிலை\nபொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் தூக்கில்-ப...\nஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ தளத்தின் மீது தாக்கு...\nகதவு திறந்துள்ளது- புத்தக அறிமுகமும் உரையாடலும்.\nமட்டு இளைஞர் சக்தியின் விசேட சந்திப்பு\nகிழக்கின் எழுச்சி அமைப்பின் சாய்ந்தமருது பிரகடனம் ...\nகிளிநொச்சியில் திலீபனின் நினைவு தாங்கிய சுவரொட்டி...\nஏழை விவசாயியின் மகன்தான் இன்றைய ஜனாதிபதி-நல்லாட்சி...\nஅதிகார இழுபறியும் பிரதேச சபையின் அலட்சியமும் வினைத...\nசாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ, ஸ்டாலின் உ...\nபளை விபத்தில் ஐவர் பலி\nபேராசிரியர் செ. யோகராசா அவர்களின் பணி நயப்பு விழா\nகிழக்குப் பல்கலைக் கழகத்தில் சர்வதேசக் கருத்தரங்கு...\nபோரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்.\nசுடலை ஞானம் -லிபியாவின் சிதைவுக்கு பிரிட்டன், பிரா...\nபல்வேறு நிகழ்வுகளுடன் சுவீஸ் உதயத்தின் 12 ஆம் ஆண்ட...\nமாட்டிறைச்சி விவகாரம்: இந்தியாவில் உணவு பாசிச கலாச...\nசம்பூரில் அனல் மின் நிலையம் கட்டப்படாது - பசுமை இய...\nஅதிபரும் இலக்கியவாதியும் மண்ணின் மைந்தனுமாகிய தவரா...\nபேரறிவாளன் மீது தாக்குதல்: அரசியல் கட்சித் தலைவர்க...\nபெங்ளூரூவில் 50 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.-1...\nதெற்கில் உள்ள அமெரிக்க படையினர் வெளியேற வேண்டும்: ...\nஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை\nமட்டு இளைஞர் சத்தியினால் யானை தாக்கி உயிரிழந்த மாண...\nஏறாவூரின் உன்னத தலைவன் மர்ஹும் பரீட் மீராலெவ்வை-3...\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு ‘வெண்கட்டி‘ இதழ் வெள...\nபாரத லக்ஷ்மன் கொலை வழக்கு: துமிந்த சில்வா உள்பட ஐவ...\nநாம் தமிழர் கட்சியில் பிளவு\nசுவீஸ் உதயத்தின் 12 ஆம் ஆண்டு நிறைவு விழா\nசுதந்திர கிழக்கு: அதாவுல்லாவின் மந்திரம்\nயாழ்- பல்கலைக்கழக தொழுகை அறை மூன்றாவது தடவையாக த...\nமலேசிய அரசாங்கத்தினால் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்க...\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் துரோகத்தனத்தினால், முஸ...\nஇலங்கைத் தூதுவர் மீது தாக்குதல��: ஐவர் கைது\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பளத்துக்கு மட்டுமே உள்ளார...\nஇலங்கையின் 153வது தேசியபாடசாலையாக தம்பிலுவில் மத்த...\nஇது எங்கள் நாடு; ஒபாமா வந்த போது கத்திய சீன அதிகார...\nதூக்கிலிடப்பட்டார் வங்கதேச இஸ்லாமிய கட்சித் தலைவர்...\nஉண்மைகள் உறங்குவதில்லை - மட்டக்களப்பு மேற்கு கல்வி...\nசிவநேசதுரை சந்திரகாந்தனின் பிணைமனு நிராகரிப்பு\nமயிலந்தனையில் சுவீஸ் உதயத்தின் ஏற்பாட்டில் பாடசாலை...\nமயிலந்தனை மக்களின் தேவைகள் நிறைவுசெய்வது யார் \nஆலங்குளம், குகணேசபுரம் பிரதேச மக்களின் குடிநீர்ப்ப...\nகனகராயன் குளத்தில் புத்தர் சிலை உடைப்பு. பின்னணியி...\nஓராயிரம் இணையத் தளங்களை போல் \"உண்மைகள்\" பிழைப்புவ...\n உன் தேருக்கு வரமாட்டேன் இது என் அடையாளப் ...\nதுாங்கி வழிந்த மூத்த அமைச்சர், சுட்டுக் கொல்லப்பட்...\nபரவிப்பாஞ்சான் மக்கள் மீண்டும் போராட்டம்\nஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் முதல் முறையாக பழங்குடி...\nபல்வேறு நிகழ்வுகளுடன் சுவீஸ் உதயத்தின் 12 ஆம் ஆண்டு நிறைவு விழா\nசுவீஸ் உதயத்தின் 12 ஆம் ஆண்டு நிறைவு விழா 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை Gemein chafts Zentrum Affoltern Bodena cker 25,8046 Zeurich எனும் இடத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றதுஇவ் விழாவானது சுவீஸ் உதயத்தின் தலைவர் ரி.சுதர்சன் செயலாளர் வி.ஜெயக்குமார் பொருளாளர் கே.துரைநாயகம் மற்றும் சுவீஸ் உதயத்தினுடைய நிருவாகசபை உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் நலன் விரும்பிகள் மற்றும் இன்னும் பலரின் ஆதரவுடன் விழா ஆரம்பமானது.\nஇந் நிகழ்வில் விஷேட பிரதம அதிதிகளாக மட்டக்களப்பின் பல்சீரமைப்பு நிபுணத்துவரும் சமூக நலன் விரும்பியுமான வைத்திய நிபுணர் கதிரேசப்பிள்ளை மேகநாதன் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும் சட்டத்தரணியுமான என்.சிவகுமாரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.\nஇந்நிகழ்வில் சுவீஸின் பிரபல திருக்கோணேஸ்வரா நடன ஆசிரியை திருமதி மதிவதனி அவர்களின் மாணவிகளின் பரதநாட்டியம் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.\nஅத்தோடு சுவீஸ் உதயத்தின் இளையோர் அமைப்பின் பொது அறிவுப்போட்டி மிகவும் சிறப்பாக இடம்பெற்றதுடன் சுவீஸ் ரஞ்சனின் கரோக்கி இசை நிகழ்ச்சி சிறுவர்களின் நடனம் அதிஷ்டசாலிகள் தெரிவு ஏலவிற்பனை என்பன இடம் பெற்றதுடன் மண்வாசனையினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கலாசார உணவுகளும் பரிமாறப்பட்டதுடன்.\nஇந்நிகழ்விலே சுவீஸ் உதயத்தின் பொதுச்சபையின் வேண்டுகோளுக்கு அமைவாக உதயத்தின் நிருவாகம் விரிவாக்கம் செய்யப்பட்டமை விஷேட அம்சமாகும்.\nஅதே வேளை இந்நிகழ்வினை நடாத்துவதற்கு பல வழிகளிலும் உதவிகளை மேற்கொண்ட வர்த்தகர்கள் மற்றும் பெரும் உள்ளம் படைத்தோர் அனைவருக்கும் சுவீஸ் உதயம் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளது\nசார்க் மாநாடு புறக்கணிப்பு: இந்தியாவிற்கு இலங்கை ஆ...\n'விக்னேஸ்வரன் கேட்பது கிடைக்காது' : நிமல்\n'வடக்கு - கிழக்கு இணைப்பை அஷ்ரப் ஏற்கவில்லை’\nயாழ்- சமவுரிமை இயக்க அரசியல் கலாசார விழா\nஇருக்கின்ற திலீபன்களை வாழவைக்க வக்கில்லை இறந்து ப...\nநல்லாட்சி வந்தால் ஞான சேரரை நாய்போல சிறையில் அடிப்...\nவீதி நாடக போட்டியில் களுதாவளை மாணவர்கள் முதலிடம்\nநல்லாட்சி நிதியமைச்சரின்பியர் ஊழல் 600 கோடி\nபேரா. செ. யோகராசா- பணிநயப்பு விழா * நம்பிக்கையை வீ...\nமலையக மக்களை ஏமாற்றிய நல்லாட்சி\n.தேசம்” ஆசிரியர்; த. ஜெயபாலனின் ‘ வட்டுக்கோட்டையி...\nஇருள் மிதக்கும் பொய்கை : தர்மினியின் கவிதைத் தொகு...\nகட்சித் தலைமையை ஏற்பாரா மஹிந்த\nஇந்து முன்னணி பிரமுகர் தனிப்பட்ட காரணங்களுக்காக கொ...\nகனடா பாடும்மீன்கள் அமைப்பினரால் புல்லுமலையில் மீள்...\nமலக்குழியில் மாய்ந்த மனிதர்களின் வாழ்க்கை\nஇந்து முன்னணி பிரமுகர் கொலை -சிறுபான்மையினர் குறி...\nஎழுக தமிழின் பின்னணியில் இருக்கும் அபாயகரமான அரசிய...\nஎழுக தமிழ் பேரணியை வலுச்சேர்க்கும் அமைப்புகளில் த...\nஎழுக தமிழ் பேரணியை குழப்புவதற்கு ஒரு சில ஊடகங்கள் ...\nஎகிப்து படகு விபத்தில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கி ப...\nஅடிக்கல் நாட்டி வைக்கப்பட்டபோதும், தோட்டத் தொழிலாள...\nசிவன் அறக்கட்டளை கணனி வகுப்புகளுக்கு உதவி\nராஜினி என்றும் உன் நினைவுகளோடு\nஏறாவூர் இரட்டைக்கொலை; மேலும் இருவர் கைது\nமக்களது அபிலாசைகளை உத்தரவாதப்படுத்தும் அரசியலமைப்ப...\nராம்குமாரின் மரணம் தி்ட்டமிட்டு நடந்துள்ளது\nகிளிநொச்சி பொதுச் சந்தை: அழிவுக்கான காரணங்கள்-- ...\nதேசிய உற்பத்தித்திறன் விருது... கிழக்கு மாகாணத்த...\nஇலங்கை அரசுகூட எந்த தமிழ் கைதியும் மின்சாரத்தை வாய...\nசமூக மாற்றத்தை நோக்கிய பயணத்தின் ஆரம்பம்\nசமத்துவம், சமூக நீதியுடனான நவீன தேசியம் நோக்கி.. ....\nஅரசி வன்னி நாச்சியாரின் திருவுருவ���்சிலை\nபொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் தூக்கில்-ப...\nஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ தளத்தின் மீது தாக்கு...\nகதவு திறந்துள்ளது- புத்தக அறிமுகமும் உரையாடலும்.\nமட்டு இளைஞர் சக்தியின் விசேட சந்திப்பு\nகிழக்கின் எழுச்சி அமைப்பின் சாய்ந்தமருது பிரகடனம் ...\nகிளிநொச்சியில் திலீபனின் நினைவு தாங்கிய சுவரொட்டி...\nஏழை விவசாயியின் மகன்தான் இன்றைய ஜனாதிபதி-நல்லாட்சி...\nஅதிகார இழுபறியும் பிரதேச சபையின் அலட்சியமும் வினைத...\nசாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ, ஸ்டாலின் உ...\nபளை விபத்தில் ஐவர் பலி\nபேராசிரியர் செ. யோகராசா அவர்களின் பணி நயப்பு விழா\nகிழக்குப் பல்கலைக் கழகத்தில் சர்வதேசக் கருத்தரங்கு...\nபோரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்.\nசுடலை ஞானம் -லிபியாவின் சிதைவுக்கு பிரிட்டன், பிரா...\nபல்வேறு நிகழ்வுகளுடன் சுவீஸ் உதயத்தின் 12 ஆம் ஆண்ட...\nமாட்டிறைச்சி விவகாரம்: இந்தியாவில் உணவு பாசிச கலாச...\nசம்பூரில் அனல் மின் நிலையம் கட்டப்படாது - பசுமை இய...\nஅதிபரும் இலக்கியவாதியும் மண்ணின் மைந்தனுமாகிய தவரா...\nபேரறிவாளன் மீது தாக்குதல்: அரசியல் கட்சித் தலைவர்க...\nபெங்ளூரூவில் 50 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.-1...\nதெற்கில் உள்ள அமெரிக்க படையினர் வெளியேற வேண்டும்: ...\nஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை\nமட்டு இளைஞர் சத்தியினால் யானை தாக்கி உயிரிழந்த மாண...\nஏறாவூரின் உன்னத தலைவன் மர்ஹும் பரீட் மீராலெவ்வை-3...\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு ‘வெண்கட்டி‘ இதழ் வெள...\nபாரத லக்ஷ்மன் கொலை வழக்கு: துமிந்த சில்வா உள்பட ஐவ...\nநாம் தமிழர் கட்சியில் பிளவு\nசுவீஸ் உதயத்தின் 12 ஆம் ஆண்டு நிறைவு விழா\nசுதந்திர கிழக்கு: அதாவுல்லாவின் மந்திரம்\nயாழ்- பல்கலைக்கழக தொழுகை அறை மூன்றாவது தடவையாக த...\nமலேசிய அரசாங்கத்தினால் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்க...\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் துரோகத்தனத்தினால், முஸ...\nஇலங்கைத் தூதுவர் மீது தாக்குதல்: ஐவர் கைது\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பளத்துக்கு மட்டுமே உள்ளார...\nஇலங்கையின் 153வது தேசியபாடசாலையாக தம்பிலுவில் மத்த...\nஇது எங்கள் நாடு; ஒபாமா வந்த போது கத்திய சீன அதிகார...\nதூக்கிலிடப்பட்டார் வங்கதேச இஸ்லாமிய கட்சித் தலைவர்...\nஉண்மைகள் உறங்குவதில்லை - மட்டக்களப்பு மேற்கு கல்வி...\nசிவநேசதுரை சந்திரகாந்தனி���் பிணைமனு நிராகரிப்பு\nமயிலந்தனையில் சுவீஸ் உதயத்தின் ஏற்பாட்டில் பாடசாலை...\nமயிலந்தனை மக்களின் தேவைகள் நிறைவுசெய்வது யார் \nஆலங்குளம், குகணேசபுரம் பிரதேச மக்களின் குடிநீர்ப்ப...\nகனகராயன் குளத்தில் புத்தர் சிலை உடைப்பு. பின்னணியி...\nஓராயிரம் இணையத் தளங்களை போல் \"உண்மைகள்\" பிழைப்புவ...\n உன் தேருக்கு வரமாட்டேன் இது என் அடையாளப் ...\nதுாங்கி வழிந்த மூத்த அமைச்சர், சுட்டுக் கொல்லப்பட்...\nபரவிப்பாஞ்சான் மக்கள் மீண்டும் போராட்டம்\nஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் முதல் முறையாக பழங்குடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2019/06/blog-post_71.html", "date_download": "2019-12-08T03:11:38Z", "digest": "sha1:IRP74DFJ4JDR6ZQYNCQKFJVTFHLCRHYD", "length": 39267, "nlines": 204, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: கரண் தாப்பர்! சீதாராம் யெச்சூரி! பா.ரஞ்சித்!", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nசெய்தி , விவாதங்களுக்காக ஆங்கில சேனல்களைத் தொடர்ந்து பார்க்கிறவர்களுக்கு கரண் தாப்பர் என்ற பெயர் மிகவும் பரிச்சயமானது. 63 வயதாகும் தாப்பர் டூன் ஸ்கூல் அப்புறம் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலும் படித்த பிரபலமான பத்திரிகையாளர். 2007 அக்டோபரில் அஹமதாபாத்துக்குப் போய் நரேந்திர மோடியைப் பேட்டி காணச் சென்றார். பிரிடிஷ் உச்சரிப்புடன் குற்றம் சாட்டுகிற தொனியில் தோண்டித்துருவுகிற கேள்விகளுடன் ஆரம்பித்தவரை, மூன்றே நிமிடங்களுக்குள் அந்தப் பேட்டி மோடியால் முடித்து வைக்கப்பட்டது என்பது சுவாரசியமான பழைய கதை. பாருங்கள் என்று இன்னொரு வலைப்பக்கங்களில் எழுதியது இங்கேயும் ஒரு அறிமுகமாக.\nமேற்குவங்கத் தேர்தலில் பலத்த அடி வாங்கிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேர்தல் புண்கள் ஆறாதநிலையில் கொடுத்த நேர்காணல் என்று சொல்லிக் கொளகிறார்கள். திரிணாமுல் எம்பி சௌகாதா ராய் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவியதற்கான சப்பைக்கட்டு கட்டுகிறார். ஆனால் இதைவிட முக்கியமான நேர்காணலாக மே 29 அன்று ஒளிபரப்பான சீதாராம் யெச்சூரியின் மழுப்பலான பதில்கள் இருப்பதை நண்பர்கள் கவனமாகப் பார்ப்பார்கள், பார்க்க வேணடும் என்று வேண்டிக் கொள்கிறேன்.\nஆனால் மேற்குவங்கத்தில் சுத்தமாகத் துடைத்தெறியப் பட்டதற்கோ கேரளாவில் ஒரே ஒரு இடத்தை மட்டுமே பிடி��்க முடிந்ததற்கோ மார்க்சிஸ்டுகள் உண்மையான சுயபரிசோதனை செய்துகொள்ளத் தயாராக இல்லை என்பது ஒருபுறம் மார்க்சிஸ்டுகளை விட மிக மோசமான சீரழிவில் இருக்கும் வலது கம்யூனிஸ்டுகள் CPI, சந்தடிசாக்கில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் இணைத்துவிடலாமென்கிற அரதப்பழசான யோசனையை மறுபடியும் முன்வைத்திருப்பது மறுபுறமுமாக இடதுசாரிகள் சாரமிழந்துபோன இயக்கம்தான் என்பதை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. இங்கே தமிழகத்தில் மார்க்சிஸ்டு அருணன்களும் சரி, CPI யின் தா பாண்டியன் போன்ற தலைவர்களும் சரி மண்ணுக்கேற்ற மார்க்சீயம் என்று பேச ஆரம்பித்திருப்பது குழப்பத்தின் உச்சகட்டம். மார்க்சீயத்தை தமிழகத்துக்கேற்றமாதிரி உருவகம் செய்ய முயன்ற மணலி கந்தசாமி. SA டாங்கே வழியில்போய், பிறகு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி என்று ஆரம்பித்த எம் கல்யாண சுந்தரம் போன்றவர்களின் கதை கண்முன்னே நிழலாடுகிறது.\nநீட் தேர்வு கடினமானது இல்லை, 11,12ஆம் வகுப்பு பாடங்களை படித்தாலே தேர்வில் வெற்றி பெறலாம் நீட் தேர்வில் மாற்றுத் திறனாளிகள் பிரிவில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த கார்வண்ண பிரபு கரூரில் பேட்டி.. திரு\nஅவர்களே கேட்டுக்கோங்க. வாழ்த்துக்கள் டாக்டர்\nநீட் தேர்வு படுகொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இப்போது #ரிதுஶ்ரீ_வைசியா. எளியவர்களுக்கு கல்வி மறுப்பு #நீட் என்ற கொள்கையை சட்டமாக கொண்டிருக்கும் மத்திய அரசு, அதை தடுக்க பலமில்லாத மாநில அரசு, இதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் நாம், இவர்கள் தான் இதை நிகழ்த்தியவர்கள்\nநீட் தேர்வின் மீதான பழைய சந்தேகங்கள், புரளிகள் எல்லாம் பொய்யென்று ஆகி, மாணவர்களே ஏற்றுக் கொண்ட பிறகும் கூட, ஒப்பாரிவைக்கும் நபர்களுக்கு சரியான கேள்வியைத்தான் நடிகை/ நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் கேட்டிருக்கிறார். ஆனால் சொரணை இருக்கிறவர்களுக்குத்தானே உறைக்குமாம்\nஈவெரா 1938 இல் ஹிந்தியை எதிர்த்தார் என்று சொல்பவர்கள் 1965 இல் அதே ஈவெரா ஹிந்தியை எதிர்த்தாரா என்று சொல்ல மாட்டார்கள். அதே போல அம்பேத்கரை வழிகாட்டியாகச் சொல்கிற திருமாவோ பா. ரஞ்சித்தோ ஹிந்தியைக் குறித்து அம்பேத்கர் என்ன சொன்னார் என்பதை சௌகரியமாக மறைத்து, மறந்து விடுவார்கள்\nLabels: அரசியல், அனுபவம், கரண் தாப்பர், சீதாராம் யெச்சூரி, பா.ரஞ்சித்\nஏதோ ���ொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம் அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லைஅப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு ஆரம்பம்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nஎது பொருளோ அதைப் பேசுவோம்\nதிமுக காங்கிரஸ் கட்சிகளை நம்பிக்கெட்டதும்\n அரசியல் இன்று எங்கே போகிறது\n அந்தக் கறுப்புதினம் இன்னொரு முறையும் ...\nஅரசியல் என்பது எதிர்பாராத திருப்பங்களால் ஆனது\n சினிமாவும் அரசியலும் படுத்தும் ...\nஎது பொருளோ அதைப் பேசுவோம் #2 மோசடிகள்\nதிராவிடம் போய் நிற்கும் முட்டுச் சந்தும் முட்டுக்...\n2019 தேர்தலில் இந்தியா எப்படி வாக்களித்ததாம்\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\n #53 ஒரு என்கவுன்டரும் பல எதிரொலிகளும்\nகார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா ஹைதராபாத் என்கவுன்டர் விஷயத்தில் மட்டும் கொஞ்சம் நிதானமான மனோநிலையில் கார்டூன் வரைந்திருக்கிறார் என்றே நினைக்கிற...\nமுப்பது நாட்களில் அதிகம் பார்த்தவை\nசட்டம், நீதிமன்றம் எல்லாம் என்கையில் என்று ரவுசு காட்டிவந்த சீனாதானா கூட பெயிலுக்குக் கெஞ்சுகிற காலமும் வருமா வந்தேவிட்டது என்று ஜாமீன் மன...\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nநேற்றைக்கு கர்நாடக கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா வரைந்திருந்த கார்டூனில் சொல்லியிருந்ததையே நண்பர் திருப்பூர் ஜோதிஜியும் தன்னுடைய கருத்தாகவும் ...\nஅரசியல் (308) அனுபவம் (207) அரசியல் இன்று (127) நையாண்டி (105) ஸ்ரீ அரவிந்த அன்னை (86) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) சண்டேன்னா மூணு (63) கனிமொழி (62) செய்திகள் (56) விமரிசனம் (52) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) பொருளாதாரம் (34) கூட்டணி தர்மம் (33) தலைமைப் பண்பு (33) கேடி பிரதர்ஸ் (32) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) உலகம் போற போக்கு (31) ஸ்ரீ அரவிந்தர் (30) ஆ.ராசா (27) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) 2G ஸ்பெக்ட்ரம் (22) இட்லி வடை பொங்கல் (22) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) பானா சீனா (22) மெய்ப்பொருள் காண்பதறிவு (22) வரலாறு (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) ரங்கராஜ் பாண்டே (20) எங்கே போகிறோம் (19) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) புள்ளிராசா வங்கி (19) நாட்டு நடப்பு (17) மேலாண்மை (17) தேர்தல் வினோதங்கள் (16) புத்தகங்கள் (16) கண்ணதாசன் (15) கருத்தும் கணிப்பும் (15) சால்வை அழகர் (15) தினமணி (15) நிர்வாகம் (15) தொடரும் விவாதங்கள் (14) மீள்பதிவு (14) எமெர்ஜென்சி (13) ஒரு புதன் கிழமை (13) கவிதை (13) பானாசீனா (13) Quo Vadis (12) அழகிரி (12) ஒளி பொருந்திய பாதை (12) காமெடி டைம் (12) செய்தி விமரிசனம் (12) நகைச்சுவை (12) அக்கப்போர் (11) ஊழலுக்கெதிரான இந்தியா (11) சீனப் பூச்சாண்டி (11) தேர்தல் 2011 (11) நேரு (11) விவாதங்கள் (11) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) Creature of habits (9) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) மோடி மீது பயம் (9) வால்பைய��் (9) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) ஊடகங்கள் (8) தேர்தல் களம் (8) பாரதி (8) மருந்தா எமனா (8) A Wednesday (7) Defeat Congress (7) M P பண்டிட் (7) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) திரட்டிகள் (7) திராவிட மாயை (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) சாவித்ரி (6) தரிசன நாள் (6) தொடரும் பதிவு (6) பாதிரி சில்மிஷங்கள் (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மோகனத் தமிழ் (6) வாய்க் கொழுப்பு (6) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) கலங்கும் வாரிசுகள் (5) கழகமா கலக்கமா (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சின்ன நாயனா (5) சுத்தானந்த பாரதியார் (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) தரிசன நாள் செய்தி (5) படித்ததில் பிடித்தது (5) பரிணாமம் (5) புத்தகக் கண்காட்சி (5) மாற்று அரசியல் (5) மாற்றுச் சிந்தனை (5) ரூமி (5) வரலாறும் படிப்பினையும் (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) வைகோ (5) வைணவம் (5) ஸ்ரீ ரமணர் (5) February 21 (4) White Roses (4) next future (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) குற்றமும் தண்டனையும் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சோதனையும் சாதனையும் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மம்தா பானெர்ஜி (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) ஒரு பிரார்த்தனை (3) கருத்து சுதந்திரம் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) சரத் பவார் (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) சுவாமி விவேகானந்தர் (3) ஜனநாயகம் (3) ஜெயகாந்தன் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) மோடி மீது வெறுப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) விசிக (3) வேலைநிறுத்தம் (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (3) 1984 (2) American Tianxia (2) Peter Heehs (2) Red Saree (2) WRV (2) accidental PM (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) காரடையான் நோன்பு (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சமூகநீதி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனமும் செய்தியும் (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) H ராஜா (1) The R Document (1) define:brand (1) on the rule of the road (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நா.பார்த்தசாரதி (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) ப்ராண்ட் இமேஜ் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாசிப்பு அனுபவம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mallikamanivannan.com/community/threads/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87-73.16181/", "date_download": "2019-12-08T02:39:01Z", "digest": "sha1:65IDMVICT3LJ3F2YMSGSSQI6YP2KSU4J", "length": 56365, "nlines": 288, "source_domain": "mallikamanivannan.com", "title": "தூரம் போகாதே என் மழை மேகமே !! - 73 | Tamil Novels And Stories", "raw_content": "\nதூரம் போகாதே என் மழை மேகமே \nஅர்ஜூனின் அரண்மனை வீட்டுக்கு அருகிலிருந்த சத்திரத்திலே பாட்டும் நடனமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஊரே அமைதியாக அதனை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது. அர்ஜூன், அரவிந்த, ரிதிகா, ஆதிரை நால்வருமே ஒரு ஓரமாக மக்களோடு மக்களாக அமர்ந்து அந்த கலை நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்திருந்தனர். அங்கங்கே வெளிச்சத்திற்காக மின்விளக்குகள் போடப்பட்டு திருவிழாவைப் போல அந்த ஊரே ஒளிர்ந்தது. அவற்றையெல்லாம் பார்க்கும் போது ஆதிரைக்கு சிறுவயதில் மதுரையில் இருக்கும் போது திருவிழா நேரங்களில் அண்ணனுடன் நாட்டியாலயா போய் பார்த்த நினைவை ஏற்படுத்தியது. லேசாக குளிரிய போதும், மேடையில் வித்தியாசமாக நடனமாடிய பெண்ணின் நடனத்தை ரசிக்காமல் ஆதிரையால் இருக்க முடியவில்லை. பாட்டு பாடிய வண்ணம் கையில் ஒரு தாளம் போடும் கருவில் இசை எழுப்பிக் கொண்டு அவள் ஆடிய விதத்தை பார்த்த வண்ணம் மெய் மறந்து அமர்ந்திருந்தாள்.\nஆனால் சிறிது நேரத்திலே ஆ��ிரையின் உள்ளணர்வு யாரோ தன்னையே பக்கவாட்டிலிருந்து கவனிப்பதுப் போல உணரவைத்தது. அவள்தான் அந்த வரிசையில் இடப்புரமாக கடைசியாக அமர்ந்திருந்தாள். அவளருகில் ரிதிகாவும் , அரவிந்தும், அர்ஜூனும் வரிசையாக அமர்ந்திருந்தனர். அர்ஜூனின் அருகில் அமர விரும்பாமல் இப்படி எல்லோரையும் முன்னே விட்டு அமர்ந்தவள் தான் கடைசியில் அமர்ந்திருப்பதை உணரவில்லை. இப்போது ஏற்பட்ட இந்த பாதுகாப்பற்ற உணர்வால் அவளுள் உண்டான சந்தேகத்தை உறுதிபடுத்த எண்ணி சட்டென திரும்பி தன் இடதுப்பக்கம் பார்த்தாள். பார்த்த திசையில் முகம் வெளுத்து போனாள். அவள் கண்ணெட்டும் தூரம் வரை காரிருள் மட்டுமே தெரிந்தது. அங்கே மின்விளக்கு இருந்தப்போதும் வெளிச்சம் முடிந்த பின் சற்று தூரத்திற்கு பின் அம்மாவசையின் விளைவாக தெரிந்த இருட்டு மட்டுமே காண முடிந்தது. அதை தவிர அவளால் எதையும் கண்டுக் கொள்ள முடியவில்லை.\nமனம் லேசாக நடுக்கமுற அருகிலிருந்த அண்ணியின் கையை பற்றுவதாக எண்ணி அவளது சில்லிட்ட கைகளால் அருகில் இருந்தவனின் கையை இறுக்க பற்றிய வண்ணம் தனது இடப்புரம் திரும்பி திரும்பி பார்த்தாள் ஆதிரை. சில வினாடிகளில் அவள் பற்றியிருப்பது அண்ணியின் கைப்போல இல்லையே என்று எண்ணி திரும்பி பார்த்தாள் விக்கித்து நின்றாள். “அ.. அர்ஜூன்… நீங்க .. நிங்க எப்படி என் அருகில்” கேள்வி கேட்டு சட்டென கைகளை விலக்கிக் கொண்டாள்.\nஆதிரை இடதுபுரம் திரும்பி பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அர்ஜூனுக்கு ரிதிகா சைகை செய்து அவர்கள் இருவரும் இடம் மாற்றி அமர்ந்ததை ஆதிரை உணர்ந்திருக்கவில்லை. அவளையே பார்த்துக் கொண்டிருந்த அர்ஜூனுக்கு அவளது இந்த செயல் சிரிப்பை ஏற்படுத்தியது. “ நான் தான் நான் தான் உன் அருகில் தான்.. பெரிய அறிவாளியாக என் அருகில் அமர்வதை தடுப்பதாக எண்ணமா என் அக்காவின் சேட்டை பற்றி உனக்கு தெரியாது. அவர்கள் முன் இது போன்ற முட்டாள்தனமெல்லாம் செய்ய முயலாதே . பின் இப்படிதான் உன் மூக்கு உடைப்படும்\" என்று சிரித்தான் அர்ஜூன்.\nஅவ்வளவு இறுக்கத்திலும் அர்ஜூனின் அருகாமை தந்த பாதுகாப்பு உணார்வில் அவனது இந்த பேச்சு ஆதிரைக்கு கோபத்தை விட மனதுக்கு இதத்தையே தந்தது. அதையே பிரதிபலிப்பதுப் போல, “அது சரி.. என் கணவன் சொன்னால் மறுக்காமல் கேட்கிறேன். இனி இது போல் அசட்டுதனம் செய்யவில்லை. போதுமா” என்று கையினை வயிற்றுக்கு குறுக்காக கட்டிக் ஒண்டு தன் வலது கையால் வாய்ப் பொத்தியப்படி சிரித்துக் கொண்டே சொன்னாள்.\nஅவள் சொன்னதன் அர்த்தம் புரியாமல் அவள் சொன்னதுதான். இருந்தும் அவளுடன் இணைந்து புன்னகைத்த போதும் , அர்ஜுனுக்கு வேறு தோன்ற, “உன் கணவன் என்ன சொன்னாலும் மறுக்காமல் கேட்பாயா” என்று குரலில் தீவிரம் தெரிய கேட்டான்.\nஅதன் அர்த்தம் உணர்ந்த ஆதிரைக்கு கன்னங்கள் கதகதத்தது. அவளது நாணம் என்ன தடுத்தும் அவளது முகம் மூலமாக வெளிப்பட்டு அவளை மேலும் அழகுற செய்தது.\nசட்டென நிலை உணர்ந்தவளாக , இது என்ன பேச்சு. அவளை விலகி போ என்று சொல்லிவிட்டு, இப்படி சரசமாக பேசுகிறான்.’ என்று தோன்ற அவள் மனம் உடனே கன்றி தலை தாழ்ந்தது.\nஅவளையே பார்த்த வண்ணம் இருந்த அர்ஜூன், “எ.. என்ன ஆதிரை.. உன் முகம் உடனே மாறிவிட்டது.” என்று அவளது முகவாயை உயர்த்தி கேட்டான் அர்ஜூன்.\nஅவனது தொடுகை அவளை மேலும் வதைக்க , மெதுவாக அவன் கையினை விலக்கி, “நா.. நான் உள்ளே போகிறேன்.” என்று சொல்லிக் கொண்டே எழுந்துவிட்டாள் ஆதிரை. புரியாமல் அவளை கேள்வியாக பார்த்த அர்ஜூன் எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.\nஅவள் எழுவதை பார்த்து , “ என்ன ஆச்சு ஆதிரை. தூக்கம் வருகிறதா” என்று ரிதிகா கேட்டாள்.\n“அ.. அண்ணி மிகவும் குளிர்கிறது நான் உள்ளே போகிறேன்\" என்று சொல்லிக் கொண்டு திரும்பி நடக்க முயன்றாள்.\n“ஓ… சரி ஆதி.. டே தம்பி ஆதிரையுடன் போ. அவளை தனியே இருக்க விடாதே\" என்று அவளது தம்பிக்கு ஆணையிட்டாள் ரிதிகா.\n‘அவனிடமிருந்து விலக எண்ணியும்தானே நான் உள்ளே போக நினைத்தேன். அண்ணி ஏன் தான் இப்படி செய்கிறார்களோ. அர்ஜூன் சொன்னதுப் போல அண்ணியை மீறி எதையுமே செய்ய முடியாதுப் போல’ என்று மனம் சோர்வுற நின்றாள். ஆனால் மறுத்து பேச முயலவில்லை. அதற்கும் ஏதேனும் அண்ணி சொல்ல கூடும் என்று எண்ணி வாளாவிருந்தாள்.\nஅர்ஜூனுடன் சேர்ந்து வீட்டுக்குள் சென்ற போதும் ஆதிரை எதுவும் பேசினாள் இல்லை. நடுங்கிய வண்ணமே வந்திருந்த ஆதிரையின் மீது தான் போட்டிருந்த jerkin -ஐ கழற்றி அவளுக்கு மாட்டிவிட்டான் அர்ஜூன். மறுப்பேதும் சொல்லாமலே அதனை மாட்டிக் கொண்ட ஆதிரை, “தாங்க்ஸ்\" என்று வார்த்தைகளை உதிர்த்தாள்.\npant – pocket- ல் கைய விட்டுக் கொண்டு \"என்ன விசயம் ஆதிரை. ஏதோ போல இருக்கிறாய்��� என்று நேராக அவளை பார்க்காமல் முன்னோக்கி நடந்த வண்ணம் கேட்டான் அர்ஜூன்.\n‘என்னவென்று இவனிடம் சொல்வது. தினம் தினம் அவன் காலடியில் விழுந்து மன்றாடும் அவள் மனதை அவ்வாறு செய்யாதே என்று அவளது சுயமரியாதை என்னும் கயிறு கொண்டு கட்டி வைத்திருப்பதை சொல்வதா ஆசை கணவன் என்று அவன் மார்பில் எந்த கவலையுமில்லாமல் சாய்ந்துக் கொள்ள துடிக்கும் தன் உடலின் அணுவெல்லாம் செயலிழக்கும்படி மிரட்டி வைத்திருக்கிறாளே அதை சொல்வதா ஆசை கணவன் என்று அவன் மார்பில் எந்த கவலையுமில்லாமல் சாய்ந்துக் கொள்ள துடிக்கும் தன் உடலின் அணுவெல்லாம் செயலிழக்கும்படி மிரட்டி வைத்திருக்கிறாளே அதை சொல்வதா எதுவும் செய்யாமலே அவனது மதிமயக்கும் பேச்சும் புன்னகையும் இயல்பாக ஏற்க முடியாமல் தவிக்கும் தன் பெண்மையின் நாணாத்தை சொல்வதா எதுவும் செய்யாமலே அவனது மதிமயக்கும் பேச்சும் புன்னகையும் இயல்பாக ஏற்க முடியாமல் தவிக்கும் தன் பெண்மையின் நாணாத்தை சொல்வதா ஹப்பப்பா. நான் என்னத்தைதான் சொல்வது இவனிடம்.’ என்று தனக்குள்ளே ஒரு மன போராட்டத்தை அடுக்கிக் கொண்டிருந்தாள் ஆதிரை..\nஅவ்வாறாக அவளது மனம் இருக்க, இவை எதையும் உணராமல், இயல்பாக பேசிய பேச்சையும் தவறாக எண்ணியதாலே சட்டென விலகி எழுந்ததாக எண்ணி ஆதிரையின் மீதே அர்ஜூனுக்கு ஆத்திரமாக இருந்தது. அதே நினைவில், \"என்ன பேச்சே இல்லை. பேசவும் பிடிக்கவில்லையோ” என்று முகத்தில் இறுக்கம் தோன்ற முன்னே பார்த்து நடந்த வண்ணம் சொன்னான் அர்ஜூன்.\n“அ.. அப்படியெல்லாமில்லை\" என்று அவசரமாக பதிலளித்தாலும் சட்டென அமைதியானாள்.\nஅவளை திரும்பி பார்த்த அர்ஜூன் ஏளனமாக புன்னகித்த வண்ணம் முகத்தை திரும்பிக் கொண்டான். எதுவும் பேசாமலே உள்ளே சென்றான். ஆதிரைக்கும் அவனிடம் விளக்கம் கொடுப்பதற்கு பேசாமல் இருப்பதே மேல் என்பது போல் அமைதியாகவே உடன் நடந்தாள்.