diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_0011.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_0011.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_0011.json.gz.jsonl" @@ -0,0 +1,351 @@ +{"url": "http://nellaionline.net/view/63_176037/20190412105409.html", "date_download": "2019-12-05T14:54:29Z", "digest": "sha1:6QLEG2HQGTUNE2ADZXPMBO6WXUADHNZI", "length": 10892, "nlines": 68, "source_domain": "nellaionline.net", "title": "மைதானத்திற்குள் வந்து நடுவர்களுடன் கடும் வாக்குவாதம்: தோனிக்கு அபராதம்!!", "raw_content": "மைதானத்திற்குள் வந்து நடுவர்களுடன் கடும் வாக்குவாதம்: தோனிக்கு அபராதம்\nவியாழன் 05, டிசம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nமைதானத்திற்குள் வந்து நடுவர்களுடன் கடும் வாக்குவாதம்: தோனிக்கு அபராதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விதியை மீறி மைதானத்திற்குள் வந்து நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.\nராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் 20 ஓவர் போட்டியில், கடைசி ஓவரில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வெற்றியை பெற்றது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் போது கடைசி ஓவரில், சென்னை வீரர் சாண்ட்னருக்கு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பென்ஸ்டோக்ஸ் வீசினார். புல்டாசாக ஒரு பந்தை பென்ஸ்டோக்ஸ் வீசினார். இந்த பந்தை உடனடியாக நோபாலாக மெயின் அம்பயர் அறிவித்தார். ஆனால், லெக் அம்பயர் நோபால் தர மறுத்தார்.\nஇதனால், அதிருப்தி அடைந்த சாண்ட்னர் மற்றும் ஜடேஜா ஆகிய இரு பேட்ஸ்மேன்களும் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வழக்கமாக இது போன்ற இக்கட்டான தருணங்களில், சாந்தமாக இருக்கும் தோனி, நேற்று ஆக்ரோஷப்பட்டார். மைதானத்திற்குள் வந்த தோனி, கள நடுவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும், நடுவர்கள் நோபாலாக அறிவிக்க மறுத்துவிட்டனர். கடைசி பந்தில் சிக்சர் விரட்டி சென்னை அணியை சாண்டனர் வெற்றிக்கு அழைத்துச்சென்றார். கள நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோனிக்கு ஐபிஎல் நிர்வாகம் போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் தொகையை அபராதமாக அறிவித்துள்ளது. ஐபிஎல் நன்னடத்தை விதிகளை மீறி விட்டதாக தோனியும் ஒப்புக்கொண்டுள்ளார்.\nசிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி நேற்றைய வெற்றியின் மூலம் புதிய சாதனை படைத்தார். சிஎஸ்கே அணிக்கு தலைமை ஏற்றபின் தோனி பெறும் 100-வது வெற்றி இதுவாகும். இதுவரை இந்தச் சாதனையை எந்த ஒரு அணியின் கேப்டனும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் தோனி 43 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவு���்டரிகள் உள்பட 58 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தோனி அடிக்கும் 2-வது அரைசதம் இதுவாகும்.\nமேலும், ரவிந்திர ஜடேஜா இந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தியபோது, ஐபிஎல் போட்டியில் 100-வது விக்கெட்டை வீழ்த்திய வீரர் எனும் பெருமையை ஜடேஜா பெற்றார். இந்த போட்டயில் தோனியின் பேட்டிங் மிக அற்புதமாக இருந்தது. பவர்ப்ளே ஓவருக்குள் 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் களமிறங்கிய தோனி, ‘கேப்டன் கூல்’ என்பதை நிரூபித்துவிட்டார். அணியை விக்கெட் சரிவில் இருந்து கட்டி இழுத்து வெற்றிவரை அழைத்தது வந்து, தன்னை உலக அணிகளில் மிகச்சிறந்த கேப்டன் என்பதை தோனி மீண்டும் உறுதிசெய்துவிட்டார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் விராட் கோலி மீண்டும் முதலிடம்: ஸ்மித்தைப் பின்னுக்குத் தள்ளினார்\nதமிழ் நடிகையை மணந்தார் மணிஷ் பாண்டே\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து தவான் விலகல்: சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு\nஅசாருதின், அம்பத்தி ராயுடு மோதல்: ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் புயல்\nகொல்கத்தா டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி: தொடரைக் கைப்பற்றியது\nகொல்கத்தா பகலிரவு டெஸ்ட்: இஷாந்த் 5 விக்கெட்: 106 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம்\nவெஸ்ட் இன்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiavaasan.com/2019/08/", "date_download": "2019-12-05T15:23:07Z", "digest": "sha1:TR5WT2VUOSP2KI5F4XZWI6QIC5PRIRY6", "length": 22271, "nlines": 160, "source_domain": "www.indiavaasan.com", "title": "Indiavaasan: August 2019", "raw_content": "\nபிக்பாஸ் போதிக்கும் காதல் நெறி\nநான் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதில்லை\nஅதிர்ஷ்டவசமாக ஏனோ இதை பார்க்கவேண்டும் என்று தோன்றவேயில்லை\nஆனால் இணையத்தை திறக்கும்போதெல்லாம் இதுதான் வந்து கண்ணில் அறைகிறது\nஅரசியல், பொருளாதாரம், உளவியல் என்று அத்தனையும் பிரித்து மேயும் அறிவுஜீவிகள் என்று அறியப்படுவோர் முதல்,\nதன்னை அரைகுறை என்று அறிவித்துக்கொண்டோர் வரை,\nதவிர்க்கமுடியாமல் வீட்டிலேயே முடங்கிக்கிடக்க நேர்ந்த இந்த சில நாட்களில் இது எத்தனை தூரம் டிவி சீரியல்களை திரும்பிக்கூடப் பார்த்திராத குடும்பத்தைக்கூட ஈர்த்திருக்கிறது என்று புரிகிறது\nவிஜய் டிவியின் விளம்பர உத்தி,\nதமிழ் திரை உலகில் மட்டுமல்ல, அரசியல், இலக்கியம், பகுத்தறிவு என்று எல்லாத் தளங்களிலும் கேள்வியே கேளாமல் அறிவுஜீவி என்று கொண்டாடப்படும் ஒரே நபர்\nஅரசியல் இருள் போக்க வந்த அறிவார்ந்த கைவிளக்கு\nஅவர் தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சி, மற்றும் தமிழ் சினிமாவின் மாறுபட்ட இயக்குனர்களில் ஒருவரான சேரன் பங்கேற்கும் நிகழ்ச்சி\nஇந்த வாரம் சனி, ஞாயிறு இரண்டு நாட்களிலும் கொஞ்ச நேரம் (அதற்குமேல் சத்தியமாக முடியவில்லை) உட்கார்ந்து பார்த்தது, வீட்டிலுள்ளோரைக் கேட்டு அறிந்த பின்னூட்டம்\nஇவையே போதுமானதாக இருந்தது - இந்த நிகழ்ச்சி எவ்வளவு கேவலமான ரசனையோடும் செயல் திட்டத்தோடும் கட்டமைக்கப்பட்டு லட்சக்கணக்கான பார்வையாளர்கள் மீது ஏவப்படும் வன்முறை என்பது\nஇதில் பங்கேற்போர் எல்லோருமே ஓரளவு பிரபலமான, சமூகத்தில் அறிமுகமான முகங்கள்\nஅரை நூற்றாண்டு காலத்துக்கு மேலாக பெரிய திரையிலும், கால் நூற்றாண்டு காலமாக சின்னத்திரையிலும் ஒன்றிப்போய் தன் ரட்சகர்களை அவற்றில் மட்டுமே தேடும் ஒரு அறிவார்ந்த சமூகத்துக்கு இந்த நிகழ்ச்சி சொல்ல வருவது என்ன\nபிரபலமான சிலர் ஒரு வீட்டில் தங்கி, தங்கள் வாழும் முறையை இரவும் பகலும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதும், அதை வாரம் தோறும் ஒரு அறிவுஜீவி ஆராய்ந்து அலசுவதும் பார்வையாளர் மனத்துக்குள் கடத்தும் சேதி என்ன\nஇதை வியாபாரமே குறியான ஒரு வர்த்தக சேனல் யோசிக்கவேண்டிய அவசியம் இல்லை\nஇந்த சமூகத்தை சீர்திருத்த, வழிநடத்த, டார்ச் லைட்டோடு கிளம்பியிருக்கும் உலக நாயகன் கண்டிப்பாக யோசிக்காமலா இருப்பார்\nஇதுவரை அவர் சம்பாதிக்காத காசையும் புகழையும் இந்த நிகழ்ச்சி தந்துவிடப் போகிறதா என்ன\nஎனில், இந்த நிகழ்ச்சி மூலம் அவர் நிச்சயம் தான் தூய்மைப்படுத்த விரும்பிய சமுதாயத்துக்கு ஒரு நல்ல சேதியை சொல்லாவிட்டாலும், சீரழிவை விதைக்கமாட்டார் என நம்பலாமா\nசில ஆண்களும், சில பெண்களும் ஒரு வீட்டுக்குள் வாழும்போது,\nவேறு வேலையே இல்லாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு இருபத்துநான்கு மணி நேரத்தையும் தள்ள நேரும்போது சில உளவியல் சிக்கல்கள் வரத்தான் செய்யும்.\nஆனால் அது இத்தனை மட்ட ரகமாகவா\nஒரு ஆணும் பெண்ணும் சந்தித்து பழக ஆரம்பிக்கும்போதே அவர்களின் உடல்தான் முதலில் உறுத்த ஆரம்பிக்குமா\nபாலியல் ஈர்ப்பு தவிர ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே வேறு எந்தக் கருமமுமே இல்லையா\nஇதையெல்லாம் எங்கள் தலைமுறையிலேயே தாண்டி வந்துவிட்டதாய் நினைத்துக் கொண்டிருக்க,\nஎங்களைவிட சிந்தனை செயல் அறிவு எல்லாவற்றிலும் மேம்பட்டுவிட்ட அடுத்த தலைமுறை இளைஞர்களும் யுவதிகளும் இதை இடதுகையில் புறம் தள்ளிப் போவார்கள் என்று நம்பியதை மூடநம்பிக்கை என்று நிறுவ இத்தனை மெனக்கெடல் தேவையா\nவந்த நாள் முதல் ஒரு ஆணுக்கு இருக்கும் பெண்கள் மீதெல்லாம் ஒருவர் மாற்றி ஒருவராக காதல் தளும்பி வழிகிறது\nசமுதாயத்தில் ஒரு நல்ல நிலையையும் அங்கீகாரத்தையும் அடைந்துவிட்ட இளம்பெண்கள் அங்கிருப்பவர்கள்\nகுறைந்தபட்சம் நூறு நாட்கள் கோடிக்கணக்கானோர் பார்க்கத் தேர்ந்தெடுக்கப்படுமளவு ஒரு நிலையை தங்கள் ஏதேனும் ஒரு திறமை மூலம் அடைந்தவர்கள்\n- இன்னுமே இதெல்லாம் எட்டாக் கனவு - படித்த, தன் வாழ்க்கையை தானே உழைத்துக் கட்டமைத்துக்கொள்ள வேண்டி பணியிடங்களில் போராடிக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான பெண்களுக்கு.\nஅந்தக் கேவலமான அணுகுமுறையை, இந்த வீட்டுக்கு வெளியே தாங்கள் கட்டமைத்து வைத்திருக்கும் வாழ்க்கை, இனி வெளியே போய் தாங்கள் எதிர்கொள்ளவேண்டிய அடுத்த படிநிலைகள் என எதையுமே யோசிக்காமல், உடனே அங்கீகரித்து உருகுகிறார்கள் அந்தப் பெண்கள்\nஇந்த அளவுக்கு ஒரு அறிவு முதிர்ச்சியை வைத்துக்கொண்டா இவ்வளவு பிரபலமானார்கள் இவர்கள்\nஅந்தக் \"காதலுக்கு\" ஆணும் பெண்ணும் மாறிமாறி உருகுவதும், அந்த அமர காதல் கைவிட்டுப் போனதும் இன்னொரு அமரதீபம் உடனே ஏற்றுவதும்...\nஇந்தக் கருமத்தையா காதல் என்று இத்தனை யுகங்களாகக் கொண்டாடினோம்\nஉருகி உருகிக் கவிதைகள் எழுதினோம்\nஆயிரம் ஆயிரம் காதல் காவியங்கள் படைத்தோம்\nகாதல் புனிதமானது என்ற மாயையை உடைப்பதுதான் இந்த ஷோவின் நோக்கம் என்றால் அது கட்டாயம் நிறைவேறியிருக்கிறது\nகாதல் கண்றாவி எல்லாம் அந்தந்த சமயத்துக்கு உடல் தேவைக்கு மட்டுமே என்பதுதான் இந்த காதல் ஜோடிகள் நமக்குச் சொல்லும் கதை\nஆனால், அந்த ஆணுக்கு இருக்கும் பெண்கள் மீதெல்லாம் மாறிமாறிப் பொங்கிவழியும் காதல் ஏனோ அந்தப் பெண்களுக்கும் எல்லா ஆண்களின்மீதும் பொங்கிப் பிரவாகம் எடுக்கவில்லை\nஇது ஏன் இன்னும் பெண்ணுரிமைப் போராளிகள் கண்ணில் படவில்லை\nகன்ஃபெஷன் ரூம், கக்கூஸ் என்று காதல் வளர்க்க இத்தனை இடங்கள் அந்த வீட்டில் இருக்கும்போது ஏன் அந்தப் பெண்கள் மட்டும் உடனே முளைத்து உடனே அழிந்த அந்தக் காதலை நினைத்து உருகி அழுது கொண்டிருக்க வேண்டும்\nஅவருக்கு வேறு பெண்கள் உடனே தயார் நிலையில் கிடைக்க, ஏன் இந்தப் பெண்களுக்கு உடனே வேறொரு இன்ஸ்டன்ட் காதலன் கிடைக்கவில்லை\nஒருவேளை பெண்ணின் பெருமைக்கு இழுக்கு என்று சொல்லியிருக்குமோ அந்தப் புனிதமான ஸ்க்ரிப்ட்\nஇதெல்லாம் முன்கூட்டியே திட்டமிட்ட ஒரு நடிப்பு என்பது அவர்களுக்கு வேண்டுமானால் புரிந்திருக்கலாம்\nதிரையில் பார்க்கும் நாயக நாயகிகளை தங்கள் ஆதர்ஷம் என்று கொண்டாடும் எங்கள் சமூகத்துக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லைதானே\nஇதுதான் தாங்கள் ரசித்துக் கொண்டாடும் பிரபலங்களே வாழும் முறை என்று புரிந்துகொள்ளும் எங்கள் இளமைப்படை இனி இந்தப் பாதையில் புரட்சிநடை போடாது என்று எப்படி நம்புவது\nட்விட்டரில் புரட்சி பேசும் ஒரு அறிவுஜீவி நடிகை, உள்ளே போனதும், அப்படி ஒரு ஜோடிக்கு மாலை மாற்றி வழிநடத்திய வைபோகம் வேறு நடந்ததாம்\nவிஜய் டீவி எந்த எல்லைக்காவது இறங்கி சம்பாதித்துத் தொலையட்டும்\nஏற்கனவே சீரியல்கள் மூலம் பல குடும்பங்களில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் உறவுச் சீர்கேடுகள் ஊரறிந்தது\nஇதில் இப்படி ஒரு கலாச்சாரச் சீர்கேடு வேறு வலிமையாகப் புகுத்தப் படுகிறது\nஅது ஒரு வியாபார நிறுவனம்\nஅதில் எதைச் செய்தாவது வென்றாகவேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு இருக்கலாம்\nநாளைக்கே கஞ்சா விற்றுக்கூட பிழைப்பை நடத்த அது முனையலாம்\nஎதிக்ஸ் என்பது அவர்கள் வியாபார அகராதியில் கெட்டவார்த்தை\nஅதை செய்ய அவர்களுக்கு கமல்ஹாசன் கருவியானதுதான் உறுத்துகிறது\nஇந்த���் கட்டுரையை மிஞ்சிப்போனால் ஒரு பத்துப்பேர் பொறுமையாகப் படித்தால் பெரிய விஷயம்\nஆனால், இதையே ஒரு பிரபலம் எழுதியிருந்தால், எழுத எழுதவே ஆயிரம்பேர் படித்திருப்பார்கள்\nஅதுதான் இப்போது உலகநாயகன் செய்வது\nஎன்ன கஷ்டம் வந்தாலும் கஞ்சா விற்கப் போகக்கூடாது என்பதுகூடவா அவருக்குத் தெரியவில்லை\nஇது கமல்ஹாசன் நடத்தும் நிகழ்ச்சி\nகமல்ஹாசனே வாரவாரம் வந்து நேரிடையாக இவற்றையெல்லாம் அங்கீகரித்துப் பேசுகிறார்\nதவிர்க்கமுடியாத நேரத்தில் மயிலிறகால் அடிப்பதுபோல் வருடுகிறார்\nஇது போதாதா இதெல்லாம்தான் எலைட் வாழ்க்கைமுறை என்று அங்கீகாரக் கனவில் வாடும் நடுத்தர வர்க்க இளசுகளுக்கு\nஇது எத்தனை பெரிய கலாச்சார சீரழிவு என்பது அறிவுஜீவி கமல்ஹாசனுக்குத் தெரியாதா\nதெரியாதெனில், ஒரு சின்ன காமெடி - அவர் செய்ததுதான் - அதை நினைவுபடுத்துவோம்\nஇருபது ஆண்டுகளுக்கு முன்பு தான் வாலிபனாக இருந்தபோது பேருந்தில் பெண்களை உரசியதுண்டு என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார் ஒருவர்\nஅதை அப்போது கூடியிருந்த கூட்டம் கைதட்டி ரசிக்க, தானும் சிலாகித்து சிரித்தார் உலகநாயகன்\nவீட்டுக்குப்போய் ஏதோ ஞானோதயம் வந்ததோ, அன்றி பெண்ணுரிமைப் போராளிகள் அழுத்தம் தந்தார்களோ தெரியவில்லை\nசரவணன் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் இளைஞர்கள் மனதில் அது சரி என்ற எண்ணத்தை ஏற்படுத்தும், ஒரு மிகப்பெரிய கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும் என்று சொல்லாமல் கொள்ளாமல் பெட்டிபடுக்கையைக் கட்டக்கூட அவகாசம் தராமல் புறவாசல் வழியே துரத்தியடித்தார் அகம் டிவி வழியே அறம் போதிக்கும் ஆண்டவர்\nஅவர் இரண்டு மனைவிகள் மூலம் தன் \"ஆண்மையை\" நிரூபித்த கதையை பெருமை பொங்கச் சொன்னபோது அதை ஏன் செய்யவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி\nஎனில், இதுதான் மேட்டுக்குடி வாழ்க்கை முறை என்று ஸ்தாபிக்கும் கவின் உறுப்பை அறுத்து காக்கைக்குப் போட்டிருக்க வேண்டாமா அதே அறச்சீற்றத்தோடு\nஒருவேளை வரும் வாரங்களில் அதற்கான கத்தியோடு வருவாரோ மாற்றத்துக்கான விதையோடு புறப்பட்டிருக்கும் மய்யத்தின் ஸ்தாபகர்\nபிக்பாஸ் போதிக்கும் காதல் நெறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/kitchen/meat/mutton/p39.html", "date_download": "2019-12-05T15:20:05Z", "digest": "sha1:JEP627DP2PXHXQBCHMCYLOMJUTSPXWBX", "length": 20764, "nlines": 261, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 13\nசமையலறை - அசைவம் - ஆட்டு இறைச்சி\n1. ஆட்டுக்கறி - 1/4 கிலோ\n2. சாம்பார் வெங்காயம் - 15 எண்ணம்\n3. பூண்டு -15 பல்\n5. பச்சை மிளகாய் - 3 எண்ணம்\n6. மிளகுத்தூள் – 2 மேசைக்கரண்டி\n7. மஞ்சள் தூள்- 2 மேசைக்கரண்டி\n8. மல்லித் தூள் - 2 மேசைக்கரண்டி\n9. சீரகத் தூள் - 2 தேக்கரண்டி\n10. சோம்பு -1 மேசைக்கரண்டி\n11. கரம் மசாலாத் தூள் - 2 தேக்கரண்டி\n12. இஞ்சி, பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி\n13. தேங்காய் (அரைத்தது) - 2 மேசைக்கரண்டி\n14. மல்லித் தழை - சிறிது\n15. கறிவேப்பில்லை - சிறிது\n16. உப்பு - தேவையான அளவு\n17. எண்ணெய் - 3 மேசைக்கரண்டி.\n1. ஒரு கனமான பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சுத்தம் செய்து வைத்திருக்கும் ஆட்டுக்கறியை சிறிது உப்பு, மஞ்சள் ஆகியவை போட்டு, அதனுடன் சிறிது இஞ்சி துண்டு தட்டிச் சேர்த்து வதக்கவும்.\n2. கறி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.\n3. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் சோம்பு சேர்த்துத் தாளித்து, இஞ்சி, பூண்டு விழுதை வாசம் போகும் வரை வதக்கவும்.\n4. பின்னர் அதில் நறுக்கிய வெங்கயத்தை சேர்த்து வதக்கவும், வதங்கியதும் கறிவேப்பில்லை, பச்சை மிளகாய் சேர்க்கவும்.\n5. அத்துடன் மிதமான நெருப்பில் வைத்து மிளகுத் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், கரம் மசாலாத் தூள் சேர்த்துக் கிளறவும்.\n6. அதில் வேகவைத்த கறியைச் சேர்க்கவும், உப்பு, தேங்காய் சேர்த்து கொதிக்கவிடவும்.\n7. எண்ணெய் வெளியேறி வரும்போது இறக்கி மேலாக மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.\nசமையலறை - அசைவம் - ஆட்டு இறைச்சி | மாணிக்கவாசுகி செந்தில்குமார் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச��சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entrepreneur/03/213141?ref=section-feed", "date_download": "2019-12-05T16:00:04Z", "digest": "sha1:A32NOGIY4VHVWZ7PQOYMZSK6MFBVXHQY", "length": 8222, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "அமெரிக்க தொழிலதிபர்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்திய இளைஞர்கள் இருவர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமெரிக்க தொழிலதிபர்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்திய இளைஞர்கள் இருவர்\n40 வயதுக்கு உட்பட்ட அமெரிக்க தொழிலதிபர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர்கள் இருவர் இடம்பெற்றுள்ளனர்.\nஅமெரிக்காவின் ‘ஃபார்ச்சூன்’ பத்திரிகை அந்நாட்டில் உள்ள 40 வயதுக்கு உட்பட்ட முக்கிய தொழிலதிபர்கள் 40 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஇந்தப் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு தொழிலதிபர்கள் இடம்பெற்றுள்ளனர். ‘இன்டெல்’ நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவின் ஆய்வுக் கூடத்தின் துணைத் தலைவர் அர்ஜூன் பன்சல்(35) இடம்பெற்றுள்ளார்.\nஅவருடன் சேர்ந்து ‘ஸிலிங்கோ’ என்ற ஃபே���ன் தளத்தின் சிஇஒ அன்கிதி போஸ்(27) என்ற இந்திய வம்சாவளி பெண்ணும் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.\nஅன்கிதி போஸ் தனது நிறுவனத்தை பாங்காக் சென்று அங்கு இருக்கும் பொருட்களுக்கு முறையான ஆன்லைன் விற்பனை இல்லை என்று உணர்ந்த பின்பு தனது தொழிலை தொடங்கியுள்ளார்.\nஇந்தத் தொழில் தற்போது அசுர வளர்ச்சி அடைந்து மிகவும் லாபம் தரும் தொழிலாக மாறியுள்ளது.\nஅதேபோல ‘இன்டெல்’ நிறுவனத்தின் மிகவும் முக்கியமான மைக்ரோ சிப்பை செயற்கை நுண்ணறிவுடன் இயக்கும் தொழில்நுட்பத்தில் அர்ஜூன் பன்சலின் குழு ஈடுபட்டு வருகிறது.\nஅத்துடன் இவரின் ‘நெர்வானா’ என்ற நிறுவனத்தை இன்டெல் நிறுவனம் கடந்த 2016ஆம் ஆண்டு 350 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுத்து விலைக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.\nமேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7507/amp", "date_download": "2019-12-05T15:39:04Z", "digest": "sha1:M77KOACKVNBNRCTZJADA7J2WBOXB42UD", "length": 8590, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "செலிபிரிட்டிக்கே இந்த சிக்கலா?! | Dinakaran", "raw_content": "\nஒரு சிறப்பான சிகிச்சை என்பது துல்லியமான நோய் கண்டறிதலில் இருந்தே தொடங்குகிறது. மலேரியாவை டைபாய்டு என்று புரிந்துகொண்டு சிகிச்சை தொடங்கினால் என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்... முதல் கோணல் முற்றிலும் கோணல் என்றுதானே ஆகும் இதனை மருத்துவர்களின் அலட்சியம்(Medical negligence) என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.\nமருத்துவர்களோ Medical error என்று சமாளிக்கிறார்கள். சாதாரண பொதுமக்கள் முதல் பிரபலங்கள் வரை யாரும் இதிலிருந்து தப்பிப்பதில்லை. இதற்கு சமீபத்திய உதாரணமாகி இருக்கிறார் நடிகை மஞ்சிமா மோகன். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் என்றாலும், ‘அச்சம் என்பது மடமையடா’ மூலம் தமிழில் பிரபலமானவர் மஞ்சிமா மோகன். சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சியான விஷயத்தைப் பகிர்ந்திருந்தார்.\n‘சில வாரங்களுக்கு முன்பு இரும்பு கதவு ஒன்றில் இடித்துக் கொண்டேன். மருத்துவமனைக்கு சென்றபோது சாதாரண கா���ம்தான் என்று மருந்து வைத்து கட்டினார்கள். ஆனால், காயம் ஆறவில்லை. சீழ் பிடிக்கவும் ஆரம்பித்துவிட்டது. மீண்டும் பரிசோதனை செய்தேன். அப்போதுதான் காலில் இரும்பு துகள்கள் இருந்தது தெரிய வந்தது. இப்போது அறுவை சிகிச்சை செய்து இரும்புத்துகள்களை அகற்றிவிட்டார்கள்.\nஒரு மாதமாக காலில் கட்டுடன் படுக்கையிலேயே கழித்து வருகிறேன். படுத்த படுக்கையாக இருப்பது எளிதானது இல்லை. இதனால் எனது வேலைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டிருக்கின்றன’ என்று கூறியிருக்கிறார். பெரிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் பிரபலங்களுக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண பொதுமக்களின் நிலை என்னவென்ற கேள்வியையே மீண்டும் மஞ்சிமாவின் சூழல் உணர்த்தியிருக்கிறது.\nமருத்துவர்கள் பற்றாக்குறை, நேரமின்மை என்று இதுபோன்ற தவறுகளுக்கான காரணங்களை எளிதில் சொல்ல முடியும். ஆனால், ஒருவரின் வாழ்க்கையையே புரட்டிப் போடுமளவுக்கான அபாயம் இந்த மருத்துவத் தவறுகளில் இருக்கிறது. எனவே, அதையும் புரிந்துகொண்டு கூடுதல் கவனத்துடன் நோயாளிகளைக் கையாள வேண்டிய பொறுப்பு மருத்துவர்களுக்கு இருக்கிறதுதானே\nஉங்கள் குடும்பத்தைக் காக்கும் மருத்துவ காப்பீடு \nபைல்ஸ் பயம் இனி வேண்டாம்\nஉங்க ஆரோக்கியத்தைக் காக்கும் த்ரீ-இன்-ஒன்\nபோலியோ சொட்டு மருந்து தினம் அறிவிப்பு\nUNICEF பரிந்துரைக்கும் குழந்தைகளுக்கான உணவு\nகுறைந்த கட்டணத்தில் புற்றுநோய் சிகிச்சை\nமூளை தண்டுவட நீரின் முக்கியத்துவம் தெரியுமா\nகாப்பீடு எடுத்துக் கொள்வோரின் கவனத்துக்கு...\nரத்த சோகையை போக்கும் பேரீச்சம்பழம்\nஇதய கோளாறுகளை தவிர்க்கும் பூசணி விதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/539751/amp?ref=entity&keyword=The%20World%20Boxing%20Final", "date_download": "2019-12-05T15:00:02Z", "digest": "sha1:V2VCISYQWVP5QUZ6LT3IU4KAMYZ5OVNG", "length": 8951, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "A student drowned in the sea The corpse left the shore | கடலில் மூழ்கிய மாணவன் சடலம் கரை ஒதுங்கியது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கி���ுஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகடலில் மூழ்கிய மாணவன் சடலம் கரை ஒதுங்கியது\nதண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை ஜே.ஜே நகரை சேர்ந்த தினேஷ்குமார் (16), ஆர்.கே.நகர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு சிவில் இன்ஜினியரிங் படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் தேர்வு எழுதிவிட்டு சக நண்பர்களுடன் காசிமேடு மீன்பிடி துறைமுகம் கடலில் குளித்தார். அப்போது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி தினேஷ்குமார் மாயமானார். தகவலறிந்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, கடலில் மாயமான மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், கிடைக்கவில்லை.\nஇந்நிலையில் நேற்று காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் மாணவனின் உடல் கரை ஒதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சென்ற போலீசார், மாணவன் தினேஷ்குமார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஅதிமுகவில் நான் இணைவதில் ஓபிஎஸ், ஈபிஸ் உள்ளிட்ட தலைவர்கள் முட்டுக்கட்டை போடுகின்றனர்: ஜெ.தீபா\nஉள்ளாட்சித் தேர்தலுக்காக பாஜகவில் 14 பேர் கொண்ட பணிக்குழு அமைப்பு\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவையொட்டி 2,615 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்: தமிழக அரசு\nசென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சென்னையில் நாளை மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை\nநாகை மருத்துவ கல்லூரியை இடமாற்றக் கோரி வழக்கு: டிசம்பர் 16ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nவெளிநாட்டில் உள்ள சிலைகளை மீட்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் புதிய ஐ.ஜி அன்பு பேட்டி\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படும் என்ற செய்தி உண்மையில்லை: தமிழக அரசு விளக்கம்\nஐஐடி மாணவி மரணம் தொடர்பாக கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: பாத்திமா தந்தை புகார்\nதமிழக அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: தமிழக அரசின் சுற்றறிக்கையால் பரபரப்பு\n× RELATED கடலில் மூழ்கிய மாணவன் சடலம் கரை ஒதுங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-05T14:59:03Z", "digest": "sha1:H52DWMDDQVBY27I3PQSSIR62LUECTEGN", "length": 4542, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "நகுத்தம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 மார்ச் 2016, 04:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/watch-kohli-shares-light-moment-with-rishabh-after-controversial-call.html", "date_download": "2019-12-05T14:29:35Z", "digest": "sha1:O6WP3VAY76PEBE5HHOIDHPAL6D6DVUHU", "length": 6988, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "WATCH: Kohli shares light moment with Rishabh after controversial call | Sports News", "raw_content": "\n‘கேட்ச் பிடித்த ரிஷப் பண்ட்’..‘அவுட்டை மறுத்த விராட் கோலி’.. போட்டியின் நடுவே நடந்த த்ரில் வீடியோ\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nடெல்லி அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பெங்களூரு அணி படு தோல்வியடைந்தது.\nஐபிஎல் டி20 லீக்கின் இன்றைய போட்டி டெல்��ியில் உள்ள ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.\nஇப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 50 ரன்களும், ஸ்ரேயாஷ் ஐயர் 52 ரன்களும் எடுத்தனர்.\nஇதனைத் தொடர்ந்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களின் முடிவில் 171 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. இதன்மூலம் ப்ளே ஆப் செல்லும் வாய்ப்பை பெங்களூரு அணி இழந்துள்ளது. இதில் அதிகபட்சமாக பார்தீவ் பட்டேல் 39 ரன்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 32 ரன்களும் எடுத்து ஆறுதல் அளித்தனர். இப்போட்டியில் கோலி 9 ரன்கள் எடுத்திருந்த போது இஷாந்த் ஷர்மா வீசிய ஓவரில், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் பந்து தரையில் பட்டு ரிஷப்பின் கைக்கு சென்றது. இது மூன்றாம் நடுவரின் சோதனைக்கு பிறகு நாட் அவுட் கொடுக்கப்பட்டது.\n'தோத்தாலும் இதுல நாங்க கெத்தா இருப்போம்'...'சென்னை சூப்பர் கிங்ஸ்' அதிரடி\n‘இப்டியா ஒரு மனுஷன கலாய்க்கிறது’.. ‘சென்னை அணி வீரரை வித்தியாசமாக கிண்டல் செய்த ரோஹித்’.. வைரல் வீடியோ\n.. காரணத்தை வெளியிட்ட சிஎஸ்கே\n‘இனி குடும்பத்துக்காக நேரத்த செலவிடணும்’.. திடீர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட அதிர்ச்சியளித்த சிஎஸ்கே வீரர்\n‘என்னைய வெறுக்கிறவங்க என்னப்பத்தி பேசாதீங்க’..ஆர்சிபி சர்ச்சை ட்விட்.. பிரபல வீரர் பதிலடி\nவிளையாடிய முதல் நாளே பலத்த காயமடைந்த சிஎஸ்கே வீரர்.. அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம்\n பேட்டிங் மட்டுமில்ல பௌலிங்கிலும் மிரட்டிய ரஸல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/rajinikanth-has-some-power-like-our-gods-says-bharathiraja/", "date_download": "2019-12-05T14:42:19Z", "digest": "sha1:RXXQBE4VXATXTM5SEKS5LTYNH7FSZCKY", "length": 6009, "nlines": 94, "source_domain": "www.filmistreet.com", "title": "கடவுளை போல் ரஜினிக்கும் பவர் இருக்கு.; பாரதிராஜா பவர் பேச்சு", "raw_content": "\nகடவுளை போல் ரஜினிக்கும் பவர் இருக்கு.; பாரதிராஜா பவர் பேச்சு\nகடவுளை போல் ரஜினிக்கும் பவர் இருக்கு.; பாரதிராஜா பவர் பேச்சு\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் டிசம்பர் 12ஆம் தேதி வருகிறது.\nஅவரின் 70-வது பிறந்தநாளைய���ட்டி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் `எளிமை மனிதரின் 70வது பிறந்தநாள் விழா’ என்ற தலைப்பில் பிரமாண்டமாக விழா கொண்டாடப்பட்டது. மாவட்டச் செயலாளர் சோளிங்கர் என்.ரவி இந்த விழாவை ரஜினி ரசிகர்களுடன் நடத்தினார்.\nசிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பாரதிராஜா, திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே உட்பட பலர் கலந்துகொண்டனர். ரூ.6 லட்சம் மதிப்பில் 70 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.\nரஜினி என் மூச்சுக்கும் மேலானவர். சூப்பர் ஸ்டாருக்காக வரவில்லை. சூப்பர் மனிதருக்காக இங்கு வந்துள்ளேன். அடுத்தவர் மனதை காயப்படுத்தாத ஓர்மனிதர் என்றால் அது ரஜினி தான்.\n16 வயதினிலே’ படத்தில் ரஜினியை ஒப்பந்தம் செய்தபின் அவருக்கு ரூ.3,000 சம்பளம் பேசினேன். ஆனால் ரூ.2,500 கொடுத்தேன். 500 ரூபாய் பாக்கி இருக்கிறது.\nகுரு சிஷ்யன்’ பட ரிலீஸ் சமயத்தில் என்னை படம் பார்க்க அழைத்தார். `இதெல்லாம் ஒரு படமா’ என பார்த்துவிட்டு திட்டிடேன். `நீங்கள் படத்தை ரசிக்கவில்லை என்றால், படம் நிச்சயம் வெற்றிபெறும்’ என்றார் ரஜினி. அந்த அளவுக்கு நல்ல மனிதர், எளிமையானவர்.\nஅவருடன் 2 முறை முரண்பாடு ஏற்பட்டது. அப்போதும் ரஜினி என் மீது கோபப்படாமல் இருந்தார்.\nகடவுள்களுக்கு உள்ளது போல் ரஜினிக்கும் ஒரு பவர் உள்ளது. அது தான் அனைவரையும் ரஜினியிடம் இழுக்கிறது’’ என பேசினார் ரஜினிகாந்த்.\nRajinikanth has some power like our Gods says Bharathiraja, எளிமை மனிதரின் 70வது பிறந்தநாள், கடவுளை போல் ரஜினிக்கும் பவர் இருக்கு.; பாரதிராஜா பவர் பேச்சு, கடவுள் ரஜினி, ரஜினி பவர் கடவுள், ரஜினி பாரதிராஜா, ரஜினி பிறந்தநாள் செய்திகள்\nதர்பார் படத்துடன் மோத தயாரான சசிகுமாரின் 2 படங்கள்\nஹீரோவானார் லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி; ஹீரோயின் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-history-the-age-of-revolutions-two-marks-question-paper-911.html", "date_download": "2019-12-05T15:39:16Z", "digest": "sha1:L5Z27KMT6J2MIMVQXSFZUBCZOAW54YUQ", "length": 20189, "nlines": 406, "source_domain": "www.qb365.in", "title": "12th வரலாறு - புரட்சிகளின் காலம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th History - The Age of Revolutions Two Marks Question Paper ) | 12th Standard STATEBOARD", "raw_content": "12th வரலாறு - இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th History - Outbreak of World War II and its Impact in Colonies Two Marks Questions )\n12th வரலாறு - ஐரோப்பாவில் அமைதியின்மை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th History - Europe in Turmoil Two Marks Question Paper )\n12th வரலாறு - நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th History - Modern World: The Age of Reason Two Marks Question Paper )\n12th வரலாறு - ஓர் புதிய சமூக பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th History - Envisioning A New Socio-economic Order One Mark Question with Answer )\n12th வரலாறு - இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th History - The World after World War II One Mark Question with Answer )\n12th வரலாறு - இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th History - Outbreak of World War II and its Impact in Colonies One Mark Question with Answer )\n12th வரலாறு - ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th History - Imperialism and its Onslaught One Mark Question with Answer )\n12th வரலாறு - ஐரோப்பாவில் அமைதியின்மை ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th History - Europe in Turmoil One Mark Question with Answer )\n12th வரலாறு - இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் மாதிரி வினாத்தாள் ( 12th History - The World after World War II Model Question Paper )\nபுரட்சிகளின் காலம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்\nவட அமெரிக்காவின் ஐரோப்பியக் காலனிகள் பூர்வகுடி மக்கள் மீது எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தின\nபாஸ்டன தேநீர் விருந்து குறித்து நீங்கள் அறிந்ததென்ன\nஅமெரிக்க விடுதலைப் போருக்குத் தாமஸ் பெயினின் அறிவுத்திறன் சார்ந்த பங்களிப்பு என்ன\nசரடோகா போரின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுக.\nபண்டைய ஆட்சி முறையின் மூன்று எஸ்டேட்டுகளை விவாதிக்கவும்.\nமனிதன் மற்றும் குடிமக்களின் உரிமைப் பிரகடத்தின் சாராம்சத்தை அடிக்கோடிட்டுக் காட்டவும்.\nஇலத்தீன் அமெரிக்க விடுதலைக்கு சைமன் பொலிவரின் பங்களிப்பை சுருக்கமாய் வரைக.\nதொழிற்புரட்சியின் சிறப்புக்கூறுகளை முன்னிலைப்படுத்திக் காட்டவும்.\nசாமுவெல் சிலேட்டர் ஏன் அமெரிக்கத் தொழிற்புரட்சியின் தந்தையெனக் கருதப்படுகிறார்\nபீட்டர் படுகொலையின் பின்னணி யாது\nPrevious 12th வரலாறு - இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் இரண்டு மதிப்ப\nNext 12th வரலாறு - ஐரோப்பாவில் அமைதியின்மை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th H\nஇந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் 1\nஇந்தியாவில் தேசியத்தின் ��ழுச்சி - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12th வரலாறு - இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th History - Outbreak of ... Click To View\n12th வரலாறு - ஐரோப்பாவில் அமைதியின்மை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th History - Europe in ... Click To View\n12th வரலாறு - புரட்சிகளின் காலம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th History - The Age ... Click To View\n12th வரலாறு - நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th History - Modern World: ... Click To View\n12th வரலாறு - ஓர் புதிய சமூக பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th History - Envisioning A ... Click To View\n12th வரலாறு - இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th History - The World ... Click To View\n12th வரலாறு - இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th History - Outbreak of ... Click To View\n12th வரலாறு - ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th History - Imperialism and ... Click To View\n12th வரலாறு - ஐரோப்பாவில் அமைதியின்மை ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th History - Europe in ... Click To View\n12th வரலாறு - புரட்சிகளின் காலம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th History - The Age ... Click To View\n12th வரலாறு - நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th History - Modern World: ... Click To View\n12th வரலாறு - இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் மாதிரி வினாத்தாள் ( 12th History - The World ... Click To View\n12th வரலாறு - இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் மாதிரி வினாத்தாள் ( 12th History - Outbreak of ... Click To View\n12th வரலாறு - ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் மாதிரி வினாத்தாள் ( 12th History - Imperialism and ... Click To View\n12th வரலாறு - ஐரோப்பாவில் அமைதியின்மை மாதிரி வினாத்தாள் ( 12th History - Europe in ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/227520-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-12-05T14:20:38Z", "digest": "sha1:NECRNKGMAOKPYBV6TGF4MPFQHREBTETN", "length": 30919, "nlines": 201, "source_domain": "yarl.com", "title": "இலங்கை உள்நாட்டுப் போர்: ரத்தத்தை அடக்க வழியில்லாமல் மண்ணை பூசிய துயர கதை - எங்கள் மண் - கருத்துக்களம்", "raw_content": "\nஇலங்கை உள்நாட்டுப் போர்: ரத்தத்தை அடக்க வழியில்லாமல் மண்ணை பூசிய துயர கதை\nஇலங்கை உள்நாட்டுப் போர்: ரத்தத்தை அடக்க வழியில்லாமல் மண்ணை பூசிய துயர கதை\nBy கிருபன், May 18 in எங்கள் மண்\nஇலங்கை உள்நாட்டுப் போர்: ரத்தத்தை அடக்க வழியில்லாமல் மண்ணை பூசிய துயர கதை\nசாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ்\n(ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதுபற்றிய, பிபிசி தமிழின் மீள்பார்வை தொடரின் நான்காவது பகுதி இது.)\nஇன்று மே 18. இது வெறும் தேதி மட்டுமல்ல. தாய் - தந்தையை, உடன் பிறந்தோரை, உற்றார் உறவினரை, உயிர் நண்பர்களை இழந்த பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத தேதி.\nஆம், இலங்கை ராணுவப் படைகளுக்கும், விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையே 1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி தொடங்கி 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி வரை சுமார் 26 ஆண்டுகள் இலங்கையில் நடந்த இந்த வரலாறு காணாத உள்நாட்டுப் போரின்போது, எண்ணிலடங்கா மனித உரிமை மீறல்கள் இழைக்கப்பட்டதாக பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.\nஅப்படிப்பட்ட கொடூரமான போர் நடந்து முடிந்து இன்றுடன் பத்து ஆண்டுகள் ஆகிறது. போரின்போதோ, போர் முடிவுற்ற பிறகோ தத்தமது உயிரை காத்து கொள்வதற்கான பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் பல்வேறு வழிகளில் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர்.\nபோர் முடிந்து பத்தாண்டுகளாகியும் நீதி கிடைக்காதது ஏற்படுத்தும் வலியும், மன உளைச்சலும் ஒருபுறமிருக்க, தங்களது இளமை காலத்தில் போரின்போது சந்தித்த மோசமான நினைவுகளால், இன்றுவரை தினந்தினம் தூக்கத்திலிருந்து அலறித்துடித்து எழுந்து கொள்வதாக குமுறுகிறார்கள் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள்.\nஇலங்கை உள்நாட்டுப் போரின்போது தாங்கள் சந்தித்த மிகவும் மோசமான அனுபவத்தை பிரிட்டன், ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டனர்.\n\"எனக்கு அப்போது 13 வயதிருக்கும். யாழ்ப்பாணத்தில் வசிப்பது உயிருக்கு அச்சுறுத்தல் என்று தெரிந்த பிறகு, குடும்பம் குடும்பமாக கடலை கடந்து வன்னியை நோக்கி சென்றுக்கொண்டிருந்தோம். ஆனால், அப்போதுதான் தெரிந்தது அங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளேதென்று\" என்று கூறுகிறார் தற்போது பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வரும் ரோஷிணி.\nஎனவே, வேறு வழியின்றி மீண்டும் யாழ்ப்பாணத்தை நோக்கி செல்ல நேரிட்டதாகவும், அப்போது உள்நாட்டுப் போரின் காரணமாக பல ஆண்டுகளுக்கு நடத்தப்படாமலிருந்த யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூர் கந்தசாமி முருகன் கோயிலில் தீர்த்த திருவிழா வெகுகாலத்திற்கு பிறகு நடத்தப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.\n\"உயிர் தப்பினால் போதும் என்ற எண்ணத்தின் காரணமாக சொந்தங்களை விட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கனோர் இந்த திருவிழாவிற்காக ஒன்று கூடினோம். குண்டுவீச்சுகளையும், துப்பாக்கிகளின் சத்தத்தையும், பீரங்கிகள் உண்டாக்கிய பிணக் குவியல்களையும், இரத்த ஆறுகளையும் பார்த்து, பார்த்து மரண பீதியில் உறைந்து போயிருந்த நாங்கள் அப்போதுதான் நிம்மதி பெருமூச்சு விட்டோம்.\nஆனால், அந்த நிம்மதி வெகுநேரத்திற்கு நீடிக்கவில்லை. நாங்கள் கோயில் திருவிழாவை ரசித்துக் கொண்டிருந்த வேளையில், திடீரென்று ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று எங்களை நோக்கி பறந்து வந்துக் கொண்டிருந்தது. மக்கள் அனைவரும் ஒன்றுக்கூடி இருப்பதை அறிந்த ராணுவம் மொத்தமாக கொன்று குவிப்பதற்கே வந்துக்கொண்டிருப்பதாக எண்ணி, அலறி துடித்த மக்கள் அங்கும், இங்கும் சிதறி ஓட ஆரம்பித்தனர்.\nநான் அருகிலுள்ள ஒரு இடத்தில் ஒளித்து கொண்டேன். என்ன நடக்கப் போகிறதோ என்று அதிர்ச்சியின் பிடியில் சிக்கியிருந்த நேரத்தில், கோயிலுக்கு நேரே பறந்த ஹெலிகாப்டர் சிவப்பு பூக்களை கொட்டி இன்ப அதிர்ச்சி அளித்தது\" என்று தனது வாழ்வின் மறக்க முடியாத அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் ரோஷிணி.\nஇறுதிக்கட்ட போர் முடிந்த பின்னர் திருமணம் செய்து கொண்டு லண்டனுக்கு சென்ற ரோஷிணி, தனக்கு இன்றைக்கு கூட ஹெலிகாப்டர்களை பார்த்தால் பயமென்று கூறுகிறார்.\nஉள்நாட்டுப் போரின் தாக்கம் யாழ்ப்பாணத்தில் தீவிரமடைந்து கொண்டிருந்த காலக்கட்டம். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரிடமும் பதற்றம் நிறைந்திருந்தது. அப்போது யாழ்ப்பாணத்தில் களமிறங்கிய இந்திய ராணுவம், தங்களது பள்ளிக்கு வந்து இனிப்புகள��� வழங்கியது ஆச்சர்யத்தை அளித்ததாக கூறுகிறார் சுவிட்சர்லாந்தை சேர்ந்த மயூரன்.\n\"ராணுவத்தினரை கண்டாலே பயந்து ஓடும் சூழ்நிலை நிலவிய காலக்கட்டத்தில், இந்திய ராணுவத்தின் வருகையும், அணுகுமுறையும் தொடக்கத்தில் எங்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அந்த மகிழ்ச்சி ஒரு சில நாட்களிலேயே பேரதிர்ச்சியாக மாறியது.\nஅச்சமயம் எனக்கு சுமார் ஏழு வயதிருக்கும். பள்ளி விடுமுறை தினத்தன்று, விளையாடுவதற்காக எங்களது பாட்டி வீட்டருகே இருக்கும் தோட்டத்திற்கு சென்றோம். அந்த தோட்டத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் ரயில் தண்டவாளம் இருக்கும். தண்டவாளத்திற்கு ஓரமாக மக்கள் நடந்து செல்வது இயல்பான ஒன்று. இந்நிலையில், சம்பவ தினத்தன்று தோட்டத்தின் பக்கம் இருக்கும் தண்டவாளத்தின் ஓரமாக சென்றுக்கொண்டிருந்தவரை அதன் மறுபுறத்திலிருந்து பத்துக்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.\nஎனது வாழ்க்கையிலேயே முதல் முறையாக ஒருவரது மரணத்தை, அதுவும் சுட்டுக்கொல்லப்படுவதை அப்போதுதான் பார்த்தேன். ராணுவ வீரர்கள் மீதான எனது பார்வையை மாற்றிய இந்திய ராணுவத்தினரின் செயல்பாடு என்னை திடுக்கிட செய்தது. அடுத்த நொடியே அங்கு விளையாடி கொண்டிருந்த நாங்கள் அனைவரும் பயந்துக்கொண்டு அருகிலுள்ள கோயிலுக்குள் ஒளிந்து கொண்டோம்.\nஅதன் பிறகு எங்களது ஊருக்குள் புகுந்து மற்றொரு இடத்தை நோக்கி சென்ற இந்திய ராணுவத்தினரின் அட்டூழியத்தை கண்ணார பார்த்தேன்\" என்று கூறுகிறார் சுவிட்சர்லாந்து தேசிய வானொலியின் தமிழ் சேவையின் ஆசிரியரான மயூரன்.\n1991ஆம் ஆண்டு தனது பதினோராவது வயதில், சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்த இவர், கடந்த 28 ஆண்டுகளாக அந்த துப்பாக்கி சத்தமும், நிகழ்வும் தன்னை துன்புறுத்தி கொண்டிருப்பதாக கூறுகிறார்.\nஇலங்கை உள்நாட்டுப் போரை இன அழிப்பு போர் என்று வர்ணிக்கும் பாஸ்கரனின் போர் கால நினைவுகள் அதிர்ச்சியளிக்கக் கூடிய வகையில் உள்ளது.\n\"நான் உள்நாட்டுப் போரின் தொடக்கம் முதல் இறுதிவரை இலங்கையில்தான் இருந்தேன். அதாவது, உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்ததை என் கண்ணால் நேரடியாக பார்த்துள்ளேன்; நானும் பல தாக்குதல்களிருந்து கடும் காயத்துடன் உயிர் பிழைத்துள்ளேன்\" என்று கூறும் பாஸ்கரன் கடந்த ஏழு ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் மின் வினைஞராக பணியாற்றி வருகிறார்.\nஇந்நிலையில், புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் இலங்கை பாதுகாப்புப் படைகளால் நடத்தப்பட்ட தாக்குதலே தனது வாழ்க்கையில் கண்ட மோசமான மற்றும் மறக்க முடியாத சம்பவம் என்று அவர் கூறுகிறார்\n\"2008ஆம் இறுதிப்பகுதி அல்லது 2009ஆம் ஆண்டின் தொடக்கப் பகுதியாகவோ இருக்குமென்று எண்ணுகிறேன். அப்போது நாடுமுழுவதும் உச்சகட்ட போர் நடைபெற்று கொண்டிருந்தது. இரத்த காயமின்றி மக்களையோ அல்லது பிணங்கள் அற்ற பகுதிகளையோ பார்க்க முடியாத சூழ்நிலை நிலவியபோது, செஞ்சிலுவை சங்க உறுப்பினரான நான் வன்னியின் புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள மருத்துவமனையில் உதவி பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன்.\nஒரு நாளைக்கு சுமார் ஆயிரம், இரண்டாயிரம் பேர் அந்த மருத்துவமனைக்கு வந்து செல்வர். இந்நிலையில், இலங்கை ராணுவத்தின் விமானங்கள் மற்றும் பீரங்கிகள் திடீரென்று மருத்துவமனையை குறிவைத்து தாக்குதல் நடத்தியதில் கட்டடத்தின் பெரும்பாலான பகுதிகள் தரைமட்டமானதுடன், ஏற்கனவே காயமடைந்து அறைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உள்ளிட்டோர் உடல் சிதறி உயிரிழந்ததை என் கண்ணால் பார்த்தேன்.\"\nஅதுமட்டுமின்றி, ராணுவத்தின் தாக்குதலில் படுகாயம் அடைந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உடலிலிருந்து வெளியேறிய இரத்தத்தை தடுத்து நிறுத்துவதற்கு தக்க மருத்துவ வசதியோ அல்லது துணிகூட இல்லையென்றும், அதன் காரணமாக மக்கள் மண்ணை எடுத்து இரத்தம் வெளியேறிய பகுதிகளில் அடைக்க தொடங்கினர் என்று அவர் மேலும் கூறுகிறார்.\n\"தனக்குத்தானே மனித குலம் இதுபோன்ற பேரழிவை, அவலநிலையை ஏற்படுத்துவதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. பிஞ்சு குழந்தைகளும், தாயுடன் சேர்ந்து அவரது வயிற்றினுள்ளேயே இறந்துபோன சிசுக்களும் என்ன பாவம் செய்தன இந்த போர் காட்சிகள் கடந்த பத்து ஆண்டுகள் மட்டுமல்ல, இனி எத்தனை ஆண்டுகள் நான் உயிர் வாழ்கிறேனோ அத்தனை ஆண்டுகளும் எனது மனதை விட்டு விலகாது\" என்று கூறும் பாஸ்கரனால் தனது உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nஅரசியல் கைதிகள் விடுதலையும் ஊடகங்களின் அதி மேதாவித்தனமும்\nஇலங்கையின் இறைமையை மதியுங்கள் - இந்தியா சீனாவிற்கு ஜனாதிபதி வேண்டுகோள்\nபூத்துக் குலுங்கும் கார்த்திகைப் பூக்கள்\nஜனாதிபதியை கொலை செய்ய முயற்சியா : ஐந்து இளைஞர்கள் கைது\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nவிசுகண்ணா, ஈழம் என்பது இலங்கையை குறிப்பதற்கு பல காலமாக சொல்லப்படும் ஒர் சொல் ஆகும். ஈழம் என்பது கீழம் (கீழ் பகுதியில் வாழ்ந்தவர்கள் - இந்தியாவின் கீழே அமைந்திருக்கும் தீவைச் சேர்ந்தவர்கள்) என்பதில் இருந்து மருவியது என்றும் பாளிமொழிச் சொல்லான 'சிஹலம்' இல் இருந்து வந்ததென்றும் இன்னும் சிலர் சிஹலம் (சிங்களம்) எனும் சொல் ஈழம் என்ற சொல்லின் மருவிய சொல் என்றும் சொல்கின்றனர். தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதியை குறிப்பதற்காக தான் பின்னாளில் தமிழ் ஈழம் எனும் பெயர் உருவானது. அதாவது ஈழம் எனும் தேசத்தில் தமிழர் வாழும் தாயகம் தமிழ் ஈழம். பின் குறிப்பு: நிழலி என்பவர் தான் ஒருவரிடம் கேள்வி கேட்டால் இன்னொருவர் வந்து பதில் சொன்னால் அதற்கு பொதுவாக பதில் கொடுக்க மாட்டன் என்று சொல்பவர் என்பதால் நீங்களும் தனிக்காட்டு மன்மத ராசாவிடம் (சான்று கலியாணம் முடிச்சு ஒரு வருடத்துக்குள் குழந்தை) கேட்ட கேள்விக்கு நிழலி ஏன் பதில் சொன்னார் என்று கோபிக்க கூடாது.\nஅரசியல் கைதிகள் விடுதலையும் ஊடகங்களின் அதி மேதாவித்தனமும்\nEthics of journalism 😃😃😃😃😃😃 உலகத்தில் எங்காவது இப்பண்பு பின்பற்றப் படுகிறதா கட்டுரையாளரால் ஓர் உதாரணம் காட்ட முடியுமா கட்டுரையாளரால் ஓர் உதாரணம் காட்ட முடியுமா கட்டுரையாளர் தன்னுடன் சேர்த்து பலரையும் பகல் கனவு காணும்படி அழைக்கிறார் .\nஇலங்கையின் இறைமையை மதியுங்கள் - இந்தியா சீனாவிற்கு ஜனாதிபதி வேண்டுகோள்\nகோட்டாபய சுருக்கமாக சொல்கிறார், என்னுடைய விடயத்தில் தலையிடாதே என்று. காஸ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்தை இல்லாமல் செய்துவிட்டு நீ எப்படி எனக்கு கட்டளை இட முடியும் என்று சொல்கிறார். இந்தியாவை தனியே கூறமுடியதல்லவா அதனால் சீனாவையும் இழுத்து விட்டிருக்கிறார். கொத்தாவா கொக்கா \nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\n அது எங்க இருக்கு சொன்னால் நான் உடனே வாறன் உங்களைப்போல சொன்�� ஆயிரக்கணக்கானவரை எனக்குத்தெரியும் அவர்களும் இங்கு வந்த உடனேனே ஈழத்தை தேடுகிறார்கள் பிரபாகரனின் பெரிய படத்தை வீட்டில் மாட்டி வைத்திருக்கிறார்கள் ஈழம் என்பது எங்களது கனவு (நானும் நீங்களும் ஏன் சீமானும் தான்) அதை சந்தர்ப்பங்களுக்கு அல்லது காலத்துக்கு ஏற்றவாறு மறுப்பதற்கு உரிமையுண்டு ஆனால் அது நிதர்சனமோ அல்லது நிரந்தரமோ இல்லை.\nபூத்துக் குலுங்கும் கார்த்திகைப் பூக்கள்\n-செல்வநாயகம் ரவிசாந் யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில், தற்போது கார்த்திகைப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. பூத்துக் குலுங்கும் கார்த்திகைப் பூக்களை பலரும் திருநெல்வேலிக்குச் சென்று ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/பூத்துக்-குலுங்கும்-கார்த்திகைப்-பூக்கள்/71-242099\nஇலங்கை உள்நாட்டுப் போர்: ரத்தத்தை அடக்க வழியில்லாமல் மண்ணை பூசிய துயர கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karikkuruvi.com/2017/08/", "date_download": "2019-12-05T14:55:09Z", "digest": "sha1:YKYWFBYBUQCEDW77TGRYCCPFECLTCU2W", "length": 10895, "nlines": 112, "source_domain": "www.karikkuruvi.com", "title": "கரிக்குருவி: August 2017", "raw_content": "\nசிவகிரி வண்ணார கருப்பண்ண சாமி\nசிவகிரியில் (தலையநல்லூர்) காணியுரிமை கூரை கூட்டமும் மச்சினன் கூட்டமான விளையன் கூட்டமும். பெருமளவு தங்கத்தைக் (5,000 பொன்) கொடுத்து கூரை கூட்ட காளியண்ண கவுண்டர் என்போர் வேட்டுவரின் காணியுரிமையையும் சேர்த்து வாங்கினர். பின்னரும் கோயில் உரிமையில் விற்றவர்கள் சிலர் தலையிட்டனர், எதிர்த்தனர். நோம்பியில் சுவாமி ஊர்வலத்தில் ஊஞ்ச மரத்தால் தாக்கலாம் என்று திட்டமிட்டு வைத்திருந்தனர்.\nசென்னிமலை நிலத்தம்பிரான் செங்கத்துறை ஐயன்\nசென்னிமலை ஆண்டவனுக்கு கோயில் கட்டிய செங்கத்துறையான்செங்கத்துறை ஐயன் என்றும் நிலத்தம்பிரான் என்றும் அழைக்கப்படும் முருகனருள் பெற்ற அடியார் வாழ்க்கை நிகழ்வுகள். சென்னிமலையில் வாழ்ந்து முக்தியடைந்தவர். செங்கத்துறை ஐயன் அருளால் கனவிலும் நனவிலும், ஏழேழு ஜென்மத்திலும், வம்ச பரம்பரையிலும் சென்னியாண்டவர் திருப்பாதம் மறவாத பக்தியும், சென்னியாண்டவர் அருளும் கிடைக்க பிரார்த்திப்போம்.\nசிவகிரி வண்ணார கருப்பண்ண சாமி\nசென்னிமலை நிலத்தம்பிரான் செங்கத்துறை ஐயன்\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல�� அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\nகரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்\nசட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...\nநம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...\nஇன்று உடுமலையில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டால் ஊரே ஒப்பாரி வைப்பதுபோல பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. மீடியாக்கள் மாறி மாறி கதறுகின்றன.\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nவீரமாத்தி-புடவைக்காரியம்மன்-படைக்கலக்காரி கோயில் போன்ற கோயில்களை கொங்கதேசம் முழுக்கவே நாம் பார்க்கிறோம். இந்த கோயில்களின் வரலாறு என்ன, இவ...\nதூரன் கூட்டத்தவர்கள். கொங்கதேச தொல்குடிகளுள் மிக முக்கியமானவர்கள். உத்தம குண நிபுண தூரர், நாடுபுகழ் தூரர், நீதித் தூரர், சீர்கொண்ட தூரர், ...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nவீரமாத்தி-புடவைக்காரியம்மன்-படைக்கலக்காரி கோயில் போன்ற கோயில்களை கொங்கதேசம் முழுக்கவே நாம் பார்க்கிறோம். இந்த கோயில்களின் வரலாறு என்ன, இவ...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், க��யில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\nயார் இந்த பெருமாள் முருகன்\nபெருமாள் முருகன் திருச்செங்கோட்டில் கூட்டப்பள்ளி பகுதியில் பிறந்து வளர்ந்தவர். அம்மா குடும்ப விவசாயப்பணி; அப்பா சினிமா தியேட்டரில் கேண்டீன...\nமாதொருபாகன் - முக்கியஸ்தர்கள் கருத்து\nமாதொருபாகன் நாவல் மற்றும் சர்ச்சை குறித்து யார் யாரோ கருத்து சொல்கிறார்கள், முடிவெடுக்கிறார்கள். ஆனால் இங்கே கருத்து சொல்ல தகுதி, அனுபவம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=142721", "date_download": "2019-12-05T14:43:43Z", "digest": "sha1:RHXTXCWTJ527BVI7OFEWDBXOI62OH6MC", "length": 2584, "nlines": 49, "source_domain": "www.paristamil.com", "title": "- Paristamil Tamil News", "raw_content": "\n• உங்கள் கருத்துப் பகுதி\n* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.\nசஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.\nஇராணுவ எரிபொருள் சேமிப்பகத்துக்கு அருகே பெரும் தீ\nபா-து-கலே : மின்னல் தாக்குதலுக்கு இலக்கான சிறுவர்கள்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzA2OTE3NDM5Ng==.htm", "date_download": "2019-12-05T14:27:17Z", "digest": "sha1:M3CHE2DWVBKDVA52EJC7V4Y5QXWX75TK", "length": 12641, "nlines": 179, "source_domain": "www.paristamil.com", "title": "மீண்டும் தோனி இல்லாத இந்திய அணி அறிவிப்பு!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nPARIS பகுதியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையத்திற்கு அனுபவமுள்ள (coiffeur) சிகையலங்கார நிபுணர் தேவை.\nPARISஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.\nPARIS பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\nLaon 02000 இல் உள்ள இந்திய உணவகத்திற்கு CUISINIER தேவை. வேலை செய்யக்கூடிய அனுமதி (Visa) தேவை..\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள��ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nமீண்டும் தோனி இல்லாத இந்திய அணி அறிவிப்பு\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டித் தொடர் மற்றும் ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇரு அணிகள் இடையேயான 3 இருபது ஓவர் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறுகின்றன. இந்த 2 தொடர்களுக்கான இந்திய அணி, கொல்கத்தாவில் அறிவிக்கப்பட்டது.\nஇதில் 20 ஓவர் போட்டித் தொடருக்கான அணியில் முகம்மது சமி, புவனேசுவர் குமார் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். வங்கதேச தொடரில் அறிமுகமான சிவம் துபேக்கு, ஒருநாள் போட்டி அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தீபக் சாகரும், ஓராண்டுக்கு பிறகு ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.\n“கிரிக்கெட்டின் மன உறுதி” விருதை பெற்ற நியூசிலாந்து அணி..\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டி குறித்த தகவல்\nரன் ஏதும் கொடுக்காமல் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை\nஐபிஎல் போட்டி ஏலம் : ஆஸ்திரேலியா முன்னணி வீரர் விலகல்\n6வது முறையாக தங்கப் பந்து விருதை தட்டி சென்ற மெஸ்சி\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக���கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmdnews.lk/ta/mou-signed-for-the-project-for-transplanting-kidney-and-other-organs-of-brain-dead-patients-to-patients-needing-organs/", "date_download": "2019-12-05T15:43:45Z", "digest": "sha1:XJ2OATKKZ3QJB4ZGVL4BXNDLWTXHUWNQ", "length": 16081, "nlines": 74, "source_domain": "www.pmdnews.lk", "title": "திடீர் விபத்துக்களின் போது மூளைச் சாவடையும் நோயாளிகளின் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புக்களை வேறு நோயாளிகளுக்கு பொருத்துவதற்கான செயற்திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nYou Are Here: Home → திடீர் விபத்துக்களின் போது மூளைச் சாவடையும் நோயாளிகளின் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புக்களை வேறு நோயாளிகளுக்கு பொருத்துவதற்கான செயற்திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.\nதிடீர் விபத்துக்களின் போது மூளைச் சாவடையும் நோயாளிகளின் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புக்களை வேறு நோயாளிகளுக்கு பொருத்துவதற்கான செயற்திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.\nதிடீர் விபத்துக்களின் போது மூளைச் சாவடையும் நோயாளிகளின் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புக்களை வேறு நோயாளிகளுக்கு பொருத்துவதற்கான செயற்திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று (09) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.\nசுகாதாரம், போஷனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சுக்கும் இலங்கை விமானப் படைக்குமிடையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் சுகாதார���், போஷனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர் திருமதி வசந்தா பெரேரா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.\nசிறுநீரக நோய்க்கான இறுதிச் சிகிச்சையாக தற்போது கண்டறியப்பட்டிருப்பது சிறுநீரக மாற்று சிகிச்சையும் இரத்த சுத்திகரிப்புமாகும். எனினும் பொருத்தமான மாற்று சிறுநீரகத்தை கண்டறிவது மிகவும் கடினமானதாகும். தற்போது குடும்பத்தில் உள்ள எவரேனும் ஒருவரது சிறுநீரகத்தை அல்லது நன்கொடை அளிக்கும் ஒருவரிடமிருந்து சிறுநீரகத்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறையே காணப்படுகின்றது. இதனால் சிறுநீரக மாற்று சிகிச்சையை வெகு சிலருக்கே மேற்கொள்ளக்கூடியதாக உள்ளது.\nஇதன் காரணமாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் மூலம் சுகாதாரம், போஷனை சுதேச மருத்துவ அமைச்சுடன் இணைந்து திடீர் விபத்துக்களின் போது மூளைச் சாவடையும் நோயாளிகளின் சிறுநீரகத்தை சிறுநீரக நோயாளிகளுக்கு பொருத்தும் திட்டமொன்றை கண்டி பொது வைத்தியசாலையுடன் இணைந்து நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூளைச் சாவுற்ற நோயாளிகளின் சிறுநீரகங்களை பொருத்துவதன் மூலம் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தில் தற்போது சிறுநீரகம், இதயம், ஈரல், கல்லீரல், கண் உள்ளிட்ட உடற் பாகங்களை பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு திடீர் விபத்துக்களின் காரணமாக ஐந்து, ஆறு பேர் உயிரிழப்பதுடன், உயிரிழந்தவர்களின் ஆரோக்கியமான உடல் உறுப்புக்கள் இவ்வாறு நோயாளிகளுக்கு பொருத்தும் திட்டம் இதன்கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது.\nதிடீர் விபத்துக்களின் போது உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புக்களை குறுகிய காலத்திற்கே உயிர்த் தன்மையுடன் வைத்திருக்க முடியுமென்ற காரணத்தினால் மிக விரைவாக மாற்று சத்திர சிகிச்சை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதால் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலையீட்டினால் இந்த உறுப்புக்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு விமானப் படையினரின் உதவியைப் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. தற்போது இதற்காக செலுத்தப்பட வேண்டிய கொடுப்பனவுகள் ஜனாதிபதி அவர்களினால் தாபிக்கப்பட்டுள���ள தேசிய சிறுநீரக நிதியத்தின் மூலம் மேற்கொள்ளப்படுவதுடன், இத்திட்டத்தை எதிர்காலத்தில் வினைத்திறனாக முன்னெடுப்பதற்காக சுகாதாரம், போஷனை, சுதேச மருத்துவ அமைச்சிற்கும் இலங்கை விமானப் படைக்குமிடையில் இந்த புதிய புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.\nஇதேநேரம் சிறுநீரக நோய் நிவாரண ஜனாதிபதி செயலணியின் நெறிப்படுத்தலில் தற்போது உடல் உள் உறுப்புக்களை அன்பளிப்பு செய்வதற்கு தெரிவிக்கப்பட்டுள்ள விருப்பங்களை, சாரதி அனுமதிப் பத்திரம் மற்றும் தேசிய அடையாள அட்டையில் உள்ளடக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம் உறுப்புக்களை அன்பளிப்பு செய்யும் இந்த நற்பணிக்கு பங்களிப்பு செய்பவர்களின் இறுதிச் சடங்குகளுக்கு அரசாங்கத்தின் அனுசரணையை பெற்றுக்கொடுத்து அவர்களினால் மேற்கொள்ளப்படும் உன்னத பணியை பாராட்டுவதற்காக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு வருகின்றன. திடீர் விபத்தினால் மூளைச் சாவடையும் போது அல்லது உறுப்புக்களை அன்பளிப்பு செய்வதற்கு விருப்பத்தை தெரிவிப்பதற்கு 081-2226522 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் கண்டி பொது வைத்தியசாலை உறுப்பு மாற்று சிகிச்சை ஒருங்கிணைப்பு அலுவலகத்திற்கு விருப்பத்தை தெரிவிப்பதன் மூலம் இதற்கு பங்களிக்க முடியுமென்றும் சிறுநீரக நோய் நிவாரண ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.\nஅமைச்சர் ராஜித சேனாரத்ன, இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, சிறுநீரக நோய் நிவாரண ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் அசேல இத்தவெல, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஇலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் நியூசிலாந்து இராஜதந்திரிகள் தெரிவிப்பு\nசர்வதேச விசேட தேவையுடையோர் தினத்தை முன்னிட்டு மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் விடுத்துள்ள செய்தி\nபுதிய நோக்குடன் முன்னெடுக்கப்படும் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு உயரிய ஒத்துழைப்பினை பெற்றுத்தருவதாக இத்தாலி மற்றும் நோர்வே தூதுவர்கள் தெரிவிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் பற்���ிய விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்\nஇலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் நியூசிலாந்து இராஜதந்திரிகள் தெரிவிப்பு\nபுதிய நோக்குடன் முன்னெடுக்கப்படும் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு உயரிய ஒத்துழைப்பினை பெற்றுத்தருவதாக இத்தாலி மற்றும் நோர்வே தூதுவர்கள் தெரிவிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் பற்றிய விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்\nபாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்தார்\nகனடா உயர் ஸ்தானிகர் மற்றும் சீன ஜனாதிபதியின் விசேட தூதுவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடன் சந்திப்பு\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/apps/03/197574?ref=archive-feed", "date_download": "2019-12-05T15:47:00Z", "digest": "sha1:7Y2QCAPKCQPFT37ICNTK6DNX5N2PO6ST", "length": 6875, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "ஆப்பிள் சாதனங்களுக்காக வாட்ஸ் ஆப்பில் தரப்படும் மிகப்பெரிய பாதுகாப்பு வசதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆப்பிள் சாதனங்களுக்காக வாட்ஸ் ஆப்பில் தரப்படும் மிகப்பெரிய பாதுகாப்பு வசதி\nஆப்பிளின் ஐபோன் மற்றும் ஐபேட்களில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனை பாதுகாக்க புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇதன்படி Face ID அல்லது Touch ID பயன்படுத்தி வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனை ஏனையவர்கள் பயன்படுத்தாதவாறு பாதுகாக்க முடியும்.\nவாட்ஸ் ஆப்பினை செயற்படுத்தும்போது Face ID அல்லது Touch ID கொடுத்தால் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஇதனால் தனிநபர் தகவல்கள் திருடப்படுவதோ அல்லது அனுமதியின்றி தகவல்களை கையாள்தலோ தடுக்கப்படுகின்றது.\nஇவ் வசதியினைப் பெறுவதற்கு வாட்ஸ் ஆப்பினை செயற்படுத்திய பின்னர்.\nவலது மூலையிலுள்ள Setting பகுதிக்கு செல்ல வேண்டும்.\nஅதன் பின்னர் Account என்பதை தெரிவு செய்து, Open Privacy என்பதில் Screen Lock இனை தெரிவு செய்து Require Face ID என்பதை தெரிவு செய்ய வேண��டும்.\nமேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Magic", "date_download": "2019-12-05T15:11:59Z", "digest": "sha1:6UHXJKKF4H24JCVNZE5M5EZAZ4AVFFHG", "length": 2386, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Magic | Dinakaran\"", "raw_content": "\nதூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம்\nவாலாஜாபாத் அருகே நிறுத்தி வைத்த லாரி மாயம்\nஆன்லைன் மாயவலை ஆபத்தானது என்பதை மக்கள் உணருவர்: சமுத்திரக்கனி, இயக்குனர் மற்றும் நடிகர்\nகலந்துகொண்டனர். வெளியூர் சென்ற கணவர் மாயம்\nவேப்பேரி அரசு பள்ளியில் இருந்த ₹50 ஆயிரம் பொருட்கள் மாயம்\nபென்னாகரம் அருகே மூதாட்டி மாயம்\nஇளம்பெண் மாயம் தங்கப்பழம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி\nகடன் தொல்லை: பெல் ஊழியர் மாயம்\nஇளம்பெண் மாயம் தங்கப்பழம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி\nதொழிலதிபர் வீட்டில் 4 லட்சம் பிளாட்டினம் மாயம்: திருநங்கையிடம் போலீசார் விசாரணை\nபாபநாசம் அருகே இளம்பெண் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://startamils.com/?p=4158", "date_download": "2019-12-05T14:33:52Z", "digest": "sha1:AI7TTQBAACWXNZXJJWVU3OFY2DYSADO7", "length": 6631, "nlines": 61, "source_domain": "startamils.com", "title": "தீ வி ர உ ட ற் ப யிற்சி நி லை யத் தில் லொஸ் லியா கார ண ம் கவின் நோ! - startamils", "raw_content": "\nதனுஷ், அனி ருத் ப ற் றி வ ந் த வீடி யோ க்கள், நீண்ட நாட்கள் க ழி த்து உ ண் மை யை உ டை த் த சு சி த்ரா\nசீரியலை விட நிஜத்திலும் இ ந் த அளவுக் கு வி ல் லி யா வெளி வ ரு ம் டிவி நடி கை மகாலட்சுமி உண் மை மு க ம்\nதேங்காய் ஸ்ரீனிவாசன் பேத்தி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை தகவல் இதோ\n90ஸ் கிட்ஸின் கனவு தேவதை தொகுப்பாளினி பெப்ஸி உமாவின் தற்போதைய நிலை இது தான்\nஃபைட்டரா இருந்த என்னை நடிகரா மாற்றியவர் அஜித்தான்-விஜயகணேஷ் \nதீ வி ர உ ட ற் ப யிற்சி நி லை யத் தில் லொஸ் லியா கார ண ம் கவின் நோ\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தான் இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா.\nபிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து ரசிகர்களின் ஆசைகளை நிறைவேற்றி வரும் லொஸ்லியா தனது குறும்புத்தனமான செயல்களினாலும், அழகினாலும் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்துள்ளார்.\nஇவ்வாறு காட்சியளிக்கும் லொஸ்லியா, கவினுடனான காதல் விவகாரம் குறித்து இன்னும் வாய்திறக்காமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தினையும், எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் லொஸ்லியா உடற்பயிற்சி நிலையத்தில் உடற்பயிற்சி செய்யும் காட்சியினை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\n← நடிகை மைனா நந்தினி திருமணம்.. தா லி க ட் டு ம்போ து இ ரு வ ரு ம் செ ய் த தை பாருங்க\nபுகழின் உச்சத்தில் இருந்த அஜித் பட நடிகையா இது என்ன தொழில் செய்கிறார் தெரியுமா என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\nதனுஷ், அனி ருத் ப ற் றி வ ந் த வீடி யோ க்கள், நீண்ட நாட்கள் க ழி த்து உ ண் மை யை உ டை த் த சு சி த்ரா\nகடந்த 2017ம் ஆண்டு தமிழ் சினிமா பிரபலங்களை உலுக்கிய ஒரு சம்பவம் சுசி லீக்ஸ். பாடகி சுசீத்ராவின் டுவிட்டர் பக்கத்தை யாரோ ஹாக் செய்து பிரபலங்களின் மோசமான\nசீரியலை விட நிஜத்திலும் இ ந் த அளவுக் கு வி ல் லி யா வெளி வ ரு ம் டிவி நடி கை மகாலட்சுமி உண் மை மு க ம்\nதேங்காய் ஸ்ரீனிவாசன் பேத்தி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை தகவல் இதோ\n90ஸ் கிட்ஸின் கனவு தேவதை தொகுப்பாளினி பெப்ஸி உமாவின் தற்போதைய நிலை இது தான்\nஃபைட்டரா இருந்த என்னை நடிகரா மாற்றியவர் அஜித்தான்-விஜயகணேஷ் \nபல வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹீரோயினாகும் நடிகை மீனா ஹீரோ யாருனு தெரியுமா\nநீங்கள் தூக்கி எறியும் குப்பையில் இவ்வளவு அற்புத குணங்கள் உண்டா\nஅவ்வை சண்முகி வே ட ம் போ ட் டுக் கொ ண்டு நபர் செய் த செயல்.. நெகிழ வைக்கும் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.moneyratestoday.com/matamarram-rasiyan-rupil-ceyya-iraniya-riyal.html", "date_download": "2019-12-05T14:30:54Z", "digest": "sha1:GH2LPTKB35WJOPWFH77XIBLRJIJEJBMH", "length": 9919, "nlines": 56, "source_domain": "ta.moneyratestoday.com", "title": "மாற்று ரஷியன் ரூபிள் செய்ய ஈரானிய ரியால்", "raw_content": "\nநாணய மாற்றி பரிமாற்ற விகித கால்குலேட்டர் அந்நிய செலாவணி விகிதங்கள் ஆன்லைன் நாணய மாற்று விகிதங்கள் வரலாறு\nஐ.நா. மாற்று விகிதங்கள் தரவு 05/12/2019 09:30\nமாற்று ரஷியன் ரூபிள் செய்ய ஈரானிய ரியால்\nரஷியன் ரூபிள் செய்ய ஈரானிய ரியால் மாற்றம். ரஷியன் ரூபிள் இன்று ஈரானிய ரியால் விலை நாணய பரிமாற்ற சந்தையில்.\n1 ரஷியன் ரூபிள் = 659.01 ஈரானிய ரியால்\nரஷியன் ரூபிள் ஐ ஈரானிய ரியால் ஆக சராச���ி தற்போதைய விகிதத்தில் மாற்றவும். ரஷியன் ரூபிள் ஐ ஈரானிய ரியால் ஆக மாற்றுவது குறித்த தகவல்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும். அனைத்து பண பரிமாற்ற நடவடிக்கைகளும் வங்கிகளில் செய்யப்படுகின்றன. 1 ரஷியன் ரூபிள் இப்போது 659.01 ஈரானிய ரியால் க்கு சமம். 1 ரஷியன் ரூபிள் 0 ஈரானிய ரியால் ஆல் அதிகரித்துள்ளது. ரஷியன் ரூபிள் வீதம் ஈரானிய ரியால் க்கு எதிராக 0 ஒரு சதவீத புள்ளியின் நூறில் ஒரு பங்கு அதிகரித்துள்ளது.\nமாற்று விகிதம் ரஷியன் ரூபிள் செய்ய ஈரானிய ரியால்\nஒரு வருடம் முன்பு, ரஷியன் ரூபிள் ஐ 639.30 ஈரானிய ரியால் க்கு பரிமாறிக்கொள்ளலாம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ரஷியன் ரூபிள் ஐ 471.57 ஈரானிய ரியால் க்கு வாங்கலாம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ரஷியன் ரூபிள் ஐ 639.30 0 ஈரானிய ரியால் க்கு பரிமாறிக்கொள்ளலாம். 0.31% வாரத்திற்கு - ரஷியன் ரூபிள் இன் மாற்று விகிதத்தில் மாற்றம். -0.63% - மாதத்திற்கு ரஷியன் ரூபிள் ஈரானிய ரியால் க்கு மாற்று விகிதத்தில் மாற்றம். 3.08% வருடத்திற்கு - ரஷியன் ரூபிள் இன் மாற்று விகிதத்தில் மாற்றம்.\nஹவர் தினம் வீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 10 ஆண்டுகள்\nமாற்று விகிதம் ரஷியன் ரூபிள் (RUB) செய்ய ஈரானிய ரியால் (IRR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nநாணய மாற்றி ரஷியன் ரூபிள் ஈரானிய ரியால்\nரஷியன் ரூபிள் (RUB) செய்ய ஈரானிய ரியால் (IRR)\n1 ரஷியன் ரூபிள் 659.01 ஈரானிய ரியால்\n5 ரஷியன் ரூபிள் 3 295.05 ஈரானிய ரியால்\n10 ரஷியன் ரூபிள் 6 590.10 ஈரானிய ரியால்\n25 ரஷியன் ரூபிள் 16 475.25 ஈரானிய ரியால்\n50 ரஷியன் ரூபிள் 32 950.50 ஈரானிய ரியால்\n100 ரஷியன் ரூபிள் 65 900.99 ஈரானிய ரியால்\n250 ரஷியன் ரூபிள் 164 752.48 ஈரானிய ரியால்\n500 ரஷியன் ரூபிள் 329 504.96 ஈரானிய ரியால்\nஇன்று 10 RUB = 6 590.10 IRR. இன்று, 25 ரஷியன் ரூபிள் ஐ 16 475.25 ஈரானிய ரியால். இன்று, 32 950.50 ஈரானிய ரியால் ஐ 50 ரஷியன் ரூபிள். உங்களிடம் 100 ரஷியன் ரூபிள் இருந்தால், ஈரான் இல் அவற்றை 65 900.99 ஈரானிய ரியால். நாணய மாற்றி இப்போது 164 752.48 ஈரானிய ரியால் ஐ வழங்குகிறது 250 ரஷியன் ரூபிள். உங்களிடம் 329 504.96 ஈரானிய ரியால் இருந்தால், ஈரான் இல் நீங்கள் 500 ரஷியன் ரூபிள்.\nரஷியன் ரூபிள் செய்ய ஈரானிய ரியால் மாற்று விகிதம்\nரஷியன் ரூபிள் செய்ய ஈரானிய ரியால் இன்று 05 டிசம்பர் 2019\nரஷியன் ரூபிள் முதல் ஈரானிய ரியால் இல் 5 டிசம்பர் 2019 - 659.009912 ஈரானிய ரியால். 4 டிசம்பர் 2019, 1 ரஷியன் ரூபிள் செலவுகள் 656.688065 ஈரானிய ரியால். 3 டிசம்பர் 2019, 1 ரஷியன் ரூபிள் செலவுகள் 655.59808 ஈரானிய ரியால். இல் அதிகபட்சம் RUB / IRR வீதம் 05.12.2019. ரஷியன் ரூபிள் முதல் ஈரானிய ரியால் விகிதம் இல் 01.12.2019.\nரஷியன் ரூபிள் செய்ய ஈரானிய ரியால் மாற்று விகிதம் வரலாறு\nரஷியன் ரூபிள் மற்றும் ஈரானிய ரியால் நாணய குறியீடுகளும் நாடுகளும்\nரஷியன் ரூபிள் நாணய சின்னம், ரஷியன் ரூபிள் பணம் அடையாளம்: р.. ரஷியன் ரூபிள் நிலை: ரஷ்யா. ரஷியன் ரூபிள் நாணய குறியீடு RUB. ரஷியன் ரூபிள் நாணயம்: kopek.\nஈரானிய ரியால் நாணய சின்னம், ஈரானிய ரியால் பணம் அடையாளம்: ﷼. ஈரானிய ரியால் நிலை: ஈரான். ஈரானிய ரியால் நாணய குறியீடு IRR. ஈரானிய ரியால் நாணயம்: தினார்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nமொபைல் பதிப்பு தொடர்புகள் Cookies நாணய மாற்றி © 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womensafety/2019/03/16073442/1232455/How-to-protect-women-in-social-networks.vpf", "date_download": "2019-12-05T15:09:09Z", "digest": "sha1:MVFS47XZ5AEWPC2LH5UOMEFMCMXGRJID", "length": 33757, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "சமூக வலைதளங்களில் சிக்கும் பெண்களை பாதுகாப்பது எப்படி? || How to protect women in social networks", "raw_content": "\nசென்னை 05-12-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசமூக வலைதளங்களில் சிக்கும் பெண்களை பாதுகாப்பது எப்படி\nமுகநூலில் ஒரு ஸ்டேட்டஸ் போடும் போதோ, டிக்டாக் செயலியில் ஆடல் பாடலை போடும் போதோ சற்று சிந்திக்க வேண்டும். இதனால் என்ன பின்விளைவுகள் ஏற்படும் என உணர்ந்து செயல்பட்டால் நல்லது.\nமுகநூலில் ஒரு ஸ்டேட்டஸ் போடும் போதோ, டிக்டாக் செயலியில் ஆடல் பாடலை போடும் போதோ சற்று சிந்திக்க வேண்டும். இதனால் என்ன பின்விளைவுகள் ஏற்படும் என உணர்ந்து செயல்பட்டால் நல்லது.\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் தாக்கத்தையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் சிக்கிதான் அப்பெண்கள் சீரழிந்து உள்ளனர். இதனால் பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றை தவிர்த்து விடலாமா என்றால் அதற்கு சரியென சொல்ல மாட்டேன். பரிணாம வளர்ச்சியை, அறிவியல் வளர்ச்சியை தவிர்க்க முடியாது, தடுக்க முடியாது.\nஆரம்ப காலத்தில் மனிதன் காடுகளில் வசித்தான். பின்னர் வீடு கட்டி குடிபுகுந்தான். இப்போது அடுக்குமாடி குடியிருப்பு ஆகிவிட்டது. அதனால் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த மனிதர்கள் இன்று தனிக்குடித்தனமாக மாறி தீவாகி விட்டார்கள். பக்கத்தில் இருப்பவர்கள் கூட யார் என்று தெரியவில்லை. அடுத்த வீடு இன்னொரு பூமியாகி விட்டது.\nஆரம்பத்தில் மனிதன் பயணத்திற்கு மாடு, குதிரை வண்டிகளை பயன்படுத்தினான். பின்னர் கார், ரெயில் வந்தது. இப்போது அதிவீன காரில் பறக்கிறான். காலம் தோறும் இப்படி மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அவற்றை பயன்படுத்த தெரிந்து கொள்கிறோம் அல்லவா அதுபோன்றுதான் இன்றைய காலத்திற்கேற்ப வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும்.\nஎந்த ஒரு விசயத்திலும் நன்மையும் இருக்கும். தீமையும் இருக்கும். உடல் நலத்துக்கு டாக்டர்கள் கொடுக்கும் மாத்திரையைக்கூட பக்கவிளைவுகள் உண்டு. பேஸ்புக்கில் இருக்காதா என்ன எப்படி அணுக வேண்டும் என்ற புரிதல் இருந்தால் போதும் பிரச்சினை ஏற்படாது. இதற்கு கற்றுக்கொடுத்தல்தான் முக்கியம்.\nபள்ளியில் இருந்தே இதனை ஆரம்பிக்க வேண்டும். விளையாட்டுக்கு பயிற்சி இருப்பது போல், பொது அறிவுக்கு பாடம் நடத்துவது போல் வாழ் வியல் பற்றிய மனவளக்கலை பயிற்சியும் அளிக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க் கையில் ஏற்படும் பிரச்சினைகளை சந்திக்க அவர்களுக்கு மனதிடம் உண்டாகும்.\nஜெர்மனி கார்கள்தான் பேமஸ். அங்குள்ள சாலைகளும் உலத்தரமானவை. போக்குவரத்து குற்றங்களுக்கு அதிகப்படியான அபராதமோ தண்டனையோ விதிக்கும் சட்ட திட்டம் கிடையாது. அப்படி இருந்தும் உலகிலேயே அங்குதான் விபத்துக்கள் குறைவு. காரணம் எப்படி வாகனங்களை ஓட்ட வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு நன்கு கற்பிக்கப்பட்டு வருகிறது. அதுபோல் வாழ்க்கை முறை குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கற்பித்து வந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது.\nஒவ்வொரு குழந்தையும் வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வை பெற்று விட்டால் பிர��்சினை ஏற்படும் சமயங்களில் அவர்கள் உடலில் சுரக்கும் ஹார்மோன்களே சிக்கல்களில் இருந்து காப்பாற்றி கொள்ளும் திறனை அளிக்கும்.\nபொதுவாக மூன்று விசயங்களில் ஈர்ப்பு இருக்கும். ஒன்று ஆண்&பெண் கவர்ச்சி. இரண்டாவது புகழ். புகழுக்கு மயங்காதவர்கள் யாருமே கிடையாது. மூன்றாவது அன்பு. அன்புக்கு அடிமையாகாதவர்கள் யாரும் இல்லை. இந்த மூன்றும் கவர்ந்து இழுப்பவை. அதனால் இந்த மூன்றும் கிடைக்கும் இடம் நோக்கி அனைவரும் செல்கிறார்கள்.\nஇன்றைய இளைஞர்களுக்கு சமூகவலை தளங்கள் மூலம் இந்த மூன்றும் கிடைக்கிறது. அதாவது அவர்கள் போடும் ஸ்டேடஸ், டிக்டாக் செயலில் ஆடல் பாடல் மூலம் பிரபலம் என்ற புகழ் கிடைக்கிறது. அதன் மூலம் ஆண்&பெண்களிடையே நட்பு ஏற்பட்டு கவர்ச்சியால் ஈர்க்கப்படுகிறார்கள். அடுத்து தொடர்ந்து காட்டும் அன்பில் அவர்கள் மயங்கி விழுகிறார்கள். அதன் பின்னரே இது போன்ற வக்கிரமான குற்றச் செயல்கள் நடக்கின்றன.\nசமூக வலைதளங்கள் மூலம் கிடைக்கும் இவையாவும் உண்மையானவை அல்ல. ஒருவருக்கு ஐந்தாயிரம் பேர் எப்படி நண்பனாக, தோழியாக இருக்க முடியும் அந்த உறவுகளில் போலியானவையும் இருக்கலாம். எல்லாவற்றையும் உண்மை என்று நம்பி விடுவதால் தான் பிரச்சினையே. வீடு வேறு, வெளிஉலகம் வேறு. வீட்டில் சில குறைகள் இருக்கலாம். வெளியே இருக்கும் பூங்கா பார்க்க பசுமையாக அழகாகத்தான் இருக்கும். அது உங்கள் வாழ்விடம் ஆகாது. அதுபோல் நம் வீட்டு உறவுகள் போல் வெளி தொடர்பு உறவுகள் இருக்காது. அதை உண்மை என்று மயங்காதீர்கள். இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள மெல்லிய கோட்டை உணர்ந்து கொண்டால் எல்லை மீறாமல் பார்த்துக் கொள்ளலாம்.\nசினிமாவில் நடிக்கும் நடிகர் அந்த கதையுடன் எப்படி தொடர்பு இல்லாமல் இருக்கிறாரோ அது போன்றதுதான் இதுவும். ஆனால் பெண்கள் முகநூலில் காட்டும் அன்பை உண்மை என்று நம்பி படுகுழியில் விழுந்து விடுகிறார்கள்.\nஎனவே முகநூலில் ஒரு ஸ்டேட்டஸ் போடும் போதோ, டிக்டாக் செயலியில் ஆடல் பாடலை போடும் போதோ சற்று சிந்திக்க வேண்டும். இதனால் என்ன பின்விளைவுகள் ஏற்படும் என உணர்ந்து செயல்பட்டால் நல்லது.\nபொதுவாக நேர்மறையான விசயங்க ளைவிட எதிர்மறையான விசயங்களே மக்கள் மனதில் அதிக ஈர்ப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும். அதாவது 1:16 என்ற விகிதத்தில் உள்ளது. 16 நல்ல விசயங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை ஒரு கெட்ட விசயம் செய்து விடும். அதனால்தான் குழந்தைகள் எதிர்மறையான செயல்களால் எளிதில் ஈர்க்கப்படுகின்றனர். எனவே எப்பொழுதும் நல்லவற்றையே பேச வேண்டும். நல்லவற்றையே செய்ய வேண்டும். சூழலை நல்லவிதமாக அமைத்துக்கொள்ள வேண்டும்.\nமேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் தோழமையுடன் நடந்து கொள்ள வேண்டும். கண்டிப்புடன் இருந்தால் அது பெற்றோர்&குழந்தைகளிடையே இடைவெளியை ஏற்படுத்தி விடும். அதில் தான் ஆபத்து உண்டாகிறது. பயத்தின் காரணமாக குழந்தைகள் தங்கள் பிரச்சினையை சொல்ல மாட்டார்கள். இதனால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக தங்களுக்கு ஆறுதலாக இருக்கும் நபர்களைத்தேடி செல்வார்கள். இப்படியாகத்தான் கயவர்கள் காட்டும் போலியான அன்பில் மாட்டிக்கொள்கிறார்கள்.\nசமூகவலை தளங்களில் ஆண்கள் வீசும் வலைகளில் பெண்கள் எப்படி சிக்கி கொள்கிறார்கள் என்றால் மனோவசியம் செய்யப்படுகிறார்கள். முகநூலில் நட்பு கொண்ட ஆண்&பெண் இருவரும் தொடக்கத்தில் மனம் விட்டு பேசுகிறார்கள். அடுத்த கட்டமாக அந்த ஆண் தன் விருப்பங்களை திரும்ப திரும்ப கூறுகிறான். எந்தவொரு கட்டளையும் தொடர்ந்து கொடுக்கும் போது அதை செய்ய மனம் பழக்கப்பட்டு விடுகிறது. பறவைகள், விலங்குகளை பழக்கப்படுத்துகிறோம் அல்லவா, அது போல் தான். அந்த நபர் மீது நம்பிக்கை ஏற்பட்டதும் அவள் தன்னை சுற்றி அமைத்திருந்த வேலியை உடைத்து விடுகிறாள். அதன் பின் அவன் சொல்கிறபடி நடக்க தொடங்குகிறாள். இந்த மனோவசியத்தில் தான் பெண்கள் சிக்கி கொள்கிறார்கள்.\nபொதுவாக பெண் குழந்தைகள் இதுபோன்ற விசயங்களை வெளியே சொல்ல மாட்டார்கள் என்பதால் ஆண்கள் துணிந்து தவறு செய்கிறார்கள். பெண் குழந்தைகளும் பெற்றோரிடம் எதனையும் தெரியப்படுத்தும் நிலையில் இருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தை களிடம் அன்பாக தோழமையாக நடந்து கொண்டால் அவர்கள் தங்களுக்கு ஏற்படும் எந்த பிரச்சினைகள் என்றாலும் தயங்காமல் தெரிவிப்பார்கள். பின் விளைவுகள் ஏற்படும் முன்னரே தடுத்து நிறுத்தி விடலாம்.\nமேலும் பெற்றோர்கள் என் குழந்தை அப்படியெல்லாம் தவறு செய்யமாட்டான். அந்த துணிவெல்லாம் அவனுக்கு கிடையாது என்றும், என் குழந்தை எந்த பிரச்சினையென்ற��லும் சமாளித்து விடுவான் என்றும் நம்பியிருக்கக் கூடாது. அதுவும் ஆபத்தை விளைவிக்கும். குழந்தைகளிடம் கஷ்டப்பட்டு படிங்க, கஷ்டப்பட்டு வேலை செய்யுங்க. அப்போதுதான் நல்லா இருக்கலாம் என்று சொல்லி வந்தால், தேவையான விஷயங்களை செய்ய கஷ்டம்தான் படணும், மகிழ்ச்சிக்கான தேடல் என்பது நல்ல விசயங்களில் இருக்காது போல என நினைத்து கேளிக்கை விசயங்களில் நாட்டம் கொள்கின்றனர்.\nஎனவே அவர்கள் எதனையும் இஷ்டப்பட்டு செய்யும் வகையில் நடந்து கொண்டால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்கள் மனம் கெட்ட விசயங்களில் அலை பாயாது.\nநாம் எந்த விசயத்தை அடிக்கடி நினைக்கிறமோ, விரும்புகிறமோ அது ஆழ்மனதில் பதிந்து விடும். அதனால் குழந்தைகளிடம் எப்போதும் நல்லவற்றையே பேச வேண்டும். அவர்களை சுற்றிலும் நல்ல சூழலை ஏற்படுத்த வேண்டும். இல்லை என்றால் எவ்வளவுதான் உணர்வு மனதளவில் நாம் நல்லவற்றை எண்ணி னாலும் ஆழ்மனதில் கெட்ட விசயங்கள் பதிந்திருந்தால் அதுவே வெளிப்பட்டு செயலாகும்.\nஇரண்டு வகையான பார்வை இருக்கிறது. பிரச்சினைகள் இல்லாத சூழலை ஏற்படுத்துவது ஒரு விசயம். பிரச்சினைகள் இருந்தாலும் அதில் இருந்து எப்படி தற்காத்து கொள்வது ஒரு விசயத்தில் பிரச்சினை இருக்கிறதா இல்லையா ஒரு விசயத்தில் பிரச்சினை இருக்கிறதா இல்லையா பிரச்சினை இருந்தால் அதனை எப்படி கையாள்வது என்பது குறித்து பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கும் அறிவுத்த வேண்டும்.\nஇந்த பாலியல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு மனநல வாழ்வியல் ஆலோசகராக நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால் இந்த பாதிப்பால் அவர்கள் சுருண்டு போய்விடக் கூடாது. இது அவங்களுக்கு ஒரு பெரிய விபத்தாக இருக்கிறது. சாதாரணமாக ஒரு விபத்தை கண்ணால் பார்த்தால் கூட அது மனதுக்குள் ஒரு அதிர்ச்சியை துயரத்தை ஏற்படுத்தும்.\nஆனால் அவர்களே விபத்தில் சிக்கி இருக்கும் போது எப்படி இருக்கும் அதுவும் தன் மீது அன்பு காட்டிய நபரே இப்படி நடந்து கொண்டதால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பார்கள். பெரிய பாரமாக தான் இருக்கும். இந்த சம்பவம் அவர்கள் மனதில் சித்திரமாக பதிந்திருக்கும். இது பின்னாட்களில் வேறு எது நடந்தாலும் பதட்டத்தை ஏற்படுத்தும். எனவே அதில் இருந்து மீட்டெடுக்க அவர்களுக்கு தகுந்த மனநல சிகிச்சையும் மனநல திட பயிற்சியும் அளிக்க வேண்டும்.\nதிருவண்ணாமலை மகா தீப விழாவையொட்டி 2615 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nஉள்ளாட்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி திமுக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வையுங்கள் - தமிழக அரசு\nரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதமாக தொடரும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை\nதிமுகவில் இணைந்தார் பாஜக மாநில துணை தலைவர் அரசகுமார்\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nமகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள்\nவீட்டுக்கடனை திருப்பி செலுத்துவதில் நிதி ஆலோசனைகள்\nமனநோயை ஏற்படுத்தும் ‘ரிங் டோன் போபியா’\nவெளிநாடுகளுக்கு வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு என்னென்ன பாதுகாப்பு\nபெண்கள் வன்கொடுமையில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை\nபெண்கள், பெண் குழந்தைகளுக்கு வீட்டில் நடக்கும் வன்முறைகள்\nபணியிடத்தில் நடக்கும் பாலியல் தொல்லைகள்.... புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்...\nமகளுக்கு பாலியல் தொல்லை - டி.வி. நடிகர் மீது மனைவி பரபரப்பு புகார்\nதனிக்கொடி, தனி பாஸ்போர்ட் - தனி நாட்டை உருவாக்கிய நித்யானந்தா\nதமிழகத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டி இதுதான்\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது எப்படி- என்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன் பேட்டி\n13-வது ஐபிஎல் ஏலத்தில் 971 வீரர்கள் - ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர் விலகல்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n17 பேரை பலி வாங்கிய சுற்றுச்சுவர் -வீட்டின் உரிமையாளர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/13143821/1256052/sandalwood-Smuggling-two-arrested-in-Coimbatore.vpf", "date_download": "2019-12-05T14:56:30Z", "digest": "sha1:HH5JEQRVNF2D4D5G2SRJOUXPRTVJAMOJ", "length": 15942, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோவையில் சந்தன மரம் கடத்திய 2 பேர் கைது || sandalwood Smuggling two arrested in Coimbatore", "raw_content": "\nசென்னை 05-12-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகோவையில் சந்தன மரம் கடத்திய 2 பேர் கைது\nகோவையில் சந்தன மரத்தை வெட்டி கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார், இவர்களுடன் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகிறார்கள்.\nகோவையில் சந்தன மரத்தை வெட்டி கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார், இவர்களுடன் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகிறார்கள்.\nகோவை மாநகர போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி பூங்காக்கள், அரசு ஊழியர்கள் குடியிருப்பு, பொது இடங்கள், தனியார் வீடுகள் ஆகியவற்றில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.\nஇந்த சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. சந்தன மர கடத்தல் கும்பலை பிடிக்க மாநகர கமி‌ஷனர் சுமித் சரண், குற்றப்பிரிவு துணை கமி‌ஷனர் பெருமாள் ஆகியோரின் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.\nஇந்த நிலையில் உதவி கமி‌ஷனர் சந்திரசேகர் தலைமையிலான சாய்பாபா காலனி குற்றப்பிரிவு போலீசார் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.\nஅப்போது அந்த வழியாக நடந்து சென்ற 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தபோது அவர்கள் இருவரும் சந்தன மரக்கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வருபவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர். விசாரணணயில் அவர்கள் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த ராமலிங்கம் (37)அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் (28) என்பது தெரியவந்தது.\nகோவையில் நடைபெற்ற சந்தன மரக்கடத்தலில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இவர்கள் ரெயில் மூலமாக கோவைக்கு வந்து சந்தன மரங்களை வெட்டி வேலூருக்கு கொண்டு சென்று அங்கிருந்து ஆந்திராவுக்கு கடத்தி சென்று விற்பனை செய்தது தெரிய வந்தது. இவர்களுடன் மேலும் சிலரும் சந்தன மரம் கடத்த கோவைக்கு வந்து உள்ளதாக தெரிவித்தனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.\nதிருவண்ணாமலை மகா தீப விழாவையொட்டி 2615 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nஉள்ளாட்சி தேர்தலை ரத்து ��ெய்யக்கோரி திமுக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வையுங்கள் - தமிழக அரசு\nரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதமாக தொடரும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை\nதிமுகவில் இணைந்தார் பாஜக மாநில துணை தலைவர் அரசகுமார்\nகழிவுநீர் தெருக்களில் ஓடுவதால் சுகாதார கேடு, நகரசபை அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை\nதிருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக தயார் நிலையில் வாக்குப்பெட்டிகள்\nசெஞ்சி அருகே அரசு பஸ் மோதி ஓட்டல் ஊழியர் பலி\nஉள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. தயாராக இல்லை- அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nபெண்ணை தாக்கி மானபங்கம்- வாலிபருக்கு வலைவீச்சு\nஆண்டிப்பட்டி அருகே சந்தன மரங்களை வெட்டி கடத்திய 3 பேர் கைது\nகோவையில் சந்தன மரத்தை வெட்டி கடத்திய 2 பேர் கைது\nமகளுக்கு பாலியல் தொல்லை - டி.வி. நடிகர் மீது மனைவி பரபரப்பு புகார்\nதனிக்கொடி, தனி பாஸ்போர்ட் - தனி நாட்டை உருவாக்கிய நித்யானந்தா\nதமிழகத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டி இதுதான்\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது எப்படி- என்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன் பேட்டி\n13-வது ஐபிஎல் ஏலத்தில் 971 வீரர்கள் - ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர் விலகல்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n17 பேரை பலி வாங்கிய சுற்றுச்சுவர் -வீட்டின் உரிமையாளர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/50569-peta-india-accuses-priyanka-chopra-nick-jonas-of-animal-cruelty.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-05T15:17:15Z", "digest": "sha1:3SADXFILMTK2QHOIRDN4ESXE4ZUCDGDF", "length": 11015, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "பிரியங்க�� சோப்ரா-நிக் ஜோனஸ் தம்பதி மீது பீட்டா குற்றச்சாட்டு | PETA India accuses Priyanka Chopra, Nick Jonas of animal cruelty", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nபிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் தம்பதி மீது பீட்டா குற்றச்சாட்டு\nநடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸ் ஆகியோர் தங்களது திருமண விழாவில் விலங்குகளை துன்புறுத்தி உள்ளதாக பீட்டா குற்றம் சாட்டி உள்ளது.\nடிசம்பர் 1ம் தேதி பிரபல அமெரிக்க பாப் இசைப் பாடகர் நிக் ஜோனஸ்-ஐ நடிகை பிரியங்கா சோப்ரா திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது.\nஇந்நிலையில், இவர்கள் திருமணத்தில் யானைகள், குதிரைகள் துன்புறுத்தப்பட்டதாக விலங்குகள் நல அமைப்பான பீட்டா தெரிவித்துள்ளது. கண்டனம் தெரிவித்து பீட்டா வெளியிட்டுள்ள வீடியோவில், \"உங்கள் திருமணத்தில், யானைகள் சங்கிலியால் கட்டப்பட்டு இருந்தன. குதிரைகள் துன்புறுத்தப்பட்டன. இதையெல்லாம் மக்கள் தவிர்த்து வருகின்றனர். உங்களுக்கு வாழ்த்துக்கள். இந்த நாள் உங்களுக்கு மட்டுமே மகிழ்ச்சியானது, விலங்குகளுக்கு மகிழ்ச்சியான நாளாக இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது\" என்று குறிப்பிட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரானார் டிடிவி\nதெற்காசிய அமைதிக்கு பாகிஸ்தான் ஆதரவளிக்க வேண்டும் - அமெரிக்கா வலியுறுத்தல்\nமோடி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வார்: வைகோவுக்கு பொன்னார் சவால்\nஜெட் ஏர்வேஸ் பயணிகளுக்கு இலவச உணவு 'கட்'\n1. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n2. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n3. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n4. ஈஸ்வருக்கு, மகாலட்சுமி மட்டுமில்ல பலருடன் தொடர்பு.. கண்ணீருடன் நடிகை ஜெயஸ்ரீ..\n5. கணவரை நம்பி ஏமாந்து விட்டேன்.. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு.. கண்ணீர் மல��க ஜெயஸ்ரீ\n6. வைரலாக பரவும் ராஜா ராணி - செம்பாவின் மேக்கப் இல்லா புகைப்படம்..\n7. மெரினா பீச்சில் பள்ளி மாணவியை சீரழித்த இளைஞர்...அதிர்ச்சி தகவல்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n5 ஸ்டார் ஓட்டல் உணவில் புழுக்கள்: கொதித்தெழுந்த நடிகை\nவெள்ளை முடி விக்குடன் பிரியங்கா சோப்ரா: ரசிகர்கள் அதிர்ச்சி\nமீண்டும் சேலையில் கவர்ச்சி காட்டும் பிரபலம்\n கிண்டலுக்கு ஆளான பாலிவுட் நடிகையின் ஆடை அலங்காரம்\n1. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n2. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n3. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n4. ஈஸ்வருக்கு, மகாலட்சுமி மட்டுமில்ல பலருடன் தொடர்பு.. கண்ணீருடன் நடிகை ஜெயஸ்ரீ..\n5. கணவரை நம்பி ஏமாந்து விட்டேன்.. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு.. கண்ணீர் மல்க ஜெயஸ்ரீ\n6. வைரலாக பரவும் ராஜா ராணி - செம்பாவின் மேக்கப் இல்லா புகைப்படம்..\n7. மெரினா பீச்சில் பள்ளி மாணவியை சீரழித்த இளைஞர்...அதிர்ச்சி தகவல்கள்\nஜெயலலிதாவாகவே மாறிய ரம்யா கிருஷ்ணன்\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/google-pixel-3-128gb-black-price-puWQnw.html", "date_download": "2019-12-05T15:57:00Z", "digest": "sha1:EQ3RPYGH7OK6ASXMBAMNFRG4IN7YUCS5", "length": 11238, "nlines": 244, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகூகுளை பிஸேல் 3 ௧௨௮ஜிபி பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nகூகுளை பிஸேல் 3 ௧௨௮ஜிபி பழசக்\nகூகுளை பிஸேல் 3 ௧௨௮ஜிபி பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகூகுளை பிஸேல் 3 ௧௨௮ஜிபி பழசக்\nகூகுளை பிஸேல் 3 ௧௨௮ஜிபி பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகூகுளை பிஸேல் 3 ௧௨௮ஜிபி பழசக் சமீபத்திய விலை Nov 27, 2019அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் கு��ிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகூகுளை பிஸேல் 3 ௧௨௮ஜிபி பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கூகுளை பிஸேல் 3 ௧௨௮ஜிபி பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகூகுளை பிஸேல் 3 ௧௨௮ஜிபி பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nகூகுளை பிஸேல் 3 ௧௨௮ஜிபி பழசக் விவரக்குறிப்புகள்\nபவர் கோன்சும்ப்ட்டின் Kryo 385)\nசிம் ஒப்டிஒன் Single SIM, GSM\nரேசர் கேமரா 12.2 MP\nஇன்டெர்னல் மெமரி 128 GB\nஒபெரடிங் சிஸ்டம் Android v9.0 (Pie)\nஒபெரடிங் பிரெயூனிசி SIM1: Nano\nஆடியோ ஜாக் USB Type-C\nபேட்டரி சபாஸிட்டி 2915 mAh\nடிஸ்பிலே பிட்டுறேஸ் Corning Gorilla Glass v5\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 10312 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 3643 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nகூகுளை பிஸேல் 3 ௧௨௮ஜிபி பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/91796-stalin-announces-protest-on-june-11", "date_download": "2019-12-05T14:26:10Z", "digest": "sha1:QFFEVU6YGESACJXOH2HLGT23QLQZMTNZ", "length": 5636, "nlines": 94, "source_domain": "www.vikatan.com", "title": "தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கைது! மு.க.ஸ்டாலின் ஆவேசம் | Stalin announces protest on june 11", "raw_content": "\nபுதுக்கோட்டையில் 3 தி.மு.க எம்எல்ஏ-க்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஜூன் 11 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nபுதுக்கோட்டையில் ரூ.232 கோடி செலவில் கட்டப்பட்ட, மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டடத் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த அரசு விழாவுக்கு, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பெரியண்ணன் அரசு, ரகுபதி, சிவமெய்யநாதன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது. விழாவுக்கான விளம்பரங்களிலும் இவர்களின் ப���யர் இடம்பெற்றிருந்தன.\nஇதனிடையே விழாவுக்கு புறப்பட்டவர்களை 'விழாவில் பங்கேற்க வேண்டாம்' என காவல்துறையினர் தடுத்தனர். இதையடுத்து காவல் துறையினரை மீறி விழாவுக்கு புறப்பட்ட 3 எம்.எல்.ஏக்களும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்துள்ள அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஜூன் 11 ஆம் தேதி புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/category/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/page/129", "date_download": "2019-12-05T14:43:39Z", "digest": "sha1:Q5NKBQULMJR4DJU44XY3NV7ZFJSMDIXY", "length": 5723, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "வணிகம்/தொழில் நுட்பம் | Selliyal - செல்லியல் | Page 129", "raw_content": "\nஐஜெஎம் – ன் பெஸ்ராயா நெடுஞ்சாலை (விரிவாக்கம்) நாளை திறப்பு\nகின்னஸ் பெர்ஹாட்டில் கிரின் இச்சிபான் பீர் விற்பனை\nஅமேசான் நிறுவனம் காமிக்ஸோலஜி நிறுவனத்தை வாங்குகிறது\nஅமெரிக்காவில் வோல்ஸ்வேகன் ரக கார்களின் விற்பனை தற்காலிக நிறுத்தம்\nமலேசியாவில் ஆகஸ்ட் முதல் புதிய மோனோ ரயில்கள்\nடில்லி, மும்பைக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் A380 விமான சேவை\nசாம்சங் நிறுவனத்தின் இலாபம் இரண்டாம் காலாண்டில் வீழ்ச்சி\nதுருக்கியில் யூ டியூப் -க்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வழக்கு\nஆஸ்திரேலியா, ஜப்பானுக்கிடையே விரைவில் தடையில்லா வர்த்தகம்\nமலேசியாவில் டொயோட்டாவின் ஆல்பார்ட் மற்றும் ப்ரிவியா கார்கள் அறிமுகம்\nவிமானத்தில் வழங்கப்படும் உணவுகளை மையப்படுத்திய உணவகத்தை ஏர் ஆசியா தொடங்கி உள்ளது\nகூகுள் நிறுவனங்களின் ஏகபோக நிர்வாகியாக உருவெடுக்கிறார் சுந்தர் பிச்சை\nஉலகின் 9-வது பணக்காரராக முன்னேறிய முகேஷ் அம்பானி\nஹாங்காங் ஆர்ப்பாட்டங்களால் வருமானம் இழக்கும் மக்காவ் சூதாட்ட விடுதிகள்\nரஷியா – சீனா இடையில் பிரம்மாண்டமான குழாய் மூலம் எரிவாயு பரிமாற்றம்\nமலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு விழா – விருந்துபசரிப்பில் மகாதீர், அன்வார், விக்னேஸ்வரன்\nமலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு – விருந்துபசரிப்பில் விக்னேஸ்வரன் உரை\nபிகேஆர் காங்கிரஸைத் தவிர்த்து வேறொரு கூட்டத்தில் கலந்து கொள்ளும் கட்சி உறுப்பினர்கள் நீக்கப்படுவர்\nசாஹிட் ஹமீடி: 20 வாகனங்களுக்கான காப்பீட்டுத் தொகை 70,000 ரிங்கிட்டுக்கும் மேல் மதிப்பிடப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/08/05/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5/", "date_download": "2019-12-05T14:41:48Z", "digest": "sha1:3VVM3WNNIUIWA6M3NCEKUIFGH47TBU3X", "length": 7753, "nlines": 139, "source_domain": "vivasayam.org", "title": "நாட்டுக்கீரை விதைகள் தேவை! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nவிவசாய நண்பர்கள் அனைவரின் கவனத்திற்கும்\nஅனைத்து நாட்டு வகை கீரைகளில் விதைகள் அக்ரிசக்தி விவசாயம் குழுமத்திற்கு நன்றி\nதரமான விதைகள் இருந்தால் உடனடியாக எங்களுக்கு தெரியப்படுத்தலாம்\nTags: நாட்டுக்கீரை விதைகள் தேவை\nநாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விதைகள் 40% மானியத்தில் விற்பனை\nநாமக்கல் மாவட்டத்தில் வீட்டுத் தோட்ட முறையில் , காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில், வீட்டுத்தோட்ட காய்கறி விதை, தளைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு,...\nமாற்று வேளாண் சந்தை மிக மிக அவசியம்\nஇன்றைய சூழலில் விதையிலிருந்து விற்பனை வரை சந்தையைச் சார்ந்தே விவசாயிகளின் வாழ்க்கை சுழல்கிறது. பணப்பயிர்கள் நம் நிலங்களை ஆக்கிரமிப்பதால், வேதி உரங்கள் அதிகளவில் தேவைப்படுகின்றன. ஆனால், அவற்றைக்...\nகடலைத் திருவிழா கற்றுத் தந்த பாடம்\nஒவ்வொரு பயணமும் விலைமதிப்பில்லாத விஷயங்களைக் கற்றுக்கொடுக்குது. ஒருமுறை கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு பன்னாட்டுப் பயிலரங்குக்குப் போயிருந்தபோது, சாயங்கால நேரத்தை உபயோகமாகக் கழிக்க, கர்நாடக நண்பர்கிட்ட ஆலோசனை...\nபருவநிலை மாற்றம், விவசாயிகளை தற்கொலையை நோக்கித் தள்ளுகிறது\nமழை நீர்ச் சேகரிப்பு அமைப்புகள்\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\nagriculture agriculture farming agriculture for beginners agriculture in tamil iyarkai Nam Vivasayam vivasayam vivasayam in tamil இந்திய விவசாயம் கட்டுரை இன்றைய விவசாய வளர்ச்சி இயற்கை இயற்கை உரம் இயற்கை விவசாயம் உரம் காயத்ரி கால்நடைகள் கோழி கோழி வளர்ப்பு சதீஷ் சத்யா சாகுபடி சாமை செந்தில் செல்வ முரளி தண்ணீர் தமிழ் விவசாயம் தேவயானி பஞ்சகவ்யா பாக்கியா பூச்சி மகசூல் மேலாண்மை வளர்ப்பு வான்கோழி விதை விளைச்சல் விவசாயம் விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை விவசாயம் என்றால் என்ன விவசாயம் காப்போம் கட்டுரை விவசாயம் பற்றிய கட்டுரை விவசாயம் பற்றிய தகவல் விவசாயம் பற்றிய தகவல் தமிழ் வேளாண் முறைகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/228573/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-12-05T15:48:27Z", "digest": "sha1:RJE6BP3BJIVXERGO4T7OT7DNKQQK4HYV", "length": 8075, "nlines": 172, "source_domain": "www.hirunews.lk", "title": "எதிர்வரும் வியாழக்கிழமை டெல்லி நகருக்கு ஆபத்து..! - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஎதிர்வரும் வியாழக்கிழமை டெல்லி நகருக்கு ஆபத்து..\nஇந்திய தலைநகர் டெல்லியின் வளிமண்டலத்தில் தூசு படிமங்களின் செறிவு எதிர்வரும் வியாழக்கிழமை மீண்டும் ஆபத்தான மட்டத்தை அடையும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஇந்தி எதிர்வு கூறுல் மையம் இதனைத் தெரிவித்துள்ளது.\nநேற்றையதினம் இந்திய வளிமண்டலத்தின் வளித்தரக்குறியீடு 214ஆக நிலவியது.\nஇது எதிர்வரும் வியாழக்கிழமை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.\nஅண்டைய மாநிலங்களில் விவசாயிகள் அறுவடை கழிவுகளை எரியூட்டுவதால் இந்த நிலைமை ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅத்துடன் டெல்லியின் வளிமண்டலத்தில் காற்று மிகக்குறைந்த வேகத்தில் நகர்கின்றமையும் இதற்கான முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகிறது.\nசந்தேக நபர்களை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி\nபடகு மூழ்கியதில் 58 பேர் பலி\nமேற்கு ஆபிரிக்க நாடான மொரிடேனியா...\nபிரான்ஸ் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்\nதேர்தல் பிரசார நடவடிக்கையின் போது...\nவாடிக்கையாளர் சேவைக்கு 24,000 முறை அழைப்பு விடுத்த நபர் கைது\nஜப்பானில் வாடிக்கையாளர் சேவை எண்ணிற்கு...\n21 வயதுடைய இளைஞன் கைது\nமூன்று வௌவேறு பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின்...\nஊடகவியலாளர் சந்திப்பை இரத்து செய்த ட்ரம்ப்\nநேட்டோ என அறியப்படும் வட அத்திலாந்திக்...\nஅதிரடியாக குறைந்த வாகனங்களின் விலை..\nகோட்டாபய ராஜபக்‌ஷ முதல் பயணமாக இந்தியா விஜயம்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவிற்கான இரண்டு நாள் அரச... Read More\nசற்று முன்னர் வெளியான அதிரடி செய்தி...\nமறைந்த அமைச்சரின் பூதவுடல் இலங்கைக்கு கொண���டுவரப்பட்டது\nரஞசித் சொய்சாவின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை...\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை\nமற்றும் ஓர் தங்கம் - தில்ஜீ..\nஇலங்கைக்கு மற்றும் ஓர் தங்கம்..\nதங்க பதக்கத்தினை தனதாக்கிய லக்ஷிக்கா\nவெள்ளிப் பதக்கம் வென்றார் குமார் சண்முகேஸ்வரன்\nஉங்கள் அபிமான ஹிரு தொலைக்காட்சியில் “ரெமோ” திரைப்படம்\nபிக்பாஸ் நடிகைக்கு 3வது திருமணமா\nஹிரு ஸ்டார் பாகம் - 2 பாடல் போட்டி நிகழ்ச்சி\nசூப்பர் ஸ்டார் புள்ளிங்கோ கொண்டாடும் “சும்மா கிழி” - வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2009/05/40.html", "date_download": "2019-12-05T14:50:22Z", "digest": "sha1:GIZAACJPN36I7XOJYGVYL66AQFHNWRWW", "length": 24196, "nlines": 419, "source_domain": "www.radiospathy.com", "title": "றேடியோஸ்புதிர் 40 - இளையராஜா எழுதிய கதை | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nறேடியோஸ்புதிர் 40 - இளையராஜா எழுதிய கதை\nஒரு சிறு இடைவேளைக்குப் பின் மீண்டும் றேடியோஸ்புதிர்.\nஇந்த வாரம் இடம்பெறும் இந்தப் புதிர் இசைஞானி இளையராஜாவின் இனியதொரு ஆரம்ப இசை கொடுத்து வருகின்றது. இந்த இசை வரும் படம் எது என்பதே கேள்வி.\nகுறித்த இந்தப் படத்தின் கதையை எழுதி, முழுப்பாடல்களைக் கூடத் தானே எழுதியதோடு இசையமைத்திருக்கின்றார் இசைஞானி இளையராஜா. இந்தப் படத் தலைப்பின் முதற்பாதியோடு இன்னொரு சொல்லை ஒட்ட வைத்தால் மக்கள் திலகத்துக்கு ஸ்டார் அந்தஸ்தைக் கொடுத்த படத்தின் பேர் வரும். இந்தப் படத்தின் நாயகன் நடித்த இன்னொரு படம் கூட இந்தப் படத் தலைப்பின் முதற்பதியோடு இருக்கின்றது. இசைஞானியின் கதைக்கு பிரபல எழுத்தாளர் சுஜாதா வசனம் எழுதி, மணியம் செல்வன் கைவண்ணம் ஓவியப் போஸ்டர்கள் தீட்டுவது புதுமை என்றால், இந்தக் காவியத்துக்கு ஒளிப்பதிவு செய்தது இன்னாள் குணச்சித்திரம் இளவரசு.\nஇப்படத்தின் நாயகன் விரும்பும் போது அரசியல் செய்யும் கட்சி நடத்த, இயக்குனரோ கட்சி இல்லாமலேயே தமிழன் என்ற உணர்வோடு இருக்க வேண்டும் என்று செயற்படுபவர். அலைந்து திரியாமல் கண்டு பிடியுங்களேன் :)\nமீ த பர்ஷ்ட்டேய்ய்ய்ய் :)))\nமத்த பசங்களலெல்லாம் வரட்டும் லைன்ல ...\nபதில் தெரிஞ்ச நானும் க்யூவுல நின்னா டிராபிக் ஜாமூ ஆகிடும்\nஸோ நான் மெதுவா வந்து பதில் சொல்றேன்...\nமற்ற க்ளூக்களுக்கான விடைகள்: நாடோடி மன்னன் - நாடோடிப் பாட்டுக���காரன் - கார்த்திக் - பாரதிராஜா\nஆத்தீஈஈஈஈ இது வாத்துக்கூட்டம் பார்த்தா இவள் ஆளு மட்டும்...\nஎஸ்கேப்பு விடாம பதில் பிளீஸ் :)\nகலக்கல், கை குடுங்க :)\nமக்கள் திலகத்துக்கு ஸ்டார் அந்தஸ்தைக் கொடுத்த படம்: நாடோடி மன்னன்\nநாயகன் நடித்த இன்னொரு படம்: நாடோடிப் பாட்டுக்காரன்\nமணியே மணிக்குயிலேவும் பின்னே யாரும் விளையாடும் தோட்டமும் எனக்கு நொம்ப்ப்ப புச்ச பாட்டு பாஸ் :))\nவாங்க தமிழ்ப்பறவை, சரியான பதிலோடு ரொம்ப நாளைக்கு அப்புறமும் கூட :)\nபடம் : நாடோடி தென்றல்...\nமற்ற படங்கள் : நாடோடி மன்னன், நாடோடி பாட்டுக்காரன்...\nஅப்புறமா வாங்க ஆனா விடையோட வாங்க :)\nஅதில் என்ன‌ ச‌‍ந்தேகம் ;)\npadadm - நாடோடித் தென்றல்\nநடிகர் நடித்த மற்றைய படம் - நாடோடிப் பாட்டுக்காரன்\nமக்கள் திலகத்துக்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்து தந்த படம் - நாடோடி மன்னன்\nநாடோடித் தென்றல் ரஞ்சிதாவின் அறிமுகப்படம் என நினைக்கின்றேன்.\nஇளையராஜாவின் கதையா இது .\nபொது அறிவை வளர்ப்பதற்கு பாராட்டுக்கள்.\nமுதலில் அடிமைச்சங்கிலி தான் யோசித்தேன்.ஆனால் அர்ஜுன் அரசியலில் இல்லை தானே.\nயாழ்ப்பாணத்தில் முதன் முதல் current வந்த போது ,\nஎமது வீட்டில் அப்பா mgr,சிவாஜி படம் மட்டும் தான் போடுவார்.\nஅனேகமாக அவர்களது முழுப்படமும் பார்த்து இருக்கிறேன்.\nஅந்த கொடுமை காணாதென்று இடைக்கிடை ஜெமினி, பாகவதர் எல்லோரும் வருவார்கள்.\nகதாயாகன் க்ளூ புரியுது இயக்குனர் புரியுது ஆனா மீதி சேர்த்து கோத்து விடை கண்டுபிடிக்க மட்டும் தெரியல.. சரி பாதி மார்க் 50 குடுத்துடுங்க.. :)\nஅலைகள் ஓய்வதில்லை தப்பு :)\nவாங்கோ , சரியான பதிலோடு சுவையான நினைவுகளையும் பகிர்ந்திட்டீங்க :)\nஅட இவ்வளவு தூரம் வந்துட்டு எஸ்கேப்புக்கிறீங்களே\nஎதுக்கு நாமளே பதில சொல்லிக்கிட்டு\n///இந்தப் படத் தலைப்பின் முதற்பாதியோடு இன்னொரு சொல்லை ஒட்ட வைத்தால் மக்கள் திலகத்துக்கு ஸ்டார் அந்தஸ்தைக் கொடுத்த படத்தின் பேர் வரும்.///\n///இப்படத்தின் நாயகன் விரும்பும் போது அரசியல் செய்யும் கட்சி நடத்த, ///\nஅஇயக்குனரோ கட்சி இல்லாமலேயே தமிழன் என்ற உணர்வோடு இருக்க வேண்டும் என்று செயற்படுபவர்///\nஏன் இந்த அவ நம்பிக்கை சரியான பதில் தான் பாஸ் :)\nஇன்னொரு படம்: நாடோடி பாட்டுக்காரன்\nஎம்.ஜி.ஆருக்கு ஸ்டார் அந்தஸ்தைக் கொடுத்தது நாடோடி மன்னன்\nபோட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி :)\nதமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.\nநண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்\nஉங்கள் பதிவுகள் அருமையாக உள்ளது தொடருங்கள் வாழ்த்துக்கள். அடிக்கடி உங்கள் பக்கம் வருபவன் எனது பழைய வலைப்பதிவு மாயமானதால் புதிய வலைப்பதிவில் சந்திக்கிறேன்..\nஇனி அடிக்கடி உங்கள் பக்கம் வருகிறேன்...\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர் 40 - இளையராஜா எழுதிய கதை\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\n\"முதல் மரியாதை\" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஇளையராஜா எனக்கு இன்னொரு தாய்\n1995 சித்திரை மாதத்தில் ஒரு நாள், போர்ச்சூழல் மெல்லத்தணிந்து சந்திரிகா சமாதானப்புறாவோடு நாட்டின் தலைவராக வந்த நேரம் அது. படித்துக்கொண்ட...\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகே.பாலசந்தரே எதிர்ப��ர்த்திருக்க மாட்டார் அப்படியொரு இசைப் புரட்சியைத் தன் கவிதாலயா நிறுவனம் ஏற்படுத்தும் என்று. அது நிகழ்ந்தது 1992 ஆண்...\nஜென்சி ஜோடி கட்டிய பாட்டுக்கள்\nவார இறுதி கழிந்து வேலை வாரம் ஆரம்பிக்கும் நாள், மலையெனக் குவிந்த வேலைகளை முடித்து இன்றைய நாளுக்கு முடிவுகட்டி ரயிலில் ஏறுகின்றேன். வழக்கமாகப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/actress-ria-interview-about-megi-movie/", "date_download": "2019-12-05T15:43:39Z", "digest": "sha1:UVE4PN6AUYXXG556KLVA3UCMDXCNX3GX", "length": 16738, "nlines": 113, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “தமிழ்ச் சினிமாவில் தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பில்லை” – நடிகை ரியா புகார்..!", "raw_content": "\n“தமிழ்ச் சினிமாவில் தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பில்லை” – நடிகை ரியா புகார்..\nபார்க்கும் இடங்களிலெல்லாம் கேரளாவின் நாயர்களும், மேனன்களும், பாலிவுட்டின் அகர்வால்களுமாக கோடம்பாக்கத்தை முற்றுகையிட்டிருக்கும் சூழலில், தமிழ்ப் பெண்களுக்கு தமிழ்ப் படங்களில் இடமில்லாத நிலைமைதான் இருக்கிறது.\nஇதையேதான் ஒரு நடிகையும் இப்போது கேள்வியாகக் கேட்டிருக்கிறார். அவர் நடிகை ரியா. அறிமுக நடிகை. மேகி என்கிற மரகதவில்லி என்னும் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார்.\nபடம் பற்றிப் பேச வந்த ரியா இது பற்றிய தன்னுடைய ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்திருக்கிறார்.\nநடிகை ரியா பேசும்போது, “எனக்கு சிறுவயதில் இருந்தே சினிமா என்றால் மிகவும் இஷ்டம். நிறைய படங்கள் பார்ப்பேன். சிறு வயதிலேயே மாடலிங், சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆர்வம் எனக்கு அதிகமாக இருந்தது. ப்ளஸ் டூ முடித்த பின் என் விருப்பத்தை அம்மாவிடம் கூறினேன். அவர் இதற்கு உடன்படவில்லை.\nஎப்படியாவது என்னைத் திசை மாற்ற வேண்டுமென்று “நீ ஒரு டிகிரி முடித்துவிட்டு வா. அப்புறம் பார்க்கலாம்” என்றார். அதன்படி நான் பி.எஸ்.சி. முடித்துவிட்டு மீண்டும் இதைக் கேட்டபோது “இன்னொரு மாஸ்டர் டிகிரி முடித்து விட்டு வா” என்றார். ஆனால் நான் விடவில்லை. “படித்துக் கொண்டே நடிக்கிறேன் பரவாயில்லை” என்று கூறினேன்.\nஇப்படி வீட்டில் சொல்லிவிட்டு நான் சினிமாவில் ஒரு பக்கம் வாய்ப்பு தேட ஆரம்பித்தேன். இன்னொரு பக்கம் மேற்படிப்பும் படித்துக் கொண்டிருந்தேன். அப்படி நான் இயக்குநர் கார்த்திகேயன் சாரைச் சந்தித்தபோது அவர் கேட்ட முதல் கேள்வி “நீங்கள் தமிழ்ப் பெண்ணா \nஇந்தக் கேள்வி ஏன் என்று ஒரு கணம் நான் யோசித்தேன். ஏன் என்றால் நான் வாய்ப்பு கேட்டுப் போனபோதெல்லாம் தமிழ் பெண் என்பதனாலேயே எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்படி வாய்ப்பு தேடி போகிற இடங்களில் நான் தமிழ்ப் பெண் என்றவுடன் வாய்ப்பு தர முடியாது என்று சொல்லி விடுவார்கள். ஆனால், கார்த்திகேயன் ஸாரும் அந்தக் கேள்வியைத்தான் கேட்டார்.\nஇருந்தாலும் ஏன் பொய் சொல்ல வேண்டும் என்று ‘நான் தமிழ்ப் பெண்தான் ஸார்..’ என்றேன். அவர் சிரித்தார். “நன்கு தமிழ் பேசக் கூடிய ஒரு தமிழ்ப் பெண்ணைத்தான் என் படத்திற்கு தேடிக் கொண்டிருக்கிறேன்..” என்றார். என்னால் நம்ப முடியவில்லை.\nசினிமாவில் தமிழ்ப் பெண்கள் யாருக்கும் வாய்ப்பு கொடுப்பதில்லை. இவர் மட்டும் ஏன் இப்படி.. என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இரண்டு நாளில் மீண்டும் என்னை அழைத்து ‘மேகி’ படத்தின் கதையைக் கூறினார்.\nஇது ஒரு ஹாரர் படம். என் பாத்திரத்தைப் பற்றிக் கூறியபோது எனக்கு ஒரு பக்கம் ஆச்சரியம்.. இன்னொரு பக்கம் மகிழ்ச்சி. ஏன் என்றால் அதில் நான் பேயாக வருகிறேன். இப்படி நான் படத்தின் பிரதான பாத்திரமாக இருப்பதில் மகிழ்ச்சி.\nபடப்பிடிப்புக்காக கொடைக்கானல் சென்றோம். அங்கே 15 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. பேயாக நடிப்பது என்றவுடன் கோரமாக ஒப்பனை எல்லாம் செய்து கொள்ளவில்லை. நான் நானாகவேதான் வருவேன். ஆனாலும் பயமுறுத்தும்படி காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குநர்.\nபடப்பிடிப்பு நாட்கள் என்னால் மறக்க முடியாதவை. படத்தில் வருபவர்கள் பெரும்பாலும் எல்லோருமே புதுமுகங்கள். சிலர் மட்டுமே அனுபவம் உள்ளவர்கள். அவர்கள் எனக்கு கேமரா முன் எப்படி நிற்க வேண்டும்.. கேமராவை எப்படி பார்க்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள். இது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.\nஇயக்குநர் கார்த்திகேயன் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தினார். அவரே தயாரிப்பாளராக இருந்ததால் அனாவசியமான செலவுகள் தவிர்க்கப்பட்டன .படக் குழுவினர் சுதந்திரமாக இருக்க வைத்தார்கள். அனைவரும் நட்புடனும் பழகினர். கல்லூரிக்கு சென்று வந்த ஒரு உணர்வை ஏற்படுத்தியது எனக்கு. நல்லதொரு நடிப்பு வாய்ப்பாகவும் அந்தப் பட அனுபவம் இருந்தது.\nஅது மட்டுமல்ல, நமக்கான வேடங்களை ���ாம் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் அப்போது தான் சினிமாவில் நிலைக்க முடியும் என்கிற தெளிவையும் கொடுத்தது.\nஇப்போதும் என்னால் நம்ப முடியவில்லை. நான் கனவு கண்ட சினிமாவில் நானும் ஒரு வாய்ப்பு பெற்று… அதுவும் ஒரு படத்தின் முக்கியமான கதாபாத்திரமாக கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறேன் என்று நினைத்தால் என்னால் நம்பவே முடியவில்லை.\nவருகிற நவம்பர் 22-ம் தேதி படம் வெளியாகிறது. படபடக்கும் இதயத்தோடு படத்தை காண காத்திருக்கிறேன்… ” என்றார் ரியா.\nactress ria director karthikeyan megi movie slider இயக்குநர் கார்த்திகேயன் ஜெகதீஷ் நடிகை ரியா மேகி திரைப்படம்\nPrevious Post“மெரினா புரட்சி’ திரைப்படம் ஒரு வரலாற்று ஆவணம்...” – திருமாவளவன் பாராட்டு.. Next Post\"தோழர்' என்று அழைத்ததற்காக வேலை போனது...\" - 'குண்டு' பட இயக்குநரின் வருத்தம்..\nஅழியாத கோலங்கள்-2 – சினிமா விமர்சனம்\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். – சினிமா விமர்சனம்\nதிகிலுடன் கூடிய நகைச்சுவை படம் ‘டம்மி ஜோக்கர்’\nஅழியாத கோலங்கள்-2 – சினிமா விமர்சனம்\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். – சினிமா விமர்சனம்\nதிகிலுடன் கூடிய நகைச்சுவை படம் ‘டம்மி ஜோக்கர்’\nஜாதகத்தை நம்பியே வாழும் நாயகனின் கதைதான் ‘திருவாளர் பஞ்சாங்கம்’…\n‘அடுத்த சாட்டை’ – சினிமா விமர்சனம்\nவிஜய் பட தலைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்குநர் ரஞ்சித் பாரிஜாதம்\n5 மொழிகளில் தயாராகியிருக்கும் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா.’\nவந்துவிட்டார் புதிய ஹீரோ சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்..\nஎனை நோக்கி பாயும் தோட்டா – சினிமா விமர்சனம்\nசசிகுமார்-நிக்கி கல்ராணி நடித்த ‘ராஜ வம்சம்’ 2020 பொங்கல் வெளியீடு..\nநயன்தாரா-ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பு துவங்கியது\nசின்னத்திரை தொடர்களில் பணியாற்றும் பெப்சி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு கையெழுத்தானது..\n‘இருட்டு’ படத்தில் முஸ்லீம் பேயின் கதை சொல்லப்படுகிறதாம்..\nமுதன்முறையாக வரலாற்று படத்தில் நடிக்கிறார் நடிகர் ஆரி..\nஅழியாத கோலங்கள்-2 – சினிமா விமர்சனம்\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். – சினிமா விமர்சனம்\nதிகிலுடன் கூடிய நகைச்சுவை படம் ‘டம்மி ஜோக்கர்’\nஜாதகத்தை நம்பியே வாழும் நாயகனின் கதைதான் ‘திருவாளர் பஞ்சாங்கம்’…\nவிஜய் பட தலைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்குநர் ரஞ்சித் பாரிஜாதம்\n5 மொழிக��ில் தயாராகியிருக்கும் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா.’\nவந்துவிட்டார் புதிய ஹீரோ சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்..\nஎனை நோக்கி பாயும் தோட்டா – சினிமா விமர்சனம்\nசுந்தர்.சி., சாய் தன்ஷிகா நடிக்கும் ‘இருட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n10-வது ஆண்டாக நடைபெற்ற ‘1980 நட்சத்திரங்களின் சந்திப்பு’\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-05T16:02:21Z", "digest": "sha1:MJYNOHFRNEJ7NIIXYD62QQXVKARMEP7N", "length": 6387, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"நுணுத்தம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநுணுத்தம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநிமிடம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nminute ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி பின்னிணைப்பு:நிறைகளும் அளவைகளும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாழிகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிமிசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநொடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார்ப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ntake a break ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nmacerate ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nrestive ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nundetected ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nperspire ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசம்மணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணித்துளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncentiday ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிசுக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nminuta ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தி���ம் ஒரு சொல்/பரண்/2011/சூன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதியாலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/சூன் 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇக்கணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nدقيقة ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிபிடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிபுடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dellaarambh.com/tamil/post/five-ways-to-unlock-your-childs-learning-potential", "date_download": "2019-12-05T15:57:11Z", "digest": "sha1:VUWLXULP7YSVIYHGTG4XVZZFGSW4KZW7", "length": 10349, "nlines": 37, "source_domain": "www.dellaarambh.com", "title": "உங்கள் குழந்தையின் கற்றல் திறன்களை திறப்பதற்கான ஐந்து வழிகள்", "raw_content": "\nஎதிர்ப்பு உணராமல் கற்றல் ஆதரவு\nஉங்கள் குழந்தையின் கற்றல் திறன்களை திறப்பதற்கான ஐந்து வழிகள்\n”கல்வி என்ற அஸ்திவாரத்தின் மேல் தான் நாம் நமது எதிர்காலத்தை கட்டமைக்கிறோம்.” – கிறிஸ்டின் கிரகோரி\nஒரு பெற்றோருக்கு, தங்கள் குழந்தைகள் கல்வி முறையை தக்கவைத்துக் கொள்வதை விட, அவர்கள் பள்ளியில் வெற்றி நடை போடுவது தான் பெருமைக்குரிய ஒரு தருணமாக இருக்கும். அவர்கள் பள்ளியில் தங்கள் கற்றலை சிறந்ததாக்க, ஒரு குழந்தை அதனுடைய கற்றல் திறனை அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிய வேண்டும். இதோ உங்கள் குழந்தைக்கு உதவுவதற்கான படிநிலைவாரியான வழிகாட்டு குறிப்புகள் உள்ளன:\n1) படிப்பதை ஒரு தின பழக்கமாக உருவாக்குங்கள்\nஒவ்வொரு நாளும் வாசிப்பதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால் அது உங்கள் பிள்ளைகளுக்கு எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும் சிறப்பாக எழுதுவதற்குமான ஒரு வாய்ப்பாக அமைகிறது. அது செய்திதாளின் ஸ்போர்ட்ஸ் பிரிவாகவோ அல்லது கிளாசிக் நாவலிலிருந்து ஒரு சேப்டராகவோ இருக்கலாம்- ஆனால் தினமும் படிப்பதன் மூலம் உங்கள் குழந்தை புதிய வார்த்தைகளை கற்றுக் கொள்ளும் மேலும் மொழி சூழலை நன்கு புரிந்து கொள்ளும்.\n2) அவர்களின் கிரியேட்டிவ் பக்கத்தை வெளியே கொண்டு வாருங்கள்\nஒவ்வொரு வயதினருக்குமான மற்றும் வேறுபட்ட ஆர்முள்ளவர்களுக்கென மேக்கர்ஸ்பேஸ் ப்ரொஜக்ட் உள்ளது, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் குழந்தைக்கு வேடிக்கையானவற்றைக் கண்டுபிடித்து அவர்களுக்கு தேவையான பொருட்களை கொடுப்பதாகும். ஒவ்வொரு மேக்கர்ஸ்பேஸ் ப்ரொஜக்ட்டும் உங்கள் குழந்தைக்க��� புதிதாக ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொடுக்கும். கடினமாக தோன்றும் ஒரு வேலையை செய்து முடித்த பிறகு வருகின்ற வெற்றியை போல் சிறந்த வெற்றி வேறெதுவுமில்லை\n3) அவைகளை விளையாட்டாகவே பெறுங்கள்\nஉங்கள் குழந்தையின் ஸ்டடி ரொட்டீனோடு விளையாட்டை சேர்ப்பதற்கான சிறந்த பகுதி என்னவென்றால், அவர்கள் விளையாடும்போது ஒரு போதும் “போர் அடிக்கிறது” என்று சொல்லமாட்டார்கள். அது தேர்வுக்காக படிக்கையில் இடையிலே எடுக்கப்படும் ப்ரேக்காக இருக்கலாம் அல்லது முழு பாடத்தையும் முடித்த பிறகு உள்ள ஸ்பெஷல் ட்ரீட்டாக கூட அது இருக்கலாம். இதன் சிறந்த பகுதியாக உங்கள் குழந்தைகள் அவர்களின் அனைத்து முயற்சிகள் நோக்கி உந்தப்படுவார்கள், மேலும் அவர்களின் திறன்களை கண்டறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n4) உங்கள் குழந்தையின் லேர்னிங் ஸ்டைலை அடையாளம் காணுங்கள்\nகாலப்போக்கில் மேலும் பாடத்தை அடிப்படையாகக் கொண்டு, உங்கள் குழந்தைகள் அவர்களுக்கு சிறந்ததாக தோன்றும் லேர்னிங் முறையை மேம்படுத்திக் கொள்ள ஆரம்பிப்பார்கள். ஒரு பெற்றோராக, நீங்கள் உங்கள் குழந்தையின் லேர்னிங் ஸ்டைலை அடையாளம் காண வேண்டும் மேலும் சரியான ரிசோர்ஸின் பயன்பாட்டில் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.\n5) குறிப்பிட்ட கருத்து தெரிவிக்கவும்\nகற்றலை பலப்படுத்துவதற்காக விளையாட்டு என்பது முயற்சிக்கப்பட்ட மற்றும் பரிசோதிக்கப்பட்ட அறிவுரை தான் இருப்பினும் உங்கள் குழந்தையின் பலவீனமான பாடங்கள் குறித்து நீங்கள் என்ன செய்வீர்கள்\nஅதற்கான முதல் படி என்னவென்றால், உங்கள் டீச்சர்களிடம் குறிப்பிட்ட, செயல்திறன் வாய்ந்த கருத்துக்களை பெற்று அதன்படி அதற்கேற்ற உதவிகளை பெறுவதாகும். இங்கே அதற்கான சாவி எதுவெனில், உங்கள் குழந்தையின் டீச்சரிடம் அதிகமான கேள்விகள் கேளுங்கள், எத்தகைய கேள்விகள் எனில் ‘ஆம் அல்லது இல்லை’ பதில்களைக் கொண்ட கேள்விகள் இல்லை.\nஉங்கள் குழந்தையின் வெற்றிக்கான மிகப்பெரிய ஊக்கப்படுத்தும் கருவியாகிய இந்த PC –யை மறந்துவிடாதீர்கள்.\nஒரு டெக்- சாவி குழந்தையை எவ்வாறு உருவாக்குவது\nமின்னஞ்சல் நடத்தை நெறி 101\nஇக்குறிப்புகள் உங்களை ஒரு கணிணி பாதுகாப்பு நிபுணராக மாற்றும்\n#DigiMoms – இது உங்களுக்கான ஒரு வழிகாட்டி\nடிஜிட்டல் பேரண்டிங்கின் (குழந்தை வளர்ப்பு) அத்தியாவசிய சரிபார்ப்புப் பட்டியல்\nஎங்களைப் பின் தொடரவும் தள வரைபடம் | பின்னூட்டம் | தனியுரிமை கொள்கை | @பதிப்புரிமை டெல் இன்டர்நேஷனல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/09/13035512/Junior-Asian-Cup-CricketIndia-in-the-final.vpf", "date_download": "2019-12-05T15:02:49Z", "digest": "sha1:Z2T3Q7UBVL2VS5GE4JYXQHB43DVKO5X6", "length": 8175, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Junior Asian Cup Cricket: India in the final || ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்:இறுதிப்போட்டியில் இந்தியா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்:இறுதிப்போட்டியில் இந்தியா + \"||\" + Junior Asian Cup Cricket: India in the final\nஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்:இறுதிப்போட்டியில் இந்தியா\nஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) இலங்கையில் நடந்து வருகிறது.\nபதிவு: செப்டம்பர் 13, 2019 03:55 AM\nஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) இலங்கையில் நடந்து வருகிறது. இதில் நேற்று அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையுடன் மோத இருந்தது. பலத்த மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் இந்த ஆட்டம் கைவிடப்பட்டது. லீக் சுற்றில் முதலிடம் பிடித்ததன் அடிப்படையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை (சனிக்கிழமை) நடக்கும் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. ‘விராட் கோலியை கண்டு பயப்படக்கூடாது’ - வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களுக்கு பயிற்சியாளர் அறிவுரை\n2. ‘பும்ரா ஒரு குழந்தை பவுலர்’ - பாகிஸ்தான் முன்னாள் வீரர் கிண்டல்\n3. சிக்ஸர்களில் சாதனை படைக்க இருக்கும் ரோகித் சர்மா\n4. மீண்டும் பயிற்சியை தொடங்கினார், பும்ரா\n5. ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலம்: மேக்ஸ்வெல் உள்பட 7 வீரர்களின் தொடக்க விலை ரூ.2 கோடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/22/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D--%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-2670639.html", "date_download": "2019-12-05T15:08:09Z", "digest": "sha1:BUURNGDJOYNDHFGRAWRTIDVMI33BHBW4", "length": 8716, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஜார்கண்ட்: முன்னாள் துணை மேயர் உட்பட 4 பேர் சுட்டுக்கொலை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nஜார்கண்ட்: முன்னாள் துணை மேயர் உட்பட 4 பேர் சுட்டுக்கொலை\nPublished on : 22nd March 2017 09:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் மாநகர முன்னாள் துணை மேயர் நீரஜ் சிங் உள்ளிட்ட 4 பேரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தின் முன்னாள் துணை மேயர் நீரஜ் சிங், நேற்று இரவு தன்பாத்தில் உள்ள ஸ்டேல் கேட் அருகே காரில் சென்றுகொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் காரை வழிமறித்து ஏ.கே.47 ரக துப்பாக்கியால் கண்மூடித் தனமாக சுட்டனர்.\nஇந்த தாக்குதலில் நீரஜ் சிங்குடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் காரில் உடன் இருந்த மெய்க்காப்பாளர்கள் 3 பேரும் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்த 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.\nநீரஜ்சிங் உடன் உயிரிழந்தவர்களில் ஒருவர் அவரது நண்பர் அசோக் யாதவ், கார் ஓட்டுநர் மற்றும் மெய்க்காப்பாளர் என தெரியவந்துள்ளது. நீரஜ் சிங் வந்த கார் மீது 50 புல்லட்கள் பாய்ந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nசம்பவ இடத்தை பார்வையிட்ட போலீஸ் சூப்பிரண்டு குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நீரஜ் சிங் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜார்கண்ட் நீரஜ்சிங் முன்னாள் துணை மேயர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/17515-shiya-muslims.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2019-12-05T16:05:48Z", "digest": "sha1:DMYY2RKLN5VM776WVZM2WWT5XF6ALXWG", "length": 22086, "nlines": 272, "source_domain": "www.hindutamil.in", "title": "முப்பெரும் சக்திகள் | முப்பெரும் சக்திகள்", "raw_content": "வியாழன், டிசம்பர் 05 2019\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nஇரண்டாவது உலகப் போரில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய 'அச்சு நாடுகள்' தங்கள் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற ஆசையில் போரில் ஈடுபட்டன. பிரிட்டன், சோவியத் யூனியன், அமெரிக்கா உள்ளிட்ட 'நேச நாடுகள்' தவிர்க்க முடியாமல்தான் போரில் இறங்கின. போலந்து மீது ஜெர்மனி படையெடுத்ததைக் கண்டித்து, பிரிட்டனும் பிரான்ஸும் போரில் குதிப்பதாக அறிவித்தன. எனினும், போலந்தின் உதவிக்கு இரண்டு நாடுகளும் உடனடியாகச் சென்றுவிடவில்லை. ஹிட்லரின் பார்வை பிரான்ஸ் பக்கம் திரும்பிய பின்னர்தான், பிரிட்டன் முழு மூச்சில் போரில் இறங்கியது.\nஜெர்மனியின் தாக்குதலைத் தாங்க முடியாமல் அதனுடன் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டது பிரான்ஸ். அதன்படி நாடு இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. ஜூன் 21-ல் இத்தாலியப் படைகள் தெற்கு பிரான்ஸைத் தாக்கின.\n1940 ஜூலை 10-ல் இங்கிலாந்து மீது ஜெர்மானிய விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. ஆனால், பிரிட்டிஷ் விமானப் படையின் திறமையும் வீரமும் ஜெர்மானிய விமானப் படைக்குக் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. பிரிட்டனுக்குள் கடற்படை மூலம் ஊடுருவும் முயற்சியை செப்டம்பர் 30-ல் ஜெர்மனி நிறுத்தியது. வட ஆப்பிரிக்காவில் அபிசீனியாவைக் கைப்பற்றிய இத்தாலி, அதைத் தக்க வைத்துக்கொள்ள முடியாமல் திணறியது.\nஇத்தாலியின் உதவிக்காகத் தனது பெரும்படையை ஆப்பிரிக்காவில் இறக்கியது ஜெர்மனி. அதே வேளையில், சூயஸ் கால்வாயைக் கைப்பற்றவும், கடல் வழியாக பிரிட்டனுக்கு எந்த வித சரக்குகளும் போர்க்கருவிகளும் தளவாடங்களும் துருப்புகளும் சென்றுவிடாமலிருக்க கடல் பரப்பில் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது ஜெர்மனி.\nபோர் தொடங்குவதற்கு முன்னால் தன்னுடன் நண்பராக இருந்து, பிறகு எதிரியாக மாறிய சோவியத் யூனியனுக்குப் பாடம் கற்பிக்க அந்த நாட்டின் மீது படையெடுக்க உத்தரவிட்டார் ஹிட்லர். இதனால், ஆப்பிரிக்கக் கண்டத்தில் நேச நாடுகளால் எளிதில் வெற்றிபெற முடிந்தது. தன் மீதான வான் தாக்குதல் முடிவுக்கு வந்ததால் பிரிட்டன் நிம்மதியடைந்து பிரான்ஸை விடுவிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டது. தவிர, உலகின் மாபெரும் சக்திகளாக உருவெடுத்த சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்காவின் உதவியால் பிரிட்டன் பெரும்பலம் பெற்றது.\nராணுவ வலிமை மிக்க நாடாக இருந்தாலும், சோவியத் யூனியன் முதலில் இந்தப் போரில் அக்கறை செலுத்தாமல் இருந்தது. ஆனால், ஜெர்மனி 1941 ஜூன் 22-ம் தேதி பால்டிக் கடற்கரையிலிருந்து கருங்கடல் வழியாக சோவியத் யூனியனின் தென் பகுதியில் நுழைந்தது. ஜெர்மனி ஒரு நாள் நம்மீது படையெடுக்கும் என்று எதிர்பார்த்திருந்தாலும் இவ்வளவு சீக்கிரம் நம்மை நோக்கி வந்துவிட்டதே என்று சோவியத் யூனியன் வியப்படைந்தது.\n1942-ன் தொடக்கத்தில், தலைநகர் மாஸ்கோவை நெருங்கி விட்ட ஜெர்மானியப் படைகளை ரஷ்யக் குளிரும், அந்த நாட்டின் ராணுவ பலமும் சிதறடித்தன. ஜெர்மனி பின்வாங்கித் திரும்பும் வழியில், ஸ்டாலின்கிராட் என்ற இடத்தில் சண்டையிலும் அதன்பின் கர்ஸ்க் என்ற இடத்தில் நடந்த சண்டையிலும் ஜெர்மனிக்குப் பலத்த அடியைக் கொடுத்தது சோவியத் யூனியன்.\n1945 ஏப்ரலில் பெர்லினில் ரஷ்யப் ப��ை நுழைந்தது. தகவல் அறிந்த ஜெர்மானிய சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் தனக்கு நெருக்கமான அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நிலவறையில் இருந்தபடியே விஷம் குடித்தும், துப்பாக்கியால் சுட்டுக்கொண்டும் தற்கொலை செய்துகொண்டார்.\nபேர்ல் ஹார்பர் மீது 1941 டிசம்பர் 7-ல் ஜப்பான் அதிரடித் தாக்குதல் நடத்தும்வரை, அமெரிக்கா நடுநிலைதான் வகித்தது. அதன் பின்னர்தான் போரில் குதித்தது. அமெரிக்காவின் மேஜர் ஜெனரல் டிவைட் டி. ஐசனோவர் நேச நாடுகளின் தலைமைத் தளபதியாக அறிவிக்கப்பட்டார். அமெரிக்கப் படைகள் பிரிட்டிஷ் படைகளோடு இணைந்து ஜெர்மனி, இத்தாலியப் படைகளுக்கு எதிராகப் போர் தொடுத்தன. தொடக்கத்தில் அமெரிக்க, பிரிட்டிஷ் படைகளுக்கு ஜெர்மனி கடும் நெருக்கடி கொடுத்தது. அந்த நேரத்தில் நேச நாடுகள் இரு பிரிவுகளாகப் பிரிந்து, அச்சு நாடுகளை கிழக்கு, மேற்கு என்று இரு திசைகளிலிருந்தும் தாக்கி நிலைகுலைய வைத்தன.\nஜெர்மனியின் பிடியிலிருந்து ஐரோப்பிய நாடுகளை விடுவிக்க இத்தாலிக்குள் நுழைய நேச நாடுகள் முடிவெடுத்தன. இத்தாலிக்குச் சொந்தமான சிசிலித் தீவு மீது முதலில் தாக்குதல் தொடுக்கப்பட்டது. பொருளாதார பலம், ராணுவ பலம் என்று பெரும் சக்தியாக உருவெடுத்திருந்த அமெரிக்கா, நேரடியாகப் போரில் இறங்கியதால், நேச நாடுகள் உற்சாகத்துடன் போரிட்டன.\nபசிபிக் கடல் பகுதியில் அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் நடந்த சண்டை தொடர்ந்தது. ஜப்பானியர்கள் இறுதிவரை மூர்க்கமாகச் சண்டையிட்டனர். நீண்ட காலமாகப் போர் செய்த களைப்பு, இந்தப் போர் மேலும் தொடர்கிறதே என்ற வெறுப்பு காரணமாக அணுகுண்டை வீசி அச்சுறுத்த அமெரிக்கா முடிவுசெய்தது. அந்தக் கொடூரச் செயலுக்கு இந்தக் காரணம் நியாயம் செய்யாது என்றாலும், இன்றும் பல தருணங்களில் தங்கள் முடிவு சரியானதுதான் என்பது அமெரிக்காவின் நிலைப்பாடு. 1945 ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் பி-29 ரக பாம்பர் விமானம் ஹிரோஷிமா நகரின் மீது முதல் அணுகுண்டைப் போட்டது.\nவிளைவுகள் மிகக் கொடூரமானதாக இருந்தபோதிலும் ஜப்பான் சரண் அடைவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. எனவே, நாகசாகி மீது இரண்டாவது அணுகுண்டு போடப் பட்டது. 1945 ஆகஸ்ட் 15-ல் ஜப்பான் முறைப்படி சரண் அடைந்தது. இரண்டாவது உலகப் போர் முடிந்தது.\nஇந்தப் போருக்குப் பிறகு அமெரிக்கா, சோவியத�� யூனியன் இரண்டும் இரு பெரிய வல்லரசுகளாக உருவெடுத்ததும் அந்த நாடுகளுக்கு இடையில் பனிப்போர் தொடங்கியதும் தனி வரலாறு.\nஇரண்டாவது உலகப் போர்போர்உலகப் போர்ஜோசப் ஸ்டாலின்அமெரிக்கா\nஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி புதிய...\n‘‘இந்திப் பசங்களும் எங்ககிட்ட தமிழ் கத்துக்கிறாங்க\nபிரதம மந்திரி மகப்பேறு திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்:...\nமதுரை சோமு நூற்றாண்டு: என்ன கவி பாடினாலும்...\n17 பேரின் உயிரைப் பறித்த பெருஞ்சுவர்; கதறும்...\nபொருளாதார வீழ்ச்சி மனிதர் உருவாக்கிய பேரழிவு: மத்திய...\n'ராட்சசன்' இந்தி ரீமேக்கில் ஆயுஷ்மான் குரானா\n'தர்பார்' அப்டேட்: திருநங்கைகளை கவுரவப்படுத்தும் பாடல்\nஉரிமைகள் விற்பனை விறுவிறு: 'தளபதி 64' படக்குழு மகிழ்ச்சி\nமேட்டுப்பாளையம் விபத்து; போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்கை வாபஸ் பெற சீமான் வலியுறுத்தல்\nபாலியல் வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது\nஆட்சி தொடர்கிறது... ஜெயலலிதாவின் கனவு தொடர்கிறதா\nஇப்படிக்கு இவர்கள்: போபால் விஷ வாயு விபத்தின் 35-ம் ஆண்டு\nகட்டுமானத்தில் நீராற்று எவ்வளவு முக்கியம்\nபிறமொழி நூலறிமுகம்: கஸ்தூரி சீனிவாசனின் பன்முகம்\nநூல் நோக்கு: ஓட்டுநர்களின் கதைகள்\n5 அடி நீள ஜெல்லி மீன்\nஇந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை\nஉலகின் உயரமான நாய் இறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/10/08121652/1265075/Navaratri-Viratham.vpf", "date_download": "2019-12-05T14:53:31Z", "digest": "sha1:3RS3AIUHQKA4H2QAAWNRMCQ5MLIXNBWD", "length": 14718, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Navaratri Viratham", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகன்னிகா விரத பூஜையும் பலன்களும்\nபதிவு: அக்டோபர் 08, 2019 12:16\nநவராத்திரி விரத காலங்களில் நம் வீட்டில் சுமங்கலி மற்றும் கன்னிகா பூஜை செய்வது விசேஷமாகும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nகன்னிகா விரத பூஜையும் பலன்களும்\nநவராத்திரி விரதத்தினை சூரிய வம்சத்தில் தோன்றிய வரும், தசரதனின் மைந்தனும், மகாவிஷ்ணுவின் அவதாரமுமான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி அனுஷ்டித்து உள்ளார். சீதையின் பிரிவினால் வாடிய ராமபிரானை நோக்கி, அன்னையைப் பற்றிக் கவலைப்படாதீர்கள் ராவணனை சம்ஹாரம் செய்வதற்கான மார்க்கத்தை தேடுங்கள்.\nஇது சரத் மாதம் லோகமாதாவாகிய தேவியின் திருப்திக்காக நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்தால் அவருடைய திருவருளும் நமக்கு கிடைக்கும். ஒன்பது ராத்திரியும் உபவாசமிருந்து பூஜை ஹோமம் செய்ய வேண்டுமென்று என்று சொன்னார் நாரத மாமுனி மேலும் விருத்திராசூரனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு இந்திரன் அனுஷ்தித்தார். மேலும் தேவியின் விஸ்வாமித்திரர், பிருகு, காசியபர் பிரகஸ்பதி, முதலிய எண்ணற்ற ரிஷிகளும் இந்த நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து விரதம் இருந்து பலனை அடைந்தார்கள் என்று நாரதமுனி கூறினார்.\nஇதைதொடர்ந்து விரதத்தின் உடைய விதிமுறைகளை அனுஷ்டானங்களை எல்லாம் நாரதர் கூற அவற்றை ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி கேட்டறிந்தார் பின்பு நாரதரே உடனிருந்து நவராத்திரி விரதத்தை பூர்த்தி செய்தார். இதனுடைய பலனாக அஷ்டமி அன்று ஒரு இரவில் மலையின் உச்சியிலே சிம்ம வாகனத்தில் பரமேஸ்வரி ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு காட்சி கொடுத்து அருளாசி வழங்கினார். இப்படி யாக ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி இந்த நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்தார்.\nஸ்ரீ கிருஷ்ணர் தனக்கு ஏற்பட்ட அவப் பெயரை நீக்க நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்தார் என்று நமக்கு புராணங்கள் எடுத்துரைக்கிறது. இப்படியாக எண்ணற்ற முனிவர்களும் அவதார புருஷர்களும் ஞானியர்கள் தேவியினுடைய அருளைப்பெற நவராத்திரி விரதம் இருந்து பலன் பெற்றிருக்கிறார்கள்.\nநவராத்திரி பூஜைக்கு வேண்டிய திரவியங்களையும் வஸ்துக் களையும்அமாவாசை (28-ந்தேதி சனிக்கிழமை) அன்றே சேகரித்துக் கொள்ள வேண்டும் பின்பு அமாவாசை அன்று ஒரு வேளை மட்டும் உணவருந்தி பிரதமை ஆகிய மறுநாள் அதிகாலை எழுந்து நித்திய கரும அனுஷ்டானங்கள் எல்லாம் முடித்து.\nபிரதமை முதலான எட்டு நாட்களும் உபவாசத்துடன் இரவு பால், பழம் மட்டும் உண்டு, நவமியன்று முழுவதுமாக உபவாசமிருத்து தசமியன்று பாரனணயுடன் விரதத்தை முடிக்க வேண்டும். அல்லது ப்ரதமை முதல் எட்டு நாட்கள் பகல் மட்டும் உணவருந்தி விஜயதசமி தினத்தன்று விரதத்தை நிறைவு செய்யலாம்.\nபிரதமை அன்று ஹஸ்த நட்சத்திரமும் சேருமானல் அது மிகவும் விசேஷமானது அன்றைய தினம் பூஜிப்பவர்களுக்கு தேவியானவள் சர்வாபீஷ்டங்களையும் கொடுப்பாள்.\nநவராத்திரி விரத காலங்களில் நம் வீட்டில் சுமங்கலி மற்றும் கன்னிகா பூஜை செய்வது விசேஷமாகும். கன்னிகா பூஜைக்கு 5 வயது முதல் 10 வயது வரை உள்ள பெண���களே அதற்கு ஏற்றவர்கள் கௌமாரி, திரிபுரா, கல்யாணி, ரோகினி காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்காதேவி, சுபத்திரா ஆகிய வடிவில் அவர்களை பூஜிக்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னி என்ற விதத்திலும் அல்லது ஒரே நாளில் ஒன்பது கன்னிகைகளில் என்ற விதத்திலும் பூஜை செய்யலாம். இவ்வாறு கவுமாரி கன்னிகையே பூஜை செய்வதினால் தரித்திர நாசமும் அத்துடன் ஆயுள் விருத்தியும் தன விருத்தியும் ஏற்படும் சத்துக்கள் அழிந்து போவர். திரிபுரா கன்னிகையை பூஜை செய்வதினால் தர்மம் விருத்தியடையும். தனதானியங்களும் விருத்தியடையும், புத்தர பௌத்திராதிகள் ஏற்பட்டு வம்சம் விருத்தியடையும். கல்யாணியை பூஜிப்பதால் வித்தை, ராஜ்ஜியம், சுகம், உண்டாகும். ரோகிணியை பூஜிப்பதால் ரோக நாசம் ஏற்படும்.\nகாளியை பூஜிப்பதால் சத்துருக்கள் ஒழிந்து போவார்கள். சண்டிகையை பூஜிப்பதால் ஐஸ்வர்யம் உண்டாகும். சாம்பவியை பூஜிப்பதால் கஷ்டத்தை தருகின்ற தரித்திரங்கள் நிவர்த்தியாகும். துர்க்கையை பூஜிப்பதால் துர்க்கை சத்ரு நாசம், ஜெயிக்க முடியாத காரியத்தை செய்து முடிக்கும் ஆற்றலும், பரலோகத்தில் சுகமும் ஏற்படும். சுபத்திரையை பூஜிப்பதால் மனோபீஷ்டங்கள் நிறைவேறும்.\nகுமாரி முதலான ஒன்பது தேவியரை பூஜிக்கும் பொழுது அவர்களுடைய நாமங்களையும், தியாகங்களையும் தியானித்து பூஜிப்பது உத்தமம். சுவாசினியை அதாவது சுமங்கலியை துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களாக பாவித்து அவர்களை பூஜிக்க வேண்டும்.\nஇப்படியாக சிறப்புவாய்ந்த நவராத்திரி நாளை மிகவும் பக்தியோடு சிரத்தையோடு அனுஷ்டித்து வருவோருக்கு தேவியின் அருள் நிச்சயம் உண்டாகும். நம் வாழ்வில் எல்லாவிதமான சுகங்களையும் தேவி அருள்வாள் என பிரார்த்தித்து எல்லாம் வல்ல இறைவனாகிய உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையாரை பிரார்த்திக்கிறேன்.\nநன்மை தரும் கணபதி ஹோமம்\nசாமிதோப்பு வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஏடு வாசிப்பு விழா நாளை தொடங்குகிறது\nமீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத திருவிழா தொடங்கியது\nஸ்ரீ ஸ்வர்ண கௌரியின் மூல மந்திரம்\nஐயப்பனுக்கு விரதமிருப்பவர் தெரிந்து கொள்ள வேண்டியவை\nஅழகும், செல்வமும் அருளும் ரம்பா திருதியை விரதம்\nபக்தர்கள் மத்தியில் வேகமாக பரவி வரும் சாய்பாபாவின் விரத கதை\nகருட விரத வழிபாடும்.. திதிகளும்..\nஇன்று பித்ரு சாபம் போக்கும் கார்த்திகை மாத அமாவாசை விரதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.narendramodi.in/ta/pm-condoles-loss-of-lives-due-to-collapse-of-under-construction-flyover-in-varanasi-540104", "date_download": "2019-12-05T14:17:13Z", "digest": "sha1:K7PN4ZW56SQ527CDJMQWB6OJ32MI3KUQ", "length": 12767, "nlines": 199, "source_domain": "www.narendramodi.in", "title": "வாராணசியில் கட்டுமானத்தில் உள்ள மேம்பாலம் இடிந்த்தன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து பிரதமர் வருத்தம்", "raw_content": "\nவாராணசியில் கட்டுமானத்தில் உள்ள மேம்பாலம் இடிந்த்தன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து பிரதமர் வருத்தம்\nவாராணசியில் கட்டுமானத்தில் உள்ள மேம்பாலம் இடிந்த்தன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து பிரதமர் வருத்தம்\nவாராணசியில் கட்டுமானத்தில் உள்ள மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.\n“வாராணசியில் கட்டுமானத்தில் உள்ள மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஆழ்ந்த வருத்தமடைகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இயன்ற உதவிகளை அளிக்கக் கேட்டுக் கொண்டுள்ளேன்.\nவாராணசியில் கட்டுமானத்தில் உள்ள மேம்பாலம் இடிந்து விழுந்தபிறகு உள்ள சூழ்நிலை குறித்து உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களுடனும் பேசியுள்ளேன். அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து உத்தரப் பிரதேச அரசு தீவிரமாக கண்காணித்து வருவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை அளித்து வருகிறது” என பிரதமர் தெரிவித்துள்ளார்.\n’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.thanjavurparampara.com/", "date_download": "2019-12-05T16:04:37Z", "digest": "sha1:MGMNPVJLKFTWAB6DFNA7PLNLY2CI6XTD", "length": 4973, "nlines": 45, "source_domain": "www.thanjavurparampara.com", "title": "Thanjavur Parampara", "raw_content": "\n\"சோழநாடு சோறுடைத்து\" என்றும் \"சோறளிக்கும் சோணாடு\" என்றும் போற்றப்பட்ட மாவட்டம் முழுவ��ும் பச்சைபசேல் என காணப்பட்ட வயல்வெளிகள். மேலும் நுண் கலைகள் அனைத்திற்கும் தலைமை இடமாம் தஞ்சை மாவட்டம். காலத்திற்கும் நீர் தருகின்ற கல்லணையே சோழ அரசர்களின் பெருமைக்கு சான்று.\n\"சோழநாடு சோறுடைத்து\" என்றும் \"சோறளிக்கும் சோணாடு\" என்றும் போற்றப்பட்ட மாவட்டம் முழுவதும் பச்சைபசேல் என காணப்பட்ட வயல்வெளிகள். மேலும் நுண் கலைகள் அனைத்திற்கும் தலைமை இடமாம் தஞ்சை மாவட்டம். காலத்திற்கும் நீர் தருகின்ற கல்லணையே சோழ அரசர்களின் பெருமைக்கு சான்று.\n\"சோழநாடு சோறுடைத்து\" என்றும் \"சோறளிக்கும் சோணாடு\" என்றும் போற்றப்பட்ட மாவட்டம் முழுவதும் பச்சைபசேல் என காணப்பட்ட வயல்வெளிகள். மேலும் நுண் கலைகள் அனைத்திற்கும் தலைமை இடமாம் தஞ்சை மாவட்டம். காலத்திற்கும் நீர் தருகின்ற கல்லணையே சோழ அரசர்களின் பெருமைக்கு சான்று.\n\"பெற்ற தாயும் பிறந்த பொன்நாடும்\nநற்றவ வானினும் நனி சிறந்தனவே\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://yarl.com/aggregator", "date_download": "2019-12-05T14:58:47Z", "digest": "sha1:PB3BEKMNWQUAIRCPX3DNSZE6SXH3NZFR", "length": 34197, "nlines": 149, "source_domain": "yarl.com", "title": "Aggregator | Yarl Inayam", "raw_content": "\nயாழிணையம் மூலம் தாயக மக்களுக்கு உதவிடுவோம்\nயாழிணையம் மூலம் தாயக மக்களுக்கு உதவிடுவோம்\n\"மாமனிதர்\" குமார் பொன்னம்பலம், நினைவு வணக்க நாள்.\n\"மாமனிதர்\" குமார் பொன்னம்பலம், நினைவு வணக்க நாள்.\n\"மாமனிதர்\" குமார் பொன்னம்பலம் அவர்களின் மறைவுக்கு, தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்க ளின் இரங்கல் செய்தி.\nதாயக தேசத்தின் விடுதலையை தணியாத இலட்சியமாக வரித்து, அந்த உன்னதமான இலட்சியத்திற்காக அரும்பணி ஆற்றிவந்த ஒரு அபூர்வமான மனிதரை நாம் இழந்துவிட்டோம். விடுதலைக்காக எரிந்து வந்த ஒரு இலட்சியச் சுடர் அணைந்துவிட்டது. பகைவனின் கோழைத்தனத்திற்கு தமிழினப் பற்றாளர் ஒருவர் பலியாகிவிட்டார்.\nதிரு. குமார் பொன்னம்பலம் அவர்கள் அரசியல் சுயநலன்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தனித்துவமான மனிதர். ஒரு புரட்சிகரமான அரசியல்வாதி. நேர்மையுடன், நெஞ்சுறுதியுடன் மனித நீதிக்காக குரலெழுப்பிவந்தார். சிங்களத்தின் தலைநகரில் தனித்துநின்று சிங்கள பேரினவாதத்திற்கு சவால் விடுத்து வந்தார். ஆபத்துக்கள் சூழ்ந்திருந்தபோதும் அஞ்சா நெஞ்சத்துடன் அநீதியை எதிர்த்து போராடியவர்.\nதிரு.பொன்னம்பல���் அவர்கள் ஒரு உயரிய தேசப்பற்றாளர். தமிழீழ தாயகத்தில் ஆழமான பாசம்கொண்டவர். தமிழர் தேசம் தன்னாட்சி உரிமைபெற்று சுதந்திர நாடாக உருவாகவேண்டுமென ஆவல்கொண்டவர். ஆயுதப் போராட்டம் வாயிலாகவே தமிழரின் விடுதலை சாத்தியமாகும் என்பதில் அசையாத நம்பிகைகொண்டவர். அதனால் பகிரங்கமாகவே எமது விடுதலை இயக்கத்தையும், எமது இயக்கத்தின் கொள்கையையும் ஆதரித்தார். எமது விடுதலைப் போராட்டத்தை நியாயப்படுத்தி உலக அரங்கில் குரல்கொடுத்துவந்தார். நேர்மைத் திறமையுடன், அற்புதமான துணிச்சலுடன் அன்னார் ஆற்றி அரும்பணி மிகவும் பாராட்டத்தக்கது.\nதிரு.குமார் பொன்னம்பலம் அவர்களின் இனப்பற்றிற்கும், விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது நற்பணியை கெளரவிக்கும் முகமாக “மாமனிதர்” என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு அழித்துவிடுவதில்லை. எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்களுக்கு என்றும் அழியாத இடமுண்டு.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்... மாமனிதர் விருது வழங்கிய நிகழ்வில் திரு.குமார் பொன்னம்பலம் அவர்களின் மனைவி, பிள்ளைகள்.\nஆழிப்பேரலை நினைவு வணக்க நாள்.\nஆழிப்பேரலையின்... நினைவு வணக்க நாள் - 26.12.2016.\nதமிழீழ கரையோர மாவட்டங்களில் இயற்கையின் சீற்றத்தால் கடலன்னை காவு கொண்ட உறவுகளின் எண்ணிக்கை.\nமாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் வீரவணக்க நாள் இன்று.\nபுரட்சித் தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின்நி னைவு நாள் இன்று\nஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் நாள்\nதேசத்தின் குரல்... அன்ரன் பாலசிங்கம் நினைவு தினம்.\nதேசத்தின் குரல்... அன்ரன் பாலசிங்கம் நினைவு தினம்.\nஅன்ரன் பாலசிங்கம் (அன்டன் பாலசிங்கம் மார்ச் 4, 1938 - டிசம்பர் 14, 2006) விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியராக அறியப்பட்டவர். இவர் இங்கிலாந்து குடியுரிமைமைக் கொண்ட இலங்கைத் தமிழராவார். இலங்கை அரசுடன் நடத்தப்பட்ட பெரும்பாலான பேச்சுவார்த்தைகளில் ஆரம்பம் முதல் பெப்ரவரி 22-23 இல் ஜெனிவாவில் நடைபெற்ற, ஜெனிவா முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை வரை விடுதலைப் புலிகளின் குழுவுக்கு தலைமை தாங்கி வந்தார். இங்கிலாந்தின் இலண்டன் சௌத் பேன்ங்க் பல்கலைக்கழகத்தில் கல���நிதிப் பட்டம் பெற்ற இவருக்கு வேறு பல கல்வி நிலையங்களும் கௌரவ பட்டங்களை அளித்துள்ளன.\nஆரம்பக்காலத்தில் இலங்கையின் வீரகேசரியின் பத்திரிகையாளராக பணியாற்றிய பாலசிங்கம் பின்னர் கொழும்பின் பிரித்தானிய தூதரகத்தில் மொழி பெயர்ப்பாளராகவும் கடமையாற்றினார். இங்கு பிரித்தானிய தூதரகத்தில் 10 ஆண்டுகள் கடமையாற்றியதனால் இங்கிலாந்து குடியுரிமை பெற்றார்.\nஅவுஸ்திரேலியரான அடேல் ஆன்னை இலண்டனில் இவரது முதல் மனைவி இறந்த பின் காதல் திருமணம் செய்துக்கொண்டார்.\n1970களில் பாலசிங்கம் இங்கிலாந்தில் இருந்து எழுதிய கெரில்லாப் போர் முறை குறித்த நூலை வாசித்த புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பாலசிங்கத்துடன் தொடர்புக் கொண்டதன் மூலம் பாலசிங்கத்துக்கு புலிகள் அமைப்புடன் தொடர்புகள் ஏற்பட்டது. பின்னர் பாலசிங்கம் இந்தியாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தமிழ்ப் போராளிகளுக்கு அரசியல் வகுப்புகளை நடத்தும் போது பிரபாகரனுடனான தொடர்பு மேலும் வளர்ந்தது. 1983, கறுப்பு யூலைக்குப் பிறகு இங்கிலாந்தில் இருந்து வெளியேறிய பாலசிங்கம் தம்பதியினர் இந்தியாவுக்கு குடி பெயர்ந்தனர்.\n1985, திம்பு பேச்சுவார்த்தையில் பேச்சுவார்த்தைக் குழுவுக்கு ஆலோசகராக செயலாற்றிய பாலசிங்கத்தின் நிலை காலப்போக்கில் புலிகள் இயக்கத்தில் பாலசிங்கத்தின் நிலை உயர்ந்து புலிகளின் தலைமை பேச்சுவார்த்தையாளராகவும் அரசியல் ஆலோசகராகவும் உயர்ந்த அதேவேளை பிரபாகரனின் நெருங்கிய நண்பராகவும் மாறினார்.\nஏப்ரல் 2002 இல் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் முன்னர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் அத்திபூத்தாற் போல் எப்போதாவது ஒரு சில தடவையே நடைபெறும் பத்திரிகையாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு மொழி பெயர்ப்பு உதவிகளையும் செய்தார்.\n2000 ஆம் ஆண்டு நீண்ட காலமாக இருந்த நீரிழிவு நோய் காரணமாக அவரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துப் போனதால் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. இதன் பிறகு அவருக்கு கொடுக்கப்பட்ட சக்திவாய்ந்த மருந்துகளின் பக்க விளைவாக, 2006 நவம்பர் மாதம் வயிறு, ஈரல், சுவாசப்பை, எலும்பு மச்சைகள் போன்ற உடலின் முக்கிய அவயவங்கள் எங்கும் புற்று நோய் பரவியுள்ளதை இங்கிலாந்தில் வைத்தியர்கள் உறு���ி செய்தனர்.\nதொடர்ச்சியாக வைத்திய பராமரிப்பில் இருந்துவந்த கலாநிதி அன்டன் பாலசிங்கம் டிசம்பர் 14, 2006 அன்று தனது 68வது வயதில் லண்டனில் காலமானார்.\nமறைந்த அன்ரன் பாலசிங்கத்துக்கு \"தேசத்தின் குரல்\" எனும் கௌரவத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அறிவித்தார்.\nஇலங்கையின் இறைமையை மதியுங்கள் - இந்தியா சீனாவிற்கு ஜனாதிபதி வேண்டுகோள்\nஆக, இந்தியா சிங்கள நாட்டின் இறையாண்மையை மீற முயசித்துள்ளது என அதன் சனாதிபதி எண்ணுகிறார். சரி, அவர் அதை மறுத்தால் இந்தியா என்ன செய்யும்\nஇலங்கையின் இறைமையை மதியுங்கள் - இந்தியா சீனாவிற்கு ஜனாதிபதி வேண்டுகோள்\nஆக, இந்தியா சிங்கள நாட்டின் இறையாண்மையை மீற முயசித்துள்ளது என அதன் சனாதிபதி எண்ணுகிறார். சரி, அவர் அதை மறுத்தால் இந்தியா என்ன செய்யும்\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nவிசுகண்ணா, ஈழம் என்பது இலங்கையை குறிப்பதற்கு பல காலமாக சொல்லப்படும் ஒர் சொல் ஆகும். ஈழம் என்பது கீழம் (கீழ் பகுதியில் வாழ்ந்தவர்கள் - இந்தியாவின் கீழே அமைந்திருக்கும் தீவைச் சேர்ந்தவர்கள்) என்பதில் இருந்து மருவியது என்றும் பாளிமொழிச் சொல்லான 'சிஹலம்' இல் இருந்து வந்ததென்றும் இன்னும் சிலர் சிஹலம் (சிங்களம்) எனும் சொல் ஈழம் என்ற சொல்லின் மருவிய சொல் என்றும் சொல்கின்றனர். தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதியை குறிப்பதற்காக தான் பின்னாளில் தமிழ் ஈழம் எனும் பெயர் உருவானது. அதாவது ஈழம் எனும் தேசத்தில் தமிழர் வாழும் தாயகம் தமிழ் ஈழம். பின் குறிப்பு: நிழலி என்பவர் தான் ஒருவரிடம் கேள்வி கேட்டால் இன்னொருவர் வந்து பதில் சொன்னால் அதற்கு பொதுவாக பதில் கொடுக்க மாட்டன் என்று சொல்பவர் என்பதால் நீங்களும் தனிக்காட்டு மன்மத ராசாவிடம் (சான்று கலியாணம் முடிச்சு ஒரு வருடத்துக்குள் குழந்தை) கேட்ட கேள்விக்கு நிழலி ஏன் பதில் சொன்னார் என்று கோபிக்க கூடாது.\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nவிசுகண்ணா, ஈழம் என்பது இலங்கையை குறிப்பதற்கு பல காலமாக சொல்லப்படும் ஒர் சொல் ஆகும். ஈழம் என்பது கீழம் (கீழ் பகுதியில் வாழ்ந்தவர்கள் - இந்தியாவின் கீழே அமைந்திருக்கும் தீவைச் சேர்ந்தவர்கள்) என்பதில் இருந்து மருவியது என்றும் பாளிமொழ��ச் சொல்லான 'சிஹலம்' இல் இருந்து வந்ததென்றும் இன்னும் சிலர் சிஹலம் (சிங்களம்) எனும் சொல் ஈழம் என்ற சொல்லின் மருவிய சொல் என்றும் சொல்கின்றனர். தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதியை குறிப்பதற்காக தான் பின்னாளில் தமிழ் ஈழம் எனும் பெயர் உருவானது. அதாவது ஈழம் எனும் தேசத்தில் தமிழர் வாழும் தாயகம் தமிழ் ஈழம். பின் குறிப்பு: நிழலி என்பவர் தான் ஒருவரிடம் கேள்வி கேட்டால் இன்னொருவர் வந்து பதில் சொன்னால் அதற்கு பொதுவாக பதில் கொடுக்க மாட்டன் என்று சொல்பவர் என்பதால் நீங்களும் தனிக்காட்டு மன்மத ராசாவிடம் (சான்று கலியாணம் முடிச்சு ஒரு வருடத்துக்குள் குழந்தை) கேட்ட கேள்விக்கு நிழலி ஏன் பதில் சொன்னார் என்று கோபிக்க கூடாது.\nஅரசியல் கைதிகள் விடுதலையும் ஊடகங்களின் அதி மேதாவித்தனமும்\nEthics of journalism 😃😃😃😃😃😃 உலகத்தில் எங்காவது இப்பண்பு பின்பற்றப் படுகிறதா கட்டுரையாளரால் ஓர் உதாரணம் காட்ட முடியுமா கட்டுரையாளரால் ஓர் உதாரணம் காட்ட முடியுமா கட்டுரையாளர் தன்னுடன் சேர்த்து பலரையும் பகல் கனவு காணும்படி அழைக்கிறார் .\nஅரசியல் கைதிகள் விடுதலையும் ஊடகங்களின் அதி மேதாவித்தனமும்\nEthics of journalism 😃😃😃😃😃😃 உலகத்தில் எங்காவது இப்பண்பு பின்பற்றப் படுகிறதா கட்டுரையாளரால் ஓர் உதாரணம் காட்ட முடியுமா கட்டுரையாளரால் ஓர் உதாரணம் காட்ட முடியுமா கட்டுரையாளர் தன்னுடன் சேர்த்து பலரையும் பகல் கனவு காணும்படி அழைக்கிறார் .\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\n அது எங்க இருக்கு சொன்னால் நான் உடனே வாறன் உங்களைப்போல சொன்ன ஆயிரக்கணக்கானவரை எனக்குத்தெரியும் அவர்களும் இங்கு வந்த உடனேனே ஈழத்தை தேடுகிறார்கள் பிரபாகரனின் பெரிய படத்தை வீட்டில் மாட்டி வைத்திருக்கிறார்கள் ஈழம் என்பது எங்களது கனவு (நானும் நீங்களும் ஏன் சீமானும் தான்) அதை சந்தர்ப்பங்களுக்கு அல்லது காலத்துக்கு ஏற்றவாறு மறுப்பதற்கு உரிமையுண்டு ஆனால் அது நிதர்சனமோ அல்லது நிரந்தரமோ இல்லை.\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\n அது எங்க இருக்கு சொன்னால் நான் உடனே வாறன் உங்களைப்போல சொன்ன ஆயிரக்கணக்கானவரை எனக்குத்தெரியும் அவர்களும் இங்கு வந்த உடனேனே ஈழத்தை தேடுகிறார்கள் பிரபாகரனின் பெரிய படத்தை வீட்டில் மாட்டி வைத்திருக்கிறார்கள் ஈழம் என்பது எங்களது கனவு (நானும் நீங்களும் ஏன் சீமானும் தான்) அதை சந்தர்ப்பங்களுக்கு அல்லது காலத்துக்கு ஏற்றவாறு மறுப்பதற்கு உரிமையுண்டு ஆனால் அது நிதர்சனமோ அல்லது நிரந்தரமோ இல்லை.\nபூத்துக் குலுங்கும் கார்த்திகைப் பூக்கள்\n-செல்வநாயகம் ரவிசாந் யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில், தற்போது கார்த்திகைப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. பூத்துக் குலுங்கும் கார்த்திகைப் பூக்களை பலரும் திருநெல்வேலிக்குச் சென்று ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/பூத்துக்-குலுங்கும்-கார்த்திகைப்-பூக்கள்/71-242099\nபூத்துக் குலுங்கும் கார்த்திகைப் பூக்கள்\n-செல்வநாயகம் ரவிசாந் யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில், தற்போது கார்த்திகைப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. பூத்துக் குலுங்கும் கார்த்திகைப் பூக்களை பலரும் திருநெல்வேலிக்குச் சென்று ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/பூத்துக்-குலுங்கும்-கார்த்திகைப்-பூக்கள்/71-242099\nபூத்துக் குலுங்கும் கார்த்திகைப் பூக்கள்\nயாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில், தற்போது கார்த்திகைப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.\nபூத்துக் குலுங்கும் கார்த்திகைப் பூக்களை பலரும் திருநெல்வேலிக்குச் சென்று ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.\nஜனாதிபதியை கொலை செய்ய முயற்சியா : ஐந்து இளைஞர்கள் கைது\n\"ஜனாதிபதி கோத்தாபய கொலை விவகாரம்; சரியான தகவல்கள் கிடைக்கப் பெற்றவுடன் உரிய நடவடிக்கை\" ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றமை தொடர்பில் சரியான தகவல்கள் கிடைக்கப் பெற்றவுடன் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். சீன அரசாங்கத்தின் நிதி உதவியில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 75 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 187 மோட்டார் சைக்கிள்களை நாடளாவிய ரீதியிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பரிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று கொழும்பிலுள்ள பொலிஸ் காலாட்படை தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான சீன தூதுவர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். https://www.virakesari.lk/article/70498\nஜனாதிபதியை கொலை செய்ய முயற்சியா : ஐந்து இளைஞர்கள் கைது\n\"ஜனாதிபதி கோத்தாபய கொலை விவகாரம்; சரியான தகவல்கள் கிடைக்கப் பெற்றவுடன் உரிய நடவடிக்கை\" ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றமை தொடர்பில் சரியான தகவல்கள் கிடைக்கப் பெற்றவுடன் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். சீன அரசாங்கத்தின் நிதி உதவியில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 75 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 187 மோட்டார் சைக்கிள்களை நாடளாவிய ரீதியிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பரிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று கொழும்பிலுள்ள பொலிஸ் காலாட்படை தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான சீன தூதுவர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். https://www.virakesari.lk/article/70498\nகாப்புரிமை © 1999-2018 யாழ் இணையம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiyillaislam.blogspot.com/2013/09/blog-post_23.html", "date_download": "2019-12-05T16:03:50Z", "digest": "sha1:LLQEQGEBNCW2A4B6SSWVILMOD4KL4UIJ", "length": 44397, "nlines": 283, "source_domain": "iraiyillaislam.blogspot.com", "title": "இறையில்லா இஸ்லாம்: குர்ஆனில் பெருவெடிப்புக் கொள்கை?", "raw_content": "\nவானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரி லிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா\nகுர்ஆனின் இந்த வசனம் பெருவெடிப்புக் கொள்கையை முன்னறிவிப்பு செய்கிறது. இந்தப்பேருண்மை 1400 ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த ஒரு மனிதருக்கு எப்படித் தெரியும் படைத்த இறைவனின் வார்த்தையாகத் திருக்குர்ஆன் இருந்தால் மாத்திரமே இதைக் கூறமுடியும். எனவே திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்திருக்கிறது என்கின்றனர��� இஸ்லாமிய அறிஞர்கள்.\n) பேருண்மைகளைக் காணும் முன் மொழிபெயர்ப்பிலிருக்கும் குழப்பத்தைக் காண்போம்.\nகே.ஏ. நிஜாமுத்தீன் மன்பஈ அவர்களின் மொழிபெயர்ப்பு\n... என்பதை காபிரானவர்கள் (சிந்தித்துப்) பார்க்கவில்லையா\nஇந்த வசனத்தில் கையாளப்பட்டிருக்கும் சொல் “awalam yara”\n” என்பதே சரியான மொழிபெயர்ப்பு.\n” என்பதை கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பஈ ”(சிந்தித்துப்)பார்க்கவில்லையா” அடைப்புக் குறியுடன் சரிகண்டதை, எதற்காக அறிஞர் பீஜே, ”சிந்திக்க வேண்டாமா” அடைப்புக் குறியுடன் சரிகண்டதை, எதற்காக அறிஞர் பீஜே, ”சிந்திக்க வேண்டாமா” என வேண்டுமென்றே மொழிபெயர்க்க வேண்டும்\nஉதாரணத்திற்கு, “இராமசாமியை நீங்கள் பார்க்கவில்லையா என்று ஒருவர் உங்களிடம் கேட்கிறார் எனில், உங்களுக்கு இராமசாமியைத் தெரியும் என்பதுதான் பொருள்.\nஅவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும்... காஃபிர்கள் பார்க்கவில்லையா\nஅன்றைய காஃபிர்கள் அறிந்த ஒரு செய்தியைத்தான் முஹம்மது கேள்வியாக வைக்கிறார் என்றுதான் பொருள்விளங்க முடியும். எல்லோரும் நன்கு அறிந்த ஒரு செய்தியை எப்படி முன்னறிவிப்பாகக் கருதமுடியும்\nபிறகு தேவன், ”இரண்டு பாகமாக தண்ணீர்ப் பகுதியை பிரிந்து ஆகாய விரிவு உண்டாகக்கடவது” என்றார்.\nமெசபடோமியர்களின் மதநம்பிக்கைப்படி, தியமத்(Tiamat) என்ற பெண் கடவுள், ஆதியிலிருந்த அப்ஜு என்ற நன்னீர் கடவுளுடன் இணைந்து இளைய கடவுள்களை உருவாக்கி பெரும் குழப்பம் விளைவித்தவள். தியமத்திற்கு இரண்டு உருவகங்கள் இருந்ததாக அவர்கள் நம்பிக்கை கூறுகிறது. ஒன்று, நன்னீர் மற்றும் உப்பு நீருக்கும் புனித் திருமணம் செய்து பிரபஞ்சத்தை அடுத்தடுத்த தலைமுறைகள் மூலம் அமைதியாக உருவாக்குவது. இரண்டாவது, படைப்பைப்பற்றி கூறும் எனுமா எலிஷ் என்ற பாபிலோனிய காவியத்தில், டியமத்தை கொடூரமான பெண் டிராகன் போன்று உருவகம் செய்கிறது. அவள், தெய்வங்களின் முதல் தலைமுறை பெற்றெடுக்கிறாள்; புயல் கடவுளான மார்டக் அவள் மீது போர் செய்து அவளது உடலை இருகூறாக பிளந்து வானம் மற்றும் பூமியை உருவாக்குகிறார்.\nஇது போன்ற ஆதிகால நம்பிக்கைகளைத்தான் குர்ஆன் 21:30 மறு ஒலிபரப்பு செய்கிறது. இதில் மூடநம்பிக்கைக்ளைத் தவிர எதுவுமில்லை. இத்துடன் இக்கட்டுரையை முடித்துவிட முடியும், ஆனால் பெருவெடிப்புக் கொள்கையுடன�� குர்ஆன் எவ்வாறு முரண்படுகிறது என்பதை நாம் காணவேண்டியுள்ளதால், வாதத்திற்காக குர்ஆனில் கூறப்பட்டுள்ளது பெருவெடிப்புக் கொள்கையேன்றே வைத்துக் கொண்டு, மீண்டும் தொடர்கிறேன்.\nஅறிவியலைக், குருட்டு நம்பிக்கைகளின் குவியலான குர்ஆனுடன் ஒப்பிட்டு விவாதிப்பதற்கு மன்னிக்க வேண்டும். படைப்பற்றி கூறும் சில குர்ஆன் வசனங்களக் காண்போம்.\n7:54 உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்.\n41:9 \"பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்\n41:10 நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே.\n41:11 பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான்.\n41: 12 இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான்.\nஇரண்டு நாட்களில் வானமும், பூமியும் உருவானதாகக் கூறுவது பெருவெடிப்புக் கொள்கை வரையறை செய்யும் காலத்திற்கு முரணானது. மேலும் இரண்டு நாட்களில் பூமியையும், இரண்டு நாட்களில் மலைகளையும் உணவுவகைகளையும்(யாருக்கானது) படைத்த பின்னர் புகையாக இருந்த வானத்தை படைக்க நாடினானாம்) படைத்த பின்னர் புகையாக இருந்த வானத்தை படைக்க நாடினானாம். பூமியின் பணி முழுமையடைந்த பின்னர் வெளியை முழுமை செய்தானாம். பூமியின் பணி முழுமையடைந்த பின்னர் வெளியை முழுமை செய்தானாம் அதாவது, பெருவெடிப்பில் முதலில் முழுமையடைந்தது பூமி என்ற கிரகம்தான். இதுபோன்ற பைத்தியக்காரத்தனமான உளறல்களை அறிவியல் எனக்கூறி சிறிதும் கூச்சமின்றி மதவியாபாரம் செய்யும் இஸ்லாமிய அறிஞர்களின் தன்னம்பிக்கையை( அதாவது, பெருவெடிப்பில் முதலில் முழுமையடைந்தது பூமி என்ற கிரகம்தான். இதுபோன்ற பைத்தியக்காரத்தனமான உளறல்களை அறிவியல் எனக்கூறி சிறிதும் கூச்சமின்றி மதவியாபாரம் செய்யும் இஸ்லாமிய அறிஞர்களின் தன்னம்பிக்கையை() நினைக்கையில் நான் மெய்சிலிர்த்துப் போகிறேன்.\nபெருவெடிப்பைப் பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம்.\nஒளியை, நிறமாலையின் மூலமாக சிவப்பிலிருந்து ஊதா நிறம் வரை பிரிக்க முடியும் என்பதையும், சிவப்பு நிறத்தின் அலையளவு நீளமானதாகவும், ஊதாவின் அலை நீளம் குறைவானது என்பதையும் அறிவீர்கள். நட்சத்திரக் கூட்டங்களிலிருந்து வெளி��ேரும் ஒளியை அவ்வாறு பிரிக்கும் பொழுது அவை சிவப்பு நிறத்திற்கு மாறுவதை அறிந்தனர். இதன் பொருள் அவை நம்மைவிட்டு விலகிச்செல்கின்றன என்பதுதான்.\nஅப்படியானால் காலங்களுக்கு முன் அவைகள் நெருங்கியிருந்திருக்க வேண்டுமே என்ற சிந்தனை அறிவியளர்களுக்கு உண்டானது. இப்படியே காலத்தை பின்னோக்கி செலுத்தினால் இப்பிரபஞ்சம் முழுவதுமே ஒரு புள்ளியில் சுருங்கிவிடும் என்று யூகித்தனர். இதை ஒருமைநிலை (Singularity) என்றனர். ஏதோ காரணங்களால் இந்த ஒருமை விரிவடைந்து இப்பிரபஞ்சம் ஏற்பட்டது; அப்பொழுதிலிருந்து காலம், வெளி, பொருள் பிறந்திருக்கிறது; இதற்கு சுமார் 13700 கோடி ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது என்பது தற்பொழுதைய அறிவியலின் கணிப்பு. இந்த நிலைமை ஏன் ஏற்பட்டது என்பதற்கு வருங்கால அறிவியல் பதில் கூறும்\nபெரும் விரிவிலிருந்து பிரபஞ்சம், இன்றைய நிலையை அடைய சுமார் 13700 கோடி ஆண்டுகள் தேவைபட்டிருக்கிறது என்பதை முன்பே பார்த்தோம். இதில் பூமி 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னும், 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நுண்ணுயிர்களும், அதைத் தொடர்ந்து பலசெல் உயிரினங்கள் பரிணாமம் அடைந்திருக்கலாம் என்கிறது. அந்த ஒருமையில் அடங்கியிருந்தது நெபுலா இல்லையென்பதை இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nவானங்களும், பூமியும் இணைந்திருந்தன அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் ... என்று பாறைக்கு வெடிவைத்துப் பிரித்ததைப் போன்று குர்ஆன் கூறுகிறது. பெரும் விரிவு பிரபஞ்சம் அமைய அடித்தளம் அமைத்தது. கோடிக்கணக்கான நட்சத்திரக் கூட்டங்களையும், நட்சத்திரங்களைச் சுழன்றுவரும் கிரகங்களையும் உருவாக்கியது. அதில் ஒரு அங்கமாக, அதனுள் இருக்கும் பூமி, எப்படிப் பிரிய முடியும்\nஇஸ்லாமியர்கள் கூறும் இந்த அறிவியல்() கதைகளை, நாத்தீகர்களோ அல்லது மாற்று நம்பிக்கைகளில் இருப்பவர்கள் ஒருபொழுதும் ஏற்கப்போவதில்லை. பின் எதற்காக இப்படிக் கதையளக்கின்றனர்\nமூடுமந்திரமாக, திரித்து, மழுப்பி மறைக்கப்பட்ட குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் உளறல்கள் இன்று வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. எதையாவது இட்டுக்கட்டி தங்களவர்களை தக்கவைத்துக் கொள்ள, அறியவில் என்ற பெயரில் கதைகளை அவிழ்த்து விடுகின்றனர் என்பதைத் தவிர வேறில்லை.\nஇடுகையிட்டது இறையில்லா இஸ்லாம் நேரம் 21:42\nஅன்புத் தோழர் தஜ்ஜால் அவர்களே\nகுர்ஆனின் பெருவெடிப்பு கொள்கை போன்ற தெளிவான() ஒரு கதை மனுதர்மத்திலும் உண்டு.\nஅத்:1:8. அந்த பரம்பொருளானவர் சகல உயிர்களுக்கும் இருப்பிடமான தன் உடலினின்றும் பலவிதமான மக்களை உண்டாக்க நினைத்து, பிரபஞ்சப் படைப்புக்கு முன்னர் தண்ணீரை உண்டாக்கி, அதில் தன் ஆற்றல் வடிவமான ஒரு விதையை விதைத்தார்.\nஅத்:1:9. அந்த விதையானது இறைவனுடைய விருப்பத்தினாலே தங்கநிறமான ஒரு முட்டையானது.\nஅம்முட்டையில், முற்பிறப்பில் பிரமன் ஆவதற்கு உரிய தவம் செய்த ஒரு உயிரை பிரமனாகப் படைத்து அவரிடத்தில் நுண்மையாய் நுழைந்தார். அந்த பிரமனுக்கு எல்லா உலகங்களுக்கும் தந்தை என்று பெயர்.\nஅத்:1:12. முன்சொன்ன அந்த தங்கநிறமான முட்டையில் முன்சொல்லிய கணக்கில் ஒரு பிரம்மவருஷம் அந்த பிரம்மன் வசித்து தன்மனத்தினாலேயே இந்த முட்டை இரண்டாக வேண்டுமென்று நினைத்து அதை இரண்டு துண்டுகளாக்கினார்.\nஅத்:1:13. அவ்விரண்டு துண்டுகளில் மேற்துண்டினாலே சொர்க்கத்தையும், கீழ்த்துண்டினாலே பூமியையும், நடுவில் ஆகாயத்தையும் எட்டுத் திசைகளையும் பெருங்கடல்களையும் படைத்தார்.\nஉலகத்தில் எந்த மூலைக்குச் சென்றாலும் மதவாதிகளின் சிந்தனை, குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் ஒரேவிதமாகக்தான் இருக்கிறது.\n//உலகத்தில் எந்த மூலைக்குச் சென்றாலும் மதவாதிகளின் சிந்தனை, குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் ஒரேவிதமாகக்தான் இருக்கிறது.// ஆமாம் தோழர். இதுபோன்றவைகளை அன்றைய காலத்தில் அவர்களுக்குத் தெரிந்த அறிவியல் அவ்வளவுதான் என்ற நிலையில் எடுத்துக் கொள்ளவேண்டும். அதை இன்றைய நவீன அறிவியலுடன் பொருத்தி அவற்றில் கூறப்படாத ஒன்றை வலுவில் திணித்து கதை சொல்வதையே நாம் விமர்சிக்கிறோம்.\nமனு தர்மம் என்பது இந்துக்களின் வேதம் அல்ல. அது பிற்காலத்து நூல். வேதங்கள் என்பவை நான்கு. ருக் யஜுர் சாமம் அதர்வணம் ஆகியவை. உலகம் எப்படி தோன்றியது என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் அப்போது வாழ்ந்த மனிதர்களின் கற்பனை சிகரமே ஒரு கதை வடிவாக பழைய நூல்களில் உள்ளது. அந்த கற்பனைகளை ஏற்கவேண்டும் என்று இந்து மதத்தில் எவ்வித கட்டாயமும் யாருக்கும் இல்லை. மேலும் இந்து மதநூல்களில் , குருவானவர் தனது சீடர்களுக்கு உபதேசம் செய்யும் போது , எனக்கு தெரிந்த வழியை சொல்லிக் கொடுத்துவிட்டேன். இதனை ���ீ பின்பற்றிப்பார். அதே சமயம் இதனை விட வேறு சிறந்த வழி கிடைக்கிறதா எனவும் ஆராய்ந்து பார் என்று தான் கூறுகிறார். அதாவது மேலும் தொடர் ஆராய்ச்சிக்கு வழி வகுக்கப்பட்டுள்ளது. எல்லைகள் எதுவும் இல்லை. எல்லைகள் வகுப்பது ஒரு காட்டு மிராண்டித்தனமே ஆகும்.\nகுரானில் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டது என்று பரப்பும் டுபாக்கூர்வாதிகளை முறியடிக்க இனி அவரவர் வேதங்களில் ஏற்கனவே சொல்லப்பட்ட அறிவியல்() அவியல்களை அவிழ்த்துவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.தோழர்கள் தஜ்ஜால்,லூஸிபர் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்...\nவணக்கம் தஜ்ஜால் மற்றுமொருமதமூடிகிழிப்பு செய்துள்ளீர் நன்றி தொண்டியாரின் விளக்கவுரையில் நிறைய அறிவியல் அபத்தம் உள்ளது இது அவர்களின்100வதுபதிப்பானாலும் தொடரவெசெய்யும்\n) மேலும் சில வாரங்களுக்குத் தொடரும்.\n//தொண்டியாரின் விளக்கவுரையில் நிறைய அறிவியல் அபத்தம் உள்ளது // உண்மைதான். பெரும்பாலும் எனது கட்டுரைகளுக்கான கருவை அண்ணன் பீஜேவின் குர்ஆன் விளக்கவுரைகளிலிருந்தே எடுக்கிறேன். அல்லாஹ்() அவருக்கு நற்கூலி கொடுப்பானாக\nஅன்பு சகோதரர் வெள்ளை வராணரே\nஎனது பின்னூட்டத்தில் நான் ‘மனுதர்மம்’ என்று மட்டும்தான் குறிபிட்டிருக்கிறேன். தாங்கள், “அது இந்துக்களின் வேதம் அல்ல” என்று எனக்கு பாடம் நடத்திக்கொண்டிருக்கிறீர்கள். நான் அதை (மனுதர்மத்தை) வேதம் என்று எங்குமே குறிப்பிடவில்லையே சுருதி (வேதம்), ஸ்மிருதி (தர்ம சாஸ்திரங்கள்), புராண - இதிகாசங்கள் (தொன்மங்கள்) ஆகியவற்றைப்பற்றி நானும் ஓரளவு அறிந்து வைத்திருக்கிறேன். சுருதிகள், ஸ்மிருதிகள், புராணங்கள், இதிகாசங்கள், ஆகமங்கள், உபநிஷதங்கள், ஷட்தரிசனங்களான (ஆறு தரிசனங்களான) சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், மீமமாம்சகம், ஆரண்யகம் ஆகியவைகள், ஷண் மதங்களான (அறுவகை சமயங்களான) சைவம், வைணவம், சாக்தம், கணாபத்தியம், கௌமாரம், ரௌரம் ஆகியவைகள், பிற்கால தத்துவங்களான துவைதம், அத்துவைதம், விசிஷ்டாத்வைதம் ஆகியவைகள், இவை மட்டுமல்லாது பிரமசூத்திரம், அர்த்த சாஸ்திரம், சுக்ரநீதி முதலிய இன்னும் எக்ஸட்ரா - எக்ஸட்ரா நூல்கள், தலபுராணங்கள் என்னும் லோக்கல் கடவுள்களின் திருவிளையாடல்கள், மற்றும் நாட்டார் கதைகள் – நாட்டார் வழக்காறுகள், இவைகள் போதாதென்று பௌத்தம், ஜைனம், சார்வாகம், ஆசீவகம், சீக்கியம் முதலிய பல சமயங்களின் தத்துவ - சடங்காச்சார சுவீகரிப்புகள், ஆகிய எல்லாம் கலந்த, - ஒரு பிச்சைகாரன் பாத்திரத்தில் உள்ள பலவீட்டு சோறு போன்ற - கலவை மதம்தான் இந்துமதம் என்பதையும் நான் அறிவேன். அதனால்தான் இம்மதத்திற்கு நிறுவனர் என்று ஒருவர் இல்லை சுருதி (வேதம்), ஸ்மிருதி (தர்ம சாஸ்திரங்கள்), புராண - இதிகாசங்கள் (தொன்மங்கள்) ஆகியவற்றைப்பற்றி நானும் ஓரளவு அறிந்து வைத்திருக்கிறேன். சுருதிகள், ஸ்மிருதிகள், புராணங்கள், இதிகாசங்கள், ஆகமங்கள், உபநிஷதங்கள், ஷட்தரிசனங்களான (ஆறு தரிசனங்களான) சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், மீமமாம்சகம், ஆரண்யகம் ஆகியவைகள், ஷண் மதங்களான (அறுவகை சமயங்களான) சைவம், வைணவம், சாக்தம், கணாபத்தியம், கௌமாரம், ரௌரம் ஆகியவைகள், பிற்கால தத்துவங்களான துவைதம், அத்துவைதம், விசிஷ்டாத்வைதம் ஆகியவைகள், இவை மட்டுமல்லாது பிரமசூத்திரம், அர்த்த சாஸ்திரம், சுக்ரநீதி முதலிய இன்னும் எக்ஸட்ரா - எக்ஸட்ரா நூல்கள், தலபுராணங்கள் என்னும் லோக்கல் கடவுள்களின் திருவிளையாடல்கள், மற்றும் நாட்டார் கதைகள் – நாட்டார் வழக்காறுகள், இவைகள் போதாதென்று பௌத்தம், ஜைனம், சார்வாகம், ஆசீவகம், சீக்கியம் முதலிய பல சமயங்களின் தத்துவ - சடங்காச்சார சுவீகரிப்புகள், ஆகிய எல்லாம் கலந்த, - ஒரு பிச்சைகாரன் பாத்திரத்தில் உள்ள பலவீட்டு சோறு போன்ற - கலவை மதம்தான் இந்துமதம் என்பதையும் நான் அறிவேன். அதனால்தான் இம்மதத்திற்கு நிறுவனர் என்று ஒருவர் இல்லை நிறுவனம் என்ற ஒன்றும் இல்லை நிறுவனம் என்ற ஒன்றும் இல்லை அதனாலேயே மதக்கட்டுப்பாடு என்பதும் இல்லை அதனாலேயே மதக்கட்டுப்பாடு என்பதும் இல்லை இல்லை இதனாலேயே, புட்டபர்த்தி சாயிபாபா முதல் நித்தியானந்தா வரையில் ஏராளமான கிரிமினல்கள் மதத்தின் பெயரால், தத்துவத்தின் பெயரால் மக்களை மொட்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களும் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். அதையும் இந்து மதம் அனுமதித்துக்கொண்டுதான் இருக்கிறது. இப்படிபட்ட ஒரு கலவை மதத்தில் எப்படி எல்லையை வகுக்க முடியும் எல்லையே வகுக்க இயலாதபோது, எல்லையே இல்லை என்று பெருமை பாராட்டிக்கொள்வது, “நொண்டி ஒருவன், தான் ஒலிம்பிக்கில் ஓடினால் தங்கப் பதக்கம் பெற்றுத் தருவேன்” என்று பீற்றிக்கொண���டதற்கு ஒப்பாகும். இப்படிப்பட்ட கலவையில் பலவிதமான உலகப்படைப்புக் கதைகள் இருக்கத்தானே செய்யும் எல்லையே வகுக்க இயலாதபோது, எல்லையே இல்லை என்று பெருமை பாராட்டிக்கொள்வது, “நொண்டி ஒருவன், தான் ஒலிம்பிக்கில் ஓடினால் தங்கப் பதக்கம் பெற்றுத் தருவேன்” என்று பீற்றிக்கொண்டதற்கு ஒப்பாகும். இப்படிப்பட்ட கலவையில் பலவிதமான உலகப்படைப்புக் கதைகள் இருக்கத்தானே செய்யும் அக்கதைகளில் ஒன்றை மட்டும் – அதுவும் குர்ஆனின் உலகப்படைப்பு கதை போன்ற ஒன்றை – மனு தர்மத்தில் இருந்து எடுத்துக் காட்டியதில் என்ன பிழை அக்கதைகளில் ஒன்றை மட்டும் – அதுவும் குர்ஆனின் உலகப்படைப்பு கதை போன்ற ஒன்றை – மனு தர்மத்தில் இருந்து எடுத்துக் காட்டியதில் என்ன பிழை\nவெள்ளை வாரணன் இந்துக்களின் இன்றை வேதம் மனுதர்மம்தான். மனுவே கோளோச்சனும் என்று ஆர்எஸ்எஸ் துடிக்குது.ஆனாலும் லூசிபர் உங்களுக்கு நல்ல விளக்கமே தந்துள்ளார். பதில் கூறுங்கள்.\n(வேதங்களின் விரிவுரையான உபநிடதங்களிலும் எடுத்துக்காட்டுகள் தரலாம்)\nவணக்கம் லுஸீஃபர் அவர்கள் மதங்களுக்குள்மண்டியிடுகின்றனர் நாம் மதங்களூக்கு மரணதண்டணை கொடுத்துக்கொண்டிருக்கிறோம் புலம்பல்கள் இன்னும் அதிகமாகும்அவர்களுக்கு நமக்குஇன்னும்பொருப்புகள் அதிகமாகும் நன்றி\n//7:54 உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்// ஆறு நட்களில் வானங்களும் பூமியும் படைக்கப்பட்டுவிட்டது.\n//41:9 \"பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்// அதில் இரண்டு நாட்கள் பூமியை படைப்பதில் செலவாயிற்று.\n//41:10 நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே. // பூமின் மீது முளைகளை ஏற்படுத்தி மு‌ழுமையடையவே ஆறுநாட்கள் ஆகிறது.\n//41: 12 இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான். // வானங்களை படைக்க ஏழு நாட்கள்.\nஇதன்படி பூமியை படைக்க இரண்டுநாட்களானது அதில் நான்கு நான்கள் முளைகளை ஏற்படுத்த ஹூபல் அல்லா எடுத்துக் கொண்டார். இரண்டு நாட்களில் ஏழுவானங்களை படைத்தார்.\nஉலகத்தை படைக்க ஹூபல் அல்லா எடுத்துக் கொண்ட நாட்கள்\nஅல்லாஹ்வுக்கும் கணக்குதெரியாது (கனிமத் பொருளுக்கு ஐந்தில் ஒன்று ���லால் ஜகாத் பொருள் ஐந்தில் பாதி ஹராம் நம்ம் நபிக்கு )சிந்திக்கமாட்டீர்களா\nகடவுளின் வெளிப்பாடுகளை முஹம்மது தனது சொந்தக் கரத்தினால் எழுதினார்\nமுதல் வெளிப்பாடு “ஓதுவீராக” என்பதாகும், மேலும் கடவுள் “எழுதுகோல் மூலம் கற்பிக்கின்றார்” (96:1-4) என்ற கூற்றையும் உள்ளடக்கியது, மேலும் இரண்டாவது வெளிப்பாடு “எழுதுகோல்” (68:1) என்பதாகும். எழுதுகோலின் ஒரே பணி எழுதுவதாகும்....\nகடவுளின் வெளிப்பாடுகளை முஹம்மது தனது சொந்தக் கரத்தினால் எழுதினார்\nமுதல் வெளிப்பாடு “ஓதுவீராக” என்பதாகும், மேலும் கடவுள் “எழுதுகோல் மூலம் கற்பிக்கின்றார்” (96:1-4) என்ற கூற்றையும் உள்ளடக்கியது, மேலும் இரண்டாவது வெளிப்பாடு “எழுதுகோல்” (68:1) என்பதாகும். எழுதுகோலின் ஒரே பணி எழுதுவதாகும்.\nமுஹம்மதிற்கு எழுதத் தெரியாது என்று முஃமின்கள் மட்டுமே சொல்கிறார்கள். அல்லாஹ்(\nஇந்திய மக்கள் யாராவது படைப்பு கொள்கையை பிடித்து ஆகா அறிவியல் அற்புதம்எ ன்று பிலா விடவில்லை. பழையன கழிவதும் புதியன பிறப்பதும் பிழை அல்ல.வாழும் வகைதான் இந்திய -இந்து சிந்தனை . விஞ்ஞானிகள் ஒரு காலத்தில் அணுவைபிளக்க முடியவே முடியாது என்று உறுதியாக நம்பினார்கள். பிளக்க முடியும்எ ன்றவரை கேலி செய்தாரகள்.பின் பிளந்து காட்டப்பட்டது. அணுவிஞ்ஞானம் இன்று பெரிய அளவில் வளா்ந்து வருகின்றது. ஆகவே இந்துக்களிடையே இந்தியாவில் கருத்துக்கள் சுதந்திரம் உண்டு.அரேபிய மதங்களில் அது இல்லை.என்னை நம்பு.இல்லையேல் செத்து தொலை என்ற சிந்தனை இசுலாமிய பண்பாடு. இந்தியாவில் அது கிடையாது.\nஇஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமையின் அவலம்\nஇதோ உரிமை கேட்கும் பெண்கள்.\nகுர்ஆன் கூறும் அறிவியல் . . . . .\nஅறிஞர் பீஜேவின் அணு குண்டு\n17 பேர் கொலை : செய்ய வேண்டியது என்ன\nஜேம்ஸ் வசந்தன் கிறிஸ்துவ இனவெறியின் அடிமை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nசல்லு புல்லு முகம்மதின் சூப்பர் காமெடிகளும் பிஜேவின் சூனிய காமெடிகளும்\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nபண்ணையில் ஏகத்துவம் Arampannai TNPJ\nஇங்குள்ள கட்டுரைகளை படித்த பின்னர் அது எங்களை தொடர்பு கொள்ள உங்களை தூண்டினால்\nஇந்த மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇங்கு இடப்படும் கருத்துகள் குறித்து உங்கள் எண்ணம் எ���்படி இருந்தாலும் அதை இங்கு நீங்கள் வெளிப்படுத்தலாம். அவை திருத்தத்திற்கோ நீக்கத்திற்கோ உள்ளாக்கப்படாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/04/05/forgotten-2017-korean-movie-review/", "date_download": "2019-12-05T15:53:32Z", "digest": "sha1:BWJAOIYNG775UTYLHSA334BWO7U6W2FG", "length": 2862, "nlines": 45, "source_domain": "jackiecinemas.com", "title": "Forgotten (2017) Korean Movie Review | Jackiecinemas", "raw_content": "\nவீட்டிற்கு அடங்காத புள்ளீங்கோ பற்றிய கதை \" ப ர மு \"\nஅலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் திருவாளர் பஞ்சாங்கம்\nஇலண்டனில் முதன்முறையாக பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தும் அனிரூத்\nவீட்டிற்கு அடங்காத புள்ளீங்கோ பற்றிய கதை ” ப ர மு “\nகூலி வேலை செய்து பிள்ளைகளை கல்லூரியில் படிக்க வைக்கும் பெற்றோர்களின் மகன்கள் கல்லூரியில் தறுதலையாக வலம் வந்து மற்றவர்களால் குறிப்பாக முகநூலில்...\nஅலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் திருவாளர் பஞ்சாங்கம்\nஅலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் தயாரித்து இயக்கும் படம் ‘திருவாளர் பஞ்சாங்கம்’. இப்படத்தில் நாயகனாக ‘ஆனந்த் நாக்’ நடித்துள்ளார் காமெடி...\nவீட்டிற்கு அடங்காத புள்ளீங்கோ பற்றிய கதை ” ப ர மு “\nஅலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் திருவாளர் பஞ்சாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=122066", "date_download": "2019-12-05T14:34:53Z", "digest": "sha1:YGXJPLCB4JW3NK36HELPC4WYBSB4QEXP", "length": 15385, "nlines": 111, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தள்ளுபடி - Tamils Now", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல்: புதிய மாவட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி - நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற வெங்காய விலை உயர்வு கண்டன போராட்டத்தில் ப.சிதம்பரம் - ‘நாங்கெல்லாம் வெங்காயம், பூண்டு சாப்பிடவேமாட்டோம்’. உயர்சாதி மனநிலையில் நிர்மலா சீத்தாராமன் பேச்சு - தமிழ் வளர்ச்சித்துறையா மே பதினேழு இயக்கம் எச்சரிக்கை - உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி திணிப்பு;அதிமுக அரசுக்கு தமிழறிஞர்கள் கண்டனம்\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தள்ளுபடி\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் ஏதுமில்லை என அவரது முன்னாள் உதவியாளர் அளித்த புகாரை விசாரணை குழு தள்ளுபடி செய்தது.\n���ுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகாய் மீது சமீபத்தில் அவரது முன்னாள் பெண் உதவியாளர் பாலியல் புகார் தெரிவித்தார். இந்த புகாரை அவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அனைவருக்கும் அனுப்பி இருந்தார்.\nஇந்த பாலியல் குற்றச்சாட்டை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுத்தார். அதோடு இதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து 3 நீதிபதிகள் கொண்ட விசாரணைக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nபாப்டே தலைமையிலான இந்த நீதிபதிகள் குழு கடந்த மாதம் 26-ந்தேதி முதல் விசாரணை நடத்தி வருகிறது. அப்போது இந்த வழக்கில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாலியல் புகார் அளித்த பெண் மற்றும் சுப்ரீம் கோர்ட் வக்கீல் ஒருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.\nஅதை ஏற்று பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்திருந்த பெண் ஊழியர் மூன்று நாட்கள் விசாரணைக்கு ஆஜரானார். அதன் பின்னர் அவர் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை.\n’இந்த வழக்கில் எனக்கு ஆஜராகி வாதாட விரிந்தா குரோவர் என்ற வக்கீலை நியமித்து இருந்தேன். ஆனால் வக்கீல் எனக்கு உரிய உதவிகள் எதுவும் செய்யவில்லை. இதனால் தாமதம் ஏற்படுகிறது.\nநான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவள் என்பதால் என் மீதான விசாரணையில் பாரபட்சம் காட்டுகிறார்கள். பாலியல் புகாரை தாமதமாக கொடுத்தது ஏன் என்பது பற்றி மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். எனக்கு இதுவரை வழக்கு விசாரணை தகவல்கள் எதுவும் தரப்படவில்லை.\nஎனது கோரிக்கைகளை 3 நீதிபதிகளும் ஏற்க மறுக்கிறார்கள். எனவே இந்த நீதிபதிகளிடம் எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்பிக்கை வரவில்லை. எனவே இனி நான் இந்த விசாரணைக்கு ஆஜராக மாட்டேன்’ என்று அவர் தெரிவித்திருந்தார்.\nஇதனால் தலைமை நீதிபதி மீது முன்னாள் பெண் ஊழியர் கூறிய பாலியல் புகார் வழக்கில் தேக்கநிலை ஏற்பட்டது.\nஇந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் ஏதுமில்லை என விசாரணை குழு நேற்று அறிக்கை சமர்ப்பித்ததன் மூலம் அந்தப் பெண்ணின் புகாரை தள்ளுபடி செய்துள்ளது.\nஇதுதொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டின் செயலாளர் அலுவலகம் மேலிடத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்விவகாரத்தில் நடைபெற்ற விசாரணை விபரங்களை பொதுவெளியில் வெளிய���ட இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் நன்மதிப்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவர்மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதன் பின்னணியில் உள்ள சதி தொடர்பாக விசாரிக்கக் கோரி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தொடர்ந்த பொதுநல வழக்கின் மீது விசாரணை நடத்தவும் நீதிபதிகள் பாப்டே, நசீர் ஆகியோரை கொண்ட அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.\nஇந்த வழக்கை வரும் 8-ம் தேதியன்று விசாரிக்க வேண்டும் என்ற வழக்கறிஞர் எம்.எல்.சர்மாவின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், முறைப்படி உரிய நேரத்தில் விசாரிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் 2019-05-06\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபாப்ரிமஜீத் இடிப்பு-அயோத்தி நிலம் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஜாமியத் உலேமா ஹிந்த் சீராய்வு மனு\nடெல்லி கோர்ட் தீர்ப்பை எதிர்த்து ப.சிதம்பரம் ஜாமீன் மனு- அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nகசப்பான உண்மைகள் நினைவில் தூங்கட்டும்: நீதிபதி ரஞ்சன் கோகோய் கருத்து\nசென்னை உயர் நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்றார்\n‘பலவீனமாக ஒளிரும் ஒரே சுடர் சுதந்திரம்’ ப.சிதம்பரம் ட்விட்;ஜாமீன் மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\nஅயோத்தி விவகாரம்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: சுப்ரீம் கோர்ட்டில் புதிய அறிக்கை தாக்கல்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nநாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற வெங்காய விலை உயர்வு கண்டன போராட்டத்தில் ப.சிதம்பரம்\n மே பதினேழு இயக்கம் எச்சரிக்கை\n‘நாங்கெல்லாம் வெங்காயம், பூண்டு சாப்பிடவேமாட்டோம்’. உயர்சாதி மனநிலையில் நிர்மலா சீத்தாராமன் பேச்சு\nஉள்ளாட்சித் தேர்தல்: புதிய மாவட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி திணிப்பு;அதிமுக அரசுக்கு தமிழறிஞர்கள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=123452", "date_download": "2019-12-05T14:21:23Z", "digest": "sha1:FW66F56UK3LMD4OZQKBPFFZ443V7CQYQ", "length": 10970, "nlines": 102, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅயோத்தி விவகாரம்; பேச்சுவ��ர்த்தை மூலம் தீர்வு: சுப்ரீம் கோர்ட்டில் புதிய அறிக்கை தாக்கல் - Tamils Now", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல்: புதிய மாவட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி - நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற வெங்காய விலை உயர்வு கண்டன போராட்டத்தில் ப.சிதம்பரம் - ‘நாங்கெல்லாம் வெங்காயம், பூண்டு சாப்பிடவேமாட்டோம்’. உயர்சாதி மனநிலையில் நிர்மலா சீத்தாராமன் பேச்சு - தமிழ் வளர்ச்சித்துறையா மே பதினேழு இயக்கம் எச்சரிக்கை - உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி திணிப்பு;அதிமுக அரசுக்கு தமிழறிஞர்கள் கண்டனம்\nஅயோத்தி விவகாரம்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: சுப்ரீம் கோர்ட்டில் புதிய அறிக்கை தாக்கல்\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண இந்து-முஸ்லிம் அமைப்புகள் முன்வந்துள்ளதாக மத்தியஸ்தர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய அறிக்கை தாக்கல்செய்யப்பட்டது.\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமான தீர்வுகாண சுப்ரீம் கோர்ட் அளித்திருந்த அவகாசத்துக்குள் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தினந்தோறும் விசாரித்து வருகிறது.\nஇந்நிலையில், மீண்டும் சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண சன்னி வக்பு வாரியம் ,நிர்வானி அக்ஹாரா மற்றும் இந்து அமைப்புகள் ஆகியவை முன்வந்துள்ளதாக மத்தியஸ்தர்கள் தரப்பில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் புதிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.\nஇவ்வழக்கை தினமும் விசாரித்துவரும் சுப்ரீம் கோர்ட்டின் நடவடிக்கை ஒருபுறம் இருந்தாலும் சமரச பேச்ச்சுவார்த்தைக்கு மற்றொருபுறம் அனுமதி அளிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅயோத்தி விவகாரம் சுப்ரீம் கோர்ட் பேச்சுவார்த்தை 2019-09-16\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபாப்ரிமஜீத் இடிப்பு-அயோத்தி நிலம் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஜாமியத் உலேமா ஹிந்த் சீராய்வு மனு\nடெல்லி கோர்ட் தீர்ப்பை எதிர்த்து ப.சிதம்பரம் ஜாமீன் மனு- அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்ற���் நோட்டீஸ்\n‘பலவீனமாக ஒளிரும் ஒரே சுடர் சுதந்திரம்’ ப.சிதம்பரம் ட்விட்;ஜாமீன் மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\nபரூக் அப்துல்லாவை கண்டுபிடிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல்\nமுன்னாள் உள்துறை மந்திரி ப.சிதம்பரம் முன் ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தள்ளுபடி\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nநாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற வெங்காய விலை உயர்வு கண்டன போராட்டத்தில் ப.சிதம்பரம்\n மே பதினேழு இயக்கம் எச்சரிக்கை\n‘நாங்கெல்லாம் வெங்காயம், பூண்டு சாப்பிடவேமாட்டோம்’. உயர்சாதி மனநிலையில் நிர்மலா சீத்தாராமன் பேச்சு\nஉள்ளாட்சித் தேர்தல்: புதிய மாவட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி திணிப்பு;அதிமுக அரசுக்கு தமிழறிஞர்கள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2006/03/blog-post_11.html", "date_download": "2019-12-05T15:23:09Z", "digest": "sha1:AH7OYCOCT4JCKTAC7EUPPVEENDTAPDWP", "length": 44073, "nlines": 474, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: கிருஷ்ணா நீ பேகனே......", "raw_content": "\nபயண விவரம் பகுதி 2\n\"எவ்வளோ நாள் ஆச்சு, இந்த மாதிரி தினப்பத்திரிக்கைகளைப் பார்த்து\nஎன்னதான் 'நெட்'லே பார்த்தாலும் இதுமாதிரி வராதுல்லே ஹிந்து படிச்சு வருசக்கணக்காச்சு. ஆனா மாறுதல் ஒண்ணும் இல்லை. பேப்பர் மெலிஞ்சுருக்கு,அவ்வளோதான்.\"\n\"அதுவும் இந்த தினமலர் பத்திரிக்கையை இப்பத்தான் மொதமொதல்லே கண்ணாலே பாக்கறேன்.\"\n\"அது என்ன தினமலர் வேணுமுன்னு வாங்கிட்டே\n\"எல்லாம் ஒரு அபிமானம்தான். தினம் ஒரு தமிழ் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தறாங்களே\nஇப்படியெல்லாம் அளந்துக்கிட்டே பேப்பரைத் தரையில் பரத்திக்கிட்டு 'சென்னையில் இன்று' நிகழ்ச்சிகளைப்பார்க்கறேன்.\n\"அடடே, நம்ம இசைக்கல்லூரியிலே பொன்விழா நடக்குதாம். யேசுதாஸ் பாடறாராம். அனைவரும் வருகன்னுபோட்டுருக்கு, போலாமா காலையிலே பத்தரை முதல் பன்னெண்டுவரையாம்.\"\n\"எனக்கு ஒரு அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு. அதை முடிச்சுக்கிட்டுப் போலாம்.\"\nபோனவேலை முடிஞ்சு, இசைக் கல்லூரிக்குள்ளே வாழ்க்கையிலேயே முதல்முறையா நுழையறோம்.பழங்காலத்துக் கட்டிடம். பா���்டுச்சத்தம் மெலிசாக் கேக்குது. அதைத் தொடர்ந்துகிட்டே ஹாலுக்குப்போயிட்டோம். வாசலில் அழகான கோலம் போட்டு, அதுக்கு வர்ணப்பொடி தூவி ரங்கோலி அட்டகாசமா இருக்கு.நாலைஞ்சு பெண்கள் பட்டுடுத்திச் சந்தனமும், குங்குமமும் கொடுத்து வரவேற்கிறாங்க.\nகனகம்பீரமா பாடிக்கிட்டு இருக்கார் நம்ம யேசுதாஸ். அவர் முன்னாலே ஒரு மடிக்கணினி. பக்க வாத்தியக்காரர்கள் சூழ்ந்திருக்கும், அலங்காரமில்லாத சாதாரண மேடை. கீழே ஜமக்காளம் விரிப்பு. இசைக்கல்லூரி மாணவ மாணவிகள் நிறைந்திருக்காங்க. எல்லாம்இளவயசுப் பசங்க. பெண்கள் எல்லாம் ஜிலுஜிலுன்னு பட்டுலே ஜொலிச்சாங்கன்னா, ஆண்கள் எல்லாம் ஜிப்பா\nஇசைக்கல்லூரியின் பொன்விழா ஆண்டுக்காக 25 நிகழ்ச்சிகளை ஏற்பாடு செஞ்சிருந்தாங்களாம். அதுலே இதுதான் கடைசி நிகழ்ச்சியாம்.அரங்கத்துலே கொஞ்சம் போல நாற்காலிகள் போட்டு வச்சிருந்தாங்க. மாணவர் அல்லாதவர்கள்( பொது மக்கள்னு சொல்லலாம்) உட்கார்ந்து இசையை ரசிச்சுக்கிட்டு இருந்தாங்க. நமக்கு இடமா முக்கியம் பாட்டுக் கேட்டாப் போதாதான்னு ஒரு ஓரமாநின்னுக்கிட்டு இருந்தோம். யாரோ ஒரு மாணவர்போல, ரெண்டு நாற்காலிகளைக் கொண்டுவந்து போட்டு நம்மை உக்காரச் சொன்னார்.யார் பெத்த பிள்ளையோ பாட்டுக் கேட்டாப் போதாதான்னு ஒரு ஓரமாநின்னுக்கிட்டு இருந்தோம். யாரோ ஒரு மாணவர்போல, ரெண்டு நாற்காலிகளைக் கொண்டுவந்து போட்டு நம்மை உக்காரச் சொன்னார்.யார் பெத்த பிள்ளையோ நல்லா இருக்கணும். கொஞ்ச நேரத்துலே ரெண்டு பார்வையிழந்த இளம்பெண்கள் அங்கேவந்து சேர்ந்தாங்க. அவரே இன்னும் சில நாற்காலிகளைக் கொண்டுவந்து கதவருகிலே போட்டு உதவினார்.\nஒரு பாட்டு முடிஞ்சு, அடுத்த பாட்டா'அதிசய ராகம்'ன்னு ஆரம்பிச்சாரோ இல்லையோ, மாணவர்கூட்டத்துலே இருந்து அபார வரவேற்பு. அடுத்தடுத்து பாட்டுங்க பாடிக்கிட்டே இருக்கார். நாங்கெல்லாம் அப்படியே 'தேன் குடிச்ச நரி()' போலஒரு மயக்கத்துலே உக்கார்ந்திருக்கோம். அப்ப நிகழ்ச்சி அமைப்புக்கு உதவும் ரெண்டுபேர்( அதான் ஒரு பேட்ஜ் குத்திக்கிட்டுஇருந்தாங்கல்லே)' போலஒரு மயக்கத்துலே உக்கார்ந்திருக்கோம். அப்ப நிகழ்ச்சி அமைப்புக்கு உதவும் ரெண்டுபேர்( அதான் ஒரு பேட்ஜ் குத்திக்கிட்டுஇருந்தாங்கல்லே) பச்சை பார்டர் போட்ட வெண்பட்டுச்சேலையில் இருந்த ஒரு அம்மாவைக் கூட்டிட்டுவந்து முன்பக்கமாமேடைக்கருகில் உக்காரவச்சாங்க. (பாதி மயங்கிய நிலையிலும் எனக்குப் பட்டெல்லாம் 'பட்'டுன்னு தெரிஞ்சிரும்,ஆமா) எங்கியோ பார்த்த முகம். யாருன்னு புரிபடலை. மணி பன்னெண்டரை ஆயிருச்சு. பரிசுப் பொருட்கள், பொன்னாடைகள் எல்லாம் எடுத்துக்கிட்டு நிர்வாகிகள் மேடைப்பக்கம் வந்தவுடனே, அடுத்த பாட்டு ஆரம்பிக்காம இருந்தார் யேசுதாஸ்.\nசொற்பொழிவுகள் ஆரம்பமாச்சு, பி.பி.ஸ்ரீநிவாஸ் சுருக்கமாப் பேசுனார். அப்படியே இன்னும் சில பெருந்தலைகளும்.யேசுதாஸ் பேசும்போது அவருடைய பக்க வாத்தியக்காரர்களை ஒவ்வொருவராக அறிமுகம் செய்து புகழ்ந்துபேசினார்.அவர்களுக்குப் பொன்னாடைகள் போர்த்தினார்கள். அவருடைய இன்றைய நிகழ்ச்சிக்காகவே ஸ்பெஷலாவந்திருந்த ஃப்ரெண்ட்ன்னு சொல்லி, அந்தப் பச்சை பார்டர் அம்மாவைச்சுட்டி மேடைக்கருகிலே கூப்புட்டார்.அவுங்களை ரெண்டு வார்த்தை பேசச் சொன்னார்.\nஅந்த அம்மாவும், மைக்கைக் கையிலே வாங்கிக்கிட்டு,'நலம் தானா'ன்னு கேட்டாங்க. அட கைதட்டுனதுலே எங்க கையெல்லாம் அப்படியே சிவந்து போச்சுங்க. மொதநாள் ராத்திரிதான் அமெரிக்காவுலே இருந்து வரமுடிஞ்சதாம். களைப்பாத்தான் இருந்தாங்க. பாவம், வயசாச்சுல்லே நகைச்சுவையாப் பேசுனாங்க.அன்னைக்குத்தான் யேசுதாஸ் அவர்களின் திருமண நாளாம். அவருடைய மனைவியும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தாங்க.கரகோஷமே கோஷம்...\nஇதெல்லாம் முடிஞ்சு, மறுபடி பாட ஆரம்பிச்சுப் பாடிக்கிட்டு இருந்தார். 'கிருஷ்ணா நீ பேகனே' பாட ஆரம்பிச்சாரோ இல்லையோ,நாட்டியப்பேரொளி எழுந்து நாட்டியமாட ஆரம்பிச்சுட்டாங்க. ஐய்யோ, எனக்குப் பாக்கியம்தான் போங்க. ரொம்ப இயல்பான,ஆரவாரமில்லாத அலங்காரமும், அபிநயமும், அதுக்கேத்த மாதிரி 'தேனாபிஷேகம் செஞ்சு கிடைச்ச குரல்'ன்னு சொல்வாங்க பாருங்க,அப்பேர்ப்பட்ட குரலில் சங்கீதமும் சேர்ந்து தேவலோகத்துலெ இருக்கறேன். ( அப்ப நான் இருந்த நிலைமையைச் சரியா வர்ணனைசெய்யத் தெரியலைங்க. மன்னிச்சுடுங்க)\nபாட்டு நின்னப்பத்தான் மணியைப் பாக்கறேன், ரெண்டு மாணவர்கள் கூட்டமெல்லாம் யேசுதாஸோடக் காலைத் தொட்டுக்கும்புடறாங்க.\nவெளிவராந்தாவிலே வந்து உக்கார்ந்த பத்மினியம்மாகிட்டே ஆட்டொகிராஃப் வாங்க மாணவிகள் கூட்டம்மொய்க்குது. நாங்களும் எழுந்து பிரபா யேசுதாஸ் ���ிட்டே கொஞ்ச நேரம் பேசிட்டுக் கிளம்பினோம். அப்பத்தான் வெளிப்பக்கமாக் கண்ணை ஓட்டறேன். கட்டிடத்தை ஒட்டி பெரிய ஆறு ஓடுது. நிறைய மரங்கள். பசுமையா இருக்கு. பழங்காலக் கட்டிடமாச்சா,பெரிய பெரிய ஜன்னல்கள். பாட்டுக் கத்துக்கத் தோதான சூழ்நிலைதான். இது இருக்கற இடம் நம்ம சிங்காரச் சென்னையான்னு கூட நம்பமுடியலை.\nவெளியே வந்து பார்த்தா,ச்சுள்'ன்னு வெய்யில். பசி வேற. சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு அருணாவோட வீட்டுக்குப்போகலாம். அவுங்க வீட்டுலே இருப்பாங்களான்னு கேட்டுக்கலாமுன்னு அவுங்களுக்கு ஃபோனைப் போட்டேன்.வீட்டு விலாசம் சொல்லுங்க, ஒருமணிநேரத்துலே வர்ரோமுன்னு சொல்லலாமுன்னா, இப்ப நாங்க எங்கெருந்துபேசறோமுன்னு அவுங்க கேட்டாங்க. இசைக்கல்லூரி வாசலில் நிக்கறொமுன்னு சொன்னதும், அசையாம அங்கேயே நிக்கணுமுன்னு ஒரே போடாப் போட்டுட்டாங்க.\nரெண்டே நிமிஷம்தாங்க. 'வாங்க துளசி'ன்னு குரல் கேட்டுத் திரும்புனா, 'அருணா' அவுங்க வீட்டுக்குக் கூட்டிட்டுபோய்,ச்சுடச்சுட இட்டிலியும், காஃபியும் அவுங்க வீட்டுக்குக் கூட்டிட்டுபோய்,ச்சுடச்சுட இட்டிலியும், காஃபியும் தொட்டுக்கச் சட்டினி அரைக்கறேன்னு ஆரம்பிச்சாங்க. தேங்காய் வேணாங்க.மிளகாய்ப்பொடி இருக்கான்னு தெரியாத்தனமாக் கேட்டுட்டேன். இட்லிமொளகாய்ப்பொடி இல்லாத தென்னிந்திய வீடு இருக்கான்னு கேட்டுட்டு எடுத்துவச்சாங்க. இப்ப அவுங்க வீட்டுலே எந்த ஜாடியிலே அது இருக்குன்னு எனக்குத் தெரியுமே:-)))))\nஅன்னிக்குப் பூராவும் அந்தப் பாட்டும், நடனமும் மனசைவிட்டுப் போகாம சுத்திக்கிட்டே இருந்துச்சுங்க. ஏங்க, 'கொடுப்பினை'ன்னு சொல்றாங்களே, அது இதுதானா\nபி.கு: அன்னைக்கு எடுத்த படங்கள் கோபாலோட மடிக்கணினியிலே இருக்கு. அப்புறமா இங்கே போடறேன். சரியா அதுவரைக்கும் 'பழங்களைப் பார்க்கலாமா\nஎன்னால உங்க இடத்துல இருந்து ஃபீல் பண்ண முடியுது. ரொம்ப நல்ல அனுபவமா இருந்துருக்கும்.\nமேலும் பயண அனுபங்களை எதிர் நோக்கும்...\nபுள்ளையார் சுழிக்கு நன்றி கார்த்திக்\nகுடுத்து வச்சவங்க அக்கா நீங்க. எனக்கு ஜேசுதாஸ் குரல் ரொம்ப பிடிக்கும் அவரோட செமிக்ளாச்சிகல் பாட்டுகளைக் கேக்கிறதுன்னா வேற ஒன்னுமே வேணாம். அதோட நாட்டியப் பேரொளியோட அபிநயமுமா ரொம்ப நல்லா இருந்திருக்குமே. ஹும். கொஞ்சம் பொறாமையாத் தான் இருக்கு. சீக்கிரம் படங்களையும் எடுத்துப் போடுங்க. படம் பார்த்தாவது திருப்திப் பட்டுக்கறேன்.\nமாமா ஊர்லே இருந்து வரட்டும். படங்களைப் போட்டுரலாம்.\nபாருங்க துளசி இந்த அநியாயத்தை. நாங்க உள்ளூர்ல இருந்துக்கிட்டு அனுபவிக்க முடியாததை நீங்க கடல் கடந்து வந்து அனுபவிச்சிருக்கீங்க.\nஆனா அத அப்படியே காமெராவுல புடிச்சா மாதிரி நீங்க எழுதின ஸ்டைல் இருக்கே..\nஅதான் 'கொடுப்பனை' ன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன்.\n எப்பேற்பட்ட நிகழ்ச்சி. யேசுதாஸ் பாட...அதுக்கு பத்மினி ஆட.....சென்னைக்குப் போனா பேப்பர்ல இப்பிடி நெறைய பாப்பேன். ஆனா போய்ப் பாக்க மாட்டேன். இனிமே ஒருகை பாத்துற வேண்டியதுதான்.\nஅதிசயராகத்தை மேடையில் பாடினாரா யேசுதாஸ்....அவர் பாடிய அதியற்புதமான பாடல்களில் அது சிறந்தது என்றால் மிகையில்லை.\nபத்மினியின் நடனத்தில் ஆர்ப்பாட்டத்தை விட எளிமையான அசைவுகள் இருக்கும். அதுதான் அவருடைய சிறப்பு. நேருல பாக்கக் கொடுத்து வெச்சவங்க நீங்க......\n(பொடி என்ன கலர்ல இருந்தது....ஏன்னா பல நெறங்கள்ள பாத்திருக்கேன். வெளிறிய, சிவந்த, எள் போட்டுக் கருந்த, கருவேப்பிலை போட்டுப் பசந்த....இப்பிடி பல நெறங்கள். நல்லெண்ணதான ஊத்திக்கிட்டீங்க\nஏதோ பூர்வ ஜென்ம புண்ணியம் போல.\nஇந்தமாதிரி இன்னும் சில அனுபவங்கள் கிடைச்சது. நீங்களும் வுட்டுராதீங்க.\nபொடி நல்ல ஆரஞ்சுச்சிகப்புலேதான் இருந்துச்சு. 'இதயம்'நல்லெண்ணெய்தான். இல்லே அருணா\nயக்கோவ்.. உங்களை டாக்கியிருக்கேன் இங்கே\n\"ஏங்க, 'கொடுப்பினை'ன்னு சொல்றாங்களே, அது இதுதானா\n இன்னிக்கி லீவு நாளாச்சா அதேன் அவசரம்\nசரி சரி. நானும் நாளைக்கு லீவுதான். திங்க(\nயேசுதாஸ் பாடறதையும், பத்மினி ஆடறதையும் பாத்துட்டு வெளியே வந்தா எங்களுக்கு அருணா மேடம் வீட்டுல இட்லியும் மொளகாப் பொடியும் கெடக்குது. இந்த பதிவைப் படிச்சுட்டு எதோ நாங்களே அனுபவிச்ச மாதிரி உணர முடிஞ்சுதுங்கக்கா.\nஇந்த மாதிரி லைவ் ப்ரோக்ராம்ஸ் பாக்குறதுல சிறப்பு அம்சமே, நாம சில சமயம் தன்னிலை மறந்துடுவோம். அப்படி தான் பாருங்க ஒரு தரம் தில்லித் தமிழ்ச் சங்கத்துல வள்ளித் திருமணம் பொம்மலாட்ட நிகழ்ச்சி போட்டாங்க. ரொம்ப நாளைக்கு(வருஷங்களுக்கு) அப்புறம் ஒரு பொம்மலாட்ட நிகழ்ச்சியைப் பாக்குறேன், அதுல வள்ளி மாதிரி பேசுறவரு ஒரு ஆம்பளை, அவரு பேசுன விதம��ம் பொம்மைகளோட எதார்த்த அசைவுகளும், அதுக்கு அவுங்க போட்ட பாடல்களும் அப்படினு மெய்மறந்து போயிட்டேன். கையையும் காலையும் அசைச்சுட்டு உண்மையிலேயே குதிச்சுட்டு இருந்தேன். வழக்கமா இவ்வளவு 'animated'ஆ இருக்கறதில்லன்னாலும் அன்னிக்கு பயங்கர உணர்ச்சி வேகம்...நீங்க சொன்ன மாதிரியே தான் எனக்கும் இருந்தது அன்னிக்கு...நீங்க எப்படி உணர்ந்திருப்பீங்கனு யூகிக்க முடியுது.\nநிஜ பத்மினி டான்ஸ்..பக்கத்தில இருந்து..நேர்ல உக்காந்து...அதுவும் ஜேசுதாஸே பாட...அடப் போங்க...செம சுழிங்க..\nவாங்க. இப்படி வந்து உக்காருங்க. சொகமா இருக்கீங்களா\nஅதெப்படிங்க நீங்க நம்ம ஊர்க்காரங்க வடிவேலு மாதிரியே அச்சுஅசலா இருக்கீங்க\nஏய் ஜி.கே, ஓடிப்போய் தம்பிக்கு ஒரு ஜோடா கொண்டா\nஆமாங்க. சிலப்ப இந்த தன்னிலை மறந்து ஒரு விஷயத்தை ரசிக்கறதுன்றது எவ்வளோ பெரிய\nநம்ம சுழி, கோபாலுக்கும் இருந்திருக்கு பாருங்க. ஆனா ஒண்ணுங்க, அன்னிக்கு நான் மட்டும்தான் பார்த்திருந்தேன்னு\nவையுங்க, ஐயோ, இவர் வராமப்போயிட்டாரேன்னு நிகழ்ச்சி முழுக்க நினைச்சுக்கிட்டே எனக்குக் கிடைச்ச ச்சான்ஸையும்\nரசிக்காமப் புலம்பிக்கிட்டு இருந்திருப்பேன். நல்லவேளை, இவர் கூட இருந்தார்.\n\"\"ஏய் ஜி.கே, \"\" - யாரடா இப்படி கூப்பிட்ராங்கன்னு நினச்சேன். பெறவுதான் புரிஞ்சிது நம்ம கோபால கிருஷ்ணன் அப்டின்னு\nஇல்லீங்க. முன்னேயே ஒரு தரம் வந்திருக்கேன். நீங்க ஊருக்குப் போறதுக்கு முன்னடி வச்சீங்களே வெங்காயப்பூ குவிஸ்...நான் கூட டாண்டலியான்னு சொன்னேனே...நியாபகம் வந்துச்சா\n//வாங்க. இப்படி வந்து உக்காருங்க. சொகமா இருக்கீங்களா\n//அதெப்படிங்க நீங்க நம்ம ஊர்க்காரங்க வடிவேலு மாதிரியே அச்சுஅசலா இருக்கீங்க\nஅவரு தாங்க இவரு :)-\n//ஏய் ஜி.கே, ஓடிப்போய் தம்பிக்கு ஒரு ஜோடா கொண்டா//\n தம்பியைக் கவனிக்க இப்பிடியா ஆத்துக்காரரை வெரட்டுவாங்க எனக்கு கன்னிராசி படம் ஞாபகத்துக்கு வந்துடுச்சு\nஏய் ஜி.கே, ஜோடாவெல்லாம் வேணாம். முந்தியே வந்தவர்தானாம். நீ போய் தோட்டத்துலெ எலி எதாவது\nஏங்க, இப்பத் தெரியுதுங்களா நம்ம ஜி.கே. யாருன்னு\n//ஏங்க, இப்பத் தெரியுதுங்களா நம்ம ஜி.கே. யாருன்னு\nமன்னிக்கனும். அவசரப் பட்டுட்டேன். தப்பு நடந்து போச்சு. தயவு செஞ்சு தப்பா எடுத்துக்காதீங்க\nஅட இதுக்கு ஏங்க இவ்வளவு வருத்தம்\nஅடுத்த ஜென்மத்தில் ஜி.��ே'வைக் கல்யாணம் செஞ்சுக்கறதா வாக்குக் கொடுத்திருக்கேனேங்க.ஏன்னா, அது அவ்வளோ\nடிவோஷன்ங்க. என்கூடவே எப்படி இருக்குங்கறீங்க\nஆனா நான் பூனைப்பிறவி, அது மனுஷப்பிறவி\n//ஆனா நான் பூனைப்பிறவி, அது மனுஷப்பிறவி\nஅடக்கடவுளே, இதுக்கெல்லாம அர்த்தம் சொல்லிக்கிட்டு இருக்க முடியும்\nநான் பூனையாப் பிறந்து 'இப்ப அது என்னை என்ன பாடு படுத்துது, அதுக்கெல்லாம் சேர்த்து வச்சு, அதைப் பழி வாங்குவேன்:-)))\nஅப்ப அது மனுஷப்பிறவி எடுத்திருக்குமே\nஅடுத்த ஜென்மம் எடுக்கற நாள் வந்துச்சுன்னா, அப்ப காலம்கூட மாறியிருக்கும். பூனையும் மனுஷனும் கல்யாணம் கட்டிக்கலாமுன்னு\nசட்டம் வந்தாலும் வந்திருக்குமுங்க. யார் கண்டா\n//அடக்கடவுளே, இதுக்கெல்லாம அர்த்தம் சொல்லிக்கிட்டு இருக்க முடியும்\nநமக்கு மேல்மாடியில சரக்கு கொஞ்டம் கம்மிங்கக்கா. அதனால தானுங்களே நாம 'கைப்புள்ள' - ஒத வாங்கியே பொழப்ப ஓட்டிக்கிட்டிருக்கேன்:)-\nஇப்படி பட்ட கேள்விக்காக மறுபடியும் மன்னிக்கனும். ஆனா இப்ப வெளங்கிடிச்சு.\nசென்னையில் தவிர்க்க முடியாத சில கடுப்புகளுக்கிடையே, பாலைவனச் சோலை போன்ற இந்த ஒரு நிகழ்ச்சி போதுமே, வருஷம் பூரா நினைத்து மகிழ, இல்லையா துளசி\nஏதோ அதிர்ஷ்டம்தான், இப்படி அமைஞ்சது. அதுவும் 'பைசா' செலவில்லாமல்\nஅடிக்கடி இந்த மாதிரி எதாவது அபூர்வமான நிகழ்ச்சிகள் நடந்துக்கிட்டுத்தான் இருக்கு.\nகண்ணைத் திறந்துவச்சுப் பார்த்தாலே போதும்.\n\"கிருஷ்ணா நீ பேகனே...... \"\nஏங்க என்னைத் தொந்தரவு செஞ்சிக்கிட்டிருக்கீங்க\nஅந்தக்காலத்துலே இருந்து இப்படித் தொந்திரவுபண்ணிக் கூப்புட்டும், நீங்களும் சரி நம்ம 'காவேரி'யும் சரி தமிழ்\nநாட்டுக்கு வர அடம்புடிக்கிறீங்களே, ஞாயமா இருக்கா\nபழைய நினைவுகளை கிளறிவிட்ட பதிவு. இதே மாதிரி எழுதி நான் பழச நினைக்க, எனக்கு இன்னும் மறதி வரல சந்தோஷப்படலாம்:) எப்படி எளிமையா படிக்க நல்லா எழுதறீங்க. அதுக்கு ஒரு கிளாஸ் எடுக்க கூடாதா\n எப்படியோ வகுப்புக்கு ஒரு ஆள் சேர்ந்துபோச்சு:-))))\n படத்தை பார்த்தவுடன் நம்ம ஊரு கோயம்பேடு சந்தைய பற்றி எழுதியிருக்கீங்கன்னு படிச்சா, இசைவிழா பற்றி எழுதி இருக்கீங்க\nஒவ்வொன்னா ஊருக்கு போனதை எடுத்து விடறீங்க. நாங்களும் ஒசில ஒரு ரவுண்ட் வந்த மாதிரி இருக்கு.\nஇது பனகல் பார்க் பழக்கடைங்கதான்.\nஎன்னா சனம், என��னா சனம்\n சங்கீத கலாநிதி பாட ,நாட்டியப்பேரொளி ஆட..அட. அட.\nபோன பின்னூட்டம் திஸ்கியிலே இருக்கு. அதை யூனிகோடுக்கு\nதுளசி நீங்க எழுதறதப்பத்தி எல்லார்கிட்டேயும் சொல்லி\nஅதெப்படி உங்களையெல்லாம் வுட்டுட்டுப் போறது\nஇப்ப நினைச்சுப் பார்த்தாலும் பிரமிப்பாத்தான் இருக்கு. ஏதோ ஒரு குருட்டு அதிர்ஷ்டம்தான்.\nஆமாமாம். ஷ்ரேயா, அந்தப் புகைக்கு நடுவுலெ இருந்துதான் அடுத்த பதிவை எழுதிக்கிட்டு இருக்கேன்.:-))))\nசௌக்கியமா ஊர் போய் சேர்ந்திட்டீங்களா\nஒரு மாசத்துக்கு முன்னால விஜய் டிவீல ஒரு ஞாயித்துக்கெழமைல \"சிகரம் தொட்ட மனிதர்கள்\" நிகழ்ச்சியில பத்மினியம்மா வாரப்பவே நினைச்சேன் அவுக சென்னை வந்திருப்பாகன்னு.நல்லாவே அனுபவிச்சு எழுதியிருக்கீங்க.\nதொடர்ந்து டென் தௌஸண்ட் வாலா மாதிரி உங்க பயணக் கதைகளைக் கொளுத்திப் போடுங்க.\nஅப்புறம் \"சுட்டாச்சு,சுட்டாச்சு\" படிக்க நேரம் கிடைச்சுதா\nநான் படிச்சுட்டேன். இப்ப கோபால் படிக்கறார்.\nஅதையும் கொஞ்சம் பயணக்கதையிலே சேர்த்து எழுதணுமுன்னு நினைச்சேன். நீங்களே கேட்டுட்டீங்க\nஎங்கே போச்சு என் வத்தலகுண்டு\nஇந்த நாள் இனிய நாள் (ரியலி\nஎன்ன தவம் செய்தனை..... பயண விவரம் பகுதி 5 இ...\nமூணு விருந்து ஒரே நாளில்.\nஅர்ரைவுடு சேஃப்லி வித் அம்னீஷியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/10/pc-suite.html", "date_download": "2019-12-05T15:48:51Z", "digest": "sha1:LAE6WORRV7P5T4CZ34E5L2IPPAHWWPNY", "length": 20224, "nlines": 212, "source_domain": "www.winmani.com", "title": "சைனா (சீன ) மொபைல்களுக்கான பிசி சூட் ( Pc Suite ) தரவிரக்கலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் சைனா (சீன ) மொபைல்களுக்கான பிசி சூட் ( Pc Suite ) தரவிரக்கலாம். தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் சைனா (சீன ) மொபைல்களுக்கான பிசி சூட் ( Pc Suite ) தரவிரக்கலாம்.\nசைனா (சீன ) மொபைல்களுக்கான பிசி சூட் ( Pc Suite ) தரவிரக்கலாம்.\nwinmani 2:46 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், சைனா (சீன ) மொபைல்களுக்கான பிசி சூட் ( Pc Suite ) தரவிரக்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nசீன மொபைல்களின் சற்று நம்பகத்தன்மையும் வரும் Gfive\nநிறுவனத்தின் மொபைல்களுக்கான PC Suite கணினியில்\nபயன்படுத்தக்கூடிய மென்பொருளை இலவசமாக தரவிரக்கலாம்\nசீனா மொபைல்களின் ஆதிக்கமும் அதிரடியான விலை குறைப்பும்\nஅளவற்ற சலுகைகளும் பெர���ம்பாலான மக்களை தன் பக்கம்\nஈர்த்துள்ளது என்றாலும் வாரண்டி என்ற ஒன்றை இதில் எதிர்பார்க்க\nமுடியாத காரணத்தால் இதை கணினியில் பயன்படுத்த உதவும்\nPC Suite மென்பொருளை தரவிரக்க பல தளங்களில் தேடினாலும்\nகிடைப்பதில்லை. சீன மொபைல்களில் சற்று அதிகமான வேகத்தில்\nவிறபனையாகும் ஜீஃபைவ் ( Gfive ) நிறுவனத்தின் கணினிக்கான\nமென்பொருளை தரவிரக்குவது எப்படி என்பதைப்பற்றிப் பார்ப்போம்.\nPC Suite பயன்படுத்துவதன் முதல் காரணம் நம் மொபைலில் உள்ள\nகுறுஞ்செய்தி ( SMS ) முதல் அலைபேசி எண்கள் ( Address book ) ,\nபுகைப்படங்கள் ( Photos ) , ரிங்டோன் ( Ringtone ) வரை உள்ள\nஅத்தனையும் நம் கணினியில் சேமித்து வைக்கவும், கணினி மூலம்\nஇண்டெர்நெட் இணைப்பு பயன்படுத்துவதற்கும் முக்கியமாக இந்த\nபிசி சூட் பயன்படுகிறது. இணையத்தில் தேடினாலும் கிடைக்காத\nG’five நிறுவனத்தின் பல முக்கியமான மாடல் மொபைல் போனுக்கான\nஒரே PC Suite எந்தெந்த மாடல்களுக்கு துணை செய்யும் என்பதை\nG'five மற்ற மாடல் PC Suite தரவிரக்க இந்த முகவரியை சொடுக்கி\nஎந்த மாடலுக்கான Pc Suite வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து\nதினமும் இணையதளம் பற்றி பல கேள்விகள் நமக்கு மின்னஞ்சலில்\nவருவதால் நம் தமிழ் நண்பர்களுக்காகவே இந்த பக்கம்\nஇதில் இணையதளம் குறித்த உங்கள் அத்தனை சந்தேகங்களையும்\nஇமெயில் சந்தாதாரர்கள் கவனத்திற்கு :\nஇமெயில் மூலம் அனுப்பப்படும் நம் முதல் பதிப்பில் பிழைகள் ஏதாவது\nஇருந்தால் வலைப்பூவில் உடனடியாக திருத்திக்கொள்ளப்படும்\nஅதனால் முடிந்தவரை நேரம் கிடைத்தாலும் மேலும் தகவல்கள்\nதெரிந்து கொள்ளவும் வலைப்பூவில் http://winmani.wordpress.com\nவிளம்பரம் இருந்தால் எந்தப் பொருளை வேண்டுமானாலும்\nவிற்கலாம், இதில் தரமான பொருளாக இருந்தால் வேகமாக\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.’மகதநாடு’ என்று அழைக்கப்பட்ட பகுதி இன்று எந்த\n2.இந்திய அரசியல் சட்டத்தை திருத்த எத்தனை முறைகள்\n3.டைபர்காம் கார்டன்ஸ் எங்கு அமைந்துள்ளது \n4.எந்தப் பறவை ஓட்டகப்பறவை என்று அழைக்கப்படுகிறது \n5.ஆசியாவில் தொலைக்காட்சி அறிமுகப்படுத்திய முதல்\n6.திருமுருகாற்றுப்படை என்ற நூலை எழுதியவர் யார் \n7.மிகவும் குளிர்ச்சியான கிரகம் எது \n8.எவெரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் அமெரிக்கர் யார் \n9.இந்திய தேசிய அறிவியல் பதிவு மையம் எங்குள்ளது \n10.பெப்கின் என்ற மருந்து எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது \n9.புது டெல்லி,10.பன்றியின் இரைப்பையில் இருந்து.\nபெயர் : பேர்டினண்ட் வொன் ரிச்தோஃபென்,\nமறைந்த தேதி : அக்டோபர் 6, 1905\nஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு புவியியலாளரும்\nபயண ஆர்வலரும், அறிவியலாளரும் ஆவார்.\nஇவர் புவியியல், நிலவியல், பொருளியல்,\nஇனவியல் (ethnology) தொடர்பான தனது\nஆய்வுகளை, நிலப்படத் தொகுதியுடன் மூன்று தொகுதிகளாக\nதங்கவயல்களைக் கண்டுபிடிக்கும் பணியில் நிலவியலாளராகப்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # சைனா (சீன ) மொபைல்களுக்கான பிசி சூட் ( Pc Suite ) தரவிரக்கலாம். # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், சைனா (சீன ) மொபைல்களுக்கான பிசி சூட் ( Pc Suite ) தரவிரக்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\n\"தினமும் இணையதளம் பற்றி பல கேள்விகள் நமக்கு மின்னஞ்சலில்\nவருவதால் நம் தமிழ் நண்பர்களுக்காகவே இந்த பக்கம்\nஉபயோகமான பதிவு வாழ்த்துக்கள் விண்மணி\nஅலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுங்கள் கண்டிப்பாக தெரிவிக்கிறோம்.\nதங்கள் அலைபேசி எண்ணைத் தெரிவிக்க முடியமா அல்லது எனது 9443301091க்கு ஒரு sms அனுப்பலாமா\nஉங்கள் இமெயிலுக்கு நம் மொபைல் எண்ணை அனுப்பியுள்ளோம்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும�� அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.\nஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம் டைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இ...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/12/13161/", "date_download": "2019-12-05T15:51:42Z", "digest": "sha1:CAKGDF3IGUY33GAXBFG53V26ZJFMQMQJ", "length": 22297, "nlines": 368, "source_domain": "educationtn.com", "title": "தேங்காய் பாலின் மருத்துவப் பண்புகள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome மருத்துவம் தேங்காய் பாலின் மருத்துவப் பண்புகள்\nதேங்காய் பாலின் மருத்துவப் பண்புகள்\nதேங்காய் பாலில் உள்ள ஊட்டச்சத்துகள்\nதேங்காய் பாலில் விட்டமின் சி, இ, கே, பி1(தயா���ின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டாதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுகள் ஆகியவை காணப்படுகின்றன.\nமேலும் இதில் தாதுஉப்புக்களான கால்சியம், செம்புச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம் போன்றவைகள் உள்ளன.\nமேலும் இதில் கார்போஹைட்ரேட், புரோடீன், நார்ச்சத்து, நிறைவுற்ற கொழுப்புகள், இயற்கை சர்க்கரை ஆகியவையும் காணப்படுகின்றன.\nதேங்காய் பாலின் மருத்துவப் பண்புகள்\nதேங்காய் பாலானது பாக்டீரியா, வைரஸ் உள்ளிட்ட நுண்நோய்கிருமிகள் எதிர்ப்பு பண்பினைக் கொண்டுள்ளது. தேங்காயில் தாய்பாலில் காணப்படும் நிறைவுற்ற கொழுப்பான லாரிக் அமிலம் உள்ளது.\nலாரிக் அமிலம் மூளை மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. எனவே சிறுகுழந்தைகளுக்கும் தேங்காய் பாலினைக் கொடுக்கலாம்.\nதேங்காய் பாலில் உள்ள நிறைவுற்ற கொழுப்புகளில் 50 சதவீதம் லாரிக் அமிலம் உள்ளது. மீடியம் சங்கலி கொழுப்பு அமிலவகையைச் சார்ந்த லாரிக் அமிலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பினைக் (LDL) குறைத்து நல்ல கொழுப்பின் (HDL) அளவினை அதிகரிக்கிறது.\nஎனவே போதுமான அளவு தேங்காய் பாலினை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது கெட்ட கொழுப்பின் அளவு குறைந்து நல்ல கொழுப்பின் அளவு அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nஇதனால் பெருங்குடல் அழற்சி நோய், மாரடைப்பு, பக்கவாகதம் போன்றவை தடை செய்யப்படுகின்றன. மேலும் தேங்காய் பாலானது டிரைசைகிளாய்டுகளின் அளவினைக் குறைத்து இதய நோய்களை தடைசெய்யவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இதனால் தேங்காய் பாலினை அளவோடு உண்டு இதய நலத்தினைப் பேணலாம்.\nதேங்காய் பாலில் உள்ள தாதுஉப்புக்கள் உடலில் உள்ள எலக்ட்ரோலைட் அளவுகளில் குறிப்பிட்டத்தக்க விளைவுகளை உண்டாக்குகின்றன.\nபொதுவாக எலக்ட்ரோலைட் திரவமானது உடலில் செல்கள், தசைகள் உட்பட உடலின் அனைத்து பாகங்களுக்கும் நரம்புமண்டலத்தின் செய்திகளைக் கடத்துகின்றது.\nஎலக்ரோலைட் திரவமான தேங்காய் பாலினை உண்ணும் போது நம் உடலின் தசைகளின் செயல்பாடு, ஒட்டு மொத்த நரம்புகளின் செயல்பாடுகள் சீராக இருக்கும்.\nதேங்காய் பாலில் உள்ள மீடியம் சங்கலி கொழுப்பு அமிலமானது நேரடியாக கல்லீரலில் வளர்ச்சிதை மாற்றத்தை அடைந்து கெட்டோன்கள��க மாற்றப்படுகிறது.\nஇவை நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான ஆற்றலை தக்க சமயத்தில் வழங்குகின்றன. இதனால் ஆற்றலின் அளவினை அதிகரிக்க விரும்புபவர்கள் தேங்காய் பாலினை உண்ணலாம்.\nதேங்காய் பாலில் காணப்படும் குறிப்பிட்ட வகை கொழுப்புக்கள் பசியினை அடக்குவதோடு உணவு உட்கொள்ளும் அளவினையும் குறைக்கிறது.\nஅதே நேரத்தில் உடலில் வளர்ச்சிதை மாற்றம் சீராக நடைபெற உதவுகிறது. மேலும் இது உடல் அமைதியாக இருக்கும்போது ஆற்றலை எரிப்பதால் உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடை குறைப்பிற்கு வழிவகை செய்கிறது.\nதேங்காய் பால் தயாரிக்கும்போது நார்ச்சத்தானது வடிகட்டப்படுகிறது. இருந்தபோதிலும் இந்த அதிசய திரவமானது எதிர்ப்பு அழற்சி பண்பினைக் கொண்டுள்ளது.\nஇதனால் வயிற்றுக் கோளாறுகளை சரிசெய்து எளிய செரிமானத்திற்கு வழிவகுக்கிறது. இதனால் இது மலச்சிக்கலுக்கும் நல்ல மருந்தாக உள்ளது.\nமேலும் இதில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு, எதிர்ப்பு அழற்சி பண்பு ஆகியவற்றால் அல்சர் மற்றும்ட வாய்புண்ணிற்கு இது சிறந்த தீர்வினை வழங்குகிறது.\nதேங்காய் பாலில் உள்ள இரும்புச் சத்தானது உடலுக்குத் தேவையான இரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்கிறது. இதனால் இரத்த சோகை என்னும் அனீமியா நோய் குணப்படுத்தப்படுகிறது.\nமேலும் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனானது சீரான இரத்த ஓட்டத்தினால் கிடைக்கு தேங்காய் பாலில் உள்ள இரும்புச்சத்து உதவுகிறது.\nதேங்காய் பாலில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் தாதுஉப்புக்கள் எலும்புகளை ஆரோக்கியத்துடன் வைக்க உதவுகிறது.\nமேலும் இதன் எதிர்ப்பு அழற்சி பண்பு காரணமாக வாதம், எலும்புப்புரை, வீக்கம், எலும்பு முறிவுகள் ஆகியவை ஏற்படாமல் தேங்காய் பால் நம்மைப் பாதுகாக்கிறது.\nசருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு\nதேங்காய் பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு உதவுகிறது. இதில் உள்ள கொழுப்புகளின் எதிர்ப்பு அழற்சி பண்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு ஆகியவற்றால் பொடுகு, தோல் வியாதி, காயங்கள், அரிப்புகள் ஆகியவை ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கின்றன.\nமேலும் இதில் கொழுப்புகள் தோலுக்கு இயற்கையான முறையில் ஈரப்படுத்திகளாகச் செயல்படுகின்றன. மேலும் இவை சருமக் சுருக்கத்திற்கும் தீர்வினை வழங்குகின்றன.\nதேங்காய் பாலில் உள்ள மெக்னீசியமானது மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. தேங்காய் பாலினை குடிக்கும்போது தசைப்பிடிப்பு பதட்டம் மற்றும் மனஅழுத்தம் குறைந்து நரம்புகள் அமைதிப்படுத்தப்படுகின்றன. இதனால் நாம் தளர்வாக இருப்பதை உணரமுடியும். எனவே இதனை உண்டு மனஅழுத்தத்தைக் குறைக்கலாம்.\nதேங்காய் பாலானது அப்படியேவோ, உணவுகளில் சேர்க்கப்பட்டோ உண்ணப்படுகிறது. இயற்கையின் அதிசய திரவமான தேங்காய் பாலினை உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.\nPrevious articleஅறிவோம் பழமொழி:ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம்\nசளி, இருமல் உடனே குணமாக வேண்டுமா\nஇந்த நேரங்களில் தண்ணீர் குடிக்கவே கூடாது.. தெரிந்து கொள்ளுங்கள்.. கவனமாக இருங்கள்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nCRC குறுவள மைய தலைவர் ஆய்வு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்...\nகட்டாய ஓய்வு உண்மையில்லை தமிழக அரசு விளக்கம்\nFlash News : உள்ளாட்சித் தேர்தல் செய்தி.\nCRC குறுவள மைய தலைவர் ஆய்வு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்...\nகட்டாய ஓய்வு உண்மையில்லை தமிழக அரசு விளக்கம்\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nமெட்ரிகுலேஷன் பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.\nமெட்ரிகுலேஷன் பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் சுமாா் 4 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2016/oct/22/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B0%E0%AF%82-119-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2585160.html", "date_download": "2019-12-05T15:34:45Z", "digest": "sha1:PJ5WZKADF6WSDTICM43NN72C6X4FXZ2P", "length": 8176, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வங்கியில் செலுத்த எடுத்துச் சென்ற ரூ. 1.19 லட்சம் திருட்டு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nவங்கியில் செலுத��த எடுத்துச் சென்ற ரூ. 1.19 லட்சம் திருட்டு\nBy DIN | Published on : 22nd October 2016 12:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபேர்ணாம்பட்டு அருகே வங்கியில் செலுத்த எடுத்துச் சென்ற ரூ. 1.19 லட்சம் திருடு போனது.\nபேர்ணாம்பட்டை அடுத்த கார்கூர் ஊராட்சி மன்றச் செயலர் ஸ்ரீராம் (44). இவர் மசிகம் ஊராட்சி மன்றச் செயலர் பிரபாகரனுக்கு, மாத சீட்டு கட்டிய வகையில் ரூ. 1.19 லட்சம் தர வேண்டுமாம். அந்த பணத்தை தன் வங்கிக் கணக்கில் செலுத்துமாறு பிரபாகரன் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து ஸ்ரீராம் பேர்ணாம்பட்டு பேருந்து நிலையம் அருகே உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் வெள்ளிக்கிழமை பணம் செலுத்தச் சென்றுள்ளார்.