\nஉள்ளே சென்றதும் , ஒரு மர பீரோவை திறந்து , \"ஆதிரை இவையெல்லாம் என்னுடைய jerkins. வெளியில் போகும் போது எது பிடிக்கிறதோ. அதை அணிந்துக் கொண்டு போ. இதற்கும் ஏதும் விதண்டாவாதம் செய்யாமல் சொல்வதை கேள். உனக்கு குளிர் ஒத்துக்கொள்ளவில்லையென்பது பார்த்தாலே தெரிகிறது. அடுத்த முறை சிம்லா போகும் போது உனக்கேற்றாற் போல வாங்கி வர ஏற்பாடு செய்கிறேன்\" என்றான் அர்ஜூன்.\nஅதற்கு மறுப்பேதும் சொல்லாமல் \"சரி அர்ஜூன்...” என்றவள் அப்படியே கட்டிலில் படுத்துக் கொண்டு comforter-ஐ இழுத்து போர்த்திக் கொள்ள முயன்றாள். அவள் முயற்சியை பார்த்து முகத்தில் இறுக்கமுடன் இருந்த போதும் அவள் அருகில் வந்து அவள் கழுத்துவரை அதனை இழுத்து போர்த்திவிட்டான். “தாங்க்ஸ்\" என்றாள் ஆதிரை. ஆனால் அவனது பாராமுகம் அவளை உறுத்தியது. ஆனால் இதுவும் நல்லதுதான் என்று பெருமூச்சுவிட்ட வண்ணம் நாளை பொழுதை நினைத்த வண்ணம் படுத்திருந்தாள்.\nஅவளுடன் பேசுமெண்ணமில்லாமல் அர்ஜூனும் தணல் குறைந்திருந்த தணல் கூண்டுக்குள் விரகிடுக்கியை கொண்டு சில துண்டுகள் விரகினை அந்த கூண்டுக்குள் போட்ட வண்ணம் யோசனையாக அந்த மூங்கில் நாற்காலியில் அமர்ந்திருந்தான் அர்ஜூன். அவனையே பார்த்திருந்தப் போதும் எதுவும் பேசாமலே ஆதிரை படுத்துக் கொண்டாள். ஆனால் தூக்கம் வரவில்லை.\nநாளைய பொழுதை எண்ணி ஆதிரையினுள் கனவுகள் ஏற்பட தொடங்கியது. அவளை பொறுத்த வரையில் இதுதானே அவளறிந்து நடக்க இருக்கும் அவளது திருமணம். உறங்க மறுத்து அப்படியே கட்டிலில் கிடந்தாள் ஆதிரை. அதனோடு பார்வதியை பார்க்க போகிறாள். இரண்டாவது ஜன்மத்தில் என்ன நடந்தது என்று நாளையே தெரியுமே. அர்ஜூனுக்கு ஏன் அவள் மீது அவ்வளவு கோபம் என்பதும் நாளையே தெரிந்துவிடும். அதே உற்சாகத்தில் இருந்த ஆதிரைக்கு அவனை பிரிந்து போவதாக அவனிடம் இன்றுதான் சொன்னது கூட மறந்து போயிருந்ததுப் போல.\nஆனால் ஆதிரையின் மீது ஒரு பார்வையை செலுத்திவிட்டு ஒரு பெருமூச்சுவிட்ட வண்ணம் எழுந்து வந்து கட்டிலின் அடுத்த முனையில் படுத்துக் கொண்டு தன் இருக்கைகளையும் தலையணையாக்கி அறையின் மேற் கூரையை பார்த்தவண்ணம் படுத்தான் அர்ஜூன். அருகில் அரவம் கேட்டு கண்களை திறந்து அர்ஜூனை பார்த்தவளை அர்ஜூனும் முகம் திருப்பி ஒருமுறை பார்த்தான். அவளுள் ஆயிரம் கேள்விகள். அதன் பிரதிபளிப்புப் போல அர்ஜூனுள்ளும் ஆயிரம் கேள்விகள். இருவரின் விழிகள் ஏதோ பேசிக் கொள்வதுப் போல் இருந்தப் போதும் உதடுகள் பேசிக்கொள்ளவில்லை.\nஅவன் விழிகளை தொடர்ந்து பார்க்கும் சக்தியற்று ஆதிரை கண்களை மூடிக்கொண்டாள். அர்ஜூனும் முகம் திருப்பிக் கொண்டு பேசலனான். “ஆதிரை… நீ சொல்வது உண்மையா\nஅவனது கேள்வி புரியாமல், “ம்ம்.. என்ன… எது உண்மையா என்று கேட்கிறீர்கள்\" என்றாள��� ஆதிரை.\nஉணர்ச்சி துடைத்த குரலில் , “இந்த சந்திரகுளிர் பிரட்சனை முடிந்ததும் என்னை விட்டு போய்விடுவதாக சொன்னாயே . அது உண்மையா” என்று நேரிடையாக கேட்க வேண்டியதை கேட்டான்.\n‘இது என்ன கேள்வி. அவன்தானே என்னை தவிர்கிறான். அவனுக்கு சங்கடம் தரக்கூடாது என்பதற்காகதானே அவள் அப்படி சொன்னது.ஒருவேளை நான் போக மாட்டாமல் உடன் இருந்து இம்சிக்க கூடுமென்று உறுதி வாங்கிக்கொள்ள முயல்கிறானோ’ என்று எண்ணும் போதே ஆதிரையின் மனம் கலங்கியது. அவனுக்கு பதில் சொல்லும் சக்தியற்று தவித்தது.\nஅவள் நிலை அறியாமல் , மேலும் கேள்விக் கேட்டான் அர்ஜூன்,” சொல்லு ஆதிரை. நீ விலகுவது உறுதியென்றால் நான் சில முடிவுகளை எடுக்க வேண்டும்\" என்றான்.\nஅவனது பதிலில் அவனை நோக்கி பார்த்த ஆதிரை, அவனது இறுகிய முகத்தில் எதுவும் காணாதவளாய்,’ என்னை போ என்று சொல்கிறானா’ என்று தவித்த ஆதிரை, அவனுடைய வாழ்வை வீணாக்க தனக்கு எந்தவித உரிமையும் இல்லைதானே. இதை உணர்ந்தப் போதும் அது என்ன முடிவு என்ற ஆர்வமேலிட, “என்ன முடிவு\" என்றாள் ஆதிரை.\n\"நீ போய்விட்டால் போன ஜன்மங்கள் போல தனித்து இருக்காமல் இந்த ஜன்மத்தில் நான் வேறு பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளலாமென்று இருக்கிறேன். \" என்றான் அர்ஜூன்.\nஅப்படியே விக்கித்து பார்த்தாள் ஆதிரை. அவள்தான் விலகுவதாக சொன்னாள். இல்லையென்று இல்லை. இருந்தும் தன்னுடைய இடத்தில் அர்ஜூனின் அருகில் இன்னொருவளை ஆதிரையால் எண்ணமுடியாமல் உயிர்ப்பூ உடலை விட்டு போய் மீண்டதுப் போல உணர்ந்தாள் ஆதிரை. சந்திரகுளிர் பிரட்சனை சரியாகுவதற்குள் இரண்டாவது ஜன்மத்தில் நடந்ததை அறிந்து அவன் மனதுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அவனுக்கு விளக்கம் கொடுக்க வேண்டுமென்று எண்ணியிருந்தாள். அந்த மனகசப்பில்தான் அர்ஜுன் விலகுவதாக எண்ணியிருந்தாள். இப்போது இருக்கும் சங்கடங்களெல்லாம் அதன் பிறகு மகிழ்வாக மாறுமென்று நம்பியிருந்தாள். போன ஜன்ம பிரிவின் காரணம் அறிந்து அவனது மன கஷ்டத்தை போக்கி பின் அவனுடன் நீண்ட நாள் மகிழ்வுடன் வாழலாமென்று உள்ளுக்குள் மனக்கோட்டை கட்டியதெல்லாம் ஒரு நொடியில் தரை மட்டமானதுப் போல உணர்ந்தாள் ஆதிரை. அவனுக்கு பதில் சொல்லும் சக்தியற்று இமைக்க மறுந்து அவனை பார்த்தாள்.\nஇவ்வாறாக ஆதிரை சிந்தனையிலிருக்க அர்ஜூன் மேலும் பேசினான��, \"இரண்டு வருடமா ஒரு பொண்ணு என்னை விரும்புவதாக சொல்லிக் கொண்டு எனக்காக காத்திருக்கிறாள். உன்னை தவிர்க்க முடியாமல் திருமணம் செய்துக் கொண்டதால் அவளிடம் என்னால் எந்த பதிலும் சொல்ல முடியாமல் போனது. இப்போது நீ சொல்வதுப் போல என்னைவிட்டு போனால் அவளை மறுமணம் செய்துக் கொண்டு மகிழ்வுடன் வாழலாமென்று இருக்கிறேன்\" என்று சொல்லிய வண்ணம் அவள் முகத்தை திரும்பி பார்த்த வண்ணம் கேட்டான்.\nஅவன் எதிர் பார்த்ததுப் போலவே, ஆதிரையின் முகத்தில் ஈ ஆடவில்லை. அப்படியே விழித்து பார்த்தாள். ‘என்ன சொல்வது. ஆக அந்த பெண்ணின் நினைவில்தான் நெருங்கியும் விலகியும் இத்தனை நாட்கள் தவிக்கிறான். இல்லையா. இரண்டாவது ஜன்மத்தில் பிரட்சனையென்பதெல்லாம் வெறும் கதை கட்டு என்றே அவளுக்கு இப்போது தோன்றியது. இப்போது எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைத்தவளாக நிமிர்ந்தாள். காரணம் அறிந்தப் பிறகு சொந்தங்களுடன் இருக்க வேண்டுமென்று இங்கேயே இருந்தால் எவ்வளவு பெரிய மடத்தனம். அவனை விட்டு விரைவில் போக வேண்டும். அதே சமயம் சந்திரகுளிர் பிரட்சனை முடிந்ததும்தான் போக வேண்டும். இல்லையென்றால் இன்னொரு ஜன்மம் என்று இந்த உறவு தொடர்வதை ஒரு நாளும் ஏற்க முடியாது.’ என்று தனக்குள்ளே பேசிக் கொண்ட ஆதிரை, “நா.. நான் போய் விடுவேன் அர்ஜூன். நீங்க தவிக்க வேண்டான். எவ்வளவு விரைவில் விலக முடியுமோ அவ்வளவு விரைவில்\" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆதிரையின் குரல் தழுதழுத்தது.\nஇதற்கு மேல் ஆதிரையிடம் பேசுவது சரியில்லையென்பதுப் போல் அர்ஜூன் அவளிடம் மேலும் ஒருவார்த்தையும் பேசாமல் வேகமாக எழுந்து அந்த அறையைவிட்டு சென்றுவிட்டான். அர்ஜூனின் செயலுக்கான காரணம் புரியாமல் திகைத்த ஆதிரை அப்படியே அந்த கட்டிலில் எழுந்து அமர்ந்து முட்டிகாலில் முகம் புதைத்து அமர்ந்திருந்தாள்.\nஎவ்வளவு நேரம் அவ்வாறு அமர்ந்திருந்தாலோ தெரியவில்லை, ராதை வந்து \" அண்ணி.. உங்களை குளித்து தயாராக அம்மு அக்கா சொல்ல சொன்னாங்க. நான் இங்கேயே இருக்கிறேன். உங்களுக்கு ஏதேனும் வேண்டுமென்றால் என்னிடம் சொல்லுங்க. நான் செய்கிறேன்\" என்று சொல்லிவிட்டு அறையிலிருந்த கட்டிலில் வந்து அமர்ந்துக் கொண்டாள்.\nஅவளுக்கு பதிலாக புன்னகைத்த ஆதிரை, அவளது கவலைகளையெல்லாம் புரம் தள்ளி, “சரி ராதை. நான் தயாராகிறேன். நீ தயாராகவில்லையா\" என்று கேட்டாள் ஆதிரை.\n“இல்லை அண்ணி. நீங்க போய் வாங்க. நானும் கணேசன் அண்ணாவும் நீங்க வரும்வரை இங்குதான் இருப்போம். இனி அந்த குகை கோவில் திறந்துதான் இருக்குமாமே. காவலுக்கு கூட ஆள் போட ஏற்பாடாகியிருக்காம். பாட்டி சொன்னாங்க. எல்லாரும் போய்ட்டா இங்க குழைந்தைகளை யார் பார்க்க . அதனால நானும் என் அண்ணாவும் பிறகு போய் பார்த்துவிட்டு வருவோம் அண்ணி. நீங்க கிளம்புங்க. நேரம் ஆகிறது\" என்றாள் சின்ன பெண்ணான ஆதிரை.\n“ஓ.. புரியுது. சரி ராதை.” என்று எல்லா மன பாரத்திற்கும் அப்பால் கடமையே என்று தயாராகினாள் ஆதிரை.\nஅவள் தயாராகி அறையை விட்டு வெளியில் வரும் போதுதான் அர்ஜூன் அந்த அறைக்குள் வந்தான். ஆதிரையை நிமிர்ந்தும் பார்க்காமல் அறையுள் சென்றவன் அவனும் தயாராகி வந்திருந்தான். ஷேர்வாணி போலான அவன் ஆடையும் தலையில் மாட்டியிருந்த அவனது தலை பாகையும் அர்ஜூனை இளவரசன் போல காட்டியது. அவனையே அவள் பார்த்திருந்தப்போதும் ஆதிரையை அவன் நிமிர்ந்தும் பார்க்கவில்லை. அவனது பாரா முகம் ஆதிரையினுள் வலித்தது. ஆனால் அர்ஜூன் அனைவருடனும் கலகலப்பாக இருந்தான். அவர்களுடன் சிரித்துசிரித்து பேசினான். அவளிடம் தவிர. ஆதிரையும் வேறு வழியில்லாமல் பேசாமலே அவனுடன் இணைந்து நடிக்கும்படி ஆனது.\nபாட்டி சொன்னப்படியே எல்லா சடங்குகளும் நடந்தது. கன்னத்தில் சந்தனமும் நெற்றியில் திலகமுமாக ஆதிரையும் அர்ஜூனும் இணைந்து சந்திரகுளிர் குகை கோவிலை நோக்கி நடந்தனர். எல்லா கவலைகளையும் புரம் தள்ளி பார்வதி அம்மனை தரிசிக்க ஆதிரை ஆர்வம் மிகுந்திட நின்றாள். விளக்குகளை ஏந்திய வண்ணம் ஊர் மக்கள் அவர்களின் பின்னே வந்துக் கொண்டிருந்தனர். குகையினை அடைந்ததும் சிவசக்தி அங்கிருந்த திருகினை திறந்து குகைக்குள் செல்ல கதவினை திறந்தாள்.\nஆதிரையும் அர்ஜூனும் முதலில் உள்ளே நுழைய , ஊர் மக்கள் அனைவரும் ஒருவித நேர்மறையான சக்தி உண்டாக அவர்களை தொடர்ந்தனர். குகையின் பெயருக்கேற்ப குகையில் நுழைந்ததும் , சந்திரனின் ஒளி வீசியது. அம்மாவாசையென்ற போதும் உள்ளே நிலவொளி வீசுவதுப் போன்ற வெளிச்சம். வெளியில் கல்பனி இருந்த போதும் குகையில் மனதுக்கும் உடலுக்கும் இதமான தட்பவெட்பமே இருந்தது. அவ்வளவு பெரிய குகை அந்த இடத்தில் மறைந்திருக்கிறாதா என்பதுப் போல் அவ்வளவு ஆழம். அனைவரும் சுவரொட்டியே இருந்த ஒத்தயடி சரிவான பாதையில் மெதுவாக நடந்துச் சென்று பார்வதியின் சிலையிருக்கும் இடம் அடைந்தனர். பால்வண்ண நீர் ஊற்று பார்வதி சிலையின் மீது விழுந்து அவளை குளிப்பாட்டிக் கொண்டிருந்தது. அவள் முன் விளக்கொன்று எரிந்துக் கொண்டிருந்தது. சிலையின் இடதுப்புரம் கருனிற மேகங்கள் குகையின் மேற்கூரையில் சூழ்ந்திருந்தது. சிவராமன் தாத்தா சொன்ன அந்த கருனிற மேகங்கள் இவைதானோ என்று எண்ணினாள் ஆதிரை. வலதுபுரம் மெல்லிய பால்வண்ண ஓடை. பார்வதியின் மீது விழுந்து சென்ற நீர் அந்த ஓடையில் கலந்து சென்றது. ஆனால் அந்த ஓடை எங்கே சென்று சேர்கிறது என்பதை அறியமுடியாதப்படி எங்கோ சென்றுக் கொண்டிருந்தது. இவை இரண்டிற்கும் நடுவில் நடுனாயகமாக வீற்றிருந்தால் பார்வதி அம்மன்.\nஅவளை பார்த்த நிமிடத்தில் அவளை நோக்கி சென்று பார்வதியை தன் கைகளில் ஏந்தி நின்றாள் ஆதிரை. அவளது வலது கையில் அங்கிருந்த விளக்கையும் ஏந்தினாள். இதேப்போல் தன் இரண்டாவது ஜன்மத்தில் ஏந்திய வண்ணம் மணகோலத்தில் கடலை நோக்கி சென்றது ஆதிரைக்கு நினைவு வந்தது. ஆனால் அதற்கு மேல் வேறேதுவும் நினைவுக்கு வரவில்லை. ஆம் அர்ஜூனுக்கு சிவனை பார்த்தப்போது நினைவு வந்ததுப் போல் ஆதிரைக்கு பார்வதியை பார்த்ததும் பூர்வீகம் எதுவும் நினைவுக்கு வரவில்லை. கேள்வியாய் அர்ஜூனை பார்த்த ஆதிரை, அவனது இறுகிய முகத்தை பார்த்து அதனை கேட்க நினைத்து கேட்காமலே விட்டாள்.\nபுல்லாங்குழலினால் மங்கள இசை முழக்கம் எழுப்பப்பட்டது. அந்த குகைக்குள் இசைக்கப்பட்ட மெல்லிய இசை சுவரெங்கும் எதிரொலித்து அங்கிருப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. ஊர் மக்கள் எல்லோரும் மதிமயங்கி அந்த சந்திரகுளிரின் இதமான குளிரையும் ஒளியினையும் பார்வதியையும் ரசித்திருந்தனர். சில சடங்குகளுக்கு பிறகு ஆதிரை கண்ணுற்று அவளது கழுத்தில் அர்ஜூன் அந்த மஞ்சள் கயிற்றை கட்டினான். ஆதிரையின் தலையை தன்னோடு சாய்த்து அவளது தலையை சுற்றி அவள் நெற்றி வடுகில் குங்குமமிட்டான் அர்ஜூன். கனவு போல எல்லாம் நிகழ்ந்ததும். ஆதிரை மீண்டும் பார்வதியின் சிலையை அதன் இடத்தில் வைத்தாள். விளக்கினையும் அதற்கான மாடத்தில் வைத்தாள்.\nஅதன் பிறகு மணமக்கள் இருவரும் கடவுளின் முன் விழுந்து வணங்கினர். அவர்க��ை தொடர்ந்து ஊர் மக்களும் முதல் முறையாக கண்ணுற்ற தன் ஊரை காக்கும் கடவுளான பார்வதியின் சிலையில் விழுந்து வணங்கினர். பின் அனைவரும் மீண்டும் தங்கள் இருப்பிடம் நோக்கி திரும்பினர். மக்கள் எல்லோரும் முன்னே செல்ல ஆதிரையும் அர்ஜூனும் இறுதியாக நடக்க ரிதிகாவும் அரவிந்தும் இன்னும் சில அர்ஜூனுக்கு ஒத்த வயதுக் கொண்ட அந்த ஊரை சேர்ந்த சிலரும் அவர்களுடன் இறுதியாக நடந்து வந்தனர். மற்றவர்களுடன் சிரித்து சிரித்து பேசிய போதும் ஆதிரையிடம் முகத்தினையும் திருப்பாமல் அர்ஜூன் உடன் வந்தது ஆதிரைக்கு என்னமோ போல இருந்தது. இருள் முழுதும் அகலாத பொழுத்தில் அருகில் எடுத்து சென்றுக் கொண்டிருந்த தீப்பந்தங்களின் ஒளியில் அர்ஜூனை பார்க்க ஆதிரைக்கு ஆர்வம் மிகுந்தது. ஆனால் அவனை நேராக நிமிர்ந்து பார்க்க முடியாமல் அருகிலே நடந்து வந்த அர்ஜூனின் மார்பு சட்டைக்கும் மேலாக விழி உயர்த்தி அவன் முகம் பார்க்க ஆதிரையால் முடியவில்லை.\nஅப்படி பார்த்த வண்ணம் வந்தவள் அர்ஜூனின் மார்பு சட்டையின் மீது சிகப்பு லேசர் விளக்கு புள்ளி விழுந்து இங்கும் அங்கும் ஆடியது காண நேர்ந்தது. சட்டென என்னெனமோ எண்ணங்கள் தோன்ற , “அ..அர்ஜூன். தூப்பாக்கி.. சிகப்பு புள்ளிப்போல \" என்று சொல்லிய வண்ணம் அர்ஜூனின் மார்பில் வேகமாக அவனை மறைத்தார் போல சாய்ந்துக் கொண்டாள். எதிர்பாராமல் அவள் சாய்ந்ததில் தடுமாறிய அர்ஜூன் சரிவான மலை பாதையில் கால் இடறி விழுந்தான். விழுந்த வேகத்தில் அவன் தலை கீழே விழாமல் இருக்க அவனது தலைக்கு பின் தன் கையினை கோர்த்து அவன் தலைப்பின்னே வைத்தாள். அவர்கள் விலகியதால் அந்த துப்பாக்கி சூடு அர்ஜூனுக்கு பின்னாடி இருந்த தேவதாரு மரத்தில் பட்டு மரத்துகள்களை சிதர செய்தது.\nஇவை அனைத்தும் ஒரு நொடியில் நடந்தேறி இருந்தது. இதனை கண்ணுற்ற மக்கள் குண்டு சூடு வந்த திசை நோக்கி \"ஏய்.. யாரது.. யாரது\" என்று கத்திய வண்ணம் ஓடினர்.\nஅர்ஜூனுக்கும் ஆதிரைக்கும் எதுவும் நேர்ந்ததோ என்று அச்சத்தில் அவர்கள் விழுந்த இடத்தை நோக்கி ரிதிகாவும் அரவிந்தும் இன்னும் சிலரும் அங்கே வேகமாக ஓடி வந்து \"அர்ஜூன்… ஆதிரை… உங்களுக்கு ஒன்றுமில்லையே\" என்று சொல்லிய வண்ணம். அவர்களுக்கு கைக் கொடுத்து எழுப்பிவிட்டனர்.\n“எதுவுமில்லை மாமா. ஆதிரை தகுந்த நேரத்தில எச்சரிச்சதால, தப்பினேன்.” என்று வெண்பற்கள் தெரிய புன்னகித்தான் அர்ஜூன்.\nரிதிகா கை தாங்க எழுந்தப்பின்னும் பயம் தெளியாதவளாக , \"அ.. அர்ஜூன்.. அர்ஜூன்...” என்று பிதற்றிய வண்ணம் ரிதிகா கைகளிலிருந்து விலகி அர்ஜூனின் மார்பின் சட்டையை இறுக பற்றிய வண்ணம் அலற்றினாள் ஆதிரை.\n“ஷ்… என்ன ஆதிரை.. எனக்கு தான் ஒன்றுமில்லையே. எதற்கு இப்படி எல்லோர் முன்னிலையும் நடந்துக் கொள்கிறாய்.” என்றுஅ வள் காதருகில் சொல்லிய வண்ணம் அவளை அணைத்து ஆருதல் படுத்த முயன்றான்.\n\"அர்ஜுன். உங்களுக்கு.. நீங்க...” என்று ஒன்றுக்கு ஒன்று சேராத வண்ணம் பிதற்றிய ஆதிரையின் காதருகில், “என்னை விட்டு போக துடிக்கும் நீ. இப்படி நடந்துக் கொள்வது சரியாகுமா சொல்\" என்று யாருக்கும் கேட்காத வண்ணம் அர்ஜூன் அவளது காதருகில் வந்து சொன்னதும் விக்கித்து மூச்சுகூட விட முடியாமல் நின்று நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள். சட்டென விலகி நின்றாள். தலை தாழ்த்தி நின்றாள். கொஞ்சமும் இரக்கமே இல்லாமல் இந்த நேரத்தில் அர்ஜூன் பேசிய இந்த பேச்சு , தான் விலகி போவதில் எவ்வளவு தீவிரமாக அவன் இருப்பதை அவளுக்கு உணர்த்தியது. இனி அறியாமல் கூட அவனை தொடவே கூடாது . என்னுடைய மனதிற்கு அணை போட்டே ஆக வேண்டும்’ என்று பலதும் எண்ணி அதற்கும் சேர்த்து ஒரு மூச்சு கண்ணீர் வழிய ஆரம்பித்தது அவளுக்கு.\nஅவளையே பார்த்திருந்த ரிதிகா அவளது அழுகையின் காரணம் அர்ஜூனுக்கு ஏதும் ஆகிவிடுமோ என்ற பயமே என்பதுப் போல எண்ணி, “ஆதிமா. பயப்படாதே. அர்ஜூனுக்கு எதுவும் ஆகாது. இப்படி குழந்தைப் போல அழ கூடாது\" என்று அவளை அணைத்து ஆருதல் சொன்னாள். காரணம் அது இல்லையென்ற போதும் ரிதிகாவை அணைத்த வண்ணம் அர்ஜூன் சொன்னதுற்கும் மனதில் தோன்றியதற்கும் சேர்த்து ஒரு மூச்சு அழுது தீர்த்தாள் ஆதிரை. ரிதிகாவும் அவளை வருடி கொடுத்த வண்ணம் சில நிமிடம் நின்றாள். ஒருவாறு சமாதனம் அடைந்து அவள் அழுகை நின்று தேம்பிலாகி தேய்ந்தது.\nநீ இல்லாமல் போனால் 17\nதீராத தேடல்... அத்தியாயம் 10\nஉனக்காகவே நான் - 9\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 56\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://showtop.info/install-virtualbox-guest-additons-linux-centos-error/?lang=ta", "date_download": "2019-12-08T03:54:11Z", "digest": "sha1:IFWSELMBGGMZ3COY2XLFAY7NMEF5YSNM", "length": 6928, "nlines": 69, "source_domain": "showtop.info", "title": "Install VirtualBox Guest Additons on Linux CentOS Error | காட்டு சிறந்த", "raw_content": "தகவல், வ���மர்சனங்கள், சிறந்த பட்டியல்கள், எப்படி வீடியோக்கள் & வலைப்பதிவுகள்\nகுறிச்சொற்கள்: மெய்நிகர் இயந்திரம் virtualisation\nஎப்படி கற்பனையாக்கப்பெட்டியை கருத்துகள் இல்லை Bish Jaishi\n← என்விடியா ஜியிபோர்ஸ் ஜி.டி. 980TI எதிராக ரேடியான் R295x2 பெஞ்ச்மார்க் லினக்ஸ் கோப்பு முறைமை →\nCmder அமைக்க எப்படி கூலியாள் விரைவு டெர்மினல் வரை\nஒரு கூலியாள் கொள்கலன் ஒரு கற்பனையாக்கப்பெட்டியை மெய்நிகர் இயந்திரம் நெட்வொர்க் எப்படி\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஇணக்கத்தை வடிவமைப்புகள் இணக்கத்தை புகைப்பட அண்ட்ராய்டு அண்ட்ராய்டு லாலிபாப் அண்ட்ராய்டு ஸ்டுடியோ அண்ட்ராய்டு புதுப்பிக்கப்பட்டது ஆஸ்கியாக பவுண்டு Chome Cmder டெபியன் டிஜிட்டல் நாணய Disk Cleanup என ஃப்ளாஷ் கூகிள் அது 2 HTC HTC ஒரு M7 HYIP IOS ஜாவா ஜாவா LeEco X800 LeTV X800 லினக்ஸ் மைக்ரோசாப்ட் BI சான்றிதழ் OnePlus ஒன்று செயல்திறன் தகவல் மற்றும் கருவிகள் பவர்ஷெல் ஸ்பீடு அப் விண்டோஸ் 8.1 ஒட்டும் குறிப்புகள் உபுண்டு கற்பனையாக்கப்பெட்டியை virtualisation மெய்நிகர் இயந்திரம் ரசீது குறியீடுகள் வலை வடிவமைப்பு விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் 8 விண்டோஸ் 8.1 விண்டோஸ் 10 விண்டோஸ் அனுபவம் அட்டவணை ஜன்னல்கள் விசைப்பலகை வேர்ட்பிரஸ் வேர்ட்பிரஸ் ஆசிரியர் வேர்ட்பிரஸ் செருகுநிரல்\nமின்னஞ்சல் வழியாக வலைப்பதிவு குழுசேர்\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nசேர 57 மற்ற சந்தாதாரர்கள்\nபதிப்புரிமை © 2014 காட்டு சிறந்த. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Maharashtra/Mumbai/2019/12/02011135/Case-for-threatening-actor-with-Rs-15-lakh-Marathi.vpf", "date_download": "2019-12-08T03:31:35Z", "digest": "sha1:3QYYXCXKUXWPEBVZ3JWYCS3PFF6N5TSD", "length": 10160, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Case for threatening actor with Rs 15 lakh Marathi actress arrested || நடிகரிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய வழக்கு - மராட்டிய நடிகை கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகரிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய வழக்கு - மராட்டிய நடிகை கைது\nநடிகரிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய நடிகையை போலீசார் கைது செய்தனர்.\nபதிவு: டிசம்பர் 02, 2019 04:15 AM மாற்றம்: டிசம்பர் 02, 2019 11:12 AM\nபுனேவை சேர்ந்த மராட்டிய நடிகை சாரா ஸ்ரவான். இவர் மராட்டிய நடிகர் ���ுபா‌‌ஷ் யாதவுடன் சேர்ந்து படம் ஒன்று நடித்தார். அந்த படம் வெளியான பிறகு சுபா‌‌ஷ் யாதவ் மீது சாரா ஸ்ரவான் பாலியல் புகார் அளித்தார்.\nஇதையடுத்து, சுபா‌‌ஷ் யாதவ் தனது செயலுக்காக சாரா ஸ்ரவானிடம் மன்னிப்பு கேட்டு அவரது செல்போனுக்கு வீடியோ ஒன்றை அனுப்பினார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட சாரா ஸ்ரவான், ரூ.15 லட்சம் தராவிட்டால் அந்த வீடியோவை அம்பலமாக்கி விடுவேன் என சுபாஷ் யாதவை மிரட்டினார்.\nஇதற்கிடையில் சாரா ஸ்ரவானின் தோழியான மற்றொரு மராட்டிய நடிகை இந்த வீடியோவை இணையத்தில் கசியவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சுபா‌‌ஷ் யாதவ், பணம் கேட்டு மிரட்டியதாக நடிகை மீது போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, இந்த வழக்கில் கைது ஆகாமல் இருக்க சாரா ஸ்ரவான், புனே கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார்.\nஇந்த நிலையில் சாரா ஸ்ரவானின் முன்ஜாமீன் மனுவை புனே கோர்ட்டு ரத்து செய்தது. அதனை தொடர்ந்து, நேற்று மும்பையில் இருந்த சாரா ஸ்ரவானை புனே போலீசார் கைது செய்தனர்.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. நிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’: மதுரையில் பெண் வேடமிட்டு 6 மாதங்களாக வீட்டு வேலை செய்துவரும் நபர்\n2. கிண்டியில் ரெயில்வே பெண் ஊழியரை கடத்த முயற்சி: போலீசாக நடித்த 3 பெண்கள் கைது\n3. தாயை தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரம்: மனைவியை கொலை செய்துவிட்டு - தற்கொலை நாடகம் ஆடிய டிரைவர்\n4. ரூ.8 லட்சம் கடனை திருப்பி கேட்டதால் நகைக்கடை உரிமையாளரை கொன்று விபத்தில் இறந்ததாக நாடகம் - ஜவுளிக்கடை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது\n5. உப்பள்ளியில் கொடூர சம்பவம் கிறிஸ்தவ பெண் துறவி படுகொலை உடலை துண்டு, துண்டாக வெட்டி வீசிய கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனி���்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaalaimalar.com/category/dharmapuri/", "date_download": "2019-12-08T02:54:27Z", "digest": "sha1:YY6XEQGWKTCIAXPRUREBLGU227QSWEAX", "length": 5193, "nlines": 69, "source_domain": "www.kaalaimalar.com", "title": "தர்மபுரி — Tamil Daily News -Kalaimalar", "raw_content": "\nமக்கள் பணிகளில் கவனம் செலுத்துவோம்: அமைச்சருக்கு எதிராக போராட வேண்டாம்\n Anbumani MP தர்மபுரி எம்.பி அன்புமணி விடுத்துள்ளஅறிக்கை : தருமபுரி மாவட்டத்தைச்[Read More…]\nபொதுத்துறை வங்கிகள் இணைப்பு எலி – தவளை கூட்டணியாக அமைந்து விடும்\nPublic Sector Banks Connect with Rat – Frog AllianceAnbumani MP பா.ம.க. இளைஞரணித் தலைவரும், தர்மபுரி எம்.பியுமான அன்புமணி விடுத்துள்ள அறிக்கை : இந்தியாவின்[Read More…]\nபெரம்பலூரில் பெண்களுக்கான இலவச சானிட்டரி நாப்கின் தயாரிப்பு பயிற்சி\nதென்பெண்ணை ஆற்று நீர் சிக்கலைத் தீர்க்க தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்\nமாநில அளவிலான கைப்பந்து போட்டி; வெற்றி பெற்ற வீராங்கணைகள் பெரம்பலூர் ஆட்சியருடன் சந்திப்பு\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறந்த விளம்பர குறும்படங்களுக்கு விருதுகள்: பெரம்பலூர் ஆட்சியர்\nபெரம்பலூர் அருகே உள்ள பிரம்ம ரிஷி மலையில் தீபத் திருவிழாவை முன்னிட்டு 1008 மீ. திரி தயாரிப்பு\nமுன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா நினைவு தினம்: பெரம்பலூரில், ஆயிரக்கணக்கானோர் மவுன ஊர்வலம்; மலரஞ்சலி\nபெரம்பலூர் அருகே மோட்டார் சைக்களில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு\nமுன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நினைவு தின மவுன ஊர்வலம் : பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.ஆர்\nபெரம்பலூரில், பினாயில் குடித்த மாணவி மருத்துவமனையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/11/blog-post_11.html", "date_download": "2019-12-08T04:06:25Z", "digest": "sha1:7BJICCSZOTZ2X6A5Q4B66PAQZSV3M7PJ", "length": 11385, "nlines": 73, "source_domain": "www.maarutham.com", "title": "கவிக்கோவின் தலைமையில் வெல்லவூர் சுபேதனின் \"நதியில் நீந்தும் நட்சத்திரங்கள்\" கவிதை நூல் வெளியீடு!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Art and culture/Batticaloa/Eastern Province/Sri-lanka/Vellaveley /கவிக்கோவின் தலைமையில் வெல்லவூர் சுபேதனின் \"நதியில் நீந்தும் நட்சத்திரங்கள்\" கவிதை நூல் வெளியீடு\nகவிக்கோவின் தலைமையில் வெல்லவூர் சுபேதனின் \"நதியில் நீந்தும் நட்சத்திரங்கள்\" கவிதை நூல் வெளியீடு\nநேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 10/11/2019 முற்பகல் 10:00 மணியளவில் வெல்லாவெளி சக்திகலாமன்றத்தின் வெளியீட்டில் தேசியக்கலைஞர் கவிக்கோ வெல்லவூர்க் கோபால் அவர்களின் தலைமையில் சக்தி கலாமன்ற தலைவர் சமூர்த்தி உத்தியோகத்தர் திரு.செ.நவரெத்தினராசா அவர்கள் நிகழ்வினை தொகுத்து வழங்க வெல்லவூர் சுபேதனின் கன்னி வெளியீடாக \"நதியில் நீந்தும் நட்சத்திரங்கள்\" எனும் பெயர் பொறித்த கவிதை நூல் வெளியீடு வெல்லாவெளி கலாசார மத்திய நிலையத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வுக்கு முதன்மை அதிதிகளாக வெல்லாவெளி போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் செல்வி.ஆர்.ராகுலநாயகி, சட்டத்தரணி. மு.கணேசராசா (ஆணையாளர் உள்நாட்டு இறைவரித்திணைக்களம்),திரு.W.M. ஆனந்தசிறி(பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி,வெல்லாவெளி) ஆகியோரும் முதன்மை பிரதியினை பெறுபவராக மட்டு தமிழ்சங்க தலைவர் சைவப்புரவலர் பிரபல தொழிலதிபர் திரு.வி.ரஞ்சிதமூர்த்தியும்.\nகௌரவ அதிதிகளாக வெல்லாவெளி ஆலய பரிபாலன சபையின் தலைவர் திரு.கருணேஸ்வரன், போரதீவுப்பற்று கோட்டக்கல்விப்பணிப்பாளர் ரி.அருள்ராஜா,கலாசார உத்தியோகத்தர் திரு.ச. சோமசுந்தரம் அவர்களும் சிறப்பு அதிதிகளாக ஓய்வுநிலை உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி.ம.தங்கையா,தொழில்நுட்பக்கல்லூரிபோதனாசிரியர்திரு.வ.மேகநாதன்,வெல்லாவெளி கலைமகள்.ம.வி அதிபர் திரு.ச.கணேசமூர்த்தி, வெல்லாவெளி கிராம சேவை அலுவலர் திரு.ப.இம்சன் ஆகியோரும் விசேட அதிதிகளாக.கவிஞர்.ஆ.சி.மூ.வேலழகன்,கவிஞர்.இ.வினாயகம்,கவிஞர்.ஆ.முல்லைத்திவ்யன்,திரு.எஸ்.விஜய்(உரிமையாளர்விஜய் அச்சுப்பதிப்பகம்,வவுனியா)\nசிறப்பு பிரதிகளை பெறுபவர்களாக கிழக்கு ஊடக அமையத்தின் சார்பாக அமையத்தின் உறுப்பினர் கவிஞர்.மட்டுநகர் கமல்தாஸ்,பற்றி நியூஸ் ஆலோசகர் திரு.வீ.ரவீந்திரமூர்த்தி ஆசிரியர்,ஈழக்கவி தெ.ரசிக்குமார்,திரு.க.கந்தப்போடி, கிராமிய பல்துறைக்கலைஞர் கலாபூஷணம் பூமலர் சிவராசா, இலக்கிய ஆர்வலர் திரு.இ.சபாநாயகம், முன்னாள் கிளை முகாமையாளர் ப.நோ.கூ.ச.திரு.ஆ.ஆனந்ததங்கராசா,வெல்லாவெளி முத்துமாரியம்மன் ஆலய பரிபாலனசபையின் ஆலோசகர் திரு.மா.அன்னகேசரி ஏனைய கிராம நலன்புரி அமைப்புகள், சங்கங்கள் என பலரும், சமூக நலன் விரும்பிகள்,பிரதேச இளைஞர் அமைப்புகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.\nஇந்த கவிதை நூல் வெளியீட்���ில் தமிழர் கலாசார முறைப்படி மங்கல விளக்கேற்றல்,இறைவணக்கம்,ஆசியுரையினை சிவஸ்ரீ சாம்பசிவக்குருக்கள் நிகழ்த்த அதன் பின்னர் தமிழ்மொழி வாழ்த்து,மாணவிகளின் வரவேற்பு நடனம் என ஆரம்பிக்கப்பட்டு வரவேற்பு உரையினை ஆசிரியர் இ.தனுராஜ் அவர்களும் தலைமையுரையினை கவிக்கோ வெல்லவூர்க் கோபால் அவர்களும் வெளியீட்டு உரையினை ஓய்வு நிலை அதிபர்.திரு.த.விவேகானந்தம் அவர்களும் நூல் நயவுரையினை கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் சு.வி.அ.க.நிறுவகம் திரு.க.மோகனதாசன் அவர்களும் ஏனைய அதிகள் உரைகளும் நூலாசிரியரை கௌரவிக்கும் நிகழ்வும் ஏற்புரையினை நூலாசிரியர் வெல்லவூர் சுபேதனும் நன்றியுரையினை ஓய்வு நிலை - பதவிநிலை உத்தியோகத்தர் சக்தி கலாமன்றத்தின் ஆலோசகர் திரு.மு.பேரின்பராசா அவர்கள் நிகழ்த்த நூல் வெளியீடானது சபை நிறைந்த மக்கள்,கலைஞர்கள்,பிரமுகர்கள், எனப் பலரின் வாழ்த்தொலிகளோடு இனிதே நிறைவு பெற்றது.\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-12-08T02:45:50Z", "digest": "sha1:WV6YINVRSH23OHGEHNY6U3BGAS3DUEGV", "length": 2591, "nlines": 59, "source_domain": "arjunatv.in", "title": "வெள்ள நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள கோவையில் 24 மணிநேரமும் செயல்படும் – ARJUNA TV", "raw_content": "\nவெள்ள நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள கோவையில் 24 மணிநேரமும் செயல்படும்\nவெள்ள நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள கோவையில் 24 மணிநேரமும் செயல்படும்\nவெள்ள நி���ாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள கோவையில் 24 மணிநேரமும் செயல்படும்\nவெள்ள நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள கோவையில் 24 மணிநேரமும் செயல்படும் தகவல் மையம் கோவை கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக\nஅண்ணாநகரில் பாரம்பரிய ஆடைகள் விற்பனை\nஆவனம் போலியாக தயாரித்த கில்லாடி\nகோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.7½ கோடியில் புதிய அலுவலக கட்டிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://cinetimez.com/", "date_download": "2019-12-08T03:43:24Z", "digest": "sha1:OAWKJ53RCJOAASBMXGBH6CDDFGMQN63T", "length": 6430, "nlines": 46, "source_domain": "cinetimez.com", "title": "CINETIMEZ.COM", "raw_content": "\nசுர்ஜித் இறந்த பின் பெற்றோர் செய்த செயல்… கண்கலங்க வைக்கும் ஒற்றை புகைப்படம்\nதமிழகத்தில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில், தற்போது சிறுவனின் பெற்றோர் செய்த செயலின் புகைப்படம்\nவெளிநாட்டில் கணவர் இருந்த போது இரண்டாம் திருமணம் செய்த மனைவி… பின்னர் நடந்த தலைசுற்ற வைக்கும் சம்பவம்\nவெளிநாட்டில் தான் இருக்கும் போது உள்ளூரில் தனது மனைவி வேறு நபரை திருமணம் செய்து கொண்டதாக கணவர் கண்ணீர் விட்ட நிலையில் அதற்கு மனைவி கொடுத்த விளக்கம்\nசுர்ஜித்தின் கைகள் மட்டும் தான் வெளியே எடுக்கப்பட்டது உடல் சிதைவுகள் உள்ளே தான் இருக்கிறது உடல் சிதைவுகள் உள்ளே தான் இருக்கிறது சற்று முன் வெளியான பேரதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் இன் உடல் முழுவதுமாக மீட்கப்படவில்லை எனவும் சிறுவனின் கைகள் மட்டும்தான் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது எனவும் அதிர்ச்சிக்குரிய தகவல்கள்\nபெண்களின் அந்தரங்க ஓவியங்கள்: சிக்கலில் சிக்கிய ‘தல அஜித்’ மச்சினிச்சி.. சர்ச்சையை கிளப்பிய புகைப்படம் உள்ளே\nநடிகை ஷாமிலி வரைந்த ஓவியங்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. 90 காலகட்டங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் நடிகை ஷாமிலி. அஞ்சலி, துர்கா,\nசுர்ஜித்தை போன்றே நான்கு மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த அவன் குடும்பத்தை சேர்ந்த நபர்… யார் அவர்\nசுர்ஜித் குடும்பத்தில் நான்கு மாதத்திற்கு முன்பு ஒரு துயரம் நடந்தது தற்போது தெரியவந்துள்ளது. சுர்ஜித்தின் தந்தை பிரிட்டோ ஆரோக்கியராஜின் பெரியப்பா மகன் ஜான் பீட்டர். இவர் ராணுவத்தில்\nசுர்ஜித் மரணத்திற்கு காரணம் அவன் தாய் தான் பிரபல நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nசுர்ஜித்தின் தாயாரை பிரபல பிக்பாஸ் நடிகை திட்டியுள்ள சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு நடுக்காட்டுப்பட்டி எனும்\nசுர்ஜித் இறந்த பின் பெற்றோர் செய்த செயல்… கண்கலங்க வைக்கும் ஒற்றை புகைப்படம்\nவெளிநாட்டில் கணவர் இருந்த போது இரண்டாம் திருமணம் செய்த மனைவி… பின்னர் நடந்த தலைசுற்ற வைக்கும் சம்பவம்\nசுர்ஜித்தின் கைகள் மட்டும் தான் வெளியே எடுக்கப்பட்டது உடல் சிதைவுகள் உள்ளே தான் இருக்கிறது உடல் சிதைவுகள் உள்ளே தான் இருக்கிறது சற்று முன் வெளியான பேரதிர்ச்சி தகவல்\nபெண்களின் அந்தரங்க ஓவியங்கள்: சிக்கலில் சிக்கிய ‘தல அஜித்’ மச்சினிச்சி.. சர்ச்சையை கிளப்பிய புகைப்படம் உள்ளே\nசுர்ஜித்தை போன்றே நான்கு மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த அவன் குடும்பத்தை சேர்ந்த நபர்… யார் அவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mozhi.blogspot.com/2010/02/", "date_download": "2019-12-08T03:47:54Z", "digest": "sha1:JM5YZPRDWHHYD2PMW5WEMNILUC4RX3CH", "length": 15404, "nlines": 159, "source_domain": "mozhi.blogspot.com", "title": "மதுரமொழி: February 2010", "raw_content": "\nசிவராத்திரிக்குத் தேவாரம் எழுதியபின்னர் மனமெங்கும் தேவாரம் நிறைந்துபோனது. குறிப்பாக இந்தப் பனுவல்களின் சுவை தித்தித்தபடியே இருக்கவே, இப்பதிகத்திலிருந்தே தொடரலாம் என்று தோன்றியதும் இறைச் சித்தமே.\nவெள்ளிக் குழைத்துணி போலுங் கபாலத்தன் வீழ்ந்திலங்கு\nவெள்ளிப் புரியன்ன வெண்புரி நூலன் விரிசடைமேல்\nவெள்ளித் தகடன்ன வெண்பிறை சூடிவெள் ளென்பணிந்து\nவெள்ளிப் பொடிப்பவ ளப்புறம் பூசிய வேதியனே\nவெண்சங்கின் துண்டு ஒன்றைப் போன்ற மண்டையோட்டைக் கையில் ஏந்தியவன்; வெள்ளிக் கம்பியை முறுக்கினாற் போன்று (மார்பில்) விழுந்து ஒளிர்கின்ற முப்புரி நூலை உடையவன்; பரந்த சடாமுடியின் மேலே வெள்ளித் தகடு போன்ற பிறையை அணிந்தவன்; வெண்மையான எலும்பை அணிந்தவன்; வெண்மையான திருநீற்றைத் தனது பவளம்போலும் உடலின் மீது பூசியவன் வேதியனான சிவபெருமான்.\nஅருஞ்சொற்பொருள்: குழை - சங்கு; துணி - துண்டு; வெள்ளென்பு - வெள்ளெலும்பு.\nஉடலைத் துறந்துல(கு) ஏழுங் கடந்துலவாத துன்பக்\nகடலைக் கடந்துய்யப் போயிட(ல்) ஆகுங் கனகவண்ணப்\nபடலைச் சடைப் பரவைத் திரைக் கங்கைப் பனிப்பிறைவெண்\nசுடலைப் பொடிக் கடவுட்கு அடிமைக்கட் டுணிநெஞ்சமே\nபொன் வண்ணமாகிப் பரந்த சடையில் கடலையொத்து அலைவீசும் கங்கையையும், குளிர்ந்த நிலவுத் துண்டத்தையும் வைத்தவனும், மேனியெங்கும் சுடுகாட்டுச் சாம்பரைப் பூசியவனுமான கடவுளுக்கு (சிவபிரானுக்கு) அடிமையாகக் கட்டுண்டு கிட (எனது) நெஞ்சே (அவ்வாறு கட்டுண்டு கிடப்பாயேயானால், அழிவதாகிய (இந்த உடலை நீத்து) ஏழு உலகங்களையும் கடந்து, வற்றாத துன்பத்தை இயல்பாகக் கொண்ட (உலகியல் வாழ்க்கை என்னும்) கடலைக் கடந்து உய்வு பெற்று சிவசாயுச்சியம் அடைதலுங் கூடும்.\nபொருள் விளக்கம்: ஒரு விறகுக் கட்டு இருக்கிறது. அந்தக் கயிற்றை அவிழ்க்க வரவில்லை என்றால், மற்றொரு கயிற்றால் இறுகக் கட்டினால் முதலில் கட்டியிருந்த கயிறு தளரும். அப்போது அவிழ்ப்பது எளிதாகும். அதுபோல, சிவனிடம் மனதை அடிமையாக்கிக் கட்டுண்டால் உலகப் பற்றென்னும் கட்டு நீங்கி விடுதலை பெறலாம். எவன் கட்டுப்பட, கட்டுப்பாட்டுக்கு உட்பட மறுக்கிறானோ, அவனுக்கு மெய்யான விடுதலை கிடைப்பதில்லை.\nஅருஞ்சொற்பொருள்: பரவை - கடல்; திரை - அலை; உலவாத - வற்றாத.\nமுழுத்தழன் மேனித் தவளப் பொடியன் கனகக்குன்றத்\nதெழிற்பெருஞ் சோதியை எங்கள் பிரானை இகழ்திர்கண்டீர்\nதொழப்படுந் தேவர் தொழப்படு வானைத் தொழுதபின்னைத்\nநெருப்பனைய தனது உடல்முழுவதும் வெண்ணீற்றைப் பூசியவனும், பொற்குன்றம்போலும் பேரொளி வீசுபவனுமாகிய எமது பிரானை இகழ்கின்றீரோ நீர் எந்தத் தேவர்களெல்லாம் மனிதராலே தொழப்படுகின்றனரோ, அவர்களே வந்து, தன்னைத் தொழும் தனதடியாரைத் தொழும்படிச் செய்துவிடுவான் எமதிறைவன்.\nகாஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் - 2\nநான் பலமுறை காஞ்சிபுரம் சென்றிருக்கிறேன். கைலாசநாதர் கோவிலுக்குச் சென்றதில்லை. ஆனால் சென்ற ஆண்டு ஜூலையில் அங்கு போனபோது, அது ஏதோ தேவலோகக் காட்சிபோலத் தோன்றியது. அதன் தொன்மை, அழகு, செய்நேர்த்தி எல்லாமே என்னை வேறொரு உலகுக்குக் கொண்டு சென்றது. அவ்வளவுதான், எடு கேமராவை. சுட்டுத் தள்ளினேன். விளைவைக் கீழே பாருங்கள்:\nகாஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் - 1\n உன் முன்னாலேயே உன்னைப் புகழ்ந்து பேசினால் அது முகஸ்துதி ஆகிவிடும். (அதற்காக உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியுமா) இந்த மூன்று உலகங்களுக்கும் தந்தையும் தாயும் ஆனவன் நீயல்லவோ) இந்த மூன்று உலகங்களுக்கும் தந்தையும் தாயும் ஆனவன் நீயல்லவோ உன்னை நினைத்தபடியேதான் என் உயிர் என்னை விட்டு அகலும். எம்பிரானே உன்னை நினைத்தபடியேதான் என் உயிர் என்னை விட்டு அகலும். எம்பிரானே உன்னை நான் வேண்டிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான்: அப்படி என் உயிர் பிரிந்த பின்னர் நீ என்னை மறந்துவிடாதே\nமுன்னே யுரைத்தான் முகமனே யொக்குமிம் மூவுலகுக்\nகன்னையு மத்தனு மாவா யழல்வணா நீயலையோ\nஉன்னை நினைந்தே கழியுமென் னாவி கழிந்ததற்பின்\nஎன்னை மறக்கப் பெறாயெம் பிரானுன்னை வேண்டியதே\nஉன்னையே எப்போதும் நினைத்துக் கொண்டிருக்க (வேண்டும் என்று) நான் விரும்பினாலும், இறையவனே நீ என்னை விடுவதில்லை. உன்னை நினைக்கத் தொடங்கிய உடனேயே (என் மனதை மாற்றி) மறக்கச் செய்து வேறொன்றன் பின்னால் செல்லும்படிச் செய்துவிடுகிறாய்.\n(இதில் விந்தை என்ன தெரியுமா) உன்னை எப்போதும் நான் மறந்திருந்தாலும், உனக்கு நான் இனியவனாகவே இருக்கிறேன். (இப்படி இருப்பதில்) எனக்குச் சமமானவர் வேறு யாரேனும் இருக்கிறார்களோ\nநின்னையெப் போது நினையவொட் டாய்நீ நினையப்புகில்\nபின்னையப் போதே மறப்பித்துப் பேர்த்தொன்று நாடுவித்தி\nஉன்னையெப் போது மறந்திட் டுனக்கினி தாவிருக்கும்\nஎன்னையொப் பாருள ரோசொல்லு வாழி யிறையவனே\nபுத்தம் சரணம் - ரமண சரிதம்\nபிம்பிசாரனுக்கு புத்தர் கொடுத்த வாக்கு\nகண்ணாடி சொல்லும் கதைகள் - 1\nஸ்ரீ ரமண தரிசனம் - 1\nகுழலூதும் கண்ணன்: ஒரு படப்பிடிப்பு\nகாஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் - 2\nகாஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/11/12/117770.html", "date_download": "2019-12-08T02:15:57Z", "digest": "sha1:UJJ2SN2QMBRNOXFWGLCWUMNJIDHJGWOW", "length": 21506, "nlines": 218, "source_domain": "thinaboomi.com", "title": "மராட்டிய மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல்: * 27, 30-ம் தேதிகளில் நடைபெறும்: ஆணையர் அறிவிப்பு\nகுமரிக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமராட்டிய மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது\nசெவ்வாய்���்கிழமை, 12 நவம்பர் 2019 இந்தியா\nமும்பை : மராட்டிய மாநிலத்தில் எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க இயலாமல் போனது. தொடர்ந்து இழுபறி நிலை நீடித்ததால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மாநில கவர்னர் பரிந்துரை செய்தார். அதை ஏற்று மத்திய அமைச்சரவையும் பரிந்துரை செய்தது. இதையடுத்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.\n288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா - சிவசேனா கூட்டணியில் மோதல் ஏற்பட்டதால் அந்த கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. முதல்வர் பதவியை சுழற்சி முறையில் தங்களுக்கு இரண்டரை ஆண்டுகள் தருமாறு சிவசேனா விடுத்த கோரிக்கையை ஏற்க பாரதீய ஜனதா மறுத்ததே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.\nஇதையடுத்து 105 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பாரதீய ஜனதாவிடம், ஆட்சி அமைக்க விருப்பமா என்று கவர்னர் பகத்சிங் கோஷியாரி கேட்க, அந்த கட்சி விருப்பம் இல்லை என்று கூறி விட்டது. இதனால் 56 இடங்களில் வெற்றி பெற்றுள்ள 2-வது பெரிய கட்சியான சிவசேனாவை நேற்று முன்தினம் கவர்னர், ஆட்சி அமைக்க அழைத்தார். இதனால் ஆட்சி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கிய சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவை நாடியது.\nஇந்த நிலையில் ஆதித்ய தாக்கரே மற்றும் சட்டசபை சிவசேனா தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் மும்பையில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பகத்சிங் கோஷியாரியை சந்தித்து பேசினார்கள். சிவசேனா குழுவினர் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்தனர். மேலும் ஆதரவு கடிதங்களை அளிக்க 3 நாட்கள் அவகாசம் கேட்டனர். ஆனால் அவகாசம் அளிக்க கவர்னர் மறுத்து விட்டார்.\nஅடுத்து 3-வது கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியுமா என்பது பற்றி நேற்று இரவு 8.30 மணிக்குள் தன்னிடம் தெரிவிக்குமாறு அவர்களிடம் கவர்னர் கேட்டுக் கொண்டார். இதனால் மராட்டிய அரசியலில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டது. இரவு 8.30 மணிக்குள் எம்.எல்.ஏ.க்கள் பற்றிய விவரங்களை வழங்குவது கடினம் என்று தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் அஜித் பவார் கூறினார். இருந்தாலும் சட��டப்பேரவை பதவிக் காலம் முடிந்துவிட்டதால் மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு கவர்னர் பரிந்துரை செய்து உள்ளார்.\nஇதை தொடர்ந்து நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் இதற்கு ஒப்புதல் அளித்து உள்ளார். இதை தொடர்ந்து மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.\nமராட்டியம் ஜனாதிபதி president Maratha\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nநாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - ராகுல்\nஜார்க்கண்ட் 2-ம் கட்ட தேர்தலில் 63.36 சதவீத வாக்குகள் பதிவு\nகர்நாடக இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 8 இடங்களில் வெற்றி வாய்ப்பு : கருத்துக்கணிப்பில் தகவல்; எடியூரப்பா உற்சாகம்\nபெண்கள் தற்காப்பு கலைகளை கற்க வேண்டும் - நடிகை ரோஜா அறிவுரை\nவீடியோ : இருட்டு படம் குறித்து நடிகை சாய் தன்சிகா பேட்டி\nவீடியோ : அடுத்த சாட்டை படத்தின் திரைவிமர்சனம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா - இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்\nபொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது: நிர்மலா சீதாராமன்\n69 அடியை எட்டியது வைகை அணை நீர்மட்டம் : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதெலுங்கானா என்கவுன்ட்டர் சம்பவம்: விசாரணையைத் தொடங்கியது மனித உரிமைகள் ஆணையம்\nசீனாவிற்கு கடன் வழங்கும் உலக வங்கியை சாடிய டிரம்ப்\nஇலங்கை எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசா தேர்வு\nஅதிபர் டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - சபாநாயகர் அனுமதி\nஇந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம் : குறைந்தபட்ச விலை ரூ.1,200\nதெற்காசிய விளை��ாட்டு போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் இந்தியா\nநான் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன் அல்ல: விராட் கோலி\nரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதங்கம் விலை பவுனுக்கு ரூ. 160 உயர்வு\nடி 20: அஸ்வினின் சாதனையை 35 போட்டிகளில் சமன் செய்த சகால்\nபுது டெல்லி : சர்வதேச டி20 போட்டிகளில் குறுகிய காலத்தில் அதிவேக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்களில் அஸ்வினின் சாதனையை...\nவெஸ்ட் இண்டீஸ் அணி பவுலர்களுக்கு நடிகர் அமிதாப்பச்சன் எச்சரிக்கை\nமும்பை : இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலர்களுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ...\nநான் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன் அல்ல: விராட் கோலி\nஐதராபாத்: தான் பந்துகளை அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன் அல்ல என்றும், பந்துகளை டைமிங்கில் ஆடி ரன்களை எடுப்பவன் ...\nதெற்காசிய விளையாட்டு போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் இந்தியா\nகாத்மண்டு : தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.13-வது தெற்காசிய விளையாட்டு ...\nஇந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம் : குறைந்தபட்ச விலை ரூ.1,200\nசென்னை : சென்னையில் நடைபெறும் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ...\nவீடியோ : பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம் ரூ.40-க்கு விற்பனை - அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : கோவையில் சுவர் இடிந்து விழுந்த இடத்தை பார்வையிட்ட பின் மு.க.ஸ்டாலின் பேட்டி\nவீடியோ : தி.மு.க.வில் உட்கட்சி மோதலால் தேர்தலை சந்திக்க ஆர்வமில்லை -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : இருட்டு படம் குறித்து நடிகை சாய் தன்சிகா பேட்டி\nவீடியோ : அடுத்த சாட்டை படத்தின் திரைவிமர்சனம்\nஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2019\nகைசிக ஏகாதசி, சர்வ ஏகாதசி\n1வாடிக்கையாளர்களுக்கு புதிய இலவச சலுகை: ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் அறிவிப்...\n3அமெரிக்க பல்கலைக்கழகத்தில் தமிழருக்கு முக்கிய பதவி\n4தெலுங்கானா என்கவுண்டர் விவகாரம்: கனிமொழி கருத்துக்கு ஜெயகுமார் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=24289", "date_download": "2019-12-08T03:54:10Z", "digest": "sha1:GTICLVXRAW67DQBXZWZ4QBEDUNXABORT", "length": 7880, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Agasthiyar Poorana Kaaviyam 1000 - பூரண காவியம் 1000 » Buy tamil book Agasthiyar Poorana Kaaviyam 1000 online", "raw_content": "\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nபதிப்பகம் : தாமரை நூலகம் (Thamarai Noolagam)\nபூஜாவிதி முதலிய நூல்கள் பூரண சூத்திரம்\nஇந்த நூல் பூரண காவியம் 1000, அகஸ்தியர் அவர்களால் எழுதி தாமரை நூலகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (அகஸ்தியர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nஇரத்த அழுத்தத்திற்கு இயற்கை வைத்தியம்\nகாந்த சிகிச்சையும் இயற்கை மருத்துவமும்\nநலம் தரும் வைட்டமின்கள் - Nalam Tharum Vitamingal\nமன அழுத்தத்தை (டென்ஷனை)த் தவிர்க்க டாக்டரின் ஆலோசனைகள்\nநீங்கள் உயரமாக வளர வேண்டுமா\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசித்தர் வரலாறு கூறும் சதுரகிரித் தலபுராணம் - Siddhar Varalaru Koorum Sadhuragiri Thalapuraanam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2009/09/", "date_download": "2019-12-08T03:12:35Z", "digest": "sha1:7C2WGGVIN2EWB4JM67KSAE7R22P5MO2V", "length": 120842, "nlines": 471, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: September 2009", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nஉங்களுக்கு ஒரு கோடி அமெரிக்க டாலர்கள் பரிசாகக் காத்திருக்கிறது\n\"பல்பு வாங்குறது\" அல்லது அடுத்தவங்களை \"பல்பு ஆக்குகிறது\" \nஅடுத்தவர்களைப் பியூஸ் போன பல்பாக மாற்றுகிறவல்லமை படைத்த பிரபல, பிரபலமாகத் துடிக்கிற, ஏழரை, ஏழே முக்கால் லட்சம் ஹிட்சை எட்டின, எட்டப் பார்க்கிற, எம்பிப்பார்க்கிற அத்தனை தமிழ் வலைப் பதிவர்களுக்கும் ஒரு நற்செய்தி உங்கள் திறமைக்கு மிகப் பெரிய பரிசு காத்திருக்கிறது உங்கள் திறமைக்கு மிகப் பெரிய பரிசு காத்திருக்கிறது\nஉங்களால் ஒரு சிறந்த பல்பை உருவாக்க முடியுமானால், உங்களுக்கு ஒரு கோடி அமெரிக்க டாலர்கள் பரிசாகக் காத்திருக்கிறது ரீல் அல்ல என்ன, அடுத்தவரை பியூஸ் போன பல்பாக மாற்றவேண்டாம், ஒரு நல்ல பல்பை உருவாக்கத் தெரிந்தாலே போதும்\n பல்பா இருக்கறது அல்லது பல்பு வாங்கறது\nவலைப்பதிவர்கள் சர்வ சாதாரணமாகக் கையாளும் சொல் தான் இது\nஇதுக்கு மேலும் பல்பு புராணம் வேண்டுமானால், மொழி திரைப்படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும் தலைக்கு மேலே ஒரு பல்ப் பிரகாசமாக எரிந்து,டணார், டணார் மணிச்சத்தமும் கேட்டதானால் நீங்கள் தான் சிறந்த பல்ப் தலைக்கு மேலே ஒரு பல்ப் பிரகாசமாக எரிந்து,டணார், டணார் மணிச்சத்தமும் கேட்டதானால் நீங்கள் தான் சிறந்த பல்ப் அப்படி பல்பு எரியும் போது மணிச்சத்தம் கேட்டால் போதும், தலையில் விழுந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்\nஇங்கே சொல்லப்போகும் பல்பு அது அல்ல மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் ஒதுங்கி, அல்லது நடேசன் பூங்காவில் ஏதோ பைனான்ஸ் கம்பனியில் பணத்தைத் தொலைத்து விட்டு மாதாமாதம் கூட்டம் நடத்தி ஒப்பாரி வைக்கிற சடங்காக நடத்துகிற மாதிரி பதிவர் சந்திப்பு, கூட்டம் எல்லாம் வேண்டாம் மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் ஒதுங்கி, அல்லது நடேசன் பூங்காவில் ஏதோ பைனான்ஸ் கம்பனியில் பணத்தைத் தொலைத்து விட்டு மாதாமாதம் கூட்டம் நடத்தி ஒப்பாரி வைக்கிற சடங்காக நடத்துகிற மாதிரி பதிவர் சந்திப்பு, கூட்டம் எல்லாம் வேண்டாம் பதிவுல அடிச்சுக்குவாங்களாம் நேர்ல, பதிவர் சந்திப்புல மட்டும் 'கட்டிப்புடி, கட்டிப் புடிடான்னு' கட்டிக்குவாங்களாம் ஓசிச் சுண்டல், போண்டா, காபி தேத்தண்ணீர் எதுவும் வேண்டாம்\n ஒரே ஒரு ஒரிஜினல் ஐடியா\nஅப்படி என்ன தான் இருக்கணுமாம் டங்க்ஸ்டன் இழைகளை வெற்றிடத்தில் சூடாக்கி ஒளி கொடுக்கிற, அறுபது வாட்ஸ் மின்சாரத்தைச் செலவழித்து ஒரு குண்டு பல்பு கொடுக்கும் அதே வெளிச்சத்தை வெறும் பத்தே வாட்ஸ் மின்சாரத்தை மட்டுமே செலவழித்துக் கொடுக்க வேண்டும். குண்டு பல்புடைய சராசரி ஆயுள் ஆயிரம் மணி நேரம் மட்டுமே என்றால், இந்தப் புதிய பல்பு 25000 மணி நேரத்துக்குக் குறையாமல், எரிய வேண்டுமாம். மின்சிக்கனம் 83 சத வீதம் இருக்குமாம் டங்க்ஸ்டன் இழைகளை வெற்றிடத்தில் சூடாக்கி ஒளி கொடுக்கிற, அறுபது வாட்ஸ் மின்சாரத்தைச் செலவழித்து ஒரு குண்டு பல்பு கொடுக்கும் அதே வெளிச்சத்தை வெறும் பத்தே வாட்ஸ் மின்சாரத்தை மட்டுமே செலவழித்துக் கொடுக்க வேண்டும். குண்டு பல்புடைய சராசரி ஆயுள் ஆயிரம் மணி நேரம் மட்டுமே என்றால், இந்தப் புதிய பல்பு 25000 மணி நேரத்துக்குக் குறையாமல், எரிய வேண்டுமாம். மின்சிக்கனம் 83 சத வீதம் இருக்குமாம்\nஎங்கேயிருந்து இதெல்லாம் ஆரம்பிச்ச���ுன்னு பாக்கறீங்களா\nஉலகத்துலேயே மிகவும் ஊதாரித்தனமான நாடுன்னு பொருளாதார அடிப்படையில் பேர்வாங்கின அமெரிக்காவுல தான் ஜனாதிபதி தேர்தல்ல தோத்துப் போன பிறகு அதுக்கு முன்னாடி துணை ஜனாதிபதியா இருந்த அல் கோரேவுக்குப் பொழுது போகணுமில்லையா ஜனாதிபதி தேர்தல்ல தோத்துப் போன பிறகு அதுக்கு முன்னாடி துணை ஜனாதிபதியா இருந்த அல் கோரேவுக்குப் பொழுது போகணுமில்லையா உலகத் தட்ப வெட்ப நிலையில அபாயகரமா மாறிக்கிட்டிருக்கிற சூழ்நிலையை பத்தி பாடம் நடத்த ஆரம்பிச்சாச்சு உலகத் தட்ப வெட்ப நிலையில அபாயகரமா மாறிக்கிட்டிருக்கிற சூழ்நிலையை பத்தி பாடம் நடத்த ஆரம்பிச்சாச்சு ஓசோன்படலத்துல ஓட்டை விழுந்ததில் ஆகட்டும், பனிமலைகள் உருகி வெப்பம் கூடி வருவதற்குக் காரணமான கார்பன் டை ஆக்சைடு அதிகமா வெளிவரச் செஞ்சதிலும் சரி, அமெரிக்கத் தொழிற்சாலைகளுக்கு முதலிடம் உண்டு.\nஅதே மாதிரி, அதைச் சரி செய்ய முயற்சித்துக் கொண்டிருப்பதிலும், அமெரிக்காவே முன்னால் நிற்கிறது என்பதையும் மறந்து விட முடியாது.\nஅமெரிக்க எரிசக்தித் துறை, ஒரு சின்னக் கணக்கைச் சொல்கிறது. அடுத்த வருஷத்து மதிப்பீடுகளின் படி, அமெரிக்காவில் தொண்ணுற்றேழு கோடியே பத்து லட்சம் அறுபது வாட்ஸ் குண்டு பல்புகள், புழக்கத்தில் இருக்குமாம். ஒருநாளைக்கு இரண்டு மணி நேரம், வருஷத்துக்குக் குறைந்தது எழுநூறு மணி நேரம் எரிந்தால், இப்படி ஒரு அடிப்படையை வைத்துக் கொண்டு, அறுபது வாட்ஸ் குண்டு பல்புக்குப் பதிலாக, மாற்று, அறுபது வாட்ஸ் என்பது பத்து வாட்ஸ் மின்சாரத்தை மட்டுமே சிக்கனமாகச் செலவழிக்க வேண்டும், ஐம்பத்தாறு லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரியை எரித்தால் எழும் சூடு, கார்பன் வெளிப்பாடு குறைய வேண்டுமாம்அப்படி ஒரு சிக்கனமான பல்பை கண்டு பிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு, இரண்டு வருடங்களுக்கு முன்னாலேயே திட்டமிட்டு, போன வருடம்எல் ப்ரைஸ் [லைட்டிங் ப்ரைஸ்] என்ற பெயரில், அப்படிப் பட்ட சிக்கனமான பல்பை உருவாக்குபவர்களுக்குப் பத்து மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசு, அதோடு மட்டுமல்ல, அமெரிக்க அரசே பெருமளவில் வாங்கிக் கொள்ளுவதற்கான வாய்ப்பு, அது போக சந்தையில் மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி தருகிற கதவாக இந்த ஒருகோடி அமெரிக்க டாலர் பரிசுத் தொகை அறிவிக்கப் பட்டிருக���கிறது.\nஇது போக, உள்நாட்டுப் பொருளாதாரத்தையும் மனதில் வைத்துக் கொண்டு 75 சதவீதம் அமெரிக்காவிலேயே தயாராக வேண்டுமாம்\nஇது குறித்த தகவல்களை அறிவதற்கு இங்கே பல்ப் எரிந்து மணியும் அடிக்க இன்னமும் விவரம் வேண்டும் என்றால் இங்கிருந்தே பி டி எப் கோப்புக்களாகவும் பெற முடியும்.\nஇப்போதைக்கு பிலிப்ஸ் நிறுவனம் தான் தனது முதல் தயாரிப்பு விவர அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கிறது.கிட்டத் தட்ட இரண்டாயிரம் வடிவமைப்புக்களைச் சோதனைக்காகவும் பிலிப்ஸ் நிறுவனம், அமெரிக்க எரிசக்தித் துறையிடம் அளித்திருக்கிறது இப்போது சந்தையில் கிடைக்கும் தயாரிப்புக்களை விட மிகச் சிறந்த வடிவமைப்பு என்று பிலிப்ஸ் நிறுவனம் சொல்கிறது.\nஇதில் மிகவும் சுவாரசியமான விவரம் என்னவென்றால், இந்த அறுபது வாட்ஸ் குண்டு பல்பு தான் அமெரிக்காவில் உபயோகத்தில் ஐம்பத்து சதவிகிதமும், வருடத்திற்கு நாற்பத்திரண்டரைக் கோடி எண்ணிக்கையில் விற்பனையாவதுமாக இருப்பது தான்.ஆரம்பத்தில், நம்மூர் மாதிரியே , அங்கேயும் தகுதி, தர நிர்ணய நெறிமுறைகள் எதுவும் வரையறுக்கப் படாமல் தான் இருந்ததாம். குண்டு பல்பை விடக் கொஞ்சம் தேவலை என்ற ரீதியில் வந்த இருபத்தைந்து வடிவமைப்புக்களை அமெரிக்க எரிசக்தித் துறை நிராகரித்திருக்கிறது. நெறிமுறைகளைக் கொஞ்சம் கடுமையாக்கியிருக்கிறது.\nட்யூப் லைட், அதையே சுருக்கி, கையடக்கமான ஒளிர் விளக்குகள்( சி எப் எல்) என்ற பெயரில், தயாரித்து அதி மின்சிக்கனம் என்று தம்பட்டம் அடித்ததில், சீக்கிரமே நுகர்வோரிடமிருந்து குறைகள், அதிருப்தியாய் வெடிக்க ஆரம்பித்தது. குண்டு பல்பை விட அதிக வெளிச்சம், கொஞ்சம் மின்சிக்கனம் என்ற அளவில் இருந்தாலும், சுற்றுச் சூழலுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய பாதரசம் இந்த வகை விளக்குகளில் இருப்பதும் கவலையை அதிகரிக்கச் செய்தது.\nஅடுத்து என்ன என்ற தேடல் மும்முரமாகி சாலிட் ஸ்டேட் லைட்டிங் தான் சரியாக இருக்கும் என்று ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இது குறித்து விவரம் அறிய இங்கே. எரிசக்தி விரயமாகாமல் இருக்க வேண்டுமானால், சாலிட் ஸ்டேட் முறையில் தான் விளக்குகள் வடிவமைக்கப் படவேண்டும் என்று கடுமையான தர நிர்ணயம் செய்துகொண்டு, முயற்சிகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.\nரென்செலேர் பாலிடெக��னிக் இன்ஸ்டிட்யூட் , நியூ யார்க் நகரில், லைட்டிங் ரிசர்ச் சென்டெர் என்ற ஆய்வுக்கூடத்தில் தொடர்ந்து பூமியின் பசுமையைக் காக்கும் பல ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. திரு நடராஜா நரேந்திரன் [பெயரே தமிழர் என்று சொல்கிறது] இந்த ஒளி ஆய்வுக்கூடத்தின் இயக்குனராக இருக்கிறார்.\nபிலிப்ஸ் வடிவமைத்திருக்கும் எல்ஈடி (LED) விளக்குகளின் வடிவமைப்பு, எரிசக்திச் சிக்கனத்தில் நிச்சயமாக ஒரு புலிப் பாய்ச்சல் தான்.\" என்கிறார் திரு நடராஜா நரேந்திரன். இந்த ஆராய்ச்சிக்காக, அமெரிக்க அரசு பதினெட்டு லட்சம் அமெரிக்க டாலர்களை வழங்கியிருக்கிறது.\nஎல்லாம் சரி. அது அமெரிக்காவில் இங்கே இந்தியாவில், தமிழ்நாட்டில் ஒரு மூலையில் இருந்து கொண்டு இதைப்பற்றியெல்லாம் விலாவாரியாக எழுதிக் கொண்டிருப்பானேன்\nபுதிதாக மின் உற்பத்தி நிறுவனங்களைத் தொடங்கத்தான் வக்கில்லை\nஎரிசக்தி சிக்கனத்தை இந்த மாதிரி வழிகளிலாவது ஊக்குவிக்கக் கூடாதா என்ற ஆதங்கத்தில் தான்\n தமிழச் சாதியை என் செய நினைத்தாய்\nநமக்கு நாமே திட்டத்தில் இந்த விருதைத் தனக்கும், அந்த விருதை அவருக்கும் வழங்கிக் கொண்டு, அரசியலில் நுழைந்து குடைச்சல் தராமல் இருக்கும் ஒரே காரணத்திற்காகவே சிறந்த நடிகர் விருதை இவருக்கும் அவருக்கும் வழங்கும் சாமர்த்தியத்தில், ஏதோ ஒரு சிறு அளவாவது, மின் சிக்கனத்தை ஊக்குவிப்பதில் காட்டக் கூடாதா\nஉன்னைப்போல் ஒருவன் ரேஞ்சிலோ, ஒரு புதன் கிழமை ரேஞ்சிலோ எந்தப் பாமரனும் வந்து உங்களைக் கேட்க மாட்டான் என்ற தைரியம் தானே\nஅப்புறம் என்னத்துக்குத் தமிழ் வலைப்பதிவுலகம் இந்த ஒண்ணுக்கும் ஆகாத உன்னைப் போல் ஒருவனுக்காக இப்படிப் பத்திக்கிட்டு எரிஞ்சுது\nLabels: சிக்கனம், பதிவர் வட்டம், விருதுகள்\nபோதும் இங்கு மாந்தர் - வாழும் பொய்ம்மை வாழ்க்கையெல்லாம்\nநவராத்ரியின் உச்சம், இன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை என்று பலப்பல பேர்களில்,பலவித முறைகளில் செய்யும் தொழிலே தெய்வமெனக் கொண்டாடும் நாள் இன்று. ஒன்பது இரவுகளை துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதி என முப்பெரும் தேவியரை வணங்கி அகமும் புறமும் தூய்மையும், ஆன்மநேய ஒருமையும் வேண்டிப் பெறுகிற நாட்களாக, நவராத்ரி இருக்கிறது.\nஅறியாமையை, அகந்தையை, இது அது எனப் பிரித்துப் பார்க்கும் பேதத்தை விட்டொழித்த தருணமே விஜய தசமி\nவெற்றி என்பது, நமக்குள் இருக்கும் மிருகத்தன்மையை வெற்றி கொள்வதே\nபாரதி கவிதைகளில் ஒன்றியே எனது நவராத்ரி அனுபவங்கள் எளிதாக ஆகியிருக்கிறது.\nஅறியாமையோடு கூடிய அகங்கார இருளை அழித்துப் புதியதோர் பிறப்பும் வளர்ச்சியும் காண, அன்னை இங்கே மகா காளியாக, துர்கையாக வழிபடப் படுகிறாள். வெளியே இருக்கும் இருட்டை அகற்றுவதற்கு, நமக்குள்ளே இருக்கும் அழுக்கு, இருட்டு நீங்கியாக வேண்டும். இந்தியத் தத்துவ மரபு சொல்லும் மிக உன்னதமான ஆன்மீக தரிசனம் இது.\nவிடுதலை என்பது எவரோ கொடுத்துப் பெறுவது அல்ல. மீட்பரும் ரட்சிப்பவனுமாக எங்கோ வெளியே தேடினால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.\n\"அன்புவடி வாகிநிற்பள் துன்பெலா மவளழிப்பாள்\nஆக்கநீக்கம் யாவுமவள் செய்கை - இதை\nஆர்ந்துணர்ந்த வர்களுக்குண் டுய்கை - அவள்\nஆதியா யநாதியா யகண்டறி வாவளுன்றன்\nஅறிவுமவள் மேனியிலோர் சைகை - அவள்\nஆனந்தத்தி னெல்லை யற்ற பொய்கை.\nஇன்பவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பாள்\nஇ·தெலா மவள்புரியும் மாயை - அவள்\nஏதுமற்ற மெய்ப்பொருளின் சாயை - எனில்\nஎண்ணியேஓம் சக்தியெனும் புண்ணிய முனிவர்நித்தம்\nஎய்துவார் மெய்ஞ் ஞானமெனுந் தீயை - எரித்து\nஎற்றுவாரிந் நானெனும் பொய்ப் பேயை. \"\nகாளியாக, துர்கையாக, கோர வடிவினளாக அவளை வழிபடுவது ஒரு உருவகம் மட்டுமே உள்ளார்ந்து வழிபடும்போது அங்கே மாகாளி எத்தனை கருணைத்திறம் உடையவள் என்பது இடரெல்லாம் நீங்கி ஒளி பொருந்திய பாதையை கண்ட பிறகு தான் விளங்கும்\n\"வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட - வெறும்\nவெளியி லிரத்தக் களியொடு பூதம் பாடப் - பாட்டின்\nஅடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக் - களித்\nதாடுங் காளீ, சாமுண் டீ\nஐந்துறு பூதம் சிந்திப் போயென் றாகப் - பின்னர்\nஅதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக - அங்கே\nமுந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத் - தோடே\nமுடியா நடனம் புரிவாய் அடுதீ சொரிவாய்\nஎன்று பாரதி அவள் அருட் திறத்தில், தன்னை மறந்து கைகொட்டிச் சிரிக்கும் குழந்தையாகி நின்ற தருணம் இவனுக்கும் இங்கு வாய்த்திட வேண்டும் அம்மா\n\"யாது மாகி நின்றாய் - காளி\nதீது நன்மை யெல்லாம் - நின்றன் செயல்க ளன்றி யில்லை.