\nபணத்தை இரு சக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்துப் பூட்டிவிட்டு, வங்கிச் சலானை பூர்த்தி செய்து கொண்டிருந்துள்ளார். பின்னர் வந்து பார்த்தபோது, வாகனத்தின் பெட்டியில் வைத்திருந்த பணம் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து பேர்ணாம்பட்டு காவல் நிலையத்தில் ஸ்ரீராம் புகார் கொடுத்தார்.\nபோலீஸார் வந்து வங்கியின் கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது, மர்ம நபர் ஒருவர் வாகனத்தின் பெட்டியைத் திறந்து பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/28370.html", "date_download": "2019-12-05T14:42:45Z", "digest": "sha1:GWM32VTXPHHXU4Y2AGD6QRAYMSQJ223N", "length": 14324, "nlines": 182, "source_domain": "www.yarldeepam.com", "title": "இடது கண்கள் அடிக்கடி துடிப்பது ஆபத்தா? அதற்கு என்ன காரணம்? - Yarldeepam News", "raw_content": "\nஇடது கண்கள் அடிக்கடி துடிப்பது ஆபத்தா\nகண் அடிக்கடி துடிப்பதை வைத்து ஒருசில மூடநம்பிக்கைகள் மக்கள் மத்தியில் உள்ளது.\nஅது என்னவென்றால், ஆண்களுக்கு வலது கண் துடித்தால் நல்லது நடக்கும், அதுவே பெண்களுக்கு வலது கண்கள் துடித்தால் அது தீமை என்றும், ஆண்களுக்கு இடது கண் துடித்தால் கெட்டது நடக்கப் போகிறது, அதுவே பெண்களுக்கு நல்லது நடக்கும் என்று கூறுவார்கள்.\nஆனால் உண்மையில் கண்கள் துடிப்பதற்கு, நமது உடலில் ஒருசில பிரச்சனைகள் உள்ளது என்பதற்கான அறிகுறியாகும்.\nஅதுமட்டுமல்லாமல், கண்கள் துடிப்பதற்கு ம்யோகிமியா (myokymia) என்று பெயர். இத்தகைய கண் துடிப்பு அல்லது தசைச் சுருக்கம் ஏற்படுவதற்கு அதிகப்படியான மன அழுத்தம், தூக்கமின்மை, அதிகமாக காப்ஃபைன் உட்கொள்ளுதல் மற்றும் பல காரணங்கள் உள்ளது.\nகண்கள் துடிப்பதற்கான காரணங்கள் என்ன\nமன அழுத்தம் அதிகம் இருந்தால், தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே நாம் சரியாக தூக்கம் இல்லாமல் இருப்பதால், கண்கள் அடிக்கடி துடிக்கும் பிரச்சனைகள் ஏற்படுகிறது.\nநாம் கண்கள் மூலம் நீண்ட நேரம் கம்ப்யூட்டர் அல்லது மொபைல்களை கூர்ந்து பார்ப்பது, இது போன்று நம் கண்களுக்கு அதிகப்படியான சிரம்மத்தைக் கொடுப்பதால், கண்களுக்கு அழுத்தம் அதிகமாகி அடிக்கடி துடிக்கிறது.\nகாப்ஃபைன் உள்ள பொருட்களான காபி, டீ போன்றவற்றை நாம் தினமும் அதிகமாக அருந்தினாலும், கண்கள் துடிக்க ஆரம்பிக்கும். எனவே இத்தகைய பொருட்களை அதிகம் பருகுவதை தவிர்ப்பது நல்லது.\nஆல்கஹால் அதிகம் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, கண்கள் அடிக்கடி துடிக்கும். எனவே ஆல்கஹாலை அதிகம் பருகாமல், மருந்து போன்று எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.\nஅன்றாடம் நாம் நமது உடம்பிற்கு போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால், மன அழுத்தம், சோர்வு போன்ற பிரச்சனைகள் மூலம் கண்களானது வறட்சியடைந்து, கண் துடிப்புகள் ஏற்படுகின்றது.\nநமது உடலில் ஊட்டச்சத்து மற்றும் மக்னீசியம் குறைபாடுகள் அதிகமாக இருந்தால், கண்களில் உள்ள தசைக��் வலுவிழந்து அடிக்கடி துடிக்க ஆரம்பிக்கும்.\nகண்களில் அலர்ஜிகள் ஏற்படும் போது, கண்களில் அரிப்பு, வீக்கம், கண்கள் சிவப்பாகி கண்ணீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் இருக்கும் போது, கண்களை தேய்த்தால், அதிலிருந்து வெளிவரும் ஹிஸ்டமைன் கண் திசுக்களில் நுழைந்து, கண்களை துடிக்க வைக்கின்றது.\nசர்க்கரை நோயாளிகள் பச்சை மிளகாயை தினமும் இப்படி சாப்பிடுங்கள்.. பல நோய்களுக்கு…\nதொப்பை வந்த இடம் தெரியாமல் மாயமாக வேண்டுமா 1 வாரம் இந்த அதிசய பானத்தை வெறும்…\nஒரே மாதத்தில் அழகான கூந்தலை பெற இந்த ஒரு சுளை போதும்\nகண்கள் வலது பக்கமாக துடித்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nஉங்க முடியும் இப்படி அடர்த்தியா கருகருன்னு வளரணுமா\n உடனே இதை மட்டும் பண்ணுங்க… சில நொடிகளில் குறைந்து விடும்\n முளைவிட்ட பயறுகள் மட்டும் போதுமே\nதொப்பையை 4 வாரங்களிலே குறைக்கணுமா தினமும் வெறும் வயிற்றில் இதை குடிங்கள்\nவெறும் பத்தே நாட்களில் ஸ்லிம்மாகனுமா விலை கொடுத்து வாங்கினாலும் பரவாயில்லை.. இந்த…\nஉடல் எடையை குறைக்கும் போது உங்களுக்கு இந்த ஆபத்து நிச்சயம் நடக்கும்\nஇன்றைய ராசிபலன் 28 நவம்பர் 2019\nஆண்டவன் அடியில் :21 Nov 2019\nஆண்டவன் அடியில் :26 Nov 2018\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nசர்க்கரை நோயாளிகள் பச்சை மிளகாயை தினமும் இப்படி சாப்பிடுங்கள்.. பல நோய்களுக்கு மருந்தாகும் அதிசயம்..\nதொப்பை வந்த இடம் தெரியாமல் மாயமாக வேண்டுமா 1 வாரம் இந்த அதிசய பானத்தை வெறும் வயிற்றில் குடியுங்கள்\nஒரே மாதத்தில் அழகான கூந்தலை பெற இந்த ஒரு சுளை போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/knowledge/essays?limit=7&start=133", "date_download": "2019-12-05T15:59:06Z", "digest": "sha1:X32KGYMLFHREHA35ZSYXZOMZMZAIIUY6", "length": 12244, "nlines": 208, "source_domain": "4tamilmedia.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nஇன்று டிசம்பர் 22 ஆம் திகதி தேசிய கணித தினம் : நினைவு கூறப்படும் ராமனுஜன்\nஇன்று டிசம்பர் 22 ஆம் திகதி தேசிய கணித தினம் என்பது மட்டுமல்லாது இந்தியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கணிதவியலாளரும் தமிழருமான சிறிநிவாச ராமனுஜரின் பிறந்த தினமும் ஆகும்.\nRead more: இன்று ���ிசம்பர் 22 ஆம் திகதி தேசிய கணித தினம் : நினைவு கூறப்படும் ராமனுஜன்\nஇன்று டிசம்பர் 22 ஆம் திகதி தேசிய கணித தினம் : நினைவு கூறப்படும் ராமனுஜன்\nஇன்று டிசம்பர் 22 ஆம் திகதி தேசிய கணித தினம் என்பது மட்டுமல்லாது இந்தியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கணிதவியலாளரும் தமிழருமான சிறிநிவாச ராமனுஜரின் பிறந்த தினமும் ஆகும்.\nRead more: இன்று டிசம்பர் 22 ஆம் திகதி தேசிய கணித தினம் : நினைவு கூறப்படும் ராமனுஜன்\nஆக்டோபரில் பூமிக்கு அருகே வந்த விண்கல் ஏலியன்களின் விண்கலம் என ஹாவ்கிங் உட்பட விஞ்ஞானிகள் ஊகம்\nஆக்டோபர் மாதம் நீள்வட்ட வடிவிலான விண்கல் ஒன்று பூமியைக் கடந்து மணிக்கு 196 000 மைல் வேகத்தில் கடந்து சென்றது. மிகவும் அசாதாரண முறையில் தென்பட்ட அந்த விண்கல் வேற்றுக்கிரக வாசிகளின் (ஏலியன்களின்) விணகலமாக இருக்கலாம் என பிரபல பௌதிகவியலாளரான ஸ்டீபன் ஹாவ்கிங் உட்பட சில விஞ்ஞானிகள் ஊகம் தெரிவித்துள்ளனர்.\nRead more: ஆக்டோபரில் பூமிக்கு அருகே வந்த விண்கல் ஏலியன்களின் விண்கலம் என ஹாவ்கிங் உட்பட விஞ்ஞானிகள் ஊகம்\nதெற்கு பிரான்ஸில் கட்டப் பட்டு வரும் உலகின் மிகப்பெரிய அணுக்கரு வெப்ப ஆராய்ச்சி உலையான ITER\nதெற்கு பிரான்ஸின் செயிண்ட் போல் லெஸ் டுரான்ஸ் என்ற பகுதியில் கட்டப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய அணுக்கரு வெப்ப ஆராய்ச்சி உலையாகக் கருதப்படும் ITER (International Thermonuclear Experimental reactor) இன் 50% வீதக் கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.\nRead more: தெற்கு பிரான்ஸில் கட்டப் பட்டு வரும் உலகின் மிகப்பெரிய அணுக்கரு வெப்ப ஆராய்ச்சி உலையான ITER\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு 6 மாத ஆராய்ச்சிக்காக 3 வீரர்கள் பயணம்\nவிண்ணில் பூமியைச் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலைய செய்மதியான ISS இற்குச் சென்று 6 மாதங்கள் ஆராய்ச்சி செய்யும் நோக்குடன் 3 விண்வெளி வீரர்கள் நேற்று ஞாயிற்றுக் கிழமை புறப்பட்டுச் சென்றுள்ளனர். ரஷ்யாவின் Soyuz MS-07 என்ற விண்கலத்தின் மூலம் கஜகஸ்தானின் பைக்கனூர் விண்வெளித் தளத்தில் இருந்து ஞாயிறு மாலை இவர்கள் புறப்பட்டனர்.\nRead more: சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு 6 மாத ஆராய்ச்சிக்காக 3 வீரர்கள் பயணம்\nஅண்மையில் «Me too» எனும் ஹாஷ்டாக்கின் கீழ் சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் சர்வதேச ரீதியில் தமக்கு இளைக்கப்பட்ட பாலியல் ஷேஷ்டைகள் குறித��து தமது அனுபவங்களை வெளிப்படையாக பகிரத் தொடங்கியிருந்தது, ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது.\nகடல் வாழ் உயிரினங்களின் வகைகள் 2 மில்லியன் வரை உள்ள போதும் மனித இனம் 275 000 வரை தான் அறிந்துள்ளது\nஎமது பூமியில் நிலத்தை விட கடல்களிலும் சமுத்திரங்களுக்கு அடியிலும் தான் அதிக உயிரினங்கள் வாழ்கின்றன. பூமியின் மேற்பரப்பில் 70% வீதத்தைக் கொண்டுள்ள சமுத்திரங்களில் வாழும் உயிரினங்கள் குறித்து மனித இனம் சொற்ப அளவில் தான் அறிந்து வைத்துள்ளது என கடல் உயிர் வாழ் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nRead more: கடல் வாழ் உயிரினங்களின் வகைகள் 2 மில்லியன் வரை உள்ள போதும் மனித இனம் 275 000 வரை தான் அறிந்துள்ளது\n3 மைல் விட்டம் கொண்ட பாரிய விண்கல் டிசம்பர் 16 ஆம் திகதி பூமிக்கு அருகே கடக்கின்றது : நாசா\nஎமது பிரபஞ்சம் முன்பிருந்த ஒரு பிரபஞ்சத்தில் இருந்து துள்ளல் ( Big bounce) மூலம் வெளிப்பட்டதா\nவிஞ்ஞான ரீதியாக டைம் டிராவல் மூலம் கடந்த காலத்துக்கு செல்வது மட்டும் சாத்தியமானதாம் : பௌதிகவியல் நிபுணர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29718/", "date_download": "2019-12-05T15:35:21Z", "digest": "sha1:XWME6OW7SZMXGG2TGFL5U6MXPJEGLHFP", "length": 9503, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "லண்டன் தீ விபத்தில் இலங்கையர்களுக்கு பாதிப்பு கிடையாது – GTN", "raw_content": "\nலண்டன் தீ விபத்தில் இலங்கையர்களுக்கு பாதிப்பு கிடையாது\nலண்டனில் இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு கிடையாது என தெரிவிக்கப்படுகிறது . மேற்கு லண்டனில் அமைந்துள்ள அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடமொன்றில் ஏற்பட்டுள்ள இந்த தீ விபத்துச் சம்பவத்தில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.\nஇந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை. 27 மாடிகளைக் கொண்ட கட்டடம் முழு அளவில் தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nTagsஇலங்கையர் தீக்கிரை பாதிப்பு லண்டன் தீ விபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ராஜபக்ச வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி கொலை முயற்சி – ஹக்கீம் மொஹமட் ரிப்கான் CID யிடம் ஒப்படைப்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக சம்பவம் – பெ��் அதிகாரியிடம் எவ்வித தகவலையும் பெறமுடியவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய தரப்பினரை கொலை செய்ய முயற்சி என்ற குற்றச்சாட்டில் ஒருவர் தடுத்துவைப்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையில் காண்பியக்கலைகளின் கண்காட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேமி குழுவின் தலைவரின் சகோதரன் மீது வாள் வெட்டு…\nகைதிகள் இல்லாத நாடு ஒன்றை உருவாக்க அனைவரும் உதவியளிக்க வேண்டும் – ஜனாதிபதி\nஎன் மீதான குற்றசாட்டு கூட்டு பொறுப்புடையது -கல்வி அமைச்சர் – என் மீதான 10 குற்றசாட்டையும் அடியோடு மறுக்கிறேன். – விவசாய அமைச்சர்.\nகோத்தாபய ராஜபக்ச வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை… December 5, 2019\nஜனாதிபதி கொலை முயற்சி – ஹக்கீம் மொஹமட் ரிப்கான் CID யிடம் ஒப்படைப்பு…. December 5, 2019\nசுவிஸ் தூதரக சம்பவம் – பெண் அதிகாரியிடம் எவ்வித தகவலையும் பெறமுடியவில்லை… December 5, 2019\nகோத்தாபய தரப்பினரை கொலை செய்ய முயற்சி என்ற குற்றச்சாட்டில் ஒருவர் தடுத்துவைப்பு…. December 4, 2019\nகிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையில் காண்பியக்கலைகளின் கண்காட்சி December 4, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-dec-06/38763-2019-10-04-15-50-49", "date_download": "2019-12-05T14:22:38Z", "digest": "sha1:EKVXWCN5IXNNGL4NGW2ALM6YFQZIEKXG", "length": 18326, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "தேசியப் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு", "raw_content": "\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2006\nகொள்கை ‘தர்மமும்’ கூட்டணி ‘தர்மமும்’\nஉண்மை பெரியார் தொண்டர்களுக்கு கலைஞர் அரசின் ‘பரிசு’ தேச பாதுகாப்புச் சட்டம்\nபெரியார் தொண்டர்கள் தேச விரோதிகளா\nதேசிய பாதுகாப்புச் சட்டம் எவர் மீதும் பாயக்கூடாது\nமூடநம்பிக்கை பரப்ப அனுமதி; பகுத்தறிவை பரப்பத் தடையா\nகொளத்தூர் மணி - மணியரசன் - சீமான் கைதுக்கு இன உணர்வாளர்கள் கொதிப்பு \nஆட்சியை ஆதரித்த பெரியார், போராட்டம் நடத்தாமல் இருந்ததில்லை\nசிந்திக்காமல் எடுத்த முடிவு : உயர்நீதிமன்றம்\nபெரியார் திராவிடர் கழகத்தின் முயற்சியை வீரமணி முடக்குவது - பெரியாருக்கே எதிரானது\nசுற்றுச் சூழலில் ஜாதியம் - பார்ப்பனியம்\n17 பேரை படுகொலை செய்த சூத்திர சாதிவெறி - சுரணையற்று கிடக்கும் தமிழ்ச் சமூகம்\nபெரியார் பார்வையில் சமயமும் பெண்ணும்\nநிமிர்வோம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: பெரியார் முழக்கம் - டிசம்பர் 2006\nவெளியிடப்பட்டது: 25 டிசம்பர் 2006\nதேசியப் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு\n12.12.2006 மாலை 5 மணியளவில் விழுப்புரத்தில் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் இயக்கங்கள் பங்கேற்றக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கா.தமிழ்வேங்கை தலைமையேற்றார். இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் இரவிக்குமார், மக்கள் கல்வி இயக்கத்தின் பேராசிரியர் பிரபா. கல்விமணி, தமிழ்த் தேசப் பொது வுடைமைக் கட்சி சார்பில் ஆசிரியர் மு.கந்தசாமி, குழந்தைகள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் அந்தோணி குரூஸ், பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் சார்பில் சிறுவாலை மு.நாகராசன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் எழில். இளங்கோ, விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் துரை. விடுதலை முத்து, புதுச்சேரி சி.வள்ளுவன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் மு.யா.முஸ்தாக்கீன், மனித உரிமை இயக்கம் சார்பில் வழக்குரைஞர் லூசி, திண்டிவனம் வழக்குரைஞர் அ.இராச கணபதி ஆகியோர் பங்கேற்றனர்.\n1. ஸ்ரீரங்கத்தில் அரசு அனுமதி பெற்று வைக்கப்பட்ட தந்தை பெரியார் சிலையை திட்டமிட்ட சிலர் சேதப்படுத்தியதைத் தொடர்ந்து தன்னெழுச்சியாக தமிழ்நாடு முழுவ���ும் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மேற்படி சம்பவங்களால் ஏற்பட்ட சமூகப் பதற்றத்தைத் தணிக்க தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவையே. ஆனால், தந்தை பெரியார் சிலையை உடைத்தவர்கள் மீதும், அதைத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீதும் தமிழக அரசு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவுவது தேவையற்றது.\nகுற்றம் இழைத்தவர்களைத் தண்டிக்க இந்தியத் தண்டனைச் சட்டமே போதுமானதாக இருக்கும்போது, கருப்புச் சட்டம் என்றும் இதனை ரத்து செய்ய வேண்டுமென்றும் இந்திய அளவில் கண்டனத்திற்குள்ளாகி வரும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை வரைமுறையில்லாமல் பயன்படுத்துவது தேவையற்றது என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம். எனவே இவர்கள் மீது பயன்படுத்தப்பட்டுள்ள தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.\n2. காவல்துறை, துணை இராணுவப் படை, இராணுவம் உள்ளிட்ட துறைகளில் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் போதுமான அளவில் இடம்பெறாத காரணத்தால் அவை பெரும்பான்மை மதத்திற்கு சார்பாக செயல்பட நேரிடுகிறது என்று நீதிபதி சச்சார் உள்பட பலர் சுட்டிக் காட்டியுள்ளனர். தமிழகக் காவல்துறையும் இதில் விதி விலக்கல்ல. இந்த சம்பவத்திலும்கூட ஈரோட்டில் இந்து முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதித்த காவல்துறை, தந்தை பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்த 22 நபர்களை கைது செய்து சிறையிலடைத்துள்ளது. இத்தகைய மதச்சார்புப் போக்கை காவல்துறையிலிருந்து களைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n3. மதச்சார்பின்மை நோக்கோடு செயல்படும் தமிழக அரசு இது குறித்து ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணைகளை சரியாக நடை முறைப்படுத்தும்படி அரசு அலுவலகங்களுக்கு உத்தரவிடவேண்டும்.\nஅரசு அலுவலகங்களில் சமயம் தொடர்பான படங்கள் மற்றும் சிலைகளை வைக்கக் கூடாதென அரசுக் குறிப்பாணை (எண்.7553/66-2 பொது - எம் நாள் 29.4.73) ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இதே விஷயத்தைப் பற்றி பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக இருந்தபோதே 29.4.1968-லும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த குறிப்பாணைகள் சரிவர அமுல்படுத்தப்படவில்லை என்பதை காவல் நிலையங்களிலும் அரசு அலுவலகங்களிலும் உள்ள கடவுளர் படங்கள் ��ற்றும் வழிபாட்டுச் சிலைகள் எடுத்துக் காட்டுகின்றன.\nதந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்புவதற்கு தனியாக ஒரு துறையையே உருவாக்குவோம் என்று அறிவித்துள்ள தமிழக முதல்வர் அவர்கள், மேலே கண்டுள்ள குறிப்பாணைகளை கறாராக நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/75091-shikhar-dhawan-rishabh-pant-spend-time-with-air-force-pilots-ahead-of-series-decider.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-05T15:06:40Z", "digest": "sha1:TG2VF4EE35SJZFXSCAY5XEE3MMDVZD4Y", "length": 9665, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விமானப் படை வீரர்களுடன் சந்திப்பு நடத்திய கிரிக்கெட் வீரர்கள்..! | Shikhar Dhawan, Rishabh Pant spend time with Air Force pilots ahead of series decider", "raw_content": "\n2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்\nவங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்\nவிமானப் படை வீரர்களுடன் சந்திப்பு நடத்திய கிரிக்கெட் வீரர்கள்..\nஇந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் சிலர் இந்திய விமானப்படை வீரர்களுடன் சிறிய சந்திப்பு ஒன்றை நடத்தினர்.\nஇந்திய கிரிக்கெட் அணி தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிப் பெற்றுள்ளன. இந்தச் சூழலில் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாக்பூரில் நாளை நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் நாக்பூரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் இந்திய அணியின் ஷிகர் தவான், ரிஷாப் பன்ட் உள்ளிட்ட சில வீரர்கள் இந்திய விமானப்படை வீரர்களுடன் சந்திப்பு நடத்தினர். இவர்கள் விமானப் படையின் சூர்ய கிரண் குழுவினரை சந்தித்தனர். அவர்களுடன் சிறிது நேரம் உரையாடிய வீரர்கள் பின்னர் அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்தச் சந்திப்பின் போது இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் உடன் இருந்தார். இந்தச் சந்திப்பு தொடர்பாக பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.\nபகலிரவு டெஸ்ட்டில் முதல் முறையாக எஸ்.ஜி பிங்க் நிற பந்துகள்..\nதலை ஒருபுறம்.. உடல் ஒருபுறம்.. போலீசாரால் தேடப்பட்டவரை கொலை செய்த பெண்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகடற்படை தளத்தில் துப்பாக்கிச்சூடு: உயிர் தப்பினார் இந்திய விமானப்படை தளபதி\nசிறையில் இருந்து வெளியே வந்த ப.சிதம்பரம், சோனியா காந்தியுடன் சந்திப்பு\nவெஸ்ட் இண்டீஸ் தொடர்.. சிக்சர் சாதனையை படைக்க காத்திருக்கும் ரோகித்\nபால் வியாபாரியின் மகன் இந்திய அணியின் கேப்டன் \nரஜினி எப்போது கட்சி தொடங்குவார் - சந்திப்புக்குப் பின் தமிழருவி மணியன் பதில்\n‘நக்சலிசத்தின் முதுகெலும்பு பாஜக ஆட்சியில் அடித்து நொறுக்கப்பட்டது’ - பிரதமர் மோடி பேச்சு\nஉலகிலேயே மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்தில் ஆசிய லெவன் vs உலக லெவன் போட்டி\nசுவர் இடிந்து விழுந்த விபத்தில் தேசிய பட்டியலின ஆணையத்தின் விசாரணை தேவை- மதுரை எம்பி கோரிக்கை\nரஜினிகாந்தை சந்தித்த கேரள மாற்றுத்திறனாளி பிரணவ்\nஉள்ளாட்சி தேர்தல் : நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா - தமிழக அரசு விளக்கம்\n“நான் வெஜிடேரியன், வெங்காயத்தை சாப்பிட்டதேயில்லை” - மத்தியமைச்சர் அஷ்வினி சௌபே\nநாடாளுமன்ற கேண்டீனில் எம்பிக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடையாது\n9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் : உச்சநீதிமன்றம் கருத்து\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nகைலா‌‌சம்‌‌ தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபகலிரவு டெஸ்ட்டில் முதல் முறையாக எஸ்.ஜி பிங்க் நிற பந்துகள்..\nதலை ஒருபுறம்.. உடல் ஒருபுறம்.. போலீசார���ல் தேடப்பட்டவரை கொலை செய்த பெண்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2016/08/blog-post_36.html", "date_download": "2019-12-05T14:40:28Z", "digest": "sha1:R5F65XWRAQ6ONS4X7C2NY6XCHDIZGKRN", "length": 40215, "nlines": 221, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: அப்புவின் அம்மா", "raw_content": "\nமீசை அரும்பிய பதின்மவயசு. எதிர்பாலினரிடமிருக்கும் கண்ணுக்குத் தெரியாதவைகளைப் பார்க்கும் ஒருவிதமான \"அந்த\" ஆசை. ஒருநாள் விஜயாவில் காலைக் காட்சி படத்துக்குப் போகும்போது \"வெங்குட்டு.. நானும் வரேன்..\" என்று கேரியரில் ஓடிவந்து தொற்றிக்கொண்டான் அப்பு. அது மன்னை முழுக்க காலையை கிளுகிளுப்பாக்கிக்கொண்டிருந்த எண்பதுகளின் பிற்பாதி. கொட்டகையெங்கும் சேர நாட்டுப் படங்களின் ஆதிக்கம். ஒண்ணரை மணிநேரப் படத்தில் இடைவேளைக்கு முன்னும் பின்னும் வரும் அல்ப ஐந்து நிமிட சிற்றின்பம்.\nதியேட்டர் எதிரில் கீத்துக் கொட்டாயில் சைக்கிளை விட்டாயிற்று. சிகரெட் அட்டையை டோக்கனாக வாங்கி சட்டைப் பையில் சொருகிக்கொண்டு கை சொடுக்கும் நேரத்திற்குள் தியேட்டர் இருட்டுக்குள் இருவரும் மறைந்துவிட்டோம். காமாசோமாவென்று (இப்போது நினைத்தால்) திரையில் ஏதோ காண்பித்தார்கள். பாதி நேரம் வெண்திரையில் அடர்மழை. மீதிப் பாதி மசமசவென்ற காரிருளில் புள்ளியாய் டார்ச் வெளிச்சமடித்து எதையோ தேடிக்கொண்டிருந்தார்கள்.\nகசகசவென்று வேர்த்து விறுவிறுத்துப்போய் படம் விட்டு வெளியே வந்தோம். வெய்யிலில் கண் கூசியது. இருநூறு அடியில் இருக்கும் சைக்கிளை எடுத்துவிட்டால் சாவகாசமாக வீட்டிற்கு போகலாம். சைக்கிளில் கிளம்புவதற்கு முன்னர் வீட்டிற்கு தெரிந்தவர்கள் யாராவது பார்த்துவிட்டால் அசிங்கம்.\nபரபரப்பாகக் கூட்டத்தில் கலந்து தலையோடு தலையாய் மிதந்து வந்து கொண்டிருக்கும் போது \"மேட்டினி ஷோ.... சாமி படத்துக்கு அம்மா வந்துருக்காங்க...\" என்று காதில் கிசுகிசுத்தான் அப்பு . காலையில் நுழையும் போது கையில் சூலாயுதத்துடன் ஏதோ அம்மன் படப் போஸ்டர் தியேட்டர் காம்பௌன்ட்டில் ஓட்டியிருந்தது இப்போது நினைவில் வெட்டியது. எனக்கு கிடுகிடுத்துப்போனது.\n\" சத்தமான ரகசியக் குரலில் கேட்டேன்.\n\"ஆமாடா.. வளையல் சத்தம் கேட்குது\"\n\"ஊர்ல எல்லா பொம்பளையும் வளையல் போட்டுக்கிறாங்க... வளையல் சத்தம் கேட்டாக்க அம்மாவாடா\nடிக்கெட் கவுன்டருக்கும் சினிமா முடிந்து வெளியில் வரும் வழிக்கும் மத்தியில் ஒரு அரைக்கல் சுவர்தான் வேலி. எனக்கும் \"க்ளிங்..க்ளிங்..\" கேட்டது. அது அப்புவின் அம்மாதானா என்று எட்டிப் பார்க்கும் அசட்டு தைரியம் எங்கிருந்தோ வந்தது.\n\"வெங்குட்டு.. வேணாம்.. நிச்சயமா அம்மாதான்.. பார்க்காதே.... ஓடிடலாம்..\" வெட்கமும் பயமும் பிடுங்கித் திங்க கையைப் பிடித்து சைக்கிள் ஸ்டான்ட் பக்கம் இழுத்தான் அப்பு. நான் விடவில்லை. எப்படியும் பார்த்துவிடவேண்டும் என்று திமிறிக் கொண்டு அவனிடமிருந்து கையை உருவிக்கொண்டு கவுன்டரை நோக்கி முன்னேறினேன்.\nஜீவசமாதி போன்ற கவுன்டர்கள். ஆறுதலுக்காக வாசல் பார்த்த சுவரில் ஒரடிக்கு ஒரடி சிமென்ட் ஜாலி (பல்லி மட்டும் நுழையும் துளைகளோடு) பதித்திருப்பார்கள். எட்டணா, ஒரு ரூபாய் நாணயங்களை வைத்து \"குபேரராஜ் LUV தேனு\" என்று சுரண்டி ஆட்டின் போட்டு மன்மத அம்பு விட்டிருப்பார்கள். பார்வை யாரைத் தேடி வந்ததோ அதை விட்டு கண்டதையும் பார்த்து தவித்துக்கொண்டிருந்தது.\nபக்...பக் மனசை அடக்கிக்கொண்டு கவுன்டருக்குள் பாய்ந்தேன். ஓரத்தில் குள்ளமாக கையை ஆட்டிக்கொண்டு கண்ணாடி வளையல்கள் கலகலக்க யாரிடமோ பேசிக்கொண்டு அப்புவின் அம்மா அமர்ந்திருந்தார்கள். கவுன்ட்டர் வாசலில் நிழலாட, திரும்பிப்பார்த்தார்கள். ஜாலியிலிருந்து என் முகத்தில் வீசிய வெளிச்சத்தில் \"வெங்குட்டுவா\" என்று சுலபத்தில் அடையாளம் காணப்பட்டது.\nநாணிக்கோணிக்கொண்டு சைக்கிளை எடுக்க ஓடினேன். அப்பு ஏற்கனவே சைக்கிள் நிறுத்தத்தின் வாசலில் காலில் வென்நீர் கொட்டியது போல தவித்துக் கொண்டிருந்தான்.\nஅவசரத்தில் இரண்டு மூன்று சைக்கிளை சாய்த்துவிட்டு என்னுடையதை உருவிக்கொண்டு பேய் மிதி மிதித்துக்கொண்டு வீட்டிற்கு ஓடினோம். ஹரித்ராநதி கீழ்கரை அடைந்தவுடன் எனக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. \"பஹ...பஹா\" என்று சிரித்தேன்.\n\"எப்படியும் உங்கம்மா அந்த சாமி படம் பார்த்துட்டு சாயங்காலமாதான் வரப்போறாங்க... எதுக்குடா இப்படி நாயடிபேயடியா சைக்கிளை மிதிச்சுக்கிட்டு பறந்து வந்தோம்\nகுளக்கரையில் சைக்கிளைச் சாய்த்துவிட்டு சிரித்துக்கொண்டோம். இரண்டு மூன்று நாட்கள் அப்பு வீட்டுப் பக்கம் தலைவைத்துக்கூட படுக்கவில்லை. மறந்துவிட்டிருப்பார்கள் என்று பத்து நாட்கள���க்குப் பின்னர் எட்டிப் பார்த்தபோது கூட \"வெங்குட்டு...\" என்று ராகமிழுத்து நமுட்டுச் சிரிப்புடன் அடிப்பார்வை பார்த்தது நிரந்தரமாய் என் நெஞ்சில் பதிந்துவிட்டது.\nஇன்று காலையில் அப்புவிடமிருந்து ஃபோன். அவசரகதியில் உடனே எடுக்கமுடியவில்லை. சற்று நேரம் பொறுத்துக் கூப்பிட்டேன்.\n\"வெங்குட்டு... காலயில மூணு மணிக்கு அம்மா தவறிட்டாங்க...\"\nஒரு நிமிடம் புரியவில்லை. நிதானத்திற்கு வந்த பின்னர்..\n\"வயித்துல கேன்சர்னு சமீபத்துல கண்டு பிடிச்சோம். முத்திப்போச்சுதுன்னு அடையாறுல பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க.... ஆயுர்வேதிக்ல காமிச்சுக்கிட்டிருந்தேன்.. முடியல.. போய்ட்டாங்க...\"\nஃபோனை வைத்துவிட்டான். ஐந்து சுவையுள்ள ஐங்கிரிமண்டி என்றொரு பதார்த்தம் அவர்களது மராத்தி மரபில் சிறப்பு. \"வெங்குட்டு... இன்னும் கொஞ்சம்..\" என்று கூடத்தில் இலைபோட்டு கேட்டுக் கேட்டுப் பரிமாறியிருக்கிறார்கள். கல்யாணத்திற்காக அப்புவைக் கடத்திய போது (பார்க்க: மன்னார்குடி டேஸ் - முதல் கல்யாணம்) என்னை நம்பி வெளியே அனுப்பிய தர்மாத்மா. ம்..\nகாலனையும் காலத்தையும் யாரால்தான் பிடித்துக்கட்டிவிட முடியும்\nLabels: அஞ்சலி, கட்டுரை, மன்னார்குடி\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்\nஹிந்து ஆன்மிக கண்காட்சி - 2016\nகணபதி முனி - பாகம் 43: அக்னியில் தோன்றிய முனி\nகணபதி முனி - பாகம் 42: காங்கிரஸ் அமர்வுகள்\nகணபதி முனி - பாகம் 41: ரமணாஸ்ரம ஸ்தாபிதம்\nசந்தோஷபுரத்தில் மகிழ்ச்சியில் உறைந்த தருணம்\nதாத்தாக்கும் எனக்கும் ஒரே லவ்வு\nஅன்பு கண்டக்டரும் அருமையான ஆட்டோகாரரும்..\nநடப்பவர் பார்க்க மாட்டார்... பார்ப்பவர் நடக்க மாட்...\nசிலை ஆட்டம் (சவால் சிறுகதை-2011)\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) பு��்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/06/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9/", "date_download": "2019-12-05T15:59:52Z", "digest": "sha1:3YMP6AFAL4VCGI2TDFGTEW3P2ETZEZK5", "length": 10583, "nlines": 79, "source_domain": "www.tnainfo.com", "title": "எமக்கான நாடு வேண்டும் என்பதற்காக துப்பாக்கியை தூக்கிய போதும் 2009இல் அது கனவாகிப் போனது: கருணாகரம் | tnainfo.com", "raw_content": "\nHome News எமக்கான நாடு வ���ண்டும் என்பதற்காக துப்பாக்கியை தூக்கிய போதும் 2009இல் அது கனவாகிப் போனது: கருணாகரம்\nஎமக்கான நாடு வேண்டும் என்பதற்காக துப்பாக்கியை தூக்கிய போதும் 2009இல் அது கனவாகிப் போனது: கருணாகரம்\nஎமக்கான ஒரு நாடு வேண்டும் என்பதற்காக புத்தகப்பைகளை தூக்கியெறிந்துவிட்டு துப்பாக்கியை தூக்கிய போதும் 2009ஆம் ஆண்டு அது கனவாகி போனது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு – கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கோரகல்லிமடு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,\nகிழக்கு மாகாண ஆளுநர் அரசாங்கத்தின் பிரதிநிதியாக இல்லாமல் ஒரு அரசியல் கட்சியின் மாகாண அமைப்பாளர் போல் செயற்படுவதாகவே நாங்கள் கருதுகின்றோம்.\nகிழக்கு மாகாண ஆளுநரால் நடத்தப்படும் நிகழ்வுகள் அவ்வாறான ஒரு சந்தேகத்தினையே அனைவர் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது.\nசில தினங்களுக்கு முன்னர் அம்பாறை, அட்டப்பள்ளத்தில் காலம் காலமாக மயானமாக தமிழ் மக்கள் பாவித்து வந்த காணி சகோதர இன பேராசிரியர் ஒருவரினால் அபகரிக்கும் நிலையேற்பட்டது.\nஅதற்கு எதிராக போராடிய பிரதேச ஆலய தலைவர் உட்பட 23 பேர் சிறைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nநீண்ட காலத்திற்கு முன்னர் புதைக்கப்பட்ட சடலங்களின் கல்லறைகளையும் சேர்த்து வேலியடைத்து அந்த காணியை அபரிக்க முயற்சித்துள்ளனர். அந்த காணி அப்பகுதி தமிழ் மக்களினால் 200 வருடத்திற்கு மேலாக மயானமாக பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது.\nஆனால் அந்த சகோதர இன பேராசிரியர் அந்த காணியை 25 வருடங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்ததாக கூறியுள்ளார். அவர் காணி வாங்குவதற்கு முன்னர் இறந்தவர்களின் கல்லறைகள் அங்கு உள்ளன. அதனை பார்க்காமலா அந்த காணியை அவர் கொள்வனவுசெய்திருப்பார்\nஇவ்வாறான நிலையில் எங்களுக்குள் ஏற்பட்டுள்ள ஒற்றுமையீனத்தினால் கிழக்கு மாகாணம் முற்றுமுழுதாக பறிபோகும் நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது.\n1980ஆம் ஆண்டுகாலப்பகுதியில் நாங்கள் இந்த நாட்டில் அடிமைகளாக வாழமுடியாது என்று எமக்கான ஒரு நாடு வேண்டும் என்பதற்காக புத்தகப்பைகளை தூக்கியெறிந்துவிட்டு துப்பாக்கி தூக்கிய போதும் 2009ஆ���் ஆண்டு அது கனவாகிப் போனது.\nதமிழீழத்திற்காக போராடிய நாங்கள் இணைந்த வடக்கு, கிழக்கில் கூடிய அதிகார பரவலாக்களுடன் கூடிய சமஸ்டியை வேண்டி நிற்கின்றோம் என தெரிவித்துள்ளார்.\nPrevious Postபரபரப்பாக கூடிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு: எவ்வித முடிவும் எடுக்காமல் கலைந்தது Next Postகிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/4721-2010-03-10-06-59-50", "date_download": "2019-12-05T15:48:52Z", "digest": "sha1:CAHJZCKXO3TUUJUXN2LHXZH3JGKPI5TD", "length": 14198, "nlines": 226, "source_domain": "keetru.com", "title": "எனக்குப்பின்தான் நீ", "raw_content": "\nசுற்றுச் சூழலில் ஜாதியம் - பார்ப்பனியம்\n17 பேரை படுகொலை செய்த சூத்திர சாதிவெறி - சுரணையற்று கிடக்கும் தமிழ்ச் சமூகம்\nபெரியார் பார்வையில் சமயமும் பெண்ணும்\nநிமிர்வோம் நவம்பர் 2019 ���தழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 10 மார்ச் 2010\nஅந்த நகைச்சுவை பற்றி ஆழமான விசாரணை நடத்தியே ஆக வேண்டும். அவள் இப்படி கூறியிருந்தாள்.\n‘சாவதாய் இருந்தால் நான் தான் முதலில், எனக்குப்பின் தான் நீ”\n1.சாவதாய் இருந்தால் நான் தான் முதலில்\nஎன்னை பரிதாபமாக கெஞ்சவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் என் நண்பன். அவன் கொடுக்கமாட்டான் என்று தெரிந்துதான் அவனிடம் இதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அவன் சிரித்துக் கொண்டே மறுத்துக் கொண்டிருந்தான். அது எனக்குப் பிடிக்கவில்லை. அவனிடம் எனது குரலை கடுமையாக்கிக் கொண்டு கேட்க ஆரம்பித்தேன். அவன் அப்பொழுதும் மறுத்தான். எனக்கு உண்மையிலேயே கோபம் வந்துவிட்டது. உண்மையில் சட்டையை பிடிக்காத குறை. அவனிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டேன். அவன் சற்று மனம் வெதும்பி போனான். அதன் பின் விளைவுகளைப் பறறி உனக்குத் தெரியுமா என்று வினவினான். எனக்கு அவன் பேச்சை வளர்த்துக் கொண்டே போவது சற்றும் பிடிக்கவில்லை. கோபத்தில் எனக்கு மூச்சு வாங்கியது. பின் என் இருப்பை அவன் புரிந்து கொண்டானோ என்னவோ கொடுத்து விட்டான். நான் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. அவனிடம் இருந்தது அவ்வளவுதானாம்.\nஅவன் கொடுத்தது - 6 தூக்க மாத்திரைகள்\nஅவன் பெயர் - சரவணன்\nதொழில் - மெடிக்கல் ரெப்\nஇன்னும் 30 மாத்திரைகளுக்கு என்ன செய்வது என்றுதான் அப்பொழுது புரியவில்லை.\n2.அவ்வளவு தெளிவாக கேட்கவில்லையென்றாலும் என் சுயநினைவு தப்புவதற்கு சில கணங்களுக்கு முன் கேட்ட சில வார்த்தைகளை கோர்வைப்படுத்தி கூறிவிடுகிறேன்.\nகடவுளே அதை நான் எப்படிக் கூறுவேன், அவர்......... அவர் என் தந்தை, அவர் சென்டிமென்டாக என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அது ஒரு நல்ல காமெடி, சுயநினைவு தப்புவதற்கு முன் என்னை சிரிக்க வைத்து விட்டார். அது..... அந்த வார்த்தைகள், ‘சாவதாய் இருந்தால் எல்லோருக்கும் தூக்க மாத்திரைகளை வாங்கிக் கொடு, எல்லோரும் சேர்ந்து சாகலாம்”\nநான் என்ன செய்வது சிரிப்பதைத் தவிர. அவர் அப்படி பேசி நான் கேட்டதே இல்லை. 30 மாத்திரைகளை சேர்ப்பதற்குத்தான் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன், ஒவ்வொரு மெடிக்கல் ஷாப்பிலும் 2 மாத்திரைகளுக்கு மேல் கேட்டால் சந்தேகமாகப் பார்க்கிறார்கள்.\nஅந்த டாக்டர் என் வயிற்றிலிருந்து மாத்திரைகளை எடுக்கும் முயற்���ியில் நான் இன்னொரு முறை செத்துப் போனோன்.\nஐ.சி.யு. வில் இருந்த 3 நாட்களும் இந்த வார்த்தைகள் தான் திரும்ப திரும்ப ஞாபகம் வந்து கொண்டிருந்தது.\n‘சாவதாய் இருந்தால் நான் தான் முதலில், எனக்குப் பின்தான் நீ”\nநான் மருத்துவமனையில் நிர்வாணமாய் இருந்த சமயத்தில், அவள் இன்னொருவனுடன் முதலிரவில் நிர்வாணமாய் இருந்திருக்கிறாள். என் மனம் விரும்பவதெல்லாம் இக்கதையின் தலைப்பை அவளுடைய கண்ணோட்டத்தில் நிஜமாக்க வேண்டும் என்பது தான்.\n- சூர்யா(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=1313", "date_download": "2019-12-05T15:56:00Z", "digest": "sha1:GXWPKKMK4OWUA75TVF4JLDZUGKIHSCAJ", "length": 3244, "nlines": 94, "source_domain": "tamilblogs.in", "title": "அதிகாலை கனவு-50. « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\n1\tஉலகின் 30 நாடுகள் அழிக்க விரும்பிய தமிழீழ விடுதலைப்போராட்டமும் தமிழ்த்தேசியமும்.\n1\tபிளாக்செயின் தொழில்நுட்ப வழிகாட்டி-5-பிளாக்செயின்தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் விதிமுறைகளைசொற்களை பற்றியவிவரங்களும் அறிமுகமும்\n1\tநவம்பர் 2019 - வாரம் 4: குறுக்கெழுத்துப் புதிர் - கல்வி பயிலுமிடம்: கணினியில்\n1\tநிகழ்வுகள் சந்தர்ப்பமானவை நினைவுகள் நிரந்தரமானவை..\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\n300. உலகத்தில் சிறந்தது எது\nDeviceHive எனும் அளவிடக்கூடிய திறமூல M2M மேம்பாட்டு தளம் ஒரு அறிம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/07/blog-post_22.html", "date_download": "2019-12-05T14:27:02Z", "digest": "sha1:OEF4FAG33YLPSCUALJ4ILIL3YE4VAGPQ", "length": 39117, "nlines": 792, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: பொன்னை வைக்கும் இடத்தில்...", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nகல்வி என்பது வெற���ம் நூல்களில் இருந்து மட்டுமே அறியப்படுவது இல்லை.\nபள்ளிக்கூடங்களில் மட்டுமே கற்பிக்கப்படுவதும் இல்லை.\nவாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் நம்மைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.\nவெறும் நூல்களால் மட்டுமே அறிவாளிகள் உருவாவது என்றால், வீட்டிலே\n(புத்தக அலமாரியில்) குடியிருக்கும் சிலந்திகள் நம்மைவிட ஞானிகளாக இருக்கும்.\nபழங்காலத்தில் குருகுல முறை ஒன்றுண்டு. கற்க வேண்டுமென்றால் குருவிடம் சென்றுதான் கற்க வேண்டும்.குருவுடனேயே தங்கி இருக்கவேண்டும். குருவுடனேயே வாழ வேண்டும்.\nகுரு கற்றுத் தருவனவற்றிற்கும், அவர் வாழ்க்கைக்கும் இடைவெளி இருந்தால் அது சீடனுக்கு வெகு எளிதில் தெரிந்துவிடும்.\nஅப்படிப்பட்ட குருவை ஒருக்காலும் அவனால் மதித்து மரியாதை செலுத்த முடியாது.\nகுருவின் வாழ்க்கை அவனுக்குள் மெளனமாகச் சில மாற்றங்களை ஏற்படுத்தும். அவரின் அன்பு, அவரின் உணர்வு, அவரின் பரிவு ஆகிய ஒவ்வொன்றும் அவனிடம் தாக்கத்தை ஏற்படுத்தும்.\nகுருவிடம் பணிவிடைகள் செய்யும்போது, அவனுடைய தான் என்கிற எண்ணத்தைக் கொஞ்சங்கொஞ்சமாக அவன் உதிர்க்க ஆரம்பிக்கின்றான்.\nதன்னிடம் ஏற்கனவே நிறைத்து வைத்திருந்தவற்றைக் காலி செய்யக் கற்றுக்கொள்கிறான்.\nஏற்கனவே நிரம்பியதில் எதையும் ஊற்ற முடியாது.அவன் வெறும் பலகை ஆனபிறகு, குரு எழுத ஆரம்பிக்கிறார்.\nபைபிளில் ஒரு வாசகம் வருகிறது.\n’பன்றிக்கு முன் முத்துக்களைப் போட்டால், அவை அந்த முத்துக்களைக் காலால் நசுக்கிவிட்டு நம்மைத் தாக்க வரும்’ என்று\nஇதற்கு பதில் சொல்லும்போது, பன்றிகளைக் குறை கூறுவதுபோல் விளக்கத்தைத் தருவது பலரது வழக்கம்.\nஆனால் சென் துறவி ஒருவர் விளக்குகையில், பன்றியின் முன் முத்துக்களைப் போடக்கூடாது என்று சொல்வது பன்றிகளைக் குறை கூறுவதாகப் பொருள் அல்ல\nபன்றிகளுக்கு முன் எதைப் போடவேண்டுமென்று தெரியாமல் இருப்பது\nநமது தவறு ஆகும். இதை உணரவேண்டும்.\nநமக்கு வேண்டுமானால் முத்துக்கள் விலை உயர்ந்தவையாக இருக்கலாம்.உண்மையில் முத்துக்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. அந்த மதிப்பை நாம்தான் அவற்றுக்கு உண்டாக்குகிறோம்.\nஒருவேளை காகங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்திருந்தால் நாம் அவற்றை இன்னும் அதிகமாக நேசித்திருப்போம்.\nமுத்தும் அபரிமிதமாகக் க��டைத்திருந்தால் அதற்கு நம்மிடம் மரியாதை இருந்திருக்காது.\nஆக, பன்றிகளுக்கு எது தேவையாக உள்ளதோ அதைத்தான் அவற்றிற்கு முன்னால் போடவேண்டும்.பன்றிகளைப் பற்றி நாம் பல தவறான கருத்துக்களைக் கொண்டிருக்கிறோம்.\nஉண்மையில் பன்றிகள் மிகவும் புத்திசாலியான பிராணிகள்.\nஅதைப்போலவே குருவினுடைய பணி, அந்த மாணவனிடம் எந்த அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்கிற நுட்பத்தின் அடிப்படையில் ஏற்படுவது.\nஒவ்வொரு சீடனுக்கும் ஒரு அணுகுமுறையைக் குரு வைத்திருக்கிறார்.\nஅந்த அணுகுமுறை இன்னொருவருக்குப் பயன்படாது.\nகுருவிற்கும் ஆசிரியருக்கும் இருக்கின்ற வேறுபாடு, அவர்கள் அணுகுமுறையினால் ஏற்படுவது.\nஆசிரியர் எல்லா மாணவர்களுக்குமாகச் சொல்லித் தருகிறார்.\nகுரு தனித்தனி சீடர்களுக்காகத் தன்னை அர்ப்பணிக்கின்றார்.\nநன்றியுடன்:இறையன்பு எழுதிய - ஏழாவது அறிவு – நூலில் இருந்து\nLabels: இறையன்பு, ஏழாவது அறிவு, குரு\nநல்ல நூல்களை வாசிக்கும்போது அதில் சில கருத்துகள் நம் வாழ்வில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தும் என நினைக்கிறேன்.\nஅவற்றை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு மகிழ்கிறேன்\nகருத்துக்கு நன்றி ”அக நாழிகை”\nநல்ல சிந்தனைகள் கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று சொல்பவர்கள் மாற்றிக் கொள்ளலாம்\nஉண்மையில் பன்றிகள் மிகவும் புத்திசாலியான பிராணிகள்.\nபன்றிக் கறி, உடம்புக்கு நல்லது. குளிர்ச்சி என்பதால் வெயில் பிரதேசங்களில் இருக்கும் மனிதர்கள் கோழி, மாட்டிறைச்சி தவிர்த்து, அதனை உண்பது நல்லது என்பது தான் எனக்குத் தெரியும். ;-)\nநல்ல சிந்தனைகள் கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று சொல்பவர்கள் மாற்றிக் கொள்ளலாம்\\\\\nகழுதை முதுகெலும்புக்கு பயிற்சி கொடுப்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்:)\nஉண்மையில் பன்றிகள் மிகவும் புத்திசாலியான பிராணிகள்.\nபன்றிக் கறி, உடம்புக்கு நல்லது. குளிர்ச்சி என்பதால் வெயில் பிரதேசங்களில் இருக்கும் மனிதர்கள் கோழி, மாட்டிறைச்சி தவிர்த்து, அதனை உண்பது நல்லது என்பது தான் எனக்குத் தெரியும். ;-)\\\\\nஅதில் எந்த அளவு உண்மை என்பதில் எனக்கு சந்தேகமே நண்பரே.,\nநல்ல சிந்தனைகள் கழுதைக்குத் தெரியுமா - தெரியும் - கழுதையின் எண்ணத்தில் அவை நல்ல சிந்தனைகளாக இருந்தால் - கோவியின் பார்வைக்கு\nநல்லதொரு இடுகை - நண்பா - சில ச���ய்திகள் அவ்வப்பொழுது நம் காதுகளில் கண்களில் பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.\nஇறையன்பின் புததகங்கள் அனைவரும் படிக்க வேண்டும்\nஆசிரியர் எல்லா மாணவர்களுக்குமாகச் சொல்லித் தருகிறார்.\nகுரு தனித்தனி சீடர்களுக்காகத் தன்னை அர்ப்பணிக்கின்றார்.\nஅருமையான விளக்கம் - சிவா\nபுத்தக அலமாரிகளில் இருக்கும் சிலந்திகள் பல நூலுடன் இருப்பதால் நம்மை விட அறிவாளியாக இருக்க முடியும் - நூல்களினால் மட்டுமே அறிவாளியாக முடியும் என்றால்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே\nதொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தியதற்கு நன்றிகள் பல\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nசமயத்தில் ஒத்துழையா - சிலேடை\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்...\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\n5 முதலாளிகளின் கதை - ஜோதிஜியின் நூல் விமர்சனம்.\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nவெற்றி மனப்பான்மையும், தோல்வி மனப்பான்மையும்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nபோலி குருக்களிடமிருந்து தப்பிப்பது எப்படி\nசமூக வலைதள ஆரோக்கிய குறிப்பு அபாயகரமானது\nஆன்மிகம் என்றால் விரும்புவது ஏன்\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\n” …எம்ஜிஆர் மாதிரி சும்மா தகதகன்னு மின்றீங்க….”\nஅஞ்சலி – தருமபுரம் ஆதீனம்\nஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய \nதிருமதி ரவி - கண்ணீர் அஞ்சலி\nபொம்மைகள் வழியாக விஞ்ஞானம் அரவிந்த்குப்தா டிசம்பர் 4\nஎல்லா தோஷங்களுக்கும் சிறந்த பரிகார தலம் | பாவம் போக்கும் பவானி கூடுதுறை ...\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nகதம்பம் – சமயபுரம் – திருவானைக்கா – பூரி லாடு – உணவு தினம் – மணி ஆர்டர் - ஓவியம்\nவெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 8\n6056 - ஊராட்சியால் வழங்கப்பட்ட கட்டிட அனுமதி உத்தரவு இதன் மூலம் ரத்து செய்யப்படுகிறது, செயல் அலுவலர், ஊராட்சி, 25.09.2019, நன்றி ஐயா. Jothimurugan\n2011 மார்ச் சுனாமியில் சிதைந்த ஜப்பான் “ஓனகவா அணுமின் நிலையம்” செப்பனிடப் பட்டு ஒன்பது ஆண்டுகள் கடந்து மீண்டும் இயங்கப் போகிறது.\nஎழுத்தோவியருடன் ஒரு சந்திப்பு ... (பயணத்தொடர், பகுதி 179 )\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nஎண்வகை குணங்களை உருமாற்றும் தாய்சக்திகள்\n🎸 தமிழுக்கு வந்த இசையமைப்பாளர் லஷ்மிகாந்த் - பியாரிலால் 🥁\nடான் ப்ளூம் நேர்காணல்: \"க்ளை-ஃபை\" ப���ைப்பாளி\nநெருக்கடியில் நிலையான வருமானம் தரும் Gilt Fund\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 466\nஇமயமலை திருப்பயணம் - 2019 - அனுபவ தொடர்- பகுதி 2\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ���்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/03/31001226/Income-Tax-Department-They-want-to-scare-DMK-MK-Stalin.vpf", "date_download": "2019-12-05T14:40:05Z", "digest": "sha1:SNCQ5JCFTCGZGCTC273EAABSZEIPFSGR", "length": 18184, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Income Tax Department They want to scare DMK MK Stalin speech || வருமான வரித்துறை சோதனை நடத்தி தி.மு.க.வை பயமுறுத்த எண்ணுகிறார்கள் மு.க.ஸ்டாலின் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவருமான வரித்துறை சோதனை நடத்தி தி.மு.க.வை பயமுறுத்த எண்ணுகிறார்கள் மு.க.ஸ்டாலின் பேச்சு + \"||\" + Income Tax Department They want to scare DMK MK Stalin speech\nவருமான வரித்துறை சோதனை நடத்தி தி.மு.க.வை பயமுறுத்த எண்ணுகிறார்கள் மு.க.ஸ்டாலின் பேச்சு\nதோல்வியின் விளிம்பில் இருப்பதால் தான் வருமான வரித்துறை சோதனை நடத்தி தி.மு.க.வை பயமுறுத்த எண்ணுகிறார்கள் என ஓசூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.\nகிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணியான காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமார் மற்றும் ஓசூர் சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஏ.சத்யா ஆகியோரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஓசூர் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார்.\nநடைபெறக்கூடிய தேர்தல் மோடியின் பாசிச ஆட்சியை அப்புறப்படுத்த நடக்க கூடிய தேர்தல் ஆகும். தமிழ்நாட்டில் அக்கிரம, அநியாய ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.\nஇந்த தேர்தல் ஏதோ ஆட்சி மாற்றத்திற்காக நடக்கிற தேர்தல் என்று நீங்கள் எண்ணி விடக்கூடாது. இந்த தேர்தலின் மூலம் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு மிகப்பெரிய வெற்றியை வாக்காளர்களாகிய நீங்கள் தேடி தர உள்ளர்கள். மத்தியில் பா.ஜனதா மோடி ஆட்சியும், மாநிலத்தில் அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி ஆட்சியும் நடக்கிறது. இவர்கள் 2 பேரும் தற்போது கூட்டணி வைத்துள்ளார்கள். ஒருவர் பிரதமர், மற்றொருவர் முதல்-அமைச்சர்.\nஇவர்கள் 2 பேரும் தங்களது ஆட்சிக்காலத்தில் செய்த சாதனைகளை கூறி ஓட்டு கேட்கவில்லை. இவர்களால் திட்டங்களை கூறி ஓட்டு கேட்க முடியுமா அவர்கள் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்டால் நாம் அவர்களை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு சாதனைகள், திட்டங்களை கூறி ஓட்டு கேட்க கூடிய அருகதை, எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை.\nதமிழ்நாட்டில் 5 முறை முதல்-அமைச்சராக கருணாநிதி இருந்துள்ளார். அவரது ஆட்சிக்காலத்தில் செய்த சாதனைகளை, திட்டங்களை கூறி நாம் ஓட்டு கேட்கிறோம்.\nதமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் கட்சியில் யாரெல்லாம் ஓரங்கட்டப்பட்டார்களோ, யாருடைய பதவி எல்லாம் பறிக்கப்பட்டதோ அவர்களுக்கெல்லாம் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சீட் கொடுத்துள்ளார்கள்.\nஅந்த வகையில் கே.பி.முனுசாமி, திருவண்ணாமலை அக்ரி கிருஷ்ணமூர்த்தி, திருப்பூர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், தொட்டியம் சிவபதி போன்றவர்களை ஜெயலலிதா ஓரங்கட்டி வைத்திருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அவர்களுக்கு சீட் கொடுத்துள்ளனர். இது ஜெயலலிதாவிற்கு செய்ய கூடிய துரோகம் ஆகும்.\nஅதே போல சட்டசபையில் தே.மு.தி.க.வுடன் இனி கூட்டணி வைக்க மாட்டோம் என ஜெயலலிதா கூறினார். அந்த கட்சியுடன் தற்போது கூட்டணி வைத்துள்ளனர். மேலும் வன்முறையின் மறுபெயர் பா.ம.க. என்று ஜெயலலிதா கூறினார். அந்த கட்சியுடன் தற்போது அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது.\nஎன்னை சந்தர்ப்பவாதி என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார். யார் சந்தர்ப்பவாதி. சந்தர்ப்பவாதத்தின் மொத்த உருவமே எடப்பாடி பழனிசாமி தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநில மந்திரி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.\nநேற்றைய தினம் (அதாவது நேற்று முன்தினம் இரவு) தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் காட்பாடி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். அவரது மகன் கதிர் ஆனந்த் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரால் வீட்டில் இருந்து வெளியே வர முடியவில்லை. அவரது வீட்டில் இருந்து வருமான வரித்துறையினர் எதாவது எடுத்துள்ளார்களா காரணம் கேட்டால் போலீஸ் தரப்பில் புகார் தெரிவித்ததாக தமிழக தேர்தல் கமிஷன் தரப்பில் இருந்து கூறுகிறார்கள்.\nநான் புகார் கூறுகிறேன். பிரதமரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்த தயாரா கோடநாட்டில் கொலை நடந்ததற்கு ஆதாரம் உள்ளதாக சயன் கூறுகிறார். எடப்பாடி பழனிசாமி வீட்டில் சோதனை நடத்த அருகதை இருக்கிறதா கோடநாட��டில் கொலை நடந்ததற்கு ஆதாரம் உள்ளதாக சயன் கூறுகிறார். எடப்பாடி பழனிசாமி வீட்டில் சோதனை நடத்த அருகதை இருக்கிறதா தோல்வியின் விளிம்பில் இருப்பதால் தான் இதை போல வருமான வரி சோதனை நடத்தி தி.மு.க.வை பயமுறுத்த எண்ணுகிறார்கள். நாங்கள் பனங்காட்டு நரி. எந்த வித சலசலப்புக்கும் அஞ்சமாட்டோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.\n1. வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிக்கப்படவில்லை: வருமான வரித்துறை\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் எதுவும் நீட்டிக்கப்படவில்லை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.\n2. நேரில் ஆஜராகாததால் நடிகர் விஷாலுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட்\nவருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் நேரில் ஆஜராகாததால் விஷாலுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பித்தது சென்னை எழும்பூர் நீதிமன்றம்.\n3. சென்னை அதிகாரி உள்பட மத்திய சுங்கம் மற்றும் கலால் வரி மூத்த அதிகாரிகள் 15 பேர் அதிரடி நீக்கம் - மத்திய அரசு நடவடிக்கை\nஊழல், லஞ்ச வழக்குகள் காரணமாக மத்திய சுங்கம் மற்றும் கலால் வரித்துறையின் சென்னை அதிகாரி உள்பட 15 மூத்த அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் திடீர் நடவடிக்கை\n2. போதையில் மகளிடம் தவறாக நடக்க முயற்சி: கணவர் மீது டி.வி. நடிகை பரபரப்பு புகார்\n3. நிலவில் விழுந்த விக்ரம் லேண்டரின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு; தமிழக என்ஜினீயர் சாதனை - நாசா உறுதி செய்தது\n4. சூடான் தொழிற்சாலை விபத்தில் பலியான பண்ருட்டி வாலிபர் பற்றி உருக்கமான தகவல்கள்\n5. சுவர் இடிந்து 17 பேர் பலி: எடப்பாட��� பழனிசாமி, மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் - தமிழக அரசு அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/485-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-05T15:26:04Z", "digest": "sha1:X6KJSMRH6LCTQG5MWTJPXWTOKXYPF5LT", "length": 15338, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "திமுக கோஷ்டி பூசலால் விடுதலை சிறுத்தைகளின் வெற்றி பாதிக்குமா? | திமுக கோஷ்டி பூசலால் விடுதலை சிறுத்தைகளின் வெற்றி பாதிக்குமா?", "raw_content": "வியாழன், டிசம்பர் 05 2019\nதிமுக கோஷ்டி பூசலால் விடுதலை சிறுத்தைகளின் வெற்றி பாதிக்குமா\nதிருவள்ளூர் (தனி) தொகுதியை விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கியதால் திமுக.வினர் வருத்தத்தில் உள்ளனர். இதனால், கூடுதலாக இன்னொரு தொகுதி கிடைத்தும் சோகத்தில் உள்ளனர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்.\nதிருவள்ளூரை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தி.மு.க., சார்பில் கிருஷ்ணசாமி 1999 மற்றும் 2004 தேர்தல்களில் போட்டி யிட்டு வென்றார்.\nகடந்த தேர்தலில் திருவள்ளூர் தனி தொகுதியாக மாறிய பின்பும் போட்டியிட நினைத்தார் கிருஷ்ணசாமி. ஆனால், அப்போது மாவட்டச் செயலாளராக இருந்த சிவாஜி, கிருஷ்ணசாமியின் விருப்பத்துக்கு குறுக்கே நின்றார். இதனால் கிருஷ்ணசாமியை ஒதுக்கிவிட்டு காயத்ரி ஸ்ரீதரனை நிறுத்தியது தலைமை. ஆனால், அவர் தோற்றுப் போனார்.\nஇதுகுறித்து, திமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், கடந்த தேர்தலில் சிவாஜியின் தவறான வழிகாட்டுதலால் கிருஷ்ண சாமியை தவிர்த்து புதுமுகமான காயத்ரி ஸ்ரீதரை நிறுத்தியது திமுக தலைமை. அந்த மன வருத்தத்தில் கிருஷ்ணசாமி திமுக வேட்பாளருக்கு ஒத்துழைக்கவில்லை.\nதிமுக தோற்றதுக்கு இதுவும் முக்கியக் காரணம். கடந்த சட்டசபை தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதி களிலும் திமுக தோற்கக் காரணமும் கோஷ்டி பூசலே என முடிவெடுத்த தலைமை, சிவாஜியை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து எடுத்துவிட்டு மாவட்டப் பொறுப்பாளராக சுதர்சனத்தை நியமித்தது. ஆனாலும், கோஷ்டி பூசல் ஒழிந்த பாடில்லை.\nஇந்நிலையில் இந்த முறையும் போட்டியிட விருப்பம் தெரிவித்து தலைமையிடம் கிருஷ்ணசாமி மனு கொடுத்தி��ுந்தார். ஆனால், இவருக்கு மாவட்டப் பொறுப்பாளர் சுதர்சனம் ஒத்துழைக்கவில்லை. தலைமைக்கும் கிருஷ்ணசாமி மீதுள்ள பழைய கோபம் தீரவில்லை. இதனிடையே, வழக்கறிஞர் பரந்தாமனை நிறுத்த நினைத்தார் ஸ்டாலின். ஆனால், அவரையும் தோற்கடித்துவிடுவார்கள் என்று பயந்து தொகுதியை சிறுத்தைகளிடம் தள்ளிவிட்டார்’’ என்று சொன்னார்\nதிமுக-வின் இந்த கோஷ்டி யுத்தத்தை மீறி கரை சேரமுடியுமா என்பதுதான் சிறுத்தைகளின் கவலை. ஆளும் கட்சி வேட்பாளரை சமாளிப்பதைவிட திமுக-வை சமாளிப்பது சவாலாய் இருக்கும் போலிருக்கிறது.\nஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி புதிய...\n‘‘இந்திப் பசங்களும் எங்ககிட்ட தமிழ் கத்துக்கிறாங்க\nபிரதம மந்திரி மகப்பேறு திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்:...\nமதுரை சோமு நூற்றாண்டு: என்ன கவி பாடினாலும்...\n17 பேரின் உயிரைப் பறித்த பெருஞ்சுவர்; கதறும்...\nபொருளாதார வீழ்ச்சி மனிதர் உருவாக்கிய பேரழிவு: மத்திய...\nமேட்டுப்பாளையம் விபத்து; போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்கை வாபஸ் பெற சீமான் வலியுறுத்தல்\nமேட்டுப்பாளையம் விபத்துக்குக் காரணமான சுற்றுச் சுவர் முழுமையாக இடிப்பு; ஆபத்தான பிற சுவர்களும்...\n'பட்டாஸ்' நிறைவு: 'கர்ணன்' தொடக்கம் - தனுஷ் திட்டம்\n'பொன்னியின் செல்வன்' அப்டேட்: அமிதாப், த்ரிஷா ஒப்பந்தம்\nமேட்டுப்பாளையம் விபத்து; போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்கை வாபஸ் பெற சீமான் வலியுறுத்தல்\nமேட்டுப்பாளையம் விபத்துக்குக் காரணமான சுற்றுச் சுவர் முழுமையாக இடிப்பு; ஆபத்தான பிற சுவர்களும்...\nஅதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் நாளை கூடுகிறது\n17 பேரை பலி வாங்கிய மேட்டுப்பாளையம் விபத்து: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்...\nசுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் 31 அஞ்சல் நிலையங்களில் சோலார் மின் விளக்குகள்...\nமத்திய அரசின் ‘உஜாலா’ திட்டத்தின் கீழ் 40% மின்சாரம் சேமிக்கும் ஏ.சி. விற்பனை:...\n‘மோடம்’ இல்லாமல் இன்டர்நெட் சேவை அறிமுகம்: லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின் தரம் உயர்த்த...\nதஞ்சையின் ‘தண்ணீர் தூதர்’: மாரியம்மாளை கவுரவித்த நபார்டு வங்கி\nதேர்தல் வந்தால் மட்டுமே ஜெ. வருவார்: மு.க.ஸ்டாலின்\nகாங்., திமுக மீது சரமாரி தாக்கு: பாஜக-வை விமர்சிக்காத ஜெ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/events/rahu-ketu-peyarchi-2019-2020/", "date_download": "2019-12-05T15:55:40Z", "digest": "sha1:DKLRCCWGVJ36UHXRQJJUUMOB2MG4P4TB", "length": 13677, "nlines": 142, "source_domain": "aanmeegam.co.in", "title": "Rahu ketu peyarchi 2019 | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்", "raw_content": "\nRahu ketu peyarchi 2019 | ராகு கேது பெயர்ச்சி 2019 பலன்கள்\nஇந்த மாற்ற நிலை 13.02.2019 முதல் 31.08.2020 வரை இருக்கும்…\n13/2/2019 அன்று நடைபெற உள்ள ராகு கேது பெயர்ச்சி விரிவான தகவல்கள் பலன்கள்\nராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். இப்போது கடக ராசியில் ராகுவும், மகர ராசியில் கேதுவும் அமர்ந்துள்ளனர். வாக்கிய பஞ்சாங்கப்படி 2019 பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி ராகு பகவான் கடகத்தில் இருந்து மிதுனத்திற்கும் கேது பகவான் மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர். திருக்கணிதப்படி 2019ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி இந்த இடப்பெயர்ச்சி நிகழ்கிறது.\nயோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள்.\nராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். இந்த ராகு கேது பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் கொடுக்கும் பலன்களைப் பார்க்கலாம். இந்த பெயர்ச்சியின் போது எந்த இராசிக்காரர்கள் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்ப்போம்.\nமேஷம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)\nமேஷ இராசிக்காரர்கள் திங்கட்கிழமையன்று அருகிலிருக்கும் சிவாலயம் சென்று சிவபெருமானை வழிபடுவதுடன் பசுவிற்கு அகத்திக்கீரை, கேரட் கொடுக்க வேண்டும்.\nரிஷபம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)\nசெவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனை ராகுகாலத்தில் வழிபடுவதுடன் பைரவ சுவரூபமாகிய நாய்க்கு உணவு கொடுக்க வேண்டும்.\nமிதுனம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)\nதிங்கட்கிழமையன்று அருகிலிருக்கும் சிவாலயம் சென்று சிவபெருமானை வழிபடு வதுடன் பசுவுக்கு அகத்திக்கீரை, கேரட் கொடுத்து வணங்க வேண்டும்\nகடகம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)\nகடக இராசிக்காரர்கள்பிரதோஷ நாளில் சிவாலயம் சென்று சிவபெருமானை வழிபடுவதுடன் புறாவுக்குத் தானியம் கொடுங்கள்.\nசிம்மம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)\nசிம்ம இராசிக்காரர்கள் சஷ்டி திதியில் ஆறுமுகக் கடவுளான முருகன் கோயிலுக்குச் சென்று முருகனை வணங்குவதுடன் கோசாலையிலிருக்கும் பசுவிற்கு வாழைப்பழம் கொடுங்கள்.\nகன்னி: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)\nகன்னி இராசிக்காரர்கள் சனிக்கிழமையில் சயனக் கோலத்திலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று வணங்குவதுடன் குளத்தில் அல்லது ஏரியில் இருக்கும் மீனுக்கு பொறி போடவும்.\nதுலாம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)\nதுலாம் இராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமையன்று மாரியம்மன் கோயிலுக்குச் சென்று அம்மனை வழிபடுவதுடன் புறாவுக்குத் தானியம் கொடுங்கள்..\nவிருச்சிகம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)\nவிருச்சிக இராசிக்காரர்கள் சதுர்த்தி திதியில் விநாயகர் கோயிலுக்குப் போய் விநாயகரை வழிபடுவதுடன் எறும்பு புற்றில் நொய் அரிசி இடுங்கள்.\nதனுசு: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)\nதனுர் இராசிக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்ரீமஹா ப்ரத்யங்கரா தேவியை வணங்குவதுடன் காகத்திற்கு எள் சாதம் கொடுங்கள்\nமகரம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)\nமகர இராசிக்காரர்கள் திங்கட்கிழமையன்று அம்மன் கோயிலுக்குச் சென்று அம்பாளை வணங்குவதுடன் வீட்டில் மீன் தொட்டி வைத்துப் பராமரியுங்கள்.\nகும்பம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)\nகும்ப இராசிக்காரர்கள் புதன்கிழமையன்று பெருமாள் கோயிலுக்குப் போய் பெருமாளை வணங்குவதுடன் பசுவுக்கு வாழைப்பழம் கொடுங்கள்.\nமீனம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)\nமீன இராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமையன்று முருகன் கோயிலுக்குப் போய் முருகரை வழிபடுவதுடன் வீட்டில் மீன் தொட்டி வைத்துப் பராமரியுங்கள்…\nசிவன��� கோவில்களில் நந்தி குறுக்கே நிற்பது ஏன் தெரியுமா...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 25.10.2019...\nஇன்றைய ராசிபலன் 31.03.2019 ஞாயிற்றுக்கிழமை பங்குனி...\nஇன்றைய ராசிபலன் 16/03/2018 பங்குனி (2), வெள்ளிக்கிழமை...\nதிருநெல்வேலி: அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில்...\nHow to worship nandi | நந்தி காதில் கோரிக்கைகளை...\nசிவபெருமானின் தண்டவங்களும், ஆடிய ஸ்தலங்களும் | siva...\nஅட்சய திருதியை பற்றி 60 தகவல்கள் | Akshaya Tritiya\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=2087", "date_download": "2019-12-05T14:26:16Z", "digest": "sha1:ADWYOU6LYA2DCDR274T4BDJYS5SN4YG7", "length": 5369, "nlines": 87, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 05, டிசம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபோதையில் தகராறு ரஷ்யாவில் 9 பேர் சுட்டுக் கொலை\nமாஸ்கோ ரஷ்யா தலைநகர் மாஸ்கோ அருகே ரெட்கினோ கிராமத்தில் உள்ள தங்கும் விடுதிக்கு வார இறுதி நாளையொட்டி நேற்று முன்தினம் சிலர் மது குடிக்க வந் துள்ளனர். அப்போது, குடிபோதையில் மாஸ்கோவை சேர்ந்த 45 வயது நபருக்கும் மற்றவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அந்த நபர், துப்பாக்கியை எடுத்து வந்து, கண்மூடித்தனமாக சுட்டார். இதில், 5 ஆண்கள், 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர். துப்பாக்கிச்சூட்டில் தப்பியவர்கள் கொடுத்த தகவலைத் தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து, 45 வயது நபரை கைது செய்தனர்.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/category/movie-trailers/page/3/", "date_download": "2019-12-05T14:52:35Z", "digest": "sha1:CYP5IJ3QQZH7IMVV7WHTWELQBLKHCBA5", "length": 2516, "nlines": 51, "source_domain": "www.nikkilcinema.com", "title": "Movie Trailers | Nikkil Cinema - Page 3", "raw_content": "\nதமிழகத்தில் நிலவும் மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக கவிஞர் வைரமுத்துவின் இளையமகன் கபிலன்வைரமுத்து எழுதி டி.ராஜேந்தர் பாடிய ஏந்திரு அஞ்சலி ஏந்திரு என்ற பாடல் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதற்கு பாலமுரளி பாலு இசை அமைத்திருக்கிறார். மறைந்த தலைவர்களுக்கு இளைய தலைமுறை அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தப் பாடலை கபிலன்வைரமுத்து காட்சிப்படுத்தியிருக்கிறார். The thumping Yenthiru Anjali Yenthiru is out now. Here is the official Lyric video. The T Rajhender Kabilan Vairamuthu combo rocks. Racy composition by ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/75323-sc-to-pronounce-judgment-on-karnataka-mlas-disqualification-case-tomorrow.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-05T14:25:21Z", "digest": "sha1:HFKDBFXJAXQEWALR77ZSXOKIBDOAFKFA", "length": 10606, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தகுதிநீக்கம் செய்யப்பட்ட கர்நாடக எம்.எல்.ஏக்கள் வழக்கில் நாளை தீர்ப்பு | SC To Pronounce Judgment On Karnataka MLAs Disqualification Case Tomorrow", "raw_content": "\n2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்\nவங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட கர்நாடக எம்.எல்.ஏக்கள் வழக்கில் நாளை தீர்ப்பு\nகர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.\nகர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 17 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களின் ராஜினாமா தனிப்பட்ட முடிவு இல்லை எனக் கூறி இவர்கள் அனைவரையும் அப்போதைய சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதிநீக்கம் செய்தார். அத்துடன் இவர்கள் அனைவரும் கர்நாடகா சட்டப்பேரவையின் நடப்பு காலம் முடியும் வரை இவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிட முடியாது என்று அறிவிப்பையும் விடுத்தார்.\nஇதனை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் என்.வி.ரமணா, சஞ்சீவ் கண்ணா, கிருஷ்ணா முராரி அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோக்டாகி வாதாடினார். அவர், “ஒரு எம்.எல்.ஏவிற்கு அவரது பதவியை ராஜினாமா செய்வதற்கு அனைத்து உரிமைகளும் உண்டு. அத்துடன் தகுதி நீக்கும் தொடர்பாக பதிலளிப்பதற்கு எம்.எல்.ஏக்களுக்கு 7 நாட்களுக்கு பதிலாக வெறும் 3 நாட்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. மேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அது அடுத்த இடைத் தேர்தல் வரும் வரை மட்டுமே அமலில் இருக்கும். சட்டப்பேரவையின் மொத்த காலத்திற்கு தகுதி நீக்கம் செய்யமுடியாது” எனத் தெரிவித்தார்.\nஇதற்கு சபாநாயகர் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “இந்த எம்.எல்.ஏக்கள் அனைவரும் பாஜக எம்பி ராஜீவ் சந்திரசேகரின் நிறுவனத்தின் தனியார் விமானம் மூலம் மகாராஷ்டிராவிற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் பாஜகவின் முழுப் பாதுகாப்பு உடன் ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால் தற்போது இவர்கள் இங்கு வந்து நாங்கள் இன்னும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் என்று கூறுகின்றனர். இந்த ஒரு காரணமே அவர்களை தகுதி நீக்கம் செய்ய போதுமானது” எனத் தெரிவித்தார்.\nஇந்த வழக்கின் விசாரணை முடிந்து இதன் தீர்ப்பை கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபகளில் என்.வி.ரமணா, சஞ்சீவ் கண்ணா, கிருஷ்ணா முராரி கொண்ட அமர்வு நாளை வழங்க உள்ளனர்.\nப்ரிக்ஸ் மாநாட்டில் விவாதிக்க உள்ள முக்கிய விஷயங்கள் என்ன\nபாஜக மாநிலத் தலைவர் தேர்தல் எப்போது \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nRelated Tags : Karnataka , Rebel MLA's , Disqualification , Supreme court , SC , Judgement , Tomorrow , கர்நாடகா , தகுதி நீக்கம் , அதிருப்தி எம்.எல்.ஏ , காங்கிரஸ் , மதசார்பற்ற ஜனதா தளம் , சபாநாயகர் , ரமேஷ் குமார் , உச்சநீதிமன்றம் , தீர்ப்பு , நாளை\nஉள்ளாட்சி தேர்தல் : நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா - தமிழக அரசு விளக்கம்\n“நான் வெஜிடேரியன், வெங்காயத்தை சாப்பிட்டதேயில்லை” - மத்தியமைச்சர் அஷ்வினி சௌபே\nநாடாளுமன்ற கேண்டீனில் எம்பிக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடையாது\n9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் : உச்சநீதிமன்றம் கருத்து\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nகைலா‌‌சம்‌‌ தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nப்ரிக்ஸ் மாநாட்டில் விவாதிக்க உள்ள முக்கிய விஷயங்கள் என்ன\nபாஜக மாநிலத் தலைவர் தேர்தல் எப்போது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2016/05/blog-post_5.html", "date_download": "2019-12-05T15:53:37Z", "digest": "sha1:JIKF3GCILUV6SVOTWHSFU7JFKDT5272Z", "length": 56079, "nlines": 675, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: இலங்கைச் செய்திகள் '", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை02/12/2019 - 08/12/ 2019 தமிழ் 10 முரசு 33 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதொடரும் முன்னாள் போராளிகளின் கைது: பிரபாவும் கைது\nகட்டி­பு­ரண்டு சண்­டை­யிட்­டனர், ஒருவருக்கு இரத்த வடிந்தது, சிலருக்கு முகம் வீங்கியது, ஆடைகள் கலைந்தன : பாராளுமன்றத்தில் நடந்தது என்ன\nவரலாற்றுச் சம்பவம் : சுவாமிநாதன் கூறுகின்றார்\nஇன்று தாயகம் திரும்புகின்றனர் தமிழகத்திலுள்ள அகதிகள்\nவெள்ளை வேன் கடத்தல் வேண்டாம்' மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டப் பேரணி\nதொடரும் முன்னாள் போராளிகளின் கைது: பிரபாவும் கைது\n02/05/2016 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் பிரபா என அழைக்கப்படும் கலைநேசன் (46) இன்று காலை மட்டக்களப்பில் வைத்து பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள அவரது வீட்டில் வைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார், தனது கணவரை கைது செய்துள்ளதாக அவரது மனைவி கயல்விழி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.\nகடந்த வாரம் திருக்கோவில் பகுதியில் வைத்து முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ராம் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து திருகோணமலை அரசடிப் பகுதில் வைத்து கலையரசன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதேவேளை தமி­ழீழ விடு­த­லைப் ­பு­லி­களின் சாள்ஸ் அன்­ரனி படைப்­பி­ரிவின் தலை­வர்­களில் ஒரு­வ­ரான நகுலன் என அழைக்­கப்­படும் கண­ப­திப்­பிள்ளை சிவ­மூர்த்தி என்­பவர் நீர்­வேலி தெற்குப் பகு­தியில் அமைந்­துள்ள ���வ­ரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் இன்று பிரபா என அழைக்கப்படும் கலைநேசன் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nகட்டி­பு­ரண்டு சண்­டை­யிட்­டனர், ஒருவருக்கு இரத்த வடிந்தது, சிலருக்கு முகம் வீங்கியது, ஆடைகள் கலைந்தன : பாராளுமன்றத்தில் நடந்தது என்ன\n03/05/2016 முன்னாள் ஜனா­தி­ப­தியும், தற்­போ­தைய குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­ப­க் ஷவின் இரா­ணு­வ\nபாது­காப்பு நீக்­கப்­பட்டமை தொடர்பில் மஹிந்த ஆதரவு அணி­யி­ன­ர் இன்று பாராளுமன்றத்தில் எழுப்பிய சர்ச்சையையடுத்து அவர்களுக்\nகும் ஆளும் தரப்­புக்­கு­மி­டையே ஏற்­பட்ட வாய்த்த­ர்க்கம் திடீ­ரென கைக­லப்­பாக மாறி­யது.\nஇதன்­போது ஆளும்கட்சி மற்றும், மஹிந்த ஆதரவு அணி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சபா மண்­ட பத்தின் மத்­தியில் ஒரு­வ­ரை­யொ­ருவர் தாக்கி­ய­துடன், கட்டி­பு­ரண்டு சண்­டை­யிட்­டனர்.\nஇதனால் சபை அல்லோல கல்லோலமானது.\nகுறித்த கைக­லப்­பின்­போது இரண்டு தரப்பினரும் சண்­டையில் ஈடு­பட்ட உறுப்­பி­னர்­களை கட்­டுப்­ப­டுத்த முனைந்­தனர். எனினும் இரு­த­ரப்பு உறுப்­பி­னர்­களும் கும்­ப­லா­கவே மோதி­யதால் எவ­ரெவர் சண்­டையில் ஈடு­பட்டு வரு­கின்­றனர் என்­பதை அவ­தா­னிக்க முடி­யாத நிலை காணப்­பட்­டது.\nகைகலப்பு நிலை­மையானது ஏனைய உறுப்­பி­னர்­க­ளினால் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்ட நிலையில் உறுப்­பி­னர்­களின் காலணிகள் சபா மண்­ட­பத்தில் காணப்­பட்­ட­தோடு, ஆடைகள் கலைந்த நிலை­யிலும் காணப்­பட்­டனர். அதே­நேரம் சில உறுப்­பி­னர்­களின் முகப்­ப­கு­தியில் வீக்­கங்­களும் காணப்­பட்­ட­தோடு, ஆளும் தரப்பு உறுப்­பினர் ஒருவர் இரத்தம் வடிந்­த­வாறு நின்­ற­த­னையும் அவ­தா­னிக்க முடிந்­தது.\nதமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மற்றும் ஜே.வி.பி.யின் உறுப்­பி­னர்கள் ஆச­னங்­க­ளுக்கு அருகில் நின்­றி­ருந்­த­தோடு, சிரேஷ்ட உறுப்­பி­னர்­களும் ஆச­னங்­களில் கூடி­நின்று உரை­யா­டிக்­கொண்­டி­ருந்­தனர்.\nஇந்­நி­லையில் மேதலில் ஈடு­பட்ட உறுப்­பி­னர்கள் சிலர் காய­ம­டைந்­துள்ள நிலையில் ஐ.தே.க. எம்.பி.யான சஞ்­சித சம­ர­சிங்க மேல­திக சிகிச்­சை­க­ளுக்­காக உட­ன­டி­யாக வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்டு அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்தார்.\nபாரா­ளு­மன்றம் இன்று செவ்­வாய்க்­கி­ழமை பிற்­பகல் 1.00 மணிக்கு சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரியா தலை­மையில் கூடி­யது. அதனை தொடர்ந்து சபா­நா­யகர் அறி­விப்பு மனுக்கள் சமர்ப்­பிப்பு என்­பன நிறை­வ­டைந்த நிலையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆத­ரவு அணியைச் சேர்ந்த தினேஷ் குண­வர்­தன எம்.பி. ஆச­னத்­தி­லி­ருந்து எழுந்து தான் ஒரு­வி­ட­யத்தை சபையின் கவ­னத்­திக்கு கொண்­டு­வர விரும்­பு­வ­தாக கூறினார்.\nமுன்னாள் ஜனா­தி­ப­தியும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு இரா­ணு­வத்­தினர் வழங்­கிய பாது­காப்பு நீக்­கப்­பட்­டுள்­ளது என்­பதை சபையின் கவ­னத்­திற்கு கொண்­டு­வர விரும்­பு­வ­தாக குறிப்­பிட்டார். இத் தரு­ணத்தில் வாய்­மூ­ல­மான வினாக்­க­ளுக்­கான நேரத்தில் பின்னர் குறித்த விடயம் தொடர்­பான வினா­வுக்கு இட­ம­ளிப்­ப­தாக சபா­நா­யகர் குறிப்­பிட்டார்.\nஅதனை ஏற்க மறுத்த தினேஷ் குண­வர்­தன, ஏற்­க­னவே இவ்­வி­ட­யத்தை சபையின் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்­த­தா­கவும், அதன்­போது சபையின் முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல வாக்­கு­று­தி­ய­ளித்­த­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார். அத்­தோடு அவ­ருக்­கான பாது­காப்பு உடன் வழங்­கப்­ப­டு­வதை (அர­சாங்கம்) உறுதி செய்ய வேண்­டு­மெ­னவும் வலி­யு­றுத்­தினார்.\nஇதற்கு பதி­ல­ளிப்­ப­தற்கு சபையின் முதல்­வரும், அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல ஆச­னத்­தி­லி­ருந்து எழுந்­த­போது பிர­தமர் ரணில்­விக்­கி­ரம சிங்க திடீ­ரென எழுந்து குறித்த விடயம் தொடர்­பாக பதிலளிக்க முனைந்தார்.\nஅவ­ரு­டைய பதிலை குறு­கிய நேரத்தில் வழங்­கி­விட்டு பாது­காப்பு விடயம் என்­பதால் அது தொடர்­பாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், அமைச்­ச­ரு­மான சரத்­பொன்­சே­கா உரிய பதிலை வழங்­குவார் எனக் கூறி அமர்ந்தார்.\nஅதனை தொடர்ந்து பீல்ட் மார்சல் சரத்­பொன்­சே­கா­வுக்கு பதி­ல­ளிப்­ப­தற்­கான அவ­காசம் வழங்­கப்­பட்­டது. இருப்­பினும் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆத­ரவு அணி எம்.பி.க்கள் அனை­வரும் ஆச­னங்­க­ளி­லி­ருந்து எழுந்து கூடி­ நின்று கடு­மை­யான தொனியில் வச­னங்­களை வெளியிட்­டனர்.\nஇவ்­வா­றான கூச்­ச­லுக்கு மத்­தியில் அமைச்சர் சரத்­பொன்­சேகா தொடர்ந்தம் உரை­யாற்றிக் கொண்­டி­ருந்தார். விசே­ட­மாக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ தொடர்­பாக விட­ய­மொன்றை குறிப்­பிட்­ட­போது, மஹிந்த ராஜ­பக்ஷ அணியை சேர்ந்த அனைத்து உறுப்­பி­னர்­களும் ஒன்­று­கூடி கோஷ­மிட்­ட­வாறு சபா மண்­ட­பத்தின் மத்­திற்கு வருகை தந்­தனர். அத்­தோடு நின்­று­வி­டாது சபா­நா­ய­கரை பார்த்து கடு­மை­யான கோஷங்­க­ளையும், அவ் அணியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் எழுப்­பினர்.\nஇச் சம்­ப­வத்தில் ஆளும் தரப்பு உறுப்­பி­னர்கள் முன்­வ­ரி­சையில் அமர்ந்­தி­ருந்த பிர­தமர் ரணில்­விக்­கி­ரமசிங்க, சபை முதல்வர் உள்­ளிட்ட சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் மற்றும் இரண்­டா­வது வரி­சையில் உரை­யாற்றிக் கொண்­டி­ருந்த அமைச்சர் சரத்­பொன்­சேகா ஆகி­யோரை சுற்றி வளைத்து நின்­றனர். இத் தரு­ணத்தில் படைக்­கல சேவி­தர்கள், சபா­நா­யகருக்கும் செங்கோலுக்கும் கடு­மை­யான பாது­காப்பை வழங்­கி­னார்கள்.\nஇவ்­வா­றான நிலையில் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆத­ரவு அணி­யினர் கடு­மை­யான கோஷங்­களை எழுப்­பி­ய­வாறு சபா மண்­ட­பத்தில் தொடர்ந்தும் நின்­று­கொண்­டி­ருந்­தனர். சபா­நா­யகர் ஆச­னங்­களில் அம­ரு­மாறு உத்­த­ர­விட்டார்.\nஎனினும் அவர்கள் ஆசனங்களில் அத­னைத்­தாண்டி கோஷம் எழுப்­பி­ய­வாறே இருந்­தனர். நேரம் சரி­யாக 1.20 மணி­யா­கும்­போது பீல்ட் மார்சல், அமைச்­ச­ரு­மான சரத்­பொன்­சே­காவின் உரையை நிறுத்­து­மாறு சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய கூறி­ய­தோடு, ஒலி­வாங்­கி­யையும் செய­லி­ழக்கச் செய்­தார்.\nஎனினும் சரத்­பொன்­சேகா தொடர்ந்தும் உரை­யாற்றிக் கொண்­டி­ருக்­கையில் அவ­ரு­டைய உரையை தொடர்­வ­தற்­கான அனு­ம­தி­தயை வழங்­கு­மாறு பிர­தமர் ரணில்­விக்­கி­ரம சிங்க, சபை முதல்வர் லக்ஷ்மன் கி­யெல்ல ஆகியோர் சைகையால் சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­ய­வுக்கு அறி­வித்­தனர். இத­னை­ய­டுத்து பீல்ட் மார்சல் சரத்­பொன்­சேகா உரை­யாற்­று­வ­தற்­கான மேல­திக நேரம் சபாநாய­க­ரினால் வழங்­கப்­பட்­டது.\nஇத­னை­ய­டுத்து கடு­மை­யாக விசனமடைந்த மஹிந்த ராஜ­பக்ஷ அணியைச் சேர்ந்த தினேஷ் குண­வர்­தன, மகிந்­தா­னந்த அளுத்­கமே, கெஹெலிய ரம்­புக்­வெல, பந்­துல குண­வர்­தன போன்­ற­வர்கள் சபா­நா­ய­க­ருடன் கடு­மை­யான தர்க்­கத்தில் ஈடு­பட்­டனர்.\nஅதன்­போது அவர்­களை ஆச­னங்­களில் சென்று அம­ரு­மாறு சபா­நா­யகர் கோரினார். எனினும் அவர்­களை அதனை நிரா­க­ரித்து தொடர்ந்தும் கோஷங்­களை எழுப்பிக் கொண்­டே­யி­ருந்­தனர்.\nஇந்­நி­லையில் அனைத்து உறுப்­பி­னர்­களும் அவர்­க­ளது ஆச­னங்­க­ளுக்கு சென்று அமர்ந்­தனர். இதன்போது சபையின் இன்­றைய நாள பிர­தான செயற்­பாட்­டுக்கு செல்ல வேண்­டி­யுள்­ளது என சபா­நா­யகர் கடு­மை­யான தொனியில் கூறினார். இருப்­பினும் சபா மண்­ட­பத்தின் நடுவில் ஆளும் மற்றும் மஹிந்த தரப்பின் ஆத­ரவு உறுப்­பி­னர்கள் கடு­மை­யான தர்க்­கத்தில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்­தனர். தர்க்கம் வலு­வ­டைந்து கொண்­டி­ருக்­கையில் திடீ­ரென ஐ.தே.க.வின் களுத்­துறை மாவட்ட எம்.பி.யும், பிர­தி­ய­மைச்­ச­ரு­மான பாலித்த தேவப்­பெ­ரு­ம­வுக்கும், கம்­பஹா மாவட்­டத்தைச் சேர்ந்த ஐ.ம.சு.வின் எம்.பி.யும், மஹிந்த ஆத­ரவு அணியின் உறுப்­பி­ன­ரு­மான பிர­சன்ன ரண­வீர ஆகி­யோ­ருக்­கி­டையில் தர்க்கம் முற்­றி­யது. இதன்­போது பாலித்த தேவப்­பெ­ரு­மவை பிர­தி­ய­மைச்சர் சுஜி­வ­சேனசிங்க மற்றும் நலின் பண்­டார ஆகியோர் தடுத்துக் கொண்­டி­ருந்­த­போது அவர்­களை தள்­ளி­விட்டு சபைக்கு நடுவில் சென்று பிர­சன்ன ரண­வீ­ரவை மார்­பில் கை வைத்து தள்­ளினார். இதன்­போது பிர­சன்ன ரண­வீர ஏதோ கூறவும் அவ­ரு­டைய முகத்தில் பாலித்த தேவப்­பெ­ரும ஓங்கி குத்­தினார். இதன்­போது இரு அணி­யி­னரும் இரு­வ­ரையும் தடுத்து நிறுத்­து­வ­தற்கு முற்­பட்டுக் கொண்­டி­ருக்­கையில், ஐ.தே.க.வின் கேகாலை மாவட்ட எம்.பி.யுமான சந்தித் ­ச­மர சிங்க சர­மா­ரி­யாக பிர­சன்ன ரண­வீர எம்.பியை தாக்­கினார்.\nஇத­னை­ய­டுத்து இரு­த­ரப்­பி­னரும் யாரை யார் தாக்­கு­கி­றார்கள் என்­றி­யில்­லாது பரஸ்­பர தாக்­கு­த­லையும் தடுப்­ப­தற்­கான முயற்­சி­க­ளையும் மேற்­கொண்­டனர். எனினும் இதற்கு மத்­தியில் பிர­சன்ன ரண­வீர, சந்தித் சம­ர­சிங்க ஆகியோர் சபைக்கு நடுவில் கட்­டிப்­பு­ரண்டு ஒரு­வ­ரை­யொ­ருவர் தாக்­கு­தலில் ஈடு­பட்­டனர்.\nஇதன்­போது இரு­த­ரப்பு உறுப்­பி­னர்­களும் கால்களால் பரஸ்பர தாக்­கு­தல்கள் மேற்­கொள்ள ஆரம்­பித்­தனர். இதனால் சண்­டையில் ஈடு­ப­டு­ப­வர்கள் யார் அதனை தடுக்க முயல்­ப­வர்கள் யாரென அறிய முடி­யாத நிலை­ காணப்பட்டது.\nசபா மண்­ட­பத்தில் மோதல் உக்­கி­ர­மாக இடம்பெற்றுக் கொண்­டி­ருந்­த­போது பிர­தமர் ரணில்­விக்­கி­ரம சிங்க, சபைத் தலைவர் லக்ஷ்மன் கிரி­யெல்ல, எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் உள்­ளிட்ட உறுப்­பி­னர்கள் எதிர்க்­கட்சி கொற­டாவும், ஜே.வி.பி. தலை­வ­ரு­மான அநு­ர­கு­மார திஸா­நா­யக உள்­ளிட்­ட­வர்­கள் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் அமர்ந்­தி­ருக்கும் ஆச­னத்தில் அமர்ந்­தி­ருந்­தனர்.\nஇரு­த­ரப்பு உறுப்­பி­னர்­களின் மோதலால் சபை யுத்த கள­மா­னது. இந்த சந்­தர்ப்­பத்தில் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­களால் கல­ரியில் அமர்ந்­தி­ருந்த பாட­சாலை மாண­வர்கள் பொது மக்கள் உட­ன­டி­யாக வெ ளியேற்­றப்­பட்­டனர்.\nஇதனையடுத்து இருதரப்பு மோதலை கட்டுப்படுத்த இருதரப்பு சிரேஷ்ட உறுப்பினர்களும் முயற்சித்தனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ சபா மண்டபத்தில் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ எம்.பி.யுடன் உரையாடிக் கொணடு வேடிக்கை பார்த்தவாறிருந்தார்.\nஇதன்போது உதயகம்மன்பில, பந்துல குணவர்தன எம்.பி.க்கள் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனிடம் ஏதோ கூறினர். அதன்பின் சற்றுநேரத்திற்கு பின்னர் சம்பந்தன் சபையிலிருந்து வெ ளியேறியிருந்தார். ஆளும் தரப்பு அமைச்சர்களான ரிஷாத் பதியூதின், மலிக் சமரவிக்கிரம, போன்றவர்கள் மஹிந்த ஆதரவு அணியின் உறுப்பினர்களுடன பேசி அமைதியை ஏற்படுத்த முனைந்தனர்.\n15 நிமிடங்களுக்கும் மேலாக அல்லோல கல்லோலப்பட்டு காணப்பட்ட சபையை 1.35 க்கு சபாநாயர் கருஜயசூரிய சபையை ஒத்திவைப்பதாக அறிவித்தர். பின்னர் 1.29 க்கு பின்னராக 3.00 மணிக்கு மீண்டும் கூடிய சபை இன்று புதன்கிழமை வரை ஒத்திவைப்பதாக அறிவித்த சபாநாயகர் கடுமையான கண்டனத்தையும் வெ ளியிட்டார். நன்றி வீரகேசரி\nவரலாற்றுச் சம்பவம் : சுவாமிநாதன் கூறுகின்றார்\n03/05/2016 ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமாகிய ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு கெம்பல் மைதானத்தில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்திற்கு யாழில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்துகொண்டுள்ளனர். இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சருமான டி.எம் சுவாமிநாதன் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,\nகொழும்பில் இடம்பெற்ற மேதின கூட்டமொன்றில் யாழ்ப்பாணத்திலிருந்து பாரியளவிலான மக்கள் கலந்துக்கொண்டமை வரலாற்றில் இதுவே முதல்���ுறையாகும். இதனையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.\nமேலும் யாழ். மக்களின் முக்கிய பிரச்சினையாக காணப்படும் காணி பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி\nஇன்று தாயகம் திரும்புகின்றனர் தமிழகத்திலுள்ள அகதிகள்\n03/05/2016 தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் வசிக்கும் ஏழு பெண்கள் உட்பட 24 இலங்கையர்கள் இன்று தாயகம் திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.\nஉள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததையடுத்து இலங்கையிலிருந்து அகதிகளாக வெளியேறிய தமிழ் மக்களை அவர்களது தாயகத்திற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்துடன் இணைந்து அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.\nமுல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 24 பேரே இன்று இலங்கைக்கு மீளத் திரும்பவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nவெள்ளை வேன் கடத்தல் வேண்டாம்' மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டப் பேரணி\n06/05/2016 காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, காந்தி பூங்காவுக்கு முன்பாக ஆரம்பமாகி மாவட்டச் செயலகம் வரை சென்று அங்கிருந்து மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது.\nஇதன்போது, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் மகஜர்கள் காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியத்தால் கையளிக்கப்பட்டன.\nவெள்ளை வேன் கலாசாரத்தை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் மீண்டும் அந்தக் கலாசாரம் ஆரம்பமாகியுள்ளமை எம்மை அதிர்ச்சியடைய வைத்துள்ளதுடன், மீண்டும் பயங்கரவாதம் தலை தூக்கியுள்ளதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகின்றது.\nநல்லாட்சி அரசாங்கத்தின் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியை தோற்கடிக்கும் நோக்கில் அல்லது அரசாங்கத்தின் அரசியல் தேவைகளுக்காக மக்களை அச்சம் கொள்ளச் செய்யும் இந்த வெள்ளை வேன் கலாசாரம், எதிர்காலத்தில் இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது. இந்தச் சட்டவிரோத கடத்தல் குறித்து விசாரணை செய்து இதற்கு பொறுப்பானவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் எதிர்காலத்தில் இவ்வாறான ச��்பவங்களை தடுக்குமாறும் மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல் - சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்\nசிட்னி துர்க்கை அம்மன் கோவில் கட்டிட நிதிக்காக ...\nதிரும்பிப்பார்க்கின்றேன் முதல் பிரதியை சைவஹோட்டல...\nஅகத்தில் வைத்துப் பூசிப்போம் - ( எம் . ஜெயராமசர்...\nஜே.கே.யின் அசோகவனத்தில் கண்ணகி ஆண்கள் இயற்றிய ...\nமொழிபெயர்ப்பாளர் லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம் மறைந்தார்\nலக்சுமி ஹோல்ம்ஸ்டோம் காலமானர் - மௌனகுரு\nமெல்பன் நினைவரங்கில் கலந்துகொள்ளும் மூன்று இலங்கை ...\nதமிழகத் தேர்தல் -- வழக்கறிஞர் சந்திரிகா சுப்ரமண்...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othersports/03/116367?ref=archive-feed", "date_download": "2019-12-05T14:42:31Z", "digest": "sha1:PPM4OQDZUPWUMRNR4OHCUEJNJUENIYJ4", "length": 12293, "nlines": 158, "source_domain": "lankasrinews.com", "title": "2016 ஆம் ஆண்டு கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புகைப்படங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n2016 ஆம் ஆண்டு கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புகைப்படங்கள்\nReport Print Santhan — in ஏனைய விளையாட்டுக்கள்\nஉலக கிரிக்கெட் அரங்கில் ரசிகர்களால் மறக்க முடியாத கிரிக்கெட் போட்டிகள் நிறைய உள்ளன.\nஅதில் கடந்த 2016 ஆம் ஆண்டு ரசிகர்கள் மனதில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்த கிரிக்கெட் போட்டிகள் மற்றும் அதன் புகைப்படங்களைப் பற்றி பார்ப்போம்.\nபாகிஸ்தான் vs இங்கிலாந்து (முதல் டெஸ்ட்)\nஇதில் இந்தாண்டில் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி போது, முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.\nஇந்த வெற்றியை பாகிஸ்தான் அணி வீரர்கள் அங்குள்ள மைதானத்தில் புஷ் அப் எடுப்பது போன்று வெற்றியை வெளிப்படுத்தினர்.\nஅது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவின.\nஅவுஸ்திரேலியா vs பாகிஸ்தான் (இரவு-பகல் டெஸ்ட் போட்டி)\nபாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான இரவு, பகல் டெஸ்ட் போட்டி கபாவில் உள்ள பிரிஸ்பெனில் நடைபெற்றது.\nஇப்போட்டியின் போது ரசிகர்கள் அங்குள்ள சிறிய நீச்சல் குளம் போன்று வடிவமைக்கப்பட்ட தண்ணீரின் மீது துள்ளிக்குதித்து போட்டிகளை கண்டுகளித்தனர்.\nஅந்த இரவு நேர போட்டியின் போது இது தொடர்பாக எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் உலா வர ஆரம்பித்தது.\nஹைதராபாத் vs பெங்களூர் (ஐ.பி.எல்)\nஇந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக ரசிகர்கள் அனைவரும் விரும்பி பார்க்கும் போட்டியாக மாறிவிட்டது ஐபிஎல்.\nஅப்படிப்பட்ட ஐபிஎல் போட்டியின் சாம்பியன் பட்டத்தை இந்தாண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தட்டிச் சென்றது. இந்த அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை இறுதி ஆட்டத்தில் வென்றது.\nமேற்கிந்திய தீவுகள் அணியால் இந்தாண்டை மறக்கவே முடியாது.\nகாரணம் மேற்கிந்திய தீவு அணியின் ஆண்கள் கிரிக்கெட் அணியினரும், பெண்கள் கிரிக்கெட் அணியினரும் டி 20 போட்டிக்கான உலகக்கோப்பைத் தொடர்களை வென்று அசத்தினர்.\nஅப்போது இரு அணியினரும் ஒரே மைதானத்தில் ஆட்டம் போட்ட புகைப்படம் தீயாய் பரவியது.\nஇந்தியா vs வங்காளதேசம் (டி 20 போட்டி)\nஇந்தியா, வங்கதேசம் மோதிய இந்த போட்டியை எந்த ஒரு கிரிக்கெட் ரசிகராலும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. உறுதியாக சொல்லலாம் இந்த ஆண்டின் சிறந்த டி20 போட்டி இது தான் என்று.\nலீக் சுற்றில் பாகிஸ்தானை வென்ற பிறகு வங்கதேசத்தை சந்தித்தது இந்திய அணி. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா .\nவங்கதேச பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் சராசரிக்கும் குறைவான ஓட்டங்களையே எடுத்தது இந்தியா. 147 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கியது வங்கதேசம்.\nஎந்த துடுப்பாட்டக்காரரும் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கட்டுப்படவில்லை, எளிதாக ஓட்டங்கள் வந்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ஓட்டங்கள் தேவை.\nஇறுதியில் 3 பந்துகளுக்கு 2 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இப்படிப்பட்ட பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.\nஇந்த வெற்றிக்கு காரணமான டோனி, வங்கதேச வீரர் முஸ்தபிசூர் ரகுமானை ரன் அவுட் செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் சமூகவலைத்தளங்களில் வெகுவாக பகிரப்பட்டதாக கூறப்படுகிறது.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/541232", "date_download": "2019-12-05T15:29:20Z", "digest": "sha1:MMYURZGZMZT2DE4DRBTNIC57OSTONFI5", "length": 16014, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "Together with Pawar's Nationalist Congress Party Shiv Sena-Congress coalition rule: leaders meet today | பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனா-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி: கவர்னருடன் தலைவர்கள் இன்று சந்திப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனா-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி: கவர்னருடன் தலைவர்கள் இன்று சந்திப்பு\nமும்பை: ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் நேற்று தலைகீழ் திருப்பம் ஏற்பட்டது. காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரசுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதை சிவசேனா உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக, மூன்று கட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இம்மாநில ஆளுநரை இக்கட்சி தலைவர்கள் கூ்டடாக சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர திட்டமிட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 288 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த அக்டோபர் 21ம் ேததி நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா-சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பா.ஜனதா 105 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. சிவசேனா 56 இடங்களிலும், தேசியவாத காங்கிரசுக்கு 54 இடங்களும், காங்கிரசுக்கு 44 இடங்களும் கிடைத்தன. முதல்வர் பதவியை சுழற்சி முறையில் தலா இரண்டரை ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற சிவசேனாவின் கோரிக்கையை ஏற்க பா.ஜனதா மறுத்ததால், ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு ஆட்சி அமைப்பதற்கான அழைப்பை ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி விடுத்தார். ஆனால், யாருக்கும் பெரும்பான்மை பலம் இல்லாததால் கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. எனினும், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் புதிய அரசு அமைக்கும் முயற்சியில் சிவசேனா தீவிரமாக இறங்கியது. இதன் அடிப்படையில், இம்மாநில அரசியலில் நேற்று தலைகீழ் திருப்பம் ஏற்பட்டது. முதல்வர் பதவி, துணை முதல்வர் பதவிகள், அமைச்சர்கள் பதவிகளை பிரித்துக் கொள்வதில் இக்கட்சிகளுக்கு ஒருமனதான உடன்பாடு எட்டப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.\nஇது பற்றி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் நேற்று அளித்த பேட்டியில், ‘‘புதிய அரசில் சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வராக இருப்பார்,’’ எ���்றார். மேலும், இந்த கூட்டணி ஆட்சியில் காங்கிரசும் பங்கு பெறும் என்றும் அவர் உறுதி செய்தார். இதற்கிடையே, விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் கோரியுள்ளன. காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான பிருத்விராஜ் சவான் கூறும்போது, “மாநிலத்தின் பல பகுதிகளில் பெய்த பருவம் தவறிய மழையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாநில ஆளுநரை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி கேட்டுள்ளோம். நேரம் ஒதுக்கப்பட்டால் நாளை (இன்று) ஆளுநரை சந்திப்போம். விவசாயிகள் பிரச்னை பற்றி பேசுவதற்காக மட்டுமே ஆளுநரை சந்திக்கிறோம். மாநிலத்தின் அரசியல் குறித்து பேசுவதற்காக அல்ல,” என்றார். இந்த குழுவில் சிவசேனாவும் இடம் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, ஆட்சி அமைப்பதற்கான உரிமையை கோருவது பற்றியும் இக்கட்சிகள் பேசக்கூடும் என தெரிகிறது.\nமகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளுக்கும் சிவசேனாவுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பது என்பதை காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் முடிவு செய்துள்ளன. இதனால், புதிய ஆட்சியமைப்பதில் இனி சிக்கல் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அமைச்சரவையில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரசுக்கு தலா 14 அமைச்சர் பதவிகளும், காங்கிரசுக்கு 12 அமைச்சர் பதவிகளும் வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை பிரதிநிதித்துவத்தில் சிவசேனா இந்த பார்முலாவைத்தான் முன்வைத்திருப்பதாகவும் இதனை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.\nதமிழகத்தில் 15 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட ஒப்புதல்: மாநிலங்களவையில் மத்தியமைச்சர் தகவல்\n: உள்ளாட்சி தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு\nசபரிமலை வழக்கில் மீண்டும் பரபரப்பு: கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு இறுதியானது அல்ல...தலைமை நீதிபதி பாப்தே கருத்து\nவெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமித்ஷா தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்\n2020-ல் அறிமுகம்: தேர்வு குறித்த மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க மத்திய அரசு புதிய திட்டம்...ப���ரதமர் மோடி டுவிட்\nஐஐடி மாணவி மரணம் தொடர்பாக கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: பாத்திமா தந்தை புகார்\nசென்னை மெரினா கடற்கரையை 6 மாதத்திற்குள் உலக தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு\nநகராட்சி, மாநகராட்சி வரம்பில் ஹெல்மெட் கட்டாயமில்லை: மோட்டார் வாகன சட்ட விதிகளை தளர்த்தியது குஜராத் அரசாங்கம்\nதெலுங்கானாவை தொடர்ந்து உ.பி.,யிலும் பலாத்கார பெண் எரிப்பு: பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை\nபொருளாதார சரிவை பாஜக அரசு தவறாக மதிப்பிட்டுள்ளது: பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்துவிட்டது... ப.சிதம்பரம் பேட்டி\n× RELATED காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/963624/amp?ref=entity&keyword=Death", "date_download": "2019-12-05T14:39:33Z", "digest": "sha1:LP5YJWSZW7ISNPTJF3N3OKGFKTPRIWER", "length": 6823, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "தொழிலாளி திடீர் சாவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுதுச்சேரி, அக். 23: புதுவை கருவடிக்குப்பம் ஓம்சக்தி நகர் நாகத்தம்மன் கோயில் வீதியில் வசித்தவர் செந்தில்குமார் (37), தொழிலாளி. இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். சம்பவத்தன்று குடித்துவிட்டு வீடு திரும்பிய செந்தில்குமார் திடீரென மயங்கி விழுந்தார்.இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு செந்தில்குமாரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இது குறித்து லாஸ்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநகராட்சி அதிகாரியை தாக்கி துணிகர கொலை மிரட்டல்\nஎய்ட்ஸ் நோயாளிகளின் உரிமையை பாதுகாக்க வேண்டும்\nபணி நாட்களை குறைக்க திட்டம் ஊர்க்காவல் படையினர் ஊதியம் குறைப்பு\nபேன்சி எண்கள் ஏலம் 9ம் தேதி பதிவு துவக்கம்\nபுதுவையை நிதிக்குழுவில் சேர்க்காவிட்டால் 2021ல் யார் ஆட்சிக்கு வந்தாலும் திட்டத்தை செயல்படுத்த முடியாது\nநகராட்சி அலுவலகங்களில் மகளிருக்கு செக்யூரிட்டி பணி\nசிறுபான்மையின மக்களுக்கு தனியாக மேம்பாட்டு கழகம்\nதங்க நாணயங்கள் திருட்டு தொழிலதிபர் நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை\nகணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை பெறுவதில் முறைகேடு\nவாய்க்காலில் அடைப்பு அகற்றப்படாததால் ஊசுட்டேரிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது\n× RELATED மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hinduistische-gemeinde-deutschland.de/ta/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-05T15:56:15Z", "digest": "sha1:ULXGI7RKKNV5WPXTOQE2NJWOBQLNNVES", "length": 4292, "nlines": 66, "source_domain": "www.hinduistische-gemeinde-deutschland.de", "title": "வெளிநாட்டு பணிகள் – Hinduistische-Gemeinde-Deutschland Hamm", "raw_content": "\nஸ்ரீ ஆதிசங்கரர் ஆச்சிரமம் மணிபுரம் வவுனியா\nஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயமானது உலகலாவிய அளவில் பல பொதுநலச் சேவைகளைச் செய்து வருகிறது.\nஅந்த வகையில் இலங்கை நாட்டில் வவுனியா மணிபுரம் பகுதியில் அநாதரவற்ற குழந்தைகள், சிறுவர்களை பராமரித்து அவர்களுக்கு அறநெறிக் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.\nஇந்தியாவில் கடலூர் மாவட்டம் வெங்கடாம்பேட்டையில் அமைந்துள்ள மிகவும் பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற அரசர்களால் அமைக்கப்பட்ட சுமார் 1500 வருடங��கள் பழமை வாய்ந்த வேணுகோபாலசுவாமி ஆலயம் புணரமைத்து மஹா கும்பிஷேகம் நடாத்தி வைக்கப்பட்டது.\nமேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்….\nஆலய மஹோற்சவம் 15.06.2020 ஆரம்பம். 28.06.2020 அன்று தேர் உற்ச்சவம் நடைபெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-12-05T15:17:58Z", "digest": "sha1:R6JDP6SKJCTE4744ITFOEQLSQT4DGDSP", "length": 6540, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: கியா மோட்டார்ஸ் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகியா செல்டோஸ் காரின் விலையில் விரைவில் மாற்றம்\nகியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் செஸ்டோஸ் எஸ்.யு.வி. காரின் விலையை விரைவில் மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்த கியா செல்டோஸ்\nகியா மோட்டார்ஸ் சமீபத்தில் அறிமுகம் செய்த செல்டோஸ் எஸ்.யு.வி. மாடல் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது.\nசெப்டம்பர் 28, 2019 15:21\nகியா செல்டோஸ் புதிய வேரியண்ட் அறிமுகம்\nகியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது செல்டோஸ் காரின் புதிய வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nசெப்டம்பர் 09, 2019 16:10\nமகளுக்கு பாலியல் தொல்லை - டி.வி. நடிகர் மீது மனைவி பரபரப்பு புகார்\nதனிக்கொடி, தனி பாஸ்போர்ட் - தனி நாட்டை உருவாக்கிய நித்யானந்தா\nதமிழகத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டி இதுதான்\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது எப்படி- என்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன் பேட்டி\nடி20 உலக கோப்பை: வேகப்பந்து யுனிட்டில் ஒரு இடம் மட்டுமே மீதமுள்ளது- விராட் கோலி\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிர்களுக்கு கோலி வேண்டுகோள்\nவிராட் கோலியை இவருடன் ஒப்பிட இயலாது: அப்துல் ரசாக்\nகமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் ரஜினிகாந்த்\nதர்பாரில் திருநங்கைகளுக்கு வாய்ப்பளித்த அனிருத்\nஆசிட் வீசி எரித்து விடுவதாக மிரட்டுகிறார் - காதலன் மீது பிக்பாஸ் பிரபலம் பரபரப்பு புகார்\nதனுஷின் பட்டாஸ் படப்பிடிப்பு நிறைவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meipporul.in/category/videos/", "date_download": "2019-12-05T14:25:25Z", "digest": "sha1:KBSPWXPKMHU7LV5FFYWIP2NQC7EGPZNN", "length": 20122, "nlines": 134, "source_domain": "www.meipporul.in", "title": "காணொளிகள் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nகட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள்\nசனாதனத்தை அச்சுறுத்தும் வல்லமைபெற்ற கோட்பாடு இஸ்லாம் – முனைவர் தொல். திருமாவளவன்\n2019-08-09 2019-09-02 தொல். திருமாவளவன்இஸ்லாம், சாதி, மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்1 Comment\nபுரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் 1956ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் நாக்பூரில் பத்து இலட்சம் பேரோடு பௌத்தத்தைத் தழுவினார். சனாதனிகளுக்கு அது வேதனையைத் தந்திருக்கலாம். ஆனால், அதற்காக அவர்கள் பதற்றப்படவில்லை. பத்து இலட்சம் பேர் மதம் மாறியபோதும் இந்தியாவில் பதற்றம் தொற்றிக் கொள்ளவில்லை. மீனாட்சிபுரத்திலே 180 குடும்பங்கள் இஸ்லாத்தைத் தழுவியதும் ஒட்டுமொத்த இந்தியாவே பதற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறது. சனாதனத்தை அச்சுறுத்தக்கூடிய அளவிற்கு, பதற்றத்திற்குள்ளாகக்கூடிய அளவிற்கு வல்லமை பெற்ற ஒரு கோட்பாடு இஸ்லாம். அது அறிவியல் பூர்வமாகவும் மீனாட்சிபுரத்தில் நிறுவப்பட்டிருக்கிறது.\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\n2018-12-04 2018-12-04 மெய்ப்பொருள்ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nடிசம்பர் 6 – இந்திய வரலாற்றில் கருப்பு நாள்.\nஇந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள்.\nபௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும் ஈவிரக்கமில்லாமல் கொன்றொழித்த பார்ப்பன ஆதிக்கக் கும்பல்தான், தன்னுடன் பனியாக்களையும் சேர்த்துக்கொண்டு, பாபர் மசூதியை தகர்த்திருக்கிறது.\nதமிழில் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்\n2018-09-15 2019-05-08 உவைஸ் அஹமதுTorsten Tschacher, அஹமதிய்யா, ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி, உ.வே. சாமிநாத ஐயர், காதியானி பிரிவு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டார்ஸ்டன் சாச்சர், தக்கலை பீர்முஹம்மது, தாருல் இஸ்லாம், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, பா. தாவூத் ஷா, வோகிங் இஸ்லாமிக் மிஷன்0 comment\nஇன்று சர்வசாதாரணமாகக் கிடைக்கும் திருக்குர்ஆன் மொழிபெ���ர்ப்புகள், மேலே விவரித்தபடியான ஒரு வரலாற்றுப் பயணத்தைக் கடந்தே நம்மிடம் வந்து சேர்ந்திருப்பதை விரிவாக அறிந்துகொள்ள டார்ஸ்டனின் ஆய்வுரை உதவியதில் மனநிறைவு.\nஊசலாட்ட நிலையில் அஸ்ஸாம் முஸ்லிம்களின் குடியுரிமை\n2018-08-06 2018-09-03 மெய்ப்பொருள்NRC (National Register of Citizens), அஸ்ஸாம், குடியுரிமை, குடியேறிகள், முஸ்லிம்கள், வங்கதேச முஸ்லிம்கள்0 comment\nஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட “சட்டவிரோத பங்களாதேசிக் குடியேறிகள்” என்ற பிரச்சினை பின்னர் “பங்களாதேசி முஸ்லிம் குடியேறிகள்” என்பதாக மாறி, இப்போது அஸ்ஸாமிலுள்ள முஸ்லிம்கள் அனைவருடைய குடியுரிமையையும் காவு வாங்கிடத் துடிக்கும் ஓர் பிரச்சினையாக வளர்ந்து நிற்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நிலைமை மிக மோசமான கட்டத்தை எட்டியிருக்கிறது.\nகாணொளிகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு\nஅயான் ஹிர்சி அலிக்கு முஸ்லிம் பெண்களின் பதிலடி\n2018-05-25 2019-07-29 நாகூர் ரிஸ்வான்அயான் ஹிர்சி அலி, ஆணாதிக்கம், இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமிய வெறுப்புத் தொழில், இஸ்லாமோஃபோபியா, பெண் வெறுப்பு, முஸ்லிம் பெண்கள்0 comment\n“நீங்கள் எங்களுடன் நிற்பவரோ எங்களுக்கு உதவுபவரோ அல்ல. எங்களை மனிதத் தன்மையற்றவர்களாகச் சித்தரிப்பதற்காகவே (dehumanization) செயல்படும் தொழிற்துறையில் இருந்து லாபம் ஈட்டக்கூடியவர். அந்தத் தொழிற்துறை முஸ்லிம்கள் பற்றிய ஒரே விதமான பொதுமைப்படுத்தல்கள் (stereotypes), பொய்யுரைகள், வெறுப்புப் பிரச்சாரங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. அது ஒரு லாபகரமான பிழைப்பு.”\nசெல்லாத நோட்டு சொல்லாத சேதி – ஜெ.ஜெயரஞ்சன்\nநியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த சிறப்பு நிகழ்ச்சியில் பொருளாதார நிபுணர் ஜெ.ஜெயரஞ்சன்.\n“போபால் மோதல் கொலைகளை” ஊத்தி மூடுவதற்கான விசாரணை நாடகம் அம்பலம்\n2016-11-19 2018-09-23 The QuintThe Quint, சிமி, சிமி (SIMI), போபால் மோதல் கொலைகள், மத்திய பிரதேசம், மோதல் கொலைகள்0 comment\n“சிறைத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு விடயத்தில் கோட்டை விட்டுள்ளார்கள் என்பதை மட்டுமே நாங்கள் நிரூபிக்க வேண்டியுள்ளது; போபால் மோதல் கொலைகளின் உண்மைத் தன்மை பற்றி கண்டுகொள்ளப் போவதில்லை” என்று அந்த அதிகாரி தனிப்பட்ட முறையில் தெரிவித்திருக்கிறார். சிறையுடைப்பு பற்றி மட்டும் கவனம் செலுத்த வேண��டும் என்பதே தனக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு என்பதாக அவர் கூறியிருக்கிறார்.\nபேரின்ப ரசவாதம் – “தன்னை அறிதல்”\n2016-09-10 2018-11-22 உவைஸ் அஹமதுRaindrop Academy, இமாம் கஸ்ஸாலி, தன்னை அறிதல், பேரின்ப ரசவாதம்0 comment\nஇமாம் கஸ்ஸாலியின் ஞானப் பேழையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு அரிய முத்து இது. அதனை Raindrop Academy-ன் கைவண்ணத்தில் உருவான காணொளியுடன் சேர்த்து கீழே மொழிபெயர்த்து தந்திருக்கிறேன். காணொளியை பார்த்து இரசியுங்கள். எனது மொழிபெயர்ப்பையும் வாசித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nகாஷ்மீர் மீதான தாக்குதல் நிலத்தை அபகரிப்பதற்கானதா\nநவீன இஸ்லாமிய அறிவுஜீவிகளின் தடுமாற்றம்\nசனாதனத்தை அச்சுறுத்தும் வல்லமைபெற்ற கோட்பாடு இஸ்லாம் – முனைவர் தொல். திருமாவளவன்\nகாஷ்மீர் பிரச்சினை பற்றி அருந்ததி ராய்\nஇஸ்லாமிய அறிவு மரபு (11)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (7)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\n2019-08-17 2019-08-17 ஷான் நவாஸ்இறை இருப்பு, மெய்யியல்0 comment\nஇல்லாமை நிலையிலிருந்து இருத்தல் நிலைக்கு தோன்றிய அனைத்திற்கும் ஒரு காரணி உள்ளது. இப்பிரபஞ்சம் இல்லாமை நிலையிலிருந்து இருத்தல் நிலைக்கு வந்துள்ளது. எனவே, இதற்கும் ஒரு காரணி உள்ளது. அந்தக்...\nகட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள்\nசனாதனத்தை அச்சுறுத்தும் வல்லமைபெற்ற கோட்பாடு இஸ்லாம் – முனைவர் தொல். திருமாவளவன்\n2019-08-09 2019-09-02 தொல். திருமாவளவன்இஸ்லாம், சாதி, மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்1 Comment\nபுரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் 1956ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் நாக்பூரில் பத்து இலட்சம் பேரோடு பௌத்தத்தைத் தழுவினார். சனாதனிகளுக்கு அது வேதனையைத் தந்திருக்கலாம். ஆனால், அதற்காக அவர்கள்...\nகாஷ்மீர் பிரச்சினை பற்றி அருந்ததி ராய்\n2019-08-07 2019-08-07 அருந்ததி ராய்அரச பயங்கரவாதம், அருந்ததி ராய், இந்தியத் தேசியம், காஷ்மீர், சுயநிர்ணய உரிமை, தேசியம்0 comment\nஆர்.எஸ்.எஸ் தொடங்கும் இராணுவப் பள்ளிகள்\n2019-08-03 2019-08-03 அ. மார்க்ஸ்Central Hindu Military Education Society, ஃபாசிசம், ஆர்.எஸ்.எஸ்., கோபால் கோட்சே, சாவர்கர், ஜயந்த சிதாலே, டாக்டர் மூஞ்சே, நாதுராம் கோட்சே, புரோகித், முசோலினி, ஸ்வஸ்திகா கழகம், ஹிமானி சாவர்கர்1 Comment\nஇஸ்லாமிய எழுத்தணி: பாரம்பரியக் கலையும் சம்பிரதாய வழக்குகளும்\n2019-07-31 2019-08-09 காலித் பாப்லோ கஸாதோஇஜாஸா, இமாம் அலீ, இஸ்லாமியக் கலை, உதுமானிய ஆட்சி, என்.ஜி. மஸீப், எழுத்தணி கலை, எழுத்தணிக் கலை, கலம், ஷெய்க் ஹம்துல்லாஹ்0 comment\nமுத்தலாக் மசோதாவின் நோக்கம் இஸ்லாமியப் பெண்கள் மீதான இரக்கமல்ல – வழக்கறிஞர் அருள்மொழி\n2019-07-30 2019-07-30 அருள்மொழிஇந்து சட்டத் தொகுப்பு மசோதா, இஸ்லாமோ ஃபோபியா, முத்தலாக், முத்தலாக் தடை சட்டம், வழக்கறிஞர் அருள்மொழி, ஷரீஆ0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=24839", "date_download": "2019-12-05T15:11:09Z", "digest": "sha1:7IIRVNC3O6YURDLDIG5GKIIABPN657SC", "length": 33230, "nlines": 263, "source_domain": "www.vallamai.com", "title": "வார ராசி பலன் 12.08.2012 முதல் 18.08.2012 வரை – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி – 235 December 5, 2019\nபடக்கவிதைப் போட்டி 234-இன் முடிவுகள்... December 5, 2019\nபுதுநெறி காட்டிய புலவன் – பன்னாட்டுக் கருத்தரங்கம்... December 4, 2019\nகோயிற் பண்பாடு – பன்னாட்டுக் கருத்தரங்கம்... December 4, 2019\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 13.1... December 4, 2019\n(Peer Reviewed) தம்பிமார் கதைப்பாடலில் வரலாற்றுப் பதிவுகள்... December 4, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 82... December 4, 2019\nஒரு கலைஞனின் வக்கிர புத்தி December 2, 2019\nசுனாமியில் சிதைந்த ஜப்பானிய அணுமின் நிலையம் மீண்டெழுகிறது... December 2, 2019\nவார ராசி பலன் 12.08.2012 முதல் 18.08.2012 வரை\nவார ராசி பலன் 12.08.2012 முதல் 18.08.2012 வரை\nமேஷம்: இந்த வாரம் மாணவர்கள் புதிய விஷயங்களை அறிந்து கொள்ளும் துடிப்புடன் செயலாற்றுவார்கள். பெண்கள் பிறர் கூறும் குறைகளைப் பெரிது படுத்த வேண்டாம். பெற்றோர்கள் பிள்ளைகளின் சிறிய உபாதைகளை அலட்சியப்படுத்தாமல் தகுந்த மருந்துகளைத் தருவதன் மூலம் அவர்களின் ஆரோக்கியம் நலிவடையாமல் பார்த்துக் கொள்ளலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் வெளியில் காட்டும் பரிவு, இல்லத்திலும் இருக்குமாறு பார்த்துக் கொண்டால், இல்லத்தில் அமைதி எப்போதும் நிலவும். வியாபாரிகள் சரக்குகளின் தட்டுப்பாடு இல்லாதவாறு, நல்ல முறையில் திட்டமிட்டால், வாடிக்கையாளர்களின் வரவு எப்போதும் போலவே இருக்கும்..\nரிஷபம்: இந்த வாரம் வியாபாரிகள் சரக்குகளுக்குரிய பாதுகாப்பைத் தக்க நேரத்தில் அளித்தால், நஷ்டத்தைத் தவிர்க்கலாம். உங்களை ஆட்கொள்ளும் காரணமற்ற சோர்வுகளை நீக்க, பெண்கள் எளிமையான உடற்பயிற்சி செய்து வாருங்கள். கலைஞர்கள் முக்கியமான காரியங்களில், தீவிர சிந்தனை மற்றும் திட்டத்தோடும் செயல்படுவது அவசியம். முதியவர்கள் அறிவுரைகளை இங்கிதமாகச் சொன்னால், குடும்ப உறவுகளின் இனிமை கெடாமல் இருக்கும். மாணவர்கள் இரவலாய்ப் பெற்ற விலை உயர்ந்த பொருளைப் பயன்படுத்துவதில் கவனமாக இருந்தால், வீண் செலவுகளையும், வேண்டாத மன உளைச்சலையும் தவிர்த்து விடலாம்.\nமிதுனம்:குடும்பத்தில் நடக்கும் சந்தோஷமான நிகழ்ச்சிகளால் கலகலப்பும் உற்சாகமும் கூடும். மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லி வந்தால், எந்த வம்பும் அருகே வராது. ஆரோக்கியம் வியாபாரிகளின் பரபரப்புக்கு ஈடுகொடுக்கும் விதமாக அமைவதால், புதிய ஒப்பந்தங்களுக்காக அதிகம் உழைப்பார்கள். பணியில் இருப்பவர்கள் நண்பர்களிடம் உரிமை எடுத்துக் கொள்வதிலும் வரையறை இருப்பது நல்லது. கலைஞர்கள் புறம் கூறுபவர்களின் பேச்சிற்குச் செவி சாய்க்காமல் இருப்பது அவசியம். பொறுப்பில் உள்ளவர்கள் விவாதங்களில், சர்ச்சைக்கு இடம் தராதவாறு பேசுவது புத்திசாலித் தனம்.\nகடகம்:. மாணவர்கள் படோடபத்தைத் தவிர்த்து எளிமையாய் இருந்தால், அனைவரும் உங்கள் பக்கமே பணியில் இருப்பவர்கள் மேலதிகாரிகளுடன் கருத்துப் பரிமாற்றம் செய்கையில் இதமாகவே நடந்து கொண்டால், உங்கள் கருத்துக்கு மதிப்பிருக்கும். பொது வாழ்வில் உள்ளவர்கள் சந்தேகத்துக்கு இடமளிக்காத வகையில் உங்கள் செயல்பாட்டைச் செம்மையாக்கிக் கொள்வது நல்லது. வியாபாரிகள் எழுத்துப் பூர்வமாகவே ஒப்பந்தங்களை முடிப்பதில் கவனமாக இருந்தால், அதிக லாபம் பெறலாம். சில நேரம், பெண்கள் பிள்ளைகளின் விஷயத்தில் முடிவெடுக்க இயலாமல் குழப்பமான நிலை இருக்கும். எனவே பொறுமை காப்பது அவசியம்.\nசிம்மம்: இந்த வாரம் தொழில் வகையில் ஏற்படும் மாற்றங்கள், சுய தொழில் புரிபவர்களின் உயர்வான நிலைக்கு அடித்தளமாக அமையும். இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டால், அதிக லாபம் பெறலாம். முதியவர்கள் ஆரோக்கியத்திலும் சற்றுக் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக நேரம் செலவு செய்யலாம். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் உள்ள ஏற்ற இறக்கங்களை உணர்ந்து செயல்படுவது அவசியம். பெண்களின் புத்திசாலித்தனத்தால், சேமிப்பும், வாழ்க்கை வசதியும் அதிகரிக்கும். கலைஞர்கள் பணிவாக நடந்து கொண்டால், மூத்தோரின் ஆசியும், ஆதரவும் தக்க சமயத்தில் கிடைக்கும்\nகன்னி: பெண்கள் அன்றாட வரவு செலவுக் கணக்குகளை எழுதி வாருங்கள். வீண் செலவுகளைக் கண்டு பிடிப்பதோடு அவற்றைக் குறைக்கவும் முடியும். மாணவர்கள் பேச்சில் உள்ள கட்டுப்பாட்டை உணவிலும் கடைப்பிடித்தால், எந்தத் தொந்தரவும் இன்றிப் படிப்பில் கவனம் செலுத்த முடியும். பொது வாழ்வில் உள்ளவர்கள் தங்கள் செல்வாக்கை நல்ல விதத்தில் பயன் படுத்திக் கொள்வது புத்திசாலித் தனமாகும். எளிதில் முடியக் கூடிய சொத்து விவகாரங்கள், இந்த வாரம் சற்றே இழுத்தடிக்கக் கூடும். வியாபாரிகள் சரக்குகளுக்குரிய பணத்தைப் பட்டுவாடா செய்யும் முன்பு, நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொண்டால் உங்களின் நாணயம் குறையாது.\nதுலாம்: கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை ஒத்துக் கொள்ளும் முன் அதில் உள்ள சாராம்சத்தை அறிந்து கொள்வது அவசியம். மாணவர்கள் பேச்சு வார்த்தைகளில் கவனமாய் இருந்தால் நினைத்த காரியம் கை கூடும். பண விஷயங்களில், நண்பர்களை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். நீங்கள் போட்டிருந்த கடன் மனுக்கள் மூலம் கிடைக்கும் பணம் சற்றே தாமதத்திற்குப் பின் கிடைக்கலாம். எனவே அதற்கேற்றவாறு திட்டமிட்டுக் கொள்ளுங்கள். இந்த வாரம் பணியில் இருப்பவர்கள் உடனிருப்பவர்களின் செய்கையால், சங்கடமான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உறவுகள் தரும் ஆதரவு மனதுக்கு இதமாய் இருப்பதால், மன இறுக்கம் குறையும்.\nவிருச்சிகம்: பணியில் இருப்பவர்கள் அவ்வப்போது சில சுணக்கங்களை எதிர் கொண்டாலும் உங்கள் மன உறுதியால், அனைத்தையும் கச்சிதமாக முடித்து விடுவீர்கள். மாணவர்கள் படிப்பில் இருந்த மந்தகதி மாறுவதால், புதிய உற்சாகத்துடன் வலம் வரு��ார்கள். பெண்கள் இனிமையாகப் பேசி பணம் கறப்பவர்களை, இனங்கண்டு ஒதுக்கி விட்டால், செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கலைஞர்கள் சூழலுக்குத் தக்கவாறு முடிவெடுப்பதன் மூலம் பல பிரச்னைகளை முளையிலேயே கிள்ளி விடலாம். பொது வாழ்வில் உள்ளவர்கள் தங்கள் கருத்துக்களைக் கோர்வையாகச் சொல்லுவது மூலம் பல சலுகைகளைப் பெறுவதோடு, தங்களுக்கு வேண்டிய ஆதரவையும் தக்க வைத்துக் கொள்வது சாத்தியமாகும்.\nதனுசு: பணவரவு அதிகரிப்பதால், இந்த வாரம் பல செயல்கள் கிடுகிடுவென்று நடந்தேறும். பெண்கள் பிள்ளைகளுடன் விரும்பிய இடங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். மாணவர்கள் நண்பர்களிடையே பணம் கைமாற்றாகக் கொடுப்பதை நாசுக்காகத் தவிர்த்து விடுங்கள். நட்பு கெடாமல் இருக்கும். பெண்கள் தெளிவான சிந்தனையுடன் செயலாற்றினால் தடுமாற வேண்டியிருக்காது. கலைஞர்கள் பிறரிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாமல் அளவாகப் பழகுதல் அவசியம். பணியில் உள்ளவர்கள் வேலை செய்யும் இடங்களில் மனதில் பட்டதைச் சொல்லுவதை விட, மற்றவர்க்குத் தேவையான செய்திகளை மட்டும் பரிமாறிக் கொள்வது நல்லது.\nமகரம்: மாணவர்கள் பகல் கனவைக் காண்பதை விட, உங்கள் உழைப்பை நம்புவது நல்லது. பெண்கள் நிறைவு என்பது பொருளில் இல்லை, மனதில்தான் உள்ளது என்பதை உணர்ந்தால், வாழ்க்கை அமைதியாகச் செல்லும். சில சமயம் பிள்ளைகளின் போக்கு புரிந்து கொள்ள முடியாமல் இருந்தாலும், பெற்றோர்கள் கனிவாக நடந்து கொண்டால், அவர்களின் அன்பைச் சம்பாதித்துக் கொள்ளலாம். கலைஞர்கள் பேச்சில் நிதானமும், சமயோசிதமும் இருந்தால், எதனையும் சாதிக்க முடியும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். பொது வாழ்வில் உள்ளவர்கள் உங்களின் பிடிவாதத்தைச் சற்றுக் குறைத்துக் கொண்டால், வெற்றி உங்கள் அருகில் நிற்கும்.\nகும்பம்: குடும்பத்தில் சில குழப்பங்கள் உருவாகும் சூழல் இருப்பதால், பெண்கள் தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டு வருவது புத்திசாலித்தனம். விருந்து, விசேஷம் ஆகியவற்றிற்கு மகிழ்வுடன் பணம் செலவழியும். தொழிலதிபர்கள் வழக்கு தொடர்பான விஷயங்களில், நேரடியாகக் கவனம் செலுத்துவது அவசியம். எதிர்பாராமல் மேற் கொள்ளும் பயணங்களால் முதியவர்களின் ஆரோக்கியத்தில் சற்றே நலிவு உண்டாகலாம். மறதி, குழப்பம், ஆகியவை எட்டிப் பார்க்கும் வாய்ப்பிருப���பதால், வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான ஆவணங்களைப் பத்திரமாக வைப்பது நல்லது. மேலும் அறிமுகமில்லாத நபர்களிடம் சரக்குப் பரிமாற்றம் செய்வதில் எச்சரிக்கையாய் செயல்படவும்.\nமீனம்: பெண்கள் நினைத்த காரியத்தில், விரும்பத்தகாத மாற்றங்கள் உருவானாலும், பொறுமையாய் இருந்தால், விரும்பிய காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம். பணியில் உள்ளவர்கள் சோர்வு, சோம்பலின்றி செயல்பட்டு வந்தால், பணிகள் தேங்காது. மாணவர்கள் அவசர கதியில் உணவு உண்ணும் பழக்கத்தை மாற்றிக் கொண்டால், தேக நலன் சீராக இருக்கும். புதுமையான எண்ணங்களுக்குத் தகுந்த நேரத்தில், பங்கு தாரர்கள் பச்சைக் கொடி காட்டும் சூழல் இருப்பதால், வியாபாரம் முன்னைக் காட்டிலும் சுறுசுறுப்பாக நடக்கும். இந்த வாரம், சுப காரிய விஷயங்களில் இருந்த சிக்கல்கள் விலகி நல்ல முன்னேற்றம் காணலாம்.\nஜோதிடத்தை தன் பாரம்பரியமாகக் கொண்டவர் ஜோதிடர் திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன் . அவரின் தகப்பனாரும் குருவும் ஆகிய அமரர் ஜோதிடக் கடல் திரு எஸ். வைத்யநாதன் அவர்களின் வழி காட்டுதலே அவரை ஜோதிடத் துறைக்கு கொண்டு வந்தது என்கிறார் பூரிப்புடன். இவரது தகப்பனார் , ஜோதிடத்திலும், சமஸ்கிருதத்திலும் வல்லமை பெற்று, காஞ்சி மகாமுனிவரின் சமஸ்கிருத குருவாகத்திகழ்ந்த தண்டாங்கோரை திரு. சுப்பையா தீக்ஷதர் அவர்களின் வம்சாவழி வந்தவர் . ஜோதிடத்தின் புகழ் பரப்ப பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்த திரு எஸ். வைத்யநாதன் அவர்கள், திருச்சிராப்பள்ளியில். பத்தாண்டு காலம் ஜோதிடக் கடல் என்ற ஜோதிட பத்திரிக்கையும், ஜோதிட புத்தகங்களை வெளியிடுவதற்காக ஸ்ரீ பாதுகா பப்ளிகேஷன்ஸ்-யையும் நடத்தி வந்தவர் .\nதிருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன்,B.Sc, PG, Dip. in journalism,\nசித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,\nஎண் 43, தரைதளம், தேவராஜ் நகர்,\nRelated tags : காயத்ரி பாலசுப்ரமணியன்\nஅவளின் கேள்விக்கு என்ன பதில்…………\nநான் அறிந்த சிலம்பு – 33\nசு. கோதண்டராமன்விநாயகப் பெருமானின் திருவுருவைப் பார்த்தவுடன் நமது கவனத்தைக் கவருவது அவரது பெரிய வயிறு தான். அதனால் தான் அவரைப் பற்றிய அனைத்துத் தோத்திரங்களும் வடமொழியிலும் சரி, தமிழிலும் சரி, அவர்\nவார ராசிபலன் 10.09.2012 முதல் 16.9.2012 வரை\nகாயத்ரி பாலசுப்ரமணியன் மேஷம்: வியாபாரிகள் காலில் சக்கரம் கட்டிக் கொண��டு பறந்தாலும், அதன் மூலம் வரும் லாபம் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும். மாணவர்கள் வெளி வட்டாரப் பழக்கங்களை ஓர் எல்லைக்குள் வைப்பது நல்\nவெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில்-(31) ஹிராகுட்டில் எனக்குப் பரிச்சயமான உலகம், அந்த அணைக்கட்டின் தற்காலிக முகாமில் கிடைத்திருக்கக் கூடிய பரிச்சயங்கள் தான் என்று சொல்ல முடியாது. ஆனால் நே\nசே. கரும்பாயிரம் on (Peer Reviewed) ஊருணி\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 234\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 234\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 234\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (91)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/28071.html", "date_download": "2019-12-05T14:27:43Z", "digest": "sha1:GPRKCPSXYCHWHACKB4ZLZUWLWFARGLOJ", "length": 11410, "nlines": 175, "source_domain": "www.yarldeepam.com", "title": "மூன்று நாட்களிற்கு முன் தங்குமிடத்திலேயே உயிரிழந்த யாழ் பல்கலைகழக மருத்துவபீட மாணவன் - Yarldeepam News", "raw_content": "\nமூன்று நாட்களிற்கு முன் தங்குமிடத்திலேயே உயிரிழந்த யாழ் பல்கலைகழக மருத்துவபீட மாணவன்\nயாழ். பல்கலைக்கழக மருத்துவத்துறை மாணவர் ஒருவர் யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள ஆண்கள் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.\nமன்னாரைச் சேர்ந்த கியூமன் என்ற மாணவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனவும் அவர் மருத்துவப்பிரிவின் இறுதியாண்டு மாணவர் எனவும் தெரியவந்துள்ளது.\nஉயிரிழந்தவரின் நண்பர்கள் விடுமுறைக்குச் சென்று இரண்டு நாட்களின் பின்னர் அறைக்குத் திரும்பி வந்து பார்த்த போது அறையில் துர்நாற்றம் வீசியுள்ளது. அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது குறித்த மாணவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளார்.\nகுறித்த மாணவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு ���னுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவடக்கு ஆளுநர் நியமனம் தொடர்பில் கோத்தாபய பிறப்பித்துள்ள உத்தரவு\nயாழ் காங்கேசன்துறை கடலில் குளித்த தென்பகுதி இளைஞருக்கு நேர்ந்த கதி\nசுவிஸ் தூதரக பெண் கடத்தல் பொலிஸ் அதிகாரி வெளியிட்ட புதிய தகவல்\nஜனாதிபதி கோட்டாபயவின் புதிய தீர்மானம் பொது மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஎதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸ நியமனம்\nலோன் கொடுக்க மறுப்பு.. வங்கி மேலாளரின் அறைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்து நபர் செய்த…\nயாழில் சற்று முன்னர் ஒலித்த தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல்\nகோட்டபாய இன்று விடுத்துள்ள அதிரடி உத்தரவு\nலண்டன் கொன்சர்வேற்றி கட்சியின் அறிவிப்பால் கடும் அதிருப்தியில் இலங்கை\nயாழில் மீண்டும் ரவுடிகள் குழு அட்டகாசம்\nஇன்றைய ராசிபலன் 28 நவம்பர் 2019\nஆண்டவன் அடியில் :21 Nov 2019\nஆண்டவன் அடியில் :26 Nov 2018\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nவடக்கு ஆளுநர் நியமனம் தொடர்பில் கோத்தாபய பிறப்பித்துள்ள உத்தரவு\nயாழ் காங்கேசன்துறை கடலில் குளித்த தென்பகுதி இளைஞருக்கு நேர்ந்த கதி\nசுவிஸ் தூதரக பெண் கடத்தல் பொலிஸ் அதிகாரி வெளியிட்ட புதிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/8088", "date_download": "2019-12-05T16:10:19Z", "digest": "sha1:AU3ISNLI63ASKWJSXWVNLVQBJF5VKCMO", "length": 5953, "nlines": 82, "source_domain": "globalrecordings.net", "title": "Biak: Opif மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Biak: Opif\nISO மொழியின் பெயர்: Biak [bhw]\nGRN மொழியின் எண்: 8088\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Biak: Opif\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nBiak: Opif க்கான மாற்றுப் பெயர்கள்\nBiak: Opif எங்கே பேசப்படுகின்றது\nBiak: Opif க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Biak: Opif\nBiak: Opif பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியு��்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://moonramsuzhi.blogspot.com/2016/04/blog-post_19.html", "date_download": "2019-12-05T15:56:20Z", "digest": "sha1:I5MUTSV7XEYQ4K7VTDQM4HHCNDTSI6EK", "length": 16239, "nlines": 242, "source_domain": "moonramsuzhi.blogspot.com", "title": "மூன்றாம் சுழி: பல்கொட்டிப் பேய்", "raw_content": "\nகாஞ்சிபுரம் சங்கர மடத்தில் என்னவோ ஹோமம் நடத்தி இலவசமாக புண்ணியதானம் செய்கிறார்கள் என்று எங்கள் வீட்டிலும் வெங்கடராமன் என்கிற ரமேஷ் வீட்டிலும் குடும்பத்துடன் கிளம்பிவிட்டார்கள். வீட்டில் நாங்கள் மட்டுமே. துணைக்கு எங்களுக்காக அம்மா விட்டுச் சென்ற மூன்று அடுக்குகள் நிறைய தோசை, தயிர்சாதம், வீட்டு வாழைக்காய் வறுவல். ரமேஷ் வீட்டிலிருந்து வந்த ஒரு ஜாடி காரமாவடு.\nபாதிச் சாப்பாட்டை காலி செய்த களைப்பில் மதியம் ஒரு மணி போல் பகல்தூக்கம் கலைந்து கிரிகெட் விளையாடத் தீர்மானித்தோம். டெனிஸ் பந்து கிரிகெட். எங்கள் வீட்டுச் சுவற்றில் செங்கலா��் மூன்று செங்குத்துக் கோடுகள் கீறி இலவச விக்கெட் கீப்பருடன் ஆளுக்கொரு டீம் எடுத்துக்கொண்டு பதினோரு பேர் ஆட்டம். கிணற்றடியிலிருந்து மிதமாக இறங்கிச் சரியும் மேடு தான் பிட்ச். எதிரே சுமார் நூறடி தொலைவில் இருந்த சண்முகா கீற்றுக்கொட்டகை பவுண்டரி. சுற்றிவர இருந்த நிறைய புதர்களில் திக்குக்கொன்றாய் பவுண்டரி எல்லை தீர்மானித்து விளையாடத் தொடங்கினோம்.\nநானும் ரமேஷும் ஒரு கட்சி. ஸ்ரீராமும் ரகுவும் ஒரு கட்சி. நாங்கள் வெஸ்ட் இண்டீஸ். ரகு எப்போதும் இந்தியா டீம் எடுத்துக்கொண்டு விடுவான். வழக்கம் போல் ஒபனிங் ஓவர் கர்சன் காவ்ரி, அடுத்த ஓவர் பிஷன் சிங் பேடி என்று பந்தை உயரச் சுழற்றி வீச வந்துவிட்டான்.\nஅன்றைக்கு ராய் ப்ரெட்ரிக்கில் தொடங்கி கிடுகிடுவென்று நானும் ரமேஷும் விக்கெட் இழந்து கொண்டிருந்தோம். இருபது ரன் கூட தேறவில்லை, ஏழு விக்கெட்டோ என்னவோ காலி. ரகுவும் ஸ்ரீராமும் வெறித்தனமாக குதித்துக் கொண்டிருந்தார்கள். நான் டெரிக் மரேயாக ஆடிக்கொண்டிருந்தேன். ஸ்ரீராம் வீசிய ஒரு பந்தை மிடான் பக்கமாக அடிக்க, அது ஏதோ ஒரு புதரில் சிக்கிக் கொண்டது. எல்லோரும் பந்தைத் தேடிப் போனோம். ரமேஷ் கண்ணில் பந்து பட, \"இதோ இருக்குடா\" என்றபடி பந்தை எடுத்து ரகுவிடம் வீசி எறிந்தான்.\nரமேஷ் வீசிய மஞ்சள் டெனிஸ் பந்தைக் கண்ணால் பார்த்தோம். இருந்தாலும் அதை ரகு பிடித்த போது அவன் கையில் விழுந்தது பந்தல்ல. ஒரு குட்டித் தலை. மூக்கு கண் காது எல்லாம் வைத்து பெரிய சாத்துக்குடி சைஸில் தலை. முகமெல்லாம் மஞ்சள் பூசிய, ரத்தக்காயம் எதுவும் இல்லாத தலை. வாய் பிளந்து பல் காட்டிய தலை.\nபதறித் தூக்கி எறிந்தான் ரகு. கிணற்றடி அருகே எங்கள் வீட்டுப் பின்வாசலுக்கு நேர் எதிராக விழுந்து உருண்டு தலைகீழாக நின்ற தலையைப் பார்த்துத் திடுக்கிட்டோம். கிணற்றடித் தரைமேல் படிந்திருந்த ஈரத்தில் அரைகுறையாகத் தெரிந்த தலையின் நேர் பிம்பம் இன்னும் திகிலூட்டியது.\nஸ்ரீராம். ஏப்ரல் 19, 2016\nவை.கோபாலகிருஷ்ணன் ஏப்ரல் 19, 2016\nஇது இப்போதைக்கு முடியாது போலிருக்குது.\nதிகிலூட்டியது உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும்தான்.\nஅப்பாதுரை ஏப்ரல் 20, 2016\n அதுவும் பேய் ஜவ்வாச்சே.. சும்மா இழ்ழ்ழ்ழுத்துட வேணாமா\nவல்லிசிம்ஹன் ஏப்ரல் 19, 2016\nசாமி. தலை சுத்தி வரதே.\nபெயரில்லா ஏப்ரல் 20, 2016\nகன்னித்தீவு வகையறா போல இருக்கு.\nஅப்பாதுரை ஏப்ரல் 20, 2016\nமாடிப்படி மாது ஏப்ரல் 20, 2016\nஆவ்....அம்மாடி....இப்பவே மெர்ஸலாகிதே....வூட்டுக்கு போயி வேப்பில அடிச்சுக்க வேண்டியதுதான்.\n சரியா அந்த டென்னிஸ் பந்தை பார்க்கல்லே போல் இருக்கு.\nகவனமா பல்லுக்கு கீழே பாருங்க...\nஉங்க மாதிரி இருப்பாங்க ஏன்னு தெரிஞ்சுகிட்டே\nஇரண்டு வேப்பிலை கொத்து அங்கன சொருகி வச்சுருக்கு.\nஅதை எடுத்துகிட்டு போய் அடிச்சுகிட்டா தான் பலன் கிடைக்கும்.\nமாடிப்படி மாது ஏப்ரல் 20, 2016\nசார்.....நான் கைரெண்டும் வச்சு முகத்தை பொத்திக கொண்டு விரலுக்கு நடுவால பார்த்து கதையை படிச்சுண்டிருக்கேன்..இதுல எங்க வேப்பிலைய உத்துப் பாக்குறது...\nஹுஸைனம்மா ஏப்ரல் 20, 2016\nநீங்க கதை எழுதினா, நீஈஈஈஈளமா இருக்குமே, இப்பவே வாசிக்கவா... அப்புறமா வாசிப்போமான்னு நினைச்சுகிட்டு இருக்கும்போதே கதை(யின் இப்பகுதி) முடிஞ்சிடுச்சு... அச்சச்சோ... அடுத்து என்ன ஆச்சோ, தொடர்ச்சி எப்ப வரும்னு நினைக்க வச்சிட்டீங்க\nஅப்பாதுரை ஏப்ரல் 20, 2016\nபதிவு ரொம்ப சுருக்கமா இருக்குதே, நீங்க எழுதினதா இல்லே மண்டபத்துல யாராவது எழுதிக் கொடுத்தாங்களானே ஜிம்பி சார் கேக்காம கேட்டுட்டாரு. என் நிலமையை பாருங்க..\nபேய் ரொம்ப ஸ்லோவா இருக்கு போல இருக்கே அப்போ கண்டிப்பா வயசான பேய்தான் அதான் பல்கொட்டிப்பேய் போல...\nகண்ணால் காண்பதும் ப்[ஒய் காதால் கேட்பதும் பொய்/\nரமேஷ் வீசிய மஞ்சள் டெனிஸ் பந்தைக் கண்ணால் பார்த்தோம். இருந்தாலும் அதை ரகு பிடித்த போது அவன் கையில் விழுந்தது பந்தல்ல. ஒரு குட்டித் தலை. மூக்கு கண் காது எல்லாம் வைத்து பெரிய சாத்துக்குடி சைஸில் தலை. முகமெல்லாம் மஞ்சள் பூசிய, ரத்தக்காயம் எதுவும் இல்லாத தலை. வாய் பிளந்து பல் காட்டிய தலை./பிறகென்ன\nஎறிந்த பந்தைக் காட்ச் பிடிக்கவில்லையா பிடித்திருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்\nஆஹா, பந்து தலையாக மாறியது எப்படி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகவனம்: பதிவுகள் முதிர்ந்த வாசகருக்கானவை.\nஇணைப்புகள் இணையம் அல்லது உரிமையாளர் தயவில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=123455", "date_download": "2019-12-05T14:21:29Z", "digest": "sha1:BZ75NYRINHO4TUFU4L4LHXQSBYJEISNZ", "length": 13085, "nlines": 107, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஃபரூக் அப்துல்லா எங்கே? வ���கோவின் ஆட்கொணர்வு மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு - Tamils Now", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல்: புதிய மாவட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி - நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற வெங்காய விலை உயர்வு கண்டன போராட்டத்தில் ப.சிதம்பரம் - ‘நாங்கெல்லாம் வெங்காயம், பூண்டு சாப்பிடவேமாட்டோம்’. உயர்சாதி மனநிலையில் நிர்மலா சீத்தாராமன் பேச்சு - தமிழ் வளர்ச்சித்துறையா மே பதினேழு இயக்கம் எச்சரிக்கை - உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி திணிப்பு;அதிமுக அரசுக்கு தமிழறிஞர்கள் கண்டனம்\n வைகோவின் ஆட்கொணர்வு மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஇன்று,திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தில் மதிமுக தலைவர் வைகோ காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவைக் கண்டுபிடித்துத் தரக்கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது\nநாடளுமன்ற உறுப்பினரும் மதிமுக தலைவருமான வைகோ அவர்கள் தாக்கல் செய்திருந்த மனுவில் செப்டம்பர் 15ஆம் தேதி நடக்க இருந்த அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழாவில் ஃபரூக் அப்துல்லா கலந்து கொள்வதாக ஒப்புக்கொண்டிருந்தார் என தனது மனுவில் வைகோ குறிப்பிட்டு இருந்தார்.\nகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் ஃபரூக் அப்துல்லாவை தொடர்பு கொள்ள முடியவில்லை என தனது மனுவில் கூறி இருந்தார்.\nஇந்த மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என்று மறுத்த உச்சநீதிமன்றம் விழா முடிந்து இன்றுதான் விசாரித்தது.\nஅது போலக் காஷ்மீர் டைம்ஸ் இதழின் ஆசிரியர் அனுராதா பாசினின் வழக்கறிஞர் விரேந்த க்ரோவர், “எனது கட்சிகாரர் முறைகேடாகத் தடுத்து வைக்கப்பட்டு 43 நாட்கள் ஆகிறது. காஷ்மீரில் தொலைபேசி வசதியோ, இணைய வசதியோ இல்லை. எதன் அடிப்படையில் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது” என்று கேள்வி எழுப்பினார்.\nஇந்திய அரசு தரப்பில் அஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால். “ஊடகவியலாளர்களுக்குத் தொலைத் தொடர்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. பெரும்பாலான நாளிதழ்களும் காஷ்மீரில் பிரசுரமாகின்றன. தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பாகின்றன” என்றார்..\nஜம்மு காஷ்மீரில் அமைதியை உறுதிப்படுத்த கல்வி நிலையங்கள் வழக்கம் போல இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற��� உத்தரவிட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், “இந்த மனுக்களுக்கு மத்திய அரசு மற்றும் ஜம்மு காஷ்மீர் அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார்.\nஃபரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார் என்ற கேள்விக்கு வருகிற செப்டம்பர் 30ம் தேதிக்குள் பதிலளிக்குமாறும் மத்திய அரசுக்கு அவர் உத்தரவிட்டார்.\nஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான குலாம் நபி அசாத் ஸ்ரீநகர், பாரமுல்லா, ஜம்மு மற்றும் ஆனந்த்நாக் ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது.\nஃபரூக் அப்துல்லா ஆட்கொணர்வு மனு மத்திய அரசு வைகோ 2019-09-16\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபெண்கள் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தாத மாநிலங்கள்\nதேர்தல் அறிவிப்பு ஜனநாயக படுகொலை – வைகோ,முத்தரசன் கண்டனம்\nசென்னை மாநகராட்சி வழங்கும் குடிநீர் துர்நாற்றம் மிக்கது; பாதுகாப்பானது அல்ல: மத்திய அரசு ஆய்வறிக்கை\nமத்திய அரசின் உதய் திட்டத்தால் தமிழக மின்சார வாரியத்திற்கு பெரும் இழப்பு\n‘காஷ்மீரில் நடப்பது என்னவென்றே தெரியாது’ மத்திய பாஜக அரசு பொறுப்பற்ற பதில்\n9 அரசியல் சட்ட திருத்தங்கள் 106 மத்திய சட்டங்கள் காஷ்மீருக்கும் பொருந்தும் மத்திய அரசு தகவல்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nநாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற வெங்காய விலை உயர்வு கண்டன போராட்டத்தில் ப.சிதம்பரம்\n மே பதினேழு இயக்கம் எச்சரிக்கை\n‘நாங்கெல்லாம் வெங்காயம், பூண்டு சாப்பிடவேமாட்டோம்’. உயர்சாதி மனநிலையில் நிர்மலா சீத்தாராமன் பேச்சு\nஉள்ளாட்சித் தேர்தல்: புதிய மாவட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி திணிப்பு;அதிமுக அரசுக்கு தமிழறிஞர்கள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_181693/20190812172909.html", "date_download": "2019-12-05T14:27:12Z", "digest": "sha1:NZUWCI3LY4IT6PEU367QEUHLNJRJTMSK", "length": 8580, "nlines": 70, "source_domain": "tutyonline.net", "title": "சிபிஎஸ்சி தேர்வுக் கட்டண உயர்வு விவகாரம்: மத்திய பாஜக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்", "raw_content": "சிபிஎஸ்சி தேர்வுக் கட்டண உயர்வு விவகாரம்: மத்திய பாஜக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\nவியா���ன் 05, டிசம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nசிபிஎஸ்சி தேர்வுக் கட்டண உயர்வு விவகாரம்: மத்திய பாஜக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\nபா.ஜ.க அரசின் போக்கை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று சிபிஎஸ்சி தேர்வுக் கட்டண உயர்வு விவகாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nசிபிஎஸ்சியில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளில் எஸ்.சி / எஸ்.டி பிரிவு மாணவர்களுக்கு கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பினை வெளியிட்டது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பா.ஜ.க அரசின் போக்கை மக்கள் பொறுத்துக்கொள்ளமாட்டாரகள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: சிபிஎஸ்சி தேர்வுக் கட்டணத்தை எஸ்/ எஸ்டி மாணவர்களுக்கு உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது நீட், நெக்ஸ்ட், new education policy வழியில் தேர்வுக் கட்டணத்தை உயர்த்தி சமூகநீதியை நீக்கத் துடிக்கும் பா.ஜ.க அரசின் போக்கை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை உணர்ந்து உடனடியாக திரும்பப் பெற வேண்டும் நீட், நெக்ஸ்ட், new education policy வழியில் தேர்வுக் கட்டணத்தை உயர்த்தி சமூகநீதியை நீக்கத் துடிக்கும் பா.ஜ.க அரசின் போக்கை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை உணர்ந்து உடனடியாக திரும்பப் பெற வேண்டும் இவ்வாறு மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஅதிக பணம் செலவு செய்து இதுபோன்ற கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு நீங்கள் சொல்வது எப்படி பொருத்தும் சார் - லட்ச கணக்கில் செலவு செய்து இடம் வாங்குகிறார்கள் - இந்த உயர்வு ஒரு பொருட்டல்ல\nசம்பந்தப்பட்ட துறை தலைவரை விட்டுவிட்டு - மோடி அரசை பழிப்பானேன் - அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\n��ங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதிக்குறிச்சி கோவிலில் கொள்ளை போன ஐம்பொன் சிலை மீட்பு : பெண் உட்பட நான்கு பேர் கைது\nஇருமுடி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ரயில்கள் மேல்மருவத்தூரில் ரயில்கள் நின்று செல்லும்\nமெரீனாவை உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்றுக: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க மாநில ஆணையம் ஒப்புதல்\nஜெயலலிதா 3ம் ஆண்டு நினைவு தினம்: முதல்வர், துணை முதல்வர், ஜெ.தீபா மரியாதை\nஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சகோதரர்\nஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் அரசகுமார் திமுகவில் இணைந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ellameytamil.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5/", "date_download": "2019-12-05T15:43:03Z", "digest": "sha1:K2AAO3T4ALHFCT6BL3ZRL6DHMYOXJNKC", "length": 18042, "nlines": 335, "source_domain": "www.ellameytamil.com", "title": "அவசர உலகில் ஊசலாடும் உறவுகள் | எல்லாமேதமிழ்.காம் - ELLAMEYTAMIL.COM", "raw_content": "\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\nமுகப்பு மற்றவை அவசர உலகில் ஊசலாடும் உறவுகள்\nஅவசர உலகில் ஊசலாடும் உறவுகள்\nஇன்றைய அவசர உலகில் உறவுகள்\nஇதற்கு முக்கிய காரணம் உறவுகள்\nஅங்கங்கே பிரிந்து வாழ்வது தான்.\nஒரே இடத்தில் அமையாமல் உறவுகள்\nஎது என்று தெரியாது வாழும்\nஉறவுகள் அடுத்த சந்ததி யார்\nதங்கள் பெற்றோரின் உறவுகள் யார்\nஎன்று தெரியாமலே வளர வேண்டிய\nவந்து போகும் தூரமாக இருந்தால்\nஅழைப்புக்கள் வரும், இந்த சூழல்\nமுயற்சி தான். இன்னும் சிலர்\nவருஷத்தில் பத்து நாளாவது சொந்த\nதனது கூட்டுக்கு வந்து போகிற\nமற்றும் சிலர் மட்டுமே, புலம்\nவிளைவே இதற்குக் காரணம். இந்த\nசங்கமத்தில் தான். அதை இவர்களும்\nஎன்பது அத்தனை சரியல்ல. இன்றைய\nதூரம் ஒரு பொருட்டல்ல. தொலைத்\nஉறவு களை தக்க வைத்துக்கொள்ள\nசிநேகிப்பவருமுண்டு ” அதே நேரம்\nமூலம் உங்களை நீங்கள் அடையாளம்\nஉங்கள் பெயருக்குரிய அர்த்தம் தெரியுமா \nபெர்முடா முக்கோணம் எனும் ஆபத்தான பிரதேசம்\nஎலுமிச்சை பழம் அதிசய சக்திகளை கொண்ட மூலிகை மருந்து\nதமிழ்த் திரைப்படபங்கள் – தமிழ் திரைப்படம் 1991-2005 (Tamil Cinema 1991-2005)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/75575-chennai-super-kings-releasing-5-players-from-team-for-2020-ipl.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-05T15:37:57Z", "digest": "sha1:MRHGLIJK6OIPNU3WFDMV2HTQ3OWJM5GP", "length": 9508, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அணியிலிருந்து 5 வீரர்கள் விடுவிப்பு : பெயர்களை வெளியிட்ட சி.எஸ்.கே | Chennai Super Kings releasing 5 players from team for 2020 IPL", "raw_content": "\n2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்\nவங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்\nஅணியிலிருந்து 5 வீரர்கள் விடுவிப்பு : பெயர்களை வெளியிட்ட சி.எஸ்.கே\n2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியை முன்னிட்டு தற்போது அணியில் 5 வீரர்களை சென்னை அணி விடுவித்திருக்கிறது.\nஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19 ஆம் தேதி கொல்கத்தாவில் நடக்கிறது. ஏலத்துக்கு முன் 8 அணிகளும் தங்கள் வீரர்களை மற்ற அணிகளுக்கு விற்றுக் கொள்ளலாம். வீரர்களை வாங்கிக் கொள்ளலாம். வீரர்களை விடுவித்துக் கொள்ளலாம். இதைத்தொடர்ந்து அணியிலிருந்து விடுவிக்கப்படும் 5 வீரர்களின் பட்டியல் இன்று வெளியிடப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் நேற்று அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், விடுவிக்கப்பட்ட 5 வீரர்களின் பெயர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. அதில் சைதன்யா பிஷ்நோய், சாம் பில்லிங்ஸ், துருவ் சோரே, டேவிட் வில்லே, மோகித் ஷர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதனுடன் தங்கள் கைவசம் இருக்கும் அணிக்கான தொகை எவ்வளவு என்பதையும் சென்னை அணி அறிவித்திருக்கிறது.\nஅதன்படி, கடந்த ஆண்டு வீரர்களை விலைக்கு வாங்கியது போக மீதம் ரூ.3.2 கோடி கையிருப்பு இருக்கிறது. தற்போது அணியில் இருக்கும் சில வீரர்களை விடுவித்ததன் மூலம் ரூ.8.4 கோடி வந்திருக்கிறது. அத்துடன் அடுத்த ஆண்டு ஏலத்திற்காக ரூ.3 கோடி அணியின் தொகையில் சேர்ந்துள்ளது. இதையெல்லாம் சேர்த்து மொத்தம் ரூ.14.6 கோடி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கையிருப்பில் உள்ளது.\nஇரவுப் பண��க்கு வந்த காவலாளி கொலை - குடும்ப பிரச்னை காரணமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: முச்சதம் விளாசினார் டேவிட் வார்னர்\nமுடியாதென நினைத்த பலவற்றை மாநிலங்களவை செய்துகாட்டியுள்ளது - பிரதமர் மோடி\nடிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்களுக்கு உருக்கு நிறுவனத்தில் காத்திருக்கு வேலை\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணிகள்\n“நிராகரித்தார் சேப்பல், தட்டிக் கொடுத்து வளர்த்தார் தோனி” - தீபக் சாஹரின் வெற்றிப்பாதை\n\"தோனியும் சிஎஸ்கேவும் வெறித்தனமாக காத்திருந்தார்கள்\"- சீனிவாசன்\nஐபிஎல் போட்டிகளுக்கு முன் தேசிய கீதம்: பிசிசிஐ-க்கு கோரிக்கை\n எந்த அணி எவ்வளவு தொகையை பயன்படுத்தலாம்..\n\"வீண் செலவு\"- இனி ஐபிஎல் தொடக்க விழா இல்லை \nஉள்ளாட்சி தேர்தல் : நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா - தமிழக அரசு விளக்கம்\n“நான் வெஜிடேரியன், வெங்காயத்தை சாப்பிட்டதேயில்லை” - மத்தியமைச்சர் அஷ்வினி சௌபே\nநாடாளுமன்ற கேண்டீனில் எம்பிக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடையாது\n9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் : உச்சநீதிமன்றம் கருத்து\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nகைலா‌‌சம்‌‌ தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇரவுப் பணிக்கு வந்த காவலாளி கொலை - குடும்ப பிரச்னை காரணமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trtamilkkavithaikal.com/2014/12/blog-post.html", "date_download": "2019-12-05T14:48:24Z", "digest": "sha1:MH6V34CDCI5NXEZNVICFVR4AE4NWMMQ5", "length": 27749, "nlines": 449, "source_domain": "www.trtamilkkavithaikal.com", "title": "ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: என்னை சிறையாடும் மடக்கிளியே", "raw_content": "\nபுதன், 3 டிசம்பர், 2014\nதென்றல் காற்றே தென்றல் காற்றே.\nஓ..வென்று…. ஒரு கீதம் பாடும்\nபாடும் கீதத்தில் என் ஓசையும் காலந்து வரட்டும்\nகடல் அலையே கடல் அலையே\nகல்லில் ஏன்சீற்றம் கொண்டு அடிக்கிறாய்\nஅப்போதாவது என் நினைவு நீச்சல் போடட்டும்\nசூரியனே சூரியனே உன் கரத்தால்\nஒரு தடவை சுட்டு விட���ம்\nநிழல் தேட நான் வாங்கி கொடுத்த\nஎன் நினைவது வந்து விடும்….\nதினம் தினம் எத்தனையே தாங்கிறாய்.\nஒரு கனமாவது இரண்டாக உடைத்திடுவாய்\nஉன் ஐம்புலனை நீ சீர்படுத்தி\nசீக்கரமாய் எனக்கு உயிர் கொடுத்திடுவாய்\nஉன்நினைவாலே நான் தினம் தினம்\nஆயுள் கைதியாக சிறைப்பட்டு கிடக்கிறேன்\nசிறை மீட்க பதில் ஒன்று சொல்வாயா.\nPosted by கவிஞர்.த.ரூபன் at முற்பகல் 8:37\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nகரந்தை ஜெயக்குமார் 3 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 8:49\nவிரைவிலேயே பதில் வரும் நண்பரே\nரூபன் 5 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:52\nவருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 3 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 8:50\nரூபன் 5 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:52\nதி.தமிழ் இளங்கோ 3 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 9:14\nஅகத்திணைப் பாடல்களைப் பாடுவதில் வல்லவரான கவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கம். பாலைத் திணையில் அமைந்துள்ள இப் பாடல் உங்கள் கவிதை நடைக்கு ஒரு சான்று.\nரூபன் 5 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:53\nவருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் 3 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 9:25\nரூபன் 5 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:53\nவருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி\nமனோ சாமிநாதன் 3 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 11:07\nதென்றலையும் சூரியனையும் நிலமகளையும் துணைக்கழைத்து கவிதை பாடிய விதம் அருமை\nரூபன் 5 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:53\nவருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி\nரூபன் 5 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:54\nவருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்த��க்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி\nமடக்கிளியே ,வாட்டியது போதும் ...மாடப் புறாவாய் மாறி மாமனின் தோளிலே சாய்ந்து விடு :)\nரூபன் 5 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:54\nவருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி\nநல்லதொரு ஏக்கத்தின் பிரதிபலிப்பு தங்களது கவியில் தெரிகிறது.... காலம் கைகூடட்டும்.\nரூபன் 5 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:54\nவருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி\nரூபன் 5 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:54\nRamani S 3 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:13\nஇயற்கைக்கு ஆறுதல் சொல்வதன் மூலம்\nரூபன் 5 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:51\nவருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி\nRamani S 3 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:14\nரூபன் 5 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:51\n‘தளிர்’ சுரேஷ் 3 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:04\nரூபன் 5 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:51\nவருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி\nவெங்கட் நாகராஜ் 3 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:46\nரூபன் 5 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:50\nவருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி\nகவியாழி கண்ணதாசன் 3 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:57\nரூபன் 5 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:50\nவருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி\nகே. பி. ஜனா... 4 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:41\nரூபன் 5 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:50\nவருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயு��ம்.... வருகைக்கு நன்றி\n”உன்நினைவாலே நான் தினம் தினம்\nஆயுள் கைதியாக சிறைப்பட்டு கிடக்கிறேன்\nசிறை மீட்க பதில் ஒன்று சொல்வாயா.\nரூபன் 5 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:49\nவருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகை்கு நன்றி\nKoil Pillai 5 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 7:32\nமனித இதயங்கள் மறுத்துபோனாலும், இயற்கையின் துணை நமக்கு எப்போதும் உண்டு.\nரூபன் 5 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:46\nஇயற்கையை மிஞ்சி ஏதுமில்லை... இயற்கைக்கு ஒரு மரியாதை கொடுத்தால்தான் எடுக்கும் காரியம் சிறப்படையும் வந்து வாழ்த்து சொல்லி சென்றமைக்கு நன்றி\nஇளமதி 5 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:37\nஇன்னல் நீக்கிடப் பாடிய கவிதை அருமை சகோதரரே\nரூபன் 5 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:59\nவருகைக்கும் தங்களின் இரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... தங்களின் மேலான கருத்துக்கள் என்னை இன்னும் எழுதவைக்கும் ஒரு ஆயுதம்.... வருகைக்கு நன்றி\nமனிதனாக பிறந்தால் வாழும் காலத்தில் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்கள் ஆச்சே சகோதரி...\nஆறுதலாக வந்து படித்து கருத்திட்ட தங்களுக்கு மீண்டும் நன்றி....\nஇயற்கையோடு இயைந்து இணைந்து வந்த இந்த கவிதை மிகவும் ரசிக்கும்படி உள்ளது. உங்களுடன் நாங்களும் ஏங்குவதுபோன்ற எண்ணம் ஏற்படுகிறது. மனதில் ஒரு தாக்கத்தை உண்டாக்கிய கவிதை தந்தமைக்கு நன்றி.\nmalathi k 6 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:44\nஇராஜராஜேஸ்வரி 7 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 8:41\nதி.தமிழ் இளங்கோ 19 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 2:24\n இன்றைக்கு “ வலைப்பதிவில் அகத்திணைக் கவிதைகள் “ என்ற எனது பதிவினில் தங்களது இந்த கவிதையை மேற்கோளாகக் காட்டி இருக்கிறேன். நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n21-05-2016 எனது சிறுகதை நூல் வெளியீடு\n13.09.2015 அன்று வெளியீடு செய்த எனது கவிதை நூல்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n2017சித்தரை வருடப்பிறப்பு கவிதைப்போட்டி-2017 (2)\nஅ அ அ அ அ\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் தங்களை அன்புடன் வரவேற்கிறது\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள். ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/966619/amp?utm=stickyrelated", "date_download": "2019-12-05T15:04:00Z", "digest": "sha1:VDARWCQNVETFW4SNAA6OVLQGEA74JAQN", "length": 8670, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "தூர்வாரப்பட்ட வாய்க்காலில் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு அரசு பஸ் டிரைவரை தாக்கியவர் கைது மற்றொருவருக்கு வலை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதூர்வாரப்பட்ட வாய்க்காலில் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு அரசு பஸ் டிரைவரை தாக்கியவர் கைது மற்றொருவருக்கு வலை\nமயிலாடுதுறை, நவ. 7: மயிலாடுதுறை அருகே அரசு பஸ் டிரைவரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுனராக பணியாற்றி வருபவர் குமரேசன். இவர் கடந்த 6ம் தேதி மயிலாடுதுறையிலிருந்து சித்தமல்லி அரசு நகரபேருந்தினை ஓட்டிச் சென்றார். அப்போது கொண்டல் சாலையில் பைக் ஒன்றை முந்திசென்றதால் பைக்கில் சென்ற 3 பேர் பேருந்தை வழிமறித்து ஓட்டுனர் குமரேசனையும், நடத்துனர் பூவராகவனையும் தாக்கியுள்ளனர்.\nஇதுகுறித்து அவர்கள் மணல்மேடு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை தாக்கிய வில்லியநல்லூர் கண்டியூர் கலியபெருமாள் மகன் சிவக்குமார்(49) என்பவரை கைது செய்து காவலில் அடைத்தனர். மேலும் அவரது மகன் சுப்பிரமணியனை தேடிவருகின்றனர்.\nடேக்வாண்டோ போட்டி மங்கைமடம் ஊராட்சி பள்ளி மாணவர்கள் சாதனை\nவேதாரண்யம் அருகே மாற்றுத்திறனாளி விஷம் குடித்து சாவு\nவேதாரண்யம் அருகே நர்சிங் படித்த பெண் மாயம்\nமழைநீர் செல்வதால் பொதுமக்கள் அவதி\nஅனைத்து கட்சியினர் வழங்கினர் சீர்காழி தாலுகா அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் தொடுவாய் மீனவ கிராமத்தில் எண்ணெய் கிணறு அமைக்க எதிர்ப்பு\nகொள்ளிடம் அருகே 500 ஏக்கருக்கு வடிகாலாக மாறிய தார்சாலை மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்க தாசில்தாரிடம் கோரிக்கை மனு\nவேதாரண்யத்தில் மழையால் வேதாமிர்த ஏரி நிரம்பியது வடிகால் பகுதியில் ஷட்டர் அமைக்க அமைச்சர் நடவடிக்கை\nதொடர் மழையால் நாற்றுகள் அழுகியது விவசாயிகள் கவலை\nஅசம்பாவிதங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு\nவாய்க்கால் தூர்வாராததால் தண்ணீர் வடிவதி்ல் சிக்கல் சீர்காழி அருகே செங்கரும்பு வயல்களை மழைநீர் சூழ்ந்தது அக்கரைப்பேட்டை மீனவ மகளிர் கூட்டுறவு சங்க தேர்தல் வாக்குசேகரிப்பதில் திமுக, அதிமுக கடும் போட்டி\n× RELATED கரூரில் லோக் அதாலத் பாதியில் இறக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Child%20Protection%20Awareness%20Camp", "date_download": "2019-12-05T14:28:16Z", "digest": "sha1:UKHIP7C7MKT3NGNXIXMTALZ5HB2N7WMW", "length": 3721, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Child Protection Awareness Camp | Dinakaran\"", "raw_content": "\nதிருவாரூரில் நாளை தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்\nநிலக்கோட்டையில் குழந்தைகள் உரிமைகள் விழிப்புணர்வு பேரணி\nஅறிவுசார் சொத்துரிமை விழிப்புணர்வு முகாம்\nபந்தலூரில் கறவை மாடுகள் வளர்ப்பு விழிப்புணர்வு முகாம்\nசெங்குணம் கிராமத்தில் குழந்தை பாதுகாப்புக்குழு கூட்டம்\nதிருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகளை பராமரிக்க குழந்தை நேய காவல் பிரிவு\nதிருப்புத்தூரில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்\nதிண்டுக்கல்லில் இலவச உடல்பருமன் விழிப்புணர்வு முகாம்\nமாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு முகாம்\nதாய் சாப்பாடு ஊட்டியபோது 2வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை படுகாயம்: வண்ணாரப்பேட்டையில் பரபரப்பு\nதேன்கனிக்கோட்டையில் சிலிண்டர் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்\nபழைய வண்ணாரப்பேட்டையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்\nதிருமணமான 3 மாதங்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை\nமதுரையில் பேரிடர் விழிப்புணர்வு முகாம் ஒத்திகை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nநல்லியாம்பாளையம் பகுதியில் நாளை இலவச மருத்துவ முகாம்\nஉணவு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்\nமாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்\nபரமக்குடியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-12-05T15:10:36Z", "digest": "sha1:Z7WMVB5LNLECZ6G2JZCX7WNRTJMMEKS2", "length": 7148, "nlines": 99, "source_domain": "ta.wiktionary.org", "title": "இறும்பூது - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவிட்புலம் போய திறும்பூதுபோலும் (சிலப். பதி. 8).\nதமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களின் உரைகளில் எழுத்துகளில் இவ்விரு சொற்களும் நிரம்ப இடம் பெற்றிருக்கும். இறும்பூது என்னும் சொல்லுக்கு வியப்பு, அற்புதம், பெருமை, வண்டு, மலை, தாமரைப் பூ எனப் பல பொருள் உண்டு. \"உங்கள் வளர்ச்சி கண்டு நான் இறும்பூதடைகிறேன்\" என்றால் பெருமையடைகிறேன் என நல்ல பொருளில் கொள்ள வேண்டும். நான் வியப்படைகிறேன் என்று பொருள் கொண்டால், பாராட்டு மாறிப் பழிப்பாகிவிடும். இறுமாப்பு என்பது, செருக்கு, அகந்தை, பெருமிதம், நிமிர்ச்சி, ஆணவம் என்று பலவாறு பொருள் சொல்லப்பட்டாலும், ஏறத்தாழ ஒரே பொருள் தருவன அச்சொற்கள்.\nஅரிய பல நல்லவற்றை, ஆற்றலை, வெற்றியைப் பாராட்டும்போதும், வியப்பான செய்திகளைக் கேட்டபோதும் இறும்பூது என்னும் சொல்லை ஆளுதல் நன்றாம். இறுமாப்பு - பெருமிதம் என்ற பொருளில் மனிதர்க்கு இருக்க வேண்டிய நற்பண்புகளுள் ஒன்றே. ஆனால் அது அகந்தையாய், ஆணவமாய் ஆகிவிடக்கூடாது. கல்விச் செருக்கு, செல்வச் செருக்கு மாந்தரிடையே இருப்பது இயற��கையே.(பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம், தினமணிக்கதிர், 12 டிச 2010)\nஆதாரங்கள் ---இறும்பூது--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஇறும்பு - சுரும்பு - இரும்பு - வியப்பு - இறுமாப்பு\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 12 அக்டோபர் 2011, 21:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/tablets/-xiaomi-mi-redmi-note-4-combo-offer-transparent-back-cover-gorilla-tempered-glass-price-pqRUaJ.html", "date_download": "2019-12-05T15:53:57Z", "digest": "sha1:NNUOZTDU744SRYK64NEN7PNHOETZFDJL", "length": 13081, "nlines": 208, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளக்ஸிஅசாமி மி ரெட்மி நோட் 4 காம்போ ஒபிபிர் ட்ரான்ஸ்பரென்ட் பாசக் கவர் கொரில்லா டேம்பேர்ட் கிளாஸ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nக்ஸிஅசாமி மி ரெட்மி நோட் 4 காம்போ ஒபிபிர் ட்ரான்ஸ்பரென்ட் பாசக் கவர் கொரில்லா டேம்பேர்ட் கிளாஸ்\nக்ஸிஅசாமி மி ரெட்மி நோட் 4 காம்போ ஒபிபிர் ட்ரான்ஸ்பரென்ட் பாசக் கவர் கொரில்லா டேம்பேர்ட் கிளாஸ்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nக்ஸிஅசாமி மி ரெட்மி நோட் 4 காம்போ ஒபிபிர் ட்ரான்ஸ்பரென்ட் பாசக் கவர் கொரில்லா டேம்பேர்ட் கிளாஸ்\nக்ஸிஅசாமி மி ரெட்மி நோட் 4 காம்போ ஒபிபிர் ட்ரான்ஸ்பரென்ட் பாசக் கவர் கொரில்லா டேம்பேர்ட் கிளாஸ் விலைIndiaஇல் பட்டியல்\nக்ஸிஅசாமி மி ரெட்மி நோட் 4 காம்போ ஒபிபிர் ட்ரான்ஸ்பரென்ட் பாசக் கவர் கொரில்லா டேம்பேர்ட் கிளாஸ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nக்ஸிஅசாமி மி ரெட்மி நோட் 4 காம்போ ஒபிபிர் ட்ரான்ஸ்பரென்ட் பாசக் கவர் கொரில்லா டேம்பேர்ட் கிளாஸ் சமீபத்திய விலை Nov 29, 2019அன்று பெற்று வந்தது\nக்ஸிஅசாமி மி ரெட்மி நோட் 4 காம்போ ஒபிபிர் ட்ரான்ஸ்பரென்ட் பாசக் கவர் கொரில்லா டேம்பேர்ட் கிளாஸ்அமேசான் கிடைக்கிறது.\nக்ஸிஅசாமி மி ரெட்மி நோட் 4 காம்போ ஒபிபிர் ட்ரான்ஸ்பரென்ட் பாசக் கவர் கொரில்லா டேம்பேர்ட் கிளாஸ் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 220))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்��ிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nக்ஸிஅசாமி மி ரெட்மி நோட் 4 காம்போ ஒபிபிர் ட்ரான்ஸ்பரென்ட் பாசக் கவர் கொரில்லா டேம்பேர்ட் கிளாஸ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. க்ஸிஅசாமி மி ரெட்மி நோட் 4 காம்போ ஒபிபிர் ட்ரான்ஸ்பரென்ட் பாசக் கவர் கொரில்லா டேம்பேர்ட் கிளாஸ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nக்ஸிஅசாமி மி ரெட்மி நோட் 4 காம்போ ஒபிபிர் ட்ரான்ஸ்பரென்ட் பாசக் கவர் கொரில்லா டேம்பேர்ட் கிளாஸ் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nக்ஸிஅசாமி மி ரெட்மி நோட் 4 காம்போ ஒபிபிர் ட்ரான்ஸ்பரென்ட் பாசக் கவர் கொரில்லா டேம்பேர்ட் கிளாஸ் விவரக்குறிப்புகள்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nக்ஸிஅசாமி மி ரெட்மி நோட் 4 காம்போ ஒபிபிர் ட்ரான்ஸ்பரென்ட் பாசக் கவர் கொரில்லா டேம்பேர்ட் கிளாஸ்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7984:2011-10-15-155256&catid=348:2011-04-17-18-05-29", "date_download": "2019-12-05T15:29:59Z", "digest": "sha1:5T4XASTOVVVTNZ7VNANKTHBN3YE5KLWR", "length": 42724, "nlines": 125, "source_domain": "www.tamilcircle.net", "title": "புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 26", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 26\nபுளொட்டில் இருந்து வெளியேறி தலைமறைவானோம்\nபுளொட்டில் இருந்து வெளியேறி இந்தியா செல்வதற்கு உதவி செய்யுமாறு கிட்டுவையும் திலீபனையும் நாம் கேட்டதற்கு என்ன பதிலளிப்பது என்று தடுமாற்றமுற்றவர்களாகக் காணப்பட்ட கிட்டுவும் திலீபனும் ஒருகணம் ஒருவரை ஒருவர் உற்று நோக்கினர். சிறிது நேர மௌனத்தின் பின் விபுலையும் என்னையும் ஒருவகை அனுதாபத்துடனும், அதேவேளை சிறிது ஐயத்துடனும் பார்த்தவாறு கிட்டுவும் திலீபனும் பேசத்தொடங்கினர். இந்தியா செல்வதற்கு உதவி செய்வது குறித்த முடிவை தம்மால் எடுக்க முடியாது எனவும், இது குறித்து தமது தலைவருடன்(வேலுப்பிள்ளை பிரபாகரன்) அன்றிரவு புத்தூர் பகுதியில் இருந்த அவர்களின் தொலைதொடர்பு மையமூடாக பேசிய பின்பே மறுநாள் முடிவு சொல்ல முடியும் எனவும் கூறினர்.\nதலைவரின் (வேலுப்பிள்ளை பிரபாகரன்) முடிவுடன் மறுநாள் காலை எம்மைச் சந்தித்த அதே இடத்திற்கு தாம் வருவதாகவும், எம்மை தமக்காக எதிர்பார்த்து நிற்குமாறும் கூறிவிட்டு சென்றுவிட்டனர்.\nஈரோஸ் அமைப்பிடம் பேசுவதற்கு சென்றிருந்த ஜீவனும் பாலாவும் ஈரோஸ் அமைப்பின் முன்னணி உறுப்பினர் கைலாசை அவர் தங்கியிருந்த அறையில் சந்தித்துப் பேசினர். எமது நிலையை பலமணி நேரமாக கைலாசுக்கு எடுத்துக்கூறி எமக்கு பாதுகாப்ப அளிக்கும்படி அல்லது நாம் இந்தியா செல்வதற்கு உதவியளிக்கும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் கைலாஸ் அதற்கு சாதகமான பதில் அளிக்கவில்லை. எமக்குப் பாதுகாப்புத் தந்தால் ஈரோஸ் இயக்கத்தை புளொட் அழித்துவிடும் என்றும் அதனால் எமக்குப் பாதுகாப்பு தம்மால் அளிக்க முடியாதென்றும் கூறினார். அப்படியானால் நாம் ஏன் புளொட்டை விட்டு வெளியேறுகிறோம் என்பதை கசெட்டில் ஒலிப்பதிவு செய்து வைக்கும்படியும், எமது உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் அனைத்து விடயங்களையும் வெளிக்கொணர்ந்து புளொட்டை அம்பலப்படுத்த வேண்டும் என்று கூறி அனைத்து விடயங்களையும் கைலாசின் கசெற்றில் ஒலிப்பதிவு செய்து கொடுத்து விட்டு கைலாசிடமிருந்து ஜீவனும் பாலாவும் விடைபெற்றுக் கொண்டனர்.\nஈழவிடுதலைக்காகப் போராடப் புறப்பட்ட நாம் இதுவரை சிறிலங்கா அரசபடைகளுக்கு மட்டுமே அஞ்சி வாழ்ந்த, தலைமறைவாக ஒழிந்து வாழ்ந்த காலம் மாறி இப்பொழுது எமது அமைப்புக்கும், நாமே வளர்த்து விட்டிருந்த அமைப்புக்கும் அஞ்சி வாழ வேண்டிய, தலைமறைவாக ஒழிந்து வாழ வேண்டிய ஒரு புதிய அத்தியாயத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தோம். “அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் என்ற கோசத்துடன் ஈழவிடுதலைக்காக போராடப் புறப்பட்ட நாம், அனைத்து அடக்குமுறைகளையும் தன்னகத்தே ��ொண்டதொரு பிற்போக்கு தலைமையை வளர்த்து விட்டிருந்ததன் மூலம் எமது கைகளில் விலங்குகளை பூட்டுவதற்கான நபர்களை நாமே உருவாக்கியிருந்தோம்.\nதளர்ந்து கொண்டிருந்த நம்பிக்கைகளுடனும், தூக்கமின்றி சோர்ந்துவிட்டிருந்த விழிகளுடனும் மறுநாள் கிட்டுவினதும் திலீபனினதும் வரவையும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது (பிரபாகரன்) முடிவையும் எதிர்பார்த்து விபுலும் நானும் வீதியில் நின்று கொண்டிருந்தோம். சற்றுத் தாமதமாகவே கிட்டுவும் திலீபனும் வந்து சேர்ந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள்ளேயே மிகவும் எளிமையானவராகவும் கடின உழைப்பாளியாகவும் எவருடைய கருத்துக்களையும் பொறுமையுடன் செவிமடுப்பவராகவும் ஓரளவு அரசியல் அறிவுடன் கூடிய பேச்சாற்றல் மிக்கவராகவும் விளங்கிய திலீபன், எமது நிலையையிட்டு தாம் மிகவும் அனுதாபப்படுவதாகக் கூறினார். தொடர்ந்து பேசிய திலீபன் “உங்களது நிலையை நாம் நன்கு புரிந்து கொள்கிறோம், ஆனால் உங்களுக்கு பாதுகாப்புக் கொடுத்து இந்தியா செல்வதற்கு உதவி செய்ய முடியாதவர்களாக உள்ளோம். நாம் பாதுகாப்புக் கொடுத்து இந்தியாவுக்கு உங்களை அனுப்பிவைத்ததை புளொட் அறிந்து கொண்டால் எம்மை முழுமையாக அழித்து விடுவார்கள் என்று ஈரோஸ் உறுப்பினர் கைலாஸ் கூறியது போலவே கூறினார். இதுதான் தலைவரின்(பிரபாகரன்) முடிவு எனக் குறிப்பிட்ட திலீபன், எமது இக்கட்டான ஒரு நிலையில் தம்மால் உதவி எதுவும் செய்ய முடியாமல் இருப்பதற்காக மிகவும் மனம் வருந்துவதாகக் கூறி எம்மிடமிருந்து விடைபெற்றார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளும், ஈரோஸ் அமைப்பினரும் எமக்கு பாதுகாப்புத் தந்து உதவி புரிந்தால் தமது அமைப்பை புளொட் அழித்துவிடும் என்றும் தம்மால் உதவி செய்யமுடியாதென்றும் மறுத்து விட்டிருந்தனர். நாம் தளத்தில் தலைமறைவாவது கூட அவ்வளவு சாத்தியமானதொன்றாக இருக்கவில்லை. ஏனெனில் எம்மில் பெரும்பாலானவர்கள் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர்களாக இருந்தது மட்டுமல்லாமல், புளொட் என்ற அமைப்பு மக்கள் மத்தியில் விருட்சம் போல் வளர்வதற்கு நாமும் ஒரு காரணமாக இருந்துவிட்டோம். இரண்டு நாட்கள் எந்தவித முன்னேற்றமோ, எந்தவிதமான நம்பிக்கையை கொடுப்பதாகவோ விடயங்கள் அமையவில்லை. கடிகாரத்தின் முள் முன்பைவிடவும் வேகமாக���் சுற்றிக் கொண்டிருப்பது போல் தோன்றியது. ஜீவன், விபுல், சிவானந்தி ஆகியோரை இந்தியா அனுப்புவதை உத்தரவாதப்படுத்துவதற்காக மறுநாள் சின்னமென்டிஸ் என்னிடம் வந்தார். “ஜீவன், விபுல், சிவானந்தி ஆகியோரிடமிருந்து பொறுப்புகள் எடுத்தாகி விட்டதா\" என்று கேட்ட சின்னமென்டிஸ், மறுநாள் படகு இந்தியாவிலிருந்து வருகிறதென்றும் அப்படகில் மூவரையும் இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறினார். “நிச்சயமாக நாளை மூவரையும் இந்தியாவுக்கு அனுப்பலாம்\" என்று நான் கூறியதும் சின்னமென்டிஸ் நிறைந்த திருப்தியுடன் திரும்பிச் சென்று விட்டார். இடையிடையே மாவட்ட அமைப்புக்குழுவில் செயற்படுபவர்கள் தமது அமைப்புச் சம்பந்தமான பிரச்சனைகளுடன் வந்து பேசிச்சென்றனர். ஆனால் நாம் புளொட் என்ற அமைப்புடனான அனைத்து உறவுகளையும் முடிவுக்கு கொண்டு வருவதற்கான கடும் முயற்சியில் இறங்கி விட்டோம் என்பதை மாவட்ட அமைப்புக்குழுவைச் சேர்ந்தவர்கள் பலர் அறிந்திருந்தார்களில்லை. எமக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கும் நம்பிக்கையானவர்களுக்கும் மட்டுமே நாம் புளொட்டில் இருந்து வெளியேறப்போவதான தகவலை தெரிவித்திருந்தோம்.\nமற்றைய இயக்கங்களுக்கூடாக இந்தியாவுக்கு செல்வதற்கு நாம் எடுத்த எந்த முயற்சியும் பயனளிக்கத் தவறியதால், இறுதி முயற்சியாக மீன்பிடிக்கும் படகுகளில் இந்தியா செல்ல முயற்சி எடுத்தோம். எமது அமைப்புக்கு பல வழிகளிலும் உதவி செய்து வந்த குருநகரைச் சேர்ந்த நண்பர் தாசன் என்பவரை அணுகினோம். புளொட்டுக்குள் தோன்றிவிட்டிருந்த நிலையை நண்பர் தாசன் அவர்களுக்கு எடுத்துக்கூறி அவரது உதவி மூலம் இந்தியா செல்ல முடிவெடுத்தோம். நண்பர் தாசன் அவர்களை சந்தித்துப் பேசுவதற்கு விபுலும் தர்மலிங்கமும் சென்றனர். எமது நிலையை நண்பர் தாசன் அவர்களுக்கு விளக்கிக் கூறி எம்மை இந்தியாவுக்கு கொண்டு சென்று விடும்படி வேண்டினோம். எம்மை இந்தியாவுக்கு கொண்டு சென்றுவிடுவதற்கு சம்மதம் தெரிவித்த நண்பர் தாசன் அவர்கள், உடனடியாக தன்னால் அதைச் செய்யமுடியாதென்றும், எமக்குப் பாதுகாப்புப் பிரச்சனையெனில் தனது வீட்டிலேயே தலைமறைவாகவே இருக்கும்படியும் கூறி ஓரிரு நாட்களில் தன்னால் இந்தியா கொண்டு சென்றுவிட முடியும் என்றும் உறுதியளித்தார். இராணுவரீதியாக பலம்வாய்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளால் எமக்கு பாதுகாப்பளிக்க முடியாத நிலையில், மார்க்சிசம் பற்றியும் மக்கள் பற்றியும் பேசிய ஈரோஸ் அமைப்பினரால் எமக்கு பாதுகாப்பளிக்க முடியாத நிலையில், ஒரு தனிமனிதன் மனித நேயத்துடன் எங்களில் எவராவது புளொட்டிடம் பிடிபட்டால் தனது உயிர் மட்டுமல்ல தனது மனைவி, பிள்ளைகள் கூட கொல்லப்படலாம் என்ற நிலைமை இருந்தும் கூட எமக்கு பாதுகாப்பளிக்க முன்வந்தது, எமது பாதுகாப்பு என்ற உடனடிப் பிரச்சனைக்கு ஒரு தீர்வாக அமைந்தது.\nசமூக விரோதிகள் என்ற பெயரில் யாழ்ப்பாணம் கொட்டடியை சேர்ந்த மூவர் எம்மால் – எமது அமைப்பால் – 1984 ஆரம்பப் பகுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தனர். இவர்களில் இருவர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாகவும் மூன்றாமவர் அவர்களது குடும்ப உறவினராகவும் இருந்தார். இவர்களது கொலை எமது அமைப்பின் உறுப்பினர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்தத் தவறான முடிவு என்மீதும் கூட ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. மிகவும் வறிய குடும்பத்தை சேர்ந்தவர்களை ஈவிரக்கமின்றி கொன்றதன் மூலம் சமூகத்தில் ஒரு பீதியை ஏற்படுத்தியிருந்தோம். சமூக விரோதிகள் என கொலை செய்யப்பட மூவரும் எவ்வளவுதான் மோசமானவர்களாக இருந்தாலும் கூட, அவர்களை கொலை செய்ததன் மூலம் சமூகத்தைப் பற்றி, சமுதாயப் பிரச்சனைகளைப் பற்றி எவ்வளவு மோசமான புரிதலுடன் இருந்தோம் என்பதை வெளிக்காட்டி இருந்தோம். துப்பாக்கி முனையில் சமுதாயப் பிரச்சனைகளை அணுகுவதன் மூலம் தற்காலிகமாகவும், இலகுவாகவும் தீர்வுகளை காண முனைந்த நாம் மரணதண்டனைகளால் பாதிக்கப்பட்டவர்களின் வறிய, மிகவும் பின்தங்கிய குடும்பங்களின் எதிர்காலம் பற்றியோ அவர்களுக்கு ஏற்படும் உளரீதியான பாதிப்புகள் பற்றியோ கண்டு கொண்டிருக்கவில்லை. இதே போன்றதொரு துன்பியல் சம்பவம் மீண்டும் இடம் பெறுவதை நான் என்றுமே விரும்பியிருக்கவில்லை. இதனால் நண்பர் தாசன் அவர்கள் தற்காலிகமாகவேனும் எமக்கு பாதுகாப்பு தர முன்வந்தது எனக்கு பெரும் ஆறுதலை அளித்தது.\nஜீவன், விபுல் சிவானந்தியுடன் நானும் புளொட்டிலிருந்து வெளியேறி தலைமறைவாகப் போகும் தகவலை விஜயன், பாண்டி உட்பட எம்முடன் நெருக்கமாக செயற்பட்டவர���களுக்கு உடனடியாகத் தெரிவித்தோம். சிலர் எம்முடன் தாமும் தலைமறைவாகப் போவதாகவும், சிலர் தாம் புளொட் செயற்பாடுகளில் ஈடுபடாமல் புளொட்டிலிருந்து ஒதுங்கி இருக்கப் போவதாகவும் தெரிவித்தனர். எம்முடன் தலைமறைவாக விரும்புபவர்கள் அனைவரையும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் ஓர் இடத்தில் இரவு வந்து சந்திக்கும்படி கூறினோம். எமது சந்திப்பின் போது எம்மிடமிருந்த புளொட்டின் முக்கியமான ஆவணங்கள், மக்களிடமிருந்து பணம் பெறும் போது கொடுக்கும் பற்றுச்சீட்டுக்கள் அனைத்தையும் சின்னமென்டிஸிடம் கையளிப்பது என முடிவெடுத்தோம். அதேவேளை ஜீவனிடம் இருந்த மார்க்சிய நூல்கள், மற்றும் தனிப்பட்ட ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் பொருட்டு சுரேன், இடியமீன் ஆகியோரிடம் கையளிப்பதாக முடிவெடுத்தோம். இரவோடு இரவாக அனைவரையும் குருநகரில் உள்ள நண்பர் தாசன் அவர்கள் வீட்டிற்கு வந்து சேரும்படி கூறி அனைவரும் அவ்விடத்திலிருந்து கலைந்து சென்றோம்.\nஎம்மிடமிருந்த புளொட்டின் ஆவணங்களை சின்னமென்டிஸிடம் கையளிப்பதற்கு எனது நண்பரும், எமது அமைப்பில் செயற்பட்டுக் கொண்டிருந்தவரும், கொக்குவில் இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்ட போது படைத்துறைப் பொறுப்பாளர் பார்த்தனுடன் சுற்றிவளைப்பிலிருந்து தப்பி வெளியேறியவருமான கொக்குவில் ஆனந்தனை தெரிவு செய்தோம். இதற்கு காரணம் ஆனந்தன் மெண்டிஸுடன் நீண்ட காலமாக அறிமுகமானவராக இருந்தவர் என்பதால் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம் எனக் கருதினோம். எம்மிடமிருந்த புளொட்டின் ஆவணங்கள் அனைத்தையும் எடுத்துச் சென்று ஆனந்தனை அவரது வீட்டில் சந்தித்ததுடன் புளொட்டினுள் தோன்றிவிட்டிருந்த நிலைபற்றி விபரமாக எடுத்துக்கூறி நாம் புளொட்டிலிருந்து வெளியேறி தலைமறைவாகப் போகும் விடயத்தையும் தெரிவித்தேன். எமது அமைப்பைப் பற்றி நான் சொன்ன விடயங்கள் எவையுமே ஆனந்தனை ஆச்சரியத்துக்குள்ளாக்கியிருக்கவில்லை. காரணம், இந்தியாவில் இராணுவப் பயிற்சி முடித்து திரும்பியிருந்த எமது அமைப்பைச் சேர்ந்த பலர் இந்தியாவில் பயிற்சி முகாம்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்கள் குறித்து ஆனந்தனுக்கு தெரிவித்ததுடன் சுழிபுரம் ஆறு இளைஞர்கள் படுகொலையும், தமிழீழ விடுதலை இராணுவ இயக்கத்தை அழித்தமையும் கண்டனத்துக்கும் விமர்சனத்துக்கும் உரிய விடயங்களாகவே இருந்து வந்தன. எமது அமைப்பின் தவறான போக்குகளுக்கெதிராக போராடுவது மட்டுமல்லாமல் அமைப்பை அம்பலப்படுத்துவதும் அவசியமாகும் எனக் குறிப்பிட்ட ஆனந்தன், எமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதுடன் அமைப்பினுடைய அனைத்து ஆவணங்களையும் மறுநாள் சின்னமென்டிஸிடம் கையளிப்பதாகவும் உறுதியளித்தார்.\nநாம் புளொட்டிலிருந்து வெளியேறி தலைமறைவாக முடிவெடுத்திருந்ததால் எமது எதிர்காலம் என்பது கேள்விக்குரியதொன்றாகவும், மரணம் என்பது எந்த நேரத்திலும் எந்த வடிவிலும் நேரலாம் என்ற நிலையே காணப்பட்டது. இதனால் எனது வீட்டிற்குச் சென்று அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு செல்ல விரும்பினேன்.(சிலவேளைகளில் அதுவே கடைசி முறை எனது வீட்டாரைப் பார்ப்பதாகவும் இருக்கலாம் என எண்ணிக்கொண்டேன்). ஆனந்தனுடன் எனது வீட்டுக்குச் சென்றதும் வீட்டில் ஆச்சரியம் மேலிட என்னை சந்தித்ததில் தம்மையும் மறந்து ஆனந்தத்தில் திளைத்தனர். சிறிது நேரத்துக்குள்ளாகவே தம்மை சுதாகரித்துக் கொண்டு சாப்பிட்டுவிட்டு உடனடியாக வீட்டிலிருந்து புறப்படும்படி – அது அவர்கள் விருப்பமாக இல்லாத போதும் கூட – என்னைக் கேட்டுக் கொண்டனர். இலங்கை இராணுவம் எந்த நேரத்திலும் வீட்டுக்கு வரலாம் என்பதும், எனது உயிருக்கு ஆபத்து நேரலாம் என்பதுமே அவர்கள் என்னை உடனடியாக வீட்டிலிருந்து புறப்படும்படி கூறியதன் நோக்கமாய் இருந்தது.\nஇலங்கை இராணுவத்தால் கொக்குவில் சுற்றி வளைக்கப்பட்டு நான் இலங்கை அரசால் தேடப்படும் நபர் என்றானதிலிருந்து வீட்டுக்கு செல்வதை தவிர்த்து வந்தேன். இன்று மாறிவிட்டிருந்த நிலைமையை எனது வீட்டார் உணர்ந்து கொள்ள வாய்ப்பேதும் இருந்திருக்கவில்லை. ஏனெனில் இதுவரை காலமும் இலங்கை இராணுவத்தினரால் மட்டுமே நான் தேடப்படும் நிலை இருந்து வந்தது, ஆனால் இப்பொழுதோ எம்மால் வளர்த்து விடப்பட்ட எமது அமைப்பின் தலைமையும், அந்த தலைமையை – கொலை வெறி பிடித்த அந்த தலைமையை – காப்பாற்ற முனைந்து நிற்கும் எமது இராணுவப் பிரிவினரின் ஒரு பகுதியினர் கூட எம்மைக் குறிவைத்து தேடியலையப்போவதை அவர்கள் அறிந்திருந்தார்கள் இல்லை.\nபகலை முழுமையாகவே விழுங்கிவிட்டிருந்த இரவு; வான���்தில் தோன்றியிருந்த வட்டநிலாவையும் மின்மினிப்பூச்சிகள் போல் மிளிர்ந்து கொண்டிருந்த நட்சத்திரங்களையும் கருமுகில் கூட்டங்கள் கபளீகரம் செய்து கொண்டிருந்தன. ஈழவிடுதலைப் போராட்டத்தில் எம்முடன் இணைந்து போராடியதால் சிறைகளில் வதைபட்டுக் கொண்டிருப்பவர்கள், தம் இன்னுயிரை விடுதலைப் போராட்டத்துக்காக தியாகம் செய்தவர்கள், எமது அமைப்பின் தலைமை தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதை இன்னமும் அறிந்து கொள்ளாமலே உளசுத்தியுடனும் தன்னலமற்றும் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருப்பவர்கள், அரசபடைகளின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் விடுதலைப் போராட்டத்துக்காக தம்மாலான அனைத்து உதவிகளையும் செய்து கொண்டிருக்கும் மக்கள், எமது அமைப்புடன் இணைந்து இந்தியா சென்று பயிற்சி முகாம்களில் சித்திரவதைகளையும் கொடுமைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் என இதயத்தில் துருத்திக் கொண்டிருந்த நினைவுகளை மீட்டவண்ணம் எமக்கு பாதுகாப்பு தருவதாக கூறியிருந்த நண்பர் தாசன் அவர்களின் வீட்டை நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தேன்.\nநண்பர் தாசன் அவர்களின் வீட்டை அடைந்ததும் எமக்கு தலைமறைவாக தங்குவதற்கான அனைத்து தயாரிப்புகளையும் முடித்து விட்டவர் போல் என்னை இன்முகத்துடன் வரவேற்று தனது வீட்டுக்குள் அழைத்து சென்றார். அங்கு நாம் பேசியபடி ஜீவன், விபுல், சிவானந்தி, விஜயன், பாலா, பாண்டி, தர்மலிங்கம், செல்வன், ரஞ்சன் அனைவருமே வந்து சேர்ந்திருந்தனர். ஈழவிடுதலைக்காகப் போராடப் புறப்பட்டு, நாம் அங்கம் வகித்த, வளர்த்து விட்ட அமைப்புக்கே தலைமறைவாக வேண்டிய வரலாறு ஒன்று ஆரம்பமாகியது.\n1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1\n2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2\n3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3\n4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4\n5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5\n6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6\n7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7\n8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுக���் - பகுதி 8\n9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9\n10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10\n11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11\n12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12\n13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13\n14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14\n15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15\n16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16\n17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17\n18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18\n19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19\n20. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 20\n21. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 21\n22. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 22\n23. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 23\n24.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 24\n25.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 25\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edu.dinamalar.com/news_detail.php?id=46907", "date_download": "2019-12-05T15:23:47Z", "digest": "sha1:AD3LXTY6AF7PT6BXZPWR7EHU3APVN7OR", "length": 8233, "nlines": 40, "source_domain": "edu.dinamalar.com", "title": "உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங் | Archives of Ungalal Mudiyum - Education Counselling | Educational Advice for Students to Face Anna University Counseling by Dinamalar :: Register Free & win awards!!", "raw_content": "\nஉங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்\nமுதல் பக்கம் » உங்களுக்கான துறைகள்\nபுதிய கல்விக்கொள்கை காலக்கெடு நீட்டிப்பு\nபுதுடில்லி: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை மீது பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடு ஜூலை ௩௧ வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ராஜ்யசபாவில் நேற்று கூறியதாவது: புதிய கல்விக்கொள்கை தொடர்பான வரைவு அறிக்கை பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது.\nஅதன் மீது கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடு இம்மாதம் ௩௦ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. அந்த கெடு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது; ஜூலை ௩௧ வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம். அதுபோல பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மதிய உணவு திட்டத்தில் மாற்றம் செய்து காலை உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை.இவ்வாறு அமைச்சர் பொக்ரியால் கூறினார்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅடுத்த ஆண்டுமுதல் ஜிப்மர், எய்ம்ஸ்க்கும் நீட் ...\nநாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் &'நீட்&' எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் &'எய்ம்ஸ்&' எனப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்துக்கு சொந்தமான மருத்துவக் ...\nபிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்துங்கள்; பிரதமர் மோடி ...\nகுழந்தைகள், தங்களுக்கு பிடித்த உணவை பார்த்ததும், &'யம்மி&' என, உற்சாக குரல் எழுப்புவது வழக்கம். அதேபோல, சென்னையில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதை கண்ட, பிரதமர் மோடி, &'&'தமிழகத்தின் சிறப்புமிக்க காலை உணவான, இட்லி, தோசை, வடை, சாம்பார் தான், உங்களுக்கு இந்த உற்சாகத்தை ...\nடெங்கு விழிப்புணர்வு பள்ளிகளுக்கு உத்தரவு\nசென்னை: டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளிகளில் மாணவர்களுக்கு, &'டெங்கு&' ...\nஅரசு கல்லூரிகளில் 81 புதிய பாடப்பிரிவுகள் உதயம்\nதமிழகத்தில் உள்ள, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், ஒவ்வொரு ஆண்டும், மாணவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, புதிய பாடப்பிரிவுகள் துவங்கப்படும். அந்த வகையில், 45 அரசு மற்றும் அரசு உதவி கல்லுாரிகளில், 81 புதிய பாடப்பிரிவுகளை, நடப்பாண்டி���ேயே துவங்குவதற்கு, தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.இளநிலையில், 69 ...\nடிப்ளமா நர்சிங் படிப்பு 26 முதல் விண்ணப்பம்\nஅரசு மருத்துவ கல்லுாரிகளில், டிப்ளமா நர்சிங் படிப்புக்கு, 2,000 இடங்கள், தனியார் மருத்துவ கல்லுாரிகளில், 8,000க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவற்றில், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளை, மருத்துவ கல்வி இயக்ககம் துவக்கியுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யும் வசதி, வரும், 26ல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/81914/", "date_download": "2019-12-05T15:02:16Z", "digest": "sha1:ZCIICEKPCRLVWO2W52PKOXF4M5YUJPYK", "length": 10399, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "நிபா வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநிபா வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு\nநிபா வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதுடன் 18 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் காரணமாக இதுவரை 2 தாதிகள் உள்பட 17 பேர் உயிரிர்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அதிகமானோர் காய்ச்சல் அறிகுறியுடன் அரசு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதனையடுத்து கேரளாவில் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலுசேரி தாலுகா மருத்துவமனையின் வைத்தியர்கள் மற்றும் தாதியர் உள்ளிட்ட ஊழியர்களை விடுப்பில் செல்ல மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.\nமேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் நேற்றையதினம் பாடசாலைகள் திறக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagstamil tamil news உயர்வு உயிரிழந்தோர் கேரள மாநிலம் கோழிக்கோடு நிபா வைரஸ் மலப்புரம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ராஜபக்ச வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி கொலை முயற்சி – ஹக்கீம் மொஹமட் ரிப்கான் CID யிடம் ஒப்படைப்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக சம்பவம் – பெண் அதிகாரியிடம் எவ்வித தகவலையும் பெறமுடியவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய தரப்பினரை கொலை செய்ய முயற்சி என்ற குற்றச்சாட்டில் ஒருவர் தடுத்துவைப்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையில் காண்பியக்கலைகளின் கண்காட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேமி குழுவின் தலைவரின் சகோதரன் மீது வாள் வெட்டு…\nரஸ்ய ஊடகவியலாளரை ,கொலை செய்ய முயற்சித்தவர் கைது\nபுத்த கயா குண்டுவெடிப்பு – குற்றவாளிகள் 5 பேருக்கும் ஆயுள் தண்டனை\nகோத்தாபய ராஜபக்ச வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை… December 5, 2019\nஜனாதிபதி கொலை முயற்சி – ஹக்கீம் மொஹமட் ரிப்கான் CID யிடம் ஒப்படைப்பு…. December 5, 2019\nசுவிஸ் தூதரக சம்பவம் – பெண் அதிகாரியிடம் எவ்வித தகவலையும் பெறமுடியவில்லை… December 5, 2019\nகோத்தாபய தரப்பினரை கொலை செய்ய முயற்சி என்ற குற்றச்சாட்டில் ஒருவர் தடுத்துவைப்பு…. December 4, 2019\nகிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையில் காண்பியக்கலைகளின் கண்காட்சி December 4, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3500-nri", "date_download": "2019-12-05T14:37:01Z", "digest": "sha1:JEA5WHIEQ6OQJT6ANA5M2H26BARTHVU5", "length": 35979, "nlines": 302, "source_domain": "keetru.com", "title": "மனைவிக்கு துரோகம் செய்யும் சில NRI-க்கள்", "raw_content": "\nதிருமணங்களில் பெண்ணின் சம்மதத்தைக் கட்டாயமாக்கு\nநாடார்கள் மீதான அவதூறு பரப்பும் கட்டுரைக்கு எதிர்வினை\nஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் – தமிழர் பண்பாட்டுப் பொதுமைக்கான வெள்ளோட்டம்\nநினைவு நாள் - படத்திறப்பு ஏன்\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 8\nகள்ளர்களின் குலதெய்வம் - முதலக்குளம் கருப்பசாமி\nசுற்றுச் சூழலில் ஜாதியம் - பார்ப்பனியம்\n17 பேரை படுகொலை செய்த சூத்திர சாதிவெறி - சுரணையற்று கிடக்கும் தமிழ்ச் சமூகம்\nபெரியார் பார்வையில் சமயமும் பெண்ணும்\nநிமிர்வோம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 12 பிப்ரவரி 2010\nமனைவிக்கு துரோகம் செய்யும் சில NRI-க்கள்\nதலைப்பை பார்த்தவுடன் யாருக்கேனும் மனம் உறுத்தத் தொடங்குகிறதா.. ஆம் அவர்களைப் பற்றித்தான் நான் குறிப்பிடுகின்றேன்.\nஇது சம்பந்தமாக நான் ஏற்கனவே மாமாப்பயலுவ என்ற ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். கண்ணுக்கு முன் நடக்கின்ற சம்பவங்களின் கொதிப்பில் மீண்டும் எழுதத் தூண்டுகின்றது இதுபோன்ற கட்டுரைகள்.\nமனைவிக்கு துரோகம் செய்யும் தமிழர்கள் என்று எழுதலாமென இருந்தேன். ஏனென்றால் என்னைச் சுற்றி எனக்குத் தெரிந்து மனைவிக்கு துரோகம் செய்யும் கண்ணில் பட்ட தமிழர்களைப் பற்றி மட்டும்தான் எழுதப் போகின்றேன்.\nசரி தமிழனை மட்டும் குறிப்பிட்டு கூறியது போல ஆகிவிடுமே..அப்புறம் கருத்துச் சுதந்திரப் பிரச்சனைகள் வந்திடுமோ என்று பயந்துதான் தலைப்பு மட்டுமாவது மாறியிருக்கட்டுமே என்று மாற்றியிருக்கின்றேன்.\n வேற என்ன விபச்சாரம்தாங்க.. தமிழன் கடல் தாண்டி வணிகம் செய்தான் என்ற பெருமைகளை சீர்குலைப்பதற்காகவே இவர்கள் கடல் தாண்டி விபச்சாரம் செய்கிறார்கள்.\nநான் ஒரு ஹைக்கூவில் கூட குறிப்பிட்டிருக்கின்றேன்:\nபெரும்பாலும் இங்கே மனைவியோடு இருக்கும் கணவன்களும் - இறைபக்தியோடு இருக்கும் பேச்சுலர்களும் தப்பித்துக்கொள்கிறார்கள். மாட்டிக்கொள்வது எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களும் - எது நடந்தாலும் கேட்பதற்கு எவனுன்டு என்ற திமிரில் திரிபவர்களும்தான். சிலர் சம்பாதிக்கின்ற பணத்தை வீட்டிற்கு அலுப்பாமல் தானே வைத்து புழங்கி அவற்றை செலவழிக்க வழிதெரியாமல் கடைவீதியில் சுற்றுகின்றவளிடமும் -பாரில் பரதம் ஆடுபவளிடமும் கொடுத்து வீணாக்குகின்றனர்\nஎனது நிறுவனத்தில் பணிபுரிகின்ற ஒரு கூலித்���ொழிலாளி இராமநாதபுரத்தைச் சார்ந்த பவர்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற நபர் இங்கே நர்சாக பணிபுரியும் ஒரு மலையாளிப் பெண்ணோடு ஊர் சுற்றிக் கொண்டிருந்தார். நான் அவரிடம் ஒரு நேர்முகத் தேர்வே நடத்தியிருக்கின்றேன்.\nஒரு தடவை என்னுடைய மருத்துவ பரிசோதனைக்காக செல்லும்போது இரத்தம் சோதனை செய்கிற பணியில் உள்ள அந்தப்பெண் பழக்கமானாள்.. பின் நான் அடிக்கடி அங்கு செல்ல ஆரம்பிக்க அப்படியே ஆரம்பிச்சுது.\n(அவள் இரத்தம் எடுத்திரக்கின்றாள் இவர் இதயம் கொடுத்துவிட்டார்;)\nசரி அந்தப்பெண்ணுக்கு இங்கே ஆதரவுன்னு யாரும் இல்லையா..\nஇல்லை..அந்தப் பெண்ணுக்கு கல்யாணமாகி விவாகரத்து ஆகிடுச்சு..இங்க தனியாத்தான் இருக்கா..\nசரி அந்தப்பொண்ணு உங்கள கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லலையா\nசில சமயம் சொல்லுவா..ஆனா நான் தான் எப்படியாவது சமாளிச்சுருவேன்\nஉங்களுக்கு கல்யாணம் ஆனதாவது தெரியுமா..\nம் தெரியும் நான் அவகிட்ட சொல்லிட்டேன்..\n( என்னடா இழவாப் போச்சு..தெரிஞ்சும் இவர் மேல ஆசைப்பட்டாளா..அப்படியென்றால் இருவருக்குமே காமம் மட்டுமே அடிப்படை இது காதலல்ல)\nஊர்ல மனைவி குழந்தைங்க எல்லாம் இருக்காங்க..அவங்களுக்கு தெரிஞ்சா என்ன பண்ணுவீங்க..\nஒருதடவை எனக்கு தெரிஞ்ச ஒரு ஆள் எங்க வீட்டுக்கு போன்செய்து சொல்லிவிட உடனே அவ எனக்கு போன் பண்ணி ஓ ன்னு அழ ஆரம்பிச்சிட்டா..என்ன செய்ய அதெல்லாம் ஒண்ணுமில்லைடி சத்தியம் அடிச்சி நம்ப வச்சிட்டேன்..\n( நீ சத்தியம் அடித்ததில் அவளுக்கு அழுகை நின்றது. ஆனால் உன் ஆண்மையல்லா அழ ஆரம்பித்துவிட்டது ) அவர் பெருமையாய் சொல்ல எனக்கு கடுப்பாய் இருந்தது.\nஎப்படி சமாளிக்கிறீங்க..வீட்டுக் கு பணம் அனுப்பணும்..இங்க வாடகை - அவளுக்கு செலவு..\nஒரு மாசம் அவ வாடகை கொடுப்பா..இன்னொரு மாசம் நான் வாடகை கொடுப்பேன்\n( அட இதுதான் லைப் பார்டனர்ரு சொல்றாங்களோ..)\nசரி..ஏன் இது தப்புன்னு தெரியலையா உங்களுக்கு..அது மாதிரி உங்க மனைவியைப் பற்றி நீங்க தப்பா கேள்விப்பட்டீங்கன்னா உங்களுக்கு எப்படி இருக்கும்..\nஎன்ன செய்ய இப்ப விட்டுட்டேன்..இப்ப அதெல்லாம் இல்ல..என்று திக்கி திணறி பதில் சொல்லி சமாளித்தார்\nஅதிகமாக நோண்டினால் பிரச்சனை என்று நானும் அதற்கு மேல் கேட்காமல் விட்டுவிட்டேன். பாருங்களேன் இந்த பவர்ணத்தை..\nஊரில் மனைவி குழந்தைகள் என்று அழகான குடும்பத்தை வைத்துக்கொண்டு இங்கே இன்னொருத்தியை வைத்திருக்கின்றார். இவருடைய உணர்ச்சிகள்தானே அங்கே அவருடைய மனைவிக்கும் இருக்கும். இது ஆண்மையின் வரம்பு மீறல் இல்லையா..\nஊரில் இவருடைய மனைவியைப் பற்றி யாராவது தவறாய் இவரிடம் சொல்லிவிட்டால் எந்த அளவிற்கு துடித்துப்போவார்.. தன் மனைவி தனக்கு மட்டும்தான் மனைவியாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் எல்லா கணவன்களைப் போலவே தன் கணவன் தனக்கும் மட்டும்தான் கணவனாக இருக்கவேண்டும் என்ற அவளது ஆசையில் மண் போடுபவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது\nஎனது ப்ளாட்டிற்கு அருகே வசிக்கும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர் இங்கே ஜெபல் அலி என்னுமிடத்தில் பணிபுரிகிறார். அவரது ஊரைச் சேர்ந்தவர்களுக்கு அவர்மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறார்கள். இங்கேயே ஏதோ வியாபாரமும் செய்து கொண்டிருக்கிறார். எப்பொழுதும் அவரை நேருக்கு நேர் சந்திக்கும் பொழுதும் ஒரு அமைதியான சிரிப்பை உதிர்த்து விட்டு செல்வார். இவரா இப்படிச் செய்தார் என்பதை நினைக்கும் பொழுது நம்ப முடியவில்லை.\nஅவரை ஒருநாள் ஒரு பெண்ணுடன் பார்த்துவிட்டு அதிர்ந்து போய்விட்டேன். பின் அவரது ப்ளாட்டில் வசிக்கும் எனது நண்பனிடம் கேட்டேன். அவனும் சந்தேகத்தோடு கூறினான்.\nஒருநாள் அவர் மொபைல் போனை மறந்து வச்சிட்டு போய்ட்டாருடா..அப்போ ஒரு போன் வந்திச்சு..நான் எடுத்தேன் க்யு நகி ஆயா என்று இந்தியில் ஒரு பொண்ணு பேசுறா..நான் உடனே பக்கத்தில் இருந்த அவரது தம்பியிடம் கொடுத்துவிட்டேன்..அவர் துருவி துருவி கேட்க அந்தப்பெண் போனை வைத்துவிட்டாள்..\nஅதிலிருந்து அவரது தம்பிக்கு மட்டுமல்ல எங்களுக்கும் சந்தேகம்டா.. என்று என்னிடம் கூற ஆச்சர்யப்பட்டுப் போனேன் நான். பின்னர்தான் அவரைப் பற்றி விசாரிக்கும் பொழுது பல தகவல்கள் கிடைத்தது\nஅவர் தனது நிறுவனத்தில் வேலைபார்க்கும் சுரா என்ற மலையாளி பெண்ணுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார் என்று.\nபின்னர் மதுரையில் இருந்து அவருக்கு தெரிந்த ஒரு பெண்ணை விசிட் விசாவில் இங்கு அழைத்து வந்து ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்து விட்டு விட்டு மெல்ல மெல்ல தனது விஷ நாக்குகளை நீட்ட ஆரம்பித்திருக்கிறார்.\nஅந்தப் பெண்ணிற்கு வயது 24 க்குள் இருக்கும். இவருக்கோ 40 வயது. அந்தப்பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாக கூற அந்தப்பெண்ணோ நான் உங்களைத் திருமணம் செய்து கொள்கிறேன். ஆனால் உங்கள் முதல் மனைவியிடமிருந்து கையெழுத்து வாங்கி வரவேண்டும் என்று பிடிவாதமாய்க் கூற இவர் முதல் மனைவியின் சம்மதம் பெற முயன்று கடைசியில் தோற்றுப் போனார்.\nகடைசியில் அவரது தம்பிக்கு விசயம் எல்லாம் தெரிந்து ஊருக்கும் தெரிந்து விட இறுதியில் வேறு வழியில்லாமல் இப்பொழுது மனைவியை அழைத்து வந்திருக்கிறார்.\nஅவர் செய்தது எவ்வளவு பெரிய துரோகம்.. கடைசிவரை எல்லா இன்ப துன்பங்களிலும் பங்கு எடுத்துக் கொள்வேன் என்ற ஒப்பந்தத்தில் திருமணம் முடித்த பிறகு இவன் மட்டும் அந்த ஒப்பந்தத்தை மீறுவது எந்த வகையில் நியாயம்\nஒருநாள் நண்பர்களுடன் துபாய் டெய்ரா டாக்ஸி நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த பொழுது ஒரு தமிழர் அவரது மனைவியோடு தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.\nஅவரது வாகனத்தை வைத்து அவர் சவுதி மற்றும் மற்ற வளைகுடா நாடுகளில் புகழ்பெற்ற ஒரு கொரியர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் என தெரிந்து கொண்டேன்.\nஅவர் தன் மனைவியோடு தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததில் என்ன தவறு என்கிறீர்களா..\nஒரு கையால் போனை காதில் வைத்திருக்கிறார் இன்னொரு கையால் பெண்ணின் கழுத்தைச் சுற்றியிருக்கிறார்.\nஅந்தப் பெண் முகத்தை வைத்து அவள் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவள் என தெரிய வந்தது.\nஇவன் ஊருக்குப் போகும்போது மட்டும் ஏதோ கற்புக்கரசனாக – இறை பக்தியாளனாக நடிக்க ஆரம்பிக்கின்றான். எப்போதும் சட்டையில் வாசனைத் திரவியம் - கைகளில் கோல்ட் வாட்ச் – விலை உயர்ந்த சட்டை - என்று சமூகத்தை ஏமாற்றுகிறார்கள்.\nரொம்ப சுத்தம் பார்ப்பார்கள் - டீசண்டான ஆட்கள் போல காட்டிக் கொள்வார்கள். ஆனால் இங்கே இவன் சாக்கடையில் புரண்ட கதை யாருக்குத் தெரியும்..\nவிடுமுறையில் ஊரில் தங்கியிருக்கும் இரண்டு மாதமும் மனைவிக்கு விருப்பப்பட்டதை வாங்கிக் கொடுப்பது- தங்கம் - சேலை என்று போன்ற போலியான கவர்ச்சிகளில் மனைவிகள் எதையும் கேட்பதில்லை.\nகணவன் துபாய் போய் வந்திருக்கிறான் என்றால் சமூகத்தில் அந்த மனைவிக்கும் ஒரு மரியாதை வர ஆரம்பிக்கிறது அந்த தற்காலிக மரியாதையை அவள் எதிர்பார்க்கின்றாள். ஆனால் கடல் கடந்து சென்றவன் கற்பிழந்து நிற்கிறான் என்று தெரியு��ா அவளுக்கு..\nஆகவே அப்பாவி மனைவிமார்களே உங்கள் கணவரின் நடவடிக்கைகளைப் பற்றி உங்கள் சுற்றுபுரத்தில் இருந்து துபாய்க்கு செல்லுபவர்களிடமும் துபாயிலிருந்து வருபவர்களிடமும் அடிக்கடி விசாரித்துக் கொண்டே இருங்கள்.\nஇவர்களைப் பற்றிய எனது கோபங்களை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எதனால் இப்படிச் செய்கிறார்கள்.. அவர்களுக்கு காமம்தான் அடிப்படையா.. அப்படியென்றால் ஏன் திருமணம் செய்து கொள்கின்றார்கள் வாழ்நாள் முழுவதையும் விலை மாதுக்களுடனையே கழித்து விடவேண்டியதுதானே..\nசமீபத்தில் நான் கண்ட ஒரு அருமையான திரைப்படம் மெர்க்குரிப்பூக்கள். அதில் காமெடி நடிகர் கருணாஸின் கதாபாத்திரம் மிக அருமையாக படைக்கப்பட்டிருக்கும். டெலிபோன் பூத்தில் வேலைபார்க்கும் ஒரு பெண்ணை காதலித்து இறுதியில் அந்தப்பெண் பாதி உடலுக்கு மேல் இயங்காத ஊனமுற்றவள் எனத்தெரிந்தும் அவளையே திருமணம் செய்து கொள்ளுவார். படத்தின் க்ளைமாக்ஸே அந்தக் காட்சிதான். சினிமாவுக்குத்தான் அந்தக்காட்சி சரிவரும் என்றாலும் மிகவும் மனதை உருக்கிய காட்சி. மனைவியை உணர்சிகளை புரிந்து கொள்ளாமல் உடல் உறவுக்கு மட்டும் மனைவியை தேவையாக்கிக் கொள்ளும் கணவன்மார்களுக்கு அந்தக் காட்சி ஒரு சாட்டையடி.\nஇதில் பெரிய ஆச்சர்யம் என்றால் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு சென்னையில் சில வருடங்களாய் பிரிந்து இருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.\nஉடல் உறவுகளையும் தாண்டி மனைவியின் உணர்வுளைச் சரியாகப் புரிந்து கொள்பவன் கண்டிப்பாய் மனைவிக்கு துரோகம் செய்யமாட்டான்.\nசென்ற வருடம் துபாய் நைஃப் என்னுமிடத்தில் எனது பகுதியைச் சார்ந்த ஒரு மதிப்புமிக்க குடும்பத்தை சார்ந்த சகா என்ற இளைஞன் ஒரு ரஷ்யப் பெண்ணிடம் விலை பேசிக் கொண்டிருந்தான்.\nஅவள் உடலுக்கு விலை பேசினானா இல்லை இவனுடைய மனைவி இவன் மீது வைத்த நம்பிக்கையை விலை பேசிவிட்டானா தெரியவில்லை\nநான் அந்த இளைஞனை கவனித்து விட அவனும் என்னை கவனித்துவிட்டு பக்கத்தில் உள்ள ஒரு பில்டிங்கில் அருகே உள்ள சந்தில் ஒளிந்து கொண்டான் .\nநானும் அவனைக் கவனிக்காமல் செல்வதைப்போல சென்று அந்த ஓரத்தில் உள்ள கேஎப்சி அருகே மறைந்து நின்றேன். அவனோ நான் சென்று விட்டேனா என்று உற்று பார்த்து கவனித்துவிட்டு பின் விலை பேசிக் ���ொண்டிருந்த அந்த ரஷ்யப் பெண்ணை அழைத்துக்கொண்டு சென்று கொண்டிருக்கின்றான்\nஉடனே அவனுக்கு தெரிந்த இன்னொரு நண்பரிடம் விசயத்தை கூறி அவனுடைய வீட்டிற்கு கண்டிப்பாய் இதனை தெரியப்படுத்துங்கள் அல்லது அறிவுரை செய்யுங்கள் என்று சொன்னேன். அந்த நண்பர் தெரியப் படுத்தினாரா அல்லது அவனை தனியாக அழைத்து அறிவுரை சொன்னாரா எனத் தெரியவில்லை.\nஇதுபோன்று மனைவிக்கு துரோகம் செய்யும் பச்சைத் தமிழர்கள் ஏராளம் இங்கு உண்டு.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nமனைவியோடு மற்றும் இறை எண்ணத்தோடு இருப்பவர்கள் மட்டும் ஒழுக்கமாக இல்லை. எனக்கு தெரிந்த பல நண்பர்கள் இறை மறுப்பவரகாகவும் நல்ல எண்ணங்களை கொண்டவர்கள் உண்டு......\nமற்றபடி இக்கட்டுரை அழுக்கு எண்ணங்களை உடையவர்களுக்கு நல்ல சாட்டை அடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2011/06/blog-post_14.html", "date_download": "2019-12-05T14:56:51Z", "digest": "sha1:SYW2NRBUTMDGU65OENOQAB3DEJBFOR3K", "length": 50037, "nlines": 285, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: யாக்கை திரி", "raw_content": "\nஇன்னும் நானூறு கிலோமீட்டர் வேகத்தில் அழுத்தினால் அவளை ஒரே அமுக்காக அமுக்கிப் பிடித்துவிடலாம் என்று என் வாகனத்தை சூறாவளியாய் விரட்டினேன். இடதுகையால் விசையை பின்னால் இழுக்க துள்ளிக்குதித்து முன்னால் பறந்தது. வானில் திட்டுதிட்டாய் மேகமூட்டம். உலோக வைப்பர் மேகக் கூட்டத்தை அடித்துத் துவைத்து பஞ்சுமிட்டாய் ஆக்கி இரண்டு பக்கமும் சக்கை சக்கையாய் துப்பியது. இது புஷ்பக்-420. உச்சபட்ச வேகம் நானூறு மைல். அவள் நிச்சயம் 1.2K ஹை எண்டு மாடல் தான் வைத்திருப்பாள். நான் ஏன் இவளை நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு துரத்துகிறேன்\nநான்கு நாட்களாக பக்கத்து வீட்டில் தலையை விரித்துப் போட்டுக்கொண்டு பொம்பளைப் பட்டாளங்கள் ஒரே லூட்டி. கூத்தடிக்கிறார்கள். முந்தாநாள் வெண்புகை நடுவில் தேவதைகள் மாநாடு போட்டு கூடி நின்று அனுபவித்து ரசித்து சிரிப்பது போன்று ஒரு இன்பக் கனா. மெய��யாலுமே. சிரிப்பொலியும், கரகோஷமும் திரி கொளுத்திய அணுகுண்டு போல கொஞ்சம் கொஞ்சமாக ஏறி காதில் நுழைந்து வெடித்தபோது அது கனவில்லை நிஜம் என்றுணர்ந்தேன்.\nஎழுந்து மெதுவாக திரைச்சீலைகளை விலக்கி ஜன்னலை திறந்து வெளியே பார்வையை ஓடவிட்டேன். உச்சி முதல் வேர் வரை ஜிலீர் என்று நனைந்த மரங்களின் இலைகளில் இருந்து நீர் சொட்டுசொட்டாக முத்து போல் வடிந்தது. ஓ. மறந்தே போனேன். இன்றைக்கு எங்கள் ஊருக்கு மழை முறை. மழைக்காரன்™ கருமேகங்களை பிடித்து ஒரு பக்கமாக காற்றூதி பேட்டை பேட்டையாக கொண்டு சென்று நிறுத்தி அட்டவணைப் படி அடைமழை பொழிவான். இவன் அக்காமாலா கம்பெனியின் உறவுக்கார கம்பெனி. வீட்டிற்கு மாதம் ரெண்டனா கட்டவேண்டும். மழைக்கட்டணம். இரண்டு ரூபாய் மாத சம்பளத்தில் இதற்கு வேறு ரெண்டனா அழவேண்டும். இவனுக்குப் போட்டியாக மாமழைக்காரன்™ என்று ஒன்று புதிதாக ஆரம்பித்தார்கள். கப்சி கம்பெனியின் சகோதரிக் கம்பெனி. ஒன்றும் பெரிதாக சோபிக்கவில்லை. தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு கிளம்பிவிட்டார்கள். அவர்கள் கிடக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு பக்கத்து வீட்டை விழுங்கி விடுவதைப் போல பார்த்தேன்.\nஆரஞ்சு, மஞ்சள், பச்சை என பல வர்ணங்களில் விளக்குகள் மங்கலாக பிசிறடித்து கசிந்தன. \"டொம். டொம்\" என்றதிர்ந்தது ஸ்பீக்கர். எந்நேரமும் அது படாரென்று வெடித்து டி.வி.டியில் பாடிக்கொண்டிருப்பவர் ஸ்தூல உடலோடு வெளியே தூக்கி எறியப்படுவார் என்பது போல பாடல் அலறியது. கண் பந்திற்கு அதிக வேலை கொடுத்து உற்றுப் பார்க்கவேண்டியிருந்தது. \"ஹேய்....\", \"டீ...\" என்று மகிழ்ச்சியின் உச்சக் கட்டத்தில் நாலைந்து லோலிட்டாக்கள் கூக்குரல் எழுப்பி குதூகலித்தார்கள். பனியன் அவர்களை வேண்டாவெறுப்பாக மேலே மூடியிருந்தது. டான்ஸ் ஆடும் போது கூட இடுப்புக்கு கீழே ஆடை தெரியாத வண்ணம் மறைத்த அந்தக் கம்பி போட்ட ஜன்னல் ஒழிக அறையைச் சுற்றிலும் புகை மண்டலமாக, கைகளில் கண்ணாடிக் கோப்பை தாங்கி சொர்க்கத்தில் டென்ட் போட்டு குடியிருக்கிறார்கள். அவர்கள் குழுவில் யாருக்கோ இன்று அவதாரத் திருநாள் போலிருக்கிறது. கொண்டாடுகிறார்கள்.\nதிரும்பி சுவர்க்கடிகாரத்தை பார்த்தேன். பின்னிரவு மூனரை மணி என்று ரேடியமாய் ஒளிர்ந்தது. இந்த ஏரியா கொஞ்சம் வனாந்திரம் தான். கொஞ்சம் ஷார்ப்பான காதாக இருந்தால் அடுத்த வீட்டில் மூச்சு விடும் சத்தம் கூட தெளிவாகக் கேட்கும். ஒரு இருநூறு குடித்தனங்கள் இங்கே அமைதியாக வாழ்கிறது. \"அகாலத்தில் இது என்ன ஒரு அயோக்கியத்தனம்\" என்று வெகுண்டு கேட்கத் தோன்றினாலும் மொத்தக் குருதியையும் ஒரே பார்வையில் சுண்டி இழுத்த ஒரு அழகியை பார்த்து வாயடைத்து நின்றேன். அவளைப் பார்த்துக்கொண்டே தொட்டதால் ஜன்னல் கம்பி கூட சுரீர் என்று ஷாக் அடித்தது. மெகாவாட் மின்சாரம் அவள் கண்களில் சுடர்விட்டது. இந்த சுற்றுவட்டாரத்தில் என்னைப்போல பூர்வீக சொத்து இருக்கும் கல்யாணம் ஆகாத கட்டை பிரம்மச்சாரி யாரும் இல்லை. என் அழகு\" என்று வெகுண்டு கேட்கத் தோன்றினாலும் மொத்தக் குருதியையும் ஒரே பார்வையில் சுண்டி இழுத்த ஒரு அழகியை பார்த்து வாயடைத்து நின்றேன். அவளைப் பார்த்துக்கொண்டே தொட்டதால் ஜன்னல் கம்பி கூட சுரீர் என்று ஷாக் அடித்தது. மெகாவாட் மின்சாரம் அவள் கண்களில் சுடர்விட்டது. இந்த சுற்றுவட்டாரத்தில் என்னைப்போல பூர்வீக சொத்து இருக்கும் கல்யாணம் ஆகாத கட்டை பிரம்மச்சாரி யாரும் இல்லை. என் அழகு அவள் என்னைப் பார்த்தால் அப்படியே அபகரித்துக்கொள்வாள். அந்த ஸ்திரமான நம்பிக்கை தான் ஜன்னலோரத்திலேயே விடியவிடிய கால் கடுக்க என்னை நிற்க வைத்துவிட்டது.\nஇப்போது முதல் பாராவைப் படித்துவிடுங்கள். புரிந்துவிடும். அங்கே கிளம்பியவளை எட்டித்தொடும் தூரத்தில் பயணித்தும் ஒருமுறை கோட்டை விட்டுவிட்டேன். ஏனென்றால் அவள் மொத்த அழகையும் வெளிச்சத்தில் அப்பட்டமாக பார்த்துவிட்டேன். வெயிட். வெயிட். நீங்கள் நினைப்பது போல 'ஏ'த்தனமாக இல்லை. அரைகுறை வெளிச்சத்தில் பார்த்தவளை வானத்தில் இருந்து ஒளிர்ந்த நண்பர் ரவியின் துணைகொண்டு ஃபுல்லாப் பார்த்தேன். அந்த ஆடை அணிந்த அல்வாத்துண்டு இப்போது வாகனத்தில் வழுக்கிக் கொண்டு ஆகாயமார்க்கமாக பறக்கிறது. \"பிடி..உம்..விடாதே..பிடி..\" மனதரக்கன் உட்கார விடாமல் தார்க்குச்சியால் குத்தி குத்தி விரட்டுகிறான்.\nஹா.. கடைசியாக என்னைப் பார்த்துவிட்டாள் வண்டியை ஒரு ஏரிக்கு அருகில் ஓரம்கட்டி சிலையென நளினமாக இறக்கினாள். ஆசையில் நானும் அவசரமாக ஒதுங்கினேன். பக்கத்தில் பார்க்க பளபளவென்று இருந்தாள். வெயிலில் டாலடித்தாள். ஓடினேன். என்னை அணைக்க தயாராக இருப்���து போல் இரு கையையும் நீட்டி தயாராக நின்றாள். ஆஹா... அடைந்து விட்டேன்.. ஆனந்தம்.. பேரானந்தம் என்று என்னுள்ளம் உவகை கொண்டது. அண்டசராசரத்தில் இப்போது அவளொருத்தி தான் பெண்ணாக என் கண்ணுக்கு தெரிந்தாள். பக்கத்து ஏரியில் சலசலத்த தண்ணீரில் அவள் பிம்பம் \"நட்டு வைத்த போல்\" டான்ஸ் ஆடியது. பாழும் மனது கிடந்து அடித்துக்கொண்டது. என்ன சொல்வாளோ\nஐ.டி நம்பர் சொல்லி இருவரும் கைகுலுக்கிக் கொண்டோம். மிருதுவாக இருந்தாள். சங்கீதமாகப் பேசினாள். கை ஜில்லென்று இருந்தது. டென்ஷனில் எனக்கு நெற்றியில் வியர்த்தது. கைக்குட்டையால் துடைத்துக் கொண்டேன்.\n\"உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உனக்கு என்னை....\" என்று வெட்கத்தோடு நான் வார்த்தைகளை விட்டு விட்டு ஸ்லோ மோஷனில் இழுத்த இழுப்பில் அவள் \"ஹஹ்ஹா..ஹா...\" என்று வெடித்துச் சிரித்தாள்.\nஇந்த ஜென்மம் ஈடேறிய சந்தோஷத்தில் அவள் கொடி இடையை எட்டித் தொட்டு என் பக்கம் இழுத்து மூச்சு முட்ட அணைத்தேன். எந்தவித எதிர்ப்பில்லாமல் பச்சென்று ஒட்டிக்கொண்டாள். இதழோடு இதழ் பொருத்திப் பார்த்தேன். ஜாடிகேற்ற மூடியாய் மிகச்சரியாக பொருந்தியது. இது ஒரிஜினல் தான் என்று அகமகிழ்ந்து இருந்த வேளையில் \"பீப்..பீப்..பீப்..\" என்ற பேட்டரி ட்ரைன் ஆகும் சத்தம் வர சலனமேயில்லாமல் புஷ் டோர் போல தலை துவள என் தோளில் சவமென சாய்ந்திருந்தாள் அவள். பாழாய்ப் போனவள்.\nஹும். நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். இத்தோடு உயிர்க் காதலி தேடும் படலத்தில் எண்ணிக்கை இருபது பூர்த்தியாயிற்று. இனி, சர்க்காராக பார்த்து தலையில் கட்டிவைக்கும் உணர்ச்சிப்பூர்வ இயந்திரத்திர்க்கு வாழ்க்கையை தாரை வார்க்க வேண்டியதுதான். அலுத்துப் போய் தோளில் இருந்து அதை கீழே தள்ளிவிட்டு புஷ்பக்கை நோக்கி நடையைக் கட்டினேன். குப்புற கவிழ்ந்து குலுங்கி அழுவது போல விலுக்விலுக்கென்று கைகால்களை உதைத்துக்கொண்டது.\nஏரியிலிருந்து நீரில் நனைந்த ஒரு பிகினி அழகி தண்ணீரும் காதலும் சொட்டச்சொட்ட என்னை நோக்கி ஆவலாக வந்துகொண்டிருந்தாள். இவளை முதலில் சோதிக்க வேண்டும்.\nபின் குறிப்பு: யாக்கைக்காக திரிவதாக கவித்துவமான தலைப்பு கொடுத்திருக்கிறேன்.\nபடம்: ரஜினி ஞாபகம் வந்தது. அதான்....\nLabels: சயின்ஸ் ஃபிக்ஷன், சிறுகதை\nமுடிவை ஊகிக்க முடிந்தது. சுவையான கதை\nமன்னார்கு���ி சுஜாதா என்று இனி அழைக்கலாம் என்றிருக்கிறேன். எப்பூடி\n@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)\nஇதற்கு நாயகன் ரோபோ என்று ஒரு முடிவு வைத்திருந்தேன். கடைசியில் மாற்றினேன். பாராட்டுக்கு நன்றி மேடம்\n@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)\n வேண்டாம்...... பாராட்டுக்கு மிக மிக நன்றி.. ;-))\nகண்டதெல்லாம் கனவு என்று கடைசியில் முடித்து விடுவீர்களோ என்று சந்தேகப்பட்டேன்.\n//ஏரியிலிருந்து நீரில் நனைந்த ஒரு பிகினி அழகி தண்ணீரும் காதலும் சொட்டச்சொட்ட என்னை நோக்கி ஆவலாக வந்துகொண்டிருந்தாள். இவளை முதலில் சோதிக்க வேண்டும்.//\nபிகினி அழகியை சோதிக்கப்போவதால் கதையைத்தொடரலாமே\nசார்... வேணாம்... அப்புறம் எழுதிருவேன்... ஜாக்கிரதை..... ;-);-);-)))\nபச்சக் ன்னு தீம் செட் ஆனவுடன் நச்சு ஒரு கதையை டெவலப் பண்ணிற்ங்களே ஆர்.வி.எஸ்.. வாழ்க\nஎன்ன பாஸ் , இன்னும் சிலிகான் காதலி விடாமல் துரத்துகிறாள் போல இருக்கே ....\nவலையுலக சுஜாதா ஆர் வீ எஸ் பேரவை\nகே கே நகர் கிளை\nபச்சக் பச்சக்குன்னு ஒட்டிக்குது... நன்றி பத்துஜி\nவலையுலக சுஜாதா ஆர் வீ எஸ் பேரவை\nகே கே நகர் கிளை//\nஉங்க அலப்பறை தாங்கமுடியலை..... ;-)\nவலையுலக சுஜாதா - ஆர்.வி.எஸ். பேரவை... அட இது நல்லா இருக்கே.. தலைமையகம் எங்கே கார்த்திக்\nவர்ணனைகள் அருமை மைனரே.... என்ன சொல்லி பாராட்டுவது என்று புரியவில்லை....\nபேசாம பேரவை கிளை இங்கயும் ஆரம்பிச்சடலாம்னு இருக்கேன்...:)\nபாராட்டுக்கு நன்றி தலைநகரத் தல.\nரஜினி, கமல் ரசிகர்கள் அவர் பெயரை முன்னாடி போட்டுக்கறது போல சுஜாதா ஆர்.வி.எஸ் என்று அவரது ரசிகனாக வைத்துக்கொள்வேன். வாத்தியார் மலை. நான் மடு. ;-)))\nமுடிவை யூகிக்க முடிந்தபோதும் முடிவில்லாத ஏகபோகம் ஆர்விஎஸ்ஸின் அலுப்பூட்டாத வர்ணனைகள்.க்ளாஸ் ஆர்விஎஸ்.\nரெண்டாவது பாராவில் கைத்தட்டல் அல்லது கரகோஷம் ஒன்றைக் கழற்றிவிடுங்கள்.ஒருபொருட்பன்மொழியாகிவிட்டது.\n ஒரு ஆர்வத்துல ஒருபொருட்பன்மொழி விழுந்துட்டுது.. சரி செய்துவிட்டேன்.. ;-))\n ஒரு முழுக் கதைக்கான கரு இது உள்ளே இருக்கு..\nகமல் ரசிகர் தான்... நன்றி முரளி. . ;-))\nதொடர் ஊக்கத்திற்கு நன்றி சகோ. ;-))\nஅடுத்த தொடர் எழுதப் போகிறேன்.. ... அது ஒரு க்ரைம் ஸ்டோரி...\nரசிகர் பட்டாளம் ... நன்றி.......... பாராட்டுக்கு நன்றி..\nநான் உங்களுடன் நேரே பேசியிருக்கிறேனா\nஉங்க கணினில மட்டும் ஏதோ அடிஷனலா ஒரு ஸாப்ட்வேர் இருக்கு போல.. சைன்ஸ் பிக்‌ஷன் எழுத வசதியா..ம்ம் கலக்குங்க.\nகே கே நகர் சென்னை\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nஉரையாடல் - ல்டயாரைஉ- பூஜ்ஜியம் ஒன்று ஒன்று\nரொம்பப் பிடிக்கும் - பூஜ்ஜியம் ஒன்று பூஜ்ஜியம்\nஹலோ யார் பேசறது - பூஜ்ஜியம் பூஜ்ஜியம் ஒன்று\nஅடியேன் 'தீராத விளையாட்டுப் பிள்ளை ' ஆர்.வி.எஸ்.\nஉலக யுத்தம் - II\nமன்னார்குடி டேஸ் - ஆறிலிருந்து பனிரெண்டுவரை\nஇளையராஜா: ஒரு யுகக் கலைஞன்\nசிலை ஆட்டம் (சவால் சிறுகதை-2011)\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா த��னம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டைய���் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2015/sep/22/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3-1190013.html", "date_download": "2019-12-05T14:20:29Z", "digest": "sha1:XUXOOREMS3CHLDBPIIQJVA6W5OTKFEWU", "length": 7740, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நீலகிரி மாவட்ட மாணவ, மாணவிகள் கவனத்திற்கு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nநீலகிரி மாவட்ட மாணவ, மாணவிகள் கவனத்திற்கு\nBy உதகை | Published on : 22nd September 2015 05:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழக முதல்வரின் தகுதிப் பரிசு பெற உடனடியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் தெரிவித்துள்ளதாவது:\n2015-16 ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் தகுதிப் பரிசுத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ரூ. 3,000 வழங்கப்பட்டு வருகிறது.\nஇத்திட்டத்தின்கீழ், 2015-ஆம் ஆண்டிற்கான பிளஸ் 2 படிப்பில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண் மாணவர்களுக்கு 1087-ம், மாணவிகளுக்கு 1106-ம் ஆகும். இதில், தமிழை ஒரு பாடமாகக் கொண்டு பயின்றவராக இருத்தல் வேண்டும்.\nஎனவே, தகுதியுள்ள மாணவ, மாணவிகள் தாங்கள் படிக்கும் கல்வி நிலையத்தின் தலைவர் மூலமாக நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலருக்கு விண்ணப���பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஜெயலலிதா நினைவுநாள்: அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/online-test/156839/practice-test-1.html", "date_download": "2019-12-05T14:21:09Z", "digest": "sha1:ZBQI6I3WRGKDIAPYQT5KXQ335JTR2ILT", "length": 11457, "nlines": 401, "source_domain": "www.qb365.in", "title": "முதன்மைப் பதிவேடுகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) - Practice Test TN MCQ Online Test 2019", "raw_content": "\n11th கணக்குப்பதிவியல் MCQ Online Test\nமுதன்மைப் பதிவேடுகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nமுதன்மைப் பதிவேடுகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - தேய்மானக் கணக்கியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nவங்கிச் சரிகட்டும் பட்டியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதுணை ஏடுகள் - II - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதுணை ஏடுகள் - I - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஇருப்பாய்வு - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nபேரேடு - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nகணக்கியலின் கருத்துக் கட்டமைப்பு - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nகணக்கியல் அறிமுகம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n11th கணக்குப்பதிவியல் MCQ Online Test\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=48123", "date_download": "2019-12-05T15:46:02Z", "digest": "sha1:KMJRNV6S2VUUOWTPW6AITGBKDLX6DWIF", "length": 14505, "nlines": 278, "source_domain": "www.vallamai.com", "title": "வாயுள் உலகம்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி – 235 December 5, 2019\nபடக்கவிதைப் போட்டி 234-இன் முடிவுகள்... December 5, 2019\nபுதுநெறி காட்டிய புலவன் – பன்னாட்டுக் கருத்தரங்கம்... December 4, 2019\nகோயிற் பண்பாடு – பன்னாட்டுக் கருத்தரங்கம்... December 4, 2019\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 13.1... December 4, 2019\n(Peer Reviewed) தம்பிமார் கதைப்பாடலில் வரலாற்றுப் பதிவுகள்... December 4, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 82... December 4, 2019\nஒரு கலைஞனின் வக்கிர புத்தி December 2, 2019\nசுனாமியில் சிதைந்த ஜப்பானிய அணுமின் நிலையம் மீண்டெழுகிறது... December 2, 2019\nபெண் பார்க்க செல்லும் பையன் போல்\nபார்த்தோர் செல்வார் பத்து வருடம் பின்பு\nசூரியன் போல் அனைவருக்கு பொது\nஅது உள் இருக்கையில் வராது பேச்சு\nதடுக்க நினைக்கும் மறு கணம்\nமென்மை ஆக்கி நா உறிஞ்சும்\nபொறுக்க மாட்டா(து) பல் கடிக்கும்\nRelated tags : சேஷாத்ரி பாஸ்கர்\nசரித்திரம்தன்னில் வாழுகின்ற மக்கள் தலைவன்..\nசு.கோதண்டராமன் அம்மையாரின் ஆலங்காட்டுப் பயணம் கணவனாலும் உறவினர்களாலும் கைவிடப்பட்ட அம்மையார் பாண்டிய நாட்டிலிருந்து கயிலைக்குச் சென்றதாகவும் பின் அங்கிருந்து திருவாலங்காடு வந்து முத்தி அடைந்ததாகவு\n-நாகினி ஆழ்கடல் வேதனையை எதிர்த்து நம்பிக்கை நீச்சல் பயணத்தில் நீந்தி விண்ணிற்கும் மண்ணிற்கும் அறிவுப் பாலம் கட்டிக் கரைசேர்ந்த அறிவியல் வெற்றித் தொடர் அறிவு வாழ்க்கைப் பயணம்... அவநம்ப\n-சிறீ சிறீஸ்கந்தராஜா ஞானசேகரன் சிறுகதைகள் - தி. ஞானசேகரன் அணிந்துரை: பேராசிரியர் க. அருணாசலம் (தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்) 1 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத் தமிழ்இ\nநன்று. இன்னும் பல கவிதைகளை எதிர்பார்க்கிறேன்\nஅண்ணா , நான் தான் பாஸ்கர் என்கிற சிசுபரன் .திரு கே ரவி , மோகன் சார் மற்றும் நீங்கள் யாவரும் எழுதியதை படித்த வருகிறேன் .நீங்கள் வரைந்த பாபா படம் நன்கு பிரேம் செய்யப்பட்டு கவிதையுடன் உள்ளது .\nசே. கரும்பாயிரம் on (Peer Reviewed) ஊருணி\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 234\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 234\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 234\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (91)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/medicine/135540-due-to-flood-rat-fever-has-been-spreading-in-kerala", "date_download": "2019-12-05T15:46:59Z", "digest": "sha1:LJ4SFSJKRTH4FXXQGEJ7MROJ35PTD32I", "length": 7013, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "மழையைத் தொடர்ந்து கேரளாவை மிரட்டும் எலிக் காய்ச்சல்!- மாநிலம் முழுவதும் அலெர்ட் | due to flood rat fever has been spreading in kerala", "raw_content": "\nமழையைத் தொடர்ந்து கேரளாவை மிரட்டும் எலிக் காய்ச்சல்- மாநிலம் முழுவதும் அலெர்ட்\nமழையைத் தொடர்ந்து கேரளாவை மிரட்டும் எலிக் காய்ச்சல்- மாநிலம் முழுவதும் அலெர்ட்\nகேரளாவில், வெள்ளம் வடிந்த நிலையில் மீட்புப் பணிகள் அதி தீவிரமாக நடந்து வருகிறது. அதே நேரத்தில், மழைக் காரணமாக நோய்த் தொற்றுகளும் அதிகரித்துள்ளது.\nகேரள மாநிலத்தில் கடந்த 8-ம் தேதி பெய்யத் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை, அம்மாநில மக்களை வெள்ளத்திலும் கண்ணீரிலும் தத்தளிக்க விட்டது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளதால், மத்திய, மாநில அரசுகள் என அனைத்துத் தரப்பிலும் இருந்து நிவாரண உதவிகள் வந்த வண்ணம் உள்ளன. முகாமைவிட்டு, வீடு திரும்பிய மக்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலாகப் பாம்புகள் உள்ளிட்ட விஷ உயிரினங்கள் இருந்தன. ஆனால், தற்போது மக்களிடம் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nகோட்டயம் மாவட்டம் கடநாட் பகுதியைச் சேர்ந்த பி.வி ஜார்ஜ் (62) என்பவர் எலிக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார் என்ற தகவல் பரவியது. இதையடுத்து, நடந்த விசாரணையில் எலிக் காய்ச்சல் பாதிப்பால் பி.வி ஜார்ஜ் உயிரிழந்ததை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரபூர்வமாக உறுதி செய்தது. இதனால், சுகாதார நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மாநிலம் முழுவதும் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையில், வெள்ளத்தின்போது மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரிக்‌ஷா ஓட்டுநரான ஷியாம் குமார் என்பவரும் எலிக் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 464 பேர்களில் 190 பேருக்கு எலிக் காய்ச்சல் பாதிப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, கோட்டயம், ஆலப்புழா உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் சுகாதார நடவடிக்கையை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடன��ியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/lifestyle/curious/11339-massive-wave-in-new-zealand-biggest-ever-recorded-in-southern", "date_download": "2019-12-05T15:59:49Z", "digest": "sha1:7T3ANZESCV4C6HCC52F7QCRALDEJSG4G", "length": 7445, "nlines": 141, "source_domain": "4tamilmedia.com", "title": "தெற்குப் பசுபிக்கில் நியூசிலாந்து அருகே பதிவான மிக உயரமான 80 அடி நீள கடல் அலை", "raw_content": "\nதெற்குப் பசுபிக்கில் நியூசிலாந்து அருகே பதிவான மிக உயரமான 80 அடி நீள கடல் அலை\nPrevious Article இங்கிலாந்து இளவரசர் ஹரி மேகன் மார்க்கெல் திருமணம் நேரடியாக பார்வையிட\nNext Article வடகொரியா – தென்கொரியா அதிபர்கள் சந்தித்த தருணம்\nதெற்கு பசுபிக்கின் நியூசிலாந்து கடற்கரைப் பகுதிக்கு அருகே மிக உயரமாக 80 அடி நீளத்துக்குக் கடல் அலை எழுந்தது செவ்வாய்க்கிழமை பதிவாகி உள்ளது. இந்த அலையின் உயரம் 8 மாடிக் கட்டடத்தின் உயரத்துக்கு சமனானது என்பதுடன் இதன் அளவு 23.8 மீட்டர்கள் ஆகும்.\n2012 இல் தெற்கு தஸ்மானியாவில் எழுந்த 22.3 மீட்டர் உயரக் கடல் அலையின் சாதனையை இது உடைத்துள்ளது. தெற்கு பசுபிக்கில் உலகின் 22% பகுதி சமுத்திரத்தை உள்ளடக்கிய இப்பகுதியே உலகில் மிகவும் ஆர்ப்பரிக்கும் அதியுயர் அலைகள் எழும் பகுதி என மூத்த சமுத்திரவியலாளர் டாம் டுர்ரெண்ட் தெரிவித்துள்ளார்.\nநியூசிலாந்தின் காலநிலை அவதான நிலையம் மார்ச்சில் தெற்கு சமுத்திரப் பகுதியில் சூரிய சக்தியில் இயங்கும் அலை நீளத்தை அளவிடும் கருவியை நிறுவியிருந்தது. இக்கருவி ஒவ்வொரு 3 மணித்தியாலங்களுக்கும் ஒரு முறை 20 நிமிடங்கள் இயங்கக் கூடியது. இக்கருவி இயங்காத சமயங்களில் இந்த சமுத்திரப் பகுதியில் 25 மீட்டருக்கும் அதிக உயரத்தில் கூட அலைகள் எழ வாய்ப்பு உள்ளது என்றும் எதிர்வு கூறப்படுகின்றது.\nசமுத்திரவியல் வரலாற்றில் 1958 இல் அலாஸ்காவின் லித்துயா கடற்பரப்பில் எழுந்த 30.5 மீட்டர் உயரமான அலை கருதப் படுகின்றது. சுனாமி காரணமாக எழுந்த இந்த அலை 1700 இற்கும் அதிகமான மரங்களை வேரோடு அடித்துச் சென்றிருந்தது.\nPrevious Article இங்கிலாந்து இளவரசர் ஹரி மேகன் மார்க்கெல் திருமணம் நேரடியாக பார்வையிட\nNext Article வடகொரியா – தென்கொரியா அதிபர்கள் சந்தித்த தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aroo.space/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-05T15:21:20Z", "digest": "sha1:CKBGMEMQQQIIVQ3V3AJSQTUWJMCBES7P", "length": 2886, "nlines": 49, "source_domain": "aroo.space", "title": "கவிதையின் மதம் Archives | அரூ", "raw_content": "\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\nஇதழ் 4 – ஜூலை 2019\nகவிதையின் மதம் பாகம் 1: மகாநதியும் கடலும்\nகவிதையைப் பற்றி நாம் பேச நினைக்கிறோம். கவிதையைப் பற்றிப் பேசத் தகுதியான ஒரே நபர் கவிதைதான்.\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\nஇதழ் 4 – ஜூலை 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/cricket-news-updates/virat-kohli-birthday-celebration-after-lost-the-match-117110500010_1.html", "date_download": "2019-12-05T15:45:21Z", "digest": "sha1:VGHGAKZEXU2CSDLPCPQ74LPG5TT53MJ7", "length": 11600, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "தோல்வி அடைந்தாலும் கேக் வெட்டி கொண்டாடிய விராட் கோலி | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 5 டிசம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதோல்வி அடைந்தாலும் கேக் வெட்டி கொண்டாடிய விராட் கோலி\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நேற்றைய போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய பின்னர் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.