\nபோதும் இங்கு மாந்தர் - வாழும் - பொய்ம்மை வாழ்க்கையெல்லாம்\n - என்மீது - அருள் புரிந்து காப்பாய்.\nஎந்த நாளும் நின்மேல் - தாயே\nகந்தனைப்ப யந்தாய் - தாயே\nமந்த மாரு தத்தில் - வானில் - மலையி னுச்சி மீதில்\nசிந்தை யெங்கு செல்லும் - அங்குன் - செம்மை தோன்றும் அன்றே\nகர்ம யோகமென்றே - உலகில் - காக்கு மென்னும் வேதம்,\nதர்ம நீதி சிறிதும் - இங்கே - தவற லென்ப தின்றி,\nமர்ம மான பொருளாம் - நின்றன் - மலர டிக்கண் நெஞ்சம்,\nசெம்மை யுற்று நாளும் - சேர்ந்தே - தேசு கூட வேண்டும்.\nஎன்ற னுள்ள வெளியில் - ஞானத் - திரவி யேற வேண்டும்,\nகுன்ற மொத்த தோளும் - மேருக் - கோல மொத்த வடிவும்,\nநன்றை நாடு மனமும் - நீயெந் - நாளு மீதல் வேண்டும்,\nஒன்றை விட்டு மற்றோர் - உழலும் நெஞ்சம் வேண்டா.\nவான கத்தி னொளியைக் - கண்டே - மனம கிழ்ச்சி பொங்கி,\nயானெ தற்கும் அஞ்சேன் - ஆகி - எந்த நாளும் வாழ்வேன்,\n - உவமை நானு ரைக்கொ ணாதாம்.\nவான கத்தி னொளியின் - அழகை வாழ்த்து மாறி யாதோ\nஞாயி றென்ற கோளம் - தருமோர் - நல்ல பேரொ ளிக்கே\nதேய மீதோர் உவமை - எவரே - தேடி யோத வல்லார்\n - அழகாம் - மதியின் இன்ப ஒளியை\nநேயமோ டுரைத்தால் - அங்கே - நெஞ்சி ளக்க மெய்தும்.\nகாளி மீது நெஞ்சம் என்றும் - கலந்து நிற்க வேண்டும்,\nவேளை யொத்த விறலும் - பாரில் -வேந்த ரேத்து புகழும்,\nயாளி யொத்த வலியும் - என்றும் - இன்பம் நிற்கும் மனமும்,\nவாழி யீதல் வேண்டும் அன்னாய் - வாழ்க நின்றன் அருளே\nமொழி பல அறிந்தவன் இல்லை. சாத்திரம் கற்றவனில்லை. ஸ்தோத்திரம் செய்யவோர் புலமையும் இங்கு இல்லை.குருவெனக் கொள்வதற்கும், உட்பொருள், நுண்பொருள் விரிவாக அறியத் தருவாரும் இல்லை. அம்மா நீயே என்தாய் .என்பதல்லால் உரைக்கவொரு வார்த்தை இல்லை நீயே என்தாய் .என்பதல்லால் உரைக்கவொரு வார்த்தை இல்லை பொய்களைத் தேடி நின்ற சிறுமையை மாற்றவல்ல மந்திரம் எல்லாம் அம்மாவெனஅழைப்பது ஒன்றே தான்\nஅம்மா என அழைக்கும் சவலையைக் காத்திட வேணும் நீயே\nLabels: சரஸ்வதி பூஜை, பாரதி, வெற்றித் திருநாள்\n இருளைக் கிழித்து, தீமையை அழித்து அன்னை துர்க்கை அருள் புரியும் நாள். ஜய ஜய துர்கா ஜய ஜய பவாநீ என்றே மகா சக்தியை வணங்கிடுவோம்\nபதிவுலகம் என்றாலே ஒரே அக்கப்போர் தான் என்று ஒரேயடியாக நிராகரித்துவிடவும் முடியாதபடி, அவ்வப்போது சில அக்கப்போர்கள் (என்ன லேபில் தான் கொஞ்சம் வித்தியாசமாக வைத்திருப்பார்கள்) மிகவும் சுவாரசியமாகவே இருப்பதை மறுக்க முடியாது) மிகவும் சுவாரசியமாகவே இருப்பதை மறுக்க முடியாது அப்பப்ப ரத்தத்தைச் சுண்ட வைக்கும் அக்கபோர்களாகவும் இருந்து கொண்டே, சுண்டியிழுக்கும் அக்கப்போர்கள்\nவலைபதியறதே அக்கப்போர்தானே, இதுல என்ன புதுசு கண்ணா புதுசுன்னு ரீல் ஓட்டப்போறேன்னு கேக்கறீங்களா\nஇன்னைக்கு டோண்டு ராகவன் சார் பதிவில் ஒரு சுவாரசியமான விஷயத்தைத் தொட்டுப் பேசியிருக்கிறார். வாடிக்கையாளர் குறைகளும், வாடிக்கையாளர் சேவையும் பத்தினது.சுருக்கமா, பிரச்சினை இது தான்.\nகுட்நைட் கொசுவத்திச் சுருள் வாங்கியிருக்கார். சுருளைப் பிரித்து, தகர ஸ்டாண்டுல வைக்கப் போற நேரம், அதற்கான ஓட்டை சரியில்லைங்கிறதால, காயில் அத்தனையும் உடைஞ்சு போச்சு. காயில் தயாரிக்கற விதம், டிசைன் தப்புன்றதால, ஒரு நல்ல ப்ராடக்ட் வாங்கியும் பிரயோஜனமில்லாமபோச்சுன்னு உடனே வாடிக்கையாளர் சேவைக்கு மின்னஞ்சல் தட்டிவிட்டாராம். என்னிக்கு போன இருபத்து மூணாம் தேதி அன்னைக்கு.\nஎன்ன நடந்ததுன்னு அவர் சொல்றதைக் கேட்போமா\n//மேலே குறிப்பிட்டுள்ள அந்த மின்னஞ்சலில் எனது முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் தந்திருந்தேன். அடுத்த நாளே, அதாவது நேற்று (24.09.2009) எனக்கு மும்பையிலிருந்து காலை 11 மணிக்கு போன் வந்தது. கஸ்டமர் கேர் அதிகாரி ஒருவர்தான் ஃபோன் செய்தார். ஃபோனிலும் அவரிடம் நான் நடந்ததைக் கூற, அவர் அந்த batch-ன் சரியான எண் அட்டைப் பெட்டியின் மூடியின் உட்புறம் இருக்கும், அதைத் தரவியலுமா எனக் கேட்க, தனியாக எடுத்து வைத்திருந்த அப்பெட்டியின் உள்மூடியிலிருந்து அந்த எண்ணையும் பார்த்துக் கூறினேன்.\nஅவர் என்ன சொன்னார் என்றால், அப்படியே அந்த பொருத்தும் ஓட்டை உடைந்தாலும் அதே ஸ்டேண்டில் வேறு விதமாக பொருத்தலாம் என்றும், ஸ்டேண்டில் அதற்கான ஓட்டை இருக்கிறது என்றும் கூற, உடனே முயற்சித்துப் பார்த்து விட்டு அந்த ஓட்டை போதுமான அளவுக்கு இல்லை எனக் கண்டறிந்து அவரிடம் கூறினேன். அதையும் பார்ப்பதாக உறுதி கூறினார். காயிலில் இன்னும் சில இடங்களில் ஓட்டை வைக்கும் சாத்தியக் கூறையும் விவாதித்தோம் கடைசியாக எனது முகவரிக்கு இரண்டு பேக்கெட்டுகள் இலவசமாக அனுப்பி வைப்பதாகவும் கூறினார்.\nஇம்மாதிரி புகார் செய்யும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உண்டு. அவற்றை இங்கு பார்ப்போம்.//\nபதிவு ஒழுங்கா எழுதறோமோ இல்லையோ, பின்னூட்டம் போடலேன்னா எப்படி அதுவும் எங்க வால்பையன் களத்துல இறங்���ி ஆடும்போது, குறைந்த பட்சம் ஆதரவா உரக்கக் கூவிக்கிற கடமையைச் செய்யலேன்னா, என்ன ஆகறது அதுவும் எங்க வால்பையன் களத்துல இறங்கி ஆடும்போது, குறைந்த பட்சம் ஆதரவா உரக்கக் கூவிக்கிற கடமையைச் செய்யலேன்னா, என்ன ஆகறது (அக்கப்போர்) கடமை எப்படி நிறைவேறினதுங்கறத்தைக் கொஞ்சம் பாக்கலாமா\nஒரு கம்ப்ளையண்ட் மெயிலுக்கு ரெண்டு பாக்கெட் குட்நைட் காயிலா\n//Blogger வால்பையன் said..ஒரு கம்ப்ளையண்ட் மெயிலுக்கு ரெண்டு பாக்கெட் குட்நைட் காயிலா\nபுகார் தெரிவித்ததற்கு எனக்கு கூட ஒரு பெரிய பாக்கெட் பிரிட்டானியா பிஸ்கெட் வந்தது.\n/ஒரு கம்ப்ளையண்ட் மெயிலுக்கு ரெண்டு பாக்கெட் குட்நைட் காயிலா\nஅமெரிக்க பாணி வாடிக்கையாளர் சேவையைக் காப்பியடிப்பதில், இப்படி சில நல்ல விஷயங்களும் நடப்பது உண்டு வால்ஸ்\nபுண்பட்ட வாடிக்கையாளரை இப்படி சலுகைகளுடன் தடவிக் கொடுத்துப் புண்ணை ஆற்றுகிறார்களாம்\nஇது நிறையத் தனியார் நிறுவனங்களில் நடைமுறையில் இருப்பது தான்\n முக்கியமான ஒண்ணு சொல்லவே இல்லையே ரெண்டு பாக்கெட் காயில் பிரீன்னதும் ரெண்டுபங்கு கொசுத்தொல்லையும் வந்திருக்கணுமே:-))\n//புகார் தெரிவித்ததற்கு எனக்கு கூட ஒரு பெரிய பாக்கெட் பிரிட்டானியா பிஸ்கெட் வந்தது. //\n”காண்டம்”(condom) உடைந்து போனதற்கு கம்ப்ளையண்ட் கொடுத்தால் அதற்கு என்ன தருவார்கள்\nஅப்புறம் கொஞ்சம் யோசிச்சுப்பாத்தா, இது அமெரிக்காவுல இருந்து கூட இறக்குமதி ஆனதில்லே நம்மூரில இத சூப்பராப் பண்ணிட்டிருக்காங்க\nரோடு சரியில்ல, தண்ணி வரல, விலை கூடிப்போச்சு, பஸ் சரியில்ல, கூடக் காசு கேக்கறான், ரேஷன் கார்ட் தரலை, ரேஷன்ல அலையவுடறான், இப்படி ஏகப்பட்ட கம்ப்ளைண்டோட, மவனே தேர்தல் வரட்டும், பாத்துக்கறோம்னு கறுவிக்கிட்டிருக்கும் வாக்காளப் பெரு மக்கள், தேர்தல் நேரம் வந்தவுடனேயே அள்ளிவிடற இலவசங்கள், வாக்குறுதிகள் இதெல்லாம் பாத்து அப்படியே மயங்கி மறுபடியும் எவன்கிட்ட ஏமாந்தமோ அதே அரசியல் வியாதிக்கே ஓட்டுக் குத்தறதில்லை\nரெண்டு காயில் ப்ரீ கொடுத்த கம்பனி தயாரிப்புத் தான இன்னமும் வாங்கறீங்க டோண்டு சார்\nஒரு பொருளை விற்பனை செய்வதில், சேவை அளிப்பதில், எதோ ஒரு விதத்தில் வாடிக்கையாளர்களுக்கு மனக்குறை ஏற்படுவது தவிர்க்க முடியாதது தான் சந்தையில் போட்டி நிறைய இருக்கும் தருணங்களில், அரசுப்போக்குவரத்துக் கழகங்கள் போல, 'நீ என்ன வேணுமானாலும் நெனைச்சுக்கோ, நான் அதுக்கெல்லாம் அசர மாட்டேன்' என்றோ, நக்கீரனார் மாதிரி 'உமது பாட்டில் பிழை இருக்கிறது' என்று சொல்லும் போது \"போடா ஜாட்டான்\" என்றோ ஓரம் கட்டிவிட்டுப்போய் விட முடியாது.\nதிருவிளையாடல் தருமி மாதிரி, \"எவ்வளவு பிழை இருக்கிறதோ, அதற்குத் தகுந்தாற்போல் பரிசைக் குறைத்துக் கொடுங்கள்\" என்றும் கெஞ்ச முடியாது\nஇரண்டு நிலைக்கும் நடுவில் ஒரு நிலை எடுக்கிறார்கள். உங்கள் புகாரைக் காது கொடுத்துக் கேட்கிறார்களாம்\n\"நீங்கள் எவ்வளவு முக்கியமான வாடிக்கையாளர் உங்களுக்கு ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறோம் உங்களுக்கு ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறோம்\" இப்படிச் சொல்லும் போதே, குறை கண்ட நக்கீரன், குளிர்ந்து போய் அகம் மகிழ, \"இந்தக் குறையை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்காக, ஒரு சின்ன அடையாள பரிசு\" என்று 'அல்வா' கொடுக்கும் போது நக்கீரனாவது நெற்றிக் கண்ணாவது\nகுறை சொன்ன நக்கீரனும், பிழையோடு வந்த தருமியும் இருவருமே ஜெயிக்கும் தருணம் அது\nகிண்டலுக்காக இப்படிச் சொன்னாலும், வாடிக்கையாளர் மனதில் ஏற்படும் அதிருப்தியை உடனடியாகச் சமாளிக்கத் தவறும் எந்த ஒரு நிறுவனமும் இன்றைய போட்டிக் களத்தில் காணாமல் போய்விடும் என்பது தான் உண்மை\nசேத் கோடின் நான் விரும்பிப்படிக்கும் வலைப்பதிவர்களில் ஒருவர். சந்தைப் பொருளாதாரத்தின் மிக முக்கியமான ஒரு விஷயமாக, இந்த விஷயத்தைத் தொட்டுச் சொல்கிறார்.\nஇங்கே நிறைய நிறுவனங்களில், காந்தியின் வாடிக்கையாளரைப் பற்றிய வார்த்தைகளை சட்டம்போட்டு மாட்டி வைத்திருப்பார்கள். \"வாடிக்கையாளர் தான் இங்கே மிகவும் முக்கியமான நபர்\nவாடிக்கையாளரோடு உரசல் ஏற்படும் தருணங்கள் வந்து கொண்டு தான் இருக்கும். அப்படிப்பட்ட தருணங்களில், வாடிக்கையாளர் சொல்வது உண்மையா, தவறா என்பது முக்கியமில்லை. அவர் சொல்வது சரி அல்லது தவறு என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியமும் கூட இல்லை. இங்கே வாடிக்கையாளர் என்ற இடத்தில், சக மனிதர்கள், வலைப்பதிவர்கள், குடும்பம், நட்பு, உறவு, இப்படி எதைவேண்டுமானாலும் நிரப்பிப் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஉரசல்கள் நேரிடும்போது, எதிராளி என்னதான் சொல்ல வருகிறார் என்பதைக் காதுகொடுத்துக் கேட்கும் ஒரு நல்ல விஷயம்\nமுடிந்தால், \" ஏதோ ஒரு காரணத்தினால் உங்களை கோபமும், வருத்தமும் அடையச் செய்திருக்கிறேன் என்பதைப் புரிந்து கொள்கிறேன். உங்களுடைய வார்த்தைகளை, நீங்கள் என்னோடு இருப்பதை மதிக்கிறேன். உங்களுடைய சூழ்நிலையைப் புரிந்து கொள்கிறேன்.\" என்று நட்புக்கலந்த வார்த்தைகள் வருமேயானால்........\nஒரு சின்ன விஷயம் கூட, மாற்றி யோசிப்பதில் தான், எத்தனை வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது\nவாழ்க்கைப்பயணத்தில், இந்த ஒரு சின்ன விஷயத்தைக் கற்றுக் கொள்வதற்கு, நான் கொடுத்திருக்கும் விலை மிக அதிகம் என்பதை இப்போது திரும்பிப் பார்க்கும் போது புரிகிறது.\nLabels: பதிவர் வட்டம், பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும்\n உ போ ஒ இல்லை\n தாடி வளர்க்கிறது கஷ்டமாய் இருந்திருக்கும் போல\n மீசையோட தாடியும் சேத்துப் பாத்தி கட்டி வளத்திருக்காரு\nமுகம் தெரியுதுன்றதால, இவருக்கு ஒண்ணுமே கிடைக்கலையாம்\nஇது என்ன கொடுமை சரவணான்றீங்களா கொடுமையெல்லாம் கெடையாது நாலு நாளைக்கு முன்னாலஜெர்மனியில் பிராங்க்பர்ட் நகரத்துக்குப் பக்கத்துல தாடி, மீசை வளர்க்கறதுல கில்லாடிங்களுக்கான உலக அளவிலான போட்டி ஒண்ணு நடந்துச்சாம்.\nஒலக மகா மீசை அழகன், தாடி அழகன் யார்னு தெரிஞ்சுக்கப் போட்டி நடந்ததாம். மீசை, தாடியை முறுக்கிக்கிட்டுச் சும்மா நூத்து அறுபது பேர் கலந்துகிட்டாங்களாம். அதுல இருந்து ரெண்டு, அதிகமில்லை ஜென்டில்மென், ரெண்டே சாம்பிள் தான்\n சரி நம்ம ஊர் மீசை,தாடி எதுவும் போச்சான்னு தெரியல\nஉன்னைப்போல் ஒருவன் படத்துக்கு விமரிசனம் கிறுக்கி எழுதித் தள்ளுற பதிவுலகக் கடமையிலே கண்ணாயிருந்துட்டாங்கன்னு, நடேசன் பூங்காப் பக்கம் திரியற பட்சி வந்து சொல்லிச்சு.\nநாமும் பதிவுலகத்துல, குப்பை கொட்ட வந்திருக்கிற படியால, கடமைய வுட்ற முடியுமாஅதுக்காக, உ போ ஒவுக்கெல்லாம், உலகத் தர ரேஞ்சுக்கா விமரிசனம் எழுத முடியும்\nஅதனால,ரீமேக் படத்துக்கு ஒரு ரெடிமேட் விமரிசனம், அதான், ஏற்கெனெவே யாரோ கொஞ்சம் நல்லாவே எளுதின விமரிசனம், அத்தைப் போட்டு, நம்மோட பதிவுலகக் கடமையைக் கும்மியடித்துச் செஞ்சிடுவோம்\nfrom அம்மாஞ்சி by அம்பி\n --ஒரு புதன்கிழமைன்னு சரியாப் புரிஞ்சுக்கணும்.\nவிவகாரமா \"ஏ \" தரமான புதன் கிழமையான்னெல்லாம் கேட்டுறாதீங்க வேறொண்ணுமில்லை ....பதில் தெரியாது\n\"சில படங்கள் தான் க���றைந்த பட்சம் ஒரு வாரமாவது நம் நினைவை விட்டு அகலாமல் நம்மிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இல்லை, நான் குருவி வகையறாக்களை பற்றி இங்கு பேசவில்லை. அந்த வகையில் வெட்னெஸ் டே குறிப்பிடதகுந்த படம். என் பதிவுக்கு தவறாமல் வரும் நிவி அக்கா சிபாரிசு செய்திருந்ததாலும், பல ஊடகங்களில் பாரட்டபெற்றதால் ஒரு வித எதிர்பார்ப்போடு இந்த படத்தை அணுகினேன்.\nநயந்தாராவின் அபரிதமான நடிப்பால் தான் தமிழில் கஜினி கன்னாபின்னாவென ஓடியதாக்கும் என்று அள்ளிவிட்டு என் டீமில் இருக்கும் ஒரு சப்பாத்தியிடம் வெட்னெஸ் டே டிவிடியை பண்டமாற்றம் செய்து விட்டேன்.\nஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் படித்து விட்டு ஒற்றை பையுடன் தனி கிளைடர் விமானத்தில் ஜெய்பூர் அரண்மனை முன் வந்திறங்கி, உச்சா போக கூட ரீட் அண்ட் டெய்லர் சூட் மட்டும் அணிந்து காக்ரா சோளி, சராரா, பாந்தினி சில்க்ஸ் புடவைக்கு கை இல்லாத ரவிக்கையுடன், கார்னியர் லிப்ஸ்டிக் மின்ன \"ஓ ஷப்பா, ஹை குடியே\" என ஐநூறு பில்ஸ்பெர்ரி சக்கிப்ரேஷ் மைதாமாவு பெண்களுடன் ஆட்டம் போட்டு அதில் வரும் அடுத்தவன் பெண்டாட்டியை டாவடித்து, பின் அவள் தங்கச்சிக்கு தாலி கட்ட குதிரையேறி, முந்தின காதலிக்கு கண்ணீருடன் அல்விதா சொல்லும் ஷாரூக், சல்மான்களுக்கு மட்டுமே கதை பண்ணுவோம் நாங்கள் என்ற அடிப்படை நியூட்டன் விதிகளை தவிடுபொடி ஆக்கி விட்டார் இந்த படத்தின் டைரக்டர் நீரஜ் பாண்டே.\nஇந்தியாவின் நிர்வாக உள்கட்டமைப்பு, முக்ய முடிவுகள் எடுக்கும் திறன், தீவிரவாத தடுப்பு மற்றும் நீதி விசாரணை, தண்டனைகளின் தாக்கம் இவற்றை கொஞ்சம் கூட தயவுதாட்சண்யமின்றி உள்ளது உள்ளபடி காட்சிகளாக்கிய இயக்குனரின் தைரியத்தை எண்ணி நான் பிரமித்து நிற்கிறேன்.\nஒரு இந்தி படத்தில் ஸ்கர்ட் அணிந்த நாயகி கிடையாது, டைட் பனியனும், ரேபான் கிளாஸ் அணிந்த நாயகனும் இல்லை, ஏ.கே 56 ரக துப்பாக்கி, சாட்டிலைட் போன் வசதி கொண்ட வில்லனும் இல்லை.\nபின்ன என்ன தான்யா இருக்கு இந்த படத்துல\nகதை இருக்கு, திரைக்கதை இருக்கு, உண்மைகளை டமால்னு போட்டுடைக்கும் தைரியம் மட்டும் இருக்கு.\nஒரு சாமான்யன் மனதில் குண்டுவெடிப்புகள் ஏற்படுத்தும் தாக்கம் எப்படி இருக்கும் அதை அவன் எப்படி எதிர்கொள்வான் அதை அவன் எப்படி எதிர்கொள்வான் என்பதை இதைவிட சிறப்பாக யாரும் ���ாட்டமுடியாது. வசனங்கள் பல இடங்களில் பச்ச மிளகாய் ரகம்.\nஒரு மைக், வோடோபோன் நாய்குட்டி போல பின் தொடரும் கேமிராமேன் சகிதம் இன்று இன்வஸ்டிகேஷன் ஜர்னலிசம் என்ற பெயரில் பேட்டி எடுக்கும் அரை டிக்கெட்டு ஜர்னலிஸ்ட்டுகளை செமையா கலாசி இருக்கிறார் இயக்குனர். ஆனாலும் மும்பை குண்டுவெடிப்பில் இந்த அரை டிக்கட்டுகளின் அட்டகாசத்தை நாடு நன்கு அறியும்.\nSpoofing என்று சொல்லபடும் பகடி பண்ணுதல் எப்படி என்பதை இந்த படத்தை பார்த்து உதவி இயக்குனர்கள் கற்று கொள்ளலாம்.\nஒரு வளர்ந்து வரும் ஹீரோ தமக்கு வரும் கொலை மிரட்டலுக்கு பயந்து போலிஸ் கமிஷனரிடன் உதவி கேட்கும் போது தான் ஒரு மைனாரிட்டி, எனவே தனக்கு பாதுகாப்பு வேணும் என சொல்லும் காட்சி தூள்.\nஒரு வலுவான, துரிதமான திரைகதை எப்படி இருக்க வேண்டும் எனபதற்க்கு இந்த படம் ஒரு சிறந்த எடுத்துகாட்டு. படத்தில் நஸ்ரூதீன் ஷாவும், அனுபம் கேரும் மிக இயல்பாக நடித்து உள்ளனர். \"ஏய்ய்ய், நான் பாக்கத் தான் சுள்ளான், சூடானா சூரியன்\" என கத்தும் நம்மூர் பஞ்ச் பரமசிவன்கள் அவசியம் இந்த இருவரின் நடிப்பையும் பார்க்க வேணும்.\nஎனக்கிருக்கும் ஒரே கவலையெல்லாம் எக்காரணம் கொண்டும் இந்த படத்தின் தமிழ் உரிமையை நம்மூர் ரீமேக் ராஜாக்களான காப்பி-பேஸ்ட் ரவியோ, விஜய்யோ வாங்கி விட கூடாது. :)\nமொத்தத்தில் 'ஏ வெட்னெஸ் டே' இந்தியாவின் மெத்தன போக்குக்கு ஒரு சவுக்கடி.\"\nஅம்பி எழுதின விமரிசனத்தைத் தேடியெடுத்துப் படிச்சப்புறம் தான் தோணிச்சுஅப்படியே ரீமேக் ராஜா பட்டியலோடு சொதப்பல் ராஜா கமலையும் சேர்த்துக் கொண்டிருக்கக் கூடாதா\nஆவநாழி, நளதமயந்தி தயாரிச்சப்பல்லாம், அதுல தான் நடிக்காம, சத்யராஜையும், மாதவனையும் நடிக்க வச்சதனாலதான் படத்தையே பாக்க முடிஞ்சது கமலுக்கு எதுக்கு இந்த விபரீத ஆசை வந்ததுன்னு தான் தெரியல\nகேபிள் காரர் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டுன்னு சொல்றார். இன்னொருத்தர், சென்னையில மட்டும் தான் கொஞ்சம் ஓடுது, இன்னமும் மத்த இடங்களில் பிக் அப் ஆகலேங்கிறார்.\nபதிவர்களுக்கு அதைப்பற்றி என்ன கவலை\nஇரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்களாகப் பிரிந்து, பதிவுலக யுத்தத்தின் அடுத்த சீசன் களை கட்ட ஆரம்பித்தாகி விட்டது\nஉன்னைப் போல் ஒருவன் - வலையுலக விமர்சனங்களின் தொகுப்பு\nLabels: பதிவர் வட்டம், மொக்கை, விமரிசனம்\n கருத்து தளத்துல இருந்து சுட்டது\nதேடுபொறிகள், வாசகர்களைக் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டுவந்து உங்களுடைய பக்கங்களுக்குக் கொண்டுவர வேண்டுமானால்,\nகாமம், காதல், கடவுள், நாத்திகம், பெரியார்,நம்புகிறவன் முட்டாள், கவிதை, கவுஜை, எதிர் கவுஜ, கானா பாட்டு, ஈழம், பொழுதுபோக்கு நாத்திகம், நமீதா, நயன்தாரா, பிரபுதேவா, ரஜினிகாந்த்,குஷ்பூ, சீமான், போலி டோண்டு, பிரபலப் பதிவர், நடேசன் பூங்கா, பதிவர் வட்டம்,மொக்கை, மொட்டைமாடி, மொட்டை மாடிக் கூட்டம், கிழக்கு, இம்சை, பா.ராகவன், சாரு நிவேதிதா, ஜெய மோகன், லக்கிலூக்,செக்ஸ் சாமியார், புதுசு கண்ணா புதுசு, குச்சிக்காரி..........................\nமேலே குறிப்பிட்ட வார்த்தைகளில் எது ஒன்றை எடுத்துக் கொண்டு பதிவு எழுதினாலும், ஹிட்ஸ் குவிவது நிச்சயம்நீங்கள் எழுதியதற்காக இல்லை அப்படியெல்லாம் நினைத்துக் கொண்டு காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளாதீர்கள் பின்னூட்டத்தில் கும்முவதற்காகவே, இங்கே என்னை மாதிரி நிறையப்பேர் இருக்கிறோம் பின்னூட்டத்தில் கும்முவதற்காகவே, இங்கே என்னை மாதிரி நிறையப்பேர் இருக்கிறோம் ஒரு எல்லைக்கு மேல் படிப்பவர்கள் ரத்தக் கொதிப்பு அளவு எகிறுவதும் சர்வ நிச்சயம்\nஇந்த வார்த்தைகள் பட்டியலில் இன்னும் ஒன்றைக் கூட சேர்த்துக் கொள்ளலாம்\nநம்ம வால்ஸ் சிறுகதைப் பட்டறைக்குப் போன ஞாயிற்றுக்கிழமை சென்னைக்குப் போய்விட்டு வந்தார். யுத்தம் சரணம் கச்சாமி, சுகம் ப்ரம்மாஸ்மி இப்படி என்னவோ அந்த நேரத்தில் தோன்றுகிற வார்த்தைகளை வைத்துக் கொண்டே, பதிவுகள், புத்தகங்கள் எழுதிக் குவிக்கிற பா.ராகவன் கூட இவருடைய வம்புத்தனமான பின்னூட்டங்களைப் பார்த்துக் கொஞ்ச அதிகமாகவே மிரண்டு போனார் போல இருக்கிறது\nபால் வடியும் முகத்தோட படத்துல பச்சப்புள்ள மாதிரி இருக்கற இவரா வால்ஸ்\nநம்ப முடியலையே என்று நினைப்பவர்களுக்காக, மேலே ஆரம்பத்தில் கருத்து தளத்தில் இருந்து சுட்ட படம்.\nசிறுகதை எழுதுவது எப்படி என்பதை, அதைப் பத்திரிகைகளில் படித்துப்பார்க்கிற உதவி ஆசிரியரின் கண்ணோட்டத்தில் இருந்துபேசிவிட்டு வந்த அனுபவத்தைத் தன் பதிவில் எழுதும் போது, வம்புப்பின்னூட்டங்களில் மிரண்டு போய், இவரிடம் தான் எவ்வளவு விஷயம் இருக்கிறது அன்று ஆச்சரியப்பட்டுப்போய் [அல்லது அரண்டுபோய்] எழுதி இருக்கிறார�� என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்\nசரி, வால்ஸ் சிறுகதைப் பட்டறைக்குப் போய் வந்தார், ஏதோ ஒரு சிறுகதை அல்லது வெறும் கதையாவது எழுவார் என்று நினைத்தீர்கள் என்றால், நீங்கள் வெறும் பச்சைப்புள்ளை, ரத்தம் கொப்பளிக்கிற யுத்த பூமியாக இருக்கும் சூடான தமிழ் வலைப்பதிவுகள் பக்கம் வந்தறியாதவர் என்றும், அப்படியே அபீட்டாயிக்கறது தான் நல்லதுன்னும் அர்த்தம்\nஅதையும் மீறி வந்தவர்கள் என்றால், என்னை மாதிரி வால்பையன் ரசிகர் மன்றம், அல்லது வால்பையன் நற்பணி இயக்கத்து ஆளாகத் தான் இருக்க வேண்டும்\nநற்பணி மன்றத்துக்காரங்க எல்லாரும் கூடி, சீக்கிரமே ஒரு நற்பணி ஆரம்பிக்கப் போறோங்க\nஐம்பத்தைந்தே வரி, எட்டுப்பத்தியாகப் பிரித்து, நடுவில் சும்மா உள உளாக்காட்டிக்கு இரண்டு படம். தலைப்பு வைப்பதிலும் திறமையான தில்லாலங்கடி வேலையைக் காட்டி இருக்கிறார் சென்ற பதினாறாம் தேதி போட்ட பதிவு. எப்பவும் போல, பட்டாசுச் சரத்தைக் கொளுத்திப் போட்டுவிட்டு, ஓரத்தில நின்னு வேடிக்கை பார்க்கிற வால்பையன், ஒன்னு ரெண்டு பின்னூட்டங்களில் கொஞ்சம் வீராவேசமாகப் பதில் எழுதியிருக்கிறார்.\n இது தான் தலைப்பு. இது வரைக்கும் நானூற்றுச் சொச்சம் பின்னூட்டங்கள் ஏற்கெனெவே வால்பையனுடைய ஒரு பதிவில் டம்பி மேவீ ஏதோ பின்னூட்டமிடப்போக, ஈஸ்வரி ஆத்தா 'போடா லூசு' என்று அருள் வாக்குச் சொன்னதில், மனிதர் ரொம்பவுமே எச்சரிக்கையாக, \"என் கருத்தை சொல்லி மீண்டும் ஒரு முறை \"போடா லூசு\" என்று பட்டம் வாங்க நான் தயாராக இல்லை........\" என்று ஒதுங்கிக் கொண்டுவிட்டார்.\nஅவர் பதிவு போட்டார். பின்னூட்டக் கும்மிகள் குவிந்தன, சரி இங்கே என்ன சொல்ல வருகிறாய் என்று தானேகேட்கிறீர்கள்\nஇங்கே தான், எந்த ஒரு விஷயத்துக்கும் நேரெதிரான இரட்டைத் தன்மை இருக்கிறது என்று, இந்தப்பக்கங்களின் அடிநாதமாக இருக்கும் கருத்தை, மறுபடி உண்மையென நிரூபிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன்.\n\"கடளையே நம்பளையாமாம், வேதத்தை என்னாத்துக்கு நம்புறோம்\nஏன் எல்லா கடவுளுக்கு ரூல்ஸ் & ரெகுலேஷன் இருக்கு\nஅது இல்லாம இருந்தா அது கடவுள் இல்லையா\nஎன்ன கொடும சார் இது\nபின்னூட்டத்திலும் வந்து நம்ம வால்ஸ் கொளுத்திப்போட்ட சரவெடி இது\nகொஞ்சம் கூட அசராமல், அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் வார்த்தைகளை உருவி எடுத்து. பின்னூட்டச் சரவெடிகளாக வால்பையன்வெடிப்பதைப் பார்த்து நம்ம ஜெய் ஹிந்துபுரத்துக்காரர் பீர், தனியாகவே ஒரு பதிவு போட்டார் \"யானைக்கு மதம் பிடிக்கும், வாலுக்கு\" ரொம்பப் பொறுமையாக, இஸ்லாம் மார்கத்தை வால்பையனுக்கு எப்படியாவது புரியும்படி சொல்லியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு எழுதினமாதிரி இருந்தது. ஜெய்ஹிந்துபுரத்துக்காரருக்குச் சொன்னேன்:\n'வாலுக்கு'பிரத்யேகமான பதிவு என்றாலும், சில விஷயங்கள் பொதுவாகச் சொல்லவேண்டித்தான் இருக்கிறது\n ரொம்ப சரி, அதை விட மனிதனுக்கு 'மதம்' பிடித்துப்போய் விடும் நிலை இருக்கிறதே, அது அதைவிட மோசமானது\nஅதைக் கண்டிக்கிறோம் என்று உண்மையிலேயே சீர்திருத்தங்களில் ஆர்வம் இருந்த சில பேர் வந்தார்கள்அப்புறம் அது நிறையப் பேருக்குப் பொழுதுபோக்காகி விட்டது\nஇங்கே பலரும் பேசுகிற நாத்திகம், பொழுதுபோக்கும் நாத்திகம் தான்அவர்களுக்கு, விடைகளில், ஏன் எப்படி எதனால் என்று கேட்டுத் தெரிந்துக் கொள்ளும் பொறுமையும் இல்லை\nஅதனால், யானைக்கு மதம் பிடிக்கும் அப்புறம் வாலுக்கு என்ன பிடிக்கும் என்றால், 'லொள்ளு' தான் அப்புறம் வாலுக்கு என்ன பிடிக்கும் என்றால், 'லொள்ளு' தான் அதுதான் சரியான விடையாகவும் இருக்கும்:-)).\nஒரு படத்தில் வடிவேலு, உளறிக் கொட்டி விட்டு,\"அப்ப நானாத்தான் உளறி மாட்டிக்கிட்டனா\" என்று பரிதாபமாக முகத்தை வைத்துக் கொள்வது போல, பொழுதுபோக்கு நாத்திகம் பேசுகிறவர்களுக்கு, 'அவல்' எங்கிருந்து கிடைக்கிறதாம்\nமதங்களை உயர்த்திப் பிடிக்கிறேனென்று தாங்கிப்பிடிப்பதாகச் சொல்லிக் கொள்பவர்கள் வார்த்தையில் இருந்தே தான் கிடைக்கிறது\nஆமாம், எனக்கு ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்லும் இந்த வரிகள் தான் நினைவுக்கு வருகிறது\nஇந்தப்பதிவிலும் பின்னூட்டங்கள் ஒரு சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனாலு, விவாதம் முடிந்த பாடில்லை, யாரும் புதிதாக எதையும் தெரிந்துகொண்டதாகவும் இல்லை. உண்மையைச் சொல்லப்போனால், இப்படிப்பட்ட விவாதங்கள் ஒருபோதும் முடிவுக்கு வருவது இல்லை.\nசீசன் ஒண்ணு, சீசன் ரெண்டு, சீசன் மூணுன்னு வளந்துகிட்டேபோகும்\nஇது ஒருபக்கம் நடந்துட்டேயிருக்கும் அதே சமயம், இன்னொரு பக்கத்துல, மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்துல கொஞ்சம் சுவாரசியமான விவாதம், ஏற்கெனெவே ரெண்டு மூணு வாட்டி சொல்லியிருக்கேன், \"எது பக்தி\" இந்தக் கேள்விக்கு விடைதேடும் விதமாக, ஒரு இழையில் விவாதம் நடந்துட்டிருக்கு\nஅங்கே எல்லாமே சைவம் தான் ரத்தம் சிந்துற, குடிக்குற வேலையெல்லாம் கெடையாது\nரெகா என்கிற திரு கார்த்திகேசு, ஒரு மலேசியத் தமிழ் எழுத்தாளர், போனமாசம் கலைமகள் மாத இதழில் கூட இவரோட நேர்காணல் வந்திருக்கு, அப்புறம் மோகனத் தமிழ் பேசும் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ரெண்டுபேரும் இழையில் விவாதத்தை இப்படி நடத்துகிறார்கள்-வால்பையன் ரவுசு கட்டுற நாத்திகத்துலேயோ, நம்ம பீர், அவரோட நம்பிக்கையை உயர்த்திப் பிடிக்கிறதுலேயோ காண முடியாத ஒரு விஷயம், கிட்டத்தட்ட, இதுதான் விஷயம்னு பிடிபடற அளவுக்கு இங்கே நடக்குது\nநானும் ரவுசு (இதன் மூலம் செங்கிருதமா) பிடித்தவன்தான்\nபக்தி பற்றிப் பேசும் உங்கள் திறந்த மனப்பன்மை எனக்குப் பிடிக்கிறது. பக்தி என்பதை விரல் சுட்டிச் சொல்லிவிட முடியாது என்பது போல்தான் தொனிக்கிறீர்கள். அதுதான் யதார்த்தம் எனப்படுகிறது.\nஆனால் இப்படியே பேசிக்கொண்டே போய், ஒரு கட்டத்தில்,இப்ப்டியெல்லாம் பேசுவதில் பிரயோஜனமில்லை. \"பகவத்கீதையில் கண்ணன் ஏற்கனவே சொல்லியிருக்கிறான்\"\nஅல்லது \"ஆழ்வார்கள் அப்போதே சொல்லிவிட்டார்கள்\" என்று சிவப்பு நாடா கட்டி இந்தக் கோப்பை மூடிவிடுவீர்கள் என்றஅச்சம் எனக்கு இருக்கிறது.\nஏற்கனவே நமது ஆன்மீகப் பாரம்பரியத்துக்குள் எல்லாம் சொல்லப்பட்டுவிட்டது; வேறு இடத்தில் தேடுவானேன் என வாய் அடைக்கப் பட்டிருக்கிறேன்.\nஎனினும் இந்த விசாரணைப் பாட்டை, அதில் காணுகின்ற தத்துவ நுணுக்கங்கள், மேற்கோள்கள், மனம், மூளை (அந்தர், பஹிர்-உள்ளே, வெளியே) பற்றிய அலசல்கள் அனைத்தும் எனக்குப் பிடிக்கின்றன. நீங்கள் சொல்லும் விதம் மிக அழகு. ஆகவேதான் விடாமல் படிக்கிறேன்.\nநான் பயணி.பயணத்தின் இறுதி அடைவு பற்றி எனக்கு அவ்வளவாக அக்கறையில்லை (நம்பிக்கையும் இல்லை). ஆனால் உங்களோடு பயணம் செய்வது சுகானுபவம்,. அறிவைக் கிளறும் அனுபவமும் கூட.\nஎன்னுடைய இரண்டு தம்பிடி ரவுசு இதோடு முடிகிறது.\n\"வாருங்கள் திரு ரெ கா இந்த அச்சமே உங்களுக்குத் தேவையில்லை.ஏனெனில் நான் எழுதுவது ஓர் இலக்கிய உத்தி என்ற முறையில் இல்லை. அதுவுமின்றி என்றுமே வெறும் நம்பிக்கையின் கட்சியை எள்ளளவும் மதிக்காதவன் நான்.\nஇனியும் மதிக்க ��ேண்டிய அவசியம் இருப்பதாகவும் எனக்குப் படவில்லை. எனக்கு உள்ளூற மயக்கம் என்பது அரிஸ்டாட்டிலின் கருத்துலகத்தில். பக்தி என்பதும், கடவுள் என்பதும் மிக ஆழமான கருத்து,அனுபவ உலகம் என்பது விடாமல் தோன்றிக் கொண்டிருக்கும் ஐயம்.\nபக்தி என்பது எப்படிப் பெரும் அறிவுக்கான உழைப்பை உள்வாங்கத் தக்கதாய் இருக்கிறது எனப்படுகிறதோ அதைப்போலவேதான் அறிவின் பாற்பட்ட மூட நம்பிக்கைகளும் அறிவு போன்ற தோற்றம் கொண்டு சென்றவை வேஷம் கலைகின்றன.\nஎது எப்பொழுது நடக்கிறது என்பதுதான் நிச்சயம் இல்லாமல் இருக்கிறது.\nமற்றபடி எப்படி முடிப்பது, அல்லது எங்கு கொண்டுபோவது, அல்லது முடிவு என்று ஒன்று இயலுமா, அல்லது இப்படி விசாரத்திலேயே இருப்பதுதான் என்தலைவிதியா எதுவும் எனக்குப் புரிபடவில்லை. 'அறிதொறும் அறியாமை கண்டு, அற்று, ஆல் எதுவும் எனக்குப் புரிபடவில்லை. 'அறிதொறும் அறியாமை கண்டு, அற்று, ஆல்' என்ற அர்த்தம் மட்டும் நன்கு புரிகிறது.\nவர வர எழுத்தைக்கண்டே பயமாய் இருக்கிறது. மிகவும் தெரிந்துதான் ஒன்றை எழுதுகிறோம். ஜாக்கிரதையாக நன்கு கவனித்துத்தான் ஒரு கருத்தைக் கூறுகிறோம். ஆனால் எழுதி முடித்து அச்சாகி வந்து ஓர் உலா போனபின்பு அதே விஷயத்தில் புதிதாக ஒரு கதவு திறக்கிறது.\n இல்லை, பின் இந்தக் கதவு தெரியாமல் அதை எப்படி எழுதியது முழுமையாகும் பின் தெரிந்து எழுதாமல், தெரியாமலேயே எழுதித் தொலைத்தோமா\nஒரு நிலையில் நாம்தான் எழுதுகிறோமா அல்லது அவைதான் நம்மை வைத்து எழுதிக் கொள்கின்றனவா இந்தப் புதிர் நிலத்தில் கால் வைத்தபடிதான் நான்\nஎதையுமே சிந்திக்கவோ எழுதவோ வேண்டியிருக்கிறது.\nஇதைவிட சுத்த அறியாமை நிலை சுகமாக இருந்தது.\"\nஇருக்கிறது என்று சொல்பவரும், ஒரு எல்லைக்கு உட்படுத்தித் தான் சொல்ல வருகிறார்.\nஇல்லை என்று மறுப்பவரும் அந்த எல்லையை மறுப்பதில் மட்டுமே தனிக்கவனம் செலுத்துகிறார். ஆக, கடவுள் உண்டா, இல்லையா என்ற கேள்வி இங்கே ஒருவருக்கு ஒருவர் செய்துகொள்ளும் வரையறைகளை நிராகரிப்பது, மாற்றியமைப்பது என்ற அளவில் மட்டுமே நடந்து கொண்டிருப்பது தெளிவாகப் புலனாகிறது, இல்லையா\nவிஷயம் என்னதென்று விளங்கிக்கொள்ளாமலேயே விவாதம் மட்டும் நடத்திக் கொண்டிருக்கிறோம்\nஅண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது. பிண்டத்தில் உள்ளதே அண்டத்தில�� உள்ளது\nஇது சித்தர்கள் ஞான மரபு. இதே மாதிரி, இன்னொருத்தரும் கிட்டத்தட்ட இதே மாதிரி உருவகத்தில் சொன்னது நினைவு வருகிறதா\nசிறுதுளி மட்டுமே கடலாக ஆகிவிடும் என்றெண்ணாதே\nபெருங்கடலும் சிறுதுளியாய் ஆவதைப் பார்\nLabels: கண்ணதாசன், மெய்ப்பொருள் காண்பதறிவு, ரூமி, வால்பையன்\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு ஆரம்பம்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nபோதும் இங்கு மாந்தர் - வாழும் பொய்ம்மை வாழ்க்கையெ...\n உ போ ஒ இல்லை\nநான் இங்கே, நான் இங்கே, நான் இங்கே உன்னோடு\nவருகிற பாதையும், தொடர்கிற பயணமும்\nஅ முதல் அஃகு வரை\nமின்தமிழாக வரும் மோகனத் தமிழ்\n சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே, வந்ததேன் நண்பனே\nஅப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா\nஎங்களுக்கும் கவுஜ எழுதத் தெரியுமில்லே .....\nபொழுதுபோக்கு நாத்திகம் -ஒரு கேள்வியும் பதிலும்\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\n #53 ஒரு என்கவுன்டரும் பல எதிரொலிகளும்\nகார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா ஹைதராபாத் என்கவுன்டர் விஷயத்தில் மட்டும் கொஞ்சம் நிதானமான மனோநிலையில் கார்டூன் வரைந்திருக்கிறார் என்றே நினைக்கிற...\nமுப்பது நாட்களில் அதிகம் பார்த்தவை\nசட்டம், நீதிமன்றம் எல்லாம் என்கையில் என்று ரவுசு காட்டிவந்த சீனாதானா கூட பெயிலுக்குக் கெஞ்சுகிற காலமும் வருமா வந்தேவிட்டது என்று ஜாமீன் மன...\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nநேற்றைக்கு கர்நாடக கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா வரைந்திருந்த கார்டூனில் சொல்லியிருந்ததையே நண்பர் திருப்பூர் ஜோதிஜியும் தன்னுடைய கருத்தாகவும் ...\nஅரசியல் (308) அனுபவம் (207) அரசியல் இன்று (127) நையாண்டி (105) ஸ்ரீ அரவிந்த அன்னை (86) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) சண்டேன்னா மூணு (63) கனிமொழி (62) செய்திகள் (56) விமரிசனம் (52) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) பொருளாதாரம் (34) கூட்டணி தர்மம் (33) தலைமைப் பண்பு (33) கேடி பிரதர்ஸ் (32) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) உலகம் போற போக்கு (31) ஸ்ரீ அரவிந்தர் (30) ஆ.ராசா (27) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) 2G ஸ்பெக்ட்ரம் (22) இட்லி வடை பொங்கல் (22) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) பானா சீனா (22) மெய்ப்பொருள் காண்பதறிவு (22) வரலாறு (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) ரங்கராஜ் பாண்டே (20) எங்கே போகிறோம் (19) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) புள்ளிராசா வங்கி (19) நாட்டு நடப்பு (17) மேலாண்மை (17) தேர்தல் வினோதங்கள் (16) புத்தகங்கள் (16) கண்ணதாசன் (15) கருத்தும் கணிப்பும் (15) சால்வை அழகர் (15) தினமணி (15) நிர்வாகம் (15) தொடரும் விவாதங்கள் (14) மீள்பதிவு (14) எமெர்ஜென்சி (13) ஒரு புதன் கிழமை (13) கவிதை (13) பானாசீனா (13) Quo Vadis (12) அழகிரி (12) ஒளி பொருந்திய பாதை (12) காமெடி டைம் (12) செய்தி விமரிசனம் (12) நகைச்சுவை (12) அக்கப்போர் (11) ஊழலுக்கெதிரான இந்தியா (11) சீனப் பூச்சாண்டி (11) தேர்தல் 2011 (11) நேரு (11) விவாதங்கள் (11) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) Creature of habits (9) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) மோடி மீது பயம் (9) வால்பையன் (9) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) ஊடகங்கள் (8) தேர்தல் களம் (8) பாரதி (8) மருந்தா எமனா (8) A Wednesday (7) Defeat Congress (7) M P ��ண்டிட் (7) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) திரட்டிகள் (7) திராவிட மாயை (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) சாவித்ரி (6) தரிசன நாள் (6) தொடரும் பதிவு (6) பாதிரி சில்மிஷங்கள் (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மோகனத் தமிழ் (6) வாய்க் கொழுப்பு (6) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) கலங்கும் வாரிசுகள் (5) கழகமா கலக்கமா (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சின்ன நாயனா (5) சுத்தானந்த பாரதியார் (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) தரிசன நாள் செய்தி (5) படித்ததில் பிடித்தது (5) பரிணாமம் (5) புத்தகக் கண்காட்சி (5) மாற்று அரசியல் (5) மாற்றுச் சிந்தனை (5) ரூமி (5) வரலாறும் படிப்பினையும் (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) வைகோ (5) வைணவம் (5) ஸ்ரீ ரமணர் (5) February 21 (4) White Roses (4) next future (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) குற்றமும் தண்டனையும் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சோதனையும் சாதனையும் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மம்தா பானெர்ஜி (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) ஒரு பிரார்த்தனை (3) கருத்து சுதந்திரம் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) சரத் பவார் (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) சுவாமி விவேகானந்தர் (3) ஜனநாயகம் (3) ஜெயகாந்தன் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) மோடி மீது வெறுப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) விசிக (3) வேலைநிறுத்தம் (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (3) 1984 (2) American Tianxia (2) Peter Heehs (2) Red Saree (2) WRV (2) accidental PM (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) காரடையான் நோன்பு (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சமூகநீதி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனமும் செய்தியும் (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) H ராஜா (1) The R Document (1) define:brand (1) on the rule of the road (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நா.பார்த்தசாரதி (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) ப்ராண்ட் இமேஜ் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாசிப்பு அனுபவம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://finalvoyage2311.com/author/sabathambi/", "date_download": "2019-12-08T03:00:43Z", "digest": "sha1:WIYNFT756UZOH5IDVOFPDOVRPKHY2ZTC", "length": 18715, "nlines": 206, "source_domain": "finalvoyage2311.com", "title": "Saba-Thambi – Final Voyage", "raw_content": "\nObituary Notices (மரண அறிவித்தல்கள்)\nதோற்றம்: 20.08.1932 – மீளாத்துயில்: 28.03.2019\n“நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன் தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர். உமது கோலும், உமது தடியும் என்னைத் தேற்றும்”\n– தாவீதின் சங்கீதம்: 23 : 4 –\nயாழ், ஊரெழுவை பிறப்பிடமாகவும், சிட்னி அவுஸ்த்ரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட அரியமலர் அழகராஜா அவர்கள் மார்ச் 28ம் திகதி சிட்னியில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.\nஇவர் செல்வநாயகம் அழகராஜா (இளைப்பாறிய பிரதம லிகிதர், யாழ் மத்திய கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும், ராஜ்மலா (மாலா), வில்லியம் ராஜ்மோகன் (மோகன்), ரொபெர்ட் ராஜீவன் (ஜீவன்)ஆகியோரின் அருமைத் தாயாரும், அன்ரன் நைட், ஜுலியட் சுபோதினி ஆகியோரின் அன்பு மாமியும், கிரிஷாந்தன், தனுஷன், ஹெய்டன், ஹேமிஷ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும், ராசமலர் செல்லத்துரை, அற்புதமலர் நல்லையா (இலங்கை) காலம்சென்ற அரியரத்தினம், சபாரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், தேவரஞ்சிதம் தவராஜா, காலம்சென்ற செல்வரஞ்சிதம் நவரத்தினராஜா அவர்களின் அன்பு மைத்துனியுமாவார்.\nஉற்றார் உறவினர் நண்பர்கள் இத்தகவலைத் தயவுடன் ஏற்றுக்கொள்ளவும்.\nவரும் சனிக்கிழமை 30 மார்ச் 2019 பிற்பகல் 5மணி தொடங்கி 8 மணிவரை Liberty funeral Parlour, Granville 2142\nமாலா (மகள்) +61410430196 (அவுஸ்திரேலியா)\nஅன்ரன் நைட் (மருமகன்) +61400570588 (அவுஸ்திரேலியா)\nவில்லியம் (மகன்) +61432441550 (அவுஸ்திரேலியா)\nஅனுதாபச் செய்தி பதிவுகள்உங்கள் அனுதாபச் செய்திகளையும் ஆழ்ந்த இரங்கல்களையும் பின்னோட்டத்தில் (COMMENTS) பதிவிட லாம். பதிவுகள் கண்காணிக்கப்பட்ட பின்னரே பதியப்படும். எக்காரணம் கொண்டும் உங்கள் மின்அஞ்சல்கள் பிரசுரிக்கப்படமாட்டாது. நன்றி\nபிறப்பு : 27 ஏப்பிரில் 1951 கர்த்தரின் மடியில்: 23 மார்ச் 2019\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட வீரவாகு யோவேல் இராஜசிங்கம் அவர்கள் 23-03-2019 அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான S.P வீரவாகு மேபல் நேசரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், இராஜவினோதினி அவர்களின் அன்புக் கணவரும், யூலியான், ஜெனீபர் ஆகியோரின் அன்புத் தந்தையும், கவிதா அவர்களின் அன்பு மாமனாரும், அருட்திரு. V.N தர்மகுலசிங்கம் (இலங்கை), காலஞ்சென்றவர்களான கனகசிங்கம், பாலசிங்கம், ஜெயராணி, அதிசயராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான இராஜசிங்கம், இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், அன்ரன் (கனடா), தாரணி(டென்மார்க்), சுகந்தினி(அவுஸ்திரேலியா), மொகாந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், மாயா அவர்களின் அன்பு பாட்டனுமாவார்.\nஅன்னாரின் நல்லடக்க ஆராதனை 29 மார்ச் முற்பகல் 11 மணிக்கு Kaarst, Germany இல் நடைபெறும்.\nஉற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இவ் அறிவித்தலை ஏற்றுக்கொள்ளவும்.\nஉங்கள் அனுதாபச் செய்திகளையும் ஆழ்ந்த இரங்கல்களையும் பின்னோட்டத்தில் (COMMENTS) பதிவிட லாம்.\nபதிவுகள் கண்காணிக்கப்பட்ட பின்னரே பதியப்படும். எக்காரணம் கொண்டும் உங்கள் மின்அஞ்சல்கள் பிரசுரிக்கப்படமாட்டாது. நன்றி\nMrs. Pushparani Manohara Thirunavukkarasu திருமதி புஷ்பராணி மனோகரா திருநாவுக்கரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/%E0%AE%88%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-08T02:56:31Z", "digest": "sha1:L3ZQMCHXWF6OJ7ZODM7BGG2BJGZGK4JE", "length": 13279, "nlines": 148, "source_domain": "nadappu.com", "title": "ஈசலென வீழ்ந்ததேன்? Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஅமமுக-விற்கு தேர்தல் ஆணையம் அங்கிகாரம் அளித்தது..\nகாரைக்கால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் த���டர் மழை..\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு’..\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nசூடான் தொழிற்சாலை தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு..\nதிகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் ஜாமினில் விடுதலை..\nஇந்தியை கற்றால் வடமாநிலங்களில் வேலை கிடைக்கும் : அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர் : உலக வங்கி தகவல்..\nதனிக்கொடி, தனிச்சின்னத்துடன் நித்யானந்தாவின் ‘கைலாசா’ நாடு..\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு..\n, செம்பரிதி, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், தமிழகச் செய்தி, தமிழகம், தமிழ், தமிழ்ச்செய்தி, நடப்பு, நடப்பு.காம்\nஈசலென வீழ்ந்ததேன் – 4 : செம்பரிதி (சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்த குறுந்தொடர்)\nஈசலென வீழ்ந்ததேன் – 3 : செம்பரிதி (சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்த குறுந்தொடர்)\nEsalena veezhnthathen-3 _______________________________________________________________________________________________________ தேசிய அளவிலான கட்சிகளில், இடதுசாரிக் கட்சிகள்தான் தொழிற்சங்க ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் வலிமையான உள்கட்டமைப்பைக்...\n -1 : செம்பரிதி (தேர்தல் முடிவு குறித்த அரசியல் பகுப்பாய்வு – குறுந்தொடர்)\n – 1 _________________________________________________________________________________________________________ 1984ம் ஆண்டுக்குப் பிறகு, அந்த வரலாறு திரும்பி உள்ளது. ஆட்சியில் இருந்த கட்சியே அடுத்த 5 ஆண்டுகளுக்கும் நீடிக்கின்ற வகையில்...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா..\nதரம���்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/Or2PHxvvdV திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா. https://t.co/UYkjKv2woQ\nhttps://t.co/LLvFFWmY7F திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா. https://t.co/qbYCxCxE0C\nஅண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. https://t.co/51b3yC6aiK\nமராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2013/12/26/", "date_download": "2019-12-08T02:22:23Z", "digest": "sha1:HUP33IEGCANOBS2GL23E2534MSLF3EQB", "length": 36602, "nlines": 400, "source_domain": "ta.rayhaber.com", "title": "26 / 12 / 2013 | RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[07 / 12 / 2019] Demirtaş கட்டுமானம் தேசிய ரயில் பற்றிய தகவல்களைப் பெறுகிறது\tXXX சாகர்யா\n[07 / 12 / 2019] KARDEMİR வடிகட்டி வெளியிடப்பட்டது\tX கார்த்திகை\n[07 / 12 / 2019] கருங்கடல் ரயில் திட்டம் தயாரிக்கப்பட்டது\tX இராணுவம்\n[07 / 12 / 2019] டிராப்ஸனில் தயாரிக்கப்பட்ட எல ou லி மீன்பிடி படகு தொடங்கப்பட்டது\tட்ராப்சன் XX\n[07 / 12 / 2019] அதிவேக ரயில் பாதையில் Düzce சேர்க்கப்பட வேண்டும்\tதுருக்கி துருக்கி\nநாள்: 26 டிசம்பர் 2013\nகேசெரி ரயில் அமைப்பில் எச்சரிக்கையை நிறுத்துங்கள்\nTCDD அபிவிருத்தி மற்றும் TCDD பணியாளர்கள் ஒற்றுமை மற்றும் உதவி அறக்கட்டளை அறிக்கை\nரயில்வே பேரழிவின் விளைவாக தனது குடும்பத்தை இழந்த முஹம்மிற்கு Pumukova ஆயிரம் ஆயிரம் பவுண்டுகள் இழப்பீடு\nபாமுகோவா ரயில் பேரழிவின் விளைவாக தனது குடும்பத்தை இழந்த முஹம்மதுக்கு 222 ஆயிரம் பவுண்டுகள் இழப்பீடு: சாகர்யா பமுகோவாவில் 41 நபர் இறந்ததன் விளைவாக விரைவான ரயில் பேரழிவில் 9 ஆண்டுதோறும் ஆளப்பட்டது. அவரது தாயார், தந்தை ஒரு பயங்கரமான விபத்தில் [மேலும் ...]\nலுஃபி எல்வன் புதிய போக்குவரத்து அமைச்சர்\nRayHaber 26.12.2013 டெண்டர் புல்லட்டின்\nகராமன்: அங்காரா-இஸ்தான்புல் ஒய்.எச்.டி வரி முடிவுக்கு வருகிறது\ndese Rauscher Stoeckl மற்றும் சப் நிறுவனங்கள் துருக்கி பிரதிநிதியான இருந்தது\nஹக்கரி இடைநிலை பள்ளி ஆல்பைன் பனிச்சறுக்கு போட்டி\nஹக்கரி இன்டர்-ஸ்கூல் ஆல்பைன் பனிச்சறுக்கு போட்டி: ஹக்கரியில் நடைபெற்றது 'இன்டர்-ஸ்கூல் ஆல்பைன் ஸ்கீயிங் போட்டி' வண்ணமயமான படங்களின் காட்சி. நகர மையத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் 2800 உயரத்தில் உள்ள மெர்கா பெட் ஸ்கை [மேலும் ...]\nIlgaz இல் விண்ணப்பித்த பனிச்சறுக்கப் படிப்புகள்\nஇல்காஸில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஸ்கை பாடநெறிகளைப் பயன்படுத்தின: காசி பல்கலைக்கழகத்திற்குப் பிறகு, அஃபியோன் கோகாடெப் பல்கலைக்கழக உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பள்ளி மாணவர்கள் இல்காஸ் மவுண்டன் டோரக் ஸ்கை மையத்தில் ஸ்கை பாடங்களைப் பயிற்சி செய்யத் தொடங்கினர். காசி பல்கலைக்கழகத்தில் இருந்து [மேலும் ...]\nடி.சி.டி.டி. சுலியமன் கர்மனின் பொது இயக்குநர்\nவிசாரணை TCDDye ஐ அடைந்தது\nவிசாரணை டி.சி.டி.டிக்கு நீட்டிக்கப்பட்டது: கும்ஹூரியட் செய்தித்தாளின் அதிவேக ரயில் திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் கும்ஹூரியட் செய்தித்தாள் தயாரித்த சில டெண்டர்கள் குறித்து டி.சி.டி.டி விசாரணையைத் தொடங்குவதாக அங்காரா தலைமை பொது வழக்கறிஞர் அலுவலகம் அறிவித்தது. [மேலும் ...]\nBTSO க்ளஸ்டரிங் படிப்புகள் ரயில் சிஸ்டம்ஸ் கிளஸ்டருடன் தொடர்கின்றன\nரெயில் சிஸ்டம்ஸ் க்ளஸ்டரிங்கில் பி.டி.எஸ்.ஓ க்ளஸ்டரிங் நடவடிக்கைகள் தொடர்கின்றன: ரெயில் சிஸ்டம்ஸ் க்ளஸ்டரிங் உடனான சர்வதேச போட்டியில் பங்கேற்க பர்சா சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி துவக்கிய கிளஸ்டரிங் நடவடிக்கைகளைத் தொடர்கிறது. [மேலும் ...]\nபோஸோக் லாஜிஸ்டிக்ஸ் திட்டத்திற்கான ஆலோசகரை நிறுத்த முடிவு\nகிராமத் திட்டத்திற்கான ஆலோசகரை இடைநீக்கம் செய்ய போசாயிக் லாஜிஸ்டிக்ஸ் முடிவு செய்துள்ளது: மாநில கவுன்சில் 6. திணைக்களம், பிலெசிக் போசுயுக் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஆண்டு முதலீட்டுத் திட்டம் மற்றும் குண்டெஸ்பே இடத்தில் தளவாட மையத்தின் கட்டுமானம் கட்டுமான முடிவு நிறுத்தப்பட்டுள்ளது [மேலும் ...]\nTÜVASAŞ மின்சார ரயில் திட்டம் திட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டது\nTÜVASAŞ எலக்ட்ரிக் ரயில் அமை திட்ட திட்ட கட்டுமான டெண்டர் ரத்து செய்யப்பட்டது: துருக்கி வேகன் தொழில் கோ (TÜVASAŞ) ,, EMU (மின்சார ரயில் தொகுப்பு) திட்ட சேவை ilan டெண்டர் அறிவிப்பு [மேலும் ...]\nமெசிட்யிக்கோய் - மஹ்முத்துபே மெட்ரோ திட்ட ஒப்பந்தம் வென்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது\nஇஸ்தான்புல் பிபி மெசிடியேகே - மஹ்முத்பே மெட்ரோ திட்ட ஒப்பந்தம் ஈமே இன்ஜினியரிங் நிறுவனத்துடன் கையெழுத்தானது, இது இஸ்தான்புல் பெருநகர நகராட்சியால் உணரப்பட வேண்டிய டெண்டரை வென்றது, “ [மேலும் ...]\nIrmak Zonguldak ரயில்வே மின்வழி டெண்டர் முன் தேர்வு பயன்பாடுகள்\nடி.சி.டி.டி இர்மக் - சோங்குல்டக் ரயில்வே மின்மயமாக்கல் திட்டம் கணக்கெடுப்பு, திட்டம் மற்றும் பொறியியல் டெண்டரின் முன் தேர்வு விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டன “இர்மக் - சோங்குல்டக் ரயில்வே, இது மாநில ரயில்வே பொது இயக்குநரகம் (டிசிடிடி) மூலம் உணரப்படும். [மேலும் ...]\nஇஸ்தான்புல் பாஸ்ஃபோரஸ் நெடுஞ்சாலை ட்யூப் கிராசிங் திட்டத்திற்கான ஆரம்ப தேர்வு பயன்பாடுகள்\nAYGM இஸ்தான்புல் போஸ்பரஸ் நெடுஞ்சாலை குழாய் கடக்கும் திட்டம் ஆலோசனை சேவை டெண்டர் முன் தேர்வு விண்ணப்பங்கள் உள்கட்டமைப்பு முதலீடுகளின் பொது இயக்குநரகம் (இஸ்தான்புல் போஸ்பரஸ் நெடுஞ்சாலை குழாய் கடக்கும் திட்டம், கட்டுமானம், செயல்பாடு மற்றும் பரிமாற��றம் [மேலும் ...]\nதுருக்கி - ஜோர்ஜியா ரயில்வே திட்ட JCC Comsa - திறப்பு - Sezai கூட்டு நிறுவனத்தின் டெண்டர் முடிவுகளை தனது வேண்டுகோளை மறுத்து\nAYGM துருக்கி - ஜோர்ஜியா ரயில்வே திட்ட JCC Comsa - திறப்பு - ஜோர்ஜியா (கர்ச்-டிபிலிசி) ரயில்வே - Sezai பொது இயக்குநரகம், \"துருக்கி நடத்திய வேண்டும் கொள்முதல் கூட்டு உள்கட்டமைப்பு முதலீடுகள் தீர்ப்பிற்கு அவரின் மேல்முறையீட்டின் மறுத்து [மேலும் ...]\nதொலைநோக்கு மற்றும் சமிக்ஞை வேலைகளுக்கு TCDD ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற Afyonkarahisar Karakuyu Line Section Project அங்கீகாரம்\nசிக்னலிங் மற்றும் தொலைத்தொடர்பு வசதிக்கான டெண்டர் தயாரிப்பு பணிகளைத் தொடங்க டி.சி.டி.டி அதிகாரசபையிலிருந்து டி.சி.டி.டி அஃப்யோன்கராஹைசர் கரகுயு லைன் பிரிவு திட்ட அங்கீகாரம் எதிர்பார்க்கப்படுகிறது. டெர் கார் அஃப்யோங்கராஹைசர் கரகுயு [மேலும் ...]\nவளிமண்டல அழுத்தம், சுமை தாங்கும் திறன் ஆகியவற்றை உறுதி செய்ய பாலங்கள் மற்றும் குடைவுகளின் ஆய்வு மற்றும் பொறியியல் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ்\nகெய்சேரியில் உள்ள பாலங்கள் மற்றும் கல்வெட்டுகளை ஆய்வு செய்தல் - Çaltı வரி பிரிவு மற்றும் ஆக்சில் பிரஷர் இன்ஜினியரிங் மற்றும் ஆலோசனை சேவைகளின் அடிப்படையில் சுமை தாங்கும் திறன்களை தீர்மானித்தல் பொது ரயில்வே இயக்குநரகம் (டி.சி.சி.டி.டி) பொது [மேலும் ...]\nDemirtaş கட்டுமானம் தேசிய ரயில் பற்றிய தகவல்களைப் பெறுகிறது\nகருங்கடல் ரயில் திட்டம் தயாரிக்கப்பட்டது\nடிராப்ஸனில் தயாரிக்கப்பட்ட எல ou லி மீன்பிடி படகு தொடங்கப்பட்டது\nஅதிவேக ரயில் பாதையில் Düzce சேர்க்கப்பட வேண்டும்\nபாலண்டோகன் ஸ்கை மையத்தில் சீசன் திறக்கப்பட்டது\nசாகர்யா நாஸ்டால்ஜிக் டிராம் திட்டம் அகோரா வரை நீண்டுள்ளது\nபாஸ்பரஸ் எக்ஸ்பிரஸ் ரயில் அட்டவணைகள் மறுதொடக்கம்\nஉலுடா கேபிள் கார் வேலை நேரம் மாற்றப்பட்டது\nகோகேலியில் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கான இயக்கி-ஊனமுற்ற தொடர்பு பயிற்சி\nஇன்று வரலாற்றில்: 7 டிசம்பர் 1884 ஹிஜாஸ் கவர்னர் மற்றும் தளபதி\nDHMİ 2019 ஆண்டு நவம்பர் விமானம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து அறிவிக்கப்பட்டது\nதுருக்கி விமானப் போக்குவரத்துக் மையம் போகிறார்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் கார்டு ஸ்மார்ட் இஸ்தான்புல���லின் மையத்தில் இருக்கும்\nடெண்டர் மற்றும் நிகழ்வு காலண்டர்\n«\tவரம்பு 2019 »\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பகுதி இல்லாத பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: 2020 ஆண்டு பணியாளர்கள் போக்குவரத்து சேவைகள் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஒற்றை மாடி கட்டிடம் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: கூரை வகை சூரிய மின் நிலையத்தின் சாத்தியக்கூறு (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: சமிக்ஞை திட்டங்களின் எல்லைக்குள் கட்டப்பட வேண்டிய தொழில்நுட்ப கட்டிடங்களின் மின் பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு பகுதி சி.சி.டி.வி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுடன் கார் வாடகை சேவைகளை கொள்முதல் செய்தல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் கார் வாடகை சேவைகளை வாங்குதல்\nடெண்டர் அறிவிப்பு: அந்தல்யா டிராம் வாகன கொள்முதல் டெண்டர்\n... அனைத்து ஏலங்களையும் காண்க\nசியர்ட் விமான நிலைய முனைய கட்டிடம் புதுப்பித்தல்\nதலேஸ் ஆஸ்திரேலியா சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை விரிவாக்க டெண்டரை வென்றார்\nXnUMX நிறுவனம் İzmir Karabağlar Metro இன் பொறியியல் டெண்டருக்கு போட்டியிட்டது\nடெசர் கராகல் கங்கல் லைன் பிரிவு தொடர்பு மின் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் டெண்டர் முடிவு\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஉதவி ஆய்வாளரை வாங்க சுகாதார அமைச்சகம்\nகஸ்தமோனு பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nரெசெப் தயிப் எர்டோகன் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nசெல்குக் பல்கலைக்கழகம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஊட்டி மைன் ஒர்க்ஸ் பொது இயக்குநரகம் ஊனமுற்ற தொழிலாளர்களை நியமிக்கும்\nசோங்குல்டக் பெலண்ட் எசெவிட் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா ஒப்பந்த ஊழியர்கள்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கு��்\nஈஜ் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபர்சா உலுடா பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஹெய்தர்பானா ரயில் நிலைய உள்துறை முதல் முறையாக பார்க்கப்பட்டது\nபுதிய தலைமுறை வணிக வகுப்பிற்கான துருக்கிய ஏர்லைன்ஸ் ட்ரீம்லைனர்\nஅங்காரா மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு வரிசை\nமேயர் சீசர் மெர்சின் மெட்ரோவுக்கு தேதி தருகிறார்\nதுருக்கி உள்நாட்டு ஏவுகணை 'மெர்லின்', முதல் வழிகாட்டப்பட்ட டெஸ்ட் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு\nTCDD 3. பிராந்திய பாரம்பரிய இலையுதிர் கம்பள போட்டி முடிவடைகிறது\nடி.சி.டி.டியிலிருந்து வாழ்க்கையை எளிதாக்கும் சேவைகள்\nஐ.இ.டி.டி மேலாளர்கள் தனியார் பொது பஸ் டிரைவர்களின் சிக்கலைக் கேட்டனர்\nஅங்காரா மெட்ரோ துப்புரவு பணியாளர்கள் முதல் முறை கருத்தரங்கு\nEGO பொது மேலாளர் அல்காஸ் தனியார் பொது போக்குவரத்து கூட்டுறவு அதிகாரிகளை சந்தித்தார்\nஃபெஸ்பா யூரேசியாவில் 250 ஆயிரம் டி.எல் ஸ்வரோவ்ஸ்கி ஸ்டோன் பூசப்பட்ட கார்\nபுதிய ரெனால்ட் கேப்டூர் யூரோ என்சிஏபியிலிருந்து ஐந்து நட்சத்திரங்களைப் பெறுகிறது\nஅல்ட்ராமார்க்கெட்டுகளுடன் சில்லறை நாட்களில் OPET உள்ளது\nOtokoç 6 பிரிவில் 6 விருதைப் பெறுகிறது\nரெனால்ட் டிசம்பரில் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nபுதிய அதிவேக ரயில் தொகுப்பு அங்காராவில் வந்து சேர்கிறது\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nதுருக்கிய நிறுவனம் பல்கேரியாவின் மிக முக்கியமான ரயில்வே டெண்டரை வென்றது\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான ���ூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-12-08T04:00:18Z", "digest": "sha1:VXJPOXVU6WJYH4FSGLSVELTYPFHLWGM6", "length": 9420, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பேங்காக்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபேங்காக் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசிங்கப்பூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅபுதாபி (நகரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாரிஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலண்டன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும் இருக்கவேண்டிய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொல்கத்தா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெங்களூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமும்பை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசிய நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொராண்டோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோக்கியோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாய்லாந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசியோல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியூயார்க்கு நகரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறீ ஜெயவர்தனபுர கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுது தில்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமைதிப் பெருங்கடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாஸ்கோ ‎ (← இணைப்புக்���ள் | தொகு)\nதில்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிம்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெய்ஜிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாங்காய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணிலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாபூல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிகாகோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகெய்ரோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெகுரான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுதாது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுவெனஸ் ஐரிஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலாஸ் ஏஞ்சலஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 17 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாலே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபன்னாட்டுத் தலைநகரங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாட்மாண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇசுதான்புல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆங்காங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇஸ்லாமாபாத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹனோய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலாகூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகியோத்தோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜோகானஸ்பேர்க் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/xingping", "date_download": "2019-12-08T02:36:53Z", "digest": "sha1:7QNH7F3PRCSSJ6C4NN2LYVAHI6TC3SOR", "length": 11932, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "xingping: Latest News, Photos, Videos on xingping | tamil.asianetnews.com", "raw_content": "\nசீன அதிபரின் தமிழகப் பயணம்... அச்சத்தில் வியாபாரிகள்... மோடிக்கு விக்கிரமராஜா கோரிக்கை\nசீன அதிபர் தமிழகம் வந்து சென்ற பிறகு சிறு வியாபரிகள் மத்தியில் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்த வருகையின் மூலம் சீனப் பொருட்களின் ஆதிக்கம் அதிகரிக்குமோ என்ற கேள்வியும் சந்தேகமும் எழுந்திருக்கிறது.\nமோடி அணிந்த வேட்டிக்கு வரவேற்பு... மோடி போட்ட குப்பைகளுக்கு எதிர்ப்பு... இது இ.கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்\nமத்திய அரசு போட்ட குப்பைகளுக்கு உடந்தையாக மாநிலத்தில் அதிமுக ஆட்சி உள்ளது. இந்த ஆட்சி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சியாகும். தமிழகத்தின் உரிமைகள், நலன்கள் என அனைத்தையுமே இந்த அரசு பறிகொடுத்துவிட்டது. ��துபோன்ற காரணங்களால் நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தோ்தலில் அதிமுக தோல்வியடையும்.