\nஇந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதலாவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது. நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து பழி தீர்க்கும் இந்திய அணியை வேட்டை ஆடியது. கொலின் முன்ரே அதிரடியாக ஆடி சதம் விளாசினார்.\nஇந்திய அணியின் தொடக்க வீரர்களான தவான் மற்றும் ரோகித் ஏமாற்றம் அளித்தனர். இந்திய அணி தோல்வியை தழுவிய���ு. இதையடுத்து மூன்றாவது போட்டி வரும் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி டி20 போட்டி தொடரை கைப்பற்றும்.\nஒருநாள் போட்டி தொடரிலும் இதே போன்ற சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்திய அணி டி20 போட்டி தொடரையும் கைப்பற்றும் என்ற நம்பிக்கையில் இந்திய ரசிகர்கள் உள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்த பின் இந்திய வீரர்கள் ஒய்வு அறையில் விராட் கோலியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினர்.\nபோட்டியின்போது வாக்கி டாக்கியில் பேசிய கோலி; சர்ச்சையை ஏற்படுத்திய ஊடகங்கள்\nஆரவ் கொடுத்த பார்ட்டியில் ஓவியா; பெருமிதம் கொள்ளும் ஓவியா ஆர்மி\nபிக்பாஸ் ஆரவ்வுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வாங்கி கட்டி கொண்ட காயத்ரி ரகுராம்\n10 நாளில் சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nகோலிக்கு சிறந்த ஜோடி அனுஷ்கா இல்லையாம் இவர்தானாம்..... கலாய்க்கும் நெட்டிசன்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/31062", "date_download": "2019-12-05T14:39:00Z", "digest": "sha1:73RIPNA67KZEQKXMPWKNR3HIIATW3BUK", "length": 14287, "nlines": 324, "source_domain": "www.arusuvai.com", "title": "சிலோன் சிக்கன் ப்ரை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகோழி - ஒரு கிலோ\nமிளகாய் வற்றல் - 8\nமிளகு - ஒரு தேக்கரண்டி\nமல்லி - 2 மேசைக்கரண்டி\nபூண்டு - 2 பல்\nவெங்காயம் - கால் கிலோ\nஎண்ணெய் - 5 தேக்கரண்டி\nசீரகம் - ஒரு மேசைக்கரண்டி\nஇஞ்சி - ஒரு துண்டு\nமஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nகோழியை தோல் நீக்கித் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.\nமிளகாய் வற்றல், மிளகு, மல்லி, சீரகம் ஆகியவற்றை லேசாக வதக்கிக் கொள்ளவும்.\nவதக்கியவற்றை மிக்ஸியில் போட்டு மசாலாவாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டினையும் விழுதாக அரைத்துக் க���ள்ளவும்.\nகோழித் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் அரைத்த மசாலா மற்றும் இஞ்சி பூண்டு விழுதினை போட்டு மேலும் உப்பு, மஞ்சள் தூள், நறுக்கின தக்காளி சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.\nகறி நன்கு வெந்து அதிலுள்ள தண்ணீர் வற்றிய பின்னர் இறக்கி ஆற வைத்து கோழித் துண்டுகளிலுள்ள எலும்புகளை நீக்கவும்.\nவாணலியில் முட்டைகளை உடைத்து ஊற்றி உப்பு போட்டு அடித்து தனியாக பொடிமாஸ் செய்து வைத்துக் கொள்ளவும்.\nமற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் கறித்துண்டுகளைப் போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை வதக்கவும்.\nகோழி மசாலாவுடன் முட்டை பொடிமாஸை சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி இறக்கவும்.\nசுவையான சிலோன் சிக்கன் ப்ரை தயார்.\nலெக் சிக்கன் ப்ரெட் லாலிபாப்\nகிட்ஸ் போன்லெஸ் சிக்கன் ஃப்ரை\nஅருமையா இருக்குங்க :) எல்லா குறிப்பும் படங்கள் கூட முன்பை விடவும் அழகா இருக்கு. தொடர்ந்து குயினா பங்கெடுத்து அசத்துறீங்க... சூப்பர். வாழ்த்துக்கள். :)\nஉங்களுடைய‌ ஊக்கத்திற்க்கும் பாரட்டுக்களுக்கும் மிக்க‌ நன்றிப்பா, மேலும் குறிப்பை வெளியிட்ட‌ அட்மின் குழுவிற்கு மிக்க நன்றி.\nஉன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.\nஉங்களுடைய‌ ஊக்கத்திற்க்கும் பாரட்டுக்களுக்கும் மிக்க‌ நன்றிப்பா, மேலும் குறிப்பை வெளியிட்ட‌ அட்மின் குழுவிற்கு மிக்க நன்றி.\nஉன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75550-new-concession-for-farmers-who-cannot-enroll-in-pm-s-subsidy-scheme.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-05T14:48:34Z", "digest": "sha1:7L5TLIUXR6MQGLYV5VJ6SUNCVBPWNCPY", "length": 9487, "nlines": 83, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரதமரின் உதவித் தொகை திட்டத்தில் சேர முடியாத விவசாயிகளுக்கு புதிய சலுகை | New concession for farmers who cannot enroll in PM's subsidy scheme", "raw_content": "\n2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்\nவங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில த���ணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்\nபிரதமரின் உதவித் தொகை திட்டத்தில் சேர முடியாத விவசாயிகளுக்கு புதிய சலுகை\nபிரதமரின் உதவித் தொகை திட்டத்தில் சேர முடியாத விவசாயிகளுக்கு புதிய சலுகையை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதனால், இதுவரை இணையாத விவசாயிகள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம் என்று வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nநாடு முழுதும் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை பிரதமரின் பெயரில் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதில், தமிழகத்தில், 35 லட்சம் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை தலா 2,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.\nஇத்திட்டத்திற்காக, தமிழக விவசாயிகளுக்கு 1,760 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. இத்திட்டத்தில் விடுபட்டுபோன விவசாயிகளை சேர்ப்பதற்காக 10 நாட்கள் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதன் வாயிலாக புதிதாக 47 ஆயிரத்து 272 விவசாயிகளை வேளாண் துறையினர் சேர்த்துள்ளனர். மேலும், பல விவசாயிகளை சேர்ப்பதற்காக மத்திய அரசிடம் இருந்து சிறப்பு அனுமதி கிடைத்துள்ளது.\nஇதுகுறித்து ஓமலூர் வட்டார வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறும்போது “பல விவசாயிகள், தங்கள் பெயரில் நிலம் உள்ள கிராமத்தில் வசிக்காமல், வேறு கிராமத்தில் வசித்து வருகின்றனர். இதனால், அவர்களால் இத்திட்டத்தில் சேர முடியவில்லை. இதை, மத்திய அரசிடம் எடுத்துக்கூறி, சிறப்பு அனுமதியை, வேளாண்மைத்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி மற்றும் இயக்குநர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் பெற்றுள்ளனர். இனி, விவசாயிகள் எங்கு வசித்தாலும் இந்த திட்டத்தில் சேர முடியும். திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள், உதவி வேளாண் அலுவலர்கள் அல்லது அரசின், இ-சேவை மையத்தை அணுகி பயனடையலாம்” என்று கூறினர். அதனால், சிறு குறு விவசாயிகள் அந்தந்த வேளாண்மைத்துறை அலுவலத்திற்கு சென்று உதவி வேளாண் அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.\nகுளிக்கும்போது பெண்ணை வீடியோ எடுத்ததாக வாலிபர்கள் மீது தாக்குதல்\nமாணவி பாத்திமா தற்கொலை விவகாரம்: வதந்திகளை பரப்ப வேண்டாம் - ஐ.ஐ.டி நிர்வாகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉள்ளாட்சி தேர்தல் : நாளை அ��ிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா - தமிழக அரசு விளக்கம்\n“நான் வெஜிடேரியன், வெங்காயத்தை சாப்பிட்டதேயில்லை” - மத்தியமைச்சர் அஷ்வினி சௌபே\nநாடாளுமன்ற கேண்டீனில் எம்பிக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடையாது\n9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் : உச்சநீதிமன்றம் கருத்து\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nகைலா‌‌சம்‌‌ தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுளிக்கும்போது பெண்ணை வீடியோ எடுத்ததாக வாலிபர்கள் மீது தாக்குதல்\nமாணவி பாத்திமா தற்கொலை விவகாரம்: வதந்திகளை பரப்ப வேண்டாம் - ஐ.ஐ.டி நிர்வாகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-12-05T15:17:26Z", "digest": "sha1:CMAGXWDXUAT7KGDRIBK6EO65I6H3N64A", "length": 4512, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "நற்செய்தி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2014/oct/02/%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF-34093.html", "date_download": "2019-12-05T15:10:48Z", "digest": "sha1:OB2PUDWKG3VO3LISGANECGZIOOQKNUTQ", "length": 8708, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த கோரிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nரங்கநாத் மிஸ்ரா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த கோரிக்கை\nBy DN | Published on : 02nd October 2014 01:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nரங்கநாத் மிஸ்ரா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த கோரிக்கைநாகர்கோவில், அக்.1: ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி பிரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என நாகர்கோவிலில் நடைபெற்ற மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.\nதமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு, குமரி மாவட்ட முதல் மாநாடு நாகர்கோவிலில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆர். செல்லசாமி தலைமை வகித்தார்.\nமரிய வின்சென்ட் வரவேற்றார். மாநில அமைப்பாளர் எஸ். நூர்முகமது தொடக்க உரையாற்றினார். ரட்சண்ய சேனை மேஜர் ஜெ. ஜெயசீலன், லுத்தரன் இறையியல் கல்லூரி முதல்வர் மாணிக்கராஜ், கொடிக்கால் சேக் அப்துல்லா ஆகியோர் மாநாட்டு கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர். கோட்டாறு மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் வாழ்த்திப் பேசினர்.\nஇஸ்லாமிய மக்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி வழங்கவேண்டும். சச்சார் கமிட்டி மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்தவேண்டும். ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வி உள்ளிட்ட கல்வி, மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கவேண்டும். சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை ஆண்டுதோறும் தாமதமின்றி வழங்கவேண்டும். சிறுபான்மை நலத் துறையை தனித்துறையாக உருவாக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2014/jun/08/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3-913428.html", "date_download": "2019-12-05T15:29:58Z", "digest": "sha1:QWRP24CTBJF4MOSN2FFXI66BPGCAZAVT", "length": 8741, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரயிலில் தவறவிட்ட பணத்தை பயணியிடம் ஒப்படைத்த போலீஸார்\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nரயிலில் தவறவிட்ட பணத்தை பயணியிடம் ஒப்படைத்த போலீஸார்\nBy திருவாரூர், | Published on : 08th June 2014 04:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nரயிலில் பயணி தவறவிட்ட பை, ரூ. 8 ஆயிரத்தை திருவாரூர் ரயில்வே போலீஸார் மீட்டு அந்த பயணியிடம் ஒப்படைத்தனர்.\nஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த தேவதாஸ் பிரகாஷ்ராவ் மகன் சூரிய பிரகாஷ்ராவ் (28). இவர் குடும்பத்தினருடன் கடந்த 3-ம் தேதி சென்னையிலிருந்து சென்னை-காரைக்கால் விரைவு ரயிலில் வேளாங்கண்ணிக்கு வந்தார். வழிபாட்டுக்கு பிறகு புதன்கிழமை காரைக்கால்-சென்னை விரைவு ரயிலில் சென்னைக்கு புறப்பட இருந்தார்.\nஆனால், நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறும்போது பயண இருக்கை உறுதி செய்யப்படாததால் அவசரத்தில் ரயிலிலேயே பையை விட்டுவிட்டு ரயிலிலிருந்து இறங்கிவிட்டார். ரயிலும் சென்றுவிட்டது. சூரியபிரகாஷ்ராவ் பேருந்தில் சென்னை சென்று, ஆந்திரத்துக்கு சென்றுள்ளார்.\nஇதனிடையே, திருவாரூர் வந்த காரைக்கால்-சென்னை விரைவு ரயிலை\nசார்பு ஆய்வாளர் செந்தாமரை, தனிப்பிரிவு தலைமைக் காவலர் சுகுமார், தலைமைக் காவலர்கள் ஜவான், ஜெகதீசன், யூசுப், காளிதாஸ் ஆகியோர் சோதனை செய்தனர். அப்போது, கேட்பாரற்ற நிலையில் ஒரு பை இருந்தது தெரிய வந்தது. பையை சோதனை செய்தபோது, சூரியபிரகாஷ்ராவின் முகவரி, தொலைபேசி எண் இருந்தது.\nஇதையடுத்து, அவருக்கு தகவல் கொடுத்து திருவாரூர் காவல் நிலையத்துக்கு வரவழைத்து பை மற்றும் அதிலிருந்த ரூ. 8 ஆயிரம் ரொக்கத்தை ஆய்வாளர் செந்தாமரை ஒப்படைத்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/525184-haryana.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-05T15:27:24Z", "digest": "sha1:D7YKNQNGKCY3Q3L6MC3V7DK6SO3SAQ4E", "length": 14634, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "ஹரியாணாவில் சந்தீப் சிங் உள்ளிட்டோர் புதிய அமைச்சர்களாக பதவியேற்பு: பாஜகவுக்கு கூடுதல் இடம் | Haryana", "raw_content": "வியாழன், டிசம்பர் 05 2019\nஹரியாணாவில் சந்தீப் சிங் உள்ளிட்டோர் புதிய அமைச்சர்களாக பதவியேற்பு: பாஜகவுக்கு கூடுதல் இடம்\nஹரியாணாவில் இன்று 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இவர்களில் 8 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியைச் சேர்ந்தவர், மற்றொருவர் சுயேச்சை எம்எல்ஏ ஆவார். இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்திப் சிங்கிற்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.\nஹரியாணாவில் கடந்த மாதம் 21-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 90 இடங்களில் ஆளும் பாஜக 40 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 31 இடங்களில் வென்றது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அங்கு தொங்கு சட்டப்பேரவை ஏற்பட்டது.\nஇதனால், சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வந்த நிலையில், திடீர் திருப்பமாக துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சி பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்தது. இதனையடுத்து ஆ��ுநர் பாஜக கூட்டணிக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார்.\nஹரியாணா முதல்வராக மனோகர்லால் கட்டார் மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். துணை முதல்வராக ஜனநாயக ஜனதாக் கட்சியின் துஷ்யந்த் சவுதாலா பதவியேற்றார். அவர்கள் இருவருக்கும் ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யா பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.\nஇந்தநிலையில் ஹரியாணா அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. மொத்தம் 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அதில் 6 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 4 பேர் இணையமைச்சர்களாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.\nஇவர்களில் 8 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியைச் சேர்ந்தவர், மற்றொருவர் சுயேச்சை எம்எல்ஏ ஆவார். இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்திப் சிங்கிற்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் தேர்தலுக்கு முன்பு பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\nஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி புதிய...\n‘‘இந்திப் பசங்களும் எங்ககிட்ட தமிழ் கத்துக்கிறாங்க\nபிரதம மந்திரி மகப்பேறு திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்:...\nமதுரை சோமு நூற்றாண்டு: என்ன கவி பாடினாலும்...\n17 பேரின் உயிரைப் பறித்த பெருஞ்சுவர்; கதறும்...\nபொருளாதார வீழ்ச்சி மனிதர் உருவாக்கிய பேரழிவு: மத்திய...\n6 பந்துகளுக்கு 5 விக்கெட்: சயத் முஷ்டாக் அலி போட்டியில் கர்நாடக பந்துவீச்சாளர்...\nகுருஷேத்திரத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் பாரத மாதாவுக்கு கோயில் கட்டப்படும்: ஹரியாணா முதல்வர்...\nஹரியாணா கலவர வழக்கு: குர்மீத் ராம் ரஹிம் சிங்கின் மகள் ஹனிபிரீத் மீது...\nபாடத்திட்டத்தில் காலநிலை மாற்றம்: மத்திய அரசிடம் ஹரியாணா வேண்டுகோள்\nஎன்னுடன் தொகுதிக்கு வந்தால் கிலோ ரூ.25-க்கு ஒரு லாரி வெங்காயம் தருகிறேன்: மக்களவையில்...\nசபரிமலை விவகாரம்: 2018-ம் ஆண்டு தீர்ப்பு இறுதித் தீர்ப்பு அல்ல- தலைமை நீதிபதி...\nகழிப்பறைகளுக்கான மத்திய அரசு நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது –நிரூபிப்பதாக மக்களவையில் திமுக சவால்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு; உச்ச நீதிமன்றத்தில் கடும் வாதம்: மாலையில் தீர்ப்பு\n'பட்டாஸ்' நிறைவு: 'கர்ணன்' தொடக்கம் - தனுஷ் திட்டம்\n'பொன்னியின் செல்வன்' அப்டேட்: அமிதாப், த்ரிஷா ஒப்பந்தம்\nமீண்டும் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய்\nஅனுபவப் பகிர்வு: உலகின் பெரிய கடற்கரை மெரினா; சுத்தத்தில்\nஅரசுப் பள்ளிகள் மேம்பாட்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடியில் அடுத்த திட்டம்: ஆந்திராவில் அதிரடி\nராமர் கோயில் கட்ட ஷியா வக்பு வாரியத் தலைவர் ரூ.51,000 நன்கொடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/222882-.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2019-12-05T15:26:54Z", "digest": "sha1:ERIKG7JVM222K4CTHKDS45TJR7WY5YIQ", "length": 20225, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு | உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு", "raw_content": "வியாழன், டிசம்பர் 05 2019\nஉவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு\nமாசடைந்த உவர்நிலத்திலிருந்து உப்புத்தன்மையை உறிஞ்சி எடுத்து, அந்த நிலத்தை விவசாயத்துக்கு உகந்ததாக மாற்றும் அபூர்வத் தாவரத்தைத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இனம் கண்டுள்ளது.\nவறட்சி, பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால் மாற்று வழிகளிலும் விவசாயத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், நச்சுக் கழிவுகளால் நிலத்தில் ஏற்படும் உப்புத்தன்மையை இயற்கை முறையில் அகற்றி, மண்ணை வளமாக்கக்கூடிய தாவரத்தைத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nவழவழப்பான தடித்த இலைகள், ஊதா நிறப் பூக்களைக் கொண்டு தரையோடு ஒட்டி வளரும் ‘ஓர்பூடு’ எனும் தாவரத்தைச் சில வீடுகளில் அலங்காரத்துக்கு வளர்ப்பதைப் பார்த்திருக்கலாம். இது அழகுத் தாவரம் மட்டுமல்ல, வேறு பல குணாதிசயங்களையும் கொண்டுள்ளது. கால்நடைகளுக்குத் தீவனமாக, புற்றுநோய் எதிர்ப்புத் திறன் கொண்ட மருத்துவ மூலப்பொருளாக, குறிப்பாக மண்ணிலுள்ள சோடியம் உப்பை உறிஞ்சி எடுக்கும் திறன் கொண்ட அபூர்வத் தாவரம் இது.\nஇயற்கையாக வளரும் இந்தத் தாவரத்தின் மூலம், உப்பு படிந்து மலடாகிக் கிடக்கும் நிலத்தை, பைசா செலவில்லாமல் வளம்மிக்க விளைநிலமாக மாற்ற முடியும் என்பது ஆச்சரியமளிக்கக்கூடியது. சுமார் இரண்டு வருட ஆய்வுக்குப் பிறகு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகச் சுற்��ுச்சூழல் அறிவியல் துறையினர் இந்தத் தாவரத்தின் தனித்தன்மையை ஆய்வுபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஇது குறித்து, ஆய்வை மேற்கொண்ட கோவை வேளாண் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் துறை உதவி பேராசிரியர் ஆர்.ஜெயஸ்ரீ பகிர்ந்துகொண்டது:\n‘கடற்கரை ஓரங்களிலும், உவர்நிலங்களிலும் ஓர்பூடு என்ற தாவரம் அதிகமாக வளர்கிறது. இது அந்தச் சூழலில் செழித்து வளர்வதால், தனக்குத் தேவையான சத்துகளை உவர் நிலத்திலிருந்தே பெறுகிறது என்பதை இனம் கண்டோம். இதன் தாவரவியல் பெயர் செசுவியம் போர்டுலகாஸ்ட்ரம் (sesuvium portulacastrum).\nவிரிவான ஆய்வு மேற்கொண்டதில், மண்ணில் உள்ள சோடியம் உப்பைத் தனது வளர்ச்சிக்கு இந்தச் செடி அதிகளவில் எடுத்துக்கொள்வது தெரியவந்தது. இதை ஆய்வுரீதியாக உறுதிசெய்துள்ளோம். பல வகை மாசுகளால் பாழடைந்து கிடக்கும் உப்பு படிந்த நிலத்தை, இந்தத் தாவரம் மெல்லமெல்ல மீட்டெடுத்து நன்னிலமாக மாற்றுகிறது என்பதால், எதிர்காலத்தில் இதன் தேவை பல மடங்கு அதிகமாக இருக்கும்.\n70 சதவீத உப்பை உறிஞ்சும்\nஉப்பு நிறைந்த மண்ணின் மின்கடத்தும் திறன் அதிகமாக இருக்கும். எனவே, சோடியம் உப்புகளால் அதிகம் மாசுபட்ட மண்ணை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம். இந்த மண்ணின் மின்கடத்தும் திறன் 7 முதல் 14 இ.சி. புள்ளிகள் (Electrical conductivity) வரை இருந்தது. அதில் மூன்று நிலைகளில் ஓர்பூடு தாவரத்தை வளர்த்தோம். குறிப்பிட்ட கால இடைவெளியில் மண்ணின் மின்கடத்தும் திறன் குறைந்தது. அதாவது உப்புத்தன்மை குறைந்துவந்தது. அதேசமயம் உப்புச் சத்தை எடுத்துக்கொண்டு ஓர்பூடு தாவரம் நன்கு வளர்ந்தது. அதிக அளவில் சோடியத்தை எடுத்துக்கொண்டதால், அதன் தண்டுகள் சிவப்பாகவும், இலைகள் தடித்தும் வளரத் தொடங்கின.\nஅடுத்த கட்டமாகத் தொட்டிகளிலும், விளைநிலங்களிலும் இச்செடியை வளர்த்து ஆய்வு செய்தோம். அதிலும் இதே முடிவுகள் கிடைத்தன. இந்தச் செடி மண்ணிலிருந்து சுமார் 70 சதவீத உப்புத்தன்மையை உறிஞ்சி எடுக்கிறது. ஒரு மண் உப்புத்தன்மையுடன் இருந்தால், அங்கு எந்தத் தாவரமும் வளராது. ஆனால் இந்தத் தாவரமோ அங்கு வளர்வதுடன், மண்ணை வளமாக்கி விவசாயம் மேற்கொள்ளவும் வழிவகுக்கிறது.\nமேலும் அழகுச்செடியாகவும், கால்நடைகளுக்குத் தீவனமாகவும், புற்றுநோய் எதிர்ப்பு மருந்து மூலப்பொருளாகவும், உணவுப் பொருளாகவும் இந்தத் தாவரம் பயன்படுகிறது. குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில் இறால் மீனுடன் சேர்த்துச் சமைப்பதற்கு இந்தச் செடியைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் இதை வங்கராசி கீரை என அழைக்கிறார்கள். இந்தச் செடி குறித்த அடுத்தகட்ட ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இந்த ஆய்வுக்குத் துணைவேந்தர் கு.ராமசாமி, துறைத்தலைவர் ஆவுடையப்பன் உள்ளிட்டோர் ஊக்கமளித்துவருகின்றனர் என்றார்.\nகோவை வேளாண் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் துறை தொடர்புக்கு: 0422- 6611252\nஉப்புத்தன்மை நீக்கம்விவசாய நிலம்அபூர்வத் தாவரம்தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்ஓர்பூடு செடிஅபூர்வச் செடிவேளாண் ஆய்வுவேளாண் ஆராய்ச்சிகோவை வேளாண் பல்கலைக்கழகம்கோவை சுற்றுச்சூழல் அறிவியல் துறை\nஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி புதிய...\n‘‘இந்திப் பசங்களும் எங்ககிட்ட தமிழ் கத்துக்கிறாங்க\nபிரதம மந்திரி மகப்பேறு திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்:...\nமதுரை சோமு நூற்றாண்டு: என்ன கவி பாடினாலும்...\n17 பேரின் உயிரைப் பறித்த பெருஞ்சுவர்; கதறும்...\nபொருளாதார வீழ்ச்சி மனிதர் உருவாக்கிய பேரழிவு: மத்திய...\nமேட்டுப்பாளையம் விபத்து; போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்கை வாபஸ் பெற சீமான் வலியுறுத்தல்\nமேட்டுப்பாளையம் விபத்துக்குக் காரணமான சுற்றுச் சுவர் முழுமையாக இடிப்பு; ஆபத்தான பிற சுவர்களும்...\n'பட்டாஸ்' நிறைவு: 'கர்ணன்' தொடக்கம் - தனுஷ் திட்டம்\n'பொன்னியின் செல்வன்' அப்டேட்: அமிதாப், த்ரிஷா ஒப்பந்தம்\nமதுரை சோமு நூற்றாண்டு: என்ன கவி பாடினாலும்...\nஜென் துளிகள்: எந்த மனத்துடன் சாப்பிடுவீர்கள்\nவார ராசி பலன் 05-12-2019 முதல் 11-12-2019 வரை (மேஷம் முதல் கன்னி...\nவார ராசி பலன் 05-12-2019 முதல் 11-12-2019 வரை (துலாம் முதல் மீனம்...\nகோவை: இலவச நலத் திட்டங்கள்; பயன்படுத்த ஆளில்லை\nகோவை: அரசு அலுவலகத்தில் ஒரு மாடித் தோட்டம்\nகோவை: பகலில் பள்ளி, இரவில் வீடு- பிஞ்சுகளின் வாழ்க்கையில் விளையாடும் அதிகாரிகள்\nகோவையில் 4 பேரைக் கொன்ற யானையை பிடிக்க வனத்துறை தீவிரம்: கும்கி யானைகள்...\nதாத்ரி: மோடி அணுகுமுறை மீது காங்கிரஸ் சரமாரி கேள்வி\nஉலகக் கோப்பை: ஆஸி. - நியூஸி. இறுதிப் போட்டி பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/17377-radio-journalist-shot-dead-in-mexico-s-latest-media-killing.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2019-12-05T16:06:24Z", "digest": "sha1:JPRZG3NAPIGAFHH47DJGKVGMHLCKQGYJ", "length": 16770, "nlines": 264, "source_domain": "www.hindutamil.in", "title": "உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினராவது எப்படி? | உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினராவது எப்படி?", "raw_content": "வியாழன், டிசம்பர் 05 2019\nஉழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினராவது எப்படி\nதமிழக அரசு சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் விவசாயிகள் மற்றும் அவர்களைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அவற்றை பெறுவதற்கான தகுதி, வழிமுறை குறித்து சமூக பாதுகாப்பு திட்டத் துறை அதிகாரிகள் கூறுவதாவது:\n# உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் உறுப்பினராக என்ன தகுதிகள் வேண்டும்\nமுதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினராக தோட்டக்கலை, பட்டுப்புழு வளர்ப்பு, பால் பண்ணை, கோழிப் பண்ணைத் தொழில், கால்நடை வளர்ப்பு, மீன்பிடித் தொழில் போன்ற விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை மேற்கொள்ள வேண்டும். மேலும் விளைநிலத்தில் பயிர், புல், மரம் மற்றும் தோட்ட விளைபொருள் வளர்த்தல், உரவகைப் பயிர் வளர்த்தல், நிலத்தின் ஒரு பகுதி அல்லது நிலம் முழுவதும் மேய்ச்சலுக்கு பயன்படுத்துதல் ஆகியவையும் விவசாயம் சார்ந்த தொழில்களாகும். நன்செய் நிலம் என்றால் 2.50 ஏக்கருக்கு மிகாமலும், புன்செய் நிலம் எனில் 5 ஏக்கருக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.\n# இத்திட்டத்தில் உறுப்பினராவதற்கு என்ன ஆவணங்கள் தேவை, எங்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்\nஅந்தந்த கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பிக்கும்போது குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை, வயது, தொழில், நில அளவு, குடும்ப அட்டை எண் போன்ற விவரங்களை தெரிவித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். குடும்ப அட்டை இல்லாதவர்கள் இத்திட்டத்தின்கீழ் உறுப்பினராக இயலாது. புதிதாக பதிவு செய்பவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் பதிவு செய்தபின் ஒப்புகைச் சீட்டு பெற வேண்டும். மேலும், 18 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். திட்டம் குறித்த சந்தேகங்களை அந்தந்த மாவட்ட, வட்ட அளவிலான சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தை அணுகி நிவர்த்தி செய்து கொள்ளலாம். இப்பதிவு முழுவதும் இலவசமாகும். கட்டணம் எதுவும் கிடையாது.\n# உழவர் பாதுகாப்பு திட்ட உறுப்பினருக்கு என்ன விதமான அடையாள அட்டை வழங்கப்படுகிறது\nஇத்திட்டத்தின் மூல உறுப்பினருக்கு சிவப்பு வண்ண அட்டையும், அவரைச் சார்ந்து வாழும் குடும்ப உறுப்பினர் களுக்கு சாம்பல் நிற அட்டையும் வழங்கப்படும். குடும்ப உறுப்பினர்களை சேர்க்க வயது வரம்பு எதுவும் கிடையாது. பொருள் ஈட்டாத பெற்றோர், மனைவி அல்லது கணவர், குழந்தைகள், இறந்த மகனுடைய மனைவி, அவரது குழந்தை ஆகியோர் குடும்ப உறுப்பினர்களாக சேர்க்கப்படுகின்றனர்.\n# உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் என்னென்ன உதவித்தொகை வழங்கப்படுகிறது\nகல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம், விபத்து நிவாரண உதவித்தொகை, இயற்கை மரண உதவித் தொகை, ஈமச்சடங்கு செலவு போன்றவை பதிவு பெற்ற உறுப்பினர் களுக்கு வழங்கப்படுகிறது.\nஉழவர் பாதுகப்புஅரசு திட்டம்பாதுகாப்பு திட்டம்தமிழக அரசு சமூக பாதுகாப்பு திட்டம்விவசாயிகள் பாதுகாப்புவிழிப்புணர்வு\nஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி புதிய...\n‘‘இந்திப் பசங்களும் எங்ககிட்ட தமிழ் கத்துக்கிறாங்க\nபிரதம மந்திரி மகப்பேறு திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்:...\nமதுரை சோமு நூற்றாண்டு: என்ன கவி பாடினாலும்...\n17 பேரின் உயிரைப் பறித்த பெருஞ்சுவர்; கதறும்...\nபொருளாதார வீழ்ச்சி மனிதர் உருவாக்கிய பேரழிவு: மத்திய...\n'ராட்சசன்' இந்தி ரீமேக்கில் ஆயுஷ்மான் குரானா\n'தர்பார்' அப்டேட்: திருநங்கைகளை கவுரவப்படுத்தும் பாடல்\nஉரிமைகள் விற்பனை விறுவிறு: 'தளபதி 64' படக்குழு மகிழ்ச்சி\nமேட்டுப்பாளையம் விபத்து; போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்கை வாபஸ் பெற சீமான் வலியுறுத்தல்\nஅனுபவப் பகிர்வு: உலகின் பெரிய கடற்கரை மெரினா; சுத்தத்தில்\nசகோதரிக்குக் கூறிய திருமண நாள் வாழ்த்து கிளப்பிய வெடிகுண்டு பீதி\nஅன்புக்குப் பஞ்சமில்லை: 7 - 'ஒருநிமிஷம்... நான் சொல்றதைக் கேளுங்களேன்\nசிந்துசமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதை நிறுவுவோம்: ஒடிசா மாநில முதல்வரின் சிறப்பு ஆலோசகர்...\nமதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம்\nநாமக்கல் திமுக மருத்துவ அணி செயலாளர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை\nவறண்டு வானம் பார்த்த பூமியாய் காட்சியளிக்கும் காவிரி: தண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள்\nவாகனத்துக்கு பேன்ஸி எண் பெற கட்��ணம் எவ்வளவு\nஎன்.டி.ஆர். கேன்டீனுக்கு ஆந்திர சட்டமன்றம் அனுமதி\nமதுரையின் அழகு அங்குலம் அங்குலமாக பதிவு: வருவாய், வாய்ப்புகள் இன்றி தவித்து வரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/travel/148032-central-government-announced-to-start-airport-service-to-thanjavur", "date_download": "2019-12-05T15:39:10Z", "digest": "sha1:LRNWN2UQ44RNIVQH6UMH7VMZO5PWGHC4", "length": 6725, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "`தஞ்சைக்கு விமான சேவை’ - உதான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு அறிவிப்பு! | central government announced to start Airport service to thanjavur", "raw_content": "\n`தஞ்சைக்கு விமான சேவை’ - உதான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு அறிவிப்பு\n`தஞ்சைக்கு விமான சேவை’ - உதான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு அறிவிப்பு\nமத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் தஞ்சைக்கு விமான சேவை தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அமைந்தவுடன் உதான் திட்டத்தின் மூலம் நாடு முழுவதிலும் உள்ள சிறு விமான நிலையங்களுக்கு விமான சேவை தொடங்குவது என முடிவெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத்துக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மூலம் விமான சேவை தொடங்கப்பட்டது. இந்தச் சேவையின் கீழ் தற்போது தஞ்சைக்கு விமான சேவை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பெங்களூரு - தஞ்சை இடையே ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.\nதஞ்சையிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாப்பிள்ளை நாயக்கன்பட்டியில் 30 வருடங்களுக்கு முன்பு விமான நிலையம் ஒன்று இயங்கிவந்தது. அப்போது தஞ்சையிலிருந்து சென்னைக்குச் செல்வதற்காக சிறிய ரக விமானமான வாயுதூத் என்கிற விமான சேவையை மத்திய அரசு தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.\nகாலப்போக்கில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால் இரண்டே ஆண்டுகளில் மத்திய அரசு விமான சேவையை நிறுத்தியது.\nஇதற்கிடையே, தற்போது தஞ்சை மற்றும் தஞ்சையைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருவது மீண்டும் தஞ்சையில் விமான சேவை தொடங்க வேண்டும் என்பதுதான். மத்திய அரசின் தற்போதைய அறிவிப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.\nஉள்ளூர் வ���ரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://musivagurunathan.blogspot.com/2015/10/blog-post.html", "date_download": "2019-12-05T15:26:38Z", "digest": "sha1:TJVKQBOLS432WMZ3RD7FN77HIFHXZVXD", "length": 100321, "nlines": 1574, "source_domain": "musivagurunathan.blogspot.com", "title": "மு.சிவகுருநாதன்: ஆசிரியர்கள் மற்றும் இயக்கங்களின் சமூகப்பொறுப்பு", "raw_content": "\nபுதன், அக்டோபர் 07, 2015\nஆசிரியர்கள் மற்றும் இயக்கங்களின் சமூகப்பொறுப்பு\nஆசிரியர்கள் மற்றும் இயக்கங்களின் சமூகப்பொறுப்பு\n(அக்டோபர் 08, 2015 வியாழன் அன்று தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (JACTTO) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்யவிருக்கிறது. அனைவருக்கும் போராட்ட வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்வோம். நான் பலமுறை ஆசிரியர் போராட்டங்கள் குறித்து எழுதி கடும் வசவுகளை எதிர்கொண்டுள்ளேன். என்ன செய்வது மீண்டும் சிலவற்றை பேசித்தான் ஆகவேண்டும். திட்டுவோர் இன்னும் நன்றாக திட்டட்டும்.)\nஅரசுகள், கொள்கைகள், நடைமுறைகள் தேசிய அளவிலும் உலக அளவிலும் பெருத்த மாற்றத்தை எதிர்கொண்டுள்ளன. ஆனால் நமது போராட்ட வடிவங்கள், கோரிக்கைகள், வழிமுறைகளில் எவ்வித மாற்றமும் இருப்பதில்லை. இங்கு நாமறிந்த வகையில் வங்கிகள் வேலை நிறுத்தத்தின்போது மட்டும் வாசலில் பூட்டுகள் நம்மை வரவேற்கும்.\nபிற போராட்டங்கள் கால்பங்கு ‘இளிச்சவாய்’ ஊழியர்களால் நடத்தப்படுவது. இவர்கள் நடத்தும் வேலைநிறுத்தங்களின் போது ‘பணியின்றேல் ஊதியமில்லை’ (‘No Work, No Pay’) என்கிற அடிப்படையில் ஒருநாள் ஊதியத்தை இழப்பார்கள். பள்ளிகளைப் பூட்டமுடியாது. அப்படியே பூட்டினாலும் சுவர் ஏறிக்குதித்து கல்விப்பணியாற்றும் () பல புத்திசாலி ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஒரு சிலர் மட்டும் பங்கேற்கும் இத்தகைய போராட்ட வடிவங்கள் மாறவேண்டும். இதைப்பற்றிய மறுபரிசீலனை அவசியம்.\n“ஒருநாள்தானே லீவு எழுதிக்கொடுங்கள், முழுச்சம்பளம் போட்டுவிடலாம்”, என்று கேட்கும் தலைமையாசிரியர்கள் இருந்தார்கள், இன்னும் இருக்கிறார்கள். ‘பிழைக்கத் தெரியாத இளிச்சவாய்’ ஆசிரியர்களில் ஒருவனாய் நானும் இருக்கப்போவது வேறு கதை. இருப்பினும் கோரிக்கைகளைப் பார்க்கும்போது நமக்கு தோன்றியவற்றை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.\n15 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெற���வதாகச் சொல்லப்படுகிறது. 10 கோரிக்கைகளை விட்டுவிடுவோம். இவற்றைப் பற்றி இயக்கத் தலைவர்கள் விண்டுரைப்பர். நான் இங்கு 5 கோரிக்கைகளை மட்டும் எடுத்துக்கொள்கிறேன்.\nஅண்மையில் நடந்த சில நிகழ்வுகளின் அடைப்படையில் ஆசிரியர்களுக்குப் பணிப்பாதுகாப்பு இல்லை. மருத்துவப்பணி சார்ந்த பாதுகாப்புச் சட்டத்தைப் போன்று ஆசிரியர்கள் பணிப்பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும்.\nஇந்தப் போராட்டங்களுக்கு முற்றிலும் வெகுமக்கள் ஆதரவில்லை என்பதை நாம் முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். ஊதியப் பாதுகாப்பை வேண்டுமானால் அரசிடம் கோரலாமே தவிர உண்மையான பணிப்பாதுகாப்பை நமக்கு பொதுமக்கள்தான் தரவேண்டும். கல்வி, மாணவர்கள், சமூகம் குறித்த எவ்விதக் கோரிக்கைகளும் இல்லாமல் ஆசிரியர்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றச் சொல்வது அபத்தத்தின் உச்சம். ஏதோ ஓர் வகையில் சமூக விலக்கம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர் இனத்திற்கு அரசு சட்டமோ, காவல்துறையோ பாதுகாப்பு வழங்கிட இயலாது.\nஇன்று மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பினும் கல்வி தொடர்பானவற்றிலும் அவ்வாறு இருக்கக் கூடாது. நாம் தொடர்புடைய கல்வியில் தனியார் மயம், வணிக மயம், கல்விக்கொள்ளைகள், இவற்றிற்கு ஆதரவான மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் போன்றவற்றை இந்த சமூகத்துடன் இணைந்து போராட வேண்டிய தேவை ஆசிரியர் சமுதாயத்திற்கு நிரம்ப உண்டு.\nசிற்சில நிகழ்வுகளின் காரணமாக சமூகத்தோடு உள்ள தொடர்பை முற்றிலும் துண்டித்துக் கொள்ள நினைப்பது அறிவீனம். இந்நிகழ்வுகளுக்குக்கூட வணிகக்கல்வி, அரசின் கொள்கைகள், கல்வி பற்றிய புரிதலின்மை போன்றவற்றால் ஏற்படுபவை. இவற்றைச் சரிசெய்ய ஆசிரியர் இயக்கங்கள் சிறுதுரும்பையாவது அசைத்தால் தேவலாம். எனவே ஆசிரியர்கள் கல்விக்காகவும் ஒட்டுமொத்த சமூகத்திற்காகவும் போராட முன்வரும்போது அவர்களுக்கு யாரும் பாதுகாப்பு அளிக்கத் தேவையில்லை.\nகோரிக்கை எண்கள்: 5, 14\nதமிழ் மொழிப்பாடத்தை கடைசியாக வைத்துள்ள அரசாணை எண்: 266 ஐ திருத்தம் செய்து தமிழ்ப் பாடத்தை முதல் பாடமாக்குதல் (5), தொடக்கப்பள்ளி முதல் மேனிலைக்கல்வி முடிய தமிழ் வழிக்கல்வியை நடைமுறைப்படுத்துதல் (14) ஆகிய இரண்டைப் படிக்கும்போது சிரிப்புதான் வருகிறது.\nஆசிரியர்கள், அரசு ஊழிய��்கள் தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் படிக்க வைப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு ஒருபுறமிருக்க, தமிழாசிரியர்கள் உள்ளிட்ட எவரும் தங்கள் குழந்தைகள் தமிழ் வழியில் படிப்பதில்லை. 90 விழுக்காட்டிற்கு மேற்பட்டவர்களின் நிலை இதுதான் என்றபோதும் பிறகேன் இந்த கபட நாடகம்\nஎங்கள் குழந்தைகளுக்கு தனியார் சுயநிதிப் பள்ளிகளில், ஆங்கில வழியில் தரமான கல்வியைத் தருவோம். (இந்தத் தரம் கேள்விக்குரியது.) எவ்வித வாய்ப்பு, வசதிகளுமற்ற அடித்தட்டு மக்களின் குழந்தைகளை மட்டும் தமிழில் படிக்க வலியுறுத்துவதன் சூட்சுமம்தான் இங்கு நமக்கு விளங்கவில்லை.\nகொஞ்சம் விவரமறிந்த பொதுமக்கள் இந்த நாடகங்களை நம்பத் தயாரில்லை. கல்வியின் தரம் ஆங்கில வழியிலோ, 9, 11 ஆகிய வகுப்புப் பாடங்களை முற்றிலும் கற்காமல் 10, 12 வகுப்புப் பாடங்களை மட்டும் நான்கு ஆண்டுகள் படிப்பதில் இல்லை என்பது முதலில் ஆசிரிய சமூகத்திற்கு யாரவது விளக்கினால் நல்லது.\nஜெ.ஜெயலலிதா, மு.கருணாநிதி போன்ற அரசியல்வாதிகளுக்கு தமிழ்மொழி வாக்குகளை அள்ளித்தரும் அமுதசுரபி. ஆகவே அரசியல்வாதிகள் இங்கு மொழி தொடர்பான சொல்லாடல்களை தேர்தல் காலங்களில் நிறைய உற்பத்தி செய்வார்கள். இங்கு தமிழ் தேர்தல் முழக்கமாக மாறும், டாஸ்மாக் போல. ஆசிரிய இயக்கங்களுக்கு இத்தகைய தேர்தல் சொல்லாடல் தேவைதானா என்பதைத் தோழர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.\nமாணவர்கள் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளை மூடக்கூடாது. வேறு என்னதான் செய்வது ஒற்றை இலக்க எண்ணிக்கையில் செயல்படும் தொடக்கப்பள்ளியை மிக அருகிலுள்ள பள்ளியுடன் இணைப்பதைத் தவிர வேறு வழியில்லை. மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க மழலையர் வகுப்புகளை அனைத்துத் தொடக்கப்பள்ளியிலும் தொடங்குதல் போன்ற மாற்று வழிகளை யோசிக்கலாம். ஆனால் மாற்று வழிகளைக் கோரமால், மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க எதுவும் செய்யாமல், மாணவர்கள் இல்லாமல் பள்ளை நடத்த முயல்வது அநியாயமல்லவா\nஇத்தகைய வழிகளில் ஒன்றாகவே அரசுப்பள்ளிகளில் ஆங்கில வகுப்புகள் தொடங்கப்பட்டதை நாம் பார்க்கவேண்டும். இங்கு மொழிவெறி பம்மாத்துகள் ஒன்றும் எடுபடாது. மொழி பற்றி பேச்சில் ஒன்றாகவும் செயலில் வேறாகவும் இரண்டக நிலையை கடைபிடிக்கும் நிலையை அரசியல்வாதிகளைப்போல நாம் மாற்றிக் கொள்ளப்போவதில்லை.\n��ெற்று முழக்கங்களையும் அதீத கனவுலக சஞ்சாரத்தையும் விட்டுவிட்டு நடைமுறை வாழ்வுக்குத் திரும்புவது பற்றி ஆசிரியர்கள் கொஞ்சம் யோசிப்பது நல்லது. ஆசிரியர் வீட்டுக் குழந்தைகள் எல்லாம் ஆங்கில வழியில் படிக்க பொதுமக்கள் மட்டும் தமிழ் வழியில் எப்படி சேர்ப்பார்கள் மாணவர்களே இல்லாமல் பள்ளி நடத்துவோம் என்று சொல்லலாமா\nஇந்தியாவில் திட்டங்கள் உள்ளூர் அளவில் திட்டமிடவேண்டும் என மகாத்மா கனவு கண்டார். ஆனால் இன்று மாநில அளவில் கூட இல்லாமல் தேசிய அளவில் கொண்டுவரப்படும் திட்டங்களால் இம்மாதிரியான குளறுபடிகள் பெருமளவு அரங்கேறுகிறது. SSA, RMSA போன்ற கல்வித்திட்டங்களின்படி மத்திய அரசிலிருந்து நிதி வருகிறது என்ற ஒரே காரணத்திற்காக அருகருகே பள்ளிகளைத் தொடங்கியது முதல்குற்றம். இவற்றை ஆசிரியர்கள், இயக்கங்கள் கண்டுகொள்ளவில்லை.\nNCTE –ன் செயல்பாடுகள் இன்னும் மோசம். பல மாநிலங்களில் உள்ள ஆசிரியர்கள் பற்றாக்குறையைப் போக்குதல் என்கிற பெயரில் தேவையில்லாத தமிழ்நாட்டிற்கு நூற்றுக்கணக்கான பி.எட். மற்றும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்க அனுமதியளித்தது. இதன் மூலம் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்ததுதான் மிச்சம்; கூடவே கல்வி வியாபாரிகள் கொளுத்து போனதும்.\nவேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு இங்கு கல்விக் கொள்ளையர்கள் அதிகரித்தனர். அரசியல்வாதிகள் அனைவரும் பள்ளிகள், கல்லூரிகள் தொடங்கி கல்விக்கொள்ளையில் பங்குபெற்றனர். அரசு டாஸ்மாக் மூலம் மது விற்பனை செய்யத் தொடங்கியதும் தமிழகத்தில் அரசியல்வாதிகளில் மது தொழிற்சாலைகள் அதிகரித்தது போலவே இதுவும் நடந்தது.\nஇப்போது மத்திய அரசின் கல்வித்திட்டங்களுக்கு நிதி குறைக்கப்படுகிறது. மாணவர்கள் எண்ணிக்கையும் இல்லை. எனவே மூடுவது அல்லது அருகேயுள்ள பள்ளியுடன் இணைப்பதைத் தவிர வேறு வழியில்லை. இந்த நிதியை கல்வி மேம்பாட்டிற்கு பயன்படுத்தியிருக்கலாம். இங்கு திட்டங்கள் மேலிருந்துதான் திணிக்கப்படும். எதில் கமிஷன் கிடைக்குமோ அத்திட்டமே செயல்பாட்டுக்கு வரும் என்பதே எழுதாத விதி. பள்ளிகள் மூடுவதற்குக் காரணமான அரசின் கொள்கைகள், செயல்பாடுகள், வணிகமாகும் கல்வி குறித்துக் கேள்வி எழுப்பினால் பள்ளி மூடுவதற்கும் விடை கிடைக்கும்.\nதமிழகம் முழுதும் தொடக்கப்பள���ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்க தடையாக இருப்பது எது இதை ஏன் ஆசிரிய இயக்கங்கள் ஏன் வலியுறுத்தக்கூடாது இதை ஏன் ஆசிரிய இயக்கங்கள் ஏன் வலியுறுத்தக்கூடாது இவர்கள் வாய்மூடி மெளனியாக இருப்பது ஏன்\nஇன்று கல்வி வணிகமயமானதில் ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்கள், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பெரும்பங்கு உள்ளது. நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் ‘கோழிப்பண்ணைப் பள்ளிகள்’ உருவாகக் காரணமாக இருந்தவர்கள் முன்னாள், இந்நாள் அரசுப்பள்ளி ஆசிரியர்களே. இப்போது இந்த ‘கோழிப் பண்ணைகளை’ தமிழகமெங்கும் விரிவாக்கியிருப்பவர்களும், இங்கு லட்சக்கணக்கில் பணம் கொட்டிப் படிக்க வைப்பவர்களும் அவர்களே. பிறகு எப்படி இவர்களால் கல்வி வணிகமயமாவது குறித்துப் போராட முடியும் அல்லது கேள்வி எழுப்பமுடியும்\nஆசிரியர் தகுதித் தேர்வை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றும் புரட்சிகரமானது என்றெல்லாம் சொல்லமுடியாது. இவை ஒன்றும் தேர்வுகள் பற்றிய நவீன புரிதல்களின் அடிப்படையில் உருவானதல்ல. அப்படி என்றால் பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்ய குரலெழுப்பியிருக்கவேண்டும். இல்லையே\nஒன்று முதல் ஒன்பது முடிய உள்ள வகுப்புகளுக்கு முப்பருவத்தேர்வு முறை அமல் செய்யப்பட்டது கல்வியில் ஓர் பெரிய மாற்றம். இதை ஏன் பத்தாம் வகுப்பிற்கு அமல்படுத்தவில்லை இதற்காக ஆசிரியர்கள், இயக்கங்கள் ஏன் கோரிக்கை வைக்கவில்லை இதற்காக ஆசிரியர்கள், இயக்கங்கள் ஏன் கோரிக்கை வைக்கவில்லை பொதுத்தேர்வை இவர்கள் ரத்து செய்ய விரும்பவில்லை என்றுதானே பொருள். பிறகு ஏன் ஆசிரியர்களுக்குத் தேர்வு வைப்பதை எதிர்க்கவேண்டும்\nபத்தாம் வகுப்பிற்கு பருவமுறை அமல்படுத்தாதைப் போலவே மேனிலை முதல் மற்றும் இரண்டாமாண்டு ஒருங்கிணைந்த பாடத்தை ஓராண்டுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தி 1200 மதிப்பெண்ணுக்கான மோசடி மதிப்பெண் பட்டியல் வழங்குவது குறித்து யாராவது கவலைப்பட்டதுண்டா முதல் மற்றும் இரண்டாமாண்டுகளுக்குத் தனித்தனியே கல்லூரிபோல இரு பருவத்தேர்வுகள் நடத்தி ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் வழங்கவேண்டும் என ஏன் இவர்களால் கேட்க முடியவில்லை முதல் மற்றும் இரண்டாமாண்டுகளுக்குத் தனித்தனியே கல்லூரிபோல இரு பருவத்தேர்வுகள் நடத்தி ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டி���ல் வழங்கவேண்டும் என ஏன் இவர்களால் கேட்க முடியவில்லை இதை ஆந்திர மாநிலம் செய்வதால் தேசிய அளவிலான தேர்வுகளில் சாதிக்கிறது.\nஇங்கோ அண்ணா பல்கலைக்கழகம் மேனிலை முதலாண்டுப் பாடங்களை நாங்களே நடத்திக் கொள்கிறோம் என்கிறது. அப்புறம் எதற்கு மேனிலை முதலாமாண்டு வகுப்பு அந்த வகுப்புக்கே ஓராண்டு விடுமுறை விட்டால் அரசுக்கு செலவு மிச்சமாகுமே அந்த வகுப்புக்கே ஓராண்டு விடுமுறை விட்டால் அரசுக்கு செலவு மிச்சமாகுமே பத்தாம் வகுப்பிறகுப் பிறகு மாணவர்களுக்கு ஓராண்டு விடுப்பு அளித்து நேரடியாக மேனிலை இரண்டாம் ஆண்டில் சேர்த்துக்கொண்டுவிடலாம்.\n9,11ஆகிய வகுப்புகளில் அந்தந்த வகுப்புக்குரிய பாடங்களைக் கற்பிக்காமல் 10. 12 பாடங்களைக் கற்பிக்கும் உத்தியை கண்டுபிடித்தவர்கள் ‘கோழிப்பண்ணைப் பள்ளிக்’ கல்விக்கொள்ளையர்கள். இது அரசு, அதிகாரிகள் அனைவருக்கும் தெரிந்தே நடக்கும் மோசடி. இதற்கு ஆசிரியர்களும் உடந்தை. தங்களது பிள்ளைகள் குறுக்குவழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் இடங்களைப் பெறுவதற்கு இம்மோசடி உதவியாக இருக்கிறதல்லவா\n10,11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பருவமுறைத் தேர்வு அமல் செய்யப்பட்டால் தங்களது பகற்கொள்ளை பறிபோகும் என்பதால் இவர்கள் அதிகார வர்க்க ‘லாபி’யின் உதவியால் இத்தகைய முயற்சிகளைத் தடுத்துவருகிறார்கள். முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் 11, 12 வகுப்புகளுக்கு இரு பருவமுறையை வலியுறுத்தித் தீர்மானம் போட்டனர். அந்தக் கோரிக்கையை பொதுவில் வைப்பதில் என்ன சிக்கல்\nஇந்த வியாதி தற்போது அரசுப்பள்ளிகளையும் தொற்றத் தொடங்கியுள்ளது. மாவட்ட ஆட்சியர்களும் கல்வித்துறை அதிகாரிகளும் கொடுக்கும் அழுத்தங்கள் காரணமாக 9, 11 வகுப்புக்களைக் கவனிக்காமல், பாடம் நடத்தாமல் 10, 12 ஐ மட்டும் கவனிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. ஆசிரியர்களும் “35 மதிப்பெண்ணுக்கு வழி சொல்லுங்க”, என்று தெருவில் போவோர், வருவோரைப் பிடித்துக் கேட்காததுதான் பாக்கி.\nமாணவர்களின் தேர்வை ஒழிக்க விரும்பாதவர்கள் தங்களுக்கான தேர்வை ரத்து செய்யச் சொல்லும் தார்மீக உரிமையை இழக்கின்றனர். தகுதித்தேர்வைமட்டும் ஒழித்தால் போதுமா முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தேர்வு வாரியப் (TRB) போட்டித்தேர்வை என்ன செய்வது\nதேர்வுகளை ஒழிக்கவேண்ட��ம் என்றால் பாரபட்சமின்றி அனைத்தையும் ஒழிக்கத்தான் வேண்டும். பொதுத்தேர்வுகள் ஒழிப்பிலிருந்து கல்விச் சீர்திருத்தம் தொடங்கினால் நல்லதுதானே.\nமாறிவரும் இன்றைய சூழலில் எந்தப் பணிக்கும் தகுதிதேர்வு என்பது ஓர் நடைமுறையாகவே மாறிவிட்டது. தனியார்மயத்தை விரும்பி வரவேற்றும் பலர் நம்மில் இருக்கிறார்கள். தனியார் நிறுவனங்கள் பணித்திறன்களைக் கணக்கிட்டு ஊதிய உயர்வு, பணிநீக்கம் போன்றவற்றை மேற்கொள்வதைப் போன்ற நிலை அரசுத்துறைகளிலும் வந்தாலும் வியப்படைய ஒன்றுமில்லை.\nஇங்கு தேர்வு என்பது ஓர் சாபக்கேடு. மனப்படத்திறனை மட்டும் சோதித்தறிவது, நமது தேர்வுமுறையின் மாபெரும் தோல்வி. நமது கல்வி முறையிலும் தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டு வர குரல் எழுப்பவேண்டிய கடமையும் பொறுப்பும் ஆசிரியர்கள் மற்றும் இயக்கங்களுக்கு உண்டு. ஆனால் கல்வியில் எவ்வித மாற்றத்தையும் விரும்பாத, மிகவும் பிற்போக்கான குருகுலக் கல்வி மதிப்பீட்டுடன் பெரும்பாலும் செயல்படும் ஆசிரியர்கள் கல்வியில் மாற்றங்கள் கொண்டுவர போராடுவார்கள் என்று எதிர்பார்ப்பதைத் தவிர வேறு மூடநம்பிக்கை இருக்கமுடியாது என்றே கருதவேண்டியுள்ளது.\nஇடுகையிட்டது மு.சிவகுருநாதன் நேரம் புதன், அக்டோபர் 07, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆசிரியர் இயக்கங்கள், ஆசிரியர்கள் போராட்டம், சமூகப்பொறுப்பு, வேலைநிறுத்தம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகல்விக்குழப்பங்கள் தொடர் பகுதி 41 முதல் 45 முடிய...\nகல்விக் குழப்பங்கள் தொடர் பகுதி 36 முதல் 40 முடி...\n04. ஆளும் வர்க்கம் புறக்கணித்த அறிஞர்கள் (இந்நூல...\n03. உணவுப் பண்பாட்டரசியல் (இந்நூல் என் வாசிப்பில்…...\n02. பசுவின் புனிதம் பற்றிய கட்டுக்கதைகளை அம்பலப்பட...\nகல்விக் குழப்பங்கள் - தொடர் - பகுதி 31 முதல் 35 ம...\nஆசிரியர்கள் மற்றும் இயக்கங்களின் சமூகப்பொறுப்பு\n01.ஈழத்தமிழர்கள் மீதான மானுட அக்கறையின் வெளிப்பாடு...\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா - மு.சிவகுருநாதன் மின்னணு ஊடகங்களையும் சமூக வலைத...\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாம���\nரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை: சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண் ரீட்டா மேரி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் இருந்து ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச்...\nஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள்\nஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள் மு.சிவகுருநாதன் முருகேசன் – கண்ணகி, இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் என சாதி ...\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ்\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ் - ம...\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com/ ...\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன மு.சிவகுருநாதன் கடந்த 15 நாள்களுக்கு...\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட்.\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட். ...\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள்\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள் . நன்றி : ரம...\nநான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன். e.mail: musivagurunathan@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n+2 தேர்வு முடிவு (1)\n2 ஜி அலைக்கற்றை ஊழல் (1)\n2 G அலைக்கற்றை வழக்கு (1)\n2ஜி அலைக்கற்றை ஊழல் (1)\n34-வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n37 வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n38 வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n700 பக்க அயோக்கியத்தனங்கள் (1)\n75 வது பிறந்த நாள் (1)\n9ஆம் நூற்றாண்டு செத்த மூளை (1)\nஅக்னி 5 ஏவுகணை (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசியல் சட்ட மோசடி (1)\nஅரசுப் பணியாளர் தேர்வாணையம் (2)\nஅழியும் பேருயிர்- யானைகள் (1)\nஅனல் மின் நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம் (1)\nஆசிரியர் தகுதித் தேர்வு (2)\nஆசிரியர் தேர்வு வாரியம் (1)\nஆசிரியை உமா மகேஸ்வரி (1)\nஆண்டிரிக்ஸ் - தேவாஸ் (1)\nஆதார அடையாள அட்டை (1)\nஆர்.எஸ்.எஸ். அலுவலக சம்பவம் (1)\nஇட ஒதுக்கீட்டு மோசடி (2)\nஇட ஒதுக்கீடு மோசடி (1)\nஇடைநிலை இதழ் அறிமுகம் (2)\nஇந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) (1)\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (1)\nஇந்தியத் தேர்தல் ஆணையம் (2)\nஇந்துமத அடிப்படைவாத பரப்புரை (2)\nஇந்நூல் என் வாசிப்பில் (62)\nஇரு மாத இதழ் (2)\nஇலக்குமி குமாரன் ஞான திரவியம் (1)\nஇளவரசன் நினைவு நாள் (1)\nஉச்ச நீதிமன்ற உத்தரவு (1)\nஉண்மை அறியும் குழு (7)\nஉண்மை அறியும் குழு அறிக்கை (25)\nஉண்மை அறியும் குழு அறிக்கை (14)\nஉண்மை கண்டறியும் குழுவினர் (1)\nஉலக புத்தக தினம் (1)\nஉலக மனித உரிமைகள் நாள் (1)\nஊழல் கண்காணிப்பு ஆணையர் (1)\nஎண்ணெய்- எரிவாயுக் குழாய் (2)\nஎம். ஜி. சுரேஷ் (1)\nஎல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் (1)\nஎன் விகடன் (திருச்சி) (1)\nஎஸ் - பாண்ட் (1)\nகடலோர மக்களின் வாழ்வுரிமை (1)\nகல்வி உரிமைச் சட்டம் (3)\nகல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு (1)\nகல்விக் குழப்பங்கள் -தொடர் (5)\nகல்விக் குழப்பங்கள் -தொடர் (9)\nகலை இலக்கிய மாத இதழ் (3)\nகவின் கலைக் கல்லூரி (1)\nகாட்சிப் பிழை திரை (1)\nகாப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் (1)\nகிழக்குக் கடற்கரை சாலை (1)\nகிழக்குக் கடற்கரைச் சாலை (2)\nகீழைத் தஞ்சை மக்கள் பாடல்கள் (1)\nகுதிரை வீரன் பயணம் (1)\nகுழந்தையை மையப்படுத்திய இணைப்புப் பயிற்சி வகுப்புகள் (1)\nகூடங்குளம் அணு உலை (7)\nகூத்து களரி சேத்தி-1 (1)\nகென் சரோ விவா (1)\nசமச்சீர் கல்வி குழு அறிக்கை (1)\nசமச்சீர் கல்வி மதிப்பீட்டுக்குழு (1)\nசமச்சீர் கல்வித் திட்டம் (1)\nசமச்சீர்கல்வி திருத்த மசோதா (1)\nசமச்சீர்கல்வியை ஆராய குழு (1)\nசாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள் (1)\nசாதிவாரி மக்கள் தொகை (1)\nசில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1)\nசிறார் இதழ் அறிமுகம் (2)\nசுழலியல் இதழ் அறிமுகம் (1)\nசுற்றுச்சூழல் மாத இதழ் (1)\nசென்னகரம்பட்டி கொலை வழக்கு (1)\nசென்னை உயர் நீதிமன்றம் (2)\nடாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி (1)\nடாக்டர் பிநாயக் சென் (1)\nடாக்டர் பினாயக் சென் (1)\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் (3)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (1)\nதமிழகப் பள்ளிகள் திறப்பு (1)\nதமிழர் தேசிய இயக்கம் (1)\nதனி வாக்காளர் தொகுதி (1)\nதனியார் பள்ளி முதலாளிகள் (2)\nதில்லி அரசியல் நாகரீகம் (1)\nதிறந்த வெளிக் கழிவறை (1)\nதீபங்குடி - சமணப்பள்ளி (1)\nதேசிய உணவு��் பாதுகாப்புச் சட்டம் (1)\nதேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் (1)\nதேசிய வாக்காளர் தினம் (1)\nதேவாஸ் மல்டி மீடியா (1)\nதொகுதி மேம்பாட்டு நிதி (2)\nதொடர் உண்ணாவிரதப் போராட்டம் (1)\nதொலைக்காட்சி செய்தி ஆசிரியர்கள் (1)\nநீதி பெறும் உரிமைச்சட்டம் (1)\nநெல்லை சு. முத்து (1)\nபகத்சிங் மக்கள் சங்கம் (2)\nபட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் (1)\nபடப்பெட்டி திரைப்பட இதழ் (1)\nபயண இலக்கிய இதழ் (1)\nபயன்பாட்டு மன அலசல் ஆய்விதழ் (1)\nபள்ளிக் கல்வித் துறை (1)\nபஹிஷ்கரித் ஹிதகரிணி சபா (1)\nபஹிஷ்கரித் ஹிதஹரிணி சபா (1)\nபாசிச ஜெயா அரசு (1)\nபாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (1)\nபாபர் மசூதி – ராம ஜென்ம பூமி (1)\nபாரத ஸ்டேட் வங்கி (1)\nபால கெண்டை மீன் (1)\nபாலியல் வன்கொடுமைகள் மீறல்கள் (1)\nபுகுஷிமா அணு உலை (1)\nபுதிய தலைமுறை கல்வி (1)\nபுவியியல் படப்பயிற்சி ஏடுகள் (1)\nபூர்ண சந்திர ஜீவா (1)\nபெட்ரோல் விலை உயர்வு (1)\nபெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு (1)\nபெண்கள் மீதான வன்கொடுமை (1)\nபேசும் புதிய சக்தி (3)\nபேரா. அ. மார்க்ஸ் (1)\nபேராசிரியர் அ. மார்க்ஸ் (1)\nபொது நல மனுக்கள் (1)\nபொள்ளாச்சி இயற்கை வரலாறு அறக்கட்டளை (1)\nமக்கள் கல்வி இயக்கம் (1)\nமக்கள் திரைப்பட இயக்கம் (1)\nமக்களவைத் தேர்தல் 2014 (1)\nமத்திய கூட்டுறவு வங்கி (1)\nமதுரை காந்தி அருங்காட்சியகம் (1)\nமயிலை சீனி. வேங்கடசாமி (3)\nமரு. ரா. ரமேஷ் (1)\nமரு. வீ. புகழேந்தி (1)\nமனப்பாடத் தேர்வு முறை (2)\nமனித உரிமை அமைப்புகள் (1)\nமனித உரிமை ஆர்வலர் (1)\nமனித உரிமை மீறல்கள் (1)\nமனித உரிமைப் போராளி (1)\nமாற்று மின் உற்பத்தி (1)\nமுதுமலை- புத்துணர்ச்சி முகாம் (1)\nமுல்லைப் பெரியாறு அணை (1)\nவிளமல் கல் பாலம் (1)\nவைகை ஸ்பெ­ஷல் டீம் (1)\nவைதீக தமிழ் தேசியவாதம் (1)\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா - மு.சிவகுருநாதன் மின்னணு ஊடகங்களையும் சமூக வலைத...\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை: சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண் ரீட்டா மேரி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் இருந்து ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச்...\nஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள்\nஏன��� தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள் மு.சிவகுருநாதன் முருகேசன் – கண்ணகி, இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் என சாதி ...\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ்\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ் - ம...\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com/ ...\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன மு.சிவகுருநாதன் கடந்த 15 நாள்களுக்கு...\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட்.\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட். ...\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள்\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள் . நன்றி : ரம...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nஉண்மை அறியும் குழு அறிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=1244", "date_download": "2019-12-05T14:25:36Z", "digest": "sha1:353E65VCD24EPSVYFA2SQPKOONUIQLQZ", "length": 5958, "nlines": 87, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 05, டிசம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். லிஸ்மோர், மெல்போர்ன், பிரிஸ்பென் நகரங் கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா பிரதமர் மல்காம்டர்ன்புல் தெரிவித்துள்ளார். நியூசவுத்வேல்ஸ் பகுதியில் ஏற்பட் டுள்ள வெள்ளத்தில் சிக்கி 2 பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல நியூசவுத்வேல்ஸ், தெற்கு பிரிஸ்பென் போன்ற பகுதிகளில் மீட்பு ப��ைகள் 24 மணி நேரமும் தயாராக உள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு குடிநீர், உணவு போன்றவை வழங்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ellameytamil.com/category/ladies/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-12-05T15:44:50Z", "digest": "sha1:BMDLZMGCHD2R3XHATEKHLE4DKZFNCYX3", "length": 8696, "nlines": 191, "source_domain": "www.ellameytamil.com", "title": "குழந்தை வளர்ப்பு | எல்லாமேதமிழ்.காம் - ELLAMEYTAMIL.COM", "raw_content": "\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\nமுகப்பு பெண்கள் குழந்தை வளர்ப்பு\nஉங்க குழந்தையோட நட்பா இருக்கணுமா\nமரம் ஏன் பெரிசா இருக்கு\nஇரண்டாவது குழந்தையால் அப்செட்டாகும் முதல் குழந்தை\nபிறந்த குழந்தை ஏன் அழுகிறது\nதொடுதிரை உபகரணங்களால் குழந்தைகளுக்கு பாதிப்பு வருமா\nகுழந்தையிடம் அசாதாரண அமைதி நிலவுகிறதா\nகருவில் இருக்கும் குழந்தை ஆரோககியமாக வளரணுமா\nகுழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பால் பொருட்கள்.\nபெற்றோர்கள் குழந்தைகளை எப்படி வழிநடத்துவது\n12தற்போதைய பக்கம் 1 இன் மொத்த பக்கம் 2\nஎலுமிச்சை பழம் அதிசய சக்திகளை கொண்ட மூலிகை மருந்து\nதமிழ்த் திரைப்படபங்கள் – தமிழ் திரைப்படம் 1991-2005 (Tamil Cinema 1991-2005)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/entertainment/228591/40-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-05T15:38:46Z", "digest": "sha1:QEMW6Z6HMLCIINNN4M5BFQGUX3ESHIRZ", "length": 9138, "nlines": 119, "source_domain": "www.hirunews.lk", "title": "40 நாட்கள் விரதமிருக்கும் நயன்தாரா..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..! - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\n40 நாட்கள் விரதமிருக்கும் நயன்தாரா..\nதளபதி விஜயுடன் நயன்தாரா நடித்த பிகில் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில், வரும் பொங்கல் தினத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அவர் நடித்த ’தர்பார்’ திரைப்படம் வெளியாக உள்ளது.\nஇந்த நிலையில் தனது காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில், மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகி வரும் “நெற்றிக்கண்” என்ற படத்தில் அவர் பார்வையற்ற மாற்றுத் திறனாளி வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஒரு கொரிய மொழி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் நடிகை நயன்தாரா, ஆர்.ஜே பாலாஜி கதை திரைக்கதை எழுதி இயக்கவுள்ள “மூக்குத்தி அம்மன்” என்ற திரைப்படத்தில் அம்மன் கேரக்டரில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நடிக்க நயன்தாரா 40 நாட்கள் கால்சீட் கொடுத்து உள்ளதாகவும், இந்த 40 நாட்களும் அவர் அம்மனுக்கு விரதம் இருந்து சைவ உணவுகளை மட்டும் சாப்பிட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது\nஏற்கனவே அவர் தெலுங்கில் உருவான ’ஸ்ரீராமஜெயம்’ என்ற படத்தில் சீதை கேரக்டரில் நடித்த போதும் அவர் விரதமிருந்து பூஜையில் ஈடுபட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது\nநயன்தாரா ஒரு கேரக்டருக்காக இந்த அளவு மெனக்கிடுவதை அறிந்து கோலிவுட் திரையுலகில் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு கேரக்டரை கேரக்டர் என்று நினைக்காமல் அந்த கேரக்டராகவே வாழும் நயன்தாராவின் அர்ப்பணிப்பு உழைப்பு தான் அவரை சூப்பர் ஸ்டாராக ஆகியுள்ளது என்று திரையுலகினர் கூறி வருகின்றனர்.\nஎதிர்வரும் சனிக்கிழமை மதியம் பக்கா திரைப்படம்...\nஇயக்குநர் எஸ்.எஸ். சூர்யா இயக்கத்தில்...\n“பிக் பாஸ் சீசன் 4” கமலுக்கு பதிலாக களமிறங்கும் சிம்பு..\nகடந்த 2017 ஆம் ஆண்டு தொடக்கம் உலக நாயகன்...\nகுடும்ப உறவுகளுடன் உறவாட வந்த “நம்ம வீட்டு பிள்ளை” ட்ரைலர்\nபிரபல இயக்குனரும், சின்னத்திரை நடிகருமான ராஜசேகர் காலமானார்\nபிரபல இயக்குனரும் சின்னத்திரை நடிகருமான...\nசூப்பர் ஸ்டார் குடும்பத்தினரிடம் கைவரிசையை காட்டிய மர்ம கும்பல்\nலண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில்...\n'ஹிரு ஸ்டார்' இசை நிகழ்��்சியில் வெற்றி பெற்றார் மங்கள டென்னெக்ஸ்\nபல லட்சக்கணக்கான தொலைக்காட்சி பார்வையாளர்களை...\nSUNFEST இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்தார் DIPLO\nபிரபல சர்வதேச பாடகர் டிப்லோ (DIPLO) ...\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி இன்று இரவு..\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி...\nடீக்கட பசங்களின் காதலர்தின காதல் மெட்டு\nகாதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை...\nஉலகை விட்டு பிரிந்த மற்றும் ஓர் பிரபல பாடகர்\nபிரித்தானிய பாப் பாடகர் ஜார்ஜ்...\nஅஜித் குமாரின் உண்மை சாகசங்களுடன் உருவாகும் அடுத்த படம் என்ன தெரியுமா\nதல அஜித் நடித்து வெளியாகிய திரைப்படம்...\nஇவ்வருடத்தின் பாக்ஸ் ஆபிஸ் கிங் தல..\nஇந்த வருடத்தில் பாக்ஸ் ஆபிஸ் கிங்...\nஉலக மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை...\nஉலகமே எதிர்பார்த்திருந்த ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல் வெளியானது - காணொளி\nஇசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையில்...\nZee தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nசமீப காலமாக திரைத்துறையினரின் தற்கொலைகள்...\n“குலேபகாவலி” திரைப்படம் உங்கள் அபிமான ஹிரு தொலைக்காட்சியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/535362/amp?ref=entity&keyword=West%20Bengal%20University", "date_download": "2019-12-05T15:38:16Z", "digest": "sha1:YT2A5KNLJ33KSPPHZZS3M2FPQA2KU6KS", "length": 12351, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "New wind gusts over central West Bengal ... Heavy rainfall in Tamil Nadu | மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னை: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, இந்த தாழ்வு பகுதி அடுத்து வரும் 24 மணி நேரத்தில் வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் என தெரிவித்துள்ளார். அதேபோல, அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து நிலவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் மற்றும் மண்டபத்தில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் கனமழை:\nஅடுத்து வரும் இரு தினங்களை பொறுத்தவரையில், தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, சென்னை, விழுப்புரம், கடலூர், புதுவை மற்றும் டெல்டா மாவட்டங்களான அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், கிரு��்ணகிரி, தருமபுரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு மழை தொடரும் எனக் கூறினார்.\nமத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் இன்றும் நாளையும் (22, 23 ஆகிய தேதிகளில்) செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.\nஓட்டுக்கள் குறைந்தாலும் கவலையில்லை: ஆந்திர முதல்வர் ஜெகன் ஆட்சியில் மதமாற்றம் அதிகம்...நடிகர் பவன் கல்யாண் பரபரப்பு பேட்டி\nதமிழகத்தில் 15 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட ஒப்புதல்: மாநிலங்களவையில் மத்தியமைச்சர் தகவல்\n: உள்ளாட்சி தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு\nசபரிமலை வழக்கில் மீண்டும் பரபரப்பு: கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு இறுதியானது அல்ல...தலைமை நீதிபதி பாப்தே கருத்து\nவெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமித்ஷா தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்\n2020-ல் அறிமுகம்: தேர்வு குறித்த மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க மத்திய அரசு புதிய திட்டம்...பிரதமர் மோடி டுவிட்\nஐஐடி மாணவி மரணம் தொடர்பாக கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: பாத்திமா தந்தை புகார்\nசென்னை மெரினா கடற்கரையை 6 மாதத்திற்குள் உலக தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு\nநகராட்சி, மாநகராட்சி வரம்பில் ஹெல்மெட் கட்டாயமில்லை: மோட்டார் வாகன சட்ட விதிகளை தளர்த்தியது குஜராத் அரசாங்கம்\nதெலுங்கானாவை தொடர்ந்து உ.பி.,யிலும் பலாத்கார பெண் எரிப்பு: பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை\n× RELATED வங்கக் கடலில் 2 இடத்தில் காற்றழுத்தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-05T14:44:29Z", "digest": "sha1:E7DQ4VZ7N7YNTD7EU4SPMAYDXNFYZ5YN", "length": 10567, "nlines": 161, "source_domain": "newuthayan.com", "title": "யாழுக்கான விமான சேவையால் எயார் இந்தியா பெருமிதம் | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nதனுஸின் பட்டாஸா இல்லை பப்ஜியா\n���வமாய் தவமிருந்து படம் வெளியாகி 14 ஆண்டுகள்\nரஜினியுடன் இணைந்து நடிக்கும் சூரி\n27 வருடங்ளைத் தாண்டிய விஜயின் பயணம்\nயாழுக்கான விமான சேவையால் எயார் இந்தியா பெருமிதம்\nயாழுக்கான விமான சேவையால் எயார் இந்தியா பெருமிதம்\nசென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பித்து வைக்கப்படுவது, ஒரு பெருமைமிக்க தருணம் என எயார் இந்தியா நிறுவத்தின் தலைவரும் எயார் இந்தியா குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான அஷ்வானி லொஹானி தெரிவித்தார்.\nசென்னை விமான நிலையத்தில் இன்று (17) காலை யாழ்ப்பாணத்துக்கான அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் விமான சேவையை ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.\nஅலையன்ஸ் எயார் நிறுவனம் சேவையில் ஈடுபடும் 55 ஆவது நகரமாகவும் முதலாவது அனைத்துலக சேவையாகவும் யாழ்ப்பாணத்துக்கான சேவை அமையவுள்ளது. இந்த சேவை ஆரம்பிக்கப்படுவது பெருமைமிக்க ஒரு தருணமாகும் – என்றார்.\nதீயினால் இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் நாசம்\nகோத்தாவை எதிர்த்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்\nகொட்டகலை தீ விபத்தில் 12 வீடுகள் எரிந்து நாசம\nவேட்பாளர்களுக்கு ஒலி, ஔிபரப்புக் கட்டுப்பாடு\nமுடிவு எடுத்தல்… ஒரு துணிவு\nயாழ் சர்வதேச வர்த்தக சந்தை 2020 – ஜனவரி 24 ஆரம்பம்\nஎதிர்க்கட்சி தலைவர் பதவி – அகிலவின் கோரிக்கையை ஏற்ற சபாநாயகர்\n62 வருடங்களின் பின்னர் ஆசிரிய ஆலோசகர் சேவை\nஅரசியல் கைதிகளை விடுவித்ததாக நாடகம்; கைதிகள் மறுப்பு\nமுடிவு எடுத்தல்… ஒரு துணிவு\nயாழ் சர்வதேச வர்த்தக சந்தை 2020 – ஜனவரி 24 ஆரம்பம்\nஎதிர்க்கட்சி தலைவர் பதவி – அகிலவின் கோரிக்கையை ஏற்ற சபாநாயகர்\n62 வருடங்களின் பின்னர் ஆசிரிய ஆலோசகர் சேவை\nஅரசியல் கைதிகளை விடுவித்ததாக நாடகம்; கைதிகள் மறுப்பு\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nமுடிவு எடுத்தல்… ஒரு துணிவு\nபுதிய ஜனாதிபதி, புதிய சூழல் , தமிழ் மக்கள்…\nஅரசியல் கைதிகளை விடுவித்த��ாக நாடகம்; கைதிகள் மறுப்பு\nஎதிர்க்கட்சித் தலைவர் சஜித்; ரணில் தீர்மானம்\nமிரிஹான தடுப்பு முகாமில் பெருமளவு கைபேசிகள் கைப்பற்றல்\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.advisor.travel/poi/n-t-y-k-tt-18027", "date_download": "2019-12-05T15:36:40Z", "digest": "sha1:DHQDH6BFU6AZHPIRZ2YAE4ZTSQA7B4CE", "length": 16675, "nlines": 269, "source_domain": "ta.advisor.travel", "title": "இந்தியா கேட் in புது தில்லி - Advisor.Travel", "raw_content": "\nஇந்தியா கேட் (இந்தி: इंडिया गेट) இந்தியாவின் தேசிய நினைவுச்சின்னம். அது இந்தியாவில் இருக்கும் மிகப் பெரிய போர் நினைவுச் சின்னங்களில் ஒன்று. புது தில்லியின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் இந்தியா கேட் சர் எட்வின் லுடியென்ஸ் அவர்களால் வடிவமைக்கப்பட்டது. முதலில் அனைத்திந்திய போர் நினைவுச்சின்னம் என்றழைக்கப்பட்ட அது, தில்லியின் முக்கியமான நிலப்பகுதியாக இருக்கிறது, முந்தைய பிரிட்டிஷ் இந்தியப் படையில் இந்திய சாம்ராஜ்யத்திற்காகப் போரிட்டு அல்லது மிகச் சரியாகச் சொல்லவேண்டுமென்றால் இந்தியாவில் பிரிட்டிஷாரின் சாம்ராஜ்யமான பிரிட்டிஷ் அரசுக்காக முதல் உலகப் போர் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் தங்கள் உயிரை நீத்த 90,000 வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டது.\nமுதலில் கிங் ஜார்ஜ் V இன் சிலை, இப்போது இண்டியா கேட்டுக்கு எதிரில் வெறுமையாக இருக்கும் விதானத்தின் கீழ் நின்றிருந்தது, அது மற்ற சிலைகளுடன் கோரோனேஷன் பூங்காவிற்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்தியா சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து, இண்டியா கேட் இந்தியப் படையின் அறியப்படாத வீரரின் நினைவு இடமாக ஆனது, அது அமர் ஜவான் ஜோதி (இறப்பற்ற வீரர்) என்று அறியப்படுகிறது.\nகேட்டுக்கு நேர் பின்னால் ஒரு வெறுமையான விதானம் இருக்கிறது, 18 ஆம் நூற்றாண்டு மாமல்லபுர கூடாரத்தால் தூண்டப்பட்டு, இதுவும் கூட லுடியென்ஸ்ஸால் வடிவமைக்கப்பட்டது, 1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடையும் வரையில் கிங் ஜார்ஜ் V இன் சிலையைக் கொண்டிருந்தது, அது இப்போது தில்லி, கோரோனேஷன் பூங்காவில் நிற்கிறது. பரம் வீர் சக்ரா துணிகர விருதுகளை வென்றவர்களின் பெயர்களும் கூட இண்டியா கேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.Шаблон:Citation needed\n1971 ஆம் ஆண்டு முதல் இண்டியா கேட்டின் வளைவின் கீழிருக்கும் கோயிலில் எரிந்துகொண்டிருப்பது அமர் ஜவான் ஜோதி (இறப்பற்ற வீரரின் சுடரொளி), இது அறியப்படாத வீரரின் கல்லறையைக் குறிக்கிறது. கோவிலே கருப்பு பளிங்கு நினைவுச் சின்னம் தான், துப்பாக்கிக் குழலின் மீது ஒரு துப்பாக்கியும் அதன் சிகரத்தில் ஒரு வீரரின் தலைக்கவசமும் இருக்கும். நினைவுச் சின்னத்தின் ஒவ்வொரு முகப்பிலும் தங்கத்தில் \"அமர் ஜவான்\" (இறப்பற்ற வீரர்) என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளன.\nஇந்த நினைவுச்சின்னமே ஒரு பெரிய கம்பீரமான கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ளது, அதன் நான்கு மூலையிலும் நான்கு தீப்பந்தங்கள் இருக்கின்றன, அவை என்றும் அணையாதவண்ணம் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது. 1971 ஆம் ஆண்டின் இந்திய-பாகிஸ்தான் போரைத் தொடர்ந்து அன்றைய பிரதமரான இந்திரா காந்தி அவர்களால் ஜனவரி 26, 1972 அன்று திறந்துவைக்கப்பட்டது.\nஇன்று குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் வருகைபுரியும் நாட்டின் சிறப்பு விருந்தினர்கள், நாட்டின் சிறப்பு தினங்களில் அந்த இடத்தில் மரியாதை செலுத்துவது ஒரு வழக்கமாகிவிட்டது, மேலும் ஒவ்வொரு ஜனவரி 26, குடியரசு தினத்தன்று, ராஜ்பாத்தின் ஆண்டு அணிவகுப்பில் இணைந்துகொள்வதற்கு முன்னர் பிரதமர் முப்படைத் தலைவர்களுடன் வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறார்.\n42-மீட்டர் உயர இந்தியா கேட், பல முக்கிய சாலைகள் அவ்விடத்திலிருந்து பிரிந்து செல்லும் வகையில் அமைந்துள்ளது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக சாலைகள் பொதுமக்களுக்கு மூடப்பட்டது வரை இந்தியா கேட்டைச் சுற்றிச் செல்லக்கூடிய போக்குவரத்து தொடர்ந்துகொண்டே இருந்தது.\nமாலை வேளைகளில், இந்தியா கேட் விளக்குகளால் ஒளியேற்றப்பட்டவுடன், ராஜ்பாத்தைச் சுற்றிய புல்வெளிகள் மக்களால் சூழப்படுகிறது.\nகூகிள் மாப்ஸ்ஸிடமிருந்து செயற்கைக்கோள் படங்கள்\nஇண்டியா கேட்டின் படங்கள் 2005 ஆம் ஆண்டில் இந்தியாவைச் சுற்றி கால்நடை பயணம் மேற்கொண்டவரிடமிருந்து.\nஅருகிலுள்ள சிறுவர் பூங்காவின் புகைப்படங்கள் மற்றும் 360° பரந்தகாட்சி\nஇந்தியா கேட் on Facebook\nபுராணா கிலா (இந்தி: पुराना क़िला, உருது: پُرانا قلعہ, மொழிபெயர்ப்பு:\nஅக்ரசேன் படிக்கிணறு (Agrasen ki Baoli) இந்தியாவின் தேசியத் தலைநகரா\nசந்தர் மந்தர் (Jantar Mantar, மாற்று ஒலிப்பு:ஜந்தர் ம\nலோதி தோட்டங்கள் (Lodhi Gardens) என்பது இந்தியா புது தில்லிய\nபிரான்டென்போர்க் வாயில் Brandenburger Tor framelessபிரான்டென்போர்க்\nஇந்தியாவின் நுழைவாயில் (Gateway of India, மராட்டி: गेटवे ऑफ इंडि\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=1318", "date_download": "2019-12-05T15:54:15Z", "digest": "sha1:6XST6BNIQFEGZPP7VWNXJYUMNW32NN7C", "length": 3366, "nlines": 93, "source_domain": "tamilblogs.in", "title": "இவர்களை தெரிந்து கொல்லுங்கள்......!!!!!!!! « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nசமூகத்தில் நிலவும் வலிகளை &#...\n1\tஎன்னுடைய அரசியல் நிலைப்பாடுகள் சில\n1\tபிளாக்செயின் தொழில்நுட்ப வழிகாட்டி-5-பிளாக்செயின்தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் விதிமுறைகளைசொற்களை பற்றியவிவரங்களும் அறிமுகமும்\n1\tநவம்பர் 2019 - வாரம் 4: குறுக்கெழுத்துப் புதிர் - கல்வி பயிலுமிடம்: கணினியில்\n1\tநிகழ்வுகள் சந்தர்ப்பமானவை நினைவுகள் நிரந்தரமானவை..\n1\tFree Conference எனும் கட்டற்ற கட்டணமற்ற பயன்பாட்டினை கொண்டுகானொளி காட்சி வாயிலான கூட்டத்தை எளிதாக நடத்தலாம்\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\n300. உலகத்தில் சிறந்தது எது\nDeviceHive எனும் அளவிடக்கூடிய திறமூல M2M மேம்பாட்டு தளம் ஒரு அறிம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/41793-lunar-eclipse-what-sasthras-say-you-should-do.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-05T15:06:51Z", "digest": "sha1:RVBIJX35XJFOK726YDUXNX5G5RFAX74D", "length": 18296, "nlines": 137, "source_domain": "www.newstm.in", "title": "சந்திர கிரகணம்: செய்ய வேண்டியவை பற்றி சாஸ்திரம் சொல்வது என்ன? | Lunar Eclipse: What Sasthras say you should do?", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nசந்திர கிரகணம்: செய்ய வேண்டியவை பற்றி சாஸ்திரம் சொல்வது என்ன\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் | Last Modified : 27 Jul, 2018 12:21 pm\nநிகழும் விளம்பி வருஷம் தக்ஷிணாயணம் க்ரீஷ்மருது ஆடி மாதம் 11 தேதி, ஆங்கிலத்தில் ஜூலை 27 தேதி அன்று உத்திராடம் நட்சத்திரம் உள்ள பௌர்ணமி நாளில் சரியாக இரவு 11.54 முதல் ஜூலை 28 அன்று அதிகாலை 3.49 வரை சந்திர கிரகணம் நிகழவிருக்கிறது. இந்த ஆண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் இது. அன்றைய தினத்தில் நிலவை சுற்றி சிகப்பு நிற வளையம் தோன்றும் என்பதால் ரெட் மூன் என அழைக்கப்படுகிறது.\nஇந்த நேரத்தில் சந்திரன் வக்ர நிலையில் உள்ள செவ்வாயுடனும், கேது பகவானுடனும் சேர்ந்து மகர ராசியில் சஞ்சாரம் செய்கிறார். சந்திரன், பூமி, மற்றும் சூரியன் ஆகிய மூவரும் ஒரே கோட்டில் சந்திக்கிறார்கள். பொதுவாக கிரகணத்தின் போது வெளிப்படும் கதிர்வீச்சுகள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். எனவே அந்த நேரங்களில் வெளியே நடமாடக் கூடாது என்று சொல்வார்கள். முக்கியமாக கர்ப்பிணிகளை இது பாதிக்கும் எனவும், ஆன்மீக ரீதியாக கூறப்படும் போது, சாப்பிடக்கூடாது, தண்ணீர் குடிக்கக்கூடாது, வீட்டில் சமையல் செய்யக்கூடாது, நகம் வெட்டக்கூடாது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.\nபூமியை சந்திரன் பின் புறமாக கடந்து செல்லும் போது, சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வருவதால் சூரியனின் கதிர்வீச்சுகள் பூமியின் மீது படுவது தடுக்கப்படும். இதனால் சூரியன், பூமி, நிலவு ஆகியவை ஏறத்தாழ ஒரே வரிசையில் வரும்போது மட்டுமே சந்திர கிரகணம் ஏற்படும்.\nசந்திர கிரகணம் ஆரம்ப காலம் இரவு 11.54 மணி சந்திர கிரகணம் மத்திம காலம் அதிகாலை 01.52 மணி. சந்திர கிரகணம் முடிவு காலம் அதிகாலை 3.49 மணி. இந்த நூற்றாண்டின் மிக நீளமான இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவின் அனைத்து பகுதிகளில் உள்ளவர்களும் கண்டு ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. கிரகணம் ஏற்படும் நாள் ஆடி பௌர்ணமி என்பதால் இந்த நாள் மேலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nஆடி மாதம் அம்பாளுக்கு உகந்த மாதம். அதனுடன் சந்திரன் பகவானும் அம்பாளைக் குறிக்கும் கிரகம் என்பதால் இந்த சந்திர கிரகணம் நிகழும் போது அம்பாளை வழிபடுவதால் சிறந்த பலன்களைப் பெறலாம். அம்பாள் உபாசகர்கள் மிக சிரத்தையுடன் அம்பாளுக்குரிய பூஜைகள் செய்து வழிபாடு செய்வார்கள். கோவில்கள் மூடப்படும். வீட்டிலோ இருக்கும் இடத்தில் இருந்தோ அம்பாள் மந்திரங்களைச் சொல்லி வழிபடுவது சிறந்தது.\nகிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே சாப்பிட்டுவிட வேண்டும். சமைத்து வைத்த உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது. எனவேதான் ஆலயங்கள் அனைத்தும் மூடப்பட்டு விடுகின்றன. கிர��ணத்தின் போது நவகிரக துதியை பாராயணம் செய்யலாம். அதுபோலவே சந்திர கிரகணத்திற்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.\nகிரகணம் முடிந்ததும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. கிரகணம் முழுவதும் முடிந்த பிறகு குளித்து விட்மு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும். பின்பு, ஆலய தரிசனம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே சாப்பிட வேண்டும்.\nபரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்: பூராடம், உத்திரம், திருவோணம், அவிட்டம், கிருத்திகை, ரோகிணி, அஸ்தம்.ம் என்பது குறிப்பிடத்தக்கது. கிரகணம் ஏற்படும் நாள் ஆடி பௌர்ணமி என்பதால் இந்த நாள் மேலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nஆடி மாதம் அம்பாளுக்கு உகந்த மாதம். அதனுடன் சந்திரன் பகவானும் அம்பாளைக் குறிக்கும் கிரகம் என்பதால் இந்த சந்திர கிரகணம் நிகழும் போது அம்பாளை வழிபடுவதால் சிறந்த பலன்களைப் பெறலாம். அம்பாள் உபாசகர்கள் மிக சிரத்தையுடன் அம்பாளுக்குரிய பூஜைகள் செய்து வழிபாடு செய்வார்கள். கோவில்கள் மூடப்படும். வீட்டிலோ இருக்கும் இடத்தில் இருந்தோ அம்பாள் மந்திரங்களைச் சொல்லி வழிபடுவது சிறந்தது.\nகிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே சாப்பிட்டுவிட வேண்டும். சமைத்து வைத்த உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது. எனவேதான் ஆலயங்கள் அனைத்தும் மூடப்பட்டு விடுகின்றன. கிரகணத்தின் போது நவகிரக துதியை பாராயணம் செய்யலாம். அதுபோலவே சந்திர கிரகணத்திற்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.\nகிரகணம் முடிந்ததும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. கிரகணம் முழுவதும் முடிந்த பிறகு குளித்துவிட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும். பின்பு, ஆலய தரிசனம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே சாப்பிட வேண்டும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசந்திர கிரகணம்: பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள் எது தெரியுமா\n1. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n2. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் ப��து அரசாணை\n3. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n4. ஈஸ்வருக்கு, மகாலட்சுமி மட்டுமில்ல பலருடன் தொடர்பு.. கண்ணீருடன் நடிகை ஜெயஸ்ரீ..\n5. கணவரை நம்பி ஏமாந்து விட்டேன்.. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு.. கண்ணீர் மல்க ஜெயஸ்ரீ\n6. வைரலாக பரவும் ராஜா ராணி - செம்பாவின் மேக்கப் இல்லா புகைப்படம்..\n7. இனி கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசந்திர கிரகணம்: தஞ்சை பெரிய கோயில் நடை சாத்தப்பட்டது\nசந்திர கிரஹணம்: என்ன செய்யலாம், என்ன செய்ய கூடாது\nஇன்று சந்திர கிரகணம்: இந்தியாவில் எப்போது தெரியும்\nநிலவில் நிகழ்ந்த மூன்றாவது அதிசயம்\n1. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n2. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n3. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n4. ஈஸ்வருக்கு, மகாலட்சுமி மட்டுமில்ல பலருடன் தொடர்பு.. கண்ணீருடன் நடிகை ஜெயஸ்ரீ..\n5. கணவரை நம்பி ஏமாந்து விட்டேன்.. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு.. கண்ணீர் மல்க ஜெயஸ்ரீ\n6. வைரலாக பரவும் ராஜா ராணி - செம்பாவின் மேக்கப் இல்லா புகைப்படம்..\n7. இனி கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\nஜெயலலிதாவாகவே மாறிய ரம்யா கிருஷ்ணன்\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/112410-is-pizza-unhealthy-pizza-harmful-effects", "date_download": "2019-12-05T14:27:41Z", "digest": "sha1:WSGHFJTDYQ3PLHUXNHCMYO6MKBSUSJU4", "length": 22376, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "கொழுப்பைக் கூட்டும், உயர் ரத்த அழுத்தம் தரும் பீட்சா... வேண்டாமே! #PizzaHealthEffects | Is Pizza Unhealthy? Pizza Harmful Effects", "raw_content": "\nகொழுப்பைக் கூட்டும், உயர் ரத்த அழுத்தம் தரும் பீட்சா... வேண்டாமே\nகொழுப்பைக் கூட்டும், உயர் ரத்த அழுத்தம் தரும் பீட்சா... வேண்டாமே\nபீட்சா… இன்றைய இளசுகளுக்கு மிகவும் பிடித்த ஓர் உணவு; உணர்வு என்றுகூடச் சொல்லலாம். பீட்சாவின் மீது உணர்வுரீதியான காதல் இன்றைய இளவட்டங்களுக்கு கடந்த பத்தாண்டுகளில், நமது தேசத்தில் அசுர வளர்ச்சியடைந்த உணவு எதுவென்று க��ட்டால், பீட்சாவே உயிர்ப்பெற்று தனது கையை உயர்த்தி, ‘நான்தான்’ என்று கர்வம்கொள்ளும்.\nமிகப்பெரிய விளம்பரத்தோடு புதிதாக அறிமுகமாகும் உணவுக்கு அடியமையாகிவிடுவது நமது இயல்பு. அந்த உணவையே தொடர்ந்து சாப்பிடும்போது, பாதிப்புகள் ஏற்பட்டால், அதிலிருந்து விலகிவிட வேண்டியது அவசியம். அப்படி 90-களின் மத்தியில் நம்மிடையே அறிமுகமாகி, நோய்களுக்கு ஆதாரமாக இருக்கும் பீட்சாவைவிட்டு நாம் விலகிவிட்டோமா விலகமுடியாத அளவுக்கு, பீட்சா நிறுவனங்களின் வியாபார சூழ்ச்சியால் கட்டுப்பட்டு நிற்கிறோம். குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உணவியலில் ஆதிக்கம் செலுத்திவரும் பீட்சாவின் வரலாறு, அதைச் சாப்பிடும்போது நம் உடலில் நடக்கும் கெமிஸ்ட்ரி (ரசாயன மாற்றங்கள்), அதன் வியாபாரத்தால் பெரு நிறுவனங்கள் அடையும் லாபக்கணக்கு… அலசுவோம்\nநமக்கு திருநெல்வேலி அல்வா, மணப்பாறை முறுக்கு, திருப்பதி லட்டுபோல, இத்தாலி நாட்டு மக்களுக்கு பீட்சா என்றால் அவ்வளவு ஆசை. இப்போதிருக்கும் நவீன பீட்சாவின் வடிவத்துக்கு அடிக்கல் நாட்டியவர்கள் இத்தாலி நாட்டிலிருக்கும் நேப்பிள் பகுதி மக்களே. கிட்டத்தட்ட நான்கு, ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர், குறைந்த விலையில் பசியைப் போக்கும் உணவாக, ரொட்டியின் மீது தக்காளி, பூண்டு, எண்ணெய் தூவப்பட்டு நேப்பிள் பகுதி மக்களுக்கு கிடைத்த பீட்சா, விரைவில் அவர்களது பிரதான உணவானது. நாம் பணியாரம் சாப்பிடுவதைப்போல, பீட்சாவைப் பல தரப்பினரும் தேடி சாப்பிடத் தொடங்கினார்கள். அந்தப் பகுதிக்கு வருபவர்கள் ஆவலோடு சாப்பிடும் உணவானது பீட்சா. வேலைக்கு போகும்போது, கட்டுச்சோறு கட்டிக்கொண்டு போவதைப்போல பீட்சா, கட்டுச்சோறானது. இப்போது இந்தியாவிலும் அதே நிலைதான். பீட்சாபோல ரொட்டி சார்ந்த உணவுகள், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, கிரேக்கம், எகிப்து ஆகிய நாடுகளில் புழக்கத்தில் இருந்திருக்கின்றன.\nபல வகை பீட்சாக்கள் இருக்கின்றன. அவற்றில் ’மார்கரீட்டா பீட்சா’ என்ற வகை, பீட்சா உலகத்தில் மிகவும் பிரபலம். 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நேப்பிள் பகுதியில் வலம் வந்த ராணி மார்கரீட்டாவுக்கு வழங்கப்பட்ட பாலாடைக்கட்டி, தக்காளி, துளசி சேர்ந்த பீட்சா அவருக்கு மிகவும் பிடித்துப்போக விரைவில் பிரபலமானது. ‘அரசி எவ்வழியோ ம���்கள் அவ்வழி.’ ஆனாலும் பல ஆண்டுகளுக்கு இத்தாலியைத் தாண்டி, உலகம் முழுவதும் பீட்சா அவ்வளவாகப் பிரபலமாகவில்லை. வழக்கம்போல, நமது இரண்டாம் உலகப் போர்... அழிவுக்கு காரணியாக இருந்ததுபோல, பல்வேறு பகுதிகளுக்கு பீட்சா பரவவும் காரணியானது. பிறகென்ன அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப பல்வேறு வகைகளில், பல பெயர்களில் பீட்சாக்களின் விற்பனை சக்கைபோடு போட்டது. பாரம்பர்ய உணவு கலாசாரம் அதிகம் கொண்ட நமது நாட்டில், உலகமயமாக்கலுக்குப் பிறகு மெள்ள மெள்ள எட்டிப்பார்த்த பீட்சா நிறுவனங்கள், இப்போது தலைநிமிர்த்தி நடக்கும் அளவுக்கு வியாபாரத்தின் மூலம் பன்மடங்கு லாபம் பார்த்துவிட்டன... இளைஞர்களையும் குழந்தைகளையும் பலிகடாவாக்கி\nபீட்சா சரித்திரம் சொல்லும் பாடம் என்ன\nநவீன பீட்சாவின் மேலோட்டமான சரித்திரத்தைப் படிக்கும்போது, உங்களுக்கு என்ன புரிகிறது நமது நாட்டு உணவுப் பாரம்பர்யத்துக்கும் பீட்சாவுக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. எக்கச்சக்க கலோரிகளை உடனடியாகக் கொடுக்கும் பீட்சா, சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அதிக உடல் உழைப்பைக் கொடுத்த நேப்பிள் பகுதி மக்களுக்குத் தேவைப்பட்டது. ஆனால், உடல் உழைப்பு குறைந்த வாழ்வில் பயணித்துக்கொண்டிருக்கும் நமக்கு, பீட்சா தேவையா நமது நாட்டு உணவுப் பாரம்பர்யத்துக்கும் பீட்சாவுக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. எக்கச்சக்க கலோரிகளை உடனடியாகக் கொடுக்கும் பீட்சா, சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அதிக உடல் உழைப்பைக் கொடுத்த நேப்பிள் பகுதி மக்களுக்குத் தேவைப்பட்டது. ஆனால், உடல் உழைப்பு குறைந்த வாழ்வில் பயணித்துக்கொண்டிருக்கும் நமக்கு, பீட்சா தேவையா சுவைக்கு அடிமைப்பட்டு அடிக்கடி பீட்சாவை சாப்பிட்டால், கூடுதல் கலோரிகள் கிடைத்து, உடல் பருமன் நோய் கட்டாயம் உருவாகும்.\nஅந்தக் காலத்தில் வயல்களில் உடல் உழைப்பைக் கொடுப்பவர்கள், காலையில் கேழ்வரகு, கம்மங்கூழைக் குடித்துவிட்டு, உற்சாகத்துடன் செயல்பட்டனர். இந்தக் காலத்திலோ அமர்ந்த நிலையிலே நீண்ட நேரம் மனதளவில் உழைப்பவர்கள், பீட்சாவை முக்கிய உணவாகச் சாப்பிட்டுவிட்டு, பல நோய்களுக்கு வழியமைக்கின்றனர். பீட்சா பல மணிநேரத்துக்குப் பசியை அடக்குமே நிச்சயமாக, அடுத்த வேளைக்கான பசி உணர்வையும் சேர்த்து அடக்கி, செரிமானம் சார்ந்த நோய்களை உண்டாக்கும். பசியை அடக்குவதோடு சேர்த்து மலத்தையும் அடக்கும். மலத்தை இளக்கும் வகையிலான உணவுகளை சாப்பிடப் பழகிவிட்ட நமக்கு, மலத்தை குடலிலேயே கட்டிப்போடும் பீட்சா, நமது மரபுக்கு அந்நிய உணவுதானே\n‘பீட்சா போன்ற உணவு வகைகளைத் தொடர்ந்து சாப்பிடும்போது, இடுப்பைச் சுற்றி அதிகளவில் கொழுப்புச் சேர்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்’ என ’The American Journal of Clinical Nutrition ஆய்விதழ் பல ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரித்துவிட்டது. இடுப்புப் பகுதியில் சேரும் கொழுப்பு, இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கு தூண்டில் என்பதை நினைவில் வைத்துக்கொள்வது அவசியம். ஏற்கெனவே தேவையான அளவைவிட அதிகமாக உப்பைப் பயன்படுத்திவருகிறோம். பீட்சாவின் மூலம் இலவசமாகக் கிடைக்கும் உப்பு, அதிவிரைவில் உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்கும். ‘சீஸ்’ கலந்து சுவைத்துச் சாப்பிடும்போது, கொழுப்புச்சத்தை அதிகரித்து இதயநோய்களை வரவழைக்கும்.\nபெரும்பாலான இளைஞர்கள் நினைத்துக்கொண்டிருப்பதைப்போல, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, கொஞ்சம் புரதச்சத்து கொடுக்கும் சமச்சீரான உணவு அல்ல பீட்சா அனைத்தையும் அளவுக்கு மீறிக் கொடுக்கும் சமச்சீரற்ற உணவு. பிரத்யேகச் சுவையூட்டிகள், விரைவாகக் கெடாமல் பாதுகாக்கப் பயன்படும் ரசாயனங்கள், உப்புகள், குளிர்பதனப் பெட்டியில் பாதுகாக்கப்பட்டு சேர்க்கப்படும் அசைவத் துண்டுகள், மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி வெளிவரும் பீட்சாவில் நடைபெறும் வேதியியல் மாற்றங்கள், பீட்சா தயாரிக்கத் தேவைப்படும் பிளீச் செய்யப்பட்ட மாவு வகைகள்… இவை அனைத்தும் சேர்ந்து நமது உடலுக்குள் நடத்தும் களேபரத்தை உணர நீண்ட நாள்கள் காத்திருக்கவேண்டியதில்லை. ’The Pizza effect’ விரைவில் வெளிப்படும்.\nஉணவு சார்ந்த உலகளாவிய வணிக நிறுவனங்கள், ஒரு நாட்டில் வலுவாகக் காலூன்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும். வியாபாரத்தை அதிகரிக்க அவை குறிவைப்பதோ குழந்தைகளையும் இளவட்டங்களையும்தான். அவர்களின் மனதில் இடம் கிடைத்துவிட்டால் போதும், விற்பனை படு ஜோர் அதுவும் விளம்பரங்கள் எளிதில் அனைவரையும் சென்றடையும் வகையில் வசதிகளும் அதிகரித்துவிட்டதால், இப்போது வணிக நிறுவனங்களுக்கு வேலை எளிதாகிவிட்டது. வண்ணமயமாக, இசைக்கோர்வையுடன் ஒளிபரப்பாகும் ஒரு விளம்பரம் விரைவாக குழந்தைகளின் மனதில் பதிவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இளைஞர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அனைவரிடமும் தங்கள் உணவுப் பொருள் சென்று சேரவில்லை என்று நிறுவனங்கள் நினைத்தால், இருக்கவே இருக்கிறது ’ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ எனும் மந்திரம். `பெரிய சைஸ் பீட்சா வாங்கினால் குழந்தைகளுக்கான பீட்சா இலவசம்’ என்ற விளம்பரம் போதும், குடும்பத்தையே அடிமையாக்க\nஎங்கும் பீட்சா எதிலும் பீட்சா:\nசம்பாதிக்கும் பணத்தை என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பவர்களின் உணவாக இருந்த பீட்சா, இப்போது அனைவரது இல்லங்களையும் தேடி சீறிப் பாய்கிறது, டோர் டெலிவரியாக பார்சல் பெட்டி பொருத்தப்பட்ட பல்வேறு பீட்சா நிறுவனங்களின் இருசக்கர வாகனங்கள், பெருநகரச் சாலைகளில் வேகமாகச் செல்வதை அடிக்கடி பார்க்கநேர்கிறது. வெகு விரைவில் சாலை வசதிகள் இல்லாத கிராம மக்களிடமும் பீட்சாவைக் கிடைக்கச் செய்வதே அவர்களின் இலக்கு. ‘பார்சல் பீட்சாவின் அட்டைப்பெட்டியில் உள்ள ரசாயனங்கள், பீட்சா துண்டோடு ஒட்டிக்கொண்டு நமக்குள் செல்லும்போது பாதிப்புகள் ஏற்படும்…’ இதைச் சொன்னது அமெரிக்காவின் ஃபுட் அண்டு டிரக் அட்மினிஸ்ட்ரேஷன் (FDA - Food and Drug Administraion) அமைப்பு. ஒவ்வொரு பகுதிக்கும் பிரத்யேகமாக இருக்கும் உணவை மக்களின் மனதிலிருந்து அழித்துவிட்டு, பீட்சாவை இடம்பெறச்செய்து, தங்கள் பணியைச் செவ்வனே செய்துகொண்டிருக்கின்றன பெரு நிறுவனங்கள்.\n‘தானியப் பஞ்சம் உண்டாகும் என்பதால் இத்தாலி மக்கள் அதிகளவில் பீட்சா சாப்பிட வேண்டாம்’ என்று இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற சமயத்தில் முசோலினி கேட்டுக்கொண்டதாக வரலாற்று செய்தி உண்டு. ‘ஆரோக்கியப் பஞ்சம் உண்டாகும் என்பதால், இந்திய மக்கள் அதிகளவில் பீட்சா சாப்பிட வேண்டாம்’ என்று கேட்டுக்கொள்ளவேண்டிய கட்டாயச் சூழல் இன்று\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/12640/", "date_download": "2019-12-05T14:59:02Z", "digest": "sha1:CDW5KHXQFYXAGEFUZJRZ2LPQQXQ7CO6X", "length": 9638, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "இருபதுக்கு இருபது – ஒரு நாள் கிரிக்கெட் அணித்தலைவர் பதவியிலிருந்து டோணி விலகல் – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇருபதுக்கு இருபது – ஒரு நாள் கிரிக்கெட் அணித்தலை��ர் பதவியிலிருந்து டோணி விலகல்\nஇந்திய அணியின் இருபதுக்கு இருபது மற்றும் ஒரு நாள் போட்டி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மகேந்திர சிங் டோணி அறிவித்துள்ளார். தலைவர் பொறுப்பில் இருந்து விலகினாலும் அணியில் தொடர்ந்து நீடிப்பார் எனவும்; இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டியில் டோணி இடம்பெறுவார் எனவும் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.\nடோணி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து கடந்த 2015 ஆம் ஆண்டு விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஅணித்தலைவர் இருபதுக்கு இருபது ஒரு நாள் கிரிக்கெட் டோணி விலகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ராஜபக்ச வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி கொலை முயற்சி – ஹக்கீம் மொஹமட் ரிப்கான் CID யிடம் ஒப்படைப்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக சம்பவம் – பெண் அதிகாரியிடம் எவ்வித தகவலையும் பெறமுடியவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய தரப்பினரை கொலை செய்ய முயற்சி என்ற குற்றச்சாட்டில் ஒருவர் தடுத்துவைப்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையில் காண்பியக்கலைகளின் கண்காட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேமி குழுவின் தலைவரின் சகோதரன் மீது வாள் வெட்டு…\nவெளிநாட்டு நீதவான்கள் குறித்த பரிந்துரை நிராகரிக்கப்பட்டுள்ளது – ராஜித சேனாரட்ன\nமு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துள்ளார்\nகோத்தாபய ராஜபக்ச வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை… December 5, 2019\nஜனாதிபதி கொலை முயற்சி – ஹக்கீம் மொஹமட் ரிப்கான் CID யிடம் ஒப்படைப்பு…. December 5, 2019\nசுவிஸ் தூதரக சம்பவம் – பெண் அதிகாரியிடம் எவ்வித தகவலையும் பெறமுடியவில்லை… December 5, 2019\nகோத்தாபய தரப்பினரை கொலை செய்ய முயற்சி என்ற குற்றச்சாட்டில் ஒருவர் தடுத்துவைப்பு…. December 4, 2019\nகிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையில் காண்பியக்கலைகளின் கண்காட்சி December 4, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiyillaislam.blogspot.com/2013/10/blog-post_8635.html", "date_download": "2019-12-05T16:10:34Z", "digest": "sha1:DW4WQW2MJF2B7QRSHJGL3L7PIFOR3PH5", "length": 37117, "nlines": 304, "source_domain": "iraiyillaislam.blogspot.com", "title": "இறையில்லா இஸ்லாம்: விவாதம் :", "raw_content": "\nஇரண்டு மாதங்களுக்கு முன் எனக்கும் ”பூமராங்” என்ற புனைப்பெயரிலிருக்கும் ஒரு இஸ்லாமிய நண்பருக்குமிடையயே சிறிய விவாதம் ஒன்று நடைபெற்றது. அதிலிருந்து...\n//கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது\nதிருக்குர்ஆன் ஒன்றும் பைபிள் அல்ல.. திருக்குர்ஆன் மனிதர்களுக்கான முழுமையான மார்க்கத் தரிசனம். திருக்குர்ஆன் மனிதர்களுக்கான முழுமையான மார்க்கத் தரிசனம். அதன் அடிப்படையில் கற்பழிப்புக்கு என்ன தண்டனை(மரண தண்டனை) என்பதை கூறி விட்டேன்..விவாதிக்க முன் வந்தால், அது சம்பந்தமான வசனங்கள் எங்கே, எப்படி இருக்கிறது என்பதை தெளிவு படுத்துவேன்..\nஎனது இந்த கூற்றுக்கு மாறாக கற்பழிப்புக்கு தண்டனை இல்லை என்று உங்களால் நிறுவ முடிந்தால் செய்து பாருங்கள்..இது என்னுடைய சவால்..\nபிறகு இன்னொரு விஷயம், குருடு இரண்டு வகைப்படும்.. அகக்குருடு..புறக்குருடு.. புறக்குருட்டை கூட எப்படியாவது சமாளித்து விடலாம். ஆனால் அகக் குருட்டான கருத்துக் குரு���்டை ஒன்றுமே செய்ய முடியாது..\nஇருந்தாலும் உங்கள் கருத்துக் குருட்டை போக்க என்னால் முடிந்த உதவிகளை நிச்சயம்-இன்ஷாஅல்லாஹ் செய்வேன்..\nதன்னை நாத்திகன் என்று அடையாள படுத்தி கொண்டு இஸ்லாத்தை மட்டும் சாடுவதே தஜ்ஜால் அவர்களின் வேலை.இவருக்கும் இஸ்லாமோபோபியா தான இருக்கு.ஆனால் இவர் தன்னை நாதிகம் என்று அடையாள படுத்துவது தான் ஏன் என்று தெரியவில்லை\nMohamed Iqbal Basheer Ahamed, என்னைப்பற்றி ஆராய்வதைவிட நண்பர் பூமராங்கிற்கு உதவலாம்.\nஆராயும் அளவிற்கு இஸ்லாமொபோபியாவை தவிர உங்களிடம் ஒன்றும் இல்லை என்று எனக்கு தெரியும் சகோதரர் தஜ்ஜால்\nம்ம் சரி சகோதரர் பூம ராங்\nBasheer Ahamed , இஸ்லாம் வேண்டாமென்று வெளியேறியவன். எனக்கு இஸ்லாமொபோபியாவா\n பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை..\nபூம ராங், குர்ஆன் 4:19 என்ன கூறுகிறது என்பதைக் கூட அறியாமல் பதிவிடும் உங்களை நினைத்துப் பரிதாபப்படுகிறேன்.\n//இஸ்லாம் வேண்டாமென்று வெளியேறியவன். எனக்கு இஸ்லாமொபோபியாவா// இதை தான் ஆரம்பத்தில் இருந்து சொல்கின்றீர்கள்.காரணம் கேட்டால் இஸ்லாம் மனிதர்கள் சிந்திப்பதை தடை செய்கிறது என்பீர்கள்.பிறகு எப்படி நீங்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேரினீர்கல் என்று கேட்டால் பதில் வராது. சரி நீங்கள் வாதத்தை தொடருங்கள்.தேவை இல்லாத பேசி வாதத்தை நான் திசை திருப்ப விரும்பவில்லை.\nகுர்ஆன் 4:19 ற்கு அறிஞர் பீஜே தரும் விளக்கம்.\n403. கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை\nபெண்களின் விருப்பத்திற்கு மாறாக, அவளுக்குப் பிடிக்காத ஒரு ஆணை, பெண்ணின் பெற்றோர் வற்புறுத்தி, கட்டாயத் திருமணம் செய்து வைக்கின்றனர்.\nஇந்த நாகரீக உலகில் கூட இந்தநிலை இன்னும் நீடிக்கவே செய்கிறது. 21ஆம் நூற்றாண்டில் கூடப்பெண்களுக்குக் கிடைக்காத இந்த உரிமையை ஆறாம் நூற்றாண்டிலேயே இஸ்லாம் வழங்கியது.\nதனக்குத் தகுதியான மணமகளைத் தேர்வு செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பது போலவே, தனது கணவனைத் தேர்வு செய்யும் உரிமை பெண்களுக்கும் உள்ளது.\nஇஸ்லாமிய வரம்பை மீறி விடாமல் பெண்கள் தமது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்தால் அவர்களின் அந்த உரிமையைப் பெற்றோர் பறிக்கக் கூடாது. அவளது விருப்பத்திற்கு மாற்றமாக அவளைக் கட்டாயப்படுத்தவும் கூடாது என்பதை இவ்வசனங்கள் (2:234, 4:19) தெளிவாகப்பறை சாற்றுகின்றன.\nபூம ராங், மீண்டும் சொல்கிறேன் குர் ஆனை தெளிவாக பொருளறிந்து படியுங்கள். பிறகு விவாதிக்கலாம். மீண்டும் சந்திப்போம். நன்றி.\n// பூம ராங், மீண்டும் சொல்கிறேன் குர் ஆனை தெளிவாக பொருளறிந்து படியுங்கள். பிறகு விவாதிக்கலாம். மீண்டும் சந்திப்போம். நன்றி// அப்படியெல்லாம் நழுவி ஓடிட முடியாது, தஜ்ஜால் .. எனக்கு குர்ரான் தெரியாது என்று உங்களிடம் சொன்னேனா .. எனக்கு குர்ரான் தெரியாது என்று உங்களிடம் சொன்னேனா .. விவாதிப்போம் வாங்க என்று தான் முதலிலிருந்து அழைத்துக் கொண்டிருக்கிறேன் ... பிறகு ஏன் இந்த ஓட்டம் ..\nமாலைநேர அசர் தொழுகை முடித்து வருகிறேன் ..இன்ஷாஅல்லாஹ்..\n//பிறகு ஏன் இந்த ஓட்டம் ..// உங்கள் வாதம் முறியடிக்கப்பட்டுவிட்டது\n//பிறகு ஏன் இந்த ஓட்டம் ..// உங்கள் வாதம் முறியடிக்கப்பட்டுவிட்டது//\nஉங்களுடைய இந்த முடிவை நண்பர்கள் மத்தியில் வைக்கிறேன்.. (இல்லைனா இருக்கவே இருக்கிறாரு ‘நடுநிலை’ நேற்று படமெல்லாம் போட்டு காண்பிச்சாரு..அ...சாமி)\nஇந்த விவாதத்தில் “தஜ்ஜால் அழிப்பவன்” வென்று விட்டாரா.. நான் இன்னும் எடுத்து வைக்காத வாதம் முறியடிக்கப்பட்டுவிட்டதா..\nதிருக்குர்ஆன் 4:19 வசனம் என்ன கூறுகிறது ..அந்த வசனத்தை இங்கே காப்பி பண்ண முடியுமா ..\n//திருக்குர்ஆன் 4:19 வசனம் என்ன கூறுகிறது ..அந்த வசனத்தை இங்கே காப்பி பண்ண முடியுமா ..//நாம் இங்கே விவாதிப்பது கற்பழிப்பு பற்றி ..கற்பழிப்புக்கும் குர் ஆன் 4:19-க்கும் என்ன சம்பந்தம்..//நாம் இங்கே விவாதிப்பது கற்பழிப்பு பற்றி ..கற்பழிப்புக்கும் குர் ஆன் 4:19-க்கும் என்ன சம்பந்தம்..//யாரோ ஒருவர் பூமராங் என்ற பெயரில் இப்படி ஒரு பதிலைக் கூறியிருக்கிறார். அது நீங்கள் இல்லையா பூமராங்\n//இதுக்கும் கற்பழிப்புக்கு நீங்கள் கேட்ட விபரங்களுக்கும் என்ன சம்பந்தம் ..\n//// உங்கள் வாதம் முறியடிக்கப்பட்டுவிட்டது// எப்படி ..\n//நீங்கள் கேட்ட விபரங்களுக்கும் என்ன சம்பந்தம் ..// நானும் அதையேதான் கேட்கிறேன் குர் ஆன் 4:19 -ஐ இங்கு பதிவிட்டது யார்\nபூமராங் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் பெயரில் போலி ஒருவன் உலவுகிறான் என்று நினைக்கிறேன்.\n// அது தெரியாமால உங்களிடம் வாதம் பண்ணிக்கொண்டிருக்கிறேன் .. //// உங்கள் வாதம் முறியடிக்கப்பட்டுவிட்டது// எப்படி .. //// உங்கள் வாதம் முறியடிக்கப்பட்டுவிட்டது// எப்படி ..\n/ நான் பதிந்த க��ர் ஆன் 4:19 வசனத்திற்கு ..தனியொரு விளக்கம் தேவைப் படவில்லை .. ஆனால் நீங்கள் வேறொன்றை மனதில் வைத்துக் கொண்டு தான் ..கற்பழிப்புக்கு என்ன தண்டனை என்று கேட்டீர்கள் ..அதற்கு நான் பதிலளிக்க முற்பட்ட பொழுது ..நீங்கள் பீஜே யின் விளக்கத்தை பதிந்து விட்டு ..ஒடுனிர்கள் ..அதனால் தான் உங்களுக்கு மயக்கம் தெளிவிப்பதற்காக ..நான் திரும்ப திரும்ப ..உங்கள் மூலமாகவே ..உங்களை தலைப்புக்கு கொண்டு வர முயற்சி செய்கிறேன் .. சொல்லுங்கள்.. /////உங்கள் வாதம் முறியடிக்கப்பட்டுவிட்டது// எப்படி ..\nஇது எனது கேள்வி :\nகற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது\nகற்பழிப்பு பற்றி குர்ஆனின் கருத்தை உங்களால் இதுவரை முன்வைக்க முடியவில்லை.\n//எனது வாதத்தை எப்படி முறியடித்தீர்கள் ..\n//எனது வாதத்தை எப்படி முறியடித்தீர்கள் ..//சம்பந்தமே இல்லாமல், போலி பூமராங்(//சம்பந்தமே இல்லாமல், போலி பூமராங்() குர் ஆன் 4:19 முன்வைத்து வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.\n//கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது\nதிருக்குர்ஆன் ஒன்றும் பைபிள் அல்ல.. திருக்குர்ஆன் மனிதர்களுக்கான முழுமையான மார்க்கத் தரிசனம். திருக்குர்ஆன் மனிதர்களுக்கான முழுமையான மார்க்கத் தரிசனம். அதன் அடிப்படையில் கற்பழிப்புக்கு என்ன தண்டனை என்பதை கூறி விட்டேன்..விவாதிக்க முன் வந்தால், அது சம்பந்தமான வசனங்கள் எங்கே, எப்படி இருக்கிறது என்பதை தெளிவு படுத்துவேன்..\nஎனது இந்த கூற்றுக்கு மாறாக கற்பழிப்புக்கு தண்டனை இல்லை என்று உங்களால் நிறுவ முடிந்தால் செய்து பாருங்கள்..இது என்னுடைய சவால்..\nபிறகு இன்னொரு விஷயம், குருடு இரண்டு வகைப்படும்..\n புறக்குருட்டை கூட எப்படியாவது சமாளித்து விடலாம். ஆனால் அகக் குருட்டான கருத்துக் குருட்டை ஒன்றுமே செய்ய முடியாது..\nஇருந்தாலும் உங்கள் கருத்துக் குருட்டை போக்க என்னால் முடிந்த உதவிகளை நிச்சயம்-இன்ஷாஅல்லாஹ் செய்வேன்..\n//தஜ்ஜால் அழிப்பவன் //கற்பழிப்பை சுட்டுகிற -விளக்குகிற வார்த்தை குர்ஆனில் இருக்கிறது ..வசனமும் இருக்கிறது .. // இந்தக் கதைகளெல்லாம் வேண்டாம் குர்ஆன் வசனத்தைக் கூறவும்/// உங்களுக்கு தாகமெடுத்தால் குடிப்பதற்கு ..தண்ணீர் வேண்டுமா // இந்தக் கதைகளெல்லாம் வேண்டாம் குர்ஆன் வசனத்தைக் கூறவும்/// உங்களுக்கு தாகமெடுத்தால் குடிப்பதற்கு ..தண்ணீர் வேண்டுமா வாட்டர் வேண்டுமா \nஇது இதே கேள்வியை எதிர் கொண்டு தந்த பதில்கள் ..அதிலுள்ள ஒரு கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் சொல்ல வில்லை..\n///இது எனது கேள்வி :\nகற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது\nகற்பழிப்பு பற்றி குர்ஆனின் கருத்தை உங்களால் இதுவரை முன்வைக்க முடியவில்லை.//\nஎன்னிடம் பதில் இருக்கிறது என்று தான் முன்பும் சொன்னேன் ..இப்பொழுதும் சொல்கிறேன் .. // மறுபடியும் முதலில் இருந்தா // மறுபடியும் முதலில் இருந்தா /// விவாதத்தை சரியாக நடத்தாமல் நழுவி நழுவி ஓடினால், அது தான் உங்களுக்கு தண்டனை .. /// விவாதத்தை சரியாக நடத்தாமல் நழுவி நழுவி ஓடினால், அது தான் உங்களுக்கு தண்டனை .. அதனால் முறையாக நடக்க ஒத்துழைக்க வேண்டும் ..\n//இப்பொழுதும் சொல்கிறேன் .// பூமராங் உங்களுக்கு என்ன பிரச்சனை நான் கேட்பது புரியவில்லை கேள்வி புரியவில்லை என்றால் தயவு செய்து விளக்கம் கேளுங்கள், சொல்கிறேன்.\n//இப்பொழுதும் சொல்கிறேன் .// பூமராங் உங்களுக்கு என்ன பிரச்சனை நான் கேட்பது புரியவில்லை கேள்வி புரியவில்லை என்றால் தயவு செய்து விளக்கம் கேளுங்கள், சொல்கிறேன்/// //எனது வாதத்தை எப்படி முறியடித்தீர்கள் ..\n//கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது // இதில் என்ன புரியவில்லை // இதில் என்ன புரியவில்���ை ///எனது வாதத்தை எப்படி முறியடித்தீர்கள் .. ///எனது வாதத்தை எப்படி முறியடித்தீர்கள் ..// குர்ஆன் 4:19 எதற்காக இங்கு பதியப்பட்டது\n//கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது // இதில் என்ன புரியவில்லை// மௌனம் காக்க வில்லை ..அதனை சகித்துக் கொள்ளவும் செய்யாது ..அதற்கு திருக்குரானின் சட்டப்படி மரண தண்டனை விதிக்கப் படும் .. // இதில் என்ன புரியவில்லை// மௌனம் காக்க வில்லை ..அதனை சகித்துக் கொள்ளவும் செய்யாது ..அதற்கு திருக்குரானின் சட்டப்படி மரண தண்டனை விதிக்கப் படும் .. திருக்குரானின் சட்டப்படி கற்பழிப்புக்கு CAPITAL PUNISHMENT..மரண தண்டனை .. திருக்குரானின் சட்டப்படி கற்பழிப்புக்கு CAPITAL PUNISHMENT..மரண தண்டனை .. அது பகிரங்கமாக நிறைவேற்றப்படும் ..\n//திருக்குரானின் சட்டப்படி மரண தண்டனை விதிக்கப் படும் // என்கிறீர்களே அதைதான் எங்கே என்று கேட்கிறேன் பதில் தெரியுமா\n///எனது வாதத்தை எப்படி முறியடித்தீர்கள் ..// குர் ஆன் 4:19 எதற்காக இங்கு பதியப்பட்டது// குர் ஆன் 4:19 எதற்காக இங்கு பதியப்பட்டது // பெண்கள் மீது யாரும் வலுக்கட்டாயம் செய்ய முடியாது ..அவளுடைய சம்பந்தமில்லாமல் அவளை யாரும் திருமணத்தின் மூலமாக கூட சொந்தம் கொண்டாட முடியாது ..இத்தியாதி ..இத்தியாதி ..\n//திருக்குரானின் சட்டப்படி மரண தண்டனை விதிக்கப் படும் // என்கிறீர்களே அதைதான் எங்கே என்று கேட்கிறேன் பதில் தெரியுமா\nஇடுகையிட்டது இறையில்லா இஸ்லாம் நேரம் 21:43\nசகோதரர் தஜ்ஜால்அவர்களுக்கு . ம் நடக்க ட்டும் விவாதம் மரிக்கட்டும் .மதவாதம்\nசகோதரர் தஜ்ஜால்அவர்களுக்கு . ம் நடக்க ட்டும் விவாதம் மரிக்கட்டும் .மதவாதம்\nகற்பழிப்பு என்கிற வார்த்தையோ கற்பழிப்புக்கான தண்டனை குறித்த வசனமோ குர்ஆனில் எங்குமே இல்லை. அது சரி, பல கற்பழிப்புகளை சர்வ சாதாரணமாக செய்த, கற்பழிப்பை செய்யும்படி சஹாபாக்கள் எனும் தனது கைதடிகளுக்கு ஊக்கமளித்த முஹம்மது எப்படி கற்பழிப்புக்கான தண்டனை குறித்த வசனத்தை குர் ஆனில் இறக்குவார்\nஇந்த பூமராங் என்பவர் உங்களிடம் விவாதம் புரியாமல் வெறும் வார்த்தை விளையாட்டு விளையாடுகிறார். எனவே உண்மையான இஸ்லாமிய அறிஞர்களிடம் மட்டுமே விவாதம் புரிவது பயனுள்ளது.\nபூமாராங்: என்னிடம் ஆதாரம் இருக்கிறது. நீங்கள் எப்படி முறியடித்தீர்கள் என்று கூறுங்கள்.\nபூமாராங்: என்னிடம் ஆதாரம் இருக்கிறது. நீங்கள் எப்படி முறியடித்தீர்கள் என்று கூறுங்கள்.\nபூமாராங்: என்னிடம் ஆதாரம் இருக்கிறது. நீங்கள் எப்படி முறியடித்தீர்கள் என்று கூறுங்கள்.\n//இந்த பூமராங் என்பவர் உங்களிடம் விவாதம் புரியாமல் வெறும் வார்த்தை விளையாட்டு விளையாடுகிறார். //\nமுழுவிவாதத்தையும் பாருங்கள் இன்னும் தமாஷாக இருக்கும்\n// என்னிடம் ஆதாரம் இருக்கிறது. நீங்கள் எப்படி முறியடித்தீர்கள் என்று கூறுங்கள்.//\nஆதாரம் இருப்பதாக இப்படிக் கூறிக் கொண்டே இரண்டு நாட்களை பூமராங் ஓட்டினார்.\nமதவாதத்தை வேறறுக்கவே நாம் இத்தனை முயற்சிகளை மேற்கொள்கிறோம். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி\nஇன்னும் உங்கள் நம்பிக்கை இஸ்லாத்தின் பக்கம் தான் உள்ளது,\nஇன்ஷா அல்லா மீண்டும் வருவீர்கள் அதனால் தான் தஜ்ஜால் வருகை மீது நன்பிக்கை வைத்து,புனை பெயரை கூட அவன் பெயரில் வைத்து உள்ளீர்கள்.\n என்னுடைய வலைப்பூவான வெள்ளிமேடை ப்ளஸ்ஸில் ”நவீன பிரச்சனைகளும் இஸ்லாம் வழங்கும் தீர்வுகளும்” எனும் தலைப்பில் 18.2.2014 கற்பழிப்புக்கான இஸ்லாமிய தண்டனை குறித்து பார்த்துக்கொள்ளவும்...\nஇஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமையின் அவலம்\nஇதோ உரிமை கேட்கும் பெண்கள்.\nமௌலானா அஜ்மல் காத்ரி Vs அலி சினா - விவாதம் பாகம் 2...\n17 பேர் கொலை : செய்ய வேண்டியது என்ன\nஜேம்ஸ் வசந்தன் கிறிஸ்துவ இனவெறியின் அடிமை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nசல்லு புல்லு முகம்மதின் சூப்பர் காமெடிகளும் பிஜேவின் சூனிய காமெடிகளும்\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nபண்ணையில் ஏகத்துவம் Arampannai TNPJ\nஇங்குள்ள கட்டுரைகளை படித்த பின்னர் அது எங்களை தொடர்பு கொள்ள உங்களை தூண்டினால்\nஇந்த மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇங்கு இடப்படும் கருத்துகள் குறித்து உங்கள் எண்ணம் எப்படி இருந்தாலும் அதை இங்கு நீங்கள் வெளிப்படுத்தலாம். அவை திருத்தத்திற்கோ நீக்கத்திற்கோ உள்ளாக்கப்படாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neel48.blogspot.com/2014/07/5.html", "date_download": "2019-12-05T15:33:29Z", "digest": "sha1:4IK3E2M6MXUOZENCISAQMLZTRAX6F3BB", "length": 11010, "nlines": 171, "source_domain": "neel48.blogspot.com", "title": "Thiruthal: பெர்ஸனாலிடியை வளர்த்துக்கொள்வது எப்படி? பகுதி 5", "raw_content": "\n“உன்னையே நீ எண்ணிப்பார்” – சாக்ரடீஸ்\nநமது அபிப்பிராயங்கள் நமது பெர்ஸனாலிடியை தீர்மானிப்பதில் மற்ற காரணக்கூறுகளை விட மிக முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதைப் பார்த்தோம். நமது அபிப்பிராயங்கள் இல்லாமல், நாம் இல்லை. “நான்” என்பதே என்னுடைய ஒரு அபிப்பிராயம்தான். நான் என்னைப் பற்றி என்ன அபிப்பிராயம் கொண்டிருக்கின்றேனோ அதாகவேதான் நான் இருக்கிறேன்.\nநமது அபிப்பிராயங்களை மாற்றியமைக்க பல வழிமுறைகள் இருப்பதாக கூறப்பட்டாலும் எனக்குத் தெரிந்த, எனக்குப் பலன் கொடுத்த சில்வா ஜோஸின் 3-2-1 என்கிற ஒரு வழிமுறையையும் உங்களுக்கு சொல்லிவிட்டேன்.\nஅடுத்து நாம் பார்க்க இருப்பது சுய அறிவைப் பற்றி.\nநம் வலிமை என்ன, நம் பலவீனம் என்ன, நம்மை எதிர் நோக்கியிருக்கும் வாய்ப்புகள் என்னென்ன, நம்மை சூழ்ந்திருக்கும் அச்சுறுத்தல்கள் என்னென்ன என்பதைப் பற்றிய ஒரு புரிதல் ஒருவருக்கு மிக முக்கியம். ஆங்கிலத்தில் இதை STRENGTHS, WEAKNESSES, OPPORTUNITIES AND THREATS (SWOT) என்கிறார்கள்.\nSWOT என்கிற இந்த சுய ஆய்வைப் பற்றி இதே “மாணவர் உலகம்” ஆகஸ்ட், 2013 மாத இதழில் மிக அருமையாக திரு. சுரேஷ்குமார் அவர்கள் எழுதியிருக்கிறார். இதில் – முக்கியமாக - நம் வலிமையைப் பற்றி நான் இன்னொரு கோணத்திலிருந்து பார்த்து இப்பொழுது உங்களுக்கு கொடுக்கப் போகிறேன்.\nபொதுவாக பலருக்கும் அவர்களுடைய வலிமை என்ன என்பதே தெரிவதில்லை. அப்படியே தெரிந்திருப்பதாக நினைத்தாலும் அது ஒருதலை பட்சமாக அமைந்து விடுகிறது. மேலும், பெரும்பாலானோர் அவர்களுடைய இயலாமையைப் பற்றியே அதிகம் சிந்தித்துப்பார்த்து சோர்ந்துவிடுகிறார்கள். அதனால் அவர்களுக்கிருக்கும் ஆற்றல்கள்கூட பயனற்றதாகப் போய்விடுகிறது.\nஇன்று, பெற்றோர்களிடையே தங்கள் குழந்தைகள் எல்லா துறைகளிலும் தேர்ச்சியடைந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மையுடைய ஒரு பிறவி என்ற நினைப்பு பொதுவாக இருப்பதில்லை. இந்த எதிர்பார்ப்புகளே மாணாக்கர்களின் மன அழுத்தத்திற்கு முக்கிய காரணம். போ��்டி, பொறாமை, மன உளச்சல் போன்ற பல எதிர்மறை மனோ வியாதிகளுக்கு இந்த எதிர்பார்ப்பு காரணமாகிறது.\nஆனால் வெற்றியின் ரகசியமே நமது ஆற்றல்களை அறிந்து கொள்வதிலும், அதையொட்டி நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதிலும்தான் இருக்கிறது. ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தனித்தன்மையும், ஆற்றலும் இருக்கிறது. நமக்குத்தான் தெரிவதில்லை. தெரிந்தாலும் அதை நம்ப மறுக்கிறோம். இதில், பெற்றோர்களின் பங்கும் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம். பெரும்பாலும், பெற்றோர்கள் தங்களால் அடைய முடியாததை தங்கள் குழந்தைகள் மூலம் அடைந்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதில் தவறில்லைதான். ஆனால், நம் ஆசைகளை முழுவதுமாக நமது குழந்தைகள் மீது திணிக்கும்பொழுது, அவர்களுக்கு தங்களின் சுயமான ஆர்வத்தை, தனித்திறமையை வெளிப்படுத்த அல்லது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்காமல் போகிறது. அவர்களுக்கு மன அழுத்தம் கூடுகிறது.\nஇந்தக் கட்டுரை மாணவர் உலகம் என்ற தமிழ் பத்திரிகையில் நான் எழுதி வெளியிடப்பட்ட தொடரின் 5-ஆம் பகுதி.\nஎன்னுடைய கடந்த வார நாட்குறிப்பு\nMy Tamil Blogs - என் தமிழ் பதிவுகள்\nதெரிந்ததும் தெரியாததும்: குட்டென்பெர்க்கின் அச்சு ...\nதெரிந்ததும் தெரியாததும்: ஆன்ட்ரூ கார்னெகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/174559", "date_download": "2019-12-05T15:01:26Z", "digest": "sha1:BMMJEH4EGZIRF2SX2AEFWSAHBKDPEA7C", "length": 5988, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "It’s all available at Little India Ipoh, ahead of Deepavali celebration | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleதீர்வையற்ற பகுதியாக பங்கோர் தீவு – வணிகங்களை ஈர்க்கும்\nNext articleஉருமாற்றம் காண்கிறது – சுல்தான் அப்துல் சமாட் கட்டடத் தொகுதி\nமலாக்கா: 24 சாலைகளின் பெயர்கள் தமிழ் மொழியிலும் அமைக்கப்பட்டுள்ளன\nதிருநீற்றை சின் பெங்கின் சாம்பலோடு ஒப்பிடுவதா தேமு நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவையிலிருந்து இடைநீக்கம்\nசென்னையைச் சேர்ந்த சண்முக சுப்ரமணியன் விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிந்ததாக நாசா தெரிவித்துள்ளது\nவிடுதலைப் புலிகள் கைது விவகாரம்: ஜி.சாமிநாதனின் பிணை விண்ணப்பத்திற்கு நீதிமன்றம் அனுமதி\nசாமிநாதனைத் தொடர்ந்து மற்றவர்களும் பிணையில் விடுதலையாவார்களா\nமலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு விழா – விருந்துபசரிப்பில் மகாதீர், அ���்வார், விக்னேஸ்வரன்\nமலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு – விருந்துபசரிப்பில் விக்னேஸ்வரன் உரை\nபிகேஆர் காங்கிரஸைத் தவிர்த்து வேறொரு கூட்டத்தில் கலந்து கொள்ளும் கட்சி உறுப்பினர்கள் நீக்கப்படுவர்\nசாஹிட் ஹமீடி: 20 வாகனங்களுக்கான காப்பீட்டுத் தொகை 70,000 ரிங்கிட்டுக்கும் மேல் மதிப்பிடப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.sdxhhd.com/ta/steel-flange-for-pe-pipe-fittings.html", "date_download": "2019-12-05T14:22:31Z", "digest": "sha1:7TAT3GPHJ6NWOQD3P4JW54SN6JGPWNRL", "length": 11498, "nlines": 248, "source_domain": "www.sdxhhd.com", "title": "ஆதாய குழாய் பொருத்துதல்கள் க்கான எஃகு flange, - சீனா சாங்டங் XinhaoHD சர்வதேச வர்த்தக", "raw_content": "\nகளம் பட் ஃப்யூஷன் வெல்டிங்\nகையேடு பட் Fusin வெல்டிங் ...\nஹைட்ராலிக் பட் ஃப்யூஷன் ...\nதானியங்கி பட் ஃப்யூஷன் ...\nபயிலரங்கில் பொருத்தும் பட் ...\nமல்டி ஆங்கிள் கட்டிங் சா\nவாடிக்கையாளரை அலங்காரம் குழாய் ...\nPE குழாய் பொருத்தி PE டி\nPE குழாய் பொருத்தி PE குறுக்கு\nPE குழாய் பொருத்தி PE முழங்கை\n90 டிகிரி முழங்கை PE\n45 டிகிரி முழங்கை PE\n30 டிகிரி முழங்கை PE\n22.5 டிகிரி முழங்கை PE\nPE குழாய் பொருத்தி இணைப்பு\nPE குழாய் பொருத்தி flange,\nPE குழாய் பொருத்தி நிறுத்தத்தில் வால்வு\nPE குழாய் பொருத்தி இறுதியில் தொப்பி\nPE குழாய் பொருத்தி ஸ்டப் இறுதியில்\nPE குழாய் பொருத்தி பெண் / ஆண்\nPE குழாய் பொருத்தி flange,\nகளம் பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nகையேடு பட் Fusin வெல்டிங் மெஷின்\nஹைட்ராலிக் பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nதானியங்கி பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nபட்டறை பொருத்தும் பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nமல்டி ஆங்கிள் கட்டிங் சா\nஇயந்திரத்தைப் பயன்படுத்தி வாடிக்கையாளரை அலங்காரம் குழாய்\nPE குழாய் பொருத்தி PE டி\nPE குழாய் பொருத்தி PE குறுக்கு\nPE குழாய் பொருத்தி PE முழங்கை\n90 டிகிரி முழங்கை PE\n22.5 டிகிரி முழங்கை PE\n45 டிகிரி முழங்கை PE\n30 டிகிரி முழங்கை PE\nPE குழாய் பொருத்தி இணைப்பு\nPE குழாய் பொருத்தி flange,\nPE குழாய் பொருத்தி நிறுத்தத்தில் வால்வு\nPE குழாய் பொருத்தி இறுதியில் தொப்பி\nPE குழாய் பொருத்தி ஸ்டப் இறுதியில்\nPE குழாய் பொருத்தி பெண் / ஆண்\nXHD800 பட்டறை FITTING வெல்டிங் இயந்திரம்\nXHD630 சேடில் பொருத்தும் வெல்டிங் மெஷின்\nXHD450 பட்டறை FITTING வெல்டிங் இயந்திரம்\nXHYS 160-4 கையேடு பட் இணைவு வெல்டிங் இயந்திரம்\nXHY630 HYDRAULIC பட் இணைவு வெல்டிங��� இயந்திரம்\nXHY315-90 ஹைட்ராலிக் பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nஆதாய குழாய் பொருத்துதல்கள் க்கான எஃகு flange,\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nதோற்றம் இடம்: சீனா (பெருநில)\nஸ்டாண்டர்ட்: ஜிபி / T13663-2005\nகட்டணத்தைச் செலுத்திய பிறகு 10 நாட்கள் அனுப்பப்பட்டது\n1.Material: உயர்தர பிபி ( பாலிபுராப்லின் )\n4.Colors: பொதுவாக கருப்பு, பிற நிறங்கள் ஆர்டர் செய்ய செய்யப்பட வேண்டும்\n6.Applications: நீர் வழங்கல், தொழில்துறை திரவங்களை போக்குவரத்து மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு\n45 டிகிரி பே குழாய் பொருத்தும்\nElectrofusion பிபி பே Pvdf பைப்சை பொறுத்தவரை\nசூடான உருக பே குழாய் பொருத்தும்\nஊசி தயாரிக்கும் பே சூடான உருக பொருத்தும்\nSDR11 PE சீனாவில் / PE பிளாஸ்டிக் விளிம்பு பட்டைகள்\nஆதாய பொருத்தமானது க்கான அரிப்பை Flange ஸ்ப்ரே\nபட் ஆதாய குழாய் பொருத்துதல்கள் பிபி பிளாஸ்டிக் flange,\nஎல்போ டீ காப் Reducer Flange பொருத்தப்படும் குழாய்\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமுகவரி: அறை 2-1904, லோமோ மையம், No.28988 Jingshixi சாலை, ஜீனன் சிட்டி, சாங்டங் மாகாணத்தில், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/540809/amp?ref=entity&keyword=Modi%20West%20Bengal", "date_download": "2019-12-05T15:32:13Z", "digest": "sha1:EWZKO5MBD4U4AI7SUUMD6CGFNDZIVIMX", "length": 11205, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "West Bengal, Storm Impact, Union Minister | மே.வங்க புயல் பாதிப்பு பகுதியில் மத்திய அமைச்சர் வாகனம் முற்றுகை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமே.வங்க புயல் பாதிப்பு பகுதியில் மத்திய அமைச்சர் வாகனம் முற்றுகை\nநாம்கானா: மேற்கு வங்கத்தில் புல்புல் புயல் பாதிப்பை பார்வையிட சென்ற மத்திய சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற துறை இணையமைச்சர் பபுல் சுப்ரியோவின் வாகனம் முற்றுகையிடப்பட்டு அவருக்கு கருப்பு கொடி காட்டப்பட்டது. மேற்கு வங்க மாநிலத்தை புல்புல் புயல் புரட்டிப் போட்டது. இதில் மிகவும் பாதிக்கப்பட்ட நாம்கானா, பாக்கலி, பிரேஜர்கஞ்ச் பகுதிகளின் வெள்ள பாதிப்பு நிலை பற்றி அறிய, பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி, அமைச்சர் பபுல் சுப்ரியோ சென்றார். அப்போது நாம்கானா பகுதிக்கு சென்றபோது அவரது வாகனத்தை வழிமறித்த மக்கள் அவருக்கு கருப்பு கொடி காட்டி அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஅதன் பின்னர், அவர் பிரேஜர்கஞ்ச், பாக்கலி பகுதிகளுக்கு சென்றார். அங்கு வெள்ள பாதிப்பு பணிகளை பார்வையிட்டார். பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், திரிணாமுல் மோசமான அரசியலில் ஈடுபடுகிறது. நாம்கானா பகுதிக்கு சென்ற போது எனது வாகனத்தை முற்றுகையிட்ட அக்கட்சியின் தொண்டர்கள் கருப்பு கொடி காட்டினர்’’ என்று குற்றம் சாட்டினார்.\n₹50,000 கோடி இழப்பீடு கேட்கிறார் மம்தா பானர்ஜி\nமேற்கு வங்கத்தில் புயல் பாதிப்பு பகுதிகளை முதல்வர் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு நடத்தினார். பின்னர் அதிகாரிகளுடன் முதல்வர் மம்தா ஆய்வு கூட்டம் நடத்தினார். புயலில் உயிரிழந்த 5 பேரின் குடும்���த்துக்கு தலா ₹2.4 லட்சம் நிதியுதவி வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘புயல் தாக்கியதில் 15 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. புயல் காரணமாக சுமார் ₹50,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பாதிப்படைந்த விவசாயிகளுக்கு சிறப்பு நிவாரண உதவி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். மாநில பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளின் பயிர்கள் சேதமடைந்திருந்தால் அவர்களுக்கு முழு காப்பீடு கிடைக்கும்’’ என்றார்.\nகாவல் நிலையங்களில் பெண்களுக்கான உதவி மையங்கள் அமைக்க மத்திய உள்துறை ரூ.100 கோடி ஒதுக்கீடு\nதமிழகத்தில் 15 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட ஒப்புதல்: மாநிலங்களவையில் மத்தியமைச்சர் தகவல்\nவேட்புமனுவில் தகவல்களை மறைத்த மாஜி முதல்வர் வழக்கு ஜனவரி 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு\n: உள்ளாட்சி தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு\nநிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் என்பதாலேயே விலைவாசி உயர்வு குறித்து அவரிடம் கேட்கிறோம்: ராகுல் காந்தி\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கில் நாளை காலை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nசபரிமலை வழக்கில் மீண்டும் பரபரப்பு: கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு இறுதியானது அல்ல...தலைமை நீதிபதி பாப்தே கருத்து\nவெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த டெல்லியில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் தொடங்கியது\nமாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டம்\nகர்நாடக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 5 மணி வரை 60% சதவீத வாக்குகள் பதிவு\n× RELATED சிபிஎஸ்இ தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டது ஏன் : மத்திய அமைச்சர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=1319", "date_download": "2019-12-05T15:57:12Z", "digest": "sha1:3ITG4WUE76WCBZS5HYVK6RHKH6RUJZII", "length": 3501, "nlines": 93, "source_domain": "tamilblogs.in", "title": "இனி தகவல்கள் கேட்டால் மொட்டை கடுதாசி பதில்தான் கிடைக்கும், « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nஇனி தகவல்கள் கேட்டால் மொட்டை கடுதாசி பதில்தான் கிடைக்கும்,\n1\tஎன்னுடைய அரசியல் நிலைப்பாடுகள் சில\n1\tபிளாக்செயின் தொழில்நுட்ப வழிகாட்டி-5-பிளாக்செயின்தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் விதிமுறைகளைசொற்களை பற்றியவிவரங்களும் அறிமுகமும்\n1\tநவம்பர் 2019 - வாரம் 4: குறுக்கெழுத்துப் புதிர் - கல்வி பயிலுமிடம்: கணினியில்\n1\tநிகழ்வுகள் சந்தர்ப்பமானவை நினைவுகள் நிரந்தரமானவை..\n1\tFree Conference எனும் கட்டற்ற கட்டணமற்ற பயன்பாட்டினை கொண்டுகானொளி காட்சி வாயிலான கூட்டத்தை எளிதாக நடத்தலாம்\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\n300. உலகத்தில் சிறந்தது எது\nDeviceHive எனும் அளவிடக்கூடிய திறமூல M2M மேம்பாட்டு தளம் ஒரு அறிம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/22002622/Near-the-Thiruvaiyaru-3-pond-statues-found-while-exiting.vpf", "date_download": "2019-12-05T15:41:14Z", "digest": "sha1:LQJ4AAUAD2PSTTDZJVXBIANYJ6V2NDGV", "length": 13088, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near the Thiruvaiyaru, 3 pond statues found while exiting the pond || திருவையாறு அருகே, குளத்தை தூர்வாரியபோது 3 சாமி சிலைகள் கண்டெடுப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருவையாறு அருகே, குளத்தை தூர்வாரியபோது 3 சாமி சிலைகள் கண்டெடுப்பு + \"||\" + Near the Thiruvaiyaru, 3 pond statues found while exiting the pond\nதிருவையாறு அருகே, குளத்தை தூர்வாரியபோது 3 சாமி சிலைகள் கண்டெடுப்பு\nதிருவையாறு அருகே குளத்தை தூர்வாரியபோது 3 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.\nதிருவையாறு அருகே பெரும்புலியூர் கிராமத்தில் உள்ள ஒரு குளத்தை தூர்வாரும் பணி ரூ.1 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. நேற்று குளத்தை பொக்லின் எந்திரம் மூலமாக தூர்வாரி கொண்டிருந்த போது அங்கு 3 கற்சிலைகள் மண்ணில் புதைந்து இருப்பது தெரியவந்தது.\nஇதையடுத்து தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் சிலைகள் இருந்த பகுதியை கவனமாக தோண்டி சிலைகளை வெளியே எடுத்தனர். இதில் அந்த சிலைகள் முருகன், கால பைரவர் மற்றும் ஒரு சித்தரின் சிலை என்பது தெரியவந்தது. முருகன் சிலை 3½ அடி உயரம் இருந்தது.\nகால பைரவர் சிலை 2½ அடி உயரம் இருந்தது. சித்தர் சிலை பாதி உடைந்த நிலையில் காட்சி அளித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் விஜயராமன், கிராம நிர்வாக அதிகாரி மகேஸ்வரி, கிராம உதவியாளர் சசிகலா ஆகியோர் அங்கு சென்று சாமி சிலைகளை கைப்பற்றி திருவையாறு தாசில்தார் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.\nசிலைகள் எந்த காலத்தை சேர்ந்தவை எந்த கோவிலுக்கு சொந்த மானவை எந்த கோவிலுக்கு ச���ந்த மானவை யாராவது கடத்தி வந்து குளத்தில் வீசினார்களா யாராவது கடத்தி வந்து குளத்தில் வீசினார்களா என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. கொள்ளிடம் ஆற்றில் நவக்கிரக சாமி சிலைகள் கண்டெடுப்பு\nதிருமானூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் நவக்கிரக சாமி சிலைகள் கண்டெடுப்பு.\n2. ஆஸ்திரேலியாவில் இருந்து 7 சிலைகள் இந்தியாவுக்கு வர வேண்டும்; பொன்.மாணிக்கவேல் பேட்டி\nஆஸ்திரேலிய நாட்டிலிருந்து 7 சிலைகள் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று பொன்.மாணிக்கவேல் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.\n3. நவராத்திரி விழாவுக்காக திருவனந்தபுரம் சென்ற சாமி சிலைகள் பத்மநாபபுரம் வந்தன பக்தர்கள் போராட்டத்தால் பரபரப்பு\nநவராத்திரி விழாவுக்காக திருவனந்தபுரம் சென்ற சாமி சிலைகள் பத்மநாபபுரம் வந்தன.பக்தர்கள் போராட்டத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.\n4. தஞ்சை ராஜகோபால சுவாமி கோவிலில் இருந்து 69 ‌ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன 2 சிலைகள் மீட்பு\n69 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தஞ்சை அழகர் மற்றும் திருப்புராந்தகர் சிலைகள் தஞ்சை அரண்மனை கலைக் கூடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன.\n5. விநாயகர் சதுர்த்தி விழா: சிலைகள்-பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது\nவிநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திண்டுக்கல்லில் நேற்று சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. நெஞ்சு வலியால், பெண் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம்: மகன் கொடுத்த தகவலால் 3 மாதங்களுக்கு பிறகு உறவினர் கைது - கள்ளக்காதல் தகராறில் தீர்த்து கட்டியது அம்பலம்\n2. திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஸ்டூடியோ பெண் ஊழியர் தீக்குளித்து சாவு - உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம்\n3. அரசு மருத்துவமனையின் 6-வது மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை\n4. துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆண் உடலை சூட்கேசில் அடைத்து கடலில் வீச்சு\n5. “என் சாவுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம்” தற்கொலை செய்த தறிப்பட்டறை உரிமையாளரின் உருக்கமான கடிதம் சிக்கியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/246141?ref=right-popular-cineulagam", "date_download": "2019-12-05T15:08:10Z", "digest": "sha1:O72ZB3OPQTRNED647YTWEPV5KICIX3OH", "length": 12508, "nlines": 158, "source_domain": "www.manithan.com", "title": "உயிரிழந்த பின் நிறைவேறிய நடிகரின் இறுதி ஆசை...! ஒட்டு மொத்த அரங்கமும் கண்ணீரில் மூழ்கிய காட்சி - Manithan", "raw_content": "\nவெண்புள்ளிகள் மறைய இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்.. பலனளிக்கும் தகவல்..\nபிரியங்கா உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டாரா சிறை அதிகாரிகளை அதிரவைத்த நான்கு பேர்\nமசூதியை திறந்து காப்பாற்றிய இஸ்லாமிய பெண் உயிர் பயத்தில் ஓடி வந்த மாணவர்களின் வீடியோ\nஒரு பெண் மீது ஆசைப்பட்ட இரு ஆண்கள்: தன்னை அடைவதற்கு பெண் கொடுத்த பயங்கர ஆலோசனை\nட்ரம்பை அவமானப்படுத்திய பிரிட்டன் இளவரசி\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5வயது சிறுவன்: மீட்பு பணிகள் தீவிரம்\nசிங்கப்பெண்ணாக நடித்த அனிதாவா இது.. க்ளாமரில் குறை வைக்காமல் புகைப்படம்..\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்தடுத்து இத்தனை நடிகர்கள் கமிட் ஆகியுள்ளார்களா\n2000 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி... டோனிக்கும்-அம்ரபாலிக்கும் இடையே என்ன தொடர்பு\n25 வருடங்களுக்கு பின்னர் புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகருக்கு ஜோடியாகும் நடிகை மீனா தீயாய் பரவும் தகவல்\nநண்பர்களுடன் நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் லோஸ்லியா..\nபிறக்கப்போகும் 2020 ஆண்டில் இந்த ராசியினருக்கு தான் அதிர்ஷ்டம் கொட்டப்போகிறதாம்..\nலொட்டரியால் அடித்த அதிர்ஷ்டம்... மகிழ்ச்சியின் உச்சத்திலிருந்த நபருக்கு அடித்த மற்றொரு அதிர்ஷ்டம்\nபசியால் மண்ணை அள்ளித்திண்ற குழந்தைகள்... தீயாய் பரவிய காணொளியால் தாய்க்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nரெஜினா ஜோசபின் ஞானரஞ்சிதம் அல்பேர்ட்\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nஉயிரிழந்த பின் நிறைவேறிய நடிகரின் இறுதி ஆசை... ஒட்டு மொத்த அரங்கமும் கண்ணீரில் மூழ்கிய காட்சி\nஅண்மையில் உயிரிழந்த தமிழ் திரைப்பட இயக்குநரும் பிரபல நடிகருமான ராஜசேகருக்கு சிறந்த தந்தைக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.\nஅதனை அவரின் மனைவி பெற்று கொண்ட காட்சி சமூகவளைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.\n'பாலைவனச் சோலை' படத்தை இயக்கிய இரட்டையர் இயக்குநர்களான ராபர்ட் - ராஜசேகரில் ஒருவர் இயக்குநர் ராஜசேகர். இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார்.\nபல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். சினிமா மட்டுமின்றி பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களிலும் முக்கியமான வேடங்களில் நடித்து வந்தார்.\nசரவணன் மீனாட்சி சீரியலில் இவரது கதாப்பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. சத்தியா சீரியலிலும் இவரின் நடிப்பு பலரினால் பாராட்டப்பட்டது.\nஇதேவேளை, அவருக்கு நீண்ட நாட்கள் ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். அவர் வீடு கட்டி முடித்தவுடன் அவரின் சடலம் தான் அந்த வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.\n பிரதமரானார் பிரபல தமிழ் நடிகை\nபிறக்கப்போகும் 2020 ஆண்டில் இந்த ராசியினருக்கு தான் அதிர்ஷ்டம் கொட்டப்போகிறதாம்..\nநண்பர்களுடன் நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் லோஸ்லியா..\nபாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு\nநீர்க் கட்டணங்களை உயர்த்துவது குறித்து கவனம்\nமைத்திரியின் சகோதரரது சம்பளத்தை பாரியளவில் குறைத்த ஜனாதிபதி\nவவுனியாவில் டெங்கினை கட்டுப்படுத்த வீதிக்கு இறங்கிய கிராம சேவையாளர்கள்\nவவுனியா வடக்கில் மூன்று கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/165704?ref=archive-feed", "date_download": "2019-12-05T15:36:15Z", "digest": "sha1:CAAQYDKVGYRR7JDVGYUUPPQ43ODNS2UG", "length": 8081, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "புதிய மேல் நீதிமன்றின் முதல் வழக்காக பிணை முறி மோசடி சம்பவம்? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபுதிய மேல் நீதிமன்றின் முதல் வழக்காக பிணை முறி மோசடி சம்பவம்\nபுதிதாக உருவாக்கப்படும் மேல் நீதிமன்றின் முதல் வழக்காக மத்திய வங்கி பிணை முறி மோசடி சம்பவம் தொடர்பிலான விசாரணை நடத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு மூன்று நீதிபதிகளைக் கொண்ட மேல் நீதிமன்றமொன்று உருவாக்க வரவு செலவுத் திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nமத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் காத்திருந்து நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டியதில்லை.\nகோப் குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு சட்ட மா அதிபரினால் வழக்குத் தொடர முடியும். இந்த சவாலை முடிந்தால் நீதி அமைச்சர் தலதா அதுகோரல ஏற்றுக்கொள்ளட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/aadai-celebrities-show-stills", "date_download": "2019-12-05T14:40:32Z", "digest": "sha1:VW2VAQR4BXCMKH4IOR67Z4TABGPIFLJH", "length": 10571, "nlines": 270, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "Aadai Celebrities Show Stills - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nசந்தானத்தின் மகன் எடுக்கும் அவதாரம் – அப்பாவுடன்...\nதர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா கொண்டாட்டத்தை...\nஎன்னை நோக்கி பாயும��� தோட்ட திரைப்பட விமர்சனம்\nமனைவி ராதிகாவுக்காக சொந்த குரலில் கண்ணு தங்கம்...\nதர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா கொண்டாட்டத்தை...\nமனைவி ராதிகாவுக்காக சொந்த குரலில் கண்ணு தங்கம்...\nஅமீரின் \"நாற்காலி\" படத்தில் இணைந்த வடசென்னை மற்றும்...\nஅனுஷ்கா - மாதவன் நடிக்கும் ‘நிசப்தம்’ ரிலீஸ்...\nஎன்னை நோக்கி பாயும் தோட்ட திரைப்பட விமர்சனம்\nஆதித்ய வர்மா படத்தின் திரைவிமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்திலிருந்து...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்திலிருந்து...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர்...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nநடிகர் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா பர்ஸ்ட்...\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும்...\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nநடிகர் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா பர்ஸ்ட்...\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும்...\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின்...\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nசந்தானத்தின் மகன் எடுக்கும் அவதாரம் – அப்பாவுடன் கைகோர்ப்பு...\nதர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா கொண்டாட்டத்தை துவங்கிய...\nஎன்னை நோக்கி பாயும் தோட்ட திரைப்பட விமர்சனம்\nமனைவி ராதிகாவுக்காக சொந்த குரலில் கண்ணு தங்கம் பாடும் சரத்குமார்...\nசந்தானத்தின் மகன் எடுக்கும் அவதாரம் – அப்பாவுடன் கைகோர்ப்பு...\nதர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா கொண்டாட்டத்தை துவங்கிய...\nஎன்னை நோக்கி பாயும் தோட்ட திரைப்பட விமர்சனம்\nமனைவி ராதிகாவுக்காக சொந்த குரலில் கண்ணு தங்கம் பாடும் சரத்குமார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/forum/forum_news/world-tamil-day-elakkuvanar-112019/", "date_download": "2019-12-05T14:45:49Z", "digest": "sha1:V2A5PFTE5N4YUDHIKVOMMZR4OH7TOSQB", "length": 14062, "nlines": 121, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » உலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள் சிறப்பாக சென்னையில் நடந்தேறியது!", "raw_content": "\nDecember 5, 2019 8:15 pm You are here:Home பேரவை பேரவை செய்திகள் உலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள் சிறப்பாக சென்னையில் நடந்தேறியது\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள் சிறப்பாக சென்னையில் நடந்தேறியது\nசென்னை மணியம்மையார் குளிரரங்கத்தில் கார்த்திகை 01, 2050 / நவம்பர் 17 அன்று முற்பகல் உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் 110ஆவது பிறந்த நாள் பெருமங்கலநாள் விழாவும் தமிழ் அமைப்புகளால் கொண்டாடப்பட்டன.\nஇசைக்கடல் ஆத்துமநாதன் மாணாக்கர் இசைமணி சத்தியசீலன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்.\nஉலகத்தமிழர் பேரவையின் தலைவர் திரு அக்னி சுப்பிரமணியம் வரவேற்புரை ஆற்றினார். ஐயா இலக்ககுவனாரின் மகனாரும் தமிழ்க் காப்புக் கழகத் தலைவருமான திரு. இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்கு உலகத்தமிழர் பேரவையின் தலைவர் திரு அக்னி சுப்பிரமணியம் அவர்கள் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு ஒன்றை வழங்கி சிறப்பித்தார்.\nதமிழ்க்காப்புக் கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன், விழாவின் நோக்கங்களையும் தமிழ்ப்போராளி இலக்குவனாரின் தொண்டறங்களையும் பணிச்சிறப்புகளையும் தமிழ்காப்புப் போராட்டங்களையும் குறிப்பிட்டுத் தலைமையுரை ஆற்றினார்.\nஉயர்தனிச் செந்தமிழை உலகெங்கும் பரப்புவோம் என்னும் தலைப்பில் கவியரங்கமும் உரையரங்கமும் நிகழ்ந்தன.\nஇலக்குவனார் இலக்கியப் பேரவையின் செயலர் கவிஞர் புலவர் உ.தேவதாசு கவியரங்கத்தைத் தாெடங்கி வைத்து நெறியாளராகச் செயல்பட்டார்.\nஎழில்கலை மன்றம் நிறுவனர் கவிஞர் வேணு.குணசேகரன், இயக்குநர், பாவேந்தர் தமிழ்வழிப்பள்ளி முதல்வர் கவிஞர் வெற்றிச் செழியன், கவிஞர் திருக்குறள் உரையாசிரியர் செம்பியன் நிலவழகன், பாரதிதாசன் தமிழ்ப்பேரவையின் கவிஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், கவிஞர் மின்னூர் சீனிவாசன், கவிஞர் இராசராசன், கவிஞர் வேல் சுபராசர், கவிஞர் வே.கசுமீர் இராசா, உலகத் தமிழ்ச்சான்றோர் சங்கத் தலைவர் புரவலர் கவிஞர் மாம்பலம் சந்திரசேகர் ஆகியோர் கவித��கள் வாசித்தனர்.\nதொடர்ந்து உரையரங்கம் நிகழ்ந்தது. பேரா.முனைவர் மருதநாயகம் தொடக்கவுரை யாற்றினார். பேரா.இலக்குவனாரின் ஆய்வுச் சிறப்புகளையும் அவர் குறித்த பிற அறிஞர்களின் சிறப்பு மதிப்பீடுகளையும் தம் உரையில் குறிப்பிட்டார். தமிழ்ச் சங்கப்பலகை அமைப்பின் தலைவர் தஞ்சைத் தமிழ்ப்பித்தன், உலகத்திருக்குறள் பேரவையின் திருக்குறள் தூதர் வெ.அரங்கராசன், ஆகியோர் உரையாற்றினர்.\nஇந்திய உயர் அலுவலர்கள் சங்கத்தின் பொதுச்செயலர் திரு இரா.கற்பூர சுந்தரபாண்டியன் இ.ஆ.ப., கட்டுரைப்போட்டியில் வென்றவர்களுக்கான மருத்துவ அறிஞர் புதுமை விநாயகம் செயப்பிரகாசு நாராயணன் & கல்வியாளர் சின்னமணி-வள்ளியம்மாள் குடும்பத்தினர் அளிக்கும் பரிசுகளை வழங்கி உரையாற்றினார்.\nமுனைவர் இரா.அகிலன், திருவாட்டி அ.அரும்பொற்செல்வி ஆகியோர் முதல் பரிசுகளையும் (ஒவ்வாெருவருக்கும் உரூபாய் 1,500/-), திருவாட்டி புனிதா சிவகுமார் இரண்டாம் பரிசையும்(உரூபாய் 500/-) திருமிகு சு.இரேணுகுமார் மூன்றாம்பரிசையும்(உரூபாய் 250/-) பெற்றனர்.\nபரிசுகள் வாங்க வராதவராதவர்களுக்கு அவர்கள் பகுதிகளைச்சேர்ந்த அமைப்புகள் மூலம் பரிசுகள் வழங்கப்படும் என்கு தெரிவிக்கப்பட்டது.\nபன்னாட்டுத் தமிழுறவு மன்றத் தலைவர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், இலக்குவனாரின் தமிழ்க்காப்புப் பேராட்டச் செயல்பாடுகளையும் அரசியல் பங்களிப்பையும் குறிப்பிட்டு நிறைவுரையாற்றினார்.\nஇலக்குவனார் இலக்கிய இணைய ஒருங்கிணைப்பாளர் பொறி. இ.திருவேலன், தஞ்சதைத் தமிழ்ப்பித்தன், தமிழ் ஆர்வலர் திரு வாசுதேவன் ஆகியோர் பங்கேற்பாளர்களுக்கு நினைவளிப்பு நூல்களை வழங்கினர். தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய இசைமணி சத்திய சீலனுக்குக் கவிஞர் வேணு.குணசேகரன் தம்முடைய ‘குணத்தமிழ்’ நூலையும் ‘திருத்தமிழ்ப்பாவை’ நூலையும் நினைவளிப்புகளாக வழங்கினார்.\nதிருப்புகழ் அறக்கட்டளைத் தலைவர் முனைவர் இரா.தேவகி நன்றி நவின்றார்.\nமூலிகைப் பானத்துடன் தொடங்கிய விழா நண்பகல் உணவுடன் சிறப்பாக நிறைவடைந்தது.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\n – குறுக்குத்துறை முருகன் கோயிலின் 300 ஆண்டு பெருமை\nஇலங்கையில் கிழக்கு, வடமத்தி மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nஉலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிக்கப்படுவது எதற்காக\nஆல்பாபெட் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆனார் சுந்தர் பிச்சை\nibram: இந்த கட்டுரையின் ஆசிரியர், தமிழ்வாணன் தனது நூலில் எட்டையாபுரமும் ...\nதமிழ் செல்வன்: உன்கிட்ட ஏதோ ஆதாரம் இ்ருக்குற மாதிரியே பேசுற. எங்க இருக்குற ஆதாரத...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2019/02/14/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-12-05T15:27:32Z", "digest": "sha1:YKNS7QTQPCO5UZL2IFNSUOPHP6F5FS3V", "length": 8811, "nlines": 74, "source_domain": "www.tnainfo.com", "title": "அரசாங்கத்தினால் வழங்கப்படும் வாக்குறுதிகள் காற்றில் விடப்படுவனவாக இருக்கக் கூடாது! ஸ்ரீநேசன் எம்.பி! | tnainfo.com", "raw_content": "\nHome News அரசாங்கத்தினால் வழங்கப்படும் வாக்குறுதிகள் காற்றில் விடப்படுவனவாக இருக்கக் கூடாது\nஅரசாங்கத்தினால் வழங்கப்படும் வாக்குறுதிகள் காற்றில் விடப்படுவனவாக இருக்கக் கூடாது\nவருகின்ற பாதீட்டில் தொழிற்சாலைகள் அமைக்கின்ற, தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளும் விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.\nசந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஅரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் காற்றில் விடப்படுவனவாக இருக்கக் கூடாது. எனவே தற்போதைய நல்லிணக்க அமைச்சராக இருக்கும் எமது மனோகணேசன் அமைச்சரவை அந்தஸ்துப் பெற்ற ஒரு அமைச்சராக இருக்கின்றமையால் எமது படுவான்கரை எழுவான்கரைப் பிரதேசங்களுக���கான இணைப்புகளை ஏற்படுத்தவதற்கு இந்தப் பாலங்கள் அவசியமாக இருக்கின்றன.\nஎனவே அமைச்சர் அவர்கள் சந்திவெளிக்கு வந்ததற்கு ஓர் அடையாளமாக சந்திவெளி திகிலிவெட்டைப் பாலத்தினை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவருகின்ற வரவு செலவுத் திட்டத்தின் போது தொழிற்சாலைகள் அமைக்கின்ற விடயம், பாலங்கள், வீதிகள் அமைக்கின்ற விடயம், தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளும் விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postவடக்கிற்கு ஒரு சட்டம் கிழக்கிற்கு ஒரு சட்டம் இருக்க முடியாது யோகேஷ்வரன் Next Postமாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு ஆசிரியர்இ பெற்றோர் இடைத்தொடர்பு மிக முக்கியம்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/world-news/99937-if-hindus-try-to-settle-in-kashmir-they-should-not-be-alive-for-a-single-moment-pakistan-endorses-genocide-on-live-tv.html", "date_download": "2019-12-05T14:45:14Z", "digest": "sha1:NCDPJCEBYQG67ZLBLALWYFCQXSVRE5SB", "length": 40109, "nlines": 377, "source_domain": "dhinasari.com", "title": "சர்வதேச சமூகம் கைவிட்ட நிலையில்... இந்தியாவில் தன் அடிமைகளை நம்பி... நாடும் பாகிஸ்தான்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஅரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி இப்படி ஒரு சுற்றறிக்கை வந்தால் பிறகு என்னவாம்\nஹையோ லேட்டாச்சு… ஓட்டமாய் ஓடிப் போன பியூஷ் கோயல்\nமுதல் நாளே உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளார் சிதம்பரம்: பிரகாஷ் ஜாவ்டேகர் குற்றச்சாட்டு\nடிச-5: இன்று உலக மண் வள தினம்\nவெங்காய விலையை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்\nஅரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி இப்படி ஒரு சுற்றறிக்கை வந்தால் பிறகு என்னவாம்\nமுதல் நாளே உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளார் சிதம்பரம்: பிரகாஷ் ஜாவ்டேகர் குற்றச்சாட்டு\nபொதுமக்களிடம் நுாதன முறையில் ரூ.7லட்சம் வரை பண மோசடி செய்த பெண் கைது.\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்தவர்களுக்கு வருகிறது சிக்கல்…\nபொன் மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nஹையோ லேட்டாச்சு… ஓட்டமாய் ஓடிப் போன பியூஷ் கோயல்\nமுதல் நாளே உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளார் சிதம்பரம்: பிரகாஷ் ஜாவ்டேகர் குற்றச்சாட்டு\nடிச-5: இன்று உலக மண் வள தினம்\nவெங்காய விலையை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்\nபொன் மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nமலேசிய இ.காங்கிரஸின் திராவிட மாயை எதிர்ப்புகளைப் புறந்தள்ளி நடந்த வைரமுத்து நிகழ்ச்சி\nதிராவிடத்தால் பாதிக்கப் படாத இலங்கை ‘திருவள்ளுவர்’ சிலைகள்\nபிரதமர் மோடி அளித்த அந்த அரிய படம்: மெய்சிலிர்த்த இலங்கை அதிபர்\nஆண்டாளம்மையை அவமதித்த வைரமுத்துவை அனுமதிக்காதீர் மலேசிய ஹிந்துக்களின் குரலால் நிகழ்ச்சிக்கு சிக்கல்\nஆப்கனில் பிடிபட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள்; சிக்கிய இரு கேரளப் பெண்கள்\nபொதுமக்களிடம் நுாதன முறையில் ரூ.7லட்சம் வரை பண மோசடி செய்த பெண் கைது.\nசட்ட விழிப்பு உணர்வு முகாமில்… மாணவிகள் கூறிய ‘பகீர்’ புகார்\nசிறார��களின் ஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்தவர்களுக்கு வருகிறது சிக்கல்…\nஇனி கேன்களில் போய் பெட்ரோல் வாங்குவது… ம்ஹும் கஷ்டம்தான்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nபரிபூரணம் அடைந்தார் ஸ்ரீலஸ்ரீ தருமபுரம் ஆதீனம்\nகார்த்திகை தீப விழா” திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை\nநம்பிக்கை இல்லாத நாஸ்திகனுக்கு வழிகாட்டிய பெரியவா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிச.05- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.04 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.03 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஇவனுங்களுக்கு இதே வேலையா போச்சு… சீ… எஸ்.ஏ.சந்திரசேகர் ஏம்டா இப்படி இந்துப் பெண்களையே குறி…\nஎன்னா டான்ஸ்… சான்சே இல்ல அட நம்ம குஷ்பு\nசிரஞ்சீவியின் சேவைக்கு சிறப்பு கௌரவம் ரத்த வங்கிக்கு தேசிய விருது\nஜோடி சேர புதுசா செலக்ட் பண்ணியும்.. உயரம் எட்டல\n சர்வதேச சமூகம் கைவிட்ட நிலையில்... இந்தியாவில் தன் அடிமைகளை நம்பி... நாடும்...\nசர்வதேச சமூகம் கைவிட்ட நிலையில்… இந்தியாவில் தன் அடிமைகளை நம்பி… நாடும் பாகிஸ்தான்\nஇதனால், பாகிஸ்தான் தன்னிலை இழந்து, மன நிலை பிறழ்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. காஷ்மீர் முஸ்லிம்கள், அங்கிருக்கும் இந்துக்களுக்கு எதிராக இனப் படுகொலையை நிகழ்த்த வேண்டும் என்று கூறி வருகிறது.\nஇவனுங்களுக்கு இதே வேலையா போச்சு… சீ… எஸ்.ஏ.சந்திரசேகர் ஏம்டா இப்படி இந்துப் பெண்களையே குறி வைக்கிறீங்க\nஎஸ்.ஏ.சந்திரசேகரின் ஜாதி, மதத்தைக் குறிப்பிட்டு உள்நோக்கத்துடன் பேசிய பேச்சு இப்போது பலரது முகச்சுளிப்புக்கும் உள்ளாகியிருக்கிறது.\nஎன்னா டான்ஸ்… சான்சே இல்ல அட நம்ம குஷ்பு\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 03/12/2019 8:57 AM 0\nஇதில் சிரஞ்சீவியுடன் செம டான்ஸ் ஆடி கலக்கியுள்ளார் குஷ்பூ இதுகுறித்த வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது\nசிரஞ்சீவியின் சேவைக்கு சிறப்பு கௌரவம் ரத்த வங்கிக்கு தேசிய விருது\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 02/12/2019 10:06 PM 0\nசிரஞ்சீவியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் கிராமங்களிலும் நகரங்களிலும் ரத்ததான முகாம்களை ஏற்படுத்தி அந்த ரத்தத்தை சிரஞ்சீவி ரத்த வங்கியில் சேர்க்கிறார்கள் ரசிகர்கள்.\nஜோடி சேர புதுசா செலக்ட் பண்ணியும்.. உயரம் எட்டல\nகிசுகிசு ரம்யா ஸ்ரீ - 02/12/2019 9:04 PM 0\nவிளம்பரங்களில் தொலைக்காட்சிகளில் அடிக்கடி தலை காட்டி வந்த சரவணா ஸ்டோர்ஸின் அதிபர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் பூஜை டிச.1ம் தேதி ஞாயிறு நேற்று தொடங்கியது.\nரொம்ப ‘காஸ்ட்லி’யான மாலை போட்டுக் கொண்டு… ஏழை கம்யூனிஸ்ட்கள் போராட்டம்\nஅவர்களின் தற்போதைய போராட்டம் கூட, ஏழைத் தனமாக இல்லாமல், பணக்காரத்தனமாக மாறியிருக்கிறது. அதற்கு உதாரணமாகத்தான், ராமேஸ்வரத்தில் அவர்கள் நேற்று நடத்திய போராட்டம் அமைந்திருந்தது.\nசிலைக் கடத்தலும் கள்ளச் சந்தையும் பின்னணி என்ன\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 04/12/2019 5:25 PM 0\nகோவில் சிற்பங்களை ஏன் திருடி செல்கிறார்கள் சிற்பங்களுக்கு ஏன் பல நூறு கோடிகள் கொடுத்து வாங்கி செல்கிறார்கள் சிற்பங்களுக்கு ஏன் பல நூறு கோடிகள் கொடுத்து வாங்கி செல்கிறார்கள் ஏன் அந்த கள்ள சந்தையும் கடத்தலும் இருக்கிறது\nஅவரு கைலாஷ் நாட்ல இல்ல… நம்ம நாட்டு கைலாஷ்ல இருக்காராம்… நித்தியானந்தா\nதன்னோட கைலாஷ் நாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்... என்று ஊடகங்களில் கூறப்பட்ட நித்யானந்தா, தற்போது நம்முடைய கைலாஷ்ஷில் தான் உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளன.\nமுதல்வர் சந்திரசேகர ராவ்… உங்க பெயரை மாற்றிக் கொள்ளுங்கள்\n உங்க பெயரை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள் - என்று, திசா சம்பவம் குறித்து ஆத்திரமடைந்த அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு- ஏபிவிபி - கூறியுள்ளது.\nஅரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி இப்படி ஒரு சுற்றறிக்கை வந்தால் பிறகு என்னவாம்\nதமிழக அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு - தமிழக அரசின் சுற்றறிக்கையால் பரபரப்பு\nஹையோ லேட்டாச்சு… ஓட்டமாய் ஓடிப் போன பியூஷ் கோயல்\nஅப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. அவரது கடமை உணர்வுக்கு தலைவணங்குவதாக பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.\nமுதல் நாளே உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளார் சிதம்பரம்: பிரகாஷ் ஜாவ்டேகர் குற்றச்சாட்டு\nசிறையில் இருந்து வந்த முதல் நாளே உச்ச நீதிமன்ற ஜாமீன் உத்தரவை மீறி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார் என்று, ப.சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பு குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.\nடிச-5: இன்று உலக மண் வள தினம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 05/12/2019 4:53 PM 0\n2019 ஆம் ஆண்டிற்கான உலக மண்நல தினத்திற்கான முழக்கம் \"மண்ணரிப்பைத் தடுப்போம் எதிர்காலத்தை காப்போம்\nவெங்காய விலையை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்\nநான் அதிக அளவில் வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை. அதனால் உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம். நான் அதிகம் வெங்காயம் பயன்படுத்தாத குடும்பத்தில் இருந்து வந்தவள்\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்தவர்களுக்கு வருகிறது சிக்கல்…\nஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்துள்ளவர்களின் ஐபி முகவரி கண்டறியப்பட்டுள்ளது என்றும், அவர்களை கண்டறியும் முயற்சியில் சைபர் பிரிவு களம் இறங்கியுள்ளதாகவும் டிஜிபி ரவி கூறினார்.\nபொன் மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nபொன் மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது, தமிழக அரசு. இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.\n9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் தேர்தல்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. பிரிக்கப்பட்ட மற்றும் புதிதாக உருவாக்கப் பட்ட மொத்தமுள்ள 9 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.\nஇனி கேன்களில் போய் பெட்ரோல் வாங்குவது… ம்ஹும் கஷ்டம்தான்\nஐதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்லப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.\nடிவி சீரியல் பார்த்து கணவன் செய்தது என்ன தெரியுமா நல்ல பாம்பு ஒன்றை விலைக்கு வாங்கி வந்து… பிறகு\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 05/12/2019 12:47 PM 0\nடிவி சீரியல் பார்த்த ஒரு கணவன் தன் மனைவியைக் கொல்வதற்கு நூதன திட்டத்தை செயல்படுத்திய சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகாஷ்மீர் தொடர்பாக தங்கள் அஜெண்டாவை சரிவர செய்வார்கள் என்று, அருந்ததி ராய், மம்தா பானர்ஜி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை முன்னிறுத்தி பாகிஸ்தான��� சவால் விடுத்து வருகிறது.\nஇந்திய அரசு உலக அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்திய நிலையில், பயங்கரவாத நாடான பாகிஸ்தான் இப்போது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த 370வது பிரிவை ரத்து செய்ததன் எதிர்வினையாக காஷ்மீரை மேலும் நிலையற்ற தன்மைக்கு தள்ளிவிடுவதற்காக, இந்திய அரசியல் கட்சியினர் சிலர் மற்றும் இந்திய அறிவுஜீவிகளின் ஆதரவைப் பெற்று நிறைவேற்றிவிடலாம் என்று நம்புகிறது\nபாகிஸ்தான் செய்தி சேனலான ஜியோ டிவியில் ஒரு விவாதத்தில் பேசிய பாகிஸ்தான் அரசியல்வாதியும் ஊடகவியலாளருமான முஷாஹித் உசேன், பாகிஸ்தானுக்கு உதவி செய்வதற்காக அருந்ததி ராய், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பாகிஸ்தானின் “அனுதாபிகள்” இருக்கிறார்கள், அவர்களிடம் இருந்து நாங்கள் செயலை எதிர்பார்க்கிறோம் என்றார்.\n17 நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோவில், காஷ்மீரில் உள்ளவர்களின் பிரச்னைகள் எப்படி முடிவுக்கு வரும் என்று செய்தி தொகுப்பாளர் கேட்டபோது, ​​ஹுசைன் இந்தியா ஒரு பெரிய நாடு; எல்லோரும் பிரதமர் நரேந்திர மோடியை ஆதரிக்கவில்லை என்று மீண்டும் மீண்டும் கூறினார்.\n“காஷ்மீர் பிரச்னையை நாங்கள் தீவிரமாகவும் நீடித்த கால அளவிலும் அணுக வேண்டும். இது ஒரு நீண்ட போர். இந்தியா ஒரு பெரிய நாடு. இந்தியாவில் இருந்து பலர்… அருந்ததி ராய், மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, தலித் கட்சிகள் போன்றவை பாகிஸ்தானின் அனுதாபிகளாக உள்ளனர். இந்தியா முழுவதும் மோடியுடன் இல்லை என்றார் ஹுசைன்\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய 370 வது பிரிவை நீக்கி, இந்தியா ஒரு சரித்திர நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இதனால், பாகிஸ்தான் தன்னிலை இழந்து, மன நிலை பிறழ்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. காஷ்மீர் முஸ்லிம்கள், அங்கிருக்கும் இந்துக்களுக்கு எதிராக இனப் படுகொலையை நிகழ்த்த வேண்டும் என்று கூறி வருகிறது.\nபாகிஸ்தானில் இருந்து ஒரு அறிவுஜீவி’ 370 வது பிரிவை ரத்து செய்ததைத் தொடர்ந்து காஷ்மீரில் இந்துக்களுக்கு எதிரான இனப்படுகொலை வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து ஒரு வீடியோ வைரலானது இதில் பாகிஸ்தான் அறிவுஜீவி தாரிக் ப��ர்சாடா, காஷ்மீர் முஸ்லிம்களை இந்துக்களுக்கு எதிராக இனப்படுகொலைக்கு தூண்டுவதைக் காணலாம். காஷ்மீரில் குடியேறவும், யூதர்கள் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததைப் போலவே இந்தியர்களும் சட்டவிரோதமாக காஷ்மீரை ‘ஆக்கிரமித்துள்ளனர்’ என்று அவர் கூறுகிறார்.\nகாஷ்மீருக்கான 370 வது பிரிவை ரத்து செய்த இந்திய அரசின் முடிவுக்குப் பின்னர், ஏராளமான பாகிஸ்தானியர்கள் இந்தியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் சமூக ஊடகங்களில் தங்கள் இனப்படுகொலை போக்குகளை அம்பலப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக இந்தியாவிலும் சிலர் உள்ளனர் என்பதை அவர்களே வெளிப்படுத்தியும் வருகின்றனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleஅஜித்துக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினி \nNext articleஸ்ரீநகரை கலக்கும் இரு பெண் அதிகாரிகள்…\nபஞ்சாங்கம் டிச.05- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 05/12/2019 12:05 AM 1\nஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்\nஉளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.\nகுட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா\nஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.\nஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி\nகுழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nஅரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி இப்படி ஒரு சுற்றறிக்கை வந்தால் பிறகு என்னவாம்\nதமிழக அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு - தமிழக அரசின் சுற்றறிக்கையால் பரபரப்பு\nஹையோ லேட்டாச்சு… ஓட்டமாய் ஓடிப் போன பியூஷ் கோயல்\nஅப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. அவரது கடமை உணர்வுக்கு தலைவணங்குவதாக பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.\nமுதல் நாளே உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளார் சிதம்பரம்: பிரகாஷ் ஜாவ்டேகர் குற்றச்சாட்டு\nசிறையில் இருந்து வந்த மு��ல் நாளே உச்ச நீதிமன்ற ஜாமீன் உத்தரவை மீறி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார் என்று, ப.சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பு குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.\nடிச-5: இன்று உலக மண் வள தினம்\n2019 ஆம் ஆண்டிற்கான உலக மண்நல தினத்திற்கான முழக்கம் \"மண்ணரிப்பைத் தடுப்போம் எதிர்காலத்தை காப்போம்\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4791%3A-ii-&catid=49%3A2013-02-12-01-41-17&Itemid=63&showall=1", "date_download": "2019-12-05T14:54:20Z", "digest": "sha1:V5DTIMJQCP7RRZ4DREXAB72SHY73VKD6", "length": 260878, "nlines": 440, "source_domain": "geotamil.com", "title": "தொடர் நாவல்: குடிவரவாளன் (AN IMMIGRANT) (1- 7)", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nதொடர் நாவல்: குடிவரவாளன் (AN IMMIGRANT) (1- 7)\nதொடர் நாவல்: குடிவரவாளன் (AN IMMIGRANT) (1- 7)\nஅத்தியாயம் நான்கு: மதகுருவின் துணிவு\nஅத்தியாயம் ஐந்து: இளங்கோவின் நாட்குறிப்பிலிருந்து......\nஅத்தியாயம் ஆறு: மழையில் மயங்கும் மனது\nஅத்தியாயம் ஏழு: திருமதி பத்மா அஜித்.\nஅத்தியாயம் ஒன்று: 'இன்று புதிதாய்ப் பிறந்தேன்'\n[ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் அமெரிக்கா 2007 ஆம் காலப்பகுதியில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.- ஆசிரியர்]\nநியூயார்க் மாநகரத்தின் புரூக்லின் நகரின்கண் ஃப்ளஷிங் வீதியில் அமைந்திருந்த சீர்திருத்தப் பள்ளியாகவும், அவ்வப்போது சட்டவிரோதக் குடிகாரர்களின் தடுப்புமுகாமாகவும் விளங்கிய அந்த யுத்தகாலத்துக் கடற்படைக்கட்டடத்தின் ஐந்தாவது மாடியின் பொழுதுபோக்குக் கூடமொன்றிலிரு���்து இருள் கவிந்திருக்குமிந்த முன்னிரவுப் பொழுதில் எதிரே தெரியும் 'எக்ஸ்பிரஸ்' பாதையை நோக்கிக் கொண்டிருக்குமிந்த அந்தக் கணத்தில் இளங்கோவின் நெஞ்சில் பல்வேறு எண்ணங்கள் வளைய வந்து கொண்டிருக்கின்றன. கடந்த இரு மாதங்களாக அவன் வாழ்வினோர் அங்கமாக விளங்கிக் கொண்டிருந்த இந்தத் தடுப்புமுகாம் வாழ்க்கைக்கோர் விடிவு. நாளை முதல் அவனோர் சுதந்திரப் பறவை. சட்டவிரோதக் குடியாக அச்சிறையினுள் அடைபட்டிருந்த அவனைப் பிணையில் வெளியில் செல்ல அனுமதித்துள்ளது அமெரிக்க அரசின் நீதித்துறை. அவனது அகதி அந்தஸ்துக் கோரிக்கைக்கானதொரு தீர்வு கிடைக்கும் அவன் வெளியில் தாராளமாகத் தங்கித் தனது வாழ்வின் சவால்களை எதிர்நோக்கலாம். அவனைப் பற்றிச் சிறிது இவ்விடத்தில் கூறுவது வாசகருக்கு உதவியாகவிருக்கலாம்.\nஇளங்கோ: இவனொரு இலங்கைத்தீவின் தமிழ்க் குடிமகன். இளைஞன். 1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்து நாட்டைவிட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான இலங்கை அகதிகளிலொருவன். இலங்கையின் பிரதான இரு சமூகங்களான தமிழ் மற்றும் சிங்களச் சமூகங்களுககிடையிலான இனரீதியிலான புகைச்சல்களுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமானதொரு சமூக, அரசியல் ரீதியிலானதொரு வரலாறுண்டு. இறுதியாக இலங்கையை ஆண்ட விதேசியர்களான ஆங்கிலேயர் 1948இல் இலங்கையைவிட்டு வெளியேறிய காலகட்டத்திலிருந்து ஆரம்பித்தது அண்மைய இனரீதியிலான மோதல்கள். ஆயினும் இவ்விதமானதொரு நிலையுருவாவதற்குக் காரணங்களாக இத்தீவின் கடந்தகால வரலாற்று நிகழ்வுகள் இருந்தன. துட்டகாமினி / எல்லாளன் தொடக்கம், முதலாம் இராசராசன் / இராஜேந்திரன் பின் சிங்கைப் பரராசசேகரன் எனத் தொடர்ந்து , கடைசிக் கண்டி மன்னன் ஸ்ரீஇராசசிங்கன் என முடிந்த நீண்டகாலத்து வரலாற்று நிகழ்வுகளையெல்லாம் அவ்வளவு இலகுவாக ஒதுக்கித் தள்ளிவிடமுடியாது. இரு பிரதான சமூகங்களுக்குமிடையில் நிலவிய பரஸ்பர அவநம்பிக்கையும், இனரீதியிலான குரோதங்களும் 1948இலிருந்து மீண்டும் சிறிது சிறிதாகப் பற்றியெறிந்து இன்று சுவாலை விட்டெரிய ஆரம்பித்துள்ளன. இனரீதியிலான திட்டமிட்ட குடியேற்றங்கள், கல்வியில் தரப்படுத்தல், மொழி மற்றும் மதரீயிலான அரசியல் முன்னெடுப்புகள் இவையெல்லாம பிரச்சினையை மேலும் சுவாலை விட்டெரிய வைத்தன. இவையெல்லாம் மேலோட்டமான கார���ங்கள். ஆழமான அடிப்படைக் காரணங்களாக நாட்டு மக்களிடையே நிலவிய சமூக, அரசியல், பொருளாதாரரீதியிலான குணாம்சங்கள், பிரச்சினைகளிருந்தன.\nஎதிரே விண்ணில் நிலவு பவனி வந்து கொண்டிருந்தது. அருகில் ஒரு சில சுடர்கள். நகரத்து வான். நகரத்து நிலவு. நகரத்துச் சுடர்கள். நகரத்து ஆடம்பரமும், கேளிக்கை உல்லாசங்களும், செயற்கையொளியும் மண்ணை மட்டுமல்ல விண்ணையும் பாதிப்பதன் விளைவு. கிராமங்களிலிருந்து மக்கள் நகரங்களுக்கு; வறிய நாடுகளிலிருந்து செல்வந்த நாடுகளுக்கு என்றெல்லாம் எப்பொழுதுமே புலம்பெயர்ந்து கொண்டுதானிருக்கின்றார்கள். புலம்பெயர்தல் பல்வேறு வழிகளில், பல்வேறு காரணங்களுக்காக அவ்வப்பொழுது நடைபெறுகின்றன. புதையல்கள் நாடிய புலம்பெயர்வுகள்; மண்ணை அடைதற்கான புலம்பெயர்வுகள்; பெண் / பொன்னிற்கான புலம்பெயர்வுகள்; வர்த்தகத்திற்கான புலம்பெயர்வுகள்; வாழ்வைத் தப்பவைத்துக் கொள்வதற்கான புலம்பெயர்வுகள்; யுத்தங்களிலிருந்து தப்பிப் பிழைப்பதற்கான புலம்பெயர்வுகள். புலம்பெயர்ந்த நெஞ்சங்களுக்கு அவ்வப்போது அதிகமாக ஆறுதலளிப்பவை இந்த வானும், மதியும், சுடரும்தான். வெண்ணிலவை ஆறுதளிக்க நாடிய கவி நெஞ்சங்கள்தான் எத்தனை எத்தனை.\nமீண்டும் இளங்கோவின் சிந்தனை எதிர்காலத்தை நோக்கித் திரும்பியது. அவன் நாட்டை விட்டுப் புறப்பட்டதற்கு அரசியல் மற்றும் பொருளாதாரரீதியிலான காரணங்களிருந்தன. உயிர்தப்பிப் பிழைத்தலொரு முக்கியமான காரணமென்றால் அடுத்தது பொருளியல்ரீதியில் அவனையும் அவன் குடும்பத்தவரையும் முன்னேற்றுவது இன்னுமொரு காரணம். வெளியில் சென்றதும் அவன் எதிர் நோக்க வேண்டிய பல பிரச்சினைகள் அவனை நோக்கிக் காத்துக் கிடக்கின்றன. புதிய மண். புதிய சூழல். புதிய கலாச்சாரம். வேற்று மனிதர்கள். தப்பிப் பிழைத்தலுக்கான போராட்டம். இவற்றுக்கிடையில், இவர்களுக்கிடையில் இருத்தலுக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.\nகையில் இருநூறு அமெரிக்க டாலர்களேயிருந்தன. இதனையே முதலாக வைத்து அவன் தன் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். \"என்ன ஒரே யோசனை\" எதிரில் அருள்ராசா. இவனுமொரு இலங்கைத் தமிழ் அகதியாகப் புலம்பெயர்ந்தவன். அவர்களுடன் தங்கியிருந்த ஏனைய தமிழ் அகதிகளெல்லாரும் ஒருவரொருவராக வெளியில் சென்றுவிட இவனும் இளங்கோவும் மட்ட��மே எஞ்சியிருந்தார்கள். அவர்களிருவருக்கும் இங்கு தெரிந்தவர்களென்று யாருமிருக்கவில்லை. மற்றவர்களுக்கு 'பாஸ்டன்', 'நியூஜேர்சி', 'கனக்டிகட்', 'லாங் ஐலண்ட்' என்று பல்வேறிடங்களில் பலரிருந்தார்கள். இவர்களுக்கு யாருமில்லை. இருவரும் சேர்ந்தே நியூயார்க்கில் வாழ்வை முன்னெடுப்பதாக முடிவு செய்திருந்தார்கள். அருள்ராசா, ஊரில் இவனொரு கணக்காளனாகப் பிரபல நிறுவனமொன்றிற்காகப் பணியாற்றியவன்.\n\"நாளைக்கு வெளியிலை சென்றதும் எங்கை போய் தங்குவதாக பிளான்\nகையிலிருந்த 'இந்தியா எப்ரோட்' ( India Abroad) பத்திரிகையின் வரி விளம்பரப் பகுதியினைக் காட்டினான். அத்துடன் கூறினான்: \"இங்கை ரூம் வாடகைக்கு வாரத்துக்கு முப்பது டொலர்களென்று போட்டிருக்கு. முதலிலை அங்கு போய்க் கொஞ்ச காலத்துக்குத் தங்கியிருப்பம். அங்கிருந்து கொண்டு ஏதாவது வேலைக்கு முயற்சி செய்வம். என்னட்டையும் ஒரு முந்நூறு நானூறு டொலர்கள்தானிருக்கு. உன்னிடமும் இருநூறுதானிருக்கு. இது போதும் வாழ்க்கையை ஆரம்பிக்க. நான் மத்தியானம் போன் பண்ணிப் பார்த்தனான். மராட்டியக் குடும்பமொன்றின் வீடு. அங்கை பலர் அறைகளை வாடகைக்கு எடுத்து இருக்கிறார்களாம். முதலிலை அங்கை போவம். நாளைக்கு வருகிறோமென்று சொல்லிப் போட்டன். நீயென்ன சொல்லுறாய்\n\"நீ சொல்லுறதும் சரியாய்த்தானிருக்கு. அங்கை இருக்கிறவர்களிடமும் ஏதாவது யோசனைகளைக் கேட்கவும் வாய்ப்பாகவுமிருக்கும். எதுக்கும் முதலிலை அங்கை போவம். பிறகு எல்லாவற்றையும் பார்ப்பம். முதலிலை இந்தச் சிறையிலிருந்து விடுபட்டால் அதுபோதுமெனக்கு.\"\nஅதன்பின் சிறிதுநேரம் கூடத்திலிருந்த தொலைக்காட்சியில் ஏனைய கைதிகளுடன் சேர்ந்து ஓடிக்கொண்டிருந்த பழைய திரைப்படமொன்றைப் பார்த்தார்கள். சிறிது நேரம் 'டேபிள் டென்னிஷ்' விளையாடினார்கள். அதுவும் சிறிது நேரத்தில் சலித்துப் போய்விடவே படுக்கும் கூடத்திற்கு வந்து தத்தமது 'பங்பெட்ஸ்'ஸில் படுத்துக் கொண்டார்கள். அப்பொழுது நேரம் நள்ளீரவை நெருங்கிக் கொண்டிருந்தது. கூடங்களை இணைக்கும் நடைபாதைகளில் கறுப்பினக் காவலர்கள் தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். கைதிகளை அவ்வப்போது வந்து எண்ணிச் சரிபார்க்கும் அதிகாரியும் வந்துபோய் நீண்டநேரமாகி விட்டிருந்தது. ஆப்கானியர்கள், மத்திய அமெரிக்கர்கள், கரிபியன் தீவுக் கூட்டங்களைச் சேர்ந்தவர்களென்று கைதிகள் பலர். பல்வேறு விதமான கைதிகள். சட்டவிரோதக் குடிகள். சிறு குற்றங்கள் செய்து தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள். நாடு கடத்தலை எதிர் நோக்கியிருப்பவர்கள். இவர்களைனவரும் பெரும்பாலும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அருள்ராசா கூடச் சிறுது நேரத்தில் உறங்கிப் போய் விட்டான். இளங்கோவுக்கு மட்டும் உறக்கமே வரவில்லை. இவ்விதமான சமயங்களில் அவனுக்குக் குறிப்பேடு எழுதும் பழக்கமுண்டு. தலைமாட்டில் தலையணைக்கடியிலிருந்த குறிப்பேட்டினை வெளியில் எடுத்தான். அதிலிருந்தவற்றைச் சிறிது நேரம் வாசித்தான். நெஞ்சில் மீண்டும் உற்சாகம் சிறிது சிறிதாகக் குமிழியிட்டது. அதிலிவ்விதம் மேலும் எழுதினான்: 'இன்று புதிதாய்ப் பிறந்தேன்'. மனம் இலேசானது. அருகில் உறங்கிக் கொண்டிருந்த மானிடப் பூச்சிகளைப் பார்த்தான். 'யானெதற்கும் அஞ்சுகிலேன் மானுடரே' என்று மனம் கூவியது. புதிய கனவுகளுடன், புதிய நம்பிக்கைகளுடன், உற்சாகம் பொங்க இளங்கோ மறுகணமே ஆழ்ந்த தூக்கத்திலாழ்ந்து விட்டான்.\n[பதிவுகள் - ஜனவரி 2007; இதழ் 85]\nஆழ்ந்த தூக்கத்தில் கிடந்த இளங்கோ திடீரென விழித்துக் கொண்டான்.. அருகில் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில், ஒரே ஒருவனைத் தவிர , மூழ்க்கிக் கிடந்தார்கள். பகல் முழுவதும் கற்பனைகளும், எதிர்காலக் கனவுகளும், சலிப்பும், விரக்தியுமாகக் காலத்தையோட்டியவர்களின் சிந்தைகளை எத்தனையெத்தனை கனவுகளும், கற்பனைகளும் ஆக்கிரமித்துக் கிடக்குமோ அருகில் தூங்காமல் படுக்கையில் விழித்திருந்தான் ரஞ்சிற்சிங. சில நாட்களுக்கு முன்னர் ஜேர்மனியிலிருந்து வந்திருந்தான். அங்கு அவனுக்குச் சட்டரீதியான குடியுரிமை ஆவணங்களிருந்தன. இங்கு சட்டவிரோதமாக வந்து அகதி அந்தஸ்து கோரியிருந்தான். பிடித்து உள்ளே போட்டு விட்டார்கள். அதன்பின்தான் அவனுக்கு அமெரிக்கரின் அகதிக் கோரிக்கைபற்றிய சட்டதிட்டங்கள் ஓரளவுக்கு விளங்கின.\nஇளங்கோவின் கேள்வியால் ரஞ்சிற்சிங்கின் சிந்தனை சிறிது கலைந்தது. \"உனக்கென்ன நீ கொடுத்து வைத்தவன். நாளைக்கே வெளியில் போய் விடுவாய் என் நிலையைப் பார்த்தாயா. இவர்களுடைய சட்டநுணுக்கங்களை அறியாமல் புறப்பட்டதால் வந்தவினையிது.\"\n\"உனக்குத் தெரிந்ததுதானே. அகதிக்கோரிக்கை பற்றிய வழக்கு முடியு��் மட்டும் உள்ளுக்குள்தான் இருக்க வேண்டுமாம். எல்லாம் நாட்டுக்குள் அடியெடுத்த வைக்கமுதல் பிடிபட்டதால் வந்த நிலைதான்.\"\n\"யார் உள்ளுக்குள் இருந்து தொலைப்பது. என்னை அனுப்புவதென்றாலும் ஜேர்மனிக்குத்தான் அனுப்புவார்கள். அங்கு திரும்பிப் போவதுதான் சரியான ஒரே வழி. தேவையில்லாமல் பணத்தை முகவர் பேச்சைக்கேட்டுக் கொட்டித் தொலைத்ததுதான் கண்ட பலன். எல்லாம் ஆசையால் வந்த வினை\"\n\"உனக்காவது பரவாயில்லை. ஜேர்மனிக்குத் திரும்பிப் போகலாம். அங்கு உனக்கு உரிய குடியுரிமைப் பத்திரங்களாவது இருக்கு. இங்கிருப்பவர்களின் நிலையைப் பார்த்தாயா இவர்களின் வழக்குகள் முடியும் மட்டும் உள்ளுக்குள் இருந்தே உலைய வேண்டியதுதான். அதற்குப்பின்னும் அநேகமானவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்படும். நாடு கடத்தப்படுவார்கள். அதுவரையில் கற்பனைகளுடன், நம்பிக்கைகளுடனும், எதிர்காலக் கனவுகளுடனும் இருக்க வேண்டியதுதான். இவர்களது சட்டதிட்டங்களை நினைத்தால் ஒரு சமயம் சிரிப்பாகவிருக்கிறது\"\n\"சட்டவிரோதமாக எப்படியாவது நாட்டுக்குள் நுழைந்து விட்டால், பிணையிலாவது வெளியில் வரலாம். ஆனால் நாட்டுக்குள் நுழையமுதல் நீரில் வைத்து அல்லது விமான நிலையங்களில் பிடிபட்டு விட்டாலோ அதோ கதிதான். அவர்கள் சட்டவிரோதமாகக் கூட நாட்டினுள் அனுமதிக்கப்ப படாதவர்கள். அவர்களுக்கு வழக்குகள் முடியும்வரையில் பிணை கூட இல்லை. இந்த விசயம் முன்பே தெரிந்திருந்தால் உல்லாசப் பிரயாணியாகவாவது உள்ளுக்குள் நுழைந்த பின் அகதிக் கோரிக்கைக்கு விண்ணப்பித்திருக்கலாமே. அந்த முகவன் மட்டும் இந்நேரம் என் முன்னால் நின்றால் அவன் குரல்வளையினைப் பிடித்து நெரித்து விடுவேன். அவ்வளவு ஆத்திரம் ஆத்திரமாய் வருகிறது.\"\n\"அமெரிக்கரின் சட்டதிட்டங்கள் தெரியாத புது முகவன் போலும். மற்ற நாடுகளைப் போல் அகதிக் கோரிக்கை கோரியதும் தவறாக நினைத்து விட்டான் போலும். கனடாவில் அகதி அந்தஸ்த கோரியதுமே வெளியில் விட்டு விடுவார்களாம். அவ்விதம் எண்ணி விட்டான் போலும். நாங்களும் திட்டமிட்டபடியே கனடாவுக்குப் போயிருந்தால் இவ்வளவு பிரச்சினைகளுக்குள் அகப்பட்டிருக்கத் தேவையில்லை. என்னவோ தலையோடு வந்தது தலைப்பாகையோடு போனதுமாதிரி தப்பிவிட்டோம். இல்லாவிட்டால் திரும்பிப் போவதற்கும் வழியில்லை. உள்ளுக்குள்ளேயே கிடந்திருக்க வேண்டியதுதான்\"\nரஞ்சித்சிங் சிறிது சிந்தனை வயப்பட்டான். பின் கூறினான்: \" நீ சொல்வது உண்மைதான். ஒரு விதத்தில் என் நிலை பரவாயில்லை. இவர்களின் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் விளங்குகிறது\"\n\"ஒரு திரைப்படப்பாடல்தான் இந்தச் சமயத்தில் நினைவுக்கு வருகிறது. தமிழ்த் திரைப்படக்கவிஞனின் திரையிசைப்பாடலது. ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவன். தமிழில் நல்ல புலமை வாய்ந்தவன். அந்தப் புலமையே அவனுக்குத் திரையிசைப்பாடல்கள் எழுதுவதற்கு நன்கு கைகொடுத்தது. வாழ்க்கையைப் பற்றியதொரு நல்லதொரு பாடல். 'வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனையிருக்கும். வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை... உனக்கும் கீழே உள்ளவர் கோடி. நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு. .. மயக்கமா தயக்கமா. மனதிலே குழப்பமா.. இவ்விதம் செல்லுமொரு பாடலது. வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை.\"\n\"நல்ல பாடல்தான். வாழ்க்கையில் நன்கு அடிபட்ட ஆத்மா போலும். நம்மைப் போல. அந்த அனுபவமே இத்தகைய நல்ல பாடல்களின் மூலாதாரம்.\" என்று கூறிவிட்டு மெதுவாகச் சிரித்தான் ரஞ்சித்சிங். பின் தொடர்ந்தான்: \"அது சரி உன் கதையென்ன ஜேர்மனியில் பல சிறிலங்கன் நண்பர்கள் எனக்கிருக்கிறார்கள். அவர்கள் கதை கதையாகக் கூறுவார்கள்\"\n\"அதை மீண்டும் ஞாபகமூட்டாதே. இதற்கு முன்பு நான் சிறுவனாகயிருந்தபோது இது போன்ற கலவரங்களிலிருந்து தப்பி வந்தவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் பற்றிய கதைகளைக் கேட்டிருக்கிறேன். 1977இல் ஒரு கலவரம் நடந்தது. முதன்முறையாக தனிநாட்டுக் கோரிக்கையை வைத்து பிரதான தமிழர் கூட்டணிக் கட்சி தேர்தலில் வென்றிருந்தது. ஆனால் இம்முறை நடந்த கலவரம் மிகப்பெரியது. அரசாங்கத்தின் ஆதரவுடன் திட்டமிட்டு நடாத்தப்பட்ட கலவரம். ஈழத்தமிழர்களின் போராட்டத்தைப் பற்றிக் கூற வேண்டுமானால் அது மிகப்பெரியதொரு நீண்ட கதை\"\n\"சின்னதொரு இருப்பு. சிறியதொரு கோள். எவ்வளவு அழகிய கோளிது. இநத நீலவானும், இரவும், மதியும், சுடரும்தான் எவ்வளவு அழகு.\"\nரஞ்சித்சிங்கின் கூற்று இளங்கோவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. \"என்ன கவிஞனைப் போல் பேசுகிறாய்\nஅதற்கவன் கூறினான்: \"எழுத்தும், வாசிப்பும் எ��் இரு கண்கள்; என்னிரு நுரையீரல்கள்; என்னிரு இருதய அறைகள். அவையில்லாமல் என்னால் ஒருபோதுமே இருக்க முடியாது. நீ கூறுவது சரிதான். நானொரு எழுத்தாளன்தான். எப்பொழுதுமே என்னை இந்தப் பிரபஞ்சம் இதன் படைப்பின் நேர்த்தி, பிரமிக்க வைத்து விடுகின்றன. விரிந்து கிடக்கும் இந்த இரவு வானத்தைப் போல் என்னை ஆகர்சித்ததென்று எதுவுமேயில்லை. எப்பொழுதுமே என் சிந்தையைத் தூண்டி விடும் வல்லமை மிக்கது இந்த இரவு வான். இந்தப் போர், இரத்தக் களரிகளெல்லாம் அழகான இதன் சூழலை எவ்விதம் சிதைத்து விடுகின்றன. இந்த இருப்பை, இதன் நேர்த்தியை இரசித்தபடி வாழ்நாளெல்லாம் இதனைப் புரிவதற்கு, அறிவதற்கு முயன்று கொண்டிருந்தால் அதுவே இனியதுதான்.\"\nஇளங்கோவுக்கு அந்தக் கணம் சிரிப்பையும், ஒரு வித வியப்புடன் கூடிய வேடிக்கை உணர்வினையும் தந்தது. பூமிப்பந்தின் ஒரு கோடியில் அவதரித்து, அதன் இன்னொரு கோடியிலுள்ள சிறையொன்றில், ஊரெல்லாம் தூங்கும் நள்யாமப் பொழுதொன்றில், இன்னுமொரு கோடியில் அவதரித்து, இன்னுமொரு கோடியில் சஞ்சரித்த ஜீவனொன்றுடன் எவ்விதமாக உரையாடல் தொடருகிறது\n என்னைப் பார்த்தால் பைத்தியக்காரனைப் போலிருக்கிறதா இப்படித்தான் பைத்தியக்காரர்களாக அன்றைய சமுதாயம் எண்ணிய பலர் பின்னர் சரித்திரத்தையே மாற்றியமைத்திருக்கின்றார்கள். இதுதான் வாழ்க்கை.\"\n\"நீ என்னைப் போலவே சிந்திக்கிறாய். இந்தக் கணத்தில் நான் தூக்கத்திலிருந்தும் எழும்பாவிட்டால், நீயும் இவ்விதமாகக் கொட்டக் கொட்ட விழிப்புடனிருக்காதிருந்தால் இவ்விதமானதொரு அரியதொரு உரையாடலுக்கான சந்தர்ப்பத்தை இழந்திருப்போம். ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னால் எம்மினத்துக் கவியொருவன் பாடி வைத்துச் சென்றுள்ளான்: 'யாதும் ஊரே யாவரும் கேளிர்\" என்று. இந்தச் சிறியதொரு கோள் இதில்வாழும் மனிதர் அனைவருக்கும் உரியதாக இருக்க வேண்டும்.\"\n\"அப்படியே இருந்திருந்தால் நானும் அல்லது நீயும் அல்லது இங்கு தூங்கிக் கிடக்கின்றார்களே இவர்கள் அனைவருக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்காதில்லையா\" என்று விட்டு இலேசாகச் சிரித்தான் ரஞ்சித்சிங். தொடர்ந்தும் கூறினான்: \"உன் நாட்டுக் கவிக்குத் தெரிந்தது மட்டும் இந்த அமெரிக்கர்களுக்குத் தெரிந்திருந்தால்...\"\nஅதற்கு இளங்கோ இவ்விதம் பதிலிறுத்தான்: \"யார�� சொன்னது அமெரிக்கர்களுக்குத் தெரியவில்லையென்று. இவர்களைப் பொறுத்தவரையில் யாதும் ஊரே யாவரும் கேளிர்தான். இவர்கள் நுழையாத இடமென்று இந்தக் கோளின் எந்த மூலையிலாவதிருக்கிறதா அவ்விதம் நுழைவதற்குத்தான் இவர்களுக்கு ஏதாவது பிரச்சினையேதாவதுண்டா அவ்விதம் நுழைவதற்குத்தான் இவர்களுக்கு ஏதாவது பிரச்சினையேதாவதுண்டா பிரச்சினையெல்லாம் நம்மைப் போன்ற மூன்றாம் உலகத்து வாசிகளுக்குத்தான்.\"\nஇதற்கிடையில் இவ்விதமிருவரும் உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்ட அதுவரையில் தூங்கி வழிந்து கொண்டிருந்த கறுப்பினத்துச் சிறையதிகாரி \"எல்லோரும் தூங்குமிந்த நேரத்திலென்ன கதை வேண்டிக் கிடக்கிறது. நித்திரை வராவிட்டால் பொழுதுபோக்குக் கூடத்திற்குச் சென்று பேசுங்கள்\" என்று கூறிவிட்டுச் சென்றான்.\n கவலையை விடு. நாளை நல்லதாக விடியட்டும். நல்லிரவு உனக்கு உரித்தாகட்டும்\" என்று மீண்டும் படுக்கையில் சாய்ந்தான் இளங்கோ.\nரஞ்சித்சிங்கும் பதிலுக்கு \"உனக்கும் நல்லிரவு உரித்தாகட்டும்\" என்று கூறிவிட்டுத் தன் படுக்கையில் சாய்ந்தான்.\nஎவ்வளவு முயன்றும் இளங்கோவுக்குத் தூக்கம் வரவே மாட்டேனென்றது. யன்னலினூடு விரிந்திருந்த இரவு வானினைச் சிறிது நேரம் நோக்கினான். ஆங்காங்கே சிரித்துக் கொண்டிருந்த சுடர்க் கன்னிகளை நோக்கினான். சிறிது நேரத்தின் முன் ரஞ்சித்சிங் கூறிய வார்த்தைகள் காதிலொலித்தன: 'எழுத்தும், வாசிப்பும் என் இரு கண்கள்; என்னிரு நுரையீரல்கள்; என்னிரு இருதய அறைகள். அவையில்லாமல் என்னால் ஒருபோதுமே இருக்க முடியாது. நீ கூறுவது சரிதான். நானொரு எழுத்தாளன்தான். எப்பொழுதுமே என்னை இந்தப் பிரபஞ்சம் இதன் படைப்பின் நேர்த்தி, பிரமிக்க வைத்து விடுகின்றன. விரிந்து கிடக்கும் இந்த இரவு வானத்தைப் போல் என்னை ஆகர்சிப்பத்தென்று எதுவுமேயில்லை. எப்பொழுதுமே என் சிந்தையைத் தூண்டி விடும் வல்ல்மை மிக்கது இந்த இரவு வான். இந்தப் போர், இரத்தக் களரிகளெல்லாம் அழகான இதன் சூழலை எவ்விதம் சிதைத்து விடுகின்றன. இந்த இருப்பை, இதன் நேர்த்தியை இரசித்தபடி வாழ்நாளெல்லாம் இதனைப் புரிவதற்கு, அறிவதற்கு முயன்று கொண்டிருந்தால் அதுவே இனியதுதான்.' இளங்கோவுக்கு மீண்டும் பிரமிப்பாகவேயிருந்தது. ரஞ்சித்சிங் அவனைப் போலவே சிந்திக்கின்றான். அவனைப் போலவே அவனுமொரு எழுத்தாளன். இவனுக்கும் அப்படித்தான். நூலும் எழுத்துமில்லாமல் இருக்க முடியாது. எழுதும் போது கிடைக்கும் களிப்பே களிப்புத்தான். நூல்களை வாசிக்கும் போது அவை எவ்விதம் அவனது சிந்தனையை விரிவு படுத்தித் தெளிவினைத் தருகின்றனவோ அவ்விதமே எழுதும்போதும் அவன் சிந்தனை கொடி கட்டிப் பறக்கிறது. சிந்திக்கச் சிந்திக்க ஏற்படும் தெளிவு இந்தப் பிரபஞ்சத்துப் புதிர்களை அறியும் ஆவலை மேலும் மேலும் தூண்டி விடுகின்றது. பொதுவாக இயற்கை நிகழ்வுகளெல்லாம் எழுத்தாளர்களது சிந்தனைக் குதிரைகளைப் பல்வேறு வழிகளில் தட்டி விடத்தான் செய்கின்றன.\nகுறிப்பேட்டினையெடுத்துப் பக்கங்களைப் புரட்டுகின்றான். முன்பு எப்பொழுதோ எழுதி வைத்திருந்த பக்கங்களைப் பார்வை மேய்கிறது:\n- 'சாளரத்தின் ஊடாக சகமெல்லாம் ஆழ உறங்கும் அர்த்த ராத்திரி வேளையில் வானம் நடுக்கமுற, வையமெல்லாம் கிடுகிடுக்க, மோனத்தை வெட்டியிடிக்கும் இடியும், பொத்துக் கொண்டு பெய்யும் பெருமாரியும், நரியின் ஊளையினையொத்தப் பெருங்காற்றும் கோலோச்சுமொரு இரவுவானில் ஒளிவிளக்கந் தாங்கிவந்த காயும் மின்னலொன்றின் கணநேரத்து இருப்பும், வான் வனிதையாக கொட்டுமிடித்தாளத்திற்கிசைய நடம் செய்யும் அதன் வனப்பும்' கவியொருவனின் சிந்தனையினத் தட்டியெழுப்பி விடுகின்றன. அதன்\nவிளைவாக விளைந்தது அற்புதமானதொரு கவிதை. 'இவ் வொளிமின்னல் செயல் என்னே வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ சாவும் பிறப்புமக் கணநேரத் தடங்குமன்றோ சாவும் பிறப்புமக் கணநேரத் தடங்குமன்றோ ஐனனப் படுக்கையிலே ஏழைமின்னல் தன்னுடைய மரணத்தைக் கண்டு துடிதுடித்து மடிகின்ற சேதி புதினமன்று; அச் சேதியிலே நான் காணும் சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு ஓடி மறைகிறது; வாழும் சிறு கணத்தில் தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்ததுவே ஐனனப் படுக்கையிலே ஏழைமின்னல் தன்னுடைய மரணத்தைக் கண்டு துடிதுடித்து மடிகின்ற சேதி புதினமன்று; அச் சேதியிலே நான் காணும் சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு ஓடி மறைகிறது; வாழும் சிறு கணத்தில் தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்ததுவே சேவையதன் மூச்சு; அச்சேவை யிழந்தவுடன் ஆவிபிரிந்து அகல்வானில் கலந்ததுவே சேவையதன் மூச்சு; அச்சேவை யிழந்தவுடன் ஆவிபிரிந்து அகல்வானில் கலந்ததுவே என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன். மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும். வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்' எனச் சிந்தையினையோட்டுமவன் 'என்னுடைய சிந்தனையால் இச்சகம்தான் சிறிதுபயன் கண்டிடுமோ என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன். மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும். வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்' எனச் சிந்தையினையோட்டுமவன் 'என்னுடைய சிந்தனையால் இச்சகம்தான் சிறிதுபயன் கண்டிடுமோ\nஇன்னொரு கவியோ 'எட்டுத் திக்கும் பறந்து திரிந்து, காற்றில் நீந்தி, கொட்டிக் கிடக்கும் வானொளி மதுவுண்டு, பெட்டையோடின்பம் பேசிக் களிப்புற்று, குஞ்சு காத்து, வைகறையாகும் முன் பாடி விழிப்புறும்' சிட்டுக் குருவியின் இருப்பு கண்டு 'விட்டு விடுதலையாகி நிற்போமிந்த சிட்டுக் குருவியைப் போலே' என்கின்றான்.\nமற்றுமொரு கவிஞனோ ' புலவன் எவனோ செத்த பின்னும் ஏதேதோ சேதிகள் சொல்ல' எழுதி வைத்த புத்தகத்தில் வரியொன்றின் புள்ளியைப் போல் கருதி பூச்சியொன்றைப் 'புறங்கையால் தட்டி' விடுகின்றான். புள்ளியெனத் தென்பட்டது புள்ளியல்ல பூச்சியே என்பதை உணர்ந்ததும் 'நீ இறந்து விட்டாய் நெருக்கென்ற தென்நெஞ்சு வாய் திறந்தாய், காணேன், வலியால் உலைவுற்றுத் 'தாயே' என அழுத சத்தமும் கேட்கவில்லை. கூறிட்ட துண்டுக் கணத்துள் கொலையுண்டு ஓர் கீறாகத் தேய்ந்து கிடந்தாய். அக்கீறுமே ஓரங்குலம் கூட ஓடி இருக்கவில்லை. காட்டெருமை காலடியிற் பட்ட தளிர்போல, நீட்டு ரயிலில் எறும்பு நெரிந்தது போல், பூட்டாநம் வீட்டிற் பொருள்போல் நீ மறைந்தாய். மீதியின்றி நின்னுடையமெய் பொய்யேஆயிற்று. நீதியன்று நின்சா, நினையாமல் நேர்ந்ததிது. தீதை மறந்துவிட மாட்டாயோ சிற்றுயிரே' என அழுத சத்தமும் கேட்கவில்லை. கூறிட்ட துண்டுக் கணத்துள் கொலையுண்டு ஓர் கீறாகத் தேய்ந்து கிடந்தாய். அக்கீறுமே ஓரங்குலம் கூட ஓடி இருக்கவில்லை. காட்டெருமை காலடியிற் பட்ட தளிர்போல, நீட்டு ரயிலில் எறும்பு நெரிந்தது போல், பூட்டாநம் வீட்டிற் பொருள்போல் நீ மறைந்தாய். மீதியின்றி நின்னுடையமெய் பொய்யேஆயிற்று. நீதியன்று நின்சா, நினையாமல் ந��ர்ந்ததிது. தீதை மறந்துவிட மாட்டாயோ சிற்றுயிரே' என்று வேதனையால் புலம்புகின்றான். -\nவாசிக்க வாசிக்க நெஞ்சிலொருவித இன்பம் பரவ இரண்டாவது முறையாக அன்றைய இரவு தூக்கத்தைத் தழுவினான் இளங்கோ.\n[பதிவுகள் - மார்ச் 2007; இதழ் 87]\nஆழ்ந்த தூக்கத்திலுருந்த இளங்கோ மீண்டும் கண் விழித்தபோது இன்னும் பொழுது புலர்ந்திருக்கவில்லை. எல்லோரும் இன்னும் தத்தமது படுக்கைகளில் தூக்கத்திலாழ்ந்து கிடந்தார்கள். அவனுக்குச் சிறிது வியப்பாகவிருந்தது: 'இதுவென்ன வழக்கத்திற்கு மாறாக.. நித்திரையே ஒழுங்காக வர மாட்டேனென்று முரண்டு பிடிக்கிறது...' அன்று நண்பகல் அவனுக்கு அத்தடுப்பு முகாம் சிறைவாசத்திலிருந்து விடுதலை. அந்த விடுதலை அவன் ஆழ்மனதிலேற்படுத்திய பாதிப்புகளின் விளைவா அவனது தூக்கமின்மைக்குக் காரணம் இருக்கலாம். சுதந்திரத்தின் ஆனந்தமே அற்புதம்தான். கட்டுக்களை மீறுவதிலிருக்கும் இன்பமே தனி. மீண்டுமொருமுறை அவனது பார்வை அனைத்துப் பக்கங்களையும் ஒருகணம் நோக்கித் திரும்பியது. விடிவுக்கு முன் தோன்றுமொரு அமைதியில் அப் பொழுது ஆழ்ந்திருப்பதாகப் பட்டது.\nசிறைப் பாதுகாவலர்களும் தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். இன்னும் சிறிது நேரம்தான் பொழுது விடிந்து விடும். நகரின் பரபரப்பில் இன்னுமொரு நாள்மலர் முகிழ்த்து விடும். அதன்பின் அவனது வாழ்க்கையும் இன்னுமொரு தளத்துக்குத் தள்ளப்பட்டு விடும். அத்தளத்தில் அவனை எதிர்பார்த்து இன்னும் எத்தனையெத்தனை சம்பவங்கள், சூழல்கள் காத்துக் கிடக்கின்றனவோ இருப்பை எப்பொழுதும் உற்சாகத்துடனும், உறுதியுடனும் ஏற்கும் உள உறுதியிருக்கும் வரையில் அவன் எதற்குமே அஞ்சத் தேவையில்லை. மிதிபட மிதிபட மீண்டும் மீண்டும் மிடுக்குடனெழும் புல்லினிதழாக அவன் எப்பொழுதும் எழுந்து கொண்டேயிருப்பான். விடிவை வரவேற்பதில் எப்பொழுதுமே தயங்காத புள்ளினம் போல விடிவுப் பண் பாடிக்கொண்டேயிருப்பான். ஒரு சில மாதங்களில்தான் அவனது இருப்பு எவ்விதம் தலைகீழாக மாறி விட்டது இருப்பை எப்பொழுதும் உற்சாகத்துடனும், உறுதியுடனும் ஏற்கும் உள உறுதியிருக்கும் வரையில் அவன் எதற்குமே அஞ்சத் தேவையில்லை. மிதிபட மிதிபட மீண்டும் மீண்டும் மிடுக்குடனெழும் புல்லினிதழாக அவன் எப்பொழுதும் எழுந்து கொண்டேயிருப்பான். விடிவை வரவேற���பதில் எப்பொழுதுமே தயங்காத புள்ளினம் போல விடிவுப் பண் பாடிக்கொண்டேயிருப்பான். ஒரு சில மாதங்களில்தான் அவனது இருப்பு எவ்விதம் தலைகீழாக மாறி விட்டது அரசத் திணைக்களமொன்றில் உயர் பதவி வகித்துக் கொண்டிருந்தவனைச் சூழல் இன்று அந்நிய மண்ணின் சிறைக் கைதியாகத் தள்ளி விட்டிருந்தது. அவனது சிந்தனையில் 1983 கலவர நினைவுகள் சிறிது நேரம் நிழலாடின.\nஅவனும், அவனது நண்பனும் அன்று தப்பியதை இன்று நினைக்கும் பொழுதும் ஆச்சரியமாகத்தானிருக்கிறது. அவனும் நண்பனும் அன்று நீர்கொழும்பு நகருக்கு வேலைநிமித்தம் செல்ல வேண்டியிருந்தது. அவனிருந்தது கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில். அவனது நண்பனிருந்தது கல்கிசைப் பகுதியில். அதிகாலையெழுந்து ஆர்மர் வீதிக்குச் சென்று பஸ் எடுத்துச் சென்றபொழுதுகூட அவனுக்கு ஏற்கனவே கலவரம் ஆரம்பித்திருந்த விடயம் தெரிந்திருக்கவில்லை. ஆனால் செல்லும் வழியில் குறிப்பாக மருதானைப் பகுதியில் கடைகள் சில எரிக்கப்பட்டிருந்ததை அவதானித்தான். அப்பொழுதும் அவனுக்குச் சூழலின் யதார்த்தம் உறைக்கவில்லை. அருகிலிருந்த சிங்கள இனததுப் பெண்ணொருத்தி எரிந்திருந்த கடைகளைக் காட்டி ஏதோ சொல்லியபோதும் கூட , அவனுக்குத் தெரிந்திருந்த சிங்கள அறிவின் காரணமாக, அவனுக்கு அதனர்த்தம் புரிந்திருக்கவில்லை. அவனைப் பார்த்தாலும் பார்வைக்குச் சிங்கள இளைஞனொருவனைப் போல்தானிருந்தான். மீசையில்லாமல் தாடி மட்டும் வைத்திருப்பது சிங்கள இளைஞர்கள் மத்தியில் சாதாரண்தொரு விடயம். அத்தகையதொரு தோற்றத்திலிருந்த அவனை அப்பெண்ணும் சிங்கள் ஆடவனென்று நினைத்து ஏதோ கூறியிருக்க வேண்டும். அதன்பின் அவன் கல்கிசை சென்று நண்பனின் இருப்பிடம் நோக்கிச் சென்றபொழுது செல்லும் வழியில் நின்ற சில சிங்களவர்களின் கூட்டமொன்று அவனை நோக்கி ஒருவிதமாகப் பார்த்தபொழுதும் கூட அவனுக்கு எதுவுமே உறைக்கவில்லை. பின் நண்பனும், அவனுமாக மீண்டும் பஸ்ஸேறி புறக்கோட்டை பஸ் நிலையம் சென்று நீர்கொழும் பஸ்ஸினை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த பொழுதுதான் நண்பனின் கவனத்தை அருகிலிருந்த சிங்களவர்களுக்கிடையிலான உரையாடல் ஈர்த்தது. அவனுக்குச் சிங்களம் நன்கு தெரியும். அப்பொழுதுதான் சூழலின் இறுக்கமே முதன் முறையாக விளங்கியது.\nநண்பன் கூறினான்: \"பிரச்சினை பெரிதுபோல் தெரிகிறது\".\n கொஞ்சம் விளக்கமாய்ச் சொல்லேன்\" என்றான் இளங்கோ. அதற்கு நண்பன் இவ்விதம் பதிலிறுத்தான்:\n\"இவர்களின் கதையின்படி கலவரம் ஏற்கனவே தொடங்கி விட்டது. நிமிடத்துக்கு நிமிடம் பெரிதாகிக் கொண்டேயிருக்கிறது சூறாவளியைப் போல. நாங்கள் இன்றைக்கு நீர்கொழும்பு போக முடியாது. உடனடியாக 'ஆபிசுக்கு'ப் போவம். அதுதான் நல்லது. இப்பொழுதுதான் எல்லாமே விளங்குகிறது. நீ மருதானையில் பார்த்த எரிந்த கடைகள், எங்களது வீட்டுக்கண்மையிலிருந்த சிங்களவர்களின் பார்வை,.. இவை எல்லாவற்றுக்கும் காரணம் இப்பத்தான் விளங்குது... எவ்வளவு கெதியாக 'ஆபிசுக்கு' போக முடியுமோ அவ்வளவு நல்லது. இப்ப இங்கிருக்கிறவர்கள் கதைக்கிறதைப் பார்த்தால் இங்கை கலவரம் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் போலத்தானிருக்கு\".\nஇளங்கோவுக்கும் நண்பன் கூறியது சரியாகவே பட்டது. உடனடியாகவே பஸ்ஸேறி அவர்கள் பணிபுரிந்த காரியாலயம் சென்றார்கள். அங்கு சென்றதும் எல்லோரும் அவர்களிருவரையும் புதினமாகப் பார்த்தார்கள். அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த முஸ்லீம் பணியாள் இவர்களிடம் வந்து நாட்டில் இனக்கலவரம் ஆங்காங்கே ஆரம்பமாகி விட்டதாகவும், அவர்களையும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கூறினான. அவன் கொழும்பிலேயே கிராண்ட்பாஸ் பகுதியில் பிறந்து வளர்ந்த முஸ்லீம். சிங்களமும், தமிழும் நன்கு சரளமாகப் பேசும் ஆற்றல் வாய்த்தவன். அங்கு நடக்கும் நடப்புகளை அவ்வப்போது அவர்களுடன் பகிர்ந்து கொள்பவன். அவர்களிருவரும் அவ்வரசத் திணைக்களத்தில் பொறியியலாளர்களாக உயர்பதவியில் இருந்தபோதும் அவனுடன் மிகவும் இயல்பாகப் பழகுவார்கள். அவனும் அவர்களுடன் அன்புடன் பழகுவான். அதன் காரணமாகத்தான் அப்பொழுது வந்து எச்சரித்திருந்தான். அவர்களும் அவனுக்கு நன்றி கூறிவிட்டு என்ன செய்யலாமென்று சிறிதுநேரம் சிந்தனையிலாழ்ந்தார்கள்.\n\"இந்தச் சமயத்தில் மீண்டும் எங்களுடைய இருப்பிடத்திற்குச் செல்வது நல்லதாகப் படவில்லை. எங்கு போகலாம்..\nஇளங்கோ அதற்கு இவ்விதம் கூறினான்: \"சென்றமுறைக் கலவரத்திலெல்லாம் இராமகிருஷ்ண மிசன் நன்கு உதவியதாகப் பத்திரிகைகளில் செய்தி வந்திருந்ததைப் பார்த்திருக்கிறேன். அங்கு செல்வதுதான் நல்லதுபோல் படுகிறது. நீ என்ன சொல்லுகிறாய்\n\"நீ சொல்வதும்சரி. ஆனால் அங்கை எப்படிப் போவது..\nஇளங்கோ: \" 'பார்க்கிங் லொட்டைப்' பார். எத்தனை 'கம்பனி' வாகனங்கள். வேண்டுமானால் இயக்குநரிடம் சென்று கேட்டுப் பார்க்கலாமா..\"\nநண்பன்: \"இந்தச சமயத்தில் இயக்குநர் என்ன செய்வானோ.. ஏற்கனவே கடந்த மூன்று வருடங்களாக உத்தியோகத்தை நிரந்தரமாக்குவதற்காக அவனுடன் எவ்வளவு மோத வேண்டியிருந்தது. அதனாலேற்பட்ட பிரச்சினைகளையெல்லாம் இப்பொழுது தூக்கிப் பார்த்து உதவாமல் விட்டால்...\"\nஇளங்கோ: \"எதற்கும் முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லையே... சரி வந்தால் சரி. இல்லாவிட்டால் பிறகு யோசிப்போம்...\"\nஇவ்விதம் முடிவெடுத்தவர்களாக இருவரும் இயக்குநரின் அறைக்குச் சென்றார்கள். இயக்குநர் சைமன் முகத்தில் அப்பொழுது கூடப் புன்னகையினைக் காணவில்லை.\nஇயக்குநர் சைமன் (ஆங்கிலத்தில்): \"காலை வந்தனங்கள். வாருங்கள். என்ன விடயம்..\"\nஇளங்கோ: \"காலை வந்தனங்கள். உங்களுக்குத் தற்போது எழுந்துள்ள சூழல் தெரிந்திருக்குமென்று நினைக்கின்றோம்...\"\nஇயக்குநர் சைமன்: \"ஆம். மிகவும் துரதிருஷ்ட்டமானது. உங்களுக்கு என்னால் ஏதாவது உதவிகள் செய்ய முடியுமாவென்று பார்க்கின்றேன்.\"\nஇளங்கோவும், நண்பனும்\" \"மிகவும் நன்றி\".\nஇளங்கோ தொடர்ந்தான்: \"உங்களது வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி. இந்தச் சமயத்தில் வெள்ளவதையிலுள்ள இராமகிருஷ்ண மடத்துக்குச் செல்வது நல்லதுபோல் எனக்குப் படுகிறது. நீங்கள் மட்டும் கொஞ்சம் இந்த விடயத்தில் உதவினால்..\"\nஇயக்குநர் சைமன்: \"சொல்லுங்கள். இந்த விடயத்தில் நானெப்படி உதவிட முடியுமென்று எதிர்பார்க்கின்றீர்கள்\nஇளங்கோ\" \"சேர். நீங்கள் மனது வைத்தால்.. அங்கிருக்கும் வாகனமொன்றினை எங்களுக்குக் கொடுத்துதவலாம்..\"\nஇயக்குநர் சைமன் சிறிது நேரம் சிந்தித்தான்; பின் இவ்விதம் கூறினான்: \" மன்னிக்க வேண்டும். இந்த விடயத்தில் என்னால் எதுவும் செய்வதற்கில்லை. நகரில் கலவரம் வெடித்திருக்கிற சூழலில் எந்த வாகனச் சாரதியும் இதற்குச் சம்மதிக்க மாட்டான். இந்தச் சமயத்தில் நீங்கள் இங்கிருப்பதுதான் நல்லது\"\nஇருவரும் இயக்குநருக்கு நன்றி கூறிவிட்டுத் தம்மிருப்பிடம் திரும்பினார்கள். அதே சமயம் தமக்குள் பின்வருமாறும் உரையாடிக் கொண்டார்கள்.\nஇளங்கோ: \"இயக்குநர் நினைத்திருந்தால் மிகவும் இலகுவாக உதவியிருக்க முடியும். சிங்கள வாகனச் சாரதி��ோட்டும் அரச திணைக்கள வாகனத்திற்கு ஆபத்தெதுவும் ஏற்படுமென்று நான் நினைக்கவில்லை..\"\nநண்பன்: \"அவனும் பழைய கறளை நினைவில் வைத்துத்தான் இவ்விதம் நடக்கின்றான் போலும்.\"\nஇளங்கோ: \"அவன் இவ்விதம்தான் செயற்படுவான் என்று எதிர்பார்த்தேன். அதன்படியே நடக்கின்றான். இந்தக் கணத்தில் நானொரு முடிவு எடுத்திருக்கிறேன்.\"\nஇளங்கோ: \"ஒருவேளை இந்தக் கலவரத்தில் தப்பிப் பிழைத்தால் இந்தக் காரியாலயத்தின் வாசற்படியைக் கூட மிதிக்க மாட்டேன். இங்கு நாம் பட்ட அவமானமாக, இறுதி அனுபவமாக இச்சம்பவமிருக்கட்டும்.\"\nநண்பன்: \"உன்னுடைய பலவீனமே இதுதான். எதற்கும் வளைந்து கொடுக்காமல் உடனடியாக முடிவுகளை எடுத்துச் செயற்படுத்துவது.. சில சமயங்களில் வளைந்தும் கொடுக்கத்தான் வேண்டும். காரியம் ஆக வேண்டுமென்றால் காலைப் பிடிக்கத்தான் வேண்டும்..\"\nஇச்சமயத்தில் அந்த முஸ்லீம் பணியாள் வந்தான். அவனது முகத்தில் சிறிது பரபரப்பு தென்பட்டது.\nஇளங்கோ: \"என்ன விசயம். என் பதட்டமாயிருக்கிறாய்\nஅதற்கந்த பணியாள் கூறினான்: \"எவ்வளவு விரைவாக நீங்கள் இங்கிருந்து செல்ல முடியுமோ அவ்வளவுகு நல்லது..\"\nநண்பன் சிறிது பயந்து போனான்: \"என்ன சொல்லுறாய்.. ஏன\nஅதற்கந்த பணியாள் இவ்விதம் கூறிச் சென்றான்: \"இங்கு வேலை செய்கிற தமிழர்களை அடிப்பதற்குத் திட்டம் போடுகிறார்கள்.அதற்கு முதல் நீங்கள் போவது நல்லது.\"\nநண்பன்: \"இவனென்ன இவ்விதம் குண்டைத் தூக்கிப் போட்டு ஓடுகிறான்..\"\nஇளங்கோ: \"அவன் உண்மையைத்தானே கூறினான். நாங்கள் எவ்வளவு விரைவாக இங்கிருந்து செல்ல முடியுமோ அவ்வளவு நல்லது\"\nஇச்சமயத்தில் காரியாலயத்திற்கு வெளியில் சிறிது களேபரச் சூழல் ஏற்படவே அனைவரும் வெளியில் சென்றார்கள். இளங்கோவும் அவர்களுடன் கும்பலுடன் கோவிந்தாவாக வெளியில் சென்றான். மருதானை வீதியிலிருந்த அரச, தனியார் திணைக்களங்களில் பணிபுரிந்தவர்களெல்லாரும் வீதிக்கு வந்து விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எதனை அவ்விதம் விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்\nகப்பித்தாவத்தைப் பிள்ளையார் ஆலயத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த பாதையில் லொறியொன்று ஆயுதம் தரித்த கூண்டர்களுடன் சென்று கொண்டிருந்தது. 'லோங்சும்' 'சேர்ட்டும்' அணிந்திருந்த குண்டர்கள். கைகளில் பொல்லுகளைப் பலர் வைத்திருந்தார்கள். அ���ர்கள் அப்பாதையால் சென்ற சிறிது நேரத்தில் கப்பித்தாவைத்தைப் பிள்ளையார் ஆலயம் பக்கமிருந்து புகை சிறிதாகக் கிளம்பியது. பிரதமர் பிரேமதாசாவின் மதிப்புக்குரிய , பக்திக்குரிய கப்பித்தாவத்தப் பிள்ளையாருக்கே இந்தக் கதியா இச்சமயம் கப்பித்தாவத்த ஆலயமிருந்த பகுதியிலிருந்து தடித்த தமிழனொருவன் காதில் சிறிது வெட்டுக் காயங்களுடன் விஜேவர்த்தனா மாவத்தை வீதியை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான். அச்சமயம் சனத்திரளுடன் விரைந்து கொண்டிருந்த பஸ் வண்டிகளை மறிப்பதற்கு முயன்றான். ஒன்றுமே நிற்கவில்லை. அச்சமயத்தில் அவனைத் துரத்தியபடி சிறு கும்பலொன்று கைகளில் பொல்லுகளுடன் ஓடி வந்து கொண்டிருந்தது.\nஅவ்விதம் துரத்தி வந்தவர்களிலொருவன் வீதியோரமாக விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பக்கம் வந்தான். ஒவ்வொருவராக மேலும் கீழும் பார்த்தபடி வந்தான். இளங்கோவின் பக்கம் வந்தவுடன் ஒருகணம் நின்றான்: \"தெமிளதா சிங்களதா' என்றான்.\nஅவ்விதம்தான் கேட்டதாக அவனுக்குப் பட்டது. 'சிங்கள; என்று மட்டும் பட்டும் படாமல் கூறிவிட்டுப் பேசாமல் நின்றான் இளங்கோ.\nஇன்னுமொரு வார்த்தை அவன் வாயிலிருந்து வந்து விட்டால்போதும் அவன் அசல் தமிழனென்பதை அந்தக் காடையன் கண்டு பிடித்து விடுவான். நிலைமை எல்லை மீறுவதை அவன் உணர்ந்தான். இதற்கிடையில் காயத்துடன் ஓடி வந்து கொண்டிருந்த தமிழனைக் காணவில்லை. பஸ்ஸொன்றில் ஏறி விட்டிருக்க வேண்டுமென்று பட்டது. இளங்கோ மெதுவாக காரியாலயத்தினுள் நுழைந்தான்.\nஇளங்கோ: \"நிலைமை எல்லை மீறும் போலைத்தான் தெரிகிறது. நான் தப்பியது அருந்தப்பு.\"\nஇச்சமயத்தில் அத்திணைக்களத்து நிதிநிர்வாக உயர் அதிகாரியான கந்தரட்ணமும், தமிழக்த்திலிருந்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் ஸ்தாபனச் சிவில் பொறியியல் ஆலோசகராக வந்து பணிபுரிந்து கொண்டிருந்த பாலகிருஷ்ணனும் அவசர அவசரமாக வாசலை நோக்ககி விரைந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடன் 'பேர்கர்' இனத்துப் பெண்ணான கந்தரட்ணத்தின் காரியதரிசிப் பெண் இமெல்டாவும் விரைந்து கொண்டிருந்தாள். அவர்கள் எங்கே அவ்விதம் விரைந்து கொண்டிருந்தார்கள்\nஇளங்கோ நண்னுக்கு: \"நாங்களும் இவர்களுடன் வெளியில் போவோம். இவர்களும் வெளியில் போய் விட்டால் நாங்கள் இங்கு தனியாக அகப்பட்டு விடுவோம்.\"\nஇரு���ரும் கந்தரட்ணத்தப் பின் தொடர்ந்தார்கள். வெளியில் சென்ற அவர்கள் தயாராக நின்று கொண்டிருந்த அரச வாகனத்தில் ஏறிக் கொண்டார்கள். அவர்களின் அனுமதி எதனையும் எதிர்பார்க்காமலே இளங்கோவும் நண்பனும் விரைவாக அந்த வாகனத்தில் ஏறிக் கொண்டார்கள். அவர்களை ஏற்றிக் கொண்ட அந்த வாகனத்தைச் சாரதி மருதானைப் பக்கமாகச் செலுத்தினான். இதற்கிடையில் யாரோ தமிழர்கள் வாகனத்தில் தப்பியோடுவதை வீதியில் அப்பொழுதும் நடமாடிக் கொண்டிருந்த குண்டர்கள் சிலருக்குக் கூறியிருக்க வேண்டும். அவர்களில் சிலர் வாகனத்தை நோக்கிக் கைகளில் பொல்லுகளுடன் விரைவாக ஓடி வந்தார்கள். அவர்கள் கைகளில் மட்டும் சிக்கியிருந்தால் அன்று அவர்களின் கதை முடிந்து விட்டிருக்கலாம். இதற்கிடையில் மருதானைச் சந்தி காமினி திரையர்ங்உ வரையில்தான் வாகனத்தைச் சாரதியால் ஓட்ட முடிந்தது. அதற்கப்பால் போக முடியாதபடி கலவரச் சூழல் நிலவியது. வாகனத்தை விரைவாகத் திருப்பிய சாரதி மீண்டும் விஜயவர்த்தனா மாவத்தை வழியாக லேக் ஹவுஸ் பக்கம் செலுத்தினான்.\nகந்தரட்ணமும், பாலகிருஷ்ணனும் சிறிது கவலையுடன் காணப்பட்டார்கள். இமெல்டாவோ அழுது விடுவாள் போல் காணப்பட்டாள்.\nதமிழர்களுடன் சேர்த்து அவளையும் சேர்த்து வாகனத்துடன் தாக்கி விட்டாலென்ற கவலையில் அவளுக்கு அழுகைமேல் அழுகையாக வரவே இலேசாக அழவும் தொடங்கினாள். அவ்விதமாகக் கொழும்பு வீதிகளினூடாகச் சென்று கொண்டிருக்கையில்தான் கலவரச் சூறாவளியினை அதன் வேகத்தினை இளங்கோ முதன்முறையாக உணர்ந்தான். எவ்வளவு வேகமாக வீசியடிக்கத் தொடங்கி விடுகிறது\nவழியெங்கும் தமிழர்களுக்குச் சொந்தமான வாகனங்கள் வீதிகளில் எரிந்து கொண்டிருந்தன. யாராவது உள்ளே இருந்தார்களாவென்பது தெரியவில்லை வீதிகள் பலவற்றில் கடைகள் பல எரிந்து கொண்டிருந்தன. இளங்கோ கந்தரட்ணத்திடம் ஆங்கிலத்தில் கேட்டான்: \"நீங்கள் எங்கு செல்வதாக உத்தேசம் வீதிகள் பலவற்றில் கடைகள் பல எரிந்து கொண்டிருந்தன. இளங்கோ கந்தரட்ணத்திடம் ஆங்கிலத்தில் கேட்டான்: \"நீங்கள் எங்கு செல்வதாக உத்தேசம்\nஅதற்கவர் கூறினார்: \" நாங்களிருவரும் ஓட்டல் ஒபராய் செல்லுகிறோம். இமெல்டா தெகிவளையிலுள்ள தன் வீடு செல்கிறாள். நீங்கள் எங்கு செல்வதாகத் திட்டம்\nஇளங்கோ: \"நல்லதாகப் போய் விட்டது. உங்களை ஓட்���ல் ஒபராயில் இறக்கி விட்டு எங்களை இராமகிருஷ்ண மடத்தில் இறக்கி விடலாம். இமெல்டா செல்லும் வழிதானே..\"\nஇமெல்டா இன்னும் அழுது கொண்டிருந்தாள்.\nஒரு வழியாக உயர் அதிகாரிகளிருவரையும் ஓட்டல் ஒபராயில் இறக்கி விட்டு வாகனச் சாரதி வாகனத்தைக் காலி வீதி வழியாகச் செலுத்தினான். சிறிது வயதான அந்தச் சிங்களச் சாரதி இவர்களிருவரையும் பார்த்துக் கேட்டான்: \"நீங்கள் எங்கு செல்ல் வேண்டும்\"\nநண்பன்: \"எங்களை இராமகிருஷ்ண மடத்தில் இறக்கி விட்டால் நல்லது..\"\nஅதற்கந்தச் சாரதி கூறினான்: \"என்னால் இராமகிருஷ்ண மடம் மட்டும் வர முடியாது. உங்களை இராமகிருஷ்ண வீதியும், காலி வீதியும் சந்திக்கும் சந்திப்பில் இறக்கி விடுகிறேன். இறங்கிச் செல்லுங்கள்\"\nஇளங்கோ: \"அது போதுமெங்களுக்கு. மிக்க நன்றி\"\nவழியெங்கும் காடையர் கூட்டம் ஆர்ப்பரித்தபடி, கடைகள் எரிந்தபடி, வாகனங்கள் தலை குப்புற வீழ்ந்து எரிந்தபடி, ஆண்களும், பெண்களுமாகத் தமிழர்கள் அவசர அவசரமாக விரைந்தபடி, ஓடியபடி,... சூழலின் அகோரம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்தபடியிருந்தது.\nஇதுபற்றிய எந்தவிதக் கவலைகளுமற்று விண்ணில் சிறகடித்துக் கொண்டிருந்த பறவைகள் சிலவற்றை ஒருவிதப் பொறாமையுடன் பார்த்தான் இளங்கோ. இத்தகைய சமயங்களில் எவ்வளவு சுதந்திரமாக அவை விண்ணில் சிறகடிக்கின்றன.\nவாகனச் சாரதி காலி வீதியும், இராமகிருஷ்ண வீதியும் சந்திக்குமிடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கும்படி கூறினான். உயர் அதிகாரிகள் இருந்தபோது அவன் காட்டிய பணிவு, மரியாதையெல்லாம் இப்பொழுது அடியோடு அகன்று விட்டன. இளங்கோ நண்பனை நோக்கினான்.\nநண்பன் பதிலுக்குத் தலையசைக்கவே இருவரும் அவசரமாக இறங்கினார்கள். அப்பொழுதுதான் தெகிவளைக் காலவாயை அண்டியிருந்த சேரியிலிருந்து காடையர் கும்பலொன்று கைகளில் கத்திகள், பொல்லுகளென்று ஆரவாரித்தபடி, சிங்களத்தில் ஏதோ கத்தியபடி இவர்களளிருந்த திக்கை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். சிந்திப்பதற்கு நேரமில்லை. மீண்டும் இருவரும் சொல்லி வைத்த மாதிரி மீண்டும் வாகனத்திற்குள் பாய்ந்தேறினார்கள். ஓரளவு ஆசுவாசப்பட்ட இமெல்டா மீண்டும் அழத் தொடங்கி விட்டாள். இளங்கோ சாரதியிடம் தெகிவளையில் இறக்கி விடும்படி கூறினான். வேண்டா வெறுப்பாகச் சாரதி வாகனத்தை மீண்டும் செலுத்தத் தொடங���கினான். நல்லவேளை கும்பல் வாகனத்தை நிறுத்தித் தொல்லை தரவில்லை. தெகிவளை அண்மித்ததும், கொழும்பு மிருக காட்சிச் சாலைக்குச் செல்லும் வீதியுடனான சந்திப்பில் மீண்டும் வாகனத்தை நிறுத்தி விட்டான் சாரதி. சந்தியில் இரு சிங்களக் காவற்துறையினர் ஒரு சில குண்டர்களைப் போன்ற தோற்றத்தில் காணப்பட்ட சிங்களவர்களுடன் கதைத்துக் கொண்டிருந்ததை அப்பொழுது இளங்கோ அவதானித்தான். அத்துடன் சாரதியிடம் கேட்டான்:\n\"எதற்காக வாகனத்தை நிறுத்தி விட்டாய். இமெல்டாவை விட்டு விட்டு வரும் வழியில் எங்களிருவரையும் இராமகிருஷ்ண மண்டபத்தில் கொண்டு சென்று விட முடியுமா\nஅதற்கு அந்த வாகனச் சாரதி சிறிது உரத்த குரலில் பதிலிறுத்தான்: \"என்னுடைய உயிருக்கு யார் உத்தரவாதம்\nஇளங்கோ (நண்பனை நோக்கி): \"இஅவன் இப்படியே உரக்கக் கதைத்து அந்தக் குண்டர்களுக்கு எங்களைக் காட்டிக் கொடுத்தாலும் கொடுத்து விடுவான். அதற்குள் இறங்குவதே புத்திசாலித்தனம். சே. நாங்களும் கந்தரட்ணத்துடன் ஓட்டல் ஒபராயிலேயே இறங்கி விட்டிருக்கலாம்.\"\nவாகனச் சாரதிக்கும், இமெல்டாவுக்கும் நன்றி கூறிவிட்டு எதிர்ப்புறம் கடற்புறமாகவிருந்த வீதியை நோக்கி நடக்கத் தொடங்கினான் இளங்கோ. அத்துடன் நண்பனுக்கு இவ்விதம் கூறினான்: \"என்னுடன் ஒன்றுமே கதைக்காதே. அபப்டியே என்னைப் பின் தொடர்ந்து வா எந்தவிதப் பதட்டமுமில்லாத தோற்றத்துடன். நான் இப்படியே தெகிவ்லை நூலக வீதியால் கடற்கரைக்குச் சென்று கடற்கரை வழியாக அப்படியே இராமகிருஷ்ண மண்டபத்துக்குச் சென்று விடலாம். கடற்கரை வழியால் செல்லும் போது நான் கடலை, அலையையெல்லாம் இரசித்து வந்தால் ஆச்சரியப்பட்டு விடாதே. புகையிரதக் கடவை வழியாகக் கூண்டர்கள் யாரும் வந்தால் சந்தேகப் படமாட்டார்கள். ஆக உச்சக் கட்டமாகக் கடலில் குளித்தாலும் குளிப்பேன்.\" இவ்விதம் கூறிவிட்டுக் கடற்கரையை நோக்கிச் சென்ற இளங்கோவைச் சிறிது தொலைவில் பின் தொடர்ந்தான் நண்பன்.\n[ பதிவுகள் - ஏப்ரில் ; இதழ் 88]\nஅத்தியாயம் நான்கு: மதகுருவின் துணிவு\nஅந்தக் காலை நேரத்திலும் கடலில் சில ஐரோப்பிய உல்லாசப் பயணிகள் சிலர் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். 'விதேசிகள் ஆனந்தமாகக் குளித்துக் கொண்டிருக்கின்றார்கள். இங்கு நான் சுதேசியோ உயிரைத் தப்ப வைப்பதற்காக ஓடிக் கொண்டிருக்கின்றேன். அவர்களுக்கு இருக்கின்ற உரிமைகள் கூட எனக்கில்லையே' இவ்விதமாக அந்தக் கணத்திலும் இளங்கோவின் சிந்தையிலொரு எண்ணம் கோடு கிழித்தது. கொழும்பிலிருந்து காலிக்குச் செல்லும் புகையிரதக் கடவைகள் வழியாகக் குண்டர்களின் நடமாட்டம் சிறிது அதிகமாகவிருந்ததை அவதானித்தவன் கடற்கரை மணலினுள் இறங்கியவனாகக் கடலையும், அதன் வனப்பையும், அங்கு நீராடிக் கொண்டிருந்தவர்களையும் பார்த்தவனாக இராமகிருஷ்ண மடமிருந்த திக்கை நோக்கி நடந்தான். அடிக்கொருதரம் திரும்பி நண்பன் பின்தொடர்வதை உறுதி செய்து கொண்டான். நண்பனைப் பொறுத்தவரையில் பார்வைக்குக் கிராமத்துச் சிங்கள இளைஞனைப் போன்று சிறிது வெண்ணிறமான தோற்றத்தில் சுருண்ட தலைமயிருடனிருந்தான். சிங்களம் வேறு மிகவும் இயல்பாகக் கதைக்குமாற்றல்\nபெற்றவன். தப்பி விடுவான். இவனைப் பொறுத்தவரையில் நிலமை வேறு. 'ஒயாகே நம மொக்கத', 'டிக்கக் டிக்கக் தன்னவா' போன்ற ஒரு சில ஆரம்பச் சிங்கள வார்த்தைகளைத் தவிர சுட்டுப் போட்டாலும் இவனுக்குச் சிங்களம் வராது. ஒரு முறை இவனது பல்கலைக் கழக வாழ்க்கையில் நிகழ்ந்ததொரு சம்பவம் இவனது சிங்கள மேதமையினை வெளிப்படுத்தவல்லது. ஒருமுறை இவனை பகிடிவதை செய்த மாணவர்கள் சிலர் இவனிடம் அரை இறாத்தல் சீனி வாங்கி வரும்படி கூறியிருந்தனர். அப்பொழுது பல்கலைக்கழகத்துக்கு அண்மையிலிருந்த சிங்கள்வரொருவரின் பலசரக்குக் கடைக்குச் சென்றவன் 'எக்கா மாறா'வென்று ஒன்றரை இறாத்தல் பாணுக்குக் கூறுவது நினைவுக்கு வரவே அரை இறாத்தல் சீனிக்கு 'சீனி மாறா'வென்று ('சீனி பாகயா' என்றுதான் கூறவேண்டும்) கேட்டு அங்கிருந்தவர்களின் சிரிப்புக்காளானான். மேலுமின்னுமொரு சம்பவம் அவனது இரயில் பயணத்தில் நடைபெற்றிருந்தது. ஒரு முறை யாழ்தேவியில் கொழும்புக் கோட்டையிலிருந்து யாழ்நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தவனுக்கு அங்கிருந்த உணவகத்தில் 'மட்டன் ரோ'லொன்று வாங்கியுண்ணவேண்டுமென்று விருப்பம் வந்தது. அந்த உணவகமோ சிங்களவரொருவரால் நடாத்தப்பட்டதுணவகம். அவரிடம் 'ரோல் கீயத'வென்று தனக்குத் தெரிந்த சிங்களத்தில் வினாத்தொடுத்தான். அதற்கவர் 'எக்கா விசிப்பகா' என்றார். உடனேயே இவனுக்கோ ஆனந்தம் தலைவிரித்தாடியது. ஊரில் கூட ஒரு 'ரோல்' ஒரு ரூபா இருபத்தியைந்து சதத்திற்கு விற்பனயாகும்போது ��ங்கு எவ்வளவு குறைந்த விலையில் ஒன்று இருபத்தியைந்துக்கு விற்கிறானே என்று சந்தோசப்பட்டவனாக இரண்டு ரோல்களை வாங்கி ஆசை தீர உண்டு விட்டு அதற்குரிய பணமாக ஐம்பது சதத்தை எடுத்துக் கொடுத்தான். அதற்குப் பதிலாக வெளிப்பட்ட அந்தச் சிங்களவரின் முறைப்பிற்குப் பின்னர்தான் ரோலின் விலை 'ஒரு ரோல் இருபத்தியைந்து சதமல்ல ஒரு ரோல் ஒரு ரூபா இருபத்தியைந்து சதமென்பதே' அவனுக்கு விளங்கியது. இந்த நிலையில் நாட்டில் நிலவிய அரசியற் சூழல் காரணமாகச் சிங்களம் படிப்பதிலேயே அவனுக்கு ஆர்வமற்றுப் போயிற்று. சிங்கள மொழியில் இவ்விதமானதொரு பாண்டித்தியம் பெற்றவனின் மொழியறிவினை இந்தச் சமயம் பார்த்து யாராவது சிங்களக் காடையன் வந்து பரீட்சித்துப் பார்த்தால் அவனது கதி அதோ கதிதான். அவனது எண்ணமெல்லாம் எப்படியாவது இராமகிருஷ்ண மடத்தினுள் சென்று விட்டால் போதுமென்பதாகத்தான் அச்சமயத்திலிருந்தது. காடையர்கள் கடந்த கலவரத்தில் விட்டு வைத்ததைப் போல் இம்முறையும் இராமகிருஷ்ண மடத்தை விட்டு வைப்பார்களென்று அவனது மனம் ஏனோ அச்சமயத்தில் நம்பியது. ஒரு வழியாக அவனும் நண்பனும் இராமகிருஷ்ண மண்டபத்தை அடைந்து விட்டார்கள். ஆனால் கைக்கெட்டியது வாய்க்கெட்டாத நிலைதான். இராமகிருஷ்ண மண்டபத்தின் முன்புற வாசற் கதவு பூட்டப் பட்டிருந்தது. வாசலின் முன்புறமாக இராமகிருஷ்ண வீதியில் காடையர் கும்பலொன்று நின்று மண்டபத்தையே வேடிக்கை பார்த்தபடியிருந்தது. அவனும் நண்பனும் அவர்களோடு அவர்களாக நின்று வேடிக்கை பார்ப்பது போல் பாவனை செய்தார்கள். அடிக்கொருதரம் கொழும்புத் தமிழர்கள் சிலர் வாகனங்களில் வந்து மடத்தின் முன்னால் இறங்கிக் கொண்டிருந்தார்கள். அவ்விதம் வந்தவர்களை உள்ளிருந்து வந்த பாதுகாவல் அதிகாரி அடிக்கொருதரம் வாசற் கதவினைத் திறந்து உள்ளே விட்டு விட்டு மீண்டும் மூடிக் கொண்டிருந்தான். அத்தகையதொரு சமயததில் அவனும் நண்பனும் அபயம் தேடி வந்த பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் சேர்ந்து உள்ளே நுழைந்து விட்டார்கள். மண்டபத்தினுள் மேலும் பல தமிழர்கள் என்ன நடக்குமோ ஏது நடக்குமோவென்ற பயப்பிராந்தியிருந்தார்கள். வெளியில் இன்னும் காடையர்கள் கூட்டம் வேடிக்கை பார்த்தபடியேயிருந்தது. வரவர அவர்களது கூட்டமும் அதிகரித்தபடியேயிருந்தது. உள்ளிரு��்த தமிழர்களில் தமது தேன்நிலவினைக் கொண்டாட வந்து அங்கு தங்கியிருந்த இளந்தம்பதியொன்றுமிருந்தது. பார்க்கப் பாவமாகவிருந்தது.\nஇத்தகையதொரு சூழலில் அங்கிருந்தவர்களில் சிறிது உயரமாகத் திடகாத்திரமாகவிருந்த தமிழ் இளைஞனொருவன் அங்கிருந்த இளைஞர்களைப் பார்த்துப் பின்வருமாறு கூறினான்:\n\"இன்னும் கொஞ்ச நேரத்திலை வெளியிலை வேடிக்கை பார்க்கிற குண்டர்கள் உள்ளுக்குள் வந்து விடுவான்கள். நாங்கள் பயப்படக் கூடாது. எதிர்த்து நிற்க வேண்டும்.\" நடைமுறைச் சாத்தியமற்ற துணிச்சலாக அது அவனுக்குப் பட்டது. இத்தகைய சமயங்களில் ஆத்திரப்படாமல், சமயயோசிதமாக, நிதானத்துடன் சிந்தித்துப் பிரச்சினையை அணுக வேண்டும். அவசரப்பட்டுக் காரியத்தைக் கெடுத்து விடக் கூடாதென்று இவனுக்குப் பட்டது. அவ்விதம் கூறிய அந்த இளைஞன் உள்ளே சென்று எங்கிருந்தோ 'அலவாங்கு' அளவிலிருந்த இரும்புத் துண்டங்களைக் கொண்டு வந்து அங்கிருந்த இளைஞர்கள் கைகளில் கொடுத்தான்.\nவெளியில் காடையர்களின் அட்டகாசம் வினாடிக்கு வினாடி அதிகரித்தபடியேயிருந்தது. அதனை அடிக்கொருதரம் ஜீப்புகளில் வந்து 'ஜெயவீவா' கோசமிட்டுச் சென்ற சிறிலங்கா இராணுவத்தினரின் உற்சாகமும் அதிகரிக்க வைப்பதாகவிருந்தது. இராமகிருஷ்ண மண்டபத்தின் முன்னால் நின்று ஸ்ரீலங்காக் காவற்படையினர் சிலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இவற்றால் மேலும் உற்சாகமுற்ற காடையர் கூட்டம் மண்டபத்தினுள் நுழைய முற்பட்டது. பாதுகாவல் அதிகாரிகளும் நிலைமை கட்டு மீறவே ஓடிப்போய் விட்டார்கள். காடையர்கள் உள்ளே வரமுற்படுவதைக் கண்டதும் மண்டபத்தினுள்ளிருந்த தமிழர்கள் ஆளுக்கொன்றாய் பிரிபட்டு மண்டபத்தின் ஒவ்வொரு பக்கமாய் ஓடினார்கள். அதுவரையில் இளைஞர்களுக்கு எதிர்த்து நிற்கும்படி ஆலோசனை வழங்கிய இளைஞன்தான் முதலில் ஓடி மறைந்தவன். மற்றவர்களும் கைகளிலிருந்தவற்றை அப்படி அப்படியே போட்டு விட்டு ஆளுக்கொருபக்கம் ஓடி விட்டார்கள். இவ்விதமாக ஓடியதில் நண்பனும் இவனும் பிரிபட்டுப் போனார்கள். பெண்களெல்லாரும் படிகள் வழியாக மொட்டை மாடிக்கு ஏறிச் சென்றார்கள். அவ்விதம் சென்றவர்கள் ஒளிவதற்கு இடமில்லாத நிலையில் தண்ணீர்த் தாங்கிக்கும் மொட்டை மாடித்தரைக்குமிடையிலிருந்த சிறிய இடத்தில் நெருக்கியடித்து குடங்கிக் கொண்டார்கள்.\nஇளங்கோ மொட்டை மாடிக்கு வந்தபோது மொட்டை மாடியில் நீட்டிக் கொண்டடிருந்த தூண்களைத் தவிர ஒளிவதற்கென்று ஏதுமில்லை. தண்ணீர்த்தாங்கிக்கடியில் குடங்கிக் கிடந்த பெண்களின் நிலை பரிதாபமாகவிருந்தது. வயது முதிர்ந்த தமிழரொருவர் வருவது வரட்டுமென்ற நிலையில் மொட்டை மாடிக்குள் நீட்டிக் கொண்டிருந்த தூணொன்றின் பின்னால் சாய்ந்தவராக வானத்தையே பார்த்தபடியிருந்தார். அகதிகளாக விண்ணில் மேகங்கள் அலைந்து கொண்டிருப்பபதுபோல் பட்டது. அப்பொழுதுதான் அவன் ஆரம்பத்தில் ஆயுதம் தந்து விரைந்து மறைந்து போன இளைஞன் நீர்த்தாங்கியின் மேல் மல்லாந்து படுத்து ஆகாயத்தையே நோக்கியபடியிருந்ததை\nஅவதானித்தான். அவ்விதம் அவன் படுத்திருப்பதைக் கீழிருப்பவர்கள் யாரும் இலேசில் பார்த்து விடமுடியாது.\nஇச்சமயம் நகரில் கலவரம் சுவாலை விட்டு எரியத் தொடங்கியிருப்பதை வெள்ளவத்தைப் பக்கமிருந்து வந்த புகைப் படலம் தெரியப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து புகையிரத்தப் பாதைகள் வழியாகத் தமிழர்கள் தெகிவளைப் பக்கம் நோக்கி ஓடிக் கொண்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது. வயது முதிர்ந்த பெண்கள் சேலைகளை முழங்கால்கள் வரையில் தூக்கியபடி ஓட முடியாமல் ஓடிக் கொண்டிருந்தார்கள். எதிரிலிருந்த 'ஓட்டல் பிரைட்டனி'ல் தங்கியிருந்த உல்லாசப்பயணிகள் சிலர் அருகில் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிலர் பல்வேறு விதமான புகைப்படக் கருவிகள் மூலம் படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.\nஇதே சமயம் இராமகிருஷ்ண மடத்தின் முன்பாக அதன் வளாகத்தில் தரித்து நின்ற யாழ்ப்பாணத்துப் பிள்ளையார் விலாசுக்குச் சொந்தமான பஸ் வண்டியொன்றைக் காடையர்கள் எரியூட்டினார்கள். இன்னுமொரு ஜீப் வண்டியை மண்டபத்தின் கீழ்த்தளக் கண்ணாடிச் சுவரொன்றுடன் மோதினார்கள். அத்துடன் மண்டபத்தினுள் காடையர்கள் நுழைந்து விட்டார்கள். அவர்களொருவன் மொட்டை மாடிக்கு வந்து எட்டிப் பார்த்தான். பார்த்தவன் \"உத்தா இன்னவா\" என்று கத்தி சென்றான். மீண்டும் வந்து மொட்டை மாடியிலிருந்து கீழ்ச் செல்லும் படிகளுக்கண்மையில் நின்றவனாக அனைவரையும் இறங்கும்படி சைகை காட்டினான். அவ்விதம் இறங்கியவர்களின் கைகளிலிருந்தவற்றை பிடுங்கி விட்டுத்தான் இறங்க அனுமதித்தான். பலர் அவசர அவசரமாகத் தப்பி வந்தபொழுது கொண்டுவந்திருந்தநகைகள், பணம் போன்ற பலதையும் இழந்தார்கள். உயிருக்கே உத்தரவாதமில்லா நிலையில் யாருக்கு வேண்டும் உடமை இவ்விதமாக இறங்கியவர்களை மீண்டும் மேலே கலைத்தது கீழிருந்து வந்த காடையர்களின் கூச்சல். மீண்டும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்காக ஓடினார்கள். பலர் ஒவ்வொரு தளங்களிலுமிருந்த கழிவறைகளில், குளியலறைகளிலெல்லாம் ஓடி ஒளிந்து நின்றார்கள். அவ்விதமாகக் கழிவறையொன்றினுள் அவனும் அந்தப் புதுமணத்தம்பதியினரும் சிறிதுநேரம் அகப்பட்டுக் கொண்டார்கள். பயத்தால் கதி கலங்கிப் போயிருந்தனர் அந்தப் புதுமணத் தம்பதியினர்.\nகாடையர்களில் சிலர் இராமகிருஷ்ண மண்டபத்தையும் எரியூட்ட முனைந்தார்கள். அதுவரையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவற்துறையினரில் சிலர் அப்பொழுதுதான் உள்ளே நுழைந்தார்கள். அத்துடன் அம்முயற்சியினைக் கைவிட்ட காடையர்கள் வளாகத்துக்கு வெளியில் நின்று மீண்டும் வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள். அச்சமயத்தில் அருகிலிருந்த தமிழர்களுக்குச் சொந்தமான வீடுகளையெல்லாம் உடைத்து அங்கிருந்த பொருட்களையெல்லாம் எடுத்துக் கொண்டு ஆண்களும், பெண்களும் சிறுவர்களும் வீதி வழியாக ஓடிக் கொண்டிருந்தார்கள். அவ்விதம் ஓடிக் கொண்டிருந்தவர்களை உற்சாகப் படுத்தும் வகையில் அடிக்கொருதரம் இராணுவச்\nசிப்பாய்கள் 'ஜெயவீவா' கோசமிட்டபடி ஜீப்புகளில் விரைந்து கொண்டிருந்தார்கள்.\nஅதன் பின்னர் உள் நுழைந்த காவற்துறையினர் அனைவரையும் அங்கிருந்து செல்லும்படி பணித்தார்கள். வெளியில் காடையர்களின் அட்டகாசமிருக்கையில் எங்கு போவது அனைவரும் அருகிலிருந்த இராமகிருஷ்ண மடத்துத் தலைவரான துறவியின் வீட்டினுள் நுழைந்து கொண்டார்கள். இதே சமயம் ஆரம்பத்தில் இராமகிருஷ்ண மடத்திலிருந்து தப்பியோடுகையில் பலர் அருகிலிருந்த தென்னைகளைப் பிடித்து வெளிப்புறமாகத் தப்பியோடினார்கள். அவ்விதம் ஓடியவர்களில் ஒருவனாகத்தான் அவனது நண்பனுமிருக்க வேண்டும். இராமகிருஷ்ண மடத் துறவியின் வீட்டினுள் அடைக்கலம் புகுந்தவர்களில் அவனைக் காணவில்லை.\nபிரச்சினை அத்துடன் ஓயவில்லை. மீண்டும் தமிழர்கள் துறவியில் இல்லத்திலிருப்பதை அவதானித்து வைத்த காடையர்கள் சிலர் துறவியின் இல்லத்தைச் சுற்றிச் ���ுற்றியெ வந்து கொண்டிருந்தார்கள். உள்ளே அகப்பட்டுக் கொண்டிருந்தவர்களில் சிலர் கொழும்பில் செல்வாக்கான தமிழர்கள். அவர்கள் தங்கள் செல்வாக்கினைப் பாவித்து மேலிடங்கள் பலவற்றுடன் தொடர்பு கொள்ள முயன்று களைத்துப் போனார்கள். எந்தச் சமயத்திலும் காடையர்கள் உள் நுழைந்து விடலாமென்ற நிலை.... எதிர்காலம் நிச்சயமற்றிருந்த நிலையில் அனைவருமிருந்தார்கள். ஒரு சில காடையர்கள் ஆயுதங்களுடன் துறவியின் வீட்டினுள் நுழைய முற்பட்டார்கள். உள்ளிருந்து வெளியில் நடப்பதை அனைவரும் அவதானித்துக் கொண்டிருந்தார்கள்.\nஅந்தச் சமயத்தில்தான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அந்தத் துறவி உயர்ந்த ஆகிருதி படைத்தவர். கம்பீரமான தோற்றம் மிக்கவர். மிகுந்த துணிவும் நெஞ்சுரமும் மிக்கவரென்பதை அப்பொழுதுதான் அவன் அவதானித்தான். நீண்டதொரு சாய்வு நாற்காலியினை இல்லத்துக் கதவின் முன்னால் இழுத்துப் போட்டு விட்டுக் காடையர்கள் யாரும் உள் நுழைய முடியாத வகையில் மிகவும் சாவதானமாக அந்நாற்காலியில் சாய்ந்து கொண்டார். அந்தக் காடையர்களைப் பார்த்து என்னை வெட்டிப் போட்டு விட்டு வேண்டுமானால் உள்ளே செல்லுங்கள் என்னும் தோரணையில் அவ்விதமாக அவர் நடுவில் மறித்து நின்றது உள்ளே நுழைய முற்பட்ட காடையர்களை ஏதோ விததில் கட்டிப் போட்டு விட்டது. அந்த மதகுரு மட்டும் அன்று அவ்விதம் தடுத்திரா விட்டால் என்ன நிகழ்ந்திருக்குமோ அன்று மாலை வரை இந்நிலை நீடித்தது. இதே சமயம் இராமகிருஷ்ண மண்டபத்தினுள் அகப்பட்டிருந்தவர்கள் ஓரளவு நிலைமை சீராகத் தொடங்கியதும் அங்கிருந்த வசதிகளைப் பாவித்துத் தேநீர் போட்டுக் கொண்டு துறவியின் இல்லத்தில் தங்கியிருந்தவர்களுக்குக் கொண்டு வந்து தந்தார்கள். அப்பொழுதுதான் அவனது பிரிந்து போன் நண்பனை அவன் மீண்டும் சந்தித்தான். 'என்ன நடந்தது அன்று மாலை வரை இந்நிலை நீடித்தது. இதே சமயம் இராமகிருஷ்ண மண்டபத்தினுள் அகப்பட்டிருந்தவர்கள் ஓரளவு நிலைமை சீராகத் தொடங்கியதும் அங்கிருந்த வசதிகளைப் பாவித்துத் தேநீர் போட்டுக் கொண்டு துறவியின் இல்லத்தில் தங்கியிருந்தவர்களுக்குக் கொண்டு வந்து தந்தார்கள். அப்பொழுதுதான் அவனது பிரிந்து போன் நண்பனை அவன் மீண்டும் சந்தித்தான். 'என்ன நடந்தது\n'அதுவொரு பெருங் கதை. தப்பிப் பிழைத்ததே அருந்��ப்புத்தான். பிறகு விபரமாகச் சொல்லுகிறேன்' என்றான். அதன் பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து அனைவருக்கும் உணவு தயாரித்துப் பகிர்ந்துண்டார்கள். இரவாகி விட்டது. அன்றிரவே லொறிகளில் ஆடுமாடுகளைப் போல் அனைவரையும் திணித்து பம்பலப்பிட்டியிலுள்ள சரஸ்வதி மண்டபத்தினுள் கொண்டுவந்து இறக்கி விட்டார்கள்.\n[பதிவுகள் - ஏப்ரில் 2007; இதழ் 88]\nஅத்தியாயம் ஐந்து: இளங்கோவின் நாட்குறிப்பிலிருந்து......\nசரஸ்வதி முகாமிற்கு வந்தபோது அகதிகளுக்கு எந்தவித வ்சதிகளும் அங்கிருக்கவில்லை. நான் என் பல்கலைக் கழகத்துத் தோழர்கள் மற்றும் ஏனைய தமிழ இளைஞர்கள் பலர் ஒன்றிணைந்து தொண்டர்கள் குழுவொன்றை ஏற்படுத்திக் கொண்டோம். அதன் பின் அனைவரும் தமிழக அரசினால் அகதிகளை யாழ்ப்பாணம் கொண்டு செல்ல அனுப்பபட்ட சிதம்பரம் கப்பலில் யாழ்ப்பாணம் செல்லும்வரையில் அம்முகாமிலேயே தங்கியிருந்து தொண்டர்களாகப் பணிபுரிந்தோம். சிதம்பரம் கப்பலில் யாழ்ப்பாணம் செல்லும் வரையில் வீட்டாருக்கு நான் உயிருடனிருக்கும் விடயமே தெரிந்திருக்கவில்லை. அகதி முகாமிலிருந்து ஏற்கனவே இலங்கை அரசின் 'லங்காரத்னா' சரக்குக் கப்பலில் ஊர் திரும்பியிருந்த ஊரவனொருவனிடம் என் நிலைமையினை வீட்டாருக்குத் தெரியப்படுத்தும்படி கூறியிருந்ததேன். யாழ்ப்பாணம் திரும்பிய அவன் அவனது உறவினருடன் கைதடியிலேயே நின்று விட்டதால் உடனடியாக விடயத்தை வீட்டாருக்குத் தெரியப்படுத்த முடியவில்லை. நான் சிதம்பரம் கப்பலில் திரும்பிய பின்னரே அவன் ஊர் திரும்பி விடயத்தை என் வீட்டாருக்குத் தெரியப்படுத்துவதற்காக வந்திருந்தான்.\nமுதன் முதலாகச் சொந்த நாட்டிலேயே அகதியான அனுபவம் மனோரீதியீல் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே என் மக்கள் பல வருடங்களாக அனுபவித்து வந்ததொரு வாழ்வுதான். சொந்தமாக அனுபவித்தலென்பது பெரிதும் வித்தியாசமானது. உண்மையிலேயே இந்தக் கலவரத்தில் நானும், நண்பனும் தப்பியது மயிரிழையில்தானென்பது சரஸ்வதி முகாமில் பின்னர் சந்தித்த அகதிகள், சர்வதேச பத்திரிகை, வானொலிச் செய்திகள் போன்றவற்றிலிருந்து நன்கு புரிந்தது. வழக்கமாகக் கலவரங்கள் நாட்டின் ஏனைய பாகங்களில் பெருமளவுக்குப் பற்றியெரியும். தலைநகர் அநேகமாகத் தப்பிவிடும். ஆனால் இம்முறை.. தலைநகரான கொழும்பே பற்றியெரிந்தது.