\nபேரழகு... பிரமாண்டம்... அற்புதம்... ஈடு இணையில்லா அடையாளம்... மாமல்லபுர சிற்பங்களை சிலாகித்து தமிழில் ட்விட் போட்டு அசத்திய மோடி\nவங்கக் கடலோரத்தில் அமைந்துள்ளது பிரமாண்டமான அலைவாய்க் கோவில். நமது அதி அற்புத அடையாளச் சின்னங்களுள் ஒன்றாக விளங்கும் இந்த அலைவாய்க் கோவில், இந்தியக் கலாச்சாரத்தின் பிரம்மாண்டத்தை ஈடு இணையற்ற முறையில் வெளிப்படுத்துகிறது.\nமோடி - ஜிங்பிங்கின் மாமல்லபுரம் சந்திப்பு... நடிகர் பிரகாஷ்ராஜ் செம கிண்டல்\nபிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங்கின் மாமல்லபுர சந்திப்பை பல தரப்பினரும் வரவேற்றுவருகிறார்கள். மேலும் மோடி தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் வந்தது பலரும் பாராட்டிவருகிறார்கள். சமூக ஊடகங்களிலும் இந்தச் சந்திப்பும் மோடியுன் வேட்டி உடையும் முக்கியத்துவம் பெற்றது.\nமோடி - ஜின்பிங் சந்திப்பின்போது புகுந்த நாய்... அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்\nசீன அதிபருக்கு விமான நிலையத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கிண்டியில் நட்சத்திர ஓட்டலில் தங்கிய ஜி ஜின்பிங், பிறகு மாலை 4 மணியளவில் ஓட்டலிலிருந்து மாமல்லபுரத்துக்குப் புறப்பட்டார். 5 மணி அளவில் மாமல்லபுரம் வந்தடைந்த ஜி ஜின்பிங்கை, பிரதமர் மோடி அர்ஜூனன் தபசு பகுதியில் வரவேற்றார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..\n6 மாதங்களாக மகாலட்சுமியிடம் நான் கேட்கும் ஒரே விஷயம் தான்.. இதைக்கூட நிறைவேற்றாத மனைவி..\nதனித்தீவில் இருந்து விரட்டப்பட்ட நித்யானந்தா.. ரஞ்சிதாவுடன் எங்கிருக்கிறார் தெரியுமா..\nகோயம்புத்தூர் மாப்பிளையான விஜயகாந்த் மகன்.. சிம்பிளாக நடந்த விஜய பிரபாகரன் ��ிச்சயதார்த்தம் வீடியோ..\nபறிமுதல் செய்யப்பட்ட வாகனத்திலேயே பேட்டரி,டீசல் திருடிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி வீடியோ..\nபீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..\n6 மாதங்களாக மகாலட்சுமியிடம் நான் கேட்கும் ஒரே விஷயம் தான்.. இதைக்கூட நிறைவேற்றாத மனைவி..\nதனித்தீவில் இருந்து விரட்டப்பட்ட நித்யானந்தா.. ரஞ்சிதாவுடன் எங்கிருக்கிறார் தெரியுமா..\nபிரபல தயாரிப்பாளரின் வரலாறை படமாக்க போட்டி போடும் மணிரத்னம், முருகதாஸ் நெருக்கமான தயாரிப்பாளர் என்பதற்காக இப்படியா...\nட்விட்டரில் மாஸ் எண்ட்ரீ கொடுத்த பிக்பாஸ் கவின் தெறிக்கவிடும் ரசிகர்கள் இதுதான் இப்போ டிரெண்டிங் பாஸ்\nதமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்திக்கு தடை... கொல்லைப்புறமாக நுழைந்த இந்தியைத் தடுத்த மு.க. ஸ்டாலின் என திமுக பூரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/199716-%E0%AE%92%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BFdi/", "date_download": "2019-12-08T03:13:34Z", "digest": "sha1:PKXWUGLOJHCLKQOSJMFLPVRLIUTR33PE", "length": 8331, "nlines": 175, "source_domain": "yarl.com", "title": "ஒய் திஸ் கல்லி..வல்லிdi..? - நகைச்சு வை - கருத்துக்களம்", "raw_content": "\nBy ராசவன்னியன், September 3, 2017 in நகைச்சு வை\nஒய் திஸ் கல்லி வல்லிdi..\nபல வருடங்களாக குப்பை கொட்டுவதால் சில அரபி வார்த்தைகள் புரிந்தாலும், பட்டான்களின் கலாச்சாரத்தில் இந்த தமிழ் உல்டா பாடலுடன் அவர்களின் ஆட்டம் சிரிப்பை வரவழைக்கிறது..\nபேராயர் மெல்கம் ரஞ்சித் நான்கு மணி நேரம் ஆணைக் குழு முன் சாட்சியம்\nமகளிரின் பாதுகாவலன் காவலன் செயலி...\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nமுகத்திரைகளை கிழித்த அதிரடி பேட்டி | அய்யநாதன்\nஎனது பெயரை கற்பகதரு மாற்றி விடுவீர்களா\nபேராயர் மெல்கம் ரஞ்சித் நான்கு மணி நேரம் ஆணைக் குழு முன் சாட்சியம்\nயாராவது கிறிஸ்தவர்களிடம் தான் கேட்கவேண்டும். இவர் எதை பற்றி இந்த ஏழு மணித்தியாலம் பேசி இருக்கிறார் இந்த தமிழ் கிறிஸ்தவர்களுக்கும் சிங்கள கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான பிரச்சினை பற்றியா இந்த தமிழ் கிறிஸ்தவர்களுக்கும் சிங்கள கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான பிரச்சினை பற்றியா மாறி மாறி குண்டு வைத்திருப்பார்களோ மாறி மாறி குண்டு வைத்திருப்பார்களோ சும்மா இருந்த சோனிகளை மாட்டி விட்டுவிட்டார்களோ சும்மா இருந்த சோனிகளை மாட்டி விட்டுவிட்டார்களோ எல்லாம் அல்லாவுக்கு தான் தெரியும்.\nமகளிரின் பாதுகாவலன் காவலன் செயலி...\n“காவலன்” செயலியை உபயோகிப்பது எப்படி.. பொதுமக்களின், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக காவல்துறையால் அறிமுகம் செய்யப்பட்ட காவலன் செயலியை ஆண்டிராய்டு மற்றும் ஐபோனில் எளிமையாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆண்டிராய்டு பிளே ஸ்டோரிலும், ஐபோன் “ஆப் ஸ்டோரிலும்” காவலன் செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.... மொபைல் எண், பிறந்த தேதி, முகவரியையும் ஏதேனும் 3 முக்கியமான மொபைல் எண்களையும் பதிவு செய்துகொள்ள வேண்டும். ஆபத்தை எதிர்கொள்ள நேரிட்டால், செயலியில் SOS என்று பொறிக்கப்பட்டுள்ள சிகப்பு நிற பொத்தானை தொட்டவுடன், 5 விநாடிகளில் பதிவு செய்யப்பட்ட எண்களுக்கும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் சென்றுவிடும்.அடுத்த 5 நிமிடங்களில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விடுவார்கள். https://www.polimernews.com/dnews/91805/“காவலன்”-செயலியைஉபயோகிப்பது-எப்படி..\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nசீமான் ஈழத்தில் சாப்பிட்டது உண்மையா - இடும்பாவனம் கார்த்திக் | ஆதனின் அரசியல் மேடை..\nபேராயர் மெல்கம் ரஞ்சித் நான்கு மணி நேரம் ஆணைக் குழு முன் சாட்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/83977.html", "date_download": "2019-12-08T02:13:13Z", "digest": "sha1:DVW2HBAWY3YSUXHF33DNJGZJ6SN4SRXY", "length": 6172, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "துருவ் நடிக்கும் ஆதித்யா வர்மா படத்தின் டீசர் வெளியானது.!!. : Athirady Cinema News", "raw_content": "\nதுருவ் நடிக்கும் ஆதித்யா வர்மா படத்தின் டீசர் வெளியானது.\nதெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை விக்ரம் மகன் துருவ்வை நாயகனாக அறிமுகப்படுத்தி ‘வர்மா’ என்ற பெயரில் பாலா இயக்கினார்.\nவர்மா படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில், படம் கைவிடப்படுவதாக படக்குழு அறிவித்தது. இதையடுத்து ‘வர்மா’ படத்தின் புதிய பதிப்பை அர்ஜுன் ரெட்டி இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவிடம் உதவியாளராக பணியாற்றிய கிரிசய்யா இயக்கியிருக்கிறார்.\n“ஆதித்யா வர்மா” என்ற பெயரில் உருவாகி வந்த இந்த படத்தில் துருவ் ஜோடியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடித்துள்ளார். மேலும் பிரியா ஆனந்த் மற்றும் புதுமுகங்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, அர்ஜூன் ரெட்டி புகழ் ரதான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் பின்னணி வேலைகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டுள்ளது.\nஇந்நிலையில் தற்போது ஆதித்ய வர்மா படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இரண்டாவது முறையாக ரீமேக் செய்யப்பட்டு வெளியாகியிருக்கும் இப்படத்தின் டீசரை பலரும் பாராட்டி வருகின்றனர்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசம்பவம் எங்களுக்கு சொந்தமானது – இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்..\n10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி…. காரணம் இதுதான்..\nவிக்ரம் படத்தில் இணைந்த சர்ச்சை நடிகர்..\nதனுசு ராசி நேயர்களே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..\nதீவிர சண்டைப் பயிற்சியில் யாஷிகா ஆனந்த்..\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=3&search=shruthi%20hasan", "date_download": "2019-12-08T03:54:27Z", "digest": "sha1:PDOKKG6DRQ4V6V2WQ5KTZMITDXMFDJW7", "length": 5987, "nlines": 160, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | shruthi hasan Comedy Images with Dialogue | Images for shruthi hasan comedy dialogues | List of shruthi hasan Funny Reactions | List of shruthi hasan Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஇல்லை காலியாக காலியாக சோறு மேல சோறா போட்டுகிட்டே இருக்காங்க வேதாளம்\nசாம்பார்ல முருங்கைகாய முழுசா போட்டிருக்காங்க\nபணத்தை பற்றி சரியா புரிஞ்சி வெச்சிருக்க என் குணத்தை பத்தி தெரியலையே\nஎங்கள விட்ருங்க சார் நாங்க போயிடுறோம்\nசார் வேணாம் சார் வலிக்குது\nடேய் டேய் நீ அடிச்சது கூட வலிக்கல நீ நடிக்கற பாரு அதான் டா வலிக்குது\nheroes Ajithkumar: Ajith holding gun - துப்பாக்கியை பிடித்திருக்கும் அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/tag/sara-ali-khan", "date_download": "2019-12-08T02:48:47Z", "digest": "sha1:SPEE2OVRVVKYDHN4KVZSACFHXLPM2TA3", "length": 3056, "nlines": 50, "source_domain": "metronews.lk", "title": "Sara Ali Khan – Metronews.lk", "raw_content": "\nபடப்பிடிப்புத் தளத்தில் பிளாஸ்டிக் போத்தல்களைத் தவிர்ப்பதற்கு கூலி நம்பர் 1 படக்குழுவினர்…\nபடப்­பி­டிப்புத் தளத்தில் பிளாஸ்டிக் போத்­தல்­களைத் த���ிர்ப்­ப­தற்கு கூலி நம்பர் 1 படக்­கு­ழு­வினர் மேற்­கொண்ட தீர்­மா­னத்­துக்கு இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி பாராட்டுத் தெரி­வித்­துள்ளார். பிளாஸ்டிக் பாவ­னையை குறைப்­ப­தற்கு…\n96 கிலோவிலிருந்து 52 கிலோ எடைக்கு மாறிய சாரா அலி கான்\nஒரு காலத்தில் 96 கிலோ­கிராம் எடை­யுடன் இருந்த நடிகை சாரா அலி கான், தற்­போது 52 கிலோ எடை­யுடன் காணப்­ப­டு­கிறார். இந்த எடைக்­கு­றைப்பு முயற்­சியின் வெற்­றிக்­கான காரணங்­க­ளையும் அவர் தெரி­வித்­துள்ளார். 23 வய­தான சாரா அலி கான்,…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=961460", "date_download": "2019-12-08T04:06:35Z", "digest": "sha1:YD44RJ5QR2PVZYHSIFOEO4QKX4R6QGG5", "length": 6229, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "பசுவந்தனை அருகே பைக் மீது கார் மோதி விவசாயி பலி | தூத்துக்குடி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தூத்துக்குடி\nபசுவந்தனை அருகே பைக் மீது கார் மோதி விவசாயி பலி\nஓட்டப்பிடாரம், அக்.10: பசுவந்தனை அடுத்த சால்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த மாடசாமி மகன் செல்லபாண்டி (35). விவசாயியான இவர், நேற்று முன்தினம் இரவு பசுவந்தனையில் இருந்து தனது ஊருக்கு பைக்கில் கோவில்பட்டி சாலை வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தார். தீத்தாம்பட்டி அருகே சென்றபோது கோவில்பட்டியிலிருந்து வந்த கார், இவரது பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்லப்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிந்த பசுவந்தனை போலீசார், காரை ஓட்டி வந்த கவர்னகிரியைச் சேர்ந்த முத்து மகன் பாலமுருகன் (30) என்பவரை கைது செய்தனர்.\nகோவில்பட்டி வட்டார நீர்நிலைகளில் கவனமாக குளிக்க வேண்டும் காவல் துறை அறிவுறுத்தல்\nகோவில்பட்டி நேஷனல் கல்லூரியில் பேராசிரியர்களுக்கு மேம்பாட்டு பயிற்சி\nதூத்துக்குடி மாவட்டத்தில் 50 ஏக்கர் பரப்பில் காடுகள் அமைக்கும் திட்டம் விளாத்திகுளத்தில் கலெக்டர் தகவல்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளித்த திமுகவினரிடம் நேர்காணல்\nமுள்ளக்காடு அருகே வேன் மோதி மின் ஊழியர் பலி\nபுதுக்கோட்டை அருகே தெரு விளக்குகள் எரியாததால் நம்மாழ்வார், காமராஜர் நகர் இரவில் இருளில் மூழ்கும்அவலம்\nOffice Diet குறைந்த கட்டணத்தில் புற்றுநோய் சிகிச்சை\n08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்\nஇந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை\nஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/74943-dharumapuri-police-clear-traffic-rules-in-heavy-rain.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-08T03:12:19Z", "digest": "sha1:LRZBS6LXAFRGZWNWJIINMRUQ6VJWY62S", "length": 9142, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொட்டும் மழையிலும் பொறுப்புடன் போக்குவரத்துப் பணி : காவலருக்கு குவியும் பாராட்டுகள் | Dharumapuri Police clear traffic rules in Heavy Rain", "raw_content": "\nகடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்\nகொட்டும் மழையிலும் பொறுப்புடன் போக்குவரத்துப் பணி : காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nதருமபுரியில் கொட்டும் மழையிலும் சாலைப் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்ட காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\nதருமபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் உள்ள பிடனேரி பிரிவு சாலை, மாலை நேரங்களில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும். பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் சாலையை கடந்து செல்வர். பள்ளிகளில் இருந்து மாணவர்களை பெற்றோர்கள், இரு சக்கர வாகனங்களில் அழைத்து வருவது வழக்கம். ஆட்டோக்களிலும், மாணவர்கள் வந்து செல்வார்கள். இந்த பிடனேரி பிரிவு சாலையில் உள்ள சிக்னலில் போக்குவரத்து பணியினை சுழற்சி முறையில் காவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.\nதற்போது ஒரு மாத காலத்திற்கு போக்குவரத்து பணி மேற்கொள்ள நியமிக்கப்பட்ட தொப்பூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், கடந்த சில தினங்களாக பணி செய்து வருகிறார். இன்று தருமபுரி பகுதியில் மாலை 3 மணியிலிருந்து சுமார் ஒ���ு மணி நேரத்திற்கு மேலாக சாரல் மழை பெய்தது.\nதொடர்ந்து மழை பெய்த போதும் காவலர் ரவிச்சந்திரன் பணியில் ஈடுபட்டார். முன்னேற்பாடாக வைத்திருந்த ரெயின் கோட் மற்றும் தலைக் கவசத்தினை அணிந்து கொண்டு மழையிலும் போக்குவரத்தை சீர்செய்யும் பணியை மேற்கொண்டார். அவரது பணியை கண்டு மக்கள் பாராட்டிவிட்டுச் சென்றனர்.\nடெல்லியில் வீட்டுக்கே வரும் வெங்காயம் \nரயில் இணைப்பு தண்டவாளத்தில் கற்கள் வைத்தால் சிறை.. அதிகாரிகள் எச்சரிக்கை..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“சூறாவளி காற்று வீசும்”- மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nசென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்\nசென்னையில் அதிகரித்த நிலத்தடி நீர்மட்டம்\nதமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு\nதொடரும் மழை.. செம்பரம்பாக்கம் ஏரியில் அதிகாரிகள் ஆய்வு\nதொடர்மழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை\nதமிழகத்தில் கனமழை நீடிக்க வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nதொடர்மழை காரணமாக 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nகனமழையால் திருவாரூர் மாவட்டத்தில் 158 வீடுகள் சேதம்\nஉன்னாவ் வன்கொடுமை: அமைச்சர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்... விரட்டியடித்த போலீஸ்..\nரஜினியின் வேண்டுகோள் முதல் தமிழக வீராங்கனைக்கு கிடைத்த தங்கம் வரை...\nநீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடெல்லியில் வீட்டுக்கே வரும் வெங்காயம் \nரயில் இணைப்பு தண்டவாளத்தில் கற்கள் வைத்தால் சிறை.. அதிகாரிகள் எச்சரிக்கை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75308-kanchipuram-district-news.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-08T03:05:11Z", "digest": "sha1:NX2EH2TSPH3F7CP42QDLYQFFZ2OKQEO6", "length": 8600, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்க்கரை நோய்க்கான மருந்துகள் தட்டுப்பாடு - செவிலிமேடு மக்கள் கவலை | kanchipuram district news", "raw_content": "\nகடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்\nசர்க்கரை நோய்க்கான மருந்துகள் தட்டுப்பாடு - செவிலிமேடு மக்கள் கவலை\nகாஞ்சிபுரம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாத்திரை கிடைக்காமல் சர்க்கரை நோயாளிகள் தவித்து வருகிறார்கள்.\nசெவிலிமேடு அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சர்க்கரை நோயாளிகள் மாதந்தோறும் மாத்திரை வாங்கிச் செல்கின்றனர். அதேபோல் வழக்கமாக இந்த மாதமும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாத்திரை வாங்குவதற்காக இன்று வந்த சர்க்கரை நோயாளிகளுக்கு மாத்திரை இல்லை என்று மருத்துவமனை நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் நோயாளிகள் மருத்துவமனை செவிலியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மருத்துவமனை ஊழியர்கள் 30 மாத்திரைகள் தருவதற்கு பதிலாக 10 மாத்திரைகள் மட்டும் தந்து அனுப்பிவைத்தனர். மாதம் ஒரு லட்சம் மாத்திரைகள் வரவேண்டிய இடத்தில் தற்போது வெறும் பத்தாயிரம் மாத்திரைகள் மட்டுமே வருவதால் முறையாக மாத்திரை வழங்க முடியவில்லை எனத்தெரிவித்த ஊழியர்கள், இன்னும் சில நாட்களில் தட்டுப்பாடு சரியாகிவிடும் என்று தெரிவித்தனர்.\nகாலில் கட்டியுடன் திரிந்த குட்டியானை உயிரிழப்பு - வனத்துறை ஆய்வு\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி - என்ன காரணம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரோஜாவுக்கு நீதி கேள் : கொதிக்கும் தமிழகம் \nபேஸ்ட் என நினைத்து எலி மருந்தில் பல் தேய்த்த பெண் பரிதாப பலி\nவரதராஜ பெருமாள் கோயிலில் தமிழ் மொழி புறக்கணிப்பு\nபூட்டை உடைத்து 5 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருட்டு\nகுடிநீர் பள்ளத்தில் விழுந்து குழந்தை உயிரிழப்பு - காஞ்சிபுரம் அருகே சோகம்\nமாற்றுத்திறனாளி மகளை 15 ஆண்டுகளாக சுமக்கும் பாசத்தாய்..\nகாஞ்சிபுரம் பெண் நெசவாளருக்கு தேசிய விருது\n‘பள்ளி பருவத்திலேயே திருமணம்.. கர்ப்பம்.. குழந்தைகள்’ - சிறுமிகளின் அவலநிலை \nசிறுவனை காப்பாற்ற ஆற்றில் குதித்த சித்தப்பாவும் நீரில் மூழ்கிய கொடுமை..\nRelated Tags : Kanchipuram , District news , காஞ்சிபுரம் , சர்க்கரை நோய் , மருந்து , மாத்திரை\nஉன்னாவ் வன்கொடுமை: அமைச்சர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்... விரட்டியடித்த போலீஸ்..\nரஜினியின் வேண்டுகோள் முதல் தமிழக வீராங்கனைக்கு கிடைத்த தங்கம் வரை...\nநீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nசலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாலில் கட்டியுடன் திரிந்த குட்டியானை உயிரிழப்பு - வனத்துறை ஆய்வு\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி - என்ன காரணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1893_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-08T04:03:02Z", "digest": "sha1:T3YOA64OCJWGXQHVFP7CQCLMDYVKCUWO", "length": 5931, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:1893 இறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:1893 இறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:1893 இறப்புகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:1898 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1895 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1892 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1899 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1896 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1893 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1891 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1894 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1890 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1897 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:பத்தொன்பதாம் நூற்றாண்டு இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/527175-cartoon.html", "date_download": "2019-12-08T03:30:37Z", "digest": "sha1:L4C66M4PIOUXPTDQZYA3PR2LQLQF7BCL", "length": 9334, "nlines": 256, "source_domain": "www.hindutamil.in", "title": "மந்திரம் மாந்திரீகம் அன்புமணி! | Cartoon", "raw_content": "ஞாயிறு, டிசம்பர் 08 2019\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nபாலியல் குற்றத்துக்காக மற்றவர்களும் இதுபோல் கொல்லப்படுவார்களா\nபட்டுக்கோட்டை ஏஎஸ்பி முதல் அமித் ஷா ஆலோசகர்...\nஎன்கவுன்ட்டரை கொண்டாடும் போக்கு வருத்தமளிக்கிறது; குற்றவியல் நீதித்...\nஹைதராபாத் என்கவுன்டர்: மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார்;...\nபோலீஸே தண்டனை கொடுக்க ஆரம்பித்தால் வருங்காலத்தில் அப்பாவிகளும்...\nநித்யானந்தா பாஸ்போர்ட் ரத்து; இருப்பிடத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை:...\nவெற்றிக்கு யார் காரணம் ராகுல்\nவெற்றிக்கு யார் காரணம் ராகுல்\nலஞ்ச புகார் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மீது வழக்கு பதிவு\nகாங்கயம் அருகே இந்திய பாஸ்போர்ட்டுடன் வங்கதேச நாட்டினர் இருவர் கைது\nதேர்தல் ஆணையத்தில் அமமுக கட்சி பதிவு\nஉள்ளாட்சித் தேர்தல் குறித்து 2-வது நாளாக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக ஆலோசனை: ஓபிஎஸ்,...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வில்லை\nசாதி மாறி திருமணம் செய்த பெண்ணை ஊரைவிட்டு ஒதுக்கிய கிராமத்தினர்: ராமநாதபுரம் மாவட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/11/blog-post_97.html", "date_download": "2019-12-08T04:07:02Z", "digest": "sha1:YYU6DSI6ACUDK33KNV3JODQFUEOC2G2S", "length": 4968, "nlines": 72, "source_domain": "www.maarutham.com", "title": "ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்!!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Election/president election/Sri-lanka /ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்\nஜனாதிபதி தேர்தல் வாக்களிப்ப��� நடவடிக்கைகள் ஆரம்பம்\nஇலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது.\nஅந்த வகையில் காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணிவரை வாக்காளர்கள் தமது வாக்களிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.\nஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் ஒரு கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 96 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.\nஅத்துடன், வாக்களிப்பு நடவடிக்கைகளுக்காக நாடாளாவிய ரீதியில் 12 ஆயிரத்து 845 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/234445-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-08T02:15:13Z", "digest": "sha1:2Q4VUNHCQUZJYKJGYQYKB3XTZD665DTY", "length": 35116, "nlines": 568, "source_domain": "yarl.com", "title": "இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அவசர விஜயமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்று நிறைவடைந்துள்ள நிலையில் புதிய ஜனாதிபதியாக கோ��்தாபய ராஜபக்ஷ பதவியேற்று இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்திய வெளிவிகார அமைச்சரின் வருகை பெரும் முக்கியத்துவமாக நோக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மாலை கொழும்பு வந்துள்ளார்.\nஇந்திய பிரதமரின் விசேட பணிப்பின் பேரிலேயே இலங்கை வந்துள்ள அவர், இன்றிரவு ஜனாதிபதி கோத்தாபயவை சந்திக்கவுள்ளார்.\nஅத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவரையும் ஜெய்ஷங்கர் சந்திப்பாரென தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகே. புதிய ஜனாதிபதியை இந்தியா இனி எப்படி அணுகும்\nப. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழர் பிரச்சனை என்பது ஒரு வியூக ரீதியான பிரச்சனை. உண்மையிலேயே அந்தப் பிரச்சனையில் ஏதும் அவர்கள் செய்யவில்லை. ராஜீவ் காந்தி முன்வைத்த 13வது திருத்தச் சட்டத்தைத் தவிர, தில்லியிலிருந்து தமிழர்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இலங்கையில் இருந்த ஆயுதக் குழுக்களுக்கு இந்தியா ஆயுதம் வழங்கியது தமிழர் மீதான அக்கறையில் அல்ல. அவர்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தத்தான்.\nதற்போதைய சூழலை பொறுத்தவரை, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்தான் ஒரே துருப்புச் சீட்டு. அவருக்கு பல நாடுகளில் எதிர்மறையான பிம்பம் இருந்தால்கூட, இலங்கையில் நல்ல பெயர் இருக்கிறது. அவர் அங்கே முதல் நிலை செயலராக இருந்தபோதும் தூதராக இருந்தபோதும் நல்ல உறவை ஏற்படுத்தியிருக்கிறார். இனியும் நல்ல தூதரக அதிகாரிகளை நியமித்து உறவை நாம் மேம்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தென்னிந்தியாவில் புதிய ராணுவக் கட்டமைப்பை இந்தியா உருவாக்க வேண்டிய தேவை ஏற்படும்.\nஇந்த இருவருட்க்குள் மலையாளிகள் இல்லாவிட்டால் சிறப்பு\nஇது வெளியில் வாழ்த்தாக தெரிவிக்கப்பட்டாலும், அழைப்பின் நோக்கமும், மொழிப்பிரயோகமும் அழைப்பாணை கோத்ததாவிற்கு பிறப்பிக்கும் தொனியில் இருந்ததாகவே அறிந்துள்ளேன்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஇப்போ .. பொட்டி அவர்கள் தருவார்களா.. இல்ல இவுங்க தருவார்களா..\n6 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:\nஇப்போ .. பொட்டி அவர்கள் தருவார்களா.. இல்ல இவுங்க தருவார்களா..\nப���ட்டி சீனாவில் தயாரித்ததாக இருக்கும்\nஇந்தியாவுக்கு முதல் மாலைதீவு கூறிவிட்டது.\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு, இன்று மாலை கொழும்பை வந்தடைந்தார்.\nஇந்திய பிரதமரின் விசேட பணிப்பின் பேரில், இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுப்பதற்காகவே, ஜெய்ஷங்கர் கொழும்பை வந்தடைந்துள்ளாரென்றும் அவர், இன்றிரவு ஜனாதிபதி கோட்டாபயவை ராஜபக்‌ஷவை சந்திக்கவுள்ளதுடன் பிரதமர் , எதிர்க்கட்சித் தலைவரையும் சந்திக்கவுள்ளாரெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதற்போதைய சூழலை பொறுத்தவரை, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்தான் ஒரே துருப்புச் சீட்டு. அவருக்கு பல நாடுகளில் எதிர்மறையான பிம்பம் இருந்தால்கூட, இலங்கையில் நல்ல பெயர் இருக்கிறது. அவர் அங்கே முதல் நிலை செயலராக இருந்தபோதும் தூதராக இருந்தபோதும் நல்ல உறவை ஏற்படுத்தியிருக்கிறார். இனியும் நல்ல தூதரக அதிகாரிகளை நியமித்து உறவை நாம் மேம்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தென்னிந்தியாவில் புதிய ராணுவக் கட்டமைப்பை இந்தியா உருவாக்க வேண்டிய தேவை ஏற்படும்.\nஇலங்கைக்கு வந்த இந்திய அமைதிப்படையின் அரசியல் ஆலோசகராக செயற்பட்டவர் இந்த ஜெய்சங்கர் என்பதை தமிழர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்.\nஇந்த இருவருட்க்குள் மலையாளிகள் இல்லாவிட்டால் சிறப்பு\nயார் கொண்டுவந்தால் என்ன உள்ளுக்கு உள்ளது ஒரே விடயமாகவே இருக்கும்.\nஜெய்சங்கர் முகம் இறுக்கமும், மலர்ச்சி கூட இல்லை.\nகோத்தா எள்ளி நகையாடும் முகம்.\nஇலங்கைக்கு வந்த இந்திய அமைதிப்படையின் அரசியல் ஆலோசகராக செயற்பட்டவர் இந்த ஜெய்சங்கர் என்பதை தமிழர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்.\nஅன்று செய்த தவறை திருத்தக்கூடிய ஒரு சந்தர்ப்பமாகாவும் பார்க்கலாம்.\nஅன்று இருந்தது காங்கிரஸ், இன்று பா.ஜ.க.\nஅன்று இருந்த சீன அரசை விட இன்றுள்ள சீன அரசு மிகப்பலமானது.\n29 ஆம் திகதி இந்தியாவுக்கு வருமாறு நரேந்திர மோடி விடுத்த அழைப்பை கோத்தபாய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளாராம்.\nஜனாதிபதி கோட்டா இந்தியா செல்கிறார்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இம்மாதம் 29ஆம் திகதி தனது முதலாவது வௌிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.\nபுதிய ஜனாதிபதியாக கோட்டா பதவியேற்றதும் இந்தியாவுக்குவருமாறு அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.\nஇன்று கொழும்பு வந்திருந்த இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் இந்த அழைப்பிதழை கோட்டாவிடம் கையளித்துள்ளதாகவும், அழைப்பிதழை ஏற்று கோட்டா இந்தியாவுக்கு வரவுள்ளதாகவும் அவர் டுவிட் செய்துள்ளார்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஜெய்சங்கர் பேந்த பேந்த முழிக்கிறார்\nஅன்று இருந்த சீன அரசை விட இன்றுள்ள சீன அரசு மிகப்பலமானது.\nஜெய்சங்கர் முன்னர் சீனாவுக்கான இந்திய தூதராக இருந்தவர். அவருக்கு சீனாவும் நட்பு.\nஜெய்சங்கர் முன்னர் சீனாவுக்கான இந்திய தூதராக இருந்தவர். அவருக்கு சீனாவும் நட்பு.\nதூதுவராக இருந்தவர்கள் பொதுவாக அந்த நாட்டை , தாம் வேலைசெய்த அறிந்திருப்பார்கள். தங்கள் தங்கள் நாட்டின் நலன்களை முன்னெடுக்கும் இலாவகங்களை, சூட்ச்சுமங்களை அறிந்திருப்பார்கள்.\nஅதற்காக, அவர்கள் எல்லோருரையும் \"நட்ப்பானவர்கள்\" என பார்க்க முடியாது.\nஐயோ இங்க அரசியல் ஆய்வாளர்களின் அதகளம் தாங்க முடியேல்ல சாமியோவ்\nபரபரப்பு ரிஷி தோற்றார் போங்கள்\nசஜித் வெண்டிருந்தாலும் ஜெய்தான் முதல் வரவு. சஜித்தின் முதல் பயணமும் இந்தியாவாகத்தான் இருந்திருக்கும். மோடி அண்மையில் வென்ற பின்னும் முதலில் வந்தது இலங்கைக்குதான்.