\nநாங்கள் அரச வாகனத்தில், இந்தியப் பொறியியலாளரின் புண்ணியத்தில் தப்பிச் சென்று கொண்டிருந்தபொழுது கொழும்பில் மினிவானொன்றினுள் தமிழர்களை ஒட்டுமொத்தமாகப் பெற்றோலூற்றித் துடிதுடிக்கக் கொழுத்தியிருக்கின்றார்கள். துவிச்சக்கர வண்டியொன்றில் வந்து கொண்டிருந்த தமிழனொருவனையிழுத்து அடித்துக் கொன்றிருக்கின்றார்கள். இன்னுமொருவனை நிர்வாணமாக்கி, அவமானப்படுத்தி எரியூட்டியிருக்கின்றார்கள். கிருலப்பனையில் இளம் பெண்ணொருத்தியின் கண் முன்னாலேயே அவளது பிஞ்சுச் சகோதரியைக் கொன்று, சித்தப்பிரமையாக்கிப் பலர் பாலியல் வல்லுறவு செய்து கொன்றிருக்கின்றார்கள். வழக்கம்போல் மலையகத்தில் இம்முறையும் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களான தமிழர்கள்மேல் பரந்த அளவில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது.\nஇவற்றிற்கெல்லாம் காரணமாக ஜூலை 23இல் யாழ் திண்ணைவேலியில் நடந்த பதின்மூன்று இராணுவத்தினரின் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதலேயென்று ஜே.ஆர். தலைமையிலான அரசு பழி கூறியது. அதனையொரு சாட்டாக வைத்துக் கலவரத்தை ஏற்கனவே திட்டமிட்ட வகையில் ஊதிப் பெரிதாக்கியது சிறில் மைத்தியூ, காமினி திசாநாயக்க போன்ற அமைச்சர்களின் அரவணைப்பிலியங்கிய காடையர் கும்பலே. இத்தகைய சூழலிலும் எத்தனையோ சிங்கள மக்கள் தம் அயலில் வசித்த தமிழர்களைக் காடையர்களிலிருந்து காப்பாற்றியிருக்கத்தான் செய்திருக்கின்றார்கள்.\nஜே.ஆர்.ஜெயவர்த்தனே இலங்கைப் பிரதமராக 1977இல் பதவியேற்றதுமே மிகப்பெரிய இனக்கலவரமொன்று நடைபெற்றது. அதனைத் தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாகக் கூட்டணிக்கு வாக்களித்ததற்காக 'போரென்றால் போர். சமாதானமென்றால் சமாதானம்' என்று ஊதிப் பெரிதாக்கினார் இன்றைய ஜனாதிபதி. அரசியலில் பழுத்த தந்திரம் மிக்க குள்ளநரியென்று ஜே.ஆரைக் கூறுவது நன்கு பொருத்தமானதே. அன்றைய பிரதமர் பண்டாரநாயக்காவுக்கும் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்துக்குமிடையிலேற்பட்ட ஒப்பந்தத்தைக் கண்டிக்குப் பாதயாத்திரை சென்று கிழித்தெறிய வைத்தவரிவர்.அதிகாரத்தை வைத்து அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதில் சமர்த்தர். முன்னாள் பிரதமர் சிறிமா அம்மையாரின் அரசியலுரிமையையே பறித்தவரிவர். இம்முறை இவரது அரச அமைச்சர்கள் தலைமையிலேயே திட்டமிட்ட வகையில் தமிழர்களுக்கெதிரான இனக்கலவரங்கள் அவ்வப்போது கட்டவிழ்த்து விடப்பட்டன. 1981இல் யாழ் நாச்சிமார் கோவில் முன்றலில் நடந்த தேர்தல் கூட்டத்தில் பொலிசார் சுட்டுக் கொல்லப்பட்டதைச் சாக்காக வைத்து அமைச்சர்களான காமினி திசாநாயாக்கா போன்றவர்கள் யாழ் கோட்டையிலிருக்கையிலேயே யாழ்நகரில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் தீக்கிரையானது. இம்முறையும் கலவரத்தைத் தணிப்பதற்குப் பதில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அதனை நியாயப் படுத்தியிருக்கின்றார். திண்ணைவேலியில் இராணுவத்தினர் கொல்லப்படுவதற்கு முன்னரே இன்னுமொரு இனக்கலவரம் பெரிய அளவில் நடைபெறுவதற்கான சூழல் நாட்டில் தோன்றி விட்டது. இக்கலவரத்தைச் சாக்காக வைத்துத் தமிழ் அரசியற் கைதிகளைக் கொல்லுவதற்கும், தமிழரின் பொருளாதாரத்தை உடைப்பதற்கும் அதே சமயம் ஜே.வி.பி. போன்ற தனது அரசியல் எதிரிகளைப் பழி வாங்குவதற்கும் ஜே.ஆர். அரசு திட்டமிட்டுச் செயற்பட்டது போல்தான் தெரிகின்றது. அத்துடன் இன்னுமொரு திட்டத்தையும் இக்கலவரத்தைச் சாக்காக வைத்து நிறைவேற்றியது. அது.. 1977இல் ஏற்பட்ட இனக்கலவரத்தைத் தொடர்ந்து வடகிழக்கின் எல்லைப் பிரதேசங்களில் குடியேறியிருந்த மலையகத்தமிழர்களின் குடியேற்றத் திட்டங்களைச் சீர்குலைப்பது. அதனால்தான் இக்கலவரம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே இவ்வகையான குடியேற்றத் திட்டங்களில் வாழ்ந்து வந்த மலையகத் தமிழ்க் குடும்பங்கள் பலவற்றை சிறிலங்கா இராணுவம் பலவந்தமாக மீண்டும் மலையகத்துக் கொண்டுவந்து பற்றியெரிந்து கொண்டிருந்த கலவரத்தின் நடுவில் தத்தளிக்க விட்டது போலும். அதனால்தான் இத்தகைய குடியேற்றங்களை நடாத்திய 'காந்தியம்' போன்ற அமைப்புகளின் நிர்வாகத்தர்கள் பலரைக் கலவரம் தொடங்குவதற்கு முன்னரே அரசு கைது செய்து சிறைகளில் அடைத்ததுச் சித்திரவதை செய்தது போலும்.\nஇம்முறை கலவரத்தின் தன்மையும், தலைநகரிலேயே அது சுவாலை விட்டெரிந்ததும், செய்மதித் தொழில்நுட்பம் போன்றவற்றின் மூலம் தகவல்கள் உடனுக்குடன் உலகம் முழுவதும் பரவியதும் ஈழத்தமிழர்களின் பிரச்சினையை முக்கியமானதொரு சர்வதேசப் பிரச்சினையாக்கி விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் சகல அரசியற் கட்ச��களும் ஒருமித்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தன. இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இம்முறை ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் மிகவும் ஈடுபாடு காட்டினார். அதனால்தான் ஜூலை 15இல் 'டெய்லி டெலிகிறாப்' என்ற பிரித்தானியப் பத்திரிகையில் தனக்கு யாழ்ப்பாண மக்களைப் பற்றியோ அவர்களது உயிர்களைப் பற்றியோ கவலையில்லை. அது பற்றித் தான் சிந்திப்பதற்கில்லையென்று ஜே.ஆர். நேர்காணலொன்றில் கூறியதைத் தொடர்ந்து பாரதப் பிரமர் இந்திரா காந்தி சீர்கெட்டுவரும் ஈழத்து நிலைமைகளையிட்டு இந்தியாவின் கவலையினை வெளிப்படுத்தினார்.\nஅதனையும் 'டெய்லி டெலிகிறாப்' ஜூலைக் கலவரம் ஆரம்பமாவதற்குச் சில நாட்களின் முன்னர் வெளியிட்டிருந்தது. நாம் அகதிகளாக சரஸ்வதி முகாமில் இருந்த காலகட்டத்தில் இந்திரா காந்தி தனது வெளியுறவுத்துறை அமைச்சரான நரசிம்மராவை உடனடியாகவே இலங்கைக்கு அனுப்பினார். தமிழகம் முழுவதும் இலங்கைத் தமிழர்களுக்காதரவாக ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதப் போராட்டங்களும் நடைபெற்றன. சாஜகான் என்னுமொரு இஸ்லாமியத் தமிழரொருவர் தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காதரவாகத் தீக்குளித்தார். எம்.ஜி.ஆர் தலையிலான தமிழக அரசு தனது சிதம்பரம் கப்பலை அனுப்பி உதவியது. இக்கலவரத்தில் ஈழத்துக் சுற்றுலாப் பயணியாக வந்திருந்த தனபதி என்னுமொரு தமிழகத் தமிழரைக் கதிர்காமத்தில் சிங்கள சிகை அலங்கரிப்பாளரொருவர் கழுத்தை வெட்டிக் கொலை செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து எம்ஜீஆர் அரசு ஜெயவர்த்தனே அரசிடம் நஷ்ட்ட ஈடு கோரியது.\nசரஸ்வதி அகதி முகாம் வாழ்க்கையில் பல்வேறு அனுபவங்களைப் பெற்றுக் கொண்டேன். ஆரம்பத்தில் சில நாட்கள் அகதிகள் அனைவரும் உண்பதற்கெதுவுமில்லாமல் பட்டினி கிடந்தார்கள். அந்தச் சமயத்தில் அருகிலிருந்த பம்பலபிட்டிக் கதிரேசன் ஆலயத்துக் குருக்கள் தன்னால் முடிந்த அளவுக்கு உணவு தயாரித்து வந்தவர்களுக்கு வழங்கினார். அதனைப் பெறுவதற்காகத் தள்ளாத வயதிலிருந்த தமிழ் மூதாட்டிகள் கூட சரஸ்வதி அகதி முகாமிலிருந்து மதிலேறிக் கதிரேசன் குருக்கள் வீட்டிற்குச் சென்றார்கள். ஏனையவர்கள் வளவிலிருந்த தென்னை போன்றவற்றிலிருந்து தேங்காய், இளநீர் ஆகிய கிடைத்தவற்றையெல்லாம் உண்டு வயிறாறினார்கள். நாங்கள் அகதி முகாமில் இருந்த சமயத்தி��் ஜூலை 27இல் மீண்டும் வெலிக்கடைச் சிறையில் மேலும் பல தமிழக் கைதிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஏற்கனவே குட்டிமணி, தங்கத்துரையுட்படப் பலர் ஜூலை 25இல் வெலிக்கடைச் சிறையில் கொல்லப்பட்டிருந்தார்கள்.\nகலவரம் சிறிது தணிந்திருந்த சமயம் நானும், நண்பனும் அகதி முகாமில் தங்கியிருப்பதை அறிந்த எம் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த சில சிங்கள நண்பர்கள் பார்ப்பதற்கு வந்திருந்தனர். அவர்ளை வாசலியேயே வைத்துச் சந்தித்தோம். நடைபெற்ற சம்பவங்களுக்காக வருத்தம் தெரிவித்தார்கள். தங்களுடன் வந்து தங்கியிருக்க விரும்பினால் வரலாமென அழைப்பும் விடுத்தார்கள். நாங்கள் அவர்களது வருகைக்கும், அழைப்புக்கும் நன்றி தெரிவித்தோம். முகாமில் இருப்பதே எங்களுக்கும் அவர்களுக்கும் நல்லதெனக் கூறினோம். நாம் அவர்களுடன் தங்கியிருந்தால் காடையர்களினால் அவர்களுக்கும் ஆபத்து வரலாமென்றும் கூறினோம். நாங்கள் அவ்விதம் அவர்களது அழைப்பினையேற்றுச் செல்லாதது நல்லதென்பதைப் பின்னர் உணர்ந்தோம். அடுத்தநாளே, வெள்ளிக்கிழமையென்று நினைக்கின்றேன், கொழும்பில் 'கொட்டியா வந்திட்டுது' என்ற வதந்தி பரவியது. 'கொட்டியா' என்பது புலிக்குரிய சிங்களச் சொல். நகரில் சிங்கள மக்கள அவ் வதந்தியால் அன்று தப்பியோடினார்கள். வெள்ளவத்தையிலோ தெகிவளையிலோர் வசித்த தமிழரொருவரின் அயலில் வசித்த சிங்களக் குடும்பமொன்று அவரது வீட்டிற்கு அடைக்கலம் தேடி ஓடி வந்த அதிசயமும் நடந்தது. முதலிரு நாட்களில் நடைபெற்ற கலவரத்தில் அவரை சிங்களக் காடையரிலிருந்து அந்தச் சிங்களக் குடும்பம் காப்பாற்றியிருந்தது. இந்த வதந்தியைத் தொடர்ந்து மீண்டும் கலவரம் பலமாக வெடித்தது. ஓரளவுக்குச் சீரடைந்து கொண்டிருந்த நிலைமை மீண்டும் 'கொட்டியா' வதந்தியால் சீர்கெட்டது. சீரடைந்திருந்த நிலைமையை நம்பி நண்பன் கிருலப்பனையிலிருந்த வீடொன்றிற்குக் குளிப்பதற்குச் சென்றிருந்தவன் தலை தப்பினால் புண்ணியமென்று குடல் தெறிக்க ஓடி வந்தான். வந்தவன் தான் தப்பி வந்த பாட்டையெல்லாம் கதைகதையாக விபரித்தான். ஏற்கனவே தப்பியிருந்த தமிழர்கள் பலர் , சீரடைந்து கொண்டிருந்த நிலைமையினைச் சாக்காக வைத்து மீண்டும் தத்தமது இல்லங்களின் நிலையறிவதற்காகத் திரும்பியபோது மேற்படி வதந்தி ஏற்படுத்திய கல���ரச் சூழலில் சிக்கி உயிரிழந்தார்கள். 'கொட்டியா' என்ற சொல் எவ்வளவு தூரத்திற்குச் சிங்கள மக்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியது என்பதையும் மேற்படிச் சம்பவம் எடுத்துக் காட்டியது.\nஇது இன்னுமொரு உளவியல் உண்மையினையும் எடுத்துக் காட்டியது. இலங்கைத் தீவில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக இருந்தபோதும் அவர்களுக்கொரு சிறுபான்மை உணர்வு இருக்கத்தான் செய்கிறது. அதற்குக் காரணம் அருகிலிருக்கும் நாலரைக் கோடித் தமிழகத் தமிழர்கள். எங்கே ஈழத்துத் தமிழர்கள் தமிழகத் தமிழர்களுடன் சேர்ந்து தங்களைச் சொந்த நாட்டிலேயே சிறுபான்மையாக்கி விடுவார்களோவென்றதொரு தேவையற்ற அச்ச உணர்வு. கடந்த காலத்து ஈழத்து வரலாறும், அடிக்கடி ஈழத்தின் மேலேற்பட்ட தமிழக மன்னர்களின் படையெடுப்புகளும் அவர்களது இந்த அச்சத்தினை அதிகரிக்க வைத்தன போலும். 'புலி' உருவம் அவர்களது உள்ளத்தில் அச்சத்தினை ஏற்படுத்துவதற்குக் காரணகார்த்தாக்கள் அன்றைய சோழர்கள். சோழர்களின் புலிக்கொடி ஒரு காலத்தில் ஈழம் முழுவதும் பறந்தது. முதலாம் இராஜஇராஜ சோழன் காலத்தில் இலங்கை சோழர்களிடம் சோழ மன்னனான எல்லாலனுக்குப் பின்னர் அடிமைப்பட்டது. அதன் பின் அவனது மைந்தன் முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் ஒளிந்தோடிய சிங்கள மன்னன் மகிந்தனிடமிருந்து மணிமுடி கைப்பற்றப்பட்டு நாடு முற்றாக அடிமைப்படுத்தப் பட்டது. சோழர்கள் காலத்திலேற்பட்ட நிகழ்வுகளை மகாவம்சம் போன்ற சிங்கள நூல்கள் விபரிக்கும். தமிழ் மன்னர்களில் சோழர்கள் காலத்தில்தான் இலங்கை முழுவதும் முற்றாக, நூறாண்டுகளுக்கும் மேலாகத் தமிழர்கள் கைகளிலிருந்தது. சோழர்களின் இலங்கை மீதான ஆட்சிக் காலகட்டத்தைத்தான் பெளத்த மதமும், சிங்கள மொழியும் முற்றாக முடங்கிக் கிடந்ததொரு காலகட்டமாகச் சிங்களவர்கள் கருதுகின்றார்கள் போலும். சிறுவயதில் படுத்திருக்கும்போது சிறுவனான துட்டகைமுனு குடங்கிப் படுத்திருப்பானாம். அதற்கு அவன் கூறும் காரணம் வடக்கில் தமிழரசும், தெற்கில் கடலுமிருக்கையில் எவ்விதம் குடங்காமல் படுப்பது என்பானாம். அதனால்தான் சோழ மன்னனான எல்லாளனை அவன் வென்ற வரலாறு மிகப்பெரிய சிங்கள வெற்றியாகக் கருதப்படுகிறது. அதனால்தான் போலும் புலிக்கொடியுடன் கூடிய சோழர்களைக் கண்டு அஞ்சிய , வெறுத்த ச���ங்களவர்கள் மீன் கொடியுடன் கூடிய பாண்டியர்களைக் கண்டு அஞ்சவில்லை போலும். உண்மையில் பாண்டிய மன்னர்கள் சிலர் ஈழத்தின்மேல் படைபெடுத்திருந்தபோதிலும் கூட அவர்களுடன் நட்பு பாராட்டுவதற்கும், அவர்களிடத்தில் பெண்ணெடுப்பதற்கும் சிங்களவர்கள் மத்தியில் எதிர்ப்போ , அச்சமோ எற்பட்டதில்லை. இன்றைய நிலையில் இவையெல்லாம் தேவையற்ற அச்சங்கள்.\nஇவ்வகையான அச்சங்கள் சுவாலை விட்டு எரிவதற்கு அடிப்படைக் காரணிகள் சமூக, அரசியல், பொருளாதாரக் காரணங்களே. ஆயினும் சாதாரண மக்கள் இதனைப் புரிந்து கொள்வதில்லை. மக்களின் உணர்வுகளை வைத்துப் பிழைப்பினை நடாத்தும் அரசியல்வாதிகள் மட்டும் நன்கு புரிந்து கொண்டு, அவ்வுணர்வுகளை ஊதிப் பூதாகாரப்படுத்தி, அதிலவர்கள் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவற்றால் தூண்டப்படுவதும், பாதிக்கப்படுவதும் சாதாரண மக்களே. இந்த அழகான தீவில் மீண்டும் அமைதியெப்போது வரும் மக்கள் ஒருவருகொருவர் மீண்டும், சகஜமாக, அன்பாகப் பழகும் நாளென்று வரும் மக்கள் ஒருவருகொருவர் மீண்டும், சகஜமாக, அன்பாகப் பழகும் நாளென்று வரும் சேர்ந்தோ, பிரிந்தோ ஒருவருக்கொருவர் நட்புடன், சகல உரிமைகளுடனும், ஒற்றுமையுடனும் வாழுமொரு சூழல் மீண்டுமெப்போது வரும் சேர்ந்தோ, பிரிந்தோ ஒருவருக்கொருவர் நட்புடன், சகல உரிமைகளுடனும், ஒற்றுமையுடனும் வாழுமொரு சூழல் மீண்டுமெப்போது வரும்\n\"என்ன கொட்டக் கொட்ட முழித்திருக்கிறாய் நித்திரை வரவில்லையா\" அருகிலிருந்த இருதட்டுப் படுக்கையின் மேற்தட்டில் படுத்திருந்த நண்பன் அருள்ராசாதான் இவ்விதம் கேட்டவன்.\n\"இன்று விடிய வெளியிலைப் போக இருக்கிறமல்லவா அதுதான் மனசு கிடந்து அலைபாயிது போலை. இரவு முழுக்க நித்திரையே ஒழுங்காக வரவேயில்லை. நீ குடுத்து வைத்தவன். உன்னாலையெப்படி நித்திரை கொள்ள முடிந்தது. அதுதான் மனசு கிடந்து அலைபாயிது போலை. இரவு முழுக்க நித்திரையே ஒழுங்காக வரவேயில்லை. நீ குடுத்து வைத்தவன். உன்னாலையெப்படி நித்திரை கொள்ள முடிந்தது.\n\"எல்லாத்துக்கும் காரணம் மனசுதான். இது உனக்குப் பெரியதொரு விசயமாகப் படுகுது. அதுதான் மனசும் கிடந்து இப்படி அலை பாயுது. அது சரி வெளியிலை போனதும் என்ன பிளான் உனக்கு யாரைவாது சந்திக்க வேண்டிய தேவையிருக்கா உனக்கு யாரைவாது சந்திக்க வேண்டி�� தேவையிருக்கா\n\"நேற்றே இது பற்றிக் கதைத்திருக்கிறம். முதலிலை அந்த இந்திய வீட்டு அறையெப்படியென்று போய்ப் பார்ப்பம். பிடிச்சிருந்தால் அங்கேயே இருந்து கொண்டு ஒரு வேலையொன்று தேடுவம். அதுதான் முதல் வேலை. அதுக்குப் பிறகுதான் மற்றதெல்லாம்.\n\"அது சரி. எங்களுக்கோ வேலை செய்வதற்குரிய சட்டரீதியான ஆவணங்கள் ஒன்றுமில்லை. முதலிலை வெளியிலை போனதும், 'சமூகக் காப்புறுதி நம்பர்' எடுக்க முடியுமாவென்று பார்க்க வேண்டும். அதிருந்தால்தான் வேலை பார்க்கலாம். இல்லாவிட்டால் நல்ல வேலையெதுவும் எடுக்க முடியாது. உணவகங்களில் கள்ளமாக வேலை செய்ய வேண்டியதுதான். எனக்கென்றால் எந்த வேலையும் சமாளிக்கலாம். உன்னாலை முடியுமாவென்றுதான் யோசிக்கிறன்.\"\n\"என்ன பகிடியா விடுறாய். எந்த வேலையென்றாலும் என்னாலை செய்ய முடியும். இதுக்கெல்லாம் வெட்கம் பார்க்கிற ஆளில்லை நான். செய்யும் தொழிலே தெய்வம். இதுதான் அடியேனின்ற தாரக மந்திரம். இவ்விதமாக நண்பர்களிருவரும் பல்வேறு விடயங்களைக் குறிப்பாக வெளியில் சென்றதும் , புதிய சூழலை எவ்விதம் வெற்றிகரமாக எதிர்கொள்வது, இருப்பினை எவ்விதம் உறுதியாகத் தப்ப வைத்துக் கொள்வது, வாழ்வின் எதிர்காலத் திட்டங்களை எவ்விதம் வெற்றிகரமாகச் செயற்படுத்துவது, அவ்வப்போது சோர்ந்து, தளர்ந்து போய் விடும் மனதினையெவ்விதம் மீண்டும் மீண்டும் துள்ளியெழ வைப்பது,.. இவ்விதம் பல்வேறு விடயங்களை நண்பர்களிருவரும் பரிமாறி, ஆராய்ந்து கொண்டிருந்த வேளையில் நகரத்துப் பொழுதும் தனக்கேயுரிய ஆரவாரங்களுடன் விடிந்தது. ஊரிலென்றால் இந்நேரம் சேவல்களின் சங்கீதக் கச்சேரியால் ஊரே கலங்கி விட்டிருக்கும். புள்ளினத்தின் காலைப் பண்ணிசையில் நெஞ்சமெல்லாம் களி பொங்கி வழிந்திருக்கும். இருந்தாலும் விடிவு எப்பொழுதுமே மகிழ்ச்சியினைத் தந்து விடுவதாகத்தானிருந்து விடுகிறது.\n[பதிவுகள் - ஏப்ரில் 2007; இதழ் 88]\nஅத்தியாயம் ஆறு: மழையில் மயங்கும் மனது\nஅன்று காலை தடுப்பு முகாம் வாசிகள் தமது காலை உணவை முடிக்கும் வேளையில் வானமிருண்டு சிறிது நேரத்திலேயே மழை பொழிய ஆரம்பித்து விட்டது. காலை பத்து மணிக்கெல்லாம் குடிவரவு அதிகாரிகள் உரிய பத்திரங்களுடன் வந்து அவற்றை நிரப்பியதும் இளங்கோவையும், அருள்ராசாவையும் வெளியில் செல்ல அனுமதித்து விட்டார்க���். தடுப்பு முகாமிலிருந்த அனைவருடனும் பிரியாவிடை பெற்றுக் கொண்டு வெளியில் வந்த போது ஏனோ அவர்களிருவரினதும் நெஞ்சங்களும் கனத்துக் கிடந்தன. தடுப்பு முகாமினுள் தொடர்ந்தும் கனவுகளுடனும், கற்பனைகளுடனும், சலிப்புடனும், இயலாமையுடனும் வாழப்போகும் அவர்களை நினைக்கையில் ஒருவித சோகம் கவிந்தது. அவர்களும் வெளியில் சென்றதும் தங்களை மறந்து விடாமல் அடிக்கடி வந்து பார்த்துச் செல்லுமாறு வேண்டிக் கொண்டார்கள். அதற்கு இவர்கள் கட்டாயம் வந்து பார்ப்பதாகவும், அவர்களுக்குத் தேவையானவற்றை அவ்வபோது அறியத் தந்தால் வாங்கிக் கொண்டு வந்து தருவதாகவும், வெளியில் அவர்களுக்கு ஆக வேண்டியவற்றை தம்மால் முடிந்த அளவுக்குச் செய்து தருவதாகவும் கூறி ஆறுதலளித்தார்கள். இவ்விதமாக அவர்களிருவரும் வெளியில் வந்தபோது சரியாக மணி பன்னிரண்டு. கைகளில் குடிவரவு அதிகாரிகள் தந்த பிணையில் அவர்களை விடுவிக்கும் அறிவிப்புடன் கூடிய பத்திரங்கள் மட்டுமே அவர்களது சட்டரீதியான அறிமுக ஆவணங்களாகவிருந்தன. அத்துடன் தடுப்பு முகாமில் அனுமதிக்கும்போது சிறை அதிகாரிகளிடம் கொடுத்து வைந்த்திருந்த இருநூறு டாலர்களுமிருந்தன. இவற்றுடன் புதிய மண்ணில், புதிய சுழலைத் துணிவுடனும், நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் எதிர்த்து நின்று எதிர்நீச்சலிடுவதற்குரிய மனப்பக்குவமும் நிறையவேயிருந்தன. பொழிந்து கொண்டிருந்த வானம் நிற்பதற்கான அறிகுறியே தென்படவில்லை. ஊரில் மழைக்காலங்களில் இலைகள் கூம்பிக் கிடக்கும் உயர்ந்த தென்னைகளாக இங்கு பார்க்குந் திசையெல்லாம் உயர்ந்து கிடந்தன காங்ரீட் விருட்சங்கள்.. மழைகளில் நனைந்தபடி அமைதியாகச் சென்றுகொண்டிருந்தனர் நகரத்துவாசிகள். நூற்றுக் கணக்கில் நகரத்து நதிகளாக விரைந்து கொண்டிருந்தன வாகன அணிகள். அவ்வப்போது ஒருசில நகரத்துப் புறாக்கள் தமது மழைநீரில் நனைந்து கூம்பி கிடந்த சிறகுகளை அடிக்கடி சிலிர்த்து விட்டுத் தமது உணவு வேட்டையினைச் சோடிகளாகத் தொடர்ந்து கொண்டிருந்தன. 'புதிய வானம் புதிய பூமி' எஙகும் பொழிந்து கொண்டிருக்கும் மழை அதுவரை நான்கு சுவர்களுக்குள் வளைய வந்துவிட்டுப் பரந்த உலகினுள் சுதந்திரக் காற்றினைத் தரிசித்தபடி அடியெடுத்து வைத்தபொழுது மனதுக்கு மகிழ்ச்சியாகவிருந்தது. 'லாங் ஐலண்ட்'இல் வசிக்கும் அந்த இந்தியத் தம்பதிகளைத் தொலைபேசியில் அழைத்து தங்களது வருகையினை உறுதி செய்து விட்டு நண்பர்களிருவரும் தமது பயணத்தைத் தொடர்ந்தனர். பாதாள ரயில் நிலையத்தை அடைவதற்கு முன்னர் அருகிலிருந்த உணவகமொன்று சென்று தேநீரோ காப்பியோ அருந்தினால் நல்லது போல் படவே நுழைந்து கொண்டனர். சிறியதொரு உணவகம். கூட்டமில்லை. ஒரு சிலரே மழைக்கு ஒதுங்கியிருந்தனர் போல் பட்டது. வீதியை அண்மித்திருந்த யன்னலோரம் அமர்ந்து தேநீர் அருந்தியபடி வீதியில் விரைந்து கொண்டிருந்த மானுடர்கள் மேல் தம் கவனத்தைத் திருப்பினர். எத்தனை விதமான நிறங்களில் மனிதர்கள் அதுவரை நான்கு சுவர்களுக்குள் வளைய வந்துவிட்டுப் பரந்த உலகினுள் சுதந்திரக் காற்றினைத் தரிசித்தபடி அடியெடுத்து வைத்தபொழுது மனதுக்கு மகிழ்ச்சியாகவிருந்தது. 'லாங் ஐலண்ட்'இல் வசிக்கும் அந்த இந்தியத் தம்பதிகளைத் தொலைபேசியில் அழைத்து தங்களது வருகையினை உறுதி செய்து விட்டு நண்பர்களிருவரும் தமது பயணத்தைத் தொடர்ந்தனர். பாதாள ரயில் நிலையத்தை அடைவதற்கு முன்னர் அருகிலிருந்த உணவகமொன்று சென்று தேநீரோ காப்பியோ அருந்தினால் நல்லது போல் படவே நுழைந்து கொண்டனர். சிறியதொரு உணவகம். கூட்டமில்லை. ஒரு சிலரே மழைக்கு ஒதுங்கியிருந்தனர் போல் பட்டது. வீதியை அண்மித்திருந்த யன்னலோரம் அமர்ந்து தேநீர் அருந்தியபடி வீதியில் விரைந்து கொண்டிருந்த மானுடர்கள் மேல் தம் கவனத்தைத் திருப்பினர். எத்தனை விதமான நிறங்களில் மனிதர்கள் பெரும்பாலும் வந்தேறு குடிகள். எதற்காக இந்த விரைவு பெரும்பாலும் வந்தேறு குடிகள். எதற்காக இந்த விரைவு எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, இங்கு வந்து எதற்காக இவ்விதம் ஆலாய்ப்பறக்கின்றார்கள்\nஇளங்கோவின் சிந்தையில் தடுப்பு முகாம் வாசிகள் பற்றிய சிந்தனைகள் மெல்லப் படர்ந்தன. இதற்காகத் தானே அங்கே , அந்தச் சுவர்களுக்குள் அவர்கள் கனவுகளுடன் காத்துக் கிடக்கின்றார்கள். ஊரிழந்து, உற்றார் உறவிழந்து, மண்ணிழந்து, நாடு தாண்டி, கடல் தாண்டி வந்து இவ்விதம் அகப்பட்டு அந்தச் சுவர்களுக்குள் வளைய வரவேண்டுமென்று அவர்களுக்குக் காலமிருக்கிறது.\nமழை இன்னும் விட்டபாடில்லை. பொழிந்து தள்ளிக் கொண்டிருந்தது. உணவகத்தின் யன்னற் கண்ணாடியினூடு பார்க்கையில் ஊமைப் படமொன்றாக நகரத்துப் புறக்காட்சி விரிந்து கிடந்தது. மழை பொழிவதும், மனிதர்கள் நனைந்தபடியதில் விரைவதும், பின்னணியில் விரிந்து கிடந்த நகரத்துக் கட்டட வனப் பரப்பும்.. எல்லாமே ஒருவித அமைதியில் விரைந்து கொண்டிருக்கும் சலனப் படக்காட்சியாக காலநதியில் மிதந்தோடிக் கொண்டிருந்தன. சாலையோரம் இரு ஆபிரிக்க இளைஞர்கள் மழைக்குள் விரையும் மனிதர்களுக்குக் குடைகளை விற்றுக் கொண்டிருந்தார்கள். மீண்டும் அவனது கவனம் மழைக்காட்சியில் படிந்தது. மழைக்காலமும், காட்சியும் அவனுக்குப் பிடித்தமான இயற்கை நிகழ்வுகள். அவனது பால்ய காலத்தில் வன்னி மண்ணில், வவுனியாவில், கழிந்த அவனது காலத்தில் ஆரம்பமான அந்த இரசிப்பு அவனது வாழ்வு முழுவதும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. அப்பொழுது வன்னியினொரு பகுதியான வவுனியாவின் பெரும்பகுதி விருட்சங்களால் நிறைந்திருந்தது. கருங்காலி, முதிரை, பாலை, வீரை, தேக்கு எனப் பல்வேறு விருட்சங்கள். மூலைக்கு மூலை குளங்களும், ஆங்காங்கே வயல்களும் நிறைந்து இயற்கையின் தாலாட்டில் தூங்கிக் கிடந்த அம்மண்ணின் வனப்பே வனப்பு. அத்தகைய மண்ணில் குருவிகளுக்கும், பல்வேறு காட்டு உயிரினங்களுக்குமா பஞ்சம் பாம்புகளின் வகைகளை எண்ண முடியா பாம்புகளின் வகைகளை எண்ண முடியா கண்ணாடி விரியன் வெங்கணாந்தி,மலைப்பாம்பு தொடக்கம், நல்லப்பாம்பு வரையில் பல்வேறு அளவில் அரவங்கள் அக்கானகங்களில் வலம் வந்தன. மர அணில்கள் கொப்புகளில் ஒளிந்து திரிந்தன. செங்குரங்குகள் தொடக்கம் கரு மூஞ்சிக் குரங்குகளென அவ்வனங்களில் வானரங்கள் ஆட்சி செய்தன. பச்சைக் கிளிகள், கொண்டை விரிச்சான் குருவிகள், மாம்பழத்திகள், குக்குறுபான்கள், அடைக்கலான் குருவிகள், தேன் சிட்டுகள், காட்டுப் புறாக்கள், நீர்க்காகங்கள், ஆலாக்கள், ஆட்காட்டிகள், ஊர் உலாத்திகள், மைனாக்கள், காடைகள், கெளதாரிகள், ஆந்தைகள், நத்துகள், காட்டுக் கோழிகள், தோகை விரித்தாடும் மயில்கள்.. நூற்றுக் கணக்கில் புள்ளினங்கள் நிறைந்திருந்தன. இரவென்றால் வன்னி மண்ணின் அழகே தனிதான். நட்சத்திரப் படுதாவாக விரிந்து கிடக்கும் இரவு வானும், ஆங்காங்கே படர்திருக்கும் கானகங்களும், அவற்றில் ஓங்கி ஒன்றுபட்டு நிற்கும் விருட்சங்களும், படையெடுக்கும் மின்மினிப் பூச்சிகளும் நெஞ்சினைக் கொள்ளை கொள்ளுவன. மழைக்கா��மென்றாலே வன்னி மண்ணின் அழகே தனிதான். பூரித்துக் கிடப்பாள் நிலமடந்தை. இலைகள் தாங்கி அவ்வப்போது சொட்டும் மழைத்துளிகளின் எழிலில் நெஞ்சிழகும். குளங்கள் பொங்கிக் கரைமீறிப் பாயுமொலி காற்றில் வந்து பரவுகையில் உள்ளத்தே களி பெருகும். குளங்கள் முட்டி வழிகையில் ஆங்காங்கே கட்டப்பட்டிருக்கும் சிறிய மதகுகளைத் திறந்து விடுவார்கள். அச்சமயங்களில் மதகுகளின் மேலாக வழியும் நீரினூடு விரையும் விரால்களைப் பிடிப்பதற்காக மனிதர்களுடன், வெங்கணாந்திப் பாம்புகளும் இரவிரவாகக் காத்துக் கிடக்கும் வன்னி மண்ணின் மாண்பே மாண்பு. முல்லையும் மருதமும் பின்னிப் பிணைந்து கிடந்த வன்னி மண்ணின் மழையழகு ஒருவிதமென்றால், நெய்தலும், மருதமும் பின்னிக் கலந்திருந்த யாழ் மண்ணின் கரையோரக் கிராமங்களின் மழையழகு இன்னுமொரு விதம். 'சட்டசடவென்று' ஓட்டுக் கூரைகள் தடதடக்க இடியும், மின்னலுமாய்ப் பெய்யும் பேய் மழையினை, இரவுகளின் தனிமைகளில் படுத்திருந்தபடி ,வயற்புறத் தவளைகளின் ஆலாபனையினைச் செவிமடுத்தபடி, பாரதியின் மழைக்கவிதையினைப் படித்தபடியிருப்பதிலுமொரு சுகமிருக்கத்தான் செய்கிறது.\nதிக்குக ளெட்டுஞ் சிதறி தக்கத்\nதீம்கரிட.. தீம்கரிட.. தீம்கரிட.. தீம்கரிட..\nபக்க மலைக ளுடைந்து வெள்ளம்\nபாயுது பாயுது பாயுது - தாம்தரிகிட\nதக்கத் ததிங்கிட தித்தோம் - அண்டம்\nசாயுது சாயுது சாயுது பேய்கொண்டு\nதக்கை யடிக்குது காற்று - தக்கத்\nதாம்தரிகிட. தாம்தரிகிட.. தாம்தரிகிட.. தாம்தரிகிட..\nவெட்டியடிக்குது மின்னல் - கடல்\nவீரத்திரை கொண்டு விண்ணை யிடிக்குது;\nகொட்டி யிடிக்குது மேகம்; - கூ\nகூவென்று விண்ணைக் குடையுது காற்று;\nசட்டச்சட சட்டச்சட டட்டா - என்று\nதாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;\nஎட்டுத் திசையு மிடிய - மழை\nஎங்ங னம்வந்தத டா, தம்பி வீரா\nஅண்டங் குலுங்குது , தம்பி\nஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்\nமிண்டிக் குதித்திடு கின்றான்;- திசை\nவெற்புக் குதிக்குது; வானத்துத் தேவர்\nசெண்டு புடைத்திடுகின்றார்; - என்ன\nதெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்\nகாலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்\nசொற்களுக்குள்ள வலிமையினை, சிறப்பினைப் பாரதியின் கவிதைகளில் காணலாம். 'இன்று புதிதாய்ப்ப் பிறந்தோம்' என்றதும் நம்பிக்கையும், உற்சாகமும் கொப்பளிக்கத் துடித்தெ��ுந்து விடும் மனது திக்குகளெட்டுஞ் சிதறி, பக்க மலைகளுடைத்து, வெட்டியடிக்கும் மின்னலுடன், கொட்டியிடிக்கும் மேகத்துடன், கூவிட்டு விண்ணைக் குடையும் காற்றுடன் பாயும் மழையில் மூழ்கி விடுகிறது. மழைக்காட்சியினை மிகவும் அற்புதமாக வரித்துவிடுமொரு இன்னுமொரு கவிதை ஈழத்துக் கவிஞன் கவீந்திரனின் (அ.ந.கந்தசாமி)\nகவிதை. பாரதியின் கவிதை மழைக்காட்சியினைத் தத்ரூபமாக விளக்கி நின்றால் கவீந்திரனின் 'சிந்தனையும், மின்னொளியு'மோ\nஅக்காட்சியினூடு இருப்பிற்கோர் அர்த்தத்தையும் விளக்கி நிற்கும்.\n'சாளரத்தின் ஊடாகப் பார்த்திருந்தேன் சகமெல்லாம்\nஆழ உறங்கியது அர்த்த ராத்திரி வேளையிலே,\nவானம் நடுக்கமுற, வையமெல்லாம் கிடுகிடுக்க,\nமோனத்தை வெட்டி யிடியொன்று மோதியதே\n'சட்' டென்று வானம் பொத்ததுபோல் பெருமாரி\nகொட்டத்தொடங்கியது. 'ஹேர்' ரென்ற இரைச்சலுடன்\nஊளையிடு நரியைப் போல் பெருங்காற்றும் உதறியது.\nஆளை விழுத்திவிடும் அத்தகைய பேய்க்காற்று\nசூறா வளியிதுவா உலகினையே மாய்க்க வந்த\nஆறாத பெருஊழிக் காலத்தின் காற்றிதுவா\nசாளரத்துக் கதவிரண்டும் துடிதுடித்து மோதியது.\nஆழிப்பெரும் புயல்போல் அல்லோலம் அவ்வேளை\nஉலகம் சீரழிவிற்ற(து); அப்போ வானத்தில்\nமாயும் உலகினுக்கு ஒளிவிளக்கந் தாங்கிவந்த\nகாயும் மின்னலொன்று கணநேரம் தோற்றியதே.\nகொட்டுமிடித்தாளம் இசைய நடம் செய்யும்\nமட்டற்ற பேரழகு வான்வனிதை போல் மின்னல்\nதோன்றி மறைந்ததுவே; சிந்தனையின் தரங்கங்கள்\nஊன்றியெழுந்தன இவ் வொளிமின்னல் செயல் என்னே\nவாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ\nசாவும் பிறப்புமக் கணநேரத் தடங்குமன்றோ\nஐனனப் படுக்கையிலே ஏழைமின்னல் தன்னுடைய\nமரணத்தைக் கண்டு துடிதுடித்து மடிகின்ற\nசேதி புதினமன்று; அச் சேதியிலே நான் காணும்\nசோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு\nஓடி மறைகிறது; வாழும் சிறு கணத்தில்\nதேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்ததுவே\nசேவையதன் மூச்சு; அச்சேவை யிழந்தவுடன்\nஎன்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன்.\nமண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும்.\nவாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே\nநாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்.\nஇந்த வாறாகச் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டேன்.\nபுந்தி நடுங்கப் புரண்டதோர் பேரிடி; நான்\nஇந்த உலகினிற்கு வந்தடைந���தேன்; என்னுடைய\nசிந்தனையால் இச்சகம்தான் சிறிதுபயன் கண்டிடுமோ\nஊரெல்லாம் உறங்கும் அர்த்த ராத்திரியில் பொத்துக் கொண்டு பெய்யும் மாரி வானம் ஊளையிடும் நரியாகப் பெருங்காற்று கொட்டுமிடித்தாள இசையில் வான் வனிதையென மின்னல் அவளின் கணநேரத்து நடனம் கவிஞனிடமோர் சிந்தனைப் பொறியினைத் தட்டியெழுப்பி விடுகிறது. மண்ணின் மக்களுக்கு அம் மின்னல் ஒரு சேதி சொல்வாள். அதுவென்ன அவளின் கணநேரத்து நடனம் கவிஞனிடமோர் சிந்தனைப் பொறியினைத் தட்டியெழுப்பி விடுகிறது. மண்ணின் மக்களுக்கு அம் மின்னல் ஒரு சேதி சொல்வாள். அதுவென்ன அவளின் வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ அவளின் வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ வாழுமச்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதந்து சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு ஓடி மறைகிறாள் அவ்வான் வனிதை. வாழும் சிறு கணத்தில் தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்துவிட்டு ஆவிபிரிந்து விடும் அவளின் இருப்பில்தான் எத்துணை சிறப்பு வாழுமச்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதந்து சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு ஓடி மறைகிறாள் அவ்வான் வனிதை. வாழும் சிறு கணத்தில் தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்துவிட்டு ஆவிபிரிந்து விடும் அவளின் இருப்பில்தான் எத்துணை சிறப்பு மழையை எத்தனை முறை இரசித்தாலும் அவனுக்கு அலுப்பதில்லை. அத்தகைய சமயங்களிலெல்லாம் அவனது சிந்தையில் மேற்படி கவிதைகள் வந்து நர்த்தனமாடுகின்றன. மழையினை இரசித்தலுக்கு அவையும் கூட நின்று துணை புரிகின்றன. மழைக்காட்சியும், அதன் விளைவாகப் படம் விரித்த பால்யகாலத்து நினைவுகளும், பிடித்த கவிகள், கவிதைகளும் ஓரளவுக்குச் சோர்ந்திருந்த மனதுக்கு மீண்டும் உற்சாகத்தினைத் தந்தன. ஒரு கண வாழ்விலும் ஒளி தருமொரு மின்னல் மழையை எத்தனை முறை இரசித்தாலும் அவனுக்கு அலுப்பதில்லை. அத்தகைய சமயங்களிலெல்லாம் அவனது சிந்தையில் மேற்படி கவிதைகள் வந்து நர்த்தனமாடுகின்றன. மழையினை இரசித்தலுக்கு அவையும் கூட நின்று துணை புரிகின்றன. மழைக்காட்சியும், அதன் விளைவாகப் படம் விரித்த பால்யகாலத்து நினைவுகளும், பிடித்த கவிகள், கவிதைகளும் ஓரளவுக்குச் சோர்ந்திருந்த மனதுக்கு மீண்டும் உற்சாகத்தினைத் தந்தன. ஒரு கண வாழ்விலும் ஒளி தருமொரு மின்னல் மின்னலாயிருப்போம், எதிர்ப்ப��ும் இன்னலெலாந் தகர்த்தெறிவோமென்று மனது குதியாட்டம் போடுகிறது.\n[பதிவுகள் - மே 2007; இதழ் 89]\nஅத்தியாயம் ஏழு: திருமதி பத்மா அஜித்.\nநண்பர்களிருவரும் 'லாங் ஐலண்ட்' நகரை அடைந்தபொழுது மாலை நான்கு மணியாகிவிட்டது. மாநகர் மாலை நேரப் பரபரப்பில் மூழ்கிக் கிடந்தது. இந்தியத் தம்பதியினரின் வீடு நகரத்துப் பாதாள இரயில் 36வது தெருச் சந்திப்பிற்கண்மையிலிருந்தது.' மான்ஹட்டன்'னில் 'லெக்ஸிங்க்டன் 59வதுத் தெருச் சந்திப்பில் பச்சை நிற அடையாளத்துடனான பாதாள இரயில் G எடுக்க வேண்டும். முதன்முறையாக இளங்கோ பாதாள இரயிலில் பிரயாணம் செய்கின்றான். நிலத்திற்கடியில் பல்வேறு அடுக்குகளில் விரையும் பாதாள இரயில்களும், மாநகரின் காங்ரீட் வனமும் பிரமிப்பினைத் தந்தன. பாதாள இரயிற் சந்திப்பிலிருந்து மிக அண்மையில்தான் அந்த இந்தியத் தம்பதியினரின் வீடும் இருந்தது. அருகிலேயே உணவுப் பொருட்கள் விற்கும் பெரியதொரு பல்பொருள் அங்காடியொன்றும் வீட்டுக்கு அண்மையிலிருந்தது. அழைப்பு மணியினை அழுத்தியதுமே அவர்களை எதிர்பார்த்திருந்த வீட்டுக்காரி பத்மா அஜீத் கதவினைத் திறந்து \"நீங்கள்தானே இளங்கோ. சற்று முன்னர் அழைத்தது இருப்பிடத்திற்காக\" என்று வரவேற்றாள்.\nஅதற்கு இளங்கோ \"நானேதான். இவன் என் நண்பன் அருள். இருவரும்தான் சிலகாலம் இங்கு தங்கவுள்ளோம்\" என்று நண்பன் அருள்ராசாவை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தான். அவள் அருள்ராசாவின் பக்கம் திரும்பி \"ஹாய்\" என்றாள். அத்துடன். அவர்களிருவரையும் பத்மா அஜீற் உள்ளே வரும்படி அழைத்தாள். அத்துடன் \"ஏன் வெளியிலேயே நின்று கொண்டிருக்கின்றீர்கள். உள்ளே வாருங்கள். அறைகளைக் காட்டுகின்றேன். பிடித்திருக்கிறதாவென்று பாருங்கள்.\" என்றும் கூறினாள்.\nமுதற்தளத்துடன் மேலதிகமாக இரு தளங்களை உள்ளடக்கிய அழகான சிறியதொரு இல்லம். முதற் தளத்தில் பத்மா அஜித்தும், அவளது கணவர் அஜித்தும் வசித்து வந்தனர். இதற்குள் பத்மா அஜித்தின் கணவர் அஜிற்றும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். இவர்களைப் பார்த்து \"ஹாய்\" என்றார். அத்துடன் \"நீங்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களா\nஅத்ற்கு இளங்கோ \" நாங்கள் தமிழர்கள். இலங்கைத் தமிழர்கள் \" என்றான். இனக்கலவரத்தைத் தொடர்ந்து உலகெங்கும் செய்தி ஊடகங்களில் இலங்ககைத் தமிழர்களின் பிரச்சினை அடிபட்டு���் கொண்டிருநத சமயம்.\n\"ஓ ஸ்ரீலங்காவா.. அங்கு நடப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். உங்களது குடும்பத்தவர்களெல்லோரும் இன்னும் அங்குதான் வசிக்கிறார்களா\" என்று அஜித் கூறவும் அவருடன் சேர்ந்து பத்மா அஜித் \"மிகவும் துயரகரமான நிகழ்வு. நானும் அறிந்திருக்கிறேன். அங்கு பிரச்சினைகள் விரைவிலேயே முடிந்து அமைதி பிறக்கட்டும்\" என்று ஆறுதல் கூறினாள். இவ்விதமாக அளவளாவியபடி அவர்களை திருமதி பத்மா அஜித் முதலாவது தளத்திற்குக் கூட்டிச் சென்றாள். திரு. அஜித் கீழேயே நின்று விட்டார். முதலாவது தளத்தில் மூன்று அறைகளிருந்தன. பொதுவாகக் குளியலறையும், சமையலறையும் இருந்தன. அறைகள், ஒவ்வொன்றும் நன்கு விசாலமான, அறைகள். முதலாவது அறையில் மெல்லிய, வெளிர்நிறத்தில் , நன்கு அழகாகக் கத்தரித்து விடப்பட்ட நிலையிலான மீசையுடன், மெல்லியதொரு சிரிப்புடன் கூடிய வதனத்துடன் காணப்பட்ட வாலிபனொருவன் தரையில் விரித்திருந்த படுக்கையில் படுத்திருந்தவன் இவர்களைக் கண்டதும் எழுந்தான்.அவ்வாலிபனை நோக்கிய திருமதி அஜித் இவர்களிடம் \"இவர்தான் கோஷ். மேற்கு வங்காலத்தைச் சேர்ந்தவர். இங்கு உங்களைப் போல்தான் அண்மையில் வந்திருக்கிறார். இவரிடம் நீங்கள் நல்ல தகவல்கள், ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்\" என்று கூறிவிட்டு கோஷ் என்று அழைக்கப்பட்ட அந்த மேற்கு வங்க வாலிபனிடம் \"கோஷ். இவர்கள் ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர்கள். இப்பொழுதுதான் அமெரிக்கா வந்திருக்கிறார்கள். தஙகுவதற்காக இடம் தேடி வந்திருக்கிறார்கள்\" என்றாள். அவனும் பதிலுக்கு \"ஹாய். உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் இங்கு தங்கும் சமயத்தில் என்னால் முடிந்த உதவிகளைச் செய்யக் காத்திருக்கிறேன்\" என்றான். அவனது இளமையான, களையான சிரித்த முகமும், பேச்சும் நண்பர்களிருவரையும் கவர்ந்தன. அவனுக்குப் பதிலுக்கு நன்றி கூறினார்கள். திருமதி பத்மா அஜித் அவனிடம் விடைபெற்றுக் கொண்டு நண்பர்களிருவரையும் அடுத்த அறைக்கு அழைத்துச் சென்றாள். அத்துடன் பின்வருமாறு கூறினாள்:\n\"கோஷ் நல்ல பையன. எல்லோருக்கும் நன்கு உதவக் கூடியவன். உங்களுக்கு ஆரம்பத்தில் வேலைகள் தேடும் விடயத்தில் மிகவும் பயனுள்ளவனாக அவன் விளங்கக் கூடும். தற்பொழுது அந்த அறையில் அவன் மட்டும்தான் இருக்கிறான். அதிகபட்சமாக மூவரைத் தங்க அனுமதிப்போம். கட்டிலில்லை. தரைதான். விருப்பமானால் நீங்கள் கட்டில் வேண்டிப் போடலாம. ஆட்சேபணையில்லை. கடிதங்கள் எழுதவதற்கு நீங்கள் சமையலறையிலுள்ள மேசையினையும், கதிரையினையும் பாவித்துக் கொள்ளலாம். நீங்கள் தங்க விரும்பினால் இங்கு கோஷுடன் உங்கள் இருப்பிடத்தினைப் பகிர்ந்து கொள்ளலாம.\"\nஅடுத்த அறையில் உயர்ந்த ஆகிருதியுடன், மீசையும் தாடியுமாக ஒருவன் படுத்திருந்தான். பார்வைக்கு பஞ்சாப் இனத்தைச் சேர்ந்தவன் போலிருந்தான். அவன் இவர்களைக் கண்டுகொள்ளாத நிலையில் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தான். திருமதி பத்மா அஜித் மெல்லிய குரலில் \"மான்சிங் தூங்கிக் கொண்டிருக்கிறான். அவனது துக்கத்தை நாம் கெடுக்க வேண்டாம். தறபொழுது இந்த அறையில் அவன் மட்டும்தான் இருக்கிறான். மான்சிங் இங்கு பிரபலமான நிறுவனமொன்றுக்கு 'ட்றக்' சாரதியாக இருக்கிறான். கலிபோர்னியாவில் வசிப்பவன். இங்கு வரும் சமயங்களில் இங்குதான் அவன் தங்குவது வழக்கம். எங்களது நீண்டகாலத்து வாடிக்கையாளன் \" என்று கூற்சி சிரித்தவள் மேலும் கூறினாள்:\" நல்லவன். ஆனால் சிறிது முரடன். அவதானமாக அவனுடன் பேச வேண்டும்.\".\nஅடுத்த அறை மூடிக் கிடந்தது. அவ்வறையினைச் சுட்டிக் காட்டிய திருமதி பத்மா அஜித் \"அந்த அறையில் ஒருவர் நிரந்தரமாக மாத வாடகை கொடுத்துத் தங்கியிருக்கின்றார். அவர் ஒரு பிராமணர். யாருக்கும் தொந்தரவு செய்ய மாட்டார். தானும் தன்பாடுமாகவிருப்பவர். இங்குள்ள ஆஸ்பத்திரியொன்றில் ஆண் தாதியாக வேலை பார்க்கின்றார். மருத்துவராக வரவேண்டுமென்பது அவ்ரது இலட்சியம். அதற்காக அவர் பல வருடங்களாக முயன்று கொண்டிருக்கின்றார். அதற்காக எந்த நேரமும் படித்துக் கொண்டிருப்பார்\" என்றார்.\nஅதன்பின் அவர்களைத் திருமதி பத்மா அஜித் குளியளறைக்குக் கூட்டிச் சென்று காட்டினார். நண்பர்களிருவருக்கும் அவ்விடமும், மனிதர்களும் பிடித்துப் போய் விட்டது. திருமதி பத்மா அஜித் கேட்டாள்: \"அடுத்த தளத்திலும் இதுபோல் மூன்று அறைகளுள்ளன. தனியாகச் சமையலறையும், குளிப்பிட வசதிகளுமுள்ளன. பார்க்க வேண்டுமா தற்பொழுது அங்கு யாருமே வாடகைக்கில்லை. வெறுமையாகத்தானிருக்கிறது\" என்றாள்.\nநண்பர்களிருவரும் தமக்குள் தமிழில் கூடிக் கதைத்தார்கள். இளங்கோ அருள்ராசாவிடம் இவ்விடம் கூறினான்: \"எனக்க��� இந்த இடம் பிடித்து விட்டது. வீட்டுக்காரியும், இங்கிருப்பவர்களும் நல்லவர்களாகப் படுகிறார்கள். என்ன சொல்லுகிறாய்\". அதற்கு அருள்ராசா \" எனக்கும் பிடித்து விட்டது. பேசாமல் இங்கேயே தங்கி விடுவோம். இங்கிருந்துகொண்டே வேலைகளைத் தேடலாம்\" என்று பதிலிறுத்தான். அவர்களிருவரும் பேசி முடிக்கும்வரையில் காத்திருந்த திருமதி பத்மா அஜித் கேட்டாள்: \"என்ன சொல்லுகிறீர்கள். இடம் பிடித்திருக்கிறதா\nஇளங்கோ கூறினான்: \"எங்களுக்குப் பிடித்திருக்கிறது. நாங்கள் இங்கேயே தங்கேயே முடிவு செய்திருக்கிறோம். எவ்வளவு வாடகை கேட்கிறீர்கள்\nஅதற்கு திருமதி பத்மா அஜித் கூறினாள்: \"வாடகை கிழமைக்கு முப்பத்தைந்து டாலர்கள். உங்களுக்கு நான் முப்பது டாலர்களுக்குத் தருகிறேன். உங்கள் நாட்டு நிலைமை கவலைக்குரியது. உங்களையும் எனக்குப் பிடித்துவிட்டது. தொந்தரவு தராத குடியிருப்பாளர்களென்று பார்த்தாலே தெரிகிறது\".\nஅதற்கு இளங்கோ\" திருமதி பத்மா ஆஜித் அவர்களே. உங்களது பெருந்தன்மைக்கும் தயாள குணத்துக்கும் நன்றி பல\" என்றான். அவளிடம் முதல் வாரத்திற்குரிய வாடகைப் பணமாக அறுபது டாலர்களைக் கொடுத்துவிட்டுத் தமது பிரயாணப் பைகளை அறைகளில் வைத்துவிட்டு வீட்டுத் திறப்புகளையும் வாங்கிக் கொண்டார்கள். அருகிலுள்ள பல்பொருள் அங்காடிக்குச் சென்று அவ்வாரத்துக்குத் தேவையான அவசியமான உணவுப் பொருட்களை வாங்கி வந்தால் நல்லதென்று பட்டது. அதற்கு முன் சிறிது நேரம் கோஷுடன் அளவளாவுவது நல்லதாகப் பட்டது. கோஷுக்கும் அவர்களைப் பிடித்துப் போய் விட்டது. அவனுடன் பல்வேறு விடயங்களைப் பற்றியும் சம்பாஷித்தார்கள். விடயம் இலக்கியத்தில் வந்து நின்றது. இளங்கோ கூறினான்: \"வங்க இலக்கியத்தின் அற்புதமான பல நூல்களை நான் வாசித்திருக்கிறேன். தமிழில் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, த.நா.குமாரஸ்வாமி போன்ற பலர் வங்க நூல்களை அற்புதமாக மொழிபெயர்த்திருக்கின்றார்கள். தாகூர், சரத்சந்திரர் என்று பலரின் நாவல்களைப் படித்திருக்கின்றேன். எனக்கு மிகவும் பிடித்த நாவல் அதீன் பந்த்யோபாத்யாயவின் 'நீலகண்டப் பறவையத் தேடி..' . எஸ்.கிருஷ்ணமூர்த்தியின் அற்புதமான மொழிபெயர்ப்பில் இந்திய தேசிய நூலகப் பிரிவினரால் வெளியிடப்பட்டிருந்தது. இந்திய சுதந்திரப் போராட்ட காலத்து நிகழ்வுகளை, இந்த���, முஸ்லீம் பிளவுகளை, பெண்கள், விதவைகளின் நிலைமைகளையெல்லாம் விபரிக்கும் நாவல். அற்புதமான இயற்கை வர்ணனைகளையுள்ளடக்கிய நாவலது.\"\nடாகுர் வீட்டுத் தனபாபுவுக்குப் பிள்ளை பிறந்த சேதியினை அறிவிப்பதற்காகச் செல்லும் ஈசம் ஷேக்கை விபரிப்பதுடன் ஆரம்பமாகும் நாவல் ஷோனாலி பாலி ஆறு பற்றியும், வானத்தை நோக்கி அண்ணாந்திருக்கும் தர்முஜ் கொடிகள் பற்றியும், அங்கு வாழும் மனிதர்கள், பூச்சிகள், காற்றில் வரும் தானியத்தின் மணம், பள்ளம் நோக்கி வீழும் நீரொலி பற்றியெல்லாம் ஆறுதலாக விபரித்துக் கொண்டே மெல்ல மெல்ல விரியும். அதில்வரும் இயற்கை வர்ணனைகளை மட்டும் படித்துக் கொண்டே சுகத்திலாழ்ந்து விடலாம்.\nஇளங்கோவின் வங்க இலக்கிய அறிவு கண்டு கோஷ் மிகவும் மகிழ்ந்து போனான். அவனும் இயற்கையிலேயே இலக்கியத்தில் மிகவும் நாட்டமுள்ளவன். \"நீங்கள் முதலில் கடைக்குச் சென்று வாருங்கள். ஆறுதலாகக் கதைப்போம்\" என்று உண்மையான திருப்திகரமானதொரு மகிழ்ச்சி கலந்த உணர்வுடன் அவர்களை வழியனுப்பி வைத்தான்\n[பதிவுகள் - மே 2007; இதழ் 89]\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஜேர்ஸி கொஸின்ஸ்கியின் 'நிறமூட்டப்பெற்ற பறவை' (The Painted Bird) அல்லது 'வண்ணம் பூசிய பறவை'\nஅஞ்சலி: 'லங்கா ராணி அருளர் மறைவு\nஜெயகாந்தனின் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' நாவலும், எழுத்தாளர் பவா செல்லத்துரையின் காணொளியும்\nபொறியியல் பீட மாணவி லிண்டா ஷாவை நினைவூட்டிய கால்நடை வைத்தியர் பிரியங்கா ரெட்டியின் மரணம்\nமுகநூற் பதிவுகள் சிலவும் , எதிர்வினைகள் சிலவும்\nஆய்வு: காட்டுநாயக்கர் பழங்குடிகளின் சடங்கும்,வழக்கும் (கூடலூர், நீலகிரி மாவட்டம்)\nஊடக அறிக்கை: இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை இலங்கை அரசு உறுதி செய்திட வேண்டும்\nஇலக்கியச் சிந்தனை நிகழ்வு : பாவை நோன்பு\n2019 ஜனாதிபதி தேர்தலின் பின்னர் சிறுபான்மையினர் முன்நோக்கும் பாதை\nஇலங்கையில் மாவீரர் தின நிகழ்வுகள்\nவாழ்வை எழுதுதல் -- அங்கம் 05 : சாய்வுநாற்காலியில் தஞ்சமடைந்திருக்கும் மூத்த எழுத்தாளர் மு. பஷீர் மனிதநேயமும் போர்க்குணம்தான் என்பதை கதைகளில் சித்திரித்த இலக்கியவாதி\nசாகித்திய அகாதெமி நடத்தும் புத்தக மதிப்புரை\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பி��்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இண��ய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வை��்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகி���வற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=47&cid=3150", "date_download": "2019-12-05T15:22:24Z", "digest": "sha1:FCOPKRNWNGVW3JGARYEIVOFVBXMCZX5Y", "length": 7870, "nlines": 53, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலாளிகள் கொல்லப்பட்டமை சட்டபூர்வமானது - தலைமை மரண விசாரணை அதிகாரி\nலண்டன் பிரிட்ஜில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பொலிஸார் சுட்டுக்கொன்றமை சட்டபூர்வமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2017 ஆம் ஆண்டு லண்டன் பிரிட்ஜ் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தி எட்டு பேரைக் கொன்ற மூன்று பயங்கரவாதிகளை பொலிஸார் சுட்டுக் கொன்றனர்.\nகுரம் பட் (27) ராசிட் ரெடூனே(30) மற்றும் யூசெப் சக்பா (22) ஆகியோர் போரோ மார்க்கெற் பகுதியில் நின்ற பாதசாரிகள் ம���து கண்மூடித்தனமான கத்திக்குத்துத் தாக்குதலை மேற்கொண்டனர்.\nதாக்குதல் மேற்கொண்ட 10 நிமிடங்களுக்குள் துப்பாக்கி தாங்கிய பொலிஸ் அதிகாரிகளால் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nமேலும் பொலிஸாரின் தெளிவான எச்சரிக்கையை பயங்கரவாதிகள் புறக்கணித்திருந்தனர்.\nஇந்தச் சம்பவம் குறித்த விசாரணையில் பயங்கரவாதிகள் மூன்று பேரும் சட்டபூர்வமாவே கொல்லப்பட்டனர் என்றும் அதுவே பாதுகாப்பான முடிவு என்றும் தலைமை மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஅடிக்கற்கள் - எழுச்சி வணக்க நிகழ்வு\nவில்நெவ் பிறாங்கோ தமிழ் சங்கம் -21 ஆவது ஆண்டு விழா\nகேணல் பரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 13 ம் ஆண்டும் - சுவிஸ்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/967461", "date_download": "2019-12-05T15:43:23Z", "digest": "sha1:UDG53M6EWSST2TPF3RB5OG7REGYKGCCM", "length": 9182, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "அமிர்தவல்லி சமேத நாகநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅமிர்தவல்லி சமேத நாகநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம்\nஅமிர்தவள்ளி சமேதா நாகநாதசுவாமி கோயில்\nதிருத்துறைப்பூண்டி நவ.12: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னூர் தோளாச்சேரிகிராமத்தில் அமைந்துள்ள அமிர்தவல்லிசமேதநாகநாத சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.திருத்துறைப்பூண்டி அருகே உள்ள உவரிகிராமத்தில் அமைந்துள்ள இவ்வாலயம் மிகவும் பழமையானதாகும்.இவ்வாலயம் மிகவும் சிதிலமடைந்தநிலையில் இருந்ததை இப்பகுதிமக்கள் நன்கொடையாளர்கள் மற்றும் ஆலயநிர்வாக ஒத்துழைப்புடன் ரூ.5லட்சம் மதிப்பீட்டில் சீரமைத்து குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவை ஒட்டி யாகசாலை பூஜைகள், அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜைகளுடன் தொடங்கிநடைபெற்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை நான்காவது காலயாகசாலை பூஜைநிறைவடைந்தபின்னர் பூஜை செய்யப்பட்டகலசங்கள் வேதவிற்பன்னர்கள்நாதஸ்வரஇன்னிசை முழங்கஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு புனிதநீர் விமானகலசங்களில் ஊற்றப்பட்டது. பின்னர் அபிஷேகம், தீபாராதனைநடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. .மாலை சுவாமி வீதி உலா நடைபெற்றது.\n மக்கள் பயன்பாட்டுக்காக பிரதிபலன் எதிர்பாராமல் சேவையாற்றுவோம்\nமுத்துப்பேட்டை பேரூராட்சியில் ஓரங்கட்டப்பட்ட புதிய பேட்டரி ஆட்டோக்கள்\nமன்னார்குடி டிஎஸ்பி பேச்சு முதல், 2ம் கட்ட அறிவிப்பு வெளியிடாததால் மனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் குழப்பம்\nவிழிப்புணர்வில் வேண்டுகோள் சிசிடிவி கேமரா அதிகரிப்பால் குற்றங்களின் எண்ணிக்கை வேகமாக குறையும்\nஇரும்பு சத்து மிகுந்த கீரை, பழங்கள், காய்கறிகளை கர்ப்பிணிகள் உண்ண வேண்டும்\nஅதிகாரிகள் அலட்சியம் மக்களை அச்சுறுத்தும் தென்னை மரம் அப்புறப்படுத்த கோரிக்கை\nகிடப்பில் போடப்பட்ட நாகை-மைசூர் நெடுஞ்சாலை பணியால் தொடர் விபத்து\nநடவடிக்கை எடுக்க கோரிக்கை முத்துப்பேட்டை தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு\nமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகே பஸ் நிழற்குடையில் நிறுத்தப்படும் வாகனங்களால் பயணிகள் அவதி உள்ளாட்சி தேர்தலில் ஆசிரியர்களின் தேர்வு பணிகளை கணக்கிட்டு ஈடுப்படுத்த வேண்டும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை\nதிருத்துறைப்பூண்டி நகரில் 4 நாட்களாகியும் மழைநீர் வடியவில்லை\n× RELATED திருவண்ணாமலை குபேர லிங்க சன்னதியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nr2.lt/ta/testo-max-review", "date_download": "2019-12-05T14:49:19Z", "digest": "sha1:DKDR4G5V5JY6GLBDRB2XL65O4A2MCECW", "length": 30939, "nlines": 98, "source_domain": "nr2.lt", "title": "Testo Max ஆய்வு: சிறந்த சாதனைகள் உண்மையில் சாத்தியமா?", "raw_content": "\nTesto Max - டெஸ்டோஸ்டிரோன் Testo Max அதிகரிப்பது சோதனைகளில் உண்மையில் சாத்தியமா\nTesto Max மிகவும் வளமானதாக நீங்கள் நினைக்கலாம். எப்படியிருந்தாலும், Testo Max பயன்படுத்துவதற்கான பல நேர்மறையான அனுபவங்களைக் கொடுக்கும் ஒரு பக்கச்சார்பற்ற பார்வையாளர் எடுத்த முடிவு இது, சமீபத்த���ல் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களால் பகிரப்பட்டது. Testo Max உங்கள் நிலைமைக்கு தீர்வாக இருக்கலாம். ஏனெனில் டஜன் கணக்கான சோதனை முடிவுகள் தீர்வு எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதை நிரூபிக்கிறது. பின்வரும் அறிக்கையில், இவை அனைத்தும் உண்மையாக இருந்தால், அவை மிகச் சிறந்த முடிவுகளுக்கு Testo Max எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி நாங்கள் கீழே வந்தோம்.\nஎல்லா நேரத்திலும் சிறந்த விலைக்கு இதை வாங்கவும்:\nஒரு டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பு ஆண்பால் தோற்றத்திற்கும், காதல் விளையாட்டில் சகிப்புத்தன்மையையும் அதிகரிக்க வழிவகுக்கிறது\nநீங்கள் இறுதியாக அதிக தசை வளர்ச்சியையும் ஒரு தடகள உடலமைப்பையும் பெற விரும்பவில்லையா\nஅதிக ஆற்றல், அதிக Erektion மற்றும் உச்சரிக்கப்படும் செக்ஸ் இயக்கி ஆகியவை உங்களுக்குத் தேவையா\nஉங்கள் ஆண் உருவத்துடன் மற்றவர்களைக் கவர்ந்து கவனிக்க முடியும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா\nநீங்கள் இறுதியாக நன்றாக உணர விரும்புகிறீர்கள், அதே நேரத்தில் புதிய உணவு முறைகள் மற்றும் எடை குறைப்பு திட்டங்களை நிறுத்த முயற்சிக்காதீர்கள்\nஅதிக ஆண்மை, சுய கட்டுப்பாடு மற்றும் உயிர்ச்சக்தி - இவை அவற்றின் குறிக்கோள்கள்\nமனிதனுடன் இது பெரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. குறிப்பாக டெஸ்டோஸ்டிரோனின் சுரப்பு 30 க்கு முன்பே குறைந்து வருவதால், ஆண் சக்தியும் அதன் விளைவாக படுக்கையில் இருக்கும் ஆற்றலும் முந்தைய காலங்களுடன் ஒப்பிடமுடியாது என்பதற்கான காரணத்தை இது தடுக்கவில்லை. உதாரணமாக, நீங்கள் இப்போது பன்றி இறைச்சியின் அடுக்கை வேகமாகப் பயன்படுத்தலாம் என்பதை நீங்கள் கவனிக்கிறீர்கள். அவளது செக்ஸ் மீதான ஆசை குறைந்துவிட்டது, அவளுடைய 18 வயது சுயத்தை நீங்கள் இழந்துவிட்டீர்கள். எல்லா மனிதர்களுக்கும் இந்த வழியில் அது நிகழ்கிறது. ஒருவேளை நீங்கள் இன்னும் இளமை வலிமையுடன் நிறைந்திருக்கலாம் மற்றும் உடற்பயிற்சி பயிற்சியில் ஒரு நன்மையைப் பெறுவதே உங்கள் உந்துதல். ஆனால் எடை இழப்பு செயல்முறையை மிகவும் பயனுள்ளதாக்குவதும் பயனளிக்கும். டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதற்கான ஒரு கருத்தை முயற்சித்தபின் பாதிக்கப்பட்டவர்களில் பலர் நேர்மறையான முன்னேற்றங்களை அனுபவிப்பதில்லை. அவர்கள் சரியான தயாரிப்பைக் கண்டுபி��ிக்கவில்லை என்பதால். இது உண்மையிலேயே ஒரு பெரிய, வீணான விருப்பமாகும். ஏனென்றால் டெஸ்டோஸ்டிரோனை எளிமையான வழியில் உருவாக்கக்கூடிய வழிகள் மற்றும் வழிமுறைகள் உண்மையில் உள்ளன. Testo Max அவற்றில் ஒன்று என்பதை இப்போது ஆராய விரும்புகிறோம். இதன் விளைவாக, இது நிச்சயமாக Vollure விட வலுவானது.\nTesto Max என்ன உள்ளடக்கியது\nஇயற்கையை அடிப்படையாகக் கொண்ட பொருட்களுடன், Testo Max நீண்ட காலமாக செயல்படும் முறைகளை நம்பியுள்ளது. தற்போதுள்ள மிகக் குறைந்த பக்க விளைவுகளுக்கான வழிமுறைகள் மற்றும் நல்ல செலவு-பயன் விகிதம் பரவலாக அறியப்பட்டுள்ளன. கூடுதலாக, மொபைல் போன் மற்றும் பிசி மூலம் எந்தவொரு மருத்துவ பரிந்துரையும் இல்லாமல் எவரும் எளிதில் பொருட்களை ஆர்டர் செய்யலாம் - பொதுவான பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி (எஸ்எஸ்எல் குறியாக்கம், தரவு பாதுகாப்பு மற்றும் முதலியன) வாங்குதல் இங்கே செய்யப்படுகிறது.\nTesto Max எந்த வகையான பொருட்கள் குறிப்பாக சுவாரஸ்யமானவை\nதயாரிப்பில் உள்ள ஒவ்வொரு மூலப்பொருளையும் பகுப்பாய்வு செய்வது எங்கள் கவனத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டது, எனவே மிக முக்கியமானவற்றில் கவனம் செலுத்துகிறோம். இந்த ஊட்டச்சத்து யில் எந்த வகையான பொருட்கள் துல்லியமாக சேர்க்கப்பட்டுள்ளன என்பதைத் தவிர, அத்தகைய பொருட்களின் அளவின் சரியான அளவும் முக்கிய பங்கு வகிக்கிறது. Testo Max, உற்பத்தியாளர் ஒவ்வொரு மூலப்பொருளின் வீரியமான அளவை விரைவாக நம்பியுள்ளார், இது ஆய்வுகளின்படி, டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் ஈர்க்கக்கூடிய முன்னேற்றத்தை உறுதிப்படுத்துகிறது.\nTesto Max கவர்ந்திழுக்கும் விஷயங்கள்:\nஆபத்தான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சை தலையீடு தவிர்க்கப்படுகிறது\nTesto Max ஒரு வழக்கமான மருந்து அல்ல, எனவே மிகவும் செரிமான மற்றும் குறைந்த பக்க விளைவுகள்\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதற்கான ஒரு செய்முறையைப் பற்றிய ஆர்னீஹாஸுக்கு நடைபயிற்சி மற்றும் வெட்கக்கேடான உரையாடலை அவர்கள் தங்களைக் காப்பாற்றுகிறார்கள்\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதாக உறுதியளிக்கும் முகவர்கள் பொதுவாக ஒரு Testo Max மட்டுமே கிடைக்கும் - நீங்கள் Testo Max வசதியாகவும் ஆன்லைனில் மிகவும் நியாயமான Testo Max வாங்கலாம்\nபேக்கேஜிங் மற்றும் அனுப்புநர் எளிமையானவை மற்றும் அர்த்தமற்றவை - ஏனென்றா��் நீங்கள் ஆன்லைனில் அதற்கேற்ப ஆர்டர் செய்கிறீர்கள், அது ஒரு ரகசியமாகவே இருக்கிறது, நீங்கள் அங்கு சரியாக என்ன பெறுகிறீர்கள்\nநீங்கள் வெவ்வேறு சோதனைகளைப் Testo Max முடிவுகளைப் பார்ப்பது நல்லது மற்றும் கூறுகள் அல்லது செயலில் உள்ள பொருட்கள் பற்றிய தகவல்களைப் படிப்பது நல்லது. உங்களிடமிருந்து நாங்கள் முயற்சியை எடுத்துள்ளோம்: எனவே, மதிப்புரைகள் மற்றும் பயனர் மதிப்புரைகளின் அடிப்படையில் தாக்கத்தை நாங்கள் வகைப்படுத்துவதற்கு முன்பு, Testo Max விளைவு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இங்கே: Testo Max குணப்படுத்தும் இந்த நுகர்வோரிடமிருந்து குறைந்தபட்சம் பின்னூட்டம் இதுபோன்றது\nTesto Max என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nதினசரி பயன்பாட்டுடன் சிறந்த முடிவுகள்\nஅன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த எளிதானது\nTesto Max தயாரிப்பின் பக்க விளைவுகள்\nமயக்கமுள்ள இயற்கை செயலில் உள்ள பொருட்களின் கலவையைப் பொறுத்தவரை, தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது. பொதுவாக கருத்து தெளிவாக உள்ளது: தயாரிப்பு பயன்படுத்தும்போது கூர்ந்துபார்க்கக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தாது. நிச்சயமாக, இது நிபந்தனையின் கீழ் பாதுகாப்பானது, நீங்கள் கண்டிப்பான அதே பரிந்துரைகளைப் பயன்படுத்துவதைப் பொறுத்தவரை, Testo Max மிகவும் உச்சரிக்கப்படுகிறது. என் அறிவுரை என்னவென்றால், அசல் தயாரிப்பாளரிடமிருந்து நீங்கள் தயாரிப்பை வாங்க வேண்டும், ஏனெனில் பெரும்பாலும் நுட்பமான கூறுகளுடன் ஆபத்தான நகல்கள் உள்ளன. எங்கள் உரையில் பகிர்தலை நீங்கள் பின்பற்றும் வரை, நீங்கள் நம்பக்கூடிய தயாரிப்பாளரின் முகப்புப்பக்கத்திற்கு வருவீர்கள்.\nஇந்த நிலைமைகளின் கீழ் Testo Max பயன்படுத்தப்படாது:\nஅது மிகவும் எளிது: பரிகாரத்தை நம்பகத்தன்மையுடன் பயன்படுத்த நீங்கள் பொறுமையாக இருக்க முடியும் என்று நீங்கள் சந்தேகிக்கிறீர்களா நீங்கள் பயன்பாட்டிலிருந்து விலகிப் பார்க்க விரும்புகிறீர்கள். பொதுவாக, உங்கள் உடல் நிலையில் நீங்கள் முதலீடு செய்ய விரும்ப மாட்டீர்கள், மேலும் நீங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கிறீர்களோ இல்லையோ, நீங்கள் உண்மையில் அக்கறை கொள்ளவில்லையா நீங்கள் பயன்பாட்டிலிருந்து விலகிப் பார்க்க விரும்புகிறீர்கள். பொதுவாக, உங்கள் உடல் நிலையில் நீங்கள் முதலீடு செய்ய விரு��்ப மாட்டீர்கள், மேலும் நீங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கிறீர்களோ இல்லையோ, நீங்கள் உண்மையில் அக்கறை கொள்ளவில்லையா அது உங்களுக்கு பொருந்தினால், நீங்கள் அதை முழுமையாக விட்டுவிடுவது நல்லது. உங்களுக்கு பதினெட்டு வயது இல்லையென்றால், நீங்கள் தயாரிப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இந்த புள்ளிகளில் நீங்கள் உங்களை அடையாளம் காணவில்லை என்று நான் சந்தேகிக்கிறேன். உங்கள் சிக்கலை எவ்வாறு சமாளிப்பது மற்றும் அதைப் பற்றி ஏதாவது செய்வது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். Saw Palmetto மதிப்பாய்வைக் கவனியுங்கள். உங்கள் பிரச்சினையை உலகிலிருந்து வெளியேற்றுவதற்கான நேரம் இது அது உங்களுக்கு பொருந்தினால், நீங்கள் அதை முழுமையாக விட்டுவிடுவது நல்லது. உங்களுக்கு பதினெட்டு வயது இல்லையென்றால், நீங்கள் தயாரிப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இந்த புள்ளிகளில் நீங்கள் உங்களை அடையாளம் காணவில்லை என்று நான் சந்தேகிக்கிறேன். உங்கள் சிக்கலை எவ்வாறு சமாளிப்பது மற்றும் அதைப் பற்றி ஏதாவது செய்வது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். Saw Palmetto மதிப்பாய்வைக் கவனியுங்கள். உங்கள் பிரச்சினையை உலகிலிருந்து வெளியேற்றுவதற்கான நேரம் இது நான் உறுதியாக நம்புகிறேன்: Testo Max ஒரு பெரிய ஆதரவாக இருக்கக்கூடும்\nTesto Max துல்லியமான அளவு\nTesto Max பயன்படுத்துவதன் பல நன்மைகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் பெறுவதற்கான மிக வெற்றிகரமான பாதை தயாரிப்பு மதிப்பீட்டில் சில வேலைகளை முதலீடு செய்வதாகும். நீங்கள் தயாரிப்பு வாங்குவதற்கு முன்பு அதைப் பயன்படுத்துவதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இதன் விளைவாக, வழங்கப்படும் தயாரிப்பு தினசரி வழக்கத்தில் எளிதாக ஒருங்கிணைக்கப்படலாம் என்று உறுதியாகக் கூற வேண்டும். டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க Testo Max முயற்சித்த நுகர்வோரின் அனைத்து வகையான நல்ல சுருக்கங்களும் உள்ளன. எந்தவொரு சந்தர்ப்பத்திலும், பயன்பாட்டிற்கான வழிமுறைகளிலும், இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனத்தின் உண்மையான வலைத்தளத்திலும் தெளிவான மற்றும் பயனுள்ள தகவல்களைக் காண்பீர்கள்.\nகுறுகிய கால முடிவுகளை எவ்வாறு எதிர்பார்க்கலாம்\nபல நுகர்வோர் முதலில் பயன்படுத்தப்பட்டப���து நிவாரணத்தை பதிவு செய்ய முடிந்தது என்று தெரிவிக்கின்றனர். ஒரு குறுகிய காலத்திற்குப் பிறகு ஏற்கனவே வெற்றிகரமான வெற்றிக் கதைகள் கொண்டாடப்படலாம் என்பது அரிதாகவே நடக்காது. மிகவும் வழக்கமான Testo Max பயன்படுத்தப்படுகிறது, மேலும் சுருக்கமான முடிவுகள். ஆயினும்கூட, நுகர்வோர் Testo Max மீது மிகவும் ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது, அவர்கள் அதை உண்மையில் கட்டங்களாகப் பயன்படுத்துகிறார்கள், சிறிது நேரம் கழித்து கூட, மீண்டும் மீண்டும் சில வாரங்களுக்கு. ஆகவே, சில அறிக்கைகள் இதற்கு நேர்மாறாகக் கூறினாலும், பொறுமையை அனுமதிக்கவும், Testo Max குறைந்தது பல வாரங்களுக்குப் Testo Max இது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. பிற தகவல்களுக்கும் எங்கள் கொள்முதல் ஆலோசனையையும் கவனத்தில் கொள்க.\nTesto Max பற்றிய பயனர்களிடமிருந்து அறிக்கைகள்\nகட்டுரையில் மேலும் ஏதேனும் சோதனைகள் இருந்தால் உங்களைத் தெரிவிக்க மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. மூன்றாம் தரப்பினரின் நடுநிலை தீர்ப்புகள் ஒரு உயர் தரமான கருவியின் அழகான துல்லியமான சான்றாகும். மதிப்புரைகள், பயனர் மதிப்பெண்கள் மற்றும் ஒப்பீடுகளுக்கு முன்னும் பின்னும் மதிப்பாய்வுகளின் விளைவாக, Testo Max உடனான வெற்றிகளின் தொகுப்பைக் கண்டறிய வந்தேன்:\nTesto Max மகிழ்ச்சியான முடிவுகளை வழங்குகிறது\nநீங்கள் சோதனைகளைப் பார்த்தால், பாதிக்கப்பட்டவர்களில் மிகப்பெரிய பகுதியினர் உண்மையிலேயே திருப்தி அடைவதை நீங்கள் தவிர்க்க முடியாமல் பார்ப்பீர்கள். இது ஆச்சரியமாக இருக்கிறது, ஏனென்றால் மற்ற எல்லா நிறுவனங்களும் தொடர்ந்து விமர்சிக்கப்படுகின்றன. இதுபோன்ற பல வைத்தியங்களை நான் ஏற்கனவே கற்றுக் கொண்டு அவற்றை சோதனைக்கு உட்படுத்தியிருக்கிறேன். டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில், தயாரிப்பு அற்புதமான அதிசயங்களைச் செய்ய முடியும்\nஅனைத்து நுகர்வோர் தயாரிப்பை முயற்சிக்க நன்கு அறிவுறுத்தப்படுகிறார்கள், நாங்கள் அதை நம்புகிறோம். இது Hammer of Thor போன்ற தயாரிப்புகளிலிருந்து இந்த கட்டுரையை வேறுபடுத்துகிறது.\nஎனவே ஆர்வமுள்ள நுகர்வோர் அதிக நேரம் கடக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார், எனவே நிதிகள் இனி வாங்க முடியாது என்ற அபாயத்தை அவர் இயக்குகிறார். எரிச்சலூட்டும் விதமாக, இயற்கையான தயாரிப்புகளுக்கு அவை அவ்வப்போது பரிந்துரைக்கப்படுகின்றன அல்லது அவை சிறிது நேரம் கழித்து பரிந்துரைக்கப்படுகின்றன அல்லது சந்தையில் இருந்து எடுக்கப்படுகின்றன. அத்தகைய ஒரு தயாரிப்பு சட்டப்பூர்வமாகவும் குறைந்த பட்சம் மலிவாகவும் பெறமுடியாது, பெரும்பாலும் இல்லை. தற்போது இது பரிந்துரைக்கப்பட்ட ஆன்லைன் கடையில் இன்னும் கிடைக்கிறது. கூடுதலாக, நீங்கள் ஒரு பயனற்ற கள்ளத்தை பெறுவதில் ஆபத்து இல்லை. அந்த பயன்பாட்டை நீண்ட காலமாக செயல்படுத்த உங்களுக்கு பொறுமை இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா உங்கள் திறனை நீங்கள் கேள்விக்குள்ளாக்கும் வரை, நீங்கள் அதை முழுமையாக விட்டுவிடுவது நல்லது. இருப்பினும், தயாரிப்புடன் கடிக்கவும் வெற்றிபெறவும் உங்களுக்கு போதுமான ஊக்கத்தொகை இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.\nஉங்கள் பணத்தை ஊதி விடாதீர்கள், இங்கே Testo Max .\nகவனம்: இந்த தயாரிப்பு சப்ளையர்கள் பற்றிய கூடுதல் தகவல்கள்\nஒரு சீரற்ற கடையிலிருந்து அல்லது நான் குறிப்பிட்டுள்ளதைத் தவிர வேறு எந்த மூலத்திலிருந்தும் முகவரை ஆர்டர் செய்வதில் தவறு செய்ய வேண்டாம். சாயல்களை வாங்குவதற்கான அபாயத்தை நீங்கள் அங்கு இயக்குகிறீர்கள், அவை அநேகமாக பயனற்றவை மற்றும் மோசமான நிலையில் தீங்கு விளைவிக்கும். தவிர, ப்ரிசெனாச்லஸ்ஸி பெரும்பாலும் போலியானவர்கள், ஆனால் இறுதியில் நீங்கள் இன்னும் அதிக விலை கொடுக்கிறீர்கள். எனவே, ஒரு இறுதி பரிந்துரை: நீங்கள் தயாரிப்புக்கு ஆர்டர் செய்ய விரும்பினால், அதிகாரப்பூர்வ வழங்குநரின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் சில்லறை மூலம் மட்டுமே. பிற விற்பனையாளர்கள் பற்றிய விரிவான ஆராய்ச்சியின் அடிப்படையில், அசல் செய்முறை எந்த மாற்று சப்ளையரிடமிருந்தும் கிடைக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. Testo Max வாங்குவதற்கான உதவிக்குறிப்புகள்: இந்தப் பக்கத்தில் சரிபார்க்கப்பட்ட இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் தைரியமான தேடல் முறைகளை நீங்களே சேமித்துக் கொள்வது நல்லது. எங்கள் தலையங்கத் துறை சலுகைகளை சுழற்சி முறையில் சரிபார்க்கிறது. இதன் விளைவாக, விநியோகம், நிபந்தனைகள் மற்றும் கொள்முதல் விலை எப்போதும் சிறந்தவை.\nTesto Max - டெஸ்டோஸ்டிரோன் Testo Max அதிகரிப்பது சோதனைகளில் உண்மையில் சாத்தியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/newgadgets/2019/05/16134128/1242012/Realme-X-with-in-display-fingerprint-sensor-announced.vpf", "date_download": "2019-12-05T14:58:44Z", "digest": "sha1:XC3WAOSOG4JMIFK2ZRJLZRAR6TJDY6FU", "length": 21147, "nlines": 225, "source_domain": "www.maalaimalar.com", "title": "குறைந்த விலையில் இரண்டு டாப்-எண்ட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த ரியல்மி || Realme X with in display fingerprint sensor announced", "raw_content": "\nசென்னை 05-12-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுறைந்த விலையில் இரண்டு டாப்-எண்ட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த ரியல்மி\nரியல்மி பிராண்டு தனது புதிய டாப்-எண்ட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இவை ரியல்மி X சீரிசில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nரியல்மி பிராண்டு தனது புதிய டாப்-எண்ட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இவை ரியல்மி X சீரிசில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nரியல்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி ரியல்மி X சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. ரியல்மி X ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆறாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. சோனி IMX586 பிரைமரி சென்சார், ஏ.ஐ. வசதி, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 16 எம்.பி. சோனி IMX471 பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கிரேடியன்ட் கிளாஸ் பேக் கொண்டிருக்கும் ரியல்மி X ஸ்மார்ட்போன் 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.\n- 6.53 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்\n- அட்ரினோ 616 GPU\n- 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி\n- 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி\n- டூயல் சிம் ஸ்லாட்\n- கலர் ஓ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை\n- 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2.0″ சோனி IMX586 சென்சார், f/1.7, 6P லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்\n- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா\n- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX471 சென்சார், f/2.0\n- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி\n- 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n- VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்\nரியல்மி X ஸ்மார்ட்போன் ஸ்டீம் வைட் மற்றும் பன்க் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 219 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.15,325) என்றும் 6 ஜி.பி. ரே���், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 232 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.16,345) என்றும் டாப்-எண்ட் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 261 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.18,395) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇத்துடன் இந்த ஸ்மார்ட்போனின் மாஸ்டர் எடிஷன் ஆனியன் மற்றும் கார்லிக் வைட் போன்ற நிறங்களில் பிரத்யேக பேட்டன்களுடன் கிடைக்கிறது. இதன் விலை 276 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.19,410) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nரியல்மி X லைட் சிறப்பம்சங்கள்:\n- 6.3 இன்ச் 2340x1080 ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்\n- அட்ரினோ 616 GPU\n- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி\n- 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- டூயல் சிம் ஸ்லாட்\n- கலர் ஓ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை\n- 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1/2.6″ சோனி IMX519 1.22μm சென்சார், f/1.7, EIS\n- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4\n- 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1/2.8″\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி.\n- 4045 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n- VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்\nரியல்மி X லைட் ஸ்மார்ட்போன் நைட்ரோ புளு மற்றும் லைட்னிங் பர்ப்பிள் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 174 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12,260) என்றும், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 189 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.13,290) என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் 218 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.15,334) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\n64 எம்.பி. பிரைமரி கேமரா, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசதுரங்க வடிவத்தில் கேமரா பம்ப் கொண்டிருக்கும் கேலக்ஸி ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் இரு விவோ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nமூன்று மாதங்களில் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையான ரெட்மி நோட் 8 சீரிஸ்\n32 எம்.பி. செல்ஃபி கேமராவுடன் உருவாகும் கேலக்ஸி நோட் 10 லைட்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nதிருவண்ணாமலை மகா தீப விழாவையொட்டி 2615 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nஉள்ளாட்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி திமுக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வையுங்கள் - தமிழக அரசு\nரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதமாக தொடரும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை\nதிமுகவில் இணைந்தார் பாஜக மாநில துணை தலைவர் அரசகுமார்\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nலெனோவோ ஸ்மார்ட் டிஸ்ப்ளே, பல்பு மற்றும் கேமரா இந்தியாவில் அறிமுகம்\nநோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nடிசம்பர் 12-ம் தேதி அறிமுகமாகும் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்\n32 எம்.பி. செல்ஃபி கேமராவுடன் உருவாகும் கேலக்ஸி நோட் 10 லைட்\nஒப்போ ஏ9 2020 வெனிலா மின்ட் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் கொண்ட ரியல்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\n48 எம்.பி. சென்சார் மற்றும் நான்கு கேமராவுடன் அறிமுகமாகும் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ரியல்மி 6 ஸ்மார்ட்போன்\n64 எம்.பி. குவாட் கேமரா, ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன்\nமகளுக்கு பாலியல் தொல்லை - டி.வி. நடிகர் மீது மனைவி பரபரப்பு புகார்\nதனிக்கொடி, தனி பாஸ்போர்ட் - தனி நாட்டை உருவாக்கிய நித்யானந்தா\nதமிழகத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டி இதுதான்\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது எப்படி- என்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன் பேட்டி\n13-வது ஐபிஎல் ஏலத்தில் 971 வீரர்கள் - ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர் விலகல்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n17 பேரை பலி வாங்கிய சுற்றுச்சுவர் -வீட்டின் உரிமையாளர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/08/15073527/1256327/athi-varadar-darshan-cancel-8-hours-on-today.vpf", "date_download": "2019-12-05T15:10:46Z", "digest": "sha1:VPGC2GFY2YAB35UW4J45O5Z24RH7SJSC", "length": 17884, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "அத்திவரதர் தரிசனம் இன்று 8 மணி நேரம் ரத்து- கலெக்டர் தகவல் || athi varadar darshan cancel 8 hours on today", "raw_content": "\nசென்னை 05-12-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅத்திவரதர் தரிசனம் இன்று 8 மணி நேரம் ரத்து- கலெக்டர் தகவல்\nஅத்திவரதர் தரிசனம் இன்று 8 மணி நேரம் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.\nஅத்திவரதர் தரிசனம் இன்று 8 மணி நேரம் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.\n108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் அருள்பாலித்து வருகிறார். முதல் 31 நாட்கள் சயனகோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந்தேதி முதல் நின்றகோலத்தில் காட்சி தருகிறார்.\nநேற்று அத்திவரதர் ரோஸ் நிற பட்டாடையில் தாமரை மலர்கள், எலுமிச்சம் மாலை மற்றும் வண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nவருகிற 16-ந்தேதியுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவு பெறுவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்து வருகின்றனர். உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் காஞ்சீபுரத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர். தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.\nவருகிற 17-ந்தேதி மந்திரங்கள் ஓதப்பட்டு அத்திவரதர் சிலை கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் பத்திரமாக வைக்கப்படும். கோவில் குளத்தை சுத்தம் செய்யும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அத்திவரதரை எடுத்து செல்ல மூங்கில் பலகைகள் அமைக்கப்பட்டு வருகிறது.\nஇன்று (வியாழக்கிழமை) ஆடி கருடசேவையையொட்டி நண்பகல் 12 மணிக்கு அத்திவரதர் தரிசனத்திற்கான கிழக்கு கோபுர வாயில் மூடப்படும். முக்கிய நபர்களுக்கான தரிசன வாயிலும் 12 மணிக்கு அடைக்கப்படும். உள்ளே சென்ற பக்தர்கள் மாலை 5 மணிக்குள் தரிசனத்தை முடித்துவிட்டு வெளியேற வேண்டும். மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரை கருடசேவை விழா நடைபெறும். இதனைத் தொடர்ந்து 8 மணிக்கு மேல் மீண்டும் தரிசனம் தொடர்ந்து நடைபெறும். நாளை (வெள்ளிக்கிழமை) முக்கிய நபர்களுக்கான தரிசனம் ரத்து செ��்யப்படும்.\nபொது தரிசனத்தில் செல்லக்கூடிய பக்தர்கள் மட்டும் மாலை 5 மணிவரை அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து 17-ந்தேதி அனைத்து தரிசனமும் முழுமையாக ரத்து செய்யப்படும். இதுவரை அத்திவரதரை 85 லட்சத்து 80 ஆயிரம் பக்தர்கள் தரிசித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அத்திவரதரை குளத்தில் வைக்க அனைத்து பூர்வாங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 17-ந்தேதி மாலை ஆகம விதிப்படி பூஜைகள் செய்யப்பட்டு அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார்.\nஅத்தி வரதர் | Athivaradar\nதிருவண்ணாமலை மகா தீப விழாவையொட்டி 2615 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nஉள்ளாட்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி திமுக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வையுங்கள் - தமிழக அரசு\nரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதமாக தொடரும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை\nதிமுகவில் இணைந்தார் பாஜக மாநில துணை தலைவர் அரசகுமார்\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு - சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\nஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது\nமெரினா கடற்கரையை 6 மாதத்தில் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றவேண்டும் - ஐகோர்ட் உத்தரவு\nநான் ஒரு சைவ உணவுப்பிரியர்.. எனக்கு எப்படி வெங்காயவிலை பற்றி தெரியும் - மத்திய மந்திரி பேச்சு\nசென்னை குறளகத்தில் கொலு பொம்மைகள் விற்பனை: அத்திவரதர் சிலைக்கு அமோக கிராக்கி\nவரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம் நிரம்புகிறது\nஅத்தி வரதர் விழாவில் மனித உரிமை மீறல்- ரூ.5 லட்சம் இழப்பீடு கேட்டு கலெக்டரிடம் மனு\nமகளுக்கு பாலியல் தொல்லை - டி.வி. நடிகர் மீது மனைவி பரபரப்பு புகார்\nதனிக்கொடி, தனி பாஸ்போர்ட் - தனி நாட்டை உருவாக்கிய நித்யானந்தா\nதமிழகத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டி இதுதான்\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது எப்படி- என்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன் பேட்டி\n13-வது ஐபிஎல் ஏலத்தில் 971 வீரர்கள் - ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர் விலகல்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n17 பேரை பலி வாங்கிய சுற்றுச்சுவர் -வீட்டின் உரிமையாளர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/8th-social-science-term-2-development-of-industries-in-india-one-mark-question-with-answer-2162.html", "date_download": "2019-12-05T15:52:51Z", "digest": "sha1:5RYIRDKFOF5BEFGVYHMVWZ6NJ2PAXDFH", "length": 23215, "nlines": 465, "source_domain": "www.qb365.in", "title": "8th சமூக அறிவியல் - Term 2 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Development of Industries in India One Mark Question with Answer ) | 8th Standard STATEBOARD", "raw_content": "\n8th சமூக அறிவியல் Term 2 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Road Safety Rules and Regulations One Mark Question with Answer )\n8th சமூக அறிவியல் - Term 2 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Human Rights and UNO One Mark Question Paper )\n8th சமூக அறிவியல் Term 2 சமயச்சார்பின்மையை புரிந்துகொள்ளுதல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Understanding Secularism One Mark Question with Answer )\n8th சமூக அறிவியல் Term 2 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Migration and Urbanisation One Mark Questions with Answer )\n8th சமூக அறிவியல் Term 2 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் மாதிரி வினாத்தாள் ( 8th Social Science Term 2 Human Rights and UNO Model Question Paper )\n8th சமூக அறிவியல் Term 2 சமயச்சார்பின்மையை புரிந்துகொள்ளுதல் மாதிரி வினாத்தாள் ( 8th Social Science Term 2 Understanding Secularism Model Question Paper )\nTerm 2 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி\nTerm 2 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்\nபின்வருவனவற்றில் மக்களின் எந்த செயல்பாடுகள் கைவினைகளில் சாராதவை\n_______ தொழில் இந்தியாவின் பழமையான தொழிலாகும்.\nகம்பளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் காணப்படும் முக்கிய இடம் ________\nஇந்தியாவின் முதல், மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் முக்கிய நோக்கமாக இ��ுந்தது என்ன\nமக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துதல்\nவலுவான தொழிற்துறை தளத்தை உருவாக்குதல்\nஇந்தியாவில் தொழில்மயமழிதலுக்கு காரணம் அல்லாதது எது\nஇயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் போட்டி\nஇந்திய மக்களின் வாழ்க்கையில் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது.\nதொழிற்புரட்சி நடைபெற்ற இடம் ________\nஅஸ்ஸாம் தேயிலை நிறுவனம் தொற்றுவிக்கப்பட்ட ஆண்டு _______\nகொல்கத்தா அருகிலுள்ள ஹூக்ளி பள்ளத்தாக்கில் ________ இடத்தில் சணல் தொழிலகம் ஆரம்பிக்கப்பட்டது.\n_______ ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே தூரத்தை குறைத்தது.\nஇந்தியா பருத்தி மற்றும் பட்டுத் துணிகளுக்கு புகழ்வாய்ந்தது.\nஇந்தியாவில் ஆங்கிலேயர்களால் இரயில்வே அறிமுகப்படுத்தப்பட்டது.\nநவீன முறையில் முதன்முதலாக இரும்பு ஜாம்ஷெட்பூரில் உற்பத்தி செய்யப்பட்டது.\n1948 ஆம் ஆண்டு தொழிலக கொள்கையானது கலப்பு பொருளாதாரத்தை கொண்டு வந்தது.\nபத்தாவது மற்றும் பதினொன்றாவது ஐந்தாண்டு திட்டம் தீவிர வேளாண்மை உற்பத்தி வளர்ச்சிக்கு சான்றாக உள்ளது.\nPrevious 8th சமூக அறிவியல் - அரையாண்டு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 8th Social Science\nNext 8th சமூக அறிவியல் Term 2 இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Social Science\n8ஆம் வகுப்பு சமூக அறிவியல் -குடிமக்களும் குடியுரிமையும் பாடத்தின் முக்கிய வினாக்கள்\n8ஆம் வகுப்பு சமூக அறிவியல் -குடிமக்களும் குடியுரிமையும் பாடத்தின் முக்கிய வினாக்கள்\n8th சமூக அறிவியல் Term 2 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Road Safety ... Click To View\n8th சமூக அறிவியல் - Term 2 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 ... Click To View\n8th சமூக அறிவியல் Term 2 சமயச்சார்பின்மையை புரிந்துகொள்ளுதல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Understanding ... Click To View\n8th சமூக அறிவியல் Term 2 இடர்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Hazards ... Click To View\n8th சமூக அறிவியல் Term 2 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Migration ... Click To View\n8th சமூக அறிவியல் - Term 2 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 ... Click To View\n8th சமூக அறிவியல் Term 2 இந்தியாவில் கல்வி வளர்ச்சி ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Educational ... Click To View\n8th சமூக அறிவியல் Term 2 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் மாதிரி வினாத்தாள் ( 8th Social Science Term 2 Road ... Click To View\n8th சமூக அறிவியல் Term 2 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் மாதிரி வினாத்தாள் ( 8th Social Science Term 2 Human ... Click To View\n8th சமூக அறிவியல் Term 2 சமயச்சார்பின்மையை புரிந்துகொள்ளுதல் மாதிரி வினாத்தாள் ( 8th Social Science Term 2 Understanding ... Click To View\n8th சமூக அறிவியல் Term 2 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் மாதிரி வினாத்தாள் ( 8th Social Science Term 2 Migration ... Click To View\n8th சமூக அறிவியல் Term 2 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி மாதிரி வினாத்தாள் ( 8th Social Science Term 2 Development ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-", "date_download": "2019-12-05T14:24:49Z", "digest": "sha1:G77JAZHLG62LSVHTBILDYHTPVH6AX5FW", "length": 4907, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "மெட்ராஸ்-", "raw_content": "\nமிரட்டும் `மெட்ராஸ் ஐ’... தவிர்க்க, தடுக்க என்ன செய்ய வேண்டும்\nமெட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ் முதல் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் வரை கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 15 - மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்\nமெட்ராஸ் காட்டன்... ஆப்பிரிக்க கறுப்பின வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பெயர்\n\" இப்போ நான் ரெண்டு படத்துல ஹீரோ\" - `மெட்ராஸ்' ஹரி கிருஷ்ணன்\n``சென்னைதான் நமக்கு அன்னை பூமி’’ - `மெட்ராஸ் டே' எஸ்.முத்தையா நினைவுப் பகிர்வு\nGANGS OF மெட்ராஸ் - சினிமா விமர்சனம்\nபிரியங்கா ரூத் நடித்த கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் பட ஸ்டில்ஸ்\n``ஆசைக்கும் தேவைக்கும் நடுவுல ஒரு சின்ன கோடுதான்\"- தனுஷ் வெளியிட்ட `கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்' டீசர்\n``எந்த சேனலும், இயக்குநரும் பண்ணாத முயற்சி\" - `மெட்ராஸ்' பிரம்மா\nமெட்ராஸ் டே: 'வாவ்' சொல்ல வைத்த பெசன்ட் நகர் படங்கள் - இ.பாலவெங்கடேஷ்\nசட்டவிரோதமாக கைமாறுகிறதா ரூ.300 கோடி சொத்து - சிக்கலில் மெட்ராஸ் உர நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-05T14:54:14Z", "digest": "sha1:ZF75TMXDFK6RZAJXJGFWRSWEJH7NANQN", "length": 5123, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "-உதவியாளர்", "raw_content": "\nஉச்சநீதிமன்றத்தில் காத்திருக்கும் உதவியாளர் பணிகள்\nமெடிக்கல் சீட் மூலம் ரூ.100 கோடி; உதவியாளர் தற்கொலை- தொடர் ரெய்டால் அதிரும் கர்நாடகா\nகோடிகளில் புரளும் அமைச்சரின் உ���வியாளர்\nப.சிதம்பரம் கைதுக்கு யார் காரணம் - விசாரணை வளையத்தில் முன்னாள் உதவியாளர்\n` 3 தருணங்களில் கதறியழுதார் கருணாநிதி' - நெருக்கடி நிலைகளை விவரிக்கும் உதவியாளர் நித்யா\nமார்ட்டின் உதவியாளர் மரணம்: உடற்கூறாய்வில் எழுந்திருக்கும் புதிய சர்ச்சை\nபோலி கையெழுத்து மூலம் பணியில் சேர முயற்சி - அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் உட்பட மூவர் கைது\n'பால்கோட் தாக்குதலை அரசியலாக்கியதால் பா.ஜ.க-வில் சேர்ந்தேன்''- சோனியா உதவியாளர் சொல்கிறார்\nகால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்காணல் திடீர் ரத்து- பங்கேற்க வந்தவர்கள் ஏமாற்றம்\n” - கதறும் வேலூர் காக்கிகள்...\nமிஸ்டர் கழுகு: தகவலைக் கக்கினார் உதவியாளர்... சிக்குகிறார் விஜயபாஸ்கர்\nதினகரன் ஆதரவாளர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; அமைச்சரின் உதவியாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/11/16/game-of-thrones-s-01-e-01-review-in-tamil/", "date_download": "2019-12-05T15:57:30Z", "digest": "sha1:QC6PWOKYKML423RC5MBXKNUQYWRTOE2T", "length": 2782, "nlines": 45, "source_domain": "jackiecinemas.com", "title": "Game of Thrones S -01 E -01 Review In Tamil | Jackiecinemas", "raw_content": "\nவீட்டிற்கு அடங்காத புள்ளீங்கோ பற்றிய கதை \" ப ர மு \"\nஅலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் திருவாளர் பஞ்சாங்கம்\n10வது நோர்வே தமிழ் திரைப்பட விழா – தமிழர் விருது 2019\nவீட்டிற்கு அடங்காத புள்ளீங்கோ பற்றிய கதை ” ப ர மு “\nகூலி வேலை செய்து பிள்ளைகளை கல்லூரியில் படிக்க வைக்கும் பெற்றோர்களின் மகன்கள் கல்லூரியில் தறுதலையாக வலம் வந்து மற்றவர்களால் குறிப்பாக முகநூலில்...\nஅலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் திருவாளர் பஞ்சாங்கம்\nஅலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் தயாரித்து இயக்கும் படம் ‘திருவாளர் பஞ்சாங்கம்’. இப்படத்தில் நாயகனாக ‘ஆனந்த் நாக்’ நடித்துள்ளார் காமெடி...\nவீட்டிற்கு அடங்காத புள்ளீங்கோ பற்றிய கதை ” ப ர மு “\nஅலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் திருவாளர் பஞ்சாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/soori/", "date_download": "2019-12-05T15:25:53Z", "digest": "sha1:7MAXJ4B2XYS5E2QD3SNPTAUDQS5XWXQJ", "length": 20046, "nlines": 164, "source_domain": "nammatamilcinema.in", "title": "soori Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nவிநாயக சதுர்த்தி அன்று வெளிவரும் ‘சீமராஜா’\nவருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் -இ��க்குனர் பொன் ராம் இருவரும் மூன்றாவதாக இணைந்துள்ள படம் ‘சீமராஜா’. சமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி ஆகியோர உடன் நடிக்க, டி.இமான் இசையமைத்திருக்கிறார். 24AM ஸ்டூடியோஸ் மிகப்பிரமாண்டமாக …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n*‘தமிழ்த் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ – சாமி 2 இசை வெளியீட்டில் இளைய திலகம் பிரபு \nதமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீன் தயாரிக்க, விக்ரம் , கீர்த்தி சுரேஷ், பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ் , சூரி நடிப்பில் ஹரி இயக்கி இருக்கும், சாமி 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முன்னோட்டமும் மூன்று பாடல்களின் …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nசிங்கப்பூரில் வசூல் பார்க்கும் ‘பாக்கணும் போல இருக்கு’\n‘வீரசேகரன்’, ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘தொட்டால் தொடரும்’, ‘இருவர் உள்ளம்’ ஆகியப் படங்களை தயாரித்த துவார் ஜி.சந்திரசேகர், தனது எப்.சி.எஸ் கிரியேஷன்ஸ் மூலம் தயாரித்த 5 வது படம் ‘பாக்கணும் போல இருக்கு’. பரதன் ஹீரோவாகவும், அன்சிபா …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nகலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் வழங்க மூவிங் பிரேம் தயாரிப்பில் விக்ரம் , தமன்னா , சூரி , ஆர் கே சுரேஷ் , அருள்தாஸ் , நடிப்பில் சந்தர் vijaya சந்தர்இ யக்கி இருக்கும் படம் ஸ்கெட்ச். ரசனையின் …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nஇப்படை வெல்லும் @ விமர்சனம்\nலைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் உதயநிதி, மஞ்சிமா மோகன், சூரி, ராதிகா, டேனியல் பாலாஜி, ஆர் கே சுரேஷ் நடிப்பில், கதை திரைக்கதை வசனம் எழுதி நடித்து கவுரவ் இயக்கி இருக்கும் படம் இப்படை வெல்லும் . படம் ரசிகர்களின் மனதை வெல்லுமா …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nஉதயநிதியின் ‘இப்படை வெல்லும் ‘\nலைக்கா புரடக்ஷன்ஸ் சார்பில் ராஜு மகாலிங்கம் தயாரிக்க, உதயநிதி ஸ்டாலின் , மஞ்சுமா மோகன், ராதிகா, சூரி, டேனியல் பாலாஜி , ஆர் கே சுரேஷ் நடிப்பில் , தூங்கா நகரம் , சிகரம் தொடு படங்களை இயக்கிய கவுரவ் நாராயணன் …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nவிஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் விஷ்ணுவிஷால் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, கேத்தரின் தெரசா, சூரி, ஆனந்தராஜ் , சரண்யா , நடராஜ் நடிப்பில், காஷ்மோரா , மரகத நாணயம் படங்களில் காமெடி நடிப்பில் கலக்கி இருந்த த. முருகானந்தம் இயக்கி இருக்கும் …\n. / செய்திகள் / பெண்க���் பக்கம் / பொது\nசுசீந்திரனின் படத்தின் புதிய பெயர் ‘நெஞ்சிலே துணிவிருந்தால் ‘\nஅன்னை பிலிம் பேக்டரி சார்பில் ஆண்டனி தயாரிக்க, சந்தீப் கிஷன் , விக்ராந்த், மேஹ்ரின், துளசி நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய ஒரு படத்துக்கு அறம் செய்து பழகு என்று பெயர் வைத்து இருந்தார்கள் . இப்போது அதை மாற்றி, நெஞ்சிலே …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nபொதுவாக என் மனசு தங்கம் @ விமர்சனம்\nதேனாண்டாள் பிலிம்ஸ் லிமிடெட் சார்பில் என். ராமசாமி மற்றும் ஹேமா ருக்மணி இருவரும் தயாரிக்க, உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன், சூரி, மயில்சாமி, நிவேதா பெத்துர்தாஜ் நடிப்பில், தளபதி பிரபு இயக்கி இருக்கும் படம் பொதுவாக என் மனசு தங்கம். பத்தரை மாற்றா …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nசூரியால் மறக்க முடியாத ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’\nஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் இணைந்து தயாரித்த படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’. ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி நடிப்பில் வெளியாகியுள்ள இந்த படம் ரிலீஸுக்கு முன்பே தமிழ்நாடு முழுக்க சுற்றி படத்தை விளம்பரப்படுத்தினர் நாயகன் …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nசமுத்திரக் கனியின் தலைமையில் ‘ தொண்டன் ‘\nதங்கக் கிண்ணத்தில் சிங்கப் பால் கொடுத்தது போல, அப்பா என்ற ஓர் அற்புதமான படத்தை வழங்கிய சமுத்திரக்கனி அடுத்து தொண்டன் என்ற படத்தோடு வருகிறார் . வசுந்தரா தேவி பிலிம்ஸ் சார்பில் ஆர். மணிகண்டன் மற்றும் நாடோடிகள் திரைப்பட நிறுவனம் சார்பில் …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nகத்தி சண்டை @ விமர்சனம்\nகேமியோ பிலிம்ஸ் சார்பில் ஜெயகுமார் வெளியிட, மெட்ராஸ் என்டர்டெய்னர்ஸ் தயாரிக்க , விஷால் , தமன்னா வடிவேலு , சூரி ஆகியோர் நடிப்பில் சுராஜ் இயக்கி இருக்கும் படம் கத்தி சண்டை . முடிவு எப்படி 250 கோடி ரூபாய் கறுப்புப் …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் @ விமர்சனம்\nஎழில் மாறன் புரடக்ஷன்ஸ் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க , விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி , சூரி, , ரவி மரியா, ரோபோ ஷங்கர் நடிப்பில், இயக்குனர் எழில் (மாறன்) இயக்கி இருக்கும் படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் . …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nஇது நம்ம ஆளு @ விமர்சனம்\nசிம்பு சினி ஆர்ட்ஸ் ���ார்பில் டி.ராஜேந்தர் தயாரிக்க, சிம்பு, நயன்தாரா , சூரி, ஆண்ட்ரியா நடிப்பில் பாண்டிராஜ் எழுதி இயக்கி இருக்கும் படம் இது நம்ம ஆளு . இது நம்ம படமா பார்க்கலாம் . ஓர் ஆண் குழந்தை …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nபேய்த் தனமான காமெடியில் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’\nபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் வழங்க, எழில் மாறன் புரோடெக்ஷன்ஸ் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க , விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி , சூரி, ரவி மரியா நடிப்பில், இயக்குனர் எழில் (மாறன்) இயக்கி இருக்கும் படம் வேலைன்னு வந்துட்டா …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n“என் படத்துக்கு திருட்டு விசிடி வந்தா ….” எச்சரிக்கும் ‘மருது’ விஷால் \nகோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புச்செழியன் தயாரிக்க, விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி, ஸ்டுடியோ 9 சுரேஷ், மாரிமுத்து, அருள்தாஸ் ஆகியோர் நடிப்பில், குட்டிப்புலி மற்றும் கொம்பன் வெற்றிப் படங்களை இயக்கிய முத்தையா இயக்கி இருக்கும் படம் ‘மருது’. ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், எடிட்டராக பிரவீன் KL பணியாற்ற, வைரமுத்து,யுகபாரதி பாடல்களுக்கு D.இமான் இசையமைத்துள்ளார். ஒரு பாட்டிக்கும் பேரனுக்கும் இடையிலான பாசத்தைச் …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nமாப்ள சிங்கம் @ விமர்சனம்\nஎஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் சார்பில் பி.மதன் தயாரிக்க, விமல், அஞ்சலி, சூரி, டத்தோ ராதா ரவி ஆகியோர் நடிப்பில் ராஜசேகர் என்பவர் இயக்கி இருக்கும் படம் மாப்ள சிங்கம் . இந்த மாப்ள முறுக்கா இல்லை கிறுக்கா \n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது / வீடியோ\nமாப்ள சிங்கம் படத்தின் team interview வீடியோ\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nமூணு எலியான ‘மாப்ள சிங்கம்’ அஞ்சலி\nஎஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் பி.மதன் தயாரிக்க, விமல், சூரி , அஞ்சலி ஆகியோர் நடிப்பில் எழிலிடம் உதவியாளராக இருந்த ராஜ சேகர் இயக்கி இருக்கும் படம் மாப்ள சிங்கம் . இந்த ராஜ சேகர் தேசிங்கு ராஜா படத்துக்கு …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி ராமசாமி வெளியிட , அவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் குஷ்பூ சுந்தர் தயாரிக்க, சுந்தர் சி, சித்தார்த், திரிஷா, ஹன்சிகா, சூரி, கோவை சரளா ஆகியோர் நடிக்க, கதை திரைக்கதை எழுதி …\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா @ விமர்சனம்\n‘நவம்பர் மழையில் நானும் அவளும்’ பட பூஜை\nடிசம்பர் 6 – இல் வெளிச்சம் காணும் ‘இருட்டு’\nமுதியோர்களின் ஆசைகள் சொல்லும் ‘சீயான்கள் ‘\n“பிகில்’வேற…’ஜடா’ வேற…” – நடிகர் கதிர் பளிச்\nபாராட்டுக்களின் அணிவகுப்பில் துருவ் விக்ரம்\nஆதித்ய வர்மா @ விமர்சனம்\nஅதிர வைக்கும் “இரண்டாம் உலகப்போரின் குண்டு”\nராசியான காதலில்’ தனுஷு ராசி நேயர்களே \n“அனைவரும் ஒருமுறையாவது சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிய வேண்டும்”–’ஆக்ஷன்’ விஷால்\n“ரவீந்தர் சந்திரசேகரனுக்கு தலைவணங்குகிறேன்” – ‘மிக மிக அவசரம்’ ஸ்ரீபிரியங்கா\nமிக மிக அவசரம் @ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-12-05T14:34:32Z", "digest": "sha1:UQLOXN2REZNQHDOI4GBGXMAHGSB3HHX3", "length": 7754, "nlines": 76, "source_domain": "tamilthamarai.com", "title": "உணரப்பட்டது |", "raw_content": "\nஎஸ்பிஜி எந்த தனி மனிதருக்கானதும் அல்ல\nமோடி, அமித்ஷா மீது பொய்வழக்குகளை புனைந்தவர் ப.சிதம்பரம்\nபுதிய கல்வி கொள்கை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும்\nஇந்தோனேஷியாவின் தென்‌ மேற்கு பகுதியில் மிக கடுமையான நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவின் தென்‌-மேற்கு பகுதியில் மிக கடுமையான நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது .இது தொடர்பாக இந்தோனேஷியாவின் வானிலை ஆய்வுமையம் வெளியிட்டு இருக்கும் செய்தியில், இந்தோனேஷியாவின் சிலாகேப்-மாகாணத்தில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது . ரிக்டர் அளவுகோலில் ......[Read More…]\nApril,4,11, —\t—\tஇந்தோனேஷியாவின், இந்தோனேஷியாவின் சிலாகேப், உணரப்பட்டது, ஏற்ப்பட்டுள்ளது, கடுமையான நிலநடுக்கம், தென்‌ மேற்கு, நிலநடுக்கம், பகுதியில், மாகாணத்தில், மிக கடுமையான, வானிலை ஆய்வுமையம்\nடெல்லியில் லேசான நில நடுக்கம்\nஇன்று டெல்லியில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது . ரிக்டர் அளவுகோலில் இதன் தாக்கம் 5.7ஆக பதிவாகி இருந்ததாக தகவல் தெரிவிக்கின்றன .வடகிழக்கு ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைதொடரில் உருவான இந்த நிலநடுக்கம் ......[Read More…]\nMarch,21,11, —\t—\tஅளவுகோலில், ஆப்கானிஸ்தானின், இதன், இந்தியாவில், இந்துகுஷ், இன்று, உணரப்பட்டது, உருவான, காஷ்மீர் டெல்லி போன்ற, டெல்லியில், தகவல், தாக்கம் 5 7ஆக, தெரிவிக்கின்றன, நடுக்கம், நொய்டா, பதிவாகி இருந்ததாக, மலைதொடரில், ரிக்டர், லேசான நி��, வடகிழக்கு\nஉயரத்தைநோக்கி முன்னேறிச்செல்லும் மோட� ...\n2019 நவம்பர் 30 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தனது 2-முறை ஆட்சியின் முதல் 6 மாதங்களை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது. இந்த ஆறுமாத காலத்திற்குள்ளாகவே மோடி 2.0 அரசு ஏழைகள், அடித்தட்டுமக்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், நடுத்தரவர்க்கத்தினர், பட்டியல் இனத்தவர், ...\nநாகாலாந்து, அசாம் மற்றும் மணிப்பூரின் � ...\nடெல்லியில் லேசான நில நடுக்கம்\nஏமனில் துப்பாக்கி சூடு 45 பேர் பலி\nஜப்பான் வட கிழக்கு பகுதியில் மிக பயங்க� ...\nதலாய்லாமாவின் மருமகன் ஜிக்மி நோர்பு ச� ...\nசிலியில் தொடர்ந்து 2 பெரிய நிலநடுக்கம்\nஇந்தோனேஷியா சுமத்ராவில் நில நடுக்கம்\nவெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு\nசரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை ...\nஎள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு ...\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2010/01/blog-post_20.html", "date_download": "2019-12-05T15:16:25Z", "digest": "sha1:BDWS5V5BPGLLQBXKSBX2UYOQZJZWRZFV", "length": 51619, "nlines": 557, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: சகுனம் பார்த்த பன்றி!", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\n“ஊருக்கே குறி சொல்லுமாம் பல்லி\nகழுநீர் நீர்ப்பானையில் விழுமாம் துள்ளி“\nஎன்பது நம் முன்னோரின் அனுபவ மொழி. சகுனம் பார்க்கும் வழக்கம் பன்னெடுங்காலமாகவே நம்மிடையே உள்ளது. சகுனம் என்பது நன்மை, தீமைக்கான குறியீடு என்று பொருள் வரையறுத்து வழங்கிவருகின்றனர்.\nசகுனங்களுள் பல்லி கத்துவது பல்வேறு மக்களும் நம்பும் குறியீடாக உள்ளது. இன்று, நேற்றல்ல சங்க காலம் முதலாகவே இந்த நம்பிக்கை உள்ளது..\nஊருக்கே குறி சொல்கிறது பல்லி,\nஎன்று நம்புகிறவார்கள் அந்தப் பல்லியே தன்னுடைய எதிர்காலம் தெரியாமல் தான் கழுவு நீர்ப் பானையில் தவறி வீழ்கிறது என்பதைச் சிந்திக்க மறுக்கிறார்கள். அந்தப் பல்லி மனித உடலில் எந்த இடத்தில் விழுந்தாலும் அதற்கென்று பலன��� சொல்ல ஒரு கூட்டமே இருக்கிறது.\nதன் துணையை அழைக்கத்தான் பல்லி கத்துகிறது என்பது படித்தவருக்குக் கூடப் புரியவில்லை.\nபூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..\n'ஒரு அரசன் காலையில் தன் மாளிகையிலிருந்து கீழே பார்த்தானாம்.\nஒரு ஏழை அந்தப்பக்கம் சென்று கொண்டிருந்தானாம். அரசனுக்கு அன்று முழுதும் நடந்த நிகழ்வுகள் சரியில்லையாம். தான் காலையில் முழித்த முகம் சரியில்லை என்ற எண்ணம் வந்ததாம். தன் வீரர்களை அழைத்து தான் காலையில் விழித்த அந்த ஏழை எங்கிருந்தாலும் அழைத்து வாருங்கள் என்ற கட்டளையிட்டானாம்.\nஏழையும் அழைத்துவரப்பட்டான். அரசன் அந்த ஏழைக்கு மரணதண்டனை விதி்த்தானாம். சிரித்தானாம் அந்த ஏழை\nசாவின் விளிம்பில் நிற்பவன் சிரிக்கிறானே என்று குழம்பிய அரசன்,\nஎன்று கேட்டானாம். அந்த ஏழை சொன்னானாம்.\n“என்னைப் பார்த்த தங்களுக்காவது சிறு சிறு துன்பங்கள் தான் நேர்ந்தது.\nநான் காலையில் தங்கள் முகத்தில் தான் விழித்தேன். எனக்கோ உயிரே போகப் போகிறது. யார் ராசியில்லாதவர் என்று எண்ணிப்பார்த்தேன் அது தான் சிரித்தேன் என்றானாம்.”\nகண் துடிப்பதற்கு நரம்பியல்க் கூறுகள் காரணமாகின்ற. ஆனால் வலக்கண் துடித்தால் ஒரு பலன், இடக்கண் துடித்தால் ஒரு பலன் என இவர்கள் படும் பாடு கொஞ்சமல்ல.\nநம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கையாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது.\nமனிதன் தன்னைப் போலவே தன் நம்பிக்கைகளையும், கடவுள் குறியீடுகளையும் படைத்துக்கொண்டான்.\nதினைக்கதிர்களை உண்ணச் சென்ற காட்டுப்பன்றி தவறான திசையிலிருந்து பல்லி கத்தியதால் தனக்கு துன்பம் நேரும் என்று அஞ்சி பின் திரும்பியாதாக ஒரு குறிப்பு உள்ளது.\nஎய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின்\nசெய்ய்ம்ம் மேவல் சிறு கட் பன்றி\nஓங்கு மலை வியன் புனம் படீஇயர், வீங்கு பொறி\nநூழை நுழையும் பொழுதில், தாழாது\n5 பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென,\nமெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து, தன்\nகல் அளைப் பள்ளி வதியும் நாடன்\nஎந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர்த்\nதுஞ்சாக் காவலர் இகழ் பதம் நோக்கி,\n10 இரவின் வரூஉம் அதனினும் கொடிதே-\nகண்ணொடு, வாரா என் ��ார் இல் நெஞ்சே\nபுலவர் - உக்கிரப் பெருவழுதி\nநற்றிணை - 98. (குறிஞ்சி)\nஇரவுக்குறி வந்தொழுகும் தலைவனத் தோழி வரைவு கடாயது ( திருமணத்துக்கு அறிவுறுத்தியது)\nகளவுக்காலத்தில் இரவுக்குறியில் (இரவுசந்திப்பு) பல தடைகளையும் மீறி வந்து தலைவியைச் சந்தித்து மகிழும் தலைவனிடம் தோழி,\nநீ பல அச்சம் நிறைந்த வழிகளில் காவல்களை மீறி வருகிறாய். அதனால் உனக்கு ஏதும் தீங்கு நேருமோ என தலைவி அஞ்சுகிறாள். நீ இரவில் வரும் வழியினும் அதனால் வருந்தும் தலைவியின் இமை மூடாத கண்களும், உன்னைத் தேடிச்சென்று திரும்பி வராத நெஞ்சமும் கொடியன என்கிறாள்.\nமுள்ளம் பன்றியின் முள்ளைப் போன்ற பருத்த மயிர்களையுடைய பிடரியும், சிறிய கண்களையும் கொண்டது காட்டுப்பன்றி. அது தினைப் பயிர்களை உண்பதை விரும்பிச் சென்றது. பெரிய இயந்திரம் பொருத்திய பகுதியில் அப்பன்றி செல்லும் போது பல்லியொன்று கத்தியது. பல்லியின் ஒலியைத் தனக்கு எதிர்வரும் துன்பத்தின் குறியீடாக எண்ணிய பன்றி தினை உண்ணாமல்த் திரும்பி மலைப் பகுதியில் தங்கியது.\nஎம் தந்தைபால் பாதுகாக்கப் படும் காவல் நிறைந்த மாளிகையில் தூங்காத காவலர் சிறிது அயர்ந்த நேரத்தில் வந்து நீ தலைவியைப் பார்த்து மகிழ்கிறாய். உன்னை எண்ணித் தலைவி வருந்துகிறாள். நீ வரும் துன்பம் நிறைந் வழிகளைக் காட்டிலும் தலைவியின் மூடாத இமைகளும், உன்னைத் தேடிச்சென்று திரும்பாத அவளின் நெஞ்சும் கொடியன. என்று தலைவனைப் பார்த்து வரைவு கடாவினாள் தோழி (தலைவன் தலைவியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டினாள்)இதனால் தலைவியின் அன்புமனதும் எடுத்துரைக்கப்பட்டது.\n� காட்டுப் பன்றி கூட வழித்துன்பம் கண்டு தன் பயணத்தை தவிர்க்கும் நீயோ எதற்கும் அஞ்சாது வந்து தலைவியைப் பார்க்கிறாய். உனக்கு ஏதும் துன்பம் நேருமோ என்ற அச்சத்தால் தலைவிக்கு தூக்கம் வருவதில்லை. உன்னை எண்ணிச் சென்ற அவளின் மனது அவளிடம் மீண்டும் வராமல் மிகவும் வருந்துகிறாள்.\n� பாடல் வழி அறியலாகும் கருத்துக்கள்\n1. பல்லி கத்துவது நன்மை, தீமைக்கான குறியீடு என்ற நம்பிக்கை சங்ககாலத்திலேயே இருந்தது என்பதை அறியமுடிகிறது.\n2. இயல்பாகவே விலங்குகள் ஒலிகளை உள்வாங்கிச் செல்வது வழக்கம். ஆனால் பன்றி, பல்லியின் ஒலியை துன்பத்திற்கான குறியீடாகக் கொண்டது என்ற புலவரின் கற்பனை, அவர்களின�� எண்ணத்தின் வெளிப்பாடகக் கொள்ள முடிகிறது.\n3. வரைவு கடாவுதல் (திருமணத்திற்குத் தூண்டுதல்) என்றும் அகத்துறை விளக்கப் படுகிறது\n4. இரவுக்குறி ( தலைமக்களின் இரவு நேர சந்திப்பு) என்னும் அகத்துறை உணர்த்தப்படுகிறது.\n5. வீங்கு பொறி என்பது பெரிய இயந்திரம் என்ற பொருளுடையது. பன்றிகளைப் பிடிக்க பெரிய இயந்திரங்களைச் சங்ககாலத் தமிழர்கள் பயன்படுத்தினர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.\nLabels: அகத்துறைகள், உளவியல், சங்க கால நம்பிக்கைகள், நற்றிணை\nஅருமையான பதிவு குணசீலன் சார்\nசகுனம் பாக்கிறதே இவங்க சகுனமாயிற்று ..\n//நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கையாகமல் இருக்கும் வரை. //\nஉண்மைதான். அதை அழகாக விளக்கியுள்ளீர்கள்.\nஅருமையான பதிவு சார் .....\n//பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..//\nஉண்மைதான், நல்ல பதிவு முனைவரே.\nஅருமையான பதிவு குணசீலன் சார்\nசகுனம் பாக்கிறதே இவங்க சகுனமாயிற்று ..\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஸ்டார்ஜன்.\n//நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கையாகமல் இருக்கும் வரை. //\nஉண்மைதான். அதை அழகாக விளக்கியுள்ளீர்கள்.\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ராமலட்சுமி.\nஅருமையான பதிவு சார் .....\n//பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..//\nஉண்மைதான், நல்ல பதிவு முனைவரே.\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..\n//பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..//\nஒரு வேளை பூனை சகுனம் பார்த்தால் மனிதன் குறுக்கே நடந்தால் சகுனம் சரியில்லை என எண்ணியிருக்கும். இன்னும் இதை நம்ப படித்தவர்களும் தயாராக இருப்பதுதான் கொடுமை.\n//பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..//\nஇன்றும் கிராமத்துல இதெல்லாம் நடந்துகிட்டிருக்குங்க...மூடநம்பிக்கைகள் கிராமத்து மக்களின் வாழ்வினில் இரண்டரக்கலந்துள்ளது. கொஞ்சம்கொஞ்சமாகத்தான் பிரிந்துவரும்...\nபாடல், விளக்கங்கள் போன்றன சேர்த்து இவ்விடுகையும் சிறப்பு.\nபலன்,சகுனம் பார்ப்பவர்கள் திருந்திக்கொள்வதற்கு இ��ு போன்ற பதிவுகள் அவசியம்.\nஎன்னமோ சொன்ன அவிகளுக்கு புரிஞ்சுடுமா\n//பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..//\nஇங்கே துபாயில் பூனைகள் சகஜமாக குறுக்கும் நெடுக்குமாய் வீதிகளில் அலைவது உண்டு. அதை கடந்துதான் வேலைக்கு செல்ல வேண்டும். இதனால் ஒரு கெட்டதும் நடந்தது இல்லை. இறைவன் படைத்த எல்லா நாட்களும், படைப்பினங்களும் நல்லனவே. மனம் போல் வாழ்வு. மனிதனின் குறுகிய மனம், தனக்கு நேர்ந்த தவறுக்கு யாரையாவது பொறுப்பாளியாக்க இயல்பாகவே முயல்கிறது.\nமிகவும் அருமையான பதிவு. சகுனம் நன்றாக இருக்கிறது.\nபாடலின் பொருளையும், அதன் மூலம் அறிய முடியும் கருத்துக்களையும் அருமையாக விளக்கியுள்ளீர்கள் முனைவரே.\nஒவ்வொன்றுக்கும் புரியும்படி அர்த்தம் சொல்கிறிர்கள்..முனைவரே..நல்ல பதிவு...\nசகுனம் பார்ப்பது என்பது அந்த காலத்திலிருந்து இருக்கிறதா\n///நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கையாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிற////\n///பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..\nநான் போகும் வழியில் பூனை குறுக்கிட்டால் எனது காரியம் நிறைவேறும் என்பது எனது நம்பிக்கை...ஹிஹி\nபடித்தவர்களும் சகுனம் பார்ப்பதுதான் கொடுமை.\nஅருமையான பதிவு குணசீலன் சார்\nBlogger புலவன் புலிகேசி said...\n//பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..//\nஒரு வேளை பூனை சகுனம் பார்த்தால் மனிதன் குறுக்கே நடந்தால் சகுனம் சரியில்லை என எண்ணியிருக்கும். இன்னும் இதை நம்ப படித்தவர்களும் தயாராக இருப்பதுதான் கொடுமை.//\n//பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..//\nஒரு வேளை பூனை சகுனம் பார்த்தால் மனிதன் குறுக்கே நடந்தால் சகுனம் சரியில்லை என எண்ணியிருக்கும். இன்னும் இதை நம்ப படித்தவர்களும் தயாராக இருப்பதுதான் கொடுமை.\n//பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..//\nஇன்றும் கிராமத்துல இதெல்லாம் நடந்துகிட்டிருக்குங்க...மூடநம்பிக்கைகள் கிராமத்து மக்களின் வாழ்வினில் இரண்டரக்கலந்துள்ளது. கொஞ்சம்கொஞ்சமாகத்தான் பிரிந்துவரும்...\nபாடல், விளக்கங்கள் போன்றன சேர்த்து இவ்விடுகையும் சிறப்பு.\nபலன்,சகுனம் பார்ப்பவர்கள் திருந்திக்கொள்வதற்கு இது போன்ற பதிவுகள் அவசியம்.\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மாதவி.\nஎன்னமோ சொன்ன அவிகளுக்கு புரிஞ்சுடுமா\n//பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..//\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி பிரபு.\nஇங்கே துபாயில் பூனைகள் சகஜமாக குறுக்கும் நெடுக்குமாய் வீதிகளில் அலைவது உண்டு. அதை கடந்துதான் வேலைக்கு செல்ல வேண்டும். இதனால் ஒரு கெட்டதும் நடந்தது இல்லை. இறைவன் படைத்த எல்லா நாட்களும், படைப்பினங்களும் நல்லனவே. மனம் போல் வாழ்வு. மனிதனின் குறுகிய மனம், தனக்கு நேர்ந்த தவறுக்கு யாரையாவது பொறுப்பாளியாக்க இயல்பாகவே முயல்கிறது.\nமிகவும் அருமையான பதிவு. சகுனம் நன்றாக இருக்கிறது.\nபாடலின் பொருளையும், அதன் மூலம் அறிய முடியும் கருத்துக்களையும் அருமையாக விளக்கியுள்ளீர்கள் முனைவரே.\nஒவ்வொன்றுக்கும் புரியும்படி அர்த்தம் சொல்கிறிர்கள்..முனைவரே..நல்ல பதிவு...\nசகுனம் பார்ப்பது என்பது அந்த காலத்திலிருந்து இருக்கிறதா\n///நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கையாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிற////\n///பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..\nநான் போகும் வழியில் பூனை குறுக்கிட்டால் எனது காரியம் நிறைவேறும் என்பது எனது நம்பிக்கை...ஹிஹி\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..\nபடித்தவர்களும் சகுனம் பார்ப்பதுதான் கொடுமை.\nஅருமையான பதிவு குணசீலன் சார்\nஉங்கள் இணைய பக்கம் ஓப்பன் ஆக நேரம் ஆகின்றது.என்னவென்று பார்க்கவும்....\nநம்பிக்கைக்கும் மூட நம்ப்பிக்கைக்கும் சிறிதளவே வித்தியாசம். நம்பிக்கை என்பது நம்மைச் சார்ந்தது... மூட நம்பிக்கை என்பது பிறரையும் சார்ந்தது..(பள்ள��, பூனை, பெருச்சாளி மற்றும் பல..)\nஎன்னுடைய பக்கத்திற்கு நீங்கள் தான் அதிகம் வருகிறீர். நன்றி குணசீலன் சார்..\nஅருமையான பதிவு நண்பா. தொடருங்கள்..\nஉங்கள் இணைய பக்கம் ஓப்பன் ஆக நேரம் ஆகின்றது.என்னவென்று பார்க்கவும்....\nபிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...\nநம்பிக்கைக்கும் மூட நம்ப்பிக்கைக்கும் சிறிதளவே வித்தியாசம். நம்பிக்கை என்பது நம்மைச் சார்ந்தது... மூட நம்பிக்கை என்பது பிறரையும் சார்ந்தது..(பள்ளி, பூனை, பெருச்சாளி மற்றும் பல..)\nஎன்னுடைய பக்கத்திற்கு நீங்கள் தான் அதிகம் வருகிறீர். நன்றி குணசீலன் சார்..\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..\nஅருமையான பதிவு நண்பா. தொடருங்கள்..\nநண்பரே சகுணன் பார்க்கும் எல்லா விதத்தையும் ஒரே வீசில் மறுதலித்து விட இயலாது......நம் முதாதையர்கள் ஐரோபியா அறிவியலில் நுழைய முன் அறிவியலை பயன் படுத்தியவர்கள் ஆனால் அவர்களின் தவறு அவற்றை வழிமுறை வழிமுறையாக காரண காரியத்தோடு கடதாதமையே ,......விலங்குகளின் நடத்தை அனர்த்தங்களின் அறிகுறி என மேலதேயவன் சொல்கையில் வாய்பிளந்து கை தட்டும் நாம் ஏன் நாம் சந்ததி பின்பற்றும் நடத்தைகளின் காரண காரியங்களை அறிந்துகொள்ள முயல கூடாது .அறிய தூண்ட கூடாது ...இந்திய வில் பயன் படுத்த பட்ட மன்னர்கால ராக்கெட் நுட்பமே நாசா வின் அடித்தளம்...அடுத்தவன் நம்மைஈநியாக பயன்படுத்த அனுமதிக்கலாமா. உண்மையோ பொய்யோ ஏன் நாம் அதை ஒரு முன்னேறமான பாதைக்கு திருப்ப கூடாது\nநல்லதொரு சிந்தனையை முன்வைத்திருக்கிறீர்கள் அன்பரே\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்ச���க்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/75450-15-rebel-karnataka-mlas-of-congress-and-jd-s-joined-bjp-today.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-05T14:27:45Z", "digest": "sha1:MB6NNYUUBDWN7HDA3XGHE5DSS5N7LCF7", "length": 7157, "nlines": 79, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர் | 15 rebel Karnataka MLAs of Congress and JD(S) joined BJP today", "raw_content": "\n2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்\nவங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்\nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nகர்நாடக மாநிலத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இன்று இணைந்தனர்.\nகர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 17 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் தீர்ப்���ு நேற்று வெளியானது. அதில், இந்த 17 பேரின் தகுதி நீக்கம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல இவர்கள் அனைவரும் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.\nஇதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரும் பாஜகவில் இணைய உள்ளதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா நேற்றுத் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று காலை முதல்வர் எடியூரப்பா முன்னிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் சேர்ந்தனர். இரண்டு பேர் இன்னும் இணையவில்லை. பாஜகவில் இணைந்துள்ள அனைவரும் இடைத்தேர்தலில் போட்டியிட அக்கட்சி சார்பில் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது.\nஉச்ச நீதிமன்றத்தின் 4 அதிரடி தீர்ப்புகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nRelated Tags : Karnataka , Rebel MLA's , Congress , BJP , பாஜக , எம்.எல்.ஏக்கள் , காங்கிரஸ் , மதசார்பற்ற ஜனதா தளம் , எடியூரப்பா\nஉள்ளாட்சி தேர்தல் : நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா - தமிழக அரசு விளக்கம்\n“நான் வெஜிடேரியன், வெங்காயத்தை சாப்பிட்டதேயில்லை” - மத்தியமைச்சர் அஷ்வினி சௌபே\nநாடாளுமன்ற கேண்டீனில் எம்பிக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடையாது\n9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் : உச்சநீதிமன்றம் கருத்து\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nகைலா‌‌சம்‌‌ தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉச்ச நீதிமன்றத்தின் 4 அதிரடி தீர்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75808-police-going-to-kerala-about-fathima-case.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-05T14:40:10Z", "digest": "sha1:O7A2QSXVAEUVMW4SDQUKUIBY6LVZJZN4", "length": 8196, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் - கேரளா விரைகிறது தனிப்படை | police going to kerala about fathima case", "raw_content": "\n2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்\nவங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவ��ப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் - கேரளா விரைகிறது தனிப்படை\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை செய்ய தனிப்படை கேரளா விரைகிறது.\nபாத்திமாவின் தாயார், சகோதரி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளது. விடுமுறைக்காக கேரளா சென்றுள்ள பாத்திமா வகுப்பு தோழிகளிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nமுன்னதாக தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பேராசிரியர்கள் 3 பேரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய ஆதாரமாக கருதப்பட்ட பாத்திமாவின் செல்போன் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுக்காக மத்திய குற்றப்பிரிவு போலீசார் காத்திருக்கின்றனர்.\nஒடிசாவில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் கமல்ஹாசன்\nசடசடவென வெளுத்து வாங்கிய மழை - சென்னை சாலைகளில் ஓடிய நீர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கொடுத்த கடனை திரும்ப வாங்க முடியவில்லையே”- விரக்தியில் இளைஞர் தற்கொலை..\nபணியின்போது 1,113 பாதுகாப்பு வீரர்கள் தற்கொலை - மத்திய அமைச்சர் தகவல்\n“6 மாத கர்ப்பம்” - தற்கொலைக்கு முயன்ற 11-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு\n''சிலைக் கடத்தல் வழக்கு ஆவணங்களை விரைவில் தருகிறேன்'' பொன்.மாணிக்கவேல்\nசபரிமலை செல்ல முயன்ற பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்ட வழக்கு: அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\n‘ஒரு விஐபிக்கு 14 போலீசார்; 760 பொதுமக்களுக்கு ஒரு போலீஸ்’ - தெலங்கானாவின் நிலை\nமன உளைச்சலால் பெண் தற்கொலை - திருநங்கை மீது புகார்\nசத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்புப் படையினருக்குள் மோதல் : 6 பேர் உயிரிழப்பு\nஅரசு மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை - சிசிடிவி காட்சிகள்\nஉள்ளாட்சி தேர்தல் : நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா - தமிழக அரசு விளக்கம்\n“நான் வெஜிடேரியன், வெங்காயத்தை சாப்பிட்டதேயில்லை” - மத்தியமைச்சர் அஷ்வினி சௌபே\nநாடாளுமன்ற கேண்டீனில் எம்பிக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடையாது\n9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்க��ில் தேர்தலை நடத்தலாம் : உச்சநீதிமன்றம் கருத்து\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nகைலா‌‌சம்‌‌ தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒடிசாவில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் கமல்ஹாசன்\nசடசடவென வெளுத்து வாங்கிய மழை - சென்னை சாலைகளில் ஓடிய நீர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/17/13680/", "date_download": "2019-12-05T14:31:16Z", "digest": "sha1:ST2KIUHZDLALYICW4QWLPOMOKP6SCDNY", "length": 16685, "nlines": 357, "source_domain": "educationtn.com", "title": "அறிவோம் பழமொழி:பெண் புத்தி பின் புத்தி!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome அறிவோம் பழமொழி அறிவோம் பழமொழி:பெண் புத்தி பின் புத்தி\nஅறிவோம் பழமொழி:பெண் புத்தி பின் புத்தி\nபெண் புத்தி பின் புத்தி\n“பெண் புத்தி பின் புத்தி என்ற பழமொழிக்கு ஏற்ப இப்படியா நடந்து கொள்வாய்” என்று இளம் வயது பெண்ணை நோக்கி முதியவர் ஒருவர் கூறுவதை மயில் மங்கம்மா கேட்டது.\nகாலையில் இருந்து பழமொழிக்காக அலைந்து திரிந்து இப்படி ஒரு பழமொழியையா கேட்க வேண்டும் என்று மனதிற்குள் வருந்தியது.\nமிகவும் சோர்வாக காட்டில் எல்லோரும் கூடும் வட்டப்பாறையினை நோக்கி நடந்தது மயில் மங்கம்மா. அப்போது அங்கு எல்லோரும் கூடியிருந்தனர்.\nகாக்கை கருங்காலன் கூடியிருந்த எல்லோரையும் பார்த்து “என் அருமைச் செல்லங்களே.\nஇன்றுவரை எல்லோரும் அருமையான பழமொழிகளைக் கூறி அதற்கான விளக்கத்தையும் அறிந்து கொண்டீர்கள்.\nஇன்று யார் பழமொழியை கூறப்போகிறீர்கள்” என ஆவலாகக் கேட்டது.\nயாரும் எழுந்து பழமொழி பற்றிக் கூறவில்லை.\nஅதனைப் பார்த்தவுடன் காக்கை கருங்காலன் “யார் இன்றைக்கான பழமொழியைக் கூறப்போவது\nயாரும் பழமொழியை கூற முன்வரவில்லை.\nஅப்போது மயில் மங்கம்மா தயங்கியவாறே எழுந்து “தாத்தா நான் இன்று ஒரு பழமொழியைக் கேட்டேன்.\nஆனால் அது பெண்களை இழிவுபடுத்துவது போல் ���ள்ளது.” என்று கூறியது.\nஅதனைக் கேட்ட காக்கை கருங்காலன் “தயங்காமல் கூறு. அது என்ன பழமொழி என்று” என்றது.\nமயில் மங்கம்மா “நான் இன்றைக்கு பெண் புத்தி பின் புத்தி என்ற பழமொழியைக் கேட்டேன்.\nஇந்தப் பழமொழி ஏதோ பெண்மையை இழிவு படுத்துவதாக உள்ளதல்லவா\nஅதனைக் கேட்டவுடன் காக்கை கருங்காலன் “பெண்மையை ஆறுகளாக, புவியாக, தாயாகப் பாவித்து தெய்வமாக மதித்து பெண்மையைப் போற்றும் இந்திய நாட்டில் உருவாகியிருக்கும் இப்பழமொழியின் உண்மைப் பொருள் பற்றி விளக்கிக் கூறுகிறேன்.\nபெண் என்பவள் மிகுந்த புத்திசாலி தான்.\nஒளவையார் காக்கை பாடியனியார் போன்ற புலவர்கள் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் போன்ற வீரமங்கைகளையும் போன்று ஒவ்வொரு பெண்ணும் தனித்தன்மை வாய்ந்தவர்கள் தான்.\nஒரு குடும்பத்தில் கணவனுக்கு மந்திரியைப் போல இருந்து ஆலோசனைகள் சொல்லி துன்பங்களிலிருந்து காப்பவள் இந்தப் பெண்.\nஎனவே தான், பெண் என்பவள் பின் வரும் நிலையை முன்கூட்டியே எடுத்துச் செல்லும் வலிமை பெற்றவள் இவள் என்ற பொருளை நாம் அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக இந்தப் பழமொழி உண்டானது.\nஅதாவது பெண்புத்தியானது பின்னால் வரும் கஷ்டங்களை ஆண்களுக்கு உணர்த்தும் புத்தியாகும்.\nஇதை உணர்த்தவே பெண்புத்தி பின்புத்தி என்று கூறி வைத்தனர்.\nஇதன் பொருள் நாளடைவில் மாறி மருவி விட்டது. ஆதலால் இது பற்றி வருந்த வேண்டாம் மங்கம்மா” என்று காக்கை கருங்காலன் கூறியது.\nஅதனைக் கேட்ட மயில் மங்கம்மா “சரியான விளக்கத்தை கூறி என்னுடைய தவறான கணிப்பை மாற்றி விட்டீர்கள். ரெம்ப நன்றி தாத்தா” என்றது.\nகாக்கை கருங்காலன் “நானும் உன்னைப் போலவே முதலில் இப்பழமொழியின் பொருளை புரிந்த கொண்டேன்.\nபின்னர் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு விளக்கி கூறியதை கேட்டபின் தெளிந்து அதனை என் மனதில் பதிய வைத்துக் கொண்டேன்.\nPrevious articleசெப்டம்பர்/அக்டோபர் பருவத்தில் நடத்தப்படும் இடைநிலை/மேல்நிலை துணைத் தேர்வுகள் ரத்து\nகாலை வழிப்பாட்டுக் கூட்டத்திலும் வகுப்பறையிலும் குழந்தைகளுக்கு கூற நம் முன்னோர்கள் கூறிய பழமொழிகள்.\nஅறிவோம் பழமொழி:கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.\nஅறிவோம் பழமொழி:விருந்தும் மருந்தும் மூன்று நாள்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nCRC குறுவள மைய தலைவர் ஆய்வு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்...\nகட்டாய ஓய்வு உண்மையில்லை தமிழக அரசு விளக்கம்\nFlash News : உள்ளாட்சித் தேர்தல் செய்தி.\nCRC குறுவள மைய தலைவர் ஆய்வு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்...\nகட்டாய ஓய்வு உண்மையில்லை தமிழக அரசு விளக்கம்\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பகுதி 1-ல் தமிழில் எழுதுதல் – சில அறிவுரைகள் வழங்கி...\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பகுதி 1-ல் தமிழில் எழுதுதல் - சில அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=47&cid=3151", "date_download": "2019-12-05T14:30:04Z", "digest": "sha1:AK4Y5DSPEJ6WA5DXLQR65QGN5WWYSDQW", "length": 8184, "nlines": 52, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nபிரெக்ஸிற்கு பின்னரும் பிரித்தானியர்கள் சுவிஸ் நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தலாம் என்ற விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது\nபிரெக்ஸிற்கு பின்னரும் சுவிஸ் நிறுவனங்கள் பிரித்தானியர்களை பணிக்கு அமர்த்தலாம் என்ற விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nஒப்பந்தங்களற்ற பிரெக்ஸிற் நிறைவேற்றப்பட்டாலும், பிரித்தானியா மற்றும் சுவிஸ் நாட்டு பணியாளர்கள் மற்றய நாட்டில் பணியாற்றலாம் என்பதை உறுதி செய்யும் வகையில் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவதற்காக சுவிஸ் நீதித்துறை மற்றும் பொலிஸ் துறை அமைச்சரான Karin Keller-Sutter லண்டனுக்கு சென்றிருந்தார்.\nஏற்கனவே இரு நாடுகளும் பிரெக்ஸிற்கு பின்னர் தத்தம் குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளன.\nஎனினும், குறித்த புதிய ஒப்பந்தம் பிரெக்ஸிற்கு பின்னர் சுவிஸ் பணியாளர்கள் பிரித்தானியாவிலும், பிரித்தானிய பணியாளர்கள் சுவிஸிலம் பணி செய்வதற்கான உறுதியை வழங்குவதாக கூறப்படுகின்றது.\nஇந்த ஒப்பந்தம், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தங்கள் எதுவுமின்றி வெளியேறினால் மட்டுமே செல்லுபடியாகும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஅடிக்கற்கள் - எழுச்சி வணக்க நிகழ்வு\nவில்நெவ் பிறாங்கோ தமிழ் சங்கம் -21 ஆவது ஆண்டு விழா\nகேணல் பரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 13 ம் ஆண்டும் - சுவிஸ்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/usa/03/116449?ref=archive-feed", "date_download": "2019-12-05T14:42:18Z", "digest": "sha1:4DDRV2YGKT6XPSHISSICQ3HBK4FXTGJH", "length": 7296, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "இணையத்தில் விற்பனைக்கு வந்த பெண்: நெகிழ வைக்கும் காரணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇணையத்தில் விற்பனைக்கு வந்த பெண்: நெகிழ வைக்கும் காரணம்\nஅமெரிக்காவில் பெண் ஒருவர் தனது செல்லப் பிராணியின் அறுவை சிகிச்சைக்காக தன்னை வலைதளத்தில் விற்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து நெகிழ வைத்துள்ளது.\nஆர்லாண்டோ, புளோரிடாவை சேர்ந்த 42 வயதான Christy Cutliff என்ற பெண்ணே இச்செயலில் ஈடுபட்டுள்ளார். குறித்த டேட்டிங் வலைதளம் மூலம் Christy Cutliff, 47 வயதான Frank Befera என்ற பணக்கார மாப்பிளளையை கரம்பிடித்துள்ளார்.\nChristy Cutliffயின் செல்லப் பிராணியான 9 வயதான Foxy யின் அறுவை சிகிச்சைக்காக Frank Befera 88 ஆயிரம் ரூபாய் அளித்துள்ளார்.\nகுறித்த டேட்டிங் தளத்தில் ஒரு பெண்ணை அதிக பணம் செலுத்தி பார்த்த நபர் என்ற பட்டியலில் Frank Befera முதலிடத்தை பிடித்துள்ளார்.\nஅறுவை சிகிச்சைக்கு பின் Foxy நலமாக இருப்பது தனக்கு மிக்க மகிழச்சி அளிப்பதாக Christy Cutliff தெரிவித்துள்ளார். இதற்காக நான் Frank Beferaவை சந்தித்ததினால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளளேன். இப்போது என் வாழ்க்கையில் Frank Befera, Foxy என இரண்டு அன்பார்ந்தவர்கள் இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2017/11/relax-body-mind.html", "date_download": "2019-12-05T14:28:08Z", "digest": "sha1:PABSF7PJ377QT372AUXEXR4R742VEPEB", "length": 31893, "nlines": 703, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: தளர்வாய் இருப்பது எப்படி ? ஓஷோ", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nதளர்வாக இரு. உடல் இறுக்கத்தைத் தளர்த்து. உன் நடவடிக்கையில் ஒரு சாவகாசம் இருக்கட்டும். நடக்கும்போது இலகுவாக நட.\nசாப்பிடும்போது நிதானமாகச் சாப்பிடு. கேட்கும்போது பரபரப்பின்றி கேள்:\nஒவ்வொரு செயலையும் நிதானப்படுத்து. அவசரப்படாதே.\nஇறுக்கம் என்றாலே அவசரம், பயம், சந்தேகம் என்றுதான் பொருள்.\nஆபத்துக்குப் பயந்த முன்னேற்பாடுதான் இறுக்கம்.\nஅடுத்த நாளை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாததால்தான், இறுக்கம் வந்து சேர்கிறது. இறுக்��ம் என்றாலே கடந்தகாலத்தை சரியாக நீ வாழவில்லை என்று பொருள். எந்த ஒரு அனுபவத்தையும் வாழ்ந்து கழித்திருந்தால் அதன் மிச்சம் மீதி ஏதும் இருக்காது\nமுழுக்க வாழ்ந்திருந்தால் அது கரைந்து போயிருக்கும். உனக்கு\nவாழ்வில் உணர்வுபூர்வமான ஈடுபாடு இருந்ததே இல்லை. தூக்கத்தில் நடப்பவனைப் போல், வாழ்வுக்குள் நகர்ந்து போய்க்கொண்டு இருக்கின்றாய்.\nஉன்னுடைய வெளிவட்டத்தில் இருந்து, இறுக்கத்தைத் தளர்த்திக் கொள்ள வேண்டும். இதில், முதலில் செய்ய வேண்டியது, உடலைத் தளர்த்திக் கொள்வதுதான். அடிக்கடி உன் உடலை கவனித்துப் பார்\nகண்களை மூடிக்கொண்டு ஒவ்வொரு பகுதியாக உன் உடலைக் கவனி. கழுத்து தலை அல்லது கால் என ஏதாவது ஒரு இடத்தில் இறுக்கம் இருக்கிறதா என்று பார். அப்படி இருப்பின் அதை முழு உணர்வோடு கவனி. ஆசுவாசப்படுத்திக் கொள். அந்தப் பகுதிக்கு உன் கவனத்தை கொண்டு போய், ’தளர்வாக இரு’ என்று அதனிடம் சொன்னால் போதும்.\nஉன்னை கவனித்துக் கொள்ள நான் இருக்கிறேன், ஆசுவாசப் படுத்திக்கொள் என உரையாடு. மெதுவாக இந்த நுணுக்கம் பிடிபட்டுவிடும்.. உடல் இறுக்கம் நீங்கிப் போவதை உணரலாம்.\nமனதிடம் இறுக்கம் நீங்கி இளகி வரச் சொல். உடல் கேட்பதைப்போல் மனம் எளிதில் அடங்கி கேட்டுக்கொள்ளாது. சிறிது கால அவகாசம் பிடிக்கும். நேரடியாக மனதோடு ஆரம்பித்தால் தோற்றுப்போய்விடுவாய்.\nஉடலில் ஆரம்பித்து மனதிடம் இறுக்கம் தளர, மெதுவாக ஆசுவாசப்படுத்து.\nஅடுத்து நெஞ்சம், மனதைவிட உணர்வுகள்பாற்பட்ட நெஞ்சம் நுண்மையானதும் சிக்கலானதாகவும் இருக்கும்.\nஉடல் தளர்வடைந்துவிட்டது, மனம் தளர்வடைந்துவிட்டது அடுத்து\nநெஞ்சை ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஆரம்பி. உடலோடு சாத்தியமானது , மனதோடும் சாத்தியமானது, நெஞ்சோடும் சாத்தியம்தான் என்ற உணர்வுடன் செயல்படு. உடலையும், மனதையும் தளர வைத்த அனுபவத்தை நெஞ்சத்துக்கும் பயன்படுத்து.\nஉடல் மனம் நெஞ்சம் இவற்றை ஊடுருவி இருப்பின் (உயிருருவின் உட்புரி) மையத்திற்கு போக முடியும். அதையும் உன்னால் ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியும். இது நிகழும்போது மிக நிறைவானதொரு மகிழ்ச்சியை அடைகிறாய். அதுதான் முழுமையான பரவசம், ஏற்புடைமையின் உச்சம், வாழ்வின் ஆனந்த நடனம்.\nLabels: osho, ஆன்மீகம், ஒஷோ, மனம்\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nவிழிப்புநிலை பெற எளிதா��� வழி..\n5 முதலாளிகளின் கதை - ஜோதிஜியின் நூல் விமர்சனம்.\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nவெற்றி மனப்பான்மையும், தோல்வி மனப்பான்மையும்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nபோலி குருக்களிடமிருந்து தப்பிப்பது எப்படி\nசமூக வலைதள ஆரோக்கிய குறிப்பு அபாயகரமானது\nஆன்மிகம் என்றால் விரும்புவது ஏன்\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\n” …எம்ஜிஆர் மாதிரி சும்மா தகதகன்னு மின்றீங்க….”\nஅஞ்சலி – தருமபுரம் ஆதீனம்\nஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய \nதிருமதி ரவி - கண்ணீர் அஞ்சலி\nபொம்மைகள் வழியாக விஞ்ஞானம் அரவிந்த்குப்தா டிசம்பர் 4\nஎல்லா தோஷங்களுக்கும் சிறந்த பரிகார தலம் | பாவம் போக்கும் பவானி கூடுதுறை ...\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nகதம்பம் – சமயபுரம் – திருவானைக்கா – பூரி லாடு – உணவு தினம் – மணி ஆர்டர் - ஓவியம்\nவெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 8\n6056 - ஊராட்சியால் வழங்கப்பட்ட கட்டிட அனுமதி உத்தரவு இதன் மூலம் ரத்து செய்யப்படுகிறது, செயல் அலுவலர், ஊராட்சி, 25.09.2019, நன்றி ஐயா. Jothimurugan\n2011 மார்ச் சுனாமியில் சிதைந்த ஜப்பான் “ஓனகவா அணுமின் நிலையம்” செப்பனிடப் பட்டு ஒன்பது ஆண்டுகள் கடந்து மீண்டும் இயங்கப் போகிறது.\nஎழுத்தோவியருடன் ஒரு சந்திப்பு ... (பயணத்தொடர், பகுதி 179 )\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nஎண்வகை குணங்களை உருமாற்றும் தாய்சக்திகள்\n🎸 தமிழுக்கு வந்த இசையமைப்பாளர் லஷ்மிகாந்த் - பியாரிலால் 🥁\nடான் ப்ளூம் நேர்காணல்: \"க்ளை-ஃபை\" படைப்பாளி\nநெருக்கடியில் நிலையான வருமானம் தரும் Gilt Fund\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 466\nஇமயமலை திருப்பயணம் - 2019 - அனுபவ தொடர்- பகுதி 2\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bethelnorway.net/", "date_download": "2019-12-05T15:57:02Z", "digest": "sha1:IBLRYBZHIGRZZX7MKGNYFNGE2EVVSWAI", "length": 3861, "nlines": 33, "source_domain": "www.bethelnorway.net", "title": "bethelnorway", "raw_content": "\nசத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.\nஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால், உன் பெலன் குறுகினது.\nகர்த்தருக்குக் காத்திருக்கி���வர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.\n பிரியமான சகோதர சகோதரிகளே நம் மீட்பரும் இரட்சகருமான இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்தி ,எங்களுடன் சபை ஆராதனைகளில் கலந்துகொள்ள அன்புடன் வரவேற்கிறோம். நாம் அனைவரும் கடைசி காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆகவே இந்த உலகத்தையும் எம்மையும் படைத்த கர்த்தராகிய இயேசுவின் வல்லமையான நாமம் இந்த உலகமெங்கும் சென்று ச‌க‌ல ஜனங்க‌ளையும் ஆசீர்வ‌தித்து ஒவ்வொரு ம‌னித‌ர்க‌ளையும் இயேசுவின் வ‌ழியில் ந‌ட‌த்தி செல்வ‌தே எம‌து ஊழியத்தின் நோக்க‌மாகும்.\nஊழிய‌த்திலிருந்து இணைய‌த்த‌ள ஊடாக அனைத்து தேசமெங்கும் சென்றடைகிறது. அனைவரையும் கர்த்தர் தாமே ஆசீர்வ்திப்பாராக. ஆமென்..\nஎன் மறைவிடமும் என் கேடகமும் நீரே; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.\nஎன் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும்\nநான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hinduistische-gemeinde-deutschland.de/ta/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-12-05T15:56:37Z", "digest": "sha1:XFGLYUBXUU47UFTJ7JWVUNVCVOXEMOIP", "length": 6296, "nlines": 79, "source_domain": "www.hinduistische-gemeinde-deutschland.de", "title": "போக்குவரத்து – Hinduistische-Gemeinde-Deutschland Hamm", "raw_content": "\nதிங்கள் தொடக்கம் வெள்ளி வரை……………..\nதிங்கள் – வெள்ளி வரைக்கும் ஹம் மத்திய புகையிரத நிலையத்திலிருந்து 60 நிமிடங்களுக்கு ஒரு பேரூந்து (33 இலக்கம்) உன்ரோப் பகுதிக்கு சேவையில் இருக்கும். புகையிரத நிலையத்திலிருந்து ஆலயத்திற்கு வருபவர்கள் (Hindu Tempel) என்ற பஸ் தரிப்பு நிலையத்தில் இறங்கவும்.\nதிங்கள் தொடக்கம் வெள்ளி வரை காலை5:43 பேரூந்து புறப்படும் அதன் பின்பாக காலை 6:18 மணிக்கும் 8:20இல் இருந்து ஒரு மணித்தியாலத்திற்கு ஒரு தடவை மாலை20:20வரை மணித்தியாலத்திற்கு ஒரு தடவை பேரூந்து சேவையில் இருக்கும்\n8:20மணி தொடக்கம் 19.20 வரை மணித்தியாலத்திற்கு ஒரு தடவை பஸ் சேவை இருக்கும்\nஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில்:\nஞாயிற்றுக்கிழமை மற்றும் ஏனைய விடுமுறைநாட்களில் காலை 9:20 தொடக்கம் மாலை 19:20 வரை ஒரு மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை பேரூந்து சேவையில் இருக்கும்\nதிங்கள் தொடக்கம் வெள்ளி வரை……………………\n6:14 மணிக்கு முதலாவது பேரூந்து புறப்படும் அடுத்து 6:53 தொடக்கம் 20:53 வரை மணித்தியாலத்திற்கு ஒரு தடவை பேரூந்து சேவையில் இருக்கும்\nகாலை 6:49 தொடக்கம் மாலை 19:49 வரை ஒரு மணித்தியாலத்திற்கு ஒரு தடவை சேவையில் இருக்கும்.\nஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில்:\nஞாயிற்றுக்கிழமை மற்றும் ஏனைய விடுமுறைநாட்களில் காலை 9:49 தொடக்கம் மாலை 19:49 வரை ஒரு மணித்தியாலத்துக்கு ஒரு தடவை பேரூந்து சேவையில் இருக்கும்\nமேலதிக தகவலுக்கு இங்கே அழுத்தவும்..\nஆலய மஹோற்சவம் 15.06.2020 ஆரம்பம். 28.06.2020 அன்று தேர் உற்ச்சவம் நடைபெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=348:2011-04-17-18-05-29", "date_download": "2019-12-05T14:59:36Z", "digest": "sha1:3NV3MH4OT4ZEPUBHKNIW5HFGZUDLW5GU", "length": 7035, "nlines": 112, "source_domain": "www.tamilcircle.net", "title": "நேசன்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 71 தமிழரங்கம்\t 5543\n2\t புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 70 தமிழரங்கம்\t 3614\n3\t புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 69 தமிழரங்கம்\t 4467\n4\t புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 68 தமிழரங்கம்\t 4797\n5\t புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 67 தமிழரங்கம்\t 4319\n6\t புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 66 தமிழரங்கம்\t 4034\n7\t புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 65 தமிழரங்கம்\t 4606\n8\t புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 64 தமிழரங்கம்\t 3927\n9\t புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 63 தமிழரங்கம்\t 4110\n10\t புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 62 தமிழரங்கம்\t 4550\n11\t புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 61 தமிழரங்கம்\t 3798\n12\t ரஜனி திரணகம படுகொலை - கருத்துச் சுதந்திரத்திற்கு புலிகளின் சாவுமணி தமிழரங்கம்\t 4568\n13\t கனடாவில் தம்புள்ள விவகாரமும் அதன்பின்னாலுள்ள ரகுமான் ஜானின் \"அரசியல் நிகழ்ச்சி நிரலும் தமிழரங்கம்\t 3504\n14\t புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 59 தமிழரங்கம்\t 3610\n15\t புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 58 தமிழரங்கம்\t 3836\n16\t புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 57 தமிழரங்கம்\t 4238\n17\t புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 56 தமிழரங்கம்\t 4416\n18\t கனடாவில் \"முன்னேறிய பிரிவினரின்\" ஜனநாயக மறுப்பு \n19\t புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 55 தமிழரங்கம்\t 3984\n20\t புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 54 தமிழரங்கம்\t 3588\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/somavara-viradham-special", "date_download": "2019-12-05T14:31:19Z", "digest": "sha1:QXJQ7FY2EWBAEAENTJRERMQCXXHN7YDI", "length": 9221, "nlines": 98, "source_domain": "www.toptamilnews.com", "title": "சந்திரனின் சாபத்தை நீக்கிய கார்த்திகை சோமவார விரதம்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nசந்திரனின் சாபத்தை நீக்கிய கார்த்திகை சோமவார விரதம்\nகார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் இருந்தாலும், அவற்றில் சிறப்பான விரதமாக கடைப்பிடிக்கப்படுவது கார்த்திகை சோமவார விரதமாகும். இந்த விரதம் ஈசனின் அருளைப் பெற சிறந்த வழியை ஏற்படுத்தித் தரும். திங்கட்கிழமை என்பது சோமவாரம் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானை நினைத்து திங்கட்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் என்பதால் சோமவார விரதம் என்று பெயர் பெற்றது. இந்த விரதத்தை கார்த்திகை முதல் சோமவாரத்தில் இருந்து சோமவாரம் அனைத்தும் கடைப்பிடிக்க வேண்டும். இந்த விரதத்தை ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிப்பது சிறப்புக்குரியதாகும்.\nசந்திரன் தோன்றியது கார்த்திகை மாத சுக்லபட்ச அஷ்டமி திதியில் தான். அவன் பெரியவன் ஆனதும், ராஜசூய வேள்வி ஒன்றை நடத்தி, பெரும் புகழை அடைந்தான். சந்திரனுக்கு இருக்கும் புகழை அறிந்த தட்சன், தனது 27 பெண்களையும் சந்திரனுக்கு மணம் முடித்துக் கொடுத்தான். ஆனால் சந்திரன், 27 பேரில் ரோகிணியிடம் மட்டும் அதிக அன்பு காட்டி வந்தான். இதனால் மற்ற மனைவியர் அனைவரும் பெரும�� கவலையடைந்தனர். தங்களின் வருத்தத்தை தந்தையான தட்சனிடமும் கூறினார்கள். பெண்களின் வருத்தத்தை அறிந்த தட்சன், சந்திரனை வரவழைத்து, ‘அனைத்து பெண்களிடமும் அன்பாக இரு’ என்று கூறினான். ஆனால் அதன்பிறகும்கூட சந்திரனிடம் மாற்றம் இல்லை. ரோகிணியிடம் மட்டும் அதீத அன்பு காட்டினான். இதனால் கோபம் கொண்ட தட்சன், ‘அழகின் மீது கொண்ட கர்வத்தால் தான் நீ இப்படி நடந்து கொள்கிறாய். எனவே இனி நீ நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே போவாய்’ என்று சாபம் கொடுத்தான்.\nதட்சனின் சாபத்தால், தான் நாளுக்கு நாள் தேய்ந்து வருவதைக் கண்ட சந்திரன், பிரம்மாவிடம் முறையிட்டான். அவரோ சிவபெருமானைத் தஞ்சம் அடையும் படி அறிவுறுத்தினார். இதையடுத்து சந்திரன், சிவனிடம் போய் தஞ்சமடைந்தான். சந்திரன் மீது இரக்கம் கொண்ட ஈசன், அவனைத் தனது சடைமுடியில் வைத்துக் கொண்டார். சந்திரன் அன்று முதல் வளர்ந்தான். ஆனால் அதன் பிறகு தட்சனது சாபத்தால் தேய்ந்தான். இப்படியாக தேய்வதைக் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) என்றும், வளர்வதை சுக்லபட்சம் (வளர்பிறை) என்றும் வழங்கலாயினர்.\nசந்திரன், சிவபெருமானுடைய சடைமுடியில் போய் அமர்ந்து கொண்டது, ஒரு கார்த்திகை மாத முதல் சோமவாரம் ஆகும். அப்படி அமர்ந்த சந்திரன், சிவபெருமானிடம் ‘ஐயனே சோமவாரம் தோறும் பூஜை செய்து விரதம் இருக்கும் மக்களுக்கு, நற்கதியைக் கொடுத்து அருள வேண்டும்’ என்று வரம் கேட்டான். சிவபெருமானும் அப்படியே அருளினார்.\nPrev Articleஅதே லோகேஷன், அதே காதலர் நியூயார்க்குக்கும் நயனுக்கும் என்ன தொடர்பு\nNext Articleரஜினி, கமல் மற்றும் சீமானுக்கு முதல்வராகும் யோகம் இல்லை - அமைச்சர் கருப்பணன்\nஆழ்த்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன்..\nஎன்ன அடி...டார்ச்சர் பண்ற ராஸ்கல்..\nமூன்றாம் ஆண்டு நினைவு தினம் : ட்விட்டரில் ட்ரெண்ட் அடிக்கும் ஜெயலலிதா ஹேஸ்டேக் \nபாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண் கோர்ட் செல்லும்போது கடத்தல் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்து தீ வைத்த கொடூரன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=54211", "date_download": "2019-12-05T15:10:53Z", "digest": "sha1:LIJP64D42JJ5F6OV2LEQU46RQQO5MQOQ", "length": 23724, "nlines": 252, "source_domain": "www.vallamai.com", "title": "நாராயண தீர்த்தர் ஆராதனை – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி – 235 December 5, 2019\nபடக்கவிதைப் போட்டி 234-இன் முடிவுகள்... December 5, 2019\nபுதுநெறி காட்டிய புலவன் – பன்னாட்டுக் கருத்தரங்கம்... December 4, 2019\nகோயிற் பண்பாடு – பன்னாட்டுக் கருத்தரங்கம்... December 4, 2019\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 13.1... December 4, 2019\n(Peer Reviewed) தம்பிமார் கதைப்பாடலில் வரலாற்றுப் பதிவுகள்... December 4, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 82... December 4, 2019\nஒரு கலைஞனின் வக்கிர புத்தி December 2, 2019\nசுனாமியில் சிதைந்த ஜப்பானிய அணுமின் நிலையம் மீண்டெழுகிறது... December 2, 2019\nதஞ்சாவூரை அடுத்த கண்டியூரிலிருந்து கல்லணை செல்லும் பாதையில் அமைந்துள்ள சிற்றூர் திருப்பூந்துருத்தி. இங்கு வரும் பிப்ரவரி 24ஆம் தேதி நாராயண தீர்த்தர் ஆராதனை நடைபெறவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து தினமும் இசை நிகழ்ச்சிகளும், உபன்யாசங்களும், வேத பாராயணங்களும் தொடர்ந்து நடைபெறுகின்றன. விழா 26ஆம் தேதி நிறைவு பெறுகிறது என்று ஸ்ரீநாராயண தீர்த்த ஸ்வாமிகள் ஆராதனை விழா குழுவினர் தெரிவிக்கின்றனர். ஆராதனை நடைபெறும் காலங்களில் குடமுருட்டி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண தீர்த்த ஸ்வாமிகள் சமாதியில் அபிஷேக அலங்கார அர்ச்சனை முதலானவைகள் சிறப்பாக நடைபெறும். யார் இந்த நாராயண தீர்த்தர்\nஆந்திர நாட்டில் பிறந்து அங்கு அருந்தவங்கள் புரிந்து ஆயர்குலக் கோமான் ஸ்ரீகண்ண பிரானின் லீலைகளால் கவரப்பட்டு, பக்தி வெள்ளத்தில் திளைத்து அங்கிருந்து புறப்பட்டு தேசாந்தரம் வந்து தமிழ்நாட்டில் வரகூர் எனும் புண்ணிய க்ஷேத்திரத்தில் வந்து தங்கி, அங்கு கோயில் கொண்டுள்ள வெங்கடேச பெருமாளின் அருளால் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி எனும் அற்புதமான இசை வடிவத்தை உருவாக்கித் தந்து, அத்துடன் சாண்டில்ய பக்தி ஸூத்ர வியாக்யானம், ஹரி பக்தி ஸுதார்ணவம், பாரிஜாதபஹரணம் போன்ற பல நூல்களை இயற்றியவர் இவர். நீண்ட நாட்கள் வரகூரில் தங்கிய பிறகு அங்கிருந்து புறப்பட்டு தன்னுடைய வாழ்வின் கடைசி கட்டத்தில் திருப்பூந்துருத்தி தலத்துக்கு வந்து சிலகாலம் வாழ்ந்தபின் அங்கேயே ஜீவசமாதி அடைந்தவர் நாராயண தீர்த்தர்.\nஇவருடைய இயற்பெயர் தள்ளவஜுல கோவிந்த சாஸ்த்ருலு என்பது. 1650ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1745இல் ஜீவசமாதியடைந்தார். ஆந்திர பிரதேசத்தில் குண்டூர் மாவட்டத்தில் மங்களகிரிக்கருகில் பிறந்தவர். இவர் பிறந்த ஆண்டு நிச்சயமாக கணிக்கப்படவில்லை யென்றாலும், தஞ்சை சரஸ்வதி மகால் நூலக பண்டிதர்கள் இவர் பிறந்த வருஷத்தை 1650 என்று கணித்திருக்கிறார்கள். 1745இல் இவர் ஜீவசமாதி அடைந்த போது 95 ஆண்டுகள் வயதாகியிருக்க வேண்டும். மிக இளம் வயதிலேயே இசையை நன்கு பயின்றதோடு, புராணங்களிலும் ஆர்வம் கொண்டு படித்திருக்கிறார். வடமொழி இலக்கியங்களில் தீவிரமாகப் பயிற்ச்சி பெற்று அவற்றில் தேர்ந்து விளங்கினார். இளம் வயதில் இவருக்கு துறவறத்தில் பற்று மிகுந்து தன் வாழ்வை சமயம் சார்ந்த பணிகளுக்கென்று அர்ப்பணித்துக் கொண்டார்.\nஇசைக் கலையில் தேர்ந்தவராக மட்டுமல்லாமல் நடனக் கலையிலும் இவர் தேர்ச்சி பெற்றிருந்தார். இவருடைய சங்கீத படைப்புக்களில் 34க்கும் மேற்பட்ட ராகங்களைக் கையாண்டிருக்கிறார். தாள வகைகளிலும் இவர் திரிபுட, ஆதி, ரூபகம், சாபு, ஜம்ப, மத்ய, விளம்ப, ஏக, அட தாளங்களைக் கையாண்டிருக்கிறார். இவருடைய பாடல்கள் பெரும்பாலும் நாட்டியத்தில் பயன்படுத்தி ஆடும் வகையில் இயற்றப்பட்டிருப்பதை உணர முடிகிறது. இவர் இயற்றிய நூல்கள் பதினைந்துக்கும் மேற்பட்டவை. இவைகளில் சில காசி இந்து சர்வகலாசாலையில் கிடைக்கின்றன. பாரிஜாதபஹரணம் எனும் நூல் தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் கிடைக்கிறது.\nஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி என்பது இவருடைய சிறப்பான படைப்பாக விளங்குகிறது. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் லீலைகளை விளக்கும் இந்த நூல் வடமொழியில் இயற்றப் பட்டிருக்கிறது. யமுனை நதிக்கரையில் கோபியர்களுடன் ஓடி விளையாடித் திரிந்த பால கிருஷ்ண லீலைகளை விளக்கும் வகையில் அமைந்த இந்த பாடல்கள் ருக்மணி கல்யாணம் வரையில் சொல்லப்பட்டிருக்கிறது. தரங்கம் எனும் சொல்லுக்கு அலைகள் என்பது பொருள். கடல் அலைகளைப் போல மேலே மேலே வந்து மோதும் இசை தாளக் கட்டில் இவரது தரங்கிணி அமைந்திருப்பதால் இந்தப் பெயர் பெற்றது. மிக எளிமையான அழகான வரிகளைக் கொண்டது இந்த தரங்கிணி. ஜெயதேவரின் அஷ்டபதி இவருக்கு உந்துதலாக இருந்திருக்கலாம்.\nஇவர் வாழ்ந்த ஊரைச் சுற்றியுள்ள நடுக்காவேரி, வரகூர், திருப்பூந்துருத்தி ஆகிய இடங்களில் ஆற்றங்கரை தோப்புகளும், துறவுகளும் இவருடைய கவிதா சக்தியை ஊக்குவித்த��ருக்க வேண்டும். இவர் இப்படி இசையும், இறை பக்தியுமாக இருந்த நிலையில் இவருக்குத் தீராத வயிற்று நோய் வந்து துன்பப்படுத்தியது. தன் நோய் தீர ஏழுமலையான் அருள் நாடி அங்கு செல்ல உடலில் வலிமை தர வேண்டி இறைவனிடம் முறையிடலானார். அப்போது எழுந்த ஒரு தெய்வீக ஒலி இவர் கண்களுக்குத் தென்படும் ஒரு பன்றியைப் பின் தொடர்ந்து, அது எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் செல்லப் பணித்தது. அப்படி அவர் கண்ணில் பட்ட ஒரு பன்றியை இவர் பின் தொடர அது பூபதிராஜபுரம் எனும் ஊரைச் சென்றடைந்தது. அந்த ஊர்தான் இப்போது வரகூர் எனப்படும் தலம். இவரைப் பற்றி அறிந்திருந்த வரகூர் மக்கள் இவர் தங்கள் ஊருக்கு வருவதையறிந்து மகிழ்ச்சியடைந்தனர். இவருடைய வரவுக்குப் பின் அவ்வூர் மக்கள் இவரது வழிகாட்டுதலோடு அங்கு வெங்கடேசப் பெருமானுக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவித்தார். பின்னர் இவர் குடமுருட்டி ஆற்றின் கரையில் தன் வாழ்வைக் கழிக்கத் தொடங்கினார்.\nஇயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம்,\n28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு,\nமருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் 613007.\nRelated tags : தஞ்சை வெ.கோபாலன்\nஅவன், அது , ஆத்மா (18)\n(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை) மீ.விசுவநாதன் அத்யாயம்: 18 R. சங்கர ஐயர் ஏழாம் வகுப்பில் அவனுக்கு விஞ்ஞானப் பாடம் எடுத்த ஆசிரியர் R. S. என்ற R. சங்கர ஐயர். மிகுந்த ஆசார சீலர். ஒழுக்கம் நி\nசு.ரவி எனக்கொரு கனவு இருக்கிறது....... அன்பே மதமாய், அறமே அரசாய், அறிவே ஒளியாய், இசையே மொழியாய், உலகே உறவாய், பொறையே குணமாய், மானுட வாழ்வை மாற்றி அமைக்க (எனக்கொரு) இனங்கள், குலங\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் சனிக்கோள் வளையத்தில் புதிய துணைக்கோள் தோன்றுவதை நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினி கண்டுபிடித்தது\nசே. கரும்பாயிரம் on (Peer Reviewed) ஊருணி\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 234\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 234\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 234\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (91)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/miscellaneous/93155-raipur-collector-omprakash-choudhary-creates-oxy-zone", "date_download": "2019-12-05T15:30:37Z", "digest": "sha1:AXIRJRWGMG52ICCUOTUQURMHUCC5NTTY", "length": 13722, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "கட்டடங்களை இடித்து மரங்களை நடும் ராய்பூர் கலெக்டர்..! | Raipur Collector Omprakash Choudhary creates oxy zone", "raw_content": "\nகட்டடங்களை இடித்து மரங்களை நடும் ராய்பூர் கலெக்டர்..\nகட்டடங்களை இடித்து மரங்களை நடும் ராய்பூர் கலெக்டர்..\nசுற்றுச்சூழல் மாசுபட்ட உலகின் முதல் பத்து நகரங்களில் ஏழாவது இடத்தில் இருப்பது சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்பூர். வாகனப் புகை, நிலக்கரித் தொழிற்சாலை, உடல் தகனப் பகுதி என நகரம் முழுவதுமே புகை மண்டலமாகத்தான் காணப்படும். இந்த நிலையை ஒற்றை ஆளாக மாற்றிக்காட்டியிருக்கிறார் ராய்பூர் மாவட்ட கலெக்டர் ஓம் பிரகாஷ் செளத்ரி.\nஎல்லா நகரங்களிலும் மரங்களை வெட்டி கட்டடங்கள் கட்டிக்கொண்டிருக்கும் போது, செளத்ரி மட்டும் கட்டடங்களை இடித்து மரங்களை நட்டுக்கொண்டிருக்கிறார்.ஆம்... நகரின் மையப்பகுதியாக இருக்கும் சுமார் 19 ஏக்கர் பரப்பளவில் இருந்த பழைய கட்டடங்கள் அனைத்தையும் இடித்துவிட்டு, 'ஆக்ஸி மண்டலம்' உருவாக்கும் பணியில் இறங்கியிருக்கிறார் செளத்ரி.\nநகரில் மாசு அதிகரிக்கும்போதும், கார்பன்−டை−ஆக்ஸைடில் அளவு அதிகரிக்கும்போதும் ஆக்ஸிஜனின் அளவு குறைந்துவிடும். இதனால் மக்கள் சுவாசிக்க சிரமப்படுவார்கள். இந்த நிலையை மாற்ற, ஆக்ஸிஜனை அதிகமாக வெளியிடும் மரங்களை நகரின் மையப்பகுதியில் அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியில் நடும்போது, ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும். நெருக்கமான கட்டடங்கள் நிறைந்த நகரங்களில் இதுபோன்ற ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும்போது, கட்டடங்கள் இடிக்கப்பட்டு மரங்கள் நடப்படும். உதாரணத்திற்கு அமெரிக்காவின் சென்ரல் பார்க் பகுதியைச் சொல்லலாம். இப்படி மரங்களை உருவாக்கும் நகரின் குறிப்பிட்டப் பகுதியை \"ஆக்ஸி ஸோன்\" என்பார்கள். சீனாவும் இந்த ஆக்ஸி ஸோன் உருவாக்கப்பணியில் தீவிரமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.\n1000கோடி மதிப்புள்ள இடம் :\nராய்பூரில், கலெக்டர் செளத்ரி தேர்ந்தெடுத்த இடத்தில் இருக்கும் பழைய கட்டடங்களை அகற்றிவிட்டு அங்கே பொருளாதார மண்டலம் அமைக்கலாம் என அரசு முன்னரே திட்டமிட்டிருந்தது. காரணம் அந்த இடத்தின் மதிப்பு சுமார் 1000 கோடி அந்த இடத்தில் அரசிற்கு இப்படி ஒரு திட்டம் இருப்பது செளத்ரிக்கு முன்னரே தெரியும். இருந்தாலும் சுற்றுச்சூழல் விவகாரங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் செளத்ரி, நேராக சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங்கை சந்தித்து, ஆக்ஸி மண்டலம் உருவாக்கும் திட்டத்தையும், இப்போது நாம் அமைதியாக இருந்தால், 50 வருடத்தில் மக்கள் வாழத் தகுதியில்லாத இடமாக ராய்பூர் மாறிவிடும் என்று எடுத்துச்சொல்லியிருக்கிறார். முதல்வரும் ஒப்புக்கொள்கிறார்\nகிட்டத்தட்ட 19 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த சுமார் 70 பழைய கட்டடங்கள் அனைத்தும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. நல்ல நிலையில் இருந்த ஒன்றிரண்டு கட்டடங்களில் அருங்காட்சியங்கள், இயற்கை பொருள்கள் கண்காட்சி போன்றவை ஏற்படுத்த வேலைகள் நடந்துவருகின்றன. கட்டட இடிபாடுகள் தற்போது அகற்றப்பட்டு இடம் தயார் நிலையில் உள்ளது. 'அந்த இடத்தில் என்ன செய்யப்போகிறீர்கள்' எனப் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, 'நிச்சயம் புல்வெளிகள் அமைத்துப் பார்க் உருவாக்கப்போவதில்லை, ஆக்ஸிஜனை அதிகமாக வெளியிடும் மரங்கள் மட்டுமே நடப்படும்' என்றார் செளத்ரி.\nராய்பூர் முழுவதும் 28 குளங்களை மீட்டெடுத்திருக்கிறார். நிலக்கரி தொழிற்சாலைகளை முறைப்படுத்தியிருக்கிறார். வாகனங்களின் புகை வெளியீட்டு அளவைத் தீவிரமாகக் கண்காணித்து விதிமீறல் இருந்தால் கடுமையான தண்டனை வழங்க உத்தரவிட்டிருக்கிறார். பெரும்பாலும் சைக்கிள்களைப் பயன்படுத்துங்கள் என்று சொன்னது மட்டுமல்லாமல் அவரும் அதைக் கடைபிடிக்கிறார். நகர்,முழுவதும் லட்சக்கணக்கான மரங்களை நட்டிருக்கிறார். 'இந்த இடத்தில் மரம் நடலாமா' என்று நாம் யோசித்து முடிப்பதற்குள் அங்கே மரம் நடப்பட்டிருக்கும். மரம் நடுதலில் அவ்வளவு வேகம் காட்டியிருக்கிறார் செளத்ரி. மக்களை நேரடியாகச் சந்தித்து சுற்றுச்சூழல் பிரச்னைகள் பற்றி விவாதிக்கிறார். அடுத்த நாள் அந்தப்பகுதியின் பிரச்னை கலையப்பட்டிருக்கும். தெருவில் இறங்கி குப்பைகளை தானே முன்வந்து சுத்தம் செய்கிறார். 'நான் சுத்தம் செய்தால்தான், மக்கள் அடுத்தமுறை குப்பைத்தொட்டியில் குப்பைகளைப் போடுவார்கள்' என்கிறார். அடுத்த 10 மாதங்களில் நாம் நம் இலக்கை அடையவேண்டும் என மக்களுக்கு அறைகூவல் விடுத்து உற்சாகப்படுத்துகிறார். மக்களோடு மக்களாகப் பயணித்து அவர்களிடமிருந்து சில யோசனைகளை பெற்றுக்கொள்கிறார். இப்படி ராய்பூரில் அமைதியாக ஒரு சூழலியல் புரட்சியை நிகழ்த்திக் கொண்டிருக்கும் செளத்ரியைத் தொடர்புகொள்ள முயன்றோம். தொடர் பணியின் காரணமாக அவரால் பேச முடியவில்லை. சென்னை சிட்டிக்கு சில பசுமை ஐடியாக்கள் சொல்லுங்கள் எனக் கேட்டிருக்கிறோம்...\nராய்பூர் நகரை மாசுக்களின் பிடியிலிருந்து மீட்டு பசுமையின் பாதையில் அழைத்துச்செல்லும் செளத்ரி நிச்சயம் பாராட்டுக்குரியவர்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiyillaislam.blogspot.com/2013/11/vs-2.html", "date_download": "2019-12-05T15:58:29Z", "digest": "sha1:VOGVEYJ6LA4ONK4WQPNTDHZU6VENOA7L", "length": 50703, "nlines": 370, "source_domain": "iraiyillaislam.blogspot.com", "title": "இறையில்லா இஸ்லாம்: பூம ராங் Vs தஜ்ஜால் - விவாதம் பகுதி-2", "raw_content": "\nபூம ராங் Vs தஜ்ஜால் - விவாதம் பகுதி-2\n// திருக்குர்ஆன் 24:2 வசனத்தை பார்க்கவும் ..\nகுர்ஆன் 24:2 விபச்சாரம் பற்றியது.\nவிபச்சாரம் என்றால் என்ன ..\n299. மக்கள் முன்னிலையில் தண்டனை\nதிருமணம் செய்தவர்கள் விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு மரணதண்டனையும், திருமணம் செய்யாதவர்கள் விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு நூறுகசையடிகளும் வழங்கப்பட வேண்டும் என்பது நபிவழியில் கிடைக்கும் சட்டமாகும். இவ்வசனத்தில் (24:2) நூறுகசையடிமட்டும் தண்டனையாககுறிப்பிடப்பட்டிருக்கும்போது இதற்குமாற்றமாக இருவகையான தண்டனைகள் எப்படிச்சரியாகும் என்பதை அறிய 115வதுகுறிப்பைக் காண்க\nஇதுபோன்றதண்டனைகளை நிறைவேற்றும்போது மக்களுக்குத் தெரியாமல் ரகசியமாக நிறைவேற்றுவதை இஸ்லாம் ஒப்புக்கொள்ளவில்லை. ஏனெனில் தண்டனை வழங்குவதற்கான நோக்கங்களில், அதைப் பார்த்து மற்றவர்கள் திருந்தவேண்டும் என்பதும் ஒன்றாகும்.\nஎனவே மக்கள் முன்னிலையில் இது போன்ற தண்டனைகள் நிறைவேற்றப்பட்டால்தான் தண்டனை வழங்கப்படுவதன் நோக்கத்தை எட்டமுடியும். இதனால்தான் மக்கள்பார்த்துக் கொண்டிருக்கட்டும்' என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது.\nமேற்கொண்டு விபச்சாரத்தைப் பற்றி பேசவிரும்பவில்லை, திருக்குரானின் சட்டப்படி மரண தண்டனை விதிக்கப் படும் // என்கிறீர்களே அதைதான் எங்கே என்று கேட்கிறேன் பதில் தெரியுமா\nதிருக்குர்ஆன் 5:33 பார்க்கவும் ..\nபூமராங், குர்ஆன் 5:33 எங்களைப் போன்றவர்களுக்கான தண்டனையைக் கூறுகிறது.\nதிருக்குர்ஆன் 33:58 முதல் 61 வரையுள்ள வசனங்களை பார்க்கவும் ..\nபூம ராங் , தெரியாமல்தான் கேட்கிறேன், குர்ஆனைப்பற்றி ஏதாவது உங்களுக்குத் தெரியுமா\nதெரியும். தெரிந்ததால்தான் இப்படி ஒரு கேள்வியை வைத்தேன்.\nமேலே நான் தந்த வசனங்களை படித்தீர்களா ..இல்லையா ..\n//மேலே நான் தந்த வசனங்களை படித்தீர்களா ..இல்லையா ..// அதற்கான விளக்கத்தையும் என்னால் கூறமுடியும்\nகுர்ஆன் 33:59 ஹிஜாப் பற்றிப் பேசுகிறது\nதிருக்குர்ஆன் 5:33 பார்க்கவும்// இதற்கு என்ன விளக்கம் .. 61 வரையுள்ள வசனங்களை சேர்த்து பார்க்கவும் ..\nகுர் ஆன் 5:33 உங்கள் முஹம்மது நபியை மறுப்பவர்களுக்கான தண்டனையைப்பற்றி பேசுகிறது.\n//முக்கியமாக 61 வது வசனம் ..\nகுர் ஆன் 33:60 வசனத்திற்கான் அறிஞர் பீஜேவின் விளக்கம்\n185. நயவஞ்சகர்கள் வெளியேற்றப்படுவது குறித்த முன்னறிவிப்பு\nஇவ்வசனத்தில் (33:60) நபிகள்நாயகம் (ஸல்) அவர்களிடமும், முஸ்லிம்களிடமும் இரட்டை வேடம் போட்டு வந்த நயவஞ்சகர்கள் மதீனாவிலிருந்து வெளியேற்றப்படும் நிலைவிரைவில் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு, இந்த அறிவிப்பு நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலேயே நிறைவேறியது.\nகுர் ஆன் 33:61 அதன் தொடர்ச்சியே என்ன பூமராங் இப்படியே தொடர்ந்தால் குர் ஆனின் 6666 வசனமும் வந்துவிடும் என்று நினைக்கிறேன்\n இடையில் வருவதற்கு மன்னிக்கவும்.. தஜ்ஜால் சொல்ல வருவது என்னவென்றால், குரானும் அதை ஆதாரமாகக் கொண்டு செயல்படும் இஸ்லாமும் கற்பழிப்பையும் விபச்சாரத்தையும் ஒன்றாகவே பார்க்கிறது. அதனால் கற்பழிக்கப்பட்ட பெண்களும் கூட அவர்கள் மேல் தவறில்லை எனும் போதும் கசையடிக்கு உள்ளாகிறார்கள். இந்த கசையடிக்குப் பயந்து தான் இஸ்லாமிய சட்டங்கள் உள்ள நாடுகளில் கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்கள் அதை புகாராக பதிய மறுக்கிறார்களோ என்னவோ அதனால் தான் அங்கு, கற்பழிப்புக்களே இல்லை என்று ஷரியா ஆதரவாளர்களால் பெருமைப் பட முடிகிறதோ என்னவோ\nஅது உங்கள் கையில் தான் இருக்கிறது ..அறிவாளிக்கு சமிக்கையே போதும் ..உங்களுக்கு இத்தனை வசனங்களை எடுத்துப் போட்டும் ஒண்ணும் விளங்கலையே ..\n//உங்களுக்கு இத்தனை வசனங்களை எடுத்துப் போட்டும் ஒண்ணும் விளங்கலையே ..// கற்பழிப்பிற்கான தண்டனை என்ன என்பதுதான் கேள்வி. இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களைப்பற்றியதல்ல நமது வாதம்.\nவிபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவரும் தண்டிக்கப் படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும். (24:2)\nகிராமவாசி ஒருவர் (மற்றொருவருடன்) வந்து, \"அல்லாஹ்வின் தூதரே எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பüயுங்கள்'' என்று கேட்டார். அவரது எதிரி எழுந்து நின்று, \"உண்மை தான் சொன்னார். எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பüயுங்கள்'' என்று கூறினார். அந்த கிராமவாசி (எதிரியைச் சுட்டிக் காட்டி), \"என் மகன் இவரிடம் கூலியாளாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். (அப்போது) இவரது மனைவியுடன் விபசாரம் செய்து விட்டான். மக்கள் என்னிடம், \"உன் மகனுக்குக் கல்லெறி தண்டனை கொடுக்கப்பட வேண்டும்' என்று கூறினர். நான் என் மகனை அதிலிருந்து காப்பாற்ற ஈட்டுத் தொகையாக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் தந்தேன். பின்னர் (சட்ட) அறிஞர்கüடம் கேட்டேன். அவர்கள், \"உன் மகனுக்கு நூறு கசையடிகளும், ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தான் கொடுக்கப்பட வேண்டும்' என்று தீர்ப்புக் கூறினார்கள்'' என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், \"உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டத்தின்படியே தீர்ப்பüக்கிறேன்: அடிமைப் பெண்ணும், ஆடுகளும் உன்னிடம் திருப்பித் தரப்பட வேண்டும்; உன் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும்'' என்று கூறிவிட்டு (அருகிலிருந்த) ஒரு மனிதரைப் பார்த்து, \"உனைஸே எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பüயுங்கள்'' என்று கேட்டார். அவரது எதிரி எழுந்து நின்று, \"உண்மை தான் சொன்னார். எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பüயுங்கள்'' என்று கூறினார். அந்த கிராமவாசி (எதிரியைச் சுட்டிக் காட்டி), \"என் மகன் இவரிடம் கூலியாளாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். (அப்போது) இவரது மனைவியுடன் விபசாரம் செய்து விட்டான். மக்கள் என்னிடம், \"உன் மகனுக்குக் கல்லெறி தண்டனை கொடுக்கப்பட வேண்டும்' என்று கூறினர். நான் என் மகனை அதிலிருந்து காப்பாற்ற ஈட்டுத் தொகையாக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் தந்தேன். பின்னர் (சட்ட) அறிஞர்கüடம் கேட்டேன். அவர்கள், \"உன் மகனுக்கு நூறு கசையடிகளும், ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தான் கொடுக்கப்பட வேண்டும்' என்று தீர்ப்புக் கூறினார்கள்'' என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், \"உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டத்தின்படியே தீர்ப்பüக்கிறேன்: அடிமைப் பெண்ணும், ஆடுகளும் உன்னிடம் திருப்பித் தரப்பட வேண்டும்; உன் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும்'' என்று கூறிவிட்டு (அருகிலிருந்த) ஒரு மனிதரைப் பார்த்து, \"உனைஸே இவருடைய (கிராமவாசியின் எதிரியுடைய) மனைவியிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டால்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுப்பீராக'' என்று கூறினார்கள். அவ்வாறே, உனைஸ் (என்னும் அந்தத் தோழர்) அப்பெண்ணிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டதும்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுத்தார். அறிவிப்பவர்கள்: அபூஹுரைரா (ரலி), ஸைத் பின் காலித் (ரலி) நூல்: புகாரி 2896, 2725, 6633, 6828, 6836, 6843, 6860, 7195, 7260\nநபி (ஸல்) அவர்கள் பள்üவாசலில் இருந்து கொண்டிருந்தபோது \"அஸ்லம்' குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அவர்கüடம் வந்து, \"நான் விபசாரம் செய்துவிட்டேன்'' என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரைவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். உடனே அவர் நபி (ஸல்) அவர்கள் திரும்பிய திசைக்கே சென்று (தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) நான்கு தடவை ஒப்புதல் வாக்குமூலம் அüத்தார். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்து, \"உனக்கு என்ன பைத்தியமா'' என்று கேட்டார்கள். பின்னர், \"உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா'' என்று கேட்டார்கள். பின்னர், \"உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா' என்று கேட்டார்கள். அவர் \"ஆம்'' என்றார். எனவே, அவரை (பெருநாள்) தொழுகைத் திடலுக்குக் கொண்டு சென்று அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். (அவ்வாறே அவர் அழைத்துச் செல்லப்பட்டு தண்டனை வழங்கப்பட்டார்.) அவர் மீது கற்கள் விழுந்த போது அவர் (வலி தாங்க முடியாமல்) வெருண்டோட ஆரம்பித்தார். இறுதியில் (மதீனாவின் புறநகர்ப் பகுதியில்) பாறைகள��� நிறைந்த (\"அல்ஹர்ரா' எனும்) இடத்தில் அவர் பிடிக்கப்பட்டு, மரண தண்டனை வழங்கப்பட்டார். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி 5270\nநீங்கள் கொடுத்துள்ள ஹதீஸ் நமது விவாதத்திற்கு சிறிதும் பொருத்தமில்லாதது. விபச்சாரத்திற்கு இதை விட கொடூரமாக தண்டனை வழங்கப்பட்ட ஹதீஸ்களும் உள்ளது.\nதேவையில்லாத இணைப்புக்கள் வேண்டாமே. நான் பைபிளை நம்புபவன் அல்ல\n/// நீங்கள் கொடுத்துள்ள ஹதீஸ் நமது விவாதத்திற்கு சிறிதும் பொருத்தமில்லாதது/// திருக்குரானும் ஹதீஸ்களும் சேர்ந்தது தான் இஸ்லாம்..\n//திருக்குரானும் ஹதீஸ்களும் சேர்ந்தது தான் இஸ்லாம்..// இருக்கலாம். ஹதீஸைப் பின்பற்ற வேண்டுமென்றால் குர்ஆன் முழுமையற்றது என்று பொருள் வரும் பரவாயில்லையா\nAravind Swaamy // அதைத் தான் இங்கே நாங்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறோம் ..முந்திரி கோட்டை மாதிரி உனது தலையீடு இங்கே தேவை இல்லை ..அதனால் அந்த பதிவை நான் நீக்குகிறேன் ..இது முடிந்ததும் உனக்கு எப்போது வேண்டுமானாலும் இது விசயமாக என்னோடு விவாதிக்கலாம் ..\n// அதைத் தான் இங்கே நாங்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறோம் ..முந்திரி கோட்டை மாதிரி உனது தலையீடு இங்கே தேவை இல்லை ..அதனால் அந்த பதிவை நான் நீக்குகிறேன் ..இது முடிந்ததும் உனக்கு எப்போது வேண்டுமானாலும் இது விசயமாக என்னோடு விவாதிக்கலாம் ..அதனால் அந்த பதிவை நான் நீக்குகிறேன் ..இது முடிந்ததும் உனக்கு எப்போது வேண்டுமானாலும் இது விசயமாக என்னோடு விவாதிக்கலாம் ..// உண்மையைப் பட்டென்று சொன்னால்... நீக்கமா// உண்மையைப் பட்டென்று சொன்னால்... நீக்கமா\nபூம ராங், Aravind Swaamy மீது கோபம் கொள்ள வேண்டாம். அவர் கூறியதில் தவறில்லையே\n//திருக்குரானும் ஹதீஸ்களும் சேர்ந்தது தான் இஸ்லாம்..// இருக்கலாம். ஹதீஸைப் பின்பற்ற வேண்டுமென்றால் குர்ஆன் முழுமையற்று என்று பொருள் வரும் பரவாயில்லையா /// அப்படி பொருளல்ல ..ஹதீசையும் பின்பற்ற திருக்குர்ஆன் சொல்வதால் ..திருக்குரானில் இதுவும் உள்ளது தான்.. \n// Aravind Swaamy மீது கோபம் கொள்ள வேண்டாம். அவர் கூறியதில் தவறில்லையே// தவறு இருக்கிறது ..விவாதத்தை திசை திருப்ப அவர் முயற்சிக்கிறார் ..\nகுர்ஆன் - ஹதீஸ் விவாதத்திற்குள் நான் போக விரும்பவில்லை\n//குர்ஆன் - ஹதீஸ் விவாதத்திற்குள் நான் போக விரும்பவில்லை// திருக்குரானிலிருந்து ஆதாரம் கேட்டது நீங்கள் தான் ..\nAravind Swaamy இந்த விவாதத்துக்கு மிகவும் தொடர்புள்ள உண்மையை, கற்பழிப்பையும் விபச்சாரத்தையும் இஸ்லாம் ஒன்றாகவே பார்க்கிறது என்பது எப்படி விவாதத்தை திசை திருப்பும் வாதம் என்று கூறுகிறீர்கள்\n//திருக்குரானிலிருந்து ஆதாரம் கேட்டது நீங்கள் தான் ..// ஆமாம். இப்பொதும் குர்ஆனிலிருந்துதான் ஆதாரம் கேட்கிறேன்.\n// ஆமாம். இப்பொதும் குர்ஆனிலிருந்துதான் ஆதரம் கேட்கிறேன்// அந்த ஆதாரத்தை தான் தந்திருக்கிறேனே .. நான் இது வரை தந்த ஆதாரத்தில் என்ன பிரச்சனை .. நான் இது வரை தந்த ஆதாரத்தில் என்ன பிரச்சனை .. அதனை ஏற்கிறீர்களா ..\nபூம ராங் //அந்த ஆதாரத்தை தான் தந்திருக்கிறேனே ..// நான் இது வரை தந்த ஆதாரத்தில் என்ன பிரச்சனை ..// நான் இது வரை தந்த ஆதாரத்தில் என்ன பிரச்சனை ..// அவைகள் எதுவும் கற்பழிப்புக் குற்றத்தைப்பற்றி பேசவில்லை. நீங்கள் கொடுத்தவைகள் இஸ்லாமிலிருக்கும் சில தண்டனைச் சட்டங்கள்பற்றியது. அதற்கான விளக்கமும் கொடுத்திருந்தேனே பார்க்கவில்லையா\nAravind Swaamy இந்த விவாதத்துக்கு மிகவும் தொடர்புள்ள உண்மையை, கற்பழிப்பையும் விபச்சாரத்தையும் இஸ்லாம் ஒன்றாகவே பார்க்கிறது என்பது எப்படி விவாதத்தை திசை திருப்பும் வாதம் என்று கூறுகிறீர்கள்// நீ முதலில் இப்படி கேட்க வில்லை ..\nவிபச்சாரத்தைப் பற்றி பேசுகிறதா ..இல்லையா ..\nபூம ராங், நான் கேட்டது கற்பழிப்பு பற்றியது.\nமுஹம்மது நபியின் ஆணையை ஏற்கவேண்டும் என்று சொல்கிற ..திருக்குரானின் ஆணைகள் ...3:32/ 3:132/ 4:59/ 8:20/ 8:46/ 24:52-54/ 47:33 / 64:12..\nகற்பழிப்பு என்றால் என்ன ..\nபூம ராங், கற்பழிப்பு என்றால் என்ன ..\n நான் இப்படிக் கேட்கிறேன்... விபசாரத்தில் ஈடுபடும் பெண்ணுக்கும், வன்புணர்ச்சிக்கு உள்ளாகும் பெண்ணுக்கும் வித்தியாசம் உண்டா இல்லையா விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்ணுக்குத் தரப்படும் தண்டனையை வன்புணர்ச்சிக்கு உள்ளாகும் பெண்ணுக்குத் தருவது நியாயமா இப்படி நாம் கசையடி பெறுவோம் என்று தெரிந்த எந்த பெண் தான் தான் வன்புணர்ச்சிக்கு உள்ளானதை புகார் அளிப்பாள்\nAravind Swaamy ///விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்ணுக்குத் தரப்படும் தண்டனையை வன்புணர்ச்சிக்கு உள்ளாகும் பெண்ணுக்குத் தருவது நியாயமா// இதுக்கு என்ன ஆதாரம் ..// இதுக்கு என்ன ஆதாரம் .. Aravind Swaamy, இது உன்னோட காவி சிந்தனையில் ஊறிய கற்பனை ..\nஇப்பொழுது மீண்டும் எனது கேள்வியைப் பதிகிறேன��� ஏனென்றால் நண்பர் பூமராங் , விவாதத்தின் அடிப்படைக் கேள்வியை மறந்து விட்டதாக ஐயப்படுகிறேன். (விவாதத்தின் அடிப்படை கேள்வி பற்றிய நினைவு அவருக்கு இருப்பின் இதைப் பொருட்படுத்தத் தேவையில்லை)\nகற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது\nமுதலில் கற்பழிப்பு என்றால் என்ன என்பதற்கு விளக்கம் எனக்கு தேவை ..அப்பொழுதான் ..உங்களைப் போன்ற ஆசாமிகளுக்கு ..திருகுரானில் உள்ளதை சுட்டிக் காட்ட முடியும் .. விபச்சாரம் என்றால் என்ன ..\n//விபச்சாரம் என்றால் என்ன ..// குர் ஆன் 24:2 யாரோ ஒருவர் பதிந்ததாக நினைவு// குர் ஆன் 24:2 யாரோ ஒருவர் பதிந்ததாக நினைவு\nமாலத்தீவில் கற்பழிப்புக்குள்ளான ஒரு பெண்ணுக்கு கசையடி வழங்கும்படி தீர்ப்பானது..\nநார்வே நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் துபாயில் கற்பழிக்கப் பட்டதற்காக 16 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டார்.\n//விபச்சாரம் என்றால் என்ன ..// குர் ஆன் 24:2 யாரோ ஒருவர் பதிந்ததாக நினைவு// குர் ஆன் 24:2 யாரோ ஒருவர் பதிந்ததாக நினைவு அது நீங்களா பூமராங்.. /// அது நானே தான் வீணாக சந்தேகப் பட வேண்டாம் ..அந்த வசனத்திற்கும் நான் கேட்டுள்ள கேள்விக்கும் என்ன சம்பந்தம் ..\nAravind Swaamy // நீ சுய நினைவோடு இருக்கிறாயா..தம்பி ..\nதஜ்ஜால் அழிப்பவன் // விபச்சாரம் என்றால் என்ன .. கற்பழிப்பு என்றால் என்ன .. கற்பழிப்பு என்றால் என்ன .. (நான் கேட்பது definition..\nAravind Swaamy// நீ ஆதாரத்தை திருக்குர்ஆன் ஹதீஸ்-லிருந்து காட்டவேண்டும் .. யாரோ ஒரு அப்துல் காதரோ அல்லது சவுதி அரேபியாவோ செய்வதெல்லாம் இஸ்லாம் அல்ல ..\nஇந்திய தண்டனைச் சட்டத்தில் கற்பழிப்பு என்பதை பிரிவுகள்375, 376 ஆகியவை வரையறை செய்கின்றன. மற்றும் தண்டனையை தெரிவிக்கின்றன, தற்போது அந்தப் பிரிவுகளில் தற்போது சில திருத்தங்கள் கொண்டு வந்திருக்கிறார்கள்.\nஒரு ஆணின் உடலில் ஒரு பகுதி அல்லது ஒரு பொருள் முழு மையாகவோ அல்லது லேசாக வோ ஒரு பெண்ணின் உடலில் எந்த வடிவத்தில் நுழைய முற்பட் டாலும் இனி அந்த நிகழ்வு கற்பழிப்பாக வே கருதப்படும். ஆணுறுப்பை வைத்துத்தான் முயற்சிக்க வேண் டிய அவசியமில்லை.\nஇடுகையிட்டது இறையில்லா இஸ்லாம் நேரம் 22:05\nபுமாரங் விவாதம் செய்யுங்கள்(மார்க்கத்தை காப்பாற்றுங்கள்)முதலில் இஸ்லாத்தின் பார்வையில் கற்பு/கற்ப்பழிப்பு எனும் வன்புணர்ச்சி என்ன என்பதைதெளிவுப்படுத்துங்கள் உங்கள் பார்வையில் விபச்சரமும் வன்புணர்ச்சியும் ஒன்றாயூதம் /கிருஸ்துவகூடாம் காலியானதுபோல் இஸ்லாமும் காலியாகிக்கொண்டிருக்கிற்து. விவாதம் என்ற்பெயரில் வெறுப்பேற்றாதிர்கள்\nகட்டுரைகளை விட விவாதங்களே அதிக அளவு கருத்துகளையும் ஆதராங்களையும் திரட்டித் தருகிறது. வாதத்திறமையில் குரானில் தங்களுக்கு உள்ள நிபுனத்துவம் வெளிப்படுகிறது. தங்கள் தளத்தில் வெளி்யாகும் கட்டுரைகள் நிலைத்த தன்மையுடையதாக பல கேள்விகளுக்கு பதில் அளிப்பதாகவும் பதிலளிக்க முடியாத பல கேள்விகளை மத தலைவர்களுக்கு விட்டுவைப்பதும் சிறப்பு. வாழ்த்துகள்.\nதஜ்ஜால் உங்களைப் பார்த்துப் பரிதாபப்படுகிறேன். ஒரு லூஸிடம் மாட்டிக்கொண்டீர்களே இசுலாமியர்கள் என்றால் லூஸுக்கள் என்று அர்த்தம். அதனால்தான் என்னிடம் பல முறை விவாதத்திற்கு கூப்பிட்டும் போகவில்லை. (நேரடி விவாதம் உட்பட)\nஉங்கள் நிலையைப்பார்தால் \"அய்யா பின் லேடன் முகவரி எங்கே இருக்குன்னு\" கேட்ட வடிவேலு காமெடிதான் நினைவுக்கு வருகிறது.\nஒருவேளை இவங்களப்பார்த்துதான் வடிவேலு காமெடி பண்ணிணாரோ\nவிபச்சாரம் செய்துவிட்டாள் தீர்ப்பளியுங்கள் என்று கோறப்படுகிறதே, அவள் தான் விபச்சாரம் செய்தாள் என்பதற்கு ஏதேனும் ஆதாரத்தை நிரூபித்த பிறகுதான் தண்டனை தரப்பட்டதா அல்லது வாய் மொழி சாட்சிதானா...வெறும் வாய்மொழி சாட்சி என்றால் ஏன் பொய் சாட்சியாக இருக்கக் கூடாது..\n//விவாதம் என்ற்பெயரில் வெறுப்பேற்றாதிர்கள்// என்னை வலிந்து விவாதத்திற்கு அழைத்ததும் அவர்தான். பதில் சொல்கிறேன் என்று வெறுப்பேற்றிவிட்டார்.\n//கட்டுரைகளை விட விவாதங்களே அதிக அளவு கருத்துகளையும் ஆதராங்களையும் திரட்டித் தருகிறது// உண்மைதான் விவாதங்களிலிருந்து நாம் நிறைய தகவல்களைப் பெறமுடியும்.\nவிவாத்தின் ஆரம்பத்திலே பூமராங் ஒரு வெத்துவேட்டு ஆசாமி என்பதும் பீஜே போன்ற முல்லாக்களின் போதனைகளைத் தவிர வேறொன்றும் அறியாதவர்கள் என்பதும் புரிந்தது. உடனேயே நான் வெளியேற விரும்பினேன். அவர் என்னை விடவில்லை. சரி அவருக்கு ஒரு பாடம் கற்பித்துவிட்டுப் போகலாம் என்று விவாதத்தை மறுபடி��ும் தொடர்ந்தேன். உண்மையெலே ஒரு லூஸுடன் உரையாடிய அனுபவத்தைத்தான் தந்தது.\n//வெறும் வாய்மொழி சாட்சி என்றால் ஏன் பொய் சாட்சியாக இருக்கக் கூடாது..// உண்மைதான் வாய்வழிச் செய்திகளாக தொகுக்கப்பட்ட குர்ஆனையும் ஹதீஸையும் உலகமாக ஆதாரமென பீற்றிக் கொள்பவர்களிடம் வேறெதை நாம் எதிர்பார்ர்க முடியும்\nஇன்னும் உங்கள் நம்பிக்கை இஸ்லாத்தின் பக்கம் தான் உள்ளது,\nஇன்ஷா அல்லா மீண்டும் வருவீர்கள் அதனால் தான் தஜ்ஜால் வருகை மீது நன்பிக்கை வைத்து,புனை பெயரை கூட அவன் பெயரில் வைத்து உள்ளீர்கள்.\nகற்பழிப்பு வார்த்தை குரான் இருக்கோ இல்லையோ, நான் மூளை என்ற வார்தையை தேடி பார்த்தேன். ஒரு இடத்திலும் கிடைக்கவில்லை. என்ன செய்ய மூளை பற்றி நபிக்கு தெரிந்தால் தானே அவர் சொல்லுவார்.\n//ஒருவர் சந்தேகத்திற்கிடமின்றி தனது மனைவியல்லாத வேறொரு பெண்ணுடன் எவ்வித உரிமையும் இல்லாத நிலையில் உறவு கொள்வது விபச்சாரம் என்று சொல்லப்படும். // இது ஒரு இஸ்லாமிய தளம் தரும் விளக்கம். அதே தளம் அதற்கான தண்டனையை வழங்குவது தொடர்பாக இப்படி சொல்கிறது: //விபச்சாரிகளை இரு வகையினராகப் பிரிக்கலாம்: 1.திருமணமாகி விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள். 2.திருமணமாகாது விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள். //\nதிருமணம் ஆகதவனுக்கு மனைவி ஏது அப்படியானல் விபச்சாரம் செய்வது எப்படி. (ஒரே பொருள் இங்கு அடுத்தவர் மனைவியுடனான உறவை குறிப்பிடுகிறது என்று ஆகிறது.) இதற்கு தண்டனை:\n//1. நூறு கசையடிகள் அடித்தல்.\n2. ஒரு வருடத்திற்கு நாடு கடத்தப்படல். ஆயினும் பெண்கள் நாடு கடத்தப்பட மஹ்ரம் அவசியமாகும். அந்நூர்: 2, முஸ்லிம்: (1690)//\nதிருமணமாகி விபச்சாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை:\n//மரணிக்கும் வரை கல்லெரிய வேண்டும்;. (இச்சட்டம் ஆண், பெண் இரு பாலாருக்கும் பொதுவானது) //\nதஜ்ஜால் : நான் உன்கிட்ட என்ன கேட்டேன்\nபூமராங் : கற்ப்பழிப்ப பத்தி கேட்டிங்க\nதஜ்ஜால் : குரான படிச்சியா \nதஜ்ஜால் : நீ விபசாரத்த பத்தி சொன்னது குரான்ல இருக்கு கற்பழிப்பு எங்க \nபூமராங் : அதுதாங்க இது\nதஜ்ஜால் : நான் உன்கிட்ட என்ன கேட்டேன்\nபூமராங் : கற்ப்பழிப்ப பத்தி கேட்டிங்க\nதஜ்ஜால் : குரான படிச்சியா \nதஜ்ஜால் : நீ விபசாரத்த பத்தி சொன்னது குரான்ல இருக்கு கற்பழிப்பு எங்க \nபூமராங் : அதுதாங்க இது\nதஜ்ஜால் : நான் உன்கிட்ட என்ன கேட்டேன்\nபூமர���ங் : கற்ப்பழிப்ப பத்தி கேட்டிங்க\nதஜ்ஜால் : குரான படிச்சியா \nதஜ்ஜால் : நீ விபசாரத்த பத்தி சொன்னது குரான்ல இருக்கு கற்பழிப்பு எங்க \nபூமராங் : அதுதாங்க இது\nஇஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமையின் அவலம்\nஇதோ உரிமை கேட்கும் பெண்கள்.\nபூமராங் Vs தஜ்ஜால் - விவாதம் பகுதி-6\nபூமராங் Vs தஜ்ஜால் - விவாதம் பகுதி - 5\nபூமராங் Vs தஜ்ஜால் - விவாதம் பகுதி-4\nபூம ராங் Vs தஜ்ஜால் - விவாதம் பகுதி-3\nபூம ராங் Vs தஜ்ஜால் - விவாதம் பகுதி-2\n17 பேர் கொலை : செய்ய வேண்டியது என்ன\nஜேம்ஸ் வசந்தன் கிறிஸ்துவ இனவெறியின் அடிமை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nசல்லு புல்லு முகம்மதின் சூப்பர் காமெடிகளும் பிஜேவின் சூனிய காமெடிகளும்\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nபண்ணையில் ஏகத்துவம் Arampannai TNPJ\nஇங்குள்ள கட்டுரைகளை படித்த பின்னர் அது எங்களை தொடர்பு கொள்ள உங்களை தூண்டினால்\nஇந்த மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇங்கு இடப்படும் கருத்துகள் குறித்து உங்கள் எண்ணம் எப்படி இருந்தாலும் அதை இங்கு நீங்கள் வெளிப்படுத்தலாம். அவை திருத்தத்திற்கோ நீக்கத்திற்கோ உள்ளாக்கப்படாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-05T15:30:26Z", "digest": "sha1:725VNR23TJYCPELPUQ5Z6NRNJUN3QWGB", "length": 7074, "nlines": 78, "source_domain": "selliyal.com", "title": "என்ஜிகே படம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags என்ஜிகே படம்\nதிரைவிமர்சனம்: ‘என்ஜிகே’ – செல்வராகவனின் குழப்பலும், சொதப்பலும் இணைந்த கலவை\nகோலாலம்பூர் - கடந்த 3 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்து – செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவா - என்ற பெரும் எதிர்பார்ப்புடன் பார்க்கப்பட்டு, வெளிவந்திருக்கும் ‘என்ஜிகே – நந்தகோபாலன் குமரன்’ படம் பெரும் ஏமாற்றத்தைத்...\nஎன்ஜிகே நாளை வெளியீடு, 215 அடியில் சூர்யாவுக்கு உருவப்படம்\nசென்னை: நாளை வெள்ளிக்கிழமை வெளிவர இருக்கும் நடிகர் சூர்யாவின் என்ஜிகே திரைப்படத்தை முன்னிட்டு, நடிகர் சூர்யாவுக்கு 215 அடி உயரத்தில் உருவப்படம் வைத்து இரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்குனர்...\nஎன்ஜிகே திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியீடு\nசென்னை: சூர்யா நடிப்பில் முழுக்கவும் அ���சியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்ஜிகே. இத்திரைப்படத்தினை ஆயிரத்தில் ஒருவன் புகழ் இயக்குனர் செல்வராகவன் இயக்கியுள்ளார். நேற்று திங்கட்கிழமை இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டது. இயக்குநர் செல்வராகவன் உடன் முதல்...\nஎன்ஜிகே: ‘தண்டல்காரன் பாக்குறான், தண்டச்சோறு கேக்குறான்’ பாடல் வெளியீடு\nசென்னை: இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் என்ஜிகே (நந்த கோபாலன் குமரன்). இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி அண்மையில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்க இருப்பது...\nசென்னை: இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் என்ஜிகே (நந்த கோபாலன் குமரன்). இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்க இருப்பது தெரியவந்துள்ளது. பெரும்...\nமலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு விழா – விருந்துபசரிப்பில் மகாதீர், அன்வார், விக்னேஸ்வரன்\nமலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு – விருந்துபசரிப்பில் விக்னேஸ்வரன் உரை\nபிகேஆர் காங்கிரஸைத் தவிர்த்து வேறொரு கூட்டத்தில் கலந்து கொள்ளும் கட்சி உறுப்பினர்கள் நீக்கப்படுவர்\nசாஹிட் ஹமீடி: 20 வாகனங்களுக்கான காப்பீட்டுத் தொகை 70,000 ரிங்கிட்டுக்கும் மேல் மதிப்பிடப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/e-governance/baaba4bc1baeb95bcdb95bb3bc1b95bcdb95bbeba9-b87ba3bc8bafba4bb3-b9abc7bb5bc8b95bb3bcd/b9abbeba9bcdbb1bbfba4bb4bcdb95bb3bc1baebcd-b85ba4ba9bcd-ba4bc1bb1bc8b95bb3bc1baebcd/b89b9fba9b9fbbfbafbbeb95-baeba4bbfbaabcdbaabc6ba3bcd-b9abbeba9bcdbb1bbfba4bb4bcd-baabc6bb1bc1bb5ba4bc1-b8ebaabcdbaab9fbbf", "date_download": "2019-12-05T15:48:07Z", "digest": "sha1:5MBJ2GF2LRIENN5ET7BIUVNDM64H5IVU", "length": 15981, "nlines": 181, "source_domain": "ta.vikaspedia.in", "title": "உடனடியாக மதிப்பெண் சான்றிதழ் பெறுவது எப்படி? — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / குடிமக்களுக்கான சேவைகள் / சான்றிதழ்களும் அதன் துறைகளும் / உடனடியாக மதிப்பெண் சான்றிதழ் பெறுவது எப்படி\nஉடனடியாக மதிப்பெண் சான்றிதழ் பெறுவது எப்படி\nஉடனடியாக மதிப்பெண் சான்றிதழ் பெறுவது பற்றின தகல்வல்கள்\nமதிப்பெண் சான்றிதழையோ அல்லது பள்ளி இறுதி வகுப்பு மாற்றுச் சான்றிதழையோ தொலைத்த மாணவர், டூப்ளிகேட் சான்றிதழுக்கு விண்ணப்பித்து அது கிடைக்கும்வரை, சி.சி.எம். எனப்படும் சான்றிட்ட மதிப்பெண் நகலை (சர்ட்டிபைடு காப்பி ஆஃப் மார்க்‌ஷீட்) அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெற்று உபயோகிக்கலாம்.\nசான்றிட்ட மதிப்பெண் நகலைப் பெற, அதற்கென அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் கிடைக்கும் விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும். அத்துடன் கடைசியாகப் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடமிருந்து சான்றிதழ் பெற்று, கட்டணத் தொகையாக ரூ.305-ஐ அரசுக் கருவூலத்தில் செலுத்தியதற்கான ரசீதை இணைத்து அனுப்பவேண்டும். இத்துடன், சுயமுகவரியுடன் கூடிய உறையில் ரூ.30 மதிப்புள்ள தபால் தலையை ஒட்டி அனுப்பவேண்டும்.\nசென்னையைச் சேர்ந்த மாணவர்கள் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கருவூலக் கிளையில் பணம் செலுத்த வேண்டும். மற்ற ஊரைச் சேர்ந்தவர்கள், அந்தந்த ஊரிலுள்ள ஸ்டேட் வங்கியின் கரூவூலக் கிளையில் பணம் செலுத்தி ரசீது பெற வேண்டும். சான்றிட்ட மதிப்பெண் சான்றிதழ், ஓரிரு நாட்களில் விண்ணப்பதாரரின் வீட்டு முகவரிக்கு அனுப்பப்படும்.\nஓர் ஆண்டு வரை இந்தச் சான்றிதழைப் பயன்படுத்தலாம். அதற்குள் டூப்ளிகேட் சான்றிதழுக்கு விண்ணப்பித்து புதிய சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.\nFiled under: How to get a mark sheet, மதிப்பெண் சான்றிதழ், பள்ளிக்கல்வித்துறை, தேர்வுகள் இயக்ககம்\nபக்க மதிப்பீடு (48 வாக்குகள்)\nதங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்\nசார், என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரிகளில் மதிப்பு சான்றிதழ், மாற்றுச்சான்றிதழில் என் பெயரில் K BARANIDHARAN என்று பதிவாகியுள்ளது அதனை எப்படி மாற்றுவது. பத்தாம், பன்னிரெண்டாம் மாற்றுச்சான்றில் என் தந்தையின் பெயர் KANESAN என்று உள்ளது.\nஅது தவறு என் தந்தையின் சரியான பெயர் GANESAN இதற்கு ஆதாரமாக என் தந்தியின் இறப்புச் சான்று, என் ஆதார் கார்டு சான்று மற்றும் குடும்ப ரேஷன் கார்டு நகல் உள்ளது. மேலும் என் தங்கையின் மதிப்புச் சான்று நகல்.\nநான் என் பள்ளியில் படித்த சான்றிதழில்\nஎனக்கு அப்பா பெயர் மாற்றி எழுதியுள்ளனர்.\nவீ.செல்வக்குமார் என்று உள்ளது .\nஎன்னுடைய அப்பா பெயர் பாலையா .\nடீசியில் வீரப்பன் என்று பெயர் உள்ளது.\nஇதை திருத்தம் செய்ய முடியாது . ஏனால் சான்றிதழிலை அறியாமல் லேமினேஷன்\nசெய்துவிட்டேன். இதை சரி செய்ய வழிவகை\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nமாநில அரசின் போக்குவரத்து சேவைகள்\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவம்\nமாற்றத்தின் முன்னோடி பாஸ்போர்ட் சேவை மையம்\nசாதிசான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ்\nவாரிசுச் சான்றிதழ் பெறுவது எப்படி\nஉடனடியாக மதிப்பெண் சான்றிதழ் பெறுவது எப்படி\nஈ.சி. சான்றிதழ் வாங்குவது எப்படி\nகல்விச்சான்றிதழ்கள் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி\nடிஜிட்டல் வாழ்வு சான்றிதழ் (ஜீவன் பிரமான்) எடுக்கும் முறை\nவெளிநாடு செல்ல PCC (Police Clearance Certificate) பெறுவது எப்படி\nசான்றுகள் வழங்குவதில் கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள்\nபிறப்பு / இறப்பு பதிவு செய்வதற்கான ஆவணங்கள்\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nபள்ளிக் கல்வித் துறை பாகம் - 4\nகல்விச்சான்றிதழ்கள் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 30, 2018\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ellameytamil.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-12-05T15:42:33Z", "digest": "sha1:7DMQBNZWYVNJKIBEHBSXFJ2KS6NXBSE4", "length": 13836, "nlines": 268, "source_domain": "www.ellameytamil.com", "title": "வீட்டு தோட்டத்தில் பழச்செடி | எல்லாமேதமிழ்.காம் - ELLAMEYTAMIL.COM", "raw_content": "\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவ��ச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\nமுகப்பு பெண்கள் வீட்டு தோட்டத்தில் பழச்செடி\nசெடிகளை வைத்து வளர்த்து வந்தால்,\nஅதற்கு முதலில் எந்த வகையான\nமாதுளை: இந்த செடியை வீட்டில்\nஇதற்கு குறைவான அளவு சூரிய\nபகுதியில் நன்கு வளரும். இந்த\nதிராட்சை ஒரு கொடி வகையைச்\nசேர்ந்தது. ஆகவே இதனை வீட்டின்\nசுற்றில் படரும் படியான இடத்தில்\nவீட்டிற்கு ஒரு அழகான தோற்றத்தைத்\nதரும். இதற்கு போதுமான சூரிய\nவெப்பம் மற்றும் காற்று இருந்தால்\nபோதும். இந்த திராட்சை டயட்\nவைட்டமின் ஏ மற்றும் சி உள்ளது.\nஅதிலும் இது பழத்தை கொடுக்கும்\nஇந்த மரத்தை வீட்டில் வைத்தால்,\nஎந்த நேரத்திலும் பழத்தை பல\nபோது இதை சேர்த்தால் மிகவும்\nஅளவு வைட்டமின் சி உள்ளது.\nஇதை முகத்திற்கு செய்யும் ஃபேஸ்\nஇத்தகைய பழச் செடிகளை வைத்தால்,\nவைட்டமின் சி மட்டும் இல்லாமல்,\nதொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல்\nசெடிகளை வைக்கும் போது, மரமாக\nசெடியை சுற்றி சற்று அதிகமான\nஇடத்தை விட வேண்டும். மேலும்\nமுந்தைய கட்டுரைகாதல் ஒரு கணக்கு\nஅடுத்த கட்டுரைஒதுங்கி ஒதுங்கி வாழ்வதுதான் வாழ்வா\nபிரசவம் – மன வலிமை தரும் நம் பாரம்பரியங்கள். . .\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்\nபணம் பற்றி குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்\nஎலுமிச்சை பழம் அதிசய சக்திகளை கொண்ட மூலிகை மருந்து\nதமிழ்த் திரைப்படபங்கள் – தமிழ் திரைப்படம் 1991-2005 (Tamil Cinema 1991-2005)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/srilanka/tag/Face%20book.html?start=20", "date_download": "2019-12-05T15:48:30Z", "digest": "sha1:LUPGNTOMFGPESYVNFHPA3HOX5QL4UTZP", "length": 10033, "nlines": 165, "source_domain": "www.inneram.com", "title": "Face book", "raw_content": "\nஅதை பார்த்தாலோ அல்லது டவுன்லோட் செய்தாலோ அடுத்த நிமிடமே சிக்கிவிடுவீர்கள் ஜாக்கிரதை\nஇந்துத்வா தீவிரவாத அமைப்புகள் மீது நித்தியானந்தா பகீர் குற்றச்சாட்டு\nஎன்னது வெங்காயம் அசைவ உணவா\nவந்த வேகத்தில் வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nவரும் 26 ஆம் தேதி தென் தமிழகத்தில் சூரிய கிரகணம் - ஆனால் ஒரு எச்சரிக்கை\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைப்பது குறித்து நீதிமன்றம் ஆலோசனை\nபாஜகவில் இணைந்த திமுக பிரபலம் - திமுகவில் இணைந்த பாஜக பிரபலம் - அரங்கேறும் அரசியல்…\nதிமுகவில் இணைந்த முதல்வர் எடப்பாடியின் சகோதரர்\n9 மாவட்டங���களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை\nநாட்டைப் பிடித்துள்ள பெரிய நோய் - பொருளாதாரம் குறித்து ப.சிதம்பரம் பரபரப்பு பேட்டி\nஇளம் பெண்ணை தற்கொலையிலிருந்து காப்பாற்றிய ஃபேஸ்புக்\nகவுஹாத்தி (26 ஜூலை 2018): அஸ்ஸாமில் தற்கொலை செய்துகொள்ள விருந்த இளம் பெண்ணை அவருடைய ஃபேஸ்புக் போஸ்ட் காப்பாற்றியுள்ளது.\nநாமெல்லாம் ஃபேஸ்புக்கில் பிசியா இருக்கோம் - ஆனால் அதன் நிறுவனர்\nநியூயார்க் (09 ஜூலை 2018): ஃபேஸ்புக் சமூக வலைதளத்தின் நிறுவனர் மார்க், உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தற்கு முன்னேறியுள்ளார்.\nஎஸ். வி.சேகர் சாதாரண மனிதர்தான் நடவடிக்கை எடுங்கள் - நீதிமன்றம் விளாசல்\nசென்னை (10 மே 2018): சாதாரண மனிதர்கள் மீது எடுக்கும் நடவடிக்கை எஸ்வி சேகர் மீதும் எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.\nஃபேஸ்புக்கில் உங்க டேட்டாபேஸ் விவரங்களை பார்க்க எளிய வழி\nபுதுடெல்லி (23 மார்ச் 2018): ஃபேஸ்புக்கில் உங்க டேட்டாபேஸ் விவரங்களை பார்ப்பது குறித்த எளிய வழிமுறையை இது காட்டுகிறது.\nஇலங்கையில் ஃபேஸ்புக் தடை நீக்கம்\nகொழும்பு (15 மார்ச் 2018): இலங்கையில் சமூக வலைதள தடைகள் நேற்று முதல் நீங்கிய நிலையில் ஃபேஸ்புக் இன்று முதல் இயங்க தொடங்கியது.\nபக்கம் 5 / 6\nபிரியா ரெட்டி வன்புணர்ந்து கொல்லப் பட்டதன் பின்னணியில் திடுக்கிடு…\nஅடுத்த சாட்டை - சினிமா விமர்சனம்\nபிரியங்கா சோப்ரா வாழ்க - குழம்பிய காங்கிரஸ்\nதமிழகத்தில் இன்னொரு மாணவி விடுதியில் தற்கொலை - தொடரும் அதிர்ச்சி\nதலித்துகளுக்கு எதிரான வழக்குகள் திரும்பப் பெறப்படும் - உத்தவ் தாக…\nபுதிய இரண்டு மாவட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி\nஉபியில் தொடரும் அவலம் - ஒரு லிட்டர் பாலில் நீர் கலந்து 81 குழந்தை…\n11 ஆம் வகுப்பு மாணவி வன்புணர்வு - வீடியோ எடுத்த நண்பர்கள்\nஅதை பார்த்தாலோ அல்லது டவுன்லோட் செய்தாலோ அடுத்த நிமிடமே சிக்கிவிட…\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த வேண்டி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்…\nவேறு பாடல்களை காப்பி அடிப்பதில் தேவாவை மிஞ்சிய அனிருத்\nபழைய எம்ஆதார் செயலியை அன் இன்ஸ்டால் செய்து விடுங்கள் - இப்போது அப…\n11 ஆம் வகுப்பு மாணவி வன்புணர்வு - வீடியோ எடுத்த நண்பர்கள்\nஅமித்ஷா முன்னிலையில் மத்திய அரசை விளாசிய பஜாஜ் நிறுவன உரிமைய…\nநாசாவின் விண���வெளி மையத்தின் பயிற்சியில் அதிராம்பட்டினம் பள்ள…\nபிரியங்கா சோப்ரா வாழ்க - குழம்பிய காங்கிரஸ்\nஸ்டாலினுக்கு பாராட்டு - கொந்தளிக்கும் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=47&cid=3152", "date_download": "2019-12-05T15:35:23Z", "digest": "sha1:5TQIUARACOJQ35TNDFGWTKQUNTKFX7OT", "length": 7525, "nlines": 51, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nபிரான்ஸ் புதிய விண்வெளி ராணுவப் பிரிவை செப்டெம்பரில் அமைக்கவுள்ளது\nதேசிய அளவில் புதிய விண்வெளி ராணுவப் பிரிவை அமைக்கப்போவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார். பிரான்ஸ் வான் படையின் ஓர் அங்கமாக அந்த பிரிவு செயல்படவுள்ளது.\nபிரான்ஸ் தேசியதினக் கொண்டாட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிலையில், அதில் கலந்து கொண்டு ஜனாதிபதி மக்ரோன் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.\nதேசியப் பாதுகாப்பு நலனில் அக்கறை செலுத்தும் விதமாக விண்வெளி ராணுவப் பிரிவு எதிர்வரும் செப்ரெம்பரில் அமைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே அத்தகைய திட்டத்தை ஆரம்பித்துள்ளார்.\nஇதனிடையே, சீனாவும், ரஷ்யாவும் விண்வெளி தொடர்பான கவனத்தையும், அதற்கான ஒதுக்கீடுகளையும் அண்மையில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழ���் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஅடிக்கற்கள் - எழுச்சி வணக்க நிகழ்வு\nவில்நெவ் பிறாங்கோ தமிழ் சங்கம் -21 ஆவது ஆண்டு விழா\nகேணல் பரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 13 ம் ஆண்டும் - சுவிஸ்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/28464.html", "date_download": "2019-12-05T15:13:07Z", "digest": "sha1:QAYPYIXGNIEZ4WUJ4H7G26V43WU7DVEX", "length": 13878, "nlines": 182, "source_domain": "www.yarldeepam.com", "title": "தொப்பை வந்த இடம் தெரியாமல் மாயமாக வேண்டுமா? 1 வாரம் இந்த அதிசய பானத்தை வெறும் வயிற்றில் குடியுங்கள் - Yarldeepam News", "raw_content": "\nதொப்பை வந்த இடம் தெரியாமல் மாயமாக வேண்டுமா 1 வாரம் இந்த அதிசய பானத்தை வெறும் வயிற்றில் குடியுங்கள்\nஇளநீர் ஒரு அதிசய பானமாக கருதப்படுகிறது. ஏன் என்றால் உலகில் இதுவரை கலப்படம் செய்யப்படாத ஒரு பொருள் என்றால் அது இளநீர்தான்.\nஉடல் பருமனால் ஒரு பக்கம் நாம் அவதிப்பட்டாலும், அதை விட மோசமான விளைவை இந்த தொப்பை தருகிறது.\nஉடுத்தும் உடை முதல், உறங்கும் நேரம் வரை இந்த தொப்பை நம்மை படாதபாடு படுத்தி விடுகிறது.\nதொப்பையை குறைக்க வேறு வழியே இல்லையா என்று புலம்புபவர்களுக்கு இளநீர் ஒரு சிறந்த பானம்.\nஇளநீரை குடிப்பதற்கென குறிப்பிட்ட நேரம் எதுவுமில்லை. பகல் பொழுதில் இளநீரை எப்பொழுது வேண்டுமென்றாலும் குடிக்கலாம் ஆனால் அதனை சரியான நேரத்தில் குடிப்பதன் மூலம் அதனால் கிடைக்கும் நன்மைகளை இரட்டிப்பாக்கலாம்.\nகாலையில் வெறும் வயிற்றில் இளநீரை முதலில் குடிப்பது பல வழிகளில் உதவும்.\nஇளநீரில் லாரிக் அமிலம் உள்ளது, இது உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், எடை குறைப்பிற்கும் உதவுகிறது.\nகர்ப்பிணி பெண்கள் உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்கவும், மலச்சிக்கலை குணப்படுத்தவும் உதவும். மேலும் கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு காலை நேரத்தில் ஏற்படும் நெஞ்செரிச்சலை குணப்படுத்த உதவுகிறது.\nவெறும் 1 வாரம் தொடர்ந்து இளநீர் குடித்து வந்தால் தொப்பை வந்த இடம் தெரியாமல் போய் விடும் என உடல் எடை குறைப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்\nஉடலில் அதிக அளவில் கெட்ட கொலஸ்ட்ரால் இருந்தால் அவை இதயம் சார்ந்த பிரச்சினைகளையும், உடல் நல குறைபாட்டையும் தரவல்லது. ஆனால், நீங்கள் இளநீர் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அத்துடன் சீரான ரத்த ஓட்டத்தையும் இது தருமாம்.\nஉடலில் நீர்சத்து குறைவாக இருந்தால் உடல் எந்த வேலையையும் செய்ய முடியாத நிலைக்கு வந்து விடும். இந்த நிலை தொடர்ந்தால் மரணம் கூட ஏற்படலாம். நீர்ச்சத்தை வாரி வழங்கும் தன்மை இந்த இளநீருக்கு உள்ளது.\nஇளநீரில் 95% சுத்தமான நீர் தான் இருக்கிறது. ஆதலாம் தினமும் 1 இளநீர் குடித்து வந்தால் நீர்சத்து குறைபாடு நீங்கி விடும்.\nசர்க்கரை நோயாளிகள் பச்சை மிளகாயை தினமும் இப்படி சாப்பிடுங்கள்.. பல நோய்களுக்கு…\nஒரே மாதத்தில் அழகான கூந்தலை பெற இந்த ஒரு சுளை போதும்\nகண்கள் வலது பக்கமாக துடித்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nஇடது கண்கள் அடிக்கடி துடிப்பது ஆபத்தா\nஉங்க முடியும் இப்படி அடர்த்தியா கருகருன்னு வளரணுமா\n உடனே இதை மட்டும் பண்ணுங்க… சில நொடிகளில் குறைந்து விடும்\n முளைவிட்ட பயறுகள் மட்டும் போதுமே\nதொப்பையை 4 வாரங்களிலே குறைக்கணுமா தினமும் வெறும் வயிற்றில் இதை குடிங்கள்\nவெறும் பத்தே நாட்களில் ஸ்லிம்மாகனுமா விலை கொடுத்து வாங்கினாலும் பரவாயில்லை.. இந்த…\nஉடல் எடையை குறைக்கும் போது உங்களுக்கு இந்த ஆபத்து நிச்சயம் நடக்கும்\nஇன்றைய ராசிபலன் 28 நவம்பர் 2019\nஆண்டவன் அடியில் :21 Nov 2019\nஆண்டவன் அடியில் :26 Nov 2018\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nசர்க்கரை நோயாளிகள் பச்சை மிளகாயை தினமும் இப்படி சாப்பிடுங்கள்.. பல நோய்களுக்கு மருந்தாகும் அதிசயம்..\nஒரே மாதத்தில் அழகான கூந்தலை பெற இந்த ஒரு சுளை போதும்\nகண்கள் வலது பக்கமாக துடித்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2018/05/14/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-12-05T14:43:20Z", "digest": "sha1:GIMGO7YJUVDK6FYSRP5TY2EXH4Y6GWSZ", "length": 9541, "nlines": 135, "source_domain": "vivasayam.org", "title": "செங்குன்றம் நெல் குஜராத்தில் விற்பனை | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nசெங்குன்றம் நெல் குஜராத்தில் விற்பனை\nசெங்குன்றம் நெல் வடமாநிலமான குஜராத்திலும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது, சென்னை அடுத்த, திருவள்ளூர் மாவட்ட கிராமங்களில், தை பருவ அறுவடைக்கு பின், தற்போது, சித்திரை பருவ நெல் அறுவடை நடந்து வருகிறது. இதன் எதிரொலியாக, சென்னை, செங்குன்றம் நெல் மார்க்கெட்டிற்கு, தினமும், 100க்கும் அதிக மான லாரிகளில், நெல் வரத்து நீடிக்கிறது.\nஇதனால், தினமும், 1,800 – 2,000 டன் நெல் விற்பனை செய்யப்படுகிறது. இங்கிருந்து, தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது, அதோடு வடமாநிலமான, குஜராத்திற்கும், தினமும், 100 – 200 டன் வரை அனுப்பப்பட்டுவருகிறது. தை பருவ விவசாயத்தில், வழக்கமாக, பாபட்லா பொன்னி எனப்படும், பி.பி.டி., ரக நெல், அதிக அளவில் பயிரிடப்படும். ஆனால், கோடை மழையற்ற நிலையில் செய்யப்படும், சித்திரை பருவ விவசாயத்தில், குண்டு நெல் ரகங்களே அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன.\nTags: செங்குன்றம் நெல் குஜராத்தில் விற்பனைபாபட்லா பொன்னி எனப்படும்பி.பி.டி.ரக நெல்\nவெங்காயம் இறக்குமதி கூடுகிறது. ஈதகிம் சரிந்துளைதால படங்கு அதிகரித்துள்ளது. நாட்டின் பல நகரங்களில் ஒரு கிலோ வெங்காயம் க 5.100ஐ தொட்டது. இந்த விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த 1...\nதேங்காய்ச் சிரட்டை விலை தொடர்ந்து சரிவு\nதேங்காய், கொப்பரை, மட்டைவிலை சரிவைத் தொடர்ந்து,தேங்காய்ச் சிரட்டையின் விலையும், பாதியாகக் குறைந்துள்ளது. தேங்காய்ப் பருப்பு எடுத்த பிறகு கிடைக்கும் தேங்காய்ச் சிரட்டை, கார்பன் தொ��ிற்சாலைகளுக்கு மூலப் பொருளாகப்...\n12ம் நூற்றாண்டில் இருந்த நெல்லின் வகைகள்\nமேலைச் சாளுக்ய மன்னன் மூன்றாம் சோமேச்வரன் விக்ரம சோழனுக்குச் சமகாலத்தவன். பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். பல்கலை வித்தகன். அவன் எழுதிய மானஸோல்லாஸம் என்னும் ஒரு நூல் கலைக்களஞ்சியமாகப்...\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில், எலுமிச்சை, வாலை இழை விலை \"விர்ர்\", அரிசி விலை \"சர்ர்...\"\nதமிழகமெங்கும் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரவேண்டும்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கோழி வளர்ப்பு பயிற்சி\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\nagriculture agriculture farming agriculture for beginners agriculture in tamil iyarkai Nam Vivasayam vivasayam vivasayam in tamil இந்திய விவசாயம் கட்டுரை இன்றைய விவசாய வளர்ச்சி இயற்கை இயற்கை உரம் இயற்கை விவசாயம் உரம் காயத்ரி கால்நடைகள் கோழி கோழி வளர்ப்பு சதீஷ் சத்யா சாகுபடி சாமை செந்தில் செல்வ முரளி தண்ணீர் தமிழ் விவசாயம் தேவயானி பஞ்சகவ்யா பாக்கியா பூச்சி மகசூல் மேலாண்மை வளர்ப்பு வான்கோழி விதை விளைச்சல் விவசாயம் விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை விவசாயம் என்றால் என்ன விவசாயம் காப்போம் கட்டுரை விவசாயம் பற்றிய கட்டுரை விவசாயம் பற்றிய தகவல் விவசாயம் பற்றிய தகவல் தமிழ் வேளாண் முறைகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/category/news/english-news/page/10/", "date_download": "2019-12-05T15:53:44Z", "digest": "sha1:TQKOZ33SQZZIDFSXSWLPJGITYSYOH44E", "length": 8045, "nlines": 59, "source_domain": "www.nikkilcinema.com", "title": "English News | Nikkil Cinema - Page 10", "raw_content": "\nவிஜய் ஆண்டனி – அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் கொலைகாரன்\nJuly 24, 2018\tComments Off on விஜய் ஆண்டனி – அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் கொலைகாரன்\nஇசையமைப்பாளராக அறிமுகமாகி பின் கதாநாயகனாக உருமாறி பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் விஜய் ஆண்டனி தற்போது நடிகர் அர்ஜூனுடன் இணைந்து “கொலைக்காரன்” எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தியா மூவிஸ் சார்பாக B.ப்ரதீப் தயாரிக்க ஆண்ட்ரியு லூயிஸ் இயக்குகிறார். ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் நாசர், சீதா, V.T.V. கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. அடுத்தக்கட்�� படப்பிடிப்பிற்கான ஆயுத்த வேலைகளில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப ...\nபேரன்பு திரைப்பட குழு விபரம் நடிகர்கள்:- மம்மூட்டி சாதனா அஞ்சலி அஞ்சலி அமீர் பாவெல் நவகீதன் சமுத்திரகனி சண்முகராஜா வடிவுக்கரசி பூ ராமு லிவிங்க்ஸ்டன் அருள்தாஸ் லிஸி ஆண்டனி எழுத்து & இயக்கம் : ராம் தயாரிப்பு : P.L.தேனப்பன் தயாரிப்பு நிறுவனம் : ஸ்ரீ ராஜ லக்ஷ்மி பிலிம்ஸ் இசை : யுவன் ஷங்கர் ராஜா ஒளிப்பதிவாளர் : தேனி ஈஸ்வர் படத்தொகுப்பு : சூரிய பிரதமன் கலை இயக்குநர் : குமார் கங்கப்பன் பாடல்கள் ...\nOUTREACH PROGRAM ( வருமானவரி குறித்த விளக்கவுரை கருத்தரங்கம்)\nJune 28, 2018\tComments Off on OUTREACH PROGRAM ( வருமானவரி குறித்த விளக்கவுரை கருத்தரங்கம்)\nஅன்பு நண்பர்களே, “சோல் சாங்/ Soul Song” – பொருள்: “உயிர் பாட்டு”. ஆம் இதுவே என்னுடைய புதிய ‘இசை செயலி – Music App”. (ஆண்டிராய்டு தளத்திற்கானது) “சோல் சாங்” – என்னும் எனது இந்த இசை செயலி இறையருளால் இன்று வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த செயலியின் மூலம் அன்பு உள்ளங்கள் என்னுடன் பிரத்யேக தொடர்பில் இருக்கலாம். மேலும், இந்த செயலியில் என்னுடைய பாடல்கள், நேர்கானல்கள், செய்திகள், முகநூல் பக்கங்கள் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. சோல் சாங் ஆப் பதிவிறக்கம் செய்ய: ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/cv/?lang=ta", "date_download": "2019-12-05T14:51:51Z", "digest": "sha1:62GC7NMRTROFB5IUVHR27C5AAAPE2KG4", "length": 6565, "nlines": 99, "source_domain": "www.thulasidas.com", "title": "சி.வி. - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nஉண்மையற்ற வலைப்பதிவு – What is it about\nTake a trip down the உண்மையற்ற வலைப்பதிவு\nTwitter இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (Opens in new window)\nசென்டர் பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nGoogle இல் பகிர கிளிக் செய்யவும் (Opens in new window)\nTumblr அன்று பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nPinterest மீது பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nஅச்சிட கிளிக் செய்யவும் (Opens in new window)\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்த���வம் - 10,284 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,798 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 7,849 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://automacha.com/2017/08/", "date_download": "2019-12-05T15:18:24Z", "digest": "sha1:23Y3UCQJFW5QXOQ4ME4FYCYEXRGKVXEC", "length": 8317, "nlines": 115, "source_domain": "automacha.com", "title": "August 2017 - Automacha", "raw_content": "\nடாசியா டஸ்டர் மிக விரைவில் மலேசிய வெளியீட்டைக் காணலாம்\nடாசியா (ரெனோல்ட் நிஸ்ஸான் அலையன்ஸ் நிறுவனத்தின் ஒரு நிறுவனம்), புதிய, அனைத்து புதிய வலுவான ஸ்டைலிங் சிறப்பம்சமாக கொண்ட பிராண்ட் இன் சின்னமான எஸ்யூவி, அவர்களின்\nபுளூம்பெர்க் செய்தி வெளியிட்ட ஒரு சமீபத்திய அறிக்கை, வாகன வடிவமைப்பு மற்றும் வாகன உற்பத்தி செயல்முறைகளில் 17 ஆப்பிள் பொறியியலாளர்கள் Zoox இல் சேர\nஇது 2015 ஆம் ஆண்டு ஜெனீவா மோட்டார் ஷோவில் கியா மோட்டார்ஸால் காட்டிய ஒரு கருத்தாகும், இது இயற்கையாகவே வேகன் உடல் பாணி மிகவும் கவர்ச்சியாக\nஇந்த ‘படப்பிடிப்பு பிரேக்’ கருத்து கியாவை ஒரு சில மாதங்களுக்கு முன்னர் ஸ்டிங்ஜர் எப்படிப் போலவே ஒரு புதிய பிரிவாக மாற்றினார். கடந்த காலத்தில் கியா\nடாடா மோட்டார்ஸ் மற்றும் ஸ்கோடா சாத்தியமான கூட்டு பேச்சுவார்த்தை முடிவடைகிறது\nடாடா மோட்டார்ஸ் மற்றும் வோல்க்ஸ்வேகனின் செக் குடியரசின் துணை நிறுவனமான ஸ்கோடா, வளர்ந்துவரும் சந்தைகளுக்கான புதிய காரை அபிவிருத்தி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துவிட்டன. வோக்ஸ்வாகன் மற்றும்\nமலேசியாவில் புதிய BMW ஆலை உள்ளடக்கிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது\nபி.எம்.டபிள்யூ குழுமம் மலேசிய பி.எம்.எம். இன்குகூசி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது; இது அனைத்து BMW வாகனங்களுக்கும் அவற்றின் அசல் சேவை திட்டங்களில் கழிந்தது. மலேசிய வாகன தொழிற்துறைக்கு\nநிசான் லோட்டோ …… ‘மிஸ்ஸெட்’ சிறந்த மதிப்பு பயன்படுத்திய குடும்ப வாங்க��ிசான் லோட்டோ …… ‘மிஸ்ஸெட்’ சிறந்த மதிப்பு பயன்படுத்திய குடும்ப வாங்க\nஇப்போது அதன் 10 வது ஆண்டு, நிசான் லோட்டோ (சேடன் மற்றும் ஹாட்ச்பேக்) ஒரு வித்தியாசமான பாணியில் போக்குவரத்து மறைந்து ஒரு காரில் இருந்து வருகிறது\nமாஸ்டா சிஎக்ஸ் -3 இன் ஓட்டுநர் தத்துவம்\nஇது ஏற்கனவே மலேசியாவில் சிறந்த விற்பனையாளராகவும், மாஸ்டாவின் புதிய வடிவமைப்புடன் களிமண் உருவாகியுள்ளதாகவும் தெரிகிறது, இது மாஸ்டா ஜப்பான் இந்த குறுக்குவழியில் சில சிறிய\nG-SHOCK & Geller மூலம் ஜி-ஸ்டீல்\nகேசியோ ஜி-ஷாக் மற்றும் பாராட்டப்பட்ட மென்மையான ஆடைகள் வடிவமைப்பாளர் ராபர்ட் கெல்லர், புதிய, வரையறுக்கப்பட்ட பதிப்பான ஆண்கள் ஜி-ஸ்டீல் கடிகாரத்தில் தங்கள் பங்களிப்பை\nஒரு 5 ஆண்டு உத்தரவாதத்தை மற்றும் இலவச சேவை ஒரு RM40K கார் சொந்தமாக உங்கள் கடைசி வாய்ப்பு\nசந்தையில் சிறந்த ஒப்பந்தத்தை அடைய நீங்கள் நாளை கடைசி நாளாக இருக்கலாம். புரோட்டான் 5 ஆண்டுகளுக்கு உத்தரவாதத்தை, 5 ஆண்டுகளுக்கு இலவச பாகங்கள் மற்றும் அனைத்து\nநடுநிலையான கார் விமர்சனங்கள் மற்றும் மலேசிய வாகன துறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=47&cid=3153", "date_download": "2019-12-05T14:42:13Z", "digest": "sha1:VJUKCIOKKIE3ZJPXZFN4DCSFYJ4HDBHC", "length": 8089, "nlines": 51, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றை எதிர்த்து போராடுவதற்கு நிதியமைச்சர் பிலிப் ஹம்மண்ட் உறுதி\nஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தம் எதுவுமின்றி பிரித்தானியா வெளியேறுவதை எதிர்த்து அரசாங்கத்துக்கு வெளியிலிருந்து போராடுவதற்கு நிதியமைச்சர் பிலிப் ஹம்மண்ட் உறுதியளித்துள்ளார்.\nஅடுத்த வாரம் புதிய பிரதமர் பதவியேற்கும் போது நிதியமைச்சர் பதவியிலிருந்து விலகவுள்ளதாகவும் ஆனால் அரசாங்கத்துக்கு வெளியிலிருந்து ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றுக்கு எதிராக போராடுவேன் எனவும் ஹம்மண்ட் தெரிவித்துள்ளார்.\nபிர���மர் பதவி போட்டியாளர்களான பொரிஸ் ஜோன்சன் மற்றும் ஜெரமி ஹண்ட் ஆகியோரின் பணியை கடினமாக்க விரும்பவில்லை எனவும் ஆனால் ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றுக்கான எந்தவொரு முயற்சியையும் தடுப்பதற்காக அவர் செயற்படுவது உறுதியெனவும் ஹம்மண்ட் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றுக்கு எதிராக இந்த வருட ஆரம்பத்தில் வாக்களித்துள்ள போதிலும் தேவைப்படும் பட்சத்தில் ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றுக்கு தயாராக உள்ளதாக இரு போட்டியாளர்களும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஅடிக்கற்கள் - எழுச்சி வணக்க நிகழ்வு\nவில்நெவ் பிறாங்கோ தமிழ் சங்கம் -21 ஆவது ஆண்டு விழா\nகேணல் பரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 13 ம் ஆண்டும் - சுவிஸ்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sriramanamaharishi.com/glossary-1/?letter=%E0%AE%95", "date_download": "2019-12-05T14:44:16Z", "digest": "sha1:2C6W2X77MTL36GR7CW3FONFKTTYN2QIH", "length": 6737, "nlines": 165, "source_domain": "sriramanamaharishi.com", "title": "Glossary 1 - Sri Ramana Maharshi", "raw_content": "\nதிரு ரமண மகரிஷி – தமிழ்\nதிரு ரமண மகரிஷியின் வாழ்க்கை\nசுய விசாரணை உதவிக் குறுப்புகள்\nகடவுள் மீது நம்பிக்கை, இதயம், அருள், மெய்மை\nதிரைப்படக் காட்சியைப் போல காட்சிப் படுத்தல். முன்னிறுத்தல். வெளிப்புற வீழ்த்தி. Projection.\nகாயத்ரி மந்திரம் இந்துத்துவத்தின் ரிக் வேதத்தில் உள்ளதாகும்.\nபொருள்: எல்லாவற்றின் துவக்கம், நடுப்பகுதி, இறுதி (ஓம்), பூமி, நடுவிடம், ஆகாயம் - இவற்றையெல்லாம் ஒளிர்விக்கும் ஒளி,1 அந்தச் சிறந்த மதிப்பிற்குரிய பூசைக்குரிய கதிரவனை நான் வணங்குகிறேன். அந்த சுயமாக ஒளிரும், ஒளி மயமான, தெய்வீக சோதி என் மனதில் சரியான திசையில் ஊக்கமும் ஒளியும் ஏற்படுத்த வேண்டுகிறேன்.\n1 இவை முறையே விழிப்பு, கனவு, ஆழந்த தூக்கம் என்ற நிலைப்பாடுகளை குறிக்கின்றன.\nதேவநாகரியில் இந்த மந்திரம்: ॐ भूर्भुवः स्वः तत्स॑वि॒तुर्वरेण्यं॒ भर्गो॑ दे॒वस्य॑ धीमहि \nஓம் பூர் புவர் ஸ்வஹ: தத் சவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோன ப்ரோசதயாத் – ரிக் வேதம் (மண்டலம் 3.62.10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/current-affairs-tamil-13-june-2018/", "date_download": "2019-12-05T15:36:25Z", "digest": "sha1:KPHLNHMNQGFNXQGQKAVIV7PKOZYQO2NX", "length": 8860, "nlines": 196, "source_domain": "tnpscayakudi.com", "title": "Current Affairs Tamil 13 June 2018 - TNPSC Ayakudi", "raw_content": "\nஒரு நாளில் அதிக எண்ணிக்கையிலான தேனீ பெட்டிகளை விநியோகம் செய்து ஒரு உலக சாதனையை உருவாக்கிய நிறுவனம்\nA. சென்னை சர்வோதயா சங்கம்\nB. அக்ஷய் உர்ஜா கடைகள்\nரஷ்யாவில் உமகோனோவ் நினைவுக் கண்காட்சியில் இந்தியா _________ பதக்கங்களை வென்றது.\nவங்கிக் கடன் வழங்குவதற்கு கடன் அமைப்புகளை மாற்றுவதற்கான வரைவு வழிமுறைகளை இந்த வங்கி வெளியிட்டது.\nஇந்திய அரசாங்கம் ஆறு AH-64E அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களை 930 மில்லியன் டாலர்களுக்கு விற்க எந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.\nலீடனில் உள்ள கௌடென் ஸ்பைக் கூட்டத்தில் ஆண்களுக்கான 10,000 மீட்டர் பந்தயத்தில் எந்த இந்திய வீரர் தங்கம் வென்றவர் \nபி. முகம்மது அனாஸ் யஹியா\nசி. கவித�� முரளி குமார்\n12 வது வகுப்பில் 75% அல்லது அதற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இந்த மாநில அரசு ஒரு பரிசு தருகிறது.\n.பயங்கரவாதத்தை மையமாகக் கொண்டு BIMSTEC குழுவின் முதல் இராணுவப் பயிற்சியை நடத்தும் நாடு எது\nபுவியியல் மற்றும் பொருளாதயத்திற்கான பூகோள ஆய்வு மற்றும் விஞ்ஞானங்கள் 2 வது இந்தியா-அமெரிக்க கொலிஜியம் மாநாட்டை நடத்தும் மாநிலம் எது\n__________ இணைய தாக்குதல் மற்றும் , ஹேக்கர்கள் 10 மில்லியன் டாலர்களை சமீபத்தில் இந்த வங்கியில் திருடி உள்ளனர்.\nA. மத்திய வங்கி கியூபா\nC. பிரேசில் மத்திய வங்கி\nD. மத்திய வங்கி சிலி\nபின்வருவனவற்றில் cryptocurrency mining app ஐ தடை செய்து உள்ளன\nமாநில பாலம் கட்டுமானக் கழகத்தில் ரூ. 875 கோடி மதிப்புள்ள 100 திட்டங்களுக்கு மேல் அடித்தளமிட்டவர்கள் யார்\nB. ஸ்ரீ நிதீஷ் குமார்\nC. ஸ்ரீ அகிலேஷ் யாதவ்\nD. ஸ்ரீ யோகி ஆதித்யநாத்\nரயில்வே அமைச்சகம் பயணச்சீட்டு குறைப்பு நிவாரணத்தை விரைவுபடுத்தவும், சீர்செய்யவும் மொபைல் பயன்பாட்டைத் துவங்கியது, பயன்பாட்டின் பெயர்;\nSwachh பாரத் மிஷன் கீழ் ஸ்வச் ஐகானிக் இடங்கள் (SIP) க்காக எத்தனை பிரபலமான தளங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன\nபி.சி.சி.ஐ. ஆண்டு விருது விழாவில் பாலி யுமிர்கார் டிராபியை (Polly Umrigar. Trophy)பெற்றவர் யார்\nகுழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான 2018 உலக தினத்தின் மையக்கருத்து;\nதகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் சர்வதேச மாநாடு (ICT) ___________ இல் நடைபெறவுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/09/12170550/Dhoni-meets-with-the-press-tonight-Plan-to-issue-a.vpf", "date_download": "2019-12-05T14:26:32Z", "digest": "sha1:L6HXSKIYLAXT6LGVGU3DZ7JBFD4UJ26X", "length": 11415, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dhoni meets with the press tonight Plan to issue a Notice of Leave || டோனி இன்றிரவு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்; ஓய்வு அறிவிப்பை வெளியிட திட்டம்?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடோனி இன்றிரவு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்; ஓய்வு அறிவிப்பை வெளியிட திட்டம்\nடோனி இன்றிரவு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்; ஓய்வு அறிவிப்பை வெளியிட திட்டம்\nஇந்திய கிரிக்கெட் வீரர் டோனி, இன்றிரவு 7 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒருநாள், டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறும் முடிவை அறிவிப்பார் என கூறப்��டுகிறது.\nபதிவு: செப்டம்பர் 12, 2019 17:05 PM மாற்றம்: செப்டம்பர் 12, 2019 17:30 PM\nஇந்திய அணியின் சாதனைக் கேப்டனாக விளங்கிய எம்எஸ் டோனி எப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்பதே தற்போதைய மில்லேனியம் கேள்வியாக இருக்கிறது. உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தபோது கடும் விமர்சனத்திற்குள்ளானார் தல டோனி.\nஅதன்பின் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் அவருக்கு இடம் கிடைக்குமா என்று எதிர்பார்த்த நிலையில், ராணுவத்தில் பயிற்சி பெற செல்கிறேன். இரண்டு மாதங்கள் விடுமுறை வேண்டும் எனக் கூறி வெளியேறினார்.\nஅதனைத் தொடர்ந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் தென்ஆப்பிரிக்கா தொடரில் எம்எஸ் டோனி பெயர் குறித்து பரிசீலிக்கவில்லை.\nஇந்நிலையில் இந்தியாவில் கடந்த 2016-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் விராட் கோலியும், டோனியும் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றி பெற செய்தனர்.\nஅந்த போட்டியை நினைவு கூர்ந்து விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘அந்த போட்டியை என்னால் மறக்க இயலாது. ஸ்பெஷல் நைட். டோனி என்னை பிட்னஸ் டெஸ்ட் போன்று ஓடவைத்தார்’’ என பதிவிட்டுள்ளார்\nஎம்எஸ் டோனியுடனான முக்கியமான நிகழ்வை விராட் கோலி தெரிவித்திருப்பதால், டோனி ஓய்வு முடிவை எடுத்திருக்கலாம் என அவரது ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.\nஇந்த நிலையில் இன்று இரவு 7 மணிக்கு டோனி நிருபர்களை சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவர் இன்று ஓய்வை அறிவிப்பார் என கூறப்படுகிறது.\nடெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள டோனி இன்று ஒருநாள், 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என கூறப்படுகிறது.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்��நீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. ‘விராட் கோலியை கண்டு பயப்படக்கூடாது’ - வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களுக்கு பயிற்சியாளர் அறிவுரை\n2. ‘பும்ரா ஒரு குழந்தை பவுலர்’ - பாகிஸ்தான் முன்னாள் வீரர் கிண்டல்\n3. சிக்ஸர்களில் சாதனை படைக்க இருக்கும் ரோகித் சர்மா\n4. மீண்டும் பயிற்சியை தொடங்கினார், பும்ரா\n5. ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலம்: மேக்ஸ்வெல் உள்பட 7 வீரர்களின் தொடக்க விலை ரூ.2 கோடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/246170?ref=right-popular-cineulagam", "date_download": "2019-12-05T15:26:27Z", "digest": "sha1:QPS5EZU4WBTG4XR43FTW3UL6SNENLQVF", "length": 12489, "nlines": 158, "source_domain": "www.manithan.com", "title": "பிக்பாஸ் வீட்டில் கவினுக்காக சண்டை போட்ட சாக்ஷியா இது? பிரபல நடிகருடன் எடுத்த புகைப்படத்தினைப் பாருங்க - Manithan", "raw_content": "\nவெண்புள்ளிகள் மறைய இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்.. பலனளிக்கும் தகவல்..\nபிரியங்கா உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டாரா சிறை அதிகாரிகளை அதிரவைத்த நான்கு பேர்\nமசூதியை திறந்து காப்பாற்றிய இஸ்லாமிய பெண் உயிர் பயத்தில் ஓடி வந்த மாணவர்களின் வீடியோ\nஒரு பெண் மீது ஆசைப்பட்ட இரு ஆண்கள்: தன்னை அடைவதற்கு பெண் கொடுத்த பயங்கர ஆலோசனை\nட்ரம்பை அவமானப்படுத்திய பிரிட்டன் இளவரசி\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5வயது சிறுவன்: மீட்பு பணிகள் தீவிரம்\nசிங்கப்பெண்ணாக நடித்த அனிதாவா இது.. க்ளாமரில் குறை வைக்காமல் புகைப்படம்..\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்தடுத்து இத்தனை நடிகர்கள் கமிட் ஆகியுள்ளார்களா\n2000 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி... டோனிக்கும்-அம்ரபாலிக்கும் இடையே என்ன தொடர்பு\n25 வருடங்களுக்கு பின்னர் புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகருக்கு ஜோடியாகும் நடிகை மீனா தீயாய் பரவும் தகவல்\nபிறக்கப்போகும் 2020 ஆண்டில் இந்த ராசியினருக்கு தான் அதிர்ஷ்டம் கொட்டப்போகிறதாம்..\nநண்பர்களுடன் நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் லோஸ்லியா..\nலொட்டரியால் அடித்த அதிர்ஷ்டம்... மகிழ்ச்சியின் உச்சத்திலிருந்த நபருக்கு அடித்த மற்றொரு அதிர்ஷ்டம்\nபசியால் மண்ணை அள்ளித்திண்ற குழந்தைகள்... தீயாய் பரவிய காணொளியால் தாய்க்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nரெஜி��ா ஜோசபின் ஞானரஞ்சிதம் அல்பேர்ட்\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nபிக்பாஸ் வீட்டில் கவினுக்காக சண்டை போட்ட சாக்ஷியா இது பிரபல நடிகருடன் எடுத்த புகைப்படத்தினைப் பாருங்க\nபிக்பாஸ் வீட்டில் கவினைக் காதலிப்பதாகக் கூறி, ஈழத்து பெண் லொஸ்லியாவுடன் கடும் சண்டையிட்ட சாக்ஷி அகர்வால் தற்போது பயங்கர பிஸியாக இருந்து வருகின்றார்.\nதற்போது சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் சாக்ஷி முதல்வரின் தலைமை செயலகத்திற்கு சில பிரபலங்களுடன் சென்றுள்ளார். அதன் புகைப்படத்தினை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nமுதல் எடப்பாடி பழனிச்சாமியிடம் சினிமா இன்டர்னேஷனல் பிலிம்-க்காக காசோலை வாங்கச் சென்ற இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமே இதுவாகும். 80-களில் ஒட்டுமொத்த இளம்பெண்களை தனது நடிப்பினாலும், சோக பாடல்களினாலும் கட்டிப்போட்ட பிரபல நடிகர் மோகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினையும் வெளியிட்டுள்ளார்.\n பிரதமரானார் பிரபல தமிழ் நடிகை\nபிறக்கப்போகும் 2020 ஆண்டில் இந்த ராசியினருக்கு தான் அதிர்ஷ்டம் கொட்டப்போகிறதாம்..\nபீச்சில் ஓடியபடி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் ஷெரின்.. வாயடைத்துபோன ரசிகர்கள்..\nசம்பந்தனிடம் அமெரிக்கத் தூதுவர் வழங்கிய வாக்குறுதி\nபாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு\nநீர்க் கட்டணங்களை உயர்த்துவது குறித்து கவனம்\nமைத்திரியின் சகோதரரது சம்பளத்தை பாரியளவில் குறைத்த ஜனாதிபதி\nவவுனியாவில் டெங்கினை கட்டுப்படுத்த வீதிக்கு இறங்கிய கிராம சேவையாளர்கள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/68496-kangana-ranaut-who-wants-to-fully-replicate-jayalalithaa.html", "date_download": "2019-12-05T15:10:42Z", "digest": "sha1:6NJDJXB6WMPQOGZJCKRNAD5JDZADCSGD", "length": 10068, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "ஜெயலலிதாவை முழுமையாக பிரதிபலிக்க விரும்பும் கங்கனா ரனாவத் | Kangana Ranaut who wants to fully replicate Jayalalithaa", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட���ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nஜெயலலிதாவை முழுமையாக பிரதிபலிக்க விரும்பும் கங்கனா ரனாவத்\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்கிற பெயரில், ஏ.எல்.விஜய் இயக்கவுள்ளார். விஷ்ணு வர்தன் தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்றும், பாகுபலி கதையாசிரியரான விஜேந்தர பிரசாத் வசனம் எழுதவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅதோடு தலைவி படத்தின் நாயகியாக நடிக்க‌ சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்ற கங்கனா ரனாவத் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் ஜெயலலிதாவை முழுமையாக பிரதிபலிக்க வேண்டும் என்கிற முயற்சியில் இறங்கியுள்ளார் கங்கனா ரனாவத்.\nஅதன் காரணமாக ஜெயலலிதா குறித்த புத்தகங்களை வசிப்பது மற்றும் ஜெயலலிதா நடித்த அனைத்து படங்களையும் பார்த்து வருகிறாராம் . அதோடு பரதநாட்டியம் மற்றும் தமிழ் வசனங்கள் பேசவும் கற்று வருகிறாராம் கங்கனா ரனாவத்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகுடிபோதையில் சாக்கடைக்குள் ஓய்வெடுக்கும் இளைஞர்: வைரலாகும் வீடியோ\nஇலவச ரேஷன் அரிசி திட்டம் தொடரும்: அமைச்சர் காமராஜ்\nசட்டப்பிரிவு 370 யை நீக்க கல்லூரிக் காலத்திலே போராடியவர் வெங்கையா நாயுடு: அமித் ஷா பேச்சு\n1. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n2. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n3. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n4. ஈஸ்வருக்கு, மகாலட்சுமி மட்டுமில்ல பலருடன் தொடர்பு.. கண்ணீருடன் நடிகை ஜெயஸ்ரீ..\n5. கணவரை நம்பி ஏமாந்து விட்டேன்.. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு.. கண்ணீர் மல்க ஜெயஸ்ரீ\n6. வைரலாக பரவும் ராஜா ராணி - செம்பாவின் மேக்கப் இல்லா புகைப்படம்..\n7. இனி கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n `ஜெ’ லுக்கில் நடிகை வெளியிட்ட புகைப்படம்\nஎனக்கும் ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன: பிரபல நடிகை\nதலைவி படத்தின் கதாநாயகன் யார் தெரியுமா\n1. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n2. அம்மா இருசக்கர வாகன திட்டம்: த���ிழக அரசின் புது அரசாணை\n3. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n4. ஈஸ்வருக்கு, மகாலட்சுமி மட்டுமில்ல பலருடன் தொடர்பு.. கண்ணீருடன் நடிகை ஜெயஸ்ரீ..\n5. கணவரை நம்பி ஏமாந்து விட்டேன்.. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு.. கண்ணீர் மல்க ஜெயஸ்ரீ\n6. வைரலாக பரவும் ராஜா ராணி - செம்பாவின் மேக்கப் இல்லா புகைப்படம்..\n7. இனி கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\nஜெயலலிதாவாகவே மாறிய ரம்யா கிருஷ்ணன்\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000029584.html", "date_download": "2019-12-05T15:15:41Z", "digest": "sha1:I3XYFPSGDLD2LW3ODKEAUIAECOH66THU", "length": 7236, "nlines": 130, "source_domain": "www.nhm.in", "title": "இலக்கியம்", "raw_content": "Home :: இலக்கியம் :: புறநானூறு - புதிய வரிசை வகை\nபுறநானூறு - புதிய வரிசை வகை\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n\"புறநானூற்றுப் பாக்கள் மன்னர்களின் கால வரிசைப்படியோ, தினை அடிப்படையிலோ, பாடிய புலவர்களின் வரிசைப்படியோ தொகுக்கப்படவில்லை. ஒரு மன்னனைப் பற்றிய பாடல்களும் கூடத் தொடர்ச்சியாக அமையாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக அமைந்துள்ளன. இதனால் கற்போர்க்குத் துன்பம் உண்டாகிறது. இதனை உணர்ந்து அறிஞர் பெருந்தகை சாலமன் பாப்பையா அவர்கள் தமிழக வரலாற்றுப் புதையலான இந்நூலினை வரலாற்றுப் பார்வையிலும் இன்றைய வாழ்க்கைக்கு வழிகாட்டும் வகையிலும் வரிசைப்படுத்தியுள்ளார். இது புதுமையாகச் செய்ய வேண்டும் என்னும் நினைப்பில் எழுந்த பதிப்பன்று. புறநானூற்றுப் புரிந்துகொள்ள உதவ வேண்டும் என்னும் உயரிய நோக்கில் உருவான பதிப்பு.\"\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதிருக்குறள் அறிவியல் அணுகுமுறையில் ஆராய்ச்சியியல் சச்சின் நம்பர் 1\nதிருவண்ணாமலை அரிய செய்திகள் 1000 ஆக்கத்திற்கு 1000 யோசனைகள் தொகுதி-1 &3 திண்ணைகளும் வரவே��்பறைகளும்\nபி.சி. ஜோஷி சினிமாவின் A to Z ரகசியங்கள் ஜோதிட கலைக் களஞ்சியம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/government-and-politics%2Fpolitics%2F87183-mrvijayabaskar-answers-to-senthilbalajis-allegations", "date_download": "2019-12-05T15:41:30Z", "digest": "sha1:B7NUYNFJP43LEBJC3SCWNV72UTM2MW7M", "length": 8064, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "செந்தில் பாலாஜி குற்றச்சாட்டுக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதிலடி", "raw_content": "\nசெந்தில் பாலாஜி குற்றச்சாட்டுக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதிலடி\nகரூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி கட்டப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nகரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட இருந்த மருத்துவக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் முயற்சி செய்கின்றனர் என்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதற்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கவும் காவல்துறையிடம் அனுமதி கேட்டிருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், 'மருத்துவக் கல்லூரி டீன் கூறிய கருத்தின் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரிக்கான இடம் மாற்றப்பட்டது. ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே கரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட இருந்த மருத்துவக் கல்லூரி வேறு இடத்துக்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டது.\nஅப்போது செந்தில் பாலாஜி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மருத்துவக் கல்லூரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவதற்கும், எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் உள்ளது. உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் இடத்தில் மருத்துவக் கல்லூரி கட்டப்படும். கரூரில் மருத்துவக் கல்லூரி கட்டப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்' என்றார். ஏற்கெனவே ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் என்று இரு அணிகள் சண்டையிட்டுக்கு கொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில் முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களுக்கிடையே புதிய சண்டை விஸ்வரூபம் எடுத்து வருகிறது.\n`ரூ.25-க்கு வெங்காயம்; குவிந்த மக்கள்' - கூட்டத்தில் சிக்கிய முதியவர் #ViralVideo\n - ராமேஸ்வரம் காவலருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை\n`மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சேவை வழங்கிய மாவட்டம்' - தேசிய அளவில் அசத்திய தர்மபுரி\nதமிழகத்தின் தலைசிறந்த தொழில்முனைவோர்களை கௌரவிக்கிறான் விகடன்\n' - திருட்டால் கலங்கும் மாற்றுத்திறனாளி `கறிக்கடை' ஜாகீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/technology%2Fgadgets%2F79373-best-mobile-apps-for-live-streaming", "date_download": "2019-12-05T14:23:53Z", "digest": "sha1:ZMZVZUJSOHZUCGMFYSVQNCEKN76AWGRO", "length": 13249, "nlines": 140, "source_domain": "www.vikatan.com", "title": "’நாங்க ஃபேஸ்புக்குக்கே சீனியர்!’ - லைவ் ஸ்ட்ரீம் ஆப்ஸின் கெத்து! #MobileApps", "raw_content": "\n’ - லைவ் ஸ்ட்ரீம் ஆப்ஸின் கெத்து\nஸ்மார்ட்போன்கள் வந்த பிறகு ஒரு கருத்து அல்லது தகவலை மற்றவர்களிடம் கொண்டு சேர்க்க வீடியோக்கள்தான் அதிகம் பயன்படுகின்றன. அதில் ட்ரெண்டிங்கில் இருப்பது லைவ் ஸ்ட்ரீமிங் தான். இதன் மூலமாக நாம் பார்ப்பதை வீடியோவாக ஒரே நொடியில் உலகம் முழுவதும் ஒளிபரப்ப முடியும்.. ஃபேஸ்புக்கில் உள்ள லைவ் வசதியை பெரும்பாலான மக்கள் இப்போது பயன்படுத்துகிறார்கள். ஆனால், இன்னும் நிறைய வசதிகளுடன் லைவ் ஸ்ட்ரீம் செய்ய ஏகப்பட்ட ஆப்கள் உள்ளன. அதில டாப் 5 பற்றிய அறிமுகம் இங்கே..\nட்விட்டரில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்வதற்கு பயன்படும் இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களில் அதிகமாக பயன்படும் ஆப்களில் ஒன்று. லைவ் ஸ்ட்ரீமிங் செய்பவர் மட்டும் ஆப் வைத்திருந்தால் போதுமானது. மற்றவர்களின் ட்விட்டர் டைம்லைனிலேயே லைவ் வீடியோவை பார்க்க முடியும் என்பதும் பயன்படுத்த மிகவும் எளிதாக வடிவமைக்கப்பட்டிருப்பதும் இதன் ப்ளஸ்... ஆனால் ட்விட்டரில் அக்கவுண்ட் இருந்தால் தான் இதை உபயோகப்படுத்த முடியும் என்பது இதன் மிகப்பெரிய மைனஸ்.\nஆண்ட்ராய்டு, ஐஓஎஸ்,விண்டோஸ் என அனைத்து இயங்குதளங்களிலும் சக்கை போடு போடுவது இன்ஸ்டாகிராம்தான். உலகம் முழுதும் 600 மில்லியன் நபர்கள் இன்ஸ்டாகிரமை உபயோகப்படுத்துகிறார்கள். ஃபேஸ்புக்கில் அக்கவுண்ட் இருந்தால் எளிதில் உபயோகப்படுத்தலாம். இல்லையென்றால் தனியே ஒரு அக்கவுண்டை உருவாக்கிக் கொள்ளலாம்.\nஇன்ஸ்டாகிராமை மொபைலில் மட்டுமே பயன்படுத்த முடியும். இதன் மூலம் அப்லோட் செய்யப்படும் வீடியோவை இன்ஸ்டாகிராம் ஆப் மூலம் மட்டுமே பார்க்க முடியும். லைவ் முடிந்ததும் வீடியோ காணாமல் போய்விடும். ஃபேஸ்புக் லைவ்-ல் சேமித்து வைப்பதை போல இன்ஸ்டாகிராம் வைக்காது. இன்ஸ்டா லைவ் ஃபேஸ்புக்குக்கு ஜூனியர்தான். 2016 இறுதியில் தான் இந்த வசதியை அறிமுகம் செய்தது.\n2007 ம் ஆண்டு வெளியான இந்த ஆப்தான் ஸ்மார்ட்போன் மூலம் லைவ் ஸ்ட்ரீமிங் என்பதற்கு அடிக்கல் நாட்டியது. இதைப் பின்பற்றியே மற்ற ஆப்கள் உருவாக்கப்பட்டன.. பயன்படுத்த மிக எளிமையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆப்பில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் வீடியோக்களை பிரிவுகளால பிரித்து காட்டப்படுவதால் விருப்பமான வீடியோவை எளிதில் பார்க்கலாம். மேலும் இதை பயன்படுத்தி பேஸ்புக் மற்றும் ட்விட்டர் இரண்டிலும் வீடியோக்களை பதிவேற்றலாம் என்பது போனஸ் ஹைலைட்.\nலைவ் ஸ்ட்ரீமை டவுன்லோட் செய்வதற்கு\nகிட்டத்தட்ட பேஸ்புக் லைவ் போலவே இருக்கும் இதில் விரும்பும் மொழிகளில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் வீடியோக்கைளை தேர்ந்தெடுத்து பார்க்கலாம். விரும்பும் நபர்களை பின்தொடர்வதன் மூலம் அவர்கள் ஸ்ட்ரீமிங் செய்யும் வீடியோக்களை பார்க்கலாம். மேலும் இந்த ஆப்பில் விரும்பும் நபர்களுடன் தனியாகவோ அல்லது சில நபர்களுக்கு மட்டுமோ லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய முடியும் என்பது மற்ற எந்த ஆப்பிலும் இல்லாத ஒரு வசதி..\nஇதுவரை ஐஓஎஸ் இயங்குதளத்தில் மட்டுமே இயங்கி வந்த இந்த ஆப் தற்பொழுது ஆண்ட்ராய்டில் சோதனை பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. மற்ற லைவ் ஸ்ட்ரீமிங் ஆப்களை போல் இல்லாமல் இது முற்றிலும் வேறுபட்டது. இதன் மூலம் நமது வீடியோவை மட்டுமே ஸ்ட்ரீமிங் செய்ய இயலும். மற்றவர்களின் வீடியோக்களை பார்க்க முடியாது.\nஇதை பயன்படுத்த தனியே அக்கவுண்ட் உருவாக்கவும் தேவையில்லை. வீடியோவின் தரத்தை மாற்றியமைக்கலாம் மற்றும் இனையதள முகவரி மூலமாக தேவைப்படும் இணையதளத்தில் வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்யலாம்.\n`கழுத்தளவு தண்ணீர்; உயிருக்கு உத்தரவாதமில்லை'- ஏரியைக் கடந்து எடுத்துச் செல்லப்படும் உடல்கள்\n`புகைபிடிக்காத பணியாளர்களுக்கு புதுச் சலுகை' - ஜப்பான் நிறுவனத்தின் பாசிடிவ் முயற்சி\n`எங்கம்மாவைப் பார்த்து மரம் ஏறக் கற்றுக்கொண்டேன்' - கேங்மேன் தேர்வில் சாதித்த சேலம் லதா\n' - 20 ஆண்டுகளுக்குப்பிறகு வாயால் சிக்கிய சென்னை மெக்கானிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/lifestyle/curious/12096-portugal-dino-park", "date_download": "2019-12-05T16:02:47Z", "digest": "sha1:3H4G2E5X7ETGKBLFNXEGEPZG5GGMROL4", "length": 8165, "nlines": 141, "source_domain": "4tamilmedia.com", "title": "போர்த்துக்கல்லில் இடம்பெற்று வரும் கண்கவர் டைனோசர் படிமப் பூங்கா", "raw_content": "\nபோர்த்துக்கல்லில் இடம்பெற்று வரும் கண்கவர் டைனோசர் படிமப் பூங்கா\nPrevious Article 2022 இல் பாவனைக்கு வரும் புதிய டைட்டானிக் கப்பல்\nNext Article தாய்லாந்து குகையில் இருந்து அனைத்து 12 சிறுவர்களும் பயிற்சியாளரும் பத்திரமாக மீட்பு\nஐரோப்பாவில் உலகின் பண்டைய உயிரின சுவட்டு படிமங்கள் அதிகம் நிறைந்த நாடான போர்த்துக்கல்லின் லௌரின்ஹா என்ற நகரில் கிட்டத்தட்ட 10 ஹெக்டேர் பரப்பளவில் 70 வகை டைனோசர் உயிரினங்களின் 120 உயரமான செயற்கைக் கட்டமைப்புக்கள் அடங்கிய கண்கவர் டைனோசர் படிமப் பூங்கா பார்வையாளர்களுக்காகத் திறக்கப் பட்டுள்ளது.\nசுமார் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய பிந்தைய ஜுராசிக் உலகின் டைனோசர் படிம சுவடுகள் அடங்கிய போர்த்துக்கலின் மிகப் பெரிய திறந்த வெளி அருங்காட்சியகம் இதுவாகும். போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனுக்கு வடக்கே ஒரு மணித்தியாலம் பயணம் செய்தால் அடையக் கூடிய லௌரின்ஹா என்ற இந்த நகரானது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து டைனோசர் படிமங்கள் அதிகம் அகழ்ந்தெடுக்கப் பட்ட பகுதியாகும்.\nஇங்கு அமைக்கப் பட்ட Supersaurus என்ற மிக நீண்ட கழுத்தை உடைய மிகப் பெரிய டைனோசர் மாதிரியைப் பார்வையிடுபவர்களுக்கு அது நிச்சயம் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.\nபல மாதிரிகள் ஜேர்மனியில் தயாரிக்கப் பட்டு குறித்த டைனோசர்கள் காட்டில் எவ்வாறு வாழ்ந்திருக்கக் கூடும் என்ற அதே அனுபவத்தைத் தரக் கூடிய வகையில் அமைக்கப் பட்டிருப்பதும் சிறப்பம்சமாகும். மிக மோசமான காலநிலையின் மத்தியிலும் கிட்டத்தட்ட 175 000 பார்வையாளர்கள் இப்பூங்கா திறக்கப் பட்டு 6 மாதத்துக்குள் வந்து சென்றுள்ளனர். சிறுவர்கள் மத்தியில் இந்த டைனோசர் பூங்கா பிரபல்யம் அடைந்ததுக்கு அண்மைக் காலத்தில் டைனோசர்கள் குறித்து வெளியான ஹாலிவுட் திரைப் படங்களும் காரணம் என நெகிழ்வுடன் கூறுகின்றனர் இப்பூங்காவின் நிர்வாகிகள்.\nPrevious Article 2022 இல் பாவனைக்கு வரும் புதிய டைட்டானிக் கப்பல்\nNext Article தாய்லாந்து குகையில் இருந்து அனைத்து 12 சிறுவர்களும் பயிற்சியாளரும் பத்திரமாக மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/30438/", "date_download": "2019-12-05T15:41:18Z", "digest": "sha1:KT4J4XFNZ6AQ5CK4MVMOXLQW6HOLI2JC", "length": 14046, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "பாலியாற்றை பாதிப்புகளுக்கு உட்படுத்தாமல் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் – சபையில் டக்ளஸ் – GTN", "raw_content": "\nபாலியாற்றை பாதிப்புகளுக்கு உட்படுத்தாமல் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் – சபையில் டக்ளஸ்\nவடக்கு மாகாணத்தில், பாலியாற்றுக் கரையோரங்களில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை உடன் நிறுத்துவதற்கும், தற்போது அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சேதங்களை நிவர்த்தி செய்து, அதனைப் பாதுகாப்பதற்கும், நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சாவிடம் இன்றைய தினம் (20) நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.\nஇத்தகைய செயற்பாடுகள் அப்பகுதிகளில் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nவவுனியா மாவட்டத்தின் புளியங்குளம் பகுதியருகே உருவாக்கம் பெற்று, வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி வவுனியா, முல்லைதீவு, மன்னார் மாவட்டங்களினூடாக மன்னார் பாக்கு நீரிணை கடல் பகுதியில் கலக்கின்ற, வரலாற்று ரீதியிலும் புகழ்பெற்ற, வடக்கின் நீர்த் தேவையினை ஓரளவு பூர்த்தி செய்கின்ற பாலியாற்றினை பாதுகாப்பதற்காக மேற்படி ஆற்றின் இரு மருங்குகளிலும் பல கிலோ மீற்றர்கள் தூரம்வரையில் அரசாங்கத்தினால் காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும், இந்தக் காணிகளில் முதிரை, பாலை, கருங்காலி, மருதம் போன்ற மரங்கள் பாரியளவில் வளர்ந்து இயற்கையையும், மண்ணரிப்புகள் ஏற்படாமலும் பாதுகாத்து வருவதாகவும் தெரிய வருகின்ற நிலையில், தற்போது பலர் அப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, காட்டு மரங்களை வெட்டியும், ஆற்றின் கரையோரப் பகுதிகளை பாரியளவில் சேதப்படுத்தியும், சட்டவிரோதமான முறையில் பயிர்ச் செய்கைகளை மேற்கொண்டு, ஆற்று நீரைப் பயன்படுத்தி வருவதாகவும், மேற்படி காணிகள் வவுனிக்குளம் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு உட்பட்டது என அடையாளப்படுத்தும் வகையில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் எல்லைக் கற்கள் நடப்பட்டுள்ள போதிலும், அதனையும் மீறியே ��ேற்படி சட்டவிரோத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக மேற்படி ஆறு பல்வேறு பாதிப்புகளுக்கு உட்பட்டு, அதனை நம்பியிருக்கின்ற மக்களுக்கு நீர்வளம் கிடைக்காமல் போகக்கூடிய அபாயமும்ஈ பாரிய இயற்கை அழிவுகளும் ஏற்பட்டுள்ளதாகவும் அம் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.\nவடக்கில் அடிக்கடி ஏற்படுகின்ற வரட்சி கால நிலை முன்பாக இத்தகைய நீராதாரங்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இன்றியமையாததாக இருக்கும் நிலையில், மேற்படி சட்டவிரோதமான செயற்பாடுகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டிய அவசியமேற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagsசட்டவிரோத செயற்பாடு பாலியாற்றுக் கரையோரங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ராஜபக்ச வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி கொலை முயற்சி – ஹக்கீம் மொஹமட் ரிப்கான் CID யிடம் ஒப்படைப்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக சம்பவம் – பெண் அதிகாரியிடம் எவ்வித தகவலையும் பெறமுடியவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய தரப்பினரை கொலை செய்ய முயற்சி என்ற குற்றச்சாட்டில் ஒருவர் தடுத்துவைப்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையில் காண்பியக்கலைகளின் கண்காட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேமி குழுவின் தலைவரின் சகோதரன் மீது வாள் வெட்டு…\nநிதி வழங்குவதில் உள்ள தாமதம் அபிவிருத்திகளுக்கு பாரிய தடையாக அமைந்துள்ளது -கிழக்கு முதலமைச்சர்\nஊடகவியலாளர் கீத் நோயர் தாக்கப்பட்ட விவகாரம் – 6 இராணுவ வீரர்களுக்கு பிணை:\nகோத்தாபய ராஜபக்ச வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை… December 5, 2019\nஜனாதிபதி கொலை முயற்சி – ஹக்கீம் மொஹமட் ரிப்கான் CID யிடம் ஒப்படைப்பு…. December 5, 2019\nசுவிஸ் தூதரக சம்பவம் – பெண் அதிகாரியிடம் எவ்வித தகவலையும் பெறமுடியவில்லை… December 5, 2019\nகோத்தாபய தரப்பினரை கொலை செய்ய முயற்சி என்ற குற்றச்சாட்டில் ஒருவர் தடுத்துவைப்பு…. December 4, 2019\nகிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையில் காண்பியக்கலைகளின் கண்காட்சி December 4, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தி��் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://musivagurunathan.blogspot.com/2010/02/blog-post_12.html", "date_download": "2019-12-05T15:36:13Z", "digest": "sha1:3NJPDQEB3VU4ALOIWH7B5R2CNISY3BIP", "length": 151117, "nlines": 1645, "source_domain": "musivagurunathan.blogspot.com", "title": "மு.சிவகுருநாதன்: இலங்கை: இது பகை மறப்புக் காலம்", "raw_content": "\nவெள்ளி, பிப்ரவரி 12, 2010\nஇலங்கை: இது பகை மறப்புக் காலம்\nஇலங்கை: இது பகை மறப்புக் காலம். - சிராஜ் மசூர்\nசிராஜ் மசூர் இலங்கை கிழக்கு மாகாணத்தின் அக்கரைப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர். மாணவ பருவத்திலேயே பல்வேறு இயக்கங்களில் பங்கேற்றவர். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றியவர். அகதிகளாக்கப்பட்ட முஸ்லிம்களின் நலன்களை முன்னிறுத்தி செயல்படும் இவர் \" மீள்பார்வை '' இதழின் ஆசிரியர். சமரசமறியா மனித உரிமைச் செயற்பாட்டாளர். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை நிறுத்தவும் அங்கு ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்குமான பிரச்சாரக்குழு சார்பில் 2009 ஜூலை 4 சென்னையில் நடைபெற்றக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்தார். இலங்கை முஸ்லிம்களின் பிரச்னைகள் குறித்த பல்வேறு கலந்துரையாடல்களில் பங்கேற்றார். பேராசிரியர் சிராஜ் மசூர் அவர்களுடன் நண்பர்கள் மு.சிவகுருநாதன், சிராஜூதீன் ஆகியோர் நிகழ்த்திய உரையாடல்...\n1) தமிழ் தேசியம் கட்டமைக்கப்பட்ட விதம், அது தலித் மற்றும் இஸ்லாமியர்களை எங்ஙனம் வெளியேற்றியது\nதமிழ் தேசியம் ஒற்றைத்தன்மை உடையது அல்ல. அது பல்வகைத்தன்மை உடையது. சைவ-வேளாள ஆதிக்��� மனோபாவத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட வைதீக தமிழ் தேசியவாதம், சுத்தத் தமிழ் மொழி அடையாளத்தை மட்டுமே முன்னிறுத்திய மொழித் தூய்மைத் தமிழ் தேசியவாதம், இடதுசாரி சமூக மாற்றத்தை மையமாகக் கொண்ட தமிழ் தேசியம் என்று இதனை பெருவாரியாகப் பிரிக்கலாம். இன்னும் பல போக்குகளும் காணப்படுகின்றன.\nசில தமிழ் தேசியப் போக்குகளில் முற்போக்கான கூறுகள் இருந்தன. ஆயினும், தூக்கலாக வெளிப்பட்டது ஆதிக்க மனோபாவம் கொண்ட முதல் இரு போக்கும்தான். தமிழ் தேசியவாதத்தின் அடியாழத்தில் வேரூன்றியிருந்த இந்த வைதீக கருத்தியல் ஆதிக்கம், இனத் தூய்மைவாதத்தின் கூறுகளை அதன் தொடக்க காலத்திலிருந்தே வெளிப்படுத்தி வந்திருக்கிறது.\nகால ஓட்டத்தில் இந்த இனத் தூய்மைவாதத்தின் வெளிப்பாடே ஏறத்தாழ 75,000 முஸ்லிம் மக்களை வடபுலத்தின் ஐந்து மாவட்டங்களிலிருந்து வெளியேற்றியது. யாழ் மாவட்டத்திலிருந்து பலவந்தமாக துரத்தப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு இரண்டே இரண்டு மணித்தியாலங்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது. நூற்றாண்டுகளாக தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த பூர்வீக பூமியிலிருந்து திடீரென பிடுங்கி எறியப்பட்ட இந்த வரலாற்றுத் துரோகம் முஸ்லிம் மக்களை அதிர்ச்சிக்குள் உறைய வைத்தது.\nஇது சற்றும் எதிர்பாராமல் நிகழ்ந்தது. ஆனால் இந்த வெளியேற்றத்திற்கு கற்பிக்கப்பட்ட நியாயம் மிகவும் அபத்தமானது. முஸ்லிம்கள் அரேபிய வழித்தோன்றல்கள் அல்ல. அவர்கள் தமிழ் பெண்களுக்குப் பிறந்த தமிழர்களே. அவர்கள் தமிழர்களாகவே இங்கு வாழ வேண்டும் என்று முஸ்லிம்களை வெளியேற்றிய கையோடு யாழ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய புலிகளின் அரசியல் பொறுப்பாளர் யோகரத்தினம் யோகி குறிப்பிட்டார்.\nஇது தமிழ் தேசியத்தில் ஆதிக்கக் கூறுகளை படிந்துள்ள பாசிச மனோபாவத்தை துலாம்பரமாக எடுத்துக் காட்டுகிறது. தமிழ் தேசியவாதம் உள்வாங்கும் தேசியவாதமாக அதன் ஆரம்பத்திலிருந்தே கட்டமைக்கப்பட்டிருந்தது. அது புறந்தள்ளும் தேசியவாதமாகவே தன்னைக் கட்டமைத்துக் கொண்டது.\nஅதனால்தான் அதனால் தமிழ் பேசுகின்ற தலித்களைக் கூட நேர்மையாக உள்வாங்க முடியவில்லை. தலித்களை நபர்களாக உள்வாங்குவது என்பது வேறு. தலித்தியத்தின் ஆழ்ந்த நியாயங்களை பிரக்ஞைபூர்வமாக உள்வாங்குவது என்பது வேறு. எல்லாவற்றையும் ஒரு மேலெழுந்த புரிதலிலிருந்தே வைதீக தமிழ் தேசியவாதம் நோக்கியது. தலித்கள் போராட்ட இயக்கங்களுக்கு போராளிகளை வழங்குபவர்களாக மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட நிலமை பரவலாகக் காணப்பட்டது. அதற்கப்பாலான விரிந்த செயற்பாடுகளில் அவர்கள் எவ்வளவு தூரம் செயற்பட அனுமதிக்கப்பட்டார்கள் என்பது ஒரு கேள்வியாக எஞ்சியிருக்கிறது. இவ்வாறான கேள்விகளும் பேரிழப்புகளும் தான் தலித்களை தமிழ் தேசியவாத்திலிருந்து வெளியேற்ற வழியமைத்தன.\nதுப்பாக்கிகளின் பேரோசைக்குள் விளிம்பு நிலை மக்களது மெல்லிய குரல்கள் அமுக்கப்பட்டு விட்டன. இவ்வாறான பல காரணங்களால் இலங்கைச் சூழலின் எல்லைக்கு வெளியே அவை கேட்காமல் செய்யப்பட்டன. ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களும் தலித்களும் “மற்றவர்களாக” பார்க்கப்பட்டனர். இந்த புறந்தள்ளும் கருத்தியல், அதனடியான செயற்பாடுகளே முஸ்லிம்களையும் தலித்களையும் தமிழ் தேசியம் வெளித்தள்ள வழியமைத்தது.\n2) நீண்ட பாரம்பரியம் கொண்ட இரு முஸ்லிம், தமிழ் இனங்கள் போராட்டத்தில் பங்காளிகளாக இருக்க வேண்டிய நிலை மாறி முற்றிலும் எதிரிடையாக நிற்க வேண்டிய வரலாற்று நிர்ப்பந்தம்\nதமிழ் தேசியவாதம் தொடக்கத்திலிருந்தே முஸ்லிம் மக்களது பிரச்சினைகளை கூர்மையாக அவதானிக்கத் தவறிவிட்டது. தமிழ் மக்களது பிரச்சினைகளை மட்டுமே அது முன்னிறுத்தியது. ஆரம்ப காலத்தில் சில பொது நிலைப்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போது முஸ்லிம் இளைஞர்களும் அதில் பங்காளிகளாக இருந்தனர்.\nகாலப்போக்கில் தமிழர் பிரச்சினைகளை மட்டுமே கூர்மைப்படுத்தி சிந்திக்கின்ற நிலை உருவாகி, முஸ்லிம் மக்களது பிரச்சினைகள், அபிலாசைகள் அலட்சியப்படுத்தப்பட்டன. தமிழ் தேசியத்தினுள் இருக்கின்ற சைவ-வேளாள ஆதிக்கத்தின் கூறுகள் தலித்களையும் முஸ்லிம்களையும் தொடர்ந்தும் ஒடுக்கிக் கொண்டே வந்தது.\nகாத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை, ஏறாவூர் படுகொலை, பொலன்னறுவை மாவட்ட முஸ்லிம் கிராமங்களில் நிகழ்ந்த படுகொலைகள் என்பன முஸ்லிம்களது சமூக இருப்புக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியது. கடத்தல்கள், கொலைகள், கப்பம் என்பன சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. முஸ்லிம் மக்களது பாதுகாப்பு மிக முக்கியமான உடனடிப் பிரச்சினையாக மாறியது. வாழ்வாதார, பொருளாதார ஈட்டங்களுக்கான வழிகள் தடைப்பட��த்தப்பட்டன. ஒட்டுமொத்தமான ஒரு சமூகத்தின் இருப்புக்கே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டபோது, துப்பாக்கிகள் அம்மக்களது குரல்வளைகளை நோக்கி நீட்டப்பட்டபோது தனித்த ஒரு நிலையைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர முஸ்லிம் மக்களுக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை.\n3) LTTEமட்டுமல்லாது EPRLF போன்ற இயக்கங்களும் இசுலாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த நிலை\nமுஸ்லிம் விரோதப் போக்குகளில் LTTE யிற்கு ஒரு நீண்ட வரலாறே உண்டு. அநேகமாக கிழக்கில் புலிகளால் பாதிக்கப்படாத முஸ்லிம் கிராமங்களே இல்லை என்று சொல்லலாம். EPRLF போன்ற அமைப்புகள் கிழக்கில் ஆரம்பத்தில் மக்கள் ஆதரவோடு இயங்கின. எனினும், பின்னர் அவர்கள் கூட முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினர். இவர்கள் மட்டுமல்ல, முன்னணி ஆயுத அமைப்புகள் எல்லாமே முஸ்லிம்களுக்கு எதிராக இயங்கியதற்கான பல ஆதாரங்கள் உள்ளன. இதற்குப் பிரதான காரணம் இவை முஸ்லிம் விவகாரத்தை தனித்து நோக்கி, ஆழமாக ஆராய்வதற்கான அரசியல் விருப்பைக் கொண்டிருக்கவில்லை என்பதுதான்.\nபோராட்ட இயக்கங்களில் ஆரம்ப காலங்களில் இருந்தவர்கள் ஓரளவிற்கு விரிந்த இலக்குகளை கொண்டிருந்தனர். பின்னர் படிப்படியாக இவ்வியக்கங்கள் வளர்ச்சியடைந்தபோது அவற்றினது அரசியல் பார்வை குறுகிப் போனது. காலப்போக்கில் கொள்கைப் பிடிப்பை விடவும் ஆயுதக் கவர்ச்சி முக்கியமானதாக மாறியது. இராணுவப் பிரிவின் ஆதிக்கம், நம்ப முடியாத உள் முரண்பாடுகள், குறுகிய அரசியல் பார்வை கொண்ட புதிய போராளிகளின் இணைவு என்பன போன்ற பல காரணிகள் முஸ்லிம் விரோதப் போக்குகளுக்கு வழியமைத்தன.\nஆயுத அமைப்புகள் குறிப்பிட்ட பிரதேசங்களில் செல்வாக்குப் பெற்றபோது அவற்றில் ஆதிக்க மனோபாவமும், எதிர்நிலைப்பாட்டை எடுக்கும் எல்லோரையும் ஒடுக்கும் போக்கும், அரசியல் முரண்பாடுகளை இராணுவ ரீதியாக எதிர்கொள்ளும் போக்கும் தூக்கலாக மாறியது. இதன் இன்னொரு பரிமாணமாகவே முஸ்லிம் விரோதப் போக்குகள் மேலெழுந்தன.\n4) இடதுசாரிகள் இஸ்லாமியர்களுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார்களா\nதமிழ் தேசியத்தை ஆதரித்த இடதுசாரிகளுள் சிலர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்தனர். அவர்களுள் சிலர் முஸ்லிம்களைத் தனியான தேசமாக ஏற்றிருந்ததையும் இங்கு குறிப்பிட்டுச் சொல்லல���ம். எனினும் பெரும்பாலான இடதுசாரிகள் முஸ்லிம்களது அரசியல் நிலைப்பாட்டை கூர்மையாகப் புரிந்து கொள்ளவில்லை. அப்படி ஆதரித்தோர் கூட பொதுவான மேல்நிலைப்பட்ட புரிதலின் அடிப்படையிலேயே ஆதரித்தனர். தென்னிலங்கையிலுள்ள இடதுசாரிகள் கூட ஏறத்தாழ இதே போக்கையே பிரதிபலித்தனர்.\nஇலங்கைப் பிரச்சினையை சிங்கள-தமிழ் பிரச்சினையாக மட்டும் நோக்கிய பார்வையின் போதாமைகள் சில இடதுசாரிகளிலும் வெளிப்பட்டன. அதனை சிங்கள-தமிழ்-முஸ்லிம் பிரச்சினையாக நோக்கும் பண்பு மிக பிந்திய காலங்களில் ஏற்பட்டது. அப்போது ஓரளவிற்கு இடதுசாரிகள் முஸ்லிம் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததை மறுப்பதற்கில்லை.\n5) முஸ்லிம்கள் தமிழ்ப் போராளிகளை சிங்கள ராணுவத்திடம் காட்டிக் கொடுத்துள்ளார்கள் என்று முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை தமிழ் தேசியங்கள் கூறிவருவதற்கு இஸ்லாமிய அமைப்புகளிடமிருந்தோ, புத்திஜீவிகளிடமிருந்தோ காத்திரமான பதில் வந்திருக்கிறதா\nகாட்டிக் கொடுப்புகளை முஸ்லிம் சமூகத்திலிருந்த ஒரு சிலர் மட்டும்தான் மேற்கொண்டனர் என்பது நகைப்புக்கிடமானது. தமிழ், சிங்கள சமூகத்திலிருந்து கூட ஒரு சிலர் இவ்வாறான காட்டிக் கொடுப்புகளில் ஈடுபட்L;ள்ளனர்.\nஒரு சிலரின் நடவடிக்கைகளுக்காக ஒட்டுமொத்த சமூகத்தையே தண்டிக்க முடியுமா இஸ்ரேலிய ஆதிக்க அரசு பலஸ்தீன மக்களுக்கு வழங்கும் கூட்டுத்தண்டனை போன்ற ஒன்றாகவே இதையும் கருதலாம். முஸ்லிம்கள் காட்டிக் கொடுத்தார்கள். ஆகவே முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக களையெடுக்க வேண்டும் என்பதுதான் தர்க்க நியாயம் என்றால், தமிழர்களும் காட்டிக் கொடுத்திருக்கிறார்கள்தானே. ஆகவே தமிழர்களையும் ஒட்டுமொத்தமாக களையெடுக்க வேண்டும் என்பதுதான் தர்க்க நியாயமாக மாறிவிடும். இது எப்படிப் பொருந்தி வரும்\nஇவையெல்லாம் வாதங்களுக்கு மட்டும் வலுச்சேர்க்க முனையும் வார்த்தை விளையாட்டுகள்தான். இதற்கு முஸ்லிம் அமைப்புகளிடமிருந்தும் அறிவுஜீவிகளிடமிருந்தும் போதியளவு காத்திரமான பதில்கள் வந்திருக்கின்றன. அவற்றை வசதியாக மறந்துவிட்டு போலி நியாயங்கள் பேசும் கபட அரசியலின் உள்நோக்கங்களை தோலுரிப்பதுதான் இதற்குரிய சரியான பதிலாக இருக்கும்.\nமுஸ்லிம்கள் காட்டிக் கொடுத்ததால்தான் வடக்கிலிருந்து அவர்களை புலிகள் வெளியேற்றினார்கள் என்று சொல்லப்படும் வாதம் எவ்வளவு நகைப்புக்கிடமானது என்பதை விரிவாக விளக்கித்தான் புரிய வேண்டும் என்பதில்லை.\n6) தமிழ் சைவ தேசியம், பெளத்த சிங்கள இனவாதம் இரண்டின் மூலமும் அந்நியப்பட்டு நிற்கும் இலங்கை இஸ்லாமியர்களின் உளவியல் சிக்கல் பற்றி\nமுஸ்லிம் மக்கள் ஆரம்பத்திலிருந்தே தமிழ் அடையாளத்தை மறுத்து வந்திருக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில் அடையாளக் குறிகாட்டியாக சமயமே இருந்து வந்துள்ளது. ஒரு மக்கள் திரளினது ஒட்டுமொத்த தெரிவையும் அபிலாசைகளையும் இன்னொரு மக்கள் திரள் ஏற்றுக் கொள்ள மறுப்பது ஆதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடே. இந்தவகையில் தமிழ் தேசியம் மேலாதிக்க வடிவத்தை எடுத்தபோது முஸ்லிம் மக்களால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தீர்க்கமாக அதனை நிராகரித்து தனித்துவமான புதிய வழியை நோக்கி அவர்கள் செல்ல வேண்டி ஏற்பட்டது. தமிழ் தேசியம் விரிந்த மனோபாவத்துடன், உள்வாங்கும் புரிதலுடன் இயங்கியிருந்தால் இந்த நிலையைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் அந்தளவு தூரநோக்கோடு செயற்படுவதற்கான வல்லமையை அது இழந்து வெகு நாளாயிற்று.\nபெளத்த சிங்களப் பேரினவாதம் முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை எப்போதுமே ஒரு பெரும் அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. முஸ்லிம் மக்களது சமூக இருப்புக்கு நீண்டகாலமாக நேரடி அச்சுறுத்தல் விடுத்துவரும் பாசிஸக் கூறுகள் இதற்குள் புரையோடிப் போயிருக்கின்றன. இலங்கையின் தெரிந்த வரலாற்றில் பெரும்பான்மையினருக்கும் சிறுபான்மையினருக்குமிடையில் இடம்பெற்ற முதல் கலவரம் 1915ல் இடம்பெற்ற சிங்கள-முஸ்லிம் கலவரம்தான்.\nஅண்மைக்காலமாக தீவிர சிங்களத் தேசியவாதம் வெளிப்படுத்திவரும் பேரின முகம் முஸ்லிம்களைப் பொறுத்தவரை மிகவும் அபாயகரமானதாக மாறியுள்ளது. 1990களில் இயங்கிய வீரவிதான அமைப்பு, அதனடியாக இன்று அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சி போன்றவை மிக வெளிப்படையாக முஸ்லிம் விரோதக் கருத்தியலை தனது அடிப்படைக் கொள்கையாக வரித்து செயற்பட்டு வருகிறது. பகிரங்கமாகவே முஸ்லிம் விரோத நச்சுக் கருத்துக்களை பிரச்சாரம் செய்கிறது.\nஇலங்கை சிங்கள பெளத்தர்களது மரபுரிமையைப் பேணும் நாடு என்பதையே இவர்கள் முன்னிறுத்தி வாதிக்கின்றனர். அவர்கள் அல்லாத ஏனையோரை மற்றவர���களாகவும் வந்தேறு குடிகளாகவும் பார்க்கின்றனர். இந்த பார்வையே அடிப்படையில் தவறானது. ஏனெனில் இலங்கையில் எல்லா பிரதான இனக்குழுமங்களும் வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்தில் இந்நாட்டுக்கு வருகை தந்தவர்களே. இலங்கையின் பூர்வீக குடிகளான ஆதிவாசிகளது பரம்பரையினர் மிகச் சொற்பமாகவே இங்கு எஞ்சியிருக்கின்றனர்.\nஇந்தியாவில் இந்துத்துவ சக்திகள் ஆரியர் குறித்து கொண்டிருக்கும் அதே மனப்பதிவின், புனைவின் ஒரு நீட்சியே இது. ஒருவகையில் இந்துத்துவ சக்திகளின் புவியியல், கருத்தியல் நீட்சியாக சிங்கள பெளத்த பெருந்தேசியத்தை அடையாளம் காணலாம்.\nசிங்கள பெளத்த பேரினவாதத்தையும் சைவ-வேளாள தமிழ் தேசியத்தையும் ஏககாலத்தில் எதிர்கொள்ள வேண்டிய வரலாற்று நிர்ப்பந்தத்திற்கு இலங்கை முஸ்லிம்கள் ஆளாகியுள்ளனர். சமகாலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆதிக்க நெருக்கடிகளை எதிர்கொள்வது, மிகவும் சிறுபான்மையாக உள்ள முஸ்லிம்களைப் பொறுத்தவரை மிகக் கடினமான விடயமாகவே உள்ளது.\nகுறிப்பாக, தென்னிலங்கையில் பலநூறு சின்னஞ் சிறு கிராமங்களாக சிதறி அமைந்திருக்கும் இலங்கை முஸ்லிம்களது சமூக இருப்பு இதனை மேலும் கடினமாக்கியுள்ளது. இருப்பைத் தக்கவைப்பதற்கான பல்வேறு மூலோபாயங்களை அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டி வந்துள்ளது. இந்த மூலோபாயத் தேர்வுகள் இடத்துக்கிடம், காலத்திற்குக்காலம் மாறுபட்டு வந்திருக்கின்றன.\nஎண்ணற்ற சிங்களக் கிராமங்களுக்கிடையில் சிறு தீவுகள் போன்றுதான் முஸ்லிம் கிராமங்கள் அமைந்துள்ளன. எந்தவொரு சமூகத்தினதும் சமூக அரசியல் தெரிவுகளில் அதன் புவியியல் இருப்பும் முக்கிய பங்காற்றுகிறது. இலங்கை முஸ்லிம்களது புவியரசியல் வரலாற்றை இவ்வாறான பல பின்புலங்களிலிருந்தே ஆராய வேண்டியுள்ளது. இப்போதுகூட இலங்கை முஸ்லிம்களது சமூக அரசியலை ஒற்றைத்தன்மையாக நோக்க முடியாது. வடக்கு முஸ்லிம்கள், கிழக்கு முஸ்லிம்கள், தென்னிலங்கை முஸ்லிம்கள் என பிரதான மூன்று போக்குகள் முஸ்லிம் அரசியலின் உபகூறுகளாக உள்ளன.\nஇவ்வாறான பல காரணிகளின் அடிப்படையில் இரு பெரும்பான்மைவாதத்தின் பிடிகளுக்குள் அகப்பட்டுள்ளனர். அதிலிருந்து வெளியேறுவதற்கான பல உபாயங்களைத் தேட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இலங்கை முஸ்லிம்கள் ஆளாகி உள்ளனர்.\nமொத்தத்தில் சி���்களப் பேரினவாதத்திற்கோ அல்லது தமிழ் பேரினவாதத்திற்கோ சார்பு நிலை எடுக்காது தனித்த ஒரு பாதையை வகுக்கும் கடினமான வரலாற்று நிர்ப்பந்தத்திற்கு இலங்கை முஸ்லிம்கள் ஆளாகியுள்ளனர்.\nவரலாறு நெடுகிலும் இலங்கை முஸ்லிம்கள் சகவாழ்வு வாழ்ந்து கொண்டே தமது தனித்துவத்தைப் பேணியும் வந்துள்ளனர். இது சிலபோது சிலரால் சந்தர்ப்பவாதமாக நோக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் தவறுகள் நிகழ்ந்துதான் இருக்கின்றன. ஆனால் மிகச் சிக்கலான சமூக அரசியல் சூழலில் எவ்வாறான தெரிவை நோக்கி நகர்வது என்பது எப்போதுமே இலங்கை முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் சவாலாகவே இருந்து வந்துள்ளது.\n7) இலங்கை சிங்களப் பெருந்தேசிய இனவெறி அடுத்து முஸ்லிம்கள் மீது பாயாதா அத்தகைய சுவடுகள் ஏதும் இப்போது தென்படுகிறதா\nஅவ்வாறானதொரு அச்சம் முஸ்லிம்கள் மத்தியில் உள்ளது. அதன் அறிகுறிகள் எப்போதோ தெரியத் தொடங்கிவிட்டன. இலங்கையின் பெரும்பான்மை மக்கள் சமூகம் படிப்படியாக தீவிர சிங்களத் தேசியவாத சக்திகளது செயற்பாடுகளாலும் இனவாதக் கருத்தியலாலும் நச்சூட்டப்படுகிறது. அதேபோன்று இலங்கையின் அதிகார வர்க்கத்தை இந்த சக்திகள் இனவாத சிந்தனையால் மாசடையச் செய்துள்ளனர். சிவில் சமூகம் படிப்படியாக இனவெறியின் கைதியாக மாற்றப்படுகின்றது. இதன் வெளிப்பாடுகள் பல தளங்களில் தென்படுகின்றன.\nஇம்மாதிரியான அக மற்றும் புற நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களில் முஸ்லிம் சமூகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையின் பன்மைத்தன்மையை வலியுறுத்தும் பதிலீட்டு நடவடிக்கைகளுக்கான முனைப்பை இந்த சூழல் அதிகம் வேண்டி நிற்கின்றது.\n8) இஸ்லாமியர்கள் சமூக உணர்வு, மத அடிப்படைவாதத்தின் பக்கமே நிற்பார்கள் என்ற குற்றச்சாட்டு குறித்து\nஇது விடயங்களை மேலெழுந்தவாரியாக நோக்குபவர்கள் முன்வைக்கும் ஒரு குற்றச்சாட்டு. குற்றச்சாட்டுகள் என்பதற்காக அவை நியாயமாக மாறிவிடாது.\nஎல்லாக் கொள்கைகளுக்கும் எண்ணற்ற வியாக்கியானங்களும் அதனைப் பின்பற்றும் எண்ணற்ற குழுக்களும் உள்ளன. அதேபோல இஸ்லாத்தைப் புரிந்து கொள்வதில் கூட மாறுபட்ட பல நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. குறுகிய உணர்வுகள் கொண்டவர்கள் முஸ்லிம் சமூகத்தில் மட்டுமல்ல, எல்லா சமூகங்களிலும் காணப்படவே செய்கின்றனர்.\nஇஸ்லாத்தைப் பின்பற்றுவதில் பன்மைத்தன்மை காணப்படுகின்றது. இவற்றுள் புறந்தள்ளும் போக்கு இருப்பதுபோலவே உள்வாங்கும் போக்கும் காணப்படவே செய்கிறது. லத்தீன் அமெரிக்காவில் கிறிஸ்தவ விடுதலை இறையியல் முற்போக்கான பாத்திரத்தை முன்னெடுத்தது போல முஸ்லிம்களுக்குள்ளும் முற்போக்கான போக்குகள் காணப்படுகின்றன.\nபன்னாட்டு அளவில் நிகழ்ந்த போர் எதிர்ப்பு செயற்பாடுகளில் இடதுசாரிகளும் இஸ்லாமியவாதிகளும் ஒன்றிணைந்து செயற்பட்டதற்கு சான்றுகள் உள்ளன. இஸ்லாத்தைப் பற்றிய விரிந்த புரிதல் உள்ளவர்கள் இஸ்லாமும் நபியவர்களும் எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பரிந்து பேசியிருப்பதை ஏற்கவே செய்வர். பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள் இந்திய சூழலில் இதனைப் புரிந்து கொண்டவர்களுள் முக்கியமானவர்கள்.\nஓட்டுமொத்த சமூகமொன்றை ஒற்றைத்தன்மையான ஒருசில குற்றச்சாட்டுகளுக்குள் முன்னிறுத்தும் போக்கை ஏற்க முடியாது. வெகுஜன மனப்பதிவுகளை ஆய்வறிவு மனோபாவம் இன்றி வெறுமனே பிரதி செய்யும் பொதுப் புத்தியின் பிரதிபலிப்பாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது.\nமுஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதோரோடு இணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியம், மத நல்லிணக்கம், சகவாழ்வு என்பன முஸ்லிம் சமூகத்தினுள் தற்போது முக்கிய பேசு பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக போருக்குப் பிந்திய இலங்கை சூழலில் இவை குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.\n9) LTTE யின் தோல்விக்குப் பிறகு இன்றைய நிலையில் என்ன மாதிரியான தீர்வு உகந்ததாக இருக்கும்\nஇலங்கை அதிகாரங்களை பகிரும் ஒரு அரசியல் தீர்வை நோக்கி நகர்வதே பொருத்தமானது. இதில் தமிழ், முஸ்லிம், தலித், மலையகத்தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மை மக்களதும் அரசியல் அபிலாசைகள் உள்வாங்கப்பட வேண்டும்.\nஉண்மையில் எல்லோரது அரசியல் அபிலாசைகளையும் பூரணமாக உள்ளடக்கும் ஒரு தீர்வுத்திட்டம் இலட்சியவாத மாதிரியையே கொண்டிருக்கும். யதார்த்தத்தில் சிங்கள பெரும்பான்மை மக்கள் உட்பட, எல்லா சிறுபான்மை மக்களது அரசியல் பிரதிநிதிகளும் ஒரு மேசையில் அமர்ந்து பேசும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.\nஇது பேசித் தீர்க்க வேண்டிய ஒரு பிரச்சினை. பேச்சுவார்த்தை மேசைகளில் விட்டுக் கொடுப்புகள், இணக்கப்பாடுகள் எட்��ப்பட வேண்டும். இது சாத்தியம்தானா என்ற கேள்வி எழலாம். ஆனால் தென்னாபிரிக்கா நிறவெறியிலிருந்து விடுதலை செய்யப்பட்டபோது, அனைத்து மக்களதும் அபிலாசைகளை உள்வாங்கும் ஒரு புதிய அரசியல் அமைப்பை வரையும் முயற்சி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. அதையொத்த முயற்சியே இலங்கைக்கும் அவசியப்படுகிறது.\nஇது அவ்வளவு விரைவில் சாத்தியமான ஒன்றல்லதான். ஆயினும், இதைவிடவும் சிறந்ததொரு வழி இருப்பதாகத் தெரியவில்லை. சிறுபான்மை மக்களது அரசியல் கோரிக்கைகளை பெரும்பான்மை மக்களது அரசியல் விருப்போடு அடைவதுதான் ஆகச் சிறந்த தேர்வாகும். இதற்கு ஒரு நீண்ட பகைமறப்பு காலம் தேவைப்படுகிறது.\nஇதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை மக்கள் நேச சக்திகள் முன்னெடுக்க வேண்டும். பிரச்சினைகளை கட்சி அரசியல்வாதிகளின் கைகளில் ஒப்படைத்துவிட்டு, மக்களின்மீது உண்மையான அக்கறை கொண்ட நேச சக்திகள் மெளனமாக இருந்தவிட முடியாது. ஆதலால் இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ச்சியான சிவில் சமூக முன்னெடுப்புகள் இதற்கு அவசியப்படுகின்றன. இந்த முயற்சி பல தளங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த கூட்டு முயற்சிகளின் பெறுதியாகவே இலங்கையின் எல்லா மக்களும் விரும்பும் தீர்வு உருவாக முடியும்.\nஎனினும், இந்த நீண்ட இலக்கை நோக்கிச் செல்ல அதிக காலம் எடுக்கும். ஆதலால் இடைக்கால தீர்வு ஏற்பாடுகள் பற்றிப் பேசுவது தவிர்க்க முடியாதது. ஒற்றை ஆட்சித் தன்மையிலிருந்து இலங்கையை கூட்டாட்சிப் பண்பிற்கு இட்டுச் செல்லும் எந்தவொரு படிமுறையும் வரவேற்கப்பட வேண்டியதே. அதற்காக நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும். அந்தவகையில், 13வது அரசியல் சீர்திருத்தத்தை அமுல்படுத்தும் முயற்சியை நாம் வரவேற்க வேண்டும்.\nஇதன் அர்த்தம் அதனை அமுல்படுத்துவதோடு நின்று விடுவது என்பதல்ல. ஒரு நீண்ட அரசியல் போராட்டத்தின் ஒரு முக்கிய படியாக அதனைக் கருத வேண்டும். குறிப்பாக மாகாணங்களுக்கு காணி அதிகாரங்களை பெற்றெடுப்பது என்பது அவ்வளவு இலகுவான விடயமாக இருக்காது. அதனை சாதித்தாலே ஒருபடி முன்னேற்றம்தான்.\nசிறுபான்மை மக்களது அரசியல் பிரதிநிதிகள் குறைந்தபட்ச பொது வேலைத்திட்டத்தின் கீழ் இணைய வேண்டியது இப்போதைய உடனடித் தேவையாகும். இது வெவ்வேறு சிறுபான்மையினரது அரசியல் அபிலாசைகளை வென்றெடுப��பதற்கான பாதையில் ஒரு முக்கிய திருப்பமாக அமையும்.\n10) ஏகாதிபத்தியம் தற்போது விழுங்கிக் கொண்டிருக்கும் இலங்கையின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் சிறப்புப் பொருளாதார மையங்கள் பற்றி என்ன கருதுகிறீர்கள்\nஇலங்கையில் நடைபெற்ற போர் பன்னாட்டு சக்திகளின் விளையாட்டு பூமியாக அதனை மாற்றிவிட்டது. அதிவேக உலகமயமாதலின் பிடிக்குள் அகப்பட்டுள்ள வளர்முக நாடுகளுள் இலங்கையும் ஒன்று. இலங்கை பன்னாட்டு நாணய நிதியத்தின் பெரும் கடன் சுமைக்குள் அகப்பட்டுள்ளது. போருக்குப் பிந்திய இலங்கையின் பொருளாதார நிலமை மிகவும் நெருக்கடி நிறைந்ததாக உள்ளது. இது ஏகாதிபத்திய சக்திகளின் நலன்களுக்கு வாய்ப்பான சூழலை மேலும் மெருகேற்றியுள்ளது.\nபோரைக் காரணமாக வைத்து பல பன்னாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளன. இவை பன்னாட்டு ஆதிக்க நலன்களை நிகழ்ச்சி நிரலாகக் கொண்டு செயற்படுகின்றன. போருக்குப் பிந்திய இலங்கையைக் கட்டியெழுப்புவதில் பன்னாட்டு சக்திகளது மூலதனம் மிக இன்றியமையாததாக மாறியுள்ளது. இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி வெவ்வேறு போக்குடைய பல சக்திகள் இலங்கைக்குள் ஊடுருவி வருகின்றன. சிறப்புப் பொருளாதார மையங்கள் இதற்கு ஏற்ற அரசியல் - பொருளாதார காலநிலையை உருவாக்கியுள்ளது.\nமொத்தத்தில் இலங்கை சமூகம் முன்னரைவிடவும் பன்னாட்டு ஆதிக்க சக்திகளின் நுகர்வுச் சந்தையாக வளரும் அபாயம் மேலும் அதிகரித்துள்ளது. இது இருவழி பொருளாதார செயற்பாடாக இருப்பதை விடவும், பெரும்பாலும் ஒருவழித் திணிப்பாகவே நடைபெறுகிறது.\n11) முஸ்லிம் தேசம் என்ற கருத்தாக்கம் பேசப்படுகிறதே. இது சாத்தியமா\nஉண்மையில் முஸ்லிம் தேசம் என்ற கருத்தாக்கம் முஸ்லிம்களால் தன்னெழுச்சியாக முன்வைக்கப்பட்டது என்பதை விடவும், அது தமிழ் தேசியத்தின் அரசியல் தவறுகள், முஸ்லிம் விரோத செயற்பாடுகள் என்பவற்றின் எதிர்வினையாக உருவாக்கப்பட்டது என்பதே கூடுதல் பொருத்தமுடையது.\nமுஸ்லிம்களின் தனித்துவமான சமூக அரசியல் இருப்பைத் தக்கவைப்பதற்கான ஒரு அரசியல் ஆயுதமாகவே முஸ்லிம் தேசியம் என்ற கருத்தாக்கம் தூக்கிப் பிடிக்கப்பட்டது. மற்றப்படி முஸ்லிம்கள் தேசியவாதத்தின் தீராத காதலர்களாக நின்று அக்கருத்தாக்கத்தை முன்வைக்கவில்லை.\nஇன்று தேசியம் என்ற கருத��தாக்கம் குறித்தே மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது. ஆயினும், முஸ்லிம்கள் தனியான அரசியல் சமூகம் (Polity) என்பதை யாரும் மறுதலிக்க முடியாது. தமது அரசியல் அபிலாசைகளை அடைவதற்கு தேசியம் ஒரு வாய்ப்பான ஆயுதமாக இனினும் நீடிக்கும் என்று முஸ்லிம்கள் பெருமளவில் நம்புவதாகத் தெரியவில்லை. எனினும், முஸ்லிம்கள் தமது தனித்துவமான அரசியல் குறித்து கூடுதல் பிரக்ஞையோடுதான் தொடர்ந்தும் செயற்படுகின்றனர்.\n12) இலங்கையில் தமிழ், முஸ்லிம் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றம் குறித்து\nசிங்களக் குடியேற்றமென்பது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இன விகிதாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக பேரினவாத அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சதியென்றே சிறுபான்மை மக்கள் நோக்குகின்றனர். எனினும், சிங்கள மேலாதிக்க சக்திகள் காணியற்ற ஏழை சிங்கள மக்களுக்கு நிலச்சீர்திருத்தத்தின் கீழ் காணி வழங்கிய ஒரு ஏற்பாடாக இதனை முன்வைக்கின்றனர்.\nஎனினும், மேலைத்தேய காலனித்துவ ஆதிக்கத்தின் உள்ளுர் மாதிரியாகவே சிங்களக் குடியேற்றத்தை நோக்க வேண்டியுள்ளது. இலங்கையில் நடைபெற்ற போர் சிங்களக் குடியேற்ற நிகழ்ச்சி நிரலை ஓரளவுக்கு ஒத்தி வைத்தது என்று சொல்லலாம். இப்போது போர் முடிந்த சூழலில் சிங்களக் குடியேற்றத் திட்டத்தின் புதிய நிகழ்ச்சி நிரல்் இரகசியமாக முன்னெடுக்கப்படுகின்றது.\nவடக்கில் இராணுவ குடியேற்றங்கள் நிகழ்த்தப்படலாம் என்று பரவலாகப் பேசப்படுகிறது. கிழக்கில் மிகக் கவனமாக இது முன்னெடுக்கப்படுகிறது. அம்பாறை மாவட்டத்தின் சில சிங்களக் கிராமங்கள் சமீபத்தில் மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதை இந்த இரகசிய நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவே நோக்க வேண்டியுள்ளது.\nஇலங்கையின் ஒரேயொரு முஸ்லிம் பெரும்பான்மை மாவட்டமான அம்பாறையில், ஏற்கனவே இவ்வாறான சிங்களப் பிரதேச இணைப்புகள் காரணமாகவும் குடியேற்றத்திட்டம் காரணமாகவும் சிங்கள சனச்செறிவு அதிகரிக்கப்பட்டு, முஸ்லிம்களின் விகிதாசாரம் மாற்றியமைக்கப்பட்டது. கல்லோயா அபிவிருத்தித் திட்டமும் அம்பாறை மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றத்திற்கு துணை நின்றது.\nஇதேபோல திருகோணமலை மாவட்டமும் கந்தளாய் - அல்ல அபிவிருத்தித் திட்டம் மூலம் சிங்களக் குடியேற்றத்திற்கு உட்பட்டது. இப்போது திருகோணமலை மாவட்டத்தின் இன விகிதாசாரம் தலைகீழாக மாறியுள்ளது. பொத்துவில் மற்றும் தீகவாபி பிரதேசத்தில் அண்மைக்காலமாக அரங்கேற்றப்படும் நிகழ்ச்சிகள் சிங்கள விரிவாதிக்கத்தின் பண்புகளையே வெளிக்காட்டுகின்றன.\n13) 13வது சீர்திருத்தம் முஸ்லிம்களது பிரச்சினைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கிறதா\nஇந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் நேரடி விளைவாகவே 13வது சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்திய-இலங்கை ஒப்பந்தம் முஸ்லிம்களது பிரச்சினையை சற்றும் கவனத்திற்கு எடுக்கவில்லை என்ற பிரச்சாரத்தை முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஷ்ரப் முஸ்லிம் கிராமங்கள் தோறும் எடுத்துச் சென்றார். முஸ்லிம்கள் மத்தியில் அது ஒரு பெரும் மனக்குறையாக் உள்ளது.\nஅதேபோன்றுதான் 13வது சீர்திருத்தமும் முஸ்லிம்களது பிரச்சினைக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கவில்லை. வடக்குக் கிழக்கு இணைப்பு குறித்துக் கூட, முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளின் கருத்துக்களைப் பெறுவதில் 13வது சீர்திருத்தத்தை வரைந்தவர்களுக்கு எதுவித ஈடுபாடும் இருக்கவில்லை.\nஇவ்வாறு ஒட்டுமொத்தமாகவே முஸ்லிம் மக்களது அரசியல் அபிலாசைகளைப் புறக்கணித்த 13வது சீாதிருத்தம், முஸ்லிம்களுக்கு உரிய முக்கியத்துவத்தை அளிக்கவில்லை. இப்போது 13வது சீர்திருத்தத்திற்கு அதிகமாக (13++) ஜனாதிபதி பேசுகிறார். அவ்வாறான புதிய திருத்தங்களில் முஸ்லிம்களது அபிலாசைகள் உள்ளடக்கப்பட வேண்டுமென்பது ஒரு முக்கியமான முன் நிபந்தனையாகும்.\n14) இலங்கை வாழ் தலித்கள், மலையகத் தமிழர்களின் அரசியல் தீர்வு குறித்து என்ன கருதுகிறீர்கள்\nஅவர்களுக்கான தீர்வின் வடிவம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை அம்மக்களே தீர்மானிக்க வேண்டும். அவர்களது அரசியல் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் மூலமே தீர்வின் வடிவம் பற்றித் தீர்மானிக்க முடியும்.\nஎனினும், இவர்கள் பிரதான தமிழ் தேசிய சக்திகளிலிருந்து வேறுபடுத்தி தம்மை தனித்துவமான இன்னொரு மக்களாக அடையாளப்படுத்தியுள்ளனர். ஆகவே, பொதுவாக தமிழ் அரசியல் சக்திகள் முன்வைக்கும் தீர்வுகள் இவர்களைத் திருப்திப்படுத்தும் என்று நம்ப முடியாது. பெருங் கதையாடல்களுக்குள் இவர்களது சமூக அரசியல் பிரச்சினைகள் மறைக்கப்படும் அபாயம் நிலவுகிறது.\nமுஸ்லிம் மக்களது பிரச்சினைகளை அரசியல் ரீதியாக தீர்க்காமல் புறந்தள்ளிய அபாயத்தின் பாதிப்புகள் போன்ற அபாயமே இவர்களுக்கும் உள்ளது. இம்மக்களது பிரச்சினைகளையும் சேர்த்தே இடைக்கால மற்றும் இறுதி அரசியல் தீர்வுகள் வரையப்பட வேண்டும்.\n15) கிழக்கின் உதயத்திற்குப் பின் அங்கு தமிழ்-முஸ்லிம் உறவு குறித்து\nதமிழ்-முஸ்லிம் உறவுகளில் புதிய நம்பிக்கைகள் துளிர்விடுகின்றன. எனினும், இதற்கு ஒரு பகைமறுப்புக் காலமும் முன்னெடுப்பும் அவசியமாக இருக்கிறது. கிழக்கின் உதயத்திற்குப் பின்னர்தான் இந்நிலைமை என்பதைவிடவும், போருக்குப் பிந்திய சூழல் இந்த உறவுகளில் புதிய நம்பிக்கைகளை சாத்தியப்படுத்தியுள்ளது.\nகிழக்கு மாகாணத்தின் சமூக புவியியல் இருப்பு முஸ்லிம், தமிழ் மக்களை வாழ்வாதார ரீதியாக பரஸ்பரம் ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. இது தமிழ்-முஸ்லிம் உறவை பிரக்ஞைபூர்வமான ஒன்றாக மாற்றுவதில் முக்கிய பங்கெடுக்கிறது.\n16) புலப்பெயர்வு, தமிழர்களுக்கு சாத்தியமான அளவிற்கு முஸ்லிம்களுக்கு சாத்தியமாகி இருக்கிறதா\nதமிழர்களது அளவிற்கு முஸ்லிம்களுக்கு அது சாத்தியமாகவில்லை. என்றாலும், மேற்கு நாடுகளில் சிறுதொகை புகலிட முஸ்லிம்களையும் ஓரளவு கூட்டுச் செயற்பாடுகளையும் அவதானிக்க முடிகிறது. மத்திய கிழக்கில் போரை விடவும் பொருளாதாரப் புலப்பெயர்வு முஸ்லிம்களுக்கு பெருமளவு சாத்தியப்பட்டிருக்கிறது எனலாம்.\n17) “இஸ்லாமிய ஜிஹாத்” ஆபத்து குறித்து இப்போது பேசப்படுகிறதே. இலங்கையில் இருந்து எழுதும் பாலச்சந்திரன் போன்றோர் இது குறித்து எழுதுகிறார்களே\nபுலிகளுக்குப் பிந்திய சூழலை இஸ்லாமிய ஜிஹாத் என்ற போலிக் கண்டுபிடிப்பின்மூலம் மாற்றீடு செய்யலாம் என சில சக்திகள் திட்டமிட்டு செயற்படுகின்றன. உதிரியாக எதிர்வினையாற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் எல்லா சமூகங்களிலுமே அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணப்படுவது இயல்பே. அவற்றை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாக ஒரு பெரும் அபாயம் இருப்பதாக கதை பின்னப்படுவதை ஓரிருவரின் தனிப்பட்ட முயற்சி என்று நம்ப முடியாதுள்ளது. அதற்குப் பின்னே பல்வேறு நலன்கள் கொண்ட சக்திகள் நின்று இயக்குகின்றன என்பதை நுணுகி ஆராய்ந்தால் புரிந்து கொள்ளலாம்.\nபோர் உக்கிரமாக நடைப���ற்ற சூழல் ஆயுத சூனிய சூழலாக இருக்குமென்று யாரும் கனவு காணத் தேவையில்லை. அதற்காக பொய்யான கண்டுபிடிப்புகளை உண்மையாக மாற்ற முடியாது.\nமுஸ்லிம் ஆயுதக் குழுக்கள் இருப்பதாக அவ்வப்போது எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு முஸ்லிம் சமூகம் போதியளவு பதிலளித்திருக்கிறது. இவ்வாறான ஒழுங்குபடுத்தப்பட்ட எந்த ஆயுதக் குழுக்களுமே முஸ்லிம்கள் மத்தியில் இல்லையென்பதை இலங்கையில் ஆய்வில் ஈடுபட்ட பல உள்ளுர் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆதாரபூர்வமாக அறிக்கைப்படுத்தியுள்ளன.\nசெய்திகளை எவ்வாறு உருவாக்குவது என்பதில் சில ஊடகங்களுக்கு உள் அரசியல் நோக்கங்கள் இருக்கின்றன. தமது மன அரிப்புகளைத் தீர்த்துக் கொள்வதற்காக இவ்வாறான புதிய அபாயங்களை இவர்கள் கட்டமைக்கின்றனர். எதிரிகள் இல்லாதபோது எதிரிகளைக் கட்டமைக்கும் ஏகாதிபத்திய மற்றும் பிராந்திய வல்லரசுகளின் விரிவாதிக்க நலன்களுக்கே இவர்கள் துணை போகின்றனர்.\nஇலங்கை முஸ்லிம்கள் தமது அரசியல் அபிலாசைகளை அடைந்து கொள்வதற்காக எப்போதுமே வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுத்ததில்லை என்பதுதான் இத்தகைய புனைவுகளுக்கு உயிர் சாட்சியமாக இருக்கிறது. இதைவிடவும் இதற்கு வேறு பதில் தேவையில்லை.\n18) செப்டம்பர் 11 யிற்குப் பிறகு உலகளவில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியில் இலங்கை முஸ்லிம்களின் நிலைமை என்ன\nகுறிப்பான நெருக்கடிகள் என்றில்லாவிடினும் பல மறைமுக நெருக்கடிகள் உள்ளன. இஸ்லாமிய ஜிஹாத் பற்றிய போலிப் பிரச்சாரம் இதன் ஒரு பகுதியே. உஸாமா பின் லேடனுடனும் இலங்கை முஸ்லிம்களுக்கும் தொடர்பிருக்கிறது என்பது போன்ற புனைவுகள் அவ்வப்போது தோன்றி மறைகின்றன. பாகிஸ்தானிலிருந்து 2000 கிழக்கு முஸ்லிம் இளைஞர்கள் பயிற்றுவிக்கப்பட்டு வந்துள்ளதாக பா.ம.க. ராமதாஸ் கிளப்பிய புரளிக்கு எந்த அடிப்படையும் இல்லை. எனினும், இந்தியாவை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்புவதற்கு எடுக்கப்பட்ட ஒரு உள்நோக்கம் கொண்ட செயலாகவே இதனை நோக்கலாம்.\nசெப்டம்பர் 11 யிற்குப் பிந்திய சர்வதேச நெருக்கடியை இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பும் வகையில் செயற்பட்டதில் புலிகளின் இணையத்தளங்களுக்கும் ஊடகங்களுக்கும் முக்கிய பங்குகள் உள்ளன. ஆயினும், களத்தில் இவை வெறும் ஆதாரமற்ற உளறல்கள் என்பதால் பெரிதாக முக்கியத்துவப்படுத்தப்படவில்லை.\nநேரடி அழுத்தம் என்பதைவிடவும் உளவியல் நெருக்கடிக்குள் முஸ்லிம்களை சிக்க வைக்கும் பலமுனை செயற்பாடுகளை அவதானிக்க முடிகிறது.\n19) உலக மயமாக்கல் சகாப்தத்தில் ஒரு பண்பாட்டு நெருக்கடியை எல்லா தேசிய இனங்களும், மதங்களும் சந்தித்துக்கொண்டிருக்கிறதுதானே. இந்த நெருக்கடியை இலங்கை வாழ் முஸ்லிம்கள் எவ்விதம் எதிர்கொள்கிறார்கள்\nஎப்போது ஒரு சமூகத்தினது அடையாளத்திற்கும் பண்பாட்டிற்கும் நெருக்கடி ஏற்படுகிறதோ அப்போது அந்த சமூகம் அவற்றைப் பாதுகாப்பதன் மீது அதிகம் முனைப்புக் கொள்கிறது.\nஇந்தப் பண்பாட்டு நெருக்கடியை, இஸ்லாமிய மீட்பை நோக்கிய ஈடுபாட்டை அதிகரிப்பதன் மூலம் எதிர்கொள்வதுதான் பெருவாரியான போக்காக உள்ளது. பூர்வீகம், சொந்தப் பண்பாடு என்பவற்றை மீள்கண்டுபிடிப்பு செய்வதற்கான முயற்சியும் முன்னெடுக்கப்படுகிறது.\nஇதுகுறித்து, அதிகம் பேசவும் எழுதவும் படுகிறது. முன்னரை விடவும் முஸ்லிம் சமூகத்திற்கு பத்திரிகைகள், சஞ்சிகைகள், இறுவட்டுகள் என்பவற்றின் வெளியீடு கணிசமாக அதிகரித்துள்ளது. எல்லாத் தளங்களிலும் ஒப்பீட்டளவில் இயங்குதன்மையில் ஒரு முன்னேற்றம் காணப்படுகிறது. ஒரு தேசிய இனம் என்றவகையில் முஸ்லிம் மக்களது தனித்துவத்தையும் பண்பாட்டுக் கூறுகளையும் பாதுகாப்பதற்கான நிறுவனம் சார்ந்த முயற்சிகளும் அதிகரித்து வருகின்றன.\n20) போருக்குப் பிந்தைய நிலையில் தமிழர்கள் சிங்கள மொழி, பண்பாடு மற்றும் பவுத்தத்தை தழுவுதல் போன்றவை இணக்கம் கொண்டு வரக்கூடியதா இதுவும் சாத்தியமாகும் என்றால் இஸ்லாமியர்களின் நிலைமை\nமக்கள் தங்களது அடையாளத்தை அவ்வளவு இலகுவாக விட்டுக்கொடுப்பார்கள் என்று நம்ப முடியாது. இவை சாத்தியமாவதற்கான சூழ்நிலை இலங்கையில் காணப்படவில்லை. தனித்துவங்களைப் பேணிய இணக்கத்தையே அங்குள்ள எல்லா சமூகங்களும் விரும்புகின்றன.\n21) தமிழர்கள், தலித்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள், சிங்களவர்கள் இணக்கமான சகவாழ்வு வாழ்வது சாத்தியம்தானா\nசாத்தியம் என்றே நாம் நம்புகின்றோம். ஏனெனில் இலங்கையில் எதிர்மறையாகப் பேசுவதற்கு எவ்வளவோ விடயங்கள் உள்ளன. நம்பிக்கையோடு எதிர்காலத்தை நோக்கும் நேர்மறை அணுகுமுறையே இன்றைக்கு மிகவும் இன்றியமையாததாக உள்ளது.\nஇவ்வளவு இழந்த பின்பும் நம்பிக்கையை இழந்த ஒரு பலஸ்தீனரைக் கூட தான் சந்திக்கவில்லையென எட்வர்ட் செய்ட் ஒரு முறை குறிப்பிட்டார். அதுபோல நம்பிக்கையோடு வரும் காலத்தை எதிர்நோக்குவோம்.\nஉண்மையிலேயே நாம் போரினால் அதிகம் களைப்புற்றிருக்கிறோம். இனமுரண்பாட்டினாலும் போரினாலும் இலங்கை சமூகங்கள் ஆழமாகப் பிளவுபட்டு துருவமயமாகியுள்ளன என்பது யதார்த்தம்தான். அதனை மீறிச் செல்வதற்கான வழிமுறைகள்தான் இன்று தேவைப்படுகின்றன. அதற்குத்தான் பகைமறப்பு செயற்பாடுகள் அவசியப்படுகின்றன. இது ஒரு நீண்ட செயன்முறை.\nஇலங்கையின் எல்லா சமூகங்களையும் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசுகின்ற பொதுத்தளங்களும் பொதுப் புள்ளிகளும் கண்டடையப்பட வேண்டும். அவ்வாறான நம்பிக்கை தரும் முயற்சிகள் அங்கொன்று இங்கொன்றாக நடைபெற்ற வண்ணமே இருக்கின்றன. இவை ஒருமுகப்படுத்தப்பட வேண்டும்.\nமக்கள் நீண்டகாலப் போர் ஏற்படுத்திய கண்ணீர், துயரங்கள், மன உடைவுகள், காயங்கள், உயிரிழப்புகள், உறவுகளின் சிதைவுகள், சொத்திழப்புகள்… என்று எவ்வளவோ நெருக்கடிக்குள் தமது நாட்களை நகர்த்துகின்றனர். அவர்களை மெதுமெதுவாக அவற்றிலிருந்து விடுவிக்க வேண்டியுள்ளது. இன்னொரு போரை இலங்கை மக்கள் விரும்புவார்கள் என்பதற்கான உடனடி நியாயங்கள் இன்றைய சூழலில் இல்லை. ஆதலால், மக்களளவிலான சகவாழ்வை நோக்கி நகர்வதே இப்போதுள்ள ஒரே சிறந்த தெரிவாகும்.\nஇடுகையிட்டது மு.சிவகுருநாதன் நேரம் வெள்ளி, பிப்ரவரி 12, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சிராஜ் மசூர், தமிழ் தேசியம், மீள்பார்வை, முஸ்லிம், வைதீக தமிழ் தேசியவாதம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுடிமக்களை ‘வேட்டை’ யாடும் மத்திய அரசும், தேசபக்தி...\nமனித உரிமை ஆர்வலர் குழு விசாரணை\nஇலங்கை: இது பகை மறப்புக் காலம்\nசங்கரன்கோவிலை அடுத்த செந்தட்டி கிராமத்தில் இரண்டு ...\nபத்திரிக்கைச் செய்தி - சேலம்\nஉண்மை அறியும் குழு கோரிக்கை என்எல்சி தலைவர் மீது ச...\nவிநாயகர் ஊர்வலத்தில் நீதிமன்ற வழிகாட்டுதல் பின்பற்...\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா - மு.சிவகுருநாதன் மின்னணு ஊடகங்களையும் ச��ூக வலைத...\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை: சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண் ரீட்டா மேரி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் இருந்து ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச்...\nஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள்\nஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள் மு.சிவகுருநாதன் முருகேசன் – கண்ணகி, இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் என சாதி ...\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ்\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ் - ம...\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com/ ...\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன மு.சிவகுருநாதன் கடந்த 15 நாள்களுக்கு...\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட்.\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட். ...\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள்\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள் . நன்றி : ரம...\nநான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன். e.mail: musivagurunathan@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n+2 தேர்வு முடிவு (1)\n2 ஜி அலைக்கற்றை ஊழல் (1)\n2 G அலைக்கற்றை வழக்கு (1)\n2ஜி அலைக்கற்றை ஊழல் (1)\n34-வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n37 வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n38 வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n700 பக்க அயோக்கியத்தனங்கள் (1)\n75 வது பிறந்த நாள் (1)\n9ஆம் நூற்றாண்டு செத்த மூளை (1)\nஅக்னி 5 ஏவுகணை (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசியல் சட்ட மோசடி (1)\nஅரசுப் பணியாளர் தேர்வாணையம் (2)\nஅழியும் பேருய��ர்- யானைகள் (1)\nஅனல் மின் நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம் (1)\nஆசிரியர் தகுதித் தேர்வு (2)\nஆசிரியர் தேர்வு வாரியம் (1)\nஆசிரியை உமா மகேஸ்வரி (1)\nஆண்டிரிக்ஸ் - தேவாஸ் (1)\nஆதார அடையாள அட்டை (1)\nஆர்.எஸ்.எஸ். அலுவலக சம்பவம் (1)\nஇட ஒதுக்கீட்டு மோசடி (2)\nஇட ஒதுக்கீடு மோசடி (1)\nஇடைநிலை இதழ் அறிமுகம் (2)\nஇந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) (1)\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (1)\nஇந்தியத் தேர்தல் ஆணையம் (2)\nஇந்துமத அடிப்படைவாத பரப்புரை (2)\nஇந்நூல் என் வாசிப்பில் (62)\nஇரு மாத இதழ் (2)\nஇலக்குமி குமாரன் ஞான திரவியம் (1)\nஇளவரசன் நினைவு நாள் (1)\nஉச்ச நீதிமன்ற உத்தரவு (1)\nஉண்மை அறியும் குழு (7)\nஉண்மை அறியும் குழு அறிக்கை (25)\nஉண்மை அறியும் குழு அறிக்கை (14)\nஉண்மை கண்டறியும் குழுவினர் (1)\nஉலக புத்தக தினம் (1)\nஉலக மனித உரிமைகள் நாள் (1)\nஊழல் கண்காணிப்பு ஆணையர் (1)\nஎண்ணெய்- எரிவாயுக் குழாய் (2)\nஎம். ஜி. சுரேஷ் (1)\nஎல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் (1)\nஎன் விகடன் (திருச்சி) (1)\nஎஸ் - பாண்ட் (1)\nகடலோர மக்களின் வாழ்வுரிமை (1)\nகல்வி உரிமைச் சட்டம் (3)\nகல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு (1)\nகல்விக் குழப்பங்கள் -தொடர் (5)\nகல்விக் குழப்பங்கள் -தொடர் (9)\nகலை இலக்கிய மாத இதழ் (3)\nகவின் கலைக் கல்லூரி (1)\nகாட்சிப் பிழை திரை (1)\nகாப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் (1)\nகிழக்குக் கடற்கரை சாலை (1)\nகிழக்குக் கடற்கரைச் சாலை (2)\nகீழைத் தஞ்சை மக்கள் பாடல்கள் (1)\nகுதிரை வீரன் பயணம் (1)\nகுழந்தையை மையப்படுத்திய இணைப்புப் பயிற்சி வகுப்புகள் (1)\nகூடங்குளம் அணு உலை (7)\nகூத்து களரி சேத்தி-1 (1)\nகென் சரோ விவா (1)\nசமச்சீர் கல்வி குழு அறிக்கை (1)\nசமச்சீர் கல்வி மதிப்பீட்டுக்குழு (1)\nசமச்சீர் கல்வித் திட்டம் (1)\nசமச்சீர்கல்வி திருத்த மசோதா (1)\nசமச்சீர்கல்வியை ஆராய குழு (1)\nசாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள் (1)\nசாதிவாரி மக்கள் தொகை (1)\nசில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1)\nசிறார் இதழ் அறிமுகம் (2)\nசுழலியல் இதழ் அறிமுகம் (1)\nசுற்றுச்சூழல் மாத இதழ் (1)\nசென்னகரம்பட்டி கொலை வழக்கு (1)\nசென்னை உயர் நீதிமன்றம் (2)\nடாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி (1)\nடாக்டர் பிநாயக் சென் (1)\nடாக்டர் பினாயக் சென் (1)\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் (3)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (1)\nதமிழகப் பள்ளிகள் திறப்பு (1)\nதமிழர் தேசிய இயக்கம் (1)\nதனி வாக்காளர் தொகுதி (1)\nதனியார் பள்ளி முதலாளிகள் (2)\nதில்லி அரசியல் நாகரீகம் (1)\nதிறந்த வெளிக் கழிவறை (1)\nதீபங்குடி - சமணப்பள்ளி (1)\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (1)\nதேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் (1)\nதேசிய வாக்காளர் தினம் (1)\nதேவாஸ் மல்டி மீடியா (1)\nதொகுதி மேம்பாட்டு நிதி (2)\nதொடர் உண்ணாவிரதப் போராட்டம் (1)\nதொலைக்காட்சி செய்தி ஆசிரியர்கள் (1)\nநீதி பெறும் உரிமைச்சட்டம் (1)\nநெல்லை சு. முத்து (1)\nபகத்சிங் மக்கள் சங்கம் (2)\nபட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் (1)\nபடப்பெட்டி திரைப்பட இதழ் (1)\nபயண இலக்கிய இதழ் (1)\nபயன்பாட்டு மன அலசல் ஆய்விதழ் (1)\nபள்ளிக் கல்வித் துறை (1)\nபஹிஷ்கரித் ஹிதகரிணி சபா (1)\nபஹிஷ்கரித் ஹிதஹரிணி சபா (1)\nபாசிச ஜெயா அரசு (1)\nபாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (1)\nபாபர் மசூதி – ராம ஜென்ம பூமி (1)\nபாரத ஸ்டேட் வங்கி (1)\nபால கெண்டை மீன் (1)\nபாலியல் வன்கொடுமைகள் மீறல்கள் (1)\nபுகுஷிமா அணு உலை (1)\nபுதிய தலைமுறை கல்வி (1)\nபுவியியல் படப்பயிற்சி ஏடுகள் (1)\nபூர்ண சந்திர ஜீவா (1)\nபெட்ரோல் விலை உயர்வு (1)\nபெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு (1)\nபெண்கள் மீதான வன்கொடுமை (1)\nபேசும் புதிய சக்தி (3)\nபேரா. அ. மார்க்ஸ் (1)\nபேராசிரியர் அ. மார்க்ஸ் (1)\nபொது நல மனுக்கள் (1)\nபொள்ளாச்சி இயற்கை வரலாறு அறக்கட்டளை (1)\nமக்கள் கல்வி இயக்கம் (1)\nமக்கள் திரைப்பட இயக்கம் (1)\nமக்களவைத் தேர்தல் 2014 (1)\nமத்திய கூட்டுறவு வங்கி (1)\nமதுரை காந்தி அருங்காட்சியகம் (1)\nமயிலை சீனி. வேங்கடசாமி (3)\nமரு. ரா. ரமேஷ் (1)\nமரு. வீ. புகழேந்தி (1)\nமனப்பாடத் தேர்வு முறை (2)\nமனித உரிமை அமைப்புகள் (1)\nமனித உரிமை ஆர்வலர் (1)\nமனித உரிமை மீறல்கள் (1)\nமனித உரிமைப் போராளி (1)\nமாற்று மின் உற்பத்தி (1)\nமுதுமலை- புத்துணர்ச்சி முகாம் (1)\nமுல்லைப் பெரியாறு அணை (1)\nவிளமல் கல் பாலம் (1)\nவைகை ஸ்பெ­ஷல் டீம் (1)\nவைதீக தமிழ் தேசியவாதம் (1)\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா - மு.சிவகுருநாதன் மின்னணு ஊடகங்களையும் சமூக வலைத...\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை: சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண் ரீட்டா மேரி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் இருந்து ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச்...\nஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள்\nஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள் மு.சிவகுருநாதன் முருகேசன் – கண்ணகி, இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் என சாதி ...\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ்\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ் - ம...\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com/ ...\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன மு.சிவகுருநாதன் கடந்த 15 நாள்களுக்கு...\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட்.\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட். ...\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள்\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள் . நன்றி : ரம...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nஉண்மை அறியும் குழு அறிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2009/", "date_download": "2019-12-05T14:41:17Z", "digest": "sha1:T6XSGFA3N4NT7N5F5UM2Y452A543PQ5M", "length": 157139, "nlines": 556, "source_domain": "www.radiospathy.com", "title": "2009 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nசில கலைஞர்களின் தோற்றத்தைப் பார்த்ததுமே எடைபோடக் கூடிய கதாநாயகக் களை இருக்கும், கூடவே கண்ணியமும் தோன்றும் அப்படி ஒரு நடிகராகத் தெரிந்தவர் தான் இன்று அதிகாலை காலமான நடிகர் விஷ்ணுவர்த்தன். தலைசிறந்த நடிகர்கள் பலருக்கு நல்ல இயக்குனர்கள் முதலில் வாய்த்திருப்பார்கள். அந்த வகையில் விஷ்ணுவர்த்தனின் முதற்படமான \"வம்சவிருக்ஷா\" (1972) படத்தினை இயக்கி இவரை கன்னட சினிமா உலகில் அறிமுகப்படுத்தியவர் இந்திய அளவில் பேசப்படும் க்ரீஷ் கர்னாட்.\nகல்யாண்குமாரை கன்னடத்தில் தேடி���் பிடித்து \"நெஞ்சில் ஓர் ஆலயம்\" படைத்த ஸ்ரீதர், விஷ்ணுவர்த்தனைத் தேடிப் பிடித்து \"அலைகள்\" படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுலகுக்கும் அறிமுகப்படுத்தியிருந்தார். நடிகை லட்சுமி இயக்கிய (கே.பாலசந்தர் மேற்பார்வையில்) 1980 ஆம் ஆண்டு குழந்தைகள் தின ஆண்டுப் படமாக \"மழலைப்பட்டாளம்' வந்தபோது அதில் ஐந்து பிள்ளைகளை வைத்துக் கொண்டு அல்லற்படும் கெளரி மனோகரி என்ற எழுத்தாளராக வந்து நகைச்சுவையான நடிப்பிலும் கலக்கினார். சமீபத்தில் கூட நண்பர்களோடு சேர்ந்து அந்தப் படத்தைப் பார்த்து ரசித்தேன். \"குர்பானி\" ஹிந்தித்திரைப்படம் தமிழுக்கு பாலாஜி மூலம் \"விடுதலை\"யாக தயாரிக்கப்பட்ட போது அதில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் ஆகியோரோடு முக்கிய பாத்திரத்தில் நடித்தவர் இவர். இவரின் சிறந்ததொரு கன்னடத்திரைப்படம் (பெயர் ஞாபகம் வரவில்லை) தமிழில் சிவகுமார் நடித்த \"பிரேம பாசம்\" என்று மீள எடுக்கப்பட்டது. விஷ்ணுவர்த்தன் தமிழில் நேரடியாகப் படங்கள் செய்தது குறைவு என்றாலும் கன்னடத்தில் இருந்து இவரின் படங்கள் சில மொழி மாற்றம் கண்டிருக்கின்றன. மசாலாப்படங்கள் மட்டுமன்றி கதையம்சமுள்ள படங்களையும் தேடி எடுத்து நடித்தது இவரின் சிறப்பு.\nதமிழில் வெற்றி கண்ட சில படங்களை கன்னடம் சுவீகரிப்பது என்பது காலத்தின் கட்டாயம். அந்த வகையில் \"வானத்தைப் போல\" படம் \"எஜமான\" என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு விஷ்ணுவர்த்தன் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்தப் படம் கொடுத்த நம்ப முடியாத வெற்றியால் படத்தினைத் தயாரித்த விஷ்ணுவர்த்தனின் உறவினர் மாரடைப்பால் இறந்ததாக அப்போது பரபரப்பான செய்தி கூட வந்திருந்தது.\n\"மணிச்சித்ரதாளு\" மலையாளத்தில் இருந்து கன்னடத்துக்குத் தாவியபோது \"ஆப்தமித்ரா\"வாகி கன்னட சினிமா உலகையே புரட்டிப் போட்ட வெற்றியைக் குவித்ததில் விஷ்ணுவர்த்தனின் பங்கும் கணிசமானது. அதுவே பின்னர் \"சந்திரமுகி\" ஆனது பலரும் தெரிந்த செய்தி. தமிழ் தவிர மலையாளத்தில் மம்முட்டியோடு இவர் இணைந்து நடிக்க ஜோஷி இயக்கத்தில் \"கெளரவர்\" என்ற திரைப்படம் வெளியானது.\n\"எனக்கு அரசியல் பிடிக்காது, அரசியலுக்கும் என்னை பிடிக்காது\" என்று சமீபத்தில் ஆனந்த விகடனில் தன் மனம் திறந்த பேட்டியை வழங்கியிருந்தார். சினிமா நடிகை பாரதியை கைப்பிடித்துக் கொண்டவர். நடிக��ாக மட்டுமன்றி பாடகராகத் திரைப்படங்களில் மட்டுமன்றி பக்தி ஆல்பங்களிலும் பாடியவர். தேசிய மட்டத்திலும் மாநில அளவிலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சிறந்த கலைஞன் \"விஷ்ணுவர்த்தன்\"\nவிஷ்ணுவர்த்தன் என்ற கலைஞனின் ஆத்மா சாந்தியடைவதாக\nவிஷ்ணுவர்த்தன் நடித்த சில படங்களில் இருந்து பாடல்கள்\nஅலைகள் படத்தில் இருந்து \"பொன்னென்ன பூவென்ன கண்ணே\"\nமழலைப்பட்டாளம் திரைப்படம் தரும் \"கெளரி மனோகரியைக் கண்டேன்\"\nவிடுதலை படத்தில் தேன்றிய காதல் பாட்டு \"நீலக்குயில்கள் ரெண்டு\"\nநிறைவாக விஷ்ணுவர்த்தன் குரலில் மலரும் \"தூத்து அன்னா துன்னகே\" \"ஜிம்மி கள்ளு\" படத்தில் இருந்து\nவிஷ்ணுவர்த்தன் படங்களில் குறிப்பிடத்த படமாக இருக்கும் Mutthina Hara படத்தில் இருந்து பாடல் ஒன்று காணொளியாக\nஉபகுறிப்புக்கள் உதவி: விஷ்ணுவர்த்தன் இணையம், விக்கிபீடியா\nஏ.ஆர்.ரஹ்மானின் ஹிந்தி ராஜ்ஜியம் - தொடர் ஆரம்பம்\nஎழுபதுகளில் திரைசையை அதிகம் சுவாசித்த ரசிகர்களைக் கேட்டுப்பாருங்கள், தமிழ் சினிமா இசையை விட அதிகம் அவர்கள் சிலாகிப்பது ஹிந்திப் பாடல்களைத் தான். இளையராஜாவின் வருகை அன்றைய தமிழ் ரசிகர்களை ஹிந்தி இசை கேட்கும் மரபில் இருந்து பெருவாரியாக விடுவித்துக் கொண்டது. கிராமியமும் மேற்கத்தேயமும் கலந்த ராஜாவின் புது இசை மொழியை ரசிகர்கள் வெகுவாக ரசிக்க ஆரம்பித்தார்கள். தொடர்ந்து மொழி பேதம் பாராது நல்லிசையைக் கேட்கும் ஒரு கூட்டம் எப்பொழுதும் இருக்கத் தான் செய்கிறது.\nஇளையராஜா என்ற ஜாம்பவானால் தமிழ் ரசிகர்களைக் கட்டிப் போட்டு வைத்திருந்த அளவுக்கு ஹிந்தியில் அவர் காலூன்றிய போது பெரும் வரவேற்புக் கிட்டவில்லை. பாலுமகேந்திரா போன்ற இயக்குனர்கள் மட்டுமன்றி வட நாட்டின் பெரும் இயக்குனர்கள் ராஜாவின் இசையைப் பயன்படுத்திய போதும் இந்த நிலை தான் இருந்தது. ராஜாவின் திறமையை வடநாடு அங்கீகரித்தாலும் கூட முழுமையானதொரு ரசிகர் வட்டம் கிடைக்காததற்கு என்ன காரணம். அதற்குப் பதில் சொல்வது போல அமைந்தது ஏ.ஆர்.ரஹ்மானின் வருகையும் அவர் ஹிந்தித் திரையுலகில் நிலைநாட்டிய வெற்றிக் கொடியும்.\nரோஜா படத்தின் இசையை ஹிந்திக்கு கொண்டு போனதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று மணிரத்னத்தின் தேசியம் தழுவிய பொதுவான ஒரு கதைக்கருவாக அமைந்தது. அந்தப் படத்துக்குக் கிடைத்த வெற்றியோடு ரஹ்மானின் இசைக்கும் ஓரளவு அங்கீகாரம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பம்பாய் படம் கூட முன்னையதை ஒத்ததே. ரஹ்மான் என்ற இசையமைப்பாளரை முழுமனதாக அங்கீகரிக்கத் தொடங்கியது ராம்கோபால்வர்மாவின் இயக்கத்தில் வெளியான \"ரங்கீலா\". ஒரு சுமாரான கதையை வைத்துக் கொண்டு இசையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் தான் நிஜ ஹீரோ. ரஹ்மானின் வருகையில் மிக முக்கியமாக இருந்தது தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட இசை, அதை ரங்கீலா தாராளமாகவே படைத்தது. எம் டிவி போன்ற இசை ஊடகங்கள் இந்திய ரசிகர்களுக்கு அறிமுகமான காலகட்டத்தில் \"ரங்கீலா\"வின் வருகை முக்கியமானதொன்றாக அமைகின்றது. இங்கே ரஹ்மான் ஹிந்தி ரசிகர்களைக் வசீகரிக்கப் பயன்படுத்திய ஆயுதம் உயர் தொழில்நுட்பத்தில் வழங்கிய மேற்கத்தேய இசைக் கோர்ப்பு, இதன் மூலம் வட நாட்டின் மேல்த்தட்டு ரசிகர்களைக் கவர்ந்து கொண்டார். ரங்கீலா குறித்த இன்னொரு விபரமான பதிவைப் பின்னர் பார்ப்போம்.\nஅடுத்து ராஜாவால் அதிகம் தொட்டுப் பார்க்காத ரஹ்மானால் பரவலாகப் பரீட்சித்துப் பார்த்து வெற்றியடைந்த விஷயம் \"ஹிந்துஸ்தானி\" இசை. வடநாட்டு ரசிகர்களில் மேற்கத்தேய இசையை நுகர்வோருக்கு சமானமாக இருப்போர் இந்த ஹிந்துஸ்தானி சார்ந்த ரசிகர்கள். இந்த விஷயத்தில் ரஹ்மானின் பல பாடல்களை உதாரணம் காட்ட முடியும். கஸல் மரபு சார்ந்த மெட்டுக்களோடு பொருத்தமான வடநாட்டுப் பாடகர்களை அவர் உள்வாங்கிக் கொண்டார். அத்தோடு ஹிந்துஸ்தானி இசையில் பயன்படுத்தப்படும் வாத்தியக் கருவிகளை நுட்பமாகவும், நளினமாகவும் பயன்படுத்திக் கொண்டார். ஜோதா அக்பர் போன்ற படங்களின் பாடல்களைக் கேட்டால் அவற்றின் சிறப்புப் புரியும். ஆகவே ரஹ்மானின் ஹிந்தித் திரையுலக வெற்றிக்கு இன்னொரு காரணம் வடநாட்டு இசைமரபினை அதிகம் உள்வாங்கி மெட்டமைத்ததே.\nஇந்தத் தொடரில் ரஹ்மானின் இசையில் ஹிந்தியில் வெளியான தனித்துவமான திரைப்படங்கள் குறித்த பார்வை இடம்பெறப் போகின்றது. அதில் முதலாவதாக வருவது 1947 Earth. இந்திய பாகிஸ்தான் பிரிவினையோடு சம்பந்தப்படுத்தியதாக இப்படத்தின் கதைக்கரு அமைகின்றது. தீபா மேத்தா போன்ற சர்வதேச அளவில் அறியப்பட்ட இந்திய இயக்குனரோடு ரஹ்மான் சேர்ந்ததும் அவரின் பிற்கால சர்வதேச அங்கீகாரங்களு��்கு இலகுவாகிப் போனதொன்று.\nநிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களின் பட்டியலாக தீபா மேத்தா இயக்கிய இரண்டாவது படம் இது. முன்னையது Fire. தனது முன்னைய படமான Fire இல் ரஹ்மானோடு கூட்டணி போட ஆரம்பித்தார் தீபா மேத்தா. Fire படத்தின் பின்னணி இசையை பொறுத்தவரை பம்பாய் படத்தில் நவீனின் புல்லாங்குழலோடு அமையும் இசைக்கோர்வையை மீண்டும் ரஹ்மான் முழுமையாகப் பயன்படுத்தியிருந்தார். ஆனால் 1947 Earth படத்தைப் பொறுத்தவரை முழுமையாக புத்தம் புது மெட்டுக்களையும் இசைக்கலவையையும் உருவாக்கியிருந்தார் ரஹ்மான்.\nஇதில் ஏழு பாடல்களும் இரண்டு பின்னணி இசைக் கலவையும் அமைந்திருக்கின்றன. இப்படத்தில் வந்த Banno Raani பாடல் மேலே மேலே இருக்கிறானே என்றும் Ruth Aa Gayee Re என்ற பாடல் \"மச்ச மச்சினியே\" என்றும் பின்னர் தமிழ் பேசின. Dheemi Dheemi என்ற ஹரிஹரன் பாடல் அப்பட்டமான வட இந்திய இசைமெட்டுக்கு ஒரு சாம்பிள். Yeh Jo Zindagi Hai என்ற பாடலில் சிறீனிவாசைப் பயன்படுத்தியிருப்பார் அதை மீண்டும் சுக்விந்தர் சிங்கோடு இணைத்தும் இன்னொரு பாடலாகத் தந்திருப்பார், அழகாக வந்திருக்கிறது. சிறீனிவாஸ் போன்று சுஜாதா என்ற இன்னொரு தென்னாட்டுக் குயிலையும் Ishwar Allah பாடலில் தேர்ந்தெடுத்தது பொருத்தமான தெரிவுகள்.\n1947: Earth படத்தில் வந்த முத்துக்களில் சில இங்கே\nபடத்தின் மூலப்பின்னணி இசைக் கோர்ப்பு\nபியானோ இசையில் இன்னொரு கலவை\nசுக்விந்தர் சிங் குழுவோடு பாடும் Ruth Aa Gayee Re, நளினமான இசையோடு அளவெடுத்த சுக்விந்தர் குரல் எவ்வளவு இனிமையைக் கொடுக்கிறது பாருங்கள். இந்தப் பாடல் ஹிந்தியில் வசீகரித்த அளவுக்கு தமிழில் எடுபடவில்லை.\nஹரிஹரன் பாடல் Dheemi Dheemi\nYeh Jo Zindagi Hai பாடலில் இணையும் சிறினிவாஸ், சுக்விந்தர் சிங் குழுவினர்\nகடந்த றேடியோஸ்புதிரில் கேட்டிருந்த கேள்வியாக அமைந்தது கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு , இயக்கம் என்ற நான்கு பணிகளைச் செய்த பெண் இயக்குனர் யார் என்பதற்கு பி.ஆர்.விஜயலட்சுமி என்ற சரியான பதிலைப் பலரும் சரியான பதிலை அளித்திருந்தார்கள்.\nதமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக விளங்கிய தயாரிப்பாளர், சக இயக்குனர் பி.ஆர்.பந்துலுவின் மகளே பி.ஆர்.விஜயலட்சுமி. இவர் அசோக்குமாரிடம் ஒளிப்பதிவு உதவியாளராக இருந்தவர். பின்னர் கே.பாக்யராஜின் \"சின்ன வீடு\" திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி, அ��ுவடை நாள் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவுப் பணியைத் தொடர்ந்தார். \"ஈரவிழிக்காவியங்கள்\" என்ற திரைப்படத்தைத் தயாரித்தும் இருக்கின்றார்.\nகதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம் ஆகிய நான்கு பணிகளைச் செய்த ஆசியாவின் முதல் பெண் இயக்குனர் என்ற பெரும் விளம்பரத்துடன் பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கிய முதல் படமே \"பாட்டு பாடவா\". இதில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ரகுமான், லாவண்யா ஆகியோர் நடித்திருக்கின்றார்கள். படமும் சுமாரான வெற்றியைக் கண்டிருந்தாலும், இந்தப் படத்திற்குப் பெரிய பலமே இசைஞானி இளையராஜாவின் இசை தான் என்றால் மிகையில்லை.\n\"பாட்டுப் பாடவா\" படத்திற்கு முன்னர் பி.ஆர்.விஜயலட்சுமி ஒளிப்பதிவு செய்த படமே \"தாலாட்டு\". நவநாகரீக இளைஞன் தோற்றத்தைக் கொண்ட அரவிந்த்சாமியை அரை ட்ரவுசர் போட்டு கழுத்தில் துண்டும் கட்டிய கிராமத்து இளைஞனாக கற்பனை செய்வதே கஷ்டம் இதை இரண்டரை மணி நேரத் திரைப்படத்தில் காட்டினால் எப்படி இருக்கும் கூடவே சுகன்யா, சிவரஞ்சனி போன்றோரும் நடித்த படம் டப்பா வரிசையில் சேர்ந்து கொண்டது. படத்தை இயக்கியிருந்தவர் டி.கே.ராஜேந்திரன். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மோகன்ராஜின் அடுத்த தயாரிப்பான \"பாட்டுப் பாடவா\" பி.ஆர்.விஜயலட்சுமிக்கு இயக்குனர் அந்தஸ்தை வழங்கியது\nசினிமா உலகத்தில் இருந்து விலகி, தமிழ் தொலைக்காட்சித் தொடர்களை இயக்கிப் புகழ் பெற்றதோடு இப்போது சரிகம என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குத் தயாரிப்பாளராகவும் விளங்கிவரும் பி.ஆர்.விஜயலஷ்மி தமிழ்த் திரையுலக வரலாற்றில் பெண்கள் தொழிள்நுட்பக் கலைஞர்களாக பெரும் பங்களிப்பை வழங்கியிராத வெற்றிடத்தை நிரப்பியவர்களில் ஒருவர் என்ற ரீதியில் மறக்க முடியாதவர்.\nதொடந்து பி.ஆர்.விஜயலஷ்மி இயக்கிய \"பாட்டுப் பாடவா\" ஒளிப்பதிவு செய்த \"தாலாட்டு\" திரைப்படங்களில் இருந்து பாடல்கள் சில.\n\"பாட்டுப் பாடவா\" திரையில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், இளையராஜா பாடும் \"வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள்\n\"பாட்டுப் பாடவா\" திரையில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுரேந்தர், நெப்போலியன் (அருண்மொழி) பாடும் \"இனிய கானம் புதிய வேதம்\"\n\"பாட்டுப் பாடவா\" திரையில் இருந்து இளையராஜா, உமா ரமணன் பாடும் \"நில் நில் நில் பதில் சொல் சொல் சொல்\"\n\"பாட்டுப் பாடவா\" திரையில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் \"அட வா வா ராஜா என்னோடு பாட\"\nநிறைவாக \"தாலாட்டு\" திரைப்படத்தில் இருந்து மனோ, மின்மினி பாடும் \"மெதுவா தந்தியடிச்சானே என் மச்சானே\"\nறேடியோஸ்புதிர் 49 - யாரந்த சகலகலாவல்லி\nதமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படி ஒரு விரல் விட்டு எண்ணக்கூடிய பெண் இயக்குனர் பற்றிய புதிர் தான் இது. இவரும் கூட நடிகை சுஹாசினி போல ஒளிப்பதிவைப் பயின்றவர். ஆனால் ஒளிப்பதிவாளராகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இவர் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார்.\nஇவரின் தந்தை கூட சிவாஜி காலத்தில் பிரபல தயாரிப்பாளர் சக இயக்குனராக இருந்திருக்கிறார்.\nஇந்தப் பெண்மணி அடுத்துக் கைவைத்தது கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம் என்று எல்லாவற்றையும் ஒரே திரைப்படத்தில் செய்து ஒரு படத்தினை இயக்கியிருந்தார். அந்தப் படத்தைத் தொடர்ந்து இன்னொரு படம் கூடப் பண்ணியிருந்தார். முதலில் இயக்கிய படத்தில் ஒரு பாடகரை நாயகனாக்கியதோடு பிரபல இசையமைப்பாளர் ஒருவர் பெயரில் உள்ள இன்னொரு நாயகனையும் நடிக்க வைத்தார். இரண்டு படங்களுக்குமே இசை இளையராஜா.\nசரி, யார் இந்த சகலகலாவல்லி இயக்குனர் என்று கண்டு பிடியுங்களேன்.\nபி.கு. இவர் இப்போது ஒளிப்பதிவில் இல்லாமல் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்தின் கிரியேட்டிவ் டைரக்டராக இருக்கிறார்.\nபுதிருக்கான சரியான பதில் இதோ:\nஅந்த இயக்குனர், ஒளிப்பதிவாளர்: பி.ஆர்.விஜயலஷ்மி\nஇயக்கிய படம்: பாட்டு பாடவா\nஒளிப்பதிவு செய்த படங்கள்: சின்ன வீடு, அறுவடை நாள், தாலாட்டு\nபோட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி\nரஜினி 60 - சிறப்பு \"பா\"மாலை\nரஜினி என்ற மூன்றெழுத்து மந்திரத்துக்கு இன்றோடு 60 அகவையை தொட்டிருக்கிறது. இன்னும் இடைவிடாது வாழ்க்கை என்னும் Test Match இல் ஆடிக்கொண்டு ரசிகர்களாகிய எங்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றான் இந்தக் கலைஞன்.\nமலையாள சினிமாவுலகில் மோகன்லாலில் கலையம்சம் கொண்ட படங்களை எப்படி ரசிக்கின்றேனோ அந்த எல்லையில் வைத்து அவரின் பொழுது போக்குச் சித்திரங்களையும் ரசிக்கின்றேன். அதே போன்று தான் கமலை எவ்வளவு தூரம் ரசிக்கின்றேனோ அந்தளவுக்கு ரஜினியும்.\nசினிமா என்ற கனவுத் தொழிற்சாலைக்கு வரு���் ஒவ்வொரு மனிதனுக்கும் சோதனைகளும், ஏற்ற இறக்கங்களும் இருந்திருக்கின்றன. அதில் ரஜினி என்ற தனி மனிதனும் விதி விலக்கல்ல. ஆனால் தான் சினிமாவில் வகுத்துக் கொண்ட பாதையை சீராக வைத்துக் கொண்டு அதிலிருந்து இம்மியும் பிசகாமல்\nபயணிக்கின்றான் இந்தக் கலைஞன். எது நல்ல சினிமா என்பதைத் தீர்மானிப்பது நான்கு அறிவுஜீவிகள் மட்டுமல்ல, உலகத்தின் கடைக்கோடி மூலையில் இருந்து பார்க்கும் ரசிகனும் கூட.\nஆரம்பத்தில் ரஜினியை பிடிக்காதவர்கள் கூட வாழ்க்கையின் ஏதோ ஒரு சந்தப்பத்தில் இருந்து அவரைப் பிடிக்க ஆரம்பிக்கிறார்கள். அப்படித்தான் நானும்.\nமன இறுக்கத்தில் இருந்து விடுபடவும், சோர்வில் இருந்து எழுப்பி நின்று நிமிரவும் இவர் படங்கள் டாக்டர் கொடுக்காத மருந்து வகைகள்.\nஎஸ்.பி முத்துராமன் போன்ற இயக்குனர்களின் நடிகனாக இருந்த ரஜினி பின்னாளில் தனக்கான கதை, பாத்திரம் என்பதை வடிவமைக்கும் அளவுக்கு உரிமை எடுக்கக் காரணம் தன்னை நேசிக்கும் ரசிகனைப் பூரண திருப்திப்படுத்த வேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டுமே.\nஇன்று இந்தியாவின் குமரி முதல் இமயம் வரை தெரிந்த பிரபலம் என்ற அந்தஸ்து இருந்தாலும், தன் தலையில் கர்வத்தை இமயம் வரை ஏற்றாத கலைஞர் இவர்.\nஆண்டுகள் அறுபதைத் தொட்டிருக்கும் இந்தக் கலைஞனுக்கு நான் தருகிறேன் \"பா\"மாலை. இவை ரஜினியோடு இது நாள் வரை பணியாற்றிய ஒவ்வொரு இசையமைப்பாளர்களின் இசையில் இருந்தும் கோர்த்த முத்துக்கள்.\nமுதலில் வருவது இசைஞானி இளையராஜா இசையில் முரட்டுக் காளை படத்தில் இருந்து \"பொதுவாக என் மனசு தங்கம்\"\nஅடுத்து மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் \"போக்கிரி ராஜா\" திரையில் இருந்து \"போக்கிரிக்கு போக்கிரி ராஜா\"\nசந்திர போஸ் இசையில் வரும் இந்தப் பாடல் \"ராஜா சின்ன ரோஜா\" திரையில் இருந்து \"சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா\"\nஇசைப்புயல் ரஹ்மானோடு \"முத்து\"வாக் கைகோர்த்து \"ஒருவன் ஒருவன் முதலாளி\nஇந்த பால்காரனுக்கு பால் கறக்கவும் தெரியும் பாசம் கலந்து கொடுக்கவும் தெரியும், அண்ணாமலைக்கு இசை கொடுக்கிறார் தேவா. வந்தேண்டா பால்காரன்\n\"ஹலோ ரஜினி மாமா, உன்னோடு வாழ்த்துக்கள் சொல்லலாமா\" , நாட்டுக்கு ஒரு நல்லவன் என்று தமிழ் மாறிய அம்சலோகா இசையில்\nதேவுடா தேவுடா என்று இடைவேளைக்குக்குப் பின் வந்து ஒரு வருஷம��� ஓட வைத்தார் சந்திரமுகியில். இசை வித்யாசாகர்.\n\"தேவாமிர்த\"மாய் ஒலிக்கும் இந்தப் பாடல் சங்கர் கணேஷ் இசையமைப்பில் அலெக்ஸ் பாண்டியனைக் காட்டிய மூன்று முகம் திரையில் இருந்து\nபாடும் நிலா பாலு சூப்பர் ஸ்டாருக்கு மெட்டுக் கட்டிய \"துடிக்கும் கரங்கள்\" படத்தில் இருந்து \"சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்\"\n\"தப்புத் தாளங்கள்\" பாணியில் நடிக்கவும் தெரியும் என்று நிரூபித்த அந்தப் படத்தில் இருந்து விஜயபாஸ்கர் பாட்டுக் கட்டிய \"என்னடா பொல்லாத வாழ்க்கை\"\nவிஜய் ஆனந்த் என்ற இசையமைப்பாளருக்கு முகவரி ரஜினியின் \"நான் அடிமை இல்லை\" படப் பாடல்கள், அதிலும் குறிப்பாக \"ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் ஒலிக்கின்றது\"\nஇசையமைப்பாளர் கார்த்திக் ராஜவை அறிமுகப்படுத்திய பாடல் \"பாண்டியனின் ராஜ்ஜியத்தில்\nஜீ.வி.பிரகாஷ்குமார் போன்ற அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களுக்கும் குசேலன் மூலம் ஒரு வாய்ப்பு \"போக்கிரி ராஜா நீயும் பொல்லாதவன்\"\nரஜினி ரசிகர்களின் பெரு விருப்பத்துக்குரிய பாடல் \"ஆசை நூறு வகை\" அடுத்த வாரிசில் இருந்து போனஸ் பாடலாக.\n\"தேவர் மகனில்\" சிவாஜியையும், எத்தனையோ படங்களில் கமலையும், ஏன் சமீபத்தில் \"பா\"வில் அமிதாப்பையும் பாட வைத்த இசைஞானி இளையராஜா, ரஜினியை மட்டும் விட்டு விடுவாரா என்ன.\n\"அடிக்குது குளிரு\" அது சரி சரி ;-)\nநிறைவாக எனக்கு மிகவும் பிடித்த ரஜினி பாடல்களில் ஒன்று, காரணம் பாடிய ஜேசுதாஸ் இசையமைத்த இளையராஜா மட்டுமல்ல இந்தப் பாட்டில் வரும் வரிகள் இந்தக் கலைஞனுக்கே உரித்தானவை.\nஆகாயம் மேலே பாதாளம் கீழே\nநில்லாமல் சுழலும் பூமி இது\nஎல்லாரும் நடிக்கும் மேடை இது\nஇடம் பிடிப்பேன் உந்தன் நெஞ்சத்திலே\nஎல்லாமே புதுமை என் பாணியில்\nசொல்லாமல் புரியும் என் பார்வையில்\nதிறமை இருந்தால் மாலை இடு\nஇல்லை என்றால் ஆளை விடு\nLabels: இளையராஜா, எம்.எஸ்.வி, பிறஇசையமைப்பாளர், பொது\n\"பா (Paa)\" ர்த்தேன், பரவசமடைந்தேன்\nஇசைஞானி இளையராஜாவுக்காக மட்டுமே தியேட்டர் படியேறிய இன்னொரு ஹிந்திப் படம் \"பா\". முந்தியது \"\"சீனி கம்\". பா படம் நேற்றே வெளியாகியும் பதிவர்களின் அதிரடி விமர்சனங்கள் இன்னும் வராதது ஆச்சரியம்.\nஇன்று மதியம் 1 மணி காட்சிக்குப் போவோம் என்று நினைத்து தியேட்டருக்கு காரை விட்டேன். போகும் போது கூட்டம் அதிகமாக இருக்கும் , படம் பா���்க்கும் கொடுப்பினை இருக்குமா என்ற நினைப்போடு மட்டுமே இருந்தேன். அந்த மல்டிபிளக்ஸ் தியேட்டரில் டிக்கட் வாங்கி \"பா\" வரப்போகும் திரையரங்குக்குள் சென்றேன். பின் வரிசையில் இரண்டு ஜோடிகள். முன்னே தனியே நான். ஆக மொத்தம் ஐந்தே பேர் பார்க்கப் போகும் ஸ்பெஷல் ஷோ \"பா (Paa)\" குறித்த நேரத்துக்கே ஆரம்பமானது.\n\"பா\" என்று ஒலித்துக் கொண்டே ஒரு பெண் குரல், அட அது ஜெயா பச்சன். படத்தின் கலைஞர்களையும் அவர் ஒவ்வொருவராகச் சொல்லிக் கொண்டே ஒரு சின்ன இடம் விட்டு அறிமுகம் \"அமிதாப் பச்சன்\" என்று சொல்லி ஆரம்பக் காட்சியை புதுமையாகப் படைத்த போதே அதீத எதிர்பார்ப்பு ஒட்டிக் கொண்டது.\nஒரு தூய அரசியல்வாதியாக வரவேண்டும் என்ற நினைப்பில் கேம்பிரிட்ஜில் மேற்படிப்பு படிக்கும் Amol Arte (அபிஷேக் பச்சன்) க்கும், டாக்டருக்குப் படித்துக் கொண்டிருக்கும் வித்யா (வித்யா பாலன்)க்கும் திடீர்க் காதல், அதனால் விளைவது திடீர்க்கர்ப்பம். குழந்தை வேண்டாம் என்ற கொள்கையோடு இருக்கும் அபிஷேக், ஆனால் இவரின் முடிவுக்கு முரண்டு பிடிக்கும் வித்யா பாலன் உறவை அறுத்து விட்டு அபிஷேக்க்கின் கண்களில் இருந்து காணாமல் போய் விடுகிறார். Progeria என்ற மூப்பு நோய் கண்ட Auro (அமிதாப்) 12 வயசில் எம்பி அபிஷேக் பச்சனைத் தன் பள்ளி விழாவில் சந்திக்கிறார். பல ஆண்டுகள் கழித்து அபிஷேக் தன்னுடைய குழந்தை தான் அது என்று தெரியாமலேயே நட்புப் பாராட்டி நேசம் வளர்க்கிறார். அபிஷேக் தன் மகனை எப்படிக் கண்டு பிடித்தார். வித்யா பாலனின் முடிவு என்ன என்பது தான் கதை.\nபடத்தின் முழுக்கதையையும் சொல்லி சுவாரஸ்யத்தைக் கெடுக்க விரும்பவில்லை.\nபள்ளி விழாவில் சிறந்த கண்காட்சிப் பொருளுக்குப் பரிசு அறிவிக்கப்படுகிறது. அதைத் தேர்ந்தெடுத்தவர் எம்பி Amol Arte. கழிப்பறையில் இருந்து தன் பேண்டை இழுத்துக் கொண்டே இழுத்து இழுத்து நடந்து கொண்டே வருகிறான் Auro. ஆயிரத்துக்கு மேல் பள்ளிச் சிறுவர்கள் கூடியிருக்கும் அந்த பள்ளி மண்டபமே அவன் பேர் சொல்லிக் குதூகலிக்கிறது. அவனோ அமைதியாக வந்து மேடையில் பரிசுக் கிண்ணத்தை வாங்குகிறான். என்னடா இது மூடியாக இருப்பானோ என்று நினைப்பை மாற்றி விடுகிறது. தன் இரு பின் பக்கங்களையும் ஒரே சமயத்தில் தட்டி கூக்குரல் இட்டு ஆரவாரிக்கிறான் மாணவர்களோடு. இதுதான் உண்மையான Auro.\nAuro என்ற குழந்தைக்குள் ஒளிந்திருக்கும் அமிதாப்பை படம் முடியும் வரை தேடவேண்டியிருக்கிறது. ஆகா என்னவொரு குழந்தைக்கேற்ற தனித்துவமான நடிப்பு அது. அவருக்குப் பண்ணியிருக்கும் மேக் அப் கூட செயற்கையாகத் திரையில் தெரியாதது ஒளிப்பதிவின் இன்னொரு சிறப்பு. பொதுவாக இப்படியான நோய் கண்ட குழந்தைகளை வச்சு எடுக்கும் படங்களில் அநியாயத்துக்கும் செயற்கையாக அந்தப் பாத்திரம் அனுதாப மூட்டையை கட்டி வைத்திருக்கும். ஆனால் இந்தப் படத்தில் ஒரு துளி கூட படம் முழுதும் அதை நிரவாமல் அதே நேரம் ஒரு கேலிக்குரிய பொருளாக இந்தப் பாத்திரத்தைக் காட்டாததும் இயக்குனர் பால்கி இன் சாமர்த்தியம் பிளஸ் வல்லமை. சீனி கம் இல் சில காட்சிகளில் தடுமாறிய பால்கி அடுத்த 2 ஆண்டுகளில் இந்தப் படம் மூலம் ஒரு தேர்ந்த இயக்குனராகி விட்டார்.\nஒரு முறை \"கற்றதும் பெற்றதும்\" தொடரில் சுஜாதா சொல்லியிருப்பார். ஒரு நல்ல சினிமாவில் முக்கிய பாத்திரங்கள் அனைத்துமே முதல் 15 நிமிடங்களுக்குள் ஏதோ ஒரு வகையில் பார்வையாளனுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று. அதைத் தான் இந்தப் படமும் பின்பற்றியிருக்கிறது. mudi midi பாடலிலேயே வித்யா பாலன் அபிஷேக் காதல் ஆரம்பமாகி அந்த ஐந்து நிமிடத்துக்குள்ளேயே விடைபெற்றுக் கொள்ளும் வகையில் காட்சியமைப்பு இருக்கின்றது. படத்தின் எந்த ஒரு காட்சியும் அநியாயத்துக்கு நீளமாக இல்லாதது திறமையான எடிட்டிங்கை காட்டுகிறது.\nபி.சி.ஸ்ரீராம் இன்னமும் மெளன ராகம் காலத்திலேயே இருக்குமாற் போல தன் ஒளிப்பதிவை இளமையாக வைத்திருக்கிறார். இவருக்குப் பின்னால் ஒரு ஒளிப்பதிவு பள்ளியே உருவாக்கி நல்ல கலைஞர்களை வளர்த்து விட்டாலும் இன்னமும் பி.சி.ஸ்ரீராமின் இடம் தனித்துவமானது என்பதைக் காட்டுகிறது காட்சி அமைப்புக்களும், ஒளிப்பதிவு நேர்த்தியும்.\n\"ஏன் நீங்க வெள்ளைச் சட்டை போடுறீங்க\" சிறுவன் அவுரு கேட்கிறான்.\n\"அரசியல்வாதிகள்னா வெள்ளைச் சட்டை போடுவாங்க\" எம்பி அமோல் சொல்கிறார்.\n\"துக்கத்துக்கும் கூட வெள்ளைச் சட்டை போடுவாங்க, இல்லையா\" மீண்டும் அவுரு\n\"ஓ நாட்டைச் சாவடிச்சுட்டோமே என்ற துக்கத்தில் தானே வெள்ளைச் சட்டை போடுறீங்க, ஹோ ஹோ ஹோ\" அவுரு நையாண்டி பண்ணிச் சிரிக்கிறான்.\nகுழந்தைகளுக்கான பள்ளிக் காட்சிகளில் வருகின்ற வசனங்களில் அதி மேதாவித்தனம் இல்லாத குழந்தைகளின் மொழி நடையும் உணர்வும் பேசப்படுகின்றன.\nஅபிஷேக் - வித்யா ஊடல், வித்யா - தாய் சம்பாஷணைகள் சினிமாத்தனமில்லாத எளிமை.\nஉண்மையிலேயே வசனகர்த்தாவும் \"பா\" வின் உயிரோட்டத்தில் பங்கு போடுகிறார். ஹிந்தி வகையறாப் படங்களைப் பார்க்கும் போது ஆங்கில சப்டைட்டில்கள் படத்தைக் கொன்று குழி தோண்டிப் புதைத்து விடும். அந்த வேலையை இங்கே செய்யாத புண்ணியவானைக் கூடப் பாராட்ட வேண்டும்.\nசிறுவனாக வரும் அமிதாப் முதல் இடத்தில் இருந்தால், அடுத்த இடத்தில் நடிப்பில் கலக்குபவர் வித்யா பாலன். இவ்வளவு நாளும் ஒரு நோய்வாய்ப்பட்ட பிள்ளையை வைத்துக் கொண்டு நான் கஷ்டப்பட்ட கதை உனக்குத் தெரியுமா என்று பக்கம் பக்கமாக வசனம் பேசாமல் தன் கண்களாலும் முக பாவனைகளாலும் உணர்ச்சிகளைக் காட்டியிருக்கும் வித்யாபாலனுக்கு இந்தப் படம் பெரிய வரம். அமிதாப்பின் நடிப்புலக இளமைக் காலம் முழுமையான மசாலாவோடு போய்விட்டது. ஆனால் அபிஷேக்கிற்கு இப்படியான நேர்த்தியான கதைகளில் எல்லாம் வாய்ப்புக் கிடைத்திருப்பது பெரும் வரப்பிரசாதம். இவரின் தந்தையாக வந்து வழக்கம் போல் இயல்பாகச் செய்கிறார் பர்வேஷ் ராவால். வித்யா பாலனின் அம்மாவாக நடிக்கும் அருந்ததி நாக் உம் அளவாகச் செய்து சிறப்புச் சேர்க்கிறார்.\nஇளையராஜா எங்கே போனாலும் துரத்திச் சென்று கேட்டுப் பரவசமடையும் ரசிகர் கூட்டம் உண்டு. இந்த ஆண்டு இளையராஜாவுக்கு இந்திய அளவில் கிடைத்த ஆஸ்கார் இந்த \"பா\". இசைஞானிக்கு மாற்றீடாக இந்தப் படத்தில் இன்னொரு ஜீவனை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.\n\"புத்தம் புதுக்காலை பொன்னிற வேளை \" என்ற பாடல் அலைகள் ஓய்வதில்லை படத்துக்காக மெட்டுக் கட்டி இசையமைத்து ஆனால் படத்தில் வராத பாடல். ஆனால் 28 வருஷங்களுக்குப் பின்னர் \"Halke se bhole\" என்று குழந்தைகள் கூட்டம் கோரசாகப் பாடும் பாடலாக எடுக்கப்பட்டு திரையில் அதைக் காணும் போது மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கும் அளவுக்கு அந்தச் சூழ்நிலை அமைக்கப்பட்டிருக்கும்.\n\"மூடி மூடி\" பாடல் உட்பட எல்லாப் பாடல்களையும் தேவையில்லாமல் நுழைக்காது இலாவகமாகக் காட்டி அந்தப் பாடல்களின் சூழ்நிலையோடு பொருத்திப் பார்க்கும் போது மெய்சிலிர்க்கின்றது. இளையராஜாவின் பாடல்களை குப்பனும் சுப்பனும் ரீமிக்ஸ் ஆக்��ிக் கொல்லும் இந்தக் காலத்தில் தானே விதவிதமான படையலாக மீளத் தரும் போது அதன் சுகந்தமே தனி தான்.\nபடத்தின் மெயின் தீம் இசையான அந்த வயலின்களின் ஆவர்த்தனத்தை மகிழ்ச்சி, சோகம் என்று விதவிதமாகக் கலவையாகக் காட்டியது ஒரு பக்கம். பாத்திரங்கள் மெளனிக்கும் போது மெளனித்து, பீறிடும் போது ஆர்ப்பரித்துக் கலக்கியிருக்கிறது இசைஞானியின் பின்னணி இசை. அம்பேத்கர் நகர் என்ற வறியோர் பகுதியில் நடக்கும் அரசியல் பரப்புக் காட்சியில் தளபதியில் கலெக்டர் அரவிந்த்சாமிக்குப் பின்னணியில் ஒலித்த அதே இசை மீளவும் வந்து நிரப்புகிறது. படத்தின் ஒரு காட்சியில் அபிஷேக்கின் மொபைல் போன் ஒலிக்கும் ரிங் டோன் இசை \"பல்லவி அனுபல்லவி\" படத்தில் வரும் பாடலின் இசைவடிவமாகத் தந்து கிடைத்த சந்து பொந்துகளையும் இசையால் நிரப்பி விடுகிறார். இசைஞானிக்குத் தேவை இப்படியான திறமையாக வேலை வாங்கக் கூடிய ஒரு நல்ல இயக்குனர்.\nபடத்தைப் பார்த்து முடிக்கும் போது ஒரு எண்ணம் வருவது தவிர்க்க முடியாதது. ஒரு திறமையான இயக்குனர் மட்டுமல்ல , சாமார்த்தியமாகக் கதை சொல்லிக் கட்டிப் போட வல்ல பால்கி என்ற இயக்குனர் பி.சி.ஸ்ரீராம், இளையராஜா என்ற ஜாம்பவான்களின் திறமையை அளவோடும் அழகாகவும் பயன்படுத்தி இப்படியான படைப்புக்களைக் கொண்டு வரவேண்டும், அதை ரசிகர்கள் முழுமனதாக ஆதரிப்பதன் மூலம் அந்த எண்பதுகளில் விரவிய இசைஞானத்தை அள்ளிப் பருகலாம்.\n2009 றேடியோஸ்பதி திரையிசைப் போட்டி: மூன்று முத்தான பரிசுகளுடன்\nவணக்கம், வந்தனம், சுஸ்வாகதம், welcome to றேடியோஸ்பதி.\n2009 ஆம் ஆண்டு றேடியோஸ்பதி போட்டியில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக றேடியோஸ்பதி ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் மாதத்தில் அந்தந்த ஆண்டுகளில் வெளிவந்த தமிழ்த் திரையிசைப் பாடல்களை மையமாக வைத்துப் போட்டிகளை நடாத்தியதை நீங்கள் அறிவீர்கள். தெரியாதவர்களுக்காக\nஉங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n2008 இன் சிறந்த இசைக்கூட்டணி\nஆகிய போட்டிகளை உங்கள் ஆதரவோடு வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். அந்த வகையில்\nஇந்த 2009 ஆம் ஆண்டு மூன்றாவது ஆண்டாக வரும் றேடியோஸ்பதி போட்டியை சற்று வித்தியாசமாகத் தரலாம் என்று வந்திருக்கின்றேன்.\n2009 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த்திரைசைப்பாடல்க���், மற்றும் 2008 இல் பாடல்கள் வெளியாக 2009 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த்திரைப்படங்கள், மற்றும் தமிழ்த் திரையிசைமைப்பாளர்களை மையப்படுத்தி இந்தப் போட்டி அமைகின்றது.\nபோட்டி இதுதான், இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மூன்று தலைப்புக்களில் எதையாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து நீங்கள் கட்டுரை அல்லது பதிவு எழுத வேண்டும். பதிவர்கள் தமது சொந்த வலைப்பதிவில் எழுதிய பின்னர் கட்டுரைக்கான தொடுப்பை இங்கே பின்னூட்டமாகத் தர வேண்டும்.\nபதிவர்களாக இல்லாதவர்கள் தமது கட்டுரைகளை kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தால் தற்காலிகமாக ஒரு இடத்தில் அது வலைப்பதிவாகத்\n1. 2009 ஆம் ஆண்டில் அதிகம் கவனிக்கப்பட்ட/கவனத்தை ஈர்த்த தமிழ்த்திரையிசைமைப்பாளர்\nஏன் கவனிக்கப்பட்டிருந்தார், அந்தத் தகுதியை எட்ட அவர் உழைத்த உழைப்பு என்ற விரிவான அலசல் எதிர்பார்க்கப்படுகின்றது. இங்கே ஒரு விஷயம் குறித்த இசையமைப்பாளர் தமிழ்த் திரையில் தான் 2009 இல் பங்களித்திருக்க வேண்டியதில்லை. தமிழ் இசையமைப்பாளரின் பொதுவான இசைச் சாதனை. அங்கீகாரம் குறித்த கோணத்தில் எழுதலாம்\n2. 2009 ஆம் ஆண்டில் வெளியான படங்களில் பாடல்களைச் சிறப்பாகவும், பொருத்தமாகவும் பயன்படுத்திய படங்கள் குறித்த அலசல்\nபாடல்கள் திரைப்படங்களுக்குத் தேவை இல்லை என்ற சூழலில் 2009 இல் வெளியான தமிழ்த்திரைப்படங்களில் பொருத்தமாகப் பாடல்களைப் பயன்படுத்திய படங்கள்\n3. கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும் போது 2009 ஆண்டின் தமிழ்த் திரையிசை எப்படி இருந்தது\nஏற்றம் மிகுந்ததாக இருந்தது அல்லது ஒப்பீட்டளவில் 2009 ஆம் ஆண்டு இசைவரவுகள் முன்னைய ஆண்டுகள் மாதிரி இல்லை என்ற கோணத்தில் விளக்கமான ஒப்பீடுகள் வேண்டப்படுகின்றன.\n2009 ஆம் ஆண்டில் வெளியான திரையிசைப்பாடல்களின் பட்டியலைக் காண\n1. போட்டிக்கான ஆக்கங்களை ஜனவரி 1, 2010 ஆண்டுக்கு முன்னதாக எழுதிப் பதிவாக்க வேண்டும். பதிவுத்தொடுப்பை அறியத் தரவேண்டியது அவசியம்.\n2. ஒருவர் மூன்று தலைப்புக்களிலும் தனித்தனி ஆக்கமாக எழுதலாம்.\n3. போட்டியில் பங்கேற்கும் கட்டுரைகளில் இறுதிச் சுற்றுக்குத் தகுதியானவை தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவர்களால் முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிச் சுற்றுக்கு விடப்படும். இறுதிச் சுற்றில் உங்களின் தீர்ப்பே முடிவானது. ஆகக்கூடிய வாக்குகள் பெற்ற மூன்று ஆக்கங்கள் தேர்ந்தெடுக்கப்படும். நடுவர்களாகப் பங்கேற்போர் போட்டியில் பங்கு பெறத் தடை உண்டு\n4. உங்கள் ஆக்கங்கள் வெறும் படங்களின்/இசையமைப்பாளர்களின் பட்டியலாக இருந்தால் புள்ளிகள் குறைவாக வழங்கப்படும் அதே நேரம் உச்ச பச்ச மேதமையான கர்னாடக இசை ஒப்பீடு, ராக ஒப்பீடு போன்றவையும் எதிர்பார்க்கப்படவில்லை. உங்கள் ஆக்கம் எல்லோரையும் சென்றடையும் விதத்தில் உள்ள இசையாக இருக்கட்டுமே.\nமுத்தான அந்த மூன்று ஆக்கங்களுக்கும் கிடைக்கும் பரிசு தனித்துவமானது.\nதமிழ் சினிமா இசை சம்பந்தப்பட மூன்று நூல்கள் வென்ற ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வழங்கப்பட இருக்கின்றன.\nறேடியோஸ்புதிர் 48 - யாரவர்....யாரவர்\nகடந்த ரேடியோஸ்புதிர் கொஞ்சம் கஷ்டம் என்பதால் நண்பர்கள் பலர் சிக் லீவ் எடுத்திருந்ததாகச் சொல்லியிருந்தார்கள். எனவே இந்த முறை கொஞ்சம் இலகுவான புதிரோடு களம் இறங்குகின்றேன்.\nஒரு ஹிந்திப் பிரபலம் தான் சேமித்த காசையெல்லாம் கரைக்கவேண்டும் என்ற விதிப்பயன் காரணமாக சினிமாப்படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார். ஹிந்தி, தமிழ் என்று படங்களைத் தயாரித்து சேமித்த காசையெல்லாம் கரைத்தார். அப்படியாக அவர் தயாரித்த ஒரு தமிழ்ப்படத்திற்கு இயக்கம் பிரபல விளம்பர இரட்டை இயக்குனர்கள். ராசியில்லாத அந்த திறமைசாலி இளைஞன் தான் இசை. அன்றும் இன்றும் முன்னணியில் இருக்கும் நாயகனோடு அன்றைய ராசியில்லாத நாயகனும் நடித்திருந்தார். அந்த ராசியில்லா நாயகன் படத்திலே ஆமையை நண்பனாக \"இமையவர்மன்\" என்று பெயர் சூட்டி தன் காதலை எல்லாம் சொல்வாரே.\nபுதிரில் சொன்ன விஷயங்களை வைத்து படத்தையோ அல்லது அந்த இசையமைப்பாளரையோ ஊகிக்க முடிகிறதா இல்லாவிட்டால் இந்த ஒலித்துண்டத்தையாவது கேட்டுப் பாருங்களேன் கண்டுபிடித்தால் உற்சாகம் தான் ;)\nகேட்ட கேள்விக்கான சரியான பதில்\nதயாரிப்பு: அமிதாப் பச்சனின் ஏ.பி.சி.எல் கார்ப்பரேஷன்\nஇயக்கம்: ஜேடி - ஜெரி\nபங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி\n\"ஏவிஎம் தந்த எஸ்பிஎம்\" நூலாசிரியர் ராணிமைந்தன் பேட்டி\nகண்ணதாசனின் \"தென்றல்\" பத்திரிகையில் ஆரம்பித்து பின்னர் ஏவிஎம் ஸ்ரூடியோவில் சேர்ந்து எடிட்டிங் பயிற்சி பெற்று , உதவி இயக்குனராக மாறி பின்னர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவின் வெற்றிகரமா�� இயக்குனராக இருந்தவர் எஸ்.பி.முத்துராமன் அவர்கள். ரஜினி, கமல் போன்ற பெரும் நடிகர்களை வைத்து இயக்கியிருந்தாலும் மிகவும் அடக்கமான எளிய மனிதர் இவர். சில வருஷங்களுக்கு முன்னர் ஏவிஎம் ஸ்ரூடியோவைப் பார்க்கச் சென்ற நான் இவரை சந்தித்துப் பேசியபோது இருகரங்களையும் பற்றியவாறே நேசத்துடன் பேசியது இன்னும் பசுமரத்தாணி போல இருக்கின்றது.\nநான் பணிபுரியும் இன்னொரு எப்.எம் வானொலியான \"தமிழ் முழக்கம்\" வானொலிக்கு இந்திய செய்திகளைப் பகிர்ந்து வரும் திரு ராணி மைந்தன் அவர்கள் பல சுயமுன்னேற்ற, தனிநபர் வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதியிருக்கின்றார். அவர் படைப்பில் அண்மையில் வெளி வந்ததே விகடன் பிரசுரமான \"ஏவிஎம் தந்த எஸ்பிஎம்\". இந்த நூல் ஆக்கப்பட்ட பின்னணி குறித்த ஒலிப்பேட்டி ஒன்றை கடந்த வாரம் தமிழ் முழக்கம் வானொலிக்காக திரு.ராணி மைந்தன் அவர்களைத் தொடர்பு கொண்டு எடுத்திருந்தேன்.\nஅந்தப் பகிர்வை இங்கே கேட்கலாம்.\nஒலிப்பேட்டியில் இடம்பெற்ற சில சுவையான தகவல்கள்.\nராணி மைந்தனின் ஒருவருஷ கால உழைப்பாக இந்த நூல் வந்திருக்கின்றது.\nஎஸ்.பி.முத்துராமன் எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கின்றதோ அப்போது ராணி மைந்தனை அழைத்து வைத்து கண்களை மூடிக்கொண்டு ஒவ்வொரு படமாக தன் அனுபவங்களை சொல்லச் சொல்ல பதினாறு மணி நேரங்களுக்கு மேலாக ஒலிப்பதிவு செய்து நூலை ஆக்கியிருக்கின்றார்.\nமுத்துராமன், ஜெய்சங்கர் போன்றோரின் டயரியை எடுத்து ஒவ்வொரு மாதமும் தனக்குத் தேவையான நாட்களின் கால்ஷீட்டை இவரே எழுதி வைத்துவிடும் அளவிற்கு உரிமை எடுத்துக் கொள்வாராம்.\nரஜினியை வைத்து 25 படங்களை எடுத்து அதிக படங்களை இயக்கிய இயக்குனர் என்ற பெருமை எஸ்.பி.முத்துராமனுக்கே சாரும்.\nரஜினிகாந்த் தொடர்பு கொண்டு எஸ்.பி.முத்துராமன் வாழ்க்கை வரலாற்று நூலை விழாவாக எடுத்துச் செய்ய வேண்டும் என்றாராம். ஆனால் எந்திரன் படப்படிப்பு இருந்த காரணத்தால் எளிமையாக ரஜினி வீட்டில் வைத்து வெளியிடப்பட்டது.\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந்த ராசய்யா என்ற இளையராஜாவின் அறிமுகத்தோடு அவரது இளைய சகோதரர் அமர்சிங்கிற்கும் ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது.\nஇளையராஜாவின் ஆ���ம்ப காலப்படங்களில் \"பத்ரகாளி\" உட்பட இசை உதவி அமர்சிங் என்றே இருக்கும். ஆனால் அந்த அமர்சிங் என்ற கலைஞன் வெறும் நார் அல்ல அவரும் சிறந்ததொரு படைப்பாளி என்பதை நிரூபித்தது அவர் தனியாக நின்று தன்னை வெளிக்காட்டிய போது. ஆமாம் கங்கை அமரன் என்று பேர் வைத்த முகூர்த்தமோ என்னவோ இவருக்கும் ஒரு தனித்துவம் கிட்டியது இசையமைப்பாளனாக, பாடலாசிரியனாக, இயக்குனராக. இங்கே நான் தொட்டுச் செல்வது இசையமைப்பாளர் கங்கை அமரன் மட்டுமே. மற்றையவையை பிறிதொரு வேளை பார்த்துக் கொள்வோம்.\nஅமர்சிங் என்ற கங்கை அமரன் அடிப்படையில் நல்லதொரு இசைக்கலைஞன், தன் அண்ணன்மார் பாவலர் வரதராஜன், ராசய்யாவோடு ஊர் ஊராய்ப் போய்ப் பாட்டுக் கட்டியவர். ஆரம்பத்தில் பெண் குரலுக்குப் பொருத்தமாக ராசய்யாவின் குரல் பவனி வந்து கொண்டிருந்து ஒரு கட்டத்தில் அவரின் குரல் நாண் ஆண் சுருதி பிடித்தபோது பெண் குரலுக்கு அடுத்த ரவுண்ட் கட்டியவரே இவராம்.\nபாரதிராஜாவின் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து வந்த காலகட்டத்தில் \"புதிய வார்ப்புகள்\" படத்தில் கதாநாயகனாக அரிதாரம் பூசக்கிடைத்த பாக்கியத்தை இன்னொரு ராஜ் பறித்துக் கொண்டதால் கதாநாயக அவதாரம் மட்டும் திரையில் கிட்டாது போனாலும் இவரின் பாட்டுக் கட்டும் பணி மட்டும் ஓயாது தொடர்ந்தது.\nஇளையராஜாவின் இசைக்கு தேசிய அங்கீகாரம் கிட்டிய எஸ்.ஜானகிக்கு முதல் தேசிய விருதை \"செந்தூரப்பூவே செந்தூரப் பூவே சில்லென்ற காற்றே\" என்று தேன் கவியைக் குழைய விட்டு அண்ணனுக்குப் பெருமை சேர்த்தார் கவிஞர் கங்கை அமரன்.\n\"கோழி எப்படிய்யா கூவும்\" என்று சீண்டினார் இவரைப் போல அன்று இளவட்டக் கவிஞராக இருந்த வைரமுத்து கங்கை அமரன் எடுக்கவிருந்த \"கோழி கூவுது\" படத் தலைப்பைக் கேட்டு விட்டு. \"உங்க பேரில் வைரமுத்து இருப்பதால் வைரமும் முத்தும் கொட்டியா கிடக்குது\" என்று விட்டுக் கொடுக்காமல் பதிலடி கொடுத்த அறிமுக இயக்குனர் கங்கை அமரனுக்கும் இயக்குனராக நல்லதொரு அங்கீகாரம் கிட்டியது. கோழி கிராமங்களைத் தாண்டி நகரங்களுக்கும் கூவியது.\nமீண்டும் என் முதல் பாராவுக்கே வருகின்றேன். இங்கே நான் சொல்ல வந்தது இசையமைப்பாளன் கங்கை அமரன் பற்றி. \"இவன் மட்டும் ஒரே வேலையை மட்டும் ஒழுங்கா செஞ்சிட்டிருந்தால் ஒரு நல்ல இசையமைப்பாளர் தமிழ் சினிமாவுக���கு கிடைச்சிருப்பார்\" சொன்னவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அல்லவா.\nகங்கை அமரனின் பாடல்களைக் கேட்டால் எம்.எஸ்.விஸ்வநாதனின் பாதிப்பும், 70 களில் இருந்த இளையராஜாவின் பாணியும் இருக்கும். அந்த வகையில் தொடர்ந்து அவரின் ஒரு சில பாடல்களைத் தாங்கி வரும் இசைத் தொகுப்பைக் கேளுங்கள்.\nஇசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்தது அப்போது பிரபலமாக இருந்த காஜா இயக்கத்தில் \"விடுகதை ஒரு தொடர்கதை\" மூலம். அந்தப் படத்தில் வரும் இரண்டு பாடல்கள் காலங்கள் கடந்த பின்னும் தேனாக இனிக்கும். ஒன்று \"விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று\" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் எஸ்.ஜானகி பாடும் பாடல். இன்னொரு பாடல் இங்கே நான் தரவிருக்கும் கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி பாடும் \"நாயகன் அவன் ஒரு புறம்\"\nசம காலத்தில் வந்த இன்னொரு படம் \"மலர்களே மலருங்கள்\". இந்தப் படத்திலும் கங்கை அமரனுக்குப் புகழ் சேர்த்தவை பி.சுசீலா பாடிய சுட்டும் விழிச்சுடர் தான், இன்னொன்று இங்கே நான் தரும் ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி குரல்களில் 'இசைக்கவோ நம் கல்யாண ராகம்'\n\"அப்போல்லாம் இளையராஜாவை சந்திக்கவே முடியாத அளவுக்கு மனுஷர் பிசியா இருந்த காலத்தில் நம்ம ரேஞ்சுக்கு ஏற்றவர் கங்கை அமரன் தான் என்று முடிவு பண்ணி அவரோடு சேர்ந்து படம் பண்ணினேன்\" இப்படிச் சொல்கிறார் இயக்குனர் பாக்யராஜ். சந்தர்ப்பம் அப்படி அமைந்தாலும் இயக்குனராக பாக்யராஜ் செய்த படங்களில் முந்தானை முடிச்சு நீங்கலாக இளையராஜாவோடு இணைந்து அவர் பணியாற்றிய படங்கள் பெரு வெற்றி பெற்றது இல்லை எனலாம். ஆனால் சங்கர் கணேஷ், எம்.எஸ்.விஸ்வநாதன் இவர்கள் வரிசையில் கங்கை அமரனோடு சேர்ந்து பணியாற்றிய சுவரில்லாத சித்திரங்கள், மெளன கீதங்கள் படங்களும் வெற்றிப் படங்கள் வரிசையில் சேர்ந்து கொண்டன. சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் வரும்\n\"காதல் வைபோகமே\" பாடலை முன்னர் இன்னொரு இசைத் தொகுப்பில் தந்ததால் நான் இங்கே தருவது மெளன கீதங்கள் படத்தில் இருந்து \" மூக்குத்திப் பூ மேலே காத்து\"\n1990 களில் ஒரு ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு கங்கை அமரன் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பரிவாரங்களோடு வருகின்றார். கங்கையும் எஸ்.பி.பியும் சேர்ந்தால் கிண்டலுக்குக் கேட்க வேண்டுமா. \"இவனெல்லாம் இசையமைச்சு நான் பாடவ���ண்டியதாப் போச்சு பாருங்க\" என்று சொல்லி ஓய்கிறார் எஸ்.பி.பி மேடையில் வைத்து. அரங்கம் அந்த நேரம் ஒரு கணம் நிசப்தமாக இருக்கிறது. அடுத்த கணம் \"நீலவான ஓடையில்\" பாடலை ஒரே மூச்சில் பல்லவி முழுக்கப் பாடி விட்டு கங்கை அமரனை உச்சி மோந்து கட்டிப் பிடிக்கிறார் எஸ்.பி.பி. மலையாளத்தில் \"நீலவானச் சோலையில்\" என்த்று பாடிச் சென்றவர் கே.ஜேசுதாஸ்.\"வாழ்வே மாயம்\" கங்கை அமரனுக்கு வாழ்நாள் சொத்து.\nஅதே மேடையில் அடுத்துப் பாட வருகின்றார் எஸ்.ஜானகி. \"பாலு மாதிரியே நம்ம கங்கை அமரன் இசையில் எனக்குப் பிடிச்ச பாட்டு ஒண்ணு சொல்லணும்\" என்று சொல்லி விட்டு பின்னணி வாத்தியங்களைச் சைகை காட்டி விட்டுப் பாட ஆரம்பிக்கின்றது அந்தப் பாட்டுக் குயில் \"அள்ளி அள்ளி வீசுதம்மா அன்பை மட்டும் அந்த நிலா நிலா\". அப்போது தான் வெளி வந்த படமான \"அத்த மக ரத்தினமே\" படத்தின் பாடலை முதல் தடவையே அரங்கத்தில் கேட்டவர்களின் ஊனுக்குள் புகுந்து உள்ளத்துச் சிம்மாசனத்தில் வீற்றிருந்தது அந்தப் பாடல்.\n\"ஜீவா\" என்றொரு படம் வந்தது. சத்யராஜ் நடித்த அந்தப் படத்தில் ஒரு பாட்டு \"சங்கீதம் கேளு இனி கைத்தாளம் போடு\". இளையராஜாவின் பாடல்களையே ஒட்டுமொத்தமாகக் குத்தகைக்கு எடுத்த சென்னை, தூத்துக்குடி, திருச்சி வானொலிகளின் அன்றைய உங்கள் விருப்பம் நிகழ்ச்சிகளில் பங்கு போட்டுக் கொண்டது இந்தப் பாடல். கிட்டார் இசையும், கொங்கோ வாத்தியமும் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு கைத்தாளம் போட வைக்கும் பாட்டு இது. இடையிசையில் வீணை லாவகமாகப் பயன்படுத்தப்பட்டு மெல்ல மெல்ல மேற்கத்தேயக் கலப்புக்கு இசை நகரும் சிறப்பே அழகு. நான்கு வருசத்துக்கு முன்னர் சிங்காரச் சென்னைக்குப் போனபோது தேடியலைந்து லகரி இசைத்தட்டில் தேடிப் பிடித்துப் பொக்கிஷமாக நான் பாதுகாக்கும் பாட்டு இது.\nஇசையமைப்பாளர் கங்கை அமரன் ஓய்ந்து விடவில்லை, இன்னொரு தொகுப்பிலும் வருவார்.\n\"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது\" நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின் அனுபவங்களில் சொன்னது போலத் தான் அந்தப் பேட்டி எடுத்த நிகழ்வும் அமைந்திருந்தது.\nபன்னிரண்டு வருஷங்களுக்கு முன்னர் இணையம் என்ற ஒரு ஊடகம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் பேசும் நல்லுலகை ஆக்கிரமிக���க ஆரம்பித்த வேளை இணையமூலமான தமிழ் ஒலிப்பகிர்வை வழங்கிய முன்னோடிகளில் India Direct இன் கலாபுகழ் தமிழோசை என்பது தவிர்க்க முடியாத அங்கமாக இருந்தது. அதில் பாடல் தொகுப்புக்கள், பேட்டிகள் என்று சுரேஷ் சக்ரவர்த்தியும் பின்னாளில் சுபஸ்ரீ தணிகாசலமும் வழங்கிய ஒலிப்பகிர்வுகள் தனித்துவமானவை. அப்போது நான் பல்கலைக்கழகப் படிப்புக்காக புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியா வந்திருந்து இரண்டு ஆண்டுகள் கழிந்த தனிமை வாழ்வின் குறையை கொஞ்சமாவது நிவர்த்தி செய்தது இந்த ஒலித் தொகுப்புக்கள். இவற்றை மீண்டும் மீண்டும் கேட்டு ஆனந்தமடைவேன்.\nகாலம் பல வருஷங்களைச் சுழற்றிய நிலையில் சுரேஷ் சக்ரவர்த்தி அவுஸ்திரேலியாவில் இருக்கின்றார் என்பது மட்டும் தெரிந்த நிலையில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இவரை வானொலிப் பேட்டிக்கு அழைத்து வருவோம் என்று எப்போதோ நினைத்திருந்தேன். வானொலி நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு ஒரு இருபது நிமிடம் வரை இவரை நேற்றுப் பேட்டி எடுக்கப் போகின்றோம் என்று நினைத்திருக்கவில்லை. அவரின் மெல்பனில் உள்ள உணவகத்துக்கு அழைத்து என் தகவலைச் சொல்லி வைத்தேன். சில நிமிடங்களில் என் போனுக்கு அழைத்தார். இன்னும் பத்து நிமிஷங்களில் உங்கள் அனுபவங்களை எமது வானொலி நேயர்களுக்குப் பகிரமுடியுமா என்றேன். திடீரென்று கேட்டதால் என்ன சொல்வாரோ என்று நினைத்த எனக்கு தாராளமாக பண்ணலாம் பிரபா என்று சொல்லி வைத்தார். பேட்டி ஆரம்பமானது, 57 நிமிடத்துளிகளில் மனுஷர் தன் கலகலப்பான பேச்சில் தான் கடந்து வந்த பாதையை பகிர்ந்து நிறைவானதொரு பேட்டியைத் தந்து விட்டார். இந்தப் பேட்டியை வானொலியைக் கேட்டவர்கள் மட்டுமன்றி இணைய ஒலிபரப்பின் மூலமும் நண்பர்கள் இணைந்து கேட்டு ரசித்தார்கள்.\nதொடர்ந்து சுரேஷ் சக்ரவர்த்தி பேசுவதைக் கேட்போம்\nபேட்டியில் அவர் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான சில பகிர்வுகள்.\nநடிகை ஸ்ரீபிரியாவை ஆலு அக்கான்னு அழைப்பேன், எவ்வளவோ பேர் வந்து இதுக்கு வரணும்(கலைத்துறை) சாதிக்கணும், பேரோடு சேர்ந்து புகழும் புகழோடு சேர்ந்து பணமும் கிடைக்கணும்னு வருவாங்க. ஆனா உனக்கு எல்லாமே ஈசியா, சுலபமா வந்ததால உனக்கு இதனோட அருமை தெரியல. நீ விட்டுட்டுப் போறாய் அப்படின்னாங்க. நான் எதுவுமே பிளான் பண்ணி இப்படி வரணும் அப்படி வரணும்னு வரலே.\nஅப்போது சினி இண்டஸ்ரியில் 15 ஆர்டிஸ்ட் தேதி பார்த்துக்கிட்டிருந்தேன். ராமா நாயுடுவின் தயாரிப்பில் வெங்கடேஷ் நடிக்க, சுரேஷ் கிருஷ்ணா இயக்க பிரேமா (தமிழில் அன்புச் சின்னம்) என்ற தெலுங்குத் திரைப்படத்தில் புது நகைச்சுவை நடிகரா என்னை அழைச்சுப் போனாங்க. அப்போது எனக்கு 18, 19 வயசு, விளையாட்டுப் பையனா இருந்த என்னை கூட நடித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஊக்கப்படுத்தி நடிக்க வச்சார். எனக்கு தெலுங்கு தெரியாத நிலையில் ஆங்கிலத்தில் எழுதி வச்சு படிச்சா தமிழில் கெட்ட வார்த்தை பேசுவது போல இருந்தது. \"நாய் வேஷம் போட்ட குலைச்சாகணும், மொழியை கத்துக்கோ\" அப்படின்னு எஸ்.பி.பி சொல்லி நிறைய தெலுங்குப் படம் பார்க்க வச்சு ஒரு மாசம் அந்த மொழியை கற்றேன்.தெலுங்கில் தொடர்ந்து 3 படம் பண்ணினேன்.\nபிரேமா படத்தின் பின்னணி இசைத் தொகுப்பை நான் வழங்கிய முந்திய பதிவைக் காண\nதமிழில் ஜி.வியின் தயாரிப்பில், கே.சுபாஷ் இயக்கத்தில் \"வாக்குமூலம்\" என்ற படம் மூலம் தமிழுக்கு வந்தேன். அந்தப் படத்தில் கூட நடித்தவர் கவிதாலயா கிருஷ்ணன் அவர் நான் சூட்டிங்கில் பண்ணிய சேஷ்டைகளைப் பார்த்து, அப்போது அழகன் படத்தில் வரும் அதிராம்பட்டி சொக்கு பாத்திரத்துக்காக சிபார்சு செஞ்சார்.\nதொடர்ந்து பாலசந்தர் மாதிரி பேசிக்காட்டி அந்த நாள் சம்பாஷணையை நினைவு படுத்துகிறார்.\nநான் டிவியில் ரொம்ப பிரபலமா இருந்த நேரம் பாலசந்தர் என்னை வச்சு \"சொர்ணரேகை\"ன்னு ஒரு சீரியல் எடுத்தார். சித்தி சீரியல் புகழ் பாஸ்கரின் முதல் இயக்கம் அது. காமடிக்கு அப்போது நான் பிரபலமா இருந்த நேரம் என்னை ஒரு ஜோசியராக வரும் கொலைகாரன் பாத்திரத்தில் நடிக்க வச்சார். எனக்கு சுட்டுப் போட்டாலும் செந்தமிழ் வராது. ஆனால் அதில் செந்தமிழ் பேசி , கர்னாட்டிக் பாட்டு பாடி எடுக்கணும். குறிப்பாக அந்தக் காட்சியில் வசனம் பேசுவதெல்லாம் டப்பிங் இல்லாம லைவா பண்ணியிருந்தோம்.\nசன் டிவியில் இணைந்த அனுபவங்களைப் பகிர்கின்றார்,\nசிறுவயசு முதலே கலாநிதி மாறன், நான், சக்சேனா, கண்ணன், ஷம்மின்னு நாம எல்லாம் நண்பர்கள். முரசொலியின் வண்ணத்திரை, குங்குமம் ஆகிய பத்திரிகைகளுக்கு அபோது எழுதினேன். கலாநிதி மாறனை புகழ், தயாநிதி மாறனை அன்பு அப்படின்னு அழைப்போம். அதன் பாதிப்பில் வந்தது தான் பின்னாளில் இணைய ஒலிபரப்பாக ந��ன் தயாரித்த கலாபுகழ் தமிழோசை நிகழ்ச்சி.\nதுபாய்ல இருந்து அப்போது வந்திருந்தேன். சன் டிவிக்கு ஸ்டூடியோ கிடையாத நிலையில் சத்யா ஸ்டூடியோவில் கண்ணன் என்பவர் இயக்கிய டிக் டிக் டிக் நிகழ்ச்சி. செட் எல்லாம் போட்டு ஆடியன்ஸும் வந்த நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த முக்கியமான காமடியன் வராத நிலையில் கலாநிதி மாறன் \"நீயே பண்ணுப்பா\"ன்னு மேடையில் ஏத்தி விட்டார். ஓவர் நைட்டில் என்னை ஸ்டாராக்கி விட்டார். தொடந்து துபாய்க்கு நான் போக முடியாம ஏழரை வருஷங்கள் ஆயிரக்கணக்கான சீரியல்கள், நிகழ்ச்சிகள் பண்ணியிருக்கேன்.\nமுதன் முதலாக சன் டிவியின் Senior manager of Programming ஆக இருந்திருக்கேன்.\nஅமிதாப் பச்சனின் எபிசி கார்ப்பரேஷனுக்காகப் பண்ணிய \"பதி சபாபதி\" நாடகம் பிறந்த கதை. அதனைத் தொடர்ந்து அவ்வை ஷண்முகி படத் தயாரிப்பு நிறுவனம் கோர்ட்டில் தொடந்த வழக்கு பற்றியும் பேசுகிறார்.\nநான்கு நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் மாறி கடைசியில் தேர்வான உமாவுடன் பெப்சி உங்கள் சாய்ஸ், மீண்டும் மீண்டும் சிரிப்பு போன்ற நிகழ்ச்சிகளை உருவாக்கிய நினைவுகளைப் பகிர்கின்றார்.\nபிரபு தேவா தயாரித்த சீரியல் கொடுத்த சிக்கலும் அதனைத் தொடர்ந்து சன் டிவியில் இருந்து ஜெயா டிவிக்கு கதையை பேசுகின்றார். ஜெயா டிவியின் முதல் நாள் லைவ் நிகழ்ச்சியில் சன் டிவி என்று வாய் தடுமாறிப் பேசி வாங்கிக் கட்டியதும் , விளம்பர இடைவேளையில் ஜெயலலிதா தொலைபேசியில் அழைத்துப் பேசியதையும் நினைவுபடுத்துகின்றார்.\nஉத்தம்குமாரின் India Direct மூலம் கலாபுகழ் தமிழோசை என்ற இணைய ஒலிபரப்பை நடத்திய அந்த நான்கு வருச நினைவுகளும் அது கொடுத்த திருப்தியையும் சொல்லி மகிழ்கின்றார்.\nதனது கலை வாழ்வுக்கு சிறு ஓய்வு கொடுத்து விட்டு அவுஸ்திரேலியாவின் மெல்பனில் வாழ்ந்து வரும் சுரேஷ் சக்ரவர்த்தி தற்போது நடத்தும் Madras Banyan Tree என்ற உணவகம் ஆரம்பித்த கதையோடு பேட்டி நிறைவை நாடுகின்றது.\nபி.குறிப்பு: சுரேஷ் சக்ரவர்த்தியின் காட்சி வடிவத்தை இந்தப் பதிவுக்குப் போடவேண்டும் என்று எண்ணி இன்று பகல் பூராவும் தேடி ஒருவாறு அழகன் பட டிவிடி வாங்கி அதில் இருந்து அவர் stills தயாரித்து இங்கே அவற்றையும் பகிர்ந்திருக்கின்றேன். இவரைப் போல இன்னொரு சுவாரஸ்யமான கலைஞரைச் சந்திக்கும் நாள் கிட்டும் என்ற நம்பிக்கைய���டு விடைபெறுகின்றேன்.\nறேடியோஸ்புதிர் 47 - \"ராஜாதி ராஜா\" படத்தில் வராத பாட்டு\n\"ராஜாதி ராஜா\" படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன் திரைப்படங்களில் காலம் கடந்து ரசிக்க வைக்கும் படம். பாவலர் கிரியேஷன்ஸ் படம் என்றால் சொல்ல வேண்டுமா பாடல்களும் கூடுதல் கலக்கலாக இருக்கும். ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் ரஜினி, ராதா, நதியா போன்றோர் நடித்த இந்தப் படத்தில் இருந்து ஒரு புதிர்.\nபடத்தின் நீளம் கருதி இப்படி பாடல்கள் பல படங்களிலே துண்டாடப்பட்டிருப்பது வழக்கம். இந்தப் படத்திற்காக இசையமைத்து ஒலிநாடாக்களிலும், இசைத்தட்டிலும் வெளிவந்த பாடல்களில் ஒரு பாடல் ராஜாதி ராஜா படத்தினைப் பார்க்கும் போது காணாமல் போயிருக்கும்.கேள்வி இதுதான் இந்த ராஜாதி ராஜா திரைப்படத்திற்காக இசையமைத்து ஒலிநாடாக்களிலும், ஏன் வானொலிகளிலும் ஒலிபரப்பப்படும் பாடல் ஒன்று படத்தில் வரவில்லை. அந்தப் பாடல் எது என்பதே கேள்வியாகும். பின்னர் இந்தப் பாடலை அன்றைய காலத்தில் கலக்கிக் கொண்டிருந்த \"டவுசர் பாண்டி\" ராமராஜன் பின்னர் தான் நடிக்க இருந்த \"பெத்தவமனசு\" என்ற திரைப்படத்தில் பயன்படுத்த இருந்தார். கொடுமை என்னவென்றால் பின்னர் 'பெத்தவமனசு' படமே வராமல் போய் விட்டது. அந்த ராசியான பாட்டைக் கண்டுபிடியுங்களேன்.\nபோட்டி முடிவடைந்தது, பதில் இதுதான்.\nஇந்தப் படத்தில் வராத பாடல் \"உன் நெஞ்சத் தொட்டுச் சொல் ராசா என் மேல் ஆசை இல்லையா\" பாடியவர்கள் பி.சுசீலா மற்றும் சித்ரா\nபோட்டியில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றிகள்\nஅந்தப் பாடலைக் கேட்டு மகிழுங்கள்\nசிறப்பு நேயர் - யோகா (யோவாய்ஸ்)\nஇந்த வாரம் சிறப்பு நேயராக வருபவர் இலங்கையின் ஊட்டி என்று வர்ணிக்கக்கூடிய குளு குளு பிரதேசம் நுவரெலியாவில் இருந்து \"யோ வாய்ஸ்\" யோகா.\nகிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக வலையுலகில் இருக்கும் யோகாவின் பதிவுகள் போலவே அவரது முத்தான ஐந்து ரசனைகளும் அமைந்திருக்கின்றன. தொடர்ந்து யோகா பேசுவதைக் கேட்போம்\nஎனது பாடல் ரசனை பொதுவாக மற்றவரோடு ஒத்து போவதில்லை. ஆனால் என்னை பொருத்தவரையில் ரொம்ப சந்தோஷமா பாட்டு கேட்பேன். ரொம்ப துக்கமா அதுக்கும் பாட்டு கேட்பேன். பாடல்கள் எனக்கு எபபோதும் உற்சாகம் தருபவை. ஏ.ஆர். ரகுமானின் தீவிர ரசிகன். ஏ.ஆருக்கு ஆஸ்கார் கிடைத்த அன்று நாங்கள் நண்பர்கள் விருந்து வைத்து கொண்டாடினோம். எனக்கு பிடித்த 5 பாடல்கள்.\n01. விழிகளின் அருகினில் வானம் (படம் - அழகிய தீயே)\nஎனது மனநிலை எந்த நிலையிலிருந்தாலும் அதை சாந்தப்படுத்த கூடிய பாடல். இந்த பாடல் எனக்கு பிடித்தற்கு காரணம் இந்த பாடலில் சகலமும் பரிபுரணமாக இருப்பதனாலாகும். இசை, பாடல் வரிகள், குரல் என இந்த பாடலின் சிறப்பு சகலவற்றிலும் தங்கியுள்ளது. பாடல் வரிகள் வாலி என சில இணையதளங்களிலும் கவி வர்மன் சில இணையதளங்களிலும் உள்ளது.மிகவும் அழகான வர்ணனைகள், அதை அழகாக இசையமைத்தவர் ரமேஷ்விநாயகம்.\n02. என்று உன்னைக் கண்டேனோ பெண்ணே (படம் - இதயமே இதயமே)\nஒரு டப்பிங் படத்தில் அமைந்திருந்தாலும் இந்த பாடல் மனதை ஈர்க்குமென்பதில் சந்தேகமேயில்லை. முக்காலா போன்ற பாடல்கள் பாடிய மனோவா இந்த மெல்லிய பாடலை பாடினார் என்பது ஆச்சர்யம். இந்த பாடலின் காணொளியை இதுவரை பார்த்ததில்லை. இப்போதும் இந்த பாடல் கேட்க வேண்டுமானால் வீட்டிலுள்ள டேப் ரெக்கார்டரில்தான் கேட்பேன். காரணம் இந்த பாடல் கேசட்டில்தான் என்னிடம் இருக்கிறது.\n03. புது வெள்ளை மழை (படம் ரோஜா)\nஏ.ஆர் இசையமைத்த முதல் படத்திலுள்ள பாடல். சுஜாதா, உன்னி மேனன் குரல்களும், அந்தகாலத்தில் மிகவும் வித்தியாசமான இசையையும் கொண்ட இந்த பாடல் என்னை ஈர்த்ததற்கு இன்னொரு முக்கிய காரணம் இதிலுள்ள கோரஸ். இப்பவும் வானொலியில் இந்த பாடல் போகும் போது இது போல் இன்னொரு பாடல் இல்லை என தோன்றும்.\n04. இளைய நிலா பொழிகிறது (படம் - பயணங்கள் முடிவதில்லை)\nஇசைஞானியின் இசையில் எஸ்.பீ.பீ யின் காந்தக்குரலில் ஒலிக்கும் இந்தப்பாடல் கேட்க கேட்க சலிக்காத அவ்வளவு இனிமையான பாடல். இந்த பாடல் பிடிக்க இன்னொரு காரணம் எங்களது சீனியர் ஒருத்தர் பள்ளி நாட்களில் இந்த பாடலை தனது பொக்ஸ் கிட்டாரில் அழகாக வாசிப்பதும் ஆகும். இந்த பாடலை நடுராத்திரி தூக்கத்திலிருந்து என்னை எழுப்பி கேட்க சொன்னாலும் கேட்பேன். அவ்வளவுக்கு இந்த பாடலை நான் காதலிக்கிறேன்.\n05. வெள்ளைப்பூக்கள் (படம் - கன்னத்தில் முத்தமிட்டால்)\nஏ. ஆரின் இசையில் அவரே பாடிய பாடல். இந்தபாடல் எனக்கு பிடிக்க காரணம் பாடிய ஏ.ஆரின் குரல். ”முஸ்தபா முஸ்தபா”, ”அந்த அரபிக்கடலோரம்” பாடியவருக்கு இப்படி ஒரு பாடல் பாட முடியுமென நாங்கள் நினைத்திருக்கவில்லை. ஆஸ்கர் தமிழனின் குரலில் உள்ள பாடல்களில் எனக்கு என்றென்று் பிடித்த பாடல்.\nமலேசியா வாசுதேவன் என்னும் பன்முகக் கலைஞன்\n80களில் ரஜனி - கமல் என்ற எதிரெதிர் துருவ நட்சத்திரங்கள் நடிப்புலகில் இருந்தது போல எஸ்.பி.பாலசுப்ரமணியம் - மலேசியா தேவன் குரல்களும் தனித்துவமாக முன்னணியில் இருந்த குரல்கள். கே.ஜே.ஜேசுதாஸ் தன் பாணியில் தனி ஆவர்த்தனம் கொடுத்துக் கொண்டிருக்க எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன் ஆகிய இருவரும் வித்தியாசமான பாடல்களைக் கலந்து கட்டித் தந்து கொண்டிருந்தார்கள்.\nஒரு காலகட்டத்தில் ரி.எம்.செளந்தரராஜன் குரலுக்கு மாற்றீடாக யாரையும் பொருத்திப் பார்க்க முடியாத சிவாஜி கணேசனுக்கு மலேசியா வாசுதேவனின் குரல் அச்சொட்டாக ஒட்டிக் கொண்டது.\nஅத்தோடு சூப்பர் ஸ்டாராக அப்போது மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த ரஜினிகாந்திற்கு மலேசியா வாசுதேவன் குரல் தான் தொடர்ந்து பல்லாண்டு காலம் பாடல் கை கொடுத்தது.\nநடிகராக வரவேண்டும் என்று சினிமாத்துறைக்கு வந்தவர் பாடகராகப் புகழ் பெற்றதோடு நில்லாமல் தன் நடிப்புத்திறமைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தமிழ் சினிமாவின் தனித்துவமான வில்லன், சக குணச்சித்திர நடிகராகக் கவர்ந்து கொண்டார். அதில் முத்தாய்ப்பாக இருப்பது முதல் வசந்தம் படத்தில் கவுண்டராக சத்தியராஜோடு மோதிய படம். அந்தப் படத்தில் சத்தியராஜாவுக்கு மனோ குரல் கொடுக்க, காட்சியில் நடித்ததோடு குரல் கொடுத்திருக்கும் மலேசியா வாசுதேவன் பாடும் அந்தப் பாடற்காட்சி \"சும்மா தொடவும் மாட்டேன்\"\nசாமந்திப் பூ உட்பட நான்கு படங்களுக்கு இசையமைத்தது மலேசியா வாசுதேவனின் இன்னொரு பரிமாணம்.\n1990 ஆம் ஆண்டு மலேசியா வாசுதேவனை இயக்குனராகவும் தமிழ் சினிமா அறிமுகப்படுத்திக் கொண்டது. ஹரிஷ் என்ற இளம் நாயகன் நடிக்க \"நீ சிரித்தால் தீபாவளி\" படத்தை இயக்கியிருந்தார் மலேசியா வாசுதேவன். 90 களின் ஆரம்பத்தில் வைகாசி பொறந்தாச்சு மூலம் பிரசாந்த் ஆரம்பித்து வைத்த புதுமுகப் புரட்சி மூலம் 90, 91 களில் ஒரு சில முன்னணி நடிகர்கள் தவிர மற்றைய அனைத்துமே புதுமுகங்களோடு வந்த படங்களாக இருந்தன. இந்த வரிசையில் நீ சிரித்தால் தீபாவளி படம் அமைந்திருந்தாலும் அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.\nஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இவர் சிட்னிக்கு இசை நிகழ்ச்சிக்காக வந்தபோது \"நீ சிரித்தால் தீபாவளி\" படத்தை ஞாபகப்படுத்திப் பேசினேன். \"அந்தப் படத்தோட டிவிடி கிடைச்சா கொடுங்களேன்\" என்றரே பார்க்கலாம். படம் இயக்கியவர் கையிலேயே அந்தப் படம் இல்லைப் போலும் ;)\nநீ சிரித்தால் தீபாவளி படத்தில் இருந்து \"சிந்து மணி புன்னகையில்\" பாடலை வயலின் போன்ற வாத்தியக் கூட்டணியில் சோக மெட்டில் பாடுகின்றார் கே.ஜே.ஜேசுதாஸ்.\nநீ சிரித்தால் தீபாவளி படத்தில் இடம்பெற்ற முன்னர் கேட்ட அதே பாடலை ஜோடிப்பாடலாக சந்தோஷ மெட்டில் தருகின்றார்கள் மலேசியா வாசுதேவன், சித்ரா கூட்டணி. இந்த சந்தோஷ மெட்டு அதிகம் கேட்டிராத பாடலாக இருந்தாலும் பாடலுக்கு இசைஞானி இளையராஜா கொடுத்திருக்கும் மென்மையான மெட்டு இதமான தென்றலாக இருக்கின்றது.\nசாமந்திப் பூ படம் மலேசியா வாசுதேவன் இசையமைத்த படங்களில் ஒன்று. சிவகுமார், ஷோபா நடித்த இந்தப் படம் வருவதற்கு முன்னரே நடிகை ஷோபா தற்கொலை செய்து கொண்ட துரதிஷ்டம் இப்படத்தோடு ஒட்டிக் கொண்டது. படத்தின் இறுதிக்காட்சியில் ஷோபாவின் நிஜ மரண ஊர்வலத்தையும் காட்டியிருப்பார்கள். இந்தப் படத்தில் இருந்து இரண்டு இனிய பாடல்கள்\nமுதலில் \"ஆகாயம் பூமி\" என்ற பாடலை இசையமைத்துப் பாடுகின்றார் மலேசியா வாசுதேவன்.\nசாமந்திப் பூ படத்தில் இருந்து இன்னொரு தெரிவாக வரும் இனிமையான ஜோடிக்கானம் ஒரு காலத்தில் இலங்கை வானொலியில் கலக்கிய பாடல். \"மாலை வேளை ரதிமாறன் வேலை\" என்ற இந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா இணைந்து பாடுகின்றார்கள்.\nமலேசியா வாசுதேவன் தன் ஆரம்ப காலகட்டத்தில் மணிப்பூர் மாமியார் படத்தில் \"ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே\" பாடலை திருச்சி லோகநாதன் குரல் பாணியில் பாடியிருப்பார். அதே போல திறமை என்ற படத்தில் உமாரமணனோடு பாடிய \"இந்த அழகு தீபம்\" பாடலிலும் அந்தப் பழமை என்றும் இனிமையான குரலைக் காட்டியிருப்பார். இதோ அந்தப் பாடல்\nநிறைவாக வருவது, என் விருப்பப் பாடல் பட்டியலில் இருந்து இன்றுவரை விடுபடாத பாடலான என் ஜீவன் பாடுது படத்தில் வரும் \"கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச\" பாடலை மலேசியா வாசுதேவனுடன் இணைந்து பாடுகின்றார் எஸ்.ஜானகி. இந்தப் பாடலும் பெரிய அளவில் பிரபலமாகாத ஆனால் மலேசியா வாசுதேவனுக்கே தனித்துவமான முத்திரைப்பாடலாக அமைந்து விட்டது\nறேடியோஸ்புதிர் 46 - இயக்குனரான பாடகர்\nஇவர் இயக்குனராக எல்லாம் வருவார் என்று யார் நினைத்திருப்பார்கள்,80 களில் பிரபலமாக விளங்கிய பாடகர்களில் இவரும் ஒருவர். இந்தப் பாடகர் ஒரு படத்திற்கு இசையமைத்தும் இருக்கின்றார். அந்தப் படத்தில் நடித்த பிரபல நாயகி படம் முடிவதற்குள் இறந்தது துரதிஷ்டம் கூட. பாடகர், பின்னர் ஒரு படத்திற்கு இசை மட்டுமன்றி குணச்சித்திர வேடங்களில் கலக்கிய இவர் மகனும் தந்தை வழியொற்றி பாடகர், நடிகர், ஏன் இசையமைப்பாளராகக் கூட வந்திருக்கின்றார்.\nமேலே கலவையாகவே உபகுறிப்புக்களைக் கொடுத்துவிட்டேன், இனிக் கேள்விக்கு வருகின்றேன். குறித்த அந்த 80களில் பிரபல பாடகராக இருந்தவர் ஒரு படத்திற்கு இயக்குனராகவும் இருந்திருக்கின்றார். அந்தப் படத்தின் தலைப்பு, நாயகன் படத்தில் வரும் பாடல்களில் ஒன்றின் ஆரம்ப வரிகளில் ஒளிந்திருக்கின்றது, அந்த ஆரம்ப வரிகளில் முதல் சொல்லை மட்டும் \"நீ\" ஆக்கினால் போதும் பதில் பொத்தென்று விழுந்து விடுமே. படம் பெயரையும் அந்தப் பாடகர் சக இயக்குனர் பெயரையும் கண்டு பிடியுங்களேன் ;)\nசிறப்பு நேயர் \"கிருத்திகன் குமாரசாமி\"\nஇந்த வார சிறப்பு நேயரைப் பார்ப்பதற்கு முன்னர், றேடியோஸ்பதி சிறப்பு நேயர் பகுதியில் உங்கள் ஆக்கமும் இடம்பெற விரும்பினால் முத்தான ஐந்து பாடல்களைத் தேர்வு செய்து அவை ஏன் உங்களை வசீகரித்தன, அல்லது அந்தப் பாடல்கள் நினைவுபடுத்தும் சுவையான சம்பவங்களைக் கோர்வையாக்கி என்ற மின்னஞ்சலுக்குத் தட்டிவிடுங்கள்.\nசரி, இந்த வாரம் வந்து கலக்கும் சிறப்பு நேயரைப் பார்ப்போம்.\nவலையுலகின் புதுவரவாக ஈழத்து உறவான கிருத்திகன் குமாரசாமி இந்த வார சிறப்பு நேயராக வந்திருக்கின்றார். ஈழத்தின் பண்பாட்டுக் கோலங்களில் இருந்து தான் வாழும் நாடு, தன்னைச் சுற்றியுள்ள நிகழ்வுகளைப் பதிவாக்கும் கிருத்திகனின் பதிவுகள் தனித்துவமானவை. தொடர்ந்தும் இவர் வலையுலகில் நீடித்து நின்று தன் எண்ணப் பகிர்வுகளை வழங்க வெண்டும். முத்தான ஐந்து பாடல்களாக இவர் எடுத்தவை அனைத்துமே 80களில், இவருடைய காலத்துக்கு முற்பட்டவை. ஆனால் அவற்றை எவ்வளவு தூரம் ரசித்து அனுபவித்திருக்கின்றார். என்று பாருங்களேன். தொடர்ந்து கிருத்திகன் பேசுவார்.\nஎல்லோருக்கும் பிடித்த பாடல்கள்தான், ஆனால் சில வித்தியாசமான காரணங்களுக்காக சில பாடல்களைத் தெரிந்து வரிசைப்படுத்தி இருக்கிறேன்.\n1. நீல வான ஓடையில்.... (வாழ்வே மாயம்)\nஇந்தப் பாடலைப் பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியமே பல இடங்களில் ஒப்புக் கொண்டிருக்கிறார் இன்றைக்கும் இந்தப் பாடலின் ஆரம்பத்தில் வரும் குலாம் நபி ஷேக் என்பவரின் கசல் (இதுவும் பாலா சொல்லித்தான் தெரியும்) அடிப்படையில் உருவான humming வரும்போதே கைதட்டல் கிடைக்கும் பாடல் இது. இதில் என்ன ஸ்பெஷல் தெரியுமா 2004ல் ஜெயா ரி.வி.யில் 'கலக்கப்போவது கமல்' என்ற நிகழ்ச்சியில் எஸ்.பி.பி. சொல்லித்தான் தெரியும் இந்தப் பாடலுக்கு இசையமைத்தது கங்கை அமரன் என்று. அதுவரை இளையராஜா என்றே நம்பி வந்தேன். தொலைக்காட்சியில் பாடல்கள் போடும்போது கூட இளையராஜா என்றே போடுவார்கள். இப்போதுகூட கங்கை அமரனையும் இந்தப் பாடலையும் பொருத்திப் பார்க்க முடியவில்லை.\nஇந்தப் பாடல் ஏன் பிடிக்கும் என்று காரணம் சொல்ல முடியவில்லை. எங்களூர் கல்யாண வீட்டு வீடியோக்கள் போல் படமாக்கப்பட்டிருப்பதாலா இசையாலா அல்லது கிளிஞ்சல்கள் என்ற படத்தின் பாதிப்பாலா இல்லையென்றால் பாடல் வரிகளாலா எல்லாம் சரிவிகிதத்தில் கலந்து கட்டி ரசிக்க வைக்கின்ற பாடல். முக்கியமாக ஜானகி மற்றும் Dr.கல்யாண் பாடிய இந்தப் பாடலை எழுதி இசையமைத்தது இன்றைக்கு தன்னாலும் , மகனாலும் ‘காமெடி பீஸ்' ஆகிவிட்ட விஜய. T. ராஜேந்தர் என்பது எனக்கு ஒரு போது பேரதிர்ச்சி.\n3. பன்னீரில் நனைந்த பூக்கள்...(உயிரே உனக்காக)\nஅடிக்கடி கேட்ட பாடல்தான். வரிகள் யாருடையவை என்று தெரியாது.. ஆனால் ஏனோ இந்தப் பாடல் எனக்குப் பிடிக்கும். ஆரம்பகாலங்களில் இதுவும் ராஜாவின் கொடை என்பதாக நினைத்ததுண்டு. ஆனால் சமீபகாலமாக கொஞ்சம் எங்களுக்கு அன்னியப்பட்ட இசையாக இருக்க இணையத்தில் தேடிப் பார்த்தபோது தெரியவந்தது, இந்தப் பாட்டை உருவாக்கியவர்கள் லக்ஷ்மிகாந்த்-பியாரிலால் இரட்டையர்கள் என்று. முக்கியமாக பாடல் தொடங்கக்கு முன்னர் வருகிற அந்த இசை ஏதோ நினைவுகளை மீட்டுத்தரும்\n4. தாழம்பூ தலைமுடித்து... (தேவராகம்)\nஇந்தப் பாட்டு அடிக்கடி எங்களூர் கல்யாண வீடியோக்களில் கேட்ட பாட்டு... என்ன படம், யார் இசை என்று தேடித்தேடி அலுத்து சமீபத்தில் தற்செயலாக மலையாளத்தில் இருந்து தமிழுக்கு டப் செய்யப்பட்டு வந்த இந்தப் படத்தைப் பார்க்கக் கிடைத்தது. அர்விந்த்சாமி, ஸ்ரீதேவி நடித்த படம். ஸ்ரீதேவி தேவதை மாதிரி இருப்பார்கள். இளையராஜா என்ற இசை ராட்சசனுக்கு அடிக்கடி சமர்ப்பிக்கப்படும் பாடல், இருந்தாலும் இதற்கும் ராஜாவுக்கும் சம்பந்தமில்லை. பாடல் எழுதியது வைரமுத்து, வருடம் 1996... இசையமைத்தது மரகத மணி என்றறியப்பட்ட மரகதமணி கீரவாணி அவர்கள்.\n5. அந்தி நேரத் தென்றல் காற்று... (இணைந்த கைகள்)\nஆபாவாணன் என்று ஒருவர் கொஞ்சக் காலம் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எல்லாம் எழுதிப் படம் எடுத்தார் ஞாபகம் இருக்கிறதா. அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் மனோஜ் கியான் போட்ட பாடல் இது. ரயில் ஒன்றில் வருவதாக வரும் இந்தப் பாடல் சில ஞாபகங்களைக் கிளறிவிட்டுப் போகும். எஸ்.பி. பாலாவும் ஜெயச்சந்திரனும் பாடிய பாடல் இது. இதே மனோஜ் கியான் உருவாக்கியவைதான் தோல்வி நிலையென நினைத்தால், செந்தூரப் பூவே நீயும் தேன் சிந்த வா, மாமரத்துப் பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடவா போன்ற பாடல்கள்.\nபாடல்களாலேயே படங்கள் ஓடிய அந்தக் காலத்தில் வந்த பாடல்களை இளையராஜா பாடல்கள், மோகன் பாடல்கள், கார்த்திக் பாடல்கள், கமல் பாடல்கள் வழமையாகப் பிரிப்பது போல் பிரிக்காமல் கொஞ்சம் வித்தியாசமான தேர்வுகளை உள்ளடக்க முயன்றிருக்கிறேன். இளையராஜா என்னும் இசைச் சூறாவளியால் அடித்து ஒதுக்கப்பட்ட சில இசையமைப்பாளர்களின் பாடல்கள் இவை.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஏ.ஆர்.ரஹ்மானின் ஹிந்தி ராஜ்ஜியம் - தொடர் ஆரம்பம்\nறேடியோஸ்புதிர் 49 - யாரந்த சகலகலாவல்லி\nரஜினி 60 - சிறப்பு \"பா\"மாலை\n\"பா (Paa)\" ர்த்தேன், பரவசமடைந்தேன்\n2009 றேடியோஸ்பதி திரையிசைப் போட்டி: மூன்று முத்தான...\nறேடியோஸ்புதிர் 48 - யாரவர்....யாரவர்\n\"ஏவிஎம் தந்த எஸ்பிஎம்\" நூலாசிரியர் ராணிமைந்தன் பேட...\nறேடியோஸ்புதிர் 47 - \"ராஜாதி ராஜா\" படத்தில் வராத பா...\nசிறப்பு நேயர் - யோகா (யோவாய்ஸ்)\nமலேசியா வாசுதேவன் என்னும் பன்முகக் கலைஞன்\nறேடியோஸ்புதிர் 46 - இயக்குனரான பாடகர்\nசிறப்பு நேயர் \"கிருத்திகன் குமாரசாமி\"\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\n\"முதல் மரியாதை\" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஇளையராஜா எனக்கு இன்னொரு தாய்\n1995 சித்திரை மாதத்தில் ஒரு நாள், போர்ச்சூழல் மெல்லத்தணிந்து சந்திரிகா சமாதானப்புறாவோடு நாட்டின் தலைவராக வந்த நேரம் அது. படித்துக்கொண்ட...\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகே.பாலசந்தரே எதிர்பார்த்திருக்க மாட்டார் அப்படியொரு இசைப் புரட்சியைத் தன் கவிதாலயா நிறுவனம் ஏற்படுத்தும் என்று. அது நிகழ்ந்தது 1992 ஆண்...\nஜென்சி ஜோடி கட்டிய பாட்டுக்கள்\nவார இறுதி கழிந்து வேலை வாரம் ஆரம்பிக்கும் நாள், மலையெனக் குவிந்த வேலைகளை முடித்து இன்றைய நாளுக்கு முடிவுகட்டி ரயிலில் ஏறுகின்றேன். வழக்கமாகப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/12/27/82903.html", "date_download": "2019-12-05T15:26:52Z", "digest": "sha1:FE54MMP22UTC25NKKFPZIWCEFNVOCW4X", "length": 19970, "nlines": 215, "source_domain": "www.thinaboomi.com", "title": "அரசம்பட்டியில் தென்னையில் பூச்சி மற்றும் நோய் பற்றிய கருத்தரங்கு: கலெக்டர் சி.கதிரவன் துவக்கி வைத்தார்", "raw_content": "\nவியாழக்கிழமை, 5 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகுமரிக்கடலில் சூறைக்காற்று வீசும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை மையம் எச்சரிக்கை\n��ருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்தர் சுவாமிகள் மரணம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு எதிரான வழக்கு 19-ம் தேதிக்கு ஒத்திவைப்பு - ஐகோர்ட் கிளை உத்தரவு\nஅரசம்பட்டியில் தென்னையில் பூச்சி மற்றும் நோய் பற்றிய கருத்தரங்கு: கலெக்டர் சி.கதிரவன் துவக்கி வைத்தார்\nபுதன்கிழமை, 27 டிசம்பர் 2017 கிருஷ்ணகிரி\nகிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் அரசம்பட்டியில் வேளாண்மைத்துறை மற்றும் தேசிய வேளாண் பூச்சி ஆராhய்ச்சி அமைப்பு பெங்களுர் இணைந்து தென்னையில் பூச்சி மற்றும் நோய் பற்றிய கருத்தரங்கை கலெக்டர் சி.கதிரவன் நேற்று ( 27.12.2017) துவக்கி வைத்தார்.\nஇந்நிகழ்ச்சியில் பருவநிலைமாற்றமும், தென்னையில் பூச்சிகள்மற்றும் நோய்கள் குறித்து பேராசிரியர் மற்றும் தலைவர் மண்டல ஆராய்ச்சி நிலையம் பையூர் முனைவர் என். தமிழ்செல்வன், கருந்தலைபூழு ஒட்டுண்ணி உற்பத்தி மற்றும் கட்டுபாடு குறித்து என்.பி.ஏ.ஐ.ஆர். பெங்களுர் முதன்மை விஞ்ஞானி முனைவர் ஏ.வெங்கடேசன் காண்டாமிருக வண்டு, சிவப்பு கூண் வண்டு கட்டுபாடு குறித்து என்.பி.ஏ.ஐ.ஆர் பெங்களுர் முதன்மை விஞ்ஞானி முனைவர் கே.சுபாகரன், தென்னை சுருள் வெள்ளை ஈ மேலாண்மை குறித்து முனைவர் கே.செல்வராஜ், தென்னையில் நோய் மேலாண்மை குறித்து முதன்மை விஞ்ஞானி முனைவர் ஜி.சிவகுமார், ஐ.கேர் வேளாண்மை அறிவியியல் மையம் முதல் நிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் டி.சுந்தர்ராஜ் தென்னையில் நுன்னூட்டு சத்து பற்றாக்குறை பாதிப்புகள் குறித்தும், முனைவர் கே.குணசேகரன் தென்னையில் உர மேலாண்மை குறித்தும், முனைவர் ஜெ.முகமது ஜலாலுதீன் செதில் மற்றும் மாவு பூச்சி மேலாண்மை குறித்தும் செயல் விளக்கத்தோடு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.\nஇந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அருண், வேளாண் இணை இயக்குநர் கணேசன், துணை இயக்குநர் ராஜேந்திரன், விவசாயிகள் சங்க தலைவர் ராமகவுண்டர் மற்றும் அரசம்பட்டி தென்னை உற்பத்தியாளர்கள் வளர்ச்சி சங்க தலைவர் எச்.என். சந்திரநாராயணன், துணை தலைவர் ஏ.சி. இளவரசன், பொருளாளர் வினய்கார்திக், தென்னை உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்துக்கொண்டனர்.\n2600 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை தொழில் நகரமாக இருந்தது - முன்னாள் தொ���்லியல் ஆய்வாளர் சோ. சாந்தலிங்கம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nடெண்டுல்கருடன் கோலியை சரிநிகராக வைக்க மாட்டேன் - பாக். வீரர் அப்துல் ரசாக் சொல்கிறார்\nவெங்காய விலையை கட்டுப்படுத்துவதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தோல்வி - சித்தராமையா குற்றச்சாட்டு\nபிரதமர் மோடியும், அமித்ஷாவும் கற்பனை உலகில் வாழ்கிறார்கள் - ராகுல் காந்தி\nவீடியோ : இருட்டு படம் குறித்து நடிகை சாய் தன்சிகா பேட்டி\nவீடியோ : அடுத்த சாட்டை படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் திரைவிமர்சனம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா - இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்\nகுமரிக்கடலில் சூறைக்காற்று வீசும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை மையம் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தலுக்கு எதிரான வழக்கு 19-ம் தேதிக்கு ஒத்திவைப்பு - ஐகோர்ட் கிளை உத்தரவு\nசிரியாவில் வான்வழித் தாக்குதல் - 8 குழந்தைகள் பரிதாப பலி\nஈரான் அச்சுறுத்தலை எதிர்கொள்ள மத்திய கிழக்கு பகுதிக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் இல்லை: அமெரிக்கா\nபாகிஸ்தான் நாட்டவருக்கு விசா டோர் டெலிவரி வசதி - அமெரிக்கத் தூதரகம் அறிவிப்பு\n19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் உலகக் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு\nசென்னையின் எப்.சி. அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்\nபிபாவின் கோல்டன் பால் விருது: மெஸ்ஸி 6-வது முறையாக வெற்றி\nரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதங்கம் விலை பவுனுக்கு ரூ. 160 உயர்வு\nதங்கம் சவரனுக்கு ரூ.112 குறைந்தது\n2600 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை தொழில் நகரமாக இருந்தது - முன்னாள் தொல்லியல் ஆய்வாளர் சோ. சாந்தலிங்கம்\nவாடிக்கையாளர் சேவை மையத்திற்கு 24,000 முறை கால் செய்தவர் கைது\nடோக்கியோ : ஜப்பானில் வாடிக்க��யாளர் சேவை (கஸ்டமர் கேர்) எண்ணிற்கு 24 ஆயிரம் முறை அழைப்பு விடுத்த 71 வயது முதியவரை போலீசார் ...\nஅமெரிக்க கடற்படை தளத்தில் துப்பாக்கி சூடு இந்திய விமானப்படை தளபதி உயிர் தப்பினார்\nஹவாய் : அமெரிக்காவின் பியர்ல் ஹார்பர் கடற்படை தளத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில், அங்கிருந்த இந்திய ...\nசீன மணமகன்களுக்கு பாக். பெண்கள் 629 பேர் விற்பனை: அதிர்ச்சி தகவல்\nலாகூர் : 629 பெண்கள் சீனர்களுக்கு திருமணம் செய்யப்பட்டு கடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்திய புலன் ...\nரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nமும்பை : வங்கிகளுக்கான குறுகிய காலக்கடன் வட்டி ரெப்போவில் மாற்றம் ஏதுமில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 5 ...\nராகுலின் பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்த்த பள்ளி மாணவி\nதிருவனந்தபுரம் : ராகுல் காந்தியின் பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்த்த 12-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் ...\nவீடியோ : கோவையில் சுவர் இடிந்து விழுந்த இடத்தை பார்வையிட்ட பின் மு.க.ஸ்டாலின் பேட்டி\nவீடியோ : தி.மு.க.வில் உட்கட்சி மோதலால் தேர்தலை சந்திக்க ஆர்வமில்லை -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : இருட்டு படம் குறித்து நடிகை சாய் தன்சிகா பேட்டி\nவீடியோ : அடுத்த சாட்டை படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் திரைவிமர்சனம்\nவியாழக்கிழமை, 5 டிசம்பர் 2019\n1முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு நாள் சென்னை நினைவிடத்தில்...\n2தமிழகத்தில் இரு கட்டங்களாக நடைபெறும் ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வே...\n3வார்டு மறுவரையறைப் பணிகள் முடிந்து விட்டன: சுப்ரீம் கோர்ட்டில் மாநில தேர்தல...\n419 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் உலகக் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2017/06/02/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-05T15:58:50Z", "digest": "sha1:KPP7BEJMJ3GASMGXLDLX77RZXNDQ455R", "length": 7192, "nlines": 201, "source_domain": "sathyanandhan.com", "title": "அஞ்சலி – அப்துல் ரஹ்மான் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← பசுவதைத் தடைச் சட்டத்தை காந்தியடிகள் ஏற்கவில்லை – சாருநிவேதிதா\nமதவெறியைக் கண்டிக்கும் ஹிந்திக் கவிதையின் மொழி பெயர்ப்பு →\nஅஞ்சலி – அப்துல் ரஹ்மான்\nPosted on June 2, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n‘இனிய உதயம் ‘ இதழ் வாயிலாக அப்துல் ரகுமானின் கவிதைகள் மற்றும் பிற பதிவுகளை நான் நிறையவே வாசித்தது உண்டு. அவர் தீவிரமாக இயங்கியவர். ஆனால் மரபுக் கவிதைகளின் அளவுக்கதிகமான வர்ணனை மற்றும் சொல் அலங்காரத்தில் அவர் ஒரு குறுகிய தடத்தில் நின்றார். அவரது மறைவுக்கு என் அஞ்சலி.\nஅவர் பற்றிய என் பதிவுக்கான இணைப்பு —————– இது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← பசுவதைத் தடைச் சட்டத்தை காந்தியடிகள் ஏற்கவில்லை – சாருநிவேதிதா\nமதவெறியைக் கண்டிக்கும் ஹிந்திக் கவிதையின் மொழி பெயர்ப்பு →\nஅழகிய சிங்கருக்குப் பாராட்டு விழா\nகாடுகளின் இயல்பறியும் கள அனுபவத் திட்டம்\nஇளநீர் மட்டைகளில் செடி வளர்க்கலாம்\nதமிழகப் பறவை ஆர்வலர்கள் சந்திப்பு\nஜீரோ டிகிரி பதிப்பாசிரியர் காயத்ரி நேர்காணல்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/fa/99/", "date_download": "2019-12-05T16:04:42Z", "digest": "sha1:W3BYMRPGOBSRSOXNO6UIWLX3H62SWMPN", "length": 16598, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "ஆறாம் வேற்றுமை@āṟām vēṟṟumai - தமிழ் / பாரசீக", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் ��ெய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » பாரசீக ஆறாம் வேற்றுமை\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஎன் தோழியின் பூனை ‫گ--- د--- د----\nஎன் தோழனின் நாய் ‫س- د--- پ---\nஎன் குழந்தைகளின் பொம்மைகள் ‫ا---- ب--- ب-------\nஇது என்னுடன் பணிபுரிபவரின் மேலங்கி. ‫ا-- پ----- ه---- م- ا--.\nஇது என்னுடன் பணிபுரிபவரின் மோட்டார் வண்டி. ‫ا-- خ----- ه---- (ز-) م- ا--.\nஇது என்னுடன் பணிபுரிபவரின் வேலை. ‫ا-- ک-- ه------ م- ا--.\nவண்டி கராஜின் சாவியைக் காணவில்லை. ‫ک--- گ---- گ- ش-- ا--.\nமேலாளரின் கணினி வேலை செய்யவில்லை. ‫ک------- ر--- خ--- ا--.\nநான் அவளது பெற்றோரின் வீட்டிற்கு எப்படிப் போவது\nஅந்த வீடு சாலையின் முடிவில் இருக்கிறது. ‫خ--- د- ا----- خ----- ق--- د---.\nஸ்விட்ஜர்லாந்து நாட்டின் தலைநகரத்தின் பெயர் என்ன\nஅண்டையில் இருப்பவரின் குழந்தைகளின் பெயர் என்ன\nமருத்துவரை சந்திக்கும் நேரம் எது\n« 98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\n100 - வினையுரிச்சொற்கள் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + பாரசீக (91-100)\nMP3 தமிழ் + பாரசீக (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2013/jul/08/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-708530.html", "date_download": "2019-12-05T15:05:53Z", "digest": "sha1:JKF7AOWIL4QKFUJOSUA5CCTU3TXI3HWL", "length": 12961, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கிணற்றில் இளம்பெண் சடலம் - Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nBy வேலூர் | Published on : 08th July 2013 03:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவேலூர் அருகேயுள்ள அரியூரை அடுத்த தெள்ளூர்பாளையத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் இளம்பெண் சடலம் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.\nதகவலின்பேரில் போலீஸார் சென்று தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் சடலத்தை மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இவர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n4 சவரன் நகை திருட்டு\nகே.வி. குப்பத்தை அடுத்த சென்னாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலாவதி (52). இவர் காட்பாடியில் வசிக்கும் தனது மகளைக் காண சனிக்கிழமை வந்துள்ளார். இவர் தனது கைப்பையில் 4 சவரன் நகைகளைப் போட்டு ஜன்னலோரத்தில் மாட்டி வைத்தாராம். இந்நகை திருடு போனதாம். புகாரின்பேரில் காட்பாடி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.\nமின்வாரிய அதிகாரி நகை திருட்டு\nகுடியாத்தம், ஜூலை 7: குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை, போடிப்பேட்டை சாலையில் வசிப்பவர் ஆர். அன்பரசன் (51). இவர் பரவக்கல் துணை மின் நிலையத்தில் இளநிலைப் பொறியாளராக வேலை செய்கிறார்.\nசனிக்கிழமை இரவு குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாராம். நள்ளிரவு மாடிப்படி வழியாக வீட்டின் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 2 மடிக்கணினிகள், 3 செல்போன்களை திருடிச் சென்றுள்ளனர்.\nபுகாரின்பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.\nசூதாட்டம்: 10 பேர் கைது\nராணிப்பேட்டை, ஜூலை 7: ரத்தினகிரி போலீஸார் சனிக்கிழமை மாலை பூட்டுத்தாக்கு-அம்மூண்டி சாலையில் சர்க்கார் தோப்பில் ரோந்து சென்றனர்.\nஅப்போது அங்கு பணம் வைத்து சூதாடியதாக, மேல்மின்னல் கிராமத்தைச் சேர்ந்த பாரதிதாசன் (45), பாபு (21), சங்கர் (43), லோகநாதன் (21), குமார் (42) உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்.\nகிணற்றில் விழுந்து ஊழியர் சாவு\nராணிப்பேட்டை, ஜூலை 7: பொன்னை அருகேயுள்ள சீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (50), கிணற்றில் விழுந்து இறந்தார்.\nஇவர் சிப்காட்டில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த வியாழக்கிழமை பணிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் இதே கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் இவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலின்பேரில் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் தாண்டவன் தலைமையிலான வீரர்கள் அங்கு சென்று, சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.\nதிருவலம் அருகேயுள்ள செம்பராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி வில்சன் (38), விபத்தில் இறந்தார்.\nஇவர் ஞாயிற்றுக்கிழமை பைக்கில் காட்பாடிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, கார்ணம்பட்டு ரயில்வே புதிய மேம்பாலத்தில் பைக்கின் முன் சக்கரம் பழுதானதாம். அப்போது நிலைதடுமாறி மேம்பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.\nஅரசு பஸ்-லாரி மோதல்; 21 பயணிகள் காயம்\nவாணியம்பாடி, ஜூலை 7: காஞ்சிபுரத்திலிருந்து வேலூர் வழியாக பெங்களூர் செல்லும் அரசு பேருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. செட்டியப்பனூரில் இப்பேருந்தும், முன்னால் சென்ற லாரியும் மோதிக் கொண்டன. லாரி நிற்காமல் சென்றுவிட்டது.\nவிபத்தில் பஸ் டிரைவர் சேகர் (54), நடத்துநர் ராஜா (29) உள்பட 21 பேர் காயமடைந்தனர். இவர்கள் வாணியம்பாடி, வேலூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/series/14886-24-cable-sankar-series-salanangalin-en.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2019-12-05T16:05:01Z", "digest": "sha1:NIUYGELL6SR7HJC4BXOB4TV3HSEUDIPX", "length": 15791, "nlines": 264, "source_domain": "www.hindutamil.in", "title": "சிவகாசி பேன்ஸி ரக பட்டாசுக்கு வரவேற்பு: ரூ.1000 கோடிக்கு விற்பனை எதிர்பார்ப்பு | சிவகாசி பேன்ஸி ரக பட்டாசுக்கு வரவேற்பு: ரூ.1000 கோடிக்கு விற்பனை எதிர்பார்ப்பு", "raw_content": "வியாழன், டிசம்பர் 05 2019\nசிவகாசி பேன்ஸி ரக பட்டாசுக்கு வரவேற்பு: ரூ.1000 கோடிக்கு விற்பனை எதிர்பார்ப்பு\nதீபாவளி பண்டிகையையொட்டி, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இந்த ஆண்டு பேன்ஸிரக பட்டாசு விற்பனை அதிகரித்துள்ளது.\nதசரா மற்றும் தீபாவளி பண்டிகைகளில் மட்டுமன்றி பல்வேறு விழாக்களில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது சமுதாயத்தில் வழக்கமாக மாறியுள்ளது. சீசன் தொழிலாக இருந்த பட்டாசுத் தொழில் தற்போது முழுநேரத் தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு பட்டாசு தேவை அதிகரித்துள்ளது.\nநாட்டின் ஒட்டுமொத்த பட்டாசு தேவையில் 90 சதவீதம் விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள 800-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் மூலம் நிறைவு செய்யப்படுகிறது.\nஅலுமினியம் பாஸ்பேட், வெடி உப்பு எனப்படும் பொட்டாஷியம் நைட்ரேட், பச்சை உப்பு எனப்படும் பேரியம் நைட்ரேட், சிவப்பு உப்பு எனப்படும் ஸ்ட்ரான்ஷியம் நைட்ரேட், அலுமினிய கம்பி, ஸ்பார்க்லர் ஆகியவற்றை குறிப்பிட்ட சதவீதத்தில் கலந்து பலவிதமான பட்டாசு ரகங்கள் தயாரிக���கப்பட்டுகின்றன.\nஇந்த ரசாயனங்களைப் பயன்படுத்தி சத்தம் ஏற்படுத்தும் பட்டாசுகள், ஒளி ஏற்படுத்தும் பட்டாசுகள், இவை இரண்டும் இணைந்த பட்டாசுகள் என்று 3 வகையிலான பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.\nஇதில் ஒவ்வொரு வகையிலும் சுமார் 200 முதல் 250 வகையிலான பட்டாசு ரகங்கள் சிவகாசியில் உற்பத்தி செய்யப்படுகின்றன. தீபாவளி பண்டிகையே பட்டாசு உற்பத்தியின் இலக்கு என்பதால் விருதுநகர் மாவட்ட பட்டாசுத் தொழிற்சாலைகளில் உற்பத்தி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.\nபெரும்பாலான பட்டாசுத் தொழிற்சாலைகளில் தற்போது மத்தாப்பு மற்றும் பேன்ஸிரக வெடிகள் தயாரிப்புப் பணிகளே தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nகுறிப்பாக, விசில் போன்ற ஒலியெழுப்பும் பட்டாசு வகைகளும், வானில் சென்று பல வண்ணங்களை உமிழ்ந்தபடி வெடித்துச் சிதறும் ‘மணி மருந்து’ நிரப்பப்பட்ட பட்டாசு வகைகளும் தற்போது அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. மேலே சென்று வெடிக்கும்போது கண்ணைக் கவரும் வகையில் பல வண்ணங்களை உமிழ்வது பேன்ஸிரக பட்டாசுகளின் சிறப்பு.\nஅதிக சத்தம் எழுப்பும் பட்டாசு ரகங்களைவிட இந்த ஆண்டு பேன்ஸிரக பட்டாசுகளே அதிகம் விற்பனையாகின்றன. சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இந்த ஆண்டு பேன்ஸிரக பட்டாசு விற்பனை இருக்கும் என்று பட்டாசு வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.\nஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி புதிய...\n‘‘இந்திப் பசங்களும் எங்ககிட்ட தமிழ் கத்துக்கிறாங்க\nபிரதம மந்திரி மகப்பேறு திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்:...\nமதுரை சோமு நூற்றாண்டு: என்ன கவி பாடினாலும்...\n17 பேரின் உயிரைப் பறித்த பெருஞ்சுவர்; கதறும்...\nபொருளாதார வீழ்ச்சி மனிதர் உருவாக்கிய பேரழிவு: மத்திய...\n'ராட்சசன்' இந்தி ரீமேக்கில் ஆயுஷ்மான் குரானா\n'தர்பார்' அப்டேட்: திருநங்கைகளை கவுரவப்படுத்தும் பாடல்\nஉரிமைகள் விற்பனை விறுவிறு: 'தளபதி 64' படக்குழு மகிழ்ச்சி\nமேட்டுப்பாளையம் விபத்து; போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்கை வாபஸ் பெற சீமான் வலியுறுத்தல்\nஉங்கள் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் வசதியான வழியாக அமையும் தனிநபர் கடன்...\nஉலகப் பாரம்பரிய வாரம் (World Heritage Week) - 6 முதல் 12-ஆம்...\nஇந்து தமிழ் திசை மற்றும் கோ-ஆப்டெக்ஸ் இணைந்து வழங்கும் ‘கைத்தறிக்குக் கை கொடுப்போம்..’...\n'இந்து தமிழ்��� நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’ இணைந்து நடத்திய வழிகாட்டி நிகழ்ச்சி...\nபேராசிரியர் நிர்மலாதேவிக்கு மீண்டும் ஜாமீன்\nவிருதுநகரில் கிணற்றில் கொட்டப்பட்ட காலாவதி ஆகாத மருந்து, மாத்திரைகள்: பொதுமக்கள் அதிர்ச்சி\nபள்ளி வளாகத்தில் காய்கறித் தோட்டம்: விருதுநகரில் அசத்தும் அரசுப் பள்ளி மாணவர்கள்- ஆட்சியர்...\nவிருதுநகரில் பரவலான மழையால் வேகமாக நிரம்பும் அணைகள்: வேளாண் பணிகள் தீவிரம்\nஇராக்கை தொடர்ந்து சிரியாவிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல்\nதீவிரவாதத்தைத் தடுத்து தேசத்தை காப்போம்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சூளுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanjavurparampara.com/single-post/2018/04/20/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-12-05T16:04:18Z", "digest": "sha1:TU4ET2P4TE5TV35INCTIDOYIQJNY4IX2", "length": 17086, "nlines": 201, "source_domain": "www.thanjavurparampara.com", "title": "புதுமுனியாற்றுப்படை", "raw_content": "\nஆச்சாள்புரம், அருள்மிகு ஸ்ரீ யோகாம்பாள் சமேத ஸ்ரீ யோகீஸ்வரர் கும்பாபிஷேம் அழைப்பு\nExtract from the book \"காமக்கோட்டம் கனகமயமாக்கிய காஞ்சி மாமுனிவர்\"\nஒரு புலவன் அரசனைப் பாடிப் பரிசு பெற்று வரும் போது, வழியில் இன்னொரு புலவனைக் கண்டு அவனையும் அம்மன்னன் இருக்கும் இடத்திற்குச் செலுத்தி, அவனுக்கும் பரிசு பெற வழிவகை செய்வது ஆற்றுப் படையாம். ஆறு - வழி, படை - படுத்துதல், செலுத்துதல்.\nஇங்கு, பெரியவாளைத் தரிசனம் செய்து, அவரின் பெருமையைப் பாடி, அவரது அருளைப் பெற்றபின், பிற பக்தரையும் பெரியவாள் இருக்கும் இடத்துக்குச் செல்ல வழிப் படுத்துவதே இந்த\nஇப்பாடலில், காஞ்சித் திருமடக் காட்சிகளும் நிகழ்ச்சிகளும் கூறப்படுகின்றன.\nசிவமே மல்கும் தென்திசை யதனில்\nதவமே ஓங்கும் தனிப்பெரும் பதியாம்\nஅன்னை எண்ணான்கு அறமிக வளர்த்த\nமன்னு புகழை உடைத்தாம் வான்பதி\nமறையொலி மங்கா இணையில் திருநகர்\nகுறையொன் றறியாக் குடிவாழ் தொல்லூர்\nசைவம் வைணவம் தழைக்கும் தனிப்பதி\nநைவும் பசியும் பகையும் இலாப்பதி (நைவு - நோய்)\nகம்பை என்னும் கங்கையின் நன்னதி\nஅம்புந் திவளர் அழகிய பதியாம் (அம்பு - நீர்) -- (10)\nகாஞ்சி புரத்தில் கடவுளைக் கடந்த\nவாஞ்சை மிகுபுது முனிகழல் வணங்கி\nஎளியேன் பெற்ற இன்னநு பூதியைக்\nகளிப்புடன் சொல்வேன் கற்றவர் கேட்க\nவேதம் வணங்கும் ம��ன்மலர்ப் பாதம்\nஏதம் அறுக்கும் இணையில் பாதம்\nஅஞ்சல் அளிக்கும் அழகிய அங்கை\nநெஞ்சை நெகிழ வைக்கும் சாந்தம்\nநிலவினும் தண்ணருள் நேரிய பார்வை\nஇலையொடு மணியொளிர் எழில்மிகு மார்வம் (இலை - வில்வம்) -- (20)\nஅண்டம் காக்கும் அணிமிகு தண்டம்\nவெண்ணீ றொளிரும் வியத்தகு நெற்றி\nதியாகம் காட்டும் செவ்விய ஆடை\nவியாபன சீலத் தயாகர ரூபம்\nகடலும் அடங்கும் தனிப்பெரும் கமண்டலம்\nஇடரைக் களையும் எழிற்சிவ பூசை\nமடமை அறுக்கும் பிரவசன மருந்து\nஉடைமையொன் றில்லா ஒருதனித் துறவு\nஅம்முனி வன்சீர் சொலற்கரி தாகும்\nஎம்மொழி கொண்டும் இயம்புதற் கரிதாம் ... (30)\nதிருமடத்தில் இருக்கும் அடியார் கூட்டம்\nமுனிவன் உறைதரு தனிமடம் கண்டேம்\nபனிமலி கயிலையின் புனிதம் மிக்கது\nஅருமறை ஓதும் அந்தணர் கூட்டம்\nதிருமுறை ஓதுசீர்ச் சைவக் கூட்டம்\nநாலா யிரம்பயில் நாரணன் அடியார்\nகோலா கலத்துடன் ஆடிடும் ஆட்டம்\nகுடிகளின் குறையரி அரசர்கள் கூட்டம்\nமடியில் வாணிபம் செய்பவர் கூட்டம் (மடி - பொய்)\nஏவல்செய் வோர்களின் இனியநற் கூட்டம்\nகாவல்செய் வீரரின் கனிந்தநற் கூட்டம் ... (40)\nசித்தர் கின்னரர் தேவர் முனிவர்\nபத்தர் சாரணர் பாவலர் கந்தருவர்\nஎங்கும் நிறையும் எழிற்பெரும் கூட்டம்\nதங்க முனியின் தவமட வாயிலில்\nஅரஅர செயசெய எனமிக ஆர்ப்பப்\nபுதுமுனிவனின் திருக்காட்சி, வேத சதசு, பக்தரின் காணிக்கை\nபரகுரு விடியலில் தரிசனம் தந்த\nஅதிசயம் கண்டேம் அதிசயம் கண்டேம்\nஎதியவன் எழிலை இன்புறக் கண்டேம்\nமணியொளிர் கண்டன் அவனே அவனே\nபணியணி பரமன் அவனே அவனே ... (50)\nபாம்பணை யானும் அவனே அவனே\nசாம்பவி அன்னையும் அவனே அவனே\nகந்தக் கடவுளும் அவனே அவனே\nதொந்தித் தூயனும் அவனே அவனே\nவன்னியும் அவனே வாயுவும் அவனே\nநன்னீர் அவனே நன்னிலம் அவனே\nவிண்ணும் அவனே வெறுமையும் அவனே\nகண்ணும் அவனே காட்சியும் அவனே\nகருத்தும் அவனே கருத்தனும் அவனே\nவிருத்தனும் அவனே இளையனும் அவனே ...(60)\nதிருப்பார்வை பட்டோர் சிவத்தை உணர்ந்தனர்\nதிருக்காட்சி அருளி உள்ளே சென்றனன்\nவேத சதசில் வித்தக முனிவன்\nவேத உருவாய் விளங்கிச் சொலித்தனன்\nமுற்றிலும் அறிந்த முனியவன் வார்த்தைகள்\nகற்றவர்க் கெட்டாக் கருத்துகள் அம்மா\nபழவகை காய்வகை பலவகைப் பட்சணம்\nகிழமுனி அதிட்டானம் முன்னே கிடத்திய\nதிருமடக் காணிக்கை நோக்கினன் சீர்முனி\nதருபவ னாகித் தருபொருள் ஆகித் ... (70)\nதருபவர்க் கருளும் தருமமும் ஆகி\nஅருளெனும் மழையால் அன்பரை நனைத்தனன்\nஅப்புது முனிவன் அங்கிருந் தேனை\nஒப்பில் நோக்கால் ஒருகணம் தீண்டினன்\nஅக்கணம் தன்னில் அடியேன் அவன்மேல்\nநெக்குரு கித்துதி நிகழ்த்திட அருளினன்\nஅருள்தரு நிதியே மருளறு மதியே\nகுருபர மணியே குறையறு தவமே\nகாலடி கண்ட கண்ணுதற் றேவே\nஆலடி அமர்ந்த அன்பின் ஊற்றே... (80)\nகச்சியில் உறையும் கற்பகக் கனியே\nபிச்சை யெடுத்தருள் பெருந்தவ முனியே\nசத்தும் சித்தும் கலந்தநற் றாயே\nமித்தை எரிக்கும் வேதக் கனலே\nஏழைகட் கிரங்கும் இன்னருட் சுனையே\nவேழமும் அஞ்சும் விறலுடைச் சீலா\nசிவனை நிகர்த்த செவ்வடி வுடையோய்\nபவநோய் தன்னைப் பாற்றிடும் பரனே\nதமிழொடு வடமொழி தழைத்திட வைத்தோய்\nஅமிழ்தினும் இனிய அன்பின் உருவே ... (90)\nதவமே உருத்துவந் தென்னதொர் தகவோய்\nநவமே நலமே நயமே நனவே ( நவம் - புதுமை, நனவு - மெய்ம்மை)\nஇகத்தும் பரத்தும் இசைதர வல்லோய்\nஅகத்தில் அமைதி அளிக்கும் பரனே\nபாலை வனத்தில் பசுந்தண் ணிழலே\nகாலை விடியல் காட்டும் கதிரே (மனத்தில் விடியல் என்று கொள்க)\nசமயம் காக்கும் தனிப்பெரும் படையே\nஇமையோர் வியக்கும் இருந்தவ முனியே\nஅவியா குதியை ஏற்கும் அரனே\nபுவிமேல் நடக்கும் பொன்னம் பலனே ... (100)\nபுதுமுனிவன் தரும் பரிசு - மனமற்ற நிலை, மறைத்தல், மீண்டும் குருவுருவே காட்டுதல்\nதுதித்து நின்றேனைத் தூயோன் கண்டனன்\nபுதுப்புது உணர்வுகள் பொழிந்தன என்னுள்\nவேண்டுவ தனைத்தும் அருளும் வித்தகன்\nஈண்டெனக் கெதனை ஈவனென் றெண்ணினேன்\nபொருளாற் சிறப்போ புகழ்தான் சதமோ\nஅருளால் என்னை அறிந்திட அருளினன்\nஎனதெனும் இழிந்த எண்ணம் எரித்தனன்\nமனமும் அழிந்த வானிலை காட்டினன்\nபத்தியை வளர்த்துப் பரத்தினைக் காட்டினன்\nஅத்து விதமெனும் அந்நிலை அளித்தனன் ... (110)\nஇப்பெரு நிலையை எம்குரு தந்தனன்\nஅப்பெரு நிலையில் அதுவாய் நின்றேன்\nஒருகணம் காட்டி மறுகணம் மறைத்தனன்\nகுருவெனும் உருவையென் மனத்திற் கூட்டினன்\nயாண்டும் அந்நிலை வேண்டும் என்று\nமீண்டும் அப்புது முனியை வேண்டினேன்\nபெரியபெரியவாளைப் பாடுக எனப் பணித்தல் - அப்பழமுனியின் கழலைப் பாட ஆற்றுப் படுத்துதல்\nபழமுனி பதத்தைப் பாடுக நித்தம்\nஅழிவில் நிலையாம் அத்து விதத்தில்\nகரையச் செயவல தவன்கழல் என்றனன் ... (ஸ்ரீ புதுப்பெரியவாள் அடியேன�� ஆற்றுப் படுத்துகிறார்)\nபெரிய பெரியவன் சீர்கழல் பாடும் ... (120)\nஅப்பேர் ஆற்றுப் படையெனக் கருளினன்\nஇப்பெரும் பரிசிலை யாவர் பெற்றுளர்\nகுருவின் கழலைப் பாடும் பரிசிலைக்\nகுருவரு ளாலே கூடப் பெற்றேன்\nஎல்லாரும் அம்முனிவனைக் காண வேண்டல்\nகாலம் எல்லாம் கழற்சீர் பாடும்\nசீலம் அன்றிச் சிறுநெறிச் செல்லேன்\nஇவ்வநு பூதியை இயம்பிடல் அரிதாம்\nபவ்வியம் அருளும் பரகுரு உறையும்\nகச்சிப் பதிக்குக் கடிது செல்க\nசச்சிதா னந்தத் தவமடம் சார்க ... (130)\nதெளிவு தருமவன் திருமேனி காண்க\nதெளிவு தருமவன் திருநாமம் செப்புக\nதெளிவு தருமவன் திருவார்த்தை கேட்க\nதெளிவு தருமவன் திருவுருச் சிந்திக்க\nஆவிக் கடைக்கலம் அக்கணம் அருள்வான் ... (ஆவி - ஆன்மா)\nமின்னா யிரத்தின் மிக்குப் பொலியும்\nபொன்னார் மேனிப் புதுமுனி வோனே...(138)\nஎங்கும் குருவருள் பரவட்டும்.எங்கும் குருவருள் பரவட்டும்.எங்கும் குருவருள் பரவட்டும்.எங்கும் குருவருள் பரவட்டும்.எங்கும் குருவருள் பரவட்டும்.\nஜயஜய சங்கர ஹரஹர சங்கர.சிவசிவ.\nCourtesy: - தேதியூர் சங்கர தாஸ் நாகோஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/world/news/Islamic-State-claims-responsibility-for-London-Bridge", "date_download": "2019-12-05T16:11:48Z", "digest": "sha1:NS3GBV5E2273WBWO5CFCRZ7WT6CJRMI4", "length": 7289, "nlines": 96, "source_domain": "tamil.annnews.in", "title": "Islamic-State-claims-responsibility-for-London-BridgeANN News", "raw_content": "லண்டனில் நடந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு...\nலண்டனில் நடந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனில் தேம்ஸ் நதியின் மீது கட்டப்பட்டுள்ள லண்டன் பாலத்தில் கடந்த 29 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று உஸ்மான்கான் என்ற நபர் பொதுமக்கள் மீது சரமாரியாக கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார்.இந்த தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதாக்குதல் நடத்திய உஸ்மான்கானை லண்டன் காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். இவர் 2012-ம் ஆண்டு, பயங்கரவாத குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்று லண்டன் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் நீல் பாசு குறிப்பிட்டார். பாகிஸ்தானை பூர்வ��கமாக கொண்ட உஸ்மான்கான் லண்டன் ஸ்டாபோர்டுஷயர் பகுதியில் வசித்து வந்துள்ளார். லண்டனில் இருந்தபடி இணையதளம் மூலமாக இவர் பயங்கரவாதத்தை போதனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.\nஇதனால் இவர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியது பயங்கரவாத தாக்குதல் தான் என உறுதி செய்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் லண்டன் பாலத்தில் நடந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் நடத்திய நபர் தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர் தான் என்று அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது. எனினும் இதற்கான எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nபிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது தேர்தல் ஆணையம்\nவிரைவில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஸ்டாலின்\nகேரளா பெண் கலெக்டரை திட்டிய எம்.எல்.ஏ.\nபாஜக தேசிய துணை தலைவர்கள் நியமனம்\nசபரிமலையில் மீண்டும் பெண் தரிசனம்\nசபரிமலை வன்முறை: 750 பேர் கைது\nசபரிமலை; ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அணி வகுப்பு\nஜெயலலிதா மரணம் சிபிஐ விசாரணை வேண்டும் - ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/74995-nadigar-sangam-officer-appointed-chennai-hc-new-ordered.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-05T14:24:36Z", "digest": "sha1:KNXFAB4OPKDWMMVUD5NUA6DBXGJN2C33", "length": 8206, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நடிகர் சங்க தனி அதிகாரி நியமனத்திற்கு தடையில்லை: உயர்நீதிமன்றம் | Nadigar sangam officer appointed: chennai hc new ordered", "raw_content": "\n2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்\nவங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்\nநடிகர் சங்க தனி அதிகாரி நியமனத்திற்கு தடையில்லை: உயர்நீதிமன்றம்\nநடிகர் சங்க தனி அதிகாரி நியமனத்திற்கு இடைக்காலத் தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிப்பதற்காக பதிவுத்துறை அதிகாரி கீதாவை தமிழக அரசு நியமித்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து, நடிகர் சங்கம் மற்றும் நடிகர் கார்த்தி ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நடிகர் சங்க தனி அதிகாரி நியமனத்திற்கு இடைக்காலத் தடையில்லை என தெரிவித்துவிட்டது.\nதாமதமாக வந்த 28 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை..\n\"தோனியும் சிஎஸ்கேவும் வெறித்தனமாக காத்திருந்தார்கள்\"- சீனிவாசன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“விபத்தால் ஏற்படும் மரணங்களுக்கு மோசமான சாலைகளும் காரணம்”- சென்னை உயர்நீதிமன்றம்\n‘டிச. 5க்குள் திருநங்கைகளை உடல் தகுதிக்கு அனுமதியுங்கள்’ - உயர்நீதிமன்றம் உத்தரவு\nகைதியை நண்பன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற கான்ஸ்டபிள் - நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன\nமோசமான சாலைக்கு ‘ஏன் 50% சுங்கக்கட்டணம் வசூலிக்கக்கூடாது’ - உயர்நீதிமன்றம் கேள்வி\nஅக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\nமேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்\nசென்னை நடைபாதைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅரசுப் பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு சட்டத் திருத்தம் ரத்து - உயர்நீதிமன்றம்\nசிவகார்த்திகேயனின் ’ஹீரோ’ வுக்கு உயர்நீதிமன்ற நடுவர் மையம் தடை\nRelated Tags : நடிகர் சங்கம் தனி அதிகாரி , சென்னை உயர்நீதிமன்றம் , Chennai high court\nஉள்ளாட்சி தேர்தல் : நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா - தமிழக அரசு விளக்கம்\n“நான் வெஜிடேரியன், வெங்காயத்தை சாப்பிட்டதேயில்லை” - மத்தியமைச்சர் அஷ்வினி சௌபே\nநாடாளுமன்ற கேண்டீனில் எம்பிக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடையாது\n9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் : உச்சநீதிமன்றம் கருத்து\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் ப���ரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nகைலா‌‌சம்‌‌ தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதாமதமாக வந்த 28 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை..\n\"தோனியும் சிஎஸ்கேவும் வெறித்தனமாக காத்திருந்தார்கள்\"- சீனிவாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/cinema/cinema-news/43403-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F.html", "date_download": "2019-12-05T14:45:05Z", "digest": "sha1:OPL6LFGDHL5E67CXEZIHMX3477IY76OF", "length": 41506, "nlines": 388, "source_domain": "dhinasari.com", "title": "டிவிட்டரில் மல்லுக்கட்டும் கஸ்தூரி! 18ல் பாதியென பதிவிட்டதால் போராட முயன்ற திருநங்கையர்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஅரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி இப்படி ஒரு சுற்றறிக்கை வந்தால் பிறகு என்னவாம்\nஹையோ லேட்டாச்சு… ஓட்டமாய் ஓடிப் போன பியூஷ் கோயல்\nமுதல் நாளே உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளார் சிதம்பரம்: பிரகாஷ் ஜாவ்டேகர் குற்றச்சாட்டு\nடிச-5: இன்று உலக மண் வள தினம்\nவெங்காய விலையை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்\nஅரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி இப்படி ஒரு சுற்றறிக்கை வந்தால் பிறகு என்னவாம்\nமுதல் நாளே உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளார் சிதம்பரம்: பிரகாஷ் ஜாவ்டேகர் குற்றச்சாட்டு\nபொதுமக்களிடம் நுாதன முறையில் ரூ.7லட்சம் வரை பண மோசடி செய்த பெண் கைது.\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்தவர்களுக்கு வருகிறது சிக்கல்…\nபொன் மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nஹையோ லேட்டாச்சு… ஓட்டமாய் ஓடிப் போன பியூஷ் கோயல்\nமுதல் நாளே உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளார் சிதம்பரம்: பிரகாஷ் ஜாவ்டேகர் குற்றச்சாட்டு\nடிச-5: இன்று உலக மண் வள தினம்\nவெங்காய விலையை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்\nபொன் மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nமலேசிய இ.காங்கிரஸின் திராவிட மாயை எதிர்ப்புகளைப் புறந்தள்ளி நடந்த வைரமுத்து நிகழ்ச்சி\nதிராவிடத்தால் பாதிக்கப் படாத இலங்கை ‘திருவள்ளுவர்’ சிலைகள்\nபிரதமர் மோடி அளித்த அந்த அரிய படம்: மெய்சிலிர்த்த இலங்கை அதிபர்\nஆண்டாளம்மையை அவமதித்த வைரமுத்துவை அனுமதிக்காதீர் மலேசிய ஹிந்துக்களின் குரலால் நிகழ்ச்சிக்கு சிக்கல்\nஆப்கனில் பிடிபட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள்; சிக்கிய இரு கேரளப் பெண்கள்\nபொதுமக்களிடம் நுாதன முறையில் ரூ.7லட்சம் வரை பண மோசடி செய்த பெண் கைது.\nசட்ட விழிப்பு உணர்வு முகாமில்… மாணவிகள் கூறிய ‘பகீர்’ புகார்\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்தவர்களுக்கு வருகிறது சிக்கல்…\nஇனி கேன்களில் போய் பெட்ரோல் வாங்குவது… ம்ஹும் கஷ்டம்தான்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nபரிபூரணம் அடைந்தார் ஸ்ரீலஸ்ரீ தருமபுரம் ஆதீனம்\nகார்த்திகை தீப விழா” திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை\nநம்பிக்கை இல்லாத நாஸ்திகனுக்கு வழிகாட்டிய பெரியவா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிச.05- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.04 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.03 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஇவனுங்களுக்கு இதே வேலையா போச்சு… சீ… எஸ்.ஏ.சந்திரசேகர் ஏம்டா இப்படி இந்துப் பெண்களையே குறி…\nஎன்னா டான்ஸ்… சான்சே இல்ல அட நம்ம குஷ்பு\nசிரஞ்சீவியின் சேவைக்கு சிறப்பு கௌரவம் ரத்த வங்கிக்கு தேசிய விருது\nஜோடி சேர புதுசா செலக்ட் பண்ணியும்.. உயரம் எட்டல\nஅரசியல் டிவிட்டரில் மல்லுக்கட்டும் கஸ்தூரி 18ல் பாதியென பதிவிட்டதால் போராட முயன்ற திருநங்கையர்\n 18ல் பாதியென பதிவிட்டதால் போராட முயன்ற திருநங்கையர்\nஇவனுங்களுக்கு இதே வேலையா போச்சு… சீ… எஸ்.ஏ.சந்திரசேகர் ஏம்டா இப்படி இந்துப் பெண்களையே குறி வைக்கிறீங்க\nஎஸ்.ஏ.சந்திரசேகரின் ஜாதி, மதத்தைக் குறிப்பிட்டு உள்நோக்கத்துடன் பேசிய பேச்சு இப்போது பலரது முகச்சுளிப்புக்கும் உள்ளாகியிருக்கிறது.\nஎன்னா டான்ஸ்… சான்சே இல்ல அட நம்ம குஷ்பு\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 03/12/2019 8:57 AM 0\nஇதில் சிரஞ்சீவியுடன் செம டான்ஸ் ஆடி கலக்கியுள்ளார் குஷ்பூ இதுகுறித்த வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது\nசிரஞ்சீவியின் சேவைக்கு சிறப்பு கௌரவம் ரத்த வங்கிக்கு தேசிய விருது\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 02/12/2019 10:06 PM 0\nசிரஞ்சீவியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் கிராமங்களிலும் நகரங்களிலும் ரத்ததான முகாம்களை ஏற்படுத்தி அந்த ரத்தத்தை சிரஞ்சீவி ரத்த வங்கியில் சேர்க்கிறார்கள் ரசிகர்கள்.\nஜோடி சேர புதுசா செலக்ட் பண்ணியும்.. உயரம் எட்டல\nகிசுகிசு ரம்யா ஸ்ரீ - 02/12/2019 9:04 PM 0\nவிளம்பரங்களில் தொலைக்காட்சிகளில் அடிக்கடி தலை காட்டி வந்த சரவணா ஸ்டோர்ஸின் அதிபர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் பூஜை டிச.1ம் தேதி ஞாயிறு நேற்று தொடங்கியது.\nரொம்ப ‘காஸ்ட்லி’யான மாலை போட்டுக் கொண்டு… ஏழை கம்யூனிஸ்ட்கள் போராட்டம்\nஅவர்களின் தற்போதைய போராட்டம் கூட, ஏழைத் தனமாக இல்லாமல், பணக்காரத்தனமாக மாறியிருக்கிறது. அதற்கு உதாரணமாகத்தான், ராமேஸ்வரத்தில் அவர்கள் நேற்று நடத்திய போராட்டம் அமைந்திருந்தது.\nசிலைக் கடத்தலும் கள்ளச் சந்தையும் பின்னணி என்ன\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 04/12/2019 5:25 PM 0\nகோவில் சிற்பங்களை ஏன் திருடி செல்கிறார்கள் சிற்பங்களுக்கு ஏன் பல நூறு கோடிகள் கொடுத்து வாங்கி செல்கிறார்கள் சிற்பங்களுக்கு ஏன் பல நூறு கோடிகள் கொடுத்து வாங்கி செல்கிறார்கள் ஏன் அந்த கள்ள சந்தையும் கடத்தலும் இருக்கிறது\nஅவரு கைலாஷ் நாட்ல இல்ல… நம்ம நாட்டு கைலாஷ்ல இருக்காராம்… நித்தியானந்தா\nதன்னோட கைலாஷ் நாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்... என்று ஊடகங்களில் கூறப்பட்ட நித்யானந்தா, தற்போது நம்முடைய கைலாஷ்ஷில் தான் உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளன.\nமுதல்வர் சந்திரசேகர ராவ்… உங்க பெயரை மாற்றிக் கொள்ளுங்கள்\n உங்க பெயரை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள் - என்று, திசா சம்பவம் குறித்து ஆத்திரமடைந்த அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு- ஏபிவிபி - கூறியுள்ளது.\nஅரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி இப்படி ஒரு சுற்றறிக்கை வந்தால் பிறகு என்னவாம்\nதமிழக அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு - தமிழக அரசின் சுற்றறிக்கையால் பரபரப்பு\nஹையோ லேட்டாச்சு… ஓட்டமாய் ஓடிப் போன பியூஷ் கோயல்\nஅப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. அவரது கடமை உணர்வுக்கு தலைவணங்குவதாக பலரு���் கருத்து பதிவிட்டுள்ளனர்.\nமுதல் நாளே உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளார் சிதம்பரம்: பிரகாஷ் ஜாவ்டேகர் குற்றச்சாட்டு\nசிறையில் இருந்து வந்த முதல் நாளே உச்ச நீதிமன்ற ஜாமீன் உத்தரவை மீறி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார் என்று, ப.சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பு குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.\nடிச-5: இன்று உலக மண் வள தினம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 05/12/2019 4:53 PM 0\n2019 ஆம் ஆண்டிற்கான உலக மண்நல தினத்திற்கான முழக்கம் \"மண்ணரிப்பைத் தடுப்போம் எதிர்காலத்தை காப்போம்\nவெங்காய விலையை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்\nநான் அதிக அளவில் வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை. அதனால் உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம். நான் அதிகம் வெங்காயம் பயன்படுத்தாத குடும்பத்தில் இருந்து வந்தவள்\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்தவர்களுக்கு வருகிறது சிக்கல்…\nஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்துள்ளவர்களின் ஐபி முகவரி கண்டறியப்பட்டுள்ளது என்றும், அவர்களை கண்டறியும் முயற்சியில் சைபர் பிரிவு களம் இறங்கியுள்ளதாகவும் டிஜிபி ரவி கூறினார்.\nபொன் மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nபொன் மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது, தமிழக அரசு. இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.\n9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் தேர்தல்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. பிரிக்கப்பட்ட மற்றும் புதிதாக உருவாக்கப் பட்ட மொத்தமுள்ள 9 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.\nஇனி கேன்களில் போய் பெட்ரோல் வாங்குவது… ம்ஹும் கஷ்டம்தான்\nஐதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்லப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.\nடிவி சீரியல் பார்த்து கணவன் செய்தது என்ன தெரியுமா நல்ல பாம்பு ஒன்றை விலைக்கு வாங்கி வந்து… பிறகு\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 05/12/2019 12:47 PM 0\nடிவி சீரியல் பார்த்த ஒரு கணவன் தன் மனைவியைக் கொல்வதற்கு நூதன திட்டத்தை செயல்படுத்திய சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசென்னை: 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் வெளியான தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்த நடிகை கஸ்தூரி, 18ல் பாதி என திருநங்கைகளுடன் ஒப்பிட்டு ட்விட்டரில் பதிவு செய்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், கஸ்தூரி வீட்டின் முன்னர் திருநங்கைகள் போராட்டம் நடத்த முயன்றனர்.\nதமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த அவைத்தலைவரின் உத்தரவு செல்லும் என்றார். ஆனால், நீதிபதி சுந்தரோ, அவைத்தலைவரின் உத்தரவு செல்லாது என தீர்ப்பு வழங்கினார். இரு நீதிபதிகளும் இருவேறு விதமாக தீர்ப்பு கொடுத்ததால், மூன்றாவது நீதிபதி அமர்வுக்கு வழக்கு பரிந்துரைக்கப் பட்டது.\nஇந்நிலையில், 18 பேரின் தகுதி குறித்த வழக்கில் பாதி செல்லும் என்றும் பாதி செல்லாது என்றும் கருத்தில் கொண்டு, இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார் நடிகை கஸ்தூரி. அதில், “அரசியல் ரீதியாக இது தவறான நகைச்சுவை.. இரு வேறுபட்டு தீர்ப்பு சொல்லிட்டாங்களாமே 18ஐ பிரித்து ஆளுக்கு ஒம்போதா 18ஐ பிரித்து ஆளுக்கு ஒம்போதா ஆஆங் எனக் குறிப்பிட்டு இரு திருநங்கையரின் படங்களையும் இணைத்திருந்தார்.\nஇந்தப் படத்தையும் டிவிட்டையும் கண்ட பலரும், கஸ்தூரிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதை அடுத்து, நெட்டிசன்களின் மனம் புண்படுவதை அறிந்து, , அந்தப் புகைப்படத்தை முதலில் நீக்கிய கஸ்தூரி, சிறிது நேரம் கழித்து அந்தப் பதிவையும் நீக்கிவிட்டார். இது குறித்து பின்னர் இரண்டு மூன்று ட்வீட்களாக விளக்கம் கொடுத்தார் கஸ்தூரி. அதில்,\n1/2 Stand up என்று ஒரு genre உண்டு.கொஞ்சம் எல்லைகளை வளைக்கும் காமெடி அது. பொறுப்பற்ற comedyதான், அதுதான் அதன் சிறப்பே. இவ்வகை லொள்ளுக்கள் சிரிக்க மட்டுமே. அறிக்கைகள் அல்ல. ஸ்ரீதேவி சன்னி லியோன் பற்றி நான் fwd செய்த கமெண்டும் இன்று நான் போட்ட கமெண்டும் அவ்வகையை சேர்ந்தவை.\n2/2 இது போன்ற குறும்பும் தெனாவட்டும் கலந்த கமெண்டுகளை அடிக்க கண்டிப்பாக எனக்கு இந்த இடம் உகந்ததல்ல என்று புரிந்தது. இங்கு பகடி செய்வதில் கூட பாகுபாடு உள்ளது. சிலரை மட்டுமே அட���க்கலாம். யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மனதில் ஆழத்தில் இருந்து மன்னிக்கவேண்டுகிறேன். – என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள கஸ்தூரி வீட்டை நோக்கி திருநங்கையர் போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால் காவலர்கள், அவர்களை செல்லும் வழியிலே தடுத்தனர். இதை அடுத்து கருத்து தெரிவித்த அந்தத் திருநங்கையர், பிரபல நடிகை இவ்வாறு பதிவிட்டது எங்களை கொச்சப்படுத்தும் விதத்தில் உள்ளது என்று கூறினர்.\nஇந்நிலையில், LATE NIGHT with KASTHURI: காமெடியும் கலாய்ப்பும் கலந்தடிப்பேன். No one spared, no holds barred. எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள் , இருதயம் பலவீனமானவர்கள், இதர உறுப்புக்கள் பலவீனமானவர்கள் படிக்க உகந்தவை அல்ல. கண்டிப்பாக பொறுப்பு போராளிகள் தவிர்க்கவும். மற்றவர்கள் சிரிக்கவும்.\nஇதை pinned tweet டா வச்சும், தெளிவா politically incorrect comedyனு தலைப்பு போட்டாலும், பொறுப்பு போராளிகள் நம்மளை சும்மா விட மாட்டேன்கிறாங்கோ. யாருன்னு போயி பார்த்தா எல்லாரும் ஒரே குரூப்பு. ஹூம் I think I will just crawl under a rock today. Sniff – என்று இப்போதும் தன்னுடன் ஒரு குரூப் மட்டுமே தொடர்ந்து இம்சைப் படுத்தி வருகிறார்கள் என்று கூறியுள்ளார் கஸ்தூரி.\nமுன்னர் திமுக., வினர் கொச்சை மொழிகளில் கஸ்தூரியின் டிவிட்களுக்கு பதில் கருத்து கூறி வந்தனர்.\nஇதை pinned tweet டா வச்சும், தெளிவா politically incorrect comedyனு தலைப்பு போட்டாலும், பொறுப்பு போராளிகள் நம்மளை சும்மா விட மாட்டேன்கிறாங்கோ. யாருன்னு போயி பார்த்தா எல்லாரும் ஒரே குரூப்பு. ஹூம் I think I will just crawl under a rock today. Sniff \n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleசுரேஷ் ஜீ நீங்க எப்படி இருக்கீங்க: தமிழில் விசாரித்த மோடி: தமிழில் விசாரித்த மோடி மகிழ்ச்சியில் மிதந்த மயிலாடுதுறை தமிழர்\nNext articleநடிகை கஸ்தூரி வீட்டின் முன் திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்\nபஞ்சாங்கம் டிச.05- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 05/12/2019 12:05 AM 1\nஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்\nஉளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.\nகுட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா\nஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள��ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.\nஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி\nகுழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nஅரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி இப்படி ஒரு சுற்றறிக்கை வந்தால் பிறகு என்னவாம்\nதமிழக அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு - தமிழக அரசின் சுற்றறிக்கையால் பரபரப்பு\nஹையோ லேட்டாச்சு… ஓட்டமாய் ஓடிப் போன பியூஷ் கோயல்\nஅப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. அவரது கடமை உணர்வுக்கு தலைவணங்குவதாக பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.\nமுதல் நாளே உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளார் சிதம்பரம்: பிரகாஷ் ஜாவ்டேகர் குற்றச்சாட்டு\nசிறையில் இருந்து வந்த முதல் நாளே உச்ச நீதிமன்ற ஜாமீன் உத்தரவை மீறி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார் என்று, ப.சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பு குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.\nபொதுமக்களிடம் நுாதன முறையில் ரூ.7லட்சம் வரை பண மோசடி செய்த பெண் கைது.\nமேலும் பல வீட்டுஉபயோக பொருட்களையும் கடன் பெற்று மோசடி செய்துள்ளார் என்பதை கண்டுபிடித்த காவலர்கள் மருத்துவ மனையில் இருந்த மீனாவை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://startamils.com/?p=5972", "date_download": "2019-12-05T14:40:20Z", "digest": "sha1:TWZHK63LSNRNQTOKEIVDOIERXSNILVLI", "length": 7105, "nlines": 59, "source_domain": "startamils.com", "title": "கோவிலுக்கு நகை அணிந்து செல்வதால் இம்புட்டு நன்மையா?.. தெரியுமா இந்த சுவாரசியம்?..... - startamils", "raw_content": "\nதனுஷ், அனி ருத் ப ற் றி வ ந் த வீடி யோ க்கள், நீண்ட நாட்கள் க ழி த்து உ ண் மை யை உ டை த் த சு சி த்ரா\nசீரியலை விட நிஜத்திலும் இ ந் த அளவுக் கு வி ல் லி யா வெளி வ ரு ம் டிவி நடி கை மகாலட்சுமி உண் மை மு க ம்\nதேங்காய் ஸ்ரீனிவாசன் பேத்தி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை தகவல் இதோ\n90ஸ் கிட்ஸின் கனவு தேவதை தொகுப்பாளினி பெப்ஸி உமாவின் தற்போதைய நிலை இது தான்\nஃபைட்டரா இருந்த என்னை நடிகரா மாற்றி���வர் அஜித்தான்-விஜயகணேஷ் \nகோவிலுக்கு நகை அணிந்து செல்வதால் இம்புட்டு நன்மையா.. தெரியுமா இந்த சுவாரசியம்.. தெரியுமா இந்த சுவாரசியம்\nகோவில்களுக்கு தங்க நகைகள் அணிந்து செல்வது அறிவியல், மருத்துவம், ஆன்மீகம் ஆகிய மூன்று வழிகளிலும் நன்மை தரும் என்பது தெரியவந்துள்ளது.\nகோவில்கள் அமைந்திருக்கும் இடம், அமைப்பு, உள் கட்டமைப்பு, கொடிமரம், மூலஸ்தானம், கோபுர கலசங்கள், உள்பிரகார பாதை என அனைத்தும் அறிவியல், மருத்துவம், விஞ்ஞானம் ஆகியவையோடு தொடர்புடையவை.\nகோவில்களில் காந்த அலைகள், நேர்மறையான எண்ண அலைகள் அதிகமாக பரவியிருக்கும். காந்த அலைகள் பரவியிருக்கும் இடத்தில், செப்பு தகடுகளை பதித்து அதன் மீது சிலையை அமைத்து மூலஸ்தானம் உருவாகும். அந்த செப்பு தகடுகள் பல நல்ல அலைகளை கிரகித்து அதை பல மடங்காக அந்த சிலை மூலம் வெளிக்கொண்டு வரும்.\nஇதனால் நகைகள் அணிந்து செல்வதால் காந்த் அலைகளை நகையில் உள்ள உலோகங்கள் பற்றிக்கொள்ளும். இது அறிவியல் பூர்வமாக உடலுக்கு நன்மை கொடுக்கும் என கூறப்படுகிறது.\n← மு த ல் ம னை வியின் ம ரண ம் சோ க ங்களை கடந் து சாதி த் த மது ரை முத்து\n சந்தித்த நடிகர் விஜய்.. இணையத்தில் தற்போது வைரலாகும் புகைப்படம்..\nதனுஷ், அனி ருத் ப ற் றி வ ந் த வீடி யோ க்கள், நீண்ட நாட்கள் க ழி த்து உ ண் மை யை உ டை த் த சு சி த்ரா\nகடந்த 2017ம் ஆண்டு தமிழ் சினிமா பிரபலங்களை உலுக்கிய ஒரு சம்பவம் சுசி லீக்ஸ். பாடகி சுசீத்ராவின் டுவிட்டர் பக்கத்தை யாரோ ஹாக் செய்து பிரபலங்களின் மோசமான\nசீரியலை விட நிஜத்திலும் இ ந் த அளவுக் கு வி ல் லி யா வெளி வ ரு ம் டிவி நடி கை மகாலட்சுமி உண் மை மு க ம்\nதேங்காய் ஸ்ரீனிவாசன் பேத்தி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை தகவல் இதோ\n90ஸ் கிட்ஸின் கனவு தேவதை தொகுப்பாளினி பெப்ஸி உமாவின் தற்போதைய நிலை இது தான்\nஃபைட்டரா இருந்த என்னை நடிகரா மாற்றியவர் அஜித்தான்-விஜயகணேஷ் \nபல வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹீரோயினாகும் நடிகை மீனா ஹீரோ யாருனு தெரியுமா\nநீங்கள் தூக்கி எறியும் குப்பையில் இவ்வளவு அற்புத குணங்கள் உண்டா\nஅவ்வை சண்முகி வே ட ம் போ ட் டுக் கொ ண்டு நபர் செய் த செயல்.. நெகிழ வைக்கும் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/police-saves-boy-life-at-the-last-minutevideo-here.html", "date_download": "2019-12-05T15:28:00Z", "digest": "sha1:SDRWVX36E2SU6B27JEMUKYMLUZ733CWO", "length": 9532, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Police saves boy life at the last minute,Video Here! | Tamil Nadu News", "raw_content": "\n'மைக்ரோ' நொடியில் காப்பாற்றப்பட்ட சிறுவன்.. த்ரில்லிங் 'வீடியோ' உள்ளே\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஒவ்வொரு நொடியும் எவ்வளவு முக்கியம் என்பது ஒருசில சம்பவங்களின் வழியாகத்தான் நமக்குத் தெரியவரும். சில நேரங்களில் ஆபத்தில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் உதவி பார்ப்பவர்கள் மனதையும் கண்டிப்பாக நெகிழச் செய்யும்.அந்த வகையில் சிறுவன் ஒருவன் காப்பாற்றப்பட்ட சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.\nகடலூர் மாவட்டம் பண்ருட்டியில் லாரியில் சிக்கப்போன மாணவனை தக்க சமயத்தில் காப்பாற்றிய போக்குவரத்து காவலர் ராஜதீபன். அருமை..👌\nகடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நான்கு வழிச்சாலை அமைந்துள்ள இடத்தில், காவலர் ஒருவர் போக்குவரத்தை சரிசெய்து கொண்டிருக்கிறார். அப்போது சிறுவன் ஒருவன் சைக்கிளில் அவருக்கு பின்னால் வந்து சாலையைக் கடக்க முயற்சி செய்கிறான்.ஆனால் தனக்கு முன்னால் லாரி வருவதை அவன் கவனிக்கவில்லை. இதைக்கண்ட காவலர் சற்றும் யோசிக்காமல் நொடிப்பொழுதில் அவனை இழுத்துக் காப்பாற்றுகிறார்.\nதொடர்ந்து போக்குவரத்து விதிகள் குறித்து எடுத்துக்கூறி, பாதுகாப்பாக செல்லுமாறு அவனுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைக்கிறார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. சமயோசிதமாக செயல்பட்ட காவலரை பலரும் பாராட்டி வருகின்றனர்.\n'அலறிய சுபஸ்ரீ'...'தாமதமான ஆம்புலன்ஸ்'... 'எப்படியாவது காப்பாத்தணும்'...லோடு ஆட்டோ'வில் கொண்டு செல்லப்பட்ட காட்சிகள்\n'சுபஸ்ரீயின் உயிரை காவு வாங்கிய பேனர்'...'வெளியான சிசிடிவி காட்சிகள்'...'பதற வைக்கும் வீடியோ'\n‘ரூமில் இருந்த விஷ ஊசி, தற்கொலை கடிதம்’.. அதிர வைத்த மருத்துவக் கல்லூரி மாணவரின் இறப்புக்கான காரணம்..\n'பெற்றோருக்கு' எதிராக 'புகார்' கொடுத்த புது மாப்பிள்ளை'.. காரணத்தை கேட்டா அசந்துருவீங்க\n'பாலுவுக்கு ரமேஷ புடிக்காது'.. 'அதனால இப்படி துப்பாக்கி வெச்சு.. ஊரே கதறி அழுத சோகம்\n'.. 'அந்த பொண்ணுகிட்ட திருப்பிக் கொடுங்க'.. டிராஃபிக் அதிகாரி அதிரடி\n'இப்படியே இருந்தா கல்யாணம் பண்ண பொண்ணு கெடைக்காது'.. போலீஸ் கான்ஸ்டபிள் எடுத்த அதிரடி முடிவு\n‘குடிபோ��ையில் இளம்பெண்ணை துரத்தி சென்று’... ‘அத்துமீறிய போலீசால் நடந்த அதிர்ச்சி சம்பவம்’\n கணவன், மனைவி சண்டையில் நடந்த பயங்கரம்..\n'இதுவே டவுன் பேமெண்ட் மாதிரி இருக்கே'.. அபராதம் விதித்த டிராஃபிக் காவலர்கள்.. அதிர்ந்த லாரி உரிமையாளர்\n‘கல்யாணத்துக்கு காரில் வேகமாக போன புது மாப்பிள்ளை’.. நொடியில் நடந்த விபத்து..\n‘குடும்பத்துல எல்லாரும் நல்லா இருக்கணும்’.. கொலையாளியின் வாக்குமூலத்தைக் கேட்டு.. ‘அதிர்ந்துபோய் நின்ற போலீஸார்’..\n‘அசுர வேகத்தில் வந்த இருசக்கர வாகனம்’.. ‘நேருக்கு நேர் மோதி கோர விபத்து’.. ‘பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்’..\n‘நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம்’.. ‘இளைஞர் எடுத்த விபரீத முடிவு’.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ..\n‘லுங்கி கட்டிட்டு லாரி ஓட்டிய டிரைவர்’.. ‘மடக்கி பிடித்து அபராதம் விதித்த போலீஸ்’.. மிரள வைத்த சம்பவம்..\nநீங்க ஏன் சார் ஹெல்மெட் போடல.. கேள்வி கேட்ட இளைஞரை தாக்கிய போலீஸ்.. கேள்வி கேட்ட இளைஞரை தாக்கிய போலீஸ்..\n‘கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரியால்’.. ‘நொடியில் நடந்த கோர விபத்து’.. ‘பதைபதைக்க வைக்கும் வீடியோ’..\n'நடிக்காத.. எழுந்து நில்லு'.. 'மாற்றுத்திறனாளிய இப்படியா நடத்துவீங்க'.. பெண் பாதுகாப்பு அதிகாரியின் செயலுக்கு.. இளம் பெண் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoothukudi.nic.in/ta/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-05T14:46:43Z", "digest": "sha1:4VO5OL4IZAGOJWC7ABX62BTXRCKILXRH", "length": 6770, "nlines": 106, "source_domain": "thoothukudi.nic.in", "title": "ஆவணங்கள் | தூத்துக்குடி மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதூத்துக்குடி மாவட்டம் Thoothukudi District\nஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்(ஊராட்சிகள்)\nமாவட்ட ஊரக வளாச்சி முகமை\nவேட்பாளர் தேர்தல் செலவு விவரங்கள் – நாடாளுமன்றம் 2019\nவேட்பாளர் தேர்தல் செலவு விவரங்கள்– சட்டமன்றம் 2019\nமுக்கிய விழா மற்றும் நிகழ்வுகள்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஅனைத்து பாரத பிரதமாின் விவசாயிகள் நிதி உதவி திட்டம் புள்ளிவிவர கையேடு பேரிடர் மேலாண்மை\nடிஜிட்டல் பேனர் மற்றும் விளம்பர பதாகைகள் வைக்க அனுமதி – விண்ணப்ப படிவம் 14/09/2019 பார்க்க (34 KB)\nபாரத பிரதமாின் விவசாயிகள் நிதி உதவி திட்டம் – எட்டையாபுரம் 13/08/2019 பார்க்க (83 KB)\nபாரத பிரதமாின் விவசாயிகள் நிதி உதவி திட்டம் – திருவைகுண்டம் 13/08/2019 பார்க்க (720 KB)\nபாரத பிரதமாின் விவசாயிகள் நிதி உதவி திட்டம் – ஓட்டப்பிடாரம் 13/08/2019 பார்க்க (815 KB)\nபாரத பிரதமாின் விவசாயிகள் நிதி உதவி திட்டம் – விளாத்திக்குளம் 13/08/2019 பார்க்க (306 KB)\nபாரத பிரதமாின் விவசாயிகள் நிதி உதவி திட்டம் – கயத்தார் 13/08/2019 பார்க்க (4 MB)\nபாரத பிரதமாின் விவசாயிகள் நிதி உதவி திட்டம் – கோவில்பட்டி 13/08/2019 பார்க்க (1 MB)\nபாரத பிரதமாின் விவசாயிகள் நிதி உதவி திட்டம் – தூத்துக்குடி 13/08/2019 பார்க்க (395 KB)\nபாரத பிரதமாின் விவசாயிகள் நிதி உதவி திட்டம் – சாத்தான்குளம் 13/08/2019 பார்க்க (262 KB)\nபாரத பிரதமாின் விவசாயிகள் நிதி உதவி திட்டம் – ஏரல் 13/08/2019 பார்க்க (567 KB)\nவலைப்பக்கம் - 1 of 3\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், தூத்துக்குடி\n© தூத்துக்குடி மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Dec 02, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/online-test/150373/practice-test-1.html", "date_download": "2019-12-05T14:35:38Z", "digest": "sha1:MS6VTPFLCRA5GA5EPMK2UQM5LXIRKSBK", "length": 11036, "nlines": 392, "source_domain": "www.qb365.in", "title": "இயற்கணிதம் - பயிற்சித் தேர்வு (Practice Test) - Practice Test TN MCQ Online Test 2019", "raw_content": "\nஇயற்கணிதம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஇயற்கணிதம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - ஒட்டுறவு மற்றும் தொடர்புப் போக்கு பகுப்பாய்வு - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - விவரப் புள்ளியியல் மற்றும் நிகழ்தகவு - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - வகையீட்டின் பயன்பாடுகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nவகை நுண்கணிதம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதிரிகோணமிதி - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nபகுமுறை வடிவியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஅணிகளும் அணிக்கோவைகளும் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n11th கணக்குப்பதிவியல் MCQ Online Test\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2018/10/", "date_download": "2019-12-05T15:22:19Z", "digest": "sha1:5Y7X6HNOQH3FQMGKQK5EYNSKTNGDR3CN", "length": 106753, "nlines": 397, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: October 2018", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\nபுதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி முக்குலத்தோர் பேரவை சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 111 வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.\nபுதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி முக்குலத்தோர் பேரவை சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 111 வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.\nபுதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டியில் உள்ள முக்குலத்தோர் பேரவை சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 111 வது ஜெயந்தி விழா பேரவையின் தலைவர் சன்முகத்தேவர் தலைமையில் கொண்டாடப்பட்டது. பேரவை யோஸ்தேவர் அனைவரையும் வரவேற்றார். பேரவை நிர்வாகிகள் அழகுத்தேவர், செந்தில்குமார், ராஜசேகரன், திருப்பதி, வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் குழிபிறை கூட்டுறவு சங்கத்தலைவர் பாண்டியன், பொன்னமராவதி ஒன்றிய போஸ் மக்கள் பணி இயக்க தலைவர் ஜெயராமன், தேவர் பேரவை மாநில செயலாளர் தீர்த்ததேவர் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மலர் தூவி பின்பு வாழ்த்துரை வழங்குகினர். விழா முடிவில் பேரவை பொருளாளர் முருகேசத்தேவர் நன்றி கூறினார். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.\n#பொன்னமராவதி #செய்தியாளர் #கீரவாணி அழ.#இளையராஜா. எம்.ஏ...எம்.பில்.\nHIV தொற்று ஆளானவர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்குதல்\nHIV தொற்று ஆளானவர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்குதல்\nபுதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை மாவட்ட பெண்கள் எச்.ஐ.வி உள்ளோர் நலச்சங்கம் இணைந்து ஏழைக்குழந்தைகளுக்கு இலவச தீபாவளி புத்தாடை வழங்கும் விழா மகாராணி சங்கத் தலைவர் கவிதா ராஜசேகரன் தலைமையில் கம்பன் நகர் இந்தோ அற���்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தாரகை ரெடிமேட்ஸ் உரிமையாளர் கே.எஸ்.முகம்மது இக்பால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தாடைகளை வழங்கினார். மக்கள் நன்மதிப்பு இணைச் செயலாளர் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.முன்னதாக வருகைபுரிந்து அனைவரையும் செயலாளர் வித்யா சிவா வரவேற்றார். பெண்கள் எச்.ஐ.வி உள்ளோர் நலச் சங்க நிர்வாகி பத்மினி விழாவினை ஏற்பாடு செய்தார். நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் பானுமதி கண்ணன், கருணைச் செல்வி, இந்தோ அறக்கட்டளை மாவட்ட வளஅலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறைவாக சங்கப் பொருளாளர் ராணி கனகராஜன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது. விழாவில் சுமார் இரண்டு லட்சம் மதிப்புள்ள புத்தாடைகளை சுமார் 125 எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளான பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.\nபுதுக்கோட்டை நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா\nநிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா\nபுதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம், சிவகாமி இரத்ததான கழகம் மற்றும் சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொது நலச்சங்கம் இணைந்து நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா புதிய பேருந்து நிலையத்தில் பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கத்தலைவர் ஆர்.எஸ்.காசிநாதன் தலைமையில் நடைபெற்றது. நுரையீரல் சிறப்பு மருத்தவர் பி.தனசேகரன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். சித்த மருத்துவர் சரவணன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்தவர் ஆர்.மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழாவினை துவக்கி வைத்து கூறும் போது நிலவேம்பு குடிநீரை மகப்பேறு தாய்மார்கள் 15 முதல் 30 மில்லி அளவும், பால் கொடுக்கும் தாய்மார்கள் 30 மில்லி முதல் 60 மில்லி அளவும், 12 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகள் 2.5 மில்லி முதல் 5 மில்லி அளவும், 1-3 வயது உள்ள குழந்தைகள் 5 மில்லி அளவும், 3-5 வயது உள்ள குழந்தைகள் 5 மில்லி முதல் 7.5 மில்லி அளவும், 5 வயது முதல் 15 வயது வரை 7.5 மில்லி முதல் 15 மில்லி அளவும் இளம் வயதினர் 15 முதல் 30 மில்லி அளவும் மற்றவர்கள் 30 மில்லி முதல் 60 மில்லி வரை நிலவேம்பு குடிநீரை வாரத்திற்கு ஐந்து நாட்கள் அருந்தலாம். மேலும்; சர்க்கரை நோயை இது கட்டுப்படுத்தும் என்று கூறினார். முன்னதாக வருகை தந்த அனைவரையும் சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச் சங்கத் தலைவர் மாருதி.க.மோகன்ராஜ் வரவேற்றார். வி.என்.எஸ்.செந்தில், ஆர்.முத்துச்சாமி, ஜி.முருகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவகாமி இரத்ததான கழகத் தலைவர் மெஸ்.மூர்த்தி விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். நிறைவாக செயலாளர் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது. விழாவில் பொதுமக்கள் சுமார் 800 பேர் பயன்பெற்றனர்.\nபுதுக்கோட்டை நகராட்சி சார்பாக புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்குதலை தொடங்கி வைத்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்\nபுதுக்கோட்டை நகராட்சி சார்பாக புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்குதலை தொடங்கி வைத்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்.மத்திய தரைவழி போக்குவரத்து துறை இணை அமைச்சர் திரு.பொன் ராத திருஷ் ணன் உடன் நகரச் செயலர் திரு. பாஸ்கர் முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் தலைவர் SAS சேட் என்ற அப்துல் ரஹ்மான்.நகராட்சி ஆணையர் (பொ| ஜீவா.சுப்பிரமணியன்\nஅரசு உயர் துவக்கப்பள்ளியில் இலவச “ஸ்மார்ட் கிளாஸ்” துவக்க விழா\nஅரசு உயர் துவக்கப்பள்ளியில் இலவச “ஸ்மார்ட் கிளாஸ்” துவக்க விழா\nபுதுக்கோட்டை அரசு உயர் துவக்கப்பள்ளியில் ரோட்டரி அறக்கட்டளை மாவட்டம் 3000, மாவட்டம்5300, மாவட்டம் 5330 உதவியோடு ரோட்டரி மாவட்ட 3000 தின் உடனடி முன்னாள் ஆளுனர் ப.கோபாலகிரு~;ணன் அவர்களின் கனவுத்திட்டமான இலவச புதுமுக வகுப்பினை புதுக்கோட்டை கிங்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் ரூபாய் ஒரு லட்சத்து முப்பதாயிரம் செலவில்; இலவச புதுமுக வகுப்பு அமைக்கப்பட்டு அதன் துவக்க விழா நடைபெற்றது.\nவிழாவிற்கு கிங்டவுன் ரோட்டரி சங்கத்தின் தலைவர் எ.தர்மராஜ் பிரபு தலைமையேற்றார். பள்ளித் தலைமையாசிரியர் என்.சிவசக்திவேல் முன்னிலை வகித்தார். முன்னாள் ரோட்டரி ஆளுநர் ஜி.கோபால் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். ரோட்டரி மாவட்டம் 2020-21 ஆம் ஆண்டின் ஆளுனர் அ.லெ.சொக்கலிங்கம் இலவச ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையை துவக்கி வைத்தார். கிங்டவுன் ரோட்டரி சங்க உடனடி முன்னாள் தலைவர் முனைவர் எ.வி.எம்.எஸ்.கார்த்திக், முன்னாள் செயலாளர் வி.சத்தியமூர்த்தி ஆகியோர் இலவச “ஸ்மார்ட் கிளாஸ்” திட்டம் குறித்துச் சிறப்புரையாற்றினார். சங்கப் பொருளாளர் டி.அசோகன் ரோட்டரி சங்கத்தின் வரலாறு மற்றும் அதன் சேவைகள் குறித்துச் சிறப்புரையாற்றினார். ஜெம்ஸ்ஸ்கூல் திட்ட ஒருங்கிணைப்பாளர் சே.வில்சன் ஆனந்த் ஜெம்ஸ் திட்டம் குறித்து விளக்கினார். ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் எஸ்.சீனிவாசன், ரோட்டரி துணை ஆளுநர்கள் வி.ஆர்.வெங்கடாசலம் ஆர்.ஆரோக்கியசாமி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்\nமுன்னதாக வருகை தந்த ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் கே.கான்அப்துல்கபார்கான் அனைவரையும் வரவேற்றார். மக்கள் நன்மதிப்பு இணைச்செயலாளர் மாருதி கண.மோகன்ராஜ் இணைச்செயலாளர் நிதியம் எஸ்.தங்கமணி, முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் ஹெச்.மீனாட்சி சுந்தரம் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது. பள்ளி ஆசிரியர்கள் அன்புக்கிளி, சுபா, நிர்மலா, பேச்சியம்மாள், பவுலின் ஜெயராணி, ராமதிலகம், விக்கிரமாதிந்ந பூபதி, வினோத் ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.\nபுதுக்கோட்டை அரசு உயர் துவக்கப் பள்ளியில் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட எ.பி.எல் வகுப்பறை, கண்காணிப்பு கேமரா வசதி, ஆகியன ஏற்கனவே நன்கொடையாளர்களிடம் இருந்து பெறப்பட்டு செயல்பட்டு வருகிறது. பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 124 ஆக இருந்தது. இந்தக் கல்வியாண்டில் புதிதாக 80 மாணவர்கள் சேர்ந்துள்ளார் இந்த ஆண்டின் மாணவர் எண்ணிக்கை 204 ஆகும்;. பள்ளியில் புதுக்கோட்டை நகரின் முக்கியமான 150 நன்கொடையாளர்கள் புரவலர்களாக இணைந்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதுக்கோட்டை ஆரஞ்சு நவீன அழகு நிலைய நிர்வாக இயக்குனர் வெ.சினேகா தலைமையில் தீபாவளி சிறப்புச் சலுகை துவக்கவிழா\nஆரஞ்சு தீபாவளி சிறப்புச் சலுகை திட்டம்\nபுதுக்கோட்டை ஆரஞ்சு நவீன அழகு நிலைய நிர்வாக இயக்குனர் வெ.சினேகா தலைமையில் தீபாவளி சிறப்புச் சலுகை துவக்கவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியினை வட்டாட்சியர் க.பொன்மலர், மருத்துவர்கள் அனிதா தனசேகரன், சாந்தி சுரேஷ்குமார், சுகன்யா ஜெயலெட்சுமி, ச.சங்கத்திமிழ், அஞ்சலிதங்கம்மூர்த்தி, மகாராணி ரோட்டரி சங்கத்தலைவர் கவிதா ராஜசேகரன், மீனு கணேஷ், சாந்திசுப்பிரமணியன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். கவிஞர்.தங்கம் மூர்த்தி, மருத்துவர்கள் க���.எச்.சலீம், எஸ்.சைய்யது முகைதீன், பி.தனசேகரன், தங்க அருண், மக்கள் நன்மதிப்பு இணைச்செயலாளர் மாருதி.கண.மோகன்ராஜ், ஆர்.முத்துச்சாமி, எ.வி.எம்.கார்த்திக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விற்பனை சிறப்பு சலுகை திட்டத்தினை துவக்கிவைத்தனர்.முன்னதாக வருகைதந்த அனைவரையும் மருத்துவர் ரெ.அன்புதனபால் வரவேற்று பேசிய போது இந்த சிறப்பு சலுகைதிட்டம் ஒருமாதம் நீடிக்கும் என்றார். நிறைவாக ஈஸ்வரி நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.\nவிபத்தில்லா மகிழ்ச்சி தீபாவளி-புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதி அரசு உயர் துவக்கப்பள்ளி, புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து விபத்தில்லா மகிழ்ச்சி தீபாவளி என்ற தலைப்பில் செயல்முறை விளக்கப்பயிற்சி\nபுதுக்கோட்டை வடக்கு ராஜ வீதி அரசு உயர் துவக்கப்பள்ளி, புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து சங்கத் தலைவர் ஆர்.எஸ்.காசிநாதன் தலைமையில் விபத்தில்லா மகிழ்ச்சி தீபாவளி என்ற தலைப்பில் செயல்முறை விளக்கப்பயிற்;சி நடைபெற்றது பள்ளித் தலைமையாசிரியர் நீ.சிவசக்திவேல், மண்டல ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் வி.என்.சீனிவாசன், பட்டய செயலாளர் வி.என்.செந்தில், சுகாதர மேற்பாற்வையாளர் என்.வேலுச்சாமி முன்னிலை வகித்து விபத்தில்லாமல் மகிழ்ச்சியாக எப்படி தீபாவளியை கொண்டாடுவது என்று வாழ்த்துரை வழங்கினார்கள், முன்னதாக வருகை தந்த அனைவரையும் பட்டதாரி ஆசிரியர் ஹ.மீனாட்சிசுந்தரம் வரவேற்றார். சாலை விபத்து தடுப்பு மீட்பு சங்கத்தலைவர் மாருதி கண.மோகன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விபத்தில்லா மகிழ்ச்சி தீபாவளியை எப்படி கொண்டாடுவது, பட்டாசுகளை வெடித்தபிறகு கை கழுவுவது குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தார். மேலும் கூறும்போது தொடர்ந்து மூன்று வருடமாக இந்த பள்ளியில் பட்டாசு வெடிப்பதன் செயல்முறை விளக்க பயிற்;சி அளித்து வருகிறோம் இது தொடரும் என்றார். நிகழ்ச்சியில் பட்டதாரி ஆசிரியர்கள் சொ.அன்புக்கிளி, நு.சுபா, ப.ராமதிலகம், சி.பேச்சியம்மாள், கே.நிர்மலா, ஜே.பவுலின் ஜெயராணி, மு.விக்கிரமாதித்தபூபதி, ஆர்.ஆரோக்கியவினோத், செல்விலதா மற்றும் பலர் கலந்து கொண்டனர் நிறைவாக சங்கப் பொருளாளர் ஜி.முருகராஜ் நன்றிகூற விழா இனிதே நிறைவு பெற்றது.\nபடம்: விபத்தில்லா மகிழ்ச்சி தீபாவளி செயல் முறை பயிற்சி அளித்த போது\nபொன்னமராவதி அருகே கொப்பனாப்பட்டி சைன் லயன்ஸ் சங்கம் சார்பில் முதியோர் இல்லத்திற்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.\nபொன்னமராவதி அருகே கொப்பனாப்பட்டி சைன் லயன்ஸ் சங்கம் சார்பில் முதியோர் இல்லத்திற்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.\nபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாப்பட்டி சைன் லயன்ஸ் சங்கம் சார்பில்\nஒவ்வொரு மாதமும் 26 ஆம் தேதி சேவை மாத விழா நடைபெற்றது. அதன் அடிப்படையில் மாதத்தின் 26 தேதியன்று கொப்பனாப்பட்டியில் சங்கம் தொடங்கப்பட்டது. மற்ற நாட்களில் சேவை செய்தாலும் கூட இந்த 26 ஆம் தேதியில் பிரத்தியேகமாக சேவை செய்யும் விழாவாக கருதவேண்டும் என்று சைன் லயன்ஸ் சங்கத்தின் சாசனத்தலைவர் லயன் பெ.மாரிமுத்து அவர்கள் அறிவித்தார்கள். அதன்படி கண்டவராயன்பட்டியில் உள்ள ட்ரூபா முதியோர் இல்லத்திற்கு 1மாதத்திற்குத் தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை சாசனத்தலைவர் லயன் பெ.மாரிமுத்து மற்றும் திருமதி.தமிழ்ச்செல்விமாரிமுத்து ஆகியோர் தலைமையில் அதன் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் சங்கத்தின் முதல் நிலைத்தலைவரும், செம்பூதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் தலைவருமாகிய லயன் சிங்காரம், பொருளாளர் லயன்.வி.கிரிதரன் லயன்.ஜியாவுதீன், பொறியாளர் லயன்.பவளம்,ஜெ.ஜெ.சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உரிமையாளர் பொறியாளர் ஜெ.ஜெயராஜ் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது..\nசர்வதேச போலியோ தின கொண்டாட்டம்\nசர்வதேச போலியோ தின கொண்டாட்டம்\nசர்வதேச போலியோ தினத்தை முன்னிட்டு அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், புதுக்கோட்டை பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை மிட்டவுன் ரோட்டரி சங்கம், மஹாராணி ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் போலியோ நோய் வழியனுப்பும் விழா பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கத்தலைவர் ஆர்.எஸ்.காசிநாதன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக வருகை தந்த அனைவரையும் முதல்வர் எஸ்.ராமர் வறவேற்றார். மக்கள் நன்மதிப்பு இயக்குனர் டாக்டர் கே.எச்.சலீம், மாவட்ட மக்கள் நன்மதிப்பு இணைச் செயலாளர் மாருதி.கண.மோகன்ராஜ் பேலஸ்சிட்டி ரோட்டரி சங்க முன்னாள் தலைவரும், கவிஞருமான தங்கம்மூர்த்தி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்கிய ரோட்டரிக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு கேக் வெட்டி கொண்டாட்டத்தை துவங்கிவைத்தனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பி.ஜோதிமணி, தொழிற்பயிற்சி நிலைய அலுவலர் ராஜேந்திரன் மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் பழனியப்பன் ஜி.தனகோபால், செயலாளர் கே.என்.செல்வரத்தினம், என்.வேலுச்சாமி, வி.கார்த்திகேயன், வித்யா சிவா, ராணி ரோஸ்லின் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போலியோ விழிப்புணர்வு உறுதிமொழியினை மகாராணி ரோட்டரி சங்கத் தலைவர் கவிதா ராஜசேகரன் வாசிக்க அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். நிறைவாக ஆர்.எம்.துரைமணி நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.\nபுதுக்கோட்டையில் 18 mla க்கள் தீர்ப்பு வழங்கிய அடுத்து அஇஅதிமுக வினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தும் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்\nபுதுக்கோட்டையில் 18 mla க்கள் தீர்ப்பு வழங்கிய அடுத்து அஇஅதிமுக வினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தும் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்\nபுதுக்கோட்டை மாவட்டம் 18 எம்.எல்.கள் வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி சத்தியநாராயணா சபநாயகர் அறிவித்த எம்.எல்.எக்கள் தகுதிநீக்கம் செல்லும் என்பது செல்லும் என தீர்ப்பு அளித்ததையொட்டி அ.தி.மு.க வினர் இதனை கொண்டாடும் பொருட்டு புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பி. கே. வைரமுத்து மற்றும் நகர செயலாளர் பாஸ்கர் தலைமையில் பழைய பேருந்து நிலையத்தில் Mgr சிலைக்கு மாலை அணிவித்தும் புதிய பேருந்து நிலையத்தில் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்..இந்ந நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி குழு தலைவர் VC இராமையா, முன்னாள் நகர்மன்ற துணை தலைவர்கள் ஜாபர் அலி, சேட், கர்ணன், டவுன்பேங் மாரிமுத்து, கூகுர் பாலு, ஒன்றிய செயலாளர் குமார், vm கணேசன், சீனிவாசன், பழக்கடை சேகர், கண்ணாஸ் பாண்டியன், ஜீவா செல்வராஜ், கணக்கன்பட்டி ராசு மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்..\nபுதுகோட்டை மாவட்ட செய்தியாளர் மு சரவணகுமார்\nபுதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இன்ட்ராக்ட் ரோட்டரி சங்கம் இணைந்து அரசு அருங்காட்சியத்தில் இருந்து சர்வதே�� போலியோ விழிப்புணர்வு பேரணி தலைவர்கள் ஆர்ட்டிஸ்ட் கி.ரவி உ.ஆதவ்குகன் தலைமையில் நடைபெற்றது. பேரணியில் பள்ளித்தாளாளர் தங்கம்மூர்;த்தி, பொறியாளர் க.ப~Pர்முகம்மது துணை ஆளுனர் வி.ஆர்.வெங்கடச்சலம் முன்னிலை வகித்தனர். முன்னதாக வருகை புரிந்த அனைவரையும் செயலாளர் மதிவாணன் வரவேற்றார். பேரணியை மக்கள் நன்மதிப்பு இயக்குனர் டாக்டர் கே.எச்.சலீம் மக்கள் நன்மதிப்பு இணைச்செயலாளர் மாருதி கண.மோகன்ராஜ், போலியோ திட்ட உறுப்பினர் ஜி.எஸ்.எம் சிவாஜி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை துவக்கிவைத்தனர். பேரணியில் முதல்வர் குமாரவேல் சு.கதிரேசன், கருப்பையா, சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் பேரணியில் மாணவர்கள் போலியோ குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வந்தனர். மாணவிகள் சுமார் 400 பேர் கலந்து கொண்டனர். நிறைவாக எம்.கணேசன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.\nஉலக போலியோ தின மனித சங்கிலி\nஉலக போலியோ தின மனித சங்கிலி\nஉலக போலியோ தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கம், அரசு இராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி இணைந்து பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட போலியோ விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி சங்கத்தலைவர் கவிதா ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. பேரணியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.வி.என்.சீனிவாசன், துணை ஆளுநர் ஆர்.ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தனர். முன்னதாக வருகை தந்த அனைவரையும் பள்ளி தலைமையாசிரியர் பெட்லராணி வரவேற்றார். மக்கள் நன்மதிப்பு இணைச் செயலாளர் மாருதி.கண.மோகன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மனித சங்கிலியினை தொடங்கி வைத்தார். மக்கள் நன்மதிப்பு இயக்குனர் டாக்டர்.கே.எச்.சலீம் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு “ரோட்டரியின் சேவையால் போலியோ நோய் காலியானது” என்ற தலைப்பில் மாணவிகளிடையே சிறப்புரையாற்றினார். 2020-21 ஆம் ஆண்டின் ரோட்டரி மாவட்டம் 3000-ன் முதல் பெண்மணி பவானி சொக்கலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் சுமார் ஆயிரம் மாணவிகள் போலியோ விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி விழிப்புணர்வு கோஷமிட்டனர். நிகழ்ச்சியில் வள்ளியம்மை சுப்ரமணியன், பானுமதிகண்ணன், ராணிரோஸ்லின், குப்பாள் நாகப்பன், சுபா கருணாநிதி, கருணைச் செல்வி, கலாவதி, மீனு கணேஷ், சுசீலா, கலா மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக வித்யா சிவா நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.\nபுதுக்கோட்டை நிஜாம் காலனி் பழைய இரும்பு கடையில் நகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு\nபுதுக்கோட்டை நிஜாம் காலனி் பழைய இரும்பு கடையில் நகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு மேற்கோண்டார். டயர் பிளாஸ்டிக் உள்ளிட்ட பழைய பொருட்களை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.\nஓஷோவின் - வாழ்க்கை குறிப்புகள்\nஓஷோவின் - வாழ்க்கை குறிப்புகள்\n1931 – 1953 ஆரம்ப வருடங்கள்\nமத்தியப் பிரதேசத்தில் உள்ள குச்வாடா என்ற சிறிய கிராமத்தில் 1931 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ந் தேதி ஓஷோ பிறந்தார். துணிக்கடை வைத்திருந்த ஒரு ஜைனரின் பதினோரு குழந்தைகளில் ஓஷோதான் மூத்தவர். அவரைப் பற்றிய கதைகள், சிறுவயது முதலே அவர் சுதந்திரமானவராகவும், எதிர்க்கத் தயங்காதவராகவும் எல்லா சமூக, மத, தத்துவரீதியான நம்பிக்கைகளையும் எதிர்த்து கேள்வி கேட்பவராகவும் இருந்ததாக அவரை விவரிக்கின்றன. இளைஞனாக இருந்தபோது அவர் பல தியான முறைகளை சோதனை செய்து பார்த்தார். ஜபல்பூரில் உள்ள டி.என். ஜெயின் கல்லூரியில் தத்துவயியல் பயின்று கொண்டிருக்கையில் தனது இருபத்தி ஒன்றாவது வயதில் 1953 ஆம் வருடம் மார்ச் 21 ந் தேதி ஓஷோ ஞானமடைந்தார். கிழக்கில் ஞானமடைதல் என்பது முழுமையான தன்னுணர்வு அல்லது விழிப்புணர்வு நிலை என்பதை குறிப்பிடுவதாகும். கௌதமபுத்தர், கபீர், இரமணர், மற்றும் பலர் இப்படி ஞானம் அடைந்தவர்களாவர்.\n1956 ல் ஓஷோ தத்துவயியலில் முதல் வகுப்பு சிறப்பு நிலை தேர்ச்சி பெற்று, சாகர் பல்கலைகழகத்திடமிருந்து முதுகலை பட்டம் பெறுகிறார். அவர் தனது பட்ட படிப்பில் அகில இந்திய அளவில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவனாவார்.\n1957 – 1968 பல்கலைகழக பேராசிரியர் மற்றும் பொதுமேடை சொற்பொழிவாளர்\n1957 ல் ரெய்ப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் ஓஷோ பேராசிரியராக நியமனம் பெறுகிறார்.\n1958 ல் ஜபல்பூரில் உள்ள பல்கலைகழகத்தில் தத்துவ பேராசிரியராக நியமனம் பெற்ற ஓஷோ 1966 வரை அங்கேயே கல்வி கற்பிக்கிறார்.\nஆணித்தரமாகவும் அருமையாகவும் பேசக் கூடிய பேச்சாளரான ஓஷோ இந்தியாவின் பல பாகங்களுக்கும் சென்று ஏராளமானமுறை பெருந்திரளான மக்கள் கூட்டத்தில் சொற்பொழிவாற்றி வருகிறார். பொதுக் கூட்டத்திலேயே சம்ப��ராயமான மத தலைவர்களுக்கு சவால் விடுக்கிறார்.\n1966 ல் ஒன்பது வருட பேராசிரியர் வேலையை விடுத்து, மனித குலத்தின் விழிப்புணர்வை உயர்த்துவதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறார். இந்தியாவின் மிகப் பெரிய நகரங்களில் உள்ள பரந்த மைதானங்களில் 20,000 முதல் 50,000 பேர் வரை திரளும் கூட்டங்களிடையே அவர் உரையாற்றுகிறார். பத்து நாட்கள் தியான பயிற்சி கொண்ட முகாம்களை வருடத்திற்கு நான்கு முறை நடத்துகிறார். 1970 ஏப்ரல் மாதம் 14ந் தேதி அவர் தனது ஒப்புயர்வற்ற தியான பயிற்சியான டைனமிக் தியானத்தை அறிமுகம் செய்கிறார். எந்த கட்டுப்பாடும் அற்ற மூச்சு விடுதல் பயிற்சியும், உள் உணர்வுகளை வெளிக் கொட்டுதலும் பின் மௌனமும் அசையாதிருத்தலும் ஆகிய செய்முறைகளைக் கொண்ட தியானம் இது. இந்த தியானம் அப்போதிலிருந்து உலகம் முழுவதிலும் உள்ள டாக்டர்கள், ஆசிரியர்கள், தொழில்முறை பயிற்சியாளர்கள் மனோதத்துவ வல்லுனர்கள் என எல்லோராலும் இன்று வரை உபயோகப்படுத்தப் பட்டு வருகிறது.\n1969 – 1974 பம்பாய் வருடங்கள்\n1960 ன் பிற்பகுதியில் அவர் இந்தியில் பேசிய பேச்சுக்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாயின.\n1970 ஜூலையில் பம்பாய்க்கு வந்த அவர் 1974 வரை அங்கேயே வசித்தார். இந்த கால கட்டத்தில் பகவான் ஸ்ரீ ரஜனீஷ் என்று அழைக்கப்பட்ட அவர் ஆன்மீக சாதகர்களுக்கு தீட்சை அளித்து சிஷ்யர்களாக்கினார். தன்னை கண்டறிதலும் தியானமும் கொண்ட புது சந்நியாசம் என்று அழைக்கப்பட்ட இந்தப் பாதையில் இந்த உலகத்தையோ மற்ற எதையுமோ துறக்க வேண்டிய அவசியம் இல்லை. ‘துறவறம்’ என்பதைப் பற்றி ஓஷோ கூறுவது வழிவழியாக உள்ள கிழக்கத்திய முறைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அவரைப் பொறுத்தவரை இந்த வெளி உலகை துறக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய கடந்த காலத்தை, ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறை மேல் சுமத்தும் மனக்கட்டுத் திட்டங்களை, நம்பிக்கை அடிப்படையிலான அமைப்பு முறையைத்தான் துறக்க வேண்டுமெனச் சொல்கிறார்.\nநாடு முழுவதிலிருந்து பேசுவதற்கு வரும் அழைப்புகளை ஏற்றுக் கொள்வதை அவர் நிறுத்தி விடுகிறார். ஆனால் ராஜஸ்தானில் உள்ள மவுண்ட் அபு என்ற இடத்தில் தியான முகாம்களை தொடர்ந்து நடத்துகிறார். தனது சக்திகள் அனைத்தையும் தன்னைச் சுற்றி பெருகி கொண்டே வரும் தனது சன்னியாசிகளுக��காகவே அர்ப்பணிக்கிறார்.\nஇந்த சமயத்தில் வெளிநாட்டவர்களும் வருகின்றனர். புது சன்னியாசம் பெறுகின்றனர். அவர்களில் பலர் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மனித வளர்ச்சியின் உயர் சாத்தியக்கூறு பற்றிய இயக்கத்தை சேர்ந்த முன்னிலை மனோ தத்துவவியலாளர்கள் ஆவர். அவர்கள் தங்களது அடுத்த கட்ட உள் வளர்ச்சி நிலைக்காக அவரை தேடி வருகின்றனர். கிழக்கின் ஞானமும் மேற்கின் அறிவியலும் இணைந்த இந்த கால மனிதனுக்கான புதிய, அசலான, தியானமுறை அனுபங்களை அவர்கள் ஓஷோவிடம் அடைகின்றனர்.\n1974 – 1981 பூனா ஆசிரமம்\nஇந்த ஏழு வருடங்கள் ஓஷோ ஒவ்வொரு நாள் காலையிலும் 90 நிமிடங்கள் ஒரு மாதம் இந்தியிலும் அடுத்த மாதம் ஆங்கிலத்திலும் என ஆன்மீக உரையாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் யோகா, ஜென், தாவோ, தந்திரா, சூபி என எல்லா ஆன்மீக பாதைகளின் உட்பொருளையும் எடுத்துக் காட்டி உரை நிகழ்த்துகிறார். கௌதமபுத்தர்,ஜூஸஸ், லாவோட்ஸீ மற்றும் அனைத்து ஞானமடைந்த ஞானிகளை பற்றியும் எடுத்துரைக்கிறார். இந்த உரைகள் 300புத்தகங்களாக தொகுக்கப்பட்டு 20 மொழிகளுக்கு மேல் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது.\nஇந்த வருடங்களில் மாலையில் அன்பு, பொறாமை, தியானம், கோபம் போன்ற தனிப்பட்ட விஷயங்களைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். ‘தரிசனம்’ எனப்படும் இந்த கேள்வி – பதில் 64 தொகுப்புகளாக உள்ளது. அவற்றில் 40 மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த காலக் கட்டத்தில்தான் கிழக்கத்திய தியான முறைகளையும் மேற்கத்திய மனோதத்துவ முறைகளையும் உள்ளடக்கிய பல்வேறு குழு மற்றும் தனி அகச்சிகிச்சை முறைகள் ஓஷோவை சுற்றி எழுந்த கம்யூனில் உருப்பெற்றது. உலகின் பல்வேறு இடத்திலிருந்தும் மனோ தத்துவ நிபுணர்கள் வந்தனர். 1980 ல் ‘உலகின் மிக சிறந்த அருமையான வளர்ச்சி மற்றும் அக சிகிச்சை மையம்’ என்ற பெருமையை ஓஷோ கம்யூன் பெற்றது. ஒவ்வொரு வருடமும் 1,00,000 மக்கள் வந்து சென்றனர்.\n1981 – ஓஷோவிற்கு முதுகுவலி மோசமானது. கிட்டத்தட்ட 15 வருடங்கள் தினமும் உரையாற்றி வந்த ஓஷோ 1981 மார்ச்சில் சொற்பொழிவிலிருந்து அமைதிநிலையை தானே மேற்கொள்கிறார். அவசரமாக அறுவை சிகிச்சை செய்யும் நிலை வரலாம் என்பதால்,அவரது டாக்டர்களின் அறிவுரையின் பேரில் அமெரிக்கா பயணப்படுகிறார். இந்த வருடத்திலேயே அவரது அமெரிக்க சீடர்கள் 64,000 ஏக்கர் நிலம் அமெரிக்காவில் ஓரேகான் என்று அழைக்கப்படும் ஒரு மாநிலத்தில் வாங்கி அவரை அங்கு அழைக்கின்றனர். இப்படியாக அவர் அமெரிக்காவில் தங்கி இருக்க சம்மதித்து நிரந்தர குடியிருப்புக்கு ஒரு விண்ணப்பம் அவர் சார்பில் கொடுக்க அனுமதிக்கிறார்.\n1981 – 1985 ரஜ்னீஷ்புரம்\nதரிசு நிலமாக பாழடைந்துள்ள மத்திய ஓரேகானின் பகுதியிலிருந்து விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட, தன்னிறைவு பெற்ற, முன்மாதிரியான கம்யூன் ஒன்று எழுச்சி பெறுகிறது. அதிக உழைப்பு தேவைப்படுவதாலும், லாபமீட்டும் அளவு பயன்கொடுக்காது என்பதாலும் கைவிடப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பசுமையாக்கப்படுகின்றன. ரஜனீஷ்புரம் என்ற நகரம் உருப்பெறுகிறது. அதில் 5000 பேர் வசிக்க ஆரம்பிக்கின்றனர். கோடைகால கொண்டாட்டம் அங்கு நடத்தப்படுகிறது. அதில் உலகம் முழுவதிலும் இருந்து 15,000 பேர் பங்கேற்கின்றனர். வெகு விரைவிலேயே அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவில் ரஜனீஷ்புரம் மிகப் பெரிய அதே சமயம் மிகவும் சர்ச்சைக்கிடமான ஒரு ஆன்மீக்குடியிருப்பாக மலர்கிறது.\nகம்யூனிற்க்கும் புதுநகருக்கும் அதன் வளர்ச்சியோடு கூடவே எதிர்ப்பும் வலுத்தது. சமூகத்திற்கு எதிரான புது எழுச்சிகளை கண்டு எரிச்சலுறுகின்ற தன்மை அமெரிக்க சமுதாயத்தில், ஜனாதிபதி ரீகனின் இந்த காலகட்டத்தில் எல்லா மட்டத்திலும் பரவி கிடந்தது. அதற்கு ஏற்றார்ப்போல உள்ளுர் மாநில மத்திய அமெரிக்க அரசியல்வாதிகள் ரஜனீஷ்புர மக்களுக்கு எதிராக அனல் கக்கும் பேச்சை வெளிப்படுத்தினர். அமெரிக்க குடியுரிமை சேவை மையம் (INS), அமெரிக்க உளவுத்துறை(FBI),அமெரிக்க கருவூலத்துறை, மது புகையிலை மற்றும் ஆயுத ஏஜென்ஸி(ATF) போன்ற பல பல ஏஜென்ஸிகள் மக்களின் வரிப்பணத்திலிருந்து கோடி கோடியாய் செலவு செய்து, தேவையற்ற மற்றும் எந்த பயனும் அளிக்காத கம்யூன் பற்றிய ஆய்வுகளில், கம்யூனை தொந்தரவு செய்வது மட்டுமே நோக்கமாகக் கொண்டு ஈடுபட்டன. அதே போன்று மிகவும் பணச் செலவு செய்து கம்யூனுக்கு எதிரான பிரசாரம், ஓரேகான் மாநிலத்தில் நடத்தப்பட்டது.\n1984 அக்டோபர் – ஓஷோ மூன்றரை வருட மௌனத்தை முடித்துக் கொண்டு தனது இருப்பிடத்திலேயே ஒரு சிறு குழுவினரிடம் பேச ஆரம்பிக்கிறார்.\n1985 ஜீலை – ஜூலையிலிருந்து ஓஷோ தனது காலை சொற்பொழிவை ஆயிரக்கணக்கான சீடர்கள் கூடும் இரண்டு ஏக்கர் பரப்பளவுள்ள தியான மண்டபத்தில் பேச ஆரம்பிக்கிறார்.\n1985 செப் – அக் ஓரேகான் கம்யூன் அழிக்கப்படுகிறது\n1985 செப் 14ந் தேதி ஓஷோவின் அந்தரங்க காரியதரிசியும் மற்றும் கம்யூனின் பொறுப்பில் உள்ள சில அங்கத்தினர்களும் திடீரென கம்யூனை விட்டு வெளியேறுகின்றனர். அவர்கள் செய்த கொலை முயற்சி, டெலிபோன் உரையாடலை பதிவு செய்தல், விஷம் கொடுத்தல், தீ வைத்தல் போன்ற சட்ட விரோதமான பல செயல்கள் அம்பலமாயின. நடந்த குற்றங்களை கண்டுபிடிக்க ஓஷோ போலீஸ் துறையினரை அழைக்கிறார். ஆனால் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் இந்த புகாரை கம்யூனை அழித்துவிட கிடைத்த தங்கமான வாய்ப்பாக உபயோகப்படுத்திக் கொள்கின்றனர்.\nஅக்டோபர் 23 – அமெரிக்காவின் போர்ட்லேண்ட் மாநில தலைமை நீதிபதி ஓஷோ மற்றும் ஏழு பேர் குடியுரிமை சட்டத்தை ஏமாற்ற முயன்றதாக சிறிய குற்றங்களை ரகசியமாக சுமத்துகிறார்.\nஅக்டோபர் 28 – எந்தவித வாரண்ட்- டும் இல்லாமல் மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரியும் உள்ளூர் போலீஸும் சேர்ந்து ஓஷோவையும் மற்றவர்களையும் துப்பாக்கி முனையில் நார்த் கரோலினாவில் உள்ள சார்லெட்டில் கைது செய்கின்றனர். மற்றவர்களை விடுதலை செய்துவிட்டு ஓஷோவை மட்டும் பனிரெண்டு நாட்களுக்கு ஜாமீன் கொடுக்காமல் பிடித்து வைத்திருக்கின்றனர். ஐந்து மணி நேரத்தில் ஓரேகான் வந்தடைந்து விடக்கூடிய பயணம் வந்துசேர நான்கு நாட்கள் பிடிக்கிறது. வழியில் ஓக்லஹோமா நகர சிறையில் ஓஷோ அவரது சொந்த பெயரில் இல்லாமல் டேவிட் வாஷிங்டன் என்ற பொய் பெயரில் வெளிஉலகத்திற்குத் தெரியாமல் வற்புறுத்தி அடைத்து வைக்கப்பட்டார். அவர் அந்த சிறையில் இருந்தபோதுதான் அவருக்கு ‘தாலியம்’ என்ற கொடுமையான விஷம் கொடுக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதற்க்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.\nநவம்பர் – ஓஷோவின் குடியுரிமை வழக்கிற்கு எதிராக பிரச்சாரங்களும் குரல்களும் கிளம்ப ஆரம்பிக்கின்றன. பாதுகாப்பற்ற ஓரேகானில் அவரது உயிரையும் மற்ற சந்நியாசிகளின் நிலையையும் கருத்தில் கொண்டு ஓஷோவின் வக்கீல்கள் அவர் மீது போடப் பட்ட 35 வழக்குகளில் இரண்டை “ஏற்கும் கோரிக்கை” என்ற பிரிவின் கீழ் ஒத்துக் கொள்கின்றனர். இந்த கோரிக்கையின் விதிகளின்படி பிரதிவாதி தனது குற்றமற்ற தன்மையை தொடர்ந்து வலியுறுத்தும் அதே சமயம் அரசு தரப்பில் அவரை குற்றவாளி என்று கருத இடமுண்டு என்பதையும் ஏற்றுக் கொள்கிறார். ஓஷோவும் அவரது வக்கீல்களும் ஓஷோவின் குற்றமற்ற தன்மையை கோர்ட்டில் தொடர்ந்து வலியுறுத்தவே செய்தனர். ஆனால் ஓஷோவுக்கு நான்கு லட்சம் டாலர்கள் அபராதமும் அமெரிக்காவை விட்டு வெளியேறவேண்டும் என்றும் உத்தரவிடப்படுகிறது.\nரஜனீஷ்புரத்தை அழிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று பலரும் கூறியது போலவே சார்லஸ் டர்னர் என்ற போர்ட்லேண்டின் அரசாங்க வக்கீல் பொது மேடையிலேயே அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார்.\n1985 – 1986 உலக சுற்றுப் பயணம்\nடிசம்பர் 1985 – ஓஷோவின் அந்தரங்க பணியாளர்களுக்கு விசா கொடுக்க மறுத்து இந்திய அரசாங்கம் அவரை தனிமைப்படுத்த முயற்சிக்கிறது.\n1986 ஜன, பிப்ர – ஓஷோ நேபாளில் உள்ள காட்மண்டுக்கு வருகிறார். அங்கு அவர் இருந்த இந்த இரண்டு மாதங்களும் தினமும் இருவேளையும் சொற்பொழிவாற்றுகிறார். பிப்ரவரியில் நேபாள் அரசாங்கம் அவரை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கும் அவரது பணியாளர்களுக்கும் விசா வழங்க மறுக்கிறது. அவர் நேபாளை விட்டு கிளம்பி உலக பயணம் புறப்படுகிறார்.\nபிப்ர, மார்ச் – முதல் நாடாக அவர் முப்பது நாட்கள் சுற்றுலா விசாவில் கிரீஸில் தங்குகிறார். ஆனால் பதினெட்டு நாட்களுக்கு பின் மார்ச் 5ந் தேதி அவர் தங்கியிருந்த வீட்டிற்க்குள் கதவை உடைத்து உள்ளே வந்த போலீஸ் அவரை துப்பாக்கி முனையில் கைது செய்து அழைத்துச் சென்று அவரை நாட்டை விட்டு வெளியேற்றுகிறது. அரசாங்கம் மற்றும் சர்ச் ஆகியவையே போலீஸை இந்த செயல் செய்யத் தூண்டின என கிரீஸ் பத்திரிக்கைகள் குற்றம் சாட்டுகின்றன.\nஇதைத் தொடர்ந்த இரண்டு வாரங்களில் அவர் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் உள்ள 17 நாடுகளுக்கு சுற்றுப்பயண அனுமதி கேட்கவோ, சுற்றுப்பயணமாக செல்லவோ முயற்சிக்கிறார். அனைத்து நாடுகளும் அவருக்கு அனுமதி மறுத்ததுடன் அவரை வெளியேறுமாறு கட்டாயப்படுத்துகின்றன. சில நாடுகள் இவரது விமானம் தரையிறங்கக்கூட அனுமதி தரவில்லை.\nமார்ச் – ஜூன் – மார்ச் 19ஆம் தேதி அவர் உருகுவே நாட்டிற்குச் செல்கிறார். மே 14ந் தேதி அந்த அரசாங்கம் ஓஷோ உருகுவேயின் நிரந்தர குடிமகனாக அங்கீகரிக்கப்படுவார் என்ற அறிவிப்பை வெளியிடுவதற்க்காக பத்திரிக்கையாளர்களின் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் அந்த கூட்டத்திற்க்கு முந்தியதினம் இரவு வாஷிங்டன் வெள்ளை மாளிகையிலிருந்து டெலிபோன் மூலம் உருகுவே ஜனாதிபதி சன்குன் நெட்டியை அழைத்து ஓஷோவை உருகுவேயில் தங்க அனுமதித்தால் உருகுவே அமெரிக்காவிற்க்கு தர வேண்டிய 6 மில்லியன் டாலர் கடனை உடனடியாக அடைக்க வேண்டியிருக்கும் என்றும் மேற்கொண்டு கடன் எதுவும் தரப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டதாக ஜனாதிபதி சன்குன் நெட்டி பின்னர் ஒத்துக் கொள்கிறார். இதைத் தொடர்ந்து ஜீன் 18ந் தேதி ஓஷோவை உருகுவேயை விட்டு வெளியேறுமாறு ஆணை பிறப்பிக்கப்படுகிறது.\nஜூன் – ஜூலை – இந்த மாதங்களில் அவர் முறையே ஜமைக்காவிலிருந்தும் போர்ச்சுக்கல்லில் இருந்தும் வெளியேற்றப் பட்டார். ஆக மொத்தத்தில் இதுவரை 21 நாடுகள் அவரை நாட்டினுள் பிரவேசிக்க தடைபோட்டன அல்லது அவர் வந்திறங்கி விட்டால் நாடுகடத்தி உத்தரவிட்டன. 1986 ஜூலை 29ந் தேதி அவர் இந்தியா பம்பாய்க்கு திரும்ப வந்துசேர்கிறார்.\n1987 – 1989 ஓஷோ கம்யூன் இண்டர்நேஷனல்\n1987 ஜனவரி – அவர் பூனாவில் உள்ள ஆசிரமத்திற்கு திரும்ப வருகிறார். அது இப்போது‘ரஜனீஷ்தாம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இந்திய அரசாங்கம் ஓஷோவின் அன்பர்கள் என அறியப்பட்ட வெளிநாட்டவர் அனைவருக்கும் அனுமதி மறுப்பதை தொடர்ந்து செய்கிறது.\n1988 ஜூலை – ஒவ்வொரு நாள் மாலை உரையின் இறுதியிலும் ஒரு தியானத்தை தானே முன்னின்று நடத்தத் துவங்குகிறார். இது இந்த 14 வருடங்களில் இதுவே முதல் முறை. மேலும் மிஸ்டிக் ரோஸ் (சூட்சம ரோஜா) என்ற புரட்சிகரமான ஒரு புதிய தியான யுக்தியையும் அவர் அறிமுகம் செய்கிறார்.\n1989 ஜன – பிப்ர – அவர் பகவான் என்ற பெயரை விட்டுவிட்டு ரஜனீஷ் என்ற பெயரை மட்டும் வைத்துக் கொள்கிறார். அப்போது அவரது சீடர்கள் அவரை ஓஷோ என அழைக்க விரும்புவதாக தெரிவித்ததை அடுத்து அவரும் அதை ஏற்றுக் கொள்கிறார். வில்லியம் ஜேம்ஸின் வார்த்தையான ‘ஓஷியானிக்’ என்ற வார்த்தையிலிருந்து தான் ஓஷோ என்ற தன் பெயர் உருவானதாக விளக்குகிறார். ஓஷியானிக் என்றால் கடலில் கரைந்து விடும் அனுபவம், அப்போது அதை அனுபவிப்பவர் எங்கே அதற்குத்தான் நாம் ஓஷோ என்று கூறுகிறோம். ‘வானம் மலர் தூவி வாழ்த்தும் ஒரு ஆசீர்வதிக்கப்பட்டவர் ‘ என்ற அர்த்தத்தில்‘ஓஷோ’ என்ற வார்த்தை கிழக்கு நாடுகளில் முற்காலத்தில் குறிக்கப் பட்டிருப்பதை பின்னர் ஓஷோ கண்டறிகிறார்.\n1989 – மார்ச் – ஜூன் அவருக்கு கொடுக்கப்பட்ட விஷம் அவரது உடல்நிலையை மிகவும் பாதித்ததால் அதனுடைய பாதிப்புகளிலிருந்து மீள அவர் ஓய்வு எடுக்கிறார்.\n1989 ஜூலை – அவரது உடல்நிலை சிறிது சீர்படுகிறது. ஓஷோ குருபூர்ணிமா கொண்டாட்டம் என்று பெயர் மாற்றப்பட்ட விழா நாட்களில் இருவேளையும் மௌன தரிசனம் தருகிறார்.\n1989 ஆகஸ்ட் – மாலை வேளை தினமும் கௌதமபுத்தா மண்டபத்தில் தரிசனத்திற்கு வந்தமர்கிறார். அவர் மௌனமாக அமர்ந்திருக்க,இசை இசைக்கப்படுகிறது. “விவரிக்க இயலாத அதை உணர மட்டுமே வேண்டும். இது உள் நிலையை, தியான வெளியைப் பெறும் ஒரு மிகப் பெரிய அனுபவம்” என்று அவர் விளக்குகிறார். அவர் ‘ஓஷோ வெள்ளை உடை சகோதர சந்திப்பு’எனக் கூறப்படும் விசேஷமான குழுவை ஏற்படுத்துகிறார். மாலை தரிசனத்திற்காக வரும் மக்கள் அனைவரும் வெள்ளை உடையில் வருமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். “இந்த சந்திப்பில் ஒரு அற்புதமான சக்தி சேகரமாகும்,நாளுக்கு நாள் அவற்றின் திறன் மேலும் மேலும் பெருகும்.” என ஓஷோ கூறுகிறார்.\nஒவ்வொரு மாதமும் இரண்டாவது வார இறுதியில் மூன்றுநாள் தியானமுகாம் ஓஷோவால் வடிவமைக்கப்பட்ட தியான பயிற்சிகளைக் கொண்டு நடத்தப்படுகிறது. பங்கேற்பவர் அனைவரும் மெரூன் நிற அங்கி அணிந்துவர கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். மேலும் ஆசிரமத்தில் வேலை செய்யும் சந்நியாசிகள் அனைவரும் பகல் நேரத்தில் மெரூன் நிற அங்கியே அணியுமாறு ஓஷோ ஆலோசனை கூறுகிறார். அதனால் கம்யூன் பகல் நேரத்தில் மெரூன் நிற ஆடை அணிந்த மக்களாலும், மாலையில் வெள்ளை நிற ஆடை அணிந்த மக்களாலும் நிரம்பியிருக்கும் எனக் கூறுகிறார்.\n1989 – செப் – ஓஷோ தனது ரஜனீஷ் என்ற பெயரை முற்றிலுமாக விட்டு விடுகிறார். அதன் மூலம் கடந்த காலத்திலிருந்து முற்றிலுமாக விடுபட்டு விடுகிறார். அவர் ஓஷோ என்றே குறிப்பிடப் படுகிறார் அவரது ஆசிரமம் ‘ஓஷோ கம்யூன் இண்டர்நேஷனல்’ எனக் குறிப்பிடப் படுகிறது.\n1990 ஓஷோ தனது உடலை விட்டு நீங்குகிறார்\n1990 ஜனவரி – ஜனவரி இரண்டாவது வாரத்தில் ஓஷோவின் உடல் குறிப்பிடத்தக்க வகையில் மேலும் சீர் கெடுகிறது. ஜனவரி 18ந் தேதி மாலை கௌதம புத்தா மண்டபத்துக்கு வரமுடியாத அளவு அவர் மிகவும் பலவீனமடைகிறார்.\nஜனவரி 19 – அவரது நாடித்துடிப்பு தாறுமாறாகிறது. அவரது டாக்டர்கள் அவரிடம் இருதய ச��ரமைப்பு கருவி கொண்டுவருவதற்காக கேட்கும்போது ஓஷோ, “இல்லை, என்னைப் போக விடுங்கள், இயற்கை நேரத்தை நிர்ணயித்து விட்டது.” என்கிறார். அவர் மாலை 5 மணிக்கு உடலை விட்டு நீங்குகிறார். மாலை 7 மணிக்கு அவரது உடல் கௌதம புத்தா ஹாலுக்கு இறப்பு கொண்டாட்டத்திற்காக கொண்டு வரப் படுகிறது. பின் எரியூட்டுவதற்காக சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப் படுகிறது. இரண்டு நாட்களுக்குப்பின் அவரது சாம்பல் ஓஷோ கம்யூன் இண்டர்நேஷனலுக்கு கொண்டு வரப் பட்டு சாங் டு ஸூ அரங்கத்திலுள்ள அவரது சமாதியில் வைக்கப்படுகிறது.\nஅதைத் தொடர்ந்த நாட்களில் ஓஷோவின் மணமாக கம்யூனில் வீசும் அன்பும் தியானமும் கலந்த சூழ்நிலையை அனுபவிக்கவும் கொண்டாடவும் உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் பறந்து வந்த வண்ணம் உள்ளனர். அவர் தனது உடலை நீக்குமுன், “என்னை கடந்த காலத்தில் பேச வேண்டாம். என்னுடைய சுமையான இந்த உடலில் இருப்பதை விட இந்த உடலை விட்டபின் என்னுடைய இருப்பு பல மடங்கு மகத்தானதாக இருக்கும். எனது மக்களிடம் கூறுங்கள். அவர்கள் என்னை பலமடங்கு அதிகமாக உணரலாம். உடனடியாக என்னை அவர்கள் அறியலாம்.” என்று கூறுகிறார்.\nஎப்படி இந்த கம்யூன் தொடர்ந்து பெரிதாக வேண்டும் என்பதைப் பற்றியும் பேசுகிறார். இனி நான் உடலில் இல்லாமல் போய் விடுகையில் மேலும் பலர் வருவார்கள், மேலும் பலர் ஆர்வம் காட்டுவார்கள், அவரது கம்யூன் நமது கற்பனைக்கு எட்டாத வகையில் விரிவடையும் எனவும் கூறுகிறார். பிறகு கூறுகிறார், “நான் எனது கனவுகளை உங்களிடம் விட்டுச் செல்கிறேன்.”\n1980 ல் உடலை விட்டு நீங்கியபின் என்ன நிகழும் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் ஓஷோ, “நான் என் மக்களிடம் கரைந்து விடுவேன். எப்படி கடலின் எந்த துளியை சுவைத்தாலும் அது ஒரே போல உப்பு சுவை கொண்டிருக்குமோ, அதே போல என் சந்நியாசிகள் எல்லோரிடமும் நீ ஆசீர்வதிக்கப்பட்ட ஒருவனின் சுவையை உணரலாம். நான் என் மக்கள் ஆனந்தமாகவும்,பரவசமாகவும் வாழ தயார் செய்திருக்கிறேன்,அதனால் நான் உடலில் இல்லாதது அவர்களிடம் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. அவர்கள் அதே போலவே வாழ்க்கையை வாழ்வார்கள். மேலும் எனது இறப்பு அவர்களிடம் மேலும் ஆழத்தை ஏற்படுத்தும்.” என்கிறார்.\n1989 ல் இத்தாலியன் நாட்டு டிவி- யின் அதே போன்று கேள்விக்கு பதிலளித்த ஓஷோ, “நான் இயற்கையிடம் முழுமையாக நம்பிக்கையுணர்வு கொண்டிருக்கிறேன். நான் கூறியதில் ஏதாவது உண்மை இருக்குமானால் அது அழியாமல் நிலைத்திருக்கும். என்னுடைய பணியில் ஆர்வமுள்ள மக்கள் எனது தீபத்தை தொடர்ந்து ஏந்தி செல்வர். ஆனால் எதையும் யார்மீதும் கத்தியின் மூலமாகவோ, ரொட்டியின் மூலமாகவோ, உணவைக் காட்டியோ திணிக்க மாட்டார்கள். நான் எனது மக்களுக்கு தொடர்ந்து ஒரு முன்னுதாரணமாக இருப்பேன், அப்படித்தான் எனது சந்நியாசிகளும் உணர்வார்கள். நான் அவர்கள் அவர்களாகவே வளர வேண்டும் என விரும்புகிறேன். உண்மையான அன்பு, அதன் அடிப்படையில் எந்த சர்ச், கோயில் போன்ற ஸ்தாபனங்களையும் உருவாக்க முடியாது, அதே போன்று விழிப்புணர்வு, அதை யாரும் உரிமை கொண்டாட முடியாது, அதே போன்று கொண்டாட்டம், மனமற்று அனுபவித்தல்,குழந்தை போன்ற தூய்மையான கண்களோடு இருத்தல் போன்ற குணங்கள் கொண்டவர்களாய், எல்லா மக்களும் வேறு யாரோ ஒருவரின் படி அல்லாமல் தாங்களோ தங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.\nLabels: ஓஷோவின் - வாழ்க்கை குறிப்புகள்\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக)..\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக).. உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் பெயரும் இதில் இடம் பெற்று...\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மகளிர் தினவிழா\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மக...\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nபுதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி முக்குலத்தோர் பே...\nHIV தொற்று ஆளானவர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்குத...\nபுதுக்கோட்டை நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா\nபுதுக்கோட்டை நகராட்சி சார்பாக புதிய பேருந்து நிலைய...\nஅரசு உயர் துவக்கப்பள்ளியில் இலவச “ஸ்மார்ட் கிளாஸ்”...\nபுதுக்கோட்டை ஆரஞ்சு நவீன அழகு நிலைய நிர்வாக இயக்கு...\nவிபத்தில்லா மகிழ்ச்சி தீபாவளி-புதுக்கோட்டை வடக்கு ...\nபொன்னமராவதி அருகே கொப்பனாப்பட்டி சைன் லயன்ஸ் சங்கம...\nசர்வதேச போலியோ தின கொண்டாட்டம்\nபுதுக்கோட்டையில் 18 mla க்கள் தீர்ப்பு வழங்கிய அடு...\nஉலக போலியோ தின மனித சங்கிலி\nபுதுக்கோட்டை நிஜாம் காலனி் பழைய இரும்பு கடையில் நக...\nஓஷோவின் - வாழ்க்கை குறிப்புகள்\nதினமும் காலண்டர் காண்பிக்கப்படும் கீழ்நோக்கு நாள்...\nதேசிய அளவில் சாதனை படைத்த மாணவிக்கு வாழ்த்துக்கள்....\nதிமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அப்பல்லோவில் திடீ...\nகோல்டன்பிஸ்ட் கராத்தே அமைப்பு துவக்கவிழா\nபயணிகளைப் பாதுகாக்க மிகவும் திறமை வாய்ந்த கண்டக்டர...\nபொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரியில் உள்ள அரசினர் ம...\nபொன்னமராவதி அருகே உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்...\nபொன்னமராவதியில் பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிய...\nரோட்டரிக்கு விசில் போடு என்ற தலைப்பில் மக்கள் தொடர...\nபுதுக்கோட்டை நகர பகுதிகளில் உள்ள வீடுகளில் டெங்கு ...\nரோட்டரி சங்கங்களின் கொடி மாற்று பரிவர்த்தனை\nமுழு கொள்ளளவை எட்டி வரும் வைகை அணை...... 5 மாவட்டங...\nதமிழ்நாடு ஸ்மார்ட் குடும்ப அட்டைக்கு இணையதளம் மூலம...\nஇலவச தையல் பயிற்ச்சி மையம் துவக்க விழா\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்\nஅரசு நேரடி நெல் கொள்முதல் செய்யாததால்\nஆசிரியர்களுக்கான, 'பயோமெட்ரிக்' வருகை பதிவேடு முறை...\nபுதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ...\nபுதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புற்று...\nஅட... தமிழக பள்ளிக் கல்வித்துறை சத்தமில்லாம ஒரு சா...\nலீக் ஆனது சர்கார் படத்தின் கதை.\nவெளியாட்கள் மின்மாற்றியின் FUSE போட வேண்டாம் என்பத...\nநல்லகண்ணு அய்யா அவர்களின் திருக்கரங்களால் இலட்சிய ...\nகாந்தி பிறந்த நாளை முன்னிட்டு இரத்தவகை கண்டறிதல், ...\nபுதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்ச்சி நிலையத்தில் த...\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 90-வது பிறந்...\nகல்விச் சேவையை பாராட்டி சிறந்த கல்வி சேவை ஆசிரியர்...\nகடலூர் மத்திய சிறையை தகர்க்க பயங்கரவாதிகள் சதி.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeevakumaran.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-05T14:39:14Z", "digest": "sha1:BWMTFEHSCEBRI4JA6ZZNYZWN2H7EEGAZ", "length": 41656, "nlines": 209, "source_domain": "jeevakumaran.com", "title": "நிவேதாவும் நானும்! | Jeevakumaran", "raw_content": "\n – சிறுகதை – வி. ஜீவகுமாரன்\nகாகிதத்திற்கு கிட்டவாக பேனை நுனியைக் கொண்டு செல்லும் பொழுதே கண்கள் கலங்கிக் கொண்டு வருகின்றன.\nஇவ்வாறு ஒரு நிலை வராமல் இருப்தற்காகவே கடந்த மூன்று நாட்கள் பொறுத்திருந்தேன்.\nநிவேதாவின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.\nநானும் இராகுலனும் ரஞ்சிதாவும் என்ன என்ன பொய்களை எல்லாம் சொல்லி அவளைச் சமாதானப்படுத்த முயன்றும் தோற்றுக் கொண்டேயிருந்தோம்.\nஐந்து வயதுக் குழந்தையால் இந்த அறுபது வயதுக் கிழவனினதும் முப்பது வயது தந்தையினதும் இருபத்தெட்டு வயது தாயினதும் எந்த சமாதானங்களையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.\nஇதனை மூன்று நாட்களுக்கு முன்பே எழுதியிருக்காலாம் என ஏழை மனது சொல்லிக் கொள்கின்றது.\nநாங்களாக கேட்காத பனிப்பாறைகளுக்கு நடுவிலான அகதி வாழ்வு;\nஇலங்கை ரூபாய்களில் தொடங்கி…. இந்திய ரூபாய்கள் என்றும்… டொலர்கள் என்றும்… பிராங்குகள் எனவும்… மார்க்குகள் என்றும்… குறோன்கள் என்றும் நாணயத்தாள்களை மாற்றி மாற்றி வந்தது போலவே இலங்கையில் இருந்து இன்றுவரை எத்தனையே தடவைகள் எங்களை மாற்றியாயிற்று\nஇப்போ யூரோவுக்கு மாறவேண்டுமா அல்லது வேண்டாமா என வாக்கெடுப்பு நடைபெறுகிறது.\nஅந்த அந்த நாட்டு பணத்தாள்களின் பழக்கம் நாங்கள் கடந்து வந்து நாடுகளின் பட்டியலை இட்டுத்தரும்.\nஉலகத்தில் காணப்படும் வெவ்வேறுபட்ட அத்தனை காலநிலைகளையும் அந்த அந்த நாட்டு எல்லைகளைத் தாண்டி வரும் பொழுது அனுபவித்துதான் டென்மார்க்கிற்கு வந்து சேர்ந்தோம்.\nஇன்று நிவேதாவின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது இருக்கும் பொழுது இதற்காகத்தானா இங்கு வந்தோம் என்று தோன்றுகிறது.\nஉங்களில் எத்தனை பேருக்கு சிவகார்திகேய அண்ணையைத் தெரியுமோ தெரியாது.\nரஷ்யா எல்லையைத் தாண்டும் பொழுது வலது கால்; பனிக்கிடங்கினுள் உறைந்து போனதால் டென்மார்க் அகதி முகாமிற்கு வந்து சேர்ந்த அன்றைய இரவே கணைக்காலுக்கு கீழே இறந்து போயிருந்த விரல்கள் முதலிலும் அடுத்த நாள் பாதமும்; அகற்றப்பட்டது.\nபெற்றோல் வண்டியினுள் இருந்து எல்லை தாண்டும் பொழுது பெற்றோலின் கசிவினால் கோமா நிலைக்குச் சென்ற என் கிராமத்து செல்லத்துரை அண்ணையின் மரணச்செய்தி அன்றைய டென்மார்க் – ஜேர்மனி – இலங்கைப் பத்திரிகைகளை நிறைத்திருந்தது.\nசந்தைவரி துண்டு போடும் சின்னராசா அண்ணையின் 16 வயது மகள் தனியே ஏஜன்ற்றுடன் சென்ரல் காம்புக்கு வந்து சேர்ந்த பொழுதுதான் அவளுக்கே தெரியும் மாதவிலக்கு தள்ளிப் போயிருக்குது என்று.\nஅந்த பச்சைமண்ணுக்குத் தெரியுமா மலேசியாவில் நின்றிருந்த பொழுது தங்கச்சி தங்கச்சி என்று அழைத்த ஏஜன்ற் அண்ணாவே தங்கச்சிக்கு பாலுக்குள் மயங்கமருந்து போட்டுக் கொடுத்தவன் என்று.\nகருவை காற்றின் துணையுடன் உறிஞ்சி இழுத்து வெளியே எறிந்தாலும் வடுக்கள் எப்போதும் மாறும்\nமுன்பின் தெரியாத அந்த பிள்ளைக்கு துணையாக அச்சமயம் அகதி முகாமில் இருந்த எனது மனைவிதான் இரண்டு நாளாக ஆஸ்பத்திரியில் நின்றது.\nபின்பு சில மாதங்களுக்கு பின்பு அந்த பிள்ளை கனடாவில் உள்ள உறவினர்களிடம் போய் விட்டதாக அறிந்தோம்.\nஇப்போது எனக்கு ஆறுதலுக்கு என் மனைவியும் என் பக்கத்தில் இல்லை.\nஇன்றைய எனதும் இராகுலனினதும் ரஞ்சிதாவினதும் வேதனைகள் எல்லாம் அவளுக்கு வேண்டாம் என்றுதான் மூன்று வருடத்திற்கு முதல் ஆண்டவன் அவளை தன்னிடம் அழைத்திருக்க வேண்டும்.\nஅன்று நிவேதாவின் இரண்டாவது பிறந்ததினம் செய்ய ஏற்பாடாகி���ிருந்தது.\nகாலையில் என் மனைவியின் உடல் குளிர்ந்திருந்தது.\nஅவசரகால வைத்தியர் வந்த வேகத்திலேயே மரணச்சான்றிதழை தந்து விட்டுச் சென்றிருந்தார் – இயற்கை மரணமென.\nவீட்டில் மரணம் சம்பவத்தால் ஆறுமணித்தியாலம் வரை வீட்டில் வைத்திருக்கலாம் – மீண்டும் இன்னோர் வைத்தியர் வந்து மரணத்தை உறுதி செய்யும் வரை.\nஅந்த ஆறு மணித்தியாலத்தினுள் எங்கள் நகரத்திலும் பக்கத்து பக்கத்து நகரங்களிலும் உள்ள தமிழ் ஆட்களால் எங்கள் வீடு நிறைந்து விட்டது.\nநிவேதா அப்பம்மாவைச் சுற்றி சுற்றி வந்தாள்.\nதன் பிறந்தநாள் இல்லாது போனது பற்றியும் எதுவும் அலட்டிக் கொள்ளவும் இல்லை.\nஇன்று போல் கவலைப்படவும் இல்லை.\nஎங்கள் நகரத்தில் பிள்ளைகளின் பிறந்தநாட்களுக்கு என்று எழுதப்படாத ஒரு நடைமுறை உண்டு.\nஒன்று அழைப்பிதழ் அச்சிட்டு அல்லது தொலைபேசியில் அனைவரையும் அழைத்து பெரிய மண்டபம் எடுத்து வீடியோ மற்றும் போட்டோக்காரரை காசுக்கு பிடித்து நடாத்துவது.\nஅங்கு கடைசியாக இந்தியச் சந்தைக்கு வந்த சேலைகள் மின்விளக்குகளின: ஒளிபட்டுப் பளபளக்கும்.\nபாதிக்கை, முழுக்கை, முன்வெட்டு, பின்வெட்டு என்பன போய் இன்னும் புதிபுதிதாய் சட்டை வகைகள் விளம்பரத்தப்படும்.\nபிறந்தநாள் குழந்தைக்கு பரிசுகளுக்கு பதிலாக மொய்கள் வந்து கொண்டு இருக்கும்.\nகுழந்தை அவற்றைப் பெற்று தாயிடம் கொடுத்துக் கொண்டு இருக்கும்\nஅதற்கான விளையாட்டுப் பொருட்கள் எதுவுமே அந்த பரிசினுள் இருப்பதில்லை.\nஎன்னதான் குடிவகைகளை முன்னே அடுக்கி வைத்தாலும் பின் குசினியுள்ளும் அல்லது கார்களுக்குள் கொண்டுபோய் வைத்து அடித்து விட்டு மோவாயை இறுக்கி துடைத்துக் கொண்டு ஒரு சின்ன சிரிப்புடன் உலவும் நண்பர்கள் கூட்டத்துடன் இணைந்த பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அவை.\nமற்றவகை யாதெனில்… பெரிதாக சொல்லிச் செய்யாவிட்டாலும் இங்கு வந்த நட்புகள் என்ற முறையில்… ஒரே பாடசாலைகளில் படிப்பவர்கள்… அல்லது ஒரே தொழிற்சாலையில் வேலைபார்ப்பவர்கள்… ஒரே இடத்தில் சீட்டுப் போடுபவர்கள்… ஒரே சங்கத்தில் உறுப்பினர்களாய் இருப்பவர்கள் என ஏதோ ஒரு ‘ஒரே’ இணைப்பினால் இணைந்தவர்கள் என்ற முறையில் தாங்களாகவே அன்று பிள்ளைகளின் பிறந்தநாளுக்கு தங்கள் குடும்பத்தினருடன் சிறிய பரிசுப் பொருட்களுடன் வருவபவர்கள்.\nசுமார் ஐ��்திலிருந்து பத்து குடும்பத்துள் வருவார்கள்.\nஅதனையும் தாண்டி ஆட்கள் வந்து விட்டால் பருப்பினுள்ளும் குழம்பினுள்ளும் கொஞ்சம் பாலும் தண்ணியும் உப்பும் சேர்க்கப்படும்.\nஅல்லது பக்கத்து தெருவில் உள்ள சண்டிலிப்பாய் லோகனின் கடையில் பிற்ஸா ஓடர் செய்யப்படும்.\nஅவ்வாறுதான் இந்த ஆண்டு நிவேதாவின் ஐந்தாவது பிறந்தநாளுக்கு ஐந்து தொடக்கம் பத்து குடும்பங்களை எதிர்பார்த்து மருமகள் விதம் விதமான சாப்பாடுகளை செய்வதில் மிக மும்மரமாய் இருந்தாள்.\nபென்சன் எடுத்த இந்த கிழவன் எனக்கென்ன வேலை\nநானும் என்னால் முடிந்தளவு மருமகளுக்கு ஒத்தாசையாக பகல் முழுக்க உதவி செய்து கொண்டு இருந்தேன்.\nவழமை போல அதிகாலையில் இருந்து இலங்கையில் இருந்தும் பின் மற்றைய ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் தொலைபேசி வாழ்த்துகள் வந்து கொண்டிருந்தன.\nஆனால் டென்மார்க்கில் அக்கம் பக்கத்து வாழ்த்துகள் வராதிருந்தமை கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தது.\nநானாக மருமகளிடம் கேட்ட பொழுது எல்லோரும் வேலைக்கு போயிருப்பினம் பின்னேரம் எடுப்பினம்… அல்லது நேரில் வருவினம் என்று சொல்லி விட்டு புதிதாய் ஒரு உணவை யூ ரியூப்பில் (YOUTUBE) பார்த்து பார்த்து செய்வதில் அவள் மும்மரமானானாள்.\nஆனால் என் மனது வீணாக சஞ்சலப்படுகின்றேன் எனத் தெரிந்தும் சஞ்சலப்பட்டுக் கொண்டு இருந்தது.\nநிவேதா பாடசாலையில் இருந்து பகல் இரண்டு மணிக்கே வந்து பின்னேரம் வர இருக்கும் தன் நண்பர்கள் நண்பிகளுடன் விளையாடுவதற்கு தன் விளையாட்டுச் சாமான்களை எடுத்து ஒழுங்குபடுத்தத் தொடங்கி விட்டாள்.\nஇடைக்கிடை தாயைப் போய் ஆக்கினைப்படுத்த “அப்பப்பாவிடம் போய் கேள்” என என்னிடம் கலைத்து விடப்பட்டாள்.\nபிறகென்ன அறுபதை தாண்டிய கிழவன் ஆறு வயது பையனாகவும் ஐந்து வயதுப் பேத்தி ஐம்பது வயது கிழவியாக அவளின் கட்டளைக்கு நான் கீழ் பணிந்து கொண்டிருந்தேன்.\nநாலுமணிபோல் இராகுலன்; ஒரு பெரிய கரடிக்குட்டியுடன் வந்தான்.\n“த பெஸ்ட் பாதா இன் த வேல்ட்;” என அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு தொங்கினாள்.\nநானும் மருமகளும் இருவரையும் பார்த்துச் சிரித்துக் கொண்டு நின்றோம்.\nநேரம் பின்னேரம் ஆறு மணியை நெருங்கிக் கொண்டு இருந்தது.\nஇராகுலன் கார் விடும் கொட்டிலினுள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கதிரைகளை எடுத்து வந்து ஹோலு���்குள் வடிவாக அடுக்கி விட்டிருந்தான்.\nஅதிலிருந்த தூசுகளை நிவேதிதா சிறிய துணி கொண்டு துடைப்பதும் இடைக்கிடை வெளியே போய்ப் பார்ப்பதுமாய் இருந்தாள்.\nபொதுவாக மற்றைய நேரங்களில் அதிகமானோர் இந்நேரம் வந்து விடுவார்கள்.\n“யாரும் வந்தால் பிளாஸ்கில் தேனீரும் கோப்பியும் இருக்கு கொடுங்கள்” என்று விட்டு மருமகள் மேலே குளிக்கச் சென்று விட்டாள்.\nஎனக்கு என்னையும் அறியாமல் மனதினுள் ஒரு சின்ன ஊசலாட்டம்.\nஆண்டவா அப்படி ஏதும் நடந்து விடக்கூடாது என் மனம் அடித்துக் கொண்டது.\nஅப்படி ஒன்று நடந்தால் பெரிதாக தாக்கப்படப் போவது நானோ… இராகுலனோ… அல்லது ரஞ்சிதாவோ அல்ல\nஅந்தப் பச்சைமண் நிவேதாவாகத்தான் இருக்கும்.\n87ல் இந்திய அமைதிப்படை இலங்கை சென்றிருந்த பொழுது, டென்மார்க்கில் எங்கள் மொழிப்பாடசாலை வாசலில் நின்று டென்மார்;க் வானொலி நிருபர் எங்களையெல்லாம் “சமாதானம் வந்து விட்டது… நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்” என்று ஒவ்வொருவரையும் கேள்வி கொண்டு நின்றார்கள்.\nஅதிகமானோர் அவர்களை விலத்தி கொண்டு போனார்கள்.\nசில பேர் பார்ப்போம்… யோசிப்போம்… என அவர்களை விலத்தி விலத்தி சென்றார்கள்.\nநானும் எனது மனைவியும் அவ்விடத்திற்கு வந்த பொழுது நான் கொஞ்சம் பதில் சொல்லத் தயங்கினாலும் எனது மனைவி “நாங்கள் உடனயாகவே நாடு திரும்புவோம்” என பேட்டி கொடுத்தாள்.\nஅந்த பேட்டி முழுத் தமிழருமே நாட்டுக் போகத் தயார் என்னும் தொனியில் ஒளிபரத்தாகியது.\nமுழுநாடும்… குறிப்பாக எங்கள் நகரம் முழுவதும் எங்களை தங்கள் எதிரியாகப் பார்த்தது.\nவழி தெருவில் சந்தித்த பொழுதும் கட்டியிழுத்து வந்து புன்னகையே அவர் அவர்கள் முகத்தில் தோன்றி மறைந்தது.\n“அது எங்களின் கருத்தே தவிர மொத்த தமிழரின் குரல் அல்ல” என எத்தனையோ விதமாக சொல்லிப்பார்த்தோம்.\nஅவை அனைத்தும் கேட்கும் திறன் இழந்தவன் காதில் ஊதிய சங்கு போலாயிற்று.\nஆனால் இந்தியப் அமைதிப்படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் போர் மூண்ட பின்புதான் பலருக்கு முகத்தில் மகிழ்ச்சியின் ரேகைகள் பரவத் தொடங்கியது.\nநாங்கள் நாட்டுக்கு திரும்பிப் போகாமல் இருப்பதற்காகவேனும் இந்தப் போர் முடிந்துவிடக்கூடாது என்பது ஒரு சிலரின் வேண்டுதலாய் இருந்தது.\nநான் மிகவும் வேதனைப்பட்ட நாட்கள் அவை\nபின்பு 2009ல் இலங்கையில் போர் காரணமாக இராகுலனில் திருமணத்தை டென்மார்க்கில் நாம் மிக எளிய முறையில் போயிலி வைத்து நடாத்திய பொழுதுதான் ஊர் எங்களுடன் மீண்டும் இணைந்து கொண்டது.\nஎங்களைப் பற்றி அவர்கள் அறிந்து கொள்ள எட்டாண்டுகள் தேவைப்பட்டிருக்கு என என் மனைவி இறுதிவரை சொல்லிக் கொண்டேயிருந்தாள்.\nஆனால் நிவேதிதா ரஞ்சிதா வயிற்றில் வந்த மகிழ்ச்சியில் குதூகலப்பட்டவளுக்கு அவளைத் தூக்கிக் கொஞ்சும் பாக்கியத்தை கடவுள் கொடுத்து வைக்கவில்லை.\nஇப்போ நேரம் மாலை 6.30 ஆகிவிட்டிருந்தது.\nரஞ்சிதாவும் குளித்து வெளிக்கிட்டு கீழே வந்தாள்.\nஇராகுலன் என்னையும் ரஞ்சிதாவையும் பார்த்தான்.\nமூவருக்கும் யார் யாருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.\nநிவேதிதா கொஞ்சம் கொஞ்சமாக அமைதி இழக்கத் தொடங்கிளாள்.\n”ஏனப்பா ஆக்கள் இன்னும் வரவில்லை…\nஏனம்மா ஆக்கள் இன்னும் வரவில்லை…\nஏன் தாத்தா ஆக்கள் இனி வரவில்லை…” என அந்தரித்துக் கொண்டு திரிந்த பிள்ளை ஏழு மணிபோலை ”இனி யாருமே வரமாட்டார்களா” என குரல் கம்மக் கேட்டாள்.\nஅது என் உயிர்க்குலையை உலுப்பியது போல இருந்தது.\n”அப்பா… ” இராகுலனின் குரல் கிணற்றுக்குள் இருந்து வருவது போல இருந்தது.\n”இங்கே பாருங்கள்… ” என அவன் தனது முகநூலினைக் காட்டினான்.\nநான் எது நடக்க கூடாது என்று நினைத்தேனோ அது நடந்து விட்டிருந்தது.\nசென்ற கிழமை ”புலம் பெயர்நாடுகளில் சாதீயம்” என்னும் தலையங்கத்தில் ஒரு கருத்தாடல் நடைபெற்றது.\nஅங்கு பேசியவர்கள் ஏறத்தாள ”சாதியமா..அது எல்லாம் இலங்கையில் தான் இங்கில்லை” என டெனிஸ்மக்களுக்கு தம்மை பரிசுத்த ஆவிகளாக காட்டிக் கொண்டிருந்த பொழுது இராகுலனோ… ”எதுவும் மறையவில்லை… ஆனால் மறந்தது போல சரி சமனாக பழகிக் கொண்டு இருக்கின்றோம். ஆனால் திருமணங்கள் என்று வரும் பொழுது அது பேசுபொருள் ஆகின்றது” என்ற உண்மையை துணிந்து முன் வைத்தான்.\nஅதன் பின் டெனிஷ் மக்களின் எண்ணிக்கையற்ற கேள்விகளுக்கு இராகுலன் அனைத்தையும் விளக்கமாகவும் நேர்;மையாகவும் கூறி விளங்கப்படுத்தினான்;.\nஅடுத்த 2-3 சந்ததிக்குப் பின்பே இதன் தாக்கம் இல்லாது போகலாம் என எதிர்வு கூறினான்.\nடெனிஷ் மக்கள் அவனின் நேர்மையைப் பாராட்டினார்கள்.\nஇப்போது முகநூலில் ஒரு தமிழர் மற்றைய தமிழருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்.\n”எங்களின் மானத்தை டெனிஷ்காரருக்கு விற்றவர்களின் கொண்டாட்டங்களை நாங்கள் பகிஸ்கரிக்க வேண்டும்”\nஎங்கள் மூவருக்கும் எல்லாம் விளங்கி விட்டது.\nநானும் என் மனiவியும் பதினைந்து வருடங்களுக்கு முன் அனுவித்ததை என் மகனும் மகளும் என் பேத்தியும் அனுபவிக்கப் போகின்றார்கள் என்று மனம் வேதனைப் பட்டது.\nநானே நிவேதிதாக்கு ஒரு பொய் சொன்னேன் – எங்கள் உறவினர் ஒருவர் ஊரில் இறந்து விட்டதால் இந்த வருடம் செய்யக் கூடாது. அதுபடியால் தான் ஆக்கள் வரவில்லை என்று.\nஅந்த சின்ன மனது நம்பிவிட்டது.\nதகப்பன் வாங்கிக் கொடுத்து கரடிப் பொம்மையைக் கட்டியணைத்துக் கொண்டு தூங்கிவிட்டாள்.\nஆனால் அடுத்தநாள் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டாள்.\n“என்னுடைய பேர்த்டேக்கு வராட்டிலும் ஆக்கள் எல்லாம் எங்கடை வீட்டை துக்கம் விசாரிக்க ஏன் வரவில்லை.. அம்மாம்மா செத்த போது வீடு நிறைய ஆட்களு; வந்தினம் தானே\nகடந்த மூன்று நாட்களாக இதனையே கேட்டுக் கொண்டு இருக்கின்றாள்.\nதுணிந்து காகிதத்தில் பேனையை நன்கு அழுத்தி எழுதத் தொடங்கினேன்.\nஅப்பாவின் இந்த முடிவு உனக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்கும்.\nஎன்னதான் போர் நடந்து கொண்டு இருந்தாலும் இந்தியன் ஆமி வெளியேறிய பின் உன்னை நானும் அம்மாவும் இலங்கைக்கு கொண்டு போயிருக்க வேண்டும்.\nஇந்த 15 ஆண்டில் எல்லாம் மாறி விட்டது என்றுதான் நினைத்திருந்தேன்.\nஆனால் எதுவுமே மாறவில்லை என்று நடந்த இந்த நிகழ்ச்சி எனக்கு நல்லாய் பாடம் கற்றுத் தந்திருக்குது.\nஎங்கள் பரம்பரைதான் படிப்பறிவு இல்லாத சமுதாயம். மோட்டுத் தனமாய் நடக்குது என்று நினைத்திருந்தேன்.\nஎனது இந்த வயதில் நானோ… நீயோ செய்யாத குற்றத்திற்காக றோட்டில் வலிந்திழுத்த முகச்சிரிப்புகளுடன் இனியொரு தடவை என்னை நான் சமரசம் செய்ய விரும்பவில்லை.\nஅம்மா கடைசிவரை ஆசைப்பட்ட ஊர் வீட்டுக்கு நான் போகின்றேன்.\nஉனது வாழ்க்கை… நிவேதாவின் எதிர்காலம் எல்லாமுமே இந்த மண்ணில் வேர் விடத்தொடங்கி விட்டது.\nஅதனையும் பிடுங்கி கொண்டு என்னுடன் வா என நான் எந்தக் கட்டாயமும் படுத்தவில்லை.\nஆனால் ஏதோ ஒரு விடுமுறைக்கு என் பேத்தியை மட்டும் என்னிடம் கூட்டி வா.\nஅம்மா ஆசைப்பட்படி முற்றத்து மாமரத்தில் ஊஞ்சல்கட்டி அவளை நான் ஆட்ட வேண்டும்.\nஅதனை உன் அம்மாவின் ஆத்மா பார்த்து மகிழ வேண்டும்.\nநிவேதாக்��ு ஏதாவது ஒரு பொய் சொல்லி சமாளி\nநீயும் இராகுலனும் தான் நிவேதாக்கு இந்த அப்பப்பாவின் இடத்தை நிரப்ப வேண்டும்.\nமேலும் இன்றுவரை என்னை ஒரு மாமாவாக நடத்தாது என்னை உன் தந்தையாக நடத்தியமைக்கு என்றும் என் நன்றிகள்.\nஎனது பாஸ்போர்ட்… பென்சன் பத்திரங்கள்… வங்கி புத்தகங்கள்… நிவேதாவுடன் எடுத்துக் கொண்ட சில படங்கள்… எல்லாவற்றையும் எடுத்தாயிற்று.\nஇன்னும் சில நிமிடத்தில் டாக்ஸி வந்து விடும்.\nஇராகுலனைப் பிரிந்து போகும் இந்த தருணத்தில் எனக்கு இரண்டு பெருமைகள்\nஒன்று….இந்த வயதான தந்தையின் பிரிவின் நேர்மையை விளங்கிக் கொள்ளக் கூடிய ஒரு மகனாக அவனை நான் வளர்த்திருப்பதுதான் எனக்கு பெருமை.\nமற்றையது… நாளை நான் இலங்கையில் காலம் சென்று விட்டால் துக்கம் விசாரிக்கவும் நேர அட்டவணை போட்டு சாப்பாடுகள் கொண்டு வர இருக்கும் இந்த மக்களை வெறுக்கத் தெரியாத ஒரு மகனாக வளர்திருப்பதுதான் என் மனைவிக்கு பெருமை.\nவிமானம் ரன் வேயில் ஓடத் தொடங்கிறது.\nசீற்றில் நன்கு சாய்ந்து கொள்கின்றேன்.\nஎன் கண்கள் முன் சிலர் வந்து வந்து போகின்றார்கள்.\nகால் விரல்களை ரஷ்யாவின் பனிமலைக் குவியலுக்குள் தன் கால்விரல்களை இழந்த சிவகார்த்திகேய அண்ணை…\nபெற்றோல் வண்டியினுள் இருந்து எல்லை தாண்டும் பொழுது பெற்றோலின் கசிவினால் கோமா நிலைக்குச் சென்று பின் மரணத்தை தழுவிய என் கிராமத்து செல்லத்துரை அண்ணை….\nஅவளுக்கே தெரியாது அவள் வயிற்றில் ஏஜன்ற் கொடுத்த கருவைச் சுமந்து வந்த சந்தைவரி துண்டு போடும் சின்னராசா அண்ணையின் 16 வயது மகள்….\n மனம் கூட்டிக் கழித்துப் பார்க்கின்றது.\nஎதுவும் புரியவில்லை – நான் நாட்டுக்கு திரும்பிச் சென்று கொண்டிருக்கின்றேன் என்பது மட்டும் உண்மை\nவிமானம் நாடுகளின் எல்லைகளைத் தாண்டி பறந்து கொண்டு இருக்கின்றது.\n“அப்பா… அப்பப்பா எங்கை போயிட்டார்”\n“நாங்கள் விடுமுறைக்கு இலங்கைக்கு போறமில்லையா.. அதுதான் அவர் முதலே போய் வீடு வளவு எல்லாத்தையும் திருத்தி வைக்கப் போயிட்டார்”\n“பிறகு எங்களோடை திரும்பி வருவாரா”\nPrevious: கடந்து செல்லும் 2015\nDr.siva til நோ மோ(ர்) (F)பீலிங்ஸ் – வி. ஜீவகுமாரன்.\nSmitha773 til ஞாயிறு 26-04-2015 இலங்கை வீரகேசரி வாரமலரில் வெளியான நேர்காணல்\nகார்த்திக் til போராட்டம் – சிறுகதை\nV.Thamizhmaraiyan til இன்ரசிற்றி ரிக்கற்றின் விலை 1500 (சிறுகதை)\n’��ப்படிக்கு அன்புள்ள அம்மா’ 7. maj 2019\nஇலைமறைதாய் – வி. ஜீவகுமாரன் 7. marts 2019\nஇலையுதிர்காலம் 2. november 2018\nகோடை – திருமதி. கலாநிதி ஜீவகுமாரன் 11. september 2018\nதாய் – தந்தை – மகள் : வி. ஜீவகுமாரன் 8. august 2018\nநோ மோ(ர்) (F)பீலிங்ஸ் – வி. ஜீவகுமாரன். 2. august 2018\n22-07-2018 ஞாயிறு தினக்குரலுக்கு எழுத்தாளர் ஜீவகுமாரன் நேர்காணல் 22. juli 2018\nஉவமானம் + உவமேயம் = திரு. அ.முத்துலிங்கம் + 60 6. april 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/jiiva/", "date_download": "2019-12-05T15:05:12Z", "digest": "sha1:LNVUSTGHKQ6C7ZTKNPQJTL4SXXTP7K2K", "length": 14479, "nlines": 127, "source_domain": "nammatamilcinema.in", "title": "jiiva Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nகுழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை குதூகலிக்க, ‘கொரில்லா’\nஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் ராகவேந்திரா தயாரிக்க ஜீவா நடித்து, டான் சாண்டி இயக்கியுள்ள படம் கொரில்லா. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட முன்னோட்டம் சிறப்பாக இருந்தது . படத்தில் நடித்து இருக்கும் கொரில்லாவுக்கும் ஜீவா கதாபாத்திரத்துக்கும் இடையே …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n“ஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா”- பிரபலங்கள் பாராட்டு\nஒலிம்பியா மூவிஸ் சார்பாக S. அம்பேத்குமார் தயாரிக்க, ஜீவா நடிப்பில் குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கி இருக்கும் ஜிப்ஸி படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் உள்பட பல்வேறு ஆளுமைகள் கலந்து கொண்டனர். படத்தின் …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nகுளோபல் இன்போடைன்மென்ட் சார்பில் மைக்கேல் ராயப்பன் வழங்க, செராபின் ராய சேவியர் தயாரிப்பில் ஜீவா, நிக்கி கால்ராணி, அனைகா சோட்டி, ஆர் ஜே பாலாஜி நடிப்பில் காளீஸ் இயக்கி இருக்கும் படம் கீ . படம் எப்படி \n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nராஜு முருகனின் ‘ஜிப்ஸி’ : சிலிர்க்க வைத்த முதல் பாடல் \nஒலிம்பியா மூவில் சார்பில் எஸ் அம்பேத்குமார் தயாரிக்க, குக்கூ , ஜோக்கர் புகழ் ராஜு முருகன் இயக்கி இருக்கும் ‘ஜிப்ஸி’ படத்தில் ஜீவா, நடாசா சிங், ஸன்னி வைய்ன், லால் ஜோஸ், பாடகி சுசீலா ராமன், விக்ராம் சிங், கருணா …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nஅவ்னி மூவி மேக்கர்ஸ் சார்பில் குஷ்பூ சுந்தர் தயாரிக்க, ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ரானி, கேத்தரின் தெரசா, ராதா ரவி , யோகி பாபு, ரோபோ ஷங்கர்,மன��பாலா நடிப்பில், வேங்கட் ராகவன் திரைக்கதைக்கு பத்ரி வசனம் எழுத சுந்தர் …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nசூரியால் மறக்க முடியாத ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’\nஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் இணைந்து தயாரித்த படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’. ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி நடிப்பில் வெளியாகியுள்ள இந்த படம் ரிலீஸுக்கு முன்பே தமிழ்நாடு முழுக்க சுற்றி படத்தை விளம்பரப்படுத்தினர் நாயகன் …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nசங்கிலி புங்கிலி கதவ தொற @ விமர்சனம்\nஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ மற்றும் ஏ பார் ஆப்பிள் சார்பில் இயக்குனர் அட்லீ தயாரிக்க, ஜீவா, ஸ்ரீ திவ்யா, சூரி, ராதாரவி, ராதிகா நடிப்பில் அறிமுக இயக்குனர் ஐக் இயக்கி இருக்கும் படம் சங்கிலி புங்கிலி கதவ தொற . தியேட்டர் …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nஇசையைத் திறந்த ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’\nஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’. ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி நடிக்க பிரியதர்ஷன் மற்றும் கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்த ஐக் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையில் …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nகவலை வேண்டாம் @ விமர்சனம்\nஆர் எஸ் இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க, ஜீவா, காஜல் அகர்வால், சுனைனா, ஆர் ஜே பாலாஜி, மயில்சாமி, பாலசரவணன், மனோபாலா, ஸ்ருதி ராமகிருஷ்ணன், மதுமிதா , மந்த்ரா ஆகியோர் நடிப்பில் ‘யாமிருக்க பயமே’ படப் புகழ் டீகே …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nகோதண்டபாணி பிலிம்ஸ் சார்பில் எம்.செந்தில்குமார் தயாரிக்க , ஜீவா , நயன்தாரா, சரத் லோகித் சிவா, கருணாஸ் , ஜோ மல்லூரி ஆகியோர் நடிக்க , பி எஸ் ராம்நாத் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் திருநாள் . இந்தத் திருநாள் …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nபோக்கிரி ராஜா @ விமர்சனம்\nபி டி எஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிக்க , தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற நல்ல படத்தைக் கொடுத்த ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கி இருக்கும் படம் போக்கிரி ராஜா . …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n”என்னை மாதிரி இருக்காதீ���்க” — ‘போக்கிரி ராஜா’வில் உருகிய டி .ஆர்\nதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற தனது முதல் படத்தின் மூலம் அழுத்தமான முத்திரையைப் பதித்தவர் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா. ஜீவா, சிபிராஜ் மற்றும் ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிக்க PTS FILM INTERNATIONAL சார்பில், P.T.செல்வக்குமார் வழங்க, T.S.பொன் செல்வி தயாரிப்பில் , அடுத்து ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கும் படம் போக்கிரி …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது / வீடியோ\nவிஜய் சேதுபதி, ஜீவா நடிக்கும் ‘டீ போடு’\nபிரபல திரைப்படச் சண்டை இயக்குனரும் தமிழார்வலருமான சூப்பர் சுப்பராயனின் மகன் திலீப் சுப்பராயன் உள்குத்து உள்ளிட்ட பல படங்களில் வில்லன் நடிகராகவும் சிறப்பாக இயங்குபவர் . இது போதாதென்று ஃபார்மர் புரடக்ஷன்ஸ் (farmer productions – விவசாயிகள் தயாரிப்பு நிறுவனம் .) என்ற …\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா @ விமர்சனம்\n‘நவம்பர் மழையில் நானும் அவளும்’ பட பூஜை\nடிசம்பர் 6 – இல் வெளிச்சம் காணும் ‘இருட்டு’\nமுதியோர்களின் ஆசைகள் சொல்லும் ‘சீயான்கள் ‘\n“பிகில்’வேற…’ஜடா’ வேற…” – நடிகர் கதிர் பளிச்\nபாராட்டுக்களின் அணிவகுப்பில் துருவ் விக்ரம்\nஆதித்ய வர்மா @ விமர்சனம்\nஅதிர வைக்கும் “இரண்டாம் உலகப்போரின் குண்டு”\nராசியான காதலில்’ தனுஷு ராசி நேயர்களே \n“அனைவரும் ஒருமுறையாவது சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிய வேண்டும்”–’ஆக்ஷன்’ விஷால்\n“ரவீந்தர் சந்திரசேகரனுக்கு தலைவணங்குகிறேன்” – ‘மிக மிக அவசரம்’ ஸ்ரீபிரியங்கா\nமிக மிக அவசரம் @ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4004:%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88&catid=66:%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D&Itemid=90", "date_download": "2019-12-05T15:17:03Z", "digest": "sha1:HDBL66C6XPF63H2TWKHJOJW2ORR7U6OK", "length": 9008, "nlines": 108, "source_domain": "nidur.info", "title": "மனைவிக்கு சாப்பாட்டை ஊட்டி விடுவதில் தவறே இல்லை!", "raw_content": "\nHome குடும்பம் இல்லறம் மனைவிக்கு சாப்பாட்டை ஊட்டி விடுவதில் தவறே இல்லை\nஇஸ்லாம் கூறும் திருமணம் -Abdul Basith Bukhari\nமனைவிக்கு சாப்பாட்டை ஊட்டி விடுவதில் தவறே இல்லை\nமனைவிக்கு சாப்பாட்டை ஊட்டி விடுவதில் தவறே இல்லை\n1. வெளியில் இருந்து - அலுவலகத்தில் இருந்து வருகிறீர���கள் என்று வைத்துக்கொள்வோம். வீட்டில் மனைவியைபார்த்ததும் அவளை பாசத்தோடு கட்டித் தழுவுங்கள் (அருகில் யாரும் இல்லாத நேரத்தில்). சில முத்தங்களையும் கொடுங்கள். அவளும் தன் பங்குக்கு உங்கள் மீதுபாசத்தை கொட்டுவாள்.\n2. அலுவலகத்தில் டென்ஷனை சந்தித்தாலும் அதை அலுவலகத்தோடு விட்டுவிடுங்கள். வீட்டில் உங்கள் மனைவி, பிள்ளைகளை மட்டும் நினையுங்கள், அலுவலகத்தில் உள்ள கோபத்தை எக்காரணம் கொண்டும் மனைவியிடம் பிரயோகித்து விடாதீர்கள்.\n3. சமையல் செய்யும்போது நீங்களும் மனைவிக்கு உதவி செய்யுங்கள். விடுமுறை நாளில்நான் சமைக்கிறேன் என்று சின்ன பொய்யையாவது சொல்லி முயற்சி செய்யுங்கள். நீங்கள் சொன்னதே போதும் என்று திருப்திகொள்வாள் உங்கள் மனைவி.\n4. சாப்பிடும்போது ஒன்றாகவே சாப்பிடுங்கள். அப்போது உங்களவளுக்கு சாப்பாட்டை ஊட்டி விடுவதில் தவறே இல்லை. அவ் வாறு செய்தால் அவள் ஒரு குழந்தை யாகவே மாறிவிடுவாள். அந்த குழந்தைத் தனத்தில் அவளது செய்கைகள் உங்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு போய்விடும்.\n5. வெளியில் மனைவியுடன் செல்லும்போது அவளை நெருங்கியபடியே செல்லுங்கள். முடிந்தால் அவளது கரத்தை பற்றிக் கொண்டே செல்லுங்கள். இந்த பாதுகாப்பை எல்லா பெண்களுமே கணவனிடம் எதிர்பார்ப்பார்கள்.\n6. வாரத்திற்கு ஒரு நாள் அல்லது மாதத்திற்கு ஒரு நாளாவது வெளியில் - உறவினர்களின் இல்லங்களுக்கு அழைத்துச்செல்லுங்கள். சிரித்துப் பேசுங்கள், மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ளுங்கள்.\n7. எதிர்காலம் பற்றி முடிவு எடுக்கும் போது உங்கள் மனைவியிடமும் விஷயத்தை சொல்லி, அவளது கருத்தை கேளுங்கள். அவள் அப்போது கூறும் அறிவுரைகளையும் பின்பற்றிப் பாருங்கள்.\n8. சிலநேரங்களில், அவளே எதிர்பார்க்காத வகையில் பரிசுப் பொருட்களை வாங்கிக்கொடுத்து அசத்துங்கள்.\n9. எந்த விஷயத்திலும் ஈகோ பார்க்காதீர்கள். இதைப்போய் நான் அவளிடம் கேட்க வேண்டுமா என்று மட்டும் எண்ணாதீர்கள். உங்களுக்காகவே வாழ வந்தவளிடம், நீங்கள் எந்த விஷயத்தையும் சொல்லலாமே என்று மட்டும் எண்ணாதீர்கள். உங்களுக்காகவே வாழ வந்தவளிடம், நீங்கள் எந்த விஷயத்தையும் சொல்லலாமே மறைக்க வேண்டிய அவசியம் இல்லையே\n10. எக்காரணத்தைக் கொண்டும் கோபத்தை அவளிடம் வெளிப்படுத்தாதீர்கள். அப்படியே கோபப்பட்டாலும், உடனே சமாதான மாகிவிடுங்கள். அப்போது உங்கள் கோபத்தை நியாயப்படுத்திப் பேசாதீர்கள். ஏதோ தவறாக பேசிவிட்டேன். இனி கண்டிப்பாக பேச மாட்டேன் என்று சமாதானமாகவே பேசவேண்டும். பின் மனைவி தரப்பில்அமைதி ஏற்படுவதை உணரமுடியும்.\nஇப்படியெல்லாம் உங்கள் மனைவியை வைத்திருந்தால் உங்கள் இல்லமே ஒரு சொர்க்கலோகம் தான். வாழ்க்கை முழுக்க சந்தோஷ மழைதான். உங்கள் வாழ்க்கையும் பூத்துக் குலுங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2016/07/13/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-12-05T14:40:09Z", "digest": "sha1:2SI565CYBW7VAJTNFGAZ2NFFZ7DOYMQD", "length": 7931, "nlines": 138, "source_domain": "vivasayam.org", "title": "இலவசப் பயிற்சி வகுப்புகள் : வெள்ளாடு வளர்ப்பு ! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஇலவசப் பயிற்சி வகுப்புகள் : வெள்ளாடு வளர்ப்பு \nமதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஜூலை 19-ம் தேதி, ‘வெள்ளாடு வளர்ப்பு’. 26-ம் தேதி, ‘கறவை மாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் உள்ளன. முன்பதிவு அவசியம்.\nதொடர்புக்கு, தொலைப்பேசி : 0452-2483903\nவெங்காயம் இறக்குமதி கூடுகிறது. ஈதகிம் சரிந்துளைதால படங்கு அதிகரித்துள்ளது. நாட்டின் பல நகரங்களில் ஒரு கிலோ வெங்காயம் க 5.100ஐ தொட்டது. இந்த விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த 1...\nதேங்காய்ச் சிரட்டை விலை தொடர்ந்து சரிவு\nதேங்காய், கொப்பரை, மட்டைவிலை சரிவைத் தொடர்ந்து,தேங்காய்ச் சிரட்டையின் விலையும், பாதியாகக் குறைந்துள்ளது. தேங்காய்ப் பருப்பு எடுத்த பிறகு கிடைக்கும் தேங்காய்ச் சிரட்டை, கார்பன் தொழிற்சாலைகளுக்கு மூலப் பொருளாகப்...\n12ம் நூற்றாண்டில் இருந்த நெல்லின் வகைகள்\nமேலைச் சாளுக்ய மன்னன் மூன்றாம் சோமேச்வரன் விக்ரம சோழனுக்குச் சமகாலத்தவன். பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். பல்கலை வித்தகன். அவன் எழுதிய மானஸோல்லாஸம் என்னும் ஒரு நூல் கலைக்களஞ்சியமாகப்...\nஇலவசப் பயிற்சிகள்: சுருள்பாசி வளர்ப்பு \nஇலவச பயிற்சி வகுப்புகள்: மண்புழு உரம் தயாரிப்பு \nஇலவச பயிற்சி வகுப்புகள்: கறவை மாடு வளர்ப்பு \nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\nagriculture agriculture farming agriculture for beginners agriculture in tamil iyarkai Nam Vivasayam vivasayam vivasayam in tamil இந்திய விவசாயம் கட்டுரை இன்றைய விவசாய வளர்ச்சி இயற்கை இயற்கை உரம் இயற்கை விவசாயம் உரம் காயத்ரி கால்நடைகள் கோழி கோழி வளர்ப்பு சதீஷ் சத்யா சாகுபடி சாமை செந்தில் செல்வ முரளி தண்ணீர் தமிழ் விவசாயம் தேவயானி பஞ்சகவ்யா பாக்கியா பூச்சி மகசூல் மேலாண்மை வளர்ப்பு வான்கோழி விதை விளைச்சல் விவசாயம் விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை விவசாயம் என்றால் என்ன விவசாயம் காப்போம் கட்டுரை விவசாயம் பற்றிய கட்டுரை விவசாயம் பற்றிய தகவல் விவசாயம் பற்றிய தகவல் தமிழ் வேளாண் முறைகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/112955/news/112955.html", "date_download": "2019-12-05T14:25:40Z", "digest": "sha1:BFBU4VNN6RAGTBNK6LAPQAHOAXR4AR4S", "length": 8868, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "நித்திரைக்கு சென்ற இளைஞர் காலையில் சடலமாக மீட்பு…!! : நிதர்சனம்", "raw_content": "\nநித்திரைக்கு சென்ற இளைஞர் காலையில் சடலமாக மீட்பு…\nதலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒலிரூட் 18ம் பிரிவு தோட்டத்தில் வீடு ஒன்றிலிருந்து 24 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவரின் சடலத்தை தலவாக்கலை பொலிஸார் 24.03.2016 அன்று பிற்பகல் மீட்டுள்ளனர்.\nதனது வீட்டின் அறை ஒன்றில் 23.03.2016 அன்று 9 மணியளவில் உணவு உண்ட பின் நித்திரைக்கு சென்ற இந்த இளைஞர் காலை வெளியில் வரவில்லை. இதன்போது சந்தேகம் கொண்ட இளைஞனின் பாட்டி கதவை தட்டியுள்ளார்.\nஅவர் திறக்காத பட்சத்தில் அருகில் உள்ள ஒரு நபரை அழைத்து அறையை பார்க்கும்படி பாட்டி கூறியுள்ளார்.\nகுறித்த நபர் அறையின் ஜன்னல் பகுதியை கத்தி ஒன்றால் உடைத்து பார்த்தபொழுது இளைஞனின் கழுத்தில் கயிறு ஒன்றில் சுருக்கிட்ட நிலையில் இருந்ததாகவும் பின் கதவை திறந்து தனது பாட்டியை உள்ளே அழைத்து சம்பவத்தை காட்டியதாகவும் மேற்படி நபர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக சம்பவத்தை நேரில் கண்ட நபர் பிரிதொரு நபரை அழைத்து இளைஞனின் கழுத்தில் சுருக்கிட்டு இருந்த கயிறை கத்தியால் அறுக்கும் பொழுது இளைஞன் உயிரிழந்திருந்ததாக பொலிஸ் விசாரணைக்கு குறித்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nசம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் 24 வயது மதிக்கதக்க நாகராஜ் சியாம் சுந்தரம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.\nசம்பவத்தை நேரில் கண்டவர்கள் தோட்ட வைத்திய அதிகாரிக்கு தெரிவித்துள்ளனர். ஸ்தலத்திற்கு விரைந்த அதிகாரி இளைஞன் உயிரிழந்த���ருப்பதை அறிந்து ஒலிரூட் தோட்டத்தின் தோட்ட அதிகாரிக்கு தெரிவித்து அவர் ஊடாக தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.\nசம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட பின் லிந்துலை பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி டபிள்யூ. எம்.என் எதிரிசிங்கவுக்கு அறிவித்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பான மரண விசாரணையை மேற்கொள்ள வருகை தந்த மரண விசாரணை அதிகாரி சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கவனத்திற்கு கொண்டு செல்ல தலவாக்கலை பொலிஸாருக்கு பணித்தார்.\nஉயிரிழந்த இளைஞனின் தாய் வெளிநாட்டில் தொழில் நிமித்தம் சென்றுள்ளதாகவும் அவர் பாட்டியின் அரவணைப்பில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடதக்கது.\nபிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா..\nகன்னி நாய்களுக்காகவே திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் முனியாண்டி ஐயா\nபாலூட்டும் தாய்க்கு என்ன உணவு\nமனிதர்கள் போலவே பேசும் மைனா பறவை\nஹோமோ மற்றும் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன\nபுறா வளக்குறவுங்க இதை மட்டும் பன்னவே பன்னிறாதிங்க\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2012/12/blog-post.html", "date_download": "2019-12-05T15:33:06Z", "digest": "sha1:7RIPKJIJ6RB7OSX7WLAJLBSALFJLL3BS", "length": 20921, "nlines": 184, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: சிந்தனைப் புரட்சியைத் தூண்டிய திருக்குர்ஆன்", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nசிந்தனைப் புரட்சியைத் தூண்டிய திருக்குர்ஆன்\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் எளிய வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த பாலைவன மக்களிடம் எப்படிப்பட்ட சிந்தனை இருந்திருக்கும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் கவலையெல்லாம் உணவைப் பற்றியும் அதை சம்பாதிப்பதைப் பற்றியும் மட்டுமே இருந்திருக்கும் ஆனால் அங்குதான் இன்றைய அறிவியலுக்கு முன்னோடிகளாகத் திகழ்ந்த விஞ்ஞானிகள் உருவானார்கள். ஐரோப்பா அன்று இருண்ட காலத்தில் வாழ்ந்தபோது அரபுமண்ணில் இருந்துதான் அறிவியலின் அடிப்படைகள் உருவாகி வளர்ந்தன. பிற்காலங்களில் சிலுவை யுத்தங்களுக்குப் பிறகு அவை ஐரோப்பியர்களால் கைப்பற்றப் பட்டு அவர்கள்தான் அறிவியலின் முன்னோடிகள் என்ற மாயை ஏற்படுத்தப்பட்டது என்ற உண்மை இருட்டடிப்பு செய்யப் பட்டது என்பது வேறு விடயம். அல்ஜிப்ரா, ஆல்கஹால், அல்கெமியா போன்ற அறிவியல் பதங்களே அரபு முஸ்லிம்களிடம் இருந்து அறிவியல் அடிப்படைகள் உருவாகின என்பதற்கு சாட்சி பகர்ந்து கொண்டு இருக்கின்றன.\nஇந்த சிந்தனைப் புரட்சி துளிர்விடக் காரணம் அந்தப் பாலைவன மணலில் திருக்குர்ஆன் தூவிய விதைகளே ஆம், அந்தப் பாலைவன வாசிகளைத் திருக்குர்ஆன் வானத்தையும், பூமியையும் மலைகளையும் விலங்கினங்களையும் பற்றி சிந்திக்கத் தூண்டியது. நம்ப முடியவில்லையா ஆம், அந்தப் பாலைவன வாசிகளைத் திருக்குர்ஆன் வானத்தையும், பூமியையும் மலைகளையும் விலங்கினங்களையும் பற்றி சிந்திக்கத் தூண்டியது. நம்ப முடியவில்லையா இதோ நீங்களே படித்துப் பாருங்கள்:\n) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-\n88:18 .மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது\n88:19 .இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன\n88:20. இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா\n3:190 .நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.\n10:5. அவன்தான் சூரியனைச் (சடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரணை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான் ; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவிரிக்கின்றான்.\n16:10. அவனே வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்கிறான்; அதிலிருந்து உங்களுக்கு அருந்தும் நீரும் இருக்கிறது; அதிலிருந்து (உங்கள் கால்நடைகளை) மேய்ப்பதற்கான மரங்கள் (மற்றும் புற்பூண்டுகளு���் உண்டாகி) அதில் இருக்கின்றன.\n16:11 .அதனைக் கொண்டே, (விவசாயப்) பயிர்களையும், ஒலிவன்(ஜைத்தூன்) மரத்தையும், பேரீத்த மரங்களையும், திராட்சைக் கொடிகளையும், இன்னும் எல்லாவகைக் கனிவர்க்கங்களிலிருந்தும் அவன் உங்களுக்காக விளைவிக்கிறான் - நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சி இருக்கிறது.\n16:12 .இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்க(ள் நலன்க)ளுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப் படியே வசப்படுத்தப்பட்டுள்ளன - நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக் கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.\n16:13 .இன்னும், பூமியில் அவன் படைத்திருப்பன பல விதமான நிறங்களையுடைய (செடி கொடிகள், பிராணிகள், பறவைகள், போன்ற)வையுமாகும்; நிச்சயமாக இதில் (அல்லாஹ்வின் அருள் கொடைகளை நன்றியுடன்) நினைவு கூரும் மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சியுள்ளது.\n16:14. நீங்கள் கடலிலிருந்து நய(மும், சவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான்.\n16:15 .உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான்; இன்னும் நீங்கள் சரியான வழியை அறி(ந்து செல்)வதற்காக அவன் ஆறுகளையும் பாதைகளையும் (அமைத்தான்).\nஇவைபோன்ற இயற்கையை ஆராயத் தூண்டும் வசனங்களே பாலைவனத்துப் பாமரனையும் அறிவியலின் முன்னோடிகளாக ஆக்கின. அவர்கள் வகுத்த அடிப்படைகளே பிற்காலத்தில் உலகெங்கும் பரந்து பயன்பாடுகளை ஈந்தன. எல்லாப்புகழும் இறைவனுக்கே\n= நமக்கு மரணம் காத்திருப்பதை நாம் அறிவோம் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மறுமை வாழ்வு என்பது உண்டா = மறுமை வாழ்வு என்பது உண்டா = மரணத்தை தவிர்க்க இய...\nஆறடி மனிதனும் ஆறாத அகங்காரமும்\nஆறடி மனிதனுக்கு இறைவன் கூறும் அறிவுரை இது.. = 17:37. ம��லும் , நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம் ; ( ஏனென்றால்) நிச்சயமாக நீர...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2019 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2019 இதழ் இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS...\nபிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும்\nஇங்கு எடுத்தோதப் படும் திருக்குர்ஆன் வசனங்களைப் பொறுத்தவரையில் நாம் சில விடயங்களை மனதில் கொள்ளவேண்டும். இறைவேதம் திருக்குர்ஆன் பதினா...\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இ...\nதன்மான உணர்வை மீட்டெடு தமிழா\nமண்ணும் பொன்னும் உன் காலடியில் அன்று மறையாத சான்றுகளாய் கீழடியில் இன்று.. அறிவியலும் பொறியியலும் உன் காலடியில் அன்று அழியாத சுவடுகளாய்...\nகீழடி அகழாய்வுகளுக்குப் பிறகு அங்கு உருவ வழிபாட்டிற்கான தடயங்களோ மத அடையாளங்களோ ஏதும் கிடைக்கவில்லை. அதைக் காரணம் காட்டி அங்கு வாழ்ந்த...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nசிந்தனைப் புரட்சியைத் தூண்டிய திருக்குர்ஆன்\nஐரோப்பிய விஞ்ஞான வளர்ச்சியின் முன்னோடிகள்:-\nமறுமை நாளில் புலம்பல்கள் -நேர்முக வருணனை\nஅன்பை வளர்க்க ஆழமானதோர் அடித்தரை\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\nதிரை உலகுக்கு ஓர் எச்சரிக்கை\nதிரையுலக தீமைகளில் இருந்து தமிழகத்தைக் காப்போம்\nநடிகர் நடிகைகளுக்கு கோவில் கட்டுவோர் கவனிக்க.....\nநீங்களும் செய்யலாம் திருக்குர்ஆன் சிகிச்சை\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபண���் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dellaarambh.com/tamil/post/the-future-of-education-is-here-these-are-the-trends-you-need-to-know", "date_download": "2019-12-05T16:00:13Z", "digest": "sha1:3VQAYG7OYWFYMTD7VXKMWF6OXJGJNZAC", "length": 10379, "nlines": 35, "source_domain": "www.dellaarambh.com", "title": "உங்கள் எதிர்கால கல்வி இங்கே உள்ளது: இவைகள் தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ட்ரெண்ட்ஸ்", "raw_content": "\nஎதிர்ப்பு உணராமல் கற்றல் ஆதரவு\nஉங்கள் எதிர்கால கல்வி இங்கே உள்ளது: இவைகள் தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ட்ரெண்ட்ஸ்\nஅறிவாற்றலுக்கான உடனடி அணுகல், பாட புத்தகங்களில் ஆழமாக ஊர்ந்து செய்வதற்கான வாய்ப்பு மற்றும் சுய மதிப்பீடுகள் போன்றவை பள்ளியிலும், வீட்டிலும் குழந்தைக்கான கல்விக்கு PC – யை அவசியமாக்குகிறது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் புதியதாக இருப்பது என்ன, எதிர்பார்ப்பது என்ன, எதை மறுக்க வேண்டும் என்பதில் நிறைய ஊகங்கள் உள்ளன. இதோ நீங்கள் சிலவற்றை வேறுபடுத்தி பார்க்க தெரிந்து கொள்ள வேண்டிய சில உள்ளன:\n1. செஃல்ப் – பேஸ்டு கற்றல்\nஉங்கள் வேலைநாள் நீங்கள் முழு உரிமையோட செய்யக் கூடிய உங்கள் விருப்பத்தோடு உங்களின் முழு கட்டுப்பாட்டில் இருப்பது போல் கற்பனை செய்து கொள்ளுங்கள் – நினக்கவே நன்றாக இருக்கிறது இல்லையா\nகுழந்தைகள் தங்கள் சொந்த படிப்பு திட்டத்தை மேற்கொள்ளுபோதும் இப்படி தான் இருக்கும். இந்த செஃல்ப் – பேஸ்டு கற்றலோடு, ஒரு PC –யின் உதவியுடன் பள்ளியாக இருந்தாலும், வீடாக இருந்தாலும் குழந்தைகள் எந்த நேரத்திலும், எங்கிருந்தும் கற்றுக் கொள்ள முடியும். இதன் விளைவாக, படிப்பில் அவர்களின் ஆர்வம் அதிகரிப்பதுடன் பாடத்தை நன்கு புரிந்து படிக்க ஏதுவானவர்கள் ஆக்குகிறது.\n2. அதிகரித்த பெற்றோர் அணுகல்\nபெற்றோர்கள் தங்கள் குழந்தை எப்படி செயல்படுகிறார்கள் என்பதை அறிய, டெர்மிலி ரிப்போட் கார்டு மற்றும் பெற்றோர்-ஆசிரியர் மீட்டிங் நாட்களுக்கு காத்திருந்த காலங்கள் போய்விட்டன. இப்போது, ஆசிரியர்கள் வருடம் முழுவதுமே தொடர்ந்து இமெயில் அப்டேட்களைஅனுப்ப முடியும் மேலும் பெற்றோர்களும் அவர்களுக்கான அசைன்மெண்ட்ஜ்களை பெற்றுக்கொள்ள முடியும் மேலும் தேர்வுகள் கூட வருடம் முழுவதும் மேகம் அடிப்படையிலான இணையதளங்கள் அல்லது விக்கிஸ்பேஸஸ் க்ளாஸஸ் மூலம் நடைபெறும். இவ்வாறாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நிலைப்பாட்டை மிகச் சரியாக அறிய முடியும் மேலும், எல்லாம் தாமதமாகி விடுவதற்கு முன்பாக அவர்களுக்கு உதவ முடியும்.\n3. BYOD –ன் தாக்கம்\nBYOD (பிரிங் யுவர் ஓன் டிவைஸ்) என்பது மாணவர்களுக்கான வகுப்பறைக்குள் ஒரு PC இன் பயனை இணைக்க மாணவர்களுக்கான ஒரு உற்சாகமான, சிறந்த வழி ஆகும். மாணவர்கள் தங்களது சொந்த சாதனங்களைப் பயன்படுத்தப்படுவதால், உள்நுழைவதில், செட்டிங்கில் நேரத்தை செலவழிக்க முடியும்.\nஒரு PC -ஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பதை கற்றுக் கொண்டால், உண்மையான கற்றலை அதிகமாக சேமிக்கமுடியும். மேலும், ஆராய்ச்சிகள், திட்டங்கள் மற்றும் சோதனைகள் ஆகியவற்றிற்கான வகுப்பின் போது குழந்தைகளுக்கு வளங்களை உடனடியாக அணுக முடியும்.\n4. STEM - தலைமையிலான கல்வி\nஎங்கள் தொழில்நுட்ப சார்ந்த சமுதாயத்தில் -அதிகரிக்கப்பட்ட STEM (Science, Technology, Engineering and Math) பள்ளிகளில் அதிக கவனத்தை செலுத்துகிறது அதனால் நடைமுறையில் இது வரை இல்லாத வேலைக்கான தேவையை ஈடு செய்வதற்கான தேவைகளைக் கூட சந்திக்க செய்கிறது. பள்ளிகள் மேக்கர்ஸ்பேஸ் திட்டங்களை அறிமுகப்படுத்தி ஆய்வக நடைமுறைகளை அதிகரிப்பதன் மூலம் குறைவுகளை நிறைவு செய்ய தொடங்கியுள்ளன மேலும் மாணவர்களை அவர்களின் எதிர்காலத்திற்கென தயாரிக்கும் பொருட்டு ரோபோர்ட் ஒலிம்பெய்டுஸ் போன்ற செயல்பாடுகளை ஊக்குவிக்கின்றன.\nஎல்லாவற்றையும் போலவே, மாற்றம் மட்டுமே நிலையானது. விரைவாக உருவாகிவரும் டிஜிட்டல் உலகிற்கு உங்கள் குழந்தைகள் தயாராக வைக்க, ஒரு சரியான PC –யை தேர்வு செய்வதன் மூலம் ஆரம்பிக்கவும் மேலும் கற்றலில் அவர்களின் அணுகுமுறையில் ஏற்படும் மாற்றங்களில் நீங்களே பார்க்க முடியும்.\nஒரு டெக்- சாவி குழந்தையை எவ்வாறு உருவாக்குவது\nமின்னஞ்சல் நடத்தை நெறி 101\nஇக்குறிப்புகள் உங்களை ஒரு கணிணி பாதுகாப்பு நிபுணராக மாற்றும்\n#DigiMoms – இது உங்களுக்கான ஒரு வழிகாட்டி\nடிஜிட்டல் பேரண்டிங்கின் (குழந்தை வளர்ப்பு) அத்தியாவசிய சரிபார்ப்புப் பட்டியல்\nஎங்களைப் பின் தொடரவும் தள வரைபடம் | பின்னூட்டம் | தனியுரிமை கொள்கை | @பதிப்புரிமை டெல் இன்டர்நேஷனல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-05T15:30:25Z", "digest": "sha1:EZDCYJRARDDM3JRRPS3PXKGBPSFEIZ66", "length": 8863, "nlines": 244, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தொழில் உரிமம்", "raw_content": "வியாழன், டிசம்பர் 05 2019\nSearch - தொழில் உரிமம்\nஎளிமையான முறையில் எந்தக் கடையிலும் ரேஷன் வாங்கலாம்: திரிபுராவில் புதிய திட்டம் அறிமுகம்\nஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி புதிய ரயில் பாதை திட்டத்தை ஏன்...\nவிரைவில் புதிய தேசிய கல்வி கொள்கை \nபங்கு வர்த்தக மோசடி எதிரொலி கார்வி நிறுவனத்தின் தரகு உரிமம் ரத்து\nரூ.35 கோடிக்கு போலி ரசீதுகள் கொடுத்து ரூ.6 கோடி ஜிஎஸ்டி மோசடி செய்த...\nதொழில்முனைவோர்களாகும் அரசுப் பள்ளி மாணவிகள்\nபெண் தொழில் முனைவோர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முன்னிலை\nமழைநீர் சேகரிப்பு: மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி\nநகைக்கடை அதிபரை மிரட்டி ரூ.1 கோடி கேட்ட 5 வழக்கறிஞர் தொழில் செய்ய...\nவெளிநாட்டு ஆர்டர்கள் அதிகரிப்பு: சவால்களை சமாளிக்குமா திருப்பூர் தொழில்துறை\nஐடி அரசியலுக்கு இரையாகும் 40,000 பேர்: அரசு வேடிக்கை பார்க்கலாமா\nஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி புதிய...\n‘‘இந்திப் பசங்களும் எங்ககிட்ட தமிழ் கத்துக்கிறாங்க\nபிரதம மந்திரி மகப்பேறு திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்:...\nமதுரை சோமு நூற்றாண்டு: என்ன கவி பாடினாலும்...\n17 பேரின் உயிரைப் பறித்த பெருஞ்சுவர்; கதறும்...\nபொருளாதார வீழ்ச்சி மனிதர் உருவாக்கிய பேரழிவு: மத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/07/17171256/1251527/Yograj-Singh-accuses-MS-Dhoni-of-purposely-losing.vpf", "date_download": "2019-12-05T15:39:01Z", "digest": "sha1:WTPUA5OYLPSCBYALG2XDQ3OOXIBC5MG4", "length": 16456, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "தன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை || Yograj Singh accuses MS Dhoni of purposely losing ICC World Cup semi-final against New Zealand", "raw_content": "\nசென்னை 05-12-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nஉலகக்கோப்பையை தன்னை தவிர எந்த இந்திய அணி கேப்டனும் பெறக்கூடாது என்பது தான் டோனியின் எண்ணம் என யுவராஜ் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.\nயுவராஜ் தந்தை, எம்எஸ் டோனி\nஉலகக்கோப்பையை தன்னை தவிர எந்த இந்திய அணி கேப்டனும் பெறக்கூடாது என்பது தான் டோனியின் எண்ணம் என யுவராஜ் தந்தை குற்றம் சாட்டி��ுள்ளார்.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் எம்.எஸ்.டோனி, ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவ்வாறு எந்த அறிவிப்பும் வராத நிலையில், இந்திய அணி அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்களை தேர்வு செய்யும் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.\nஇந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் செல்லும் அணியில் டோனி இடம்பெற வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. அதே சமயம் இந்திய அணியில் டோனி இடம் பிடித்தாலும், ரிஷப் பந்த் தான் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்றும், சொல்லப்படுகிறது.\nஇந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் தோல்வி குறித்து டோனியைக் குற்றம் சாட்டியுள்ளார்.\nடோனி வேண்டுமென்றுதான் நியூசிலாந்து அணியின் டார்கெட்டை கடக்க அணிக்கு உதவவில்லை. இந்திய அணியில் தன்னைத்தவிர, மற்ற எந்த கேப்டனும், உலகக் கோப்பையைப் பெற்று, பெருமையை சம்பாதித்துவிடக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம். டோனி தனது வாய்ப்புகளை வேண்டுமென்று பயன்படுத்தாமல் மறுத்து விட்டார் என கூறி உள்ளார்.\nஆனால், டோனி மீது யோகராஜ் குற்றம் சாட்டுவது முதன்முறையில்லை. ஏற்கனவே பலமுறை டோனியின் மீதான தனது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.\nதிருவண்ணாமலை மகா தீப விழாவையொட்டி 2615 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nஉள்ளாட்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி திமுக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வையுங்கள் - தமிழக அரசு\nரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதமாக தொடரும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை\nதிமுகவில் இணைந்தார் பாஜக மாநில துணை தலைவர் அரசகுமார்\nடி20 உலக கோப்பை: வேகப்பந்து யுனிட்டில் ஒரு இடம் மட்டுமே மீதமுள்ளது- விராட் கோலி\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிர்களுக்கு கோலி வேண்டுகோள்\nவிராட் கோலியை இவருடன் ஒப்பிட இயலாது: அப்துல் ரசாக்\nவெஸ்ட் இண்டீஸ�� தொடரில் எம்எஸ் டோனியின் சாதனையை முறியடிப்பாரா\nநான் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரராக களம் இறங்கவில்லை\nரி‌ஷப் பந்த், சாம்சன் செயல்பாடுகளை பார்த்து டோனி ஓய்வு குறித்து முடிவு செய்வார்: லக்‌ஷ்மண்\nகிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த இரண்டு தருணங்கள்: மனம் திறந்த எம்எஸ் டோனி\nதிருமணத்திற்கு முன் அனைத்து ஆண்களும் சிங்கங்களை போன்றவர்கள்: எம்எஸ் டோனி\nஆசிய லெவன் அணிக்காக டோனி ஆடுவாரா\nஎம்எஸ் டோனிக்கு இந்திய அணியில் இடம் உண்டா- ரவி சாஸ்திரி பதில்\nமகளுக்கு பாலியல் தொல்லை - டி.வி. நடிகர் மீது மனைவி பரபரப்பு புகார்\nதனிக்கொடி, தனி பாஸ்போர்ட் - தனி நாட்டை உருவாக்கிய நித்யானந்தா\nதமிழகத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டி இதுதான்\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது எப்படி- என்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன் பேட்டி\n13-வது ஐபிஎல் ஏலத்தில் 971 வீரர்கள் - ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர் விலகல்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n17 பேரை பலி வாங்கிய சுற்றுச்சுவர் -வீட்டின் உரிமையாளர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/vaikai-nathi-nakaregam.htm", "date_download": "2019-12-05T14:32:15Z", "digest": "sha1:OG6T25SG5ALMJ47DXVJJK42QILL5UKWU", "length": 9347, "nlines": 190, "source_domain": "www.udumalai.com", "title": "வைகை நதி நாகரிகம் - சு. வெங்கடேசன், Buy tamil book Vaikai Nathi Nakaregam online, Su. venkatesan Books, வரலாறு", "raw_content": "\n ஒரு நகரத்தைப் பற்றியும் அங்கு நிலவிய ஒரு நாகரிகத்தையும் பற்றியது. எழுத்துகள், ஆவணங்கள், சான்றுகள், மரபுகள், சாட்சியங்கள், இலக்கியங்கள், காப்பியங்கள், ஆய்வுகள் யாவும் ஆதி மரபை நினைவுபடுத்தி, 2400 ஆண்டுகள் பழைமையான நம் நாகரிகத்தின் அடையாளத்தைப் பதிவு செய்கிறது. பாண்டிய, சேர, சோழர்களின் செல்வச் செழிப்பான வாழ்வைக் கண்டறிவதோடு கீழடி, தேனூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்கள்வழி யாரும் அறியாத பல தகவல்கள் ஆனந்தவிடனில் கட்டுரைய��க வெளியாகி அவற்றை மக்கள் அறிந்துகொண்டனர். நம் பழம்பெரும் வரலாற்றை நாம் அறிய முற்படுவதும் இவற்றை வைத்துத்தான். காப்பியங்களைப் படித்த நாம் காப்பியங்களுக்குள் சென்று காணும் சூழலை இந்த நூல் ஏற்படுத்துகிறது. ஆதி மனிதன் ஓவியத்தின் வழியாக தனக்கான வாழ்வு நெறிகளை வகுத்துக்கொண்டான். அந்த ஓவியத்தைச் சுண்டக் காய்ச்சி எடுத்த வடிவமான எழுத்துகள்தாம் பழம்பெருமை பேசுகின்றன. இன்று நாம் சுலபமாக உரையாடும் எழுதும் வடிவத்துக்கு அவைதான் தாய் எழுத்துகள். வளர்ந்த நாகரிகத்தின் பழைமையான சாட்சியங்கள் பாறை ஓவியங்கள்தான். பல நூற்றாண்டைக் கடந்தும் ரோமானியக் கப்பல்கள் இருந்ததற்கான சான்றாக பானையின் கோட்டோவியங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டு வணிகமும் எவ்வாறு, எப்படி நடந்தது என்பதைப் பற்றியும் ரோமாபுரியைச் சேர்ந்த மண்பாண்டங்களும் வட இந்திய பிராகிருதப் பெயர்களுமாக வணிகமும் பண்பாடும் கைகோத்து நடந்த பெருநகரமாக விளங்கியது மதுரை மாநகரம் என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் நூல் ஆசிரியர் சு.வெங்கடேசன். காவியத்தில் வருகிற குறிப்புகளை வைத்து, அகழாய்வு நடத்தி கண்டறியப்பட்ட நகரத்தையே பூர்வீகப் பெயர்கொண்டு குறிப்பிட்டது ஏன் காப்பியங்களின் வழி கிடைத்த நிலக்குறிப்பை அடிப்படையாக வைத்து மண்ணுக்குள் இருக்கும் நகரை ஆய்வாளர்கள் என்னவென்று குறிப்பிட்டார்கள் என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தருவதோடு, பழங்கால வைகை நாகரிகத்தை நம் கண்முன் காட்டும் அரிய பொக்கிஷம் இது.\nயார் இந்த அன்னா ஹசாரே\nகடவுள் கற்பனையே (புரட்சிகர மனித வரலாறு)\nபோதி தர்மர் (சிக்ஸ்த் சென்ஸ்)\nஆறாம் திணை பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2019/07/20/bigg-boss-3-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE-4/", "date_download": "2019-12-05T15:53:59Z", "digest": "sha1:YOJYBK2HLP5FV6PUFIWJDX45JY5AKVT2", "length": 3094, "nlines": 45, "source_domain": "jackiecinemas.com", "title": "Bigg Boss 3 கேள்விகளும் பதில்களும் Day 25 Epi 26 | #BiggBossTamil #BiggBoss3 #BiggBoss3Tamil | Jackiecinemas", "raw_content": "\nவீட்டிற்கு அடங்காத புள்ளீங்கோ பற்றிய கதை \" ப ர மு \"\nஅலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் திருவாளர் பஞ்சாங்கம்\nகாதல் படுத்தும் பாடு – தவிக்கும் பெற்றோர் தீர்வு என்ன\nவீட்டிற்கு அடங்காத புள்ளீங்கோ பற்றிய கதை ” ப ர மு “\nகூலி வேலை செய்து பிள்ளைகளை ���ல்லூரியில் படிக்க வைக்கும் பெற்றோர்களின் மகன்கள் கல்லூரியில் தறுதலையாக வலம் வந்து மற்றவர்களால் குறிப்பாக முகநூலில்...\nஅலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் திருவாளர் பஞ்சாங்கம்\nஅலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் தயாரித்து இயக்கும் படம் ‘திருவாளர் பஞ்சாங்கம்’. இப்படத்தில் நாயகனாக ‘ஆனந்த் நாக்’ நடித்துள்ளார் காமெடி...\nவீட்டிற்கு அடங்காத புள்ளீங்கோ பற்றிய கதை ” ப ர மு “\nஅலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் திருவாளர் பஞ்சாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/75582-pakistan-has-dna-of-terrorism-india-s-reply-on-kashmir-at-unesco.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-05T15:17:20Z", "digest": "sha1:DX3I7A4VYO6BS4VKJGQ5GXY3B2HJ3H5D", "length": 9237, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“தீவிரவாதத்தின் ஆணிவேர் பாகிஸ்தானில் உள்ளது” - யுனெஸ்கோ மாநாட்டில் இந்தியா | Pakistan Has \"DNA Of Terrorism\": India's Reply On Kashmir At UNESCO", "raw_content": "\n2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்\nவங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்\n“தீவிரவாதத்தின் ஆணிவேர் பாகிஸ்தானில் உள்ளது” - யுனெஸ்கோ மாநாட்டில் இந்தியா\nநிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானில்தான் தீவிரவாதத்தின் மரபணு இருப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. உலக அரங்கில் ஜம்மு காஷ்மீர் குறித்து தவறான கருத்துகளை பரப்பும் பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்துள்ளது.\nபிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறும் யுனெஸ்கோ மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக அனன்யா அகர்வால் பங்கேற்றுள்ளார். மாநாட்டில் பேசிய அவர், மோசமான நிர்வாகத்தால் பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள பாகிஸ்தானில் தீவிரவாதத்தின் ஆணி வேர் இருப்பதாகவும், அந்நாடு தீவிரவாதத்தின் சமூகமாக உள்ளதாகவும் கூறினார்.\nமேலும், பின்லேடன், ஹக்கானி உள்ளிட்ட தீவிரவாதிகளை பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷாரப் நாயகர்களாக சித்தரித்து புகழாரம் சூட்டியிருப்பதை அனன்யா அகர்வால் சுட்டிக்காட்டினார். 1947ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் சிறுபான்மையினர் 23 சதவிகிதம் இருந்த நிலையில் தற்போது ��வர்களின் எண்ணிக்கை 3 சதவிகிதமாக குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்‌. இதற்கு கட்டாய மதமாற்றம் உள்ளிட்டவையே காரணம் என அனன்யா அகர்வால் தெரிவித்தார்.\nமதுப்பிரியர்களால் ‘பார்’ ஆன பள்ளி - மாணவர்கள் கடும் அவதி..\n“நாளைக்குள் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்போம்” - சரத் பவார் பேட்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பந்து வீசுவதில் பும்ரா ஒரு குழந்தை”-பாக். முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக்\nஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி - ஒயிட் வாஷ் ஆனது பாகிஸ்தான்\nபாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை தொடர்: இந்தியா வெற்றி\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: முச்சதம் விளாசினார் டேவிட் வார்னர்\n73 வருட சாதனையை முறியடித்தார் ஸ்டீவ் ஸ்மித்\nஆஸ்திரேலியா -பாகிஸ்தான் 2-வது டெஸ்ட், மழையால் தாமதம்\nமைதானத்தில் இருந்து 3.கி.மீ தூரம் ஒட்டம்: தனக்குத்தானே தண்டனை கொடுத்த ஸ்மித்\nபணம் வேண்டாமென்று அன்பு காட்டிய இந்திய டிரைவர்; விருந்து வைத்த பாக் வீரர்கள்- நெகிழ்ச்சி சம்பவம்\nஉள்ளாட்சி தேர்தல் : நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா - தமிழக அரசு விளக்கம்\n“நான் வெஜிடேரியன், வெங்காயத்தை சாப்பிட்டதேயில்லை” - மத்தியமைச்சர் அஷ்வினி சௌபே\nநாடாளுமன்ற கேண்டீனில் எம்பிக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடையாது\n9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் : உச்சநீதிமன்றம் கருத்து\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nகைலா‌‌சம்‌‌ தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமதுப்பிரியர்களால் ‘பார்’ ஆன பள்ளி - மாணவர்கள் கடும் அவதி..\n“நாளைக்குள் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்போம்” - சரத் பவார் பேட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/21/14022/", "date_download": "2019-12-05T14:18:34Z", "digest": "sha1:DWESRDCPD22DKAYUTYR5LBJQMH4EVU4U", "length": 12609, "nlines": 333, "source_domain": "educationtn.com", "title": "தற்காலிக பகுதிநேர பயிற்றுனர்களின் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி துவக்கம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களி���ம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News தற்காலிக பகுதிநேர பயிற்றுனர்களின் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி துவக்கம்\nதற்காலிக பகுதிநேர பயிற்றுனர்களின் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி துவக்கம்\nதற்காலிக பகுதிநேர பயிற்றுனர்களின் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி துவக்கம்\nவிழுப்புரம் மாவட்டத்தில் 1,072 தற்காலிக பகுதிநேர பயிற்றுனர்களின் கல்வி சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி நேற்று துவங்கியது.தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டு அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தற்காலிக பகுதிநேர பயிற்றுனர்கள் பணியமர்த்தப்பட்டனர்.இவர்களின் கல்வி சான்றிதழ்களின் உண்மை தன்மையை கண்டவறிதற்கான சரிபார்ப்பு பணிகள் தமிழகத்தில் நடந்து வருகிறது. அதன்படி, விழுப்புரம் மாவட்ட தற்காலிக பகுதிநேர பயிற்றுனர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி நேற்று துவங்கியது. விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சி.இ.ஓ., முனுசாமி தலைமையில் 9 குழுக்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளன.இப்பணி 22 மற்றும் 23ம் தேதிகளில் நடக்கிறது. இதில், விழுப்புரம் மாவட்டத்தில் 1,072 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகின்றது. இப்பணியில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கண்காணிப்பாளர், அலுவலக எழுத்தர் ஈடுபடுகின்றனர்.\nPrevious articleபள்ளியில் போலி சிறப்பாசிரியர்களுக்கு ‘செக்’\nNext articleஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வருவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும என C.E.O உத்தரவு \nஇதனை செய்தால் கல்வியில் தமிழகம் முதலிடம் பெறும்: தமிழகம் வந்த பின்லாந்து கல்விக் குழு அறிவிப்பு.\n5 & 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு – என்ன சொல்கிறார்கள் கல்வியாளர்கள்\nஒத்தி வைக்கப்பட்ட தேர்வு தேதிகள் அண்ணா பல்கலை அறிவிப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nCRC குறுவள மைய தலைவர் ஆய்வு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்...\nகட்டாய ஓய்வு உண்மையில்லை தமிழக அரசு விளக்கம்\nFlash News : உள்ளாட்சித் தேர்தல் செய்தி.\nCRC குறுவள மைய தலைவர் ஆய்வு ஊ��ாட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்...\nகட்டாய ஓய்வு உண்மையில்லை தமிழக அரசு விளக்கம்\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nஅரசு ஊழியர் இறந்தால் 1 ஆண்டில் கருணைப்பணி\nஅரசு ஊழியர் இறந்தால் 1 ஆண்டில் கருணைப்பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/diaspora/tamilnadu/tamil_eelam_struggle/071208thamizh_makan.htm", "date_download": "2019-12-05T16:00:09Z", "digest": "sha1:6UJHZRJJI4267LFLQTEGXYJ6DAR22BUG", "length": 34805, "nlines": 50, "source_domain": "tamilnation.org", "title": "மவுண்ட் ரோடு மகாவிசுணு, இந்தியா, தமிழீழம்", "raw_content": "\nமவுண்ட் ரோடு மகாவிசுணு, இந்தியா, தமிழீழம்\nமக்களை தலைநிமிரச் செய்த தந்தை பெரியாரால் 'மவுண்ட் ரோடு மகாவிசுணு\" என்று அடையாளம் காட்டப்பட்ட 'இந்து\" நாளிதல், ஈழப்பிரச்சனை குறித்து மீண்டும் திருவாய் மலர்ந்திருக்கிறது. டிசம்பர் முதல் தேதி எழுதப்பட்டுள்ள தலையங்கம் 'பிரபாகரன் தலைமையேற்கும் வரை தமிழர் பிரச்சனை தீராது\" என்று விதன்டாவாதம் செய்கிறது. 'பிரபாகரன் இருக்கும் வரை\" என்று சொல்ல விரும்புவதைத்தான்'பிரபாகரன் தலைமையேற்கும் வரை\" என்று மறைமுகமாகக் குறிப்பிடுகிறது 'இந்து\".\nசுனாமி அலையில் பிரபாகரன் அடித்துச் செல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டு தனது மன வக்கிரத்தை அப்பட்டமாக வெளியிட்டது இதே 'இந்து\" தான். எவ்வளவு பெரிய அபாண்டத்தை அச்சில் ஏற்றினாலும் அதற்காக மன்னிப்பு கேட்கத் தேவையில்லை என்பது மகாவிசுணுவின் பத்திரிக்கை தர்மம்.\n'போல் பாட் பாணி தலைவர்\" என்று பிரபாகரனைக் குறிப்பிடும் 'இந்து\" 'புலிகள் பலவினப்பட்டு விட்டார்கள்\" என்ற தனது வழக்கமான கோயபல்சு பாணி பிரச்சாரத்தை மீண்டும் தூசுதட்டி எடுத்து வருகிறது. கம்போடியாவில் 1975 முதல் 1979 வரையிலான தனது ஆட்சிக் காலத்தில் சுமார் 20 லட்சம் அப்பாவிகளைக் கொன்று குவித்த போல் பாட்டுக்கும் 1958-ல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கலவரங்களிலும் 1983 சுலை மாதம் இலங்கைத் தீவு முழுக்க ஓரே சமயத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனக்கலவரங்களிலும் ஆயிரக்கனக்கான அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கபட்டதையடுத்து இனவெறியர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய பிரபாகரனுக்கும் என்ன சம்பந்தம்\n'புலிகள் பலவினப்பட்டு விட்டார்கள்\" என்ற வாக்கியத்தை சென்ற பத்தாண்டாவது ஆயிரத்தோரு முறையாக எழுதுகிறது இந்து. இலங்கையில் எந்த கட்சிக்கும் - எந்த அமைப்புக்கும் இல்லாத பல்பரிமான பலம் புலிகளுக்கு மட்டுமே இருக்கிறது. விரிவான நிர்வாகப்பரப்பு வலுவான அரசியல் அமைப்பு முப்படைகளைக் கொண்ட வசதியான ராணுவக் கட்டமைப்பு என்று எல்லா தளங்களிலும் வேடூன்றியிருக்கும் போராளிகள் அமைப்பு என்ற பெருமை உலக அளவில் புலிகளுக்கு மட்டுமே உள்ளது.\nஓரே ஒரு உள்ர்த் துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட இயக்கம்தான் அரசின் முட்டாள்தானமான எதிர்ப்பாலும் இந்து போன்ற அரச எடுபிடிகளின் பொய்ப் பிரச்சாரத்தாலும் இந்த அளவுக்குப் படர்ந்திருக்கிறது. இந்த வலுவான வளர்ச்சிக்கு முதல் காரணம் அந்த அமைப்பின் அனைத்துப் பிரிவினரிடையேயும் காணப்படும் அர்ப்பணிப்பு உணர்வு. இரண்டாவது பிரபாகரன் மீது ஈழமக்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை. 2004 பொதுத்தேர்தலில் புலிகள் ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கட்டமைப்பு பெற்ற பெரும் வெற்றி புலிகளுக்கும் மக்களுக்கும் இடைவெளி ஏற்படுத்த முயலும் இந்து போன்றவற்றின் அதர்மப் பார்வைக்கு விடுக்கப்பட்ட சவால்.\nகோயபல்சுகளின் அடுத்த புலம்பல் - பிரபாகரன் உரையில் ராசிவ் கொலை பற்றி குறிப்பிடப்படவில்லை என்பது. அனுதினமும் ராசிவை நினைத்துக் கொண்டிருக்க ராசிவ் என்ன மகாத்மா காந்தியா தாயின் திடீர் மரணம் அந்தப் பைலட்டை ஆரசியலுக்கு இழுத்தது. அவர் பதிவயேற்றபோது தலைநகர் டெல்லி எரிந்து கொண்டிருந்தது. அவர் கண்டு கொள்ளவில்லை. தந்தை பெயரைத் தன்பெயருடன் சேர்த்து ராசிவ் பெரோசு என்று குறிப்பிட்ட அவர் விரும்பவில்லை. காந்தியின் பெயரை அவரும் பிடித்துக் கொண்டார்.\nராசிவின் அரசியலும் சிறுபிள்ளைத்தானமாய் இருந்தது. இந்தியா கிராமாங்களில் தான் வாழ்கிறது என்ற காந்தியின் பார்வையைத் தகர்த்து 'கம்ப்யூட்டரில்தான் வாழ்கிறது\" என்று திருத்தி எழுதிய திருமானார் அவர்தான். அவரது அறியாமையால்தான் இன்று வரை இந்தியாவின் தொழில் விவசாயிகள் தற்கொலையின் மூலக்காரணம்.\nஅறியாமைக்கு மட்டுமல்லாமல் நேர்மையின்மைக்கும் அவர் எடுத்துக்காட்டாகத் திகழ்தார். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பேரத்திலேயே 7 சதவிகிதம் கமிசன் பெற்றதாக அவர்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு இதுவரை கரையை கடக்கும் புயலாகவே இருந்துவருகி��து. போபர்சு பீரங்கி பேர ஊழலில் ராசீவ் நேரடியாக சம்தபட்டிருந்தால் அவர் ஒரு படித்த அயோக்கியர். ராசிவுக்குத் தெரியாமலே அப்படியொரு பேரம் நடந்திருந்தால் அவர் ஒரு படித்த முட்டாள். இரண்டில் எதுவாக ராசிவ் இருந்தார் என்பதுதான் தெரியவில்லை. இரண்டில் ஏதேனும் ஒன்றில் அவர் இருந்தார் என்பது மட்டும் நிச்சயம்.\nவெளியுறவுக் கொள்கைகளிலும் அவரது அறியாமை பிரதிபலித்தது. இந்து பத்திரிக்கை போல இலங்கைக்கு ஆதாயநோக்கோடு ராசிவ் வக்காலத்து வாங்கியிருக்கலாம். 'என்னுடைய அனுபவம்தான் ராசிவின் வயது\" என்று வெளிப்படையாகவே சொன்ன சிங்கள நரி சே.ஆர்.செயவர்த்தனேயை 'பரி\" என்று நம்பி அவர்மீது சவாரி செய்ய முயன்றார் ராசிவ். 'பரி\" அவரைக் குப்புறத்தள்ளியதோடு நில்லாமல் குழிதோண்டிப் புதைக்கவும் செய்தது.\nஇத்தருணத்தில் பழைய வரலாற்றைப் புரட்டிப்பார்க்க வேண்டும். தமிழர்களுக்கு சமஉரிமை தரப்படவேண்டும் என்ற 1955-லேயே கூறிய அரசியல் நிபுணர் எம்.என்.பெரேரா 'அவர்களை மதிக்க தவறினால் வடக்கு-கிழக்கு வாழ் தமிழர்கள் வேறு வழியின்றி பிரிந்து சென்று இந்தியாவுடன் ஒரு மாநிலமாய் இணைந்து விடக்கூடும்\" என்றார். ஈழத்தமிழர்களைத் தொடர்ந்து நசுக்கிவருவது தொடர்பாக இந்தியா கேள்வி எழுப்பும் என்ற அச்சம் சிங்கள அரசுக்கு எப்போதும் இருந்து வந்தது. இந்த நிலையைத்தான் செயவர்த்னே என்ற நரி தனது சூழ்ச்சியால் மாற்றி அமைத்தது. இந்தியாவில் விவரம் தெரிந்த ஆட்சியாளர்கள் இருந்தபோது இந்த நரிகளின் திட்டம் பலிக்கவில்லை. ராசிவ் என்ற விவரம் தெரியாத தலைவர் ஒருவர் பிரதமர் பொறுப்பில் இருந்த போது தான் அவர்களுக்கு இது சாத்தியமானது.\n1987 சுலையில் ஏற்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் எந்த தரப்பினருக்காக அந்த ஒப்பந்தம் போடப்பட்டதோ அந்தத் தரப்பான தமிழர்களின் - தமிழ்ப் பிரதிநிதிகள்ன் கையெழுத்து இல்லை என்பது வினோதமான உண்மை.\nஎன்று இந்திய அமைதி காப்புப் படை இலங்கையில் இறங்கியதோ அன்று இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கும் செயலாகவே பாவிக்கப்பட்டது. ஆனால் இந்திய படைக்கு செயவாத்தனே வாசல் திறந்தது இந்தியாவுக்கும் ஈழப்போராளிகளுக்கும் இடையே இருந்த நட்புறவைக் குலைத்து அவர்களுக்கிடையே மோதல் ஏற்படுத்ததான் என்பதை வரலாறு உணர்த்தியது.\nஅவர்களுக்குள்லேயே சிறிய சிறிய மு���ண்பாடுகளை ஏற்படுத்தியபடியே சிங்கள அரசு விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளான குமரப்பா புலேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதும் அவர்களை கொழும்பு கொண்டு செல்ல இலங்கை அரசு மேற்கொண்ட முயற்சியும் நிலைமையை மோசமாக்கின.\nஇந்தியா தலையிட்டு அவர்கள் 17 பேரையும் மீட்கும் என்றே அனைவரும் நம்பினர். ஈழத்தில் இருந்த இந்திய அமைதி காப்புப் படை தளபதி கூட அப்படித்தான் நம்பினார். அவர்கள் கொழும்பு கொண்டு செல்லும் முயற்சியைத் தடுத்தார். ஆனால் ராசிவ்காந்தி அதைத் தடுக்க விரும்பவில்லை.\nவிமானத்தில் ஏற்றப்பட்ட போராளிகள் சயனைடு உட்கொண்டதில் 13 பேர் உயிரிழந்தனர். அன்று புலிகள் அமைப்பிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு அது.\n'அந்த 13 உயிர்களை காப்பாற்றியிருக்க வேண்டும். அதைத்தான் ராசிவ் அரசிடம் வலியுறுத்தினேன்\" என்கிறார் இலங்கைப்பிரச்சினையில் முக்கிய பங்காற்றிய உயர் அதிகாரி ஐ.என்.தீட்சித்.\n'குமரப்பா புலேந்திரன் உள்ளிட்டோரை விமானம் மூலம் கொழும்பு கொண்டு செல்ல முயன்றதன் நோக்கம் - இந்திய ராணுவத்தையும் புலிகளையும் மோதச் செய்ய வேண்டும் என்பது தான்\" என்று லண்டன் டஅய்ம்சு என்ற பத்திரிக்கையில் வெளிப்படையாய் பேட்டி கொடுத்தார் இலங்கை அமைச்சர் லலித் அதுலத்முதலி.\nஆக ராசிவின் அறியாமையே இந்த அரசியல் பிழைக்கு காரணமாய் அமைந்தது. அச்சம்பவத்திற்கு இந்தியா தலைமைதான் பொறுப்பு என்பதால் இருதரப்பினரிடையேயும் வெறுப்பு மேலோங்கியது.\nபுலிகளுக்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையில் போர் ஏற்படுத்தியது. மிகப்பெரிய ராணுவ பலத்துடன் வந்திறங்கிய இந்தியா அப்போரில் தோல்வியடைந்து தலைக்குனிவோடு திரும்ப வேண்டியிருந்தது. இது இந்தியாவுக்கு ராசிவால் ஏற்பட்ட வரலாற்றுப் கலங்கம்.\nஆக 1955-ல் பெரேரா சொன்னதுதான் யதார்த்தம். அதை நடைபெறாமல் தடுப்பதில் செயவர்த்தனே வெற்றி பெற்றார். இந்தியாவையும் தமிழர்களையும் அவரால் மோதவிடமுடிந்தது. இரண்டு தரப்பும் ரத்தம் சிந்த சிங்கள ராணுவம் பார்வையாளனாய் காலரியில் அமர்ந்து கைதட்டி ரசித்து கொண்டிருந்தது. இந்தியாவுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையிலான இந்தப் பகைமை இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு செயவர்த்தனே சேர்த்து வைத்த அருவருப்பான சொத்து.\nராசிவ் படுகொலைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்க வாய்ப்புள்ளது. அதேசமயம் போபர்சு பேரம் தொடர்பான கொலையாகவும் இருக்கலாம். போபர்சு நிறுவனம் இருக்கும் சுவீடன் நாட்டின் பிரதமர் சுட்டுக் கொல்லப்பட்டது இந்த யூகத்தை வலுப்படுத்துகிறது. இன்னொரு காரணம் மூன்றாம் உலக நாடுகளில் வளர்ந்து வரும் இனம் தலைவர்களைக் குறிவைக்கும் சி.அய்.ஏ-வின் வேலையாகக்கூட இருக்கலாம். எப்படி இருப்பினும் கொலை செய்யப்பட்டார் என்பதால் மட்டும் இராசிவ்காந்தி மகாத்மா காந்தியாகி விடமுடியாது. மகாத்மா தனது இலட்சியத்திற்காக உயிர்விட்டார்.\n'தமிழ்நாட்டில் இராசிவ் ரத்தம் சிந்தியும் நம்மால் அதைப்பயன்படுத்தி ஆட்சியை பிடிக்க முடியவில்லையே\" என்ற ஏக்கம் தமிழக காங்கிரசாருக்கு இருக்கிறது. பேட்டை ரவுடிகளையும் சட்டவிரோத பேர்வழிகளையும் சயநலமிகளையும் மட்டுமே வைத்துக்கொண்டு ஆட்சியைப் பிடிக்க முடியாது என்ற உண்மையை அவர்கள் உணர்ந்தாய் தெரியவில்லை.\nபெரியார் பேரன் என்ற தகுதியை மட்டும் வைத்துக் கொண்டு தமிழக காங்கிரசின் பெரிய தலைவர்களாய் இருக்கும் வாய்ச் சொல் வீரர்கள் 'காசுமோபாலிடன் கிளப்\" போன்றவற்றிலேயே காலமெல்லாம் 'குடி\"யிருந்து விட்டு காந்தி செயந்திக்கு காங்கிரசு அலுவலகம் போய் மாலை அணிவித்து காந்தி குல்லாவுடன் பத்திரிக்கைக்கு போசு கொடுப்பார்கள். வாய்ப்பு கிடைக்கும் போது 'தமிழ்ச் செல்வனுக்கு இரங்கல் தெரிவிப்பது தேச விரோதம் என்று முடிப்பார்கள்.\nசத்தியமூர்த்தி பவனுக்குள்ளேயே தங்களது வீரப்பிரதாபங்களை அரங்கேற்றி வரும் தமிழக காங்கிரசாருக்கு போர்களங்களில் வீரப்போர் புரிந்து மிகப்பெரிய ராணுவத்துடன் துணிவுடன் மோதி வென்ற தமிழ்ச் செல்வனின் வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வரலாறுகளில் பினைந்திருக்கும் அர்ப்பணிப்பும் தியாகமும் இவர்களால் உணர்ந்து கொள்ள இயலாது முடியாது. டெல்லியில் 'மேட்டர்\" முடிக்க சென்னையில் 'மீட்டர்\" போடும் வேலையைப்பார்க்கவே அவர்களுக்கு நேரம் சரியாய் இருக்கிறது.\nஇவர்களுக்கும் 7 சதவீகிதம்தான் வாங்ககிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் இவர்களுக்கு காந்தியைத் தெரியாது என்பது தெரிகிறது. காந்திய வழியில் உயிரிலந்த திலீபனையும் இவர்களுக்கு தெரியாது. காமராசரின் நேர்மையை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இராசிவின் ரத்தத்தைக்காட்டி எப்படிய��வது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற கனவைத் தவிர வேறு எந்த செயல் திட்டமும் அவர்களிடமில்லை. எனவே அவர்களை நொந்து பயனில்லை. அவர்களால் காங்கிரசுக்குதான் ஆபத்து. இப்படிப்பட்ட தலைவர்களையும் தொண்டர்களையும் வைப்திருப்பதற்காக காங்கிரசு கலலைப்பட வேண்டும்.\nஅறிவுப்பூர்வமாகப் பேசுவதாகச் சொல்லும் இந்து போன்றவர்களின் ஆதரவுடன் தான் ஆர்ப்பரிப்பார்கள். 'இலங்கை ஒரே நாடு\" என்ற போதிப்பார்கள். ஆனால் தங்களது சொந்த ஆட்சி உரிமைகளைக் கூட விட்டுக் கொடுத்துவிட்டு ஒரே நாடு' என்று மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட தமிழர்கள் மீது 'ஒரே மொழி\" என்ற ஆயுதத்தை சிங்கள அரச பிரயோகித்து தான் பிரச்சினையைக் கிளப்பியது என்பதை அறிந்தும் அறியாதவர்களாய் நடிப்பார்கள். 1956-ல் நிறைவேற்றப்பட்ட தனிச் சிங்களச் சட்டம் தமிழர்கான இரண்டாம் தர குடிமக்களாய் ஆக்கியது பற்றி இவர்கள் மூச்சு விடமாட்டார்கள். செல்வநாயகம் போன்ற தலைவர்களின் அகிம்சைப் போராட்டம் பயனளிக்காததையும் தமிழர்களைக் கொன்று குவித்ததையும் நினைக்க மாட்டார்கள். ஈழத்தமிழர்கள் ஆயுதங்களை விரும்பி ஏற்கவில்லை - 'போர் எங்கள் மீது திணிக்கப்பட்டது\" என்று அறிஞர் க.சிவத்தம்பியின் உருக்கமான விளக்கம் இவர்கள் நெஞ்சை தொடப்போவதில்லை.\nஇந்தியா இந்த அர்த்தமற்ற குரலை நம்பப்போகிறதா இல்லை நலன்களுக்கு எது உகந்தது என்ற அடிப்படையில் முடிவெடுக்கப்போகிறதா இதுதான் நம் முன் உள்ள கேள்வி. இராசிவ் தான் முக்கியம் என்ற உணர்வுபூர்வமான அல்லது அரசியல் சுயநலப்போக்கான இல்லை அறிவாந்த குரலா என்பதுதான் இப்பொழுது அவசியம்.\nஇந்தியாவின் நலன் என்பது இந்த பிராந்தியச் சூழல் தொடாபானது. இந்தியா தனது நற்புநாடென இன்னமும் கருதும் இலங்கை சீனாவிடமிருந்தும் பாக்கித்தானிடமும் இசுரேலிடமும் ஆயுதம் வாங்கிக் குவிக்கறது. இது இந்திய நலனுக்கு ஏற்றதல்ல. இந்திய எதிரிகள் காலூன்றி இலங்கை தொடர்ந்து இடம் கொடுத்து வருவது மிகமிக ஆபத்தானது.\nதிருகோனமலையில் கடற்படைத் தளம் அமைக்க அமெரிக்க மேற்க்கொண்ட முயற்pசகளை நீண்ட நெடுங்காலமாய் இந்தியா எதிர்த்து வருகிறது. நமது நண்பன் இலங்கையோ திருகோணமலையை அமெரிக்காவுக்கு தாரைவார்க்க தயாராக இருக்கிறது. அது இந்தியாவுக்கு தலையையும் அமெரிக்காவுக்கு வாலையும் காட்டிக் கொண்டிருப்பது அசிங்கமான இராசாதந்திரம்.\nஇலங்கையே வரவேற்க தயாராக இருந்தும் திருகோணமலையில் அமெரிக்க காலுன்ற தயங்குவதற்கு காரணம் தமிழ்ப் போராளிகளின் உறுதியான நிலைப்பாடும் தியாகமும் தான் என்பதை இந்தியா உணரவேண்டும். இந்தியாவின் பாதுகாப்புகான ஆபத்தை தடுத்து நிறுத்துவது தமிழ்ப்போராளிகளின் வலுவான எதிர்ப்புத் தான். இதற்காக நாம் நன்றி சொல்லத் தேவையில்லை. அதே நேரத்தில் ராசிவ் காலத்தில் நடந்த நம்பிக்கை துரோகம் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக்கொள்வது நமது கடமை.\nஈழம் அமைவது பலவகைகளில் இந்தியாவின் பாதுகாப்புக்க உகந்ததாய் அமையும். ஈழத்தை எதிர்ப்பதுதான் இந்தியாவுக்க ஆபத்தை விளைவிக்கும். உதாராணத்திற்கு வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் அமெரிக்காவின் ராடாரைச் சொல்லலாம். தமிழ்ப்போராளிகளை கண்காணிப்பது என்ற பெயரில் கல்பாக்கம் அணுமின்நிலையத்தையும் விசாகப்பட்டிணம் கடற்படை தளத்தையும் கண்காயிக்கிறது அமெரிக்க ராடார். நட்பு நாடு என்றெல்லாம் இனியும் ஏமாறாமல் அந்த ராடாரை குண்டு வீசித் தகர்ப்பதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி யெயும் கடமை\nகூடிய விரைவில் தமிழ் ஈழம் மலர இருக்கும் நிலையில் நமது அருகாமை நாடான ஈழத்தை நட்புடன் நடந்த இந்தியா முன்வரவேண்டும். அறியாமையால் செய்ய தவறுகள் - அன் பின் விளைவுகள் என்ற பழையவற்றைப் பேசி வரலாற்றுக் கடமையிலிருந்து வழுக்கிவிடக் கூடாது.\n'தனி ஈழம் அமைத்து கொடுங்கள்\" என்ற பிரபாகரன் இந்தியாவிடமும் கேட்டதில்லை... வேறு எந்த நாட்டிடமும் போய்க் கேட்கபோவதுமில்லை... கேட்க வேண்டிய அவசியமுமில்லை. இலங்கை அரசுதான் நாடு நாடாகப்போய் ஆதரவு தேடி வருகிறது. புத்தரின் பிட்சா பாத்திரம் தான் ஆயுதங்களால் நிரம்பி வழிகிறது. புலிகள் அமைப்பு எதற்கும் அஞ்சாமல் போராடுவதற்கு ஆயுத பலத்தை விட தார்மிக பலமுண்டு. இதை உணர்ந்து தனது எதிர்மறைப் போக்கைக் கைவிட்டு வரலாற்றில் எற்பட்ட களங்கத்தை இந்தியா துடைக்க முன்வரவேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/232074?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-12-05T15:30:12Z", "digest": "sha1:36A5PIPDLCLGP7P4JGVUCM4MQJBQGMMQ", "length": 8834, "nlines": 74, "source_domain": "www.canadamirror.com", "title": "72 வயதுடைய முதியவரின் தொண்டை குழியில் சிக்கிய பல் செட்: அதிர்ந்து போன ம��ுத்துவர்கள்! - Canadamirror", "raw_content": "\nகல்கரியில் நேருக்குநேர் மோதிய வாகனங்கள் \nமனிடோபாவில் கிறிஸ்மஸ் தாத்தாவின் பரிசால் மகிழ்ச்சி அடைந்த குழந்தைகள்\nட்ரம்பை அவமானப்படுத்திய பிரிட்டன் இளவரசி\nவீடியோ கால் பேசியபோது வெடித்துச் சிதறிய டேங்கர் சூடானில் பரிதாபமாக பலியான தமிழர்\nசிரியாவில் 8 குழந்தைகள் உயிரை பறித்த வான்வழித் தாக்குதல்\nஐ.நா. பாதுகாப்பு சபையை எச்சரித்தது வடகொரியா\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு.....உயிர் தப்பினார் இந்திய விமானப்படை தளபதி\nகனடாவில் வன்முறை கடத்தல் சம்பவம் தொடர்பில் மற்றொரு சந்தேக நபர் கைது\nமனித கடத்தல் வழக்கில் பல குற்றச் சாட்டுகளை எதிர்கொள்ளும் மிசிசாகா நபர்\nகனடாவில் சம்பவம் - சிறுமியைக் கொன்ற 17 வயது டிரைவர் கைது\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் கல்வியங்காடு, கொழும்பு தெஹிவளை\n72 வயதுடைய முதியவரின் தொண்டை குழியில் சிக்கிய பல் செட்: அதிர்ந்து போன மருத்துவர்கள்\nஇங்கிலாந்தில் முதியவர் ஒருவரின் தொண்டை குழியில் பல் செட் சிக்கியுள்ளது. இதனை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.\nஇங்கிலாந்தில் எர்மவுத் நகரில் தனியார் பல்கலைக்கழக மருத்துவமனையில் 72 வயதுடைய முதியவர் ஒருவர், தொண்டையில் வலி இருப்பதாகவும், இருமினால் ரத்தம் வருவதாகவும் கூறி சேர்ந்துள்ளார்.\nமேலும், மூச்சு சீராக விட முடியவில்லை எனவும் கூறியிருக்கிறார். அவரை உடல் முழுவதும் செக் செய்த மருத்துவர்கள், எவ்வித கோளாறும் இல்லை என கூறியுள்ளனர்.\nஇறுதியாக மருத்துவர்கள் , எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்போம். எலும்புகளில் ஏதேனும் சிக்கல் உள்ளதா என்பதை அறிந்தால் இதற்கான காரணம் தெரிய வரும் என எடுத்துப் பார்த்துள்ளனர்.\nஎக்ஸ்ரேவை பார்த்ததும் மருத்துவர்கள் அதிர்ந்தனர். அந்த எக்ஸ்ரேவில் தொண்டை குழியில் பெரிய பல் செட் எலும்புகளுக்கு நடுவே மாட்டி இருந்துள்ளது. இது குறித்து முதியவரிடம் விசாரி���்துள்ளனர்.\nஅப்போது அவர் கூறுகையில், ஒரு வாரத்துக்கு முன்பாக எனக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது மருத்துவர்கள் தவறுதலாக இப்படி செய்து விட்டனர் என நினைக்கிறேன் என கூறியுள்ளார்.\nஅந்த முதியவருக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் விசாரித்து வருகிறது.\nகல்கரியில் நேருக்குநேர் மோதிய வாகனங்கள் \nமனிடோபாவில் கிறிஸ்மஸ் தாத்தாவின் பரிசால் மகிழ்ச்சி அடைந்த குழந்தைகள்\nட்ரம்பை அவமானப்படுத்திய பிரிட்டன் இளவரசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/73826", "date_download": "2019-12-05T16:02:10Z", "digest": "sha1:RUCBLZKXSWWBGL5ERITRS3PGA4KN5UG5", "length": 7199, "nlines": 77, "source_domain": "www.thaarakam.com", "title": "யாழ் அராலியில் கிணற்றில் ஒயில் ஊற்றிய விசமிகள்! – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nயாழ் அராலியில் கிணற்றில் ஒயில் ஊற்றிய விசமிகள்\nயாழ்.அராலி துறையில் உள்ள நன்னீர் கிணற்றில் விசமிகள் ஒயில் ஊற்றியமையால், அப்பகுதியை சேர்ந்த சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் குடிநீரினை பெற சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.\nகடலை அண்டிய அராலித்துறை பகுதி நீர் உவர் நீராக காணப்படுகின்றது.\nஅவர்களின் குடியிருப்புக்கு சற்று தொலைவில் அமைந்துள்ள பொதுக்கிணற்றில் நன்னீர் காணப்படுவதால், அப்பகுதியில் உள்ள சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் அக்கிணற்று நீரினையே பெற்று வந்தனர்.\nஅந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) இரவு விசமிகள் கிணற்றினுள் ஒயிலை ஊற்றியுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்கு பெரும் சாவலை எதிர்கொண்டு நீண்ட தூரத்துக்கு சென்று நீரினை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nஅதேவேளை சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார், வலி.மேற்கு பிரதேச சபை உள்ளிட்டோரிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும், விரைந்து கிணற்றினை சுத்தம் செய்து தருமாறும், ஒயில் கலந்தவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.\nபதவியை விட்டு விலகுவதற்கு முன் எங்கள் பிள்ளைகளை காட்டுங்கள்\nயாழ் நகரப்பகுதி த���ியார் கல்வி நிலையங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nவவுனியாவில் வெள்ளத்தில் மூழ்கவுள்ள நிலையில் புகையிரத தண்டவாளம்\nதமிழீழ விடுதலைப் புலிகள் குறித்த சுவிஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு சீமான் வரவேற்பு.\nகாங்கேசன்துறை கடலில் காணாமல் போன ஶ்ரீலங்கா சுற்றுலாப் பயணி\nதென் தமிழீழத்தின் முதல் கரும்புலித் தாக்குதல் காணொளி இணைப்பு.\nஜெயசிக்குறு நடவடிக்கை, கள வெற்றிகள் முடிவு பற்றிய சிறப்பு…\nகாலத்தின் குரலாக பேசும் புதுவை இரத்தினதுரை .\nதேசத்தின் குரல் உள்ளிட்ட மாவீரர்களின் நினைவேந்தலும் மதிப்பளிப்பும்…\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் அழைப்பு நியூசிலாந்து.\nதமிழீழத் தேசியத் தலைவரின் 65 ஆவது அகவை தினத்தில் வெளியாகின்றது ‘ஈழ…\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2019-தஞ்சை.\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்.\nதமிழீழ தேசிய மாவீரர் நாள்-2019 -பிரான்ஸ்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/2019/11/bigg-boss-kavin-tattoo-by-die-hard-kavin-Fan.html", "date_download": "2019-12-05T14:38:16Z", "digest": "sha1:J2WYKRI7AXUDOPXQEGUVFCOM2RNTH24Q", "length": 4652, "nlines": 93, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "கவின் ரசிகர் செய்த காரியம் என்ன தெரியுமா ? Bigg Boss Kavin Tattoo by Die Hard kavin Fan", "raw_content": "\nகவின் ரசிகர் செய்த காரியம் என்ன தெரியுமா \nகவின் ரசிகர் செய்த காரியம் என்ன தெரியுமா \nபிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி பெரும்பாலும் கவின் அவர்களை முன்னிலைப் படுத்தி தான் சென்றது. அவர் இருக்கும் பிக் பாஸ் Promo வீடியோக்கள்தான் மக்களிடம் அதிக வரவேற்ப்பை பெற்றது.\nபிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு தன்னுடைய வேலையில் மட்டும் அதிகம் கவனம் செலுத்தப்படுவதாக கவின் ஏற்கனவே அறிவித்திருந்தார். கவின் அவர்களுக்கு பல்வேறு ரசிகர்கள் இருக்கின்றார்கள்.\nஅதில் பலரும் கவின் அவர்களுக்காக பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார்கள் அந்த வரிசையில் ஒரு ரசிகர் கவின் அவர்களுக்காக தன்னுடைய உடம்பில் டாட்டூ குத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வருகின்றது.\nதமிழ் நடிகையை திருமணம் செய்கின்றார் பிரபல கிரிக்கெட் வீரர் மணிஷ் பண்டே : Manish Pandey Marriage News\n சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய பட அப்டேட் : Sivakarthikeyan's next film titled doctor\nவெறித்தனம் சாதனையை 19 மணி நேரத்தில் முறியடித்த தர்பார் : Chumma kizhi Break Verithanam Record\nசாதனை படைத்த பிக் பாஸ் கவின் : Bigg boss kavin latest news\nகடுமையான உடற்பயிற்சியில் கவின் : Bigg Boss Kavin Gym Photos\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8077:2011-12-09-192056&catid=348:2011-04-17-18-05-29", "date_download": "2019-12-05T15:29:28Z", "digest": "sha1:HUG3O5FHLNB5VORWA4HOOARHCU73ALLV", "length": 47597, "nlines": 139, "source_domain": "www.tamilcircle.net", "title": "புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 34", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 34\nஉமாமகேஸ்வரனால் தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட கந்தசாமி (சங்கிலி)\nசெல்வன், அகிலனுடன் மூதூரில் கைது செய்யப்பட்டு பின் யாழ்ப்பாணம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தவரான கரோலினைத்(சக்தி) தொடர்பு கொண்டு அவரைச் சந்தித்துப் பேசுவதன் மூலம் செல்வன், அகிலனுக்கு உண்மையில் நடந்ததென்ன என்ற விபரத்தை அறிய முயன்றோம். எம்மைச் சந்தித்துப் பேசுவதற்கு உடன்பாடு தெரிவித்திருந்த கரோலின்(சக்தி) திருநெல்வேலியிலுள்ள பாண்டியின் வீட்டுக்கு வந்திருந்தார். மூதூரில் S.R.சிவராம், வெங்கட் ஆகியேரால் கைது செய்யப்பட்டபோது நடந்த சம்பவங்களால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த கரோலின்(சக்தி) அந்தக் கோரச்சம்பவங்களிலிருந்து மீண்டு வரமுடியாதவராகக் காணப்பட்டதோடு செல்வன், அகிலன் கைது செய்யப்படும்போது நடந்த சம்பவங்களையும் விபரித்துக் கூறினார். செல்வன், அகிலனை கைதுசெய்வதற்கு தலைமைவகித்துச் சென்றது S.R.சிவராம் என்பதையும், S.R.சிவராமுடன் வெங்கட்டும் வேறு சிலரும் வந்திருந்தனர் என்பதையும் உறுதிப்படுத்தினார்.\nஇந்தியாவில் சந்ததியார் தலைமையில் புளொட்டிலிருந்து வெளியேறியவர்கள் சென்னையில் தங்கியிருந்து புளொட்டுக்குள் கடந்தகாலத்தில் ஏற்பட்ட தவறுகள் குறித்து மீளாய்வு செய்ததோடு தொடர்ந்தும் அரசியல் செயற்பாடுகளில் முனைப்புடன் ஈடுபடுவதென்றும் முடிவெடுத்திருந்தனர். நீண்ட காலமாக காந்தீயத்திலும், புளொட்டிலும் செயற்பட்ட புளொட்டின் மத்தியகுழு உறுப்பினரான உஷா புளொட்டிலிருந்து வெளியேறி அரசியலிலிருந்து ஒதுங்கி சென்னையில் தங்கியிருந்தார். 1977 இனக்கலவரங்களால் ��ாதிக்கப்பட்ட மலையக மக்களை வடக்கு கிழக்கு பகுதிகளில் குடியேற்றி அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கென உருவாக்கப்பட்ட \"காந்தீயம்\" என்ற அமைப்பின் தலைவராகச் செயற்பட்டவரும், இதன் காரணத்தால் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டவரும், 1983 மட்டக்களப்பு சிறையுடைப்பினையடுத்து அச்சிறையிலிருந்து தப்பியவருமான டேவிட் ஜயாவும்(அருளானந்தன் டேவிட்) புளொட்டிலிருந்து வெளியேறி அரசியலிலிருந்து ஒதுங்கி சென்னையில் தங்கியிருந்தார்.\nசந்ததியார் தலைமையில் வெளியேறியவர்கள் புளொட்டுக்குள் கடந்தகாலத்தில் ஏற்பட்ட தவறுகள் குறித்து மீளாய்வு செய்துகொண்டிருக்கும் போதே புளொட்டிலிருந்து வெளியேறியிருந்தவர்களில் ஒருவரான, தமிழ்நாட்டில் இயங்கிய தமிழீழ மாணவர் அமைப்பான \"TESO\"வில் பணியாற்றியவரும், சென்னையில் கல்வி கற்றுக் கொண்டிருந்த இலங்கை மாணவர்களில் பலரை புளொட்டுடன் இணைத்தவருமான மைக்கல் இயக்கங்களுக்குள்ளே தோன்றி வளர்ந்து கொண்டிருந்தஅராஜகங்களால் போராட்டத்தில் நம்பிக்கை இழந்தவராய் வெளியேறிச் சென்றுவிட்டிருந்தார். சென்னையில் தொடர்ந்தும் தலைமறைவாக இருப்பது ஆபத்தானதெனக் கருதி சந்ததியார் தலைமையில் வெளியேறியோர் கேரள, கர்நாடக மாநில எல்லைப்பிரதேசத்தில் அமைந்திருந்த கூடலூர் என்னுமிடத்தில் பாதுகாப்பாகத் தங்கிக்கொண்டனர். இக்கால கட்டத்திலேயே புளொட்டின் மத்தியகுழுவில் அங்கம் வகித்தவரும், 1984 நடுப்பகுதியிலிருந்து 1985 ஆரம்பப் பகுதிவரை புளொட்டின் தளநிர்வாகப் பொறுப்பாளராக செயற்பட்டு வந்தவருமான டொமினிக்(நோபேட், கேசவன்) புளொட்டுக்குள் நடந்த உண்மைச் சம்பவங்களைத் தொகுத்து நாவல் ஒன்றை எழுத ஆரம்பித்தித்திருந்தார். இந்நாவல் ஈழவிடுதலை போராட்ட இயக்கத்துக்குள்ளும், ஈழவிடுதலைப் போராட்டத்துக்குள்ளும் தோன்றி வளர்ந்துவந்த அராஜகப்போக்குகளை முதன்முதலில் வெளிக்கொணர்ந்த நாவலாக \"புதியதோர் உலகம்\" என்ற பெயரில் உருப்பெற்று வெளிவந்ததோடு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றிருந்தது.\nஇந்தியாவில் புளொட்டிலிருந்து வெளியேறியவர்களுக்கு விசுவானந்ததேவன் தலைமையிலான தமிழ்மக்கள் ஜனநாயக முன்னணியினர்(NLFT) முழுமையான ஆதரவை வழங்கியிருந்தனர். குறிப்பாக, இந்தியாவில் புளொட்டி���ிருந்து வெளியேறியோருக்கு நிதியுதவியும், தற்பாதுகாப்புக்காக கைக்குண்டுகளும் கைத்துப்பாக்கியும் வழங்கியிருந்தனர்.\nஅத்துடன் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்திலிருந்து சந்ததியாருடன் நன்கு அறிமுகமாகவிருந்த தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் சிறீசபாரத்தினத்தையும் சந்தித்ததுடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினரும், 1984 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறியிருந்தவருமான ராகவனையும், நிர்மலா நித்தியானந்தனையும் எம்மவர் சந்தித்துப் பேசியிருந்தனர். தமிழீழ விடுதலை புலிகளிலிருந்து வெளியேறியிருந்த ராகவன் எம்மவரின் தற்பாதுகாப்புக்கென கைத்துப்பாக்கி ஒன்றை வழங்கியிருந்தார்.\nடொமினிக்கால் (நோபேட், கேசவன்) எழுதி முடிக்கப்பட்ட \"புதியதோர் உலகம்\" நாவலை அச்சிட்டு வெளிக்கொணர்வதற்கான செயற்பாடுகளில் \"புதிய பாதை\" பத்திரிகையின் ஆசிரியர் சுந்தரம் தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டபின் வெளிவராது தடைப்பட்டிருந்த \"புதிய பாதை\" பத்திரிகையை 1983 பிற்பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் அச்சிட்டு வெளிக்கொணர்ந்த அனுபவத்தைக் கொண்டிருந்தவரான கண்ணாடிச்சந்திரன் சென்னையில் அச்சிடும் பணிகளில் இறங்கியிருந்தார். \"புதியதோர் உலகம்\" அச்சிட்டு வெளிக்கொணர்வதற்கு தேவையான நிதியை தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியைச்(NLFT) சேர்ந்த விசுவானந்ததேவன் கொடுத்துதவியிருந்தார். சந்ததியாரும் அவருடன் புளொட்டிலிருந்து வெளியேறிவர்களும் அரசியலில் தொடர்ந்தும் முனைப்புடன் செயற்பட்டுக் கொண்டிருந்தனர்.\nஉமாமகேஸ்வரனுக்கும் அவரால் தலைமை தாங்கி நடத்தப்படும் அராஜகத்திற்கும் கொலைகளுக்குமெதிரான குரல்கள் புளொட்டுக்குள் பலமாகவும் வேகமாகவும் வளர்ந்து வருவதையும், இது தனது தலைமைக்கு ஆபத்தானதொன்று என்பதையும் உமாமகேஸ்வரன் இனம் கண்டுகொண்டிருந்தார். அதேவேளை தளத்தில் புளொட்டிலிருந்து வெளியேறிய எம்மை கைதுசெய்வதற்கோ அல்லது கொலைசெய்வதற்கோ புளொட்டின் இராணுவப் பொறுப்பாளராகச் செயற்பட்டுக் கொண்டிருந்த சின்னமென்டிஸால் முடியாமலிருப்பதையும், அல்லது அவ்விடயத்தில் சின்னமென்டிஸ் அதிக நாட்டமில்லாமல் இருப்பதையும் உமாமகேஸ்வரன் உணர்ந்திருந்தார். இதனால் புளொட்டை மீண்டும் உயிர்த்துடிப்புள்ள அமைப்பாக்குவதற்கு தளத்தில் வெற்றிகரமான இராணுவத்தாக்குதல் அவசியம் என்பதை உமாமகேஸ்வரன் உணர்ந்திருந்ததோடு, அத்தகைய இராணுவத் தாக்குதல்களின் வெற்றியுடன் புளொட்டிலிருந்து வெளியேறிய எம்மை அழித்தொழித்து விடலாம் என நினைத்திருந்தார். இதற்காகவேண்டி இராணுவப்பயிற்சி முடித்தவர்கள் பலர் இந்தியாவிலிருந்து தளத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர். இராணுவத்தாக்குதலுக்கான திட்டத்துடன் வாமதேவன் தலைமையில் ஒரு குழு தளம் வந்திருந்த அதேவேளை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும், ஈழ விடுதலைப் போராட்டத்துக்காக பல்கலைக்கழக கல்வியை இடைநிறுத்தி இயக்கத்தில் இணைந்தவரும், பாலஸ்தீனத்தில் பயிற்சி முடித்து திரும்பியவர்களில் இராணுவத்துறையில் மிகுந்த அறிவுகொண்டவரும், இராணுவத் தொழில்நுட்பம் குறித்த விடயங்களில் மிகவும் தேர்ச்சி பெற்றவருமான சுனில் உட்பட பலர் தளம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர். இதேநேரம் தள இராணுவப்பொறுப்பாளர் சின்னமென்டிஸால் முடியாமலிருந்த அல்லது சின்னமென்டிஸ் அதிகநாட்டம் கொள்ளாமலிருந்த செயலான புளொட்டிலிருந்து வெளியேறிய எம்மை கைதுசெய்தல் என்ற விவகாரத்தை கையாள்வதற்கென புளொட் உளவுப்பிரிவின் பொறுப்பாளரும், பயிற்சி முகாம்களை கொலைக்களங்களாக மாற்றுவதில் முன்னின்று செயற்பட்டவரும், சுழிபுரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆறு உறுப்பினர்களை கொன்று புதைத்தவருமான கந்தசாமி (சங்கிலி) இந்தியாவிலிருந்து தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் இருந்தவண்ணமே புளொட்டினை அம்பலப்படுத்தும் செயற்பாடுகளை தொடர்ந்தவண்ணமிருந்தோம். அன்றைய நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகம் மட்டுமே எமக்குப் பாதுகாப்பான ஒரு இடமாகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே எமக்குப் பாதுகாப்பு அரணாகவும் விளங்கினர். யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியில் நாம் செல்வதென்பது மிகவும் ஆபத்து நிறைந்ததொன்றாகவும், எந்த நேரத்திலும் புளொட் அராஜகவாதிகளால் கைது செய்யப்படவோ கொல்லப்படவோ நேரலாம் என்பதால் பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியில் செல்வதை பெருமளவுக்கு தவிர்த்து வந்தோம்.\nஇக்காலப்பகுதியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலாச்சாரக்குழுவினர் முன்முயற்சியில் \"மண்சுமந்த மேனியர்\" என்றொரு மேடைநாடகத்தையும் \"மாயமான்\" என்றொரு தெருக்கூத்தையும் தயாரித்து அரங்கேற்றும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிதம்பரநாதன், கவிஞர் சேரன், மற்றும் குழந்தை சண்முகலிங்கம் போன்றோரின் நெறியாள்கையில் \"மண் சுமந்த மேனியர்\", \"மாயமான்\" ஆகியவற்றுக்கான தயாரிப்பு வேலைகளை ஆரம்பித்திருந்தனர். எமது முழுநேரத்தையுமே யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளே செலவிட்டு வந்த நாம், போராட்ட சூழலில் மக்களின் அவலங்களை மிகவும் தத்ரூபமாக எடுத்துக் காட்டும் \"மண் சுமந்த மேனியர்\" மேடைநாடகம், மற்றும் இலங்கை-இந்திய அரசுகளின் திம்புப் பேச்சுவார்த்தையையும் அதன் உள்நோக்கங்களையும் வெளிப்படுத்தும் \"மாயமான்\" தெருக்கூத்திலும் பங்குபற்றுவதென முடிவெடுத்தோம். இதனடிப்படையில் தர்மலிங்கம், விஜயன், பாலா ஆகியோர் \"மண்சுமந்த மேனியர்\" நாடகம் மற்றும் \"மாயமான்\" தெருக்கூத்தில் பங்கேற்கத் தொடங்கினர். \" மண் சுமந்த மேனியர்\" நாடகம் பாடசாலைகளில் அரங்கேறத் தொடங்கியிருந்ததுடன் \"மாயமான்\" தெருக்கூத்து கிராமங்கள் தோறும் நடத்தப்பட்டு வந்தது. பல்கலைக்கழக கலாச்சாரக் குழுவின் நிகழ்ச்சிகளில் தர்மலிங்கம், விஜயன், பாலா ஆகியோர் பங்குபற்றியதால் எப்பொழுதெல்லாம் பல்கலைக்கழக கலாச்சாரக் குழுவினர் நிகழ்ச்சிகளுக்கு செல்கின்றார்களோ அவர்களுடன் நாமும் பல்கலைக்கழகத்துக்கு வெளியே சென்றுவர ஆரம்பித்தோம்.\nபுளொட்டிலிருந்து வெளியேறிய எம்மை அழித்தொழிப்பதற்கான திட்டங்களை நிறைவேற்ற உமாமகேஸ்வரனால் தளம் அனுப்பிவைக்கப்பட்ட கந்தசாமி(சங்கிலி) தலைமையில் ஒரு குழுவினர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு வந்திருந்தனர். கந்தசாமியின்(சங்கிலி) பல்கலைக்கழக வருகை எம்மை அடையாளம் கண்டுகொள்வதும் சரியானநேரம் வரும்போது எம்மைக் கடத்திச்சென்று கொலை செய்வதுமே ஆகும். இந்தியாவில் ஆட்கடத்தலிலும் கொலைகளிலும் கைதேர்ந்தவராக விளங்கிய கந்தசாமியை(சங்கிலி) \"டம்பிங் கந்தசாமி\" என்று பெரும்பாலானவர்கள் அழைக்குமளவிற்கு புளொட்டில் பயிற்சிக்கு சென்றவர்களைக் கொன்று புதைப்பதில் முதலாம்தரமானவராக விளங்கியிருந்தார்.\nநாம் என்றும் போலவே பகலில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளும், இரவில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் விடுதியிலுமே தங்கிக் கொண்டிருந்தோம். இரவுவேளைகளில் நடமாடுவதையும் கூட தவிர்த்து வந்தோம். தளம் வந்திருந்த கந்தசாமி(சங்கிலி) எம்மை கடத்தி அழித்தொழிப்பது என்ற தனது இலக்கை அடைய தன்னாலான அனைத்தையும் செய்தவண்ணமிருந்தார். நாம் இரவில் தங்கியிருக்கும் பல்கலைக்கழக மாணவர் விடுதிக்கு வெளியே வெள்ளை நிற வான்களில் ஆயுதங்கள் சகிதம் கந்தசாமி(சங்கிலி) குழுவினர் பல நாட்களாக இரவுவேளைகளில் மறைவிடங்களில் காத்துக்கிடந்தனர்.\nநாம் பல்கலைக்கழக மாணவர் விடுதியிலிருந்து வெளியே செல்லும்போது எம்மைக் கடத்திச் செல்வதே கந்தசாமி(சங்கிலி) குழுவினரின் ஒரே நோக்கமாகும். கந்தசாமி(சங்கிலி) குழுவினரின் திட்டங்கள் எப்படியானவையாக இருக்கும் என்பதை ஊகித்துக்கொண்ட நாம் இரவுவேளைகளில் மாணவர்விடுதியிலிருந்து வெளியேறுவதையோ, இரவுவேளைகளில் மாணவர் விடுதிக்குள் செல்வதையோ தவிர்த்து வந்தோம். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமுமே அன்றைய நிலையில் எமக்கு ஒரே பலமாக இருந்தது.\nஈழ விடுதலைப் போராட்டம் குறுந்தேசிய இனவாத வன்முறை வடிவத்தை நோக்கி...\nஇராணுவத் தாக்குதல்களை திட்டமிட்டு நடத்துவதற்கு தளம் வந்திருந்த வாமதேவன் குழு நிக்கரவெட்டியா பொலிஸ் நிலையத்தை தாக்கி வெற்றிகரமாக ஆயுதங்களைக் கைப்பற்றியிருந்ததுடன், நிக்கரவெட்டியா வங்கியையும் கொள்ளையிட்டுவிட்டு இந்தியா சென்றுவிட்டிருந்தனர். இந்த வெற்றிகரமான தாக்குதல்கள் புளொட்டுக்குள் கூர்மையடைந்துவிட்டிருந்த முரண்பாடுகளை தீர்ப்பதாகவோ அல்லது புளொட்டின் அராஜகங்களுக்கும் தவறான போக்குகளுக்கும் எதிராக புளொட்டுக்குள்ளேயே குரல் கொடுப்பவர்களை திருப்திப்படுத்துவதாகவோ அமையவில்லை என்பதுடன், எம்மைக் கடத்திச் சென்று கொலை செய்வதற்கு கந்தசாமி( சங்கிலி) குழுவால் மேற்கொள்ளப்பட்ட பகீரதப்பிரயத்தனம் கூட வெற்றிபெற்றிருக்கவில்லை.\nபலஸ்தீன விடுதலை இயக்கத்தில் பயிற்சி பெற்றபின் தளம் வந்திருந்த சுனில் தனது இராணுவ தொழில்நுட்ப அறிவைக் கொண்டு தனது சொந்தத் திறமையால், யாழ்ப்பாணத்தில் கோட்டை இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதல் நிகழ்த்தும் போது அதனை முன்கூட்டியே மக��களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பி உசார்ப்படுத்தும் கருவியை (Early Warning Alarm) அறிமுகப்படுத்தி இராணுவ எறிகணைத் தாக்குதலால் மக்களுக்கு ஏற்படும் உயிர்ச்சேதங்களை தவிர்ப்பதற்கு தன்னாலானவற்றை செயற்படுத்திக் கொண்டிருந்தார். புளொட் தவறான பாதையில் சென்றுகொண்டிருந்த போதும் கூட சுனிலின் இந்த முயற்சி அன்று பலரின் வரவேற்பைப் பெற்றிருந்ததுடன் பல பெறுமதிமிக்க உயிர்களைக் காப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. புலிகள் இராணுவத்தைத் தாக்கும் போது இராணுவம் மக்கள் மேல் திருப்பி தாக்கி அவலங்களை விளைவிக்கும் தந்திரோபாயங்களை கையாண்டனர். அப்பாவி மக்களின் அநியாயமான உயிரிழப்புகளை கண்ணுற்ற மக்கள் தங்களின் பின்னே அணிதிரள்வார்கள் என்று கணித்த வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இத்தாக்குதல்கள் மூலம் மக்களின் தொகையான இழப்புகள் தமிழீழ விடுதலைப் புலிகளது பிரச்சாரத்துக்கு பயன்படும் வகையில் திட்டமிடப்படும். மாறாக, மக்களைக் காவுகொள்ள ஏவப்படும் எறிகணைத் தாக்குதல்களிலிருந்து அவர்கள் தற்பாதுகாப்பு தேடும் வகையில் ஒதுங்கி விலக எச்சரிக்கை ஒலிபெருக்கியால் மக்களை விழிப்படையச் செய்து மக்களது உயிர்சேதங்களை குறைக்கும் இந்நடவடிக்கை முதன்முதலில் சுனிலினால் அறிமுகப்படுத்தப்பட்டது. மக்களின் விடுதலைக்காகப் போராடும் உண்மையான போராளிகள் இவ்வாறுதான் இருப்பார்கள் என மக்களால் இது பெரிதும் பேசப்பட்டது.\nஈழவிடுதலைப் போராட்டத்தில் இலங்கை அரசபடைகளுக்கெதிரான இராணுவரீதியான தாக்குதல்களை அனைத்து ஈழவிடுதலை இயக்கங்களும் முன்னெடுத்துக் கொண்டிருந்த வேளையில், அப்பாவிச் சிங்கள மக்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்துவதன் மூலம் எமது நேசசக்திகளாக இருக்க வேண்டிய சிங்கள மக்களை இனவாத இலங்கை அரசின் பக்கம் அணிதிரள வைக்கும் அபாயகரமான செயற்பாடுகளும், ஈழவிடுதலைப் போராட்டத்தை அதன் அழிவுப்பாதையை நோக்கி நகர்த்திச் செல்லும் செயற்பாடுகளும் தொடர்ந்த வண்ணமிருந்தன. மே 4, 1985 காரைநகர் கடற்படைத் தளம் மீது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) தாக்குதல் நடத்தியது. இச் சம்பவத்தில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் (EPRLF) சேர்ந்த 25 போராளிகள் உயிரிழந்ததுடன், தாக்குதலின்போது விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதற்தடவையாக சோபா என்ற பெண்போராளி களப்பலியாகியிருந்தார். மே 9, 1985 மிசோ தலைமையில் தமிழீழ விடுதலை இயக்கத்தால்(TELO) கொக்காவில் இராணுவ முகாம் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் மிசோ உட்பட 9 தமிழீழ விடுதலை இயக்க (TELO) போராளிகள் உயிரிழந்தனர். மே 14, 1985 வில்பத்து காட்டுப்பாதை வழியாக விக்டர் தலைமையில் அநுராதபுரம் நகரத்தைச் சென்றடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள், நகரத்தின் மத்தியில் கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் நிராயுதபாணிகளான அப்பாவிப் பொதுமக்கள் 146 பேர் (பெரும்பாலானவர்கள் சிங்கள மக்கள்) கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமுற்றனர்.\nவீடியோ ஆவணத்தைப் பார்வையிட பிளே (அம்புக்குறி) பட்டனை அழுத்தவும்\nஇத்தாக்குதலின் எதிரொலியாகவும், இத்தாக்குததலுக்கு பழிவாங்கும் முகமாகவும் மே 15, 1985 நெடுந்தீவிலிருந்து நயினாதீவுக்கு சென்றுகொண்டிருந்த \"குமுதினி\" என்ற படகில் பயணித்துக் கொண்டிருந்த நிராயுதபாணிகளான 37 அப்பாவித் தமிழ்பயணிகளை இலங்கைக் கடற்படையினர் கோரத்தனமாக கொன்றொழித்திருந்ததுடன், மே 17, 1985 நற்பிட்டிமுனையில் 35 அப்பாவிப் பொதுமக்கள் இலங்கை அரசபடைகளால் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.\n\"குமுதினி\" என்ற படகில் பயணித்துக் கொண்டிருந்த நிராயுதபாணிகளான 37 அப்பாவித் தமிழ்பயணிகளை இலங்கைக் கடற்படையினர் கோரத்தனமாக கொன்றொழித்தனர்\nசிங்கள பேரினவாத அரசுக்கெதிரான போராட்டமாக உருப்பெற்றெழுந்த ஈழவிடுதலைப் போராட்டம், அப்பாவிச் சிங்கள மக்களை கிராமங்களிலும், நகரங்களிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் கோரத்தனமாகக் கொன்றொழிக்கத் தொடங்கியதன் மூலம், தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கானதும், இனஒடுக்குமுறைக்கெதிரானதுமான போராட்டம் என்ற நிலையில் இருந்து குறுந்தேசிய இனவாத வன்முறை வடிவம் கொண்ட போராட்டமாக சிங்கள மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் எடுத்துக்காட்டி நின்றது.\n1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1\n2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2\n3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3\n4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4\n5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5\n6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6\n7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7\n8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8\n9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9\n10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10\n11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11\n12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12\n13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13\n14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14\n15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15\n16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16\n17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17\n18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18\n19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19\n20. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 20\n21. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 21\n22. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 22\n23. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 23\n24.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 24\n25.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 25\n26.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 26\n27.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 27\n28.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 28\n29. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 29\n30 .புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 30\n31. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 31\n32. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 32\n33. புளொட்டிலிருந்து தீப்பொறி வ��ையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 33\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-2-7-2019/", "date_download": "2019-12-05T15:56:25Z", "digest": "sha1:IK32ZJQ6KSGKWO72WEXDGLLHYKJRUSUA", "length": 16650, "nlines": 172, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய ராசிபலன் 02.07.2019 செவ்வாய்கிழமை ஆனி 17 | Today rasi palan - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 02.07.2019 செவ்வாய்கிழமை ஆனி 17 | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 02.07.2019 செவ்வாய்கிழமை ஆனி 17 | Today rasi palan\n*பஞ்சாங்கம் ~ ஆனி ~ *17*\n*வருடம்*~ விகாரி வருடம். {விகாரி நாம சம்வத்ஸரம்}\n*மாதம்*~ ஆனி ( மிதுன மாஸம்)\n*பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்.*\n*திதி ~ அமாவாசை .*\n*ஸ்ரார்த்த திதி ~ அமாவாசை .*\n*நாள்* ~ செவ்வாய்க்கிழமை {பௌம வாஸரம் } ~~~~~~~~~~~~ *நக்ஷத்திரம்*~ மிருகஸுர்ஷம் காலை 08.43 AM .வரை. பிறகு திருவாதிரை.\n*யோகம்*~ சித்த யோகம் காலை 08.43 AM . வரை. பிறகு சரி இல்லை.\n*சூரிய உதயம்*~ காலை 05.57 AM.\n*சூரிய அஸ்தமனம்* ~ மாலை 06.36 PM.\n*இன்று ~ அமாவாசை.* 🙏🙏\n6-7.செவ்வா.❤ 👈 அசுபம் ❌\n7-8.சூரியன் ❤👈 அசுபம் ❌\n8-9.சுக்கிரன்.💚 👈சுபம் சுபம் ✔\n9-10.புதன். 💚 👈சுபம் சுபம் ✔\n12-1.குரு. 💚 👈 சுபம் ✔\n1-2.செவ்வா.❤ 👈 அசுபம் ❌\n2-3.சூரியன்.❤ 👈 அசுபம் ❌\n3-4.சுக்கிரன்.💚 👈 சுபம் ✔\n4-5.புதன். 💚 👈 சுபம் ✔\n5-6.சந்திரன்.💚 👈 சுபம் ✔\n6-7.சனி.. ❤👈 அசுபம் ❌\nநல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.\nமேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். விருந்தினர்களின் வருகை உண்டு. வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும்.\nரிஷபம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். முன்கோபம் குறையும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உடல் நிலை சீராகும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவு\nகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nமிதுனம்: ராசிக்குள் சந்திரன் தொடங்கியிருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nகடகம்: இன்றையதினம் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். அநாவசியச் செலவுகளை குறைக்கப் பாருங்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துப் போங்கள்.\nசிம்மம்: புதிய கோணத்தில் யோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி வகைப் பிறக்கும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.\nகன்னி: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.\nதுலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nவிருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். நீங்கள் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். உத்யோகத்தில் ஈகோ வந்து செல்லும்.\nதனுசு: உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையா\nளர்களின் எண்��ிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nமகரம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.\nகும்பம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.\nமீனம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்…\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 03.07.2019 புதன்கிழமை ஆனி 18 | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 01.07.2019 திங்கட்கிழமை ஆனி 16 | Today rasi palan\nஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன்\nஇன்றைய ராசிபலன் 01.07.2019 திங்கட்கிழமை ஆனி 16 | Today rasi palan\nபொங்கல் பண்டிகையின் ஆன்மீக முக்கியத்துவம் | Pongal...\nதைப் பொங்கல் 2019 வைக்க உகந்த நேரம் | Pongal timing...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Mudivilla-Punnagai-Movie-Stills", "date_download": "2019-12-05T16:00:54Z", "digest": "sha1:PXQI4DOSHEEZCODN5H3TFMCJ2U5KE5WS", "length": 10776, "nlines": 272, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "\"Mudivilla Punnagai\" Movie Stills - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nசந்தானத்தின் மகன் எடுக்கும் அவதாரம் – அப்பாவுடன்...\nதர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா கொண்டாட்டத்தை...\nஎன்னை நோக்கி பாயும் தோட்ட திரைப்பட விமர்சனம்\nமனைவி ராதிகாவுக்காக சொந்த குரலில் கண்ணு தங்கம்...\nதர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா கொண்டாட்டத்தை...\nமனைவி ராதிகாவுக்காக சொந்த குரலில் கண்ணு தங்கம்...\nஅமீரின் \"நாற��காலி\" படத்தில் இணைந்த வடசென்னை மற்றும்...\nஅனுஷ்கா - மாதவன் நடிக்கும் ‘நிசப்தம்’ ரிலீஸ்...\nஎன்னை நோக்கி பாயும் தோட்ட திரைப்பட விமர்சனம்\nஆதித்ய வர்மா படத்தின் திரைவிமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்திலிருந்து...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்திலிருந்து...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர்...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nநடிகர் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா பர்ஸ்ட்...\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும்...\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nநடிகர் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா பர்ஸ்ட்...\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும்...\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின்...\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nசந்தானத்தின் மகன் எடுக்கும் அவதாரம் – அப்பாவுடன் கைகோர்ப்பு...\nதர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா கொண்டாட்டத்தை துவங்கிய...\nஎன்னை நோக்கி பாயும் தோட்ட திரைப்பட விமர்சனம்\nமனைவி ராதிகாவுக்காக சொந்த குரலில் கண்ணு தங்கம் பாடும் சரத்குமார்...\nசந்தானத்தின் மகன் எடுக்கும் அவதாரம் – அப்பாவுடன் கைகோர்ப்பு...\nதர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா கொண்டாட்டத்தை துவங்கிய...\nஎன்னை நோக்கி பாயும் தோட்ட திரைப்பட விமர்சனம்\nமனைவி ராதிகாவுக்காக சொந்த குரலில் கண்ணு தங்கம் பாடும் சரத்குமார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=123034", "date_download": "2019-12-05T14:20:59Z", "digest": "sha1:4K3ATI3CJMUZBKUMXRP7AEOPLYZQI4QX", "length": 16123, "nlines": 109, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஐ.நா.வில் காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா? இந்தியாவிற்கு சாதகமற்ற சூழல்! - Tamils Now", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல்: புதிய மாவட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி - நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற வெங்காய விலை உயர்வு கண்டன போராட்டத்தில் ப.சிதம்பரம் - ‘நாங்கெல்லாம் வெங்காயம், பூண்டு சாப்பிடவேமாட்டோம்’. உயர்சாதி மனநிலையில் நிர்மலா சீத்தாராமன் பேச்சு - தமிழ் வளர்ச்சித்துறையா மே பதினேழு இயக்கம் எச்சரிக்கை - உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி திணிப்பு;அதிமுக அரசுக்கு தமிழறிஞர்கள் கண்டனம்\nஐ.நா.வில் காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கடிதம் எழுதி இருந்தது. இன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை ஆலோசனைக் கூட்டம் நடக்கவிருக்கிறது\nகாலகாலமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு உரிமைகள் ரத்து செய்யப்பட்டு, காஸ்மீர் அரசரின் ஒப்பந்தத்தை மீறி அரசியலமைப்பின் 370-வது பிரிவை இந்திய அரசு திரும்பப் பெற்றது. மாநிலத்தை இரண்டாகப் பிரித்து லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என யூனியன் பிரதேசங்களாக மாற்றியது.\nகாஷ்மீரில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கடந்த 4-ம் தேதியிலிருந்து இந்தியப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். “மிருகங்களை கூண்டில் அடைத்து வைப்பது போல இந்தியா எங்களை துன்புறுத்துகிறது” என்று முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் மகள் இல்டிஜா ஜாவேத் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.இது உலக தலைவர்களின் கவனத்தை ஈர்த்து உள்ளது\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட அறிவிப்புக்குப் பின் அம்மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் காஷ்மீருக்கு இந்தியா அளித்துள்ள சிறப்பு அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதி இருந்தது. சீனாவும் இது தொடர்பாக ரகசிய ஆலோசனை நடத்த ஐ.நா.வைக் கேட்டுக் கொண்டது.\nஇதனைத் தொடர்ந்து இன்று (வெள்ள��க்கிழமை) ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.\nசுமார் 40 வருடங்களுக்குப் பிறகு, காஷ்மீர் தொடர்பாக முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று ஐ.நா. பாதுகாப்பு சபையில் நடைபெறவுள்ளது.\nஇதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் மக்மூத் குரேஷி கூறும்போது, “இது இரு நாடுகளுக்கிடையேயான நிலம் தொடர்பான பிரச்சினை அல்ல. இது மனிதநேயப் பிரச்சினை என்பதை உலக நாடுகள் உணர வேண்டும். 40 வருடங்களுக்குப் பிறகு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் காஷ்மீர் குறித்து ஆலோசிக்க இருப்பது சாதனையாகும்” என்று தெரிவித்துள்ளார்.\nஐ.நா.வுக்கான பாகிஸ்தான் பிரதிநிதி லோதி கூறும்போது, ”ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை நடத்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் நிலையைல் கருத்தில்கொண்டு ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குத்ரெயிஸ் தனது குரலை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறோம்” என்றார்.\nஇந்த ஆலோசனைக் கூட்டத்தில் 15 பேர் கொண்ட குழு இடப்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.\nமேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஐ.நா.சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளில் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு சாதகமான சூழல் ஏற்படாது,ஆனாலும் அமெரிக்கா இந்தியாவிற்கு கை கொடுக்கும் என தெரிகிறது.\nகாஸ்மீர் பிரச்சனையில் அமெரிக்கா ஏற்கனவே மத்தியஸ்தம் பண்ண தயாராக இருந்தது இப்போது அதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. ஒருவேளை, அமெரிக்கா இந்தியாவிற்கு சாதகமாக செயல்பட்டால் பிரதிபலனாக இதை பயன்படுத்தி இறக்குமதி பொருளுக்கு வரிவிதிப்பை நீக்கச் சொல்லும் அவ்வாறு இந்தியா நடந்தால் வரி நீக்கத்தின் பெரும் சுமை இந்திய மக்களின் தலையில்தான் விடியும்\nஇந்தியா ஐ.நா காஷ்மீர் விவகாரம் பாகிஸ்தான்-சீனா 2019-08-16\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇந்தியா எங்களைப் பார்த்து பயப்பட வேண்டாம்;கோத்தபய ராஜபக்சேவின் திமிர் பேட்டி\nஇந்தியா, பாகிஸ்தான்; கர்தார்பூர் பாதை திறப்பு – ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் பாராட்டு\nகர்தார்பூர் வழித்தடத்தை பயன்படுத்த இந்தியா – பாகிஸ���தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்து\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி\nகாஷ்மீர் விவகாரம்; சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க 5 நீதிபதிகள் அமர்வு அறிவிப்பு\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது; சீனா அறிவுறுத்தல்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nநாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற வெங்காய விலை உயர்வு கண்டன போராட்டத்தில் ப.சிதம்பரம்\n மே பதினேழு இயக்கம் எச்சரிக்கை\n‘நாங்கெல்லாம் வெங்காயம், பூண்டு சாப்பிடவேமாட்டோம்’. உயர்சாதி மனநிலையில் நிர்மலா சீத்தாராமன் பேச்சு\nஉள்ளாட்சித் தேர்தல்: புதிய மாவட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி திணிப்பு;அதிமுக அரசுக்கு தமிழறிஞர்கள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/kitchen/meat/mutton/p47.html", "date_download": "2019-12-05T14:31:44Z", "digest": "sha1:XKRD24SZITX55FYXTIFHJJ6YE5KYZLTY", "length": 20385, "nlines": 262, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 13\nசமையலறை - அசைவம் - ஆட்டு இறைச்சி\n1. ஆட்டு தலை - 1 எண்ணம் (துண்டுக்கறிகளாக வெட்டி வாங்கவும்)\n2. வெங்காயம் - 3 எண்ணம்\n3. தக்காளி - 2 எண்ணம்\n4. பச்சை மிளகாய் - 2 எண்ணம்\n5. இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி\n6. சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி\n7. மிளகாய்த்தூள் -1 தேக்கரண்டி\n8. மல்லித்தூள் -1/2 தேக்கரண்டி\n9. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி\n10. தேங்காய்த் துருவல் - 1 கப்\n11. எண்ணெய் - 4 தேக்கரண்டி\n12. பட்டை- 1 எண்ணம்\n13. ஏலக்காய் - 2 எண்ணம்\n14. கிராம்பு - 2 எண்ணம்\n15. உப்பு - தேவையான அளவு\n1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.\n2. பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\n3. நன்கு வதங்கிய��ும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.\n4. அதனுடன் தக்காளியைச் சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.\n5. தக்காளி நன்கு வதங்கியதும் சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.\n6. அதனுடன் தலைக்கறியைச் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் குக்கரில் 5 விசில் வரை விடவும்.\n7. குக்கரை திறந்து அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்கவிடவும்.\n8. கொதித்த பின்பு தலைக்கறிக் குழம்பில் மல்லித்தழைதூவி பரிமாறலாம்.\nசமையலறை - அசைவம் - ஆட்டு இறைச்சி | ராஜேஸ்வரி மணிகண்டன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்ப��� கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/75608-sabarimala-not-a-place-for-activism-ker-govt-will-not-back-publicity-mongers-minister.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-05T15:45:15Z", "digest": "sha1:EVAKUU3EJ2PI4KOB7TRLT6ZUR72TQK6Y", "length": 9289, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "''விளம்பரம் தேடுவோருக்கு பாதுகாப்பு தர முடியாது''- கேரள அமைச்சர் | Sabarimala not a place for activism, Ker govt will not back publicity mongers: Minister", "raw_content": "\n2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்\nவங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்\n''விளம்பரம் தேடுவோருக்கு பாதுகாப்பு தர முடியாது''- கேரள அமைச்சர்\nசுய விளம்பரம் தேடிக் கொள்வதற்காக சபரிமலைக்கு வரும் பெண் சமூக செயற்பாட்டாளர்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு வழங்காது என தேவஸ்வம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.\nகடந்த ஆண்டைபோல, இந்த முறையும், சபரிமலைக்கு வர முயற்சிக்கும் பெண்களுக்கு மாநில அரசு பாதுகாப்பு வழங்கும் என வெளியான தகவல்களில் உண்மை இல்லை என அவர் கூறினார். ஐயப்பனை தரிசிக்க விரும்பும் பெண்கள், அதற்கான உத்தரவை நீதிமன்றத்திடம் இருந்து பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nசபரிமலை கோயிலின் நடை மண்டல பூஜைக்காக இன்று மாலை திறக்கப்பட உள்ளது. கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளதால் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமலிருக்க ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் சபரிமலைக்கு ஏராளமான பெண்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ள நிலையில் அவர்களிடம் நிலைமையின் தீவிரத்தை கூறி கோயிலுக்கு வருவதை தடுக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.\n“நான் இந்துகளுக்கு எதிரானவன் அல்ல” - திருமாவளவன்\nவங்கி டெபாசிட் தொகை காப்பீட்டு வரம்பு உயர்கிறது..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபணியின்போது 1,113 பாதுகாப்பு வீரர்கள் தற்கொலை - மத்திய அமைச்சர் தகவல்\nசக வீரர்களை சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படை வீரர் \nசபரிமலை செல்ல முயன்ற பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்ட வழக்கு: அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nபேண்ட் பாக்கெட்டிலிருந்து தவறி விழுந்த பணத்தை லாவகமாக எடுத்த பெண்-சிசிடிவி காட்சிகள்\nகாதலிக்க மறுத்த மாணவியை கத்தியால் வெட்டிய இளைஞர்..\nபள்ளிக்கு சபரிமலை விரத ஆடை அணிந்த மாணவர்: அனுமதி மறுத்த ஆசிரியர்\nசத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்புப் படையினருக்குள் மோதல் : 6 பேர் உயிர���ழப்பு\nதமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எப்படி எந்த நிலையில் இருக்கிறது நிர்பயா நிதி திட்டம்\nபெண்கள் பாதுகாப்பில் அலட்சியம் கூடாது - காவல் துறையினருக்கு டிஜிபி சுற்றறிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் : நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா - தமிழக அரசு விளக்கம்\n“நான் வெஜிடேரியன், வெங்காயத்தை சாப்பிட்டதேயில்லை” - மத்தியமைச்சர் அஷ்வினி சௌபே\nநாடாளுமன்ற கேண்டீனில் எம்பிக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடையாது\n9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் : உச்சநீதிமன்றம் கருத்து\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nகைலா‌‌சம்‌‌ தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“நான் இந்துகளுக்கு எதிரானவன் அல்ல” - திருமாவளவன்\nவங்கி டெபாசிட் தொகை காப்பீட்டு வரம்பு உயர்கிறது..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzAzMjYzMzE5Ng==.htm", "date_download": "2019-12-05T15:43:16Z", "digest": "sha1:TMWGJBJ4N4H3KJ6VJAGGBISJHDRRTRWK", "length": 14012, "nlines": 183, "source_domain": "www.paristamil.com", "title": "வெட்டுக்கிளியும் ஆந்தையும்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nPARIS பகுதியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையத்திற்கு அனுபவமுள்ள (coiffeur) சிகையலங்கார நிபுணர் தேவை.\nPARISஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.\nPARIS பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\nLaon 02000 இல் உள்ள இந்திய உணவகத்திற்கு CUISINIER தேவை. வேலை செய்யக்கூடிய அனுமதி (Visa) தேவை..\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவ���ட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஅது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டில் ஒரு இரக்கமற்ற ஆந்தை ஒன்று வாழ்ந்து வந்தது. ஒரு நாள் மதிய வேளையில் மரப்பொந்து ஒன்றில் அந்த ஆந்தை தூங்கிக் கொண்டிருந்தது.\nஅந்த நேரத்தில் புல்தரையின் கீழே வெட்டுக்கிளி ஒன்று பாட்டுப் பாடிக்கொண்டே வந்தது. வெட்டுக்கிளியின் அந்த பாட்டுச்சத்தம் ஆந்தையின் தூக்கத்தை கெடுத்தது. உடனே ஆந்தை அந்த வெட்டுக்கிளியிடம், \"கொஞ்சம் பாடுவதை நிறுத்து\" என்று கேட்டது.\nவெட்டுக்கிளியோ அதை கேட்காமல் அந்த மரத்தின் கீழே பாடிக்கொண்டிருந்தது. மேலும் ஆந்தையைப் பார்த்து, \"நீ கண் தெரியாத குருட்டு பறவை பகலில் வருவது கிடையாது, எல்லாரும் இரவில் தூங்கிய பின்புதான் நீ வெளியே வருவாய்\" என்று திட்டியது.\nதினமும் ஒரே மாதிரியான உணவினை சாபிட்டுவந்த ஆந்தைக்கு அந்த வெட்டுக்கிளி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்தது. தந்திரத்தால்தான் வெட்டுக்கிளியை அடக்க வேண்டும் என்று தீர்மானித்து.\n\"நண்பனே, என்னைத் தூங்கவிடாமல் நீ செய்ய விரும்பினால் செய்துவிட்டுப் போ. ஆனால் விழித்துக் கொண்டிருபவர் களுக்கு இனிமையாய் இருக்கும் பொருட்டு உன் சங்கீதம் உபயோகப்படட்டுமே உன் சங்கீதம் இனிமையானது. அதை அதை இன்னும் மெருகேற்ற என்னிடம் ஓர் அமிர்தம் இருக்கிறது. அந்த அமிர்தத்தை இரண்டு துளி நீ சாப்பிட்டால் போதும். உன் குரலும் அமிர்தமாய் விடும். மேலே வா தருகிறேன்”, என்றது ஆந்தை.\nஆ���்தையின் நயவஞ்சக பேச்சைக் கேட்டு மயங்கிய வெட்டுக்கிளி மரத்தில் ஏறி ஆந்தையின் அருகில் சென்றது.\nஅருகில் வந்த வெட்டுக்கிளியை ஆந்தை பிடித்து நசுக்கிக் கொன்றது.\nஉலகிலேயே வெண்மையான பொருள் எது\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sdxhhd.com/ta/butt-welding-plastic-cross-pe-pipe-fittings.html", "date_download": "2019-12-05T14:36:19Z", "digest": "sha1:BEYCXA2UYCL43BO3ILHFF7G6JI676W3Z", "length": 12360, "nlines": 255, "source_domain": "www.sdxhhd.com", "title": "பட் வெல்டிங் பிளாஸ்டிக் குறுக்கு ஆதாய குழாய் பொருத்துதல்கள் - சீனா சாங்டங் XinhaoHD சர்வதேச வர்த்தக", "raw_content": "\nகளம் பட் ஃப்யூஷன் வெல்டிங்\nகையேடு பட் Fusin வெல்டிங் ...\nஹைட்ராலிக் பட் ஃப்யூஷன் ...\nதானியங்கி பட் ஃப்யூஷன் ...\nபயிலரங்கில் பொருத்தும் பட் ...\nமல்டி ஆங்கிள் கட்டிங் சா\nவாடிக்கையாளரை அலங்காரம் குழாய் ...\nPE குழாய் பொருத்தி PE டி\nPE குழாய் பொருத்தி PE குறுக்கு\nPE குழாய் பொருத்தி PE முழங்கை\n90 டிகிரி முழங்கை PE\n45 டிகிரி முழங்கை PE\n30 டிகிரி முழங்கை PE\n22.5 டிகிரி முழங்கை PE\nPE குழாய் பொருத்தி இணைப்பு\nPE குழாய் பொருத்தி flange,\nPE குழாய் பொருத்தி நிறுத்தத்தில் வால்வு\nPE குழாய் பொருத்தி இறுதியில் தொப்பி\nPE குழாய் பொருத்தி ஸ்டப் இறுதியில்\nPE குழாய் பொருத்தி பெண் / ஆண்\nPE குழாய் பொருத்தி PE குறுக்கு\nகளம் பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nகையேடு பட் Fusin வெல்டிங் மெஷின்\nஹைட்ராலிக் பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nதானியங்கி பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nபட்டறை பொருத்தும் பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nமல்டி ஆங்கிள் கட்டிங் சா\nஇயந்திரத்தைப் பயன்படுத்தி வாடிக்கையாளரை அலங்காரம் குழாய்\nPE குழாய் பொருத்தி PE டி\nPE குழாய் பொருத்தி PE குறுக்கு\nPE குழாய் பொருத்தி PE முழங்கை\n90 டிகிரி முழங்கை PE\n22.5 டிகிரி முழங்கை PE\n45 டிகிரி முழங்கை PE\n30 டிகிரி முழங்கை PE\nPE குழாய் பொருத்தி இணைப்பு\nPE குழாய் பொருத்தி flange,\nPE குழாய் பொருத்தி நிறுத்தத்தில் வால்வு\nPE குழாய் பொருத்தி இறுதியில் தொப்பி\nPE குழாய் பொருத்தி ஸ்டப் இறுதியில்\nPE குழாய் பொருத்தி பெண் / ஆண்\nXHD800 பட்டறை FITTING வெல்டிங் இயந்திரம்\nXHD630 சேடில் பொருத்தும் வெல்டிங் மெஷின்\nXHD450 பட்டறை FITTING வெல்டிங் இயந்திரம்\nXHYS 160-4 கையேடு பட் இணைவு வெல்டிங் இயந்திரம்\nXHY630 HYDRAULIC பட் இணைவு வெல்டிங் இயந்திரம்\nXHY315-90 ஹைட்ராலிக் பட் ஃப்யூஷன் வெல்டிங் மெஷின்\nபட் வெல்டிங் பிளாஸ்டிக் குறுக்கு ஆதாய குழாய் பொருத்துதல்கள்\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nதோற்றம் இடம்: சீனா (பெருநில)\nஸ்டாண்டர்ட்: ஜிபி / T13663.2-2005\nகட்டணத்தைச் செலுத்திய பிறகு 2 நாட்கள் அனுப்பப்பட்டது\n4.Colors: பொதுவாக கருப்பு, பிற நிறங்கள் ஆர்டர் செய்ய செய்யப்பட வேண்டும்\n6.Applications: நீர் வழங்கல், தொழில்துறை திரவங்களை போக்குவரத்து மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு\n45 டிகிரி பே குழாய் பொருத்தும்\nகுறுக்கு பே குழாயின் பொருத்தும்\nElectrofusion பிபி பே Pvdf பைப்சை பொறுத்தவரை\nசூடான உருக பே குழாய் பொருத்தும்\nஊசி தயாரிக்கும் பே சூடான உருக பொருத்தும்\nபே குழாய் பே குறுக்கு பொருத்தப்படும்\n800mm ஊசி மோல்டிங் பிளாஸ்டிக் குறுக்கு ஆதாய குழாய் ஊ ...\n500mm ஊசி மோல்டிங் பிளாஸ்டிக் குறுக்கு ஆதாய குழாய் ஊ ...\n250 மிமீ ஊசி மோல்டிங் பிளாஸ்டிக் குறுக்கு ஆதாய குழாய் ஊ ...\n450mm ஊசி மோல்டிங் பிளாஸ்டிக் குறுக்கு ஆதாய குழாய் ஊ ...\n110mm ஊசி மோல்டிங் பிளாஸ்டிக் குறுக்கு ஆதாய குழாய் ஊ ...\n63mm ஊசி மோல்டிங் பிளாஸ்டிக் குறுக்கு ஆதாய குழாய் புனைகதை ...\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமுகவரி: அறை 2-1904, லோமோ மையம், No.28988 Jingshixi சாலை, ஜீனன் சிட்டி, சாங்டங் மாகாணத்தில், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/08/we-want-to-build-good-community-in-our.html", "date_download": "2019-12-05T14:50:08Z", "digest": "sha1:K2B6DROQU2WAOFSAZVL5X44C2GAXVYTX", "length": 15726, "nlines": 94, "source_domain": "www.tamilnetwork.info", "title": "நாட்டில் உள்ள மதங்களுக்கிடையில் நல்லதொரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தவேண்டு‏ மட்டக்களப்பில் மதத்தலைவர்கள். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் நாட்டில் உள்ள மதங்களுக்கிடையில் நல்லதொரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தவேண்டு‏ மட்டக்களப்பில் மதத்தலைவர்கள்.\nநாட்டில் உள்ள மதங்களுக்கிடையில் நல்லதொரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தவேண்டு‏ மட்டக்களப்பில் மதத்தலைவர்கள்.\nஇந்த நாட்டில் நல்ல ஒரு அரசாங்கம் வந்தது போன்று இந்த நாட்டில் உள்ள மதங்களுக்கிடையிலும் நல்லதொரு இணக்கப்பாடு ஏற்படுத்தவேண்டும் என மட்டக்களப்பு அம்பாறை மறை மாவட்டங்களின் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தெரிவித்தார். இந்த நாட்டில் நல்ல ஒரு அரசாங்கம் வந்தது போன்று இந்த நாட்டில் உள்ள மதங்களுக்கிடையிலும் நல்லதொரு இணக்கப்பாடு ஏற்படுத்தவேண்டும் எதிர்காலத்தில் இந்த நாட்டில் கலவரங்கள்,யுத்தங்கள் ஏற்படாத வகையிலான அத்திவாரங்கள் அடிமட்டத்தில் இடவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.\nஇலங்கை கத்தோலிக்க திருச்சபையின் தேசிய ரீதியிலான இனங்களுக்கிடையான சமயங்களுக்கிடையிலான கிறிஸ்தவ சபைகளுக்கிடைலான ஒருங்கிணைப்புசபை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியம் ஆகியவற்றுக்கிடையிலான கலந்துரையாடல் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.\nமட்டக்களப்பு அம்பாறை மறை மாவட்டங்களின் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் தேசிய ரீதியிலான இனங்களுக்கிடையான சமயங்களுக்கிடையிலான கிறிஸ்தவ சபைகளுக்கிடைலான ஒருங்கிணைப்புசபையின் உறுப்பினர்களான கொழும்பு மறை மாவட்ட துணை ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ,இரத்தினபுரி மறை மாவட்ட ஆயர் கிலிஸ்டன் பெரேரா ஆண்டகை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்சமய ஒன்றி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இந்த நாட்டில் இனங்களிடையே ஏற்பட்டுள்ள இடைவெளியியை குறைக்கும் வகையில் அடிமட்ட மக்���ள் மத்தியில் இருந்து இனஒற்றுமையை ஏற்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டது.\nகுறிப்பாக கடந்த 30வருடமாக இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இனங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள சந்தேகத்தினை தீர்க்கும் வகையில் புதிய அரசாங்கத்திற்கு தேவையான உதவிகளை வழங்குவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.\nவெறுமனே இனவொற்றுமையினையும் சமூக ஒருமைப்பாட்டினையும் கூட்டங்கள் ஊடாகவும் மாநாடு ஊடாகவும் கொண்டுசெல்வதை விட கிராமம்கிராமமாக அடிமட்ட மக்களிடம் கொண்டுசெல்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பது எனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை,\nஇனங்களுக்கிடையிலான மதங்களுக்கிடையிலான சபைகளுக்கிடையிலான நல்லிணக்கத்தினை ஏற்படுத்தவேண்டும். அது மகாநாடுகளிலோ,கூட்டங்களிலோ மட்டும் நிற்ககூடாது.அது அடிமட்டத்திற்கு கொண்டுசெல்லப்படவேண்டும் என்பதே எங்களது நோக்கமாகும்.அதனையே இன்றை கூட்டத்தில் தீர்மானமாக எடுத்தோம்.\nஇந்த நாட்டில் புதிய அரசாங்கம் வந்துள்ளது.நல்லதொரு எதிர்காலம் வரும் என்ற நம்பிக்கையுடன் காலடி எடுத்துவைத்துள்ளோம். மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் பல இனங்கள் பல மதங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர்.அனைவரும் ஒன்றிணைந்துவாழும் மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இருக்கின்றது. இந்த மாவட்டத்தில் அடிமட்டத்திற்கு கொண்டுசெல்லவேண்டும். ஒவ்வொரு வீடுகளுக்கும் பாடசாலைகளுக்கும் தெருக்களுக்கும் சென்று கலந்துரையாடுவதன் மூலம் நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுத்துசெல்லமுடியும் என தெரிவித்தார்.\n( நியூவற்றி‬ அமிர்தகழி நிருபர் )\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> கணணி குறுக்கு வழிகள் - Short Cuts Keys\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/967469", "date_download": "2019-12-05T14:52:24Z", "digest": "sha1:MHWMXESOC5EW2F525BSH2CMBA5AIXXFJ", "length": 8549, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "டெங்கு கொசு உற்பத்தி காரணிகள் தனியார் கல்லூரிக்கு ரூ.1 லட்சம் அபராதம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிட���் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nடெங்கு கொசு உற்பத்தி காரணிகள் தனியார் கல்லூரிக்கு ரூ.1 லட்சம் அபராதம்\nதிருச்சி, நவ.12: டெங்கு கொசு உற்பத்தியாகும் காரணிகள் கண்டறியப்பட்டதால் திருச்சியில் உள்ள தனியார் கல்லுாரிக்கு மாநகராட்சி சார்பில் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.திருச்சி மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசு உற்பத்தியாகும் காரணிகள் வைத்திருக்க கூடாது என்று அவ்வப்போது அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் அவ்வப்போது ஆய்வுகள் செய்யப்பட்டு அதிரடியாக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி சார்பில் நேற்று மாநகர் முழுவதும் ஆய்வு நடந்தது. இதில் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரில் டெங்கு கொசு உருவாகும் காரணிகள் அதிகளவில் இருந்தது கண்டறியப்பட்டதால் மாநகராட்சி சார்பில் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.\nமேலும் இதேபோல் தீடீர் ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும், அப்போது டெங்கு கொசு உற்பத்தியாகும் காரணிகள் கண்டறியப்பட்டால் கடுமையாக அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராாட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nவணிக நிறுவனங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் காவல்துறை ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தல்\nதுறையூர் அருகே மர்ம நபர்கள் துணிகரம் ஒரே நாளில் 5 வீடுகளில் நகை, பணம் திருட்டு\nபிப்ரவரியில் திருச்சியில் நடக்கிறது விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடலில் விளக்கம் காந்தி மார்க்கெட் பஸ் ஸ்டாப்பில் தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமிப்பு\nகலெக்டர் தகவல் கடைவீதிகள், குடியிருப்புகளில் சேட்டை குரங்குகள் தொல்லை இந்திய கடற்படை இசைக்குழு கச்சேரி\n உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனை கூட்டம் பதட்டமான வாக்குச்சாவடிகளில் கேமரா பொருத்தப்படும்\nஇலைக்கருக்கல் நோயிலிருந்து நெற்பயிரை காப்பது எப்படி\nதா.பேட்டை மேற்கு பிரிவு மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்\nபாரதிதாசன் பல்கலைக்கழக ரெட் ரிப்பன் கிளப்புக்கு தேசிய விருது\nபோராட்டம் பெயரில் அரை நிர்வாண ஆட்டம் அய்யாக்கண்ணு மீது கலெக்டர், கமிஷனரிடம் புகார்\n× RELATED மழைநீர் கால்வாயில் கழிவுநீர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/542269/amp?utm=stickyrelated", "date_download": "2019-12-05T15:48:16Z", "digest": "sha1:LBQ3PJPEGYB3PHMEAT7ZBSOST26PUYJJ", "length": 16094, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "139 women reserved for Sabarimala darshan | சபரிமலை தரிசனத்துக்கு 139 தமிழக பெண்கள் முன்பதிவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் ���ிருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசபரிமலை தரிசனத்துக்கு 139 தமிழக பெண்கள் முன்பதிவு\nதிருவனந்தபுரம்: சபரிமலையில் தரிசனம் செய்வதற்காக, ஆன்லைன் மூலமாக தமிழகத்தை சேர்ந்த 139 இளம் பெண்கள் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சபரிமலைக்கு ஆன்லைன் மூலம் இளம்பெண்கள் முன்பதிவு செய்வது அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் வரை 45 வயதுக்கு குறைவான 319 இளம்பெண்கள் தரிசனத்துக்கு முன்பதிவு செய்துள்ளனர். இதில், ஆந்திராவில் இருந்து மட்டும் 160 பேர் முன்பதிவு செய்துள்ளனர். 2வதாக தமிழ்நாட்டில் இருந்து 139 இளம்பெண்கள் முன்பதிவு செய்துள்ளனர். கர்நாடகாவில் இருந்து 9, தெலங்கானாவில் இருந்து 8, ஒடிசாவில் இருந்து 3 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இது உண்மையான கணக்கு அல்ல என்றும், சிலர் வயதை தவறாக குறிப்பிட வாய்ப்பு உள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.\nஆனால், கேரளாவில் இருந்து ஒரு இளம்பெண் கூட தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இதுவரை ஆன்லைன் மூலம் 8 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்து உள்ளனர்.\nகடந்த 2017ம் ஆண்டு மொத்தம் 16 லட்சம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் தரிசனத்துக்கு முன்பதிவு செய்து இருந்தனர். கடந்த வருடம் சபரிமலையில் வன்முறை சம்பவங்கள் நடந்ததால் ஆன்லைன் முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தது.\nமண்டல காலத்தில் படிபூஜை: சபரிமலையில் நடைபெறும் பூஜைகளில் படிபூஜைக்கு அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை படிபூஜை நடத்த ₹75 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மாத பூஜையின்போது படிபூஜை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முதல் 6 நாட்களுக்கு படி பூஜை நடத்த தீர்மானிக்கப்பட்டது. மண்டல காலத்தில் படிபூஜை நடத்தப்படுவது மிகவும் அபூர்வமாகும். இந்த படி பூஜை நடத்த 2035ம் ஆண்டு வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று தந்திரி கண்டரர் மகேஷ் ேமாகனர் தலைமையில��� படிபூஜை நடந்தது.\nவேலூர் சிறுமி தடுத்து நிறுத்தம் தந்தைக்கு மட்டும் அனுமதி\nமுதல் நாள் ஆந்திராவில் இருந்து தரிசனத்துக்கு வந்த 10 பெண்கள் பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல்,் நேற்று முன்தினம் நிலக்கல்லில் பஸ்சில் வந்த 2 இளம்பெண்கள் கீழே இறக்கி விடப்பட்டனர். நேற்று காலை வேலூரை சேர்ந்த ஒரு குழுவினர் இருமுடி கட்டுடன் சன்னிதானம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அந்த குழுவில் இருந்த ஒரு சிறுமி மீது பம்பையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து பெண் போலீசார் அந்த சிறுமியின் வயது தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது சிறுமிக்கு 12 வயது என்பது தெரியவந்தது. உடனே சிறுமியை தரிசனத்துக்கு விடாமல் தடுத்து நிறுத்தினர். அவரது தந்ைதயை மட்டும் தரிசனத்துக்கு அனுமதித்தனர். சிறுமியை பம்பையில் தங்க வைத்துவிட்டு அவரது தந்தை இருமுடி கட்டுடன் தரிசனத்துக்கு சென்றார்.\nபம்பை வரை வாகனத்தில் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி\nகடந்த ஆண்டு நிலச்சரிவை தொடர்ந்து பம்பையில் வாகனங்கள் நிறுத்த போலீசார் தடை விதித்தனர். கடந்த வருடம் 21 கிமீதொலைவில் உள்ள நிலக்கல்லில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து கேரள அரசு பஸ்சில் தான் பம்பைக்கு பக்தர்கள் செல்ல வேண்டும். இந்த நிலையில் மீண்டும் பம்பையில் வாகனங்களை நிறுத்த அனுமதிப்பது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்ந நீதிமன்றம் போலீசின் அறிக்கையை கேட்டது. இதையடுத்து பத்தனம்திட்டா ேபாலீஸ் எஸ்பி சார்பில் நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நிலக்கல்-பம்பை இடையே வாகனங்களை அனுமதித்தால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் என கூறப்பட்டிருந்தது.\nஆனால் உயர்நீதிமன்றம் போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை நிராகரித்தது. பம்பை வரை பக்தர்கள் வாகனங்கள் செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டது. நீதிமன்றம் அளித்த உத்தரவில், பக்தர்களின் வாகனங்கள் பம்பை வரை சென்றுவிட்டு அந்த வாகனத்தை நிலக்கல்லுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். பம்பையில் வாகனங்கள் நிறுத்தக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஓட்டுக்கள் குறைந்தாலும் கவலையில்லை: ஆந்திர முதல்வர் ஜெகன் ஆட்சியில் மதம��ற்றம் அதிகம்...நடிகர் பவன் கல்யாண் பரபரப்பு பேட்டி\nகாவல் நிலையங்களில் பெண்களுக்கான உதவி மையங்கள் அமைக்க மத்திய உள்துறை ரூ.100 கோடி ஒதுக்கீடு\nதமிழகத்தில் 15 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட ஒப்புதல்: மாநிலங்களவையில் மத்தியமைச்சர் தகவல்\nவேட்புமனுவில் தகவல்களை மறைத்த மாஜி முதல்வர் வழக்கு ஜனவரி 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு\n: உள்ளாட்சி தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு\nநிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் என்பதாலேயே விலைவாசி உயர்வு குறித்து அவரிடம் கேட்கிறோம்: ராகுல் காந்தி\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கில் நாளை காலை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nசபரிமலை வழக்கில் மீண்டும் பரபரப்பு: கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு இறுதியானது அல்ல...தலைமை நீதிபதி பாப்தே கருத்து\nவெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த டெல்லியில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் தொடங்கியது\nமாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டம்\n× RELATED ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருள்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2019-12-05T15:16:53Z", "digest": "sha1:WOUBL5M6W3CDF2JVAT6KBLM7FMJRRTUP", "length": 10140, "nlines": 161, "source_domain": "newuthayan.com", "title": "இலங்கை பெண்கள் அணி தோல்வி | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nதனுஸின் பட்டாஸா இல்லை பப்ஜியா\nதவமாய் தவமிருந்து படம் வெளியாகி 14 ஆண்டுகள்\nரஜினியுடன் இணைந்து நடிக்கும் சூரி\n27 வருடங்ளைத் தாண்டிய விஜயின் பயணம்\nஇலங்கை பெண்கள் அணி தோல்வி\nஇலங்கை பெண்கள் அணி தோல்வி\nஇலங்கை பெண்கள் அணிக்கும் அவுஸ்திரேலிய பெண்கள் அணிக்கும் இடையில் இடம்பெற்றுவரும் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று இடம்பெற்றது.\nஇப் போட்டியில் அவுஸ்திரேலிய பெண்கள் அணி 9 விக்கெட்டுக்களால் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.\nஇதன் போது இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 84 ஓட்டங்களை பெற்றிருந்தது.\nஇதேவேளை 85 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய பெண்கள் அணி 9.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.\nதமிழர் பகுதிகளுக்குள் மீளவும் இராணுவ சோதனை சாவடிகள்\nஅம்பாறையில் சோதனை சாவடி அமைத்து தேடுதல்\nபிக்குகளை அவமதித்தமையாலேயே நீராவியடியில் பதற்றம் ஏற்பட்டதாம்\nவிபத்தில் மூன்று மாணவிகள் உட்பட நால்வர் படுகாயம்\nதெற்காசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற தமிழன்\nசஜித்தை ஏற்றுக் கொண்டார் சபாநாயகர்\nமுடிவு எடுத்தல்… ஒரு துணிவு\nயாழ் சர்வதேச வர்த்தக சந்தை 2020 – ஜனவரி 24 ஆரம்பம்\nஎதிர்க்கட்சி தலைவர் பதவி – அகிலவின் கோரிக்கையை ஏற்ற சபாநாயகர்\n62 வருடங்களின் பின்னர் ஆசிரிய ஆலோசகர் சேவை\nசஜித்தை ஏற்றுக் கொண்டார் சபாநாயகர்\nமுடிவு எடுத்தல்… ஒரு துணிவு\nயாழ் சர்வதேச வர்த்தக சந்தை 2020 – ஜனவரி 24 ஆரம்பம்\nஎதிர்க்கட்சி தலைவர் பதவி – அகிலவின் கோரிக்கையை ஏற்ற சபாநாயகர்\n62 வருடங்களின் பின்னர் ஆசிரிய ஆலோசகர் சேவை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nமுடிவு எடுத்தல்… ஒரு துணிவு\nபுதிய ஜனாதிபதி, புதிய சூழல் , தமிழ் மக்கள்…\nஅரசியல் கைதிகளை விடுவித்ததாக நாடகம்; கைதிகள் மறுப்பு\nஎதிர்க்கட்சித் தலைவர் சஜித்; ரணில் தீர்மானம்\nமிரிஹான தடுப்பு முகாமில் பெருமளவு கைபேசிகள் கைப்பற்றல்\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-05T15:22:34Z", "digest": "sha1:IWHFONPRRS34GCQUZTT56JOO4ZWE3CTV", "length": 5040, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "இணைச்சொல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n1.3 ( எடுத்துக்காட்டு )\nஒரு வாக்கியத்தில் இருவேறு சொற்கள் இணைந்து வருவது, இணைச்சொல் ஆகும்.\nதனித்துப் பார்த்தால், இரு வேறு பொருளைத் தரும்.\nமாப்பிள்ளைக்கு நிலம், புலம் இரு���்கா\nஇதில் நிலம் என்பது நன்செய் வயல் ஆகும்.புலம் என்பது புன்செய் வயல் ஆகும்.\n1.கிளவி , 2.இரட்டைக்கிளவி , 3.அடுக்குத் தொடர், 4.குறிப்பொலி, 5.இணைச்சொற் பகுப்புப் பக்கம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 17 திசம்பர் 2011, 14:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/sensex-new-high-.html", "date_download": "2019-12-05T14:18:20Z", "digest": "sha1:6MOJYMW7VCH5ZMHOOLQCIUBEU3DBZI7S", "length": 6026, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சென்செக்ஸ் 28 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டது!", "raw_content": "\nநைஜீரியாவில் 18 இந்தியர்கள் கடத்தல் சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீசு பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை திமுகவில் இணைந்த பி.டி. அரச குமார் திமுகவில் இணைந்த பி.டி. அரச குமார் இன்று கர்நாடகா இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 106 நாட்கள் சிறைக்குப் பின் நாடாளுமன்றத்தில் ப.சிதம்பரம் இன்று கர்நாடகா இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 106 நாட்கள் சிறைக்குப் பின் நாடாளுமன்றத்தில் ப.சிதம்பரம் விளைச்சல் குறைவே வெங்காய விலை உயர்வுக்கு காரணம்: நிர்மலா சீதாராமன் ஆளுமை மிக்கவர் வைகோ: செல்லூர் ராஜு ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் தமிழகத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு கூகுள் 'ஆல்பபெட்' செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமனம் விளைச்சல் குறைவே வெங்காய விலை உயர்வுக்கு காரணம்: நிர்மலா சீதாராமன் ஆளுமை மிக்கவர் வைகோ: செல்லூர் ராஜு ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் தமிழகத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு கூகுள் 'ஆல்பபெட்' செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமனம் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும்: நிர்மலா சீதாராமன் 'குழந்தைகளின் ஆபாச படங்களைப் பார்ப்போர் சென்னையில்தான் அதிகம்' உள்ளாட்சி அமைப்புகளில் மறைமுகத் தேர்தல்: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 88\nசர்க்கரை சாப்பிடுவதை தவிர்ப்பது எப்படி\nசினிமா வெறியன் 40 ஆண்டுகள் : ஷாஜி\nஅரசியல் : பவார் பவர்\nசென்செக்ஸ் 28 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டது\nஇன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 28,000 புள்ளிகளும், நிஃப்டி 8,350 புள்ளிகளை கடந்து முதல்…\nசென்செக்ஸ் 28 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டது\nஇன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 28,000 புள்ளிகளும், நிஃப்டி 8,350 புள்ளிகளை கடந்து முதல் முறையாக புதிய சாதனை உருவாக்கியுள்ளது. இந்திய சந்தைகளில் வெளிநாட்டு நிதி அதிகளவில் முதலீடு செய்வதாலும், மத்திய அரசு மேற்கொண்டு வரும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளாலும் இந்திய பங்குச் சந்தைகளில் உயர்வு காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nஏர்டெல், வோடஃபோன் கட்டணம் உயர்கிறது\nமூடீஸ் நிறுவனம் அதிர்ச்சி தகவல்\nஏழாயிரம் ஊழியர்கள் நீக்கம்: காக்னிசண்ட் முடிவு\nஇந்தியா கடுமையான பொருளாதார மந்தநிலையை சந்திக்குமென எச்சரிக்கை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neel48.blogspot.com/2016/09/blog-post.html", "date_download": "2019-12-05T15:22:45Z", "digest": "sha1:O4MO2XVTVUPAJ3274SRQUGMTDZTXPH7K", "length": 23242, "nlines": 175, "source_domain": "neel48.blogspot.com", "title": "Thiruthal: உணவு உற்பத்தியைப் பற்றி", "raw_content": "\n14.09.2016 தேதியிட்ட ஆனந்த விகடனில் “ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி – 13” என்ற ஒரு கட்டுரைத் தொடரின் அந்த வாரப் பகுதியைப் படிக்க நேர்ந்தது. அடிப்படையில், இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டதுபோல இன்றைய உணவுப் பொருட்களின் நச்சுத் தன்மையைப் பற்றி இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாதென்றே நினைக்கிறேன். ஆனால், கட்டுரையை தந்திருக்கும் விதத்தைப் பற்றியும், அதில் கண்ட சில குறிப்பிட்ட கருத்துரைகளைப் பற்றியும் ஆழ்ந்து சிந்தித்ததில் எனக்கு சில மாற்றுக் கருத்துக்கள் தோன்றின. அவற்றைப் பற்றி சொல்ல விரும்புகிறேன்.\nவிஞ்ஞான வளர்ச்சி என்பது மனிதனின் அறிவு வளர்ச்சி. ஒவ்வொரு பொருளைப் பற்றியும் மனிதனின் அறிவு வளர வளர விஞ்ஞானம் வளர்வதாகக் கொள்கிறோம். அல்லது அறிவியல் வளர்ச்சி என்கிறோம்.\nஅறிவியல் வளர்ச்சி என்பது இரண்டு பக்கமும் கூர்மையான கத்தியைப் போன்றது. அது எப்படி வேண்டுமானாலும் இயங்கலாம். அதைப் பயன்படுத்துபவர்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nசுமார் 50-60 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் எங்கு பார்த்தாலும் பற்றாக்குறைதான் தென்பட்டது. உணவுப் பண்டங்கள், எரிபொருட்கள், தண்ணீர், பால், மருந்து வகைகள், வேலை வாய்ப்புகள், இப்படி எதை எடுத்தாலும் தட்டுப்பாடுதான். பள்ளி நாட்களில் நான் நேரில் கண்டு அனுபவித்திருக்கிறேன். உணவு விடுதிகளைக் கூட வாரத்தில் ஒரு நாள் மூடி விடுவார்கள். எல்லாவற்றிற்கும் ரேஷன் கடைக்கு அலைய வேண்டியிருக்கும். ரேஷன் கொடுக்கும் தினத்தில் வீட்டிலுள்ள பெண்மணிகளுக்கும், வயதானவர்களுக்கும் வேறு எந்த வேலையும் செய்யமுடியாது. ரேஷன் கடைகளில் அவ்வளவு கூட்டம் இருக்கும்.\nமக்கள் தொகையோ பெருகிக்கொண்டே இருந்தது. குடும்பக் கட்டுப்பாடெல்லாம் கிடையாது. அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவுமில்லை. தொத்து வியாதி என்பது சர்வ சகஜம். காலரா, வாந்தி பேதி, சிற்றம்மைக்கு பல உயிர்கள் பலியாயிருக்கின்றன. அரசாங்கத்திடமோ நிதி வசதி குறைவு. ஏழை நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தது. பல நாடுகளிடம் கையேந்தி நின்றிருக்கிறோம். அங்கே உண்ண முடியாத உணவுப் பொருட்களைக் கூட இறக்குமதி செய்து பொது மக்களுக்கு இலவசமாக வினியோகம் செய்திருக்கிறோம். பசி, பட்டினி என்பது ரொம்ப சர்வ சாதாரணம். எல்லா ஊர்களிலும் எந்த பொது இடங்களிலும் நூற்றுக் கணக்கான ஏழைகள் பிச்சை எடுக்கும் அவலத்தைப் பார்த்திருக்கிறோம். ஏழ்மை தலைவிரித்தாடியிருக்கிறது.\nமுக்கியமாக, உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு மிகப் பெரிய பூதாகரமான பிரச்சினையாக இருந்தது. பட்டினியை விரட்டியடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் அரசாங்கம் இருந்தது. உணவு உற்பத்தியை பெருக்கியே ஆக வேண்டும் என்ற நிலை. ஜப்பான் போன்ற நாடுகளில் ஒரு ஏக்கருக்கு கிடைக்கும் பயிரில் கால் பங்குகூட நமது நிலத்தில் விளையவில்லை. வளர்ந்த நாடுகளில் மாடுகள் கொடுக்கும் பாலில் மிகச் சிறிய பங்கையே நமது மாடுகள் கொடுத்து வந்தன. மாடுகளையும், ஏரையும், சாணியையும் மட்டுமே நம்பியிருந்த நம்மால் எல்லா மக்களுக்கும் தேவையான அளவு உணவையோ பாலையோ கொடுக்க முடியவில்லை.\nஇயற்கை தானாக படைத்த உணவை மட்டும் மனிதன் சாப்பிட்டு வந்த காலம் என்றோ மறைந்துவிட்டது. ஆதி காலத்தில் மனிதன் வெறும் வேட்டைக்காரனாகத்தான் இருந்தான். ஆனால், அவனது அறிவும், விழிப்புணர்வும் வளர்ந்து விவசாயம் செய்யக் கற்றுக்கொண்ட போது, காட்டை அழித்துதான் உணவை உற்பத்தி செய்ய முடிந்தது. உணவு படைக்கப்பட்ட காலம் போய் உற்பத்தி செய்யும் காலம் அப்பொழுதே தோன்றி விட்டது.\nஉணவு உற்பத்தியை பெருக்க காலம் காலமாக மனிதன் பல வழிகளில் முயன்று இருக்கிறான். 17-18-ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு தொழில் நுட்பம் வெகு வேகமாக வளரத்தொடங்கிய போது பல புதிய இயந்திரங்கள், வேதிப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு விவசாயத்தில் உற்பத்தி பெருகத் தொடங்கியது. ஒரு நிலப் பகுதியின் அடிப்படை வேதியத் தன்மையை அறிவியல் மூலமாகத் தெரிந்துகொண்டு அதற்குத் தகுந்தாற்போல இயந்திரங்களையும் வேதிப் பொருட்களையும் பயன்படுத்தத் தொடங்கினார்கள். அந்த கண்டுபிடிப்புகள் நம் நாட்டுக்கு வெகு தாமதமாகவே வந்து சேர்ந்தன. பழமையில் ஊறியிருந்த மக்கள் தொடக்கத்தில் இந்த மாற்றங்களை ஏற்க பல ஆண்டுகள் பிடித்தது. பஞ்சாப், ஹரியானா போன்ற ஒன்றிரண்டு மானிலங்கள் மட்டும் நவீன விவசாய முறைகளை துணிச்சலுடன் முயற்சி செய்து பார்த்து வெற்றி கண்டனர். பசுமைப் புரட்சி துவங்கியது. உணவுத் தட்டுப்பாடு குறையத் தொடங்கியது.\nஅதே நேரத்தில் குஜராத்தில் ஆனந்த் என்ற ஊரில் பால் உற்பத்தியை கூட்டுறவு முறையில் பெருக்கி வினியோகம் செய்யும் முறையை குரியன் என்பவர் துணிச்சலுடன் அறிமுகம் செய்து வெற்றி கண்டார். வெண்மைப் புரட்சியும் துவங்கியது. எந்நேரத்திலும் பால் கிடைக்கத் தொடங்கியது.\nஇந்த முன்னேற்றங்கள் எல்லாவற்றிலும் நன்மை தீமை இரண்டும் கலந்தே இருந்தன. விஷயம் தெரிந்தவர்களுக்கு இது தெரியும். இருந்தும், உற்பத்தி பெருக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது நம் நாடு. எவ்வளவு காலம்தான் மற்ற நாடுகளின் கதவுகளைப் போய் தட்டிக்கொண்டிருப்பது. அதுவும் ஒரு வகையில் யாசகம் தானே\nஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு கட்டத்தில் சில இக்கட்டான சூழ்னிலையில் சிக்கித் தவிக்கும்பொழுது எடுக்கும் முடிவுகளின் விளைவுகள் பலவாறாக இருக்கும். அதன் நன்மை தீமைகளை நாம் அனுபவித்தேயாக வேண்டும். அதிலிருந்து தப்ப முடியாது.\nவிவசாயத்தில் மட்டும்தானா நச்சுத்தன்மை கூடி விட்டது\nவிகடனில் இந்தக் கட்டுரையை எழுதியவர் பழங்காலம் போல நடந்தோ அல்லது மாட்டு வண்டியிலோவா ஒவ்வொரு இடத்துக்கும் செல்கிறார். வாகனங்கள் எவ்வளவு பெருகி விட்டன. எவ்வளவு கரி���மில வாயுவை நாம் உட்கொள்கிறோம்\nபேனா கொண்டு மரங்களை அழித்து தயாரிக்கப்பட்ட காகிதத்தில் கை வலிக்க இன்று எத்தனை பேர் எழுதுகிறார்கள். ஒரு கணினியிலோ, அல்லது மடிக் கணினியிலோ அல்லது அலை பேசியிலோதானே எதையும் எழுதுகிறோம் அல்லது குறித்துக்கொள்கிறோம். பயன்படுத்த முடியாத லட்சக் கணக்கான கணினிகளை தூக்கி விட்டெறிந்து விடுகிறோம். அதில் நச்சுத் தன்மை கொண்ட வாயுக்கள் அடங்கிய எண்ணற்ற உதிரிப் பாகங்கள் எவ்வளவு கேடு விளைவிக்கக் கூடும் என்பதை நாம் எங்கே முழுவதுமாக புரிந்து கொண்டிருக்கிறோம்\nஆஹா, விண்வெளியை வென்றுவிட்டோம் என்று பீத்திக்கொள்கிறோம். இப்பொழுது நம் பூமியில் பல கழிவுகளை அழிக்க முடியாமல் திண்டாடுவதைப் போல இன்று விண்வெளியில் ஆயிரக்கணக்கான விண்கலங்கள் வெடித்துச் சிதறியோ அல்லது பயனற்றுப் போயோ வானத்தில் கழிவாகச் சுற்றிக்கொண்டிருக்கின்றன. இவைகளால் எவ்வளவு கேடு வரக்கூடும் என்று நாம் இன்னும் உணர்ந்துகொள்ளவில்லை. அதற்காக விமானத்தில் பறக்காமல் இருக்க முடியுமா அல்லது செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்பாமல்தான் இருக்க முடியுமா\nநூறு ஆண்டுகளுக்கு முன்பு இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை மக்கள் நடத்தினார்கள் என்பது பெருமைக்குரிய விஷயம்தான். ஆனால் எல்லோரும் ஆரோக்கியமாகத்தான் இருந்தார்கள் என்பது சர்ச்சைக்குரிய விஷயம் என்றே நினைக்கிறேன். ஆரோக்கியமாக இருந்திருந்தால் ஏன் அவர்களது சராசரி ஆயுட்காலம் 50-60 வயதோடு நின்று விட்டது இன்று இந்தியாவில் ஒரு நபரின் சராசரி வயது 60-70க்கு மேல். இங்கிலாந்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு முதியோருக்கு அரசாங்கம் கொடுக்கவேண்டிய பென்ஷன் பணத்துக்கு அரசாங்கத்திடம் நிதி வசதியில்லை என்று செய்தி வந்தது. அதனால் வேலையிலிருந்து ஓய்வு பெறும் வயது வரம்பு அங்கே கூட்டப்பட்டது. அந்த நிலை இன்னும் கொஞ்ச ஆண்டுகளில் நம நாட்டுக்கும் வரலாம். அப்பொழுது என்ன செய்வது இன்று இந்தியாவில் ஒரு நபரின் சராசரி வயது 60-70க்கு மேல். இங்கிலாந்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு முதியோருக்கு அரசாங்கம் கொடுக்கவேண்டிய பென்ஷன் பணத்துக்கு அரசாங்கத்திடம் நிதி வசதியில்லை என்று செய்தி வந்தது. அதனால் வேலையிலிருந்து ஓய்வு பெறும் வயது வரம்பு அங்கே கூட்டப்பட்டது. அந்த நிலை இன்னும் கொஞ்ச ஆண்டுகளில் நம நாட்டுக்கும் வரலாம். அப்பொழுது என்ன செய்வது சராசரி வயதைக் குறைக்க முடியுமா\nஇப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இறுதியில், நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அறிவியலின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முடியாது. கட்டுப்படுத்தவும் முடியாது. முன்னைவிட இன்னும் வேகமாகத்தான் முன்னேறிக்கொண்டிருக்கும். பின் நோக்கிச் செல்வது ஒரு தீர்வாக முடியாது. முறையாக இன்னும் ஆராய்ச்சி செய்து இந்த அறிவியல் வளர்ச்சியால் ஏற்படும் நச்சுத்தன்மையை எப்படிப் போக்குவது என்பதைக் கண்டுபிடிப்பதுதான் தீர்வாக முடியும். உதாரணத்துக்கு, மின்சார உற்பத்திக்காக செலவிடப்படும் எரிபொருளை சேமிப்பதற்கு இன்னும் அதி தீவிரமாக ஆராய்ச்சி செய்து இயற்கையாக கிடைக்கும் காற்றிலிருந்து, கடல் அலைகளிலிருந்து குறைந்த செலவில் மின்சாரம் தயாரிப்பது எப்படி என்று கண்டு பிடிக்கலாம். அதற்காக, எல்லோரும் பழங்காலம் போல வீட்டில் எண்ணை விளக்கு ஏற்றுங்கள் என்று கூற முடியாது.\nஒரு நதியின் ஓட்டத்தை நாம் கட்டுப்படுத்தவோ, தடுத்து நிறுத்தவோ முடியாது. அப்படிச் செய்தால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். அறிவியல் வளர்ச்சியும் அப்படித்தான்.\nஎன்னுடைய கடந்த வார நாட்குறிப்பு\nMy Tamil Blogs - என் தமிழ் பதிவுகள்\n5. லடாக் சுற்றுப் பயணம் – 5/6-ஆம் நாள் – பேங்காங் ...\n4. லடாக் சுற்றுப் பயணத்தின் 3 மற்றும் 4-ஆம் நாள். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?tag=intifada", "date_download": "2019-12-05T16:01:45Z", "digest": "sha1:HXEE5IUPOPZSMZ5BTPNZ5X4RAILTBI6K", "length": 6158, "nlines": 114, "source_domain": "www.nillanthan.net", "title": "Intifada | நிலாந்தன்", "raw_content": "\nமக்கள் போராட்டங்களின் அடுத்த கட்டம்\nகடந்த வியாழக்கிழமை 27ம் திகதி தமிழ்ப் பகுதிகளெங்கும் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட இப் போராட்டத்தில் வடக்கு கிழக்கில் உள்ள பெரும்பாலான மக்கள் பங்குபற்றியிருந்தார்கள். ஒரு பொதுக் கோரிக்கையை முன்வைத்து வடக்கு கிழக்கிலுள்ள பெரும்பாலான மக்களும், பெரும்பாலான அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் ஒற்றுமையாகச் செயற்பட்ட மிக அரிதான ஒரு சம்பவம் இது எனலாம்….\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nதடை தாண்டும் ஓட்டமாக மாறிவிட்ட அஞ்சலோட்டம்April 6, 2014\nநொண்டி நொண்டி நடந்து அடுத்த ஆண்டு பயணத்தை முடிக்கலாமா\nகுளப்பிட்டிச் சம்பவம்: மீள நிகழாமையின் மீது தீர்க்கப்பட்ட வேட்டுக்கள்October 30, 2016\nகேப்பாப்பிலவு: நந்திக்கடல் மௌனமாக அழுதது.February 12, 2017\nஇலங்கைத் தீவின் விதிFebruary 2, 2013\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75654-mk-stalin-speech-in-dharmapuri.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-05T15:08:43Z", "digest": "sha1:Q63SHIEXO4YE6DIXA23RHLSQD37FPQFV", "length": 8285, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மக்கள் நலனுக்காகவே சிறை சென்றேன் - மு.க.ஸ்டாலின் | MK Stalin speech in dharmapuri", "raw_content": "\n2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்\nவங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்\nமக்கள் நலனுக்காகவே சிறை சென்றேன் - மு.க.ஸ்டாலின்\nமக்கள் நலனுக்காக சிறை சென்றேன் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\nதருமபுரியில் திமுக பொதுக்குழு தீர்மான விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் ஸ��டாலின் பேசினார். அதில்,''தியாகம், சிறை, சித்ரவதை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் என்னைப் பற்றி பேசக்கூடாது. நான் கொலை, கொள்ளை, ஊழல் செய்துவிட்டு சிறைக்கு செல்லவில்லை; மக்கள் நலனுக்காக சிறை சென்றேன். காய்த்த மரம்தான் கல்லடி படும் என்பதுபோல் திமுகவை விமர்சிக்கிறார்கள்.\nதமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின்தான் என்பதுபோல் என்னை விமர்சித்து வருகிறார்கள். தமிழகத்தில் அதிமுக ஆட்சி; மத்தியில் உள்ள பாஜக ஆட்சியை யாரும் விமர்சனம் செய்வதில்லை'' என்று தெரிவித்தார்.\nகோவில் தெப்பக்குளம் அருகே கஞ்சா செடி: அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள்\nவிழுப்புரத்தில் சேர்க்கக் கோரி பெரியசெவலை மக்கள் மீண்டும் போராட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉள்ளாட்சி தேர்தல் : நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nமூன்றாம் ஆண்டு நினைவு நாள் - ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த ‘ஜெயலலிதா’\n“நிர்பயா நிதியை தமிழக அரசு முறையாக பயன்படுத்தவில்லை”- மு.க.ஸ்டாலின்\n“கேட்க முடியாத வார்த்தைகளை கேட்டு மனச்சோர்வு அடைந்தேன்”- திமுகவில் இணைந்த அரசகுமார் பேட்டி..\n‘உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்க’ - திமுக புதிய மனு\nதிமுக எம்எல்ஏ வீடு, அலுவலகத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை\n“17 பேர் உயிரிழப்பை விபத்து என கடந்து போய்விட முடியாது” - ஸ்டாலின் நேரில் ஆறுதல்\nதேர்தல் ஆணையர் எடப்பாடி பழனிசாமியா : மு.க ஸ்டாலின் கேள்வி\nஉள்ளாட்சி தேர்தல் : நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா - தமிழக அரசு விளக்கம்\n“நான் வெஜிடேரியன், வெங்காயத்தை சாப்பிட்டதேயில்லை” - மத்தியமைச்சர் அஷ்வினி சௌபே\nநாடாளுமன்ற கேண்டீனில் எம்பிக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடையாது\n9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் : உச்சநீதிமன்றம் கருத்து\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nகைலா‌‌சம்‌‌ தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோவில் தெப்பக்குளம் அருகே கஞ்சா செடி: அதிர்��்சியடைந்த ஊர் மக்கள்\nவிழுப்புரத்தில் சேர்க்கக் கோரி பெரியசெவலை மக்கள் மீண்டும் போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/tag/jolarpettai/", "date_download": "2019-12-05T15:05:56Z", "digest": "sha1:DKY7QBUGCSURJ4U23RYCIB4GA4D37NR2", "length": 8246, "nlines": 118, "source_domain": "kathirnews.com", "title": "Jolarpettai Archives - கதிர் செய்தி", "raw_content": "\nஜோலார் பேட்டையிலிருந்து சென்னை கொண்டுவரப்படும் நீரின் அளவு 2 மடங்கு உயர்வு இனி தினமும் 50 இலட்சம் லிட்டர் 2 ரயில்களில்\nதலைநகர் சென்னை வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தில் தவித்து வந்தது. இதனைப் போக்க ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கான ...\nஅப்பாடா சென்னை வந்தது தண்ணீர் ரயில்\nசென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை தற்காலிகமாக போக்குவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜோலார்பேட்டையில் இருந்து, 1 கோடி லிட்டர் தண்ணீர் ...\nஜோலார் பேட்டையிலிருந்து ரயில் மூலம் ஓடி வரும் காவிரி நீர் : நாளை சென்னை வந்தடைகிறது துரிதமாக செயல்பட்ட தமிழக அரசுக்கு குவியும் பாராட்டு \nசென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் வேகன்கள் மூலம் காவிரி கூட்டு குடிநீர் கொண்டு செல்ல தமிழக அரசு ரூ.65 கோடி நிதி ஒதுக்கியது. இதன்படி, ...\nதி.மு.க – காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா.. அழகிரியை அலற விட்ட அறிக்கை..\nகுமாரசாமி அரசுக்கு, மாயாவாதி கட்சி எம்.எல்.ஏ.வும் ஆதரவு வாபஸ்\nபட்ஜெட் தாக்கல் பணி சுமைகளுக்கும் இடையில் தமிழகத்துக்கு உதவிய நிர்மலா சீதாராமன் : 48 மணி நேரத்தில் நிறைவேறிய கோரிக்கை – K.T ராகவன் பெருமிதம்.\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\n2014 ஆம் ஆண்டிலிருந்து ��ொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\nதமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-05T15:06:26Z", "digest": "sha1:IOS6HR6EAPIMAFGMHT73SCAK7UA4QIIN", "length": 6010, "nlines": 96, "source_domain": "ta.wiktionary.org", "title": "வீழ்மீன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவிண்வீழ்கொள்ளி (தொல். பொ. 91, உரை.)\nஇரவு நேரங்களில் வானத்திலிருந்து மிகப் பிரகாசமான ஒளியுடன், படு வேகமாக, பூமியை நோக்கி சில பொருட்கள் விழும்.ஆனால் பூமியை வந்தடையாது, வானத்திலேயே மறைந்துவிடும்...இதையே விண்கற்கள் என்றும் சொல்வர்...ஒன்று அல்லது இரண்டு கற்கள்தான் சாதாரணமாக விழும்...அரிதாக மழைபெய்வதைப்போல பல கற்கள் பூமியை நோக்கிச் சொரியும்...\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 4 பெப்ரவரி 2016, 14:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/18002651/A-large-number-of-devotees-participated-in-the-Sethukkudikku.vpf", "date_download": "2019-12-05T14:27:05Z", "digest": "sha1:3QF7BUM64D7G22O6XEN2WR5MCSODAPVA", "length": 15233, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "A large number of devotees participated in the Sethukkudikku Setu Mariamman Temple festival || சேடக்குடிக்காடு சேத்து மாரியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசேடக்குடிக்காடு சேத்து மாரியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் + \"||\" + A large number of devotees participated in the Sethukkudikku Setu Mariamman Temple festival\nசேடக்குடிக்காடு சேத்து மாரியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்\nசேடக்குடிக்காடு சேத்து மாரியம்மன் கோவிலில் நடந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nஅரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சேடக்குடிக்காடு கிராமத்தில் பிரசித்திபெற்ற சேத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று பால்குட திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான பால்குட திருவிழா கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்தனர். அன்று முதல் நாள்தோறும் விளக்கு பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தது. இதில் பால்குட திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தனர். மேலும் சிலர் அலகு குத்திக்கொண்டும், காவடி எடுத்துக்கொண்டும் வந்தனர். சேடக்குடிக்காடு அய்யனார் கோவில் ஏரியில் தொடங்கிய பால்குட ஊர்வலம் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, சேத்து மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. அதன் பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு சேத்து மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nஇதேபோல் அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா தலமான சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சுந்தராம்பிகை அம்மனுக்கு பால், பழம், பஞ்சாமிர்தம், இளநீர், தேன், தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பட்டு உடுத்தி சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் இலந்தைகூடம், அரண்மனைகுறிச்சி, செம்பியக்குடி, குலமாணிக்கம், பாளயபாடி, திருமானூர், கீழகவட்டாங்குறிச்சி உள்பட சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.\n1. உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி பெரம்பலூரில், மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம்\nஉலக எய்ட்ஸ் தினத்தையொட்டி பெரம்பலூரில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.\n2. பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்\nஅரியலூர் மாவட்ட பகுதிகள் மற்றும் பாடாலூரில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.\n3. அரிசிக்கு பதிலாக பணம் வழங்க எதிர்ப்பு: உணவு பாதுகாப்பு இயக்கத்தினர் ஊர்வலம்\nஅரிசிக்கு பதிலாக பணம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து உணவு பாதுகாப்பு இயக்கத்தினர் ஊர்வலம் நடத்தினார்கள்.\n4. பெரம்பலூரில் சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஊர்வலம்\nபெரம்பலூரில் கோரிக்கைகளை வலி யுறுத்தி சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஊர்வலம் சென்றனர்.\n5. பாளையங்கோட்டையில், சத்துணவு ஊழியர்கள் ஊர்வலம் - காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்\nபாளையங்கோட்டையில் சத்துணவு ஊழியர்கள் காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி ஊர்வலம் சென்றனர்.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. நெஞ்சு வலியால், பெண் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம்: மகன் கொடுத்த தகவலால் 3 மாதங்களுக்கு பிறகு உறவினர் கைது - கள்ளக்காதல் தகராறில் தீர்த்து கட்டியது அம்பலம்\n2. திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஸ்டூடியோ பெண் ஊழியர் தீக்குளித்து சாவு - உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம்\n3. அரசு மருத்துவமனையின் 6-வது மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை\n4. துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆண் உடலை சூட்கேசில் அடைத்து கடலில் வீச்சு\n5. “என் சாவுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம்” தற்கொலை செய்த தறிப்பட்டறை உரிமையாளரின் உருக்கமான கடிதம் சிக்கியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Fitness/2019/04/19092019/1237805/thoppukaranam.vpf", "date_download": "2019-12-05T15:07:33Z", "digest": "sha1:L424VIIJLDCJD7DLA7VEAMXTNW6XZYEP", "length": 15887, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "உள்ளம் உடல் நலம் காக்கும் தோப்புக்கரணம் || thoppukaranam", "raw_content": "\nசென்னை 05-12-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉள்ளம் உடல் நலம் காக்கும் தோப்புக்கரணம்\nதோப்புக்கரணம் உடற்பயிற்சிகளுக்கு தாய் என சொல்லலாம். தினமும் 10 நிமிடம் தோப்புகரணம் செய்துவந்தால் பல பலன்கள் உடலுக்கு கிடைக்கும்.\nதோப்புக்கரணம் உடற்பயிற்சிகளுக்கு தாய் என சொல்லலாம். தினமும் 10 நிமிடம் தோப்புகரணம் செய்துவந்தால் பல பலன்கள் உடலுக்கு கிடைக்கும்.\nஅதிகாலையில் பல் துலக்கி, உடல் நீராடியபின் நம் முன்னோர்களின் வழி காட்டுதலின்படி உள்ளம் உடல் நலம் காக்க அதிகாலை தோப்புக்கரணம் (உக்கி போடுதல்) போடுவோம். தோப்புக்கரணம் ஒரு உன்னதமான உடற்பயிற்சி அல்லது யோகா என்றால் உண்மை. 48 ஆண்டுகளுக்கு முன் பள்ளிகளில் தண்டனையாகவும் பயிற்றுவித்தனர். தோப்புக்கரணம் உடற்பயிற்சிகளுக்கு தாய் என சொல்லலாம். தினமும் 10 நிமிடம் தோப்புகரணம் செய்துவந்தால் பல பலன்கள் உடலுக்கு கிடைக்கும்.\nதோப்புக்கரணம் சுத்தமான சம தலமான இடத்தில் (மரத்தின் கீழ் என்றால் மிகவும் நன்று) செய்ய வேண்டிய பயிற்சி. ஆடைகள் தளர்வாக இருத்தல் அவசியம். இரு கால்களையும் உடலின் அகலத்திற்கு வைத்து நின்றுகொள்ளவும், வலது காதை இடது கையாளும், இடது காதை வலது கையாளும் பிடித்துக்கொள்ள வேண்டும், இந்நிலையில் முழங்காலை மடக்கி உட்கார்ந்து எழவேண்டும். உட்காரும்போது மூச்சினை மெதுவாக உள்ளே இழுக்கவும், எழும்போது மூச்சினை மெதுவாக வெளியே விடவும். இப்பயிற்சியினை முதலில் 5 முறையும், பின் 7, 9, என்று பழகியபின் 21 முறை தோப்புக்கரணம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.\nஇதனால் உள்ளிழுக்கும் மூச்சுக்காற்றில் உள்ள பிராணவாயு >70% மூளைக்கு சென்று உடலுக்கு புத்துணர்ச்சி, உள்ளத்திற்கு ஒரு நிலைப்பாடு கிடைக்கிறது. நம் நரம்பு மண்டலம் தூண்டப்பட்ட��� ஆரோக்கியம் அடைகிறோம். குழந்தைகளுக்கு மூளை செயல்பாடுகள் அதிகரித்து கல்வி, கேள்வி அறிவுச்செல்வம் பெருகுகிறது.\nதிருவண்ணாமலை மகா தீப விழாவையொட்டி 2615 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nஉள்ளாட்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி திமுக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வையுங்கள் - தமிழக அரசு\nரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதமாக தொடரும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை\nதிமுகவில் இணைந்தார் பாஜக மாநில துணை தலைவர் அரசகுமார்\nஉடற்பயிற்சி செய்தால் தொப்பை குறையும் என்பது சாத்தியமா\nதசைகளை வலுவடையச் செய்யும் ஏரோபிக்ஸ்\nஆரோக்கிய வாழ்வுக்கு அற்புதமான யோகாசனம்\nஉடல் முழுவதையும் தயார்படுத்தும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்\nஇடுப்புப் பகுதி கொழுப்பை குறைக்கும் எளிய உடற்பயிற்சிகள்\nஉடற்பயிற்சி செய்தால் தொப்பை குறையும் என்பது சாத்தியமா\nதசைகளை வலுவடையச் செய்யும் ஏரோபிக்ஸ்\nஉடல் முழுவதையும் தயார்படுத்தும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்\nஇடுப்புப் பகுதி கொழுப்பை குறைக்கும் எளிய உடற்பயிற்சிகள்\nவீட்டில் செய்யக்கூடிய இடுப்பு பகுதியை ஃபிட்டாக்கும் 3 பயிற்சிகள்\nமகளுக்கு பாலியல் தொல்லை - டி.வி. நடிகர் மீது மனைவி பரபரப்பு புகார்\nதனிக்கொடி, தனி பாஸ்போர்ட் - தனி நாட்டை உருவாக்கிய நித்யானந்தா\nதமிழகத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டி இதுதான்\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது எப்படி- என்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன் பேட்டி\n13-வது ஐபிஎல் ஏலத்தில் 971 வீரர்கள் - ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர் விலகல்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n17 பேரை பலி வாங்கிய சுற்றுச்சுவர் -வீட்டின் உரிமையாளர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/70889-adithya-varma-song-video.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-05T15:16:54Z", "digest": "sha1:TUWRCTFSNYKIB3JF6J7S2Z66US2NBWWB", "length": 8098, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "துருவ் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு வெளிவந்த ஆதித்யா வர்மா படத்தின் பாடல்! | ADITHYA Varma song Video!", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nதுருவ் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு வெளிவந்த ஆதித்யா வர்மா படத்தின் பாடல்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅதிமுக பழுத்த பழம்; கல்லடிபடும் - அமைச்சர் ஜெயக்குமார்\nசோனியாவுக்கு நன்றி தெரிவித்த கார்த்தி சிதம்பரம்\nபங்குச் சந்தைகள் தொடர்ந்து ஏற்றம்\n4 நீதிபதிகள் இன்று பதவியேற்பு\n1. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n2. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n3. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n4. ஈஸ்வருக்கு, மகாலட்சுமி மட்டுமில்ல பலருடன் தொடர்பு.. கண்ணீருடன் நடிகை ஜெயஸ்ரீ..\n5. கணவரை நம்பி ஏமாந்து விட்டேன்.. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு.. கண்ணீர் மல்க ஜெயஸ்ரீ\n6. வைரலாக பரவும் ராஜா ராணி - செம்பாவின் மேக்கப் இல்லா புகைப்படம்..\n7. மெரினா பீச்சில் பள்ளி மாணவியை சீரழித்த இளைஞர்...அதிர்ச்சி தகவல்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிக்ரமின் மகன் நடித்துள்ள 'ஆதித்ய வர்மா' விரைவில் ரிலீஸ்\nஆதித்ய வர்மா திரைப்படத்தின் புதிய‌ அப்டேட்\nலிஸ்பனில் நடைபெறும் 'ஆதித்ய வர்மா, படப்பிடிப்பு\nஆதித்யா வர்மாவாக நடிக்கிறார் விக்ரம் மகன்\n1. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n2. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n3. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n4. ஈஸ்வருக்கு, மகாலட்சுமி மட்டுமில்ல பலருடன் தொடர்பு.. கண்ணீருடன் நட��கை ஜெயஸ்ரீ..\n5. கணவரை நம்பி ஏமாந்து விட்டேன்.. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு.. கண்ணீர் மல்க ஜெயஸ்ரீ\n6. வைரலாக பரவும் ராஜா ராணி - செம்பாவின் மேக்கப் இல்லா புகைப்படம்..\n7. மெரினா பீச்சில் பள்ளி மாணவியை சீரழித்த இளைஞர்...அதிர்ச்சி தகவல்கள்\nஜெயலலிதாவாகவே மாறிய ரம்யா கிருஷ்ணன்\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/2019/11/bigg-boss-kavin-latest-videos.html", "date_download": "2019-12-05T14:37:47Z", "digest": "sha1:NGIK4ODI2RAELTLN6YXYPTNXEVTAUXZD", "length": 4145, "nlines": 92, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "நீண்ட நாட்களுக்குப் பிறகு நிகழ்ச்சியில் பங்கேற்றார் கவின் : Bigg Boss Kavin Latest Videos", "raw_content": "\nநீண்ட நாட்களுக்குப் பிறகு நிகழ்ச்சியில் பங்கேற்றார் கவின் : Bigg Boss Kavin Latest Videos\nநீண்ட நாட்களுக்குப் பிறகு நிகழ்ச்சியில் பங்கேற்றார் கவின் : Bigg Boss Kavin Latest Videos\nபிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு கவின் பெரும்பாலும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கு கொள்ளாமல் இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பான நிகழ்ச்சியில் மட்டும் பங்கேற்று வந்தார்.\nஇன்னிலையில் திருச்சிராப்பள்ளியில் Aval Vikatan நிகழ்ச்சியில் கவின் பங்கேற்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றது .\nதமிழ் நடிகையை திருமணம் செய்கின்றார் பிரபல கிரிக்கெட் வீரர் மணிஷ் பண்டே : Manish Pandey Marriage News\n சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய பட அப்டேட் : Sivakarthikeyan's next film titled doctor\nவெறித்தனம் சாதனையை 19 மணி நேரத்தில் முறியடித்த தர்பார் : Chumma kizhi Break Verithanam Record\nசாதனை படைத்த பிக் பாஸ் கவின் : Bigg boss kavin latest news\nகடுமையான உடற்பயிற்சியில் கவின் : Bigg Boss Kavin Gym Photos\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/227288-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-05T14:50:39Z", "digest": "sha1:Z2SOAIO72KXJKYL6RZACDBCLZZ6NEG6T", "length": 56845, "nlines": 193, "source_domain": "yarl.com", "title": "ஒரு சமூகத்தை புறக்கணிக்க வேண்டாம் - நிகழ்வும் அகழ்வும் - கருத்துக்களம்", "raw_content": "\nஒரு சமூகத்தை புறக்கணிக்க வேண்டாம்\nஒரு சமூகத்தை புறக்கணிக்க வேண்டாம்\nBy கிருபன், May 12 in நிகழ்வ���ம் அகழ்வும்\nஒரு சமூ­கத்தை அநீ­திக்­குட்­ப­டுத்தும் வகையில் செயற்­பட்­டதன் கார­ண­மாக கடந்த முப்­பது வரு­ட­கா­ல­மாக எமது நாடு மிகப்­பெ­ரிய யுத்­தத்தை எதிர்­கொண்­ட­துடன் அதன் முடிவில் பாரிய விலையை செலுத்­தி­யது.\nமுப்­பது வரு­ட­கால யுத்தம் கார­ண­மாக நாம் எதிர்­கொண்ட பின்­ன­டைவு எத்­த­கை­யது என்­பது அனை­வ­ருக்கும் தெரியும். இந்த யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் வேதனை, துயரம் மற்றும் வடுக்­களை சுமந்து வந்­தனர். பாதிக்­கப்­பட்ட மக்கள் இன்னும் வடுக்­க­ளுடன் வாழ்­கின்­றார்கள்.\nஇவ்­வா­றான சூழலில் மீண்டும் ஒரு யுத்­தத்­தையோ அல்­லது அது­போன்­ற­தொரு நிலை­மை­யையோ எதிர்­கொள்­ள­வேண்­டிய நிலையில் இந்த நாடு இல்லை என்­பதை அனைத்துத் தரப்­பி­னரும் உணர்ந்­துள்­ளனர். எனவே இது­போன்­ற­தொரு நிலைமை நாட்டில் ஏற்­ப­டாமல் இருப்­ப­தற்கு அர­சியல் தலை­வர்கள், மதத் தலை­வர்கள் மற்றும் சிவில் சமூக பிர­தி­நி­திகள் ஆகியோர் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது.\nமிக விசே­ட­மாக தற்­போது நாட்டில் தோன்­றி­யுள்ள புதிய சூழலில் எந்­த­வொரு சமூ­கமும் அநீ­திக்கு உட்­ப­டா­த­வ­கையில் நடந்­து­கொள்­ள­ வேண்­டி­யது அனை­வ­ரதும் பொறுப்­பாகும். இதில் மக்­களை உரிய முறையில் அர­சியல் மற்றும் மதத் தலை­மைகள் வழி­ந­டத்­த­வேண்டும். குறிப்­பாக தற்­போ­தைய சூழலில் முஸ்லிம் மக்கள் மீதான பார்வை அந்த மக்­களைப் பாரிய அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளாக்­கி­யி­ருக்­கி­றது. அவர்கள் அனை­வ­ரையும் சந்­தேகக் கண்­கொண்டு பார்க்கும் நிலைமை ஏற்­பட்­டி­ருப்­ப­தாக அந்த மக்கள் கவ­லையில் இருக்­கின்­றனர்.\nஇந்த நிலை வேண்டாம். நாட்டில் உயிர் அழிவை ஏற்­ப­டுத்­திய இந்த பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­க­ளுக்கும் அப்­பாவி முஸ்லிம் மக்­க­ளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்­பதை அனைத்துத் தரப்­பி­னரும் ஏற்­றுக்­கொள்­கின்­றனர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தமர் ரணில் மற்றும் அமைச்­சர்கள் ஆகி­யோரும் கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­ட­கையும் இந்த விட­யத்தை தொடர்ச்­சி­யாக கூறி­வ­ரு­கின்­றனர்.\nஎனவே இந்த மக்கள் மீது வெறுப்­பு­ணர்வைக் காட்டும் வகையில் எந்­த­வொரு சமூ­கமும் செயற்­பட்­டு­வி­டக்­கூ­டாது. இந்த இக்­கட்­டான நிலை­மை­யி­லேயே அப்­பாவி முஸ்ல��ம் மக்­களை ஏனைய மக்கள் பாது­காக்­க­வேண்டும் என்­ப­துடன் அவர்­களை அர­வ­ணைத்துச் செல்­ல­வேண்டும். இந்த அசம்­பா­விதம் மற்றும் இழப்­புக்­க­ளுக்கு காரண கர்த்­தா­வாக முஸ்லிம் மக்­களை ஒரு­வரும் நோக்­கி­வி­டக்­கூ­டாது. முஸ்லிம் மக்கள் இந்த சம்­ப­வங்­க­ளையும் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­த­வர்­க­ளையும் கடு­மை­யாக எதிர்த்து வரு­வ­துடன் அவர்­களை நிரா­க­ரிக்­கின்­றனர். எல்­லோ­ருக்கும் முன்­ன­தாக அவர்­களே இந்தப் பயங்­க­ர­வாத தாக்­கு­தலை முன்­னெ­டுத்­த­வர்­களை நிரா­க­ரித்­து­விட்­டனர். எனவே அந்த மக்கள் அசௌ­க­ரி­யப்­படும் வகையில் நாட்டில் ஏனைய சமூ­கத்­தினர் நடந்­து­கொள்­ளக்­கூ­டாது. அது­மட்­டு­மன்றி தற்­போ­தைய சூழலில் நாட்டின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­தவும் மக்­களின் அச்­சத்தைப் போக்­கவும் முப்­ப­டை­யி­னரும் பொலி­ஸாரும் நாட்டில் பாரிய பாது­காப்பு ஏற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். அந்த நட­வ­டிக்­கை­க­ளுக்கு முஸ்லிம் மக்கள் பாரிய ஒத்­து­ழைப்­புக்­களை வழங்கி வரு­கின்­றனர். எனவே இந்த விட­யத்தில் அனைத்துத் தரப்­பி­னரும் மிகவும் நிதா­ன­மா­கவும் சகிப்­புத்­தன்­மை­யு­டனும் சமா­தா­னத்தை ஊக்­கு­விக்கும் வகை­யிலும் செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. எக்­கா­ரணம் கொண்டும் முஸ்லிம் மக்­களை வெறுப்­பு­ணர்­வுடன் பார்க்­க­வேண்டாம். இந்தத் தாக்­குதல் கார­ண­மாக நாட்டு மக்கள் எவ்­வ­ளவு தூரம் அச்­ச­ம­டைந்­துள்­ள­னரோ அதே அளவு அந்த மக்­களும் பாரிய அச்­சத்­து­ட­னேயே உள்­ளனர். அந்த அச்ச நிலையை போக்­க­வேண்டும். இந்த நாட்டில் தமிழ் மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் இதே பிரச்­சி­னையை கடந்த 2009 ஆம் ஆண்டு வரை எதிர்­கொண்டு வந்­தனர். அக்­கா­லத்தில் அந்த மக்கள் எதிர்­கொண்ட பிரச்­சி­னைகள் ஏராளம். அதனால் இக்­கட்­டான நிலையில் ஒரு சமூ­கத்தின் மீது வித்­தி­யா­ச­மான பார்வை படும்­போது அல்­லது சந்­தே­கப்­பார்வை இருக்­கும்­போது அந்த சமூகம் எந்­த­ள­வு­தூரம் வலி­களைச் சுமந்து நிற்கும் என்­பதை தமிழ் பேசும் மக்­களால் புரிந்­து­கொள்ள முடியும்.\nஎனவே ஒரு­சில பயங்­க­ர­வா­திகள் மேற்­கொண்ட செயற்­பா­டு­க­ளுக்­காக ஒட்­டுமொத்த சமூ­கத்­தையும் இவ்­வாறு நோக்க முற்­ப­டு­வது நியா­ய­மற்­ற­தாகும். எனவே முஸ்லிம் சகோ­தர மக்­க���ை முதலில் சந்­தேகக் கண்­கொண்டு பார்ப்­பதை அனைத்துத் தரப்­பி­னரும் நிறுத்­திக்­கொள்­ள­வேண்டும். அவர்கள் இந்த நாட்டில் பாது­காப்­புடன் வாழ்­கின்­றனர் என்­பதை அவர்­க­ளுக்கு உண­ர­வைக்­க­வேண்­டி­யது எமது கட­மை­யாகும். இந்த இக்­கட்­டான நிலை­மையில் இந்த மக்­களை அர­வ­ணைத்துச் செல்­வதொன்றே அவ­சி­ய­மாகக் காணப்­ப­டு­கின்­றது.\nஒரு­சில அடிப்­ப­டை­வா­திகள் மேற்­கொண்ட செயற்­பா­டு­க­ளுக்கு அமைய ஒட்­டு­மொத்த சமூ­கத்­தையும் வெறுக்க முற்­ப­டக்­கூ­டாது. விசே­ட­மாக சக முஸ்லிம் மக்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டல்­க­ளின்­போது வார்த்தைப் பிர­யோ­கங்கள் மிக கவ­ன­மாக இருக்­க­வேண்டும். அவர்­க­ளது மனதைப் புண்­ப­டுத்­தும் வ­கை­யி­லான சொற்­பி­ர­யோ­கங்­களைத் தற்­போ­தைய சூழலில் பிர­யோ­கிக்கக் கூடாது. அவர்­களின் உணர்­வு­களை மதிக்க முற்­ப­ட­வேண்டும். இந்த இக்­கட்­டான கட்­டத்­தில்தான் ஏனைய சமூ­கத்­தினர் முஸ்லிம் மக்­க­ளுடன் ஒற்­று­மை­யா­கவும் புரிந்­து­ணர்­வு­டனும் அவர்­களின் உணர்­வு­களைப் புரிந்­து­கொள்­கின்­ற­வர்­க­ளா­கவும் செயற்­ப­ட­வேண்டும்.\nஇது தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றி­யி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மிக முக்­கிய சில விட­யங்­களைக் குறிப்­பிட்­டி­ருந்தார். இந்த பயங்­க­ர­வாத தாக்­கு­தல்கள் கார­ண­மாக ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­க­ளையும் பயங்­க­ர­வா­தத்துக்குள் தள்­ளு­வதா என்­பதை யோசிக்க வேண்டும். விடு­த­லைப்­பு­லிகள் காலத்தில் சகல தமி­ழரும் புலிகள் என்ற கருத்து உருப்­பெற்­றது. இதனால் எமக்குள் பிரிவு ஏற்­பட்­டது. 83 கல­வ­ரத்தில் தமி­ழர்­களின் சொத்­துக்கள் நாச­மாக்­கப்­பட்­டதை அடுத்து தமிழ் இளை­ஞர்கள் புலி­க­ளுடன் இணைந்­தனர். நாம் தமிழர் மீதான அவ நம்­பிக்கை கொண்­ட­மையே 30 ஆண்­டு­கால யுத்­தத்தை உரு­வாக்க கார­ண­மாக அமைந்­தது. ஆகவே இப்­போது நாம் பொறுப்­புடன் செயற்­பட வேண்டும். விடு­த­லைப்­பு­லிகள் என தமி­ழர்­களைப் பார்த்­த­தைப்போல் முஸ்­லிம்­களைப் பயங்­க­ர­வா­திகள் என பார்க்க வேண்டாம். விடு­த­லைப்­பு­லிகள் என்ற பெயரில் தமி­ழர்­களைப் போராட்­டத்துக்கு தள்­ளி­ய­தைப்­போன்று இந்த நாட்­டுடன் தொடர்­பில்­லாத ஒரு இஸ்­லா­மிய பயங்­க­ர­வா­தத்தை சுட்­டிக்­காட்டி ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­க­ளையும் பயங்­க­ர­வா­தத்­துக்குள் தள்­ளக்­கூ­டாது\nஅந்­த­வ­கையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாட்டின் தலைவர் என்ற ரீதியில் இந்த முக்­கி­ய­மான விட­யத்தைக் கூறி­யி­ருக்­கின்றார். மிக முக்­கி­ய­மாக 1983 ஆம் ஆண்டு கல­வரம் இந்த நாட்டில் எவ்­வா­றான விளைவை ஏற்­ப­டுத்­தி­யது என்­ப­தனை உணர்ந்து நாம் செயற்­ப­ட­வேண்டும் என்­ப­தனை ஜனா­தி­பதி நினை­வூட்­டி­யி­ருக்­கின்றார். அதன் விளை­வாக நாம் 30 வரு­டங்கள் நெருக்­க­டி­களை எதிர்­கொண்டோம். எனவே யாரும் தற்­போ­தைய சூழலில் தூர­நோக்­கற்ற செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து பழைய நிலை­மைக்கு நாட்டைக் கொண்டு சென்­று­வி­டக்­கூ­டாது.\nஅதே­போன்று கத்­தோ­லிக்க திருச்­ச­பையின் பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­ட­கையும் இந்த விடயம் தொடர்பில் சில முக்­கி­ய­மான ஆழ­மான கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருந்தார். அதா­வது கொச்­சிக்­கடை, மட்­டக்­க­ளப்பு மற்றும் கட்­டு­வப்­பிட்­டிய போன்ற தேவா­ல­யங்­களில் இடம்­பெற்ற அசம்­பா­வி­தங்கள் முஸ்லிம் மக்­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்­ட­வை­யல்ல. அதனை நான் தெளி­வாகக் குறிப்­பிகி­டுன்றேன். இது தவ­றாக வழி­ந­டத்­தப்­பட்ட இளைஞர் குழு­வினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட செய­லாகும். அதற்கு முஸ்லிம் மக்­களை பலி­யாக்­கி­விடக் கூடாது.\nஎனவே நாம் ஒரு­நாளும் உங்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட மாட்டோம். தயவு செய்து முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராகக் கையைத் தூக்க வேண்டாம் என கத்­தோ­லிக்க மக்­க­ளிடம் கோரிக்கை விடுக்­கின்றேன். அவ்­வாறு எந்த செயற்­பாட்­டையும் முன்­னெ­டுப்­ப­தற்கு எந்த உரி­மையும் கிடை­யாது. அவ்­வாறு செய்தால் அது கத்­தோ­லிக்க மதத்­துக்கு எதி­ரா­ன­தாகும். நாம் இரண்டு தரப்­பி­னரும் சகோ­த­ரர்கள். நாம் அனை­வரும் ஆதாமின் பிள்­ளைகள். எனவே நாம் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும். நடை­பெற்ற அசம்­பா­வி­தத்­துக்கு முஸ்­லிம்கள் பொறுப்­பாக முடி­யாது. அதனால் அப்­பாவி முஸ்லிம் மக்­க­ளுக்கு இடை­யூ­றாக இருக்கக் கூடாது. அமை­தி­யா­கவும் சமா­தா­ன­மா­கவும் அனை­வரும் வாழ வேண்டும். முஸ்லிம் மக்­களும் கிறிஸ்­தவ மக்­களும் சகோ­த­ரத்­து­ட­வத்­துடன் வாழ வேண்டும். குறை­பா­டுகள் இருக்­கலாம். மனி­தர்கள் மத்­தியில் குறை­பா­டுகள் ஏற்­ப­டலாம். அவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் பொறுமை காத்து சகோ­த­ரத்­து­வத்­துடன் வாழ வேண்டும்.\nகவனம் செலுத்த வேண்டிய அம்சங்கள்,\nஅதன்­படி பார்க்­கும்­போது நாட்டின் ஜனா­தி­ப­தியும் கத்­தோ­லிக்க திருச்­ச­பையின் பேரா­யரும் தெரி­வித்­துள்ள விட­யங்கள் தொடர்பில் அனைத்துத் தரப்­பி­னரும் கருத்தில் கொள்­ள­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். தற்­போது இந்த பயங்­க­ர­வாத தாக்­கு­தலின் பின்னர் சில முக்­கிய சட்­ட­திட்­டங்கள் அமு­லுக்கு வந்­துள்­ளன. எப்­ப­டி­யி­ருப்­பினும் முஸ்லிம் சகோ­தர மக்­களின் கலா­சார விழு­மி­யங்­களைப் பாதிக்­கா­த­வாறு இந்த விட­யங்கள் இருக்­க­வேண்டும். தற்­போது புர்கா அணி­வ­தற்கு தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போ­தைய சூழலில் பாது­காப்பு நிலை­மையைக் கருத்­திற்­கொண்டு இந்தத் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. முஸ்லிம் சமூ­கத்­தினர் இந்தத் தீர்­மா­னத்தை ஏக­ம­ன­துடன் ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.\nஇந்த இடத்தில் முஸ்லிம் அர­சி­யல் த­லை­மை­க­ளுக்கு மிக முக்­கிய பொறுப்பு காணப்­ப­டு­கின்­றது. அவர்கள் தமது சமூ­கத்­தி­ன­ருக்கு சரி­யான தலை­மைத்­து­வத்தை வழங்­க­வேண்டும். இந்தத் தீர்க்­க­மான கட்­டத்தில் உணர்ச்­சி­வ­சப்­பட்டு கருத்­துக்­களை வெளி­யி­டு­வது பொருத்­த­மாக அமை­யாது என்­பதை தலை­மைத்­து­வங்கள் புரிந்­து­கொள்­ள­வேண்டும். கடந்த புதன்­கி­ழமை கூட பாரா­ளு­மன்­றத்தில் இந்த விவ­காரம் தொடர்பில் பாரிய வாதப் பிர­தி­வா­தங்கள் சர்ச்­சைகள் ஏற்­பட்­டி­ருந்­தன. ஆனால் தற்­போ­தைய நிலை­மையில் மக்கள் மத்­தியில் அமை­தியை ஏற்­ப­டுத்­தவும் சகோ­த­ரத்­து­வத்தை வலுப்­ப­டுத்­தவும் அச்ச உணர்வைப் போக்­கவும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வேண்டும்.\nஇதற்­காக முஸ்லிம் அர­சியல் தலை­மைத்­து­வங்கள் அந்த மக்­களை சரி­யான முறையில் வழி­ந­டத்­து­வ­தற்­கான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­க­வேண்டும். எந்­த­வொரு சமூ­கமும் வழி­த­வறிச் சென்­று­வி­டக்­கூ­டாது. அந்த இடத்தில் சர்­வ­மதத் தலை­வர்­க­ளுக்கும் பாரிய பொறுப்பு காணப்­ப­டு­கின்­றது. அதே­போன்று பாது­காப்பு ஏற்­பா­டுகள் பலப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. எனவே அந்த செயற்­பா­டு­க­ளுக்கு அனைத்துத் தரப்­பி­னரும் ஒத்­து­ழைப்புத் தர­வேண்டும்.\nஇந்­நி­லையில் எந்­த­வொரு சமூ­கத்­தி­ன­ருக்கும் நாட்டில் அநீ­திகள் ஏற்­ப­டு­வ­தற்கு இட­ம­ளி���்கக் கூடாது எந்­த­வொரு சிறு­பான்மை சமூ­கமும் தாம் அநீ­திக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்றோம் என்று உண­ரா­த­வ­கையில் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும். இதில் நாட்டின் அரசின் தலை­மைத்­து­வங்­க­ளுக்கும் மதத்­த­லை­வர்­க­ளுக்கும் சிவில் சமூகத் தலை­வர்­க­ளுக்கும் பாரி­ய­தொரு பொறுப்பு இருக்­கின்­றது என்­பதை உணர்ந்து செயற்­ப­டு­வ­தற்கு முன்­வ­ர­வேண்டும்.\nசிறு­பான்மை மக்கள் பாது­காப்­பாக தம்மை உணரும் வகையில் அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் இருக்­க­வேண்டும். கடந்த முப்­பது வரு­ட­கா­ல­மாக இந்த நாட்டில் தமிழ் மக்கள் பாரிய சொல்­லொ­ணாத்­துன்­பங்­களை அனு­ப­வித்து வந்­தனர். யுத்தம் என்­பது அனைத்துத் தரப்­பி­ன­ருக்கும் அழி­வு­களை ஏற்­ப­டுத்­து­வ­தாகும். எனினும் கடந்த 2009ஆம் ஆண்டு வரை இந்த யுத்தம் கார­ண­மாக தமிழ் மக்கள் எதிர்­கொண்ட பிரச்­சி­னைகள் சொற்­களால் விப­ரிக்­கப்­பட முடி­யா­த­வை­யாகும்.\nஅவ்­வா­றா­ன­தொரு நிலைமை மீண்டும் ஏற்­பட்­டு­வி­டக்­கூ­டாது. அதன்­படி பார்க்கும் போது தற்­போது முஸ்லிம் மக்கள் தொடர்­பான அணு­கு­முறை சரி­யா­ன­தாக இருக்­க­வேண்டும். அவர்­களை புறந்­தள்ளும்­வ­கையில் எந்த செயற்­பா­டு­களும் இருக்­கக்­கூ­டாது. பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் தலை­மைத்­து­வங்கள் வேத­னையின் கார­ண­மாக சில கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­வதைக் காண முடி­கின்­றது. ஆனால் இந்த இடத்தில் அனைத்துத் தரப்­பி­னரும் பொறு­மை­யு­டனும் சகிப்­புத்­தன்­மை­யு­டனும் செயற்­ப­டு­வதே முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாகக் காணப்­ப­டு­கின்­றது.\nஒரு இக்­கட்­டான நிலை­மைகள் ஏற்­படும் பட்­சத்தில் குறிப்­பாக மக்கள் பொறு­மை­யுடன் செயற்­ப­ட­வேண்டும். யாரும் யாருக்கு எதி­ரா­கவும் வன்­மு­றை­களைக் கையில் எடுத்­து­வி­டக்­கூ­டாது. எந்­த­வொரு சூழ்­நி­லை­யிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டுவிட வேண்டாமென கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலிந்து கோரிக்கை விடுத்துள்ளார். அவரின் அந்த கோரிக்கையின் தாற்பரியத்தை மக்கள் புரிந்துகொண்டு செயற்படவேண்டும். வன்முறையின் ஊடாக எதனையும் சாதிக்க முடியாது என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.\nஅதனால் முஸ்லிம் சமூகத்தினர் மீதான கெடுபிடிகளுக்கோ சந்தேகத்துடனான பார்வைக்கோ ஒருபோதும் இடம் வைக்கக்கூடாது.இதனை நாட்டின் தலைமைத்துவம் உறுதியாகக் கவனிக்கவேண் டும். ஏற்கனவே ஜனாதிபதியின் இது தொடர்பான அறிவிப்புக்கள் திருப்திகரமாக அமைந்திருக்கின்றன. அவற்றை அனைத்து தரப்பினரும் ஏற்று நடக்கவேண்டும் என்பதே இங்கு அவசியமாகின்றது. ஒரு சமூகத்தை காயத்துக்குட்படுத்தி வடுக்களை ஏற்படுத்துவதன் மூலம் எமது இழப்பை ஈடுசெய்ய முடியாது.\nஇதன் பின்னர் இவ்வாறானதொரு அசம் பாவிதம் இடம்பெறாதவகையில் அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் செயற்படுவதே தேசிய அவசியமாக காணப்படுகின்றது.\nஎனவே இக்கட்டான இந்த சூழலில் முஸ்லிம் மக்களை அரவணைத்து அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயற்படுவதற்கு அனைவரும் முன்வரவேண்டும். ஒருசில அடிப்படை வாதிகளின் செயற்பாடுகளுக்காக முழு சமூகத்தையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது நியாயமற்றது. இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அந்த மக்கள் வழங்கும் ஒத்துழைப்பை கவனத்தில் கொண்டு அவற்றை சரியாகப் பயன்படுத்தி அமைதியான நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒற்றுமையுடன் திடசங்கற்பம் பூணவேண்டும் என்பதே யதார்த்தமான தேவையாகக் காணப்படுகின்றது.