\nஇங்கே வழமைக்கு மாறாக ஏதுமில்லை. நாம்தாம் கலர் கலர் கண்ணாடிகளை போட்டுக்கொண்டு நடக்கும் விடயங்களுக்கும், புகைப்படங்களுக்கும் நாம் விரும்பிய வியாக்கியானத்தை கொடுத்துகொண்டிருக்கிறோம்.\nஐயோ இங்க அரசியல் ஆய்வாளர்களின் அதகளம் தாங்க முடியேல்ல சாமியோவ்\nபரபரப்பு ரிஷி தோற்றார் போங்கள்\nசஜித் வெண்டிருந்தாலும் ஜெய்தான் முதல் வரவு. சஜித்தின் முதல் பயணமும் இந்தியாவாகத்தான் இருந்திருக்கும். மோடி அண்மையில் வென்ற பின்னும் முதலில் வந்தது இலங்கைக்குதான்.\nஇங்கே வழமைக்கு மாறாக ஏதுமில்லை. நாம்தாம் கலர் கலர் கண்ணாடிகளை போட்டுக்கொண்டு நடக்கும் விடயங்களுக்கும், புகைப்படங்களுக்கும் நாம் விரும்பிய வியாக்கியானத்தை கொடுத்துகொண்டிருக்கிறோம்.\n ஏதாவது நடவாதா என்ற நப்பாசையுடன் எல்லோரும் அவரவருக்கேற்றபடி அரசியல் ஆய்வு செய்துகொண்டிருக்கிறோம். பிஜேபி அரசு எங்களுக்கு ஆதரவாக ஏதும் செய்யும் என்பதை நம்ப முடியவில்லை.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nமுத்தரப்புப் போட்டியில் யாரை யார் முந்துவது என்றதுதான் இப்ப அரங்கேறிட்டு இருக்குது.\nஆனால்.. அமெரிக்கா.. மீண்டும்.. மனித உரிமைகள்.. பொறுப்புக்கூறலை.. முன்னிறுத்தப் போகிறது. அதற்கு கோத்தாவின் பலவீனம் நன்கு தெரியும்.\nஆனால்.. ஒரு சுண்டக்காய் நாடு.. சொறீலங்காவுக்கு உலக வல்லரசுகள் மற்றும் வல்லரசுக் கனவில் உள்ளவை எல்லாம் பதைபதைச்சு பாய்ஞ்சடிக்கிறதைப் பார்க்க சுவாரசியமாக உள்ளது.\nவிடுதலைப்புலிகளை அழித்ததன்.. பலனை இப்போ ஹிந்தியா நன்கு உணர்ந்திருக்கும்.\nஜெய்சங்கர் முகம் இறுக்கமும், மலர்ச்சி கூட இல்லை.\nகோத்தா எள்ளி நகையாடும் முகம்.\nகொதாயவின் கை குலுக்கும் முறையை கவனியுங்கள். யாரிடம் பிடி உள்ளது \nகோட்டாபய பதவி ஏற்றவுடன் இலங்கைக்கான இந்திய தூதரகம் அவருடன் தொடர்புகொள்ள முயன்றபோது அவர்களது எதிர்வினை (Response ) மரியாதைக் குறைவாக இருந்ததாகவும், அதன் வெளிப்பாடே இத்தனை வேகம் என கேள்வி. (ஆனால் உண்மையை நானறியேன் பராபரமே )\nபேராயர் மெல்கம் ரஞ்சித் நான்கு மணி நேரம் ஆணைக் குழு முன் சாட்சியம்\nமகளிரின் பாதுகாவலன் காவலன் செயலி...\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nமுகத்திரைகளை கிழித்த அதிரடி பேட்டி | அய்யநாதன்\nஎனது பெயரை கற்பகதரு மாற்றி விடுவீர்களா\nபேராயர் மெல்கம் ரஞ்சித் நான்கு மணி நேரம் ஆணைக் குழு முன் சாட்சியம்\nயாராவது கிறிஸ்தவர்களிடம் தான் கேட்கவேண்டும். இவர் எதை பற்றி இந்த ஏழு மணித்தியாலம் பேசி இருக்கிறார் இந்த தமிழ் கிறிஸ்தவர்களுக்கும் சிங்கள கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான பிரச்சினை பற்றியா இந்த தமிழ் கிறிஸ்தவர்களுக்கும் சிங்கள கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான பிரச்சினை பற்றியா மாறி மாறி குண்டு வைத்திருப்பார்களோ மாறி மாறி குண்டு வைத்திருப்பார்களோ சும்மா இருந்த சோனிகளை மாட்டி விட்டுவிட்டார்களோ சும்மா இருந்த சோனிகளை மாட்டி விட்டுவிட்டார்களோ எல்லாம் அல்லாவுக்கு தான் தெரியும்.\nமகளிரின் பாதுகாவலன் காவலன் செயலி...\n“காவலன்” செயலியை உபயோகிப்பது எப்படி.. பொதுமக்களின், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக காவல்துறையால் அறிமுகம் செய்யப்பட்ட காவலன் செயலியை ஆண்டிராய்டு மற்றும் ஐபோனில் எளிமையாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆண்டிராய்டு பிளே ஸ்டோரிலும், ஐபோன் “ஆப் ஸ்டோரிலும்” காவலன் செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.... மொபைல் எண், பிறந்த தேதி, முகவரியையும் ஏதேனும் 3 முக்கியமான மொபைல் எண்களையும் பதிவு செய்துகொள்ள வேண்டும். ஆபத்தை எதிர்கொள்ள நேரிட்டால், செயலியில் SOS என்று பொறிக்கப்பட்டுள்ள சிகப்பு நிற பொத்தானை தொட்டவுடன், 5 விநாடிகளில் பதிவு செய்யப்பட்ட எண்களுக்கும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் சென்றுவிடும்.அடுத்த 5 நிமிடங்களில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விடுவார்கள். https://www.polimernews.com/dnews/91805/“காவலன்”-செயலியைஉபயோகிப்பது-எப்படி..\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nசீமான் ஈழத்தில் சாப்பிட்டது உண்மையா - இடும்பாவனம் கார்த்திக் | ஆதனின் அரசியல் மேடை..\nபேராயர் மெல்கம் ரஞ்சித் நான்கு மணி நேரம் ஆணைக் குழு முன் சாட்சியம்\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleumadurai.blogspot.com/2014/09/blog-post_10.html", "date_download": "2019-12-08T03:44:44Z", "digest": "sha1:4Q6XDCTQPXZD4QSZ6TPBMFMVNFTQHEKF", "length": 30973, "nlines": 176, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: பகத் சிங்: பாரதத்தின் சிங்கம் . . .", "raw_content": "\nபகத் சிங்: பாரதத்தின் சிங்கம் . . .\nஇந்திய விடுதலைக்காக மட்டுமல்ல… ஏகாதிபத்தியத்தின் அனைத்து வடிவங்களையும் எதிர்த்துப் போராடியவர்.-பகத்சிங் பிறந்தநாள்: 27.09.1907\nலாகூர் மத்திய சிறையில் 23.03.1931-ல் தூக்கிலிடப்பட்ட பகத் சிங், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய நாயகன் மட்டுமல்ல, தீவிர சிந்தனையாளனும்கூட. இளமையிலிருந்தே வாசிப்பு, சிந்தனை, செயல்பாடு என ஒருங்கிணைந்த இயக்கம் கொண்டிருந்த ஆளுமைதான் பகத் சிங். இதனால்தான் ஒவ்வொரு தலைமுறைக்கும் உத்வேகம் அளித்திடும் நாயகனாக இருந்துகொண்டிருக்கிறார். எனவேதான், உலக அரங்கில்சே குவேரா வகிக்கும் பாத்திரத்தை இந்தியத் துணைக் கண்டத்தில் பகத் சிங் வகிக்கிறார்.1919-ல் நூற்றுக் கணக்கான இந்தியர்களின் உயிரைப் பறித்த ஜாலியன் வாலாபாக் படுகொலைதான் பகத் சிங் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படுகொலை நடந்த சமயத்தில் பகத் சிங்குக்கு வயது 12. படுகொலை நடந்த இடத்தில் இருந்த மண்ணை எடுத்துவந்து பாதுகாத்து ���ைத்திருந்தார் பகத் சிங்.உலகியல் ஆசைகளுக்கு இடமில்லைபகத் சிங்கின் பாட்டியின் ஆசையை நிறைவேற்றும் வகையில், பகத் சிங்குக்குத் திருமண ஏற்பாட்டை அவருடைய தந்தை மேற்கொண்டபோது, ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு, வீட்டை விட்டு வெளியேறி கான்பூர் சென்றுவிடுகிறார், விடுதலைப் போராட்ட நடவடிக்கைகளைத் தொடர்வதற்காக. அந்தக் கடிதத்தில் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்: ‘என் வாழ்க்கை ஓர் உன்னத லட்சியத்துக்காக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது: இந்திய விடுதலைதான் அந்த லட்சியம். அதன் காரணமாக, வசதிவாய்ப்புகளுக்கும் உலகியல் ஆசைகளுக்கும் என் வாழ்வில் இடமில்லை. நான் சிறுவனாக இருந்தபோதே நாட்டின் சேவைக்காக அர்ப் பணிக்கப்பட்டவன் என்று தாத்தா சபதம் செய்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கும். ஆகவே, அப்போதைய சபதத்தை மதிக்கிறேன். என்னை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்.’பகத் சிங் குடும்பத்தினரே தேசியவாதிகளாக விளங்கியவர்கள்தான். பகத் சிங் பிறந்தபோதுதான் அவரது தந்தை கிஷன் சிங்கும் மாமா சுவரண் சிங்கும் சிறையிலிருந்து விடுதலை ஆனார்கள். இன்னொரு மாமா அஜித் சிங் நாடுகடத்தப்பட்டிருந்தார். 20 வயதில் தூக்கிலிடப்பட்ட கர்தார் சிங் சரபாதான் பகத் சிங்குக்கு முன்மாதிரியான ஆளுமை. சரபாவின் புகைப்படம் அவரது சட்டைப் பையில் எப்போதும் இருக்கும்.தூக்குக் கயிற்றை நோக்கி…1928-ல் சைமன் கமிஷனைப் புறக்கணிக்க நிகழ்ந்த ஊர்வலத்தில் முதுபெரும் தலைவரான லாலா லஜபதிராய் கொல்லப்பட்டார். அதற்குப் பிறகுதான் தீவிரப் போராட்டப் பாதையில் பகத் சிங் ஈடுபடுகிறார். லஜபதிராயின் மரணத்துக்குக் காரணமான போலீஸ் அதிகாரி ஸ்காட் உயிரைப் பறிப்பதற்காக பகத் சிங்கும் அவரது நண்பர்களும் போட்ட திட்டம், ஜே.பி. சாண்டர்ஸ் என்னும் இன்னொரு அதிகாரியின் உயிரைப் பறித்துவிடுகிறது. இதற்கிடையே பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மக்கள் விரோத மசோதாக்கள் மீது எதிர்ப்பைக் காட்டும் வகையில் பகத் சிங்கும் பி.கே. தத்தும் சட்டசபைக்குள் நுழைந்து இரண்டு குண்டுகளை வீசினார்கள். இந்த வழக்கில் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஜே.பி. சாண்டர்ஸ் கொலை வழக்கில் சுகதேவ், ராஜகுருவுடன் பகத் சிங்குக்கும் சேர்த்துத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, குறித்த தேதிக்கு ஒரு நாளுக்கு மு��்பாக, மாலையில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. (வழக்கமாகக் காலையில்தான் தண்டனை நிறைவேற்றப்படும்).தன் போராட்ட நடவடிக்கைகளுக்கிடையே ஆக்ராவில் 175 புத்தகங்களுடன் ஒரு நூலகத்தை பகத் சிங் அமைத்தார். லாகூரில் லஜபதிராய் நிறுவியிருந்த துவாரகாதாஸ் நூலகத்தை அதிக அளவில் பயன்படுத்தினார். தூக்கிலிடப்படுவதற்கு முன்பு சிறையில் இருந்த இரண்டாண்டு காலத்தில் கவிதை, சட்டம், அரசியல், பொருளாதாரம், தத்துவம், சோஷலிஸப் புரட்சி என்று பல்வேறு துறைகள் தொடர்பாக நிறைய வாசித்திருந்தார். தன் எண்ணங்களையும், வாசிப்பைப் பற்றியும், வாசித்ததில் முக்கியப் பகுதிகளையும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்தார். அந்தக் குறிப்பேடு, ரகசிய ஆவணம் என்பதால் பின்னாளில் அவரது மருமகன் அபே குமார் சிங்கால் படியெடுக்கப்பட்டு, குருகுல் இந்திரபிரஸ்தா என்னும் கல்வி நிறுவனத்தின் நிலவறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, 1994-ல் நூலாக வெளியிடப்பட்டது. அவர் சிறையில் இருந்த போது ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்’ உள்ளிட்ட நான்கு நூல்களை எழுதினார். இது தவிர, ஒரு மொழிபெயர்ப்பையும் செய்திருக்கிறார்.அரசியல் பரிணாமம்இளைஞரான பகத் சிங்கின் பரிணாம வளர்ச்சி எப்படி இருந்தது என்பதை அவரது சகாவாக உடனிருந்து போராடிய தோழரான சிவவர்மா இப்படிக் கூறுகிறார். “அவரது சிந்தனைப் போக்கின் பரிணாமம் தீவிரமானது. 1924-க்கு முன் அவரைப் பார்த்தவர்கள், அவர் பப்பர் அகாலிகளுடன் இருந்ததாகக் கூறினார்கள்; 1925-26 காலகட்டத்தில் அவரைக் கண்டவர்கள் பகுனின், குரோபோட்கின் போன்ற ரஷ்யப் புரட்சியாளர்களின் செல்வாக்குக்கு உட்பட்ட அராஜகவாதிகளின் தொடர்பில் இருந்தார் என்றார்கள்; 1927-28 காலகட்டத்தில் அவரை எதிர்கொண்டவர்கள் சோஷலிஸ்ட் என்றழைத்தனர்; 1929-31 ஆண்டுகளில் பார்த்தவர்கள் அவரை மார்க்ஸிஸ்ட்–கம்யூனிஸ்ட் என்றனர்.”பிரிட்டிஷாரை வெளியேற்றிவிட்டு இன்னொரு அதிகாரத் தரப்பினரிடம் ஆட்சியை ஒப்படைப்பதால் மக்களுக்கு நன்மை விளையாது. சோஷலிஸ மாற்றத் தால்தான் மக்களுக்கு நன்மை ஏற்படும் என்பதுதான் பகத் சிங்கின் நிலைப்பாடு. இதனை அவர் இப்படிக் குறிப்பிடுகிறார்: “புரட்சி என்பது உலகத்தின் ஒரு சட்டம். அது மனிதவர்க்க முன்னேற்றத்தின் ரகசியம். இதிலே புனிதத்துவச் சங்கிலிகள் பிணைக்கப்பட வேண்டிய அவ���ியம் ஏதும் கிடையாது. தனிநபர்களைப் பழிவாங்கும் நோக்கம் புரட்சி நவடிக்கைகளின் அம்சமாகாது. துப்பாக்கிகளாலும் வெடிகுண்டுகளாலும்தான் இதைச் சாதிக்க வேண்டும் என்பதில்லை.”மேலும், பகத் சிங் தன் சிறைக் குறிப்புகளில் வி.என்.ஃபிக்னர் என்பவரின் இந்த மேற்கோளைக் குறித்துவைத்திருந்தார்: “ஏசு கிறிஸ்துவின் சரிதத்தால் ஈர்க்கப்பட்டிருப்பவர் நிச்சயமாக ஒரு புரட்சியாளரைப் புரிந்துகொள்வார்.”நினைவில் நிற்கும் மரணம்தூக்கிலிடப்படுவதற்கு முன்பாகத் தன் குடும்பத் தினரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, பகத் சிங்கின் அம்மா வித்யாவதி அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டு இப்படிக் குறிப்பிட்டார்: “ஒவ்வொருவரும் ஒரு நாள் மடிய வேண்டியவரே. ஆனால், உலகம் நினைவில் வைத்துப் போற்றும் மரணம்தான் மிகச் சிறந்தது.”இயல்பிலேயே கூச்சமும் தயக்கமும் மிகுந்த இளைஞரான பகத் சிங், துரிதகதியில் வளர்ந்து, தீவிரமாகச் செயலாற்றி, சிறிதும் பின்வாங்காது, சாகும் தருணம் வரை படிப்பதும் சிந்திப்பதும் எழுதுவதுமாக இருந்து, தூக்குக் கயிற்றை முத்தமிட்டார்.“ஒவ்வொருவரும் உலகை மாற்றுவதுபற்றி எண்ணு கிறார்களேயொழிய தன்னை மாற்றிக்கொள்வதுபற்றி யாரும் எண்ணுவதில்லை” என்பார் டால்ஸ்டாய். அப்படியில்லாமல் தன்னை மாற்றிக்கொண்டு, உலகை மாற்றுவதுபற்றி எண்ணியவராக/ செயல்பட்டவராக பகத் சிங் இருந்திருக்கிறார். ஒவ்வொரு தலைமுறை இளைஞர்களும் அவரை நாயகனாகக் கொண்டாடு வதற்கு அதுதான் காரணமாகிறது.08.04.1929-ல் சட்டசபை குண்டு வீச்சுக்கு மூன்று நாட்கள் முன்னதாக தோழன் சுகதேவுக்கு எழுதிய கடிதத்தில், வாழ்க்கைகுறித்து பகத் சிங்குக்கு இருந்த புரிதலைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்: ‘இந்தக் கடிதத்தை நீ பெறும் வேளையில், நான் முடிவில்லாத தொலைதூரத்தை நோக்கிப் போய்க் கொண்டிருப்பேன். வேறெந்த நாளையும்விட இன்று நான் மிகமிக மகிழ்ச்சியாக உள்ளேன் என்பதைத் தெரியப்படுத்துகிறேன். என் வாழ்வின் எல்லா அழகையும் தாண்டி, எல்லா இனிய நினைவுகளையும் தாண்டி, இந்தப் பயணத்துக்கு நான் தயாராகிவிட்டேன்...’தான் செய்யவிருந்ததில் ஆயிரத்தில் ஒரு பகுதியைக் கூடச் செய்ய இயலவில்லை என்பது மட்டுமே அவரது வருத்தமாயிருந்தது. ‘பல்வந்த் சிங்’ எனும் புனைபெயரில் எழுதிய பகத் சிங்கை ‘சர்தார்’ என்று சக தோழர்கள் அழைக்க, ‘பகன்வாலா’ (கடவுளின் அதிர்ஷ்டக் குழந்தை) என்று அவரது பாட்டி அழைத்து மகிழ்ந்தார். ஆனால், இந்தியா முழுவதும் அவரை ‘பாரதத்தின் சிங்கம்’ என்று அழைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.\nதோழமைக்கு ... தோழனின் ...வாழ்த்துக்கள்.\n30 அம்ச கோரிக்கை - நமது கோரிக்கை -வெளிநடப்பு ...\n30.09.2014 பணி நிறைவு பாராட்டு விழா . . .\n30.09.14 தயாராகுவோம் வெளிநடப்பு போராட்டத்திற்கு......\nசம்பளம் காலதாமதம் குறித்து மாநில நிர்வாக கடிதம்......\nவிதேஷ் சஞ்சார் சேவா பதக்கம் இருவருக்கு கிடைத்துள்ள...\nமாநில மாநாட்டிற்கு திட்டம் தீட்டிய 27.09.14 செயற்க...\nபகத் சிங்: பாரதத்தின் சிங்கம் . . .\n30-செப்- 2- மணி நேர வெளிநடப்பு மாநில சங்க சுற்றறிக...\n30.09.14 தயாராகுவோம் வெளிநடப்பு போராட்டத்திற்கு......\n‘MAKE IN INDIA’தொழிலாளர் நல சட்டத்திக்கு மோடிவேட்ட...\n25.09.14 ஒப்புயர்வு பெற்ற ஒட்டன்சத்திரம் கிளை மாநா...\nகிளச்செயலர்கள், மாவட்ட நிர்வாகிகள் வழிகாட்ட வேண்டு...\nமங்கள்யானின் வெற்றி மானுடத்தின் வெற்றி. . .\nஇப்படியும் ஒரு மாநில முதல்வர் \n23.09.14 BSNL கார்பரேட் அலுவலகத்தில் JAC சார்பாக த...\nதமிழக மக்கள் தலையில் மீண்டும் மின்கட்டண சுமை...\n23.09.14 தர்ணா போராட்டசெய்தி தீக்கதிர் பத்திரிகையி...\nமதச்சார்பின்மையை உயர்த்திப் பிடித்தவர் சுர்ஜித்-எம...\n‘யார் வேண்டுமானாலும் மூட BSNL பெட்டிக்கடையல்ல.’\nஎழுச்சியுடன் நடைபெற்ற 23.09.14 மதுரை தர்ணா. . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n23.செப்--30 அம்ச கோரிக்கை தீர்விற்கு இணைந்த போராட்...\n23.09.14 தர்ணா தமிழ் மாநிலJACஅறைகூவல் . . .\nமக்கள் சொத்தான BSNLஐ மூட மத்தியஅரசு முயற்சி ...\nஆண்டிபட்டியில் நடந்த அற்புதமான மாவட்ட செயற்குழு......\nதோழமை வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம் . . .\n23.09.14 நாடு தழுவிய தர்ணாவிற்கு தயாராகுவோம்...\n20.09.2014 மாவட்ட செயற்குழு அழைப்பு.\nநினைவில் நிற்கும் செப்டம்பர் 19 தியாகிகள் தினம் . ...\n1.10.2000-க்கு முன் பதவி உயர்வு பெற்றவர்களின் பிடி...\nBSNL நிறுவனத்தை மூடினால் போராட்டம்-எச்சரிக்கை.\nCGM அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டமும்-முடிவும்.\n-செப்.17 தந்தை பெரியார் பிறந...\nபிஎஸ்என்எல் நிறுவனத்தை மூட மோடி அரசு திட்டம்...\nBSNLEU சங்கம் தோழமை வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது...\n2 வது நாள்16.09.14 சென்னைCGM அலுவலகம் திணறியது...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n20.09.14 நமது மாவட்ட செயற்குழுவிற்கான Spl.C.Lகடிதம...\nஅமிலம் வீசியவர்களை கைது செய்க\nதமிழ் மாநில சங்கங்கள் போராட்டம்,CMDக்கு CHQகடிதம்....\n15.09.14 சென்னை CGM(O)-ல் காலவரையற்ற உண்ணாவிரதம்....\nஒப்பந்த ஊழியர்கள் அணைவரும் 16.09.14 வேலைநிறுத்தம் ...\nநமது (BSNLEU-CHQ)மத்திய சங்க செய்திகள் . . .\nஅநீதி களைய BSNLEU +TNTCWU மாநிலசங்கங்கள் போர்...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nமதுரை - அனைத்து சங்கங்கள் வலியுறுத்தல். . .\nபொருளியல் அரங்கம் - க.சுவாமிநாதன்...தயாராகிறது விர...\nதிண்டுக்கல் & தேனி மாவட்ட பகுதிக்கு \"சர்விஸ் புக் ...\nகார்டூன் . . . கார்னர் . . .\nநமது BSNLEU + TNTCWU மாநில சங்கத்தின் சுற்றறிக்கை...\nஇன்சூரன்ஸ் ஊழியர்கள் மக்கள் சந்திப்பு இயக்கம் . . ...\nBSNL ஊழியர் என்பதில் ...பெருமைபடுவோம் \nTSM கேடரிலிருந்து RM ஆக 1.10.2000 நியமனம் குறித்து...\n20.09.2014 மாவட்ட செயற்குழு அழைப்பு . . .\nசெப்டம்பர் - 11, மகாகவி பாரதியார் நினைவு தினம் . ...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n11.09.2014 - இமானுவேல் சேகரன் நினைவு தினம்...\nமதுரை SSAயில் உள்ள அனைவரின் SERVICE BOOKபார்வை...\n30 அம்ச கோரிக்கைகளின் JAC போராட்ட அறைகூவல்-BSNLEU....\nBJPவின் நடவடிக்கை ஜனநாயகத்தின் ஆணிவேரை பாதிக்கும்....\nஅநீதி களைய BSNLEU +TNTCWU மாநிலசங்கங்கள் போர்...\nகாஷ்மீரில் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் தவிப்பு:\nஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கு ரூ. 4 கோடி.. 'ரேட்' பேசிய ...\nநம் மனசாட்சி முன் 6 கோடி சிறார்கள் . . .\nசாரதா சிட் பண்ட் ஊழலில் மம்தாதான் பயனடைந்தார்: எம்...\nNLCபோராட்டம்: அரசு தலையிட மார்க்சிஸ்ட் வலியுறுத்...\nநமது BSNLEU தமிழ் மாநிலசங்கம் சுற்றறிக்கை...\n30 அம்ச கோரிக்கைக்காக JAC நாடு தழுவியவேலை நிறுத்தம...\nகிங் பிஷர் ஊழியர் 9000 பேர் பட்டினி: தற்கொலை- அபாய...\nபுதிய டெலிகாம் மெக்கானிக் தேர்விற்கு பாடத்திட்டம்....\n15.09.14 முதல்CGM(O)-ல் காலவரையற்ற உண்ணா விரதம்..\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nநமது உளப்பூர்வமான ஓணம் வாழ்த்துக்கள் . . .\nசெப்டம்பர் - 5, வ.உ.சிதம்பரம் பிறந்த தினம்...\nநெத்தியடிக் கேள்விகள் கேட்பீர்களா... நீங்கள் கேட்ப...\nஉள்ளாட்சி தேர்தலை நோக்கி இடது சாரிகள் . . .\nஅவரை அசிங்கப்படுத்தாதீர்கள்- மயிலைபாலு . . .\nSEP-5...தோழர் ஏ.பாலசுப்ரமணியம் நினைவுநாள் . . .\nBSNL & MTNL இணைப்பு குறித்து மத்தியஅரசின் நிலை\nஎன்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்...\nகருப்புப்பண புழக்கத்தை தடுக்க களத்தில் வருமானவரித்...\nசமஸ்கிருத மேலாதிக்கம் தடுக்க வேண்டியது கட்டாயம்......\n15.09.14 முதல்CGM(O)-ல் காலவரையற்ற உண்ணா விரதம்..\nகார்டூன��� . . . கார்னர் . . .\nசீட்டுக்கம்பெனி மூலம் ரயில்வே ஊழல் மம்தா சிக்குகிற...\nஎழுத்தாளர் \"பாலகுமாரன்\" அவர்கள்.BSNL பற்றிய கருத்த...\nகார்டூன் . . . கார்னர் . . .\nகடன் ஏய்ப்பாளர் விஜய் மல்லையா: யுனைட்டெட் பேங்க்.....\nமதவெறியை வீழ்த்தவும் உயிர்த் தியாகம் . . .\nஇந்தியாவின் அடையாளம் இந்துத்துவா அல்ல\nசெய்தி . . . துளிகள் . . .\nநீதிபதி பி.சதாசிவம் கேரள மாநிலத்தின் கவர்னராக நியம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/134117/", "date_download": "2019-12-08T03:40:08Z", "digest": "sha1:X7SR7BWHW2M5L4MO5Q3OL2SGJVL7GPIE", "length": 9317, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "அமைதி ஏற்பட இறையருள் வேண்டி கதிர்காமம் கந்தனை நோக்கிய பாதயாத்திரை…. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமைதி ஏற்பட இறையருள் வேண்டி கதிர்காமம் கந்தனை நோக்கிய பாதயாத்திரை….\nநாட்டில் இனங்களுக்கு இடையே நல்லிணக்கம், அமைதி ஏற்பட இறையருள் வேண்டி கதிர்காமம் கந்தனை நோக்கிய பாதயாத்திரை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமானது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று காலை 9 மணியளவில் வழிபாடுகளுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமானது. இலங்கை முதலுதவிச்சங்க இந்து சமயத் தொண்டர் சபை, யாழ்ப்பாணம் சின்மயா மிஷன் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த யாத்திரை முன்னெடுக்கப்படுகிறது–\nTagsநல்லூர் கந்தசுவாமி ஆலயம் பாதயாத்திரை\nசினிமா • பிரதான செய்திகள்\nஅல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றை, திரைப்படமாக்க பிரபல தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு துறைமுக நகரம் முதலீடுகளுக்காக திறக்கப்படுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரோஸிக்கு பின் Mrs.World மகுடம் இலங்கையின் கரோலின் ஜூரிக்கு….\nஇந்தியா • பிரதான செய்திகள்\n10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நளினி கைவிட்டுள்ளார்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீரற்ற கால­நி­லை­யால் 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிப்பு : பெரும் அவலத்தில் வடக்­கு­, கி­ழக்கு மக்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரியங்க பெர்னாண்டோவினை தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவு\nஜனவரி 3ம் திகதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம்\nடிப்பர் வாகனங்களினால் பாதிப்படையும் கூராய் சீது விநாயகர்புரம் வீதி\nஅல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றை, திரைப்படமாக்க பிரபல தயா��ிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்… December 7, 2019\nகொழும்பு துறைமுக நகரம் முதலீடுகளுக்காக திறக்கப்படுகிறது…. December 7, 2019\nரோஸிக்கு பின் Mrs.World மகுடம் இலங்கையின் கரோலின் ஜூரிக்கு…. December 7, 2019\n10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நளினி கைவிட்டுள்ளார்…. December 7, 2019\nசீரற்ற கால­நி­லை­யால் 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிப்பு : பெரும் அவலத்தில் வடக்­கு­, கி­ழக்கு மக்கள்… December 7, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/34771-2018-03-21-02-26-33", "date_download": "2019-12-08T02:35:55Z", "digest": "sha1:EZLRYH5X2NSRBK7F45DO5JYYHMAJ5UJA", "length": 32559, "nlines": 253, "source_domain": "keetru.com", "title": "ரத யாத்திரை அல்ல, ராமனின் சவ ஊர்வலம்", "raw_content": "\nஅயோத்தி - ஆர்.எஸ்.எஸ். பற்ற வைக்கும் நெருப்பு\nவடக்கே ராமன், தெற்கே ஐயப்பன்- காவி பயங்கரவாதிகளின் தேர்தல் திட்டம்\nமுகமூடி போட்டு பாபர் மசூதியை இடித்த கும்பல்\nஅரசியலை இந்துத்துவ மயமாக்கும் முயற்சியே - இராம இராச்சிய இரத யாத்திரை\nதமிழக அரசே பதில் சொல் மத யாத்திரையா\nரத யாத்திரை எதிர்ப்பு... இந்துமத எதிர்ப்பா\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 7\nஅயோத்தி இராமன் கோயில் - பாபர் மசூதி - வரலாறுகள் கூறுவது என்ன\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nவெளியிடப்பட்டது: 21 மார்ச் 2018\nரத யாத்திரை அல்ல, ராமனின் சவ ஊர்வலம்\nதமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் பிஜேபியின் பினாமி அரசு எந்தவிதத் தடையும் இன்றி, தமிழகத்தில் பார்ப்பன பாசிஸ்ட்டுகள் கொட்டம் அடிக்க இடமளித்து வருகின்றது. ஆர்.எஸ்.எஸ் பேரணிகளுக்கு தராளமாக அனுமதி வழங்குவதில் தொடங்கி தமிழக மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ இடங்களை வட இந்திய மாணவர்களுக்கு தாரைவார்க்க நீட்டை ஏற்றுக் கொண்டதுவரை இந்த மண்ணின் மக்களுக்கு துரோகத்திற்கு மேல் துரோகத்தை இழைத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த 'ஸ்ரீராம தாஸ மிஷன் யூனிவர்சல் சொசைட்டி' என்ற அமைப்பு அயோத்தியில் ராமர் கோயில் கட்டவேண்டும், ராமராஜ்ஜியத்தை இந்தியாவில் அமைக்க வேண்டும், ராமாயணம் போன்ற வர்ணாசிரமத்தைப் போதிக்கும் ஆபாசக் குப்பைகளை பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும், உலக இந்து தினம் உருவாக்கி கடைபிடிப்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திவரும் ரத யாத்திரையை தமிழகத்தில் அனுமதித்து தன்னுடைய பார்ப்பன அடிமைத்தனத்தைக் காட்டியிருக்கின்றது.\nதன்னுடைய பார்ப்பன அடிமைத்தனத்தின் உச்சமாக ரத யாத்திரையைத் தடுத்து நிறுத்த களத்தில் இறங்கிப் போராட முயன்ற திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களையும், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கோவை ராமகிருஷ்ணன் அவர்களையும், இன்னும் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் போன்றவர்களையும் கைது செய்துள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி காவி பயங்கரவாதிகளுக்கு எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் காலித்தனம் செய்ய மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து இருக்கின்றார். கந்துவட்டிக் கொடுமையை தடுக்கச் சொல்லி இசக்கிமுத்து கொடுத்த மனுவை மயிரளவுக்குக் கூட மதிக்காமல் அவர் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டு சாகவிட்ட சந்தீப் நந்தூரி, காவி வானரங்களைப் பாதுகாக்க அவசர அவசர���ாக மாவட்டம் முழுவதும் 144 போட்டிருப்பது, தமிழ்நாட்டில் வேலை செய்யும் வடக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்களில் பலர் காவி பயங்கரவாதிகளின் கைக்கூலிகள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.\nஉத்திரப் பிரதேசத்தில் அயோத்தியில் உள்ள கரசேவக்புரத்தில் பிப்ரவரி 14 ஆம் தேதி தொடங்கிய இந்த ரத யாத்திரையை மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகம் போன்ற மாநிலங்கள் அனுமதித்தது போலவே கேரளாவை ஆளும் இடதுசாரி அரசும் அனுமதித்துள்ளது. மதவாதத்தை எதிர்ப்பதில் CPM-இன் நிலைபாடு மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. ஒரு பக்கம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சனம் செய்யும் CPM, இன்னொரு பக்கம் அதன் செயல்பாடுகளை தனது மாநிலத்தில் அனுமதிப்பது மதவாத எதிர்ப்பில் CPM தனக்கு வரம்பிட்டுக் கொண்டிருப்பதாகவே தெரிகின்றது. சட்ட ரீதியாகவே CPM இந்த ரத யாத்திரையை தடுத்து நிறுத்தி ஒட்டுமொத்த காவி பயங்கரவாதிகளையும் சிறையில் அடைத்திருக்க முடியும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, நீதி மன்றம் முடிவெடுப்பதற்கு முன்பே சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்த நடத்தப்படும் ரத யாத்திரையை CPM மிக எளிதாக தடுத்து நிறுத்தி இருக்கலாம். ஆனால் எதன் பொருட்டு நடவடிக்கை எடுக்காமல் மிகப் பாதுகாப்போடு தமிழ்நாட்டிற்கு ரத யாத்திரையை CPM அனுப்பி வைத்தது என்பதன் காரணத்தை அவர்களே வெளிப்படையாகச் சொன்னால்தான் புரிந்துகொள்ள முடியும்.\nஇந்த ரத யாத்திரையை ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக மட்டுமே காவி பயங்கரவாதிகள் நடத்துவதாக நாம் சுருக்கிப் புரிந்து கொள்ளக் கூடாது. அதையும் தாண்டி அவர்களுக்கான அரசியல் காரணங்கள் இருக்கின்றன. மோடியின் இந்த நான்காண்டு ஆட்சி ஒட்டுமொத்த இந்திய மக்களிடமும் அம்பலப்பட்டு அசிங்கப்பட்டு நிற்கின்றது. அனைத்துத் துறைகளிலும் நாட்டை சீரழிவை நோக்கி இட்டுச் சென்றிருக்கின்றது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் மக்கள் மத்தியில் பிஜேபி அரசின் மீது இருக்கும் சொல்லொண்ணா கோபத்தை மடைமாற்றவும், தன்னுடைய ஓட்டு வங்கியை கணிசமாக உயர்த்திக் கொள்வதற்குமாகவுமே இந்த ரத யாத்திரை மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் பிஜேபி கும்பலுக்கு அடித்தளமே இல்லாத கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் எதாவது செய்து கும்பல் சேர்க்க முடியுமா என்று ஆழம் பார்ப்பதற்கும் அவர்களுக்கு இந்த ரத யாத்திரை பயன்படலாம்.\n1990 வாக்கில் அத்வானி நடத்திய ரத யாத்திரை பாபர் மசூதி இடிப்பிற்கும், அதைத் தொடர்ந்து பிஜேபியின் எழுச்சிக்கும் வழிவகுத்தது போல நிச்சயமாக இப்போது நடத்தப்படும் ரதயாத்திரை பயன்படப் போவதில்லை. காட்சி ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் வளர்ச்சியடையாத காலத்தில் பிஜேபியால் பொய்யையும், புளுகுகளையும் சொல்லி இல்லாத இந்துமதத்தின் பெயரால் கட்சி வளர்க்க முடிந்தது போல இப்போது செய்ய வாய்ப்பில்லை. ரத யாத்திரை நடத்தி கட்சியை வளர்ப்பது என்பதெல்லாம் காலவதியாகிப்போன யுத்திகள். அதுவும் ராமனை செருப்பாலே அடித்து, நெருப்பிட்டுக் கொளுத்தி அவனுக்கு மோட்சம் கொடுத்த மண்ணில் மீண்டும் அந்தச் சனாதன வர்ணாசிரம தமிழின துரோகியின் பெயரை சொல்லிக் கொண்டு தமிழ்நாட்டில் கட்சியைப் பலப்படுத்தலாம் என்று காவி பயங்கரவாதிகள் நினைத்தால், அந்த நினைப்பு தவிடு பொடியாகத்தான் போகும். இந்த மண்ணின் பரப்புகள் எங்கும் பெரியாரின் சிந்தனைகள் ஆலமரமாய் விழுதுகள் இறங்கி இறுகப்பற்றி இருக்கின்றது. இங்கே இராமனை வைத்தும் அரசியல் பிழைக்க முடியாது, அவன் அப்பனை வைத்தும் அரசியல் பிழைக்க முடியாது.\nஎடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர்செல்வம் போன்ற இனத் துரோகிகளை கைக்குள் போட்டுக்கொண்டு தமிழ்நாட்டில் வேறூன்றி விடலாம் என்று பிஜேபி ஆர்.எஸ்.எஸ் கும்பல் திட்டம் போட்டால் அதில் வண்டி வண்டியாய் மண்ணை அள்ளிப் போட பெரியாரின் பேரப்பிள்ளைகள் தயாராய் இருக்கின்றார்கள். வடக்கத்திய இந்துமதவெறிக் கும்பலை வெட்கம்கெட்ட முறையில் தமிழகத்தில் அனுமதித்தன் மூலம் வரலாற்றுப் பழியை, இழிவை இந்த பினாமி அரசு ஏற்றிருக்கின்றது. ஒட்டுமொத்த தமிழக மக்களின் விரோதிகளாய் மாறி இருக்கும் இந்த அரசு ஆர்.