\nஅமெரிக்க அரசாங்கம் இலங்கையில் நிரந்தர சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு தமது ஆதரவை நீடிக்கும் - அலைனா டெப்லிட்ஸ்\nசுதந்திர மற்றும் திறந்த இந்து சமுத்திரத்திற்கு இலங்கையும் மாலைத்தீவும் ஆதரவாக இருக்கும் - ஜனாதிபதி\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nஇலங்கையின் இறைமையை மதியுங்கள் - இந்தியா சீனாவிற்கு ஜனாதிபதி வேண்டுகோள்\nஅரசியல் கைதிகள் விடுதலையும் ஊடகங்களின் அதி மேதாவித்தனமும்\nஅமெரிக்க அரசாங்கம் இலங்கையில் நிரந்தர சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு தமது ஆதரவை நீடிக்கும் - அலைனா டெப்லிட்ஸ்\nஅமெரிக்க அரசாங்கமானது இலங்கையில் நிரந்தர சமாதானம், நீதி மற்றும் சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு தமது ஆதரவு தொடர்ந்தும் நீடிக்கும் என இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்தார். இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை இன்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகள் விடுத்திருந்த தேர்தல் பகிஷ்கரிப்பு மற்றும் தமிழ் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களித்தல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்த போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே தமிழ் மக்களை சஜித் பிரேமதாஸவிற்கு வாக்களிக்குமாறு பகிரங்கமாக கோரியிருந்தது. அத்தகைய கோரிக்கையை தமிழ் மக்கள் அங்கீகரித்திருந்தமையை தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியிருந்தன மேலும் தேசிய பிரச்சினைக்கு துரிதமாக தீர்வு காண வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்திய இரா சம்பந்தன் , மக்கள் சுய மரியாதையுடனும் தன்மானத்துடனும் தமது நாளாந்த பிரச்சினைகள் தொடர்பில் தாமே முடிவெடுக்க கூடிய வகையிலான ஒரு அரசியல் தீர்வினை அரசியல் யாப்பொன்றின் மூலாமாக அடைவதே எமது நோக்கமாகும் எனவும் வலியுறுத்தினார். மேலும் தற்போதைய பிரதமரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச 13வது திருத்த சட்டத்தின் முழுமையான அமுலாக்கம் மட்டுமல்லாது அர்த்தமுள்ள ஒரு அரசியல் தீர்வினை அடையும் முகமாக அதனை மேலும் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளார். இந்த விடயங்கள் தொடர்பில் நாங்கள் புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாட தயாராகவுள்ளோம் எனவும் தெரிவித்தார். மேலும் மக்களிற்கு நன்மை அளிக்கக்கூடிய பொருளாதார அபிவிருத்தி திட்டங்களிற்கு எமது ஒத்துழைப்பினை வழங்குவோம் என தெரிவித்த இரா சம்பந்தன் எச்சந்தர்ப்பத்திலும் எமது மக்களின் அபிலாசைகளையோ உரிமைகளையோ நாம் விட்டுக்கொடுக்கவோ அவற்றிக்கு மாறாகவோ செயற்பட மாட்டோம் எனவும் தெரிவித்தார். மேலும் இனங்களிற்கிடையே சமாதானமும் நாட்டிலே இஸ்திரத்தன்மையும் இல்லாத பட்சத்தில் வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்து கொள்வது மிக கடினமாகும் எனவும் வலியுறுத்தினார். 19வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன் ஜனநாயக பண்புகளிற்கு விரோதமான எந்தவொரு திருத்தங்களிற்கும் நாம் ஆதரவளிக்கப்போவதில்லை என்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை இல்லாதொழிப்பதற்கு தாம் சார்பாக செயற்பட முடியாதென்பதனையும் வலியுறுத்தி கூறினார். இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேறிய மனித உரிமை பேரவை ப��ரேரணை தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன் இலங்கை அரசாங்கம் உள்நாட்டிலே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியாமையே இந்த விடயங்கள் சர்வதேச மயப்படுத்தப்பட்டமைக்கான முக்கிய காரணமாகும் என தெரிவித்த அதேவேளை, இலங்கை அரசாங்கமானது பல்வேறு விடயங்கள் தொடர்ப்பில் சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது, இந்த வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்குவதானது, இலங்கை அரசாங்கமானது உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தயாராக இல்லை என்பதனையே எடுத்துக்காட்டும் என்பதனை வலியுறுத்தினார். அதுமாத்திரமல்லாது இந்த வாக்குறுதிகளில் பின்வாங்குகின்றமையானது இலங்கை அரசாங்கம் சர்வதேச பிரகடணங்களை தன்னிச்சையாக மீறி செயற்படுகின்ற ஒரு அரசாங்கமாக கணிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் எனவும் வலியுறுத்தினார் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்தும் ஆக்கபூர்வமான தொடர்பாடலை தமது அரசாங்கம் கொண்டிருக்கும் என்பதனை மீளுறுதி செய்த அமெரிக்க தூதுவர் அமெரிக்க அரசாங்கமானது இலங்கையில் நிரந்தர சமாதானம், நீதி மற்றும் சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு தமது ஆதரவு தொடர்ந்தும் நீடிக்கும் எனவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/70511\nசுதந்திர மற்றும் திறந்த இந்து சமுத்திரத்திற்கு இலங்கையும் மாலைத்தீவும் ஆதரவாக இருக்கும் - ஜனாதிபதி\nமாலைத்தீவின் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹித் இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்தார் இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் தன்னுடையவும் மாலைத்தீவின் ஜனாதிபதி மொஹமட் சாலிஹ் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்தார். இருநாடுகளுக்குமிடையிலான உறவுகளில் தற்போதைய முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மாலைத்தீவின் வெளிவிவகார அமைச்சர், இருதரப்பு உறவுகள் மட்டுமன்றி பிராந்திய கூட்டுறவுகளையும் மேம்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஜனாதிபதி கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர், “எனது நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அங்கு அரசியல் நிலைமை ஸ்திரமாக உள்ளது. ஆளும் கூட்டணி பலமாக உள்ளதெனத் தெரிவித்தார்.” இரு நாடுகளினதும் மக்களுக்கிடையிலான உறவை மேம்படுத்துவதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். இருதரப்பு மற்றும் பிராந்திய கூட்டுறவு தொடர்ந்தும் பலப்படுத்தப்பட வேண்டுமென்று ஜனாதிபதியும் தெரிவித்தார். இத்தகைய கூட்டுறவின் ஊடாகவே போதைப்பொருள் பிரச்சினை இளைஞர்கள் தீவிர சிந்தனையின்பால் செல்வதை முடியுமான அளவு கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்குமென்றும் அவர் மேலும் தெரிவித்தார். வெளிநாட்டு முதலீடு குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இத்தகைய முதலீடுகளுக்கு இலங்கை சீனாவிற்கு மட்டுமன்றி ஜப்பான், அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளுக்கும் திறந்தே உள்ளது. எனக் குறிப்பிட்டார். பொருளாதார மேம்பாட்டிற்காக இந்து சமுத்திரம் அனைத்து நாடுகளுக்கும் சுதந்திரமானதாகவும் திறந்ததாகவும் இருக்க வேண்டுமென இலங்கை ஜனாதிபதியும் மாலைத்தீவின் வெளிவிவகார அமைச்சரும் உடன்பட்டனர். இந்து சமுத்திரம் ஒரு சமாதான வலயமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற முன்மொழிவை இலங்கைதான் 70களின் ஆரம்பத்திலேயே முன்வைத்ததென ஜனாதிபதி குறிப்பிட்டார். மாலைத்தீவின் தூதுவர் ஒமர் அப்துல் ரசாக் அவர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார். https://www.virakesari.lk/article/70514\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\n புலுடாவிற்கும் புருடாவிற்கும் என்ன வித்தியாசம் .இரண்டும் ஒன்றுதான். தமிழகத்தில் புருடா விடும் அரசியல்வாதிகள். ஈழத்தில் புலுடா விடும் அரசியல்வாதிகள். புருடாவும் புலுடாவும் இருந்தால் தான் அரசியல் அரியணை தமிழகத்தில் ஏறலாம். ஏறியபின்னர் மக்களுக்கு யார் என்ன செய்தார்கள் என பார்த்தால் எம்.ஜி.ஆர். அவர்களை தவிர ஈழ மக்களுக்கு யாரும் எதையும் செய்யவில்லை 😞\nஇலங்கையின் இறைமையை மதியுங்கள் - இந்தியா சீனாவிற்கு ஜனாதிபதி வேண்டுகோள்\nஆக, இந்தியா சிங்கள நாட்டின் இறையாண்மையை மீற முயசித்துள்ளது என அதன் சனாதிபதி எண்ணுகிறார். சரி, அவர் அதை மறுத்தால் இந்தியா என்ன செய்யும்\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nவிசுகண்ணா, ஈழம் என்பது இலங்கையை குறிப்பதற்கு பல காலமாக சொல்லப்படும் ஒர் சொல் ஆகும். ஈழம் என்பது கீழம் (கீழ் பகுதியில் வாழ்ந்தவர்கள் - இந்தியாவின் கீழே அமைந்திருக்கும் தீவைச் சேர்ந்தவர்கள்) என்பதில் இருந்து மருவியது என்றும் பாளிமொழிச் சொல்லான 'சிஹலம்' இல் இருந்து வந்ததென்றும் இன்னும் சிலர் சிஹலம் (சிங்களம்) எனும் சொல் ஈழம் என்ற சொல்லின் மருவிய சொல் என்றும் சொல்கின்றனர். தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதியை குறிப்பதற்காக தான் பின்னாளில் தமிழ் ஈழம் எனும் பெயர் உருவானது. அதாவது ஈழம் எனும் தேசத்தில் தமிழர் வாழும் தாயகம் தமிழ் ஈழம். பின் குறிப்பு: நிழலி என்பவர் தான் ஒருவரிடம் கேள்வி கேட்டால் இன்னொருவர் வந்து பதில் சொன்னால் அதற்கு பொதுவாக பதில் கொடுக்க மாட்டன் என்று சொல்பவர் என்பதால் நீங்களும் தனிக்காட்டு மன்மத ராசாவிடம் (சான்று கலியாணம் முடிச்சு ஒரு வருடத்துக்குள் குழந்தை) கேட்ட கேள்விக்கு நிழலி ஏன் பதில் சொன்னார் என்று கோபிக்க கூடாது.\nஒரு சமூகத்தை புறக்கணிக்க வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy1.blogspot.com/2016/03/", "date_download": "2019-12-05T15:45:19Z", "digest": "sha1:VBPZJ4S4EYC23PXKJU46ATOQPS4A5VV4", "length": 21009, "nlines": 238, "source_domain": "sinnakuddy1.blogspot.com", "title": "ஒளியும் ஒலியும்: March 2016", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு\nஇலங்கையில் மறுசிறா என்பவர்-ராஜா மான்சிங், பட்லி,வீரப்பன், போன்ற ஒருவராம்-வீடியோ,\nகொள்ளையடித்து ஏழை மக்களுக்கு வழங்கிய சிங்கள கொள்ளைக்காரன் மறுசிறா...\nஅவனை பற்றி 70 களில் வந்த படம் தான் Siripala Saha Ranmanika என்ற சிங்கள படம்\nபடத்தின் சுருக்கம் மேலே உள்ள வீடியோ துண்டத்தில்\nஇவரை பல காலம் கைது செய்ய முடியமால் தவித்து கொண்டிருந்தது அரசு யந்திரம் கடைசியில்\nவடபகுதியை சேர்ந்த தமிழ் பொலிஸ அதிகாரி ஒருவரினம் தலைமையில் சென்றவர்களனால் பிடிபட்டார்\nவிஜயராஜ் என்னும் விஜயகாந்தின் படிப்பு இடையில் நின்றதன் காரணம் தெரியுமா-வீடியோ\n1940 ஆண்டு இலங்கை தமிழ் பத்திரிகையின் சில மாதிரி வடிவங்கள் -வீடியோ\nஏப்பம் விட்டவனை தப்ப விடும்..எளியவனை தாக்கும் .-வீடியோ\nஇளையராஜாவின் ஆங்கில பாடல் .LOVE & Love Only -வீடியோ\nவீடியோ உதவி -நன்றி செந்தில்\n''ஜய்யோ'' ..''ஜய்யோ ''ஜய்யோ.'. நேரடி காட்சி-..தமிழ் நாட்டில் இலங்கை அகதி தற்கொலை -வீடியோ\nடெல்லி பல்கலைகழக மாணவர் கண்ணையகுமாரின் எழுச்சி உரை(தமிழில்) -வீடியோ\nநடிகர் கலாபவன் மணியின் அசத்தலான மேடை நிகழ்ச்சி-வீடியோ\nநடிகர் கலாபவன் மணி பற்றிய செய்தியை அறிந்து கொள்ள இங்கு அழுத்தவும்\n4-7-8 மூச்சு பயிற்சி -தூக்கமில்லையா 60 நொடியில் தூக்கம் உத்தரவாதம்-வீடியோ\nபணிச்சுமை, குடும்பப் பிரச்சினை, கடன் தொல்லை போன்றவை மனதின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக் கொள்ளும் வேளைகளில் ஏராளமானவர்கள் இரவு வேளைகளில் தூக்கம் வராமல் துன்பப்படுவதுண்டு. விடியும்வரை புரண்டுப் புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் அவதிப்படும் சிலர் மறுநாள் காலை தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபடுகின்றனர்.\nஇதன் விளைவாக ஞாபகமறதி உள்ளிட்ட பல்வேறு எதிர்வினைக்கு இவர்கள் ஆளாகிப்போகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதைப்போன்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அறுபதே வினாடிகளில் எளிதாக உறங்கும் முறையை அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உடற்கூறியல் நிபுனரான டாக்டர் ஆண்ட்ரூ வெய்ல் என்பவர் கண்டுபிடித்துள்ளார்\nஇந்த எளிதில் உறங்கும் கலைக்கு ’4-7-8 டெக்னிக்’ என அவர் பெயர் சூட்டியுள்ளார். இந்தக் கலையை பயன்படுத்தி உறங்கச் செல்பவர்கள் நிம்மதியான உறக்கத்துக்கு பின்னர், மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன் விழிக்கவும் முடியும் என ஆண்ட்ரூ வெய்ல் கூறுகிறார். இந்த முயற்சியின் முதல்படியாக, கண்களை மூடியபடி நான்கு வினாடிகளுக்கு மூச்சினை நன்றாக உள்ளே இழுக்க வேண்டும். அந்த மூச்சுக் காற்றை ஏழு வினாடிகளுக்கு நாசிக்குள் நிறுத்திவைத்து அமைதியாக இருக்க வேண்டும். பின்னர், 8 வினாடிகளுக்கு மூச்சுக்காற்றை ஒரே சீராக வெளியேற்ற வேண்டும். இப்படி, தொடர்ந்து மூன்று முறை (57 வினாடிகளுக்கு) செய்ய வேண்டும். அடுத்த 3 நிமிடங்களுக்குள் உங்களுக்கு நிச்சயமான, நிம்மதியான உறக்கம் வந்துவிடும் என இவர் கூறுகிறார்.\nஇது எப்படி சாத்தியம் ஆகிறது.., இந்த முறையில் உங்கள் நுரையீரலுக்குள் மூச்சுக்காற்றை நிறுத்தி வைக்கும் அந்த 7 வினாடிகள் முக்கிய பங்காற்றுகின்றது. இதன் மூலம் நுரையீரல் முழுவதும் ஆக்சிஜன் பரவுகின்றது. இது உடலை தளர்வடையச் செய்து, ஆசுவாசப்படுத்துகின்றது. அதேவேளையில், இத்தனை வினாடிகளுக்கு இதை செய்ய வேண்டும் என உங்கள் மனதையும் நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதால், நினைவை பாதிக்கும் தேவையற்ற அழுத்தமும், எரிச்சலும் தானாகவே மனதைவிட்டு வெளியேறி விடுகின்றது.\nஇந்த முறைகளின் மூலம் மனதை விட்டு விலகாமல் அட்டை போல ஒட்டிக் கொண்டிருக்கும் தேவையற்ற மனக்கவலைகளையும் வெளியேற்றி விட்டால், அடுத்த வினாடியே நிம்மதியான உறக்கம் உங்களை தழுவிக் கொள்ளும் என டாக்டர் ஆண்ட்ரூ வெய்ல் உறுதியுடன் கூறுகிறார்.\nமறைந்த செங்கை ஆழியானின் நினைவு பகிர்வு நிகழ்ச்சியில் சின்னக்குட்டியும்-ஒலி வடிவம்\nமறைந்த பிரபல எழுத்தாளர் செங்கைஆழியானின் நினைவு பகிர்வு நிகழ்ச்சி அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிபரப்பாகும் தாயகம் வானொலியில் நடைபெற்றது.\nஎனது வகுப்பு தோழனும் பிரபல எழுத்தாளருமான ரஞ்சகுமார் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களில் ஒருவர்\nஅந்த நீண்ட நேரம் நடைபெற்ற உரையாடலில் தொடக்க நேயராக இந்த சின்னக்குட்டியும் வானலைகளில் சிறிது நேரம் கலந்து கொண்டது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்\nநேற்று இரவு எமது நிகழ்ச்சிப் பணிப்பாளர்\nஅமரர் செங்கை ஆழியான் அவர்களைப் பற்றிய நினைவுப் பகிர்வு நிகழ்ச்சி ஒன்றை வழங்கினோம்.\nஇணைய இதழியலாளர் சின்னக்குட்டி, பேராசிரியர் பால சுகுமார், மூன்றாவது மனிதன் + எதுவரை ஆசிரியர் எம். பௌசர், எமது இலங்கைச் செய்தியாளர் பரமேஸ்வரன், நூலகம் கோபிநாத், எழுத்தாளர் நல்லை அமுதன் , சாமி ஆகியோரும் தொலைத்தொடர்பு ஊடாக எம்முடன் இணைந்து நினைவுகளைப் பகிர்ந்தனர்.\nஅமரர் செங்கை ஆழியானது மறைவால் துயருறும் அனைவருடனும் நாமும் இணைந்து எமது இதயபூர்வமான அஞ்சலியைச் செலுத்துகின்றோம்.\nஇலங்கையில் வெளிவந்த வாடைக்காற்று திரைபடம் செங்கை ஆழியானின் அவர்களின் பிரபல நாவலை அடிப்படையாக கொண்டது\nஇந்த நாவல் மூல பிரதியை ஏற்கனவே பார்வையிட்ட தமிழ் நாட்டின் இனிய தமிழ் மக்களே என்று அழைக்கும் டைரக்டர் ஒருவர் இப்படம் வரும் முன்பே அதன் மூலத்தை எடுத்து ஒரு திரைபடத்தை எடுத்ததாக கிசுகிசு உலாவியது ...\nஅந்த வாடைகாற்று திரைபடத்தின் சில காட்சிகளை கீழே உள்ள வீடியோவில் விரும்பின் பார்க்கவும்\n'''இதுவும் ஒரு ஆயுதம் தான்''....சூப்பர் ..சும்மா கிழிச்சிட்டாங்கள் ,,போங்க-வீடியோ\nஎம்.எஸ் விஸ்வநாதன் இளம் கமலுடன் ஒரு ஜாலியான சந்திப்பு\n1995 யில் இன்டர் நெற் என்ன அது.. விளக்கும் பில் கேட் ...ஆச்சரியப்படும் அவர்கள்-வீடியோ\n''ஹே ராம்'' திரைபடத்தி��ுள்ள நுணுக்கங்கள் - திரைகதை ஆசிரியர் M.k மணியின் பார்வையில்-வீடியோ\nபோனசாக கீழே ஒரு வீடியோ அதுவும் ஹேராம் பற்றிய நுணுக்கங்கள் பற்றி பேசுகிறது பேசுறவர் வேறொருவர் ஹேராம் முழு திரைபடம் கீழே\nஇவர் அரசியலுக்கு வருவார்- கீழடியில் கிடைத்த 2600 ஆண்டுகளுக்கு முந்திய தடயம்-வீடியோ\nதமிழ் எழுத்துக்களின் வேரை தேடி ...ஹிபொப் தமிழாவின் '''தமிழி''' ஆவணப்படம் -வீடியோ\nகமலின் APPU RAJA (அபூர்வ சகோதரர்கள் )success party -80 களின் ஹிந்தி நடிகர் நடிகைகளுடன்-வீடியோ\nலண்டன் ஹரோ safari சினிமாவில ''' பொம்மையின் வீடு நாடகம் திரையிடலின் பொழுது -வீடியோ\nஇந்நாடகத்தின் மிக முக்கிய பாத்திரங்கள் நோரா, அவளது கணவன் டோர்வால்ட் ஹெல்மெர் மற்றும் நில்ஸ் க்ருக்ஸ்டாட் ஆகியோரே. இப்பாத்திரங்களில் முறைய...\nபிக்பொஸ் மலையாள காதலை பார்த்தால் .தொடாமால் காதல் செய்யும் இவங்களை திட்ட மாட்டீங்கள்-வீடியோ\nதலை கனத்தின் உச்சம் ..சாதாரண தொழிலாளியை காலில் விழவைத்த இளையராஜா-வீடியோ\nசாதாரண தொழிலாளியான பாதுகாப்பு உத்தியோகத்தரை ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு காலில் விழவைத்த கிறுக்கு இளையராஜா பார்க்க கீழே உள்ள காணொளியில் ...\nஇலங்கையில் மறுசிறா என்பவர்-ராஜா மான்சிங், பட்லி,வீ...\nவிஜயராஜ் என்னும் விஜயகாந்தின் படிப்பு இடையில் நின்...\n1940 ஆண்டு இலங்கை தமிழ் பத்திரிகையின் சில மாதிரி வ...\nஏப்பம் விட்டவனை தப்ப விடும்..எளியவனை தாக்கும் .-வீ...\nஇளையராஜாவின் ஆங்கில பாடல் .LOVE & Love Only -வீடி...\n''ஜய்யோ'' ..''ஜய்யோ ''ஜய்யோ.'. நேரடி காட்சி-..தமி...\nடெல்லி பல்கலைகழக மாணவர் கண்ணையகுமாரின் எழுச்சி உரை...\nநடிகர் கலாபவன் மணியின் அசத்தலான மேடை நிகழ்ச்சி-வீ...\n4-7-8 மூச்சு பயிற்சி -தூக்கமில்லையா\nமறைந்த செங்கை ஆழியானின் நினைவு பகிர்வு நிகழ்ச்சியி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/11/national-institute-of-language.html", "date_download": "2019-12-05T14:50:40Z", "digest": "sha1:VVHU3OPX7RZ5RKYRFAKXIB3MBN6SLJKX", "length": 11653, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "உயர்தர கல்வியை நிறைவு செய்த பாடசாலை மாணவர்களுக்கு சிங்கள மொழி பயிற்சி நெறி‏ மட்டக்களப்பில். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories உயர்தர கல்வியை நிறைவு செய்த பாடசாலை மாணவர்களுக்கு சிங்கள மொழி பயிற்சி நெறி‏ மட்டக்களப்பில்.\nஉயர்தர கல்வியை நிறைவு செய்த பாடசாலை ��ாணவர்களுக்கு சிங்கள மொழி பயிற்சி நெறி‏ மட்டக்களப்பில்.\nதேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் தேசிய ரீதியில் நடைமுறை படுத்தி வருகின்ற தேசிய மொழி பயிற்சி வேலைத்திட்டம் தற்போது அரச அதிகாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கிடையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.\nஇதற்கு அமைவாக தமிழ் மொழி மாணவர்களுக்கு சிங்கள மொழியும், சிங்கள மொழி மாணவர்களுக்கு தமிழ் மொழியும் கற்பிக்கும் முறைமையினை தேசிய மொழி பயிற்சி திட்டம் நாடளாவியல் ரீதியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.\nஇத்திட்டத்தின் கீழ் தேசிய மொழிக்கல்வி பயிற்சி நிறுவனமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகம் இணைந்து மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் உயர்தர கல்வியை நிறைவு செய்த பாடசாலை மாணவர்களில் தெரிவு செய்யப்பட 60 மாணவர்களுக்கு சிங்கள மொழி தொடர்பான 12 நாள் பயிற்சி நெறி மட்டக்களப்பு இந்து கல்லூரியில் நடைபெற்றது.\nஇப் பயிற்சியினை நிறைவு செய்து கொண்ட மாணவர்களுக்கான இறுதி நாள் நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பணிப்பாளர் க. கோபிநாத் தலைமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் இப்பயிற்சி நெறியின் வழங்கிய வளவாலர்கள், மாவட்ட செயலக தேசிய மொழி செயல்பாட்டு இணைப்பாளர், மண்முனை வடக்கு பிரதேச செயலக தேசிய மொழி ஒருங்கமைப்பு மேம்பாட்டு உதவியாளர் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிம��னல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> கணணி குறுக்கு வழிகள் - Short Cuts Keys\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/541619/amp?ref=entity&keyword=State%20President", "date_download": "2019-12-05T15:16:07Z", "digest": "sha1:UO6YRKWHY5ILN7U2YFHYTTMKJVIEJI6K", "length": 7408, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Gotabhaya Rajapaksa to be sworn in as the new President of Sri Lanka tomorrow | இலங்கையின் புதிய அதிபராக நாளை பதவியேற்கிறார் கோத்தபய ராஜபக்ச | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வே���ூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇலங்கையின் புதிய அதிபராக நாளை பதவியேற்கிறார் கோத்தபய ராஜபக்ச\nஇலங்கை: இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்ச நாளை காலை 11 மணிக்கு பதவியேற்கிறார். அனுராதபுரம் ருவான்வெலிசாய பகுதியில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.\nவங்கி மோசடி வழக்கு: வைர வியாபாரி நீரவ் மோடியின் காவலை ஜனவரி 2ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஹவாயில் உள்ள பியர்ல் ஹார்பர் ராணுவ தளம் மூடல்... இந்திய விமானப்படை தளபதி பத்திரமாக மீட்பு\nஅமெரிக்க கடற்படை தளத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிர் தப்பினார் இந்திய விமானப்படை தளபதி\nஹாங்காங் சரக்கு கப்பலில் இருந்து இந்தியர்கள் 8 பேர் கடத்தப்பட்டதாக தகவல்\nஇந்தியாவுடனான வர்த்தக தொடர்பை ரத்து செய்ததே பாக். உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்கு காரணம்: அந்நாட்டு அமைச்சர் ஹமத் அசார் பேச்சு\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் போட்டியில் இருந்து கமலா ஹாரிஸ் திடீர் விலகல்\nதிருமண ஆசை காட்டி பாலியல் தொழில் பாக்.கில் இருந்து சீனாவுக்கு 629 இளம்பெண்கள் கடத்தல்: 1 கோடி வரை விற்பனை\nஒற்றை வரியில் அமெரிக்க அதிபரின் மூக்கை உடைத்த இந்திய வம்சாவளி பெண் எம்.பி.\nசூடானில் ஓடுகள் தயாரிக்க��ம் ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு\nசூடானில் பீங்கான் ஆலையில் சிலிண்டர் டேங்கர் வெடித்ததில் இந்தியர்கள் உள்பட 23 பேர் உயிரிழப்பு\n× RELATED நான் அனைத்து மக்களுக்குமான அதிபர்: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/08/blog-post_46.html", "date_download": "2019-12-05T15:24:29Z", "digest": "sha1:JW33L7ALX6HJ4V27QSJ5VXYIH3O7UAKM", "length": 10104, "nlines": 116, "source_domain": "www.ceylon24.com", "title": "எவருக்கும் அஞ்சவேமாட்டேன்! | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\n“நான் எவருக்கும் பயந்தவன் அல்லன். மக்களுக்காக இந்த நிமிடம் மரணிக்கவும் நான் தயார். தந்தையின் வழியில் நான் எதிர்வரும் நவம்பர் மாதம் செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்வேன். தந்தைபோல் நாட்டுக்காக நடுவீதியில் உயிரைத் தியாகம் செய்யவும் தயார்.”\n– இவ்வாறு சூளுரைத்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுபவருமான அமைச்சர் சஜித் பிரேமதாஸ.\nசஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து பதுளையில் இன்று மாலை ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,\n“உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து நடுத்தர கைத்தொழிலாளர்களை ஊக்குவிக்கும்போது பொருளாதாரம் மேம்படும்.\nஇளைஞர்களைக் கொண்டு நாட்டை முன்னேற்ற வேண்டும். இளைஞர்களின் எண்ணங்களுக்கும் இலட்சியத்துக்கும் இடம் கொடுக்க வேண்டும். புதிய தொழிநுட்பத்துடன் நாங்கள் உலகை வெல்லவேண்டும்.\nநாட்டை நிர்வகிக்கும்போது சரியான தேசிய கொள்கை வேண்டும். நாட்டை கைத்தொழில் யுகத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். ஏற்றுமதி பொருளாதாரத்தை விருத்தி செய்து நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். அதேபோல் கல்வி, சுகாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும்.\nதேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இராணுவ மட்டுமல்ல பொருளாதார, சமூக பாதுகாப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். பாதுகாப்பு – புலனாய்வுத்துறை மேம்படுத்தப்பட வேண்டும். மக்கள் மீதான வரிச்சுமை குறைக்கப்பட வேண்டும்.\nதோட்டத் தொழிலாளரின் சம்பளப் பிரச்சினை குறித்து கவனிக்கப்பட்டு உ��ிய நடவடிக்கை எடுக்கப்படும்.\nதோட்டத் தொழிலாளர்கள் சொற்பளவு வருமானத்துடனேயே வாழ்கின்றனர். அவர்களின் வாழ்வில் வறுமை தாண்டவமாடினாலும், தனியார் கம்பனிகள் அதிக இலாபம் பெறுகின்றன. எனவே, தோட்டத் தொழிலாளர்களை நாம் அரவணைப்போம் – பாதுகாப்போம்.\nரணசிங்க பிரேமதாஸவே இலட்சக்கணக்கான மலையக மக்களுக்கு நிலவுரிமையை வழங்கினார்.\nதீவிரவாதத்துக்கு இந்நாட்டில் இடமில்லை. தீவிரவாதிகள் முற்றாக ஒழிக்கப்படுவர். இவற்றை உருவாக்குபவர் யார் அவை எப்படி உருவாகின்றன\nநாட்டின் இறையாண்மையை நாங்கள் பாதுகாப்போம். நாட்டைப் பிரிக்க எந்தச் சக்திக்கும் இடமளிக்கமாட்டோம். இன, மத பேதமற்று செயற்பட்டு புதிய இலங்கையை உருவாக்குவோம். வெளிநாட்டு சக்திகளுடன் ஒப்பந்தம் செய்யும்போது நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படும் எதிலும் கையொப்பமிடமாட்டோம்.\nநாட்டை எப்படி நிர்வகிப்பது என்பதை பத்து தர்மங்கள் அடிப்படையில் நாங்கள் மேற்கொள்வோம். நாங்கள் பலவீனமானவர்கள் அல்லர். நான் எவருக்கும் பயந்தவன் அல்லன். மக்களுக்காக இந்த நிமிடம் மரணிக்கவும் நான் தயார். தந்தையின் வழியில் நான் எதிர்வரும் நவம்பர் மாதம் செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்வேன். தந்தை போல் நாட்டுக்காக நடுவீதியில் உயிரைத் தியாகம் செய்யவும் தயார். நான் இரட்டை நாக்கு அரசியல்வாதி அல்லன். சொல்வதைக் கட்டாயம் செய்து முடிப்பேன்” – என்றார்.\nஇந்நிகழ்வில் சஜித்துக்கு ஆதரவான ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பௌத்த பிக்குகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.\nஅக்கரைப்பற்று மாநகர ஆணையர், சலீத் (சி்சி) உட்டபட ஊழியர்களுக்கும் நன்றிகள்\nவிஜித் விஜயமுனி சொய்சா பதவி நீக்கப்படவுள்ளார்\nஜனாதிபதியின் கூற்றை சுவிஸ் துாதரகம் நிராகரித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dellaarambh.com/tamil/post/three-makerspace-projects-children-love", "date_download": "2019-12-05T15:57:37Z", "digest": "sha1:MGGNJEDX2Q46NZHKRZKNRXJBKQ2PXHNA", "length": 13084, "nlines": 35, "source_domain": "www.dellaarambh.com", "title": "குழந்தைகள் விரும்பும் மூன்று மேக்கர்ஸ்பேஸ் திட்டங்கள்", "raw_content": "\nஎதிர்ப்பு உணராமல் கற்றல் ஆதரவு\nகுழந்தைகள் விரும்பும் மூன்று மேக்கர்ஸ்பேஸ் திட்டங்கள்\nஒரு மேக்கர்ஸ்பேஸ் என்பது பலவிதமான கருவிகள் மற்றும் பொருட்களைப் பயன்ப��ுத்தி மாணவர்களால் உருவாக்கக்கூடிய, கண்டுபிடிக்கக்கூடிய, சிந்தனை செய்யக்கூடிய, கண்டறியப்படக்கூடிய ஒரு இடமாகும்.\nஒரு மேக்கர்ஸ்பேஸ் என்பது பலவிதமான கருவிகள் மற்றும் பொருட்களைப் பயன்படுத்தி மாணவர்களால் உருவாக்கக்கூடிய, கண்டுபிடிக்கக்கூடிய, சிந்தனை செய்யக்கூடிய, கண்டறியப்படக்கூடிய ஒரு இடமாகும். [1]இந்த இடமானது குழந்தைகள் பள்ளியில் கற்றுக்கொண்ட கோட்பாடுகளை பயன்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், புதியவற்றை கற்றுக்கொள்வதற்கும் குழந்தைகளை ஊக்குவிக்கிறது. குழந்தைகள் மேக்கர்ஸ்பேஸ்-ல் ஒரு பாடத்திட்டத்தை பின்பற்றாததால், அதை அவர்களே தயார்செய்து கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது.\nஇந்த மூன்று மேக்கர்ஸ்பேஸ் திட்டங்கள் என்பது உங்கள் குழந்தைகள் மேக்கர்ஸ்பேஸ்-ல் சேரும்போது அவர்கள் என்னென்ன கற்றுக் கொள்ளலாம் என்பது குறித்த தகவல்களை உங்களுக்குத் தருகிறது. இந்தத் திட்டங்கள் கல்விசார்ந்தவையாக மட்டுமல்லாமல், மிகவும் வேடிக்கையானதாகவும் உள்ளன.\n1. 4 சக்கர பலூன் கார்\nஇந்தத் திட்டமானது குழந்தைகளுக்கு பொழுதுபோக்காகவும் இருக்கும் மற்றும் கற்பிக்கும் வகையிலும் இருக்கும். பாடப்புத்தங்களில் மட்டும் குழந்தைகள் படிக்கும் முக்கியமான இயற்யியல் சொற்களான உந்தம், விசை, உராய்வு மற்றும் வேகம் ஆகியவை பலூன்கள், உறிஞ்சுகுழாய், பாட்டில்கள் மற்றும் டேப் போன்ற அடிப்படை பொருட்களுடன் நமது வாழ்வில் இருக்கின்றன. இது மட்டுமல்லாமல், இந்த திட்டத்தை உருவாக்க வீட்டில் உள்ள பழைய பொருட்களை குழந்தைகள் மீண்டும் பயன்படுத்துகிறார்கள், இது தங்கள் முடிவுகள் குறித்த சுற்றுச்சூழல் தாக்கத்தைப் புரிந்து கொள்ள உதவுகிறது.\n2. ஒரு அமைப்பாளராக லீகோ(Lego)\nலீகோ(Lego) என்பது ஒரு வேடிக்கையான மற்றும் பல்வகைப்பட்ட மேக்கர்ஸ்பேஸ் பொருள் ஆகும், இது பலவற்றை கட்டமைக்கப் பயன்படுகிறது. பல்வேறு வகையான துண்டுப்பொருட்களை இணைத்து, சேமிப்பதற்கான டிராயர்கள் மற்றும் வெற்று இடங்களை உருவாக்குவதன் மூலம், உங்கள் குழந்தைகளால் எழுதுபொருட்கள், நாணயங்கள், பளிங்கு கற்கள், சார்ஜிங் கேபிள்கள் போன்றவற்றிற்கான ஒரு அமைப்பாளரை உருவாக்க முடியும். இது நிஜ வாழ்க்கை சூழ்நிலையில் வடிவங்கள், பரிமாணங்கள் மற்றும் இடம் போன்ற அட��ப்படை வடிவியல் கருத்தாக்கங்களைப் புரிந்துகொள்ள குழந்தைகளுக்கு உதவுகிறது.\n3. கடத்தும் திறன் கொண்ட வாழ்த்து அட்டைகள்\nகைநிறைய பெற்ற அனுபவமானது ஒரு குழந்தைக்கு புரிந்துகொள்ள உதவுவதோடு, பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்ட இயற்பியல் பாடங்களை நன்றாக தொடர்புபடுத்திப் பார்க்க உதவுகிறது. பெற்றோர் அல்லது மேற்பார்வையாளர்களின் வழிகாட்டுதலின் கீழ் மின் திறன், மின் அலகுகள் மற்றும் மின்னழுத்தம் போன்ற கோட்பாடுகளை அறிந்து கொள்வதற்கும், கற்பனை செய்வதற்கும் கடத்தும் திறன் கொண்ட வாழ்த்து அட்டைகள் என்பது ஒரு அருமையான வழியாகும். இந்த திட்டமானது மின் வழங்கல் குறித்த அறிந்துகொள்ள ஒரு குழந்தைக்கு உதவுகிறது, மேலும் சிறப்பான சந்தர்ப்பங்களில் புதுமையாக இருப்பதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.\nஒவ்வொரு மேக்கர்ஸ்பேஸ் திட்டமும் உங்கள் குழந்தைகள் தெரிந்துகொள்ள புதியவற்றை வழங்குகிறது. ஒரு திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் இருந்து வரும் சாதனை உணர்வு என்பது வேறு எதிலும் கிடைக்காது. மேலும், ஒரு குழந்தை நம்பிக்கையானவராக உணர்கிறார் மற்றும் கற்றல் குறித்த அடுத்த திட்டத்தை எடுக்க ஊக்கம் பெறுகிறார். மேக்கர்ஸ்பேஸ் என்பது எதிர்காலத்திற்கான நூலகம் ஆகும், மேலும் மேக்கர் மனதை கட்டமைப்பதன் மூலம், நாளைய தொழில்நுட்பம் சார்ந்த உலகில் வெற்றிகரமாக இருப்பதற்கு தேவையான சரியான திறன்களை வளர்க்க உங்கள் குழந்தைகளுக்கு உதவுகிறது.\nஉங்கள் குழந்தை ஒரு மேக்கர்ஸ்பேஸ் திட்டத்தை செய்துபார்க்க முயற்சித்திருக்கிறாரா #DellAarambh-ஐ பயன்படுத்தி ட்விட்டரில் அவர்களின் படைப்பாற்றலை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் இந்த இடமானது குழந்தைகள் பள்ளியில் கற்றுக்கொண்ட கோட்பாடுகளை பயன்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், புதியவற்றை கற்றுக்கொள்வதற்கும் குழந்தைகளை ஊக்குவிக்கிறது. குழந்தைகள் மேக்கர்ஸ்பேஸ்-ல் ஒரு பாடத்திட்டத்தை பின்பற்றாததால், அதை அவர்களே தயார்செய்து கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது.\nஇந்த மூன்று மேக்கர்ஸ்பேஸ் திட்டங்கள் என்பது உங்கள் குழந்தைகள் மேக்கர்ஸ்பேஸ்-ல் சேரும்போது அவர்கள் என்னென்ன கற்றுக் கொள்ளலாம் என்பது குறித்த தகவல்களை உங்களுக்குத் தருகிறது. இந்தத் திட்டங்கள் கல்விச���ர்ந்தவையாக மட்டுமல்லாமல், மிகவும் வேடிக்கையானதாகவும் உள்ளன.\nஒரு டெக்- சாவி குழந்தையை எவ்வாறு உருவாக்குவது\nமின்னஞ்சல் நடத்தை நெறி 101\nஇக்குறிப்புகள் உங்களை ஒரு கணிணி பாதுகாப்பு நிபுணராக மாற்றும்\n#DigiMoms – இது உங்களுக்கான ஒரு வழிகாட்டி\nடிஜிட்டல் பேரண்டிங்கின் (குழந்தை வளர்ப்பு) அத்தியாவசிய சரிபார்ப்புப் பட்டியல்\nஎங்களைப் பின் தொடரவும் தள வரைபடம் | பின்னூட்டம் | தனியுரிமை கொள்கை | @பதிப்புரிமை டெல் இன்டர்நேஷனல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2015/apr/28/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86-1105517.html", "date_download": "2019-12-05T14:35:16Z", "digest": "sha1:XVADYZX3OCO2WKY5N3SFGWW7TZNT7EVR", "length": 7481, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: ஆட்சியரிடம் புகார்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nகோயில் நிலம் ஆக்கிரமிப்பு: ஆட்சியரிடம் புகார்\nBy தேனி | Published on : 28th April 2015 01:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசின்னமனூர் அருகே கன்னியம்பட்டியில் கோயில் நிலத்தை தனியார் ஆக்கிரமித்துள்ளதாக திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.\nதேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கன்னியம்பட்டியைச் சேர்ந்த ரா.சுப்பையா தலைமையில் கிராம மக்கள் அளித்த மனு:\nசின்னமனூர் ஒன்றியம், கன்னியம்பட்டியில் கிராம மக்களுக்கு பொதுவாக கருப்பசாமி கோயில் உள்ளன. இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக 2 ஏக்கர் 62 சென்ட் பரப்பளவு உள்ள நிலத்தை தனியார் ஆக்கிரமித்துள்ளனர்.\nஇதே கிராமத்தில் உள்ள கன்னிமார் கோயிலுக்குச் சொந்தமான நிலமும் ஆக்கிரமிப்பில் உள்ளது.\nகோயில் நிலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளி���் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2017/aug/25/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-27-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2761152.html", "date_download": "2019-12-05T14:23:14Z", "digest": "sha1:A7NI3HY23WS6C6PKV4K5C5ZP37S4YSCJ", "length": 9558, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அகில இந்திய ஆடவர் கூடைப்பந்து: கோவையில் 27-ஆம் தேதி தொடக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nஅகில இந்திய ஆடவர் கூடைப்பந்து: கோவையில் 27-ஆம் தேதி தொடக்கம்\nBy DIN | Published on : 25th August 2017 12:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவையில் பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய ஆடவர் கூடைப்பந்துப் போட்டி வரும் 27-ஆம் தேதி தொடங்குகிறது.\nஇதுகுறித்து பி.எஸ்.ஜி. கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன், பி.எஸ்.ஜி. விளையாட்டு கிளப் தலைவர் பேராசிரியர் ருத்ரமூர்த்தி, உடற்கல்வி இயக்குநர் டி.பழனிசாமி ஆகியோர் கோவையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:\nபி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கடந்த 52 ஆண்டுகளாக அகில இந்திய அளவிலான ஆடவர் கூடைப்பந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 53-ஆவது பி.எஸ்.ஜி. கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி வரும் 27-ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.\nஇதில் 8 முன்னணி அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பிரிவில் சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, புணே இந்திய ராணுவம், சென்னை சுங்கத் துறை, கேரள மின்வாரிய அணிகளும், 2-ஆவது பிரிவில் பஞ்சாப் காவல் துறை, கபூர்தலா ரயில் பெட்டி தொழிற்சாலை அணி (ஆர்.சி.எஃப்.), பெங்களூரு விஜயா வங்கி அணி, சென்னை அரைஸ் ஸ்டீல்ஸ் அணிகளும் இடம்பெற்றுள்ளன.\nஇதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். இறுதி ஆட்டம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி மாலையில் நடைபெறுகிறது.\nஇதில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு பி.எஸ்.ஜி. சுழற்கோப்பையுடன் ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். 2-ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசாக வழங்கப்படுகிறது. 3 மற்றும் 4-ஆவது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ. 25,000, ரூ.15,000 ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது. சிறந்த வீரருக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஜெயலலிதா நினைவுநாள்: அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meipporul.in/author/daniel_haqiqatjou/", "date_download": "2019-12-05T14:19:15Z", "digest": "sha1:PCMPHSMSOAKJM62ME6R4KRYQNOHWNQUH", "length": 20257, "nlines": 126, "source_domain": "www.meipporul.in", "title": "டேனியல் ஹகீகத்ஜூ – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nநவீன இஸ்லாமிய அறிவுஜீவிகளின் தடுமாற்றம்\n2019-08-13 2019-08-13 டேனியல் ஹகீகத்ஜூஇஸ்லாமிய மறுமலர்ச்சி, தஜ்தீத், நவீன இஸ்லாமிய சிந்தனை0 comment\nநாம் உளுத்துப்போன அவற்றை அகற்றித் துப்புரவாக்க வேண்டும். அவற்றைத் தகர்த்து, கலைத்துப்போட்டு, அதன் சிதிலங்களை அப்புறப்படுத்த வேண்டும். அதன் பிறகே, நாம் முழு நம்பிக்கையுடன் நம்முடைய சொந்த நியமங்களில் ஊன்றிநின்று, நம்முடைய சன்மார்க்கத்தின் மேன்மையையும் மதிப்பச்சம்தரும் மகோன்னதத்தையும் உலகின் முன்பாக மீண்டுமொருமுறை வெளிப்படுத்திக் காட்டமுடியும், இன்ஷா அல்லாஹ்.\nகுறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\n2018-09-23 2018-09-24 டேனியல் ஹகீகத்ஜூசுதந்திரச் சிந்தனை, செக்குலரிசம், நாத்திகம், மதச்சார்பின்மை0 comment\nஉண்மையிலேயே முற்றிலும் பாதகமான சூழலை எதிர்கொண்டு, பொதுப்போக்கிற்கு எதிர்த்திசையில் பயணித்து சத்தியத்தைத் தேடமுனைவது இதில் யார்\n‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்\n2018-09-17 2018-09-23 டேனியல் ஹகீகத்ஜூEmpirical evidence, Empiricism, அறிவியல், காலம், நாத்திகம், பட்டறிவு, பட்டறிவுச் சான்று, பட்டறிவுவாதம்0 comment\nகாலம் என்று ஒன்று இருக்கிறதா நாம் காலவோட்டத்தை உணர்கிறோம், கடந்த காலம் பற்றிய நினைவுகளைச் சுமக்கிறோம், எதிர்காலத்தை எதிர்நோக்குகிறோம், இன்னும் இது போன்று பலவற்றைச் சொல்லலாம். உலக இலக்கியம், கவிதை, கலை ஆகியவற்றை சுருக்கமாக ஒரு பார்வை பார்த்தாலே கூட காலம், காலவரம்புக்கு உட்பட்ட தன்மை, காலத்தால் அழிந்துபடும் தன்மை முதலிய கருத்துகள் மனிதர்களை எந்தளவு தூரம் ஆட்டிப்படைத்து வந்துள்ளது என்பதை அறிய முடியும். எனினும், காலம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை அறிவியல் ரீதியில் எப்படி நிரூபிப்போம் நாம் காலவோட்டத்தை உணர்கிறோம், கடந்த காலம் பற்றிய நினைவுகளைச் சுமக்கிறோம், எதிர்காலத்தை எதிர்நோக்குகிறோம், இன்னும் இது போன்று பலவற்றைச் சொல்லலாம். உலக இலக்கியம், கவிதை, கலை ஆகியவற்றை சுருக்கமாக ஒரு பார்வை பார்த்தாலே கூட காலம், காலவரம்புக்கு உட்பட்ட தன்மை, காலத்தால் அழிந்துபடும் தன்மை முதலிய கருத்துகள் மனிதர்களை எந்தளவு தூரம் ஆட்டிப்படைத்து வந்துள்ளது என்பதை அறிய முடியும். எனினும், காலம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை அறிவியல் ரீதியில் எப்படி நிரூபிப்போம் இன்னும் சொல்வதென்றால், காலம் என்றால் என்ன என்பதை எப்படி வரையறுப்போம்\n“மரணத்திற்குப் பிறகான வாழ்வு என்பது மதம் உருவாக்கிய கட்டுக்கதை\n2018-03-24 2018-09-23 டேனியல் ஹகீகத்ஜூநாத்திகம், மரணம், மறுமை வாழ்வு0 comment\nநாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நிலைத்த பின்விளைவுகள் முடிவற்ற காலம் வரை நீடித்திருக்கும் என்கிற கருத்துதான் உண்மையில் அச்சம் தருவது. அது ‘நம் வாழ்வின் அர்த்தம் என்ன’, ‘அதன் நோக்கம் என்ன’, ‘அதன் நோக்கம் என்ன’ போன்ற கேள்விகளின்பால் கவனத்தைக் குவிக்கும்படி நம்மை வற்புறுத்துவதுடன், நாம் செய்யும் செயல்கள் யாவற்றைக் குறித்தும் நாளை மறுமையில் விசாரிக்கப்படுவோம் என்பதால் நாம் நம்முடைய செயல்களை மிகக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும் என்றும் அது நம்மை வற்புறுத்துகிறது.\nஅறிவியலும் குர்ஆனும் எப்போதாவது முரண்படுகிறதா\n2018-03-14 2018-09-26 டேனியல் ஹகீகத்ஜூDaniel Haqiqatjou, இஸ்லாமும் அறிவியலும், டேனியல் ஹகீகத்ஜூ0 comment\nபலரும் பிழையாக நம்பிவருவதற்கு முரணாக, அறிவியல் என்பது உண்மையின் பரிபூரணப் பிரதிநிதியொன்றும் கிடையாது. குறைந்தபட்சம் இன்றளவில் கிடையாது. என்றைக்கும் அவ்வாறு ஆகிவிடவும் முடியாது. அல்லாஹ்வுடைய வாக்கின் பரிபூரணத்தன்மையை கணக்கில் கொண்டு பார்த்தால், அறிவியல் போன்று இயல்பிலேயே பூரணத் தன்மையற்ற, பலவீனமான, மாறிக்கொண்டே இருக்கின்ற மனித உருவாக்கம் எதனுடனும் குர்ஆனுக்குள்ள பொருத்தப்பாடு குறித்து பொத்தாம் பொதுவான கூற்றுகளை மொழிவது முறையற்றதொரு செயலாகும்.\nஹிஜாப் சட்டம் எந்த விதத்தில் ஒடுக்குமுறையானது\n2018-03-14 2018-09-23 டேனியல் ஹகீகத்ஜூDaniel Haqiqatjou, டேனியல் ஹகீகத்ஜூ, பெண்கள், ஹிஜாப்0 comment\nபொது இடங்களுக்கான முஸ்லிம் உடை ஒழுங்குகள் என்பவை இறைவழிகாட்டுதல்களின் அடிப்படையில் அமைந்தவை. உடலின் எந்தப் பகுதியை மறைக்க வேண்டும், எதனை மறைக்கக் கூடாது என்பது குறித்த நம்முடைய நம்பிக்கையானது இறைவழிகாட்டுதல்களிலிருந்து வருவது. இறைவனை நம்புகிறவர்கள் என்ற அடிப்படையில் நாம் அந்த இறைவழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதோடு, அவற்றின் அகிலத்துவ முக்கியத்துவத்தையும் மெய்யறிவையும் புரிந்துகொள்ளவும் முயற்சிக்கிறோம். பிறருக்கு இவை எதிலும் நம்பிக்கை இல்லாமல் இரு��்கலாம். ஆனால் குறைந்தபட்சம் முஸ்லிம்களிடத்தில் இவ்வுயர் விதிகளிலிருந்து பிறக்கும் தர்க்க நியாயமேனும் இருக்கின்றது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் ஒப்புதல் வாக்குமூலம் – டேனியல் ஹகீகத்ஜூ\n2016-07-12 2018-11-25 டேனியல் ஹகீகத்ஜூஅறிவியல்வாதம், இப்ராஹீம் நபி, ஐயுறவுவாதம், டேனியல் ஹகீகத்ஜூ, தாராளவாதம், நாத்திகம்0 comment\nமுஸ்லிம் அறிவுத்துறை வரலாறு நெடுகிலும் இத்தகைய முஸ்லிம் ஐயவாதிகள் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றனர். அவர்கள் எந்தெந்த தத்துவங்களை எல்லாம் அபாயகரமானவையாகவும் நாசகரமானவையாகவும் கண்டார்களோ அவற்றை மதிப்பீடு செய்யவும், நிலைகுலையச் செய்யவும், விமர்சனத்திற்கு உட்படுத்தவும், வீழ்த்தவும் எல்லாவிதமான பகுத்தறிவு மூலோபாயங்களையும் அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதைக் காண முடிகிறது. இன்றைய முஸ்லிம்கள் தொலைத்துவிட்டவொரு அரிய கலை இது.\nகாஷ்மீர் மீதான தாக்குதல் நிலத்தை அபகரிப்பதற்கானதா\nநவீன இஸ்லாமிய அறிவுஜீவிகளின் தடுமாற்றம்\nசனாதனத்தை அச்சுறுத்தும் வல்லமைபெற்ற கோட்பாடு இஸ்லாம் – முனைவர் தொல். திருமாவளவன்\nகாஷ்மீர் பிரச்சினை பற்றி அருந்ததி ராய்\nஇஸ்லாமிய அறிவு மரபு (11)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (7)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\n2019-08-17 2019-08-17 டேனியல் ஹகீகத்ஜூஇறை இருப்பு, மெய்யியல்0 comment\nஇல்லாமை நிலையிலிருந்து இருத்தல் நிலைக்கு தோன்றிய அனைத்திற்கும் ஒரு காரணி உள்ளது. இப்பிரபஞ்சம் இல்லாமை நிலையிலிருந்து இருத்தல் நிலைக்கு வந்துள்ளது. எனவே, இதற்கும் ஒரு காரணி உள்ளது. அந்தக்...\nகட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள்\nசனாதனத்தை அச்சுறுத்தும் வல்லமைபெற்ற கோட்பாடு இஸ்லாம் – முனைவர் தொல். திருமாவளவன்\n2019-08-09 2019-09-02 டேனியல் ஹகீகத்ஜூஇஸ்லாம், சாதி, மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்1 Comment\nபுரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் 1956ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் நாக்பூரில் பத்து இலட்சம் பேரோடு பௌத்தத்தைத் தழுவினார். சனாதனிகளுக்கு அது வேதனையைத் தந்திருக்கலாம். ஆனால், அதற்காக அவர்கள்...\nகாஷ்மீர் பிரச்சினை பற்றி அருந்ததி ராய்\n2019-08-07 2019-08-07 டேனியல் ஹகீகத்ஜூஅரச பயங்கரவாதம், அருந்ததி ராய், இந்தியத் தேசியம், காஷ்மீர், சுயநிர்ணய உரிமை, தேசியம்0 comment\nஆர்.எஸ்.எஸ் தொடங்கும் இராணுவப் பள்ளிகள்\n2019-08-03 2019-08-03 டேனியல் ஹகீகத்ஜூCentral Hindu Military Education Society, ஃபாசிசம், ஆர்.எஸ்.எஸ்., கோபால் கோட்சே, சாவர்கர், ஜயந்த சிதாலே, டாக்டர் மூஞ்சே, நாதுராம் கோட்சே, புரோகித், முசோலினி, ஸ்வஸ்திகா கழகம், ஹிமானி சாவர்கர்1 Comment\nஇஸ்லாமிய எழுத்தணி: பாரம்பரியக் கலையும் சம்பிரதாய வழக்குகளும்\n2019-07-31 2019-08-09 டேனியல் ஹகீகத்ஜூஇஜாஸா, இமாம் அலீ, இஸ்லாமியக் கலை, உதுமானிய ஆட்சி, என்.ஜி. மஸீப், எழுத்தணி கலை, எழுத்தணிக் கலை, கலம், ஷெய்க் ஹம்துல்லாஹ்0 comment\nமுத்தலாக் மசோதாவின் நோக்கம் இஸ்லாமியப் பெண்கள் மீதான இரக்கமல்ல – வழக்கறிஞர் அருள்மொழி\n2019-07-30 2019-07-30 டேனியல் ஹகீகத்ஜூஇந்து சட்டத் தொகுப்பு மசோதா, இஸ்லாமோ ஃபோபியா, முத்தலாக், முத்தலாக் தடை சட்டம், வழக்கறிஞர் அருள்மொழி, ஷரீஆ0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news/14285-2019-04-09-07-14-26", "date_download": "2019-12-05T15:58:28Z", "digest": "sha1:QYECAIT57JQPTPLFUMOG7K67Z3DR6RRI", "length": 5411, "nlines": 142, "source_domain": "4tamilmedia.com", "title": "நயன்தாரா புரட்யூசர் அவசரப்பட்டுட்டாரே.,..", "raw_content": "\nPrevious Article அவ்ளோதான் அஜீத் காம்போ\nNext Article அஞ்சலிக்கு இருக்கிறதா அரசியல் ஆசை\nநயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்த ஐரா பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nசவசவ திரைக்கதை. வளவள டயலாக்குகள், நகராத படம் என்று பல மைனஸ்கள் இருந்தாலும், நயனை பொருத்தவரை தன் வேலையை சிறப்பாக செய்து முடித்திருந்தார்.\nஇந்தப்படத்தை ரிலீசுக்கு முன்பு பார்த்து ஆஹா ஓஹோ என்று தப்புக்கணக்குப் போட்ட தயாரிப்பாளர் ராஜேஷ், இயக்குனர் சர்ஜுனுக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக வாங்கிக் கொடுத்துவிட்டாராம்.\nவெளிவந்த பின்புதான் படம் பிளாப் என்றே புரிந்ததாம் அவருக்கு. கொடுத்த காரை கேட்பது நியாமில்லை என்பதால் அப்படியே விட்டுவிட்டார்.\nPrevious Article அவ்ள���தான் அஜீத் காம்போ\nNext Article அஞ்சலிக்கு இருக்கிறதா அரசியல் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiyillaislam.blogspot.com/2013/05/terrorist.html", "date_download": "2019-12-05T16:03:18Z", "digest": "sha1:GZ7PRHSTZORRFOPIBOZUM7IFW6NERNQP", "length": 57844, "nlines": 291, "source_domain": "iraiyillaislam.blogspot.com", "title": "இறையில்லா இஸ்லாம்: முஹம்மது : பயங்கரவாதி (A Terrorist)", "raw_content": "\nமுஹம்மது : பயங்கரவாதி (A Terrorist)\n\"இயல்பாக அரசியல் ரீதியான அல்லது மத ரீதியான அல்லது சித்தாந்த ரீதியான குறிக்கோள்களை அடைவதற்காக ஆயுதம் தரிக்காத பொது மக்களுக்கு எதிராக திட்டமிட்ட வன்முறையை பயன்படுத்துவது அல்லது வன்முறையை கொண்டு அச்சுறுத்துவது; இது மிரட்டல் அல்லது பலவந்தம் அல்லது பயத்தை ஏற்படுத்துவது மூலம் செய்யப்படுகிறது\" என்பதே பயங்கரவாதத்தை பற்றிய அகராதி வரையரை. வருத்தமான விஷயம், பயங்கரவாதத்தின் பொருளை தெரிந்து கொள்வதற்கு நாம் அகராதியை ஆலோசிக்க தேவையே இல்லை என்ற யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நம்முடைய குழந்தைகள் கூட அதை பற்றி அறிந்திருக்கின்றனர். அதனால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.\nஆனால் இஸ்லாமிய பயங்கரவாதம் 09/11/2001ல் தொடங்கவில்லை. 1979 ல் நடந்த இரானிய இஸ்லாமிய புரட்சியோடும் அது தொடங்கவில்லை. முஹம்மதுவால் கூறப்பட்டவைகள் மற்றும் அவரால் ஏற்படுத்தப்பட்ட முன்னுதாரணங்கள் ஆகியவற்றில் தான் இஸ்லாமிய பயங்கரவாதம் தன்னுடைய மூல ஆதாரத்தை கொண்டுள்ளது.\nமதீனாவுக்கு இடம் பெயர்ந்து சென்ற பிறகு, தன்னுடைய வாழ்க்கையின் கடைசி பத்து வருடங்களில் கஸ்வா (Qaswa) எனப்படும் 78 க்கு குறையாத அதிரடி தாக்குதல்களை முஹம்மது நடத்தினார். இந்த கஸ்வாக்களில் சில தாமாக முன்வந்த ஒருவராலோ அல்லது குழுவினாலோ நடத்தப்பட்டன. மற்றவை நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான போர் வீரர்களைக்கொண்டு நடத்தப்பட்டன. இருந்தாலும், முஹம்மதின் எல்லா ஊடுருவல்களின் பொதுவான அம்சம் என்னவென்றால், அவைகள் முன்னறிவிப்பு இன்றி செய்யப்பட்டவை என்பதுதான். எதிரி தன்னை தயார் செய்து கொள்வதற்கோ அல்லது ஆயுதம் ஏந்திக்கொள்ளவோ வாய்ப்பு கொடுக்கப்படாமல், பாதுகாப்பு இல்லாதபோது பிடிக்கப்பட்டார். அந்த வகையில், முகம்மதுவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே ஆயுதம் தரிக்காத பொதுமக்களே.\nவரலாற்று ஆசிரியர் அபுல் ஹுசைன் முஸ்லிம் நிசாபுரி எழுதுகிறார் : \"இப்னு அஉன் அறிவி���்தார்: போரில் அவர்களை சந்திப்பதற்கு முன்பாக, (இஸ்லாத்தை) ஏற்றுக்கொள்ளும்படி (காபிர்களுக்கு/ நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு) அழைப்பு விடுப்பது அவசியமானதா என்று அவரிடம் விசாரித்து நபி( Nafi) க்கு நான் (கடிதம்) எழுதினேன். இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில் அது அவசியமாக இருந்தது என்று அவர் (பதில்) எழுதினார். பனு முஸ்தலிக் (குலத்தினர்) மீது அவர்கள் அசதியாக இருந்து, அவர்களுடைய அவர்களுடைய கால்நடைகள் நீர்நிலைகளில் குடித்துக்கொண்டு இருந்த வேளையில் அல்லாஹ்வின் தூதர்(அவர் மேல் சாந்தி உண்டாகட்டும்) அதிரடி தாக்குதல் நடத்தினார். அவர் (எதிர்த்து சண்டையிட்டவர்களை) கொன்றுவிட்டு மற்றவர்களை சிறை பிடித்தார். அதேநாளில் அவர் ஜுவைரியா பின்த் அல் ஹரித் என்பவளையும் சிறை பிடித்தார். அதிரடி தாக்குதல் புரிந்த படையினரில் இருந்த அப்துல்லாஹ் பின் உமர் என்பவரால் இந்த ஹதீத் தனக்கு கூறப்பட்டதாக நபி (Nafi) கூறினார்.\" முஸ்லிம் 19:4292\nஅதே எதிர்பாராத தன்மையையே (element of surprise) முஹம்மது தன்னுடைய எல்லா அதிரடி தாக்குதல்களிலும் பயன்படுத்தினார். புஹாரி எழுதுகிறார் : பஜ்ர் தொழுகையை இன்னும் இருட்டாக இருந்தபோதே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நடத்தினார். பிறகு அவர் சவாரி செய்து, \"அல்லாஹு அக்பர் கைபர் அழிந்து விட்டது. நாம் ஒரு சமுதாயத்தினரின் அருகில் நெருங்கும்போது எச்சரிக்கை செய்யப்பட்டவர்களின் காலைப்பொழுது மிகவும் துரதிஷ்ட வசமானது\" என்று கூறினார். \" முஹம்மதுவும் அவரது அவருடைய படையும் (வந்துவிட்டனர்) கைபர் அழிந்து விட்டது. நாம் ஒரு சமுதாயத்தினரின் அருகில் நெருங்கும்போது எச்சரிக்கை செய்யப்பட்டவர்களின் காலைப்பொழுது மிகவும் துரதிஷ்ட வசமானது\" என்று கூறினார். \" முஹம்மதுவும் அவரது அவருடைய படையும் (வந்துவிட்டனர்) என்று கூறிக்கொண்டு மக்கள் தெருக்களுக்கு வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களை பலமாக தோற்கடித்தார். அவர்களுடைய போராளிகள் கொல்லப்பட்டனர்; குழந்தைகளும் பெண்களும் சிறை கைதிகளாக பிடிக்கப்பட்டனர். சபிய்யா என்பவள் திஹ்யா அல் கல்பி என்பவனால் எடுத்துக்கொள்ளப்பட்டாள். பிறகு அவளை மணந்துகொண்ட அல்லாஹ்வின் தூதருக்கு அவள் சொந்தமானாள். அவளுடைய விடுதலையே அவளுக்குரிய மஹராக இருந்தது. புஹாரி 2.14.068\n\" எச்சரிக்கை செய்யப்பட்டவர்களின் காலைப்பொழுது மிகவும் துரதிருஷ்டமானது\" என்று முஹம்மது கூறியதை இங்கே நாம் படிக்கிறோம். அவருடைய போருக்கான திட்டங்களை அறிவிப்பதாக இதை பொருள் கொள்ளக்கூடாது. உண்மையிலேயே அந்த நகரத்தின் வாயில்களை சென்றடையும்வரை அவருடைய ஆட்களுக்கு கூட தாங்கள் எந்த நகரை தாக்குவதற்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமல் இருந்தது. தான் தாக்க விரும்பிய நகரங்களுக்கு அவர் ஒற்றர்களை அனுப்பி, அவர்கள் சிறிதளவே தயாராக (least prepared) இருந்தபோது அவர்களை தாக்கினார். முஸ்லிம் மனதின் புரிந்துணர்வைக்கொண்டுதான் இந்த \"எச்சரிக்கை\" என்பது பொருள் கொள்ளப்பட வேண்டும். முஸ்லிம்களை பொருத்தவரை, நாம் எல்லோருமே எச்சரிக்கபடுகிறோம். மதம் மாறும்படி அல்லது சாவதற்கு தயாராகும்படி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதுதான் எச்சரிக்கை. மற்ற எந்த எச்சரிக்கையும் இருக்காது. அவர்கள் எச்சரிக்கையை விடுத்துள்ள இந்த தருணத்திலிருந்து நாம் எல்லோருமே நியாய விளையாட்டுக்கு (fair game) உரியவர்களாக இருக்கிறோம். முஸ்லிமல்லாத எல்லோருமே இஸ்லாமிய பயங்கரவாதத்தின் தார்மீக இலக்குகளாகவே உள்ளனர். இன்றைய முஸ்லிம் போராளிகள் தங்களுடைய நபி என்ன செய்தாரோ அதையே அவர்களும் செய்து அவருடைய முன்னுதாரணங்களையே பின்பற்றுகின்றனர். ஒரே சீரான வழிமுறையும் (pattern) செயல்படும் விதமும் (modus operandi) ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. முஸ்லிம்களுடைய அனைத்து போர்களும் வெற்றிவாகைகளும் அதிரடி தாக்குதல்கள் மூலமானதாகவே இருந்து வருகின்றன. எப்பொழுதும் இதுவே அவர்களுடைய வெற்றியின் ரகசியமாகவும் வரலாறாகவும் இருந்து வருகிறது. \"பயங்கரவாதத்தின் மூலம் நான் வெற்றியாளனாக ஆக்கப்பட்டுள்ளேன்\" என்று ஒரு ஹதீதில் முஹம்மது பெருமையடித்துக்கொண்டார். புஹாரி 4:52:220.\nஹிஜ்ரத்துக்கு சுமார் நான்கு வருடங்களுக்கு பிறகு, தத்தால் ரிக்கா (Dhatal Riqa) என்ற இடத்தில் அன்மார் மற்றும் த'லபா (கத்பான் எனும் சூரிய கிளை குழுக்கள்) குலத்தினர் ஒன்று கூடியுள்ளனர் என்கிற செய்தியை கூறிக்கொண்டு நடை வியாபாரி ஒருவன் மதீனாவுக்கு வந்தான். இதை கேள்விப்பட்டவுடன் முஹம்மது தன்னுடைய விசுவாசமான தோழரான உத்தம் (Utham) என்பவரை நகரத்தின் பொறுப்பாளியாக விட்டுவிட்டு, நானூறு (அல்லது எழுநூறு) ஆண் வீரர்களை கொண்ட குழுவோடு இந்த அரபு குலத்தினர் கூடியிருந்த இடத்துக்கு உடனடியாக விரைந்து சென்றார். அங்கே ஒரு சில பெண்களை தவிர வேறு யாரையும் அவர் காணவில்லை. அவர்களுக்கு மத்தியில் ஒரு அழகான சிறுமி இருந்தாள். அவர்கள் அந்த பெண்களை சிறை பிடித்தனர். அந்த குலங்களை சேர்ந்த ஆண்கள் மலைகளில் தஞ்சம் அடைந்து கொண்டனர் (இப்னு ச'த் தபக்கத், வால்யூம் 2, பக்கம் 59).\nதொழுகைக்கான நேரம் வந்தபோது, கத்பான் ஆட்கள் மலையில் உள்ள அவர்களுடைய மறைவிடத்திலிருந்து இறங்கி வந்து தாங்கள் தொழுகை புரியும்போது தங்கள்மேல் திடீர் தாக்குதலை நடத்தலாம் என்று முஸ்லிம்கள் பயந்தனர். இந்த பயத்தை புரிந்துகொண்டு, நம்பிக்கை கொண்டவர்களின் ஒரு பிரிவினர் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருக்க அந்த நேரத்தில் மற்ற பிரிவினர் தொழுகை புரிகின்ற \"பயம் பற்றிய தொழுகை\" (prayer of fear) என்பதை முஹம்மது அறிமுகப்படுத்தினார். பிறகு அவர்கள் தங்கள் முறையை பின்பற்றுவர். தொழுகையை குறைத்துக்கொள்கின்ற இந்த வசதியை குறித்து அல்லாஹ்விடமிருந்து ஒரு வஹி (வெளிப்பாடு) வந்தது. (4:100 - 102)\n\"நீங்கள் பூமியில் பிரயாணம் செய்யும்போது, நிராகரிப்போர் உங்களுக்கு தீங்கிழைப்பார்கள் என்று நீங்கள் அஞ்சினால், நீங்கள் தொழுகையை சுருக்கி கொண்டால் உங்கள் மீது எந்த குற்றமும் இல்லை. நிச்சயமாக, நிராகரிப்போர் உங்களுடைய பகிரங்க விரோதியாவார்கள்\" (4 : 101)\nதத்தால் ரிக்கா மீதான அதிரடி தாக்குதல் நடந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு, ஹிஜாசுக்கும் அல் ஷாம் (சிரியா) க்கும் இடையே உள்ள துமாத்தல் ஜந்தல் (Dumatal Jandal) என்ற பாலைவன சோலையில் பொருட்களை பண்டமாற்று செய்து கொள்வதற்காக கத்பான் என்ற பெரிய குழு கூடியிருக்கிறது என்ற செய்தி முகம்மதுவுக்கு கிடைத்தது. இந்த இடம் மதீனாவிலிருந்து ஐந்து இரவுகள் பயணமாக இருந்தது. தன்னை பின்பற்றுவர்களில் ஆயிரம் பேரை முஹம்மது உடனடியாக கூட்டினார். அவர்கள் இரவு நேரத்தில் சவாரி செய்து பகல் நேரத்தில் மறைந்து கொண்டனர்.\nபனி உத்ராஹ் குலத்தை சேர்ந்த ரகசிய தகவல் கொடுப்பவனை வழிகாட்டியாக முஹம்மது வைத்துக்கொண்டார். அவர் இரவு நேரத்தில் இந்த குழுவை சென்றடைந்தார். ஆடுகள், ஒட்டகங்கள் அடங்கிய அவர்களுடைய மந்தைகளின் கால் தடங்கள் இன்னமும் நிலத்தில் இருந்தன. விலங்குகளின் மந்தைகளை முஸ்லிம்கள் அதிரடியாக தாக்கினர். மேயப்பர்களில் சிலர் கொல்லப்பட்டனர���. சிலர் தப்பித்து ஓடி விட்டனர். மிகப்பெரிய கொள்ளை பொருட்களை முஸ்லிம்கள் கைப்பற்றினர். அந்த செய்தி தாமத் (Domat) மக்களை சென்றடைந்தபோது, அவர்கள் சிதறி ஓடினர். அவர்களுடைய இடத்தில் ஒருவரையும் நபி காணவில்லை. அவர் சில நாட்கள் தங்கியிருந்து, புலன் விசாரணை செய்துவர பல்வேறு குழுக்களை சுற்றுப்புற பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் ஒரே ஒரு மனிதனை தவிர வேறு யாரையும் காணாமல் அவர்கள் திரும்பி வந்தனர். அவனை அவர்கள் சிறைக்கைதியாக பிடித்தனர். அந்த குலத்தை பற்றி அவனிடம் முஹம்மது கேட்டார். அதிரடி தாக்குதலை பற்றி அந்த மக்கள் கேள்விப்பட்டபோது அவர்கள் தப்பித்து ஓடிவிட்டனர் என்று அந்த மனிதன் கூறினான். பிறகு இஸ்லாத்தை தழுவும்படி நபி அவனுக்கு அழைப்பு விடுத்தார். அவன் அதை ஏற்றுக்கொண்டான். பிறகு முஸ்லிம்கள் மதீனாவுக்கு திரும்பினர் (இப்னு ச'த் தபக்கத், வால்யூம் 2, பக்கம் 60).\nமுஸ்லிம்களை தாக்குவதற்கு கத்பான் ஆட்கள் திட்டம் போட்டுக்கொண்டிருந்தனர் என்று முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் உரிமை கோருகின்றனர். இது தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் மீதே எப்பொழுதும் பழியை சுமத்துகிற வழக்கமான இஸ்லாமிய மனநிலை தான். அவர்களுடைய சொந்த கதையே தெளிவாக்கி வைப்பதைப்போல், இந்த மக்கள் நாடோடிகளாகவும் மேய்ப்பர்களாகவும் இருந்தனர், போரிடுபவர்களாக இருக்கவில்லை. அதே சாக்குபோக்குகளை பயன்படுத்தி, இன்று முஸ்லிம்கள் மனித இனத்திற்கு எதிரான தங்களுடைய குற்றங்களை நியாயப்படுத்துவதற்கு தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் மீதே பழியை சுமத்துகின்றனர். தரபனி, வ பக்க; சபக்கனி, வ'ஷ்தக்க(Darabani, Wa baka; Sabaqani, Wa’shtaka).\n\"அவன் என்னை தாக்கிவிட்டு அழ ஆரம்பித்தான்; பிறகு அவன் எனக்கு முன்பாக சென்று அவனை அடித்ததாக என்மீது குற்றம் சுமத்தினான்\" என்று ஒரு அரபி பழமொழி சொல்வதை போல், இதுதான் முஹம்மது மற்றும் அவரை பின்பற்றுபவர்களின் செயல்படும் விதமாக இருந்து வருகிறது.\nஆசிரியர் : அலி சினா\nமொழிபெயர்ப்பு : ஆனந்த் சாகர்\nஇடுகையிட்டது இறையில்லா இஸ்லாம் நேரம் 22:26\n//எச்சரிக்கை செய்யப்பட்டவர்களின் காலைப்பொழுது மிகவும் துரதிருஷ்டமானது// அப்ப முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிகளை இதுபோல் எச்சரித்துவிட்டு முகம்மதை போலவே நடந்து கொண்டால் அதில் தவறென்ன ஒபாமா எச்சரிக்கை விடுத்து தான் அரபு முஸ்லீம்களை கொன்று குவிக்கிறார் இஸ்ரேல் எச்சரித்து விட்டுதான் பாலஸ்தீன முஸ்லிம்களை கொன்று குவித்து வருகிறது. அப்படியானால் எச்சரிக்கை செய்யப்பட்ட முஸ்லிம்களின் (அப்) பொழுது துரதிருஷ்டமானது என்று தான் முஸ்லிம்கள் எடுத்துக் கொள்வர்களா\n// இது தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் மீதே எப்பொழுதும் பழியை சுமத்துகிற வழக்கமான இஸ்லாமிய மனநிலை தான்.// இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் இதைக் காண முடிகிறது.\n///அப்ப முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிகளை இதுபோல் எச்சரித்துவிட்டு முகம்மதை போலவே நடந்து கொண்டால் அதில் தவறென்ன\nமுஸ்லிம்களை பொருத்தவரை முஹம்மது செய்ததெல்லாம் சரியானது; அதில் தவறேதும் காணக்கூடாது. அப்படி தவறு காண்பவர்கள் இறைவனை நிராகரிப்பவர்கள். ஆனால் முஹம்மது செய்ததை முஸ்லிம்களுக்கு மற்றவர்கள் செய்தால் அப்பொழுது மட்டும் அது குற்றசெயலாக அவர்களுக்கு தோன்றும். இந்த இரட்டை அளவுகோள் மனப்பாங்கை இஸ்லாமிய வரலாறு நெடுக நாம் காண முடியும்.\nமுகம்மதுவும் அவரை பின்பற்றும் முஸ்லிம்களும் செய்வது போன்று அப்பாவிகளின் மீது வன்முறையை பிரயோகப்படுத்தும் பயங்கரவாத செயல்களை முஸ்லிமல்லாத மக்கள் செய்ய முனைவதில்லை, செய்யவும் கூடாது.\n/// ஒபாமா எச்சரிக்கை விடுத்து தான் அரபு முஸ்லீம்களை கொன்று குவிக்கிறார் இஸ்ரேல் எச்சரித்து விட்டுதான் பாலஸ்தீன முஸ்லிம்களை கொன்று குவித்து வருகிறது. அப்படியானால் எச்சரிக்கை செய்யப்பட்ட முஸ்லிம்களின் (அப்) பொழுது துரதிருஷ்டமானது என்று தான் முஸ்லிம்கள் எடுத்துக் கொள்வர்களா\nமுஹம்மது செய்தது பயங்கரவாத தாக்குதல்(terrorist attack). அமெரிக்காவும் இஸ்ரேலும் செய்வது இஸ்லாமிய பயங்கரவாதத்தின் மீதான தற்காப்பு போர். இவை இரண்டையும் ஒப்பிட முடியாது.\n/// // இது தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் மீதே எப்பொழுதும் பழியை சுமத்துகிற வழக்கமான இஸ்லாமிய மனநிலை தான்.// இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் இதைக் காண முடிகிறது. ////\nசை. பைஜுர் ரஹ்மான். said...\nகிருஸ்தவ பெண்களே உங்களில் யார் பைபளில் சொல்வதை பின்பற்றுகின்றீர்கள்...\nதங்களது தலையை மூட வேண்டும் என்று தெளிவாக சொல்லி இருக்கும் போது தலை எப்படி போனாலும் தன் உடம்பையாவது மூடுகின்றர்களா.. தன்னை கிருஸ்தவன் என்றும் கிருஸ்தவ நாடுகள் என்றும் சொல்லிக்கொள்ளும் ஒ���்வொருவரும் ஏன் இதை சிந்திப்பதில்லை... தன்னை கிருஸ்தவன் என்றும் கிருஸ்தவ நாடுகள் என்றும் சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவரும் ஏன் இதை சிந்திப்பதில்லை... பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கின்றோம் என்று சொல்லிக்கொண்டு பைபளின் போதனையை புறக்கணிப்பதை இன்று எம்மால் காண முடிகின்றது...\nஎனவே உங்கள் இறைவனது கட்டளைகள் வெறுமனே புத்தகத்தில் மட்டும் தானா..\nஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்; தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள்.\nஇன்று உலகில் யார் இதை பின்பற்றுகின்றார்கள்...\nசை. பைஜுர் ரஹ்மான். said...\n இந்த பதிவின் கடைசி வரை வாசிக்குமாறு அன்பாக கேட்டு கொள்கின்றோம். இதை இந்த உலகிற்கு சொல்லுங்கள்..\nஉலகில் உள்ள எந்த மனிதனும்/எப்படி பட்ட கொடுன்கோல் ஆட்சி ஆலனும் தனக்கு கீழ் வேலை புரியும் சேவகனின் தந்தை இறந்தால் உடனே அவனுக்கு விடுமுறை 10 நாள் கொடுத்து சென்று அனைத்தையும் நல்ல படியா கவனித்து எல்லாம் முடித்து விட்டு வா என்று சொல்வார்கள் அதுவே நியதி/மனிதவிமானம்.\nகீழே பைபளில் இருந்து நாம் சுட்டி காட்டும் சம்பவம் ஒரு மா பெரும் கொடுமையை இயேசு சிதுள்ளதாக பைபிள் சொல்கின்றது (நாம் சொல்லவில்லை) இந்த ஒரு சம்பவம் போதும் இயேசு ஒரு மத வெறி பிடித்தவர் என்பதை நிருபிக்க...\n21. அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.\n22. அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.\n23. அவர் படவில் ஏறினபோது அவருடைய சீஷர்கள் அவருக்குப் பின்சென்று ஏறினார்கள்.\n1. ஏன் இயேசு அனுமதிக்க வில்லை அவனுக்கு போஹ...\n2. ஏன் இயேசு விற்கு மனிதனை விட மதம் முக்கியாமா போனது..\n3. ஏன் இயேசு வுக்கு தன் சீடரின் உணர்வு புரியாமல் போனது.\n4. இறந்தவர்கள் இறந்தவர்களை எப்படி அடக்கம் பண்ணுவது..\nகிருஸ்தவதோலர்களுக்கு 2 ஒப்சன் தருகின்றோம் இந்த சம்பவத்தில் இருந்து சொல்லுங்கள் இயேசு இப்படி செய்து இருப்பாரா... இல்லை என்றால் ஏற்ருக்கொள்ளுங்கள் இது கர்த்தர் வார்த்தை அல்ல எவனோ யேசுவின் பெயரில் விட்டு அடித்தது என்று...\nஇப்ப உங்கள் படிப்பினைக்கு முஹம்மத் நபியின் போதனைகளின் சில வற்றை தருகின்றோம் பார்த்து விட்டு கண்ணீர் விட்டு அழுங்கள்... இப்படி ஒரு அன்புள்ள துதரா முஹம்மத் நபி என்று ... இப்படி ஒரு அன்புள்ள துதரா முஹம்மத் நபி என்று ... எமக்கு ஒருவர் மரணித்தல் என்ன சைய வேண்டும் என்று மட்டும் பெரும் சட்டமே இருக்கு தோழர்களே...\nபுஹாரி 8- அத்தியாயம் 73- ஹதீஸ் இலக்கம் 3.\nஅப்துல்லா பின் அமர் (ரலி) அறிவிக்கிறார்...\nஒருவர் நபி அவர்களிடம் வந்து அல்லாஹ் வின் தூதரே நான் அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் புரியணும் என்றவுடன் நபி கேட்கிறார் உங்கள் பொறுப்பில் உங்களது பெற்றோர்கள் இருக்கின்றார்களா என்று.அவர் ஆம் என்றதும் நீங்கள் போய் அவர்களை நல்ல முறையில் கவனியுங்கள் அதுவே மிக சிறந்த ஜிஹாத் என்றார்கள்.\nபாகம் 2, அத்தியாயம் 23, எண் 1247\nஇப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நோயுற்றிருந்த ஒருவரை நபி(ஸல்) அவர்கள் வழக்கமாக விசாரிப்பவர்களாக இருந்தார்கள். ஒரு நாள் இரவு அவர் இறந்துவிட்டார். அவரை மக்கள் இரவிலேயே அடக்கம் செய்துவிட்டனர். மறுநாள் காலையில் நபி(ஸல்) அவர்களுக்கு இச்செய்தியை மக்கள் தெரிவித்ததும் ‘இதை அப்போதே எனக்கு நீங்கள் அறிவிக்காததன் காரணமென்ன’ எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள், ‘கடுமையான இருள் சூழ்ந்த இரவு நேரமாக இருந்ததால் உங்களுக்குச் சிரமம் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை” என்றனர். உடனே நபி(ஸல்) அவர்கள், அவரின் கப்ருக்கு வந்து ஜனாஸாத் தொழுகை தொழுகை நடத்தி\nபாகம் 2, அத்தியாயம் 23, எண் 1244 ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். எனது தந்தை கொல்லப்பட்டுக் கிடந்தபோது நான் அவரின் முகத்தின் மீதிருந்த துணியை அகற்றிவிட்டு அழுதேன். அப்போது (அங்கிருந்தவர்கள்) என்னைத் தடுத்தார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் என்னைத் தடுக்கவில்லை\nபாகம் 2, அத்தியாயம் 23, எண் 1240\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ஸலாமுக்கு பதிலுரைப்பது, நோயாளியை விசாரிப்பது, ஜனாஸாவப் பின்தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது. தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும். அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்\nபாகம் 2, அத்தியாயம் 23, எண் 1245\nஅபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் நஜ்ஜாஷி(மன்னர்) இறந்த அன்று அவரின் மரணச் செய்தி��ை மக்களுக்கு அறிவித்தார்கள். பிறகு தொழுமிடத்திற்கு வந்து மக்களை வரிசைப்படுத்தி நிற்க வைத்து, நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்\nமுதலில் விபச்சாரத்தில் ஈடுபடும்இஸ்லாமியப் பெண்களை நல்வழிக்கு கொண்டுவரப் பாருங்கள். கிறிஸ்தவ பெண்களைப் பற்றி அப்புறம் பேசலாம்.\nமுகமதுவைப் பின்பற்றும் உங்களுக்கு இயேசு கிறிஸ்துவை விமர்சிக்க எந்த அருகதையும் கிடையாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.\nஇந்தத் தளம் முன்னாள் இஸ்லாமியர்களால் நடத்தப்படுகிறது. கிறிஸ்தவர்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே இங்கு இஸ்லாத்தை பற்றி வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல முயற்சி செய்யுங்கள். மற்றவர்களை வம்புக்கு இழுக்காதீர்கள்.\nஉங்களுடைய புகார் கிறிஸ்தவர்களை பற்றியது. அனேக கிறிஸ்தவ இணைய தளங்கள் உள்ளன. அங்கு சென்று உங்களுடைய புகாரை தெரிவியுங்கள்(You settle your beef with Christians).\nஇது முஹம்மதையும் இஸ்லாத்தையும் அம்பலப்படுத்தும் தளம்(Our beef is with Muhammad and Islam). இங்கு வந்து சம்பந்தமில்லாமல் மற்ற மதங்களை பற்றி புகார் கூறுவது எந்த பிரயோஜனமும் அற்றது.\nமுஹம்மது சில நல்ல விஷயங்களையும் கூறி இருக்கிறார். அதுவும் முஸ்லிம்களுக்கு மட்டுமே. ஆனால் ஆயிரம் வெறும் வார்த்தைகளை விட ஒரு நல்ல செயல் மேலானது.\nமுஸ்லிமல்லாதோர்களை பற்றிய அவருடைய போதனைகள் எப்படிப்பட்டவை புனித மாதங்கள் முடிந்துவிட்டால் இணைவைப்பவர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள் என்று அவர் சொல்லவில்லையா புனித மாதங்கள் முடிந்துவிட்டால் இணைவைப்பவர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள் என்று அவர் சொல்லவில்லையா காபிர்களின் விரல் நுனிகளை துண்டியுங்கள் என்று அவர் கூறவில்லையா காபிர்களின் விரல் நுனிகளை துண்டியுங்கள் என்று அவர் கூறவில்லையா அவரை ஏற்றுக்கொள்ளாத சமுதாயங்கள் மீது அவர் 78 எதிர்பாராத திடீர் பயங்கரவாத தாக்குதல்களை(கஸ்வா) நடத்தி அவர்களின் ஆண்களை படுகொலை செய்துவிட்டு அவர்களுடைய பெண்களை செக்ஸ் அடிமைகளாக வைத்துக்கொள்ளவில்லையா அவரை ஏற்றுக்கொள்ளாத சமுதாயங்கள் மீது அவர் 78 எதிர்பாராத திடீர் பயங்கரவாத தாக்குதல்களை(கஸ்வா) நடத்தி அவர்களின் ஆண்களை படுகொலை செய்துவிட்டு அவர்களுடைய பெண்களை செக்ஸ் அடிமைகளாக வைத்துக்கொள்ளவில்லையா அவர்களின் பெண்களையும் குழந���தைகளையும் அடிமைகளாக்கி அவர்களை அடிமைத்தளையில் தள்ளவில்லையா அவர்களின் பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக்கி அவர்களை அடிமைத்தளையில் தள்ளவில்லையா அவர்களுடைய செல்வங்களை கொள்ளை அடித்து தன்னை செல்வந்தராக்கி கொள்ளவில்லையா அவர்களுடைய செல்வங்களை கொள்ளை அடித்து தன்னை செல்வந்தராக்கி கொள்ளவில்லையா அவர் மக்கா வாசிகளின் வியாபார கூட்டங்களை கொள்ளை அடிக்கவில்லையா அவர் மக்கா வாசிகளின் வியாபார கூட்டங்களை கொள்ளை அடிக்கவில்லையா தன்னுடைய மருமகள்மீதே தகாத காம இச்சை கொண்டு அவளை மணந்து கொள்ளவில்லையா தன்னுடைய மருமகள்மீதே தகாத காம இச்சை கொண்டு அவளை மணந்து கொள்ளவில்லையா இந்த கேடுகெட்ட செயலை செய்வதற்காக தத்து எடுக்கும் புனித செயலையே அவர் கேவலப்படுத்தவில்லையா இந்த கேடுகெட்ட செயலை செய்வதற்காக தத்து எடுக்கும் புனித செயலையே அவர் கேவலப்படுத்தவில்லையா யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் நண்பர்களாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என்று அவர் கூறவில்லையா யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் நண்பர்களாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என்று அவர் கூறவில்லையா இணைவைப்பவர்கள்/நிராகரிப்போர் உங்களுடைய பகிரங்க விரோதிகள் என்று அவர் சொல்லவில்லையா இணைவைப்பவர்கள்/நிராகரிப்போர் உங்களுடைய பகிரங்க விரோதிகள் என்று அவர் சொல்லவில்லையா இவற்றில் எதை முஹம்மது செய்யவில்லை என்று எங்களுக்கு இஸ்லாமிய மூல நூல்களைக்கொண்டு நிரூபணம் செய்யுங்கள்.\nஇதை எல்லாம் முஹம்மது செய்தார் என்பதை நாங்கள் அம்பலப்படுத்துகிறோம். முஹம்மதுவுடைய செயல்கள் எவ்வளவு தீமையானவை என்பதை இஸ்லாமிய மூல நூல்களைக்கொண்டு நாங்கள் நிரூபிக்கிறோம். அதற்கு நேரடி பதிலை கொடுங்கள். அதைவிட்டுவிட்டு இவன் இப்படி, அவன் அப்படி என்கிற பாணியில் எதையாவதை உளறாதீர்கள்.\nஇஸ்லாமை விமர்சித்தால் கிருஸ்தவராகவே இந்துவாக இருக்க வேண்டுமென்று எவ்வாறு முடிவு செய்கிறீர்கள்\nஇது முன்னாள் இஸ்லாமியர்களின் தளம். வாருங்கள் இஸ்லாமைப்பற்றி விவாதிப்போம்.\nஆனந்த சாகர் என்ற மூடனுக்கு # எந்த விருந்தாளிக்கு பொறந்தவன் என்ன எழுதினாலும் அதை தமிழ்படுத்துவது இருக்கட்டும், அதற்க்கு முன்னாள் உன் கேவலமான ஹிந்து மதத்தை பற்றி தெரிந்து கொள் , நீ கடவுள் என்று சொல்லும் கேவலமான பிறவி கிருஷ்ணன் செட்டு ஆட்டத்தில் தோற்றுப்போனதற்கு 30 லட்சம் உயிர்களை கொன்றான் , பெண்கள் குளித்து கொண்டிருக்கும் பொது அவர்களில் துணிகளை எடுத்துகொண்டு கையை தூக்கிக்கொண்டு தண்ணீரில் இருந் வெளியே வாருங்க என்று சொன்னான் (அப்பத்தான் முலை நன்கு தெரியும்) , பல கோபியர்களின் கர்ப்பை சூறை ஆடியவன், அடுத்து சிவலிங்கம் , சிவனின் ஆணுறுப்பு இந்த கதையில் சிவன் அடுத்தவன் பொண்டாட்டியை ரிஷியின் வேடத்தில் ## செய்துவிட்டு வரும் பொது சிவனால் ஆணுறுப்பு அறுந்து விழுந்ததை பிடிக்க பார்வதி மல்லாக்க படுத்த கதை, ஆகையால் நான் சொல்ல வருவது என்னவென்றால் ஹிந்து மதம் என்பது ஒரு ஆபாச குப்பை, பார்ப்பன அடிமைத்தனம், மூடர்களின் கூடம் , ஆகையால் இந்து மதத்தை விட்டு வெளியே வா பிறகு மற்ற மதத்தை பற்றி விவாதி\nஇஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமையின் அவலம்\nஇதோ உரிமை கேட்கும் பெண்கள்.\nமுஹம்மது : பயங்கரவாதி (A Terrorist)\nமுஹம்மதின் முகமூடியை கிழிப்பதற்கான நேரம்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -26\n17 பேர் கொலை : செய்ய வேண்டியது என்ன\nஜேம்ஸ் வசந்தன் கிறிஸ்துவ இனவெறியின் அடிமை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nசல்லு புல்லு முகம்மதின் சூப்பர் காமெடிகளும் பிஜேவின் சூனிய காமெடிகளும்\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nபண்ணையில் ஏகத்துவம் Arampannai TNPJ\nஇங்குள்ள கட்டுரைகளை படித்த பின்னர் அது எங்களை தொடர்பு கொள்ள உங்களை தூண்டினால்\nஇந்த மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇங்கு இடப்படும் கருத்துகள் குறித்து உங்கள் எண்ணம் எப்படி இருந்தாலும் அதை இங்கு நீங்கள் வெளிப்படுத்தலாம். அவை திருத்தத்திற்கோ நீக்கத்திற்கோ உள்ளாக்கப்படாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/26099", "date_download": "2019-12-05T15:52:42Z", "digest": "sha1:7SUUW2VSMMS5KJACOLIWO5BFUZUX35MU", "length": 17984, "nlines": 274, "source_domain": "www.arusuvai.com", "title": "பேப்பர் தாமரை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nA4 அளவு காகிதங்கள் - இளம் பச்சை, அடர் பச்சை, பிங்க், இளம் ஊதா (அ) விரும்பிய நிறங்களில்\nஒரு A4 அளவு பேப்பரை 32 ��ுண்டுகளாக்கி http://www.arusuvai.com/tamil/node/15022 இந்த லிங்கில் உள்ளது போல முக்கோணங்களை மடித்துக் கொள்ளவும். (இதில் இளம்பச்சை நிறத்தில் 144 முக்கோணங்களும், அடர்பச்சை நிறத்தில் 192 முக்கோணங்களும், 42 இளம் ஊதா நிற முக்கோணங்களும், 96 பிங்க் நிற முக்கோணங்களும் பயன்படுத்தியுள்ளேன்).\nபடத்தில் உள்ளது போல மூன்று இளம்பச்சை முக்கோணங்களை இணைக்கவும்.\nஅடுத்த வரிசையில் நடுவில் ஒரு அடர்பச்சை முக்கோணமும், இரு ஓரமும் இளம்பச்சை முக்கோணங்களையும் இணைக்கவும். அதற்கடுத்து நடுவில் 2 அடர்பச்சை முக்கோணங்களும், இரு ஓரமும் இளம்பச்சை முக்கோணங்களையும் இணைக்கவும்.\nஇதேபோல தொடர்ந்து நடுவில் 5 அடர்பச்சை முக்கோணங்கள் வரும் வரை இணைத்து, பின் 4, 3, 2, 1 என குறைத்து கடைசியில் ஒரு இளம்பச்சை முக்கோணத்தை இணைத்து முடிக்கவும். படத்தில் உள்ளது போல டைமண்ட் வடிவத்தில் கிடைக்கும். இதே போல 6 டைமண்ட் வடிவங்கள் செய்து கொள்ளவும்.\nபடத்தில் உள்ளது போல இரண்டு டைமண்ட் வடிவங்களின் ஓரத்திலிருக்கும் இளம்பச்சை முக்கோணத்தினுள் அடர்பச்சை முக்கோணங்களை நுழைத்து இரண்டு டைமண்ட் வடிவங்களையும் இணைக்கவும்.\nஅதனுடன் மீதமுள்ள 4 டைமண்டுகளையும் தொடர்ச்சியாக இணைக்கவும். எல்லா டைமண்டுகளையும் உட்புறமாக வளைத்து விட்டால் படத்தில் உள்ளது போல வடிவம் கிடைக்கும். இது தாமரை மலரின் இலைப்பகுதி.\nஅடுத்து பூ செய்ய பிங்க் நிற முக்கோணங்களை 1,2,3,2,1 என்ற வரிசையில் படத்தில் உள்ளது போல இணைக்கவும். சிறிய டைமண்ட் வடிவம் கிடைக்கும். இதே போல மொத்தம் 6 டைமண்டுகள் செய்து வைக்கவும்.\nஇரண்டு பிங்க் டைமண்டுகளை, இளம் ஊதா முக்கோணத்தினால் இணைக்கவும்.\nபடத்தில் காட்டியுள்ளது போல இளம் ஊதா முக்கோணங்களை தொடர்ச்சியாக இணைக்கவும்.\nமீதமுள்ள பிங்க் நிற டைமண்டுகளையும் இதே போல இணைத்தால் படத்தில் உள்ளது போல பூ கிடைக்கும்.\nஇளம் ஊதா நிறத்தின் ஓரத்தில் மேலும் ஒரு வரிசை பிங்க் முக்கோணங்களை இணைக்கவும். எல்லா இதழ்களையும் சேர்த்து கைகளால் இறுக்கினால் படத்தில் உள்ளது போல குவிந்து வரும்.\nசெய்த பூ வடிவத்தை தலை கீழாக தாமரையின் இலைப்பகுதியின் நடுவில் வைத்தால் அழகான தாமரை மலர் தயார்.\nஈசி நெயில் ஆர்ட் - 3\nஈசி நெயில் ஆர்ட் - 2\nஎளிமையான முறையில் செய்யக்கூடிய ஒரு அழகிய பாராசூட்\nகார்ட் ஸ்டாக் லேம்ப் ஷேட்\nபேப்பர் ரோஸ் (காகித ரோஜா)\nகிட்ஸ் க்ராஃப்ட் - சீலிங் ஹேங்கிங்\nகவி பேப்பர் தாமரை சூப்பர். கடைசிப்படம் அழகா இருக்கு. வாழ்த்துக்கள்.\nபேப்பர் தாமரை ரொம்ப அழகுங், :-)\nபடைப்புகளை வெளியிட்டு ஊக்குவிக்கும் டீம் க்கு நன்றி :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\n எப்ப வரீங்க எப்ப போறீங்கன்னே தெரிய மாட்டேங்குது :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nகவி பேப்பர் தாமரை அழகோ அழகு :)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nரொம்ப அழகா இருக்கு கவி.\nஇந்த தாமரை ....இந்த தாமரைக்கு கிடைக்குமா\nஅழகான தாமரை அப்படியே குளத்தில் நீந்தவிடலாம் போல் உள்ளது,வாழ்த்துக்கள் கவிசிவா மேடம்\nமிகவும் அருமையாக இருக்கிறது பாராட்ட வார்த்தைகளே இல்லை\nபொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith\nசூப்பர் கவி .ஆனாலும் கொஞ்சம்\nசூப்பர் கவி .ஆனாலும் கொஞ்சம் நிறைய பொறுமை வேணுமோ\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\n தாமரைக்கு இல்லாத தாமரையா.. எடுத்துக்கோங்க :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\n இந்த தாமரையை அடியில் ரப்பர் ஷீட் வச்சுதான் குளத்தில் நீந்த விடணும் :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nமிக்க நன்றி ஃபரீதா :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\n பொறுமை ரொம்ப எல்லாம் வேணாம். கொஞ்சமே கொஞ்சம் போதும் :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/18634-108-ambulance-employees-decided-to-protest.html", "date_download": "2019-12-05T15:22:33Z", "digest": "sha1:PW2QOOTZY5JZSFOE3LNREWEHORHCEL3W", "length": 11400, "nlines": 152, "source_domain": "www.inneram.com", "title": "108 ஆம்புலன்ஸ் சேவை முடங்கும் - மிரட்டும் ஊழியர்கள்!", "raw_content": "\nஅதை பார்த்தாலோ அல்லது டவுன்லோட் செய்தாலோ அடுத்த நிமிடமே சிக்கிவிடுவீர்கள் ஜாக்கிரதை\nஇந்துத்வா தீவிரவாத அமைப்புகள் மீது நித்தியானந்தா பகீர் குற்றச்சாட்டு\nஎன்னது வெங்காயம் அசைவ உணவா\nவந்த வேகத்தில் வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nவரும் 26 ஆம் தேதி தென் தமிழகத்தில் சூரிய கிரகணம் - ஆனால் ஒரு எச்சரிக்கை\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைப்பது குறித்து நீதிமன்றம் ஆலோசனை\nபாஜகவில் இணைந்த திமுக பிரபலம் - திமுகவில் இணைந்த பாஜக பிரபலம் - அரங்கேறும் அரசியல்…\nதிமுகவில் இணைந்த முதல்வர் எடப்பாடியின் சகோதரர்\n9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை\nநாட்டைப் பிடித்துள்ள பெரிய நோய் - பொருளாதாரம் குறித்து ப.சிதம்பரம் பரபரப்பு பேட்டி\n108 ஆம்புலன்ஸ் சேவை முடங்கும் - மிரட்டும் ஊழியர்கள்\nசேலம் (28 அக் 2018): தீபாவளி போனஸ் வழங்காவிட்டால் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தீபாவளி அன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் துணை பொதுச் செயலாளர் குணசேகரன் ஆகியோர் கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டு போனஸ் பெறவேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அதுவும் மாதந்தோறும் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை, போனஸாக வழங்குவதை ஏற்க முடியாது. ஒருமாத ஊதியத்தை போனஸாக வழங்குமாறு, திட்ட இயக்குநர் மற்றும் தலைமை செயல்பாட்டு அதிகாரிக்கு மனு அளித்திருந்ேதாம். ஆனால், இதுவரை பதில் வரவில்லை. எனவே, வரும் தீபாவளி அன்று, மாநிலம் முழுவதும் ஸ்டிரைக்கில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். அதன்படி வரும் 5ம் ேததி இரவு 8 மணியிலிருந்து, 6ம் தேதி இரவு 8 மணிவரை ஸ்டிரைக் நடைபெறும்.\nதொழிலாளர் துறை ஆணையர் தலைமையில், வரும் 30ம் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் உடன்பாடு ஏற்படாவிட்டால், தீபாவளியன்று திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். ஊழியர்களின் இந்த வேலைநிறுத்த அறிவிப்பால், தீபாவளியன்று 108 ஆம்புலன்ஸ் சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\n« திருச்சியிலிருந்து ஷார்ஜா செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் உயிர் தப்பிய 103 பயணிகள் ஒரு பளார் விட்டிருந்தால் எல்லாம் முடிந்திருக்கும் - குஷ்பு ஒரு பளார் விட்டிருந்தால் எல்லாம் முடிந்திருக்கும் - குஷ்பு\nவிஸ்வரூபம் எடுக்கும் மகாராஷ்டிரா பிரச்சனை - டெல்லி மும்பையில் காங்கிரஸ் போராட்டம்\nடிசம்பர் 6 அன்று மாபெரும் போரட்டம் - தமுமுக அறிவிப்பு\nபாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியாவும் அனைத்து அமைப்பினர் போராட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவிப்பு\nஉள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு\nபாஜகவில் இணைந்த திமுக பிரபலம் - திமுகவில் இணைந்த பாஜக பிரபலம் - அ…\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்\nபாஜகவில் இணைந்த மேலும் ஒரு பிக்பாஸ் நடிகை\nபிரியா ரெட்டி வன்புணர்ந்து கொல்லப் பட்டதன் பின்னணியில் திடுக்கிடு…\nதமிழகத்தில் கனமழைக்கு இதுவரை 22 பேர் பலி\nசந்திராயன்2 விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டு பிடிக்க உதவியது …\nதமிழகத்தில் இன்னொரு மாணவி விடுதியில் தற்கொலை - தொடரும் அதிர்ச்சி\nபிரதமர் மோடியின் நடவடிக்கை தெரியாத ஐயோ பாவம் மூதாட்டிகள்\nகோவையில் கனமழையால் வீடுகள் இடிந்து 15 பேர் பலி\nசந்திராயன்2 விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டு பிடிக்க உதவ…\nமேற்கு வங்கத்தில் இருதரப்பார் மோதலில் ஒருவர் பலி\nபிரியங்கா சோப்ரா வாழ்க - குழம்பிய காங்கிரஸ்\nஅதை பார்த்தாலோ அல்லது டவுன்லோட் செய்தாலோ அடுத்த நிமிடமே சிக்…\nபாஜகவில் இணைந்த திமுக பிரபலம் - திமுகவில் இணைந்த பாஜக பிரபலம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75662-women-complains-against-temple-priest-for-attacking-her.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-05T14:51:59Z", "digest": "sha1:OAZAXI6T5K563SDAQAA4L6HGMCVZQQGN", "length": 9052, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெண்ணை தாக்கிய தீட்சிதர்: காவல் நிலையத்தில் புகார் | Women complains against temple priest for attacking her", "raw_content": "\n2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்\nவங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்\nபெண்ணை தாக்கிய தீட்சிதர்: காவல் நிலையத்தில் புகார்\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபட சென்ற பெண்ணை தீட்சிதர் தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nசிதம்பரம் பகுதியைச் சேர்ந்த ஆரம்ப சுகாதார நிலைய செவிலியரான லதா, தனது மகனின் பிறந்தநாளையொட்டி பூஜை செய்ய நடராஜர் கோயிலுக்கு சென்றுள்ளார். ஆலயத்தில் உள்ள முக்குருணி பிள்ளையாருக்கு அர்ச்சனை ��ெய்ய தீட்சிதர் தர்ஷனிடம் அர்ச்சனை தட்டை வழங்கியுள்ளார். அப்போது தீட்சிதர் மந்திரம் சொல்லி பூஜை செய்யாமல் அமர்ந்த இடத்தில் இருந்துக் கொண்டே தீபாராதனை காட்டியதாக கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக கேள்வி எழுப்பியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தால் அப்பெண்ணை தீட்சிதர் தாக்கியுள்ளார். இதில் அப்பெண் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இது தொடர்பாக லதா அளித்த புகாரையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.\nபாத்திமா தற்கொலை விவகாரம்: மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் விசாரணை\n\"அதிகாரிகளே விதிமீறல் கட்டடங்களுக்கான காரணம்\" நீதிபதிகள் கண்டனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாட்டின் பொருளாதாரம் குறித்து மோடி பேசுவதே இல்லை: ப.சிதம்பரம்\nபெண் மருத்துவர் கொலை எதிரொலி : இனி பாட்டிலில் பெட்ரோல் வழங்கத் தடை..\nவெங்காய விலைக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்: சிதம்பரம் பங்கேற்பு\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண்.. நண்பர்களுடன் சேர்ந்து தீயிட்டு கொளுத்திய குற்றவாளி..\nசென்னையில் இளம்பெண் வயிற்றிலிருந்த 759 நீர்க்கட்டிகள் அகற்றம்\nசிறையில் இருந்து வெளியே வந்த ப.சிதம்பரம், சோனியா காந்தியுடன் சந்திப்பு\nசபரிமலை செல்ல முயன்ற பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்ட வழக்கு: அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nபேண்ட் பாக்கெட்டிலிருந்து தவறி விழுந்த பணத்தை லாவகமாக எடுத்த பெண்-சிசிடிவி காட்சிகள்\nரூ.30 ஆயிரம் மதிப்புள்ள வெங்காயம் திருட்டு: விவசாயி புகார்\nஉள்ளாட்சி தேர்தல் : நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா - தமிழக அரசு விளக்கம்\n“நான் வெஜிடேரியன், வெங்காயத்தை சாப்பிட்டதேயில்லை” - மத்தியமைச்சர் அஷ்வினி சௌபே\nநாடாளுமன்ற கேண்டீனில் எம்பிக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடையாது\n9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் : உச்சநீதிமன்றம் கருத்து\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nகைலா‌‌சம்‌‌ தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாத்திமா தற்கொலை விவகாரம்: மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் விசாரணை\n\"அதிகாரிகளே விதிமீறல் கட்டடங்களுக்கான காரணம்\" நீதிபதிகள் கண்டனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=1744", "date_download": "2019-12-05T15:54:06Z", "digest": "sha1:JYC5O4CZW6V6VKMBQQJ2JDB6BJ3TMNU5", "length": 14082, "nlines": 160, "source_domain": "tamilblogs.in", "title": "கார்த்திகை தீபத்திருவிழாவும் தமிழர்களின் அறிவியலும் « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nகார்த்திகை தீபத்திருவிழாவும் தமிழர்களின் அறிவியலும்\nஇன்று (17 நவம்பர் 2019) கார்த்திகை மாத தொடக்க நாள்.\nஎந்தவொரு திருவிழாவும் அது தமிழர்களின் திருவிழாதானா\nஎன்ற ஒரு சந்தேகம் வந்தால் உடனே விடை கிடைக்க ஒரே வழி அந்த திருவிழாவில் வானியல் சார்ந்த விசயங்கள் இருக்கிறதா\nதமிழர்களின் எந்தவொரு திருவிழாவிலும் வானியல் சார்ந்த விசயங்கள் இருந்தால்\nஇல்லையென்றால் அது ஆரியர்களால் புகுத்தப்பட்ட திருவிழா.\nகீழடி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள்,\nதமிழர்கள்: மதம், கடவுள் சார்ந்த விசயங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதை நிரூபித்ததைப் போலவே\nமதம் சாராத தமிழர்களின் அறிவியல் (அ) வானியல் திருவிழாவே.\nகார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் வானியல் திருவிழா கார்த்திகை.\nவிண்ணில் கார்த்திகை நட்சத்திரக்கூட்டத்தில் ஒரு பெரும் நட்சத்திரக்கூட்டமே இருப்பதை கண்டுணர்ந்த தமிழர் அதனை\nமண்ணில் ஒளி விழாவாகக் கொண்டாடுவதே இந்தத் திருவிழா.\nகார்த்திகை திருவிழா தமிழர்களின் வானியல் அறிவுத்திருவிழா.\nபூமி, நிலா, சூரியன், இந்த கார்த்திகை நட்சத்திரக்கூட்டம் நான்கும் ஒரே நேர் கோட்டில் வரும் நாள் அது. காண்க:\nஇவ்வருடம் 2019 ல் டிசம்பர் 10 ந் தேதியன்று இவ்விழா கொண்டாடப்படுகிறது.\nகார்த்திகை திருவிழாவிற்கும் தமிழர்களின் வானியல் குறியீடு கார்த்திகேயன் என்ற முருகனுக்கும் உள்ள நெருங்கிய தொடர்புகள் பற்றி மேலும் விளக்கமாக காண இங்கே செல்லலாம். காண்க:\nதமிழர்கள் கார்த்திகேய நட்சத்திரங்கள் 6 என்று கூறக் காரணம் என்ன\nதமிழர்கள் கார்த்திகேய நட்சத்திரக் கூட்டத்தின் எண்ணிக்கை 6 எனக் கொண்டிருந்தாலும் ஐரோப்பியர் அந்த நட்சத்திரக்கூட்டத்தில் 7 ந��்சத்திரங்கள் என்றே சொல்லி வந்தனர். காண்க:\nஇத்தாலிய விஞ்ஞானி கலிலியோ அதில் 32 நட்சத்திரங்கள் உள்ளன என்றார்.\nநவீன வானியல் 800 நட்சத்திரங்கள் என்கிறது. காண்க:\n1. தொல்காப்பிய காலத்திலும் கூட திணைக்குழுக்களின் தெய்வங்களாக குறிக்கப்பட்டவை 4.\nநான்கு நிலங்களுக்கும் நான்கு தெய்வங்கள்.\nமாயோன் மேய காடுறை உலகமும்\nசேயோன் மேய மைவரை உலகமும்\nவேந்தன் மேய தீம்புனல் உலகமும்\nவருணன் மேய பெருமணல் உலகமும்\nமுல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்எனச்\nசொல்லிய முறையால் சொல்லவும் படுமே\n1. மாயோன் - மாயவன்- மால்- திருமால்- விஷ்ணு -விண்ணவம்\n2. சேயோன்- சேய் அவன்- 6 குழந்தை அ 6 படை கொண்ட அருகன்-முருகன்-கார்த்திகை நட்சத்திரம்.\n3. வேந்தன்- வெயில் தரும் நெருப்பால் ஆனவன்- சூரியன்.\n4. வருணன்-கடல் மற்றும் கடலில் இருந்து உருவாகும் மேக நீராவிக்காற்று\nசிந்து நாகரீகத்திலும் முருக வழிபாடும் அதனோடு தொடர்புடைய 6 என்ற வானியல் குறியீடும் காண முடியும்.\nஇன்று நாம் உச்சரிக்கும் ஆறு (6) என்ற எண்ணுக்குரிய சொல் என்ன\n1. 6 என்ற எண்ணுக்கான சிந்து நாகரீக எழுத்து '௬'\nஇன்றைய தமிழ் எண்களிலும் இதே எழுத்து தான்.\n2. இதன் உச்சரிப்பு 'சே' இதன் வடிவம், மீனைக்குறிக்கும் வார்த்தை. மனித இனத்தின் முதல் தொழில் மீன் பிடித்தல். அதனால் வான் நட்சத்திரங்களையும் விண்மீன் என்றே அழைத்தனர். காண்க:\nசிந்துவெளி தமிழர் குறியீடுகளில் மண்ணின் மீனும், விண்ணின் மீனும்.\n6 என்ற எண்ணின் வேர்ச்சொல் தோற்றம்:\n3. தமிழில் சே, ஹிந்தியில்-சே (chheh),\nஎபிரேயத்தில் - sesh, கிரேக்கத்தில்-seks, இலத்தீனில்-sex, ஜெர்மானியத்தில் - sechs, இத்தாலியில் - sei, ஆங்கிலத்தில்-six.\nபல ஐரோப்பிய மொழிகளுக்கு மூல மொழியாக இருந்த இலத்தீன் மற்றும் இத்தாலிய மொழிகளில் எண்கள், குறிப்பாக ஆறு.\n(6 தவிர பிற அனைத்து எண்களின் மூலத் தோற்றம் தமிழில் உள்ளதைக் காண:)\n4. தமிழர்களின் பரம்பரை என்பதன் வேர்ச்சொல் விளக்கத்திலும் நமது மூதாதையர்களின் வரிசையின் படியும் பார்த்தால் ஆறாவதாக வரும் சொந்தம் சேயோன் - சேயோள் என்பதே.\nஎன்பதன் அடிப்படையில் அவ்வாறு பெயர்\n5. அதனால் தான் கந்த சஷ்டி என்பதும் 6 நாட்கள் கொண்ட திருவிழாவாக இருக்கிறது. காண்க:\nஇங்கே சஷ்டி என்பதன் வேர்ச்சொல்\n6 என்ற எண்ணுக்குரிய சே என்ற தமிழ் வார்த்தையே.\nகார்த்திகை அல்லது Pleiades எனும் நட்சத்திரக் கூட்டத்��ில் உள்ள நட்சத்திரங்களில் மிகவும் பிரகாசமான நட்சத்திரத்தின் பெயர்\nஅல் என்றால் தமிழில் இரவு அ இரவின் ஒளி\n(அல்லும் பகலும் = இரவு பகல்)\nஇந்த Pleiades அல்லது கார்த்திகை நட்சத்திரக்கூட்டம்\nபூமியிலிருந்து 440 ஒளி ஆண்டு தொலைவில் இருக்கிறது.\n(ஒரு ஒளி ஆண்டு என்பது 10 இலட்சம் கோடி கிலோமீட்டர் தூரம் ஆகும். பெருக்கிக் கொள்வோம். காண்க:)\nமுருகனின் 6 என்ற எண் குறிப்பது கார்த்திகை நட்சத்திரமே.\nமுருகனின் அறுபடை வீடு என்பது\nஇந்த 6 நட்சத்திரங்களைக் குறிப்பதே.\nச ர வ ண ப வ என்ற ஆறு எழுத்து\nபெயர் குறிப்பதும் இந்த 6 நட்சத்திரங்களையே..\nமுருகனின் குறியீடான கீழேயுள்ள நட்சத்திரத்தின் முனைகளின் எண்ணிக்கையும் ஆறு.\nவானில் தெரியும் கார்திகைக்கூட்ட 6 நட்சத்திரங்களின் பெயரே சேயோன் (சேய் - ஆறு). சேயோன், முருகன், சன்முகன் (சேய் முகன்), கார்த்திகேயன் எல்லாம் ஒரே பொருளே. அது ஆறு நட்சத்திரங்கள் என்பதே.\nPleiades நட்சத்திரக்கூட்டத்தின் தமிழ்ப்பெயர் கார்த்திகை.\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\n300. உலகத்தில் சிறந்தது எது\nDeviceHive எனும் அளவிடக்கூடிய திறமூல M2M மேம்பாட்டு தளம் ஒரு அறிம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2015/oct/14/2-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3-1204279.html", "date_download": "2019-12-05T15:26:47Z", "digest": "sha1:GLLMODSWA3D4C6ACPO3UIDJAHMMRFE3A", "length": 7042, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "2-வது ஒருநாள் போட்டி: இந்திய அணி பேட்டிங்\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\n2-வது ஒருநாள் போட்டி: இந்திய அணி பேட்டிங்\nBy DN | Published on : 14th October 2015 01:08 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்தூரில் நடக்கும் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.\nமுன்னதாக நடைபெற்ற 2 டி20 போட்டிகளிலும், முதல் ஒருநாள் ஆட்டத்திலும் இந்திய அணி தோல்வியைச் சந்தித்துள்ளது. சொந்த மண்ணில் தொடர் தோல்வியைச் சந்தித்து வரும் இந்திய அண���, இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வெற்றி காணும் முன்னைப்பில் உள்ளது.\nஇன்றைய ஒருநாள் போட்டியில் ஆடும் இந்திய அணி வீரர்களில் அஸ்வின், பின்னி, மிஸ்ரா ஆகியோர் இடம்பெறவில்லை. அதற்குப் பதிலாக அக்‌ஷர் படேல், ஹர்பஜன் சிங், மோஹித் சர்மா ஆகியோர் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/123538-kancheepuram-thiyagu-surrendered-in-court", "date_download": "2019-12-05T15:54:38Z", "digest": "sha1:4YV4EJEAADERC36K7U7C3D2SMLVGO4CC", "length": 7809, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "என்கவுன்டர் பயத்தில் நீதிமன்றத்தில் சரணடைந்த ரவுடி! | kancheepuram thiyagu surrendered in court", "raw_content": "\nஎன்கவுன்டர் பயத்தில் நீதிமன்றத்தில் சரணடைந்த ரவுடி\nஸ்ரீதர் பாணியில் காஞ்சிபுரத்தை மிரட்டி வந்த பொய்யாகுளம் பகுதியை சேர்ந்த தியாகு என்பவர் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.\nஎன்கவுன்டர் பயத்தில் நீதிமன்றத்தில் சரணடைந்த ரவுடி\nஎன்கவுண்டருக்கு பயந்து காஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடி ‘பொய்யாகுளம்’ தியாகு என்பவர் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.\nகாஞ்சிபுரம் தாதா மறைந்த ஸ்ரீதர் என்பவர் வெளிநாடுகளில் இருந்து காஞ்சிபுரத்தில் உள்ளவர்களை மிரட்டி பணம் பறித்து வந்தார். இந்த நிலையில் கடந்த வருடம் கம்போடியாவில் அவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் இறப்பிற்குப் பின் காஞ்சிபுரத்தில் மீண்டும் தாதாக்கள் உருவாகிக் கொண���டிருக்கிறார்கள். குறிப்பாக பொய்யாகுளம் பகுதியைச் சேர்ந்த தியாகு என்பவர் ஸ்ரீதரை போல எல்லோரையும் போன் மூலம் மிரட்டத் தொடங்கினான். காவல்துறையினர் அவரைக் கைது செய்த பிறகும் பொதுமக்கள் புகார் கொடுக்க அஞ்சுகின்றனர். இதனால் ஜாமீனில் வெளியே வந்த தியாகு பல தொழிலதிபர்களையும் மிரட்டி பணம் பறிக்கத் தொடங்கினார்.\nதியாகு மீது கொலை, கொலை மிரட்டல், கொலை முயற்சி என பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. கடந்த ஆறுமாதமாக தியாகுவை பிடிக்கக் காவல்துறை மூலமாகத் தனிப்படை அமைத்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் அவரை சுட்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீஸ் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. தன்மீதான வழக்கிலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் தியாகுவுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நேற்று தியாகு சரணடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் பொய்யாகுளம் தியாகுவை காவலில் எடுத்து விசாரிக்க காஞ்சிபுரம் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nசெங்கல்பட்டு மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்டவன். சட்டக் கல்லூரி பயின்றபோது மாணவ நிருபராக 2009ல் விகடனில் பணியைத் தொடங்கினேன். அந்த ஆண்டின் மிகச் சிறந்த மாணவ நிருபராகவும் தேர்வானேன். தற்போது விகடனில் தலைமை நிருபராக பணியாற்றி வருகிறேன். இயற்கையின் ரசிகன். வேளாண்மை, இதழியல் பிடித்தவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/188999", "date_download": "2019-12-05T15:17:35Z", "digest": "sha1:J5GX2YPCTZL2LEGKSPTLIYQLEHA76EJN", "length": 7255, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "ஹீமா தாஸ்: தொடர்ந்து தங்கம் குவிக்கும் இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா ஹீமா தாஸ்: தொடர்ந்து தங்கம் குவிக்கும் இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை\nஹீமா தாஸ்: தொடர்ந்து தங்கம் குவிக்கும் இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை\nபுது டில்லி: அனைத்துலக தடகள அரங்கில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் ஹீமா தாஸ், கடந்த 15 நாட்களில் தனது 4-வது தங்க பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.\nசெக் க���டியரசில் தபோர் அட்லெட்டிக் மீட் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் ஹீமா தாஸ் தங்கம் வென்றார் . கடந்த புதனன்று நடந்த இந்த போட்டியில் 23.25 வினாடியில் 200 மீட்டரை கடந்து சாதனைப் படைத்தார்.\nஐரோப்பாவில் கடந்த ஜூலை 2-ஆம் தேதி முதல் அனைத்துலக போட்டிகளில் பங்கேற்று வரும் ஹீமா தாஸ் வெல்லும் நான்காவது தங்கமாக இது கருதப்படுகிறது.\nகடந்த ஜூலை 2-ஆம் தேதி போஸ்னான் தடகள கிராண்ட்பிரிக்ஸ் போட்டியில் 200 மீட்டரை 23.65 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். அதனை அடுத்து, ஜூலை 7-ஆம் தேதி போலாந்தின் குட்னோ தடகள போட்டியில் 200 மீட்டர் பந்தயத்திலும் ஹீமா தங்கம் வென்றார்.\nPrevious articleதோக்கியோ: தீ சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 33-ஆக உயர்ந்தது\nஅடுத்த 30 ஆண்டுகளில் இந்தியா புத்தாக்கத்தின் முன்னோடியாக திகழும்\nதள்ளுபடிக்கு பிறகு மலேசிய செம்பனை எண்ணெயை மீண்டும் வாங்கும் இந்தியா\n300 மலேசிய மாணவர்களுக்கு இந்தியா முழு உதவித்தொகை வழங்குகிறது\nசென்னையைச் சேர்ந்த சண்முக சுப்ரமணியன் விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிந்ததாக நாசா தெரிவித்துள்ளது\nபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட 22 வயது பெண் மருத்துவரின் சடலம் கண்டெடுப்பு\nப.சிதம்பரத்திற்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை – உச்ச நீதிமன்றம் வழங்கியது\nஇந்திய பொருளாதாரம்: கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி\nநடிகர் ராதா ரவி, ‘மச்சான்ஸ்’ நடிகை நமீதா பாஜகவில் இணைந்தனர்\nமலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு விழா – விருந்துபசரிப்பில் மகாதீர், அன்வார், விக்னேஸ்வரன்\nமலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு – விருந்துபசரிப்பில் விக்னேஸ்வரன் உரை\nபிகேஆர் காங்கிரஸைத் தவிர்த்து வேறொரு கூட்டத்தில் கலந்து கொள்ளும் கட்சி உறுப்பினர்கள் நீக்கப்படுவர்\nசாஹிட் ஹமீடி: 20 வாகனங்களுக்கான காப்பீட்டுத் தொகை 70,000 ரிங்கிட்டுக்கும் மேல் மதிப்பிடப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sishri.org/velaalar7.html", "date_download": "2019-12-05T14:38:01Z", "digest": "sha1:ZPPHO3XEHSUZ5TJEMIFLFOMWH6JQTN7R", "length": 94770, "nlines": 91, "source_domain": "sishri.org", "title": "sishri.org: தமிழக வேளாளர்களின் வரலாறு: சில ஆய்வுச் சிக்கல்களுக்கு விடை தேடும் முயற்சி (பகுதி 7)", "raw_content": "அச்சிட வசதியான வடிவம் Printer Friendly Format தமிழக வேளாளர்களின் வரலாறு: சில ஆய்வுச் சிக்கல்களுக்கு விடை தேடும் முயற்சி (பகுதி 7) எஸ். இராமச்சந்திரன்\nஇசையும் கூத்துமாகிய குயிலுவ வினை, வேளாளர் அறுதொழில்களுள் ஒன்றென நிகண்டுகள் குறிப்பிடுவது பற்றி முன்னரே விவாதித்தோம். சங்க இலக்கியங்களில் பாணரும் பொருநரும் விறலியருமே இசைஞராகவும், கூத்தராகவும் குறிப்பிடப்படுகின்றனர். பறை, துடி, கடம் (குடம்) ஆகிய இசைக்கருவிகளின் பெயர்த் தொடர்பில் தோன்றிய பறையர், துடியர், கடம்பர் ஆகிய குடியினரின் பெயர்கள் புறநானூற்றில் (335:7-8) குறிப்பிடப்படுகின்றனர். பாணர், பாடினி ஆகிய பெயர்கள் பண், பாட்டு என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு தோன்றியவை. இப்பூர்வ குடிகளுள் பறையர் மட்டுமே தமிழகத்தில் காட்சிக்குப் புலனாகும் சாதியினராக உள்ளனர். துடியரின் கருவியாகிய துடி கர்நாடகத்தில் வழக்கிலுள்ளது. பாணர் குடியினரும் கடம்பரின் வழித்தோன்றல்களான கடபர் என்ற இசைக் கலைஞர் குடியினரும், ஒரிஸா மாநிலத்தில் வாழ்கின்றனர்.1\nசங்க காலப் பாணர் பறையர் முதலிய குடிகள் பொருளாதார நிலையில் உயர்வாக இல்லாவிடினும் திணைக்குடிகள் போன்று சுதந்திரமான அந்தஸ்துடையோர் என்ற வகையில் வைசிய வர்ணத்தவராகவே கருதப்பட்டிருக்க வேண்டும்.2 மேற்குறித்த புறநானூற்றுப் பாடல் வரிகளில் இடம்பெற்றுள்ள, குடிப்பெயர்களாகிய துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற ஆண்பாற் பெயர்கள் ஆண் தலைமையிலான குடும்பம் என்ற அமைப்பைப் பின்பற்றிய குடிகளாகவே அவை இருந்தன என்பதை உணர்த்துகின்றன.3 துடியர்கள், தலைமக்களின் அல்லது போர்க்குடியினரின் சுப அசுப நிகழ்வுகளுக்குப் பறை கொட்டும் புலைச் சாதியினராகக் கருதப்பட்டனர் என்பதற்கு ஓரிரு எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன என்பது உண்மையே. “துடி யெறியும் புலைய எறிகோல் கொள்ளும் இழிசின” (புறம் 287:1-2) என்றும், “பூக்கோள் இன்றென அறையும் மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே” (புறம் 289:9-10) என்றும் அமைந்த பாடல் வரிகள் இதற்குச் சான்றாகும். புலையர் சாதியினர் கழிவு அகற்றுதல், தலைமக்களின் துணிகளை வெளுத்தல் (புறம். 311:2) போன்ற பணிகளைப் புரிந்தனர் எனத் தெரிகிறது. இத்தகைய பணிகளுடன், சாப்பறை கொட்டுதல், பிணத்தைக் குளிப்பாட்டுதல், பிண்டம் வைத்தல் முதலிய மரணச் சடங்குகள் செய்தல் (புறம். 360:19-20) துடியர்களின் பணியாக இருந்தமையாலும், ஆவிகளுடன் தொடர்பு கொள்வோர் என்��� அடிப்படையில் அச்சத்திற்குரியோராகக் கருதப்பட்டமையாலும்4 இவர்கள் இழிசினராகக் கருதப்பட்டிருக்கலாம். ஆனால், பாணர், பறையர் ஆகியோர் இழிசினராகக் கருதப்பட்டமைக்குச் சான்றுகள் இல்லை.\nபாணர்களுள் பெரும்பாணர் பட்டம்பெற்ற இசைஞர்கள் வேளாண் வாயிலோராக ஆனதன் விளைவாகச் சுதந்திரமான வைசிய வர்ண அந்தஸ்திலிருந்து தாழ்ந்து சூத்திர வர்ணத்தவர் ஆயினர்.5 ஆயினும், வேளம் என்ற நிறுவனத்தில் சேர்க்கப்பட்ட பல்வேறு வகைப்பட்ட உயர்குடிப் பெண்டிருடனும் அவர்கள் வர்க்கத்தாருடனும் கொண்ட உறவு, பல்வேறு நாகரிக நடைமுறைகளைக் கற்றுக்கொண்டதன் மூலம், உருவாகிக்கொண்ட தோரணைகள், இவ்வனைத்துக்கும் மேலாக வேளாண் வாயிலோராக இருப்பதன்மூலம் கிட்டுகிற பொருளாதார நலன்கள் ஆகியன சூத்திர வர்ண அந்தஸ்தினை ஏற்றுக்கொள்வதற்குரிய மனச் சமாதானத்தை இவர்களுக்கு அளித்திருக்கும் எனலாம். இதன் பின்னர், வணிக வர்க்கமும் வைசிய வர்ணமும் ஒன்றென்ற நிலை உருவாகத் தொடங்கியதன் உடன் நிகழ்ச்சியாகவும் வணிக வர்க்கத்தவருடன் ஒத்திசைந்து தம் பொருளாதார நலன்களை வேளாளர்கள் உறுதிப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பு உறுதிப்படும் காலகட்டம் உருவாகியபோது துல்லியமான வேளாளர் சாதி அமைப்பு தோன்றிவிட்டதால் பூர்வ குடி நிலையிலேயே நின்றுவிட்ட தமிழகப் பாணர்கள், உழுகுடிகளான பறையர் சாதியினருடன் தம்மை ஐக்கியப்படுத்திக்கொண்டு கருங்கை வினைஞர்கள் என்ற ஒட்டுமொத்த வடிவில் பரிணமித்தனர் என ஒருவாறு வரையறை செய்யலாம். சங்க காலத்தின் ஒரு கட்டத்திலேயே புலையர் சாதியினராகக் கருதப்பட்ட துடியர்கள் (கடம்பரும் இவர்களுடன் இணைந்திருக்கலாம்) இழிசினர்களாகத் தொடர்ந்து நீடித்துவந்தனர் என முடிவு செய்யலாம். இத்தகைய பரிணாமம் நிகழும்போதே மள்ளர் சமூகத்தவர் பிறிதொரு வகை விவசாயக் குடியினராக - வெட்சிப் போர் மரபினரையும் காராளர்களையும் சார்ந்த ஆற்றுக்கால் ஆளர்களாகவும் (காலாடி) பண்ணை உழவர்களான கருங்கை வினைஞர்களாகவும் உருவாயினர் எனத் தோன்றுகிறது.\nமருத நிலக் கிணைப்பொருநர்கள், “வாட்டாற் றெழினியியாதன் கிணையேம்” (புறம். 396:13-14); “இலங்கைக் கிழவோன் வில்லியாதன் கிணையேம்” (புறம்: 379:6-7)6 என்பன போன்று தலைமக்களுக்குரிய பணிமக்களாகச் சில இடங்களில் குறிப்பிடப��படுகின்றனர். மதுரை நக்கீரர் பாடிய ஒரு புறப்பாடலில் (395:20-21) “பிடவூர்க் கிழார் மகன் பெருஞ்சாத்தனின் கிளையினராக (குலத்தின் உட்பிரிவு) பொருநர் அல்லது பாணர் குறிப்பிடப்படுகின்றனர். (“நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர் அறப்பெயர்ச் சாத்தன் கிளையேம்.”) ‘கிணையேம்’ என்பது ‘கிளையேம்’ என்று தவறாகப் பிரதியெடுக்கப்பட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆயினும், தலைமக்களின் கிளையினராகப் பணிமக்கள் (கிணைப் பொருநர்கள்) சொல்லிக்கொள்வதும் உறவு கொண்டாடுவதும் இயல்பே என்பதால் பிடவூர்க்கிழார் மகன் பெருஞ்சாத்தனின் கிளையினராக - அதாவது, வேளத்துப் பிள்ளைகளாக இப்பாணர் அல்லது பொருநரைக் கருதுவது தவறாகாது.\nசங்க காலப் பாணர் - கூத்தர் வரலாற்றில் இது முதன்மையான அம்சமாகும். அதனால்தான் கி.பி. 6ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சைவ வைணவ பக்தி இயக்கம் தோன்றிய பின்னர், அவ்வியக்கத்தின் வளர்ச்சிக்குத் தமிழிசையும் தமிழ்க்கூத்தும் ஆற்றிய பங்கினை வரலாற்று ஆய்வாளர்கள் தெளிவாக உணர்ந்துகொள்கிற அளவிற்குத் தமிழிசை, தமிழ்கூத்து ஆகியவற்றின் உட்கூறுகளை அவர்கள் புரிந்துகொள்ள இயலாத வண்ணம், குழப்பம் நேர்கிறது. திருநீலகண்ட யாழ்ப்பாணரும் திருப்பாணாழ்வாரும் முறையே சைவ, வைணவ அடியார்களாக அங்கீகரிக்கப்பட்டிருப்பினும் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் தேவாரத் திருப்பதிகங்களுக்குப் பண்ணமைக்கும் முயற்சி தொடங்கியபோது தமிழகத்தில் பாணர் மரபே இல்லை என்று கூறுமளவுக்கு ஒரு வெற்றிடம் உருவாகியிருந்தது. பூர்விகத் தமிழிசைக் கலைஞர் - தமிழ்க் கூத்தர் சாதியினருள் பெரும் பகுதியினர் நிலப்பிரபுத்துவப் பண்ணைக் கைவினைஞர் சாதிகளுள் கலந்துவிட்டனர் என்றும் சங்க காலத்திலேயே பெரும் பாணர்களாகவும், அரங்கக் கூத்தர்களாகவும் உருவாகிவிட்ட இசைஞர் - கூத்தர்கள், பாணர் - பறையர் பழங்குடி நிலையிலிருந்து விலகி, வேளாளர் சாதிக் குழுக்களுள் ஒன்றில் இணைந்துவிட்டனர் என்றும் நாம் அனுமானிக்கலாம்.\nசங்க காலக் கூத்த மரபினரின் பரிணாம வளர்ச்சி குறித்த சில செய்திகள் மலைபடுகடாத்தையும், சிலப்பதிகாரத்தையும் ஒப்பிட்டு ஆராயும்போது தெரியவருகின்றன. மலைபடுகடாம் பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்து (திருவண்ணாமலை அருகேயுள்ள செங்கம்) நன்னன்செய் நன்னன்மீது இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியதாகும். இந்நூலுக்குக் கூத்தராற்றுப்படை என்ற வேறு பெயரும் உண்டு. இம்மாற்றுப் பெயருக்குக் காரணமாக இருப்பது, நன்னன்சேய் நன்னனிடம் ஆற்றுப்படுத்தப்படுபவனை முன்னிலைப்படுத்தி விளிக்குமிடத்தில் (வரி 50இல்) “கலம்பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ” என்ற விளி இடம்பெற்றிருப்பதே “பேரணிகலன்களை அரசரிடமிருந்து பரிசாகப் பெறும் கூத்தருடைய சுற்றத்துக்குத் தலைவனே” என்பது இதன் பொருளாகும். கண்ணுளர் என்ற சொல்லுக்குக் கூத்தர் என்பதே பொருளாகும்.\nசிலப்பதிகாரம் இந்திரவிழவூரெடுத்த காதையில் புகார் நகரின் இரு பகுதிகளாகிய மருவூர்ப்பாக்கமும் பட்டினப்பாக்கமும் தனித்தனியாக வர்ணிக்கப்படுகின்றன. மருவூர்ப்பாக்கம் என்பது கடற்கரையிலும், பட்டினப்பாக்கம் என்பது மருவூர்ப்பாக்கத்தைத் தொட்டடுத்து உள்நாட்டிலும் இருந்தன. மருவூர்ப்பாக்கத்தில் எளிய பொதுமக்களும் பட்டினப்பாக்கத்தில் அரசமைப்பைச் சார்ந்தோரும் வாழ்ந்தனர். பட்டினப்பாக்கத்தில்தான் வீழ்குடி உழவர்கள் வாழ்ந்தனர். இவ்வீழ்குடி உழவர்களுடன் இணைந்து வாழ்ந்த அரசமைப்புச் சார்பாளர்களின் இருக்கை பின்வருமாறு வர்ணிக்கப்படுகிறது.\nநாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர்\nகாவற் கணிகையர் ஆடற் கூத்தியர்\nபூவிலை மடந்தையர் ஏவற் சிலதியர்\nபயில் தொழிற் குயிலுவர் பன்முறைக் கருவியர்\nநகைவேழம்ப ரொடு வகை தெரியிருக்கை\n“நலம்பெறு கண்ணுளர்” எனப்படுவோர் சாந்திக்கூத்தர் என அரும்பத உரைகாரர் விளக்கமளிக்கிறார்.7 அடியார்க்கு நல்லாரோ சாந்திக்கூத்தர் என்று பொருள்கூறி அரிதாரம் புனைந்து ஆடுகின்ற அரங்கக்கூத்தர்கள் என விளக்கமளிக்கின்றார்.8 அதாவது, வேத்தியல் மரபுப்படி வேடம் புனைந்தாடும் அரங்கக்கூத்தரே நலம்பெறு கண்ணுளர் எனப்பட்டனர் என்பது அடியார்க்குநல்லார் கருத்தாகும். நலம் பெறுதல் என்பது அலங்கரிக்கப்பெறுதல் (ஒப்பனை செய்யப்படுதல்) என்பதோடு, தலைமக்களால் ஆதரிக்கப்பெறுதலையும் அதன்மூலம் பெருமை பெறுதலையும் குறிக்கும். சிலப்பதிகாரத்தில் இதே இந்திர விழவூரெடுத்த காதையில் இந்திர விழாவின்போது இசை நிகழ்ச்சிகள் நடந்தமை பற்றி விவரிக்கப்படுகின்ற இடத்தில்,\nபண்ணியாழ்ப் புலவர் பாடற் பாணர்\nஎனக் கூத்தரும் இசைஞரும் பட்டியல��டப்படுகின்றனர். இவ்வருணனையில் இடம்பெறும் கண்ணுளாளர் என்ற சொல்லுக்கு அடியார்க்கு நல்லார் “மதங்கர்; ஆவார் பெரும்பாணர்; குழலரும் என்ப” எனப் பொருள் கூறுகிறார்.9 கண்ணுளர், கண்ணுளாளர் எனப்பட்டோர் பொதுவியற் கூத்தர் அல்லர்; அரசமைப்புகளின் ஆதரவு பெற்ற உயர் வர்க்கப் பெரும்பாணர்கள் - அரங்கக் கூத்தர்களே என்பது இதனால் விளங்கும்.\nகண்ணுள் என்ற சொல்லுக்குத் திவாகர நிகண்டு கூத்து என்று பொருள்கூறும். இச்சொல் பொருத்துதல், கட்டுதல், இசைவித்தல் எனப் பொருள்படுகிற கண்ணுதல் என்ற கருத்தின் அடிப்படையில் தோன்றியதாகும்.10 தமிழ் இலக்கணப் பிரிவுகளுள் செய்யுள் இலக்கணம் யாப்பு எனப்படும். கட்டுதல் என்ற பொருளுடைய யாத்தல் என்ற சொல்லிலிருந்தே யாப்பு தோன்றிற்று. இன்றும் பேச்சு வழக்கிலுள்ள பாட்டுக்கட்டுதல், கூத்துக்கட்டுதல் என்ற வழக்குகளை ஒப்பிட்டால் கண்ணுளர் எனக் கூத்தர்கள் வழங்கப்பட்டதன் பொருள் புலனாகும். “பல்வகைக் கூத்தும் விலக்கினில் புணர்த்து” என்றே சிலம்பதிகாரம் அரங்கேற்று காதை வரி 12இல் ஒரு குறிப்புள்ளது. இதற்கு, “பலவகைப்பட்ட புறநடங்களையும் … பாட்டுகளுக்கு உறுப்பாய் வருவனவற்றுடனே பொருந்தப் புணர்த்தி” என்று அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லார் உரையும் பொருள் கூறுகின்றன.11\nபாட்டுக்கும் கூத்துக்கும் வண்ணம் என்பது அடிப்படையானது. வண்ணம் என்ற சொல்லுக்குக் கட்டுதல், திரட்டுதல், உருவாக்குதல் என்ற அடிப்படையிலமைந்த வனம், வன்னம் ஆகிய சொற்களே மூலமானவை எனத் தெரிகிறது. வனப்பு என்ற சொல்லுக்குப் “பல உறுப்புகளும் திரண்ட வழிப் பெறுவதோர் அழகு” என்றே இலக்கண உரையாசிரியர்கள் பொருள்கூறுவர். ஒழுங்குபட்ட ஓசை அல்லது இசைந்து இயங்குகின்ற ஓசை இசை என்றும், ஒலிகள் இயைந்து இயங்குகின்ற கருவி இயம் என்றும் வழங்கப்படுவது போல, ஏழிசை ஒலிகள் உரிய விதத்தில் திரண்டு அமைவதே வண்ணம் ஆகும். தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியலின் முதல் நூற்பா வரி 9இல் “மாட்டே வண்ணமொடு யாப்பியல் வகை” என்ற தொடர் இடம்பெற்றுள்ளது. இவ்வியலின் நூற்பா 204-205 முதலியன பாஅ வண்ணம், தாஅ வண்ணம், வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம், இயைபு வண்ணம், அளபெடை வண்ணம் முதலிய இருபது வகைப்பட்ட வண்ணங்களைக் குறிப்பிடுகின்றன. வண்ணம் என்பது பாவின் கண் நிகழும் ஓசை விக��்பம் என்று தொல்காப்பியப் பொருளதிகார நூற்பா உரையாசிரியர்கள் பொருள் கூறுகின்றனர்.\nவல்வில் ஓரியை வன்பரணர் பாடிய புறப் பாடலில் (152:13) “பாடுவல் விரலியோர் வண்ணம்” என்ற வரி இடம்பெற்றுள்ளது.\nசீவகசிந்தாமணி (பா. 1696), கனகமாலை வீணை இசைத்ததைக் குறிப்பிடும்போது,\nவள்ளிதழ்க் கோதை தானே இட்டதோர் வண்ணம் தன்னைக்\nகொள்ளத்தான் முரலறுற்றுக் கோலமை வீணை கொண்டாள்\nஎனக் குறிப்பிடுகிறது. தானே இட்டதோர் வண்ணம் என்பதற்கு உரை எழுதும் நச்சினார்க்கினியர் “தானே புணர்த்ததொரு புணர்ப்பு விசேடம்” என்று எழுதுகிறார்.12\nகி.பி. 12ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட பெரியபுராணத்தில் (இலைமலிந்த சருக்கம், பா. 408) ஆனாய நாயனார் புல்லாங்குழல் இசைத்தமை பின்வருமாறு விவரிக்கப்படுகிறது:\nஎண்ணிய நூற் பெருவண்ணம் இடைவண்ணம் வனப்பென்னும்\nவண்ண இசை வகையெல்லாம் மாதுரிய நாதத்தில்\nநண்ணிய பாணியும் இயலும் தூக்கும் நடை முதற் கதியில்\nபண்ணனமய எழும் ஓசை எம்மருங்கும் பரப்பினார்\nஇன்றைய நிலையில் வர்ணம் (வண்ணம்), ராகம் ஆகிய சொற்கள் கர்நாடக சங்கீதத்தில் சற்றே வேறுபடுத்திப் பொருள் கொள்ளப்பட்டாலும், சங்க காலத்தில் வண்ணம் என்பதே பண்ணுக்கு அடிப்படையாகக் கருதப்பட்டது. இக்கருத்தின் அடிப்படையில் வண்ணம் என்ற சொல்லுக்கு ராகம் என்றே 18ஆம் நூற்றாண்டில் பெஸ்கியால் (வீரமாமுனிவர்) தொகுக்கப்பட்ட சதுரகராதியும், அதனை அடிப்படையாகக்கொண்டு 19ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட ஜெ.பி. ராட்லரின் அகராதியும் பொருள்கூறுகின்றன.13\nதொல்காப்பியம் செய்யுளியல் முதற் நூற்பாவில் 4ஆம் அடியில் பா குறிப்பிடப்படுகிறது. பாவகைகளுள் கலிப்பாவும் ஒன்று. கலிப்பாவில் வண்ணகம் எனப்படும் பாவகையினை வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா என்று குறிப்பிடுவது மரபு. இப்பாவகை தரவு, தாழிசை, வாரம் (தரவோடு ஒத்த சுரிதகம்), எண் என்ற உறுப்புகளை உடையதெனத் தொல்காப்பியம் செய்யுளியல் நூற்பா 135 கூறுகிறது. இவ்வாறு வண்ணம், வண்ணகம் என்ற சொற்கள் குறிப்பிட்ட பண் நீர்மையுடன் கட்டப்பட்ட இசையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையில் (வரி 93-94) “வலிவும் மெலிவும் சமனுமெல்லாம் பொலியக் கோத்த புலமையோன்” என்ற வரி இடம்பெறுகிறது. “இப்படியால் வலிவும் மெலிவும் சமனும் என்று சொல்லப்படா நின்ற தான நிலையினைய���டைய இசைக் கூறுபாடுகளுக்கெல்லாம் நரப்படைவு கெடாமலும் பண்ணீர்மை முதலாயின குன்றாமலும் புணர்க்க வல்லனாய் அப்புணர்ப்பிற்கு அமைந்த எழுத்துகளால் இசை செய்யவல்ல யாழாசிரியன்” என மேற்குறித்த வரிகளுக்கு உரையாசிரியர்கள் பொருள் கூறுகின்றனர்.14 வண்ணகம், புணர்த்தல் ஆகிய சொற்கள் இசையுடனும் கூத்துடனும் தொடர்புடைய தொழில்நுட்பச் சொற்கள் என்ற உண்மையினை இவற்றால் தெளிவாக உணரலாம்.\nதமிழ் பிராமி கல்வெட்டுகளுள் இசைத் தொடர்புடைய கல்வெட்டு ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ளது. இக்கல்வெட்டு அரச்சலூரின் வடபுறமுள்ள நாகமலையில் கற்படுக்கைகள் கொண்ட ஆண்டிப்பாறை என்னும் பாறையில் கற்படுக்கைகளுக்கு இடையில் கி.பி. 4ஆம் நூற்றாண்டுக்குரிய எழுத்தமைதியுடன் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் வாசகம் “எழுத்தும் புணருத்தான் மலைய் வண்ணக்கன் தேவன் சாத்தன்” என ஐராவதம் மகாதேவன் அவர்களால் வாசிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு வாசகத்தை ஒட்டி “த தை தா தை, த” என்றும், “கை, த, தை, த, கை” என்றும் தொடங்கும் அட்டவணை வடிவங்கள் இரண்டு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன. கூத்துக்கும் பாட்டுக்குமுரிய இவ்வெழுத்துகளைக் கோத்து அல்லது புணர்த்து அட்டவணையாக அமைத்தவன் தேவன் சாத்தன் என்பவன் என்றும், அவன் கொங்கு வேளாளர் குலப் பிரிவான வண்ணக்க கோத்திரத்தவன் ஆவான் என்றும் ஐராவதம் மகாதேவன் பொருள் கூறுகிறார்.15\nமலை வண்ணக்கன் என்ற தொடர் மலைநாட்டு வண்ணக்கன் அதாவது கொங்கு நாட்டுக்கு மேற்கே உள்ள சேர நாட்டைச் சேர்ந்த வண்ணக்க கோத்திரத்தவன் என்று பொருள்படுமென ஐ. மகாதேவன் கூறுகிறார்.\nஇக்கல்வெட்டு 1962ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டபோதே இசை, கூத்து ஆகியவற்றுடன் தொடர்புடைய கல்வெட்டு என்று கல்வெட்டு ஆய்வாளர்கள் புரிந்துகொண்டனர். தொடக்கத்தில், “ஏழுதானம் பண்வித்தான் மணிய வண்ணக்கன் தேவன் சாத்தன்” என்று இக்கல்வெட்டு வாசிக்கப்பட்டது. “ஏழு தானம் பண்வித்தான்” என்பதற்கு “ஏழு ஸ்வரஸ்தானங்களை உருவாக்கினான்” என்றும், “மணிய வண்ணக்கன்” என்பதற்கு “ஊர் மணியக்காரன்; வர்ணம் பாடுவதில் தேர்ந்தவன்” என்றும் காலஞ்சென்ற தொல்லியல் அறிஞர் தி.நா. இராமச்சந்திரன் அவர்கள் பொருள்கொண்டார். தி.நா. இராமச்சந்திரனின் மாணவரும், கலை வரலாற்று அறிஞருமான இரா. நாகசாமி “ஏழுதானம�� பண்வித்தான்” என்ற வாசிப்பினை மாற்றி “எழுத்துப் புணருத்தான்” என்று வாசித்தார். இதனையே சிறு மாற்றத்துடன் ஐ. மகாதேவன் ஏற்றுக்கொள்கிறார். புணர்த்தல் என்ற தொழில்நுட்பச் சொல் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றிருப்பதனை மேற்குறித்த அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆயினும், ஐ. மகாதேவன் வண்ணக்கன் என்ற சொல்லினை, தி.நா. இராமச்சந்திரன் பொருள் கொண்டதுபோல் இசை குறித்த முதன்மையான தொழில்நுட்பச் சொல் வடிவங்களாகிய வண்ணம், வண்ணகம் ஆகியவற்றோடு தொடர்புபடுத்தாமல் நாணயப் பரிசோதகன்,16 மேலாளன் என்பன போன்ற பொருள்கோடல்களை விவாதித்துவிட்டுக் கொங்கு மண்டல சதகத்தில் குறிப்பிடப்படும் வண்ணக்க கோத்திர வேளாளர் பிரிவினன் என்று மட்டும் பொருள்கூறி விட்டுவிடுகிறார். “த தை தா” எனத் தொடங்கும் அட்டவணையில் குறிப்பிடப்படும் பண் சிலப்பதிகார (17:13) உரையில் அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் சதுரப்பாலைப் பண்ணினைக் குறிக்கக்கூடும் என்று (இசையறிஞர் எஸ். இராமநாதன் அவர்களின் கருத்துகளின் அடிப்படையில்) நுட்பமாக விளக்கம் அளிக்கும் ஐ. மகாதேவன், வண்ணம், வண்ணகம் என்ற சொற்கள் இசை தொடர்பான தொழில்நுட்பச் சொற்கள் என்பதை ஏனோ குறிப்பிடவில்லை. வண்ணக்க கோத்திர வேளாளர் பிரிவினர் இன்றும் அரச்சலூரில் வாழ்கின்றனர் எனத் தெரிகிறது. எனவே, அக்குலப் பிரிவினரின் மூதாதை ஒருவரே இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார் என்பதைச் சரியான ஊகமாகவே கொள்ளலாம். ஆயினும், இது இசை தொடர்பான ஒரு சொல்லாட்சி என்பதே முதன்மையாகப் புரிந்துகொள்ள வேண்டியதாகும்.\nவண்ணம் என்ற சொல்லுக்கே “புணர்த்த புணர்ப்பு” என்று சீவகசிந்தாமணி உரையில் விளக்கம் அளிக்கப்படுவதைக் கண்டோம். மணிய வண்ணக்கன், மலய் வண்ணக்கன் என்றெல்லாம் வாசிக்கப்பட்ட வாசகத்தினை “மறெய் வண்ணக்கன்” என்று வாசிப்பது பொருத்தமாகும். “மறை வண்ணக்கன்” என்பதே “மறெய் வண்ணக்கன்” என்று பொறிக்கப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது. யாழ் நூல் என்பது நரம்பிசைக் கருவி தொடர்பான வேதம் என்றே தொல்காப்பியத்தில்17 குறிப்பிடப்படுவதால் மறை வண்ணக்கன் என்பதை வண்ணக்க மறை வல்லான், அதாவது “இசை நூல் வல்லவன்” என்று பொருள்கொள்வது பொருத்தமாக இருக்கும். ‘மறை’ அல்லது ‘மறைய்’ என்பது ‘மறெய்’ என்று எழுதப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பிராமிக் கல்வெட்டுகளில் ‘லை’ என்பது ‘¦¦Ä’ என்று எழுதப்படுவது வழக்கம். எனினும் ஒற்றைக் கொம்புடன் ‘லெ’ என்றே எழுதப்படும் இடங்களும் உண்டு. கேரள மாநிலம் எடக்கல் கல்வெட்டில் “வெங்கோ மலை” என்பது “வெங்கோ மலெ” என்று எழுதப்பட்டுள்ளது. இது கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டாகும்.18 கி.பி. 7-8ஆம் நூற்றாண்டுகளில் பிரதியெடுக்கப்பட்ட ஸ்கந்தசிஷ்ய பல்லவனின் இராயக்கோட்டைச் செப்பேட்டில் வரி 26இல் ‘லை’ என்பது ஒற்றைக்கொம்புடன் ‘லெ’ என்று எழுதப்பட்டுள்ளது.19 பரமேஸ்வர பல்லவனின் கூரம் செப்பேட்டில் வரிகள் 59, 61, 67, 72, 80 ஆகியவற்றில் ‘கை’ என்பது ‘கெயி’ என்றும் ‘ளை’ என்பது ‘ளெ’ என்றும் ‘லை’ என்பது ‘லெ’ என்றும் எழுதப்பட்டுள்ளன.20 எனவே, அரச்சலூர்த் தமிழ் பிராமிக் கல்வெட்டில் ‘மறை’ அல்லது ‘மறைய்’ என்பது ‘மறெய்’ என்று பொறிக்கப்பட்டிருப்பதாகக் கொள்வது ஏற்புடையதே. “மறை வண்ணக்கன்” என்பது இசைக் கல்விக்குரிய எழுத்து வரிசையை உருவாக்குபவன் என்றும் பொருள்படக்கூடும். ஏனெனில், வண்ணக்கிரமம், வண்ணமாலை என்ற தொடர்கள் அகரவரிசை எழுத்துகளைக் குறிக்கும்.21 இந்த அடிப்படையில் இசை கூத்து ஆகியவற்றுக்குரிய ஒலிக்குறிப்பு எழுத்துகளைப் புணர்த்தவர் மறைவண்ணக்கன் அல்லது வண்ணக மறை வல்லானாகிய தேவன் சாத்தன் என்றும் பொருள் கொள்ளலாம். வண்ணம் என்ற சொல் வடிவம் (எழுத்து வடிவம், முத்திரை வடிவம்) என்று பொருள் விரிவடைந்து, நாணயத்தின் வடிவம், தரம், உண்மைத் தன்மை ஆகியவற்றைப் பரிசோதிப்பவனும் வண்ணக்கன் எனப் பெயர் பெற்றிருக்கலாம். எவ்வாறாயினும், வண்ணக்கன் என்ற சொல்லின் சுயமான பொருள் ஒலிகளை இணைத்து இசையை உருவாக்குபவன் என்பதே எனலாம்.\nஇப்போது முதன்மையான ஒரு கேள்வி எழுகிறது. இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ள இடம் ஒரு சமணப் பள்ளிக்குரிய கற்படுக்கைகளுடன் கூடியதாகும். ‘இப்பள்ளி’யில் இசை கற்பிக்கப்பட்டதா, அவ்வாறு கற்பிக்கப்பட்டதென்றால் அது சமணப் பள்ளியா, பௌத்தப் பள்ளியா என்பன போன்ற கேள்விகளுக்கு இன்றுவரை விடை கிடைக்கவில்லை. இவ்வூரின் பெயரான அரச்சலூர் என்பது அறச்சாலையூர் என்பதன் திரிபாகக் கருதப்படுகிறது.22 அறம் அல்லது தர்மத்தை முன்னிலைப்படுத்திய பௌத்த அறவோர் பள்ளி இங்கு இருந்ததா, அவ்வாறாயின் சேர நாட்டில் உயிர்ப்புடன் இருந்த பௌத்த மரப���களுடன் இப்பள்ளிக்குத் தொடர்புண்டா; சேரர்களின் முதன்மைத் தலைநகரமான கருவூர் இப்பகுதியில் இருப்பதாலும், கி.பி. 3ஆம் நூற்றாண்டுவரை அவ்வூர் ஓர் அரசிருக்கைக்குரிய பெருநகராக இருந்ததாலும் அத்தகைய அரசமைப்பின் ஆதரவில் பெரும்பாணராகவும், அரங்கக்கூத்தராகவும் உருவான வேளத்துப் பிள்ளைகள் வம்சத்தவரால் இந்த இசைப்பள்ளி இப்பகுதியில் தோற்றுவிக்கப்பட்டதா என்பன போன்ற கேள்விகள் விரிவாக விவாதிக்கப்பட வேண்டியவை ஆகும். கொங்கு நாட்டின் பல பகுதிகளிலும், கர்நாடகத்திலும் பரவலாகச் செல்வாக்குடன் திகழ்ந்த சமண சமயத் தொடர்பிலேயே இப்பள்ளி இயங்கியதற்கான சாத்தியக்கூறும் உள்ளது.23 கருவூர்க்கு அருகிலுள்ள புகளூர்க் கல்வெட்டில் சேர மன்னன் வம்சத்தவர் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் சமண முனிவர்களுக்குக் கற்படுக்கை அமைத்துக்கொடுத்த செய்தி கல்வெட்டில் பதிவாகியுள்ளது.24 கி.பி. 3ஆம் நூற்றாண்டிலும் புகளூரில் சமண சமயத்திற்கு ஆதரவு நீடித்து வந்தது என்பதற்குக் கல்வெட்டு ஆதாரம் உள்ளது.25 எனவே, அரச்சலூர்ப் பள்ளியின் தோற்றம், இயக்கம் ஆகியவற்றையும் அம்மரபின் தொடர்ச்சியாகவே கொள்ளலாம். ஆனால், அரச்சலூர்க் கல்வெட்டு சேர மன்னர் ஆணைப்படியோ, ஆதரவின் அடிப்படையிலோ பொறிக்கப்பட்டதன்று. கி.பி. 4ஆம் நூற்றாண்டில் சேரர் ஆட்சி அகற்றப்பட்டுக் களப்பிரர் ஆட்சி ஏற்பட்டுவிட்ட பின்னர் இப்பள்ளி உருவாகியிருக்க வேண்டும். இப்பள்ளியின் முழு அதிகாரம் படைத்த மேலாளராக மறை வண்ணக்கன் தேவன் சாத்தனே இருந்துள்ளார் எனலாம். கி.பி. 5ஆம் நூற்றாண்டு இலக்கியமான சிலப்பதிகாரத்தில் (26:106-115) கொங்கணக் கூத்தரும் கொடுங் கருநாடரும் சேரன் செங்குட்டுவன் முன்னிலையில் இளவேனிற் பருவக் காதல் நுகர்ச்சி குறித்துப் பாடி ஆடியதாகக் குறிப்பிடப்படுகிறது. கருநாடக இசை - கூத்து மரபு பற்றிய முதல் குறிப்பு இதுவே ஆகும். கருநடக் களப்பிரர் ஆட்சியின் விளைவாக - அல்லது அடையாளமாக - கி.பி. 4ஆம் நூற்றாண்டில் அரச்சலூரில் இசை - கூத்துப் பள்ளி உருவாயிற்று எனக் கொள்ளலாம்.\nகருநாடக இசை - கூத்து மரபுக்கும் களப்பிரர் ஆட்சிக்கும் முதன்மையான தொடர்பு இருந்ததாக நாம் கருதுவதற்கான காரணம், கி.பி. 5ஆம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட, களப்பிர அரசரும், சைவ நாயன்மார்களுள் ஒருவருமான கூற்றுவ நாயனார் பற்றிய வரலாற்றுச் செய்தியே ஆகும். கி.பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத் தொகையில் ஆத்தி மாலை புனைந்த வேற்கூற்றன் (ஆர்புனைவேற் கூற்றன்) என்று கூற்றுவ நாயனார் குறிப்பிடப்படுகிறார். ஆத்தி மாலை சோழ அரச குலத்துக்கு உரியதாகும். அப்படியானால் கூற்றுவர் சோழர் குலத்தைச் சேர்ந்தவராகத்தானே இருக்கவேண்டும் ஆனால், நம்பியாண்டார் நம்பி (கி.பி. 10ஆம் நூற்றாண்டு) தமது திருத்தொண்டர் திருவந்தாதியில் “கோதை நெடுவேல் களப்பாளனாகிய கூற்றுவனே” என்று குறிப்பிடுவதால் கூற்றுவ நாயனார் களப்பிர அரசரே என்று தெரிகிறது. இந்த முரண்பாட்டுக்குக் காரணம் என்ன ஆனால், நம்பியாண்டார் நம்பி (கி.பி. 10ஆம் நூற்றாண்டு) தமது திருத்தொண்டர் திருவந்தாதியில் “கோதை நெடுவேல் களப்பாளனாகிய கூற்றுவனே” என்று குறிப்பிடுவதால் கூற்றுவ நாயனார் களப்பிர அரசரே என்று தெரிகிறது. இந்த முரண்பாட்டுக்குக் காரணம் என்ன சேக்கிழார் தமது பெரியபுராணத்தில் கூற்றுவ நாயனார் வரலாற்றைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:\nகளந்தையர் கோனாகிய கூற்றுவ நாயனார் உலகை வென்று ஆட்சி நடத்துகையில் தாம் சூடுவதற்கு மணிமுடி இல்லை என்பதால் வருத்தமுற்றுச் சோழர் முடிசூடும் தலமாக இருந்த தில்லை ஆடவல்லார் ஆலயத்தின் அந்தணர் மூவாயிரவரிடம் தம்மைச் சோழ நாட்டின் அரசராக முடிசூட்டுமாறு கேட்கிறார். மூவாயிரவரோ சோழர்க்கு மட்டுமே தாம் முடிசூட்ட இயலும் என்று கூறிவிட்டுச் சேர நாட்டுக்குச் சென்றுவிடுகின்றனர். கூற்றுவர் முடிசூடாமலேயே நாட்டை ஆள்கிறார். பெரியபுராணம் குறிப்பிடும் இத்தொன்மக் கதையின்மூலம் கூற்றுவ நாயனார் சோழ அரச குலத்தவரின் வேளத்துப் பிள்ளை என்றும், அதனால்தான் அவர் சோழ நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னரும் அவரைச் சோழராக அங்கீகரிக்கத் தில்லை மூவாயிரவர் மறுத்தனர் என்றும் உணரலாம். கூற்றுவ நாயனாரோ அவரது முன்னோராகிய முதற் களப்பிர அரசரோ சோழ அரச குலத்தவன் ஒருவனுக்குக் கர்நாடகக் கூத்தியர் வசம் பிறந்தவராக இருக்க வேண்டும். இதற்கு முன்னுதாரணமான ஒரு நிகழ்வு மணிமேகலையில் (22:30-39) குறிப்பிடப்பட்டுள்ளது. பரசுராமனின் தென்னகப் படையெடுப்பின்போது காந்தன் என்ற சோழ குலச் சத்திரியன் சோழ நாட்டை ஆள்கிறான். பரசுராமன் சத்திரிய வர்ணத்தவரை வேரறுப்���தற்காகவே படையெடுத்து வருகிறான் என்பதைச் சம்பாபதி மூலமாக அறிந்த காந்தன், தனது காதற்கணிகை மகனான ககந்தனை அரியணையில் அமர்த்திவிட்டுத் தலைமறைவாகிவிடுகிறான். சோழ நாட்டை ஆட்சி செய்பவன் ஒரு சத்திரியன் அல்லன் என அறிந்த பரசுராமன் திரும்பிச் சென்றுவிடுகிறான். அவன் திரும்பிச்சென்ற பிறகு காந்தன் மீண்டும் அரியணையில் அமர்கிறான். பரசுராமன் காலத்தில் நிகழ்ந்ததாக மணிமேகலை குறிப்பிடும் இந்நிகழ்வினை ஒத்ததே சத்திரியர் அல்லாத கூற்றுவ நாயனார் (அல்லது களப்பிர அரசருள் முதல்வர்) சோழ அரியணையில் அமர்ந்த நிகழ்வும் ஆகும்.\nகளப்பிரர் ஆட்சிக் காலத்தில் தமிழக இசைக்கூத்து மரபு பல்வேறு வகைக் கலப்புகளைப் பெற்றது. சிலப்பதிகாரம் புறஞ்சேரியிறுத்த காதையில் (வரி. 38-39) “வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப் புரிநூல் மார்பர் உறைபதி” என்ற ஒரு குறிப்பு உள்ளது. கண்ணகியுடன் மதுரையை நோக்கிச் செல்கின்ற கோவலன் ஓர் இரவில் இந்தப் புரிநூல் மார்பர் உறைபதியில்தான் தங்குகிறான். இங்கு அந்தரி கோலம் பாடும் பாணரும் இருந்தனர். (மேற்படி காதை, வரி. 104-105.) இங்குதான் மாதவியிடம் வாயிலோனான இருந்த கோசிகமாணி என்ற பிராம்மணன் கோவலனைச் சந்திக்கிறான். இப்புரிநூல் மார்பரை அம்பணவர் என்று அரும்பத உரையாசிரியர் குறிப்பிடுகிறார்.26 இவர்களையும் இவர்கள் வர்க்கத்தாரையும் வண்ணக மறைவல்லோராகிய வேளாளர் குலப்பிரிவினராகக் கொள்வதே பொருத்தமானது.\nகி.பி. 8ஆம் நூற்றாண்டளவில் தமிழகக் கல்வெட்டுகள் சிலவற்றில் சப்தமாதர் (தாய்மார் எழுவர்) கோயில்களில் பூசைப் பணிபுரிகின்ற பாரசைவர் அல்லது பாரசவர் என்ற பிரிவினர் குறிப்பிடப்படுகின்றனர். பாரசைவர் என்போர் வட இந்தியச் சிற்றரசர் மரபினர் ஆவர். இவர்கள் பனை மரத்தைச் சின்னமாகக்கொண்ட பலதேவன் வழிபாட்டு மரபினர் என்றும், பாரசிவ நாகர் என்று வழங்கப்பட்டனர் என்றும் தெரியவருகின்றன.27 நாகசுரம் என்பது இவர்களது இசைக் கருவியாகும். இக்குலத்தைச் சேர்ந்த குபீர் நாகா என்ற பெண்மணி குப்த அரச வம்சத்துடன் மணவுறவு கொண்டவள் ஆவாள். கி.பி. 4-5ஆம் நூற்றாண்டுகளில் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் குப்தப் பேரரசுக்கும் தமிழகத்துக்கும் இடையே நிலவிய பரிவர்த்தனைகள், பரஸ்பரத் தாக்கங்கள் போன்றவற்றை ஆராய்ந்தால் பாரசைவர் தொடர்பான முழுமையான சித்திரம் உருவாக வாய்ப்புண்டு. விஷ்ணுகோபன் என்ற குப்த மன்னன் காஞ்சியின்மீது படையெடுத்து வந்தான் என்பது வரலாற்றில் பதிவாகியுள்ளது. குப்தர்களின் தொடர்பால் பாசுபத சைவ வழிபாட்டு மரபுகள் தமிழகத்தில் புகுந்ததைப் போன்றே, பாரசவ நாகர்களின் இசை - கூத்து அடிப்படையிலான சப்தமாதர் வழிபாட்டு மரபுகளும் தமிழகத்தில் ஊடுருவியிருக்கலாம். இவர்களே, இன்றைய உவச்சர் (இசை வேளாளர்) பிரிவினரின் முன்னோர் ஆவர்.28\nகளப்பிரர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த சமூக மாற்றங்களில் குறிப்பிடத்தகுந்தது வேளாளர் எழுச்சி என்பதையும், அது கர்நாடக இசை மரபு, கூத்து மரபு முதலான பன்னாட்டு இசைக்கூத்து மரபுகளை ஈர்த்துத் தன்மயமாக்கி வளர்ந்த ஒன்று என்பதனையும் நாம் இதன்மூலம் உய்த்துணரலாம். அரச்சலூர்க் கல்வெட்டில் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம், அக்கல்வெட்டு எழுத்துகள் பல்லவ மன்னன் சிவஸ்கந்த வர்மனின் ஹிரகடஹள்ளி செப்பேட்டு எழுத்துகளின் சாயலைப் (ஆணித்தலை வடிவத்தைப்) பெற்றிருப்பதாகும். ஹிரகடஹள்ளி, ஆந்திர - கர்நாடக மாநில எல்லைப் பகுதியில் பெல்லாரி மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தின் வட பகுதியான தொண்டை மண்டலத்தில் பல்லவர் ஆட்சி ஏற்பட்டுவிட்ட நிலையில், பல்லவர் ஆட்சியில் நிகழ்ந்த பண்பாட்டு மாற்றங்களின் தாக்கம் கொங்கு நாட்டில் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு என்பது உண்மையே ஆயினும், கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்த அரசியல் சமூகவியல் மாற்றங்கள் வரலாற்றுப் போக்குகள் ஆகியவற்றின் தாக்கமே முதன்மையாகப் பரிசீலிக்கப்பட வேண்டியதாகும். குறிப்பாக, குப்தர்களின் ஆட்சி தொடக்கிவைத்த சமூகவியல், வரலாற்றுப் போக்குகளின் தாக்கத்தால் வட கர்நாடகப் பகுதிகளில் எழுச்சி பெறத் தொடங்கிய வணிகர் குழுக்களின் ஆதிக்கத்தின் கீழும், அக்குழுக்களின் நேரடிக் கட்டுப்பாட்டிலும் இயங்கிய தச்சர், கொல்லர் (கல்வெட்டு, செப்பேடு எழுத்துப் பொறிப்போர்) ஆகியோரின் தமிழகத் தொடர்புப் பின்னணியில் இக்கல்வெட்டு ஆராயப்படுவது பொருத்தமாகும்.\nஇக்கல்வெட்டின் சமகாலத்தைச் சேர்ந்த இதே கொங்குப் பகுதியில் அமைந்துள்ள அம்மன்கோயில்பட்டியில் பொறிக்கப்பட்டுள்ள சுனைக் கல்வெட்டு (”பரம்பன் கோகூர்கிழார் மகன் வியக்கன் கோபன் கணதேவன்”) குற��த்துச் சென்ற அத்தியாயத்தில் கண்டோம். அக்கல்வெட்டின் எழுத்துகளில் ஆணித்தலை அமைப்பு காணப்படாவிட்டாலும் க, ர போன்ற எழுத்துகள் எழுதப்பட்டுள்ள விதம் ஹிரஹடஹள்ளி செப்பேட்டு எழுத்துகளின் சாயலில் உள்ளது.29 இக்கல்வெட்டு குறித்து இப்போதைய நிலையில் ஊகங்களின் அடிப்படையிலன்றி தரவுகளின் அடிப்படையில் தர்க்கபூர்வமான முடிவுகளுக்கு வரமுடியவில்லை. ஆயினும், இக்கல்வெட்டில் இடம்பெறும் பரம்பன் கோகூர்கிழார் என்ற தொடரினை பரம்பன் கோவூர் என்ற ஊரின் கிழார் என்றோ, பரம்பர் குடியைச் சேர்ந்த கோவூர்கிழார் என்றும் இருவிதமாகப் பொருள்கொள்ள முடிகிறது. பரம்பன் என்ற சொல் பறம்பன் என்ற சொல்லின் வேறு வடிவமாகக் கொண்டால் பாணர், பறையர் ஆகிய சங்க காலப் பூர்வகுடிகளோடு ஒத்த ஒரு பழங்குடியைக் குறிப்பதாகக் கொள்ளலாம். இடைக்காலக் கல்வெட்டுகளிலும்30 உரையாசிரியர்கள் குறிப்பிலும்31 பறம்பர் என்ற சொல் தோல்வினைஞர் என்ற பொருளில் பயன்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய நாட்டளவில் வரலாற்றுத் தொடக்க காலத்தில் யாகச் சடங்கின்போது கொல்லப்படும் விலங்கின் தோலினை உரித்துப் பதப்படுத்துதல், முரசு உருவாக்குதல், முனிவர்கள் அமர்வதற்குரிய மான் தோல் ஆசனம் உருவாக்குதல், பூணூலில் கரு மானின் தோல் (கிருஷ்ணாசினம்) சேர்த்தல் ஆகிய பணிகளைச் செய்ததாலும், பழங்குடி மக்களிடையே விலங்குத் தோலே முதன்மையான உடையாகவும்,32 கவசமாகவும், கேடயமாகவும் இருந்தமையாலும் வரலாற்றுத் தொடக்கக் கட்டங்களில் சர்மகாரர் (தோல் வினைஞர்) உயர் சாதியினராகவே கருதப்பட்டனர் எனச் சில வரலாற்று அறிஞர்கள் எழுதியுள்ளனர். இத்தகைய தோல் வினைஞராக மட்டுமின்றித் தோற்கருவிகளை இசைப்போராகவும் பறம்பர்கள் இருந்துள்ளனர். அபிதானமணிமாலை என்ற பிற்கால நிகண்டு நூல் (பா. 352) பறம்பர், குயிலுவர் ஆகியவற்றை ஒரே சாதியினரைக் குறிக்கும் சொற்களாகவே குறிப்பிட்டுள்ளது.33\nதில்லை மூவாயிரவர் கி.பி. 7ஆம் நூற்றாண்டில்கூட, “பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட்டு எரியோம்பும் சிறப்பர்”களாகவே இருந்தனர் என்பது சம்பந்தர் தேவாரத்தால் (1:1:2) தெரியவருகிறது. பறப்பை என்பது யாகத்தில் விலங்கைப் பலிகொடுக்கின்ற மேடையைக் குறிக்கும். பறப்பை என்ற சொல்லே பறம்பர்களுடன் தொடர்புடைய சொல்லாக இருக்கலாம். அவ்வாறு இருப்பின், ���ில்லை ஆடவல்லான் வழிபாட்டை யாக மரபினரான (பூர்வ மீமாம்சகரான) தில்லை மூவாயிரவர்கள் ஏற்றபோது பறம்பர்களும் தம்முடையை இசையறிவின் அடிப்படையில் இந்த வழிபாட்டு மரபில் இணைந்திருக்க வாய்ப்புண்டு. பறம்பர் குலத்தவரின் வரலாறு விரிவாகவும், ஆழமாகவும் ஆராயப்பட்டால்தான் இத்தகைய சிக்கல்களுக்குத் தெளிவு ஏற்படும்.\nசங்க காலப் புலவராகிய கோவூர்கிழாரின் வம்சத்தைச் சேர்ந்த ஒருவனே அம்மன்கோயில்பட்டிக் கல்வெட்டில் குறிப்பிடப்படுவதாகப் பொருள்கொள்ளவும் வாய்ப்புண்டு. இக்கல்வெட்டு அமைந்துள்ள சேலம் ஓமலூர்ப் பகுதியையடுத்துள்ள தர்மபுரி மாவட்டத்தின் அரூர் தின்னஹள்ளி வட்டங்கள் பல்லவ மன்னர்கள் காலத்தில் கோவூர் நாடு என்றெ வழங்கப்பட்டன. எனவே, இப்பகுதியைச் சேர்ந்த கோவூர் நாட்டின் கிழாராகச் சங்கப்புலவர் கோவூர்கிழாரைக் கருதுவதற்கு வாய்ப்புண்டு.34 அவ்வாறு கொண்டால், கோவூர்கிழாரைப் பறம்பர் குடியினராகக் கருத இயலும். கோவூர்கிழார் இசை வல்லுநர் என்பது அவரால் இயற்றப்பட்ட புறநானூற்றுப் பாடல்களிலிருந்து தெரிய வருகின்றதென உ.வே.சா. அவர்கள் எழுதியுள்ளமை மனங்கொள்ளத்தக்கது.35\nமேற்குறித்த பறம்பன் கோகூர்கிழார் மகன் பற்றிய ஆய்வினை இத்தகைய ஊகங்களின் அடிப்படையிலேயே நாம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. எவ்வாறு இருப்பினும், இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் பறம்பன் கோகூர்கிழார் மகன் எழுத்தறிவுமிக்க, அரசியல் ஆதரவுள்ள க்ல்லெழுத்துப் பொறிப்பாளர்களை வைத்து ஆவணப் பதிவு செய்கின்ற ஒரு நிலையில் இருந்த தலைமகன் எனத் தெரியவருவதால் அவன் பழங்குடி நிலையிலேயே இருந்த ஒருவன் என நாம் கருதுவதற்கு வாய்ப்பில்லை. சமகால ஆட்சியாளர்களான களப்பிரர் என்ற வேளத்துப் பிள்ளைகள் ஆட்சி அமைவதற்கு உதவிய கிழார்கள் வம்சத்தவனாகவோ அத்தகையோர் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் அவர்களுடன் ஒத்திசைந்து வைசியர் - வேளாளர் கூட்டணி வலிமை பொருந்திய ஒன்றாக உருவாவதற்கு உதவியவனாகவோ இவனை நாம் கருதலாம். கி.பி. 5ஆம் நூற்றாண்டில் மைசூர் தலைக்காட்டுப் பகுதியில் கங்கை நதியின் குலத்தவர், அதாவது வேளாள வர்ணத்தவர் என்றே தம்மை வெளிப்படையாக அறிவித்துக்கொண்டு ஆட்சியைக் கைப்பற்றிய கங்கர் குலத்தவரின் எழுச்சி என்பது இத்தகைய வண்ணக்கர்கள், கர்நாடகக் கூத்தர்கள், க��ழார்கள் போன்றவர்களின் சமூகச் செல்வாக்கையே அடித்தளமாகக்கொண்டு தோன்றி எழுச்சிபெற்ற ஒன்றாகும்.\nகளப்பிரர் ஆட்சி முடிவடைந்த பின்னர், பாண்டிய மன்னர்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியபோது அவர்களிடத்துத் தலைமைச் செயலர் போன்ற அதிகாரம் படைத்த ஆணத்தியாக (ஆணையைச் செயல்படுத்துபவர்) இசையறிவு மிக்க, மருத்துவ குலத்தவர் இருந்துள்ளனர். கி.பி. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜடில பராந்தக நெடுஞ்சடையனின் ஸ்ரீவரமங்கலம் செப்பேட்டில்36 (வரி. 75-81) ஆணத்தியாகக் குறிப்பிடப்படுபவன் வாத்ய கேய சங்கீதங்களால் மலிவெய்திய ... வைத்திய குலத்தவனான தீரதரன் மூர்த்தி எயினன் என்கிற வீர மங்கலப் பேரரையன் ஆவான். இத்தகையோர் பாண்டிய அரச குலத்தவர் போன்றே இசையறிவு மிக்கவர்களாக இருந்தனர். இவர்கள் மகாமாத்திர பிராம்மணர்களாகவும், சவர்ண பிராம்மணர்களாகவும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றனர். எனவே, இத்தகையோரைச் சிலப்பதிகார மாதவியிடத்து வாயிலோனாக இருந்த கோசிகமாணியை ஒத்தவர்கள் என்றோ, தலைமக்களின் வேளத்துப் பிள்ளைகளாவோ கருத இயலவில்லை. இசையறிவு - நடனத்திறமை பெறுதல் என்பதையும், குயிலுவவினை என்பதையும் வேறுபடுத்திப் பார்த்தால்தான் வெளித்தோற்றத்துக்கு முரண்பாடாகத் தெரியும் இத்தகைய சமூக வரலாற்றுப் போக்குகளுக்கான உட்பொருள் தெரியவரும்.\n1. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த சோமனதுடி என்ற கன்னடத் திரைப்படம் துடி என்ற பழங்குடி இசைக்கருவியுடன் தொடர்புடையதாகும். ஒரிஸா மாநிலப் பாணர் குறித்தும், கடபர் குறித்தும் சென்னை அருங்காட்சியக மானிடவியல் துறைக் காப்பாட்சியர் திரு. மகேஸ்வரன் ஆய்வு செய்துள்ளார்.\n2. திணை என்ற சொல் உயர்ந்த பொருளிலேயே சங்க இலக்கியங்களில் ஆளப்பெற்றுள்ளது. அக்கால ஒழுக்கக் கோட்பாடுகளின்படின் நானிலத் திணைக்குடிகளும் அடிமைகளுக்குரிய ஒழுக்கக் கோட்பாட்டினைப் பின்பற்றியவர்களாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை. குடி, குடும்பம் என்ற அமைப்பைப் பின்பற்றியவர்களாகவே இருந்திருக்க வேண்டும். இக்குடிகளுள் பெருங்குடி, சிறுகுடி என்ற பிரிவுகள் இருந்தன. சிறுகுடி என்பது நெகிழ்ச்சியான குடும்ப அமைப்பை உடையதாகும்.\n3. இப்பாடல் வரிகள், இந்நான்கு ஆண்பாற் பெயர்களைக் குறிப்பிட்டுவிட்டு, இந்நான்கல்லது குடியும் இலவே என அஃறிணையில் முடிகின்றன. இதனைப் பற்றி இடைக்கால உரையாசிரியர்கள் விவாதித்துள்ளனர். “துடியன்குடி, பாணன்குடி, பறையன்குடி, கடம்பன்குடி” - இந்நான்கல்லது குடியும் இல்லை” என்று பொருள்படும்படி வாசிக்கப்பட வேண்டும் எனக் கருதுகின்றனர்.\n4. முருகு மெய்ப்பட்ட புலைத்தி (புறம். 258:5) என்ற குறிப்பு இந்த ஊகத்துக்கு வழிவகுக்கிறது. எண்வகை மணங்களுள் பைசாச மணம் என்பது இத்தகைய ஆவி வசப்பட்ட வெறியாட்டாளருடன் கொள்ளும் (மண)உறவாகலாம். கேரல மாநிலத்தில் மண்ணாப்பேடி, புலைப்பேடி (மகளிர் வண்ணார், புலையர் சாதியினரால் தீண்டப்பட்டால் அவர்களுடன் சென்று வாழ வேண்டிய நிர்ப்பந்தம்) பற்றிய குறிப்புகள் 17ஆம் நூற்றாண்டு வரை கிடைக்கின்றன. துடியர்களின் வரலாறு இத்தகைய நிகழ்வுகளின் பின்னணியில் ஆராயப்பட வேண்டும்.\n5. தமிழினி, ஜூலை-ஆகஸ்டு 2010, பக். 27 (இக்கட்டுரைத் தொடரின் அத்தியாயம் 5)இல் “இவ்வாறு பாணர்கள் வேளத்துப் பிள்ளைகள் ஆவதென்பது சுதந்திரமான - வைஸ்ய - வர்ண அந்தஸ்தைக் கைவிட்டு - சூத்திர அந்தஸ்தை அடைவது” என்றிருக்க வேண்டிய வாசகத்தில் “கைவிட்டுச் சூத்திர அந்தஸ்தை” என்பது விடுபட்டுள்ளது.\n6. குமரி மாவட்டம் திருவாட்டாற்றை ஆண்டவன் எழினியாதன். வில்லியாதன், கிடங்கில் எனப்பட்ட திண்டிவனத்திற்கு அருகிலுள்ள நன்மாவிலங்கை அரசன்; ஓய்மா நாட்டு நல்லியக்கோடனின் முன்னோன்\n7. பக். 139, சிலப்பதிகாரம் மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லார் உரையும், உ.வே.சா. நூலகப் பதிப்பு, 2008.\n8. “தாம் கொண்ட கோலத்தானும் கூத்தானும் நலம்பெறும் சாந்திக் கூத்தர். என்னை .... மூசிய சுன்னம் முகத்தெழுதி ஈசனுக்கும் காளிக்கும் சாந்திக் கூத்தாடத் தகும் என்பதால் அறிக. மதங்கரென்பாரும் உளர்” - பக். 157, மேற்சுட்டிய நூல்.\n9. பக். 168, மேற்படி நூல்.\n10. கண்டு, கட்டி (நூல்கண்டு, கற்கண்டு, கருப்பங்கட்டி) என்பன கண்ணுதல் என்ற கருத்தோட்டத்துடன் தொடர்புடைய சொற்களாகும். கண்ணுள் வினைஞர் என ஓவியர்களையும் சிற்பிகளையும் சிலப்பதிகாரம் (16:106) சுட்டுகிறது. இப்பெயரும் கட்டுதல் புனைதல் எனப் பொருள்படும் கண்ணுதல் அல்லது கண்ணுள்வினை என்ற செயல்பாட்டின் அடிப்படையில் உருவாகியிருக்க வாய்ப்புண்டு. (கண்ணால் காண்பதைப் புறத்தே சிற்ப - ஓவியக் கலை வடிவமாக உருவாக்குபவர் என்று பொதுவாகக் கொள்ளப்படும் பொருளைவிட இது ���ொருத்தமாக உள்ளது.)\n11. பக். 58, 82, சிலப்பதிகாரம் மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லார் உரையும். புணர்த்தல் என்பது கட்டுதல் என்றே பொருள்படும்.\n12. பக். 859, சீவகசிந்தாமணி மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், உ.வே.சா. பதிப்பு, 1969.\n14. பக். 69, 113, சிலப்பதிகாரம் மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லார் உரையும்.\n16. மணி[ய்] வண்ணக்கன் என்பது மணிகளின் தரத்தைப் பரிசோதிப்பவனைக் குறிக்கும் என்று பொருள்விளக்கம் கூறி, கொங்கு நாட்டுக் கொடுமணலில் உயர்வகை மணிகள் கிடைத்த வரலாற்றுடன் தொடர்புபடுத்தியும் சில ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர்.\n17. “அளபிறந்தி சைத்தலும் ஒத்திசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்.” - தொல். எழுத்து. 33. வைதிக மரபில் சாம வேதமே இசைக்கு அடிப்படை என்ற கருத்து உண்டு.\n19. பக். 49, பல்லவர் செப்பேடுகள் முப்பது, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1999.\n20. பக். 52-53, மேற்படி நூல்.\n22. பக். 76-79, கொங்கு நாடும் சமணமும், புலவர் செ. இராசு, கொங்கு ஆய்வு மையம், ஈரோடு, 2005.\n23. சமண சமயம் இசை முதலிய கலைகளை ஊக்குவிக்கவில்லை என்ற கருத்து பரவலாக இருப்பினும் சமண சமய இலக்கியங்களான சிலப்பதிகாரம், பெருங்கதை, சீவகசிந்தாமணி ஆகியவற்றில் இசை - கூத்து ஆகியன குறித்த பல செய்திகள் உள்ளன. புலவர் செ. இராசு இக்கல்வெட்டினைச் சமண சமயத் தொடர்புடையதாகவே கருதுகிறார். “கொங்கு நாடும் சமணமும்”, மேற்சுட்டிய நூல்.\n26. பக். 331, சிலப்பதிகார மூலமும் அரும்பத உரையும் அடியார்க்கு நல்லார் உரையும்.\n27. History of India, K.P. Jaiswal, மேற்கோள்: பக். 73, வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும், சுவீரா ஜெய்ஸ்வால், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1991. ‘பரமசிவ நாகர்’ என்று இது தமிழில் தவறாக ஒலிபெயர்க்கப்பட்டுள்ளது.\n28. இசை வேளாளருள் திருவாரூர்க் கொண்டி மரபினர் மிக உயர்ந்தோராகக் கருதப்படுவர். ஆடல் வல்ல கொண்டி (போர்க்காலங்களில் கொள்ளையடித்துக் கொண்டுவரப்படும்) மகளிர் பற்றிப் பட்டினப்பாலையிலும் (246-249), மதுரைக்காஞ்சியிலும் (583-585) குறிப்புகள் உள்ளன.\n29. ஆந்திரத்திலும், கர்நாடகத்திலும் தொடக்க காலப் பல்லவர்களால் பின்பற்றப்பட்ட தென்பிராமி எழுத்துகளின் தாக்கம் இது என ஐ. மகாதேவன் கருத்துத் தெரிவித்துள்ளார். p. 184-6, Early Tamil Epigraphy.\n30. கொல்லனும் வண்ணானும் ஈழவனும் பறம்பனும் பறையனும் ஒரோ குடியிருப்பது, கி.ப���. 1000ஆவது கல்வெட்டு, Epigraphia Indica, XXXIII, No. 33.\n31. சிலம்பு. 5:32இல், “தோலின் துன்னர்” என்ற தொடர் இடம்பெற்றுள்ளது. இதற்கு அடியார்க்கு நல்லார் “பறம்பர் முதலாயினோர்” எனப் பொருள் கூறுகிறார்.31.\n32. துணி, அறுவை ஆகிய சொற்கள் துண்டிக்கப்பட்ட, அறுக்கப்பட்ட விலங்குத் தோலே தொடக்ககால வேட்டை நிலைச் சமூக அமைப்பில் ஆடையாகப் பயன்படுத்தப்பட்டமையை உணர்த்தும்.\n33. திருவம்பலத்தின்னமுதம் பிள்ளை இயற்றிய அபிதானமணிமாலை. (பதிப்பு: சு. பாலசாரநாதன், உ.வே.சா. நூலகம், சென்னை-90, 1988.) குயிலுதல் என்ற சொல்லும் தைத்தல், யாத்தல் என்ற பொருளுடையதே. குஷீலவ என்ற வடசொல் இதன் திரிபாகலாம்.\n34. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அலுவலர் (ஓய்வு) திரு. ச. கிருஷ்ணமூர்த்தி இக்கருத்தினைத் தெரிவித்தார்.\n35. புறநானூறு மூலமும் பழைய உரையும், பாடினோர் வரலாறு, உ.வே.சா. நூலகம், 1971.\n36. பக். 61, பாண்டியர் செப்பேடுகள் பத்து.\n(நன்றி: தமிழினி, அக்டோபர் 2010.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-05T15:47:50Z", "digest": "sha1:CJY4YBTW35KFAM5PX4CMO2WJDHUEPKAK", "length": 5166, "nlines": 106, "source_domain": "vivasayam.org", "title": "வாழைப்பழம் Archives | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nகாய்கறிகளை குளிர்பதன பெட்டியில் வைத்தாலும், சிலநாட்களுக்கு பின் வாடிவிடுகின்றன. காய்கறிகளின் ஆயுளை,கூடுதலான நாட்களுக்கு வாடாமல் வைத்திருக்க முடியாதாதுருக்கியில் உள்ள, சபன்சி பல் கலைக் கழக விஞ்ஞானிகள், அதற்கு ஒரு வழியை உருவாக்கி இருக்கின்றனர். ...\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\nagriculture agriculture farming agriculture for beginners agriculture in tamil iyarkai Nam Vivasayam vivasayam vivasayam in tamil இந்திய விவசாயம் கட்டுரை இன்றைய விவசாய வளர்ச்சி இயற்கை இயற்கை உரம் இயற்கை விவசாயம் உரம் காயத்ரி கால்நடைகள் கோழி கோழி வளர்ப்பு சதீஷ் சத்யா சாகுபடி சாமை செந்தில் செல்வ முரளி தண்ணீர் தமிழ் விவசாயம் தேவயானி பஞ்சகவ்யா பாக்கியா பூச்சி மகசூல் மேலாண்மை வளர்ப்பு வான்கோழி விதை விளைச்சல் விவசாயம் விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை விவசாயம் என்றால் என்ன விவசாயம் காப்போம் கட்டுரை விவசாயம் பற்றிய கட்டுரை விவசாயம் பற்றிய தகவல் விவசாயம் பற்றிய தகவல் தமிழ் வேளாண் முறைகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karikkuruvi.com/2015/11/", "date_download": "2019-12-05T14:18:39Z", "digest": "sha1:HGCWF7MYTWXNKVTQLXRQR7JDN33AF4CY", "length": 9306, "nlines": 104, "source_domain": "www.karikkuruvi.com", "title": "கரிக்குருவி: November 2015", "raw_content": "\nநாம் பலகாலமாக மறந்ததும், மறக்கடிக்கப்பட்டதுமான ஒரு மிகமுக்கிய பண்டிகை துலா காவேரி பூஜை மற்றும் ஸ்நானம் ஆகும். துலா காவேரி பூஜை என்பது ஐப்பசி மாசம் காவேரி நதியை பூஜிப்பது ஆகும். ராசிக் கட்டத்தில் துலா ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலமே ஐப்பசி மாசம் ஆகும். எனவேதான் துலாகாவேரி என்கிறோம். துலாகாவேரி முக்கியத்துவம் பெற இரண்டு முக்கிய காரனங்கள் இருந்தன,\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\nகரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்\nசட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...\nநம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...\nஇன்று உடுமலையில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டால் ஊரே ஒப்பாரி வைப்பதுபோல பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. மீடியாக்கள் மாறி மாறி கதறுகின்றன.\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nவீரமாத்தி-புடவைக்காரியம்மன்-படைக்கலக்காரி கோயில் போன்ற கோயில்களை கொங்கதேசம் முழுக்கவே நாம் பார்க்கிறோம். இந்த கோயில்களின் வரலாறு என்ன, இவ...\nதூரன் கூட்டத்தவர்கள். கொங்கதேச தொல்குடிகளுள் மிக முக்கியமானவர்கள். உத்தம குண நிபுண தூரர், நாடுபுகழ் தூரர், நீதித் தூரர், சீர்கொண்ட தூரர், ...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்���ிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nவீரமாத்தி-புடவைக்காரியம்மன்-படைக்கலக்காரி கோயில் போன்ற கோயில்களை கொங்கதேசம் முழுக்கவே நாம் பார்க்கிறோம். இந்த கோயில்களின் வரலாறு என்ன, இவ...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\nயார் இந்த பெருமாள் முருகன்\nபெருமாள் முருகன் திருச்செங்கோட்டில் கூட்டப்பள்ளி பகுதியில் பிறந்து வளர்ந்தவர். அம்மா குடும்ப விவசாயப்பணி; அப்பா சினிமா தியேட்டரில் கேண்டீன...\nமாதொருபாகன் - முக்கியஸ்தர்கள் கருத்து\nமாதொருபாகன் நாவல் மற்றும் சர்ச்சை குறித்து யார் யாரோ கருத்து சொல்கிறார்கள், முடிவெடுக்கிறார்கள். ஆனால் இங்கே கருத்து சொல்ல தகுதி, அனுபவம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/category/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-12-05T15:38:38Z", "digest": "sha1:42QE7QTDCRURHAVONQL2PKY2C7GXYX7O", "length": 7682, "nlines": 126, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "வேளாண்மை – Tamilmalarnews", "raw_content": "\nகற்களை உண்ணும் முதலைகள் எதனால்\nமுத்து உருவாகும் விதம் 04/12/2019\nவேர்க்கடலை என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான், இதனால் உடல் பருமன் கூடும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும், இதய நோய்கள் போன\n*கஜா புயலால் 🌪 பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் 🌴 இனி கவலைப்பட வேண்டாம் 😊* *தென்னை மரத்தில் மத்தளம் (அடிப்பகுதி, கிழங்கு, Trunk) பாதிக்கப்\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nகடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் ஒரு கோடியே நாற்பது லட்சம் வட இந்தியர்கள் குடியேறியுள்ளதாக அதிர்ச்சி தகவல் சொல்கிறது. இதில் 80\nசம்பா பயிருக்கு வீராணம் தண்ணீர் – விவசாயிகள் மகிழ்ச்சி\nx கடலூர் மாவட்டம், சிதம்பரதை அடுத்த காடுமன்னர்கோயில் பகுதியில் வீராணாம் ஏரி முழு கொள்ளளவில் கடல் போல் உள்ளது. தொடர்ந்து 20 நாட்களாக முழு கொள்ளள��ில\nஉயர்நீதி நீதிபதியாக பணிபுரிந்த நீதிபதி செல்வம் தற்போது விவசாயி\n13 ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்த நீதிபதி செல்வம் தற்போது விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ந\nமேட்டூர் அணையை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்\n3 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையின் 109 அடியை எட்டி உள்ள நிலையில் டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று த\nமாட்டு உரம் மறுதாம்புக்கு , ஆட்டு உரம் அன்னைக்கே பயன்படும்.\nதொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறை (அடர்த்தியாக)சோளம் விதைத்தால் கோரை வருவதில்லை. சோளம் விதைத்த பூமியில் மஞ்சள் நடவு செய்து பாருங்க மகசூல் அதிகம்\nஇயற்கை நமக்கு தந்த கொடைகளில் பனைமரமும் ஒன்றாகும். பனைமரம், தென்னைமரம்,அடி முதல் நுனி வரை நமக்கு பயன் தரக்கூடியதாகும். பனைமரத்திலிருந்து பனைஓ\nவிவசாயிகளுக்கு வழிகாட்டும் உழவன் செயலி- முதல்வர் துவக்கி வைத்தார்\nமானிய திட்டங்கள், விதை, உரம் இருப்பு விவரங்கள், வானிலை நிலவரம், விளை பொருட்களுக்கு சந்தை விலை நிலவரம், உதவி வேளாண் அதிகாரிகள் வருகை உட்பட 9 சேவைகளை வி\nதென்னை மரத்திலிருந்து நீரா பானம் உற்பத்தி செய்ய அனுமதி\nதென்னைகளுக்குப் பெயர் போன கேரளாவில், விவசாயிகள் தங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்காக தென்னை மரத்தில் இருந்து நீரா பானத்தை இறக்கிப் பதப்படுத்தி விற\nகற்களை உண்ணும் முதலைகள் எதனால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/535338/amp?ref=entity&keyword=New%20Membership%20Admission%20Camp", "date_download": "2019-12-05T14:45:29Z", "digest": "sha1:3YBWUUWVXXD67X4AY2LAIK4QMAYQZ466", "length": 7951, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Admission to membership after 9 years in the Anna Centennial Library, Koturpuram, Chennai | சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 9 ஆண்டுக்கு பின் உறுப்பினர் சேர்க்கை தொடக்கம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 9 ஆண்டுக்கு பின் உறுப்பினர் சேர்க்கை தொடக்கம்\nசென்னை: சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 9 ஆண்டுக்கு பின் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ரூ.75, முதியவர்களுக்கு ரூ.50, தனி நபருக்கு ரூ.200 என ஆண்டு சந்தா கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஉள்ளாட்சித் தேர்தலுக்காக பாஜகவில் 14 பேர் கொண்ட பணிக்குழு அமைப்பு\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவையொட்டி 2,615 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்: தமிழக அரசு\nசென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சென்னையில் நாளை மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை\nநாகை மருத்துவ கல்லூரியை இடமாற்றக் கோரி வழக்கு: டிசம்பர் 16ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nவெளிநாட்டில் உள்ள சிலைகளை மீட்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் புதிய ஐ.ஜி அன்பு பேட்டி\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படும் என்ற செய்தி உண்மையில்லை: தமிழக அரசு விளக்கம்\nஐஐடி மாணவி மரணம் தொடர்பாக கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: பாத்திமா தந்தை புகார்\nதமிழக அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: தமிழக அரசின் சுற்றறிக்கையால் பரபரப்பு\nநாகையில் அமைய உள்ள மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறை அருகே நீடுருக்கு இடம் மாற்ற கோரிய வழக்கில் ஐகோர்ட் உத்தரவு\n× RELATED அமைப்புசாரா நலவாரியங்களில் புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/968178/amp?ref=entity&keyword=canal", "date_download": "2019-12-05T15:30:46Z", "digest": "sha1:ZLYIFBHT6UVJBHWY2DJSQMDMF3WRVVYU", "length": 13473, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "மழைநீர் கால்வாயில் கழிவுநீர் விட்ட சூப்பர் மார்க்கெட்டுக்கு ₹25 ஆயிரம் அபராதம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமழைநீர் கால்வாயில் கழிவுநீர் விட்ட சூப்பர் மார்க்கெட்டுக்கு ₹25 ஆயிரம் அபராதம்\nதிருவொற்றியூர், நவ. 14: திருவொற்றியூரில் மழைநீர் கால்வாயில் கழிவுநீர் விட்ட சூப்பர் மார்க்கெட்டுக்கு ₹25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.\nதிருவொற்றியூர் சன்னதி தெருவில் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயில் உள்ளது. மிகவும் பழமையான கோயில் என்பதால் தினமும் ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்தக் கோயில் வாசலில் உள்ள திருக்குளம் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இதனால் தெப்ப உற்சவம் நடத்துவதில் சிரமம் உள்ளது. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு திருவொற்றியூர் நகராட்சியாக இருந்தபோது சன்னதி தெரு, வடக்கு மாடவீதி ஆகிய பகுதிகளில் தெருவோரம் பல லட்சம் ரூபாய் செலவில் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டு அந்த மழை நீர் திருக்கோயில் குளத்திற்கு வரும்படி கட்டமைக்கப்பட்டது. ஆனால் திருவொற்றியூர் மாநகராட்சி ஆனபிறகு இந்த குளத்தை அதிகாரிகள் சரியாக பராமரிக்கவில்லை. இதனால் கால்வாய் சேறும் சகதியுமாக தூர்ந்து விட்டது. அது மட்டுமின்றி சாலையோரம் கால்வாயை ஆக்கிரமித்து நடைபாதை அமைத்து இருப்பதோடு வீடுகளில் உள்ள கழிவு நீரை இந்த மழைநீர் கால்வாயில் விடுவதால் திருக்குளத்திற்கு கழிவு நீர் வர ஆரம்பித்தது.\nஇதையடுத்து கால்வாயில் இருந்து வரக்கூடிய கழிவுநீர் அடைக்கப்பட்டது. கால்வாயை தூர்வார வேண்டும் வீடுகளில் இருந்து வரக்கூடிய கழிவு நீரை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பக்தர்கள் பலமுறை திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நாட்கணக்கில் கால்வாயில் கழிவுநீர் தேங்கி விடுவதால் துர்நாற்றம் வீச ஆரம்பித்தது.\nஇதனால் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்களுக்கு மர்ம காய்ச்சல் போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. மேலும் சன்னதி தெருவில் துர்நாற்றம் வீசுவதால் இந்த வழியாக பக்தர்கள் செல்லும்போது முகம் சுளித்தனர். இதையடுத்து சன்னதி தெருவில் மழைநீர் கால்வாயை சீரமைக்காத அதிகாரிகளை கண்டித்து போராட்டம் செய்ய சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் திட்டமிட்டனர். திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள் சன்னதி தெருவுக்கு நேற்று காலை வந்து அங்குள்ள மழைநீர் கால்வாய் ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அப்போது தமாகா மாவட்ட பகுதி தலைவர் சிவகுமார், பாஜ மாவட்ட செயலாளர் ஜெய்கணேஷ் மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும் பொதுமக்களும் சன்னதி தெருவிற்கு வந்து அங்கிருந்த அதிகாரியிடம் மழைநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க��தது ஏன் என்று கேட்டு முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து ஒரு வாரத்திற்குள் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி சீரமைப்பதாக கூறி அனைவரையும் சமாதானம் செய்தனர். பின்னர் அதிகாரிகள் மழைநீர் கால்வாய்களை சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த சூப்பர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து பாதாள சாக்கடை தொட்டியிலிருந்து கழிவு நீர் நிரம்பி மழைநீர் கால்வாயில் வருவது கண்டுபிடிக்கப்பட்டது. கழிவுநீர் வருவதை சரி செய்த அதிகாரிகள் மழைநீர் கால்வாயில் கழிவு நீரை விட்ட சூப்பர் மார்க்கெட் உரிமையாளருக்கு ₹25 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nமாவட்டம் முழுவதும் தொடர் மழை 1,230 ஏரிகளில் 179 மட்டுமே நிரம்பின\nதிருவண்ணாமலை தீப விழாவுக்கு கிராமப்புற பஸ்கள் இயக்குவது தவிர்க்க மாணவர்கள் வலியுறுத்தல்\nசெங்குன்றம் அருகே ஏடிஎம் இயந்திரம் உடைத்து கொள்ளை முயற்சி\n5,19,334 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுடன் செங்கரும்பு கிடைக்குமா\nகும்மிடிப்பூண்டியில் குளமான சின்ன ரயில்வே கேட் சுரங்கப்பாதை\nவீட்டுக்கு கழிவுநீர் இணைப்பு கொடுக்க ₹10 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவிப்பொறியாளர் கைது\nஅயப்பாக்கம் ஊராட்சியில் குப்பை தொட்டியாக மாறிய கால்வாய்\nஆவடி மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டி விருப்பமனு செய்த திமுகவினருக்கு நேர்காணல்\nமாநகர பஸ் மோதிய விபத்தில் காயமடைந்தவருக்கு ₹26 லட்சம் இழப்பீடு\nபட்டாபிராம் பகுதியில் வீடுகளை சூழ்ந்து நிற்கும் தண்ணீர்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\n× RELATED மழைநீர் கால்வாயில் கழிவுநீர் விட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-05T14:28:25Z", "digest": "sha1:ECAFLAC7VTORA4T4SV6AQ3JUAB5XEQLO", "length": 6412, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"சுருள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெர��வைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசுருள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில படங்களுடன் கூடிய சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nreel ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nroll ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nwreath ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncoil ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nscroll ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nconvolution ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncuddle ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுருள் பட்டா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nfolding cot ‎ (← இணைப்புக்கள் | தொகு)\npão francês ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுதம்பை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்திரிகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ntriple-helical ‎ (← இணைப்புக்கள் | தொகு)\noly ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுருள்ளுதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nproximal tube ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:TamilBOT/test ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாழ்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐம்பான்முடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுருள்தட்டைக் கீரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவரிச்சுருள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுருட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nnouns ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/othercountries/04/244771?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-12-05T15:35:53Z", "digest": "sha1:XMHGYECGQXM4T6RDX5SW5JGVZEQSBO6Y", "length": 8999, "nlines": 75, "source_domain": "www.canadamirror.com", "title": "சாதனைப் பெண் : 40 வயதிற்குள் 44 குழந்தைகள்! - Canadamirror", "raw_content": "\nகல்கரியில் நேருக்குநேர் மோதிய வாகனங்கள் \nமனிடோபாவில் கிறிஸ்மஸ் தாத்தாவின் பரிசால் மகிழ்ச்சி அடைந்த குழந்தைகள்\nட்ரம்பை அவமானப்படுத்திய பிரிட்டன் இளவரசி\nவீடியோ கால் பேசியபோது வெடித்துச் சிதறிய டேங்கர் சூடானில் பரிதாபமாக பலியான தமிழர்\nசிரியாவில் 8 குழந்தைகள் உயிரை பறித்த வான்வழித் தாக்குதல்\nஐ.நா. பாதுகாப்பு சபையை எச்சரித்தது வடகொரியா\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு.....உயிர் தப்பினார் இந்திய விமானப்படை தளபதி\nகனடாவில் வன்முறை கடத்தல் சம்பவம் தொடர்பில் மற்றொரு சந்தேக நபர் கைது\nமனித கடத்தல் வழக்கில் பல குற்றச் சாட்டுகளை எதிர்கொள்ளும் மிசிசாகா நபர்\nகனடாவி��் சம்பவம் - சிறுமியைக் கொன்ற 17 வயது டிரைவர் கைது\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் கல்வியங்காடு, கொழும்பு தெஹிவளை\nசாதனைப் பெண் : 40 வயதிற்குள் 44 குழந்தைகள்\nமரியம் (mariam) உகண்டா நாட்டுப் பெண். அவர் தனது 40 வயதிற்குள் 44 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார் .\nதனது 12 ஆவது வயதில் திருமணமானார். 13 ஆவது வயதில் இரட்டைக் குழந்தைகள் பெற்றெடுத்தார். இவர் மொத்தமாக 6 தடவைகள் 2 குழந்தைகள். 4 தடவைகள் 3 குழந்தைகள். 3. தடவைகள் 4 குழந்தைகள் எனப் பிள்ளைகளைப் பெற்றெடுத்தார்.\nஇரு தடவைகள் மட்டும் ஒவ்வொரு குழந்தைகளைப் பிரசவித்துள்ளார். இவற்றில் 6 பிள்ளைகள் இறந்து விட தற்பொழுது 38 பிள்ளைகளுடன் ஒரு குடும்பமாக ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றார்.\nமரியம் இன்று உலகில் சாதனைப் பெண்ணாக கருதப்படுகிறார். சர்வதேச ஊடகங்கள் அவர் பற்றிய செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருகின்றன.\nஇந்தத் தாய் குழந்தைகளைப் பெற்றெடுத்ததைவிட அவர்களுக்கு உணவு போடுதலையே சவாலாகக் கொண்டுள்ளார். கணவன் குடிக்கு அடிமையானவன். மனைவியை துன்புறுத்தல் செய்பவன். வருடத்துக்கு ஒரு முறை மட்டும் இரவில் வந்து விடிய போய்விடுபவன்.\nபல பிள்ளைகள் தந்தையைக் கண்டதில்லை. இப்போது 23 வயதாக இருக்கும் மூத்த மகன் தனது 13 ஆவது வயதில் இறுதியாக தந்தையைப் பார்த்ததாகக் கூறுகிறான்.\nஇந்தத் துன்பியல்களையெல்லாம் தாங்கி மரியம் பிள்ளைகளுக்கு உணவளிக்க பல வேலைகளைச்செய்கிறாள். ஒரு நாள் கூட பட்டினி போடவில்லையென்று பெருமை கொள்கிறாள்.\nபிள்ளைகளின் கல்விக்காக போராடுகிறாள். ஒரு நாள் வலிகள் நீங்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளாள். தற்போது பிரசவ வலிமட்டுமே நீங்கியிருக்கிறது. என்றோ ஒரு நாள் இன்பப்பரவசம் அடையும் நாளை நினைத்தபடி வேலைக்குப் போகிறாள்.\nஆனால் அப்பாவோ மீண்டும் எங்கேயோ குடித்துவிட்டு குடிப்பெருக்க முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்.\nகல்கரியில் நேருக்குநேர் மோதிய வாகனங்கள் \nமனிடோபாவில் கிறிஸ்மஸ் தாத்தாவின் பரிசால் மகிழ்ச்சி அடைந்த குழந்தைகள்\nட்ரம்பை அவமானப்படுத்திய பிரிட்டன் இளவரசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/31/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2675681.html", "date_download": "2019-12-05T14:33:13Z", "digest": "sha1:XPXQJR6HO2HFCEVU3ZXB7NED7VLB6E3L", "length": 8119, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சட்டவிரோத இறைச்சி கூடங்கள் மூடல்: இறைச்சி உற்பத்தியாளர்கள் வரவேற்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nசட்டவிரோத இறைச்சி கூடங்கள் மூடல்: இறைச்சி உற்பத்தியாளர்கள் வரவேற்பு\nBy DIN | Published on : 31st March 2017 01:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉத்தரப் பிரதேசத்தில் சட்டவிரோத இயந்திர இறைச்சிக் கூடங்களுக்கு எதிராக முதல்வர் யோகி ஆதித்யநாத் எடுத்து வரும் நடவடிக்கைகளை அகில இந்திய இறைச்சி உற்பத்தியாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.\nஇதுகுறித்து அந்த அமைப்பின் பிரதிநிதி ஹாஜி ஷகீல் குரேஷி வியாழக்கிழமை கூறியதாவது:\nமுந்தைய பகுஜன் சமாஜ் கட்சி, சமாவாதி கட்சி ஆட்சிகளின்போது இறைச்சி உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு அநீதிகள் இழைக்கப்பட்டு வந்தன.\nபுதிய முதல்வர் யோகி ஆதித்யநாத் நீதியை நிலைநாட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். எனவே, இறைச்சி உற்பத்தியாளர்கள் அந்த நடவடிக்கைகளை எதிர்ப்பதற்குப் பதில், முதல்வருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.\nசட்டவிரோதமாக செயல்பட்டுவரும் இறைச்சிக் கூடங்களுக்கு எதிராக மட்டுமே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சட்டப்பூர்வமாக இயங்கும் இறைச்சிக் கூடங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தகவல் இல்லை.\nசட்டவிரோத இறைச்சிக்கூடங்களை சட்டப்பூர்வமாக்க உரிமையாளர்கள் விரும்பினால், அந்தக் கூடங்களை அவர்கள் நவீனமயமாக்க வேண்டும் என்றார் குரேஷி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய��து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/francenews-MTM2MTcxMjc1Ng==.htm", "date_download": "2019-12-05T14:47:53Z", "digest": "sha1:DTZEDLM5EJP54NWGCYXE664UBKBIU35L", "length": 13785, "nlines": 182, "source_domain": "www.paristamil.com", "title": "நோர்து-டேம் தேவாலயத்தை சுற்றியுள்ள வீதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடு..!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nPARIS பகுதியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையத்திற்கு அனுபவமுள்ள (coiffeur) சிகையலங்கார நிபுணர் தேவை.\nPARISஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.\nPARIS பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\nLaon 02000 இல் உள்ள இந்திய உணவகத்திற்கு CUISINIER தேவை. வேலை செய்யக்கூடிய அனுமதி (Visa) தேவை..\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்ப��்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nநோர்து-டேம் தேவாலயத்தை சுற்றியுள்ள வீதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடு..\nதீவிபத்துக்கு உள்ளான நோர்து-டேம் தேவாலயத்தை சுற்றியுள்ள வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nவீதிகளையும், அதன் அருகில் உள்ள இடங்களையும் தூய்மைப்படுத்துவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களில், நோர்து-டேம் தேவாலயத்தில் இருந்து அதிகளவான தூசுகள் காற்றில் கலப்பதால் அருகில் இருக்கும் நிறுவங்கள், பொதுமக்கள் பாடசாலைகள் பெரும் அவதிக்குள்ளாகியிருந்தமை வாசகர்கள் அறிந்ததே. அதைத் தொடர்ந்து, நோர்து-டேம் தேவாயலயத்தை சுற்றி 'தூய்மையாக்கல்' பணிகளுக்கு நகரசபை திட்டமிட்டுள்ளது.\nஓகஸ்ட் 12 ஆம் திகதி இன்றில் இருந்து ஓகஸ்ட் 23 ஆம் திகதி வரை இந்த வீதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.\nrue de la Cité வீதியில் இருந்து Pont-Cardinal Lustiger வரையும், Le quai du Marché Neuf மற்றும் la préfecture de police அலுவலக பகுதியிலும். Maurice Carême பகுதியிலும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.\nவானங்கள், மகிழுந்துகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பாதசாதிகளுக்கும் குறித்த காலப்பகுதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇது தவிர, rue de la Cité வீதியில் உள்ள RER தொடருந்து நிலையமும் Parvis Notre-Dame நிலையமும் மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசற்று முன் : திங்கட்கிழமை வரை நீடிக்கும் போராட்டம்..\nசற்று முன் - மூடப்பட்ட ஈஃபிள் கோபுரம்\nபல ஆயிரம் தொன் எடையுள்ள கற்பாறை உடைந்து விழுந்தது - 60 வீடுகள் சேதம்..\n - ஒருவர் உயிருக்கு போராட்டம்.\nசற்று முன்னர் - எட்டாம் இலக்க மெற்றோவின் ஒரு பகுதி சேவையில்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeevakumaran.com/category/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-05T14:50:15Z", "digest": "sha1:SZWFI2MSN3MSLQ5ZTA5A7YA2GAOFVFE6", "length": 4772, "nlines": 69, "source_domain": "jeevakumaran.com", "title": "நேர்காணல்கள் | Jeevakumaran", "raw_content": "\n22-07-2018 ஞாயிறு தினக்குரலுக்கு எழுத்தாளர் ஜீவகுமாரன் நேர்காணல்\n22-07-2018 ஞாயிறு தினக்குரலுக்கு எழுத்தாளர் ஜீவகுமாரன் நேர்காணல் புலம் பெயர்ந்த ஈழத்து எழுத்தாளளில் ...\tRead More »\nby: admin in நேர்காணல்கள்\nஞானம் 200வது நேர்காணல் தொகுப்பில் இடம்பெற்ற எனது நேர்காணல்.\n1) ஓர் இலக்கிய வாதியாக தங்களை உருவாக்கிய குடும்பச் சூழல், இளமைப்பருவம், கல்வி ...\tRead More »\nby: admin in நேர்காணல்கள்\nby: admin in நேர்காணல்கள்\nஜீவநதியில் வெளியாகிய எனது நேர்காணல்\n1)புலம் பெயர்ந்து வாழும் நம்பிக்கைகுரிய எழுத்தாளர்களுள் ஒருவராகக் குறிப்பிடப்படும் உங்களைப் பற்றியும் உங்கள் ...\tRead More »\nby: admin in நேர்காணல்கள்\nby: admin in நேர்காணல்கள்\nby: admin in நேர்காணல்கள்\nஹொல்பெக் நகரசபை தேர்தல் 2013 – வேட்பாளர் அறிக்கை – 10 கேள்விகளும் – 10 பதில்களும்\nஹொல்பெக் நகரசபை தேர்தல் 2013 வேட்பாளர் அறிக்கை: 10 கேள்விகளும் 10 பதில்களும் ...\tRead More »\nDr.siva til நோ மோ(ர்) (F)பீலிங்ஸ் – வி. ஜீவகுமாரன்.\nSmitha773 til ஞாயிறு 26-04-2015 இலங்கை வீரகேசரி வாரமலரில் வெளியான நேர்காணல்\nகார்த்திக் til போராட்டம் – சிறுகதை\nV.Thamizhmaraiyan til இன்ரசிற்றி ரிக்கற்றின் விலை 1500 (சிறுகதை)\n’இப்படிக்கு அன்புள்ள அம்மா’ 7. maj 2019\nஇலைமறைதாய் – வி. ஜீவகுமாரன் 7. marts 2019\nஇலையுதிர்காலம் 2. november 2018\nகோடை – திருமதி. கலாநிதி ஜீவகுமாரன் 11. september 2018\nதாய் – தந்தை – மகள் : வி. ஜீவகுமாரன் 8. august 2018\nநோ மோ(ர்) (F)பீலிங்ஸ் – வி. ஜீவகுமாரன். 2. august 2018\n22-07-2018 ஞாயிறு தினக்கு���லுக்கு எழுத்தாளர் ஜீவகுமாரன் நேர்காணல் 22. juli 2018\nஉவமானம் + உவமேயம் = திரு. அ.முத்துலிங்கம் + 60 6. april 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://neel48.blogspot.com/2015/03/blog-post_11.html", "date_download": "2019-12-05T14:22:25Z", "digest": "sha1:6FZRVGDC6NXUPD6OZINOWFNBGHOAKDU5", "length": 16267, "nlines": 172, "source_domain": "neel48.blogspot.com", "title": "Thiruthal: முதுகில் நான் வாங்கிய பலமான குத்து – திருநெல்வேலி சாஃப்டர் பள்ளி வாழ்க்கையிலிருந்து ஒரு பக்கம்", "raw_content": "\nமுதுகில் நான் வாங்கிய பலமான குத்து – திருநெல்வேலி சாஃப்டர் பள்ளி வாழ்க்கையிலிருந்து ஒரு பக்கம்\nஅந்த நாட்களில் சாஃப்டர் பள்ளியில் அவ்வளவு மணி மணியான ஆசிரியர்கள். பள்ளியும் நல்ல பெயர் பெற்றிருந்தது. தலைமையாசிரியர் திரு ஜான் ஆசீர்வாதமும் மிகவும் கண்டிப்பானவர். பள்ளியை மிக சிறப்பாக நடத்தி வந்தார்.\nஎனக்குப் பாடம் எடுத்த ஆசிரியர்களில் மிக முக்கியமானவரான திரு.ஜெசுமணி என்ற கணக்கு ஆசிரியரைப் பற்றி கண்டிப்பாக சொல்லவேண்டும். இவருடைய வகுப்புகள் என்றால் மாணவர்களுக்கு சிம்ம சொப்பனம். செம அடி விழும். கன்னா பின்னாவென்று திட்டுவார். வகுப்பிலிருந்து நோட்டுகளும் புத்தகங்களும் ஏவுகணைகள் போல வெளியே பறந்து கொண்டிருந்தால் அது கண்டிப்பாக திரு ஜெசுமணியுடைய வகுப்பாகத்தான் இருக்கவேண்டும் என்ற அளவுக்கு பெயர். கணக்கில் புலி. எந்த கடினமான கணக்கானாலும் வினாடிக்குள் தீர்த்துவிடுவார். மிகப் பிரமாதமாக சொல்லிக்கொடுப்பார். அவருடைய கண்டிப்பு காரணமாக பொதுவாக எந்த மாணவனுக்கும் அவரைப் பிடிக்காது. ஒரு மூன்று பேரைத் தவிர. அதில் நான் ஒன்று. மாதவன் மற்றும் சிவராம கிருஷ்ணன் என்ற மற்ற இரு நண்பர்களும் உண்டு. நானும் அவரிடம் நிறைய அடி, உதை, திட்டு எல்லாம் வாங்கியிருக்கிறேன்.\nபத்தாம் வகுப்பு இறுதித் தேர்வுக்கு முன்னால் நடத்தப்பட்ட மாதிரித் தேர்வில் கணக்கில் மோசமாக செய்து அவரிடம் கட்டி வாங்கிக்கொண்டிருக்கிறேன். இருந்தும் என் மீதும் என் மற்ற இரு நண்பர்கள் மீதும் பொதுத் தேர்வில் கண்டிப்பாக நூறு மதிப்பெண்கள் வாங்குவோம் என்று மிகவும் நம்பிக்கை வைத்திருந்தார். தேர்வுக்கு ஓரிரண்டு மாதங்கள் முன்பிலிருந்தே எங்கள் மீது தனிக் கவனம் வைக்கத் தொடங்கினார்.\nதினமும், மாலை வேளையில் சுமார் ஆறு மணி அளவில் எங்கள் மூவரையும் நயினார் குளக்கரை முழுவதும் எங்கள் ���ோள்கள் மீது தன் இரண்டு கைகளையும் போட்டுக்கொண்டு நடத்திச் சென்று பல பாடங்களை மீண்டும் மீண்டும் விளக்கிச் சொல்லி, மனக்கணக்குப் போட வைப்பார். ‘செயின் ஸ்மோக்கர்’ வேறு. பள்ளி வேளைத் தவிர மற்ற நேரங்களில் அவர் கையில் கண்டிப்பாக சிகரெட் இருக்கும். சரியாக கணக்குப் போடவில்லையென்றால் தலையில் பலமாக குட்டு விழும். அல்லது கன்னத்தில் குழி விழும். எழுதித்தான் காட்டவேண்டுமென்றால் குளக்கரையில் கிடக்கும் ஏதேனும் ஒரு குச்சியை கையில் எடுத்து மண் தரையிலேயே எழுதிக் காட்டுவார்.\nஎங்கள் மூவரிலும் மாதவன் என்ற நண்பன் நல்ல புத்திசாலி. கற்பூர புத்தி. மிகவும் ஒல்லி உடம்பு. ஒரு ஆசிரியரின் பையன். திரு.ஜெசுமணி சொல்லிக்கொடுத்த பின்பும் எனக்குத் தோன்றும் சந்தேகங்களை அவன் தான் விளக்கிச் சொல்வான். முந்திய வருடங்களில் பொதுத் தேர்வில் கொடுக்கப்பட்ட கேள்விகளை மீண்டும் மீண்டும் போட்டுப் பார்ப்போம்.\nபொதுத் தேர்வும் வந்தது. அன்று கணக்குப் பாடத் தேர்வு. நிறைய அறிவுரைகளுடன் எங்களை தேர்வு அறைக்குள் அனுப்பினார். எனக்கு டென்ஷன் ஆகக்கூடாது என்று முக்கியமாக அறிவுரித்தினார். மாதிரித் தேர்வில் டென்ஷனாலேயே நான் கோட்டைவிட்டேன் என்று அவருக்குத் தெரியும். முன்று மணி நேரம் கொண்ட தேர்வை மாதவன் வெகு விரைவிலேயே முடித்து விட்டான். நானும் விரைவிலேயே முடித்து விட்டு மீண்டும் மீண்டும் சரி பார்த்துக்கொண்டேன்.\nதேர்வு முடிந்து வெளியே வந்தவுடன் எங்கள் மூன்று பேரையும் திரு ஜெசுமணி வழி மடக்கினார்.\n” மிரட்டல் தொனியில் திரு.ஜெசுமணியிடமிருந்து கேள்வி வந்து எங்களைத் தாக்கியது.\n‘நூறு மார்க் நிச்சயமாக,’ என்று எந்த சந்தேகமும் இல்லாமல் மாதவன் சொன்னான். சபாஷ் போட்டார் ஆசிரியர்.\n” என்று சிவராமகிருஷ்ணனை மிரட்டினார். கொஞ்சம் தயங்கி, எப்படியும் நூறு வந்துவிடும் என்று சிவராம கிருஷ்ணன் சொன்னான்.\nஜெசுமணியின் பார்வை என் மீது திரும்பியது.\nநான் ஏற்கெனவே என்னுடைய விடைத்தாளை சரி பார்த்து துல்லியமாக என்ன கிடைக்கும் என்று பார்த்து விட்டேன். “தொண்ணுத்தைந்து வரும்” என்று நான் பதில் சொல்லும் முன்பேயே என் தலையைப் பிடித்து என்னைக் குனிய வைத்து முதுகில் ஓங்கி ஒரு குத்து விட்டாரே பார்க்கலாம். “என்னடா தொண்ணுத்தைந்து……அவன் ….. யைப் போய் நக்க��டா” என்று அசிங்கமாகத் திட்டினார். எனக்கு ஒரே அவமானம். திரு.ஜெசுமணி இவ்வளவு சொல்லிக்கொடுத்தும் என்னால் நூறு மார்க் எடுக்க முடியவில்லையே என்று வருத்தம் இன்னொரு பக்கம். என் மீது அவருக்கு பயங்கரக் கோபம் என்பது எனக்கு புரிந்ததால் நைசாகக் கழண்டுகொண்டேன்.\nதேர்வு முடிவுகள் வந்த பொழுது யாருமே நூற்றுக்கு நூறு வாங்கவில்லை என்பது அவருக்கும் மிகப் பெரிய ஏமாற்றம். நான் ஏற்கெனவே கணக்கு பண்ணியது பொல தொண்ணுத்தைந்து வாங்கியிருந்தேன். இருந்தும் திரு.ஜெசுமணியை நான் இன்றளவும் ஞாபகம் வைத்துக்கொண்டிருப்பது போல வேறு எந்த ஆசிரியரையும் நினைவில் வைத்துக்கொள்ளவில்லை. ஒரு சுயநலமும் இல்லாமல், மாணவனின் நலனை மட்டுமே மனதில் கொண்டு, ஒரு பைசா கூட எங்களிடம் வாங்கிக்கொள்ளாமல் மனதிலேயே பல கணக்கு கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்கக் கற்றுக்கொடுத்த ஒரு சிறந்த ஆசிரியரை எப்படி நினைவில் வைத்துக்கொள்ளாமல் இருக்க முடியும். அவரது கண்டிப்பு, அடி, உதை, திட்டு எல்லாமே மாணவனை உசுப்பேற்றுவதற்குத்தான் என்றே நான் இதுவரை நம்பி வருகிறேன். பல நல்ல ஆசிரியர்கள் வகுப்பில் கண்டிப்பாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள். அந்தக் கண்டிப்பும் அவர்களிடம் காட்டும் பயம்தான் பல மாணவர்களை நல்வழிப்படுத்தியிருக்கிறது என்றும் நம்புகிறேன். வாழ்க திரு.ஜெசுமணி போன்ற ஆசிரியர்கள்.\nஎன்னுடைய கடந்த வார நாட்குறிப்பு\nMy Tamil Blogs - என் தமிழ் பதிவுகள்\nநான் போட்ட நாடகம்: என் சிறு வயது நாட்களிலிருந்து இ...\nமுதுகில் நான் வாங்கிய பலமான குத்து – திருநெல்வேலி ...\nதினமும் ஐந்து பைசா சேமிப்பு: என் கல்லூரி நாட்களிலி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2018/08/11/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-12-05T14:37:02Z", "digest": "sha1:LK5ZMKGAMF3Y4H2MAUEIMICTMG4J5XHZ", "length": 10134, "nlines": 140, "source_domain": "vivasayam.org", "title": "ஆடு மற்றும் மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் குறித்து வேளாண் மாணவிகள் சார்பில் பயிற்சி! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஆடு மற்றும் மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் குறித்து வேளாண் மாணவிகள் சார்பில் பயிற்சி\nin கால்நடை, விவசாய நிகழ்ச்சிகள்\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல இறுதியாண்டு படிக்கும் மாணவிகள் கடலூர் மற்றும் நாகை மாவட்ட���்தில் பல்வேறு கிராமங்களில் தங்கி ஊரக வேளாண் பணி குறித்து பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் விளக்குப்பொறி, விதை நேர்த்தி, அசோலா வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு, இயற்கை வேளாண்மை உள்ளிட்ட பல பயிற்சிகளை மாணவிகள் விவசாயிகளுக்கு அளித்து வருகின்றனர்.\nஇந்த பயிற்சியின் ஒரு கட்டமாக வேளாண்புல ‘ஜி-13’ குழு மாணவிகள் சார்பில் சீர்காழி அருகே உள்ள சந்தப்படுகை கிராமத்தில் ஆடுகள் மற்றும் மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்வது குறித்து அங்குள்ள விவசாயிகளுக்கு செயல் விளக்கப்பயிற்சி அளித்தனர். அதன் முக்கியத்துவம் குறித்து குழு மாணவிகள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்கள். இதற்கான ஏற்பாடுகளை ‘ஜி-13’ குழு மாணவிகள் செய்திருந்தனர். இதில் கிராமத்தில் உள்ள விவசாயிகள் தங்ககளின் ஆடு மாடுகளுடன் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.\nTags: ஆடு மற்றும் மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் குறித்து வேளாண் மாணவிகள் சார்பில் பயிற்சி\nநெல் திருவிழா : தேசிய அளவிலான விவசாயிகள் ஒன்றுகூடும் விழா\nதமிழகத்தில் அழிந்துவரும் 160ற்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து அவற்றை அழிவில் இருந்து தடுத்து ஆண்டுதோறும் அதற்கான தேசிய நெல் திருவிழாவை 2006ஆம் ஆண்டுமுதல் திருத்துறைப்பூண்டியில்...\nகஜா புயலின் போது கால்நடைகளை கொட்டகைக்குள் கட்டிவையுங்கள்\n'புயலின் போது கால்நடைகளை அவிழ்த்து விட்டால், அவை மிரண்டு போய், நீர் நிலைக்குள் இறங்கி, பலியாக வாய்ப்புள்ளது. எனவே, அவிழ்த்து விட வேண்டாம்' என, கால்நடை பராமரிப்புத்துறை...\nகறவை மாடுகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த தீவனப்பயிர் கோ 9 தட்டப்பயறு\nஅதிக பால்தரும் கறவை மாடுகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த தீவனப்பயிராக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் கோ 9 தட்டப்பயறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிக பால்கறக்கவேண்டி கறவைமாடு வளர்ப்போர்கள் தீவனங்களுக்காக...\nமாஞ்செடி பதியம் போடும் முறை\nஇணையம் வழியாக பொருட்களை விற்க இ-நாம் திட்டத்தில் 1.11 கோடி விவசாயிகள் பதிவு : மத்திய அமைச்சர்\nமழையால் 46440 லட்சம் ஹெக்டேரில் பயிர்கள் பாதிப்பு\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\nagriculture agriculture farming agriculture for beginners agriculture in tamil iyarkai Nam Vivasayam vivasayam vivasayam in tamil இந்திய விவசாயம் கட்டுரை இன்றைய விவசாய வளர்ச்சி இயற்கை இயற்கை உரம் இயற்கை விவசாயம் உரம் காயத்ரி கால்நடைகள் கோழி கோழி வளர்ப்பு சதீஷ் சத்யா சாகுபடி சாமை செந்தில் செல்வ முரளி தண்ணீர் தமிழ் விவசாயம் தேவயானி பஞ்சகவ்யா பாக்கியா பூச்சி மகசூல் மேலாண்மை வளர்ப்பு வான்கோழி விதை விளைச்சல் விவசாயம் விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை விவசாயம் என்றால் என்ன விவசாயம் காப்போம் கட்டுரை விவசாயம் பற்றிய கட்டுரை விவசாயம் பற்றிய தகவல் விவசாயம் பற்றிய தகவல் தமிழ் வேளாண் முறைகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2013/01/blog-post_18.html", "date_download": "2019-12-05T15:50:08Z", "digest": "sha1:DE2BIQFHDEVSRXFKANIK2SKZUFULB2Y6", "length": 26544, "nlines": 223, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: குற்றவாளிகள் யார்? – கழுகுப்படை ஆய்வு!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஅண்மையில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தைத் தொடர்ந்து பற்பல அலைகள் நாட்டில் எழுந்துள்ளதை நாம் அனைவரும் கண்டு வருகிறோம். ஒவ்வொருவரும் தனக்கு எது குற்றமாகத் தெரிகிறதோ அதைச் செய்தவர்களை அல்லது அதற்குக் காரணமாக இருப்பவற்றை நோக்கி விரல் நீட்டுகிறார்கள், வசை பாடுகிறார்கள். இவர்களில் யார் சரி யார் தவறு என்பது இன்னும் முடிவு செய்யப் படாமல் தொடர்கிறது.\nஉண்மை அறிய எங்கள் கழுகுப்படை அந்த சம்பவம் நடக்கப் போவது அறிந்து உடனே களத்தில் இறங்கியது. அந்த பஸ்ஸை நெருங்குவதற்குள் அந்த சம்பவம் நடந்துவிட்டிருந்தது.\nஅந்த சம்பவத்தை நிகழ்த்திய அந்த அறுவரையும் பேட்டி கண்டாம்..\n‘ஏன் நீங்கள் இதைச் செய்தீர்கள்\nகேள்வியைக் கேட்டதுதான் தாமதம். பதில்கள் சரமாரியாக வந்து விழுந்தன.\n= நாங்கள் இளைஞர்கள். எங்களுக்கு எங்கள் உணர்வுகளைத் தீர்க்க வேண்டும் என்று தோன்றியது. அதற்கான சூழ்நிலை அமைந்து வந்ததால் அவ்வாறு செய்தோம்.\n= பெண் என்பவள் ஆணின் இச்சையைத் தீர்க்கத்தானே படைக்கப் பட்டிருக்கிறாள். அவளாகவே இணங்கியிருந்தா விபரீதமான ஏதும் நிகழ்ந்திருக்காது.\n= அந்தப் பெண்ணின் ஆடை எங்களைத் தூண்டியது. அவ்வளவு செக்ஸியாவா டிரெஸ் உடுத்துவது. அதுவே எங்களை அழைப்பது போல இருந்துச்சு . அழைப்பை ஏற்றது தப்பா சார்\n= அவள் வேறு ஒரு பையன்கூட கொஞ்சும்போது எங்களுக்கும் இணங்கினா என்ன தப்பு சார்\n= டேக் இட் ஈசி சார், இது என்ன நாட்டில நடக்காத ஒண்ணா\n= நாட்டில பரவலா சினிமாவிலும் டிவியிலும் பூங்காக்களிலும் பொது இடங்களிலும் தினமும் ‘டெமோ’ செய்து காட்டுகிறாங்களே அதையெல்லாம் பார்த்துட்டு சும்மா இருக்க முடியுமா என்ன கேள்வி சார் இது\n= சின்ன வயசுலே இருந்து தேக்கி வெச்ச ஆசைகளை பின்னே எப்போதுதான் நிறைவேற்றுவது\nநாம் அடுத்த கேள்வியைக் கேட்டோம்.\n‘ஏம்பா, ஏன் அடுத்தவன் பெண்ணை நாடுகிறீர்கள் இந்த வயதில் திருமணம் செய்து விட்டு அமைதியாக அனுபவித்து விட்டுப் போகவேண்டியதுதானே இந்த வயதில் திருமணம் செய்து விட்டு அமைதியாக அனுபவித்து விட்டுப் போகவேண்டியதுதானே\nஅதற்கும் முண்டியடித்துக் கொண்டு பதில் சொன்னார்கள் அவர்கள்.\n= இந்த விலைவாசியில் கல்யாணமா\n= பொண்ணுக எல்லாம் வேலைக்குப் போறாங்க. படிப்பு ஜாஸ்த்தி. திமிர் ஜாஸ்த்தி. அவங்களுக்கு அடங்கி நடக்க முடியுமா\n= கல்யாணம் பண்ணினால் இந்தக் காலத்திலே அவங்க விசுவாசமா நடப்பங்களா யாருடைய பிள்ளைக்கோ நான் தந்தையாகணுமா\n= எனக்கு ஆசைதான். எங்க அம்மா அப்பா பண்ணி வைக்கலேன்னா வேறு என்ன சார் வழி\n=எங்க அக்காவுக்கு இன்னும் கலியாணம் ஆகல. அவளுக்கு ஆகணும்னா வரதட்சணைக்கு ஒரு லட்சமாவது வேணும். எங்கே போக\n= எனக்கு ரொம்பநாளா பொண்ணு தேடறாங்க. இப்பெல்லாம் பொண்ணு கிடைக்கறதே ரொம்ப கஷ்டம், அப்படியே கிடைத்தாலும் ஏன் படிப்பு இல்லாட்டி வருமானம் அவங்களுக்கு பத்தமாட்டேங்குது.\n= பொண்ணுகளும் எதுக்கு கல்யாணம்னு சொல்லி அலையறாங்க. கல்யாணம் பண்ணினா குழந்தை குட்டின்னு வரும், எதுக்கு ரிஸ்க் இப்படியே பாய் பிரேண்டோட சுத்திகிட்டே இருந்தாப் போதும்னு நினைக்கறாங்க\nஉங்களுக்கும் அக்கா, தங்கச்சி எல்லாம் இருக்காங்களே, அவங்க நினைப்பெல்லாம் வரவில்லையா\n= எனக்கு அக்கா தங்கை யாரும் கிடையாது\n= எங்க அக்காவுக்கு எப்பவோ கல்யாணம் ஆகி மச்சானோடு இருக்காங்க.\n= மத்த பொண்ணுகளைப் பார்க்கும்போது அவங்க நினைப்பெல்லாம் வராது.\nநீங்கள் செய்த இந்தக் குற்றத்துக்கு பயங்கரமான தண்டனை காத்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாதா\n= என்ன பெரிய தண்டனை சார் மீறி மீறி போனா ஜெயில்லே தானே போடுவாங்க. எல்லோரும் போயிட்டும் வந்துட்டும்தானே இருக்காங்க\n= எங்களை விட பெரிய தப்பு செய்பவனேல��லாம் வெளிலே தானே இருக்காங்க\n= உள்ளே போனா பட்டினி ஏதும் போட மாட்டங்கதானே வெளிலே கஷ்டப் பட்றதுக்கு உள்ளேயே இருந்துட்டு வரலாம்.\n= உள்ளே போனாதான் என்ன எங்கப்பா காசு கொடுத்து வெளிலே கொண்டு வந்து விடுவாங்க\n= நல்ல ஒரு வக்கீல வெச்சா கேஸ் இல்லாம செய்திடலாம்\n= நம்ம இந்தியாலே எது சார் முடியாது\n= கொஞ்ச நாள் தலை மறைவாகி விட்டால் எங்களைப் பிடிக்க முடியாது.\nபலவாறு வந்தன பதில்கள். சொல்லித் தீரவில்லை அவர்களுக்கு\nநமது கழுகுப் படை சம்பவத்துக்கு முன்னதாக அந்தக் கல்லூரி மாணவியையும் அவள் நண்பனையும் பேட்டி கண்டிருந்தது.\n= இல்லை நண்பர்கள். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம்,\nஏன் திருமணம் செய்து கொள்வது தானே\n= எதற்கு செய்ய வேண்டும் இப்படியே இருப்பதில் என்ன தவறு கண்டீர்கள்\nவிரும்பும்போது சேர்ந்து கொள்வோம். இல்லையென்றால் பிரிந்து விடுவோம்.\nஉங்களுக்கு கருத்தரித்தால் என்ன செய்வீர்கள்- பெண்ணைப் பார்த்துக் கேட்டோம். பையன் முந்திக் கொண்டு பதில் மழை பொழிந்தான்.\n= அது அப்போது பார்க்கலாம். இப்போ நாங்க ஹாப்பியா இருக்கோம். அது உங்களுக்கு பிடிக்கலையா இருக்கவே இருக்கிறது மருத்துவ மனைகள் இருக்கவே இருக்கிறது மருத்துவ மனைகள் முடிந்த அளவு இல்லாமல் ஆக்கிவிடுவோம். மீறி மீறிப் பிறந்தாலும் அரசுத் தொட்டில்கள் இல்லையா முடிந்த அளவு இல்லாமல் ஆக்கிவிடுவோம். மீறி மீறிப் பிறந்தாலும் அரசுத் தொட்டில்கள் இல்லையா\nஉங்கள் பெற்றோர் உங்களிடம் பெரிய எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள். உங்களுக்காக மாடாய் உழைக்கிறார்கள். அவர்கள் சம்பாத்தியத்தில் நீங்கள் இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளலாமா\n= எங்கப்பாவுக்கும் அம்மாவுக்கும் என் பாய் பிரெண்டை அறிமுகப்படுத்தி இருக்கேன். நாங்க இப்படி ஊர்சுற்றுவது அவங்களுக்கு நல்லாவேத் தெரியும். நான் எப்படிப் போனா அவங்களுக்கு என்ன\nபெண்ணின் பெற்றோரையும் நாம் பேட்டி கண்டோம்\nஉங்கள் பெண் ஒரு பையனோடு சுற்றிக்கொண்டு இருப்பது தெரியுமா\n= தெரியும் சார், அந்தப் பையனைக் கூட்டிகொண்டு வந்திருந்தாள். இவன்தான் என் பாய் பிரெண்ட்ன்னு சொன்னாள். பார்க்க நன்றாகத்தான் இருந்தான்.\nநீங்க ஏதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா\n= எப்படி எதிர்த்துப் பேச முடியும் ஏதாவது கேட்டுவிட்டால் வீட்டுக்கே வரமாட்���ாள். எதுக்கு வம்புன்னு ஏதும் கேட்கவில்லை என்றாள் தாய்.\n= இந்தக் காலத்திலே இதெல்லாம் சகஜம்தானே. அவளும் மெச்சுர் ஆன பெண். படு கூலாக சொன்னார் தந்தை.\nபின்விளைவுகளைப் பற்றி உங்களுக்கு கவலை இல்லையா\n= கவலையாத்தான் இருக்கு. நாளைக்கு அவ ஏதாவது குழந்தையைப் பெத்துட்டு வந்தா நாங்கதான் கவனிக்கணும். – தாய்\n= எதுக்கு அந்தக் கவலை முதல்லே குழந்தை உண்டாகாம இருக்கத்தான் பார்ப்பாங்க. அவளுக்கு அந்த அளவுக்கு மெச்சூரிட்டி இல்லையா முதல்லே குழந்தை உண்டாகாம இருக்கத்தான் பார்ப்பாங்க. அவளுக்கு அந்த அளவுக்கு மெச்சூரிட்டி இல்லையா மீறிமீறிப் பிறந்தாலும் அனாதைக் காப்பகங்கள் இல்லையா மீறிமீறிப் பிறந்தாலும் அனாதைக் காப்பகங்கள் இல்லையா\nஇன்னும் பேட்டி காண வேண்டிய நபர்கள் பலர் இருந்தாலும் பேட்டிகளைத் தற்காலிகமாக முடித்துவிட்டு திரும்பியது கழுகுப் படை. இதுவரை பேட்டி கண்டவரையில் எல்லோரும் ஏறக்குறைய கவலை இல்லாமல்தான் இருக்கிறார்கள். யாருக்கும் எந்த குற்ற உணர்வும் கிடையாது. எதையும் தாங்கும் இதயத்தோடுதான் இருக்கிறார்கள். பிறகு நாடு ஏதோ கொந்தளித்துப் போய் இருப்பதாகக் கூறுகிறார்களே... அதுதான் இன்னும் புரியாமல் இருக்கிறது..... ஒருவேளை அதுவும் அடங்கி விட்டதோ... அதுதான் இன்னும் புரியாமல் இருக்கிறது..... ஒருவேளை அதுவும் அடங்கி விட்டதோ.... சிறைச்சாலைகளும் நீதிமன்றங்களும் எதற்கு.... சிறைச்சாலைகளும் நீதிமன்றங்களும் எதற்கு அரசாங்களும் அலுவலகங்களும் சட்ட சபைகளும் பாராளுமன்றங்களும் எதற்கு அரசாங்களும் அலுவலகங்களும் சட்ட சபைகளும் பாராளுமன்றங்களும் எதற்கு... ஒருவேளை அவற்றை மூடிவிட்டால் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் ஆரம்பித்துவிடுமோ... ஒருவேளை அவற்றை மூடிவிட்டால் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் ஆரம்பித்துவிடுமோ\nஎங்கோ பஸ்சில் போகும்போது வழியில் படித்தது ஞாபகம் வந்தது....\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிய ஒரே வழி.\n= நமக்கு மரணம் காத்திருப்பதை நாம் அறிவோம் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மறுமை வாழ்வு என்பது உண்டா = மறுமை வாழ்வு என்பது உண்டா = மரணத்தை தவிர்க்க இய...\nஆறடி மனிதனும் ஆறாத அகங்காரமும்\nஆறடி மனிதனுக்கு இறைவன் கூறும் அறிவுரை இது.. = 17:37. மேலும் , நீர் பூமியில் பெருமையாய் நடக்��� வேண்டாம் ; ( ஏனென்றால்) நிச்சயமாக நீர...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2019 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2019 இதழ் இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS...\nபிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும்\nஇங்கு எடுத்தோதப் படும் திருக்குர்ஆன் வசனங்களைப் பொறுத்தவரையில் நாம் சில விடயங்களை மனதில் கொள்ளவேண்டும். இறைவேதம் திருக்குர்ஆன் பதினா...\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இ...\nதன்மான உணர்வை மீட்டெடு தமிழா\nமண்ணும் பொன்னும் உன் காலடியில் அன்று மறையாத சான்றுகளாய் கீழடியில் இன்று.. அறிவியலும் பொறியியலும் உன் காலடியில் அன்று அழியாத சுவடுகளாய்...\nகீழடி அகழாய்வுகளுக்குப் பிறகு அங்கு உருவ வழிபாட்டிற்கான தடயங்களோ மத அடையாளங்களோ ஏதும் கிடைக்கவில்லை. அதைக் காரணம் காட்டி அங்கு வாழ்ந்த...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\n2012 –இல் உலகம் ஏன் அழியவில்லை\nஇறைவன் பரிந்துரைக்கும் உடை ஒழுக்கம்\nபெண்ணுரிமை வாதிகளின் இரட்டை முகம்\n2012 –இல் உலகம் ஏன் அழியவில்லை\nபெண்களுக்கு எதிரான முதல் குற்றம்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF/", "date_download": "2019-12-05T14:35:38Z", "digest": "sha1:QLJB6ENXUY44S2JISBGY5DFZY3X2BJPF", "length": 5186, "nlines": 98, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "சீரகத்தின் மருத்துவப் பயன்கள்…!!! – Tamilmalarnews", "raw_content": "\nகற்களை உண்ணும் முதலைகள் எதனால்\nமுத்து ���ருவாகும் விதம் 04/12/2019\nசீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும். 2. சீரகத்தையும், உப்பையும் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனே தீரும். 3. சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும். 4. சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும். 5. சீரகத்தை அரைத்து மூல முளையில் பூசினால் மூலம் வற்றும். 6. சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும். 7. சீரகத்தை மென்று தின்றாலே, வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும். 8. சீரகப்பொடியோடு எலுமிச்சைச் சாறு சேர்த்து குழைத்துச் சாப்பிட்டால் பித்தம் அகலும். 9. நல்லெண்ணெயில் சீரகத்தை போட்டுக் காய்ச்சி, எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும். 10. சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும். 11. சீரகத்தை வறுத்து சுடு நீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும், மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் மந்தம் நீங்கும்\nகதிரவன் விரத வழிபாடு – பிரகாசமான எதிர்காலம் அமைய\nகற்களை உண்ணும் முதலைகள் எதனால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/11/scientific-calculator.html", "date_download": "2019-12-05T15:04:19Z", "digest": "sha1:3PZA6GVV5ZOWQRNUIO7ARVVK4LRXNUTZ", "length": 15826, "nlines": 129, "source_domain": "www.winmani.com", "title": "அனைவருக்கும் உதவும் சையின்டிபிக் கால்குலேட்டர் (Scientific Calculator) இலவசம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் அனைவருக்கும் உதவும் சையின்டிபிக் கால்குலேட்டர் (Scientific Calculator) இலவசம். இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் அனைவருக்கும் உதவும் சையின்டிபிக் கால்குலேட்டர் (Scientific Calculator) இலவசம்.\nஅனைவருக்கும் உதவும் சையின்டிபிக் கால்குலேட்டர் (Scientific Calculator) இலவசம்.\nwinmani 1:18 PM அனைத்து பதிவுகளும், அனைவருக்கும் உதவும் சையின்டிபிக் கால்குலேட்டர் (Scientific Calculator) இலவசம்., இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nபள்ளி மாணவர்கள் முதல் கல்லூரிமாணவர்களை வரை கணக்கு\nஎன்று எதாவது ஒன்று வந்தால் உடனடியாக நாடுவது கால்குலேட்டரை\nதான் ஆனால் சில சமன்பாடு கணக்கு என்றால் கால்குலேட்டரில்\nஎப்படி பயன்படுத்தவேண்டும் என்று தெரியாமல் பலர் இரு��்கின்றனர்.\nஇவர்களுக்கு உதவுவதற்காக அனைத்து வசதிகளையும் தாங்கி ஒரு\nஇலவச Scientific Calculator இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nEquation வைத்து வரும் கணக்கை செய்து முடிக்க நம்மிடம்\nசையின்டிபிக் கால்குலேட்டர் இல்லை என்றாலும் எளிதாக இந்த\nமென்பொருள் துணையுடன் முடிக்கலாம். எவ்வளவு பெரிய கணக்காக\nஇருந்தாலும் சில நிமிடங்களிலே செய்து முடிக்கலாம். ஸ்பீட் கிரன்ஞ்\nஎன்ற இந்த மென்பொருள் நமக்கு உதவுகிறது. இந்த முகவரியை\n2.5 MB அளவுள்ள இந்த மென்பொருளை நம் கணினியில் நிறுவி\nஇதை இயக்கலாம். படம் 1-ல் காட்டியபடி இருக்கும். எப்படி பயன்படுத்த\nவேண்டும் என்ற சந்தேகம் Help -க்கு சென்று உடனடியாக சரி\nபார்க்கலாம். மற்றபடி சையின்டிபிக் கால்குலேட்டரில் நாம்\nபயன்படுத்தும் அத்தனையையும் இதில் பயன்படுத்தலாம் இன்னும்\nசொல்லப்போனால் அதை விட கூடுதலாகவே இதன் பயன்பாடு\nஇருக்கிறது. லினக்ஸ், மைக்ரோசாப்ட் விண்டோஸ்,மேக் ஓஎஸ்,\nFedora Core,OpenSUSE, போன்ற பல ஆப்ரேட்டிங் சிஸ்டத்திற்கு\nதுணை செய்கிறது. கண்டிப்பாக இந்தப்பதிவு கணிதத்துறையில்\nஉள்ளவர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.\nஉண்மையான அன்பையும் நேர்மையையும் கொண்டுள்ளவரை\nபணத்தால் விலை கொடுத்து வாங்க முடியாது.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இந்தியாவின் முதல் பொருட்காட்சி நிலையம் எங்கு\n2.நீராவியால் உருவாகும் மின்சக்தியின் பெயர் என்ன \n3.உலகின் முதல் செயற்க்கை கோளின் பெயர் என்ன \n4.சர்வதேச நிதி நிறுவனத்தின் தலைமையகம் எங்குள்ளது \n5.காமிக் மன்னன் என்று புகழப்பட்டவர் யார் \n6.கன நீரை கண்டுபிடித்தவர் யார் \n7.முதன்மை மின்கலம் எனப்படுவது எது \n9.கேரளாவில் உள்ள சரணாலயத்தின் பெயர் என்ன \n10.தென்னிந்தியாவில் முதல் பெண்கள் கல்லூரி எது \n1.கொல்கத்தா, 2.தெர்மல் பவர்,3.காஸ்மிக் ராக்கெட்,\n4.வாஷிங்டன், 5.பாப்கேனி, 6.யூரே, 7.பசை மின்கலம்,\nபெயர் : பரிதிமாற் கலைஞர்,\nமறைந்ததேதி : நவம்பர் 2 , 1903\nபங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார்.\nஇவர் உயரிய செந்தமிழ் நடையில்\nபேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை\nசான்றவர். 'தமிழ் மொழி வரலாறு' போன்ற ஆய்வு\nநூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக\nநூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # அனைவருக்கும் உதவும் சையின்டிபிக் கால்குலேட்டர் (Scientific Calculator) இலவசம். # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், அனைவருக்கும் உதவும் சையின்டிபிக் கால்குலேட்டர் (Scientific Calculator) இலவசம்., இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nஅணைத்து விதமான கால்குலேட்டர் இந்த இணைப்பிலும் கிடைக்கும்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.\nஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம் டைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இ...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoothukudi.nic.in/ta/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-12-05T14:45:41Z", "digest": "sha1:MFD6FBIY6EEVWUDG7GATTTWRZRAOS2NQ", "length": 4565, "nlines": 94, "source_domain": "thoothukudi.nic.in", "title": "கருத்து கேட்பு | தூத்துக்குடி மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதூத்துக்குடி மாவட்டம் Thoothukudi District\nஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்(ஊராட்சிகள்)\nமாவட்ட ஊரக வளாச்சி முகமை\nவேட்பாளர் தேர்தல் செலவு விவரங்கள் – நாடாளுமன்றம் 2019\nவேட்பாளர் தேர்தல் செலவு விவரங்கள்– சட்டமன்றம் 2019\nமுக்கிய விழா மற்றும் நிகழ்வுகள்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், தூத்துக்குடி\n© தூத்துக்குடி மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Dec 02, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=1746", "date_download": "2019-12-05T15:55:01Z", "digest": "sha1:ORCTTMWPD3VIYYSJ2VWDZBUHLBUI37MY", "length": 9829, "nlines": 98, "source_domain": "tamilblogs.in", "title": "திரைப்படங்களை காண்பதற்கான கட்டற்ற கட்டணமற்ற இணையதளங்கள் « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nதிரைப்படங்களை காண்பதற்கான கட்டற்ற கட்டணமற்ற இணையதளங்கள்\nதற்போது பெரும்பாலானவர்கள் திரைப்படங்களை தங்களுடைய கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ளாமலேயே காணவேண்டும் என விரும்புவார்கள் அவ்வாறானவர்களுக்காக உதவகாத்திருப்பவைகள்தான் பின்வரும் கட��டற்ற கட்டணமற்ற இணையதளங்களாகும்\n1.Rainierland Movies இந்த இணையதளத்தில் கட்டணமில்லாமல் நாம் விரும்பும் திரைப்படங்களை எளிதாக காணமுடியும் இதனை பார்வையாளர்கள் மிகஎளிய இடைமுகத்துடன் பயன்படுத்தி கொள்ளமுடியும் இதன்முகப்பு திரையில் பல்வேறு HD movie channels பட்டியல்களாக இருக்கின்றன அவைகளுள் நமக்குவிருப்பமானதை மட்டும் தெரிவுசெய்து கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ளாமலேயே நேரடியாக திரைப்படங்களை காணலாம்\n2.GoMovies என்பதுமற்றொரு சிறந்த கட்டணமல்லாத நாம் விரும்பும் திரைப்படங்களை எளிதாக காண உதவிடும் இணையதளமாகும். தற்போது இந்த இணையதள பக்கத்தை மிகமேம்பட்ட சேவைகளுடன் பார்வையாளர்களை கவரும் வண்ணம் மிகச்சிறப்பாக மேம்படுத்தி நிகழ்நிலை படுத்தியுள்ளனர் இதில் ஏராளமானதிரைப்படங்களை சேகரித்து அவைகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது நிகழ்நிலை படுத்தி தொகுத்துவைத்துள்ளனர். இதில் திரைபபடங்களை காணும் பார்வையாளர்களுக்கு எந்தவித தொந்திரவும் இல்லாமல் மிகசிறப்பான சேவையை இந்த தளம் வழங்குகின்றது\n3.MovieFlixter முழுநேரமும் திரைப்படங்களை காணவிரும்புவோர்களுக்கு மிகச்சிறந்த இணையதளமாகும் . இதில் ஏராளமானதிரைப்படங்களை சேகரித்து அவைகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது நிகழ்நிலை படுத்தி தொகுத்துவைத்துள்ளனர்\n4.Movie4U என்பது மேலும் ஒருசிறந்த கட்டணமல்லாத நாம் விரும்பும் திரைப்படங்களை எளிதாக காண உதவிடும் இணையதளமாகும்.அதாவது மாதாந்திர கட்டணம்அல்லது வருடாந்திர கட்டணம் என எந்தவொரு கட்டணமும செலுத்தாமல் இதில் திரைப்படங்களை காணலாம் இதனை பார்வையாளர்கள் மிகஎளிய இடைமுகத்துடன் பயன்படுத்தி கொள்ளமுடியும் இதில் நாம் விரும்பியவாறு திரைப்படங்களைதேடிகண்டுபிடித்திடலாம் அல்லது திரைப்படங்கள் வெளியிடப்பட்ட தேதிவாரியாக தேடிபிடித்திடலாம் இந்த வசதியின் வாயிலாக சமீத்தில்வெளியான புதிய திரைப்படங்களை கூட மிகஎளிதாக காணஇந்த தளம் உதவுகின்றது\n5.MovieWatcher என்பது மற்றொரு சிறந்த கட்டணமல்லாத நாம் விரும்பும் திரைப்படங்களை எளிதாக காண உதவிடும் இணையதளமாகும். இதில் நாம் விரும்பும் எந்தவொரு திரைப்படத்தையைும் இதனுடைய discovery எனும் வாய்ப்பின் வாயிலாக தேடிபிடித்திடலாம் கூடுதலாக தற்போது திரைப்படத்தை காட்சிகளை காணவிரும்பவில்லை ஆனால் வ��றொரு சமயத்தில் காணவிரும்புகின்றோம் என திட்டமிடுபவர்கள் குறிப்பிட்ட திரைப்படத்தை பதிவிறக்கம்செய்து கொள்ளமுடியும் இதில் திரைப்படங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளவோ அல்லது நேரடியாக காணவோ பதிவு செய்து கொள்வதோ குறிப்பிட்ட கட்டணம் செலுத்தவோ தேவையில்லை\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\n300. உலகத்தில் சிறந்தது எது\nDeviceHive எனும் அளவிடக்கூடிய திறமூல M2M மேம்பாட்டு தளம் ஒரு அறிம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/08/14141131/1256232/Abhinandan-Varthaman-to-be-conferred-with-Vir-Chakra.vpf", "date_download": "2019-12-05T14:49:16Z", "digest": "sha1:PQMWSNGLGBDNQQISVOCSHH2SLI5Q6B5S", "length": 16828, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது || Abhinandan Varthaman to be conferred with Vir Chakra", "raw_content": "\nசென்னை 05-12-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது\nபாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி அங்கிருந்து மீண்டு வந்த விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.\nபாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி அங்கிருந்து மீண்டு வந்த விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தானின் எப்-16 ரக விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றன. இவற்றை இந்திய விமானப்படையின் விங் கமாண்டோ குழுவினர் விரட்டிச் சென்று பதில் தாக்குதல் நடத்தினர்.\nஇந்த குழுவில் தமிழகத்தை சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானும் ஒருவராக இருந்தார். இவர் பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தி அசத்தினார். அப்போது அவர் சென்ற மிக்-21 ரக விமானம் விபத்தில் சிக்கி நொறுங்கியது. ராணுவ வரலாற்றில் எப்-16 விமானத்தை மிக்-21 ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்துவது இதுவே முதல் முறை ஆகும்.\nஇந்நிலையில் அபிநந்தனின் விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்ததால் அந்நாட்டு ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டார். இதையடுத்��ு சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கும் வேலையை இந்தியா மேற்கொண்டது. இதன் காரணமாக 60 மணி நேரத்திற்கு பின் அபிநந்தன் பத்திரமாக இந்தியா திரும்பினார்.\nஇதையடுத்து பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு அபிநந்தன் மீண்டும் விமானப்படையில் சேர்க்கப்பட்டார். இதன்பிறகு அபிநந்தன் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார். எதிரி நாட்டு வீரர்கள் கேட்ட ராணுவ ரகசிய கேள்விகளுக்கு ‘பதில் அளிக்க முடியாது’ என்று கூறியது மக்களை பெரிதும் கவர்ந்தது.\nஇந்நிலையில், அபிநந்தனின் வீரதீர செயலை பாராட்டி அவருக்கு டெல்லியில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் சுதந்திரதின விழாவில் ‘வீர் சக்ரா’ விருது வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போர்க்களத்தில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு வீர் சக்ரா வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஇதேபோல் பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்கள் மீது வான் தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படையின் 5 பைலட்டுகளுக்கு வாயு சேனா விருது வழங்கப்படுகிறது.\nதிருவண்ணாமலை மகா தீப விழாவையொட்டி 2615 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nஉள்ளாட்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி திமுக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வையுங்கள் - தமிழக அரசு\nரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதமாக தொடரும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை\nதிமுகவில் இணைந்தார் பாஜக மாநில துணை தலைவர் அரசகுமார்\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு - சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\nஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது\nமெரினா கடற்கரையை 6 மாதத்தில் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றவேண்டும் - ஐகோர்ட் உத்தரவு\nநான் ஒரு சைவ உணவுப்பிரியர்.. எனக்கு எப்படி வெங்காயவிலை பற்றி தெரியும் - மத்திய மந்திரி பேச்சு\nமகளுக்கு பாலியல் தொல்லை - டி.வி. நடிகர் மீது மனைவி பரபரப்பு புகார்\nதனிக்கொடி, தனி பாஸ்போர்ட் - தனி நாட்டை உருவாக்கிய நி��்யானந்தா\nதமிழகத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டி இதுதான்\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது எப்படி- என்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன் பேட்டி\n13-வது ஐபிஎல் ஏலத்தில் 971 வீரர்கள் - ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர் விலகல்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n17 பேரை பலி வாங்கிய சுற்றுச்சுவர் -வீட்டின் உரிமையாளர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/government-and-politics%2Fpolitics%2F102963-ilamaran-who-was-arrested-along-with-thirumurugan-slams-at-governments-stand-over-many-issues", "date_download": "2019-12-05T14:24:24Z", "digest": "sha1:FQLTDRTE6RKJFHDBKNTJHKWGBIVRRGXF", "length": 22178, "nlines": 129, "source_domain": "www.vikatan.com", "title": "“எங்களை கைது செய்ததால் அரசின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது!” குண்டர் சட்டத்தில் கைதாகி விடுவிக்கப்பட்ட இளமாறன்", "raw_content": "\n“எங்களை கைது செய்ததால் அரசின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது” குண்டர் சட்டத்தில் கைதாகி விடுவிக்கப்பட்ட இளமாறன்\nBy கா . புவனேஸ்வரி\nஜனநாயக முறையிலான போரட்டங்களை ஒடுக்குவதற்காக குண்டர் சட்டத்தை கையில் எடுத்த தமிழக அரசுக்குப் பலமான ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எப்போதும் போல் நீதிமன்றமே இந்த முறையும் ஜனநாயகத்தைக் காப்பாற்றியிருக்கிறது. இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்காக ஆண்டுதோறும் மே 17 இயக்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த மே 21-ம் தேதி, சென்னை மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தநிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகிய நான்குபேரைத் தடுத்து நிறுத்திக் கைதுசெய்த போலீஸார், பின்னர் அவர்கள்மீது குண்டர் சட்டத்தைப் போட்டனர். சுமார் ஐந்து மாத காலம் சிறையில் இருந்த திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்குபேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்��ு செய்து செப்டம்பர் 19-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளனர். அவர்களின் சிறைநாள்கள் குறித்தும், அவர்கள் கைது செய்யப்பட்டதற்கான முகாந்திரம் என்ன என்பது குறித்தும், 'தமிழர் விடியல்' கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இளமாறனைத் தொடர்பு கொண்டு பேசினோம்...\n\"இந்தக் கைது நடவடிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்\n“போராடக்கூடிய மக்கள் போராளிகளை ஒடுக்குவதற்காக, குண்டர் சட்டத்தை இந்த அரசாங்கம் தவறாகப் பயன்படுத்தி வருகிறது. சமூக விரோதிகள்மீது போடவேண்டிய வழக்குகளை 'சமூகத்திற்காக' போராடும் எங்கள்மீது மத்திய அரசின் தூண்டுதலின்பேரில் தமிழக அரசு எங்கள்மீது போட்டுள்ளது. போராட்டம் நடத்தவோ, வன்முறையைத் தூண்டவோ நாங்கள் மெரினா செல்லவில்லை. இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்பதற்காகவே சென்றிருந்தோம். மௌன அஞ்சலி செலுத்தச் சென்ற எங்கள்மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. எங்களுடைய இயக்கங்கள் மத்திய அரசுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியது. அந்தக் கோபத்தின் வெளிப்பாடாக மத்திய அரசு, மாநில அரசாங்கத்திற்குக் கொடுத்த அழுத்தம் காரணமாகவே எங்கள்மீது எடப்பாடி பழனிசாமி அரசு இந்த வழக்கைப் போட்டுள்ளது\"\n“மத்திய அரசுக்கு எதிரானப் போராட்டத்தை தமிழக மக்கள் அனைவருமே தொடங்கியுள்ளனர். அப்படி இருக்கும்போது உங்களைப் போன்ற குறிப்பிட்ட சிலர்மீது மட்டும் குண்டர் சட்டம் பாயக் காரணம் என்ன\n“மத்திய அரசின் ஐ.ஓ.சி. அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினோம். அதில் அருண்குமார்மீது வழக்குப் பதிவு செய்தனர். 21 நாள்கள் சிறையில் இருந்துவிட்டு வெளியில் வந்தார் அவர். இதைத் தொடர்ந்து 'முற்றுகைப் போராட்டம் நடத்தத் தூண்டினோம்' என்று கூறி, எட்டு மாதம் கழித்து போலீஸார் இதேவழக்கில் எங்களையும் சேர்த்தனர். அருண்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த 21 நாள்களில் எங்களைச் சேர்க்காத போலீஸ், எட்டுமாதம் கழித்துப் பொய்யான தகவல்களைப் புனைந்து சேர்த்திருக்கிறது. இவற்றையெல்லாம் வைத்தே குண்டர் சட்டம் போட்டதாகவும் போலீஸ் தெரிவித��தது. இதில் இருந்தே, பழி வாங்கும் நோக்கில் குண்டர் சட்டத்தை எங்கள்மீது அரசு போட்டது தெளிவாகிறது.”\n“குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்தது, பழிவாங்கும் நடவடிக்கை என்கிறீர்கள் இது தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை இருக்குமா இது தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை இருக்குமா\n\"எங்களைக் கைது செய்திருப்பதன் மூலம் தமிழக அரசின் முகத்திரை முற்றிலுமாக கிழிந்து தொங்குகிறது. தமிழக அரசு தன்னிச்சையாக செயல்படவில்லை. மத்திய அரசின் அழுத்தத்தில் இயங்கும் கைப்பாவையாக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இதன்மூலம்\nபிரதமர் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் அம்பலமாகியுள்ளது. மத்திய - மாநில அரசாங்கத்தின்மீது மக்கள் நம்பிக்கையற்று உள்ளனர். அரசின் இந்த நடவடிக்கையால் போராட்ட இயக்கங்களின் வலிமை மேலும் கூடியுள்ளது\"\n“சிறையில் உங்களுக்கு ஏதாவது நெருக்கடிகள் இருந்ததா சிறை நாள்கள் எப்படிக் கழிந்தன சிறை நாள்கள் எப்படிக் கழிந்தன\nபோலீஸ் தரப்பிலிருந்து எந்த அழுத்தங்களும் எங்களுக்கு இல்லை. சிறையில் எங்களுடைய விவாதம் என்பது மக்கள் நலன் சார்ந்த விஷயங்கள் குறித்தே அமைந்திருந்தது. அதைப்பற்றியே விவாதித்துக் கொண்டிருந்தோம்\"\n“கைது செய்யப்பட்டபோது ஏதேனும் உங்கள் தரப்பு வாதங்களை போலீஸாரிடம் தெரிவித்தீர்களா\n\"நினைவேந்தல் நிகழ்ச்சிக்காகச் சென்றபோது, எங்களைத் திட்டமிட்டு போலீஸார் கைதுசெய்தனர். திருமுருகன் காந்தியை காவல்துறை வேனில் ஏற்றும்போதே குறிவைத்துத் தாக்கினார்கள். இவற்றையெல்லாம் அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டுத்தான் வந்துள்ளனர். அவர் தாக்கப்பட்டதற்கு காரணம், மத்திய அரசைக் கடுமையாக அவர் விமர்சித்ததுதான். பல்வேறு பிரச்னைகளை எதிர்த்து நாங்களும் குரல்கொடுத்துக் கொண்டிருந்தோம். இவையெல்லாம் பி.ஜே.பி அரசுக்கு மிகுந்த அழுத்ததை ஏற்படுத்தியுள்ளது என்றே நாங்கள் கருதுகிறோம்\"\nமற்ற மாநிலங்களில் தாங்கள் நினைத்ததைச் செய்ய முடியும்போது, தமிழகத்தில் மட்டும் பி.ஜே.பி-யால் எதுவும் செய்ய முடியவில்லை என்ற ஆதங்கம் அக்கட்சிக்கு உள்ளது. அதற்குத் தடையாக, எங்களைப் போன்ற இயக்கங்கள் இங்கு இருக்கின்றன என்ற அளப்பரிய கோபம் எங்கள்மீது உள்ளத���. அதன் வெளிப்பாடுதான் எங்கள்மீது பாய்ந்த குண்டர் சட்டம். மக்களைப் பாதிக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை கொடுத்தார் என்பதற்காக வளர்மதிமீது குண்டர் சட்டத்தைப் போட்டது, மிகவும் கொடுமையான விஷயம். இதைவிட இந்த அரசாங்கத்தின் மோசமான நடவடிக்கைக்கு வேறு உதாரணம் இருக்க முடியாது\"\n\"சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவே நடவடிக்கை என்கிறது அரசாங்கம். ஆனால், அரசின் இத்தகைய நடவடிக்கை எதைக் காட்டுகிறது\n\"மக்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட திட்டங்களான கெயில், நியுட்ரினோ திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை எதிர்த்துப் போராடக்கூடியவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் அல்ல. இந்தப் போராட்டங்களை எல்லாம் தலைமையேற்று இங்குள்ள இயக்கங்கள்தான் நடத்திக் கொண்டிருக்கின்றன. அதுபோன்ற இயக்கங்களை முடக்க வேண்டும் என்று அரசு கருதுகிறது. அப்படி முடக்கிவிட்டால் தாங்கள் நினைத்த திட்டங்களை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று மத்திய-மாநில அரசுகள் கருதுகின்றன. அதன் எதிரொலியாகவே எங்களைச் சமூக விரோதிகளாகச் சித்தரிக்கப்பார்க்கின்றன. ஆனால், அந்த முயற்சியில் அரசாங்கம்தான் தோற்றுப்போய் நிற்கிறது. எங்கள்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் நிரூபிக்க இயலவில்லை. எனவே, தலைகுனிந்து நிற்பவர்கள் ஆட்சியாளர்கள்தான். நீட் விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம் இழைத்தது மத்திய-மாநில அரசுகள்தான். இதனால், அனிதாவை இழந்து நிற்கிறோம். அவரின் மரணம் தற்கொலை அல்ல; இரண்டு அரசுகளின் செயல்பாடுகளினால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட கொலை. இதுபோன்ற காரணங்களால் மத்திய-மாநில அரசுகள்மீது மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர்”\n\"இல்லை. மாறாக அதிகப்படியான நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இந்த அரசாங்கம் எங்களைக் கண்டு எந்தளவுக்கு மிரண்டுபோய் உள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. எங்களுடைய போராட்டக்குணத்தை, அரசின் நடவடிக்கையால் தடுத்துவிடமுடியாது. மக்கள் அவரவர்களுக்கான உரிமையோடு வாழ்வதற்கேற்ற சூழல் உருவாகும்போது எங்களின் போராட்ட குணம் அமைதிபெறும். அதுவரை, பெரியார் வகுத்துக் கொடுத்த வழியில் மக்கள் நலன்கருதி நாங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டுதான் இருப்போம்\"\nசிலருக்குப் போராட்டங்கள்தானே பு���்துணர்வைக் கொடுக்கிறது\n`கழுத்தளவு தண்ணீர்; உயிருக்கு உத்தரவாதமில்லை'- ஏரியைக் கடந்து எடுத்துச் செல்லப்படும் உடல்கள்\n`புகைபிடிக்காத பணியாளர்களுக்கு புதுச் சலுகை' - ஜப்பான் நிறுவனத்தின் பாசிடிவ் முயற்சி\n`எங்கம்மாவைப் பார்த்து மரம் ஏறக் கற்றுக்கொண்டேன்' - கேங்மேன் தேர்வில் சாதித்த சேலம் லதா\n' - 20 ஆண்டுகளுக்குப்பிறகு வாயால் சிக்கிய சென்னை மெக்கானிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/hara-hara-maha-devaki-movie/", "date_download": "2019-12-05T15:27:38Z", "digest": "sha1:FMMQ7UTB4QAX3DRK7LWPPS2RX3DBIZDO", "length": 4311, "nlines": 72, "source_domain": "nammatamilcinema.in", "title": "hara hara maha devaki movie Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nஹரஹர மகா தேவகி @விமர்சனம்\nதங்கம் சினிமாஸ் சார்பில் எஸ். தங்கராஜ் தயாரிக்க, கவுதம் கார்த்திக், நிக்கி கல்ரானி, நான் கடவுள் ராஜேந்திரன், கருணாகரன், ரவி மரியா, சதீஷ், பால சரவணன் , ஆர் கே சுரேஷ், மனோபாலா , மயில்சாமி நடிப்பில், கதை திரைக்கதை …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nஹரஹர மகாதேவகி இசை …சை … சை .. வெளியீடு \nபுளூ கோஸ்ட் (Blue Ghost) புரடக்ஷன்ஸ் மற்றும் தங்கம் சினிமாஸ் தங்க ராஜ் இணைந்து தயாரிக்க , கௌதம் கார்த்திக் , நிக்கி கல்ரானி நடிப்பில், சன்தோஷ் P ஜெயகுமார் (அப்படிதான் அவர் ஸ்பெல்லிங் போடுறாரு ) இயக்கியுள்ள …\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா @ விமர்சனம்\n‘நவம்பர் மழையில் நானும் அவளும்’ பட பூஜை\nடிசம்பர் 6 – இல் வெளிச்சம் காணும் ‘இருட்டு’\nமுதியோர்களின் ஆசைகள் சொல்லும் ‘சீயான்கள் ‘\n“பிகில்’வேற…’ஜடா’ வேற…” – நடிகர் கதிர் பளிச்\nபாராட்டுக்களின் அணிவகுப்பில் துருவ் விக்ரம்\nஆதித்ய வர்மா @ விமர்சனம்\nஅதிர வைக்கும் “இரண்டாம் உலகப்போரின் குண்டு”\nராசியான காதலில்’ தனுஷு ராசி நேயர்களே \n“அனைவரும் ஒருமுறையாவது சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிய வேண்டும்”–’ஆக்ஷன்’ விஷால்\n“ரவீந்தர் சந்திரசேகரனுக்கு தலைவணங்குகிறேன்” – ‘மிக மிக அவசரம்’ ஸ்ரீபிரியங்கா\nமிக மிக அவசரம் @ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/b9abaebc2b95ba8bb2-bb5bbfbb4bbfbaabcdbaabc1ba3bb0bcdbb5bc1/bb5bbfbb4bbfbaabcdbaabc1ba3bb0bcdbb5bc1-ba4b95bb5bb2bcdb95bb3bcd/b87bb0bc1b9ab95bcdb95bb0-bb5bbeb95ba9baebcd-baabafba9bcdbaabbeb9fbc1-baabbeba4bc1b95bbebaabcdbaabc1-baabb4bc1ba4bc1-ba8bc0b95bcdb95bb2bcd", "date_download": "2019-12-05T15:06:20Z", "digest": "sha1:UY7CN3K7QPV3ZJHJW6BTJS3VXFRIZPLD", "length": 35291, "nlines": 196, "source_domain": "ta.vikaspedia.in", "title": "இருசக்கர வாகனம் பயன்பாடு, பாதுகாப்பு, பழுது நீக்கல் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / சமூகநல விழிப்புணர்வு / விழிப்புணர்வு தகவல்கள் / இருசக்கர வாகனம் பயன்பாடு, பாதுகாப்பு, பழுது நீக்கல்\nஇருசக்கர வாகனம் பயன்பாடு, பாதுகாப்பு, பழுது நீக்கல்\nஇருசக்கர வாகனம் பயன்பாடு, பாதுகாப்பு, பழுது நீக்கல் பற்றின குறிப்புகள்\nஇன்றைய சூழலில் நான்கு சக்கர வாகனங்களை விட இரண்டு சக்கர வாகனங்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. இரு சக்கர வாகனத்தில் ஓரிடத்தில் இருந்து எளிதாக மற்றொரு இடத்திற்குப் போய் விட முடியும் ஆகையால் தற்போது இரு சக்கர வாகனங்கள் பெருகிவிட்ட நிலையில் இதை எவ்வாறு பாதுகாக்கலாம்\nஇரு சக்கர வாகனத்தைப் பழுதில்லாமல் பாதுகாப்பது எப்படி\nமுதலில் இரு சக்கர வாகனத்தை ஓட்டும் முறையை நன்கு அறிந்து ஓட்ட வேண்டும். நமது இருசக்கர வாகனம் முடிந்தவரை ஒருவர் கைப்பட இருக்க வேண்டும். நமது இருசக்கர வாகனத்தைப் பழுதுபடச்செயபவர்களே இரவல் வாங்கி ஓட்டுபவர்கள் தான். வாகனம் ஓட்டும் போது கிளர்ச்சைப் பிடித்துக் கொண்டும், பிரேக்கை அழுத்திக் கொண்டும் ஓட்டக் கூடாது. அவ்வாறு ஓட்டினால் வாகனம் மிக விரைவில் பழுதாகிவிடும். வாகனத்தை ஓட்டும் போது எண்ணெய் (ஆயில்), காற்று, வாகன ஒலிக்கருவி, பெட்ரோல் இவைகள் சரியாக இருக்கிறதா என நன்கு கவனித்து பின் ஓட்ட வேண்டும். இல்லாவிடில் இருசக்கர வாகனம் பெரும் செலவு வைக்கும். முக்கியமாக நம் வாகனத்தை ஓட்டுவதற்கு முன்பு இரு சக்கர வாகன (ஸ்டாண்டு) தாங்கியை நன்கு எடுத்துவிட்டு ஒட்டுங்கள். இல்லாவிடில் வாகனத்திற்கும், உங்களுக்கு பெரும் சேதம் ஏற்படும். உங்கள் வாகனத்தில் ஏதாவது பழுது ஏற்பட்டு அதை இருசக்கர வாகன பழுது நீக்குபவரிடம் சென்று காட்டினால் அவர் சரி செய்துவிடுவார். வாகனத்தைச் சரிசெய்த பிறகு “அவர்தான் சரிசெய்துவிட்டாரே, இனி வாகனம் நன்கு ஓடும்” என நினைத்து நம் இஷ்டம் போல ஓட்டினால் மீண்டும் நம் வாகனம் பழுதாக நேரிடும். அதனால் இளம் வயதுப் பெண்ணை பெற்றோர் பாதுகாப்பது போல நம் வாகனத்தையும் பாதுகாத்து வந்தால் வாகனத்திற்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது.\nஇரு சக்கர வாகனத்திற்கு எந்த மாதிரி பிரச்சனைகள் வரும்\nபலர் மண்ணெண்ணெய் ஊற்றி வைத்த ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் தண்ணீர்க் குடுவைகளில் பெட்ரோல் பிடித்துச் சென்று இரு சக்கர வாகனத்தில் ஊற்றுகின்றனர். இதனால் பெட்ரோலும், அந்த குடுவயினுள் இருக்கும் சிறு அளவு மண்ணெண்ணையும் கலந்த பெட்ரோலை வாகனத்திற்கு ஊற்றி ஓட்டும் போது முதலில் இருசக்கர வாகனத்தின் போர் அடிபடும். பின்பு வாகனம் அதிக கம்பரசர் ஆகி நம் வாகனம் ஓடாது.\nசாலைகளில் பள்ளங்களிலோ, மேடுகளிலோ, வாகனத்தை வேகமாக இயக்கிச் செல்லும் போது நம் வாகனத்தில் ஆயில் கசிவு ஏற்படலாம். ஏன் பிரேக் பிடிக்காமலும் போகலாம். சில நேரங்களில் வாகனத்தின் சிறு பாகங்கள் உதிர்ந்து விடக்கூடும். ஆதலால் நட்டு, போல்டுகளை நன்கு இறுக்கிய நிலையில் வைத்துக் கொண்டு வாகனம் ஓட்ட வேண்டும். இன்று ஓடும் இரு சக்கர வாகனம் அனைத்தையும் 3 மாதத்திற்கு ஒரு முறை வாகனத்தைச் சுத்தப்படுத்தி சரி செய்ய வேண்டும். அவ்வாறு சரி செய்யாவிடில் கிளர்ச் போன்ற பாகங்கள் பழுதாகும்.\nஇருசக்கர வாகனத்தை 5% பேர் மட்டும் சரியாகப் பராமரிக்கிறார்கள். மீதமுள்ள 95% பேர் ஏனோ, தானோ என்று கடமைக்கு வாகனத்தைப் பராமரிக்காமல் ஓட்டிச்செல்வதால் இவர்களாலே பல விபத்துக்கள் இன்று ஏற்படுகிறது.\nஇரு சக்கர வாகனத்தைப் பழுது பார்க்க வரும் போது மக்கள் எப்படி ஏமாறுகிறார்கள்\nஇரு சக்கர வாகனம் பழுது நீக்க வரும் வாகன ஓட்டிகள் ஏமாறாமல் இருக்க வேண்டுமானால், நம் வாகனத்திற்கு என்ன பழுது என வாகன பழுது நீக்குபவரிடம் கேட்டு அறிந்து, அதற்க்கான உதிரிப் பாகங்கள் வாங்க நேரிட்டால், நம் பணத்தை வாகனப் பழுது நீக்குபவரிடம் கொடுக்காமல் நீங்களே அப்பொருட்களை நேரடியாகச் சென்று வங்கிக் கொடுக்க வேண்டும். அவர்களை வாங்கவிட்டால் குறைந்த விலையில் தரமில்லாத உதிரிப் பாகங்களை வாங்கி மாட்டிவிட்டு அதில் பணத்தை மிச்சம் பண்ணிக் கொள்வர். இதனால் நீங்கள் ஏமாற நேரிடும்.\nசில நேரங்களில் நீங்களே அவ்வாறான வாகன உதிரிப்பாகத்தை வாங்கிக்கொடுத்தால் அதில் இது சரியில்லை, அது சரியில்லை என பொய் சொல்லி உங்களை (டூவீலர் மெக்கானிக்) வாகன பழுது நீக்குபவர் அலையவிடுவர். அல்லது நீங்கள் வாங்கி வந்த உதிரிப்பாகம் சரியில்லை. ஆதலால் என்னிடம் பணம் கொடுங்கள் நல்ல தரமான பொருட்களை வாங்கிப் பொருத்துகிறேன் என்பார். அவ்வாறு கூறியது அவர்களிடம் ��ணம் கொடுக்கும் போது நம் வாகனத்திற்கு தரமில்லாத வாகன உதிரிப்பாகத்தை வாங்கிப் பொருத்திவிட்டு,நாம் கொடுத்த பணத்தில் கொஞ்சம் பணத்தை கையாடல் செய்து விடுவர். இந்த உதிரிப்பாகத்தைப் பற்றியோ, வாகனம், வாகனப் பழுது பற்றியோ தெரியாதவர்கள் இவர்களிடம் சென்றால், இன்னும் ஏமாற அதிக வாய்ப்பு இருக்கிறது.\nஅடுத்து இருசக்கர வாகனத்தைப் பழுது நீக்க, இருசக்கர வாகனத்தைப் பழுது நீக்குபவரிடம் நம் வாகனத்தைக் கொண்டு வரும் போது உங்களுக்கு நன்கு தெரிந்த அல்லது உங்கள் பகுதியில் அதிக ஆண்டுகளாக வாகனப் பழுது நீக்கும் இப்பணி செய்து வருபவரிடம் உங்கள் வாகனத்தைக் கொண்டு செல்லுங்கள். சாலையோரம் சிறு பெட்டிக்கடை வைத்து இருக்கும் இரு சக்கர வாகன பழுது நீக்குபவரிடம் சென்றால் நீங்கள் ஏமாற நேரிடும்.\nஇந்த மாதிரி சாலை ஓரம் இருப்பவரிடம் உங்கள் வாகனத்தைக் கொண்டு சென்றால் 100 ரூபாய் கேட்பார்கள். அதே போல் உங்கள் வாகனத்திற்குப் பழைய டயரைப் பட்டன் போட்டு மறு சீரமைப்புச் செய்து இது புது டயர் எனக்கூறி 500 ரூபாய்க்கு வரும் வாடிக்கையாளர்கள் தலையில் கட்டிவிடுவார்.\nஇருசக்கர வாடிக்கையாளர்கள் பலருக்கும் இதில் கவனமில்லை. காரணம் வாகனத்தை விட்டு விட்டு எப்படியாவது வாகனம் சரி செய்தால் போதும், வண்டி ஓடினால் போதும், அதுவும் விரைவாக வாகனத்தைப் பழுது நீக்கித் தர வேண்டும் என்ற மனநிலையே வாடிக்கையாளர்கள் இருப்பதே ஏமாறக் காரணமாகும்.