எஸ்.எஸ், விஸ்வ இந்து பரிஷத் போன்ற ரவுடிக் கும்பலுடன் தொடர்புகளைப் பேணுவது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லைதான்.\nசட்டசபையில் இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக கொண்டுவந்தது. பின்னர் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் சாலைமறியல் செய்து கைதாகி இருக்கின்றார்கள். திமுக நினைத்திருந்தால் இதைத் தமிழகம் முழுவதும் மிகப் பெரிய போராட்டமாக நடத்தி காவி பயங்கரவாதிகளை பின்வாங்க வைத்திருக்கலாம். ஆனால் அடையாளப் போராட்டமாகவே இதை முடித்துக் கொண்டனர். தமிழகத்தில் CPM மற்றும் CPI ஆகிய இரண்டு கட்சிகளும் என்ன செய்துகொண்டு இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை. நாம் தமிழர் கட்சி சீமான் கூட களத்தில் இறங்கி போராடிக் கொண்டு இருக்கின்றார். ஆளும் பிஜேபியின் பினாமியைத் தவிர்த்து ஒட்டுமொத்த தமிழகக் கட்சிகளும், இயக்கங்களும் ரத யாத்திரையை தடுத்து நிறுத்த களத்தில் இருக்கின்றார்கள். மதவெறி சக்திகளுக்கு எதிரான போரில் பெரியாரிய மண் எப்போதுமே முன்னிலையில் இருக்கும் என்பதை நம் தோழர்கள் அனைவரும் தீரத்துடன் நிரூபித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.\nதமிழ்நாட்டு மக்களிடம் ஏற்கெனவே செருப்படி பட்டு அவமானப்பட்ட தமிழன துரோகி ராமனை தமிழ்நாட்டுக்கு மீண்டும் செருப்படி வாங்க அழைத்து வந்திருக்கின்றது பார்ப்பன இந்துமத வெறிக் கும்பல். மற்ற மாநிலங்களில் ராமனை கையெடுத்துக் கும்பிட்டால் தமிழ்நாட்டிலோ தமிழ்மக்கள் வழியெங்கும் காறி உமிழ்கின்றார்கள், செருப்பால் அடிக்கிறார்கள். தமிழர்களை குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும், அசுரர்கள் என்றும் பார்ப்பானின் வைப்பாட்டி மகன்கள் என்றும் அசிங்கப்படுத்திய ஆரிய கழிசடை ராமனை ராமேஸ்வரம் வரை 'தக்க மரியாதையுடன்' அழைத்துச் செல்ல வேண்டும். வழி எங்கும் வாழ்த்துகளை எதிர்பார்த்து வந்த வடக்கத்திய ஆரியக் கும்பலுக்கு செருப்பும், எச்சிலுமே வாழ்த்தாக கிடைக்க வேண்டும். எதிரி தமிழ்நாட்டிற்குள் நுழைந்துவிட்டான் என்று வருத்தப்படுவதை விட, எதிரி தமிழ்நாட்டிற்குள் வந்து வசமாக மாட்டிக் கொண்டான் என்று பார்க்க வேண்டும். பார்ப்பன இந்து மதவெறிக் கழிசடைகள் பயணம் செய்யும் ஒவ்வொரு அங்குலமும் அவர்களுக்கு ‘சிறப்பான’ வரவேற்பை நமது தோழர்கள் கொடுப்பார்கள் என்று நம்புகின்றோம். பெரியார் பிறந்த மண்ணில் ராமனுக்கு சவ ஊர்வலம் மட்டுமே நடத்த முடியும் என்பதை உறுதியாக நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல புரிய வைப்போம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்ப��ும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஒரு கட்சியை வளர்க்க பல வழிகள் இருக்கிறது அதில் ஒன்று எதிர்ப்பு அரசியல் கார்கி போன்ற சீனா பாக்கிஸ்தான் கைக்கூலிகள் பிஜேபியை RSS யை எதிர்க்கிறோம் என்று சொல்லிக்கொண்டு அவர்களுக்கு தேவையான ஓசி விளம்பரத்தை கொடுக்கிறார்கள்\nகலவரத்தை தூண்ட இவர்களே போராட்டங்களை நடத்துவார்களாம் , இவர்களே பெரியார் சிலையை உடைப்பார்களாம் பிறகு அந்த பழியை தூக்கி பிஜேபி RSS மீது போடுவார்களாம். உங்களின் இந்த பித்தலாட்டங்களை எல்லாம் ஏற்கனவே அம்பலப்பட்டு சந்தி சிரிக்கிறது\nசத்தீஸ்கரில் மத்திய ரிசர்வ் பாேலிஸில் வேலை பார்க்கும் ஒரு பேமானி பெரியார் சிலை உடைப்பில் கைதாகி தற்பாேது பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறான் ... இவன் யாருடைய கையாள் என்பது விசாரணையில் தெரிவரும் பாேது எவன் எங்கே மூஞ்சியை மறைத்துக்குவான் என்பது தெரியும்... அடிமைகள் இங்கே ஆள்வதால் கணடதுகளும் உள்ளே நுழை ந்து வீராப்பு காட்டுதுகள் ..\nராமனை செருப்பால் அடிக்கும் அநாகரிக செயல்களை ஆதரிக்கும் கார்க்கி போன்றவர்களின் செயல் சரி என்றால் நாங்கள் ஏன் பெரியார் சிலையை செருப்பால் அடிக்க கூடாது நாங்கள் ஏன் கார்க்கி போன்றவர்களை செருப்பால் அடிக்க கூடாது \nஉங்களின் செயல் சரி என்றால் எங்களின் செயலும் சரி தானே... நாங்கள் தவறு என்றால் நீங்களும் தவறு தானே.\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ரவங்களுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை. ராமனுக்காக பிச்ச கேட்டு வந்துருக்காங்கள ா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?5-NOV&s=8854a69c9f066a5d829878bcd66ccc50", "date_download": "2019-12-08T03:12:07Z", "digest": "sha1:N2AOUQZKQ3REX3LCQEP4R57EOTNWPNWP", "length": 18307, "nlines": 349, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: NOV - Hub", "raw_content": "\nபொல்லாத இம்சை ஒன்றில் புரியாமல் மாட்டிகொண்டேன் இம்சைக்கு இன்னொரு பேர் காதல்தான் என்று கண்டேன் அன்பே நீ அருகே வந்தால் என் உலகம் சுருங்கக் கண்டேன்...\nகொஞ்ச நேரம் என்னை மறந்தேன்.. கடல் நீலம் என விழிக் கோலம் என்ன Sent from my SM-G935F using Tapatalk\nVanakkam nga suvai கல்யாணம் ஆனவரே சௌக்யமா உங்கள் கண்ணான பெண்மயிலும் சௌக்யமா Sent from my SM-G935F using Tapatalk\nகுலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவதேனடியோ உந்தன��� கொடியிடை இன்று படை கொண்டு வந்து கொல்வதும் Sent from my SM-G935F using Tapatalk\nநீ ஒரு ராகமாலிகை உன் நெஞ்சம் என் காதல் மாளிகை Sent from my SM-G935F using Tapatalk\nவெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்\nராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே நன்மை உண்டொருக்காலே பாமரமே உனக்கென்னடி பேச்சே பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போலாச்சே\nஉருவத்தை காட்டிடும் கண்ணாடி உலகத்தை வைத்தது என் முன்னாடி உலகம் என் புகழை பாடட்டுமே\nஅடிமை நான் ஆணையிடு ஆடுகிறேன் பாடுகிறேன் மதுவை நீ ஊற்றிக்கொடு மயங்குகிறேன் மாறுகிறேன்\nகூவாமல் கூவும் கோகிலம் பொன் கொண்டாடும் காதல் கோமளம் யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே கலைமேவும், தமிழ் கூறும் நல் வேதமே Sent from my SM-G935F...\nமெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே எதையோ சொல்லத் துடிச்சானே கை வச்சானே கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு\n :redjump: செல்லம்மா செல்லம் செல்லம்மா செல்லம் என் பேச்ச வெல்லும் தித்திக்குதா தித்திக்குதா...\nகாதல் மலர் கூட்டம் ஒன்று வீதி வழி போகும் என்று யாரோ சொன்னார் யாரோ சொன்னார் காதல் மலர் கூட்டம்\nபாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும் பாலுடன் தேன் கனி சேரவேண்டும் கலைகளை தெய்வமாய் காண வேண்டும் கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்\nசித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்\nஉலகம் வெறும் இருட்டு நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு எல்லோரும் போகும் வழி நான் போகும் முன்னே\nஏறாத போதை இன்றேறி விட்டதாலே முன் பாராத பார்வை நீ பார்ப்பதென்ன வேலை\nபடிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா பழைய பாடம் தேவையில்லை வாத்தியாரய்யா\nஒரே கேள்வி உனைக் கேட்பேன் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா உலகம் எப்போ உருப்படுமோ சொல் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா\nபால் நிலவு நேரம் பார்க்கவில்லை யாரும் பூவிதழின் ஓரம் தேன் எடுக்கலாமா நீ தடுக்கலாமா\nசெந்தூரா சேர்ந்தே செல்வோம் செந்தூரா செங்காந்தள் பூ உன் தேரா மாறன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாய்யா Sent from my SM-G935F using...\nதாய் சொன்ன தாலாட்டு தலைமுறையா தமிழ் மறையா முல்லையே கேளு மூவேந்தர் பாட்டு Sent from my SM-G935F using Tapatalk\nபத்து பதினாறு முத்தம் முத்தம் தொட்டு தரும் பாவை பட்டு கன்னம் கட்டு குலையாத மங்கை வண்ணம் விட்டு பிரியாமல் கொஞ்சும் நெஞ்சம் Sent from my SM-G935F...\nபாட வந்ததோர் கா��ம் பாவை கண்ணிலோ நாணம் கள்ளூறும் Sent from my SM-G935F using Tapatalk\n :) இன்ப முகம் ஒன்று கண்டேன் கண்டு எதுவும் விளங்காமல் நின்றேன் Sent from my SM-G935F using Tapatalk\nதந்தேன் தந்தேன் இசை செந்தேன் தந்தேனடி கால காலங்கள் தேடிய ஞானத்தில் Sent from my SM-G935F using Tapatalk\nஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவை வாங்க முடியுமா Sent from my SM-G935F using Tapatalk\nஏ குட்டி முன்னால நீ பின்னால நான் வந்தால ஏதோ எம்மனசுதான் படப்படங்குது Sent from my SM-G935F using Tapatalk\nநிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம் தூக்கம் வரல மாமா காக்க வைக்கலாமா ஆக்கிவச்ச சோத்த ஆறப்போடலாமா Sent from my...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/wearables/gionee-smart-life-watch-smartwatch-price-in-india-rs-2999-specifications-features-all-details-news-2100796", "date_download": "2019-12-08T02:33:01Z", "digest": "sha1:LAF4BSLNU4GBIHLTCRR4PK3N5DB7XTJZ", "length": 12616, "nlines": 172, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Gionee Smart Life Watch Smartwatch Price in India Rs 2999 Specifications Features । Smart 'Life' Watch: 2,999 ரூபாயில் ஹார்ட் ரேட் சென்சாருடனான மலிவு விலை ஸ்மார்ட்வாட்ச்!", "raw_content": "\nSmart 'Life' Watch: 2,999 ரூபாயில் ஹார்ட் ரேட் சென்சாருடனான மலிவு விலை ஸ்மார்ட்வாட்ச்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nGionee Smart 'Life' Watch டச்ஸ்கிரீன் வசதியுடன் 1.3-இன்ச் IPS கலர் திரையை கொண்டுள்ளது.\nGionee Smart 'Life' Watch 2,999 ரூபாய் என்ற விலையில் விற்பனை\nஇந்த ஸ்மார்ட்வாட்ச் கருப்பு என்ற ஒரே வண்ணத்தில் அறிமுகம்\nஇந்த ஸ்மார்ட்வாட்சின் விற்பனை பிளிப்கார்ட்டில் நடைபெறும்\nGionee Smart 'Life' Watch இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச், இளைஞர்களை மையப்படுத்தி அறிமுகமாகியுள்ளது. ஜியோனியின் இந்த ஸ்மார்ட் 'லைஃப்' வாட்ச் 24 மணி நேரம் இதய துடிப்பை கண்கானிக்கும் ஹார்ட் ரேட் சென்சாருடன் கலோரி மீட்டர், உடற்பயிற்சி, உடல்நலம் மற்றும் பல விளையாட்டு செயல்பாடு என அனைத்தையும் கண்கானிக்கும் திறனை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் தொலைபேசி அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் அனுப்பும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜியோனியின் இந்த ஸ்மார்ட்வாட்ச் கூகுள் ஃபிட் (Google Fit) மற்றும் ஸ்டார்வா (Strava) என்ற இரண்டு செயலிகள் மூலம் இயங்கும்.\nடச்ஸ்கிரீன் வசதியுடன் 1.3-இன்ச் IPS கலர் திரையை கொண்டுள்ள இந்த ஜியோனி ஸ்மார்ட் 'லைஃப்' வாட்ச் 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பை கொண்டுள்ளது. 316L தரம் கொண்ட ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச் 5 ATM வரையிலான தண்ணீர் அழுத்தத்தை தாங்கும் திறன் கொண்டுள்ளது. நடைபயிற்சி, ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல், மலையேற்றம் மற்றும் உட்புற அல்லது வெளிப்புற விளையாட்டுகளை விளையாடுவது போன்ற அனைத்து நேரங்களிலும் உங்கள் இதய துடிப்பை கண்கானிக்கும் திறன் கொண்ட ஹார்ட் ரேட் சென்சார் இந்த ஸ்மார்ட்வாட்சில் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்வாட்ச் மூலம் தங்கள் நிகழ்நேர உடற்தகுதியை கண்கானித்துக்கொள்வதற்கென ஜியோனி 'G Buddy' என்ற செயலியை கொண்டுள்ளது. இந்த செயலியின் மூலம் தங்களுடைய தரவுகளை கூகுள் ஃபிட் (Google Fit) மற்றும் ஸ்டார்வா (Strava) போன்ற மற்ற தரவுகளுடன் ஒருங்கிணைத்துக் கொள்ளலாம்.\nமத்த ஸ்மார்ட்வாட்ச்கள் போன்றே, ஜியோனியின் இந்த ஸ்மார்ட்வாட்சும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் மெசேஜ்களை அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட்வாட்ச் உடல்நிலை அலார்ட், மெமரி ஃபுல் அலார்ட், அலாரம், பெண்களின் ஆரோக்கியம் குறித்த வசதிகள், பவர் சேவிங் மோட், மியூசிக் கன்ட்ரோல் மற்றும் ஃப்ளாஷ்லைட் என பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.\n210mAh அளவு கொண்ட இந்த ஸ்மார்ட்வாட்சின் பேட்டரி, 15 நாட்கள் நீடிக்கும் பேட்டரி திறனை உறுதி செய்கிறது.\nஇந்த ஜியோனி ஸ்மார்ட் 'லைஃப்' வாட்ச் பிளிப்கார்ட் தளத்தில் செப்டம்பர் 14ஆம் தேதியிலிருந்து விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் கருப்பு என்ற ஒரே வண்ணத்தில் அறிமுகமாகியுள்ளது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nSpO2 சென்சாருடன் வருகிறது Huawei Band 4 Pro\n14-நாள் பேட்டரி ஆயுளுடன் வருகிறது Huawei Watch GT 2\n டிசம்பர் 1 முதல் விற்பனை தொடங்குகிறது\nMonochrome டிஸ்பிளே மற்றும் 20-நாள் பேட்டரி ஆயுளுடன் வெளியானது Mi Band 3i....\nSmart 'Life' Watch: 2,999 ரூபாயில் ஹார்ட் ரேட் சென்சாருடனான மலிவு விலை ஸ்மார்ட்வாட்ச்\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்��ெஷலா என்ன இருக்கு\nXiaomi Mi Super Sale: தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்கள்\nடிசம்பர் 16-ல் வெளியாகும் Vivo X30, Vivo X30 Pro\nSpO2 சென்சாருடன் வருகிறது Huawei Band 4 Pro\nBSNL-ன் மாற்றியமைக்கப்பட்ட ப்ரீபெய்ட் ப்ளான்\nடிசம்பர் 17-ல் AirPods உடன் வெளியாகும் Realme XT 730G\nஎது.... இப்படிபட்ட டிசைன்ல iPhone-ஆ.. - 'அது எப்படிங்க முடியும் - 'அது எப்படிங்க முடியும்\n6-வது உலகளாவிய ஆண்டுவிழா கொண்டாட்ட விற்பனை: தள்ளுபடி விலையில் OnePlus போன்கள்\nOS அப்டேட் பெறும் Realme C2\n6.2-Inch டிஸ்பிளே, டூயல் ரியர் கேமரா மற்றும் 4,000mAh பேட்டரியுடன் வெளியானது Nokia 2.3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/210968?ref=category-feed", "date_download": "2019-12-08T03:54:25Z", "digest": "sha1:KWPCFO7EF6RZFUPEQBUUSN2PRDKBCQUK", "length": 6956, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "இரவு நேரத்தில் சாலையில் நடந்த சென்ற பெண் மீது மோதிய கார்.. புகைப்படத்துடன் வெளியான பின்னணி தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇரவு நேரத்தில் சாலையில் நடந்த சென்ற பெண் மீது மோதிய கார்.. புகைப்படத்துடன் வெளியான பின்னணி தகவல்\nகனடாவில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண் மீது மோதிய கார் பின்னர் அங்கிருந்த வீட்டுக்குள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.\nடொரண்டோவில் உள்ள Lansdowne Avenue மற்றும் Wallace Avenueவின் உள்ள Bloor தெருவின் வடக்கு பக்கத்தில் தான் இச்சம்பவம் செவ்வாய்கிழமை இரவு நடந்துள்ளது.\nபொலிசார் கூறுகையில், காரானது சாலையில் நடந்து சென்ற 20களில் உள்ள பெண் மீது மோதியதோடு அங்குள்ள வீட்டின் மீது மோதியது.\nஇந்த சம்பவத்தில் அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அவர் உயிருக்கு ஆபத்தில்லை.\nகாரை மோதிய ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே தான் இருந்தார், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என கூறியுள்ளனர்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் பட���க்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-08T03:57:25Z", "digest": "sha1:GLRUGQ36NZJ76YHWOWWMMJSAKKTRRZII", "length": 19793, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "சர்காசோக் கடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசர்காசோக் கடலின் மேற்கில் வளைகுடா நீரோட்டம், வடக்கில் வட அத்திலாந்திக் நீரோட்டம், கிழக்கில் கனரி நீரோட்டம், தெற்கில் வட அத்திலாந்திக் நிலநடுக்கோட்டு நீரோட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன.\nசர்காசோக் கடல் (Sargasso Sea) என்பது நான்கு நீரோட்டங்களால் சூழப்பட்டு பெருங்கடற் சுழலோட்டமாக உருவான, வட அத்திலாந்திக் பெருங்கடலின் ஒரு பகுதி ஆகும்.[1] கடல் என்று அழைக்கப்படும் பிறவற்றைப் போலன்றி இதற்கு நில எல்லைகள் கிடையாது.[2][3][4] தனித்துவமான மண்ணிறமான சர்காசம் கடற்களைகளும், பெரும்பாலும் அமைதியான நீல நிறமான நீரும் இக்கடலை அத்திலாந்திக் பெருங்கடலின் பிற பகுதிகளில் இருந்து வேறுபடுத்துகின்றன.[1]\nஇக்கடலின் மேற்கில் வளைகுடா நீரோட்டம், வடக்கில் வட அத்திலாந்திக் நீரோட்டம், கிழக்கில் கனரி நீரோட்டம், தெற்கில் வட அத்திலாந்திக் நிலநடுக்கோட்டு நீரோட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன. மேற்படி நீரோட்டங்களால் உருவான மணிக்கூட்டுத் திசைச் சுழற்சியுடன் கூடிய பெருங்கடல் நீரோட்டத் தொகுதி வட அத்திலாந்திக் சுழலோட்டம் என அழைக்கப்படுகின்றது. இது மேற்கில் 70° க்கும் 40° க்கும் இடையிலும், வடக்கில் 20° க்கும் 35° க்கும் இடையிலும் பரந்துள்ளதுடன், இது ஏறத்தாழ 1,100 கிமீ (700 மைல்) அகலமும், 3,200 கிமீ (2,000 மைல்) நீளமும் கொண்டுள்ளது.[5][6] பேர்முடா இக்கடலின் மேற்கு எல்லையை அண்டி அமைந்துள்ளது.[7]\nமேற்குறித்த எல்லா நீரோட்டங்களும் தாம் கொண்டுவரும் கடற் தாவரங்களையும், குப்பைகளையும் இக்கடலுக்குள் விடுகின்றன. ஆனாலும், சர்காசோக் கடல் நீர் ஆழமான நீல நிறத்தை உடையதாகவும், விதிவிலக்காகத் தெளிவானதாகவும் காணப்படுகின்றது. இதனால் இதன் நீரடிப் பார்வைத் தன்மை 61 மீ (200 அடி) வரை உள்ளது.[8] இக்கடல் மக்களின் கற்பனையையும் தன்பால் ஈர்த்துள்ளது. இதனால், பலவகையான இலக்கிய ஆக்கங்களிலும், கலைப் படைப்புக்களிலும், பரந்த பொதுமக்கள் பண்பாட்டில���ம் இக்கடல் இடம் பிடித்துள்ளது.[9]\n15 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அசோரசுத் தீவுகளிலும், வட அத்திலாந்திக் சுழலோட்டப் பகுதியிலும், கடற்களைகள் அதிகமாகக் காணப்படும் தீவுக்கூட்டத்தைச் சூழவும் அதன் மேற்கிலும் போர்த்துக்கேயரின் நடவடிக்கைகள் தொடங்கின.[10] அக்காலத்திலேயே சர்காசம் கடற்களைகளின் பெயரைத் தழுவி சர்காசோ கடலுக்கு அப்பெயர் வழங்கப்பட்டது. இருந்தாலும், இக்கடல் முந்திய காலக் கடலோடிகளுக்கும் தெரிந்திருக்கக்கூடும். தற்போது கிடைக்காத கிமு ஐந்தாம் நூற்றாண்டில் கார்த்தேசு நகரைச் சேர்ந்த கடலோடி இமில்க்கோ எழுதிய ஆக்கம் ஒன்றைச் சான்றுகாட்டி, அத்திலாந்திக் பெருங்கடலின் ஒரு பகுதியைக் கடற்களைகள் மூடியிருந்ததாக நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ரூஃபுசு ஃபெசுட்டசு ஏவியெனசு என்பவர் தனது கவிதையில் குறிப்பிட்டுள்ளார்.[11]\nசர்காசம் என்னும் பேரினத்தைச் சேர்ந்த கடற்களைகள் சர்காசோக் கடலில் காணப்படுகின்றன. இவை பெருமளவில் கடல் மேற்பரப்பில் மிதந்துகொண்டு இருக்கின்றன. இவை கப்பற் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதில்லை. பாய்க் கப்பல்கள் இப்பகுதியில் மாட்டிக்கொண்டது குறித்த நிகழ்வுகள் வடகோடி அமைதிப் பகுதியில் காற்றுக் குறைவாக இருந்ததால் ஏற்பட்டவை.[12]\nஐரோப்பிய விலாங்கு, அமெரிக்க விலாங்கு போன்ற விலாங்கு இனங்கள் முட்டையிடுவதற்காகப் புலம் பெயர்வதில் சர்காசோக் கடலுக்கு ஒரு பங்கு உண்டு. இவை சர்காசோக் கடலில் குஞ்சு பொரிக்கின்றன. குஞ்சுகள் வளர்ந்ததும் அவை ஐரோப்பாவுக்கோ, வட அமெரிக்காவின் கிழக்குக் கரைக்கோ செல்கின்றன. முதிர்ச்சியடைந்த விலாங்குகள் முட்டையிடுவதற்காக மீண்டும் சர்காசோக் கடலை நோக்கி வருகின்றன. முட்டையில் இருந்து வெளிவந்ததும், இளம் பெருந்தலைக் கடலாமைகள் வளைகுடா நீரோட்டம் போன்ற நீரோட்டங்களைப் பயன்படுத்திச் சர்காசோக் கடலுக்குப் பயணம் செய்கின்றன என்றும், கொன்றுண்ணிகளிடம் இருந்து தப்புவதற்காக, முதிச்சி அடையும்வரை கடற்களைகளிடையே மறைந்து வாழ்கின்றன என்றும் நம்புகின்றனர்.[13][14]\n2000 ஆவது ஆண்டுத் தொடக்கத்தில், கடலின் நுண்ணுயிர்ப் பல்வகைமை பற்றி மதிப்பீடு செய்வதற்காகச் செய்யப்பட்ட உலகப் பெருங்கடல் மாதிரிமுறை ஆய்வின் ஒரு பகுதியாக சர்காசோக் கடலும் ஒரு மாதிரியாகக் கொள்ளப���பட்டது. முன்னைய கோட்பாடுகளுக்கு மாறாக இக்கடலில் பலவகையான முதல்நிலை உயிரினங்கள் வாழ்வது கண்டறியப்பட்டது.[15]\nமேற்பரப்பு நீரோட்டம் காரணமாகச் சர்காசோக் கடலில் ஏராளமான மக்கி அழியாத நெகிழிக் கழிவுகள் குவிகின்றன.[16][17] இந்தப் பகுதியில் மிகப் பெரிய வட அத்திலாந்திக் குப்பைத் திட்டு உருவாகியுள்ளது.[18] பல நாடுகளும், அரசு சார்பற்ற நிறுவனங்களும் சர்காசோக் கடலைப் பாதுகாப்பதற்காக இணைந்துள்ளன.[19] இந்த நோக்கத்துக்காக, அசோரசு (போர்த்துக்கல்), பேர்முடா (ஐக்கிய இராச்சியம்), மொனாக்கோ, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள் இணைந்து, 2014 மார்ச் 11 அன்று சர்காசோக் கடல் ஆணையகம்[20] ஒன்றை நிறுவியுள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 03:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/170895?ref=rightsidebar-jvpnews", "date_download": "2019-12-08T03:15:04Z", "digest": "sha1:I4KXGKYBPXCOCHUWZ6JQOIZ35RG57MYT", "length": 6279, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "தல-60 படம் எப்படியிருக்கும், என்ன கதை, இயக்குனர் இவர் தான், தயாரிப்பாளாரே அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Cineulagam", "raw_content": "\nவிஷாலுக்கு வில்லனாகும் முன்னணி தமிழ் ஹீரோ\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவா இது, மேக்கப் இல்லாமல் எப்படி உள்ளார் பாருங்க- புகைப்படத்துடன் இதோ\nஜெயஸ்ரீக்கும், தனது கணவருக்கும் இருக்கும் ரகசிய தொடர்பு- முதன்முறையாக கூறிய மகாலட்சுமி\n2020 இல் இந்த 3 ராசியையும் துரதிர்ஷ்டம் ஆட்டிப்படைக்க போகிறது குரு, சனியால் அடுத்தடுத்து காத்திருக்கும் பேரதிர்ச்சி குரு, சனியால் அடுத்தடுத்து காத்திருக்கும் பேரதிர்ச்சி\nபிக்பாஸ் மீரா மிதுனின் தந்தை யார் தெரியுமா அவரது புகைப்படம் பார்த்தால் அசந்துவிடுவீர்கள்\nபூதாகரமாக வெடிக்கும் ஈஸ்வர் ஜெயஸ்ரீ விவகாரம்.. மஹாலஷ்மியின் கணவர் அளித்த பகீர் குற்றச்சாட்டு..\nஇளம்பெண்ணிடம் இமான் அண்ணாச்சி வாங்கிய அடி... பின்பு நடந்த அநியாயத்தை நீங்களே பாருங்க\nநீ எனக்கு மனைவி மட்டுமல்ல.. அட்லீ ப்ரியாவுக்கு ரொமான்டிக்கான பிறந்தநாள் வாழ்த்து\nஇப்படி பேசினத்துக்கு ரஜினி என்னிடம் பேசாமல் போனாகூட பரவாயில்லை.. தர்பார் விழாவில் அரசியல் பேசிய ராகவா லாரன்ஸ் (வீடியோ)\nநடிகர் விஜயகாந்த் மகனுக்கு நிச்சயதார்த்தம் முடித்தது\nவயதானாலும் அழகான போட்டோ ஷுட் நடத்திய நடிகை ரம்யா கிருஷ்ணன்\nதம்பி படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசாக்‌ஷி அகர்வால் ஹாட் போட்டோஷூட்\nநடிகை அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் Beautiful க்ளிக்ஸ்\nதொகுப்பாளினி ரம்யாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nதல-60 படம் எப்படியிருக்கும், என்ன கதை, இயக்குனர் இவர் தான், தயாரிப்பாளாரே அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதல அஜித் நடிப்பில் இன்னும் சில மாதங்களில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது. இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளது.\nஇந்நிலையில் அஜித்தின் அடுத்தப்படத்தையும் போனிகபூர் தான் தயாரிக்கவுள்ளார், இப்படத்தையும் வினோத் தான் இயக்குகிறாராம்.\nஇந்த படம் ஆக்‌ஷன், த்ரில்லர் கதையம்சத்தில் இருக்குமாம், மூன்று மொழிகளில் இப்படம் வரும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nமேலும், இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் வெளிநாட்டில் தொடங்கவுள்ளதாக கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2014/sep/27/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE-985528.html", "date_download": "2019-12-08T03:47:15Z", "digest": "sha1:ZAPR2YRGC4CDC2DVKIQQP77U57W2YZSS", "length": 9040, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மருந்துக் கடை உரிமை பெயர் மாற்றத்துக்கு லஞ்சம்: துணை இயக்குநர் கைது - Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nமருந்துக் கடை உரிமை பெயர் மாற்றத்துக்கு லஞ்சம்: துணை இயக்குநர் கைது\nBy திருவள்ளூர், | Published on : 27th September 2014 12:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமருந்துக் கடை உரிமைக்கு பெயர் மாற்ற ரூ. 20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலக துணை இயக்குநரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.\nதிருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரைச் சேர்ந்தவர் சுதர்சனம். இவர், அப்பகுதியில் ராம்சன், ராகவேந்திரா ஆகிய இரு பெயர்களில் வெவ்வேறு மருந்துக் கடைகளை நடத���தி வந்தார்.\nஇந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுதர்சனம் இறந்து விட்டார்.\nஎனவே ராகவேந்திரா மருந்துக் கடையின் உரிமையை சுதர்சனத்தின் மனைவி அனுராதா பெயரிலும், ராம்சன் மருந்துக் கடையின் உரிமையை அனுராதாவின் சகோதரர் சுப்பிரமணியின் பெயரிலும் சட்டப்பூர்வமாக மாற்றுவதற்காக திருவள்ளூரில் உள்ள மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் மனு செய்திருந்தனர்.\nஇந்த பெயர் மாற்றத்துக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரத்தை மருந்து கட்டுப்பாட்டு அலுவலக துணை இயக்குநர் விஜயராகவன் லஞ்சமாகக் கேட்டாராம்.\nஇதுகுறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் அனுராதா புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் டிஎஸ்பி சிவபாதசேகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கணேஷ், தமிழரசி மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை அனுராதாவிடம் கொடுத்து, அதை விஜயராகவனிடம் கொடுக்கும்படி கூறினர்.\nபிறகு, விஜயராகவன் லஞ்சத்தைப் பெற்றுக் கொண்டாரா என ஒளிந்து நின்று\nஅனுராதாவிடம் மருந்துக் கட்டுப்பாட்டு துணை இயக்குநர் விஜயராகவன் பணத்தை வாங்கியவுடன் அவரைச் சுற்றி வளைத்து கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/13300", "date_download": "2019-12-08T04:22:23Z", "digest": "sha1:UTFLXVX32JXAJZPZIMRI37XWKPWY4Z6F", "length": 4995, "nlines": 134, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | EXTEND", "raw_content": "\n10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கீடு\nசாலை விரிவாக்கத்துக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு\nபொள்��ாச்சி பாலியல் கொடூரம் 5 பேரின் காவலை நீடித்தது நீதிமன்றம்\nப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை நீட்டித்தது- டெல்லி சிறப்பு நீதிமன்றம்\nப.சிதம்பரத்திற்கு சிபிஐ காவல் நீட்டிப்பு- நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nவெற்றிக்கனியை எட்டிப்பறிக்க என்ன பரிகாரம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nஇந்த வார ராசிபலன் 8-12-2019 முதல் 14-12-2019 வரை\nஇரண்டாவது திருமணம் யாருக்கு அமையும்\n (48) - முனைவர் முருகு பாலமுருகன்\nகணவன்- மனைவி பிரிவு போக்கி இணக்கம் தரும் வசிய எந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kZUy", "date_download": "2019-12-08T03:19:08Z", "digest": "sha1:DNYZM5DMCLZ53QMV5T7CWFTFWXM7X7WI", "length": 6158, "nlines": 108, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு ஆய்விதழ்கள்இந்திய அரசமைப்பின்படி அமைக்கப்பெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வைர விழா மலர்\nஇந்திய அரசமைப்பின்படி அமைக்கப்பெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வைர விழா மலர்\nபதிப்பாளர்: சென்னை , சட்டமன்றப் பேரவை மண்டபம் , 2012\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/announcements/149449-next-issue-announcement", "date_download": "2019-12-08T03:07:42Z", "digest": "sha1:HCL45SYOG6QVUXPUBHPXE767UTJQJKGJ", "length": 5110, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 27 March 2019 - அடுத்த இதழ் முதல்... தேர்தல் ஜூனியர் | Next Issue announcement - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: டார்கெட் எட்டு... பணத்தைக் கொட்டு... பதறவைக்கும் 18\nவெற்றிக்காக திருமா கடுமையாக உழைக்க வேண்டும்\nஆ.ராசா... என்ன சொல்கிறது நீலகிரி\nவெற்றிக்காக கடுமையாகப் போராட வேண்டும் டாக்டர் கிருஷ்ணசாமி\n - ஓட்டைப் பிரிக்கும் எஸ்.டி.பி.ஐ\n“அமைச்சர் வீரமணி, கிருஷ்ணரைபோல எனக்கு தேரோட்டுகிறார்” - நெஞ்சம் உருகும் ஏ.சி.சண்முகம்...\n“பி.ஜே.பி-யைத் தோற்கடிப்பது காலத்தின் கட்டளை\nமதுரைக்கு சு.வெங்கடேசன் தேர்வானது எப்படி\nவாரிசுகளால் வாய்ப்பு இழந்த சீனியர்கள்\nதேர்தல் ஆணையம் சொல்வது சரியா\nமதுரையில் தொடரும் மணல் கொள்ளை\n - 62 ஆண்டு போராட்டத்துக்குக் கிடைத்த நீதி...\nசிங்களத்தில் வழிபாடு, தமிழர்களுக்கு கஞ்சா போதை\nஅடுத்த இதழ் முதல்... தேர்தல் ஜூனியர்\nஅடுத்த இதழ் முதல்... தேர்தல் ஜூனியர்\nஅடுத்த இதழ் முதல்... தேர்தல் ஜூனியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540504338.31/wet/CC-MAIN-20191208021121-20191208045121-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}