\nஇருசக்கர வாகனம் ஓட்டுவோர் வேறு என்னென்ன தெரிந்திருக்க வேண்டும்\nவாகனத்தில் ஓட்டுநர் உரிமம் காப்பீட்டு நகல்கள், மற்ற வாகனம் சம்மந்தப்பட்ட முக்கிய தாள்களை பத்திரமாக வாகனத்திலேயே வைத்திருக்க வேண்டும். வாகனக் காவலர் எப்போது நம் வாகனத்தை மடக்கிக் கேட்டாலும் காட்டத் தயாராக இருக்க வேண்டும்.\nநண்பர்கள் ஓட்டுவதற்கு வாகனம் தருவதை அனுமதிக்கக் கூடாது. காரணம் உங்களின் வாகனத்தை வாங்கிக்கொண்டு எங்கேனும் சட்டத்திற்குப் புறம்பான செயல்களான நகை அறுத்தல், பிக்பாக்கெட் அடித்தல், தாக்குதல் போன்ற செயல்களில் உங்கள் நண்பர் ஈடுபட்டு காவலரிடம் தான் மாட்டிக் கொள்ளாமல் உங்கள் வாகனத்தை விட்டு ஓடிவிட்டால் அவ்வளவு தான். நீங்கள் தேவையில்லாத பிரச்சனையில் மாட்டிக் கொள்ள நேரிடும்.\nஇந்த மாதிரிப் பிரச்சனைகள் இன்றைய இளம் வய��ு இளைஞர்களால் மட்டுமே நிகழ்கிறது. இன்று அதிவேக இருசக்கர வாகனம் வந்துவிட்டது. 100 கிலோ மீட்டருக்குக் குறையாமல் செல்லும் இந்த வாகனத்தை ஓட்டுபவர் பெரும்பாலோருக்கு நிதானமில்லை. பல விபத்துக்களில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது. நன்கு ஓட்டத் தெரிந்தவர்களே இந்த மாதிரி வாகனத்தைக் கையாள வேண்டும்.\nஇன்று இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தாங்கள் ஓட்டும் பொது சாலையில் தன்னை எவரும் முந்திவிடக் கூடாது, அவ்வாறு முந்தினாலும் அவரை முந்திவிட்டு தன் திறமை நிரூபிக்கவே எண்ணுகின்றனர். வாகனம் ஓட்டும் போது பொறாமை இருக்கக் கூடாது. 50 வயதிற்கு மேற்பட்டவர்கள், அல்லது சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்தல் நல்லது. இவர்களால் பிற பயணிகளுக்கு அதிக ஆபத்து இருக்கிறது. திடீரென்று இவர்களுக்கு மயக்கமோ, நெஞ்சுவலியோ, தலை சுற்றலோ வரும் பொழுது நிலை தடுமாறி விபத்துக்குள்ளகிறார்கள்.\nசாலை விதியை மதித்து வாகனம் ஒட்டினாலே இங்கு பிரச்சனைகள் இல்லை. ஆனால் இங்கு பெரும்பாலும் சாலை விதிகளை மீறவே செய்கின்றனர். பச்சை விளக்கு எரிவதற்கு முன்னாலேயே சில அவசரக் குடுக்கைகள் உடனே செல்ல முனைவதால் பெரும் விபத்துக்கள் ஏற்படுகின்றன.\nகுறிப்பாக இன்று பெண்கள் இரு சக்கர வாகனத்தை ஒட்டத்தெரியாமலேயே ஓட்டுகின்றனர். இவர்களில் பலர் நடுச்சாலையில் வாகனம் ஓட்டுகின்றனர். பின்னால் வருபவர் எவராவது வாகன எச்சரிக்கை ஒலி எழுப்பினால் அவர்களுக்குக் கூட வழிவிடுவதில்லை. அவ்வாறு ஒலி கொடுத்து முன்னேறிச் செல்பவர்களை இப்பெண்கள் திட்டுகின்றனர். தவிர இரு பக்கக் கண்ணாடியைப் பெரும்பாலும் பார்த்து இவர்கள் ஓட்டுவது இல்லை. சாலையில் இடது, வலது என மாறி மாறி இவர்கள் ஓட்டுவதால் பின்னால் வருபவர்களுக்குப் பெரும் பிரச்சனையாக இருக்கின்றனர். சாலையில் பெண்கள் இரு சக்கர வாகனம் ஓட்டும் போது அவர்களின் பின்னால் செல்பவர்கள் மிகக் கவனமாக தம் வாகனத்தை ஓட்டிச்செல்ல வேண்டும்.\nஇரு சக்கர வாகனத்தை விற்கும் போதும், வாங்கும் போது கவனிக்க வேண்டியவை\nநாம் ஒரு இரு சக்கர வாகனத்தை விற்கிறோம் என்றால், இந்த வாகனத்தை வாங்குபவரின் விலாசம், அடையாள அட்டை நகல், ரேசன் கார்டு நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இவர் இந்த விலாசத்தில் தான் இருப்பவரா அல்லது வெளிமாநிலத்தவரா எனத் தெரிந்துவிடும். அவ்வாறு இல்லாமல் வாகனம் விற்கும் போது நம் வாகனத்தை எங்கேனும் தவறாகப் பயன்படுத்தி விட்டு, வாகன காவலரிடம் சிக்கிக் கொண்டால் நாம் மாட்டிக் கொள்ள நேரிடும்.\nதவிர்த்து வாகனம் வாங்குபவர், வாகனம் விற்பனை செய்பவரின் அனைத்து விலாசம் உள்ளிட்ட தகவல்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும். சிலர் தம் இரு சக்கர வாகனத்தை எங்கேனும் இடித்து விட்டு விற்க வருவர். அப்போது குறைந்த விலைக்கு வருகிறதே வாங்கலாம் என நினைத்து வாங்கினால் பின்பு தொல்லை பல வீடு தேடி வரும். 18 வயதிற்குக் குறைவானவர்கள் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம் எனச்சட்டம் இருந்தும் பல வீடுகளில் 18 வயது நிரம்பாத இளஞ்சிறார்கள் இரு சக்கர வாகனம் ஓட்டுவதை பெற்றோர்கள் ஊக்குவிக்கிறார்கள். இதனால் ஓட்டுநர் உரிமம் பெறாத இவர்கள் வாகனம் ஓட்டும் போது சாலையில் பிறருக்கு தொந்தரவு ஏற்படும். இவர்கள் பாதிக்கப்படுவதோடு பிறரையும் பாதிப்படையச்செய்வர்.\nஇருசக்கர வாகன ஓட்டுனர்கள் கவனத்திற்கு\nஅலைபேசி பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் பின்னால் வரும் வாகனங்கள் ஒலி எழுப்புவதைக் கேட்க முடியாமல் போகும்.\nசாலையில் செல்லும் போது சமிக்ஞை (சிக்னல்) விழுந்தால் (சடன் பிரேக்) உடனடியாக வண்டியை நிறுத்தாதீர்கள். அவ்வாறு செய்தால் பின்னால் வரும் வாகனம் உங்கள் மீது இடித்து விடும்.\nநடுரோட்டில் வாகனம் ஓட்ட வேண்டாம். அவ்வாறு போவதால் பெரும் வாகனங்கள் செல்வது கவனம்.\nஎவரேனும் உங்களுக்குப் பின்னால் வருபவர்கள் (Horn) ஒலி எழுப்பினால் வழிவிடுங்கள்.\nஉங்கள் வாகனத்தின் பக்கக் கண்ணாடியைப் (side mirror) பார்க்காமல் இடது, வலது புறம் திரும்பாதீர்கள்.\nபகலிலேயே வாகன விளக்கு (light) எரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஉங்களுக்கு முன்பு செல்லும் வாகனத்தை முந்த வேண்டும் என்றால் முதலில் வாகன ஒலி எழுப்பி, பின்பு வாகன வேகத்தைக் கூட்டி வலது புறமாக முந்துங்கள்.\nகண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து ஓட்டுங்கள்.\nமது அருந்தி விட்டு வாகனத்தை ஒட்டாதீர்கள்.\nவாகனம் ஓட்டும் போது உங்களுக்கு முன்பு, பின்பு, வலது, இடது புறங்களில் வரும் வாகனத்தைக் கவனித்துக் கொண்டே வாகனத்தை ஒட்டுங்கள்.\nஇரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மேற்கூறிய அறிவுரைகளைப் படிப்பதோடு நிறுத்தி விடாமல், இதை உங்கள் வாழ்வில் தினந்தோறும் கடைபிடித்தால் உங்களுக்கு மட்டுமல்ல, பிற வாகன ஓட்டுனர்களுக்கு இது பயனாக அமையும்.\nஆதாரம் : சிறகு தமிழ் வாரஇதழ்\nபக்க மதிப்பீடு (59 வாக்குகள்)\nஇரண்டு சக்கர வாகனங்கள் தயாரித்த வருடம் அறிந்து கொள்ளுவது எப்படி\nகியர் வண்டிக்கு மட்டும் தான் ஆலோசனை சொல்லுவீர்களா\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nசமூக அக்கறை - ஓர் பார்வை\nபில்லி சூனியம் & மாந்திரீகம்\nகண் தானம் செய்ய நாம் செய்ய வேண்டியவை\nஊழியர் உதவித்திட்டத்தில் தற்கொலைத் தடுப்பு\nஇருசக்கர வாகனம் பயன்பாடு, பாதுகாப்பு, பழுது நீக்கல்\nஇந்தியாவில் சிறார் உழைப்பு அகற்றுலுக்கான திட்டங்களும், செயல்பாடுகளும்\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nவாகன காப்பீடும் இதனை பயன்படுத்தும் முறைகளும்\nஆடைகளை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jul 15, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/kitchen/meat/fish/p51.html", "date_download": "2019-12-05T15:35:48Z", "digest": "sha1:IYLL7WDUPX6E562OO77PFIFLW6JTX5RJ", "length": 20128, "nlines": 260, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகள��� ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 13\nசமையலறை - அசைவம் - மீன்\n1. நெத்திலி மீன் – 1/2 கிலோ\n2. புளி – 2 எலுமிச்சை அளவு\n3. கடுகு – 1/2 தேக்கரண்டி\n4. வெந்தயம் – 1/2 தேக்கரண்டி\n5. வெங்காயம் – 3 எண்ணம்\n6. இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி\n7. தக்காளி – 3 எண்ணம்\n8. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி\n9. மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி\n10. மல்லித்தூள் – 2 தேக்கரண்டி\n11. பச்சை மிளகாய் – 6 எண்ணம்\n12. எண்ணெய் – தேவையான அளவு\n13. உப்பு - தேவையான அளவு\n14. கறிவேப்பிலை – சிறிது\n15. மல்லித்தழை - சிறிது.\n1. மீனை மஞ்சள் தூள் கலந்து வைத்துச் சிறிது நேரத்திற்குப் பின்பு சுத்தம் செய்து கொள்ளவும்.\n2. புளியைச் சிறிது தண்ணீர் கலந்து கரைத்து வடித்து வைக்கவும்.\n3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு, வெந்தயம், கருவேப்பிலை, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.\n4. பச்சை வாசனை போன பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும்.\n5. தக்காளி வதங்கியதும் மிளகாய்த் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.\n6. அத்துடன் புளிக் கரைசலைச் சேர்க்கவு‌ம்.\n7. அதன் பிறகு, சுத்தம் செய்து வைத்திருக்கும் மீனைப் போட்டு மீன் வெந்தவுடன் இறக்கவும்.\n8. இறக்கிய பின்பு அதில் மல்லித்தழை தூவவும்.\nசமையலறை - அசைவம் - மீன் | மாணிக்கவாசுகி செந்தில்குமார் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல��கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பி���மணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/75682-prithvi-shaw-announces-return-by-smashing-63-off-39-balls.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-05T15:32:58Z", "digest": "sha1:DVEBAN6K6VYUIY46T25QH6XPWGMH6HJR", "length": 9710, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தடைக்கு பின் களமிறங்கிய போட்டியில் பிரித்வி ஷா அசத்தல்..! | Prithvi Shaw announces return by smashing 63 off 39 balls", "raw_content": "\n2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்\nவங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்\nதடைக்கு பின் களமிறங்கிய போட்டியில் பிரித்வி ஷா அசத்தல்..\nதடைக்கு பின்பு களமிறங்கிய பிரித்வி ஷா தனது முதல் போட்டியிலேயே அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.\nசையது முஷ்டாக் அலி தொடரில் விளையாடுவதற்காக, பிப்ரவரி மாதம் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. அதில், தடை செய்யப்பட்ட ஊக்கமூட்டும் தன்மையுடைய இருமல் மருந்தை பிரித்வி ஷா உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஜூலை 16 ஆம் தேதி அவர் மீது குற்றசாட்டும் முன் வைக்கப்பட்டது. இதனால், பிரித்வி ஷாவுக்கு மார்ச் 16 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது.\nஇந்நிலையில் தடைக்காலம் முடிந்தவுடன் பிரித்வி ஷா இன்று சையது முஷ்டாக் அலி தொடர் போட்டியில் மும்பை அணி சார்பில் களமிறங்கினார். இந்தப் போட்டியில் மும்பை அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 39 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 63 ரன்கள் எடுத்தார். இவரின் சிறப்பான ஆட்டத்தால் மும்பை அணி 20 ஓவர்களில் 206 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய அசாம் அணி 20 ஓவர்களில் 123 ���ன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.\nகிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்ட காலம் முடிந்து வந்தவுடன் தனது முதல் போட்டியிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷாமிகவும் பாராட்டுகளை பெற்று வருகிறார்.\n“மிசா குறித்து திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுகிறது”- மு.க.ஸ்டாலின்..\nநலமாக இருக்கிறார் ட்ரம்ப்... வெள்ளை மாளிகை தகவல்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகைலா‌‌சம்‌‌ தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன\nபள்ளிக்கு சபரிமலை விரத ஆடை அணிந்த மாணவர்: அனுமதி மறுத்த ஆசிரியர்\nகுற்றாலத்தில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்குத் தடை\nமும்பையில் வீடு தேடுகிறார் முன்னாள் முதல்வர் ஃபட்னாவிஸ்\nவிசா முடிந்த பின்னும் தங்கிய கிரிக்கெட் வீரருக்கு அபராதம்\nஇ-சிகரெட் தடை மசோதா ‌மக்களவையில் நிறைவேற்றம்\nமீன்பிடித் தடைக்கால நிவாரணம்: ரூ.88 கோடி ஒதுக்கீடு\nபுதிய உச்சத்தில் இந்திய பங்குச் சந்தைகள்..\nபணம் வேண்டாமென்று அன்பு காட்டிய இந்திய டிரைவர்; விருந்து வைத்த பாக் வீரர்கள்- நெகிழ்ச்சி சம்பவம்\nஉள்ளாட்சி தேர்தல் : நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா - தமிழக அரசு விளக்கம்\n“நான் வெஜிடேரியன், வெங்காயத்தை சாப்பிட்டதேயில்லை” - மத்தியமைச்சர் அஷ்வினி சௌபே\nநாடாளுமன்ற கேண்டீனில் எம்பிக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடையாது\n9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் : உச்சநீதிமன்றம் கருத்து\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nகைலா‌‌சம்‌‌ தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“மிசா குறித்து திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுகிறது”- மு.க.ஸ்டாலின்..\nநலமாக இருக்கிறார் ட்ரம்ப்... வெள்ளை மாளிகை தகவல்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srikainkaryasri.com/2016/10/01/poems-kilikkanni/", "date_download": "2019-12-05T15:32:28Z", "digest": "sha1:7QM6W3BAX4UQMMFY2ZFFBOUBJ2B7TED2", "length": 49326, "nlines": 904, "source_domain": "www.srikainkaryasri.com", "title": "Poems—-kilikkanni— - Srikainkaryasri.com", "raw_content": "\nஆத்திகர் அடி பணிவோம் —-கிளியே\nஇடறி விழுவது உண்டோ —கிளியே\nபோதும் அவர் நட்பு –கிளியே\nதூர ஒதுங்கி விடு —கிளியே\nகூற்றம் அவர் என்று —கிளியே\nதன்னிலை தெரிந்து நீ —கிளியே\nயார் அது என ஏச்சு\nஇகழ்ச்சிக்குக் கை தட்ட –கிளியே\nதாளே துணை வேண்டும் –கிளியே\nதரைப் பேச்சு என்றாலும் –கிளியே\nஆரால் என்ன பயன் –கிளியே\nஇனியானில் அவர் சேவை –கிளியே\nபார் இதுவில் பாவம் எனக்–கிளியே\nபடித்தவ னதைக் கேட்டால் —கிளியே\nபோவது எந்த இடம் —கிளியே\nநாமார்க்கும் குறைவல்லோம் ,குறையும் சொல்லோம்\nஏமாப்பும் நாம் அடையோம் , எதிர்ச்சொல் சொல்லோம்\nகோமகனைப் பெற்றுள்ளோம் ,கோள் என் செய்யும் \nஏமாற்றம் நாம் அடையோம், இயல்பாய் வாழ்வோம்\nகேட்பவர் ஏராளம் ; தாராளம்\nஅச்சுதன் பாதம் பற்று –கிளியே\n7.யார் இனி உனக்கு நிகர் \nஅறுத்து விடு அவற்றைக் –கிளியே\nஏன் அதற்கு விடை இல்லை \nதளர்விலா நெஞ்சம் கொண்டேன் –கிளியே\n2.ஆர் இவர் கேள்வி கேட்டு\nபேர் இவர் கேட்கும் முன்பு —கிளியே\nபாதகம் தீர்ந்து போகும் —கிளியே\nஆ, இந்தா என்று ஈந்த —கிளியே\nஇது எனச் சொல்வார்கள் –கிளியே\nவிரித்து இதைச் சொன்னால் –கிளியே\nஏ யென்மனம். சொக்கி நிற்க —கிளியே\nகிரிதரன் அவனே ஆவான் –கிளியே\nஇருதயம் புகுந்து நின்றான் —கிளியே\nஉத்தமன் ஆகி நின்றால் —கிளியே\nபத்ம நாபன் பரம ஆத்மா\nதாமதம் இன்றிச் சொன்னால் —கிளியே\nஉருப்பட்டூர் அடியேன் என்னைக் —கிளியே\n2.இப்போதும் ஓர் பிறவி எய்தி\nஅவன் ஒருவனே புருஷன் –கிளியே\nதான் என்ற கர்வம் மிதக்கும்\n2. கற்றாரைக் கற்றாரே காமுறுவர்\nகற்றார் என்பதற்கு விதி என்ன \n3. அவரவர்கள் கூட்டம் அவை\n4. கற்றாரின் கூட்டங்கள் பூச்\nவிதியே எனச் சேர்ந்தால் –கிளியே\n10. இதுதான் நிலை இன்று\n11. ஓடி ஓடி உழைத்தாலும்\nநாடி நாடிக் கேட்டாலும் —கிளியே\n12. இதை உணர்ந்து விட்டால்\n7. புத்தகத்தை எழுதி, அவன்\n”அய்யோ ” என்று இருப்பான் –கிளியே\n9 .வருங்காலம் பதில் சொல்லும்\n1. மீனாய்ப் பிறந்து, கூர்மமாய் வளர்ந்து,\n2. யுகந்தோறும் ,அவதாரம் பல எடுத்து\nஇலரே, எவரும் உனைப்போல் , உதவி செய்ய ,\nசிக்கெனெப் பிடித்து உன் ,\nதுறந்தேன் பற்றெல்லாம்,தூமலர் தூவித் தூவி.\nபாவியேன் பிடித்தேன் பாதமலர் இரண்டினையும் ,\nஏழையேன், ஏழ்மைக்கும் ஏழையேன் . எனக்கிரங்காய் \nஏதலன், பேதலித்துப் புலம்பித் தீர்க்கின்ற���ன்.\nபாதமும் பணிந்தேன், பணிந்துனைப் பிணைத்தேன் \nதொழுதேன் உன் பாதம் , துயர் துடைக்க வாராயோ \n9. ஆனாலும் உனக்கு அலட்சியம்தான் மிக அதிகம்,\nபோனாலும் போகட்டும் எனத் தாயார் இருக்கவில்லை.\nஉந்தன் முகம் திருப்பி, உளம் திருப்பி வைத்த அவள்,\nபந்தம் முதல் பந்தம், மற்ற பந்தம் நீயெல்லாம் .\nஎத்தினம் ஆனாலும், எவ்வேளை ஆனாலும்\nஅத்தினம் ,அவ்வேளை, அடியேனை ஆட்கொள்க \n''க்ருஷ்ணா '' என்று சொல்வதில் உங்களுக்கு என்ன கஷ்டம் \nஅதிகாரம் 5–தத்த்வ த்ரய சிந்தந அதிகாரம் –\nதனியன் 10 முதல் 21\nதனியன்-41—முதல் 50–முடிய–திருவாய்மொழி மற்றும் நூற்றந்தாதித் தனியன்\nஸ்ரீ மாங்கள்ய ஸ்தவம் —1\nஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் — வ்யாக்யானம்\nஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –10 வது அதிகாரம் —-ப்ரபத்தி யோக்ய அதிகாரம் —-\nஸ்ரீமத் வேதாந்த தேசிக தினசர்யா ஸ்தோத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-ban-rohit-sharma-pep-talk-changed-the-course-of-match-017554.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-05T14:31:58Z", "digest": "sha1:BUVOO4F2HHSTKGBCELQK3B5MNO44ZEX4", "length": 18794, "nlines": 185, "source_domain": "tamil.mykhel.com", "title": "கூட்டம் போட்ட ரோஹித்.. வெறி கொண்டு ஆடிய வீரர்கள்.. தலைகீழாக மாறிய போட்டி. வெளியான ரகசியம்! | IND vs BAN : Rohit Sharma pep talk changed the course of match - myKhel Tamil", "raw_content": "\nIND VS WI - வரவிருக்கும்\nUAE VS USA - வரவிருக்கும்\n» கூட்டம் போட்ட ரோஹித்.. வெறி கொண்டு ஆடிய வீரர்கள்.. தலைகீழாக மாறிய போட்டி. வெளியான ரகசியம்\nகூட்டம் போட்ட ரோஹித்.. வெறி கொண்டு ஆடிய வீரர்கள்.. தலைகீழாக மாறிய போட்டி. வெளியான ரகசியம்\nகூட்டம் போட்ட ரோஹித்... இந்தியா வெற்றிக்கு முக்கிய காரணம் இதுதான்\nநாக்பூர் : வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்தப் போட்டியில் ஒரு கட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைவது போன்ற நிலையில் இருந்தது.\nஅப்போது கேப்டன் ரோஹித் சர்மா வீரர்களை அழைத்துப் பேசி இருக்கிறார். அதனால், பெரும் உத்வேகம் கொண்ட வீரர்கள், வெற்றி பெற வேண்டும் என்ற வெறியில் ஆடி வெற்றி தேடித் தந்தனர்.\nவங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரை இந்தியா தோல்வியுடன் துவக்கியது. முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்தியா, இரண்டாவது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nமூன்றாவது போட்டியில் தோல்வி அடைந்தால் டி20 தொடரை வங்கதேசத்திடம் இழக்க ��ேரிடும் என்ற நிலையில், இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஆடியது. ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா அனைத்து டி20 தொடர்களிலும் வென்று இருக்கும் நிலையில், இந்த தொடரிலும் வெற்றி பெறும் என்றார் நம்பிக்கை இருந்தது.\nஇந்த நிலையில் துவங்கிய மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ராகுல் 52, ஸ்ரேயாஸ் ஐயர் 62 ரன்கள் குவிக்க இந்திய அணி 174 ரன்கள் குவித்தது.\nஅடுத்து ஆடிய வங்கதேச அணியில் மற்ற வீரர்கள் சொதப்பினாலும் துவக்க வீரர் நயீம் மட்டும் அதிரடியாக ரன் குவித்து வந்தார். 12 ஓவர்களில் வங்கதேசம் 106 ரன்கள் எடுத்து 2 விக்கெட் மட்டுமே இழந்து இருந்தது. ஓவருக்கு 8 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருந்தது அந்த அணி.\nஅப்போது இந்தியா அணிக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்று தான் கருதப்பட்டது. இந்திய வீரர்களின் உடல் மொழியில் ஒரு பதற்றம் தெரிந்தது. ரசிகர்களும் அதிர்ச்சியுடன் இளம் வீரர் நயீம் ஆடும் அதிரடி ஆட்டத்தை பார்த்துக் கொண்டு இருந்தனர்.\nஅப்போது இந்திய வீரர்களை மைதானத்துக்கு நடுவே அழைத்த கேப்டன் ரோஹித் சர்மா, வெற்றி பெற வேண்டும் என்பதை குறித்து உத்வேகமாக பேசி இருக்கிறார். அவரது பேச்சு தங்களை வெற்றியை நோக்கி போராட வைத்ததாக ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.\nஅந்த பேச்சுக்குப் பின் 13வது ஓவரில் இருந்து போட்டி மாறியது. அதன் பின் தொடர்ந்த இடைவெளிகளில் விக்கெட் வேட்டை நடத்தியது இந்தியா. அதுவே, வங்கதேச அணியின் ரன் வேகத்தை முற்றிலுமாக குறைத்தது.\nசிவம் துபே மற்றும் சாஹர் கடைசி நேரத்தில் ஒரே ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தி மிரட்டினர். சாஹர் ஹாட்ரிக் எடுத்ததுடன், சிறந்த பந்துவீச்சையும் பதிவு செய்து மிரட்டினார்.\nஇந்தியா இந்தப் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா தன் பேச்சால் வீரர்களை உத்வேகப்படுத்தி போட்டியில் வெற்றி தேடிக் கொடுத்ததுடன், டி20 தொடரையும் வென்று அசத்தினார்.\nரோஹித் சர்மா எப்போதுமே தனக்கு கிடைத்த வாய்ப்பில் சிறந்த கேப்டனாக இருந்துள்ளார். தற்போது வீரர்களை உத்வேகப்படுத்தி, வெற்றி தேடித் தந்து தன் ஆளுமையை நிரூபித்துள்ளார்.\nபாக்கெட்டில் 399 சிக்சர்கள்.. ஒன்னு அடிச்சா போதும்.. 400.. சா��னைக்காக காத்திருக்கும் ரோஹித் சர்மா\nஒரு நாளைக்கு 1 கோடி உலகக்கோப்பை சரவெடிக்குப் பின் எகிறிய இந்திய வீரரின் விளம்பர வருவாய்\nஅந்த ஜாம்பவான் சாதனையை முறியடிக்க ரோஹித் சர்மாவால் தான் முடியும்.. டேவிட் வார்னர் புகழாரம்\nரெஸ்ட்லாம் கிடையாது.. நான் ஆடியே தீருவேன்.. தேர்வுக் குழுவுக்கு கோலி மூலம் மெசேஜ் அனுப்பிய சீனியர்\nஸ்லிப்பை நோக்கி வந்த பந்து.. தயாரான கோலி.. குறுக்கே பாய்ந்த ஹிட்மேன்.. வாயை பிளக்க வைத்த அந்த நொடி\nவெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே.. கேப்டன் யார்\nநாடுதான் முதல்ல.. ஐபிஎல் நட்புலாம் அப்புறம்தான்.. முட்டிக் கொண்ட ரோஹித் - பொல்லார்டு.. பரபரப்பு\n10 பேரும் டக் அவுட்.. 754 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. அடித்து நொறுக்கிய ரோஹித் சர்மா ஸ்கூல்\nவேணாம்னாலும் விடமாட்டோம்.. வீட்டுக்கு போங்க.. சீனியர் வீரருக்கு அழுத்தம்.. இந்திய அணியில் கூத்து\n 5 முறை.. ஒரே தவறை திரும்ப திரும்ப செய்து ஷாக் கொடுத்த சீனியர் வீரர்கள்\nஇனிமே இப்படிதான்.. எவ்ளோ நாள்தான் டொக்கு வைச்சுகிட்டே இருக்கிறது.. அதிர வைக்கும் டெஸ்ட் மன்னன்\nஎதிரணியாக இருந்தாலும் பரவாயில்லை.. கூப்பிட்டு உதவிய ரோஹித் சர்மா.. நெகிழ்ந்து போன வங்கதேச ரசிகர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவிட்ட இடத்தை பிடித்த கிங் கோலி\n1 hr ago என்னாது.. பும்ரா பேபி பௌலரா.. ரசாக்கு இது செம ஜோக்கு... டிவிட்டரில் வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\n3 hrs ago ரிஷப் பந்த் திறமையானவர்தான்... ஆனால் அவர் கிட்ட டெக்னிக் சரியில்லையேப்பா.. பரூக் இன்ஜீனியர்\n5 hrs ago பாக்கெட்டில் 399 சிக்சர்கள்.. ஒன்னு அடிச்சா போதும்.. 400.. சாதனைக்காக காத்திருக்கும் ரோஹித் சர்மா\n5 hrs ago விராட் கோலியை அவுட் ஆக்குவது எப்படி.. வீரர்களுக்கு நையாண்டி பாடம் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் கோச்\nFinance நூதனமா பேசுறாரே இந்த பாஜக எம்பி ஆட்டோமொபைல் துறைல சரிவுன்னா ஏன் இவ்வளவு டிராபிக் ஜாம்\nNews அக்கா துப்பட்டாவில் ஊஞ்சலாடிய தம்பி.. கழுத்தை இறுக்கி.. மூச்சு திணறி.. பரிதாப மரணம்\nMovies அந்த ராசி கூட்டணி... மீண்டும் தொடருது\nAutomobiles வாடிக்கையாளர்களுக்கு டாடா மோட்டார்ஸ் வழங்கும் புத்தாண்டு பரிசு\nLifestyle இளவரசராக பிறந்திருந்தும் அனுமன் ஏன் ஒருபோதும் மன்னராக கருதப்படவில்லை தெரியுமா\nEducation மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் த���ர்வு- அமைச்சர் ஜித்தேந்திர சிங்\nTechnology பட்ஜெட் விலையில் நோக்கியா டிவி அறிமுகம்- எத்தனை அம்சங்கள் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nICC T20 World Cup 2007 | செப்.24 : முதல் டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி-வீடியோ\nதோனியின் திட்டத்தை பற்றி கசிந்த தகவல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=1747", "date_download": "2019-12-05T15:57:34Z", "digest": "sha1:F373V3BD33DSZZ6MLXB7MW7G662NZFYQ", "length": 8933, "nlines": 192, "source_domain": "tamilblogs.in", "title": "நடுநிசி உலா சிற்றிதழில் எனது ஐந்து கவிதைகள் « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nநடுநிசி உலா சிற்றிதழில் எனது ஐந்து கவிதைகள்\nபொள்ளாச்சியிலிருந்து நண்பர் குமாரராஜன் நடுநிசி உலா என்ற பெயரில் ஒரு சிற்றிதழைத் துவங்கியுள்ளார் ...\nமுதல் இதழில் எனது ஐந்து கவிதைகள் வெளியாகியுள்ளன .. உங்கள் வாசிப்புக்கு இங்கு ..\nசெழித்து நிற்பதாக தேசத்தைப் பற்றிய\nபுளகாங்கிதப் புன்னகை பூக்கிறார் அரசர்\nபின் புறம் ஒரு பக்கம்\nஎனக்குள் சொற்கள் விரியத் துவங்கின\nஉங்கள் முன் ஆற்றுவது .....\nஅதைப் பற்றிக் கொண்டிருக்கும் வரை\nநிற்கிறது ஒரு சிறு விலங்கு\nபடம் வரைந்து பாகம் குறித்துக்கொண்டிருக்கிறது\nமுதல் நாளில் தீயெனத் துவங்கும்\nநடுநிசி உலா இதழ் வேண்டுவோர் தொடர்பு கொள்ள :\nபடைப்புகள் அனுப்ப மின்னஞ்சல் : nadunisiyula@gmail.com\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\n300. உலகத்தில் சிறந்தது எது\nDeviceHive எனும் அளவிடக்கூடிய திறமூல M2M மேம்பாட்டு தளம் ஒரு அறிம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/may/05/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-39-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2696647.html", "date_download": "2019-12-05T14:56:49Z", "digest": "sha1:ZENAY5OGHL5622RVG26G5B47D6K7IWHY", "length": 8770, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வெம்பாக்கம் வட்டாரத்தில் 39 பள்ளி செல்லா குழந்தைகள்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ண���மலை\nவெம்பாக்கம் வட்டாரத்தில் 39 பள்ளி செல்லா குழந்தைகள்\nBy DIN | Published on : 05th May 2017 09:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவெம்பாக்கம் வட்டாரத்தில் 39 பள்ளி செல்லா குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களை பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nதிருவண்ணாமலை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் அறிவுரையின் படியும், மாவட்ட உதவித் திட்ட அலுவலர் பெ.சுப்பிரமணியன் வழிகாட்டுதலின் படியும், பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.\nஅதன்படி, வெம்பாக்கம் வட்டாரத்துக்கு உள்பட்ட 64 பஞ்சாயத்துக்களில் 6 - 14 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் வெம்பாக்கம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் கு.தேன்மொழி மேற்பார்வையில், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் அறிவழகன், ஜோதி ஆகியோர் கண்காணிப்பில், ஆசிரியர் பயிற்றுநர்கள் எம்.உமா, என்.பிர்லா, ஏ.ஆர்த்தி, டி.இராமஜெயம், வி.கோவிந்தராஜ், எஸ்.கார்த்திகேயன், எம்.அண்ணாசாமி, பி.ரமேஷ், வ.உதயசங்கர், மோ.சண்முகம், என்.ரேவதி மற்றும் ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் புதன்கிழமை ஈடுபட்டனர்.\nஅப்போது, வெம்பாக்கம் வட்டாரத்தில் 39 பள்ளி செல்லா குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்தக் குழந்தைகளை வரும் ஜூன் மாதத்தில் அவர்களது வயத்துக்கேற்ற வகுப்புகளில் அருகாமையில் உள்ள பள்ளிகளில் சேர்க்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/17237-indha-naal-ungalukku-eppadi.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2019-12-05T16:04:05Z", "digest": "sha1:3XOITOQYCHHZ4A6KFKRSJF54ABNFTACB", "length": 13081, "nlines": 258, "source_domain": "www.hindutamil.in", "title": "திருவாரூர் தொகுதியில் கருணாநிதி 3 நாள் சுற்றுப்பயணம் | திருவாரூர் தொகுதியில் கருணாநிதி 3 நாள் சுற்றுப்பயணம்", "raw_content": "வியாழன், டிசம்பர் 05 2019\nதிருவாரூர் தொகுதியில் கருணாநிதி 3 நாள் சுற்றுப்பயணம்\nதிருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி 3 நாள் சுற்றப்பயணம் செய்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது திருவாரூர் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை அவர் திறந்துவைக்கிறார். இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nதிமுக தலைவர் கருணாநிதி வரும் 24-ம் தேதி திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கு செல்கிறார். அன்றைய தினம் மாலை 5 மணிக்கு காட்டூரில் கலையரங்கம் மற்றும் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுகிறார். 25-ம் தேதி காலை 10 மணிக்குகொரடாச்சேரியில் பொது விநி யோகக் கட்டிடம் மற்றும் பயணியர் நிழற்குடையை திறந்து வைக்கிறார்.\nபூண்டி நினைவு அறக்கட்டளை சார்பில் கொரடாச்சேரியில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் அரசு இறுதித் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு தங்கக்காசு வழங்குகிறார். அன்றிரவு 7 மணிக்கு திருவாரூரில் மாவட்ட திமுக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.\n26-ம் தேதி காலை 10 மணிக்கு கூத்தாநல்லூரில் பொதுவிநியோகக் கட்டிடம் மற்றும் பயணியர் நிழற்குடையை கருணாநிதி திறந்துவைக்கிறார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nதிருவாரூர் சட்டமன்றத் தொகுதிதிமுக தலைவர் கருணாநிதிசுற்றப்பயணம்\nஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி புதிய...\n‘‘இந்திப் பசங்களும் எங்ககிட்ட தமிழ் கத்துக்கிறாங்க\nபிரதம மந்திரி மகப்பேறு திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்:...\nமதுரை சோமு நூற்றாண்டு: என்ன கவி பாடினாலும்...\n17 பேரின் உயிரைப் பறித்த பெருஞ்சுவர்; கதறும்...\nபொருளாதார வீழ்ச்சி மனிதர் உருவாக்கிய பேரழிவு: மத்திய...\n'ராட்சசன்' இந்தி ரீமேக்கில் ஆயுஷ்மான் குரானா\n'தர்பார்' அப்டேட்: திருநங்கைகளை கவுரவப்படுத்தும் பாடல்\nஉரிமைகள் விற்பனை விறுவிறு: 'தளபதி 64' படக்குழு மகிழ்ச்சி\nமேட்டுப்பாளையம் விபத்து; போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்கை வாபஸ் பெற சீமான் வலியுறுத்தல்\nமேட்டுப்பாளையம் விபத்து; போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்கை வாபஸ் பெற சீமான் வலியுறுத்தல்\nமேட்டுப்பாளையம் விபத்துக்குக் காரணமான சுற்றுச் சுவர் முழுமையாக இடிப்பு; ஆபத்தான பிற சுவர்களும்...\nஅதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் நாளை கூடுகிறது\n17 பேரை பலி வாங்கிய மேட்டுப்பாளையம் விபத்து: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்...\n'ராட்சசன்' இந்தி ரீமேக்கில் ஆயுஷ்மான் குரானா\n'தர்பார்' அப்டேட்: திருநங்கைகளை கவுரவப்படுத்தும் பாடல்\nஉரிமைகள் விற்பனை விறுவிறு: 'தளபதி 64' படக்குழு மகிழ்ச்சி\n'பட்டாஸ்' நிறைவு: 'கர்ணன்' தொடக்கம் - தனுஷ் திட்டம்\nஅதிமுகவுடன் மோதலால் பரபரப்பு: கோவை பாஜக மேயர் வேட்பாளர் மீது தாக்குதல்\nஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு சுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/5_25.html", "date_download": "2019-12-05T15:26:44Z", "digest": "sha1:BYHR6O3YJUSJ26EEOWCYPXHHQEUXJIU5", "length": 8298, "nlines": 103, "source_domain": "www.kathiravan.com", "title": "பொய்யான செய்திகளை பரப்பினால் 5 வருட சிறை - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nபொய்யான செய்திகளை பரப்பினால் 5 வருட சிறை\nசமூக வலைத்தளங்களில் பொதுமக்களையும் பாதுகாப்புத் துறையினரையும் தவறான முறையில் வழிநடாத்தும் வகையில் செயற்படும் நபர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.\nமுகநூல், வட்ஸ்அப், டுவிட்டர் மற்றும் இணையத்தளம் என்பவற்றின் ஊடாக போலியான தகவல்களை வெளியிட்டு மக்களை தவறாக முறையில் வழிநடாத்துபவர்களை இனம்காண பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதுபோன்ற தவறான குற்றச் செயல்களில் ��டுபடுபவர்களுக்கு 3 வருடங்கள் முதல் 5 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை வழங்க சட்ட ஏற்பாடுகள் காணப்படுவதாகவும் மேலும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nCommon (6) India (14) News (3) Others (5) Sri Lanka (4) Technology (9) World (154) ஆன்மீகம் (7) இந்தியா (204) இலங்கை (1619) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (21) சினிமா (17) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/169299-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87/?do=email&comment=1158696", "date_download": "2019-12-05T14:27:35Z", "digest": "sha1:32V5FF5USS55XFCJPWVK347IOKXEBHKH", "length": 10229, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( இனியெல்லாம் ருசியே! ) - கருத்துக்களம்", "raw_content": "\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nஅரசியல் கைதிகள் விடுதலையும் ஊடகங்களின் அதி மேதாவித்தனமும்\nஇலங்கையின் இறைமையை மதியுங்கள் - இந்தியா சீனாவிற்கு ஜனாதிபதி வேண்டுகோள்\nபூத்துக் குலுங்கும் கார்த்திகைப் பூக்கள்\nஜனாதிபதியை கொலை செய்ய முயற்சியா : ஐந்து இளைஞர்கள் கைது\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nவிசுகண்ணா, ஈழம் என்பது இலங்கையை குறிப்பதற்கு பல காலமாக சொல்லப்படும் ஒர் சொல் ஆகும். ஈழம் என்பது கீழம் (கீழ் பகுதியில் வாழ்ந்தவர்கள் - இந்தியாவின் கீழே அமைந்திருக்கும் தீவைச் சேர்ந்தவர்கள்) என்பதில் இருந்து மருவியது என்றும் பாளிமொழிச் சொல்லான 'சிஹலம்' இல் இருந்து வந்ததென்றும் இன்னும் சிலர் சிஹலம் (சிங்களம்) எனும் சொல் ஈழம் என்ற சொல்லின் மருவிய சொல் என்றும் சொல்கின்றனர். தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதியை குறிப்பதற்காக தான் பின்னாளில் தமிழ் ஈழம் எனும் பெயர் உருவானது. அதாவது ஈழம் எனும் தேசத்தில் தமிழர் வாழும் தாயகம் தமிழ் ஈழம். பின் குறிப்பு: நிழலி என்பவர் தான் ஒருவரிடம் கேள்வி கேட்டால் இன்னொருவர் வந்து பதில் சொன்னால் அதற்கு பொதுவாக பதில் கொடுக்க மாட்டன் என்று சொல்பவர் என்பதால் நீங்களும் தனிக்காட்டு மன்மத ராசாவிடம் (சான்று கலியாணம் முடிச்சு ஒரு வருடத்துக்குள் குழந்தை) கேட்ட கேள்விக்கு நிழலி ஏன் பதில் சொன்னார் என்று கோபிக்க கூடாது.\nஅரசியல் கைதிகள் விடுதலையும் ஊடகங்களின் அதி மேதாவித்தனமும்\nEthics of journalism 😃😃😃😃😃😃 உலகத்தில் எங்காவது இப்பண்பு பின்பற்றப் படுகிறதா கட்டுரையாளரால் ஓர் உதாரணம் காட்ட முடியுமா கட்டுரையாளரால் ஓர் உதாரணம் காட்ட முடியுமா கட்டுரையாளர் தன்னுடன் சேர்த்து பலரையும் பகல் கனவு காணும்படி அழைக்கிறார் .\nஇலங்கையின் இறைமையை மதியுங்கள் - இந்தியா சீனாவிற்கு ஜனாதிபதி வேண்டுகோள்\nகோட்டாபய சுருக்கமாக சொல்கிறார், என்னுடைய விடயத்தில் தலையிடாதே என்று. காஸ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்தை இல்லாமல் செய்துவிட்டு நீ எப்படி எனக்கு கட்டளை இட முடியும் என்று சொல்கிறார். இந்தியாவை தனியே கூறமுடியதல்லவா அதனால் சீனாவையும் இழுத்து விட்டிருக்கிறார். கொத்தாவா கொக்கா \nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\n அது எங்க இருக்கு சொன்னால் நான் உடனே வாறன் உங்களைப்போல சொன்ன ஆயிரக்கணக்கானவரை எனக்குத்தெரியும் அவர்களும் இங்கு வந்த உடனேனே ஈழத்தை தேடுகிறார்கள் ���ிரபாகரனின் பெரிய படத்தை வீட்டில் மாட்டி வைத்திருக்கிறார்கள் ஈழம் என்பது எங்களது கனவு (நானும் நீங்களும் ஏன் சீமானும் தான்) அதை சந்தர்ப்பங்களுக்கு அல்லது காலத்துக்கு ஏற்றவாறு மறுப்பதற்கு உரிமையுண்டு ஆனால் அது நிதர்சனமோ அல்லது நிரந்தரமோ இல்லை.\nபூத்துக் குலுங்கும் கார்த்திகைப் பூக்கள்\n-செல்வநாயகம் ரவிசாந் யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில், தற்போது கார்த்திகைப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. பூத்துக் குலுங்கும் கார்த்திகைப் பூக்களை பலரும் திருநெல்வேலிக்குச் சென்று ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/பூத்துக்-குலுங்கும்-கார்த்திகைப்-பூக்கள்/71-242099\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/02/21/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-12-05T15:36:31Z", "digest": "sha1:AC2FFGSRWBQ4VXVHPLPY7Y4LAZO4D2JH", "length": 10247, "nlines": 144, "source_domain": "vivasayam.org", "title": "மாற்றுத் தீவனம் அசோலா..! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nநீர் பாசி வகையைச் சேர்ந்த அசோலா கால்நடைகளுக்கு முக்கியமான மாற்றுத் தீவனமாகும். 200-க்கும் மேற்பட்ட பாசி வகைகள் இருக்கின்றன. இதில் உணவாக பயன்படும் பாசிகளில் அசோலாவும் ஒன்று. 30 சதவிகிதம் புரதச்சத்தும், 10 சதவிகிதம் கார்போஹைட்ரேட்டும் இதில் உள்ளன. சிறிய பரப்பிலேயே குறைவான தண்ணீரைப் பயன்படுத்தி அசோலா வளர்க்கலாம்.\n9 அடி நீளம், 3 அடி அகலத்தில், பாலி எத்திலீன் ஷீட் கொண்டு தொட்டி போல அமைக்க வேண்டும். இதில், 10 கிலோ மண், 5 கிலோ பசுஞ்சாணம் ஆகியவற்றைப் பரப்பி, அரை அடி உயரத்துக்குச் சுத்தமான தண்ணீரை நிரப்ப வெண்டும். பிறகு, 30 கிராம் ராக் பாஸ்பேட் (பாறைத்தூள்) போட்டு நன்கு கலக்கி விட வேண்டும். பிறகு அரைக்கிலோ அசோலா பாசியை இட வேண்டும். தண்ணீரின் அளவு குறையாமல் பராமரித்து வந்தால், பத்து நாட்கள் கழித்துத் தினமும் இரண்டு கிலோ அளவு அசோலா கிடைக்கும். இதை மரத்தடியில் வளர்ப்பது நல்லது.\nஓர் ஆட்டுக்கு தினமும் 150 கிராம் வரை அசோலா கொடுக்கலாம். 10 லிட்டர் பால் கறக்கும் மாட்டுக்கு தினமும் அரைக்கிலோ அசோலா கொடுக்கலாம். ஆரம்பத்தில் மாடுகள் இதைச் சாப்பிடாமல் மறுத்தால், பாசியை நன்கு கழுவி உலர்த்திக் கொடுக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக மற்ற தீவனங்களோடு சேர்த்துக் கொடுத்தும் மாடுகளை ���ாப்பிடப் பழக்கலாம்.\nகஜா புயலின் போது கால்நடைகளை கொட்டகைக்குள் கட்டிவையுங்கள்\n'புயலின் போது கால்நடைகளை அவிழ்த்து விட்டால், அவை மிரண்டு போய், நீர் நிலைக்குள் இறங்கி, பலியாக வாய்ப்புள்ளது. எனவே, அவிழ்த்து விட வேண்டாம்' என, கால்நடை பராமரிப்புத்துறை...\nகறவை மாடுகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த தீவனப்பயிர் கோ 9 தட்டப்பயறு\nஅதிக பால்தரும் கறவை மாடுகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த தீவனப்பயிராக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் கோ 9 தட்டப்பயறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிக பால்கறக்கவேண்டி கறவைமாடு வளர்ப்போர்கள் தீவனங்களுக்காக...\nஆடு மற்றும் மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் குறித்து வேளாண் மாணவிகள் சார்பில் பயிற்சி\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல இறுதியாண்டு படிக்கும் மாணவிகள் கடலூர் மற்றும் நாகை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் தங்கி ஊரக வேளாண் பணி குறித்து பயிற்சி பெற்று...\nகுறைந்த விலையில் மூலிகை நாற்றுகள் கிடைக்கும்..\nஊறுகாய்ப் புல் தயாரிப்பு முறை..\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\nagriculture agriculture farming agriculture for beginners agriculture in tamil iyarkai Nam Vivasayam vivasayam vivasayam in tamil இந்திய விவசாயம் கட்டுரை இன்றைய விவசாய வளர்ச்சி இயற்கை இயற்கை உரம் இயற்கை விவசாயம் உரம் காயத்ரி கால்நடைகள் கோழி கோழி வளர்ப்பு சதீஷ் சத்யா சாகுபடி சாமை செந்தில் செல்வ முரளி தண்ணீர் தமிழ் விவசாயம் தேவயானி பஞ்சகவ்யா பாக்கியா பூச்சி மகசூல் மேலாண்மை வளர்ப்பு வான்கோழி விதை விளைச்சல் விவசாயம் விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை விவசாயம் என்றால் என்ன விவசாயம் காப்போம் கட்டுரை விவசாயம் பற்றிய கட்டுரை விவசாயம் பற்றிய தகவல் விவசாயம் பற்றிய தகவல் தமிழ் வேளாண் முறைகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2018/05/10/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-12-05T14:36:44Z", "digest": "sha1:TAZKW7X3YVGQE3TOTYJSCJGQAEZ3OAJ6", "length": 11927, "nlines": 140, "source_domain": "vivasayam.org", "title": "சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் 11-வது நாளாக போராட்டம்!!! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nசங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் 11-வது நாளாக போராட்டம்\nசங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் 11-வத�� நாளாக போராட்டம்\nநெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு இன்று 112-வது நாளாக வேலை நிறுத்தம் பலகோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு.\nஇதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் மூடப்பட்டுள்ளது, இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது\nநெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் உள்ளது. இதில் நேரிடையாகவும், விசைத்தறியோடு தொடர்புடைய பாவு போடுதல், கண்டு போடுதல், சாயம் போடுதல் உள்ளிட்ட தொழில்களில் மறைமுகமாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇங்கு உற்பத்யாகும் துணி வகைகள் தமிழகம் ,வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதால் ஒரு நாளுக்கு சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் நடந்து வருகிறது. விசைத்தறி தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை கூலி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். தற்போதைய கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த 28-ந்தேதியுடன் முடிவடைந்தது. எனவே 60 சதவீத கூலி உயர்வு, தேசிய விடுமுறை சம்பளம் 300 ரூபாய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று 11வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை மாவட்ட நிர்வாகம், தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் விரைந்து முடிவுக்கு கொண்டுவரவேண்டும் , இல்லை என்றால் போராட்டத்தை தீவிரப் படுத்தும் வகையில் அடுத்தகட்டமாக உண்ணாவிரதம் , மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.\nஇன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததால், சாலை மறியலைக் கைவிட்டு தொழிலாளர்கள் பேரணியாக சென்றனர்.\nTags: 11-வது நாளாக போராட்டம்\nவெங்காயம் இறக்குமதி கூடுகிறது. ஈதகிம் சரிந்துளைதால படங்கு அதிகரித்துள்ளது. நாட்டின் பல நகரங்களில் ஒரு கிலோ வெங்காயம் க 5.100ஐ தொட்டது. இந்த விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த 1...\nதேங்காய்ச் சிரட்டை விலை தொடர்ந்து சரிவு\nதேங்காய், கொப்பரை, மட்டைவிலை சரிவைத் தொடர்ந்து,தேங்கா���்ச் சிரட்டையின் விலையும், பாதியாகக் குறைந்துள்ளது. தேங்காய்ப் பருப்பு எடுத்த பிறகு கிடைக்கும் தேங்காய்ச் சிரட்டை, கார்பன் தொழிற்சாலைகளுக்கு மூலப் பொருளாகப்...\n12ம் நூற்றாண்டில் இருந்த நெல்லின் வகைகள்\nமேலைச் சாளுக்ய மன்னன் மூன்றாம் சோமேச்வரன் விக்ரம சோழனுக்குச் சமகாலத்தவன். பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். பல்கலை வித்தகன். அவன் எழுதிய மானஸோல்லாஸம் என்னும் ஒரு நூல் கலைக்களஞ்சியமாகப்...\nஎல்லா தமிழர்களும் கவனிக்கவேண்டி விவசாயக் காப்புரிமை\nபூச்சிக்கொல்லியால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க வேளாண் அறிவியல் நிலையம் வழிகாட்டுதல்\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\nagriculture agriculture farming agriculture for beginners agriculture in tamil iyarkai Nam Vivasayam vivasayam vivasayam in tamil இந்திய விவசாயம் கட்டுரை இன்றைய விவசாய வளர்ச்சி இயற்கை இயற்கை உரம் இயற்கை விவசாயம் உரம் காயத்ரி கால்நடைகள் கோழி கோழி வளர்ப்பு சதீஷ் சத்யா சாகுபடி சாமை செந்தில் செல்வ முரளி தண்ணீர் தமிழ் விவசாயம் தேவயானி பஞ்சகவ்யா பாக்கியா பூச்சி மகசூல் மேலாண்மை வளர்ப்பு வான்கோழி விதை விளைச்சல் விவசாயம் விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை விவசாயம் என்றால் என்ன விவசாயம் காப்போம் கட்டுரை விவசாயம் பற்றிய கட்டுரை விவசாயம் பற்றிய தகவல் விவசாயம் பற்றிய தகவல் தமிழ் வேளாண் முறைகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-11-03-03-41-07?start=100", "date_download": "2019-12-05T14:39:55Z", "digest": "sha1:WTUTC45J3QUUHNCNVISYONVPKQZBF4XS", "length": 9157, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "பார்ப்பனர்கள்", "raw_content": "\nசுற்றுச் சூழலில் ஜாதியம் - பார்ப்பனியம்\n17 பேரை படுகொலை செய்த சூத்திர சாதிவெறி - சுரணையற்று கிடக்கும் தமிழ்ச் சமூகம்\nபெரியார் பார்வையில் சமயமும் பெண்ணும்\nநிமிர்வோம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\n“நான் பிறந்த ஜாதிதான் எனக்கு மோசமான விபத்து”\n“பெரியார் சிந்தனைகளை மார்க்சியம் இணைத்துக் கொள்ள வேண்டும்”\n“பெரியார் சிந்தனைகளை மார்க்சியம் இணைத்துக் கொள்ள வேண்டும்”\n“பொய் பொய் முற்றும் பொய்” ஆனால் மெய் மெய் முற்றும் மெய் எங்கே\n“மாட்டுக்கறி அரசியலும் மக்கள் மன்ற வழக்கும்”\n“வகுப்பு உரிமை” வேண்டாம் என்று சொல்லித் திரியும் போலி தேசாபிமானி, தேசீயவாதிகளுக்கு ஒரு விண்ணப்பம்\n“வரதராஜுலு அறிக்கை”க்கு ராமசாமியின் அபிப்பிராயம்\n“வரதராஜுலுவின் அறிக்கை” ராமசாமியின் சமாதானம் - II\n“வர்ணாஸ்ரம”த்துக்காக துப்பாக்கி தூக்கிய வாஞ்சிநாதன் தேசத் தியாகியா\n“வெற்றி; வெற்றி; யாகம் வெற்றி\n01.01.2018: திராவிடர் - ஆரியச் சமரின் 200 வது ஆண்டு வீரவணக்க நாள்\n10 விழுக்காடு இடஒதுக்கீடு - கேள்வி பதில்\n10% பார்ப்பனியம் பற்றிய கதை\n1000 தலைவர்கள் கண்ட “பாஜக” என்ற பார்ப்பன - பனியா கட்சி\n160 புதிய இளைஞர்கள் பங்கேற்ற ஈரோடு மாவட்ட கழக பயிற்சி முகாம்\nபக்கம் 6 / 67\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/yuvan/page/2/", "date_download": "2019-12-05T15:34:55Z", "digest": "sha1:PGZIAILWXQVSVRXG3GIEC2DSBG5VKN6M", "length": 4574, "nlines": 121, "source_domain": "kalakkalcinema.com", "title": "yuvan Archives - Page 2 of 7 - Kalakkal Cinema", "raw_content": "\nகெத்து காட்டிய அஜித்.., மிரண்டு போன ரசிகர்கள்.\nசிந்துபாத் படத்தின் முதல் விமர்சனம் எப்படி வந்திருக்கு தெரியுமா\nநேர்கொண்ட பார்வை குறித்த தாறுமாறான அப்டேட் சொன்ன யுவன் – என்ன தெரியுமா\n அஜித் வெறியனின் வைரல் வீடியோ.\nஎன்.ஜி.கே தோல்வி குறித்து ரகுல் ப்ரீத் சிங் என்ன சொல்றாங்க தெரியுமா\nநான் அவ்வளவு பெரிய ஆல் இல்லை – விஜய் சேதுபதி உருக்கமான பேச்சு..\nஅஜித்துடன் நடிக்க மாட்டேன் – முன்னணி நடிகையின் பேச்சு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%EF%BB%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-05T15:29:45Z", "digest": "sha1:AHFYBZIXGXTRBWIPD33LELIO54QVSEMV", "length": 9437, "nlines": 244, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | வணிகரீதியில் மின் உற்பத்தி", "raw_content": "வியாழன், டிசம்பர் 05 2019\nSearch - வணிகரீதியில் மின் உற்பத்தி\nடிஜிட்டல் கில்லாடி ஆகலாம்-8: மின்னணு சாதனத்தை சுலபமாக வடிவமைக்கலாம்\nமழைக்கால முன்னெச்சரிக்கையாக 50 ஆயிரம் மின்கம்பங்கள் வாங்க மின்வாரியம் திட்டம்\nஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 408 மெகாவாட் மின்சார தட்டுப்பாடு\nஇந்தப் பாடம் இனிக்கும் 22: பாடம் சொல்லும் பாடம் சொல்லும் நூல்கள்\n‘பாஸ்டேக்’ மின்னணு அட்டைக்கு தட்டுப்பாடு: வங்கிகளில் இருப்பு இல்லை எனக்கூறி வாகன ஓட்டிகள்...\nபக்தையின் கன்னத்தில் அறைந்த தீட்சிதர்: நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்\nமின் கம்பி அறுந்து விழுந்து பெண் பல��: மின்சார வாரியத்துக்கு மாநில மனித...\nமதுரையில் சாலையின் நடுவே உள்ள மின்கம்பங்களை அகற்றாமல் மேற்கொள்ளப்பட்ட விரிவாக்கப் பணி: விபத்து...\nஅணு மின் நிலையங்கள் பாதுகாப்பாக உள்ளன: மத்திய அரசு தகவல்\nமின் விநியோக நிறுவனங்கள் ரூ.84,000 கோடி நிலுவை: மத்திய அமைச்சர் ஆர்.கே சிங்...\nமின் இணைப்பை எப்படிப் பெறுவது\nசிசிடிவி, ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட வசதிகளுடன் 100 மின் ஆட்டோக்கள் அறிமுகம்: முதல்வர்...\nஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி புதிய...\n‘‘இந்திப் பசங்களும் எங்ககிட்ட தமிழ் கத்துக்கிறாங்க\nபிரதம மந்திரி மகப்பேறு திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்:...\nமதுரை சோமு நூற்றாண்டு: என்ன கவி பாடினாலும்...\n17 பேரின் உயிரைப் பறித்த பெருஞ்சுவர்; கதறும்...\nபொருளாதார வீழ்ச்சி மனிதர் உருவாக்கிய பேரழிவு: மத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/09/11144632/1260829/rythvika-says-lack-of-opportunity-in-cinema.vpf", "date_download": "2019-12-05T14:54:09Z", "digest": "sha1:MCWQ37H7TIKAYA4BKPASN6V6TDW6KKGG", "length": 7742, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: rythvika says lack of opportunity in cinema", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎதிர்பார்த்த அளவு சினிமா வாய்ப்புகள் வரவில்லை- பிக்பாஸ் பிரபலம் வருத்தம்\nபதிவு: செப்டம்பர் 11, 2019 14:46\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்குப்பின் எதிர்பார்த்த அளவு சினிமா வாய்ப்புகள் வரவில்லை என பிரபல நடிகை வருத்தம் தெரிவித்துள்ளார்.\nமெட்ராஸ், கபாலி, ஒருநாள் கூத்து படங்களில் நடித்தவர் ரித்விகா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் பங்கேற்று வெற்றி பெற்றார். அதற்கு பின் சினிமாவில் பெரிய அளவில் வருவார் என்று எதிர்பார்த்தால் பெரிய படங்களில் அவரை பார்க்க முடியவில்லை. அவர் இதுபற்றி அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:- ’சினிமாவில் நடிக்கணும்னு ஆசைப்பட்டு வந்த பொண்ணு நான். ஆனால் 'மெட்ராஸ்' படத்துக்கு பிறகு பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. முக்கியமாக, 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் தொடர்ச்சியாக வரும்ன்னு நினைத்தேன்.\nஆனால், புகழ் கிடைத்ததே தவிர எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. முன்னாடி இருந்தது மாதிரியேதான் இருக்கு. அதுக்காக நான் வருத்தப்படவும் இல்லை. அது ஒரு நிகழ்ச்சி அவ்வளவுதான். என்கூட அந்த வீட்டிலிருந்த ஹவுஸ் மேட்ஸ்கூட இன்னும் தொடர்பில்தான் இருக்கேன். அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு, ஒருநாள் கமல் சாரை ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன். அப்போ ரெண்டு பேரும் நலம் விசாரிச்சுக்கிட்டோம்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nரித்விகா பற்றிய செய்திகள் இதுவரை...\nபாதுகாப்பற்ற பயணம்.... உபர் கார் டிரைவர் மீது பிக்பாஸ் பிரபலம் புகார்\nவிஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nரசிகருக்கு பதிலடி கொடுத்த ரித்விகா\nநடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\nஅறிவழகன் - அருண் விஜய் கூட்டணியில் இணைந்த பிரபல நடிகை\nரசிகர்களை கவர்ந்த ரம்யா கிருஷ்ணனின் குயின் டிரைலர்\nபுதிய அவதாரம் எடுக்கும் ரம்யா நம்பீசன்\nநடிப்பு, இசைக்கு இடையில் தவிக்கும் ஸ்ருதிஹாசன்\nபொன்னியின் செல்வன் படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகர்\nவிஜய்யின் தாயாரை சந்தித்த பிக்பாஸ் பிரபலங்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு - சல்மான் கான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு\nபிக்பாஸ் பிரபலத்தின் கவர்ச்சிக்கு எதிர்ப்பு\nவெப் தொடரில் பிக்பாஸ் அபிராமி\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் கவின்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/13154630/1256069/truck-collide-on-Motor-cycle-youth-death-near-Erode.vpf", "date_download": "2019-12-05T15:10:42Z", "digest": "sha1:G2GPDOEQLB5YNEZARBE7YVAEYKKHPJGP", "length": 15421, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஈரோட்டில் விபத்து- லாரி மோதி வாலிபர் பலி || Erode near motorcycle accident youth dies", "raw_content": "\nசென்னை 05-12-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஈரோட்டில் விபத்து- லாரி மோதி வாலிபர் பலி\nஈரோட்டில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஈரோட்டில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஈரோடு அடுத்த ஆர்.என். புதூர் அமராவதி நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 41). ஆர்.என். புதூர் மரவாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (37). இருவரும் நண்பர்கள்.\nநேற்று இரவு விஜயகுமார், சுரேஷ் இருவரும் மோட்டார் சைக்கிளில் வேலை விசயமா�� ஈரோடு வந்து கொண்டிருந்தனர்.\nஈரோடு எல்லை மாரியம்மன் கோவிலை தாண்டி சத்தி ரோட்டில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த லாரி எதிர் பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.\nஇதில் விஜயகுமார், சுரேஷ் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டு உயிருக்காக போராடினர். அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஅங்கு சிகிச்சை பலனின்றி விஜயகுமார் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் சுரேஷுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதிருவண்ணாமலை மகா தீப விழாவையொட்டி 2615 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nஉள்ளாட்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி திமுக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வையுங்கள் - தமிழக அரசு\nரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதமாக தொடரும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை\nதிமுகவில் இணைந்தார் பாஜக மாநில துணை தலைவர் அரசகுமார்\nபள்ளிபாளையத்தில் கார் மோதி சாயப்பட்டறை தொழிலாளி பலி\nமாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான வாள் சண்டை போட்டி\nகழிவுநீர் தெருக்களில் ஓடுவதால் சுகாதார கேடு, நகரசபை அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை\nதிருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக தயார் நிலையில் வாக்குப்பெட்டிகள்\nசெஞ்சி அருகே அரசு பஸ் மோதி ஓட்டல் ஊழியர் பலி\nபெருந்துறை அருகே தனியார் பஸ் மோதி நிலப்புரோக்கர் பலி\nபெருந்துறையில் கார் மோதி மூதாட்டி பலி\nஈரோடு அருகே ஆம்னி பஸ் மோதி 2 பேர் பலி\nபெருந்துறை அருகே டிராக்டர் மோதி விவசாயி பலி\nபஸ் மோதி கணவன்-மனைவி பலி: பொதுமக்கள் சாலை மறியல்\nமகளுக்கு பாலியல் தொல்லை - டி.வி. நடிகர் மீது மனைவி பரபரப்பு புகார்\nதனிக்கொடி, தனி பாஸ்போர்ட் - தனி நாட்டை உருவாக்கிய நித்யானந்தா\nதமிழகத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டி இதுதான்\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது எப்படி- என்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன் பேட்டி\n13-வது ஐபிஎல் ஏலத்தில் 971 வீரர்கள் - ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர் விலகல்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n17 பேரை பலி வாங்கிய சுற்றுச்சுவர் -வீட்டின் உரிமையாளர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/73156-the-5-year-old-girl-who-had-fallen-into-a-deep-borewell-in-hari-singh-pura-village-has-died.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-05T15:23:01Z", "digest": "sha1:R66BU637F7HTGE25YG4COXTLKWLCQJGV", "length": 11377, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "ஹரியானா: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழப்பு! | The 5-year-old girl who had fallen into a deep borewell in Hari Singh Pura village, has died", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nஹரியானா: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழப்பு\nஹரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்த 5 வயது சிறுமி 16 மணி நேரத்திற்கு பிறகு இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.\nஹரியானா மாநிலம், ஹர்சிங்புரா கிராமத்தில் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமி சிவாமி நேற்று மாலை 5.30 மணியளவில் அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியை கேமரா மூலம் கண்காணித்தனர். தொடர்ந்து ஆழ்துளை கிணற்றிற்குள் சிறுமிக்கு தேவையான ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு படையினரும் வரவழைக்கப்பட்டனர். கயிறு மூலம் சிறுமியை மீட்கும் முயற்சியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். மேலும், பக்கவாட்டில் பள்ளம் தோண்டும் பணியும் நடைபெற்று வந்தது.\nசுமார் 10 மணி நேர போராட்டத்திற்கு பின்பு இன்று காலை 9.30 மணியளவில் சிறுமி கயிறு மூலம் ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டார். உடனடியாக சிவில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுமியின் வீட்டினர் போர்வெல்லை திறந்து வைத்திருந்த அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக எம்.எல்.ஏ ஹர்விந்தர் கல்யாண் தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nரஜினிகாந்த்துக்கு விருது: சுயம்புகள் மட்டுமே போற்றப்படும். நகல்கள் அல்ல\nகுளிர்காலத்தையொட்டி கேதர்நாத் சிவன் கோவில் மூடல்\nகோவையில் கனமழை: மின்வெட்டால் பொதுமக்கள் அவதி\nடெல்லி காற்று மாசு: வாகனக்கட்டுப்பாடு இன்று முதல் அமல்\n1. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n2. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. ஈஸ்வருக்கு, மகாலட்சுமி மட்டுமில்ல பலருடன் தொடர்பு.. கண்ணீருடன் நடிகை ஜெயஸ்ரீ..\n5. கணவரை நம்பி ஏமாந்து விட்டேன்.. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு.. கண்ணீர் மல்க ஜெயஸ்ரீ\n6. வைரலாக பரவும் ராஜா ராணி - செம்பாவின் மேக்கப் இல்லா புகைப்படம்..\n7. மெரினா பீச்சில் பள்ளி மாணவியை சீரழித்த இளைஞர்...அதிர்ச்சி தகவல்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\nபிரபல மருத்துவமனையில் அரை மயக்கத்தில் இருந்த நோயாளி.. அத்துமீறிய ஆண் செவிலியர்\nஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழும் குழந்தைகளை காப்பாற்ற புதிய கருவி\nபயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூடுவதே சுர்ஜித்துக்கு செலுத்தும் அஞ்சலி: ராதாகிருஷ்ணன்\n1. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n2. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. ஈஸ்வருக்கு, மகாலட்சுமி மட்டுமில்ல பலருடன் தொடர்பு.. கண்ணீருடன் நடிகை ஜெயஸ்ரீ..\n5. கணவரை நம்பி ஏமாந்து விட்டேன்.. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு.. கண்ணீர் மல்க ஜெயஸ்ரீ\n6. வைரலாக பரவும் ராஜா ராணி - செம்பாவின் மேக்கப் இல்லா புகைப்படம்..\n7. மெரினா பீச்சில் பள்ளி மாணவியை சீரழித்த இளைஞர்...அதிர்ச்சி தகவல்கள்\nஜெயலலிதாவாகவே மாறிய ரம்யா கிருஷ்ணன்\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-2149/", "date_download": "2019-12-05T14:54:19Z", "digest": "sha1:NSPRZDWB35QYK6RW3M3CO53QGOP7HG6C", "length": 11076, "nlines": 319, "source_domain": "www.tntj.net", "title": "உணர்வு இ.பேப்பர் – 21:49 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉணர்வு2017உணர்வு இ.பேப்பர் – 21:49\nஉணர்வு இ.பேப்பர் – 21:49\npdf டவுண்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nஉணர்வு இ.பேப்பர் – 21:48\nவெள்ளிக்கிழமை அன்று அரஃபா நோன்பு வைக்கலாமா\nஉணர்வு இ-பேப்பர் 24 : 11\nஉணர்வு இ-பேப்பர் 24 : 13\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28776/", "date_download": "2019-12-05T14:59:50Z", "digest": "sha1:5FOWLN7NLCQV22GIUHZXFOZCIQLMIDZE", "length": 9204, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பொரளை காவல்நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி கைது – GTN", "raw_content": "\nபொரளை காவல்நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி கைது\nபொரளை காவல்நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளைச் சம்பவம் ஒன்று தொடர்பில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nநீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த காவல்துறை பொறுப்பதிகாரியை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 7ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nTagsகாவல்நிலையம் கைது பொரளை பொறுப்பதிகாரி போக்குவரத்துப் பிரிவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ராஜபக்ச வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி கொலை முயற்சி – ஹக்கீம் மொஹமட் ரிப்கான் CID யிடம் ஒப்படைப்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக சம்பவம் – பெண் அதிகாரியிடம் எவ்வித தகவலையும் பெறமுடியவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய தரப்பினரை கொலை செய்ய முயற்சி என்ற குற்றச்சாட்டில் ஒருவர் தடுத்துவைப்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையில் காண்பியக்கலைகளின் கண்காட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேமி குழுவின் தலைவரின் சகோதரன் மீது வாள் வெட்டு…\nமண்சரிவு மற்றும் வெள்ளம் தொடர்பில் பிரதமருக்கு இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு\nஞானசார தேரர் கைது செய்யப்படுவதனை அரசியல் பிரமுகர் தடுக்கின்றார்\nகோத்தாபய ராஜபக்ச வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை… December 5, 2019\nஜனாதிபதி கொலை முயற்சி – ஹக்கீம் மொஹமட் ரிப்கான் CID யிடம் ஒப்படைப்பு…. December 5, 2019\nசுவிஸ் தூதரக சம்பவம் – பெண் அதிகாரியிடம் எவ்வித தகவலையும் பெறமுடியவில்லை… December 5, 2019\nகோத்தாபய தரப்பினரை கொலை செய்ய முயற்சி என்ற குற்றச்சாட்டில் ஒருவர் தடுத்துவைப்பு…. December 4, 2019\nகிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையில் காண்பியக்கலைகளின் கண்காட்சி December 4, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/dhruv-vikrams-adithya-varma-shoot-wrapped.html", "date_download": "2019-12-05T14:33:45Z", "digest": "sha1:2G5FIZZIA453R3I7SZJQIWIOW27HCR3H", "length": 8639, "nlines": 128, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Dhruv Vikram's Adithya Varma shoot wrapped.", "raw_content": "\nதுருவ் நடிக்கும் ஆதித்யா வர்மா படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nமுகப்பு > சினிமா செய்திகள்\nகிரிசய்யா இயக்கத்தில் துருவ் விக்ரம் - பனிதா சந்து நடிப்பில் உருவாகி வரும் `ஆதித்யா வர்மா' படத்தின் படப்பிபடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது\nதெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை விக்ரம் மகன் துருவ்வை நாயகனாக அறிமுகப்படுத்தி ‘வர்மா’ என்ற பெயரில் பாலா இயக்கினார்.\nவர்மா படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில், படம் கைவிடப்படுவதாக படக்குழு அறிவித்தது. இதையடுத்து ‘வர்மா’ படத்தின் புதிய பதிப்பை அர்ஜுன் ரெட்டி இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவிடம் உதவியாளராக பணியாற்றிய கிரிசய்யா இயக்கியிருக்கிறார். ஆதித்யா வர்மா என்ற பெயரில் உருவாகி வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.\nஇந்த படத்தில் துருவ் ஜோடியாக நடிப்பதன் மூலம் பாலிவுட் நடிகை பனிதா சந்து தமிழில் அறிமுகமாகிறார். மேலும் பிரியா ஆனந்த் மற்றும் புதுமுகங்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nபடத்தின் பின்னணி வேலைகள் விரைவில் துவங்கவிருக்கும் நிலையில், படம் ஜூன் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் இந்தி பதிப்பான கபீர் சிங் வருகிற ஜூன் 21-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, அர்ஜூன் ரெட்டி புகழ் ரதான் இசையமைக்கிறார்.\nMeme-ல பாக்குற அரசியல் நிஜ அரசியல் இல்ல - RJ Balaji அதிரடி பேச்சு | TN\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=1749", "date_download": "2019-12-05T15:57:58Z", "digest": "sha1:BUGYAFKC2NFZU2KVYVM5FIF47S3KHEUB", "length": 16465, "nlines": 105, "source_domain": "tamilblogs.in", "title": "தன்னம்பிக்கை : இல்லையென்றாலும் கவலையில்லை « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nதன்னம்பிக்கை : இல்லையென்றாலும் கவலையில்லை\nஆஸ்திரேலியாவிலிருந்த அந்த மருத்துவமனை வராண்டாவில் பதட்டத்துடன் காத்திருந்தார் தந்தை. உள்ளே அவருடைய மனைவிக்குப் பிரசவம். குழந்தையின் அழுகுரல் கேட்டதும் அப்பாவுக்கு ஒரே சந்தோசம். க��ஞ்ச நேரத்திலேயே மகனைக் கொண்டு வந்து காட்டினார்கள். ஆர்வத்துடன் மகனைப் பார்த்தவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். குழந்தைக்கு இரண்டு கைகளும் இல்லை. இரண்டு கால்களும் இல்லை. நிக் வாயிச்சஸ் பிறந்த 1982ம் ஆண்டு டிசம்பர் 4 பெற்றோருக்கு துயர நாளாய் ஆகிவிட்டது.\nஐயோ இவன் என்ன செய்வான் இவனால் நடக்க முடியாதே, கையால் செய்ய வேண்டிய வேலைகள் எதையும் செய்ய முடியாதே. இவன் எப்படி வாழ்க்கை நடத்துவான் என பெற்றோர்கள் பதறித் துடித்தார்கள். குழந்தை சிறுவனானான். அவனைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள். பள்ளிக்கூடத்தில் அவமானப் பார்வையும், பரிதாபப் பார்வையும் அவனைப் புரட்டிப் போட்டன. எல்லோரைப் போலவும் தான் இல்லையே என அழுத அவனுடைய ஒரே பிரார்த்தனை என்ன தெரியுமா இவனால் நடக்க முடியாதே, கையால் செய்ய வேண்டிய வேலைகள் எதையும் செய்ய முடியாதே. இவன் எப்படி வாழ்க்கை நடத்துவான் என பெற்றோர்கள் பதறித் துடித்தார்கள். குழந்தை சிறுவனானான். அவனைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள். பள்ளிக்கூடத்தில் அவமானப் பார்வையும், பரிதாபப் பார்வையும் அவனைப் புரட்டிப் போட்டன. எல்லோரைப் போலவும் தான் இல்லையே என அழுத அவனுடைய ஒரே பிரார்த்தனை என்ன தெரியுமா “கடவுளே முடி வளர்வது போல, என்னோட கை கால்களும் வளரட்டுமே என்பது தான்”.\nமுடியைப் போல கை கால்கள் வளராது எனப் புரிந்த வயதில் தற்கொலை செய்ய முயன்றான் சிறுவன் நிக். அதிலும் அவனுக்கு வெற்றியில்லை. தற்கொலை செய்யக் கூட ஒருவருடைய உதவி வேண்டும் எனும் சூழல் அவனுக்கு. எல்லோருக்கும் இடது கால் இருக்கும் இடத்தில் இவருக்கு ஒரு சின்ன வால் போன்ற பகுதி ஒன்று உண்டு. அது தான் இவருடைய கை, கால் சர்வமும். ஒரு நாள் ஒரு மாற்றுத் திறனாளி கழுத்தையும் நாடியையும் பயன்படுத்தி கால்ஃப் விளையாடுவதைப் பார்த்தார். உள்ளுக்குள் மின்னல் வெட்டியது. ஏதோ ஒரு இனம் புரியாத உற்சாகம் உள்ளுக்குள் ஊற்றெடுத்தது. ஓடிப்போய் கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்தார். முதன் முதலாக அவருக்கு அழகிய இரண்டு கண்கள் தெரிந்தன.\nஅதுவரை கண்ணாடியில் ஊனத்தைப் பார்த்து அழுது கொண்டிருந்தவர், முதன் முறையாக கண்களைப் பார்த்து சிரிக்கத் துவங்கினார். அன்று தொடங்கியது அவருடைய புதிய வாழ்க்கைக்கான காலண்டர். அன்றிலிருந்து அவருடைய சோகமும், துயரமும் காணாமலேயே போய்விட்டது. கால்ஃப் விளையாடினார், நீச்சலடித்தார், கடலில் தண்ணீர்ச் சறுக்கு விளையாட்டு விளையாடினார். குறையில்லாத மனிதர்களுக்குத் தெரியாத பலவற்றையும் கற்றுத் தேர்ந்தார்.\nஇன்று 24க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்குப் பயணம் செய்து, தன்னம்பிக்கை ஊட்டும் உரைகளை ஆற்றிக் கொண்டிருக்கிறார். இலட்சக் கணக்கான மக்களின் மனதில் உற்சாகத்தை ஊற்றியிருக்கும் இவர் “லைஃப் வித்தவுட் லிம்ப்” எனும் ஒரு நிறுவனத்தின் இயக்குனராகவும் இருக்கிறார் என்பது வியப்பூட்டுகிறது.\nகணினி மென்பொருள் போன்ற நிறுவனங்களில் பணியாளர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்ட இவருடைய வீடியோ காட்சிகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. நாம் தடுமாறி கீழே விழுந்தால் கைகளை ஊன்றி எழுவோம். அல்லது கால்களைக் கொண்டு எழுவோம். காலும் கையும் இல்லாத அவர் விழுந்து விட்டு எழும் காட்சியை வீடியோவில் பார்க்கும் போது தன் மேல் குறையிருக்கிறது என்று நினைக்கும் எல்லோருமே அந்த நினைப்பை மாற்றிக் கொள்வது உறுதி \nதனக்கு ஏதோ குறையிருக்கிறது என்று நினைப்பது இன்றைக்கு ஒரு தொற்று நோயாகவே மாறியிருக்கிறது. நான் கொஞ்சம் கறுப்பா இருக்கேனோ இன்னிக்கு போட்டிருக்கிற டிரஸ் என்னை கொஞ்சம் டல்லா காட்டுதோ இன்னிக்கு போட்டிருக்கிற டிரஸ் என்னை கொஞ்சம் டல்லா காட்டுதோ என்பது தொடங்கி தங்களுக்கு ஏதோ குறை இருப்பதாய் கற்பனை செய்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் இன்று அனேகம்.\nநல்லா இருப்பவர்களே இப்படி இருந்தால் கொஞ்சம் குறைபாடு உள்ளவர்களுடைய கதி என்னாவது “கொஞ்சம் முதுகு வலி. அதுமட்டும் இல்லேன்னா பட்டையைக் கிளப்பியிருப்பேன்…. ”,”எனக்கு இங்கிலீஷ் தான் பேச வராது. அது மட்டும் இல்லேன்னா நான் எங்கேயோ போயிருப்பேன்… “ என சாதாரணமான பிரச்சினைகளைக் கூட பேனர் கட்டி விளம்பரம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.\nசாரா பெர்னார்ட் என்றொரு நடிகை இருந்தார். 1844ல் பிறந்த இவர் பிரஞ்ச் நாடக உலகையும் திரையுலகையும் ஒரு காலத்தில் ஆட்சி செய்தவர். ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கடைசிக் காட்சி. உணர்ச்சிபூர்வமாய் குதித்து நடிக்கையில் அவருடைய முட்டியில் காயம்படுகிறது. துரதிஷ்டவசமாக அந்தக் காயம் தீரவேயில்லை. அவருடைய ஒரு காலையே இழக்க வேண்டியதாயிற்று புகழில் கொடிகட்டிப் பற��்த காலத்தில் ஒரு காலை இழந்தால் என்னவாகும் புகழில் கொடிகட்டிப் பறந்த காலத்தில் ஒரு காலை இழந்தால் என்னவாகும் அத்துடன் அவருடைய கலை வாழ்க்கை அஸ்தமித்தது என நினைத்தார்கள். ஆனால் அவர் அசரவில்லை. அதன் பின்பும் மரணம் வரை தனது வசீகரக் குரலாலும், நடிப்பாலும் பிரஞ்ச் உலகையே வசீகர வலைக்குள் வைத்திருந்தார். உலகம் கண்ட பிரமிப்பூட்டும் நடிகைகள் பட்டியலில் எப்போதும் இவருக்கு முதன்மை இருக்கை உண்டு.\nதான் ஏதோ ஒரு வகையில் ஸ்பெஷலானவன். என் குணாதிசயங்களும், திறமைகளும் எனக்கு மட்டுமே எனும் சிந்தனை இன்று பலருக்கும் வருவதேயில்லை. “காலையில் கண்ணாடியில் முகம் பார்க்கும் போது உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது தான் அன்றைய தினம் முழுதும் உங்களோடு கூடவே வரும்” என்பதுதான் உளவியலின் பால பாடம்.\nஆங்கில இலக்கியம் பற்றிப் பேசினால் ஜான் மில்டன் அவர்களுடைய “பேரடைஸ் லாஸ்ட்” எனும் படைப்பைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. பதினேழாம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டு இன்றும் ஆங்கில இலக்கியத்தில் அசையா இடத்தில் இருக்கிறது அந்த நூல். அதை எழுதும்போது மில்டனுக்குப் பார்வையே இல்லை தெரியாது என்பதை அறியும் போது அதிரவைக்கும் வியப்பு எழுவதைத் தவிர்க்க முடிவதில்லை.\nஒரு டம்ளரில் பாதி தண்ணீர் ஊற்றி கொடுத்தால், அடடா பாதி காலியா இருக்கே என்று சொல்வது சோர்ந்தவர்களின் சிந்தனை. ஆஹா, பாதி டம்ளரில் தண்ணீர் இருக்கிறது என்று சொல்வது தான் நிக் போன்றவர்களின் சிந்தனை. எந்தக் குறை உடலில் இருந்தாலும் மனம் வலுவாய் இருந்தால் சாதிப்பதற்குத் தடை ஒன்றும் இல்லை என்பது தான் உண்மை.\n“சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியுமா செவி இல்லாமல் இசையை ரசிக்க முடியுமா” என்ப%\n1\tதமிழ் இலக்கியங்களில் தலைமைப் பண்பு - ஊக்கப் பேச்சு\n1\tநவம்பர் 2019 - வாரம் 4: குறுக்கெழுத்துப் புதிர் - கல்வி பயிலுமிடம்: கணினியில்\n1\tபிளாக்செயின் தொழில்நுட்ப வழிகாட்டி-4-பிளாக்செயின் மேம்படுத்துநர் தெரிந்து கொண்டிருக்க வேண்டிய முக்கிய கருவிகள்\n1\tmuththuvin puthirkaL: நவம்பர் 2019 - வாரம் 2: புதிர்த் தொகுப்பு\n1\tஇனி தகவல்கள் கேட்டால் மொட்டை கடுதாசி பதில்தான் கிடைக்கும்,\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\n300. உலகத்தில் சிறந்தது எது\nDeviceHive எனும் அளவிடக்கூடிய திறமூல M2M மேம்பாட்டு தளம் ஒரு அறிம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/10133520/1255631/Koovathur-near-alcohol-sales-arrest.vpf", "date_download": "2019-12-05T15:24:55Z", "digest": "sha1:YAY2SE7D7JUH5RVFR47PLKFAV6DB5TBB", "length": 13325, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "கூவத்தூரில் சாராயம் விற்ற 2 பேர் கைது || Koovathur near alcohol sales arrest", "raw_content": "\nசென்னை 05-12-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகூவத்தூரில் சாராயம் விற்ற 2 பேர் கைது\nகூவத்தூரில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகூவத்தூரில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகூவத்தூர் நாவக்கால் காலனி பகுதியில் சாராயம் விற்கப்படுவதாக கூவத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை போலீசார் சோதனையிட்டபோது வேலு, ராமச் சந்திரன் ஆகியோர் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது.\nபோலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 105 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.\nதிருவண்ணாமலை மகா தீப விழாவையொட்டி 2615 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nஉள்ளாட்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி திமுக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வையுங்கள் - தமிழக அரசு\nரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதமாக தொடரும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை\nதிமுகவில் இணைந்தார் பாஜக மாநில துணை தலைவர் அரசகுமார்\nபள்ளிபாளையத்தில் கார் மோதி சாயப்பட்டறை தொழிலாளி பலி\nமாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான வாள் சண்டை போட்டி\nகழிவுநீர் தெருக்களில் ஓடுவதால் சுகாதார கேடு, நகரசபை அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை\nதிருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக தயார் நிலையில் வாக்குப்பெட்டிகள்\nசெஞ்சி அருகே அரசு பஸ் மோதி ஓட்டல் ஊழியர் பலி\nமதுரவாயல் அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற ரவுடி கைது\nவங்கியில் கடன் வாங்கி தருவதாக மோசடி- பெண் உள்பட 2 பேர் கைது\nஓட்டலில் தகராறு- வாலிபரை வெட்டிய 3 பேர் கைது\nகள்ளப்பெரம்பூர் அருகே மது விற்ற வாலிபர் கைது\nநெல்லையில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது\nமகளுக்கு பாலியல் தொல்லை - டி.வி. நடிகர் மீது மனைவி பரபரப்பு புகார்\nதனிக்கொடி, தனி பாஸ்போர்ட் - தனி நாட்டை உருவாக்கிய நித்யானந்தா\nதமிழகத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டி இதுதான்\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது எப்படி- என்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன் பேட்டி\n13-வது ஐபிஎல் ஏலத்தில் 971 வீரர்கள் - ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர் விலகல்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n17 பேரை பலி வாங்கிய சுற்றுச்சுவர் -வீட்டின் உரிமையாளர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/08/11075500/1255721/Clashes-kill-55-combatants-in-northwest-Syria.vpf", "date_download": "2019-12-05T15:28:30Z", "digest": "sha1:IBGB5DOKKVRFP4VXCPKTR3IYUXOGPZPM", "length": 14938, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிரியாவில் போராளிகளுக்கு இடையிலான மோதலில் 55 பேர் பலி || Clashes kill 55 combatants in northwest Syria", "raw_content": "\nசென்னை 05-12-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிரியாவில் போராளிகளுக்கு இடையிலான மோதலில் 55 பேர் பலி\nசிரியாவில் அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் போராளிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 55 பேர் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு மனித உரிமை கண்காணிப்பு அமைப்பினர் தெரிவித்தனர்.\nசிரியாவில் அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் போராளிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 55 பேர் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு மனித உரிமை கண்காணிப்பு அமைப்பினர் தெரிவித்தனர்.\nசிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக பல்வேறு புரட்சிப் படையினர் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கிழக்கு கவுட்டா பகுதியில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்பது தொடர்பாக கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து அங்குள்ள இரு போராள��� குழுக்களுக்கிடையே மோதல்களும் நடந்து வருகின்றன.\nஇதுதவிர, ஐ.எஸ். பயங்கரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன\nஇந்நிலையில், சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஹாமா, அலெப்போ மற்றும் லடாகியா மாகாணங்களில் செயல்பட்டு வரும் போராளி குழுக்களுக்கு இடையே நேற்று மோதல் ஏற்பட்டது.\nஇந்த மோதலில் அரசு சார்பு படைவீரர்கள் மற்றும் போராளிகள் என 55 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என சிரியாவில் உள்ள பிரிட்டனுக்கான மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.\nsyria civil war | சிரியா உள்நாட்டுப்போர்\nதிருவண்ணாமலை மகா தீப விழாவையொட்டி 2615 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nஉள்ளாட்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி திமுக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வையுங்கள் - தமிழக அரசு\nரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதமாக தொடரும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை\nதிமுகவில் இணைந்தார் பாஜக மாநில துணை தலைவர் அரசகுமார்\n''நான் அதிகம் வெங்காயம் சாப்பிடுவது இல்லை’’ என்ற நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு ப.சிதம்பரம் பதிலடி\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு - சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\nஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது\nமெரினா கடற்கரையை 6 மாதத்தில் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றவேண்டும் - ஐகோர்ட் உத்தரவு\nமகளுக்கு பாலியல் தொல்லை - டி.வி. நடிகர் மீது மனைவி பரபரப்பு புகார்\nதனிக்கொடி, தனி பாஸ்போர்ட் - தனி நாட்டை உருவாக்கிய நித்யானந்தா\nதமிழகத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டி இதுதான்\nவிக்ரம் லேண்ட��ை கண்டுபிடித்தது எப்படி- என்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன் பேட்டி\n13-வது ஐபிஎல் ஏலத்தில் 971 வீரர்கள் - ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர் விலகல்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n17 பேரை பலி வாங்கிய சுற்றுச்சுவர் -வீட்டின் உரிமையாளர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/96578", "date_download": "2019-12-05T16:00:25Z", "digest": "sha1:WGO4U527VTAOQECCLJJSUZ3KVIRJRKWL", "length": 4522, "nlines": 72, "source_domain": "www.thaarakam.com", "title": "தமிழீழ தேசிய மாவீரர் நாள்-2019 -பிரான்ஸ் – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nதமிழீழ தேசிய மாவீரர் நாள்-2019 -பிரான்ஸ்\nஈழத்தின் மூத்த ஊடகவியலாளர் பெருமாள் இயற்கை எய்தினார்\nஆலயத்தை துப்பரவு செய்த போது கைது செய்யப்பட்டவர்களிற்கு விளக்கமறியல் நீடிப்பு\nபிரான்சில் நெவர் பகுதியில் இடம்பெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள்-2019.\nதேசத்தின் குரல் உள்ளிட்ட மாவீரர்களின் நினைவேந்தலும் மதிப்பளிப்பும் –…\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 இத்தாலிமேற்பிராந்தியம்.\nபிரான்சு துறோவா மாநிலத்தில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2019.\nதென் தமிழீழத்தின் முதல் கரும்புலித் தாக்குதல் காணொளி இணைப்பு.\nஜெயசிக்குறு நடவடிக்கை, கள வெற்றிகள் முடிவு பற்றிய சிறப்பு…\nகாலத்தின் குரலாக பேசும் புதுவை இரத்தினதுரை .\nதேசத்தின் குரல் உள்ளிட்ட மாவீரர்களின் நினைவேந்தலும் மதிப்பளிப்பும்…\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் அழைப்பு நியூசிலாந்து.\nதமிழீழத் தேசியத் தலைவரின் 65 ஆவது அகவை தினத்தில் வெளியாகின்றது ‘ஈழ…\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2019-தஞ்சை.\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்.\nதமிழீழ தேசிய மாவீரர் நாள்-2019 -பிரான்ஸ்\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiyillaislam.blogspot.com/2016/03/5.html", "date_download": "2019-12-05T16:10:23Z", "digest": "sha1:SWCDHNSAYYNHGDSTCWTQYYULFJVWOLGE", "length": 120627, "nlines": 414, "source_domain": "iraiyillaislam.blogspot.com", "title": "இறையில்லா இஸ்லாம்: ஸிஹ்ரும் ஷிர்க்கும்! -5", "raw_content": "\nகடந்த பதிவில் மனம் –உள்ளம் என்பதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.\nமனம், உள்ளம் என்று அழைப்பதும் இரக்கம், அன்பு, ஆசை, கோபம், வெறி, ஏக்கம், காமம், காதல்…. இன்னும் அனைத்து உணர்வுகளும் நிகழ்வதெல்லாம் மூளையில்தான். அதில் பதிந்துள்ள நினைவுகளையும், சிந்தனைகளையும் மனம், மனசாட்சி, உள்ளம் என்று அழைக்கிறோம். அன்றைய மக்கள் இவற்றை அறிந்திருக்கவில்லை; அவர்களின் காலத்து அறிவியலின் வளர்ச்சி அவ்வளவுதான் அன்றைய புராண காலத்து மனிதர்கள் இவை அனைத்தும் இதயத்தில் நிகழ்வதாகக் கருதினர். காரணம் அவர்களது சிந்தனை தவறாக இருந்ததுதான். இதன் பதிவுகளை, பாதிப்பை நமது மொழிகள் அனைத்திலும் இன்றும் காணமுடியும்\nஉதாரணத்திற்கு, அன்றைய சிறந்த நாகரீகமாக சமுதாயமாகக் கருத்தப்படும் எகிப்திய மக்களிடையே இறந்தவர்கள் என்றேனும் உயிர்த்தெழக் கூடுமென்ற நம்பிக்கை இருந்தது. அதற்கு வசதியாக உடல்களைப் ’மம்மி’களாகப் பதப்படுத்தி வைத்தனர் என்பதை நாம் அறிவோம். அவ்வாறு உடலைப் பதப்படுத்தும் பொழுது குடல், ஈரல், இதயம் போன்ற உறுப்புகளை எடுத்து தனித்தனியாக ஜாடிகளில் அடைத்து வைத்தனர். அந்த உடலுக்குரியவர் திரும்ப உயிர்த்தெழும் பொழுது தேவைப்படும் என்ற நோக்கில் அவ்வாறு செய்தனர். ஆனால் தேவையற்ற உறுப்பாகக் கருதி மூளையை குடைந்து நீக்கி வீசி எறிந்து விடுவார்கள்.\nஇனி நாம் குர்ஆன் ஹதீஸ்களுக்கு வருவோம். முஹம்மதுவின் சிறுவயதிலும், விண்வெளிப்பயணத்திற்கு முன்பாகவும் தனது நெஞ்சம் பிளக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டதாகவும் ஹதீஸ்களில் கூறுகிறார். அல்லாஹ்வைச் சந்திக்க உடலுடன் செல்ல வேண்டுமென்ற எந்த நிபந்தனையும் இல்லையென்று கருதும் இஸ்லாமின் சில குழுக்கள் முஹம்மதின் விண்வெளிப்பயணம் முழுவதுமே ஒரு கனவு போன்றது, அதாவது ஆன்மீக, ஆத்மீக முறையிலான பயணம் அதை உடல்ரீதியான பயணமாக கருதக்கூடாது என்கிறது. அண்ணன் பீஜே போன்ற குழுவினர்கள், தூதர் முஹம்மது விண்வெளிப்பணம் சென்றது உண்மைதான் ஆனால் பயணத்திற்கு முன்பாக செய்யப்பட்ட நெஞ்சத்தை பிளந்து, ஈமான், ஹிக்மத் போன்ற பொருட்களால்() அவரது நெஞ்சம் நிரப்பப்பட்டதாக கூறுவது ஒரு கனவு போன்றது என்கின்றனர். ஏனெனில் ஈமான் என்ற நம்பிக்கையும் ஹிக்மத் என்ற நுண்ணறிவும் பொருட்களல்ல என்பது அவர்களது வாதம். பாரம்பரீய சுன்னத் ஜமாஅத்தினர் அல்லாஹ்வின் தூதரது விண்வெளிப்பயணம் தொடர்பான ஹதீஸ்கள் கனவோ கற்பனையோ அல்ல) அவரது நெஞ்சம் நிரப்பப்பட்டதாக கூறுவது ஒரு கனவு போன்றது என்கின்றனர். ஏனெனில் ஈமான் என்ற நம்பிக்கையும் ஹிக்மத் என்ற நுண்ணறிவும் பொருட்களல்ல என்பது அவர்களது வாதம். பாரம்பரீய சுன்னத் ஜமாஅத்தினர் அல்லாஹ்வின் தூதரது விண்வெளிப்பயணம் தொடர்பான ஹதீஸ்கள் கனவோ கற்பனையோ அல்ல அனைத்துமே நிஜம்தான் என்கின்றனர். தூதர் முஹம்மது விண்வெளிப் பயணம் செய்விக்கப்பட்டார் என்ற ஒரே செய்திக்கு மாறுபட்ட விளக்கங்கள் உருவாது ஏன்\nஹதீஸ்கள் கூறும் செய்தி சராசரி அறிவிற்குக்கூட பொருந்தாமல் போகும் பொழுது பாவம் அவர்களும் என்னதான் செய்ய முடியும் அவர்களும் என்னதான் செய்ய முடியும் நிராகரிக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் இறுதலைக் கொள்ளி எறும்பாக தவிக்கின்றனர்.\nதூதர் முஹம்மதிற்கு, மருத்துவர் ஜிப்ரீல் மேற்கொண்ட ஈமான், மற்றும் ஹிக்மத் குறைப்பாடு நீக்க அறுவை சிகிச்சை கனவா அல்லது உண்மைதானா இதோ ஒரு நேரடி சாட்சியம்\nஅனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது சிறு வயதில்) சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து நபியவர் களைப் பிடித்துப் படுக்கவைத்து, அவர்களின் நெஞ்சைத் திறந்து இருதயத்தை வெளியிலெடுத்தார்கள்…..\nஅறிவிப்பாளர் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்களின் நெஞ்சில் ஊசியால் தைத்த அந்த அடையாளத்தை நான் பார்த்திருக்கிறேன்.\nஹதீஸ் அறிவிப்பாளரும், தூதர் முஹம்மதின் உறவினருமான அனஸ் என்பவர், முஹம்மது நெஞ்சத்தில் ஊசியால் தைக்கப்பட்ட அந்த அடையாளத்தைப் பார்த்ததாகக் கூறுகிறார். அண்ணன் பீஜே கூறுவதைப் போல, இருதய அறுவை சிகிச்சை, ஈமான் மற்றும் ஹிக்மத் நிரப்பல்கள் கனவல்ல நிஜம்தான்\nதூதர் முஹம்மது, சிந்தனை மையமாக, மனித உள்ளத்தின் இருப்பிடமாகக் கருதியது மார்புக் கூட்டிற்குள் இருக்கும், உடலுக்குள் இரத்ததை விநியோகிக்கும் இதயத்தைதான் என்பதை வலியுறுத்திக் கூறும் இன்னொரு ஹதீஸ்.\nமேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகச் சற்று கூடுதல் குறைவுடன் இடம்பெற்றுள்ளது.\nஅதில், \"அல்லாஹ் உங்கள் உடல்களையோ உருவங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையே (qulubikum) பார்க்கின்றான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டுத் தம் விரல்களால் தமது நெஞ்சை(sadrih).‏ நோக்கி சைகை செய்தார்கள்'' என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.\nஅண்ணன் பீஜே கூறுவதை போல ’qalb-இதயம்’ என்பதை சிந்தனை மையம் என்ற பொருளில் பயன்படுத்தியிருந்தாலும், அந்த qulubikum என்ற உள்ளங்கள் sadrih என்ற மார்புக்கூட்டிற்குள் இருப்பதாகக் கூறும் தூதர் முஹம்மதின் செயல் முறைவிளக்கங்கள், அதன் சாட்சிகளாக இருக்கும் துணை ஆதரங்கள் அனைத்துமே அன்றைய மக்களின் அறியாமையை அப்பட்டமாகப் பறைசாற்றுவதுடன், அண்ணன் பீஜே அளவற்ற முழம் போடுகிறார் என்பதைத் தெளிவு படுத்துகிறது.\nஇஸ்லாமிய நம்பிக்கைப்படி மார்பெலும்புகளுக்கு மத்தியிலுள்ள இதயத்தின் பணி என்னவென்பது மனிதனைப் படைத்த அல்லாஹ்விற்குத் தெரியும். முஹம்மது பொய்யுரைப்பவர் அல்ல எதிரிகளாலும் புகழப்படும் அளவிற்கு நேர்மையாளர் என்பதும் இஸ்லாமிய நம்பிக்கைதான். இங்கு இந்த இரண்டில் ஒன்று அல்ல இரண்டுமே, சிறிதுகூட உண்மை கலக்காத பச்சைப் பொய்கள்\nமேற்கண்ட ஹதீஸ்களை நிரகரிக்க அண்ணன் பீஜே உடனடியாகத் தயாராக வேண்டும். அறிவிப்பளர் வரிசையில் கோணல் இல்லை, அறிவிப்பாளர்கள் தரத்தில் குறைகள் இல்லை. குர்ஆனில் அல்லாஹ் பயன்படுத்தியுள்ள அதே பதங்கள் அதே பொருளில் இருக்கின்றன ஆனால் ஹதீஸ்களை நிராகரிக்க வேண்டும் இதற்காக த.த.முல்லாக்கள் பெரிதாக வருத்தப்படத் தேவையில்லை; ஏனெனில் ஹதீஸ்களை ஒட்டு மொத்தமாகவே நிராகரிக்க அண்ணன் பீஜே ஏற்கெனவே அடித்தளம் அமைத்து கொடுத்துவிட்டார்.\nஹதீஸ்களைப் பொறுத்தவரை எந்த ஒரு ஹதீஸையும் அனைத்து நபித்தோழர்களும் அறிவிக்கவில்லை. விரல் விட்டு எண்ணப்படும் சில ஹதீஸ்கள் அதிகபட்சம் ஐம்பது நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மற்ற ஹதீஸ்கள் யாவும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று நபித்தோழர்கள் வழியாகத்தான் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஅதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒருவர் அல்லது இருவர் தான் சாட்சி கூறுகிறார்….\n…ஹதீஸ்களைப் பொருத்தவரை ஓரிரு நபித்தோழர்கள் தான் அறிவித்துள்ளனர். நபித்தோழர் இப்படிச் சொன்னார் என்று அறிவிப்பதும் ஓரிருவர் தான். நூலாகத் தொகுக்கப்படும் காலம் வரை ஒருவரில் இருந்து ஒருவர் என்ற அடிப்படையில் தான் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டன…\n(ஹதீஸ்களை மறுக்கலாம் அது கைவந்த கலை ஆனால் குர்ஆனை என்ன செய்வது ஆனால் குர்ஆனை என்ன செய்வது\nஇல்லாத பொருளைக்கூறி குர்ஆனின் பல வசனங்களுக்கு முரண்படுகிறது என்று முஹம்மதிற்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் அனைத்து இட்டுக் கட்டப்பட்டவை என்ற நிலைக்குச் சென்றவர்கள், அகராதிகளிலும் அரபு இலக்கியங்களிலும் ’கல்ப்' என்ற பதத்திற்கு ’மூளை’ என்ற நேரடியான பொருள் இருக்கிறதென்று வாதிடும் சந்தர்பவாதிகள், முஹம்மதிற்கு நெஞ்சு பிளக்கப்பட்டதாக கூறப்படும் ஹதீஸ்கள், குர்ஆனுக்கு இவர்கள் கூறும் பொருளுக்கு நேடியாக முரண்படுகிறது என்பதை அறியவில்லை என்பது ஆச்சரியம்தான். இஸ்லாமிய மக்களின் அறியாமையை இந்த முல்லாக்கள் எப்படியெல்லாம் பயன்படுத்தி ஏமாற்றுகின்றனர் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.\nமுஹம்மதுவின் நெஞ்சத்தைப் பிளந்து, இருதயத்தை வெளியில் எடுத்து அதைக் கழுவி சுத்தம் செய்து ஈமானையும் ஹிக்மத்தையும் அதனுள் நிரப்பியவர் யார் எதார்த்த உண்மைக்கு எதிராக, அடிப்படை உடற்கூறுகளுக்கு முற்றிலும் புறம்பாக, இப்படியொரு அர்த்தமற்ற காட்சி முஹம்மதிற்குத் தோன்றியது எவ்வாறு எதார்த்த உண்மைக்கு எதிராக, அடிப்படை உடற்கூறுகளுக்கு முற்றிலும் புறம்பாக, இப்படியொரு அர்த்தமற்ற காட்சி முஹம்மதிற்குத் தோன்றியது எவ்வாறு குர்ஆன் ஹதீஸ்களில், கிடைக்கின்ற சந்து பொந்துகளில் அறிவியலைத் திருகி ஏற்றும் முல்லாக்களுக்கு இதற்கு பதில் சொல்லும் திறன் இருக்கிறதா\nஅல்லாஹ்வைச் சந்திக்கச் சென்றதாகவும், ஜிப்ரீல், மலக்குகள், இப்லீஸ், ஜின்கள், ஷைத்தான்களைக் கண்டதாகவும், அவர்களுடன் உரையாடியதாகவும் கூறிக் கொண்ட தூதர் முஹம்மதின் மனநிலையை உங்களது யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.\nநாம் எடுத்துக் கொண்ட தலைப்பிற்கும், இதற்கும் என்ன தொடர்பு இவைகளை இங்கு எதற்காக விவாதிக்க வேண்டுமென்று உங்களுத் தோன்றலாம். மதத்திற்குள் பகுத்தறிவு சிந்தனையை நுழைந்தால், மதநம்பிக்கைகளை அது எவ்வாறு வேறுடன் பிடுங்கி எறிந்துவிடும் என்பதை விளக்கவே இதை இங்கு கூறுகிறேன். இன்னும் சொல்வதற்கு நிறைய இருக்கிறது அவற்றை வரும் பதிவுகளில் நாம் கவனிக்கலாம். அண்ணன் பீஜேவின் ஸிஹ்ர் பற்றிய முடிவும் இத்தகையதுதான்\nநோய், மறதி, மனநிலை பாதிப்பு, பைத்தியம் உட்பட அனைத்து தீமைகளும் ஏற்படுவது எதனால் இதில் ஷைத்தானின் பங்காளிப்பு என்ன\nதீயகாரியங்களைப் பற்றிக் கூறும் போது 'ஷைத்தான் அதை ஏற்படுத்தினான்' என்று கூறுவதைத் திருக்குர்ஆன் அனுமதிக்கிறது. அய்யூப் நபியவர்களுக்கு நோயும் துன்பமும் ஏற்பட்டபோது 'ஷைத்தான் இவ்வாறு செய்துவிட்டானே' எனக் கூறினார்கள் (திருக்குர்ஆன் 38:41). இதனால் நோயையும், துன்பத்தையும் ஏற்படுத்தும் அதிகாரம் ஷைத்தானுக்கு உள்ளது என்று கருதக்கூடாது.\nகெட்டகாரியத்தை அல்லாஹ்வுடன் சேர்க்கக்கூடாது என்று மரியாதை நிமித்தமாகவே அவ்வாறு அய்யூப் நபி கூறினார்கள். அதுபோல் பைத்தியத்தை அல்லாஹ்தான் ஏற்படுத்தினாலும் அந்தத் தீமை ஷைத்தானுடன் சேர்க்கப்பட்டுள்ளது.\n“ஜின்களும் ஷைத்தான்களும்” என்ற புத்தகத்திலிருந்து…\n\"நாம் அப்பாறையில் இளைப்பாறிய போது கவனித்தீரா நான் மீனை மறந்து விட்டேன். அதை உம்மிடம் கூறுவதை விட்டும் ஷைத்தான் என்னை மறக்கச் செய்து விட்டான். அது கடலில் தனது பாதையை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது'' என்று (ஊழியர்) கூறினார். (அல் குர்ஆன் 18:63)\nமறதி உட்பட எல்லாத் தீமைகளும் இறைவன் புறத்திலிருந்து தான் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. என்றாலும் கெட்ட விஷயங்களை அல்லாஹ்வுடன் சேர்க்கக்கூடாது என்ற மரியாதைக்காகவே மறதியை ஷைத்தான் ஏற்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.\n... நன்மையை ஏற்படுத்துவது இறைவனுடைய அதிகாரமாக இருப்பது போல தீமைகளை ஏற்படுத்துவதும் இறைவனுக்கு மட்டுமே உரிய அதிகாரமாகும். இதில் நபிமார்கள் உட்பட எப்படிப்பட்ட மகானிற்கும் எள்ளவுகூச(ட) ஆற்றல் இல்லை என்கிற போது ஷைத்தானுக்கு இந்த ஆற்றல் இருப்பதாக நினைப்பது தவறாகும்.\nஇவ்விளக்கம் தன்னுடைய சொந்தக் கருத்தல்ல. குர்ஆனின் அடிப்படையில்தான் தான் இவ்வாறு விளக்குவதாக பின்வரும் குர்ஆன் வசனத்தை மேற்கோள் காண்பிக்கிறார் அண்ணன் பீஜே.\n\"அல்லாஹ் உங்களுக்குத் தீமையை நாடினால் அல்லது நன்மையை நாடினால் அல்லாஹ்விடமிருந்து (தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவன் யார்'' என்று கேட்பீராக நீங்கள் செய்து கொண்டிருப்பதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான். (அல் குர்ஆன் 48:11)\nகுர்ஆனின் அடிப்படையில், மனிதர்களுக்கு ஏற்படுகின்ற வறுமை, பட்டினிச் சாவுகள், சுரண்டல்கள், கொள்ளை நோய்கள், உடல் ஊனம், கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, பாலியல் துன்புறுத்தல்கள், வன்புணர்ச்சி, …., …, போன்ற அனைத்து தீமைகளும் அல்லாஹ்விடமிருந்துதான் வருகிறது மரியாதை நிமித்தமாகவே தீமைகள் ஷைத்தானுடன் இணைக்கப்படுகிறது என்பது அண்ணன் பீஜேவின் விளக்கம் மட்டுமல்ல இஸ்லாமின் அடிப்படை நம்பிக்கையும் அதுதான். அப்படியானால் முஃமின்கள் அல்லாஹ்வின் தீமைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறார்கள் என்பதுதான் இதன் பொருள்.\nஇந்த விளக்கத்தை ஸிஹ்ர் என்ற சூனியக் கலைக்கு பொருத்திப் பார்ப்போம்\nஉதாரணத்திற்கு, ஒருவர் மற்றொருவருக்கு தீமையை நாடி ஜின்– ஷைத்தான்களுக்கு அல்லது வேறு கடவுள்களுக்கு அல்லது வேறு தீய சக்திகளுக்கு வழிபாடு செய்கிறார் எனில், அவரது நோக்கம் நிறைவேறுவது அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொறுத்து அமைகிறது. அதாவது அந்த நபரை அல்லாஹ் வழிகெடுக்க நாடியிருந்தால் அவரது செயலை அவருக்கு அழகாகக் (Q 2:212, 6:108,122,137) காண்பித்து, அவரது நோக்கத்தை நிறைவேற்றி வழிகெடுக்கிறான். வழக்கம்போல அப்பழி (Q 6:43, 8:48) ஷைத்தானுக்கு வழங்கப்படும். எனவே இஸ்லாமிய நம்பிக்கைகளின் அடிப்படையிலும், அண்ணன் பீஜேவின் விளங்களின் அடிப்படையிலும் ஸிஹ்ர்-பில்லி-சூனியத்திற்கு ஆற்றலில்லை என்று கூற முடியாது ஏனெனில் ஸிஹ்ரின் வெற்றி தோல்வி அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொறுத்து அமைகிறது. மேலும் இஸ்லாமிய நம்பிக்கைப்படி, அல்லாஹ்வின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்குமென்று வரையறுப்பதற்கு எவருக்கும் அனுமதியில்லை. இந்த அடிப்படையில் நோக்கினால் ஸிஹ்ர்-பில்லி-சூனியம் உண்மைதான் என்பதையும், இவ்வாறு நம்பிக்கை கொள்வது இணைவைத்தல் அல்ல என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்\nநாம் மீண்டும் இத்தொடரின் முதல் பகுதியின் வாசித்த முஹம்மதிற்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸிற்குச் செல்வோம். (ஏற்கெனவே படித்ததுதான் மீண்டும் படிக்க வேண்டுமா என்று சோம்பலாக உணர்பவர்கள் கொட்டை எழுத்துக்களில் அடிக்கோடிட்ட பகுதியை மட்டும் படித்துக் கொள்ளவும்)\nஇறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள்.\nஅறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான�� இப்னு உயைனா(ரஹ்) கூறினார்: அவ்வாறிருந்தால் அது சூனியத்திலேயே கடுமையானதாகும்.\n(ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா (விஷயம்) தெரியுமா நான் எந்த விஷயத்தில் அல்லாஹ்விடம் தெளிவைத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தேனோ, அந்த விஷயத்தில் அல்லாஹ் எனக்குத் தெளிவை வழங்கிவிட்டான். (கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்து, ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். என் தலைமாட்டில் இருந்தவர் மற்றொருவரிடம், 'இந்த மனிதரின் நிலையென்ன' என்று கேட்டார். மற்றவர், 'யூதர்களின் நட்புக்குலமான 'பனூ ஸுரைக்' குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பவர். இவர் நயவஞ்சகராக இருந்தார்' என்று பதிலளித்தார். அவர், 'எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது' என்று கேட்டார். மற்றவர், 'யூதர்களின் நட்புக்குலமான 'பனூ ஸுரைக்' குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பவர். இவர் நயவஞ்சகராக இருந்தார்' என்று பதிலளித்தார். அவர், 'எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)' என்று கேட்க, மற்றவர், 'சீப்பிலும் சிக்கு முடியிலும்' என்று பதிலளித்தார். அவர் 'எங்கே (சூனியம் வைக்கப்பட்டுள்ளது))' என்று கேட்க, மற்றவர், 'சீப்பிலும் சிக்கு முடியிலும்' என்று பதிலளித்தார். அவர் 'எங்கே (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)' என்று கேட்க, மற்றவர், 'ஆண் பேரீச்சம் பாளையின் உறையில் 'தர்வான்' குலத்தாரின் கிணற்றிலுள்ள கல் ஒன்றின் அடியில் வைக்கப்பட்டுள்ளது' என்று பதிலளித்தார்.\nபிறகு நபி(ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அ(ந்தப் பாளை உறை)தனை வெளியே எடுத்தார்கள். பிறகு (என்னிடம் திரும்பி வந்த) நபி(ஸல்) அவர்கள், 'இதுதான் எனக்குக் (கனவில்) காட்டப்பட்ட கிணறு. இதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) உள்ளது. இதன் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று உள்ளன' என்று சொல்லிவிட்டுப் பிறகு 'அந்தப் பேரீச்சம் பாளை உறை வெளியே எடுக்கப்பட்டது' என்றும் கூறினார்கள்.\nநான், 'தாங்கள் (பாளை உறையை) ஏன் உடைத்துக காட்டக் கூடாது' எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் எனக்கு (இந்த சூனியத்திலிருந்து) நிவாரணம் அளித்துவிட்டான். (சூனியப் பொருளைத் திறந்துகாட்டி) மக்களில் எவரையும் குழப்பத்தில் ஆழ்த்த நான் விரும்பவில்லை' என்று சொல்லிவிட்டார்கள்.\nநாம் இதுவரை கண்ட விளக்கங்களின் படி, அல்லாஹ், ஷைத்தானின் பெயரில் நபிமார்கள் உட்பட அனைத்து மனிதர்களுக்கும் நோயையும், மறதியையும் இன்னும் இதர தீமைகளை ஏற்படுகிறான். முஹம்மதிற்கு அவ்வாறு மறதி ஏற்படுத்த முடியாது என்பதற்கு எவ்வித ஆதரமுமில்லை. மாறாக அவருக்கு மறதி இருந்ததாகக் கூறும் ஹதீஸ்கள்தான் இருக்கிறது.\nஅல்லாஹ் ஒருவனை வழிகெடுக்க நாடினால், அவனது செயலை ஷைத்தானின் பெயரால் அழகாக்கிக் காண்பிக்கிறான் என்பதை கவனித்தோம். இந்த ஹதீஸில் கூறப்படும் 'யூதர்களின் நட்புக்குலமான 'பனூ ஸுரைக்' குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்ற நயவஞ்சகருக்கு (அதென்ன நயவஞ்சக’ருக்கு’ எங்கள் கண்ணுமணி பொன்னுமணி அல்லாஹ்வின் ரஸூல் ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லத்திற்கு சூனியம் வைத்தவனுக்கு என்ன மரியாதை வேண்டிக் கிடக்கு எங்கள் கண்ணுமணி பொன்னுமணி அல்லாஹ்வின் ரஸூல் ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லத்திற்கு சூனியம் வைத்தவனுக்கு என்ன மரியாதை வேண்டிக் கிடக்கு நயவஞ்சகனுக்குன்னு திருத்தி படிங்க) சூனியம் என்ற அவனது செயலை எவ்வாறு அழகாக்கிக் காண்பிப்பது சரியாகச் சொன்னீர்கள் லபீத் இப்னு அஃஸம் என்ற யூதனின் விருப்பத்தை நிறைவேற்றுவதன் மூலம், அதாவது முஹம்மதிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதன் மூலம் அவனது செயலை அழகாக்கிக் காண்பித்து அவனை இங்கு அல்லாஹ் வழிதவறச் செய்திருக்கிறான். முஹம்மதிற்கு சூனியம் பலித்ததும் இவ்வாறுதான்\nஸிஹ்ர் பற்றி த.த.ஜ தரப்பில் இரண்டாவதாகச் சொல்வது என்ன\nஸிஹ்ர் உண்மையில்லை. அதற்கு எந்த ஆற்றலுமில்லை பலிக்காது. ஸிஹ்ர் பொய்யென்பதற்கு அண்ணன் பீஜே அவர்களே வாழும் ஆதாரமாக இருக்கிறார்.\nஸிஹ்ர் உண்மையில்லையெனில் பிராத்தனைகளும் உண்மையில்லை\nபில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்.\n….சூனியக்காரனுக்கு ஆற்றல் உண்டு என்றால் அதைச் செய்து காட்டு நிரூபித்துக் காட்டு என்று நாம் கேட்கிறோம், யாருமே நிரூபித்துக் காட்ட முன்வராவிட்டால் சூனியத்துக்கு ஒரு ஆற்றலும் இல்லை என்று புரிந்து கொள்வது தான் திருக்குர்ஆன் அடிப்படையில் எடுக்க வேண்டிய சரியான முடிவாகும்…\nஸிஹ்ர்-பில்லி சூனியம் என்பதும் ஒரு வகைப் பிரார்த்தனைதான். சூனியக்காரர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்கள் என்பது அவர்களது நம்பிக்கைகளின் அடிப்படையில் இருக���கும். எனவே அண்ணன் பீஜே கூறும் இதே தர்க்கத்தை அல்லாஹ்வை வணங்கிக் கேட்கப்படும் பிரார்த்தனைகளுக்கும் பொருத்துவதுதான் முறை\nஉடல் ஊனமுற்ற ஒருவர், விபத்தினால் ஒரு காலை இழந்தவர் அல்லது பிறவியிலேயே ஒருகால் ஊனமுற்றவர் என்று வைத்துக் கொள்வோம், அவர் வருடம் 365 நாட்களும், காலை முதல் இரவுவரை தவறாது அல்லாஹ்வைத் தொழுது, அழுது, புலம்பி துஆ செய்தால் அவரது குறைபாடு நீங்கி, சராசரி மனிதரைப் போல மாற முடியுமா\nதனது குறைபாடு சரியாவதற்கான மருத்துவத்தையோ அல்லது செயல்படுவதற்கான உபகரணங்களை பொருத்திக் கொள்வதால் மட்டுமே அவரால் நடமாடமுடியும் கடவுளைப் பிரார்த்தனை செய்வதால் ஒன்றும் நிகழப் போவதில்லை கடவுளைப் பிரார்த்தனை செய்வதால் ஒன்றும் நிகழப் போவதில்லை பகுத்தறிவினால் இவர்கள் சூனியத்தை நிராகரித்தால் அதே பகுத்தறிவினால் அல்லாஹ்வையும் நிராகரிக்க வேண்டியிருக்கும்\nமுஃமின்களால் இதை ஏற்க முடியாது. பிரார்த்தனைகள் உண்மை அதனால் காரியங்கள் நிறைவேறுகின்றன என்று கூறலாம். சரி… அகோரி மணிகண்டனுடன் ஸிஹ்ர் போட்டியில் வெற்றி வாகை சூடிய அண்ணன் பீஜே, பிரார்த்தனை போட்டிக்குத் தயாரா நாம் ஒரு பிரார்த்தனை போட்டி வைப்போம் நாம் ஒரு பிரார்த்தனை போட்டி வைப்போம் இஸ்லாமை விமர்சித்து கணிணியில் தட்டச்சு செய்யும் தஜ்ஜாலின் விரல்கள் அழுகி, உதிர்ந்து போகட்டும் என்று துஆச் செய்து பாருங்களேன். தேவை எனில் உலகிலுள்ள அனைத்து நம்பிக்கையாளர்களை இணைத்துக் கொள்ளுங்கள். என்னதான் நிகழ்கிறென்று பார்த்துவிடுவோம்\nஸிஹ்ரும் உண்மையில்லை எனில் ஷிர்க்கும் உண்மையில்லை\nஒருவர் எதையாவதைக் ஒன்றை கொண்டு அல்லாஹ்விற்கு இணைகற்பித்துவிட்டால் அது அல்லாஹ்விற்கு இணை ஆகிவிடுமா அல்லாஹ் எப்படி இருப்பான் என்பதே தெரியாது எனும் பொழுது அவனுக்கு எப்படி இணையாக இன்னொன்றை கொண்டுவர முடியும்\nஉதாரணத்திற்கு ஒருவர், அல்லாஹ் அல்லாத வேறு கடவுளர்கள் இருக்கிறது என்று கூறுவதாகக் கொள்வோம்; அப்பொழுது அங்கே பல கடவுள்கள் உருவாகிவிடுமா அல்லது அவர் அவ்வாறு கூறுவதால் அல்லாஹ்வின் ஆற்றலில் ஏதாவது குறைவு ஏற்படுமா\nஇஸ்லாமிய நம்பிக்கைப்படி அல்லாஹ்விற்கு இணையாக எதுவும் இருக்கவும் முடியாது, யார் என்ன செய்தாலும் அல்லாஹ்வின் ஆற்றலில் எந்தக் குறைவும் ஏற்பாடாது. ஏனெனில் இணைவைப்பவரது கூற்று ஒருபொழுதும் உண்மையில்லை என்பதுதான் சூரத்துல் இஃக்லாஸ் நமக்குச் சொல்வது. எனவே என்னதான் இணைகற்பித்தாலும் எந்த ஒன்றும் அல்லாஹ்விற்கு இணை ஆக முடியாது\nஎனவே, ஸிஹ்ர் எப்படி உண்மையில்லையோ அதைப் போல ஷிர்க் என்ற இணைவைத்தலிலும் உண்மையில்லை\nஉண்மையில்லாத இந்த இரண்டு விஷயங்களுமே பெரும் பாவங்கள் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்தது ஏன்\nசரி… அப்படி ஒரே ஒரு கடவுள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்பதில் அப்படியென்ன பிடிவாதம்\nஅவ்விரண்டிலும் (வானங்களிலும், பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் இரண்டும் சீரழிந்திருக்கும். அவர்கள் கூறுவதை விட்டும் அர்ஷுக்கு அதிபதியாகிய அல்லாஹ் தூயவன்.\nஅல்லாஹ் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுடன் எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறிருந்தால் தான் படைத்தவற்றுடன் ஒவ்வொரு கடவுளும் (தனியாகப்) போயிருப்பார்கள். ஒருவரையொருவர் மிகைத்திருப்பார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூயவன்.\nஇரண்டு கடவுள்கள் இருந்தால், ஒருவருக்கொருவர் சண்டையிட்டு இருவரும் சீரந்திருப்பார்களாம். அவரவர் படைப்புகளை எடுத்துக் கொண்டு, நடுவில் ஒரு கோடு வரைந்து இருவம் தனிக்குடித்தனம் போயிருப்பார்கள். ஒருவரையொரு மிகைத்துக் கொண்டிருப்பார்கள். என்னே... ஒரு லாஜிக் மெய்சிலிர்க்கிறது அல்லாஹ் என்ற கடவுளை இதைவிட எப்படி கேலி செய்வது இந்த விஷயத்தில் நான் குர்ஆனை ஏற்றுக் கொள்கிறேன்\nஒரு இனக்குழுவிற்கு இரண்டு தலைவர் இருந்தால் என்னவாகும் அவர்களுக்கிடையே அதிகாரரப் போட்டி ஏற்படும்; அவர்கள் தங்களது அதிகாரத்தில் குறைவு ஏற்பட்டுவிட்டதாக கருதலாம்; மீண்டும் ஒருவருக்கொருவர் மிகைக்க முற்படுவார்கள்; தீராத மோதலில் அந்த இனக்குழுவே சீரழிந்து போகும். இவற்றை கண்டு வளர்ந்த ஒரு இனக்குழு சமூகத்தில் வாழ்ந்த மனிதரால் இதற்குமேல் எப்படி சிந்திக்க முடியும்\nஇந்துமத கடவுளர்களின் கைகளில் வாளும், வில்லும், அம்பும் இன்னும் பழங்கால ஆயுதங்கள் மட்டுமே இருப்பது ஏன் ஆயுதங்கள் இல்லாமல் கடவுளர்களால் இருக்க முடியாதா ஆயுதங்கள் இல்லாமல் கடவுளர்களால் இருக்க முடியாதா இனக்குழு சமுதாயத்தில் வாழ்ந்தவர்கள் தங்களது அனுபவங்களை கடவுளர்களுக்கும் பொருத்தியுள்ளனர் என்பதைத் தவிர வேறில்லை\nஅன்றைய இனக்குழு சமுதாயத்தை விட்டுவிடுவோம் இன்றைய மக்களாட்சி முறையையே எடுத்துக் கொள்வோம், ஒரு கிராமப் பஞ்சாயத்திற்கு இரண்டு தலைவர்கள் இருந்தால் என்னவாகும் ஊடகத்திற்கு பரபரப்பான செய்திகளுக்கு பஞ்சமே இருக்காது. இதைத்தான் மேற்கண்ட வசனமும் சொல்கிறது. அண்ணன் பீஜே பாணியில் சொல்ல வேண்டுமென்றால், முரண்பாடு என்று எதை நீங்கள் சுட்டிக்காட்டுகிறீர்களோ அதுதான் நிகழ்கால அரசியலை உரைப்பதாக இருக்கிறது. 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரால் நிகழ்கால அரசியலை எப்படிச் சொல்ல முடியும் ஊடகத்திற்கு பரபரப்பான செய்திகளுக்கு பஞ்சமே இருக்காது. இதைத்தான் மேற்கண்ட வசனமும் சொல்கிறது. அண்ணன் பீஜே பாணியில் சொல்ல வேண்டுமென்றால், முரண்பாடு என்று எதை நீங்கள் சுட்டிக்காட்டுகிறீர்களோ அதுதான் நிகழ்கால அரசியலை உரைப்பதாக இருக்கிறது. 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரால் நிகழ்கால அரசியலை எப்படிச் சொல்ல முடியும் நிகழ்கால அரசியலை 1400 ஆண்டுகளுக்கு தெள்ளத் தெளிவாகக்கூறி இறைவேதமென்பதை நிரூபிக்கிறது. (எத்தனை நாளைக்கு அறிவியலையே கூறி, புல்லரித்துக் கொண்டிருப்பது அதனால்தான் ஒரு மாற்றத்திற்காக அரசியலைக் கூறியிருக்கிறேன் நிகழ்கால அரசியலை 1400 ஆண்டுகளுக்கு தெள்ளத் தெளிவாகக்கூறி இறைவேதமென்பதை நிரூபிக்கிறது. (எத்தனை நாளைக்கு அறிவியலையே கூறி, புல்லரித்துக் கொண்டிருப்பது அதனால்தான் ஒரு மாற்றத்திற்காக அரசியலைக் கூறியிருக்கிறேன்\nஆட்சியில் பங்கு கேட்பவரை ஒருபொழுது அல்லாஹ்வும், தூதர் முஹம்மதுவும் விரும்பியதில்லை. இனக்குழு சமுகத்தில் வாழ்ந்த மனிதரால் அவ்வளவுதான் சிந்திக்க முடியும்\nஅபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n(ஒருவர் பின் ஒருவராக) இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) அளிக்கப்பட்டால், அவர்களில் இறுதியானவரைக் கொன்றுவிடுங்கள்.\nஒரு இயக்கத்திற்குள் இரண்டாவது தலைமை உருவானால் என்னவாகும் என்பதை அண்ணன் பீஜேவைவிட நன்கு அறிந்தவர் எவரும் இருக்க முடியாது. அது அவர்களது பிரச்சினை நாம் தலையிட தேவையில்லை.\nதவ்ஹீது- ஏகத்துவம் என்றால் என்ன\nஒருமைப்படுத்துதல். வணக்கத்திற்குத் தகுதியுடையது அல்லாஹுவைத்தவிர வேறெதுவும் இல்லை என்று நம்பிக்கை கொள்வது.\nகடவுள் ஒருவனே என்றும் அதற்கு ஏதோ ஒரு பெயரையும் வைத்துக் கொண்டு அவனுக்கு இணைகற்பிக்காமலிருந்தால் அல்லாஹ்வின் தண்டனைகளிலிருந்து தப்பிக்க முடியுமா\nஅல்லாஹ்வின் தூதராக, முஹம்மதை முழுமனதுடன் ஒப்புக் கொள்ளாமல், என்னதான் ஏகத்துவவாதியாக, இஃக்லாஸ்வாதியாக இருந்தும் பயனில்லை. இஸ்லாம் கூறும் ஏகத்துவக் கொள்கை இதுதான் முஹம்மதை ஒப்புக் கொள்ளாமல் இஸ்லாம் கூறும் ஏகத்துவம் ஒருபொழுது முழுமையடையாது\nஅல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்.\nஇத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை.\nஅல்லாஹ்விடமிருந்து தூதர் முஹம்மதைப் பிரித்துப் பார்க்கக் கூடாது முடியாது ஏகத்துவத்தில் முன்னோடிகளாக இருக்கும், யூதர்களும் பாகன் அரபிகளும் முஹம்மதைத் தூதராக ஏற்கவில்லை, அவருக்குத் தேவையானதைக் கொடுக்க மறுத்ததுதான் அங்கு நிகழ்ந்த இரத்தக்களறிகளுக்குக் அடிப்படைக் காரணம். ஷிர்க்-இணைகற்பித்தல் பற்றி பேசும் முல்லாக்களின் கண்களில் மேற்கண்ட குர்ஆன் வசனங்களில் அல்லாஹ்விற்கு இணையாக முஹம்மது இருப்பது தெரியவில்லையா\nமேற்கண்ட குர்ஆன் வசனத்தின் பொருள், அல்லாஹ்வை தனது அங்கிப்பைக்குள் வைத்திருக்கும் முஹம்மதுவிற்கு அடிபணியாமல் அல்லாஹ்விற்கு மட்டும் நீங்கள் அடிமையாக இருப்பதால் எவ்வித பயனுமில்லை என்பதே. ’ஷிர்க்’ பெரும் பாவமாகக் கருதப்பட்டதும் இதன் அடிப்படையில்தான். புரியவில்லையா\nஅல்லாஹ்விற்கு இணையாக இன்னொரு கடவுள் இருந்து, அந்தக் கடவுளும் ஒரு தூதரை அனுப்பியிருப்பதாக எவனாவது கிளம்பிவிட்டால் முஹம்மதின் முக்கியத்துவம் என்னவாகும் என்பதை சிந்திக்க மாட்டீர்களா ஷிர்க்–இணைவைத்தல் பெரும் பாவமானது இப்படித்தான்.\nஇன்னும் நாம், இப்பதிவின் அடிப்படை கேள்விக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது\nஸிஹ்ர் எனப்படும் பில்லி-சூனியக் கலை இருக்கிறது, நினைத்ததையெல்லாம் செய்ய முடியாவிட்டாலும் சில பாதிப்புக்களை ஏற்படுத்த முடியும் என்றிருந்த த.த.ஜ-வின் இந்த தலைகீழ் மாற்றத்திற்கு மாற்றத்திற்கு காரணம் என்ன\nபில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்.\n…சூனியக்காரனுக்கு ஆற்றல் உண்டு என்றால் அதைச் செய்து காட்டு நிரூபித்துக் காட்டு என்று நாம் கேட்கிறோம். யாருமே நிரூபித்துக் காட்ட முன்வராவிட்டால் சூனியத்துக்கு ஒரு ஆற்றலும் இல்லை என்று புரிந்து கொள்வது தான் திருக்குர்ஆன் அடிப்படையில் எடுக்க வேண்டிய சரியான முடிவாகும்…\nமுஸ்லிம் பெயர்தாங்கிகளும் சூனியக்காரர்களாக உள்ளனர். இவர்களுக்கு ஆற்றல் இருந்தால் உலக அளவிலும் இந்திய அளவிலும் முஸ்லிம்களை அழித்து ஒழிப்பதைக் கொள்கையாகக் கொண்டவர்களுக்கு சூனியம் வைத்து சமுதாயத்துக்கு நல்லது செய்திருக்கலாமே\nமுஸ்லிம் அல்லாதவர்களிலும் சூனியக்காரர்கள் உள்ளனர் இவர்களை நம் நாட்டு அரசியல்வாதிகள் பயன்படுத்தி யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதோ அந்தத் தலைவரை ஊமையாக ஆக்கினால் போதுமே அப்படி ஏதும் நடக்கக் காணோம்.\nஜின்களை வசப்படுத்தி வைத்திருப்பது உண்மையானால் மண்ணில் புதைந்துள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கதைக் கொண்டு வருமாறு ஜின்களுக்குக் கட்டளையிடலாமே\nஅமெரிக்கா, இஸ்ரேல் போன்ற பயங்கரவாத நாடுகளுக்கு நாலு ஜின்களை அனுப்பினால் அந்த நாடுகளை உண்டு இல்லை என்று பண்ணிவிடலாமே ஜின்களுக்கு அவ்வளவு ஆற்றல் உள்ளதே\nஇதுபோன்ற பகுத்தறிவுக் கேள்விகள்தான் அண்ணன் பீஜேவை குர்ஆனும் ஹதீஸ்களும் ஒப்புக்கொள்ளும் ஸிஹ்ர் என்ற பில்லி சூனியத்தை மறுக்கச் செய்திருக்கிறது. என்னதான் இஸ்லாமிய நம்பிக்கையென்றாலும், தூதர் முஹம்மதுவிற்கு சூனியம் பாதித்தது, சூனியத்தால் கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை உண்டாக்க முடியும், நோய் உண்டாக்க முடியும் என்றெல்லாம் இன்றைய அறிவார்ந்த சமூகத்தின் முன்னே எப்படி சொல்வது\nஅதுமட்டுமல்ல பதிலுக்கு நம்மைப் போன்றவர்கள், குர்ஆனும் ஹதீஸ்களும் ஸிஹ்ர் உண்மை என்கிறது, முஸ்லீம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இஸ்ரேலுக்கும், அமெரிக்காவிற்கு பில்லி-சூனியம் செய்ய வேண்டியதுதானே என்று கேள்வி கேட்டுவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் இந்த ஸிஹ்ர் மறுப்பு முல்லாக்களைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கிறது.\nஇந்தத் தலைவலிகளிலிருந்து தப்பிக்க அவர்களுக்கிருக்கும் ஒரேவழி ஸிஹ்ரைப் பொய்யென அறிவிப்பதுதான் ஆனால் அதை முஃமின்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். குர்ஆ��் வசனத்தை நிராகரிக்க முடியாது அதனால் ஸிஹ்ர் என்றால் மேஜிக், தந்திரவித்தை, ஜாலவித்தை என்று பொருள் கூறி அல்லாஹ்வை மோடி மஸ்தானாக மாற்றிவிட்டார்; இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படையில் நிரூபிப்பதாக நினைத்துக் கொண்டு ஸிஹ்ர், ஷிர்க், மூஸா, சூனியக்காரர்கள், ஸாமிரி, தஜ்ஜால் (இது வேற… நான் அல்ல ஆனால் அதை முஃமின்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். குர்ஆன் வசனத்தை நிராகரிக்க முடியாது அதனால் ஸிஹ்ர் என்றால் மேஜிக், தந்திரவித்தை, ஜாலவித்தை என்று பொருள் கூறி அல்லாஹ்வை மோடி மஸ்தானாக மாற்றிவிட்டார்; இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படையில் நிரூபிப்பதாக நினைத்துக் கொண்டு ஸிஹ்ர், ஷிர்க், மூஸா, சூனியக்காரர்கள், ஸாமிரி, தஜ்ஜால் (இது வேற… நான் அல்ல) என்று எங்கெங்கோ சுற்றி, எதையெதையோ மறுத்து, முஃமினகள் காதுகளில் பூந்தோட்டங்களையும் அமைத்திருக்கிறார்.\nபகுத்தறிவின் அடிப்படையில் அவரது முடிவை வரவேற்கும் அதேவேளையில், குருட்டு நம்பிக்கைகளில் நின்று கொண்டு பகுத்தறிவுவாதம் பேசுவதை நினைத்தால் நகைக்காமல் இருக்க முடியவில்லை. அவர் முழுமையாக பகுத்தறிவின் பக்கம் விரைவில் வருவார். இன்ஷா அல்லாஹ்(\nஅண்ணன் பீஜே அவர்கள் நிகழ்த்திய சூனியப் போட்டி, முன்வைத்திருக்கும் பகுத்தறிவுக் கேள்விகள் அனைத்துமே ”ஜஸ்ஸாஸ் என்று அறியப்பட்ட அபூபக்ர்” என்ற அறிஞர் முன்வைத்த கேள்விகளின் அடிப்படையில் உருவானவைகள் அண்ணன் பீஜே கொடுத்த விளக்கத்திலிருந்து…\nசூனியக்காரர்கள் எதைச் செய்ய முடியும் என்று சாதிக்கிறார்களோ அது உண்மையாக இருந்தால், மந்திரத்தின் மூலம் நன்மை செய்யவும், தீமை செய்யவும் முடியும் என்பதில் அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், வானத்தில் பறக்க வைப்போம், மறைவானதை அறிவோம். தொலைவான ஊர்களின் செய்திகளையும் அறிவோம் என்று அவர்கள் கூறுவதில் உண்மையாளர்களாக இருந்தால் ஆட்சிகளை அகற்றவும், புதையல்களை வெளிக்கொண்டு வரவும், தங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராமல் மன்னர்களைக் கொல்லவும், மற்றவர்களால் தங்களுக்கு எந்தத் தீங்கும் வராமலும் மக்களிடம் கையேந்தாமலும் இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லையே மாறாக மனிதர்களில் இவர்கள் தான் மோசமான நிலையில் உள்ளனர். அதிகம் பேராசை கொண்டவர்களாகவும் மக்கள் பணத்தை ஏமாற்றி பறிப்பவர்களாகவும் பக்��ீர்களாகவும் மக்களிடம் குழைந்து பேசுபவர்களாகவும் உள்ளனர்.\n மேற்கண்ட சவால்களை பிரார்த்தனையால் நிகழ்த்த முடியுமா நிச்சயமாக முடியாது அப்படி பிரார்த்தனைகளால் முடியுமென்றிருந்தால், உலக இஸ்லாமியர்கள் கதறிக் கதறிக் கேட்ட துஆக்களினால் அமெரிக்காவும், இஸ்ரேலும் என்றோ இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயிருக்கும் மீண்டும் சொல்கிறேன், ஸிஹ்ர் பொய்யென்றால் பிரார்த்தனைகளும் பொய்தான்\nஇதுமட்டுமல்ல இன்னும் ஆயிரமாயிரம் விளக்கங்களை இது போல கொண்டுவர முடியும். ஆனால் இவைகள் பகுத்தறிவின் விளைவினால் ஏற்பட்ட தெளிவே தவிர, ஒருபொழுதும் குர்ஆன் ஹதீஸ்களின் அடிப்படையில் எழுதப்பட்ட விளக்கங்கள் அல்ல\nஇவர்கள் தங்களது நாகரீக சிந்தனைகளுக்கேற்ப, குர்ஆன் மற்றும் முஹம்மதின் செயல் முறை விளக்கமான ஹதீஸ்களின் வார்த்தைகளையும், வாக்கியங்களையும் தங்களது வியக்கியான தொழிற்சாலைகளுக்குள் நுழைத்து, அவற்றை அடித்து, உடைத்து, நொருக்கி, உருக்கி, தட்டி, வளைத்து, நெளித்து, நிமிர்த்தி புதிய பொருளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். குர்ஆன் தெளிவான(Q5:15, 22:16, 45:20), விளக்கமான(Q3:118, 39:27), நன்கு விவரிக்கப்பட்ட(Q17:89, 18:54) புத்தகம் என்று அல்லாஹ் கதறிக் கொண்டிருப்பதை முல்லாக்கள் சிறிதேனும் நினைவில் கொள்ள வேண்டும். அல்லாஹ்வை நினைத்தால் எனக்கே பாவமாக இருக்கிறது\nஇவர்கள் ஆண்டாண்டு காலத்திற்கு விவாதங்கள் செய்து கொண்டிருப்பதற்குக் காரணம், ”கண்ணேறு என்பது உண்மையே” அல்லது ”பறவை சகுணம் இல்லை” அல்லது ”பறவை சகுணம் இல்லை” என்றெல்லாம் ஹதீஸ்கள் சொல்வது போல ”ஸிஹ்ர் என்பது பொய்” “ஸிஹ்ர் உண்மையில்லை” அல்லது ”முஃமின்கள் ஸிஹ்ரை நம்பகூடாது” என்று குர்ஆனில் எங்கும் கூறப்படவேயில்லை. மாறாக ஸிஹ்ர் பலித்ததாக கூறும் செய்திகளை பத்திபத்தியாக விவரிக்கிறது.\nகுர்ஆனும், ஹதீஸ்களும் அன்றய, அரேபியப் பகுதி மக்களின் நம்பிக்கைகளை மட்டுமே பிரதிபளிப்பவைகள். நவீன காலத்து அறிவின் வளர்ச்சிகளை அதில் எதிர்பார்ப்பது அர்த்தமற்றது. ஆனால் மதபுரோகிதத் தொழிலில் வயிறு வளர்க்கும் கூட்டத்தினரால் இதை ஏற்க முடியாது. அதனால்தான் விளக்கங்கள், விவாதங்களின் மூலம் ’இல்லாத’ கருத்துக்களை ’இருப்பதாக’ நிரூபிக்க முயற்சிக்கின்றனர்.\nநாம் என்ன கூறினாலும் அண்ணனின் அல்லக் கைகள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். அண்ணன் பீஜேவின் வாதங்களை முறியடிக்க எவரும் இல்லை என்று தாடியை தடவுவார்கள்(அவர்களது தாடியைத்தான்) அவர்களுக்காக, அண்ணன் பீஜே முத்தாய்ப்பாக வைத்து தனது வாதத்தை முடிக்கும் ஆதாரத்தைப் பார்ப்போம்.\nஜஸ்ஸாஸ் என்று அறியப்பட்ட அபூபக்ர் அவர்கள் வலிமையாக சூனியத்தை மறுத்திருக்கிறார்.\nஎன்று ஒரு விளக்கத்தை முன்வைத்து மறுத்திருக்கிறார். ஆனால் அபூபக்ர் ஜஸ்ஸாஸ் என்பவர், முஃதஸிலா என்ற நபிமொழிகளை மறுத்து புதுக்குழப்பத்தை ஏற்படுத்தி இஸ்லாமிய சமுதாயத்தை விட்டு தனியே விலகிச் சென்ற கூட்டத்தை சார்ந்தவர் என்றும் இவரை ஆதரிப்பதன் மூலம் அண்ணன் பீஜேவும் முஃதஸிலா கூட்டத்தின் இணைந்துவிட்டார் என்று எதிரணி குற்றம் சாட்டுகிறது. அண்ணன் ஷிர்க்கை வைத்து மிரட்டினால் இவர்கள் முஃதஸிலா என்று பதிலுக்கு மிரட்டுகிறார்கள்.\nஉண்மையிலேயே அண்ணன் பீஜே அறிவுடன்தான் வாதிடுகிறாரா என்பது புரியவில்லை. தனது வாதத்திற்கு வலு சேர்க்க வேண்டுமென்பதற்காக படிக்காமலேயே ’ஜஸ்ஸாஸ் அபூபக்ரின்’ கருத்தை முன் வைக்கிறார்.\n…யூதப் பெண் சீப்பு தலைமுடி பேரீச்சம் பாளை ஆகியவற்றில் சூனியம் செய்து கிணற்றில் வைத்தாள். ஜிப்ரீல் மூலம் இது நபியவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பின் கிணற்றில் இருந்து அதை அப்புறப்படுத்தியதால் சூனியம் விலகியது என்று கேவலமான நம்பிக்கையும் சிலரிடம் உள்ளது…\nஸஹீஹ் ஹதீஸ்கள் என்ன சொல்கின்றன என்பதைக்கூட வாசிக்காமல் இந்த அறிஞர் விமர்சித்திருக்கிறார். புகாரி, முஸ்லீம் போன்ற ஸஹீஹ் ஹதீஸ்கள் முஹம்மதிற்கு சூனியம் வைத்தது ஒரு யூத ஆண் என்கிறது. இவர் யூதப் பெண் என்கிறார். பாவம் நம்ம ”ஜஸ்ஸாஸ் அபூபக்ர்” ஏதோ தவறான ஹதீஸை ஆய்விற்கு எடுத்திருக்கிறார். முஹம்மதிற்கு விஷம் வைத்ததாகக் குற்றம் சாட்டப்படும் யூதப் பெண்ணை இங்கு கொண்டுவந்து இணைத்திருப்பாரோ ஒருவேளை ”ஜஸ்ஸாஸ் அபூபக்ர்” ’மண்டபத்தில்’ எவரேனும் எழுதிக் கொடுத்ததை வாசித்து பொற்காசுகளைப் பெறுவதற்கு முயற்சி செய்திருக்கலாமென்று நினைக்கிறேன். அடிப்படை செய்தியே தவறாக இருக்கிறது. இதை ஒரு ஆதாரமாக முன்வைத்த அண்ணன் பீஜேவின் துணிச்சலை நினைத்தால் என் உடலெங்கும் புல்லரிக்கிறது.\nஅண்ணன் பீஜேவும் அவரது ததஜவினரும்\nநபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக��கப்பட்டதாகக் கூறும் அனைத்து ஹதீஸ்களூமே மட்டும் இட்டுக் கட்டப்பட்டவை என்பது தான் ந்மது நிலை.\nஎன்ற அர்த்தமில்லாத பிடிவாதத்தைக் கைவிட்டுவிட்டு, ஸிஹ்ர் பற்றிய செய்திகளை குர்ஆன் ஹதீஸிற்கு முரண் இல்லாதவாறு, அதாவது, ”என்ன செய்வது முஸ்லீமாகப் பிறந்துவிட்டோம் பகுத்தறிவைத் தூக்கித் தொலைவில் எறிந்துவிட்டு எல்லவற்றையும் நம்பித் தொலைக்கிறோம்” என்று புரிந்து கொண்டால் அவர்களுக்கு எந்த குழப்பமும் தோன்றாது.\nஇவர்களை நாம் ஏன் விமர்சிக்கின்றோம்\nஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகரீகவளர்ச்சியற்ற ஒரு சமுதாயத்தின் கருத்துக்களின் மீது குருட்டு நம்பிக்கை கொண்டு, தொலைந்து கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தின் மீது கொண்ட பரிதாபமே எங்களை எழுத வைக்கிறது. முல்லாக்களின் அர்த்தமற்ற மிரட்டல்கள், புரட்டல்களிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற மனிதாபிமான உணர்வுகளே அவர்களை எதிர்த்து விமர்சிக்கச் செய்கிறது.\nமுல்லாக்களின் மதப்புரோகிதத் தொழிலுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது குர்ஆனும் ஹதீஸ்களும்தான். குர்ஆன் ஹதீஸ்களுக்கு அடிப்படை தூதர் முஹம்மது. இவைகளிலுள்ள பதங்களுக்கு இல்லாத பொருளையும், அதன் வாக்கியங்களில் இல்லாத அறிவியலையும் நுழைத்து, இந்த வார்த்தைக்கு அந்தப் பொருள் அந்த வார்த்தைக்கு இந்தப் பொருள் என்று குழப்பிவிட்டால், முஃமின்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் குர்ஆனுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருப்பார்கள்; அவர்களால் குர்ஆனையும் ஹதீஸ்களையும் விட்டு எந்தக் காலத்திலும் வெளியேறவும் முடியாது. முல்லாக்கள் எதிர்பார்ப்பதும் அதைத்தான். இதை நாம் வெளிப்படுத்தி விமர்சித்தால், அவர்களது மத உணர்வு புண்படுகிறதாம்\nஇஸ்லாம் மட்டுமே உயர்ந்ததென்று மேடைகளில் முழங்குவதற்கும், கற்பனைக் கதைகள்கூறி மதத்தை விற்பனை செய்வதற்கும் அவர்களுக்கு உரிமையிருக்கும்பொழுது அதை மறுக்கவும், விமர்சிக்கும் உரிமை நமக்கு இருக்கக் கூடாதா\nஇஸ்லாமியக் கொள்கைகள் விமர்சனத்திற்குள்ளாகும் பொழுது அதன் நிறுவனர் தூதர் முஹம்மது பாதிப்பிற்குள்ளாவதை ஒருபொழுதும் தவிர்க்க முடியாது இஸ்லாத்திலிருந்து தூதர் முஹம்மதுவைப் பிரித்தெடுக்க முடியாது இஸ்லாத்திலிருந்து தூதர் முஹம்மதுவைப் பிரித்தெடுக்க முடியாது ஒருவேளை முடியுமென்றால் அது எப்படி என்பதை விளக்காமல், 150 கோடி மக்களின் பெரும்தலைவரை இழிவுபடுத்திவிட்டாய் என்று ஒப்பாரி வைப்பதில் பொருளில்லை\nஎங்கள் மனம் புண்பட்டுவிட்டது, புரையோடிவிட்டது என்று நீங்கள் என்னதான் கூக்குரலிடலும், மக்களை அறியாமையிலிருந்து மீட்டெடுக்கும் இம்முயற்சியிலிருந்து நாங்கள் ஒருபொழுதும் பின்வாங்கப் போவதில்லை\nஇடுகையிட்டது இறையில்லா இஸ்லாம் நேரம் 22:13\nஅல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்.\nஇத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை.\nஅல்லாஹ்விடமிருந்து தூதர் முஹம்மதைப் பிரித்துப் பார்க்கக் கூடாது முடியாது ஏகத்துவத்தில் முன்னோடிகளாக இருக்கும், யூதர்களும் பாகன் அரபிகளும் முஹம்மதைத் தூதராக ஏற்கவில்லை, அவருக்குத் தேவையானதைக் கொடுக்க மறுத்ததுதான் அங்கு நிகழ்ந்த இரத்தக்களறிகளுக்குக் அடிப்படைக் காரணம். ஷிர்க்-இணைகற்பித்தல் பற்றி பேசும் முல்லாக்களின் கண்களில் மேற்கண்ட குர்ஆன் வசனங்களில் அல்லாஹ்விற்கு இணையாக முஹம்மது இருப்பது தெரியவில்லையா\nஎங்கள் மனம் புண்பட்டுவிட்டது, புரையோடிவிட்டது என்று நீங்கள் என்னதான் கூக்குரலிடலும், மக்களை அறியாமையிலிருந்து மீட்டெடுக்கும் இம்முயற்சியிலிருந்து நாங்கள் ஒருபொழுதும் பின்வாங்கப் போவதில்லை\nஆம் ஒரு போதும் பின் வாங்கப்போவதில்லை இனீருக்கிறது புரோகித மவ்லவிகளுக்கு மர்ஹூம் மணியோசை\nஎங்கள் மனம் புண்பட்டுவிட்டது, புரையோடிவிட்டது என்று நீங்கள் என்னதான் கூக்குரலிடலும், மக்களை அறியாமையிலிருந்து மீட்டெடுக்கும் இம்முயற்சியிலிருந்து நாங்கள் ஒருபொழுதும் பின்வாங்கப் போவதில்லை\nஆம் ஒரு போதும் பின் வாங்கப்போவதில்லை இனீருக்கிறது புரோகித மவ்லவிகளுக்கு மர்ஹூம் மணியோசை\nஇதுவரை வெளியான கட்டுரைகளில் சிறப்பானது எது என்று (சிறந்ததிலேயே சிறந்தது என்று கூறலாம்) தேர்ந்தெடுத்தால் இந்த கட்டுரையே தேர்வு பெறும். அறிவு உள்ள முஃமீன்கள் நிச்சயமாக சிந்திப்பார்கள் ஆனால் பதில் இல்லாததால் மௌனமாக இருந்து விடுவர் எனவே முஃமீன்களின் பின்னூட்டம் இல்லையென்றால் பதில் இல்லை என்று பொருள். பாராட்டுகள், பல...\n//அகோரி மணிகண்டனுடன் ஸிஹ்ர் போட்டியில் வெற்றி வாகை சூடிய அண்ணன் பீஜே, பிரார்த்தனை போட்டிக்குத் தயாரா நாம் ஒரு பிரார்த்தனை போட்டி வைப்போம் நாம் ஒரு பிரார்த்தனை போட்டி வைப்போம் ... துஆச் செய்து பாருங்களேன். // இந்த நிகழவுக்கு பின் அண்ணன் ஒரு உயிர்கொல்லி நோய்க்கு சிகிக்சை பெற்று உயிர்த்தெழுந்ததாக தகவல். அண்ணன் நலமுடனே இருக்கட்டும் அவர் தொடர்ந்து பகுத்தறிவு கேள்விகள் கேட்கட்டும்.\nநம் முன்னோர்கள் மதம் மற்றும் மதச்சடங்குகளுக்கு காரணம் ராகு என்ற தீய கிரகம் என்பதாகவும்\nஒரு நிகழ்வின் மூலம் அந்த ராகு என்ற கிரகம் உடலை இழந்ததாகவும் பாம்பின் உடலை\nபெற்றதாகவும் கூறினார்கள். உடலை இழந்ததால் அந்த கிரகத்திற்கு இதயம் என்பது இல்லை வெறும்\nதலை மட்டுமே அல்லது மூளை மட்டுமே\nஇது மதம் மதவாதிகளின் துணையோடு இதயமில்லா செயல்களை\nசெய்யும் என்பதை குறிப்பால் உணர்த்துவதாய் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் இது சரியானதாகத் தான்\nதெரிகிறது. மதம் தான் வளரும் வரை நல்லதே செய்தது. இன்று ஒன்ரொடொன்று முட்டிக் கொள்ளும் அளவு\nவளர்ந்துவிட்டதால் அதன் இதயமில்லா செயல்கள் அறங்கேற்றப் படுகின்றது.\nகுகையிலிருந்து வெளியில் வந்த மனிதன் துரதிஷ்ட வசமாக மதத்தில் மாட்டிக் கொண்டான் என்பதுதான்\nஉண்மையில் மதம் என்பது நாம் நம்புவதைப் போல் இறைவனின் விருப்பம் என்றும் குறிப்பிட்ட மதத்தின்\nகீழ் மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றும் இறைவன் விரும்பியிருந்தால் அதை மிக\nஎழிதாகவே சாதித்திருப்பான் அதற்காக எந்த புனித நூலோ,அவதாரமோ,தூதுவரோ தேவையில்லை.\nஇன்றைய தொழில் நுட்பம் மனிதன் பேசுவது உலகம் முழுவதும் கேட்கும் அளவு வளர்ந்து விட்டது\nஎங்கோ நடக்கும் விளையாட்டு உலகம் முழுதும் தெரிகிறது.அப்படியிருக்க ஏதோ ஒரு மொழியில் சற்று\nசத்தமாக எல்லோருக்கும் கேட்கும் வகையில் குறிப்பிட்ட மதம் என்னுடையது அதையே எல்லோரும்\nபின்பற்றுங்கள் என்று இறைவன் சொன்னால் என்ன ஆகும் சிந்தித்துப் பாருங்கள்..அல்லது\nஎப்படி ஒரு உயிரினம் பிறந்தவுடனே எதுவுமே தெரியாத அது பால் இருக்கும் இடமும் குடிக்கும்\nவிதமும் தெரிந்து கொள்கிறதோ அப்படி தெரியப்படுத்தி இருக்கலாம். மதங்கள் சொல்லும் பாவம், தவறு\nஎன்பதற்காக மனிதன் மதங்கள் சொல்வதைப் போல் நரகம் செல்வானென்றால்\nஅத்தகைய செயல்களை செய்வதற்கான சந்தர்பத்தை உருவாக்கிய இறைவனும் அங்கு தான் இருப்பான்.\nதவறு சரி என்பதை மதங்கள் எப்படி தீர்மானிக்கின்றன\nபிற மதங்கள் தோன்றுவதற்கு முன் தோன்றிய மதங்கள் தவறு என்பதை மனித இனத்தை மட்டும் கருத்தில் கொண்டும்\nபிற மதங்கள் தோன்றிய பின் தோன்றிய மதங்கள் தவறு என்பதை தன்னுடைய மதத்தை சேர்ந்தவர்களை\nமட்டும் கருத்தில் கொண்டும் பார்க்கிறது. உதாரணமாக ஒரு மதம் முன்னால் தோன்றியிருந்தால்\nஅதற்கு பிறகு வரும் மதம் முன்னால் தோன்றிய மதத்தின் கருத்துகளை தவறு என்றும் அதற்கு ஒரு படி மேலே போய்\nஅது பாவம் என்றும் சொல்லாமல் இல்லை.\nநம்மை பொருத்தவரை பிறப்பைப் பொறுத்து ஏதோ ஒரு மதத்தில் சேரும் நாம் மதங்களுக்கு\nஇடையேயான போட்டியின் காரணமாக அவரவர் மதத்தின் கொள்கைகளை உண்மை என நம்புவதிலும்\nபிறரை நம்ப வைப்பதிலுமே காலத்தை கடத்தி விடுகிறோம்.இறைவனைப் பற்றிய சிந்தனையில் மதம்\nநம்மை ஒரு வட்டத்துக்குள் அடைக்கிறது. மதத்தை நாம் உண்மையென நம்புவதால் தான், இறைவனை நாம்\nமதத்தைத்தாண்டி சிந்திக்கவும் இல்லை சந்திக்கவும் இல்லை....\nதஜ்ஜால் அவர்களுக்கு.. ஒரு வேண்டுகோள். எக்காரணத்தை கொண்டும் தாங்கள் தான் இந்த தளத்தை நிர்வாகம் செய்கிறீர்கள் என்று தங்களின் உற்றார் உறவினர்க்கு கூட சொலவேண்டம். இன்னும் சொல்லப்போனால் தங்களின் மனைவி மக்களிடம் கூட இந்த தளத்தை பற்றிய பேச்சுக்களை தவிருங்கள். தாங்கள் எழுதி அதை இந்த தளத்தில் upload செய்வதை கூட ரகசியமாக செயுங்கள்.\nஎன் மனதில் இருப்பதை சொல்லிவிடுகிறேன். \"லகிலாஹா இல்லல்ஹா முகமது ரசுலா\" என்று சிறுபிள்ளை முதல் அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் வரை போதிக்கபடுகிறது. பெற்ற தாய் தந்தையை விடவும் ஒரு சிறுவனுக்கு மிக முக்கிய இடத்தில இறைதூதர் இருக்கிறார். அதனால் அவர்கள் தங்கள் பெற்றோர்களை அல்ஹவிர்காகவும் மறுமை வாழ்கைக்காகவும் எதையும் செய்யும் ஒரு மனோநிலையை அடைந்துவிடுகிறார்கள்.\n“Quran 29:8. தன் தாய் தந்தையருக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு வஸிய்யத்து செய்திருக்கிறோம்; எனினும், (மனிதனே) உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணையாக்கும்படி அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால், நீ அவ்விருவருக்கும் கீழ்படிய வேண்டாம்; என்னிடமே உங்கள் அனைவரின�� மீளுதலும் இருக்கிறது; நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அப்போது நான் உங்களுக்கு அறிவிப்பேன்.”\nமற்றொரு உதாரணம். Mus‘ab ibn 'Umair (முசாத் உமர்) கதை. பெற்ற தாயையே ஒரு கட்டத்தில் “முகமதுக்கு எதிராக எதாவது சொன்னால் கொன்றுவிடுவேன்” என்று கூரும் அளவிற்கு மூலை சலவை செய்யப்பட்டு கடைசியில் தன் தாயின் கண்முனால் uhud போரில் மாண்டுபோனான்.\nஇதெலாம் உங்கள் மனதில் என்றுமே இருக்கட்டும். உங்களின் இந்த தளம் பிரசிதி பெற்று அதிகமான இஸ்லாமியர்கள் இந்த தளத்தில் வருகை தரும் காலத்தில் உங்களுக்கு எதிராக ரகசியமாக பாத்வா அறிவிக்கப்படலாம். அப்பொழுது மறுமையில் கிடைக்கும் கூலிகாகவும் அல்ஹவிர்க்காகவும் உங்களை காட்டிகொடுக்க தயங்கமாட்டார்கள். நீங்கள் செய்வது ஒருவித கோரில போர் போன்றது. உங்களின் அடையாளத்தை வெளி உலகத்திற்கு காட்டாதவரை நீங்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தமுடியும். இதுபோன்று எழுதுபவர்களை cybercrime மூலம் வலைவீசி தேடுகிறார்கள். ஆகவே \"tor browser\" போன்றவற்றை உபயோகித்து உங்களின் பதிவுகளை மேற்கொள்ளுங்கள்.\n//sema point ithu naal varai ipdi onnu enaku thonave ila. Muhammed than Allah vuku Inai vaikum muthal Ethiri// இதுமட்டுமல்ல வேறு சில இணைவைப்புகளும் குர்ஆனில் இருக்கிறது. இணைவைப்பை பெரும் குற்றமாக அறிவித்தது, முஹம்மது தனது இருக்கையைக் காப்பாற்றிக் கொள்ள செய்த தந்திரங்கள் மட்டுமே\n// ஆம் ஒரு போதும் பின் வாங்கப்போவதில்லை இனீருக்கிறது புரோகித மவ்லவிகளுக்கு மர்ஹூம் மணியோசை// ஆமாம் நமது முயற்சிகள் முல்லாக்களுக்கு மட்டுமல்ல முஹம்மதின் புரட்டல்களுக்கும் மர்ஹும் மணியோசைதான்\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்\nஉண்மைதான் இந்தக் கட்டுரை முஃமின்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஒரு பின்னுட்டங்கள் அதற்கு சாட்சி. அதற்கு இஸ்லாமிய நம்பிக்கை விமர்சிக்கப்படுகிறது என்பதைவிட அண்ணன் பீஜேவும், அவரது மிக முக்கியமான வாதம் விமர்சனத்திற்குள்ளாகிறது என்பதே முதன்மைக் காரணம். முஹ்ம்மதிலிருந்து தொடங்கிய தனிநபர் வழிபாடு இனியும் தொடரும்\n/// அண்ணன் நலமுடனே இருக்கட்டும் அவர் தொடர்ந்து பகுத்தறிவு கேள்விகள் கேட்கட்டும்.// ஆமாம் நாம் விமர்சிப்பது அண்ணன் பீஜேவின் கருத்துகளை மட்டுமே பீஜே என்ற தனிநபரையல்ல நாம் விமர்சிப்பது அண்ணன் பீஜேவின் கருத்துகளை மட்டுமே பீஜே என்ற தனிநபரையல்ல எனது சிந்தன��யைத் தூண்டிவிட்ட அண்ணன் பீஜே என்றும் எப்பொழுதும் நலமுடன் இருக்க வேண்டுமென்பதே நமது விருப்பம்\nதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்\nமிக அருமையான கட்டுரை. தொடர்முழுவதும் நல்ல சிந்தனக்கு சாட்சியாக உள்ளது.\nகட்டுரையின் முடிவு இஸ்லாமிய தர்க்கவாதிகளை முட்டுச் சந்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டது. முன்னாடியும் போக முடியாது. பக்கவாட்டிலும் போக முடியாது. இனி அர்களுக்கு ஒரே வழி. பின்னோக்கி செல்வதுதான்.\n// ஹதீஸ்கள் கூறும் செய்தி சராசரி அறிவிற்குக்கூட பொருந்தாமல் போகும் பொழுது பாவம் அவர்களும் என்னதான் செய்ய முடியும் அவர்களும் என்னதான் செய்ய முடியும் நிராகரிக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் இறுதலைக் கொள்ளி எறும்பாக தவிக்கின்றனர்.//\n//ஸிஹ்ர் பற்றிய செய்திகளை குர்ஆன் ஹதீஸிற்கு முரண் இல்லாதவாறு, அதாவது, ”என்ன செய்வது முஸ்லீமாகப் பிறந்துவிட்டோம் பகுத்தறிவைத் தூக்கித் தொலைவில் எறிந்துவிட்டு எல்லவற்றையும் நம்பித் தொலைக்கிறோம்” என்று புரிந்து கொண்டால் அவர்களுக்கு எந்த குழப்பமும் தோன்றாது.//\nபகுத்தறிவை தூக்கி எரிந்துவிட்டு 1400 ஆண்டுகளுக்குப் பின்னாடிச் செல்ல வேண்டியதுதான்.\nதங்களின் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றிகள்\nஇத்தளத்தில் நான் அதிகமாக எழுதியிருக்கலாம் ஆனால் இத்தளத்தை நிர்வகிப்பது ஒரு குழுதான்.\n//இதெலாம் உங்கள் மனதில் என்றுமே இருக்கட்டும். உங்களின் இந்த தளம் பிரசிதி பெற்று அதிகமான இஸ்லாமியர்கள் இந்த தளத்தில் வருகை தரும் காலத்தில் உங்களுக்கு எதிராக ரகசியமாக பாத்வா அறிவிக்கப்படலாம். அப்பொழுது மறுமையில் கிடைக்கும் கூலிகாகவும் அல்ஹவிர்க்காகவும் உங்களை காட்டிகொடுக்க தயங்கமாட்டார்கள். // நீங்கள் சொல்வது சரிதான். அது போல நிகழ்வதற்கு வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கிறது. அவர்கள் என்னதான் கண்டுகொள்ளாதது போல காண்பித்துக் கொண்டாலும் இத்தளத்தை கவனிக்கின்றனர், மேல்மட்ட அளவில் விவாதிக்கின்றனர் என்பது உண்மைதான்.\n//நீங்கள் செய்வது ஒருவித கோரில போர் போன்றது. உங்களின் அடையாளத்தை வெளி உலகத்திற்கு காட்டாதவரை நீங்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தமுடியும். இதுபோன்று எழுதுபவர்களை cybercrime மூலம் வலைவீசி தேடுகிறார்கள். ஆகவே \"tor browser\" போன்றவற்றை உபயோகித்து உங்களின் பதிவுகளை மேற்கொ���்ளுங்கள்.// உங்களது ஆலோசனைகளை நிச்சயமாக கவனத்தில் கொள்கிறேன். மிக்க நன்றி\nதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்\n//கட்டுரையின் முடிவு இஸ்லாமிய தர்க்கவாதிகளை முட்டுச் சந்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டது. முன்னாடியும் போக முடியாது. பக்கவாட்டிலும் போக முடியாது. இனி அர்களுக்கு ஒரே வழி. பின்னோக்கி செல்வதுதான்.// சரியாகச் சொன்னீர்கள். அவர்கள் குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் என்னதான் விளக்கம் கொடுத்தாலும் அது ”மீண்டும் மீண்டும் பல்லை இளித்துக் கொண்டு அசடு வழிந்து கொண்டுதான் நிற்கும்” முல்லாக்களின் அறிவியல் திணிப்புகளைத் தாங்க முடியாமல், குர்ஆனும் ஹதீஸ்களும் நைந்து போன கோணிப்பை போல ஆங்காங்கே கிழிந்து தொங்குகிறது. பார்க்க பரிதபமாக இருக்கிறது\nமிகவும் உழைத்து எழுதியதாகத்தான் தெரிகிறது. கடவுள் என்ற கோட்பாடே ஒரு மாயை என நிறுவும்பொது இப்படிப்பட்ட விளக்கக் கட்டுரைகளின் தேவை இல்லாமல் போய்விடுகிறது என நினைக்கிறேன். இப்படியெல்லாம் சொல்பவர்கள் ஒன்று மனநோய் வயப்பட்டவர்களாகவோ அல்லது பொய் சொல்பவர்களாகவோதான் இருக்க முடியும்.\n//தனது குறைபாடு சரியாவதற்கான மருத்துவத்தையோ அல்லது செயல்படுவதற்கான உபகரணங்களை பொருத்திக் கொள்வதால் மட்டுமே அவரால் நடமாடமுடியும் கடவுளைப் பிரார்த்தனை செய்வதால் ஒன்றும் நிகழப் போவதில்லை கடவுளைப் பிரார்த்தனை செய்வதால் ஒன்றும் நிகழப் போவதில்லை பகுத்தறிவினால் இவர்கள் சூனியத்தை நிராகரித்தால் அதே பகுத்தறிவினால் அல்லாஹ்வையும் நிராகரிக்க வேண்டியிருக்கும் பகுத்தறிவினால் இவர்கள் சூனியத்தை நிராகரித்தால் அதே பகுத்தறிவினால் அல்லாஹ்வையும் நிராகரிக்க வேண்டியிருக்கும்\nGod is imaginary எனும் இந்த தளம் மிக விரிவாக விவாதிக்கிறது.\n// கடவுள் என்ற கோட்பாடே ஒரு மாயை என நிறுவும்பொது இப்படிப்பட்ட விளக்கக் கட்டுரைகளின் தேவை இல்லாமல் போய்விடுகிறது என நினைக்கிறேன். // உண்மைதான் இஸ்லாமைப் பொறுத்தவரையில் கடவுள் என்றால் முஹம்மது அறிமுகப்படுத்தியவைகள் மட்டுமே இஸ்லாமைப் பொறுத்தவரையில் கடவுள் என்றால் முஹம்மது அறிமுகப்படுத்தியவைகள் மட்டுமே அதைக் கடந்து சிந்திக்க மறுப்பவர்கள். நாம் நேரடியாகக் கடவுள் மறுப்பைக் கூறினால் நீங்கள் குர்ஆனைப் படிக்கவில்லை, அதைப் படித்தால் இப்படிப் பேசமாட்டீர்கள் என்று ஒரு குர்ஆனை நமது கையில் திணித்துவிடுவார்கள் அதைக் கடந்து சிந்திக்க மறுப்பவர்கள். நாம் நேரடியாகக் கடவுள் மறுப்பைக் கூறினால் நீங்கள் குர்ஆனைப் படிக்கவில்லை, அதைப் படித்தால் இப்படிப் பேசமாட்டீர்கள் என்று ஒரு குர்ஆனை நமது கையில் திணித்துவிடுவார்கள் . எனவேதான் அவர்களுக்கு அவர்கள் மொழியிலேயே புரிய வைப்பதற்காக இப்படியும் போகவேண்டியிருக்கிறது.\nநீங்கள் கொடுத்த இணைப்பை கவனிக்கிறேன். அதற்கு இன்னொரு நன்றி\nஇஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமையின் அவலம்\nஇதோ உரிமை கேட்கும் பெண்கள்.\n17 பேர் கொலை : செய்ய வேண்டியது என்ன\nஜேம்ஸ் வசந்தன் கிறிஸ்துவ இனவெறியின் அடிமை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nசல்லு புல்லு முகம்மதின் சூப்பர் காமெடிகளும் பிஜேவின் சூனிய காமெடிகளும்\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nபண்ணையில் ஏகத்துவம் Arampannai TNPJ\nஇங்குள்ள கட்டுரைகளை படித்த பின்னர் அது எங்களை தொடர்பு கொள்ள உங்களை தூண்டினால்\nஇந்த மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇங்கு இடப்படும் கருத்துகள் குறித்து உங்கள் எண்ணம் எப்படி இருந்தாலும் அதை இங்கு நீங்கள் வெளிப்படுத்தலாம். அவை திருத்தத்திற்கோ நீக்கத்திற்கோ உள்ளாக்கப்படாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://musivagurunathan.blogspot.com/2019/06/blog-post_87.html", "date_download": "2019-12-05T15:31:19Z", "digest": "sha1:CP5BUSWRVRMRCE5CI3VO74MJZMG4I6RB", "length": 91607, "nlines": 1597, "source_domain": "musivagurunathan.blogspot.com", "title": "மு.சிவகுருநாதன்: ‘இந்தி தேசியமொழி’ என்று புலம்பாவிட்டால் தூக்கமே வராதா?", "raw_content": "\nபுதன், ஜூன் 12, 2019\n‘இந்தி தேசியமொழி’ என்று புலம்பாவிட்டால் தூக்கமே வராதா\n‘இந்தி தேசியமொழி’ என்று புலம்பாவிட்டால் தூக்கமே வராதா\n(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 12)\nநான்கு: இந்தியாவின் ஆட்சிமொழி இந்தி\nஏழாம் வகுப்பு சமூக அறிவியல் புவியியல் பகுதியில் ‘இந்தி மொழிகள்’, எனும் தலைப்பில், (பாடம்: மக்கள் தொகையும் குடியிருப்புகளும்)\nஇதன் தமிழ் வடிவத்தைப் பாருங்கள்.\n“இந்தியா பல வகையான மொழிகளைக் கொண்ட நாடு. இந்தி மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக உள்ளது. இந்திய மாநிலங்கள் மொழிகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன இந்திய அரசால் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. வட இந்தியாவில் காஷ்மீர், உருது, பஞ்சாபி, இந்தி, ராஜஸ்தானி, குஜராத்தி, பெங்காலி, அஸ்ஸாமி மற்றும் பலமொழிகள் பயன்படுத்துகின்றனர். தென்னிந்தியாவில் முக்கியமான மொழிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம். இவை திராவிட மொழிகள் என்றழைக்கப்படுகிறது”. (பக்.210)\n3. “இந்தியாவின் ஆட்சி மொழி …………………………………………. ஆகும்.\n(அ) மராத்தி (ஆ) தமிழ்\n(இ) ஆங்கிலம் (ஈ) இந்தி\nசென்ற சமச்சீர் பாடநூலில் பாடத்திற்குள் “இந்தி அலுவல் மொழி” என்று சொல்லிவிட்டு பயிற்சியில், “இந்தியாவின் தேசியமொழி எது” எனக்கேட்டனர். இங்கு ‘the National language’ இந்தி என்று சொல்லி, “The official language of India is .....................” எனக் கேள்வி கேட்கின்றனர். (ஆங்கில வழி)\nமொழியின் பெயர் காஷ்மீர் அல்ல; காஷ்மீரி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மட்டுமே திராவிட மொழிகள் இல்லை.\n‘the National language’ தமிழில் ஆட்சிமொழியாக மாறுகிறது. ஆட்சிமொழி என்றால் என்ன அலுவல் மொழியை (official language) ஆட்சி மொழி என்று எப்படிச் சொல்லலாம் அலுவல் மொழியை (official language) ஆட்சி மொழி என்று எப்படிச் சொல்லலாம் அப்படியேச் சொல்லித் தொலைத்தாலும் இந்தி மட்டுமல்ல; ஆங்கிலமும் இந்திய அலுவல் (official language) மொழிதானே அப்படியேச் சொல்லித் தொலைத்தாலும் இந்தி மட்டுமல்ல; ஆங்கிலமும் இந்திய அலுவல் (official language) மொழிதானே இந்தியை மட்டும் சொல்வானேன் பல்விடைத்தேர்வில் ஆங்கிலம், இந்தி என இரு விடைகளும் சரிதான். நமது இந்திப் பிரியர்களுக்கு ஏதோ ஓரிடத்தில் தவறாகவாவது இந்தி தேசியமொழி என்று பிதற்றாவிட்டால் தூக்கம் வராது போலும் இது கடந்த 30 ஆண்டுகளாக உள்ள கள நிலவரம்.\nஇந்தி மொழியை தேசிய மொழியாக்குவதில் சிலருக்கு ஏனிந்த ஆர்வம் என்று தெரியவில்லை. பாடநூல்களிலாவது தேசிய மொழியாக்கிப் பார்க்க சிலர் துடிப்பது ஏன் குஜாராத் உயர்நீதிமன்றம் கூட 2009 இல் இந்தி இந்தியாவின் தேசிய மொழியல்ல என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.\nகுஜராத் உயர் நீதிமன்றத்தில் சுரேஷ் கச்சோடியா என்பவர் இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி என்பதால் இங்கு விற்பனை செய்யப்படும் பொருட்கள் மீது அவற்றின் விலை, உள்ளடக்கம், தரம் குறித்த விவரங்களை இந்தி மொழியில் மட்டுமே அச்சிட வேண்டும் குஜராத் தலைமை நீதிபதி முகோபாத்தியாயா தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி இல்லை என்பதை உறுதி செய்து தீர்ப்பளித்தது.\nஐந்து: மொழிபெயர்ப்புகள் / வல்லினம் மிகும், மிகா குளறுபடிகள்.\nமேற்கண்ட பாடத்தில் சில முக்கிய தினங்கள் அட்டவணையிடப்படுகின்றன. அதில் ‘The world cultural diversity day’ இடம்பெறுகிறது. அது ‘உலக கலாச்சார பல்வகை நாள்’ என மொழிபெயர்க்கப்படுகிறது. (பக்.211) இத்தகைய மொழிபெயர்ப்புகளை பாடநூலின் பக்கத்திற்குப் பக்கம் கண்டு களிக்கலாம். மேலும் ‘மின்னணு’ என்றால் ஆகாது; ‘மின்னனு’ தான் “வல்லினம் மிகும் இடங்களில் மிகாது; மிகாது என்றால் மிகும்”, எனப் புதுவிதி உண்டாக்கியுள்ளனர். (எ.கா.) கருப்பு பணம்\nஆறு: தனியார் துறையும் பொதுத்துத்துறையும் ஒன்றாக இணைந்து செயல்படுவது எப்படி\nஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பொருளியல் பகுதியில் 'உங்களுக்குத் தெரியுமா' பகுதி கீழ்க்கண்டவாறு உள்ளது.\n\"நம் இந்தியாவில் கலப்பு பொருளாதார நிலை காணப்படுகிறது. அதாவது பொருளாதாரத்தில் தனியார் துறை நிறுவனங்களும் பொதுத்துறை நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன”. (பக்.240)\nஉலகமயமக்கலில் கலப்புப் பொருளாதாரத்தின் நிலை என்ன என்பது ஒருபுறம் இருக்கட்டும். இவை இரண்டும் எப்படி இணைந்து செயல்படும் ஒரே சேவையை ஆரோக்கியமான போட்டியுடன் எதிர்கொள்வது கலப்புப் பொருளாதாரமா ஒரே சேவையை ஆரோக்கியமான போட்டியுடன் எதிர்கொள்வது கலப்புப் பொருளாதாரமா\nபொதுத்துறை நிறுவனமான BSNL க்கு 4ஜி உரிமம் இல்லை, ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற 4ஜி உரிமம் வைத்திருக்கும் நிறுவனங்களுடன் எப்படி ஆரோக்கியமான போட்டியில் ஈடுபடமுடியும் ஒன்றாக இணைந்து செயல்படுவது என்ன ஒன்றாக இணைந்து செயல்படுவது என்ன இணைத்துறையா பொதுத்துறை நிறுவன பங்குகளைத் தனியாருக்கு விற்றுவிடுவதா\nஏழு: பருத்தி புடவையாக காய்த்த மாதிரி கோதுமை மாவாக விளைந்தால் நல்லதுதானே\nமுதன்மை மற்றும் இரண்டாம் நிலை உற்பத்தி எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. கோதுமைமாவு (முதன்மைத்துறை) - ரொட்டித் தொழிற்சாலை = உணவு உற்பத்தி (இரண்டாம் நிலை உற்பத்தி) (பக். 241)\nகோதுமை மாவு முதன்மைத்துறை என்றால் கோதுமை என்ன துறை மாவாக விளைந்தால் ரொட்டி சுட வசதிதானே மாவாக விளைந்தால் ரொட்டி சுட வசதிதானே பருத்தி ஆடையாக காய்த்தாலும் கரும்பு சர்க்கரையாக விளைவது எவ்வளவு சிறப்பு ப���ுத்தி ஆடையாக காய்த்தாலும் கரும்பு சர்க்கரையாக விளைவது எவ்வளவு சிறப்பு இப்படியெல்லாம் மரபணு மாற்றம் செய்தாலென்ன இப்படியெல்லாம் மரபணு மாற்றம் செய்தாலென்ன பத்தாம் வகுப்பு அறிவியலில் மரபணு மாற்றப் பெருமை அளவில்லாமல் பேசப்படுகிறது. அதைப் பிறகு பார்ப்போம்.\nஎட்டு: வெண்கலம் (Bronze) உலோகமல்ல (Metal); உலோகக்கலவை (Alloy)\nஎட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பொருளியலில் முதல் பாடம் 'பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்'. இதில் உலோக பணத்தின் வரலாறு சொல்லப்படுகிறது. (உலாகப் பணம்)\n“தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற விலை மதிப்பற்ற உலோகங்கள் உலோக பணமாக பயன்படுத்தப்பட்டன”. (பக்.249)\nவெண்கலம் உலோகமல்ல; உலோகக்கலவை. பொதுவாக உலோகக்கலவைகளைக் கொண்டே நாணயங்கள் செய்யப்படுகின்றன. வெண்கலம் என்பது தாமிரம், வெள்ளீயம் ஆகிய உலோகங்களின் கலவையாகும். மாங்கனீஸ், அலுமினியம் ஆகியவற்றையிம் இதில் கலப்பதுண்டு.\nஒன்பது: கருப்புப்பணம் என்றால் என்ன\n“கருப்பு பணம் என்பது அரசாங்கத்திற்கு செலுத்தாத எந்தவொரு பணத்தையும் குறிக்கும். நாட்டின் ஒழுங்கு கட்டுப்படுத்துகையில் சட்டவிரோதமாக சம்பாதிக்கும் பணம் அனைத்தும் கருப்பு பணமாகும். கருப்பு பண வருவாய்கள் வழக்கமான மறைமுக பொருளாதார நடவடிக்கை மூலம் பணமாக பெறப்படுவதால் அதற்கு வரியில்லை”. (பக்.255)\nஅரசிடம் கணக்கு காட்டாத வருவாய் கருப்புப்பணம் என்று எளிமையாகச் சொன்னால் புலமைக்கு வழியின்றி போகுமோ ஊழல், கையூட்டு மூலம் சம்பாதிக்கும் பணம் கருப்புப்பணம் என்று கடைசி வரையில் சொல்லவேயில்லை.\nரூ.500, ரூ. 1000 நோட்டுக்கள் மதிப்பிழக்கச் செய்யப்பட்ட நடவடிக்கை கருப்புப் பணத்திற்கு எதிரானதாம் 99% பணம் திரும்பி வந்துவிட்டதே 99% பணம் திரும்பி வந்துவிட்டதே 1% தான் கருப்புப் பணம் போலும்\nபத்து: 0 இருப்பு வங்கிக்கணக்குகள் எனும் மாயை\nமாணவர்களுக்கு பூஜ்ஜிய இருப்புத் தொகை கண்ட வங்கி சேமிப்புக் கணக்குகள் தொடங்குகிறார்களாம் 0% வட்டிக்கு கடன் என்பதுபோல 0 இருப்பு வங்கிக் கணக்கும் மாயைதான். மாணவர்களுக்குத் தொடங்கும் வங்கிக்கணக்கில் குறிப்பிட்ட தொகை செலுத்தவேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். மேலும் கணக்கு உறைநிலைக்குச் (இறப்பிற்கு) செல்லாமலிருக்க குறிப்பிட்ட தொகை இருப்பு இருக்க வேண்டும் என்றும் கணக்கில் வரவு செலவு இரு���்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள். பாரத ஸ்டேட் வங்கி போன்று ஐசிஐசிஐ வங்கியைக் காப்பியடிக்கும் பொதுத்துறை வங்கிகள் பல இவ்வாறே செய்கின்றன.\nபதினொன்று: மதம் பிடித்தால் பன்மைத்துவம் பேண முடியுமா\n“மதம் என்பது ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையும், வழிபாட்டு முறியும் கொண்டதாகும். இது மனிதனை ஒரு மனித சமுதாயத்திற்குள் கொண்டுவரும். மதம் ஒரு குழுவின் அடையாளமாகவும், கலாச்சார புத்துணர்வுப் புள்ளியின் அடையாளமாகவும் திகழ்கிறது”. (பக்.209)\nமதம் மனிதனை மனித சமுதாயத்திற்கு கொண்டுவருகிறதாம் மத நம்பிக்கையற்றவர்கள், மதமில்லாதவர்கள் இந்த சமூகத்தில் இல்லையா மத நம்பிக்கையற்றவர்கள், மதமில்லாதவர்கள் இந்த சமூகத்தில் இல்லையா மதப் பேரடையாளம் யாருக்கு புத்துணர்வு அளிக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nமதம் மற்றும் வழிப்பாட்டிடங்கள் அட்டவணையில் சீக்கிய குருத்வாராவுக்கு (Gurdwara) இடமில்லை. (பக்.210) பவுத்த வழிபாட்டுத்தலத்தை ‘விஹாரா’ என்பதைவிட தமிழில் விகாரை புழங்கு சொல்லைப் பயன்படுத்தலாம். ஜூடோயிசம், ஜூடாய்ஸம் – இதில் எது சரி பேசாமல் யூத மதம் என்று சொல்லிவிட்டால் என்ன பேசாமல் யூத மதம் என்று சொல்லிவிட்டால் என்ன ஜொராஸ்டிரியம் (பார்சி மதம்) அகியாரி (தீக்கோயில்) என்று அடைப்புக்குறிக்குள் இருப்பது நலம். பழைய பாடத்தில் பார்சிகள் பற்றிய எவ்வித குறிப்பும் இன்றி ஜொராஸ்டிரியம் சொல்லப்பட்டது. ஆசிரியர்களும் அவற்றை எப்போதும்போல் படித்துக்காட்டி பாடம் முடித்தனர்.\nபன்னிரண்டு: காயல் அல்லது உப்பங்கழிகளில் சதுப்புநிலமே இருக்காதோ\n“கடற்கரையிலிருந்து பகுதியாகவோ அல்லது முற்றிலுமாக பிரிக்கப்பட்ட ஆழம் குறைவான நீர்த்தேக்கம் காயல்கள் அல்லது உப்பங்கழிகள் (Lagoon) எனப்படும். எகா. ஒடிசாவிலுள்ள சிலிக்கா ஏரி, தமிழ்நாட்டிலுள்ள பழவேற்காடு ஏரி, கேரளாவிலுள்ள வேம்பநாடு ஏரி”. (பக்.202)\nஇம்மாதிரி வகுப்பிற்கு ஒவ்வொரு விதமாக விளக்கம் அளித்தாயிற்று. இவற்றில் சதுப்புநிலம் இருக்குமா, இல்லையா என்ற குழப்பமும் உண்டாகும். எடுத்துக்காட்டுகள் அனைத்தும் ஏரியாக இருப்பது இன்னும் மோசம். முத்துப்பேட்டை, பிச்சாவரம் அலையத்திக்காடுகள் மற்றும் சதுப்புநிலங்கள் இதனுள் அடங்கும் என்றும் சொல்லிக் கொடுப்பது நல்லது.\nஇடுகையிட்டது மு.சி��குருநாதன் நேரம் புதன், ஜூன் 12, 2019\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பள்ளிப் பாடநூல்கள், பாடநூல் பிழை, புதிய பாடநூல்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவகுப்பிற்கு வகுப்பு மாறுபடும் கலைச் சொல்லாக்கங்கள்...\nபாடநூல்களில் தொடரும் பிற்காலச்சோழ ‘மெய்கீர்த்திகள்...\nஅறிவியல் வழி மூடநம்பிக்கைகளை வளர்க்கும் முயற்சி\nபன்மைத்துவ மக்கள் மொழி தமிழ்\nதலைவர்களின் பெயர்களை இரு மொழிகளில் எழுதும் அவலம்\nபுராணக் குப்பைகளைப் பாடமாக்கி பிஞ்சுகளிடம் நஞ்சேற்...\n‘இந்தி தேசியமொழி’ என்று புலம்பாவிட்டால் தூக்கமே வர...\nமுரண்பாடுகளின் மொத்த உருவமாய் பள்ளிக்கல்விப் பாடநூ...\nபாடநூல்களில் சாதிப்பெயர்களும் மிகை மதிப்பீடுகளும்\nமொழி மற்றும் கலைப் பாடங்களும் அறிவியல் மனப்பான்மைய...\n‘அந்நியன்’ பட பாணியில் வரலாற்றுப் பாடங்கள்\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா - மு.சிவகுருநாதன் மின்னணு ஊடகங்களையும் சமூக வலைத...\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை: சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண் ரீட்டா மேரி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் இருந்து ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச்...\nஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள்\nஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள் மு.சிவகுருநாதன் முருகேசன் – கண்ணகி, இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் என சாதி ...\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ்\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ் - ம...\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com/ ...\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செ���்யவேண்டியது என்ன மு.சிவகுருநாதன் கடந்த 15 நாள்களுக்கு...\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட்.\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட். ...\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள்\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள் . நன்றி : ரம...\nநான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன். e.mail: musivagurunathan@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n+2 தேர்வு முடிவு (1)\n2 ஜி அலைக்கற்றை ஊழல் (1)\n2 G அலைக்கற்றை வழக்கு (1)\n2ஜி அலைக்கற்றை ஊழல் (1)\n34-வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n37 வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n38 வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n700 பக்க அயோக்கியத்தனங்கள் (1)\n75 வது பிறந்த நாள் (1)\n9ஆம் நூற்றாண்டு செத்த மூளை (1)\nஅக்னி 5 ஏவுகணை (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசியல் சட்ட மோசடி (1)\nஅரசுப் பணியாளர் தேர்வாணையம் (2)\nஅழியும் பேருயிர்- யானைகள் (1)\nஅனல் மின் நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம் (1)\nஆசிரியர் தகுதித் தேர்வு (2)\nஆசிரியர் தேர்வு வாரியம் (1)\nஆசிரியை உமா மகேஸ்வரி (1)\nஆண்டிரிக்ஸ் - தேவாஸ் (1)\nஆதார அடையாள அட்டை (1)\nஆர்.எஸ்.எஸ். அலுவலக சம்பவம் (1)\nஇட ஒதுக்கீட்டு மோசடி (2)\nஇட ஒதுக்கீடு மோசடி (1)\nஇடைநிலை இதழ் அறிமுகம் (2)\nஇந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) (1)\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (1)\nஇந்தியத் தேர்தல் ஆணையம் (2)\nஇந்துமத அடிப்படைவாத பரப்புரை (2)\nஇந்நூல் என் வாசிப்பில் (62)\nஇரு மாத இதழ் (2)\nஇலக்குமி குமாரன் ஞான திரவியம் (1)\nஇளவரசன் நினைவு நாள் (1)\nஉச்ச நீதிமன்ற உத்தரவு (1)\nஉண்மை அறியும் குழு (7)\nஉண்மை அறியும் குழு அறிக்கை (25)\nஉண்மை அறியும் குழு அறிக்கை (14)\nஉண்மை கண்டறியும் குழுவினர் (1)\nஉலக புத்தக தினம் (1)\nஉலக மனித உரிமைகள் நாள் (1)\nஊழல் கண்காணிப்பு ஆணையர் (1)\nஎண்ணெய்- எரிவாயுக் குழாய் (2)\nஎம். ஜி. சுரேஷ் (1)\nஎல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் (1)\nஎன் விகடன் (திருச்சி) (1)\nஎஸ் - பாண்ட் (1)\nகடலோர மக்களின் வாழ்வுரிமை (1)\nகல்வி உரிமைச் சட்டம் (3)\nகல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு (1)\nகல்விக் குழப்பங்கள் -தொடர் (5)\nகல்விக் குழப்பங்கள் -தொடர் (9)\nகலை இலக்கிய மாத இதழ் (3)\nகவின் கலைக் கல்லூரி (1)\nக��ட்சிப் பிழை திரை (1)\nகாப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் (1)\nகிழக்குக் கடற்கரை சாலை (1)\nகிழக்குக் கடற்கரைச் சாலை (2)\nகீழைத் தஞ்சை மக்கள் பாடல்கள் (1)\nகுதிரை வீரன் பயணம் (1)\nகுழந்தையை மையப்படுத்திய இணைப்புப் பயிற்சி வகுப்புகள் (1)\nகூடங்குளம் அணு உலை (7)\nகூத்து களரி சேத்தி-1 (1)\nகென் சரோ விவா (1)\nசமச்சீர் கல்வி குழு அறிக்கை (1)\nசமச்சீர் கல்வி மதிப்பீட்டுக்குழு (1)\nசமச்சீர் கல்வித் திட்டம் (1)\nசமச்சீர்கல்வி திருத்த மசோதா (1)\nசமச்சீர்கல்வியை ஆராய குழு (1)\nசாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள் (1)\nசாதிவாரி மக்கள் தொகை (1)\nசில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1)\nசிறார் இதழ் அறிமுகம் (2)\nசுழலியல் இதழ் அறிமுகம் (1)\nசுற்றுச்சூழல் மாத இதழ் (1)\nசென்னகரம்பட்டி கொலை வழக்கு (1)\nசென்னை உயர் நீதிமன்றம் (2)\nடாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி (1)\nடாக்டர் பிநாயக் சென் (1)\nடாக்டர் பினாயக் சென் (1)\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் (3)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (1)\nதமிழகப் பள்ளிகள் திறப்பு (1)\nதமிழர் தேசிய இயக்கம் (1)\nதனி வாக்காளர் தொகுதி (1)\nதனியார் பள்ளி முதலாளிகள் (2)\nதில்லி அரசியல் நாகரீகம் (1)\nதிறந்த வெளிக் கழிவறை (1)\nதீபங்குடி - சமணப்பள்ளி (1)\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (1)\nதேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் (1)\nதேசிய வாக்காளர் தினம் (1)\nதேவாஸ் மல்டி மீடியா (1)\nதொகுதி மேம்பாட்டு நிதி (2)\nதொடர் உண்ணாவிரதப் போராட்டம் (1)\nதொலைக்காட்சி செய்தி ஆசிரியர்கள் (1)\nநீதி பெறும் உரிமைச்சட்டம் (1)\nநெல்லை சு. முத்து (1)\nபகத்சிங் மக்கள் சங்கம் (2)\nபட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் (1)\nபடப்பெட்டி திரைப்பட இதழ் (1)\nபயண இலக்கிய இதழ் (1)\nபயன்பாட்டு மன அலசல் ஆய்விதழ் (1)\nபள்ளிக் கல்வித் துறை (1)\nபஹிஷ்கரித் ஹிதகரிணி சபா (1)\nபஹிஷ்கரித் ஹிதஹரிணி சபா (1)\nபாசிச ஜெயா அரசு (1)\nபாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (1)\nபாபர் மசூதி – ராம ஜென்ம பூமி (1)\nபாரத ஸ்டேட் வங்கி (1)\nபால கெண்டை மீன் (1)\nபாலியல் வன்கொடுமைகள் மீறல்கள் (1)\nபுகுஷிமா அணு உலை (1)\nபுதிய தலைமுறை கல்வி (1)\nபுவியியல் படப்பயிற்சி ஏடுகள் (1)\nபூர்ண சந்திர ஜீவா (1)\nபெட்ரோல் விலை உயர்வு (1)\nபெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு (1)\nபெண்கள் மீதான வன்கொடுமை (1)\nபேசும் புதிய சக்தி (3)\nபேரா. அ. மார்க்ஸ் (1)\nபேராசிரியர் அ. மார்க்ஸ் (1)\nபொது நல மனுக்கள் (1)\nபொள்ளாச்சி இயற்கை வரலாறு அறக்கட்டளை (1)\nமக்கள் கல்வி இயக்கம் (1)\nமக்கள் திரைப்பட இயக்கம் (1)\nமக்களவைத் தேர்தல் 2014 (1)\nமத்திய கூட்டுறவு வங்கி (1)\nமதுரை காந்தி அருங்காட்சியகம் (1)\nமயிலை சீனி. வேங்கடசாமி (3)\nமரு. ரா. ரமேஷ் (1)\nமரு. வீ. புகழேந்தி (1)\nமனப்பாடத் தேர்வு முறை (2)\nமனித உரிமை அமைப்புகள் (1)\nமனித உரிமை ஆர்வலர் (1)\nமனித உரிமை மீறல்கள் (1)\nமனித உரிமைப் போராளி (1)\nமாற்று மின் உற்பத்தி (1)\nமுதுமலை- புத்துணர்ச்சி முகாம் (1)\nமுல்லைப் பெரியாறு அணை (1)\nவிளமல் கல் பாலம் (1)\nவைகை ஸ்பெ­ஷல் டீம் (1)\nவைதீக தமிழ் தேசியவாதம் (1)\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா - மு.சிவகுருநாதன் மின்னணு ஊடகங்களையும் சமூக வலைத...\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை: சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண் ரீட்டா மேரி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் இருந்து ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச்...\nஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள்\nஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள் மு.சிவகுருநாதன் முருகேசன் – கண்ணகி, இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் என சாதி ...\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ்\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ் - ம...\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com/ ...\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன மு.சிவகுருநாதன் கடந்த 15 நாள்களுக்கு...\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட்.\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட். ...\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவ���யங்கள்\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள் . நன்றி : ரம...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nஉண்மை அறியும் குழு அறிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://musivagurunathan.blogspot.com/2019/09/blog-post_24.html", "date_download": "2019-12-05T15:27:51Z", "digest": "sha1:GLIKJGG5TA2TBY4QT7ATJMQRMOCOSLVQ", "length": 101687, "nlines": 1610, "source_domain": "musivagurunathan.blogspot.com", "title": "மு.சிவகுருநாதன்: பாடநூல்கள் வேதநூல்களாகும் அவலம்!", "raw_content": "\nசெவ்வாய், செப்டம்பர் 24, 2019\n(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 42)\nபாடநூல்களில் பல்வேறு பிழைகள் இருக்கிறது என்றால், “குடும்பத்தை விட்டு அல்லும் பகலும் உழைத்தோம், தவறு என்று சொல்ல நீ யார்”, என்று சண்டைக்கு வருகின்றனர். “இந்தியாவின் ஆட்சிமொழி இந்தியே”, என வம்புக்கு வந்தார் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ஒருவர். சென்ற கல்வியாண்டில் (2018-2019) ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திற்குச் சுற்றறிக்கை மூலம் வெளியிட்ட திருத்தங்கள் கூட திருத்திய பதிப்பு 2019 இல் இல்லை. இவ்வாண்டு 7,8,10,12 ஆகிய வகுப்புகளுக்குச் சொல்லப்பட்ட திருத்தங்கள் அடுத்த ஆண்டு பாடநூலில் இருக்கும் என்று சொல்வதற்கில்லை.\nகல்வித்துறையில் பிழைத் திருத்தங்களை மாவட்டந்தோறும் ஆசிரியர்களிடம் எழுதிவாங்கும் சடங்கு ஒன்று இருக்கிறது. விழலுக்கு இறைத்த நீராய் இவை குப்பைக்கூடைக்குச் செல்வது உறுதி. சென்ற பாடத்திட்டத்திலும் (சமச்சீர் என்ற சொல்லப்பட்ட) திருத்தங்கள் கேட்டுப் பெறப்பட்டன. அவற்றில் ஒன்றுகூட ஏற்கப்படவில்லை. தந்தை பெரியாரின் பெயரில் இருந்த சாதிப்பட்டத்தை நீக்க பல ஆண்டானது; ஊடகங்களை நாட வேண்டியிருந்தது. இம்முறையும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு அப்பணி வழங்கப்பட்டுள்ளது. பணிமுன் பயிற்சியில் யாரும் சேருவதில்லை; பணியிடைப் பயிற்சியும் இல்லை. எனவே அவர்களுக்கு ஏதேனும் பணி வழங்கவேண்டுமல்லவா\nவினாத்தாள் எடுப்பவர்களாவது பகலில் மட்டும் உழைத்து தெளிவான வினாத்தாளை உருவாக்கியிருக்கலாம். என்ன செய்வது பாடநூல்களே வேதநூல்களாகிவிட்ட பிறகு வேறு வழியில்லை. உயர்சிந்தனை வினாக்கள் (HOT – Higher Order Thinking) கேட்பதற்கும் மாணவனைச் சிந்தி���்க வைப்பதற்கும் நாமும் கொஞ்சம் சிந்திக்க வேண்டுமல்லவா பாடநூல்களே வேதநூல்களாகிவிட்ட பிறகு வேறு வழியில்லை. உயர்சிந்தனை வினாக்கள் (HOT – Higher Order Thinking) கேட்பதற்கும் மாணவனைச் சிந்திக்க வைப்பதற்கும் நாமும் கொஞ்சம் சிந்திக்க வேண்டுமல்லவா பாடநூலில் இருக்கின்றது என்பதற்காகக் கேட்டு வைப்பதுதான் உயர் சிந்தனையோ என்னவோ\nசமூக ஊடகங்களில் விடைக்குறிப்புகள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. யாரும் இதை கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. பாடநூலில் வெளிப்படையாக உள்ள பிழைகளைக் கூட ஆசிரியர்கள் கவனிப்பதில்லை. இந்தப்பாடம் நடத்தும் ஒருவர்தானே இவ்வினாத்தாளை தயாரித்திருக்கக் கூடும் பாடநூல் இருக்கிறது என்பதற்காக அதை வேதமாக நம்புவதை என்ன சொல்வது பாடநூல் இருக்கிறது என்பதற்காக அதை வேதமாக நம்புவதை என்ன சொல்வது\nபத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலின் காலாண்டு வினாத்தாளில் பாடநூலில் உள்ள பிழைகளுடன் கூடிய வினாக்கள் அப்படியே கேட்கப்பட்டுள்ளன. பாடநூலில் இடம் பெறும் எவற்றையும் வேதவாக்காகக் கருதும் மனநிலை மிகவும் மோசமானது. பாடநூலில் உள்ள கீழ்க்கண்ட வினா காலாண்டு வினாத்தாளில் இடம் பெற்றுள்ளது.\n“III) சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.\n1. i) ராஜா ராம்மோகன் ராய் ஒரு கடவுள் கோட்பாட்டை போதித்தார்.\nii) அவர் உருவ வழிபாட்டை ஆதரித்தார்.\niii) சமூகத் தீமைகளைக் கண்டனம் செய்வதை எதிர்த்து அவர் சிற்றேடுகளை வெளியிட்டார்.\niv) ராஜா ராம்மோகன் ராய் கவர்னர் வில்லியம் பெண்டிங்கால் ஆதரிக்கப்பட்டார்.\nஆ) i) , ii) ஆகியன சரி\nஇதில், ‘(ஈ) i), iii) ஆகியன சரி’, என்ற விடையைச் சற்றுத் திருத்தி ‘(ஈ) i), iii), iv ஆகியன சரி’ என்று வினாத்தாளில் உள்ளது. வினாத்தாள் வடிவமைத்தவரும் விடைக்குறிப்பு எழுதுபவர்களும் இதை விடையாகத் தீர்மானிக்கின்றனர். உண்மையில் எது சரி\nராஜா ராம்மோகன் ராய் பற்றிய பாடப்பகுதியில் கீழ்க்கண்ட செய்திகள் இடம்பெறுகின்றன.\n“ராஜா ராம்மோகன் ராய் பொருளற்ற சமயச் சடங்குகளையும், கேடுகளை விளைவிக்கும் சமூக மரபுகளையும் எதிர்த்தார். இருந்த போதிலும் கடந்த காலத்துடனான தொடர்பை அவர் பாதுகாக்க விரும்பினார். தன்னுடைய சமய, தத்துவ சமூகப்பார்வையில் அவர் கோட்பாடு, உருவவழிபாடு எதிர்ப்பு ஒரு கடவுள் போன்ற கருத்துக்களின் தாக்கத்தைப் பெற்றிருந்தார்.\nஉபநிடதங்கள��க்குத் தான்கொடுத்த விளக்கங்களின் அடிப்படையில் இந்துக்களின், மறைநூல்கள் அனைத்தும் ஒருகடவுள் கோட்பாட்டை அல்லது ஒரு கடவுளை வணங்குவதை உபதேசிப்பதாகக் கூறினார்.\nசமூகத்தில் நிலவிவரும் உடன்கட்டை ஏறுதல் (சதி) குழந்தைத் திருமணம், பலதார மணம் போன்ற மரபு சார்ந்த பழக்கங்கள் குறித்து பெரிதும் கவலை கொண்ட அவர், அவற்றிற்கு எதிராகச் சட்டங்கள் இயற்றும்படி ஆங்கில அரசாங்கத்திற்கு விண்ணப்பித்தார். விதவைப்பெண்கள் மறுமணம் செய்துகொள்ள உரிமை உடையவர்கள் எனும் கருத்தை முன்வைத்தார். பலதார மணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென்றார். அவருடைய கருத்துகளைப் பழமைவாத இந்துக்கள் எதிர்த்தனர். மக்களைப்பகுத்தறிவோடும், பரிவோடும், மனிதப் பண்போடும் இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். கல்கத்தாவின் இடுகாடுகளுக்குச் சென்று விதவைகளின் உறவினர்களிடம் உடன்கட்டை ஏறும் வழக்கத்தைக் கைவிடும்படி வேண்டிக் கேட்டுக்கொண்டார். 1829இல் தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங் 'சதி' எனும் உடன்கட்டையேறும் பழக்கத்தை ஒழித்துச் சட்டம் இயற்றியதில் ராஜாராம் மோகன் ராய் முக்கிய பங்கு வகித்தார்”. (பக்.77)\nஇதிலிருந்து, “ii) அவர் உருவ வழிபாட்டை ஆதரித்தார்”, என்ற விடை தவறு. அத்துடன், “iii) சமூகத் தீமைகளைக் கண்டனம் செய்வதை எதிர்த்து அவர் சிற்றேடுகளை வெளியிட்டார்”, என்ற விடையும் தவறே. எனவே “i), iv ஆகியன சரி’ என்று விடையளிக்க வேண்டும். பாடநூலில் இருப்பதும் வினாத்தாளில் செய்த திருத்தமும் தவறு.\n சிறு பத்தரிக்கை, சிற்றிதழ் என்பது வேறு; துண்டறிக்கை, துண்டுப் பிரசுரம், சிறு நூல் (tracts) என்பதை இவ்வாறு மொழிபெயர்க்கும் திறமையைப் பாராட்டச் சொற்களில்லை\nஇப்பாடத்தில் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் பற்றியும் சொல்லப்படுகிறது. அவர் தான் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டவர்.\n“ராஜா ராம்மோகன் ராயும் மற்றவர்களும் சமூகத்தைத் திருத்துவதற்கு மேலைநாட்டுப் பகுத்தறிவுச் சிந்தனைகளின் துணையை நாடியபோது வித்யாசாகர் இந்து மறை நூல்களே முற்போக்கானவை என வாதிட்டார். விதவைகளை எரிப்பதும் விதவை மறுமணத்தைத் தடைசெய்வதும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதற்கு மறைநூல்களிலிருந்தே சான்றுகளை முன்வைத்தார். அவர் தனது கருத்துக்களுக்கு ஆதரவான வாதங்களைக் கொண்ட சிறுநூல்களை வெளியிட்டார். அவர் நவீன வங்காள உரைநடையின் முன்னோடியாவார்”. (பக்.78)\nஆங்கில வழியில் பின்வருமாறு உள்ளது.\nபுவியியல் பகுதிலுள்ள கீழ்க்கண்ட வரிகளை புவியியல் படித்தவர் அல்லது அறிவியல் மனப்பான்மை உள்ளவர் எழுதியிருப்பார் என்று தோன்றவில்லை. அறிவியல் (வானியல்) நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள இயலவில்லை என்றால் பஞ்சாங்கம் பார்க்க வேண்டியதுதானே\n“பருவக்காலக் காற்றுகள் எளிதில் புரிந்துக்கொள்ள இயலாத ஒரு சிக்கலான நிகழ்வு ஆகும். வானிலை வல்லுநர்கள் பருவக்கால தோற்றத்தைப் பற்றி பல கோட்பாடுகளை உருவாக்கியுள்ளனர்”. (பக்.111)\nஇவையிரண்டு சொற்றொடர்களும் ஒன்றுக்கு ஒன்று முரணானது. இவற்றிற்கிடையே ‘ஆனால்’ அல்லது ‘இருப்பினும்’ எனும் சொல் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த வரிகள் அப்படியே கூற்று, காரணம் என வினாவாக கேட்கப்பட்டுள்ளது. இந்த முரணடிப்படையில் விடைகளிலும் முரண் தோன்றுவது இயல்பு. பாடநூல் வரிகளுக்கிடையே விடைகளைத் தேடுவது நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது.\n“கீழ்க்காணும் வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான விடையைத் தேர்வு செய்யவும்.\nகூற்று: (A) பருவக் காற்றுகள் எளிதில் புரிந்துகொள்ள இயலாத வானிலை நிகழ்வாகும்.\nகாரணம்: (R) வானிலை வல்லுநர்கள் பருவக்காற்றின் தோற்றத்தைப் பற்றி பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளனர்.\nஅ) A மற்றும் R இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் சரி.\nஆ) A மற்றும் R இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் தவறு.\nஇ) கூற்று சரி காரணம் தவறு.\nஈ) கூற்று தவறு காரணம் சரி”. (பக்.121)\nபாடநூலில் இருகின்ற ஒரே காரணத்திற்காக “அ) A மற்றும் R இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் சரி”, என்பதை எப்படி விடையாகக் கொள்ள முடியும் “எளிதில் புரிந்துக்கொள்ள இயலாத ஒரு சிக்கலான நிகழ்வை”, பற்றி எப்படி கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன. அறிவியலில் இந்தப் பிரமிப்புகள் எதற்கு\nசென்ற பாடத்திட்டத்திலும் புதிய பாடத்திட்டத்திலும் சமூக இயக்கங்களைப் புறந்தள்ளி, சமய இயக்கங்களுக்கு மட்டுமே முன்னுரிமையும் அதிக பக்கங்களும் ஒதுக்குவது வாடிக்கையாகிவிட்டது. வினா கேட்பதிலும் பாரபட்சம் தொடர்கிறது.\nதலைப்பு வினாவிலும் ராஜா ராம்மோகன் ராய் தான்.\n“சுவாமி தயானந்தர் பின்னர் தனது கருத்துகளைப் போதிப்பதற்காகப் பஞ்சாபில் தங்கினார��. அவருடைய நூலான ‘சத்யார்த்தபிரகாஷ்’ பெரும்பாலோரால் படிக்கப்பட்டது. குழந்தைத் திருமணம், விதவை மறுமணத்திற்கு மறுப்பு போன்ற பழக்கங்களும் அயல்நாடு சென்றால் தீட்டு என்று சொல்லப்படுதலும் மறைநூல்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என அறிவித்தார். அவர் முன்வைத்த நேர்மறையான கொள்கைகள் கட்டுப்பாடான ஒருகடவுள் வழிபாடு, உருவ வழிபாட்டை நிராகரித்தல், பிராமணர் மேலாதிக்கம் செலுத்தும் சடங்குகள், சமூகநடைமுறைகள் ஆகியவற்றை மறுத்தல் என்பனவாகும். ஆரியசமாஜம் இந்துமதத்திலிருந்த மூடநம்பிக்கைகளைக் குறிப்பாகப் புராண இலக்கியங்களை மறுத்தது. அதனுடைய முழக்கம் ‘வேதங்களுக்குத் திரும்புவோம்’ என்பதாகும். ஆரியசமாஜம் பிரிட்டிஷ் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த மதமாற்ற நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. அதன் முக்கியக் குறிக்கோள் ‘எதிர்மத மாற்றம் என்பதாகும்.’ ஏற்கனவே இஸ்லாமுக்கும் கிறித்தவ மதத்திற்கும் மாறிய இந்துக்களை மீண்டும் இந்துக்களாகமாற்ற ‘சுத்தி (Suddhi)’ எனும் சுத்திகரிப்புச் சடங்கை சமாஜம் வகுத்துக்கொடுத்தது. (பக்.79)\n“சத்யார்த்த பிரகாஷ் எனும் நூல் -------------------------------- நேர்மறைக் கொள்கைகளைப் பட்டியலிடுகிறது”. (பக்.88)\n(அ) ராஜா ராம்மோகன் ராய், பிரம்ம சமாஜம்\n(ஆ) மகரிஷி தேவேந்திரநாத் தாகூர்\n(இ) கேசவ் சந்திர சென்னும் இந்தியாவின் பிரம்ம சமாஜமும்\n(ஈ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்\n(உ) பிரார்த்தனை சமாஜம் (ஆத்மராம் பாண்டுரங், எம்.ஜி.ரானடே)\nஇவர்களனைவரும் உயர்த்தப்பட்ட சாதியினரிடம் (அதாவது இரு பிறப்பாளர்கள் என்று தங்களை உயர்த்திக் கொண்ட) சில சீர்திருத்தங்களைப் பேசியவர்கள். இவர்கள் வேத மதம் (இந்து மதம்), வேதங்கள், வருணமுறை, வைதீகக் கோட்பாடுகள் போன்ற எதனையும் கேள்விக்குட்படுத்தவில்லை. இந்நிலையில் சுவாமி தயானந்த சரஸ்வதி நேர்மறைக் கொள்கைகளை வலியுறுத்தியச் சொல்வது அபத்தம். இருபிறப்பாளர் அல்லாத சூத்திரர்களும் தலித்களும் வைதீக வேத சமயத்தில் ‘தீட்டாக’ இருக்கும்போது, இஸ்லாம், கிறித்தவம் போன்ற பிற மதங்களைத் தழுவியவர்களை ‘சுத்திச் சடங்கு’ மூலம் மீண்டும் இந்துவாக்கும் முறைகளைக் கையாண்ட ஒருவருக்கு இவ்வளவு விளம்பரம் தேவையில்லை. அடுத்தபடியாக இராமகிருஷ்ண பரமஹம்சர், ராமகிருஷ்ணா மிஷன், சுவாமி விவேகானந்தர் பற்றி மட்டுமே வினாக்கள் கேட்பார்கள்.\n“சுவாமி தயானந்த சரஸ்வதி முன்வைத்த நேர்மறையான கொள்கைகள் யாவை”, (வினா எண்:18) பாடநூலில் இல்லாத வினா ஒன்றும் கேட்கப்படுகிறது. வள்ளலார், அயோத்திதாசர், ஜோதிபா புலே, நாரயண குரு, அய்யன் காளி, வைகுண்டசாமி போன்ற சமூகச் சிந்தனையாளர்களை தேர்வுகளிலும் கண்டு கொள்ளாமலிருப்பது ஏன்\n“உலக வர்த்த அமைப்பு ஒப்பந்தம் -------------- இருந்து அமுலுக்கு வந்தது” (பக்.253) என்ற பாடநூலில் இருக்கும் வினா வடிவம். இதன் பதில் ஜனவரி 01, 1995. இதை, “உலக வர்த்த ஒப்பந்தம் -------------- ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்தது” (வினா எண்: 42 இல் v) கேட்டுள்ளனர். எனவே ‘1995’ என்று ஆண்டை மட்டும் எழுதினால் போதுமானது. நம்ம பாடநூல் வேதிகள் (சதுர்வேதி மாதிரி இதுவும் ஒண்ணு) ‘ஜனவரி 01, 1995’ என்றே விடை குறிக்கின்றனர்.\nஉலக வர்த்தக அமைப்பு நியாயமானது, அதன் நியாயமானக் கோட்பாடுகள் என்பதெல்லாம் யாருக்காக, எதற்காகச் சொல்லப்படுகின்றன பாடநூலிலும் வினாவிலும் (எண்:40) இம்மாதிரி அபத்த வினாக்கள் நிறைய உண்டு. நியாயவான்களால் ஏன் ‘எதிர்மறைத் தாக்கம்’ (பக்.251) ஏற்படுகிறது\nஇந்திய வரைபடத்தில் ‘வண்டல் மண் அதிகம் காணப்படும் பகுதிகளில்’ ஆற்றுச் சமவெளிகள் எதையும் குறிக்கலாம். அதைப்போல ‘அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்’ என்பதில் கேரளாவை மட்டும் குறிக்க வேண்டிய அவசியமில்லை. முதலிடம் என்று வினவவில்லை. எனவே தமிழ்நாடு, கோவா, மிஜோரம் என்று வேறு மாநிலங்களையும் குறிக்கலாம். பாடநூலை வேதமாக்கி மதிப்பெண்களுக்கு தடை போட வேண்டாம்.\nகாற்றாலை என்றாலே குஜராத் மாநிலத்தை முன்னிறுத்தும் போக்கு உள்ளது (பக்.161, பொருத்துக) இதில் ‘தேசிய அனல் மின் நிறுவனத்தை’ (NTPC) ‘தேசிய அனல் மின் நிலையம்’, என்கிறார்கள். பாடத்தில் சொல்லப்படுவது மாங்கனீசு. ஆனால் வினா, “மெக்னீசியத்தின் பயன்களைக் குறிப்பிடுக” என்றுள்ளது. (பக்.161)\n“IV) சரியான கூற்றினைத் தேர்வு செய்க.\n(i) இந்தியாவில் சில மாநிலங்கள் மட்டும் சட்ட மேலவையைப் பெற்றுள்ளன.\n(ii) மேலவையின் சில உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.\n(iii) மேலவையின் சில உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.\n(iv) விடை - பாடநூலில் கொடுக்கப்படவில்லை.\nஇதற்கு விடை என்ன என்று நீங்களே கண்டுபிடியுங்கள்\nஇதைப்போல பாடநூல் வினாக்களில் பல பிழைகள் உண்டு. வினாத்தாள் தயாரிக்கும்போது இவற்றைக் கணக்கில் கொண்டால் நல்லது.\nபத்தாம் வகுப்பில் மட்டுமில்லை; எல்லா வகுப்பிலும் இதே நிலைமைதான். ஏழாம் வகுப்பு வினாவில்,\n“-------------- களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலமென அறியப்படுகிறது”,\n(அ) சோழர் (ஆ) பாண்டியர் (இ) ராஜபுத்திரர் (ஈ) விஜயநகர அரசர்கள்”, (வினா எண்.01)\nபாடநூல் பிற்காலச் சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள் என்று பல இடங்களில் சொல்வதில்லை. இதனால் கால மயக்கம் ஏற்படலாம். அதனாலென்ன சோழப்பெருமைகளில் மூழ்கிவிட்டால் போதாதா\nஎட்டாம் வகுப்பு சமூக அறிவியலில், 2.8%, 28% ஆன கதை ஒன்று உள்ளது. அதுவே பருவத்தேர்விலும் எதிரொலிக்கிறது.\n“புவியில் உள்ள நன்னீரின் சதவீதம் -------------.\n(அ) 71% (ஆ) 97% (இ) 28% (ஈ) 0.6%”, (வினா எண்: 03, முதல் பருவத்தேர்வு)\nஇதே வினா பாடநூலின் 229 ஆம் பக்கத்தில் உள்ளது. இதற்கு விடை 2.8% ஆகும். அதுவே பாடநூலிலும் வினாத்தாளிலும் 28% ஆகியுள்ளது.\nஇதைப் பார்க்கும்போது 1.6%, 16% ஆன கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. இது கொஞ்சம் பழைய கதை. பசுமைப் புரட்சிக்கென வீரியரக கோதுமை ரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில் புரதச்சத்து 16% எனச்சொல்லி பரிசு, விருது எனப் பெரும்புகழ் பெற்ற பிறகு அதிலுள்ள புரதம் 1.6% தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கு தனக்கு கீழ் பணிபுரிந்த இளம் விஞ்ஞானிகள் இருவர் காரணம் என்று சொல்லி சமாளிக்கப்பட்டது. அவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். அந்த நபர் கிடைத்த புகழ், விருதுகள், பட்டங்கள் மத்தியில் இவை புதைக்கப்பட்டன. அவர் வேறு யாருமல்ல; எம்.எஸ். சுவாமிநாதன் தான் (பார்க்க: அழிவின் தத்துவம் – வேர்கள் வெளியீடு, கீழை மார்க்சியம்: வரலாறு-அரசியல்-மெய்யியல் - காவ்யா வெளியீடு – மார்க்சிய அறிஞர் எஸ்.என். நாகராஜன்.)\nஇடுகையிட்டது மு.சிவகுருநாதன் நேரம் செவ்வாய், செப்டம்பர் 24, 2019\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பள்ளிப் பாடநூல்கள், பாடநூல் பிழை, புதிய பாடநூல்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபிற்காலச் சோழர்கள் காலத்திலிருந்து இன்றும் தொடரும்...\nதமிழகக் கல்வித் துறையின் அறிவிப்புகள் செல்லும் பாத...\nபொதுத்தேர்வு வன்முறைகள்: சில பார்வைகள்\nNCERT பாடநூல்களில் தலித்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ...\nசந்திராயன் தோல்விகள்: சில குறிப்புக��்\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா - மு.சிவகுருநாதன் மின்னணு ஊடகங்களையும் சமூக வலைத...\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை: சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண் ரீட்டா மேரி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் இருந்து ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச்...\nஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள்\nஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள் மு.சிவகுருநாதன் முருகேசன் – கண்ணகி, இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் என சாதி ...\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ்\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ் - ம...\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com/ ...\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன மு.சிவகுருநாதன் கடந்த 15 நாள்களுக்கு...\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட்.\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட். ...\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள்\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள் . நன்றி : ரம...\nநான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன். e.mail: musivagurunathan@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n+2 தேர்வு முடிவு (1)\n2 ஜி அலைக்கற்றை ஊழல் (1)\n2 G அலைக்கற்றை வழக்கு (1)\n2ஜி அலைக்கற்றை ஊழல் (1)\n34-வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n37 வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n38 வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n700 பக்க அயோக்கியத்தனங்கள் (1)\n75 வது பிறந்த நாள் (1)\n9ஆம் நூற்றாண்டு செத்த மூளை (1)\nஅக்னி 5 ஏவுகணை (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசியல் சட்ட மோசடி (1)\nஅரசுப் பணியாளர் தேர்வாணையம் (2)\nஅழியும் பேருயிர்- யானைகள் (1)\nஅனல் மின் நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம் (1)\nஆசிரியர் தகுதித் தேர்வு (2)\nஆசிரியர் தேர்வு வாரியம் (1)\nஆசிரியை உமா மகேஸ்வரி (1)\nஆண்டிரிக்ஸ் - தேவாஸ் (1)\nஆதார அடையாள அட்டை (1)\nஆர்.எஸ்.எஸ். அலுவலக சம்பவம் (1)\nஇட ஒதுக்கீட்டு மோசடி (2)\nஇட ஒதுக்கீடு மோசடி (1)\nஇடைநிலை இதழ் அறிமுகம் (2)\nஇந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) (1)\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (1)\nஇந்தியத் தேர்தல் ஆணையம் (2)\nஇந்துமத அடிப்படைவாத பரப்புரை (2)\nஇந்நூல் என் வாசிப்பில் (62)\nஇரு மாத இதழ் (2)\nஇலக்குமி குமாரன் ஞான திரவியம் (1)\nஇளவரசன் நினைவு நாள் (1)\nஉச்ச நீதிமன்ற உத்தரவு (1)\nஉண்மை அறியும் குழு (7)\nஉண்மை அறியும் குழு அறிக்கை (25)\nஉண்மை அறியும் குழு அறிக்கை (14)\nஉண்மை கண்டறியும் குழுவினர் (1)\nஉலக புத்தக தினம் (1)\nஉலக மனித உரிமைகள் நாள் (1)\nஊழல் கண்காணிப்பு ஆணையர் (1)\nஎண்ணெய்- எரிவாயுக் குழாய் (2)\nஎம். ஜி. சுரேஷ் (1)\nஎல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் (1)\nஎன் விகடன் (திருச்சி) (1)\nஎஸ் - பாண்ட் (1)\nகடலோர மக்களின் வாழ்வுரிமை (1)\nகல்வி உரிமைச் சட்டம் (3)\nகல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு (1)\nகல்விக் குழப்பங்கள் -தொடர் (5)\nகல்விக் குழப்பங்கள் -தொடர் (9)\nகலை இலக்கிய மாத இதழ் (3)\nகவின் கலைக் கல்லூரி (1)\nகாட்சிப் பிழை திரை (1)\nகாப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் (1)\nகிழக்குக் கடற்கரை சாலை (1)\nகிழக்குக் கடற்கரைச் சாலை (2)\nகீழைத் தஞ்சை மக்கள் பாடல்கள் (1)\nகுதிரை வீரன் பயணம் (1)\nகுழந்தையை மையப்படுத்திய இணைப்புப் பயிற்சி வகுப்புகள் (1)\nகூடங்குளம் அணு உலை (7)\nகூத்து களரி சேத்தி-1 (1)\nகென் சரோ விவா (1)\nசமச்சீர் கல்வி குழு அறிக்கை (1)\nசமச்சீர் கல்வி மதிப்பீட்டுக்குழு (1)\nசமச்சீர் கல்வித் திட்டம் (1)\nசமச்சீர்கல்வி திருத்த மசோதா (1)\nசமச்சீர்கல்வியை ஆராய குழு (1)\nசாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள் (1)\nசாதிவாரி மக்கள் தொகை (1)\nசில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1)\nசிறார் இதழ் அறிமுகம் (2)\nசுழலியல் இதழ் அறிமுகம் (1)\nசுற்றுச்சூழல் மாத இதழ் (1)\nசென்னகரம்பட்டி கொலை வழக்கு (1)\nசென்னை உயர் நீதிமன்றம் (2)\nடாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி (1)\nடாக்டர் பிநாயக் சென் (1)\nடாக்டர் பினாயக் சென் (1)\nடாக்டர் முத்துலட்சுமி ���ெட்டி (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் (3)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (1)\nதமிழகப் பள்ளிகள் திறப்பு (1)\nதமிழர் தேசிய இயக்கம் (1)\nதனி வாக்காளர் தொகுதி (1)\nதனியார் பள்ளி முதலாளிகள் (2)\nதில்லி அரசியல் நாகரீகம் (1)\nதிறந்த வெளிக் கழிவறை (1)\nதீபங்குடி - சமணப்பள்ளி (1)\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (1)\nதேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் (1)\nதேசிய வாக்காளர் தினம் (1)\nதேவாஸ் மல்டி மீடியா (1)\nதொகுதி மேம்பாட்டு நிதி (2)\nதொடர் உண்ணாவிரதப் போராட்டம் (1)\nதொலைக்காட்சி செய்தி ஆசிரியர்கள் (1)\nநீதி பெறும் உரிமைச்சட்டம் (1)\nநெல்லை சு. முத்து (1)\nபகத்சிங் மக்கள் சங்கம் (2)\nபட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் (1)\nபடப்பெட்டி திரைப்பட இதழ் (1)\nபயண இலக்கிய இதழ் (1)\nபயன்பாட்டு மன அலசல் ஆய்விதழ் (1)\nபள்ளிக் கல்வித் துறை (1)\nபஹிஷ்கரித் ஹிதகரிணி சபா (1)\nபஹிஷ்கரித் ஹிதஹரிணி சபா (1)\nபாசிச ஜெயா அரசு (1)\nபாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (1)\nபாபர் மசூதி – ராம ஜென்ம பூமி (1)\nபாரத ஸ்டேட் வங்கி (1)\nபால கெண்டை மீன் (1)\nபாலியல் வன்கொடுமைகள் மீறல்கள் (1)\nபுகுஷிமா அணு உலை (1)\nபுதிய தலைமுறை கல்வி (1)\nபுவியியல் படப்பயிற்சி ஏடுகள் (1)\nபூர்ண சந்திர ஜீவா (1)\nபெட்ரோல் விலை உயர்வு (1)\nபெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு (1)\nபெண்கள் மீதான வன்கொடுமை (1)\nபேசும் புதிய சக்தி (3)\nபேரா. அ. மார்க்ஸ் (1)\nபேராசிரியர் அ. மார்க்ஸ் (1)\nபொது நல மனுக்கள் (1)\nபொள்ளாச்சி இயற்கை வரலாறு அறக்கட்டளை (1)\nமக்கள் கல்வி இயக்கம் (1)\nமக்கள் திரைப்பட இயக்கம் (1)\nமக்களவைத் தேர்தல் 2014 (1)\nமத்திய கூட்டுறவு வங்கி (1)\nமதுரை காந்தி அருங்காட்சியகம் (1)\nமயிலை சீனி. வேங்கடசாமி (3)\nமரு. ரா. ரமேஷ் (1)\nமரு. வீ. புகழேந்தி (1)\nமனப்பாடத் தேர்வு முறை (2)\nமனித உரிமை அமைப்புகள் (1)\nமனித உரிமை ஆர்வலர் (1)\nமனித உரிமை மீறல்கள் (1)\nமனித உரிமைப் போராளி (1)\nமாற்று மின் உற்பத்தி (1)\nமுதுமலை- புத்துணர்ச்சி முகாம் (1)\nமுல்லைப் பெரியாறு அணை (1)\nவிளமல் கல் பாலம் (1)\nவைகை ஸ்பெ­ஷல் டீம் (1)\nவைதீக தமிழ் தேசியவாதம் (1)\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா - மு.சிவகுருநாதன் மின்னணு ஊடகங்களையும் சமூக வலைத...\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை: சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண் ரீட்டா மேரி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் இருந்து ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச்...\nஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள்\nஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள் மு.சிவகுருநாதன் முருகேசன் – கண்ணகி, இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் என சாதி ...\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ்\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ் - ம...\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com/ ...\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன மு.சிவகுருநாதன் கடந்த 15 நாள்களுக்கு...\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட்.\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட். ...\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள்\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள் . நன்றி : ரம...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nஉண்மை அறியும் குழு அறிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2008/09/", "date_download": "2019-12-05T14:39:33Z", "digest": "sha1:Z7UPBFE2DPW52PZ42OJSPUU2G7FDWX4Q", "length": 84926, "nlines": 458, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: September 2008", "raw_content": "\nவாங்க வாங்க. இந்த வருசத்துக்கான கொலு வச்சாச்சு.\nஎல்லாரும் ஒன்பது இரவுகள் கொண்டாடும் நிலையில் வழக்கமாப் பத்து இரவுகள் கொண்டாடும் வீட்டில் இந்த வருஷம் பனிரெண்டு இரவுகளாம். விஜயதசமிப் பூஜை இந்த முறை விஜயதுவாதசிப் பூஜையாக மாறுகின்றது.\nகொலுப் படிக்கட்டு வைக்க இந்த முறை கூடுதலா ரெண்டு கைகள். மகள் வீட்டில் இருந்து இங்கே வந்த ரெண்டு மர ஷெ��்ஃப்களைப் பார்த்ததும் ஐடியா மனசுக்குள்ளே வந்துருச்சு. கொலுவுக்கான வழக்கமான இடம் பத்தாது,ஆனா அங்கே இருக்கும் சோஃபாவை நகர்த்துனா() அலங்கரிச்சுடலாம். எல்லாம் அளந்து பார்த்துருவொம்லெ.\nஅப்படியே நடுங்கிட்டார் கோபால். இந்த சோஃபாவை என்னாலே நகர்த்த முடியாது. தெரியும்....எனக்கு நல்லாவே தெரியும். 'வெஜிடேரியன் பலமில்லை':-) அன்னிக்கு(போனவாரம்) 'யாங்' வந்துருந்தப்பவே உதவிக்கு வச்சுக்கிட்டு இதையெல்லாம் செஞ்சுருக்கலாம். சொல்லவும் செஞ்சேன். அடுத்தவாரம்தானே..... நான் எல்லாத்தையும் செட் பண்ணித்தரேன்னு வாக்குறுதி.\nஇப்ப 'செகண்ட் பெஸ்ட்' என்னன்னு பார்த்தால் ஷோகேஸ் அருகில் இருக்கும் இடம் ஓரளவு சரியாகும். ஏற்கெனவே இருக்கும் அலங்காரப் பொருட்களுடன் கொஞ்சம் கூட்டமாத் தெரியும். இதுக்கெல்லாம் கவலைப்பட்டால் ஆகுமா\nஇந்த முறை வீடியோ காஸெட்டுகளுக்கு வேலை இல்லையா ஊஹூம்....அதெப்படி அது இல்லாம வேலை நடக்காது. இந்த ஷெல்ஃப் மூணு படிகள்தான். நமக்கோ குறைஞ்சது அஞ்சு வேணும். ஆகி வந்த நம்பர். வீடியோ காஸெட்கள் வச்சு உயரம் சரிபார்த்தாச்சு. ஐடியா நல்லாவே லட்டாட்டம் ஒர்க்கவுட் ஆகுதே. பக்கத்துலே ஷோகேஸ் கண்ணாடிக்கதவு இருக்கு. காஸெட் நழுவுனா ஆபத்தாச்சே 'கவலையை விடு. பக்காவாப் பொதிஞ்சு தரேன்'னு உக்காந்தார். எவ்வேழு காஸெட்கள். அதுக்கேத்த அளவில் தபால்பெட்டிக்கு வந்துசேரும் உள்ளூர் ஓசிப் பேப்பர். சரியாவருதான்னு பக்கத்துலேயே இருந்து கவனிக்க ஒருத்தரை நியமிச்சேன்:-)\nகீதாவேற இன்னிக்கு கொலு இல்லைன்னு எழுதி இருந்தாங்க வேறொரு குழுமத்தில். நம்ம கேலண்டர் சொல்லுது நவராத்திரி ஆரம்பம்ன்னு. சந்தேகமே வேணாமுன்னு அம்மாவாசைக்கு முன்னேயே முந்திரிக்கொட்டையாட்டம் கொலுப்படி அடுக்குன அன்னிக்கே ஒரு பொம்மையை சாஸ்த்திரத்துக்குன்னு எடுத்து வச்சுட்டொம்லெ.\nபலகை பக்கவாட்டில் தெரியாமல் மறைக்கவும் ஒரு யானை வேலைப்பாடு செஞ்ச சுவரலங்காரத்துணி கிடைச்சது.\nஇந்தவருசம் கொலுவுக்கான தீம் வழக்கம்போல் யானை & பூனை.\nயானைமுகத்தோனும் கலந்துகட்டி அடிச்சு ஆடறார்.\nஅஞ்சு படிக்கட்டில் முதல் படி:\nமரப்பாச்சியில் ஆவாஹனம் செஞ்ச விஷ்ணு & லக்ஷ்மி.\nஇரண்டாம் படி : பிள்ளையார்ஸ் & தேவதைகள்\nநாலாம் படி : யானைகள்\nஅஞ்சாம் படி: பூனைகள். எகிப்தின் பூனைச்சாமிகள்.\nதரையில்: குழந்தைகளுக்கான புத்தகங்கள்( மார்ஸிபானில் செஞ்சது)\nபண்டிக்கைக்கு அநேகமாச் சுண்டல் செய்யும் உத்தேசம் இப்போதைக்கில்லை. பழங்களே போதுமுன்னு சாமி சொல்லிட்டார். சரியா வந்துருக்காம். இன்ஸ்பெக்ஷன் முடிஞ்சது.\nபொம்மைகள் அடுக்குனது ரொம்பக் களைப்பான வேலையாம் சாமிக்குப் பின்னால் போய் ஒரு குட்டித்தூக்கம்.\nநீங்க வந்தீங்கன்னா சுண்டல் ஐடியாவை மறுபரிசீலனை செய்வதாக உத்தேசம்.\nகொலு ஆரம்பமாயிருச்சு. ஸ்டார்ட் ம்யூஜிக்......\nஎல்லாரையும் அன்புடன் அழைக்கிறேன். கொலுவுக்கு வாங்க.\nஅனைவருக்கும் பண்டிகை & விழாக்கால வாழ்த்து(க்)கள்.\nசுண்டல் ( இன்னிக்குள்ளது) படம் சேர்க்கப்பட்டுள்ளது.\nஆமாம். இது ப்ளாக் ஐ பீன்ஸ் சுண்டல்தான். குளோஸப்புலே பார்த்தால் பெயர்ப்பொருத்தம் சூப்பரா இருக்கு. கண்ணும் அதைச் சுற்றி இருக்கும் இமைகளும் அட்டகாசம் இல்லே\nநியூஸியில் எனக்குப் பிடிக்காத ஒரே விஷயம் இதுதான். பகல்நேர சேமிப்பு. என்னத்தை சேமிச்சு........ எங்கேன்னு சேர்த்துவச்சு......\nஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு மனுசனையும் கடிச்சுக்கிட்டே வந்து இப்ப வருசத்துக்கு 27 வாரம் (பாதி வருசத்துக்கும் மேலே) சேமிப்பாம்.\nகடிகாரத்தையெல்லாம் ஒரு மணி நேரம் முன்னோக்கி வச்சுரணும். இப்ப உண்மையில் ஏழு மணியா.... அப்ப இனிமேல் எட்டு.\nயோவ்...... கடிகாரத்தை திருப்பிட்டா எல்லாம் அப்படியே மந்திரம் போட்டாப்புலே மாறிருமா காலையில் காப்பித்தண்ணிக்குப் பரவாயில்லே... குடிச்சுவச்சுருவோம். மத்தபடி காலை உணவு வழக்கத்தைவிட ஒரு மணி முன்னாலே திங்கணுமுன்னா....... அதுக்கு வயிறு ரெடியா இருக்கவேணாமா காலையில் காப்பித்தண்ணிக்குப் பரவாயில்லே... குடிச்சுவச்சுருவோம். மத்தபடி காலை உணவு வழக்கத்தைவிட ஒரு மணி முன்னாலே திங்கணுமுன்னா....... அதுக்கு வயிறு ரெடியா இருக்கவேணாமா தொலையட்டும், ரெண்டு ஸ்லைஸ்க்குப் பதிலா ஒரு ரொட்டித் துண்டு. பகல் சாப்பாட்டுலேதான் இருக்கு........... 11 மணிக்குப் ஃபுல்கட்டு கட்ட முடியுமா\nபெரியவங்களை விடுங்க. நமக்கு ஏதோ ()புரியுது () அளவைப் பாதியாக் குரை(வள்வள்ன்னு)ச்சுக்கிட்டுத் தின்னோமுன்னு பெயர் பண்ணிறலாம். புள்ளைங்கவள்வள்ன்னு)ச்சுக்கிட்டுத் தின்னோமுன்னு பெயர் பண்ணிறலாம். புள்ளைங்க இதுகளை நல்ல நாளிலேயே காலையில் பள்ளிக்கூடத்துக்கு எழுப்பறது கஷ்டம். இப்ப ஒ���ு மணி நேரம் முன்னாலே எழுப்புனா எப்படி இதுகளை நல்ல நாளிலேயே காலையில் பள்ளிக்கூடத்துக்கு எழுப்பறது கஷ்டம். இப்ப ஒரு மணி நேரம் முன்னாலே எழுப்புனா எப்படி தூக்கச்சடவோடுத் தூங்கிக்கிட்டே ரொட்டியை முழுங்கிட்டுப் பள்ளீக்கூடம் போய் அங்கேயும் 'க்ரம்பி'யா உக்காந்து பாடம் படிச்சுட்டு 12 மணிக்கு (பழைய 11 மணிக்கே) பகலுணவுன்னா எப்படி\nமூணுமணிக்கு விடும் பள்ளிக்கூடம் வீட்டு வீட்டுக்கு வரும்போது உண்மை மணி ரெண்டு. இங்கே மாலை ஏழரைமணிக்குப் புள்ளைங்க படுக்கை போடும் நேரம். அப்போ உண்மையில் ஆறரை. தூக்கம் என்ன ஸ்விட்ச் போட்டவுடன் வரும் சமாச்சாரமா\nஅரசாங்கம் பண்ணும் அக்கிரமஅட்டகாசத்தில் மனுசனின் உடம்புக் கடிகாரம்( பாடி க்ளாக்) தறிகெட்டு ஓடுது. இப்படி அப்படின்னு மாத்தி மாத்திவச்சா அதுக்குத் தகுந்தபடி ஆட அதுக்கு என்ன பைத்தியமா கொஞ்சம் கொஞ்சமாப் பழகிக்கும் உடம்புக்கு இன்னொரு அதிர்ச்சி இந்த சேமிப்பு முடிஞ்சதும் வரும். அப்ப ஒருமணிநேரம் தாமதமா எல்லாம்.....\nவிக்கிரமாதித்தன் இங்கெல்லாம் வந்து கடாறு நாடாறு ஆறாறுன்னு சொல்லிக் கொடுத்திருப்பானோ.... என்னதான் சொல்லுங்க வெள்ளைக்குக் கொஞ்சம் புத்திமட்டுதான்........ என்ன ஏதுன்னு தீர ஆராயாமல் 'இட்ஸ் க்ரேட்'ன்னு ஆரம்பிச்சுருவாங்க.\nசட்டம் போட்டு மாத்திவச்ச புண்ணியவான்கள், கடைசிநாள் பார்லிமெண்ட் கூட்டம் முடிச்சு லீவு விட்டுக்கிட்டாங்க. கடைசிநாளுன்னு பாராளுமன்றத்தில் செஞ்ச கூக்குரல்கள் எல்லாம் பள்ளிக்கூடத்துப்பசங்கள் கெட்டதுபோங்க. இனி நவம்பர் எட்டுக்கு வரும் தேர்தல் முடிஞ்சுதான் எல்லாம். அதுவரை அவிழ்த்துவிட்ட.......கள்.\nஇவுங்க எப்படித்தான் எனர்ஜியை சேமிப்பாங்கன்னு புரியலையே...... விவசாயிகளுக்கும், பண்ணை ஆட்களுக்கும் நல்லது() செய்றோமுன்னுதான் இதை ஆரம்பிச்சாங்களாம். இப்பப் பண்ணை ஆட்களே இருட்டுலே போய்ப் பால் கறக்க முடியலை. கொஞ்சம் தாமதமானாலும் பால் வண்டிகள் வந்து காத்துக்கிட்டு இருக்கு. அது வரும்போது கறந்தபால் ரெடியா இருக்கணுமுன்னுதான் ஒப்பந்தம். பேஜாரா இருக்குன்னு சொல்றாங்க.\n அதுகளையும் தூங்கவிடாம வழக்கத்துக்கு ஒரு மணிநேரமுன்னமே பாலைக் கொடு பாலைக்கொடுன்னு பிடுங்குனா அதுகள்தான் என்ன செய்யும் அதோட பாடி க்ளாக்கையும் முறுக்குனா எப்படி\nவழக்கமா ஆறுமணிக்கு எழுந்திருக்கும் குடும்பங்களில் இப்ப அஞ்சு மணிக்கே எழவேண்டி இருக்கு. இருட்டுலே தடவித்தடவி வீட்டுவேலை செய்ய முடியுமா விளக்கைப் போட்டுக்கத்தானே வேணும். இன்னும் குளிர்விடாமத் துரத்துவதால் ஹீட்டர்களையும் ஓடவிடணும். எல்லாருக்கும் ஆன் பண்ணத்தான் தெரியும். ஆஃப் பண்ணத் தோணாது..... பத்துமணி ஆகும்போது பார்த்தால் குளியலறை ஹீட்டர்கள் ஜெகஜ்ஜோதியா ....... இந்த அழகுலே 'அந்த சேமிப்பு' எங்கே இருக்கு\nமாலை ஆறுமணி செய்தியை அஞ்சுமணிக்கேப் பார்த்து, பெரியவங்களுக்கானப் பத்துமணிப் படுக்கைக்கு ஒம்பது மணிக்கே போய்...... ஐயோ......இப்படிப் புலம்பவச்சுட்டாங்களே வருசாவருசம்..........\nவடகோளத்தில் டே லைட் சேவிங் இப்ப அநேகமா முடிஞ்சுருக்குமுன்னு நினைக்கிறேன். அந்தப் பகுதியில் இருக்கும் பதிவுலக அன்பர்கள் இதன் பலாபலன்களைக் கொஞ்சம் சொல்லுங்கப்பா. உண்மையில் இதனால் ஏதாவது பயன் உண்டா குளிர்காலம் முடிஞ்சதும் இயற்கையாவே காலையில் கொஞ்சம் சீக்கிரம் விழிப்பு வருவது உண்டுதான். அப்பச் சீக்கிரம் எழுந்துக்கும் மக்கள் அந்த நேரத்தை உடற்பயிற்க்கோ, நடைப்பயிற்சி, தோட்டவேலை இப்படி எதுக்காவதுத் தாமாய்ப் பயன்படுத்திக்குவோம்தானே...... ஒன்னுமே செய்யலைன்னாலும் கொஞ்சம் ரிலாக்ஸா வேலைக்கோ, வெளியிலோ, பள்ளிக்கூடத்துக்கோக் கிளம்பலாம். யாரையும் அவுங்கவுங்க விருப்பத்துக்குச் செயல்படவிடாம அரசாங்கம் செய்யும் அராஜகத்துக்கு ஒரு முடிவு கட்டணுமுன்னு (என்னைத்தவிர) யாருக்கும் தோணலையே.....\nஇப்போதைக்குப் புலம்பலை ஒதுக்கிவச்சுட்டுக் கொலு வேலையைப் பார்க்கப்போறேன். ராகு காலம்கூட ஒரு மணி நேரம் பிந்தி வருது எல்லோருக்கும் ஏழரை ஒன்போதுன்னா எங்களுக்கு எட்டரை பத்து.\nஅண்ணன் Vs அக்கா நடுவிலே 'நான்' (மரத்தடி நினைவுகள்)\nஇது உண்மையில் ஒரு உப்புமாப் பதிவு. எனக்குமட்டும் உப்புமா கிண்டித்தரும் ஆசை இருக்காதா\nஅண்ணன் Vs அக்கா நடுவிலே 'நான்'\nஎங்களுக்கு இடமாற்றம் வழக்கம்போல வந்தது. இந்தமுறை மேலூர். அதாங்க நம்ம 'பசுநேசன்' ஊரு. மாற்றம் எப்பவும் கல்வி ஆண்டு முடிவிலதான் வரும் . நாங்களும் அப்படியே அந்த ஊர் பள்ளிக்கூடங்களுக்குப் போய் சேர்ந்துடுவோம்.'அட்மிஷன்' கஷ்டமெல்லாம் இல்லை. எல்லாம் 'போர்டு ஸ்கூல்'தானே.\nஅங்கே, ஆஸ்பத்திரி இருந்த இடம் 'அக்ரஹாரம்'னு சொன்னா நம்ப���ுடியுதா ஆனால் அதுதான் உண்மை. வழக்கம்போல ஆஸ்பத்திரிக்கு நேரெதிரே ஆரம்பப்பள்ளி. மத்த ஊருகளிலே ஒரு 5 நிமிஷம் நடையிலே\nஇருக்கறது, இங்கே அநியாயத்துக்குப் பக்கம். ரொம்ப அகலம் இல்லாத தெரு. ஒரு பத்து எட்டு( சின்னக் காலு ஆச்சுங்களே)லே ஸ்கூல் கேட். கேட் ன்னு சொன்னாலும் அது ஒரு சாதாரண வீட்டுக் கதவு மாதிரிதான்\nஇருக்கும். அதை மூடவே மாட்டாங்க. கட்டடமும் ஒரு வீடு மாதிரிதான் இருக்கும். ஸ்கூல் நடத்துவதற்காக சில வீடுகளையே ஸ்கூலா மாத்திட்டாங்க. மாடி ஏறிப் போனா, தெருவைப் பாத்துருக்கும் சாய்வான கூரைஇருக்கற இடம்தான் என் வகுப்பு. அங்கேயிருந்து பார்த்தா, நேரா, நம்ம வீடும், ஆஸ்பத்திரியும், பின்னாலே இருக்கற புழக்கடையும்கூடத் தெரியும். மாடியாச்சுங்களே.\nவீடுங்க எப்படி ஸ்கூல் ஆச்சோ, அதேபோல ஒரேமாதிரி ரெண்டு வீடுங்க சேர்ந்ததுதான் ஆஸ்பத்திரி. பாருங்க அந்தக்காலத்துலேயே 'ட்யூப்ளெக்ஸ்' கட்டடம். அதுலே ஒண்ணு நமக்கு வீடு, இன்னொண்ணு\nஆஸ்பத்திரி.ரெண்டு கட்டடத்துக்கும் சேர்ந்து முன்னாலே கம்பி அழி போட்ட ஒரு நீஈஈஈஈஈஈஈஈள வெராந்தா.\nஏன்னா அங்கே குரங்குங்க தொந்திரவு ஜாஸ்தி. புழக்கடைக் கதவை எப்பவும் சாத்திவைக்கணும்.சிலசமயம் குரங்கு வீட்டுக்குள்ளே வந்திரும். நாங்கெல்லாம் கூச்சல்போட்டு விரட்டுவோம். ஒருதடவை, குரங்கு சுடு சோத்துக்குள்ளே கையை விட்டுடுச்சு. ரொம்ப கத்துச்சு. தோட்டக்காரன், தூரமா நின்னுகிட்டு, ஒரு கம்பாலே கையை வெளியே தள்ளி எடுத்துவிட்டான்.பாவம், கத்திகிட்டே ஓடுச்சு.\nதெருவிலே, நம்ம பக்கம் மட்டும், பூவரச மரங்கள். அதுவே காம்பெளண்ட் சுவர்மாதிரி வரிசையா நிறைய இருந்துச்சு. அந்த பூவரச மொட்டுங்களை, பம்பரமாட்டம் தரையிலே சுத்தி விளையாடுவோம்.\nஅந்த மரங்கள் பூக்கற சமயம், என்னோட வகுப்பிலே இருந்து பாத்தா ரொம்ப நல்லா இருக்கும். நல்ல இள மஞ்சள் நிறம் அக்ரஹாரத்துலேயே இருந்ததாலே 'அவாளை'ப் போல பேசவும் தன்னாலே வந்துடுத்து அக்ரஹாரத்துலேயே இருந்ததாலே 'அவாளை'ப் போல பேசவும் தன்னாலே வந்துடுத்து\nதூத்தம்( தீர்த்தம்) குடிக்கறதுக்குக்கூட நம்மாத்துக்குதான் போவேன். 'எதிராம்' இல்லையோ\nஇப்படியே நாள் போயிண்டிருந்தால் வாழ்க்கையிலே ஏதாவது சுவாரஸ்யம் இருக்குமா\nதிடீரென்று, அம்மாவுக்கு மாற்றல் வந்தது.அப்போ 'பிப்ரவரி'மாசம். ஏப்ரல் மாதம்வரை அங்கேயே இருப்பதற்கு, தலைமை அலுவலகத்தில் எவ்வளவோ கேட்டுக்கொண்டாலும் அனுமதி கிடைக்கவில்லை. அவர்களுக்கு என்ன நிர்பந்தமோ ஒரே ஆறுதல் என்னன்னா, நாங்கள் மீண்டும் 'வத்தலகுண்டு'க்கே போறோம்.\nஎங்கள் வீட்டில் எப்போதும் யாராவது தூரத்து உறவினர்கள், வீட்டு நிர்வாகத்துக்கு உதவியாக இருப்பாங்க. ஆனால்அந்த சமயம் யாருமே இல்லை.அப்போது பெரியக்காவுக்குக் கல்யாணம் ஆகி, முதல் குழந்தையும் பிறந்திருந்தது. ஒரு மாசத்துக்கு முன்புதான், மாமா வந்து பிரசவத்துக்கு என்று வந்திருந்த அக்காவையும்,மூன்று மாதமேயான குழந்தையையும்\nகூட்டிட்டுப் போனார். நாங்க இப்ப நாலேபேருதான் வீட்டுலே. நானு, அம்மா, சின்னக்கா அப்புறம் அண்ணன்.\nசின்ன அக்காவுக்கும், அண்ணனுக்கும் ஒண்ணரை வயசுதான் வித்தியாசம். அக்காதான் பெரியவுங்க. ஆனா படிப்புலே அக்கா, அண்ணனை விடவும் ஒரு 'ஸ்டேண்டர்ட்' கம்மி. அது ஏன்னா, அக்கா, எங்க சித்தப்பா வீட்டுலேயே வளர்க்கப்\nபட்டாங்களாம். அப்ப ஆரம்பப் பள்ளியிலே அவுங்க படிச்சது தெலுங்கு மொழியிலே. அப்பல்லாம் 'சிங்காரச் சென்னைக்கு மெட்ராஸ், பட்டணம் என்ற பேருங்க இருந்ததாம். ஆந்திரா, தமிழ்நாடு என்ற வேற்றுமையெல்லாம் இல்லாமலிருந்ததாம்.\nநாங்களும் வீட்டுலே தெலுங்குதான் பேசிகிட்டிருந்தோம். அம்மாவுக்கு, மதுரை ஜில்லாவிலே வேலை கிடைத்ததும், புது இடமா இருந்ததாலே, பிள்ளைங்களைக் கொஞ்சநாள் சொந்தக்காரங்ககூட விட்டுட்டுப் போனாங்களாம். நல்ல வேளை\nஅப்புறமா, அம்மா வேலையிலே நல்லபடியா 'செட்டில்' ஆனபிறகு, பிள்ளைங்களைக் கூட்டிகிட்டாங்களாம். தெலுங்கு\nபடிச்ச பொண்ணை, திடீருன்னு தமிழ் படிக்க சேர்த்ததாலே கொஞ்சம் கஷ்டமாய் போச்சு. அதனாலே சின்ன வகுப்புலே சேரும்படியாச்சு.\nஒரு முக்கியமான விஷயத்தை விட்டுட்டேன் பாருங்க. அக்காவும் அண்ணனும் பேசிக்க மாட்டாங்க அண்ணனுக்கு விவரம் தெரியாத வயசுலே அக்கா, சித்தப்பா வீட்டுலே இருந்தாங்களா, அப்புறம் அம்மா கிட்ட திரும்பி வந்தப்ப,\nஅண்ணன் நினைச்சாராம், அது யாரோ, எங்கிருந்தோ வந்ததுன்னு. அதுவுமில்லாம, சித்தப்பா வீட்டுலே அக்காவை,ரொம்பச் செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருந்தாங்களாம். பிடிவாதம் கூடுதலாம். (நாங்க மட்டும்\n)அண்ணனும் அக்காவும் எப்பப்பாத்தாலும், எல்லாத்துக்கும் சண்டை போட்டுட்டே இருப்பாங்களாம். ஒரு நாள் அம்மாவுக்குத்தாங்க முடியாமப் போய், கோவத்துலே இப்படி சொல்லிட்டாங்களாம்,\" மானம் ரோஷம் இருந்தால் ஒருத்தருக்கொருத்தர் பேசக் கூடாது\".\nபேச்சு வார்த்தையில்லாததாலே சண்டை நின்னுபோச்சு. வீட்டுலே சத்தம் இல்லை ஆனா, ஒரே வீட்டுலே இருந்துகிட்டே விரோதிங்கமாதிரி இருந்தாங்க ஆனா, ஒரே வீட்டுலே இருந்துகிட்டே விரோதிங்கமாதிரி இருந்தாங்க மழை வந்துச்சுன்னு வையுங்க, வெளியிலே காயற துணிங்களை எடுக்கணும்னா,\nமறந்துங்கூட ஒருத்தர் மத்தவுங்க துணிங்களை எடுக்க மாட்டாங்க கவனமா அங்கேயே விட்டுட்டு வந்துடுவாங்க கவனமா அங்கேயே விட்டுட்டு வந்துடுவாங்க வருஷம் போய்கிட்டிருந்திச்சு. இதுக்குள்ளே, நானும் பிறந்து, வளர்ந்து, ஸ்கூல் போய்கிட்டிருந்தேன்.\nஅம்மா, கட்டாயமா வத்தலகுண்டு போயே தீரணும். எங்க படிப்பு அந்த வருஷம் பாக்கி இருக்கு. \"ரெண்டே ரெண்டு மாசம்தானே. நாங்க பாத்துக்குறோம்\" னு அங்கேயிருந்த, கம்பெளண்டரும், நர்சம்மாவும் சொன்னதாலே, அம்மா எங்க\nமூணு பேருக்கும் ஒரு வீடு பாத்து, குடித்தனத்துக்கு ஏற்பாடு செஞ்சிட்டு, வத்தலகுண்டு போயிட்டாங்க. எல்லாம் என் நேரம்\nஅந்த வீடு, ரெண்டுதெரு தள்ளி இருந்துச்சு. அக்ரஹாரம் தெரு கிழக்கு மேற்கா இருந்துச்சு. மேற்காலே போனா, கொஞ்ச தூரத்துலெ கடைவீதி வந்துரும். கிழக்காலே போனா, அது போய் ஒரு குறுக்காபோற தெருவுலே சேரும்.அந்தத் தெருவுக்கு அந்தப்பக்கம் ஆறு ஓடும்.இந்த ஆத்துலேதான், காலையிலே எல்லா மாமி, மாமாங்களும் குளிச்சிட்டு, அங்கே ஒரு அரச மரத்தடி மேடையிலே இருக்கற புள்ளையாருக்கும் ஒரு குடம் தண்ணி ஊத்திக் கும்பிட்டுட்டு போவாங்க. நாங்க தினமும் அந்த மேடையில ஏறி விளையாடுவோம். அங்கிருந்து சோத்துக்கைப் பக்கம் நடந்தா குறுக்கே இன்னொரு பெரிய ரோடு.\nஇந்தப்பக்கம் ஆத்துக்குமேலே ஒரு பாலம். அடுத்தபக்கம் வரிசையா கடைங்க. அதுலே ஒரு ஹோட்டல் கூட இருக்கு.\nநாம எந்தப்பக்கமும் திரும்பாம நேரா அந்த ரோடுக்கு குறுக்காலே நடக்கணும். இது ஆத்தை ஒட்டியே போற தெருவாச்சே. அங்க மூணு வீடு தள்ளி, ஒரு 'கேட்'டு வரும். அதுக்குள்ளே ஒரு அஞ்சாறு வீடுங்க இருந்துச்சு. அங்கதான், நர்சம்மா வீடு. அவுங்க வீட்டுக்கு எதிர்லே, ஒரு வீடு தள்ளி இருந்துச்சு எங்களுக்குப் பார்த்த வீடு. எங்கவீட்டுக்கும், நான் சொன்ன ஹோட்டலுக்கும் இடையிலே ஒரே சுவர்தான்.எப்பவும் ஒரே சத்தமா இருந்துச்சு. இந்தபக்கம் நாங்க. அடுத்த பக்கம்\nஹோட்டலோட அடுக்களை.அங்கே யாராவது, தோசை சாப்புட வந்தாங்கன்னா, ' ஒரு ஸ்பெஷல்'னு உரக்க ஒரு குரல் வரும். அதுக்கு ஐஞ்சு வினாடிக்குள்ளே 'சொய்ங்'னு ஒரு சத்தம். தோசை ஊத்தறதுதான். எங்களுக்கு இது ரொம்ப தமாசா இருந்துச்சு. அங்க ஒரு தோசைன்னா, நாங்க இங்க 'சொய்ங்னு கத்துவோம். அம்மாவுக்கு அந்த இடம், சத்தம் எல்லாம் பிடிக்கலே, ஆனா எங்க பாதுகாப்புக்கு பிரச்சனையில்லைன்னு இருந்தாங்க.\nஎங்களுக்கு நிறைய காசும் குடுத்துட்டு போனாங்க.எங்களுக்கெல்லாம் ராத்திரி சாப்பாட்டுக்கு நர்சம்மா வீட்டுலே ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. அங்கேயே போய் சாப்பிட்டுக்குவோம். காலையிலேயும், அந்த ஹோட்டல்லே, இட்லி, தோசைன்னு வாங்கிடுவோம். மத்தியான சாப்பாடுதான் தகறாரா இருந்திச்சு. நர்சம்மா வீட்டுலே, மத்தியானதுக்கு ஆக்க மாட்டாங்க. பழய சோறுதான் சாப்புடுவாங்க. எனக்குப் பரவாயில்லே, ஸ்கூல்லுக்கு கிட்டே என்கிறதாலே, பகலுக்கு ஹோட்டலிலேயே ஏதாவது வாங்கலாம்.கையிலேயும் காசு நடமாட்டம் இருந்துச்சு. தனியா விட்டுட்டுப் போறோமேன்னு அம்மா, என்கிட்டே\n அக்கா, அண்ணன் ரெண்டுபேரு படிக்கிறது மேல்நிலைப்பள்ளியாச்சா, அது கொஞ்ச தூரத்துலே இருந்தது. அங்கே அக்கம் பக்கத்துலே கடைகள், ஹோட்டல் ஏதும் கிடையாது. அதனாலே அக்கா ஒரு வழி கண்டு பிடிச்சாங்க. அவுங்களே ஏதாவது வீட்டுலேயிருந்து எடுத்துட்டு போனா நல்லதுன்னு. அக்கம் பக்கத்துலே கேட்டு, 'உப்புமா' செய்யறதுக்கு கத்துகிட்டாங்க. தினம் காலையில் உப்புமா செய்வாங்க. எங்க ரெண்டுபேருக்கு மட்டும்.\nஅண்ணன் இது நல்ல ' ஐடியா' ஆச்சேன்னு 'காப்பி'அடிச்சுட்டார். அவரும் தினமும் காலையில் உப்புமா செய்வாரு. எங்க ரெண்டுபேருக்கு மட்டும். அதுக்கு வேண்டிய சாமான்களை நர்சம்மா வாங்கிட்டு வந்தாங்க.பாத்திரம்னு ஒரு இரும்பு\nவாணலியும் கரண்டியும் அவுங்க வீட்டிலிருந்தே குடுத்தாங்க. ஆரம்பிச்சிடுச்சு போட்டி\nயார் மொதல்லே எழுந்திருக்காங்களோ அவுங்க அடுப்பைப் பிடிச்சிக்குவாங்க அவுங்க வேலை முடியறவரைக்கும் அடுத்த ஆள் காத்திருக்கணும் அவுங்க வேலை முடியறவரைக்கும் அடுத்த ஆள் காத்திருக்கணும் இதுனாலே காலையில் சீக்கிரம் எழுந்துப்பாங்க. ரெண்டுபேரும் தூங்க மாட்டாங்க போல\nஅக்கா பொதுவாவே சீக்கிரம் எழற ஆளு. அவுங்க உப்புமா செஞ்சிட்ட வாணலியைக் கழுவி வச்சிருவாங்க. அப்புறம் அண்ணன். அண்ணன் மொதல்ல அடுப்பைப் பிடிச்சிட்டார்னா,அவ்வளதான். உப்புமா செஞ்சிட்டு,'டிபன் பாக்ஸ்'லே எடுத்து வச்சிட்டு, வாணலியைக் கழுவாமலேயே போட்டுடுவாரு. அப்புறம் அடுப்பையும் நல்லாத் தண்ணி தெளிச்சு, ஒரு நெருப்புக் கங்கில்லாமல் அணைச்சிருவாரு. நாந்தான், பக்கத்து வீட்டுலேபோய் காஞ்ச சாம்பலும், நெருப்பும் வாங்கிட்டு வரணும், வற வற''ன்னு இருக்கற வாணலியையும் தேய்க்கணும் அக்காவுக்காக. எனக்காக ரெண்டுபேரு வச்சிருக்\nகறதையும் தின்னணும். அக்காது நல்லா இருக்கும். அண்ணன் செஞ்சது ரொம்ப சுமார். ஆனா சொல்ல முடியாது.\nசமையல் முடிஞ்சதும் இன்னொரு கொடுமை ஆரம்பிக்கும். முதல்ல சமையலை முடிச்சவுங்க '·ப்ரீ'யா இருப்பாங்கல்ல அவுங்க எனக்கு தலைவாரி பின்னிவிடுவாங்க அவுங்க எனக்கு தலைவாரி பின்னிவிடுவாங்க அண்ணனுக்கு பின்னவே வராது. அக்கா நல்லா பின்னுவாங்க.அக்கா நல்லாப் பின்னுனதை அண்ணன் அவுத்துட்டு, அவரு பின்னிவிடுவாரு.கண்ணாடிலே பாக்கறப்ப அசிங்கமா இருக்கும். அண்ணன்\nஅசிங்கமா பின்னுனதை அக்கா அவுத்துட்டு அழகாப் பின்னுவாங்க. ஸ்கூல் போற நேரம் வர்ற வரைக்கும், இவுங்ககிட்டே மாட்டிகிட்டு அழுதுகிட்டிருப்பேன். அப்புறம் ஸ்கூலுக்குப் போறப்ப அப்படியே ஆஸ்பத்திரிக்குப் போய், அங்க இருக்கற ஆயா கிட்டே தலை பின்னிகிட்டுப் போவேன்\nஅந்த வாரக்கடைசிலே ஒரு நாள் அம்மா வந்தாங்க. நான், ஆரம்பிச்ச அழுகையை நிறுத்தவேயில்லை. அவுங்க ரெண்டுபேருக்கும் நல்லா திட்டு கிடைச்சது. அப்புறம் கூட அவுங்க இந்தக் கொடுமையை விடலே. ஆச்சு ஒரு\nஅஞ்சு வாரம். அண்ணனுக்கு எல்லா பரிட்சையும் முடிஞ்சது. அம்மாவோட உத்தரவுப்படி, மறுநாளே அவரு 'வத்தலகுண்டு'க்கு கிளம்பிட்டார். அப்பாடான்னு இருந்தது எனக்கு. அடுத்த ஒரு வாரத்திலே அக்காவுக்கும் பரிட்சை முடிஞ்சது. சின்ன ஸ்கூல்தான் எப்பவுமே கடைசியா மூடுவாங்க. எனக்காக அக்கா இங்கேயே இருந்தாங்க. என்னோட பரிட்சையும் முடிஞ்சு, லீவு விட்டுட்டாங்க.மறுநாள் அம்மா வந்தாங்க எங்களைக் கூட்டிட்டுப் போகறதுக்கு. வீட்டைக் காலி செய்யறப்ப என் ·ப்ரெண்டு லலிதா வந்து, அவளோட விலாசம்\nஎழுதுன காகிதத்தைக் குடுத்தா. அதைக��� கையிலேயே வச்சிருந்தேன். அப்புறம் கிளம்பற அவசரத்துலே மூட்டையிலிருந்த ஒரு டப்பாவிலே போட்டுட்டேன்.\nவத்தலகுண்டு வந்து சேர்ந்த பிறகு, அஞ்சாருநாளைக்குப் பிறகு, 'அட்ரஸை'தேடிக்கிட்டிருந்தேன். எந்த 'டின்'னுன்னு தெரியலே. அப்புறம், வெல்லம் போட்டுவச்சிருந்த டப்பாவிலிருந்து,(திருடித்தின்னக் கையை விட்டப்ப)ஒரு காகிதம் கிடைச்சது. அதுதான்......ஆனா, எழுத்தெல்லாம் ஈரவெல்லத்துலே காணாமப் போயிருந்துச்சு.\nஅம்மா, ஏதோ கோவத்துலே ரெண்டுபேரையும் பேசக்கூடாதுன்னு சொல்லிட்டாலும், அவுங்களுக்கு இதே ஒரு கவலையாவும் ஆகிப்போச்சு. ரெண்டு பேருக்கும் என்ன இப்படி ஒரு பிடிவாதம் \nயில்லை. சின்ன அக்காவுக்கு, பிரசவத்துலே ஏற்பட்ட சிக்கல்லே\nஅவுங்க உயிரை இழக்கும்படி நேரிட்டது.கடைசிவரை அவுங்க பேசிக்கவேயில்லை\nநன்றி: மரத்தடி 28 ஆகஸ்ட் 2004\nLabels: அனுபவம், உப்புமா uppumaa\nஎன் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்.....\nமுந்தாநாள் ஊரைச் சுற்றியதுன்னா, இன்னிக்கு\nஇது நம்ம புழக்கடைத் தோட்டத்தில் சுத்திச் சுத்தி எடுத்ததுதான்.திகட்டத் திகட்டப் பூக்கள்.\nPolyanthus . இதில்தான் எத்தனை வகை\nசெப்டம்பர் ஒன்னுதான் இங்கே வசந்தகாலம் ஆரம்பமாகுதுன்னு இந்தச் செம்பருத்திக்குக்கூடத் தெரிஞ்சுருக்கு பாருங்களேன்\nஎல்லாத்துக்கும் சிகரம் வச்சதுபோல் நம்மவீட்டுக் கருப்பு ரோஜா:-)\nஅன்பாக வாழ்த்திய அனைத்து அன்புள்ளங்களுக்கும் இந்தப் பூக்கள் சமர்ப்பணம்.\nநாலில் இருந்து ஐந்துக்கு ஒரு நகர்வு\nஇன்றோடு நாலு வருசம் முடிஞ்சு அஞ்சாவது வருசம் ஆரம்பம் ஆச்சு. நிறைய எழுதுனேன்னு தெரியுது....ஆனால்.......... நிறைவா எழுதுனேனா\n வகுப்பு மாணவர்கள் எதாவது நல்லதைக் கத்துக்க முடிஞ்சதா\nசொற்களைக் கொண்டு ஆடும் சித்து விளையாட்டு இன்னும் கைவசமாகலை. ஒவ்வொருத்தர் எழுதறதைப் படிக்கும்போது....ஹைய்யோ....\nபுள்ளிவிவரம் பார்க்காம இருக்க முடியாது என்பதால் இதுவரை எழுதுன பதிவுகள் இங்கே துளசிதளத்தில் 765.\nகவுண்ட்டரின் சத்தியப்பிரமாணப்படி வந்து போனவங்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்துச் சொச்சம். நெசமா இருக்குமான்னு எனக்கு ஒரு சந்தேகம்தான். ஆனாலும் 208 வாரத்துக்குன்னு கணக்கெடுத்தால் இருக்க வாய்ப்பு உண்டு. ஆறுமாசத்துக்கும் மேலா 185597ன்னு நின்னா நின்ன இடத்தில். ஆனால் வாராவாரம் 800க்கும் 1100க்கும் இ��ையில் எதாவது நம்பர் 'கவுண்ட்டர்' அனுப்பும் தகவலில் இருக்கும். லாக் அளவை 500க்கு மாத்திக் கொடுத்துருக்காங்க. அது நிறைஞ்சு வழியுதேன்னு விண்ணப்பம் போட்டேன். அம்புட்டுதான். கை நீட்டாதே.... இனி கிடையாதுன்னு அருள்வாக்கு.\nஅதெப்படி செப்டம்பர் 24, 2004 சரியான தேதியை நினைவு வச்சுருக்கேன்னு கேப்பீங்க...... எனக்கும் மறதி வந்துறக்கூடாதுன்னுதான் ஆரம்பிக்கும்போதே மறுபாதியின் பொறந்தநாளொடு இதைக் கோர்த்துவிட்டுருக்கேன். ஆகக்கூடி இன்னிக்கு ரெண்டு பொறந்தநாட்கள் நமக்கு:-))))))\nதனியாப் பூக்கள் வாங்கிப் பரிசும் பாராட்டுமாக் கொடுக்கணுமா இருக்கவே இருக்கு 'நம்மாத்துப் பூக்கள்' னு அதுகளையே நாளைக்கு இங்கே போட்டால் ஆச்சு.\nஎன்னுடைய அட்டகாசங்களையெல்லாம் சகித்துக்கொண்டு அன்பும் ஆதரவுமா இருக்கும் 'பின்னூட்டப் பிரேமன்' கோபாலுக்கு இனிய பொறந்தநாள் வாழ்த்து(க்)களை இங்கே சொல்லிக்கறேன்.\nதுளசிதளத்தின் ஆதரவாளர்களான சகபதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. நட்புவட்டம் பெருசா வளர்ந்து இருக்கு. தொடர்ந்து அன்பைப் பொழியவேணுமுன்னு வேண்டுகின்றேன்.\nஉண்மையைச் சொல்லு..... காலண்டர் வச்சுருக்கேதானே\nஅப்படியெல்லாம் ஒன்னும் இல்லைன்னு புளுகாதே. அதெப்படிச் சொல்லி வச்சமாதிரி ஒரே நாளில் இப்படிப் பூத்துக்குலுங்க முடியுது இல்லேன்னா ரகசியமொழி உங்களுக்குள்ளே இருக்கா\nவசந்தம் வந்துச்சுன்னு உள்ளூர் நாள்காட்டியில் சொன்னாலும் உடம்புக்கு இன்னும் குளிர் விட்ட பாட்டைக் காணோம். ஆகஸ்ட் மாசம் கடைசிநாட்களில் 'கொல்'ன்னு 'டாஃபோடில்'கள் பூத்து நிக்குதுங்க. வெள்ளை நிறம் இருக்குன்னாலும் மஞ்சள் கூட்டம்தான் கூடுதல். நம்ம ஊர் வேற தோட்ட நகரம் என்ற அந்தஸ்தோட இருக்கே. அந்தப் பெருமையைக் காப்பாத்திக்கணுமுன்னா மரஞ்செடிகளும் ஒத்துழைக்க வேணுமே.\nவருசாவருசம் மறக்காமக் கவனம் வச்சு ஒரே மாதிரி ஒரே நாளில் உலகத்து அழகையெல்லாம் கொண்டுவந்து கொட்டிட்டுப்போகும் சூட்சமம் என்ன\nநம்ம வீட்டுக்கு எதிர்வரிசையில் நிற்கும் மக்னோலியா மரம்.\nநாலாவது வீட்டு வாசலில் இன்னொரு மக்னோலியா\nஇந்தப் பூவுக்கு என்ன பெயர் கடற்கரைமணலில், கல்லிடுக்குகளில் வேர்பிடிச்சு நிற்கும் செடியே.... காட்டுப்பூவே நீ யார்\n\" என்னைத் தாலாட்ட வருவானா\nதூக்கம் வராதவங்கதான் தூ���்கத்தைப் பற்றிப் புலம்பிக்கீட்டிருப்பாங்க. ஒரு காலத்துலே, கல்லூரிவிடுதியிலே என் அறைத்தோழி சொல்வாள் \" தூக்கம்தான் மனுஷ வாழ்க்கையிலே மிகவும் இன்பமானபகுதி, அதைக் கெடுக்காதே' என்று சொல்லிவிட்டு, நாங்கள் தரும் காப்பியைக் கண்களை மூடியபடியே குடித்துவிட்டு, மறுபடியும் தூங்கிவிடுவாள். ஒரு மாதிரி கலரில் இருக்கும் வென்னீரைத்தான், எங்க விடுதியிலே காப்பின்னு\nசொல்லிகிட்டிருந்தாங்க. தவிர, விடுதியின் சமையலறையில் என்ன நடக்குதுன்னு அந்த வயதில் யாருக்கு அக்கறை இருந்திருக்கும் \nஇப்ப, இந்தவயசிலே, தூக்கம் வராம ராத்திரி முழுசும் புரள்றப்பதானே தூக்கத்தின் அருமை தெரியுது.\nஆனா ஜனங்களைத் தூங்க வைக்கறதிலே கில்லாடின்னா 'மொரிட்ஷியோ'வைத்தான் சொல்லணும்.\n1999-லே, நாங்க, குடும்பத்துடன் ( குடும்பம்னா அளவான குடும்பம், நான், என் கணவர் அப்புறம்\nஎன் 16 வயது மகள்) ஐரோப்பாவைச் சுற்றிப்பார்க்கும் ஆவலில் ஒரு சுற்றுப் பயணம் போனோம்.\n'காஸ்மொஸ்' என்னும் நிறுவனத்தின் 19 நாட்கள் சுற்றுலா. அவர்கள் பலவிதமான வகைகள் வைத்திருக்கின்றனர்.\nஆனால், நம்முடைய 'ஐவேஜ்'க்குக் கிடைத்தது இந்த 19 நாள்தான்.\nமுதல் நாள், லண்டனில் ஒரு ஹோட்டலில் இருந்து ஒரு சாதாரண 'பஸ்'ஸில் 'டோவர்' வரை வந்து,\nஅங்கிருந்து ஒரு கப்பல்/·பெர்ரி மூலம் ·ப்ரான்ஸ் நாட்டுக்கு வந்தோம். எங்கள் குழுவிலே\nமொத்தம் 35 பேர். ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னென்னா, அதுலே 21 பேர் இந்தியர்கள். அதுவும்\nபல ஊர்களில்இருந்து வந்திருந்தோம். என்னவோ தெரியலே, யாரும், மற்ற யாரோடும் பேசாம அவுங்கவுங்க குடும்பத்தினருடன் மட்டும் பேசிக்கிட்டிருந்தாங்க.\nஃப்ரான்ஸ்-லே, வழக்கம்போல பாஸ்போர்ட், மற்ற எல்லாவிதமான பரிசோதனைகளும்\nமுடிஞ்சது. வெளியே வந்து பார்த்தா, ஒரு அட்டகாசமான 'சொகுஸ¤ பஸ்' எங்களுக்காக காத்திருந்தது.\nலண்டனிலிருந்து எங்களோடு வந்திருந்த வழிகாட்டி, எங்களையெல்லாம், மற்றொரு வழிகாட்டிகிட்டே\nஒப்படைச்சிட்டுப் போயிட்டார். பஸ் புறப்பட்டுச்சு.நாங்கெல்லாம் வழியெல்லாம் வேடிக்கைப் பார்த்துக்கிட்டே\n'பெல்ஜியம்' நாட்டில், 'ப்ரஸல்ஸ்' வந்து சேர்ந்தோம். இந்த ஒரு நாட்டில்தான்,'ஹைவே'\nமுழுவதும் மின்சாரக் கம்பங்களில் விளக்கும் போட்டிருக்காங்க. அது எரியவும் செய்யுது.\nமறுநாள் காலை ஏழரை மணிக்குள் எல்லோரு���் தயாராகணும். இந்த மாதிரி சுற்றுலாக்களில்\nதினமும், காலை உணவு நாம் தங்கியுள்ள ஹோட்டலிலேயே கிடைக்கும். தினமும்,'ப்ரேக்·பாஸ்ட்,\nசில இடங்களில் டின்னெர்' என்று நம்முடைய மொத்த சுற்றுலா பயணத்திற்கும் சேர்த்துத்தான், நாம்\nகட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். காலை 7 மணிக்குமுன் நம் அறை வாசலில், நம் பெட்டிகளை\nவச்சிடணும். அப்புறம் காலை உணவு. அது முடிந்ததும் நேரா 'பஸ்' தான்.\n'டைனிங் ரூம்' போய்ப் பார்த்தால், அமர்க்களமான 'ப்ரேக்·பாஸ்ட், எங்களுடைய '·பேவரிட்'டான\n'க்ரசாண்ட்' கூட இருக்கு. ஹையாஆஆஆஆஆ...'க்ரசாண்ட்' இது முதல் நாள். அப்புறம் சில நாட்களில்\nஅது 'ஐயோ..ஓஓஓஓஓஓஓஓஓஓஓ..'க்ரசாண்ட்'ஆகிவிட்டது. நொந்து நூடுல்ஸ் ஆன கதைதான்.\nஇந்த 19 நாட்களில் 7 நாடுகளைச் சுற்றினோம். ஆனா சொல்லிவச்ச மாதிரி எல்லா இடத்திலும்\nஒரே மாதிரியான காலை உணவு. ஹூம்....ஒரு நாள் இட்டிலி, ஒரு நாள் தோசை, ஒரு நாள்\nபூரின்னு கிடைச்சிருக்கக்கூடாதான்னு மனசு ஏங்கிடுச்சு. எப்படியும் சென்னை வழியாதானே\nநியூஸிலாந்து திரும்பப் போறோம். அப்பப் பாத்துக்கலாம்னு இருந்தோம். சொன்னா நம்பமாட்டீங்க\nதிரும்பி வந்தவுடன், 2 வருஷத்துக்கு 'சூப்பர் மார்கெட்'லே 'க்ரசாண்ட்' இருந்த பக்கம் திரும்பிக்கூடப்\n சொல்ல வந்த சமாச்சாரத்தை வீட்டுட்டு எங்கியோ போய்கிட்டு இருக்கேன்.அது போகட்டும்.\nதினமும்' பஸ்' லே ஏறுன அஞ்சாவது நிமிஷம் எல்லோருக்கும்,(எல்லோருக்கும்னா சின்ன பசங்கள் உட்பட\nஎல்லோருக்கும்) கண்ணு ஒட்டிக்கும். இமைகளைப் பிசினு\nபோட்டு ஒட்டினமாதிரி, திறக்கவே முடியாதபடி. கண்டிப்பா வேடிக்கைப் பார்த்துகிட்டு போகணும்னு\nநினைக்கறவங்கதான் இந்த அஞ்சு நிமிஷம் தாக்குப்பிடிக்கிறவுங்க. மத்தவுங்க\nகாலி.முக்கியமான விஷயத்தைக் கோட்டை விட்டுட்டேன் பாருங்க நம்ம பஸ் ட்ரைவர் தான் ' மொரிட்ஷியோ'.\nஅலுங்காமக் குலுங்காம வண்டி ஓட்டறதுலே மன்னன்.\nநம்ம கோபால் & மொரீட்ஷியோ\nஎல்லோரும் தூங்கிகிட்டே போவோமா, அப்ப ஏதாவது நம்மளைமாதிரி சுற்றுலா ஆளுங்க பார்க்க வேண்டிய\nஇடம் வருதுன்னு வச்சிகுங்க,உடனே 'மைக்'லே கரகரன்னு ஒரு சத்தம் லேசா காதுலே விழும்.' வேக்கி,\nவேக்கி, வேக்கி'ன்னு, நம்ம கைடு வுடற சவுண்டு. ரொம்பக் கஷ்டத்தோட கண்ணைத்திறப்போம். அவரு,\nநாங்க பார்க்கபோற இடத்தைப் பற்றி ஒரு விளக்கம் சொல்வார். பஸ் நிக்கும��. எல்லோரும் ஒரு உற்சாகத்தோட\nகீழே குதிச்சு இறங்குவோம். தூக்கம் 'போயே போச்', 'போயிந்தி', 'இட்ஸ் கான்'\nதிரும்பி பஸ்ஸ¤க்குள்ள வரவேண்டியதுதான். மந்திரம் போட்ட மாதிரி, கண்ணு மேலே சொருகிடும். இதே\nகதைதான் 18 நாளும். ஒரு வித்தியாசமும் இல்லை. நம்ம கைடுக்கே ஒரு தடவ வெறுத்துப் போச்சுன்னு\nநினைக்கிறேன். இத்தாலியில், ஒரு பாதையில் நிறைய 'டன்னல்'வரும். அது மொத்தம் எத்தனைன்னு\nசொன்னா ஒரு பரிசு தரேன்னு சொன்னார். நானும் ரொம்பக் கஷ்டப்பட்டு, எண்ணக்¢கிட்டே வந்தேன்.\nஇருவது, இருவத்தொன்னு, இருவத்திரண்டு...... யாருக்கு வேணும் அந்தப் பரிசு \nபிறகு. கைடே சொன்னாரு அறுவத்தொம்பதுன்னு. அப்பாடா...நல்லவேளை தூங்கிட்டோம்.\nகடைசி நாள், எங்களையெல்லாம் 'யூரோ டன்னல்' கிட்டே கொண்டுவந்து விட்டப்ப, ஐயோ, இனி தூங்கறதுக்குத்\nதாலாட்ட 'மொரிட்ஷியோ' இல்லையேன்றதுதான் ஒரே வருத்தமா இருந்தது.\nஅப்பனே, 'மொரிட்ஷியோ' இப்ப எங்க ஐயா இருக்கே தூக்கம் வராம பொரளறேனே\nநன்றி : மரத்தடி 2004\nமூச்சுக்கு முன்னூறுதரம், தமிழ்நாடு, தமிழ்ன்னு முழங்கற ஊரில் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் தமிழுக்குச் சான்ஸே இல்லையாமே.....\nசமீபத்தில் கோபால் சென்னை வழியா ஓமான் போயிருந்தார். சிலமணி நேரமுன்னாலும் ராத்திரி எப்படியும் ஒரு தங்கல் சென்னையில். அதிகாலையில் ஆறுமணிக்கு மறுபடியும் செக்கின் செஞ்சுட்டு, லவுஞ்சுக்குள்ளே போயிருக்கார்.\nயாருமே இல்லாத இடத்தில் காட்டுக்கத்தலா ஒரு வெஸ்டர்ன் ம்யூஸிக் முழங்கிக்கிட்டு இருக்காம். காலங்கார்த்தாலே இனிமையா ஒரு தமிழ்ப்பாட்டோ, இல்லை ஏதாவது, வீணை, புல்லாங்குழல், வயலின் இப்படி வாத்திய சங்கீதமோ போடக்கூடாதா இவர் போய் கேட்டதுக்கு அங்கிருந்த பொண்ணு திருதிருன்னு முழிக்குதாம். வச்சிருக்கும் குறுந்தட்டெல்லாம் மேல்நாட்டு இசைமட்டும்தானாம்.\nதொலையட்டும், ஒன்னும் இல்லைன்னா அதை ஆஃப் பண்ணி வச்சாலும் போதுமுன்னு நிறுத்தச் சொல்லி, கொஞ்ச நேரம் அமைதியாவாச்சும் இருக்கலாமுன்னு ஆச்சாம். எதாவது காலை உணவு எடுத்துக்கலாமுன்னு போனால் அங்கேயும் சாண்ட்விச், மஃப்பின், ம்யூஸ்லி, க்ரஸாண்ட் மட்டுமே. வயித்துக்கு ஆபத்தில்லாத ஒரு இட்லியோ தோசையோ வைக்கக்கூடாதான்னா அதுக்கும் மிரண்டுபோய் முழிக்குதாம்ப்பா அந்தப் பொண்ணு.\nஇங்கே வரும் ஆட்களெல்லாம் இதைத்தான் சார் வி��ும்பித் தின்னுறாங்கன்னு கூடவே ஒரு கொசுறுத் தகவல். தமிழ்நாட்டுலே உள்ளூர் சாப்பாடு, இசைன்னு இருந்தா..... விலைபோகாதா மற்ற நாடுகளில் இருக்கும் லவுஞ்சுகளில் எல்லாம் அந்தந்த ஊர் மணம்தானே எல்லாத்திலும்..... அதென்ன இந்தியாமட்டும் அமெரிக்காவா ஆகிருச்சு\nஎல்லாத்துலேயும் ஆங்கில மோகம் இருக்குன்னா என்னத்துக்குத்தான் சுதந்திரம் வாங்குனாங்களாம்\nவிமானநிலையத்துப் புத்தகக்கடையில் மட்டும் ஒரு சில தமிழ்ப்புத்தகங்கள் இருக்குன்னு பார்த்துட்டு, எனக்கொரு எஸ்.ரா வாங்கி வந்தார். நெடுங்குருதி.\nபகல்கொள்ளையா விலை. பதிப்பகம் வச்ச விலையை மறைச்சு அங்கே 580 ரூபாய்ன்னு ஒட்டிவச்சுருக்கு. இந்த அதிகப்படி வரும்படி எழுத்தாளருக்குப் போகாதில்லையா\nபடிக்க ஆரம்பிச்சேன்...... வெய்யில் அப்படியே கசிந்து ஊர்ந்து, கூடவே வந்துக்கிட்டு இருக்கு...... கதையின் நாயகனே இந்த வெய்யில்தானோன்னு ஒரு பிரமை.\n நெவர்..... (ஓமானில் ஒரு கடை)\nதிரும்பி வரும்போதும் மூணே மணிநேரம்தான் கிடைச்சது. கொஞ்சமாவது தமிழ்நாட்டு உணர்வு வேணுமுன்னு குட்டி இந்தியாவுக்குப் போயிட்டு வந்தாராம். தீவுளிக்கான அலங்காரம் தெருவெங்கும் ஜொலிக்குதாம். பெருமாள் கூப்பிட்டுத் தன்னைத் தூக்கிட்டுப்போகச் சொன்னாராம். தோள் கொடுத்துட்டு, இறக்கிவச்சு ரெண்டு படமும் புடிச்சுக்கிட்டு வந்தார்.\nசிராங்கூன் ரோடு தீபாவளிக்குத் தயார்.\nவந்துசேர்ந்த ஒன்னரை மணி நேரத்தில் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டம். நகரத்தந்தையும், தாயுமா வந்துட்டுப்போனாங்க. தாலப்பொலியுடன் வரவேற்றோம். வழக்கம்போல பதினெட்டுவகையுடன் ஓண சத்யை.\nநான் தமிழ்நாட்டைப்பற்றிப் புலம்பியது கூடிப்போச்சோன்னு நினைக்கும்விதமா, ஓணக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட கொச்சியில் இருந்நு வந்ந 'அச்சன்' , மாவேலி வந்ந சமயம் கேரளாவே இல்லைன்னு போடு போட்டார். பரசுராமர் உண்டாக்கிய நாடுதான் கேரளம். வாமன அவதாரம் பரசுராமருக்கு முந்திய அவதாரம். அப்ப எப்படி கேரளம் இருந்திருக்கும் என்பது அவரோட வாதம். கேரளமுன்னு பெயர் இல்லாத ஒரு நாடா அப்ப அது பூமியில் இருந்திருக்காதா........ அப்புறம் அச்சனோடு ஒன்னு விஸ்தரிச்சு ஒன்னு விவாதிக்கணும். சோதிச்சு அறிஞ்ஞால் வல்ல தெற்று உண்டோ இப்பப் பற்றிய சமயமில்லே.......ஆட்டே பின்னொருக்கில்.\nஇவர் ஊரில் இல்லாத சமயமா நான���ம் ஓசைப்படாமல் ஒரு ஊர்த் திருவிழாவில் கலந்துக்க வேண்டியதாப் போச்சு. தவுல் இசைதான் ஒரு பத்து நாளா........ இருமலும் காய்ச்சலுமா ஃப்ளூ கொண்டாட்டம்.\nகாணோமென்னு கேட்டுத் தனிமடலில் விசாரிச்ச நண்பர்களுக்கு நன்றி.\nபதிவு எழுதுவதனால் பயன் என் கொள் வாலறிவன்....\nவாங்க வாங்க. இந்த வருசத்துக்கான கொலு வச்சாச்சு.\nஅண்ணன் Vs அக்கா நடுவிலே 'நான்' (மரத்தடி நினைவுக...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்.....\nநாலில் இருந்து ஐந்துக்கு ஒரு நகர்வு\nஉண்மையைச் சொல்லு..... காலண்டர் வச்சுருக்கேதானே\n\" என்னைத் தாலாட்ட வருவானா\nநமது நிருபர்/ தகவல் ஒலிபரப்பு இலாகா( மரத்தடி நினைவ...\nபுள்ளையாருக்கு இன்னிக்கு நேரம் சரியில்லை\nAftermath (ஃபிஜிப் பயணம் பகுதி 9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmdnews.lk/ta/%E0%B6%86%E0%B6%B6%E0%B7%8F%E0%B6%B0-%E0%B7%83%E0%B7%84%E0%B7%92%E0%B6%AD-%E0%B6%AD%E0%B7%90%E0%B6%B1%E0%B7%90%E0%B6%AD%E0%B7%8A%E0%B6%AD%E0%B6%B1%E0%B7%8A%E0%B6%9C%E0%B7%9A-%E0%B6%85%E0%B6%B1/", "date_download": "2019-12-05T15:29:11Z", "digest": "sha1:NHZP7KA4C4RZBPDUKOG4U2XZJMB56MGF", "length": 9611, "nlines": 73, "source_domain": "www.pmdnews.lk", "title": "சர்வதேச விசேட தேவையுடையோர் தினத்தை முன்னிட்டு மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் விடுத்துள்ள செய்தி - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nYou Are Here: Home → சர்வதேச விசேட தேவையுடையோர் தினத்தை முன்னிட்டு மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் விடுத்துள்ள செய்தி\nசர்வதேச விசேட தேவையுடையோர் தினத்தை முன்னிட்டு மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் விடுத்துள்ள செய்தி\nவிசேட தேவையுடையவர்களினால் நாட்டின் அபிவிருத்திக்கு பெற்றுக்கொடுக்கப்படும் பங்களிப்பினை மிகுந்த கௌரவத்துடனும் நன்றியுடனும் நினைவுகூர்ந்த வண்ணமே விசேட தேவையுடையவர்களுடனும் அவர்களது குடும்ப உறவினர்களுடனும் இணைந்து இவ்வருட சர்வதேச விசேட தேவையுடையோர் தினத்தை நாம் கொண்டாடுகின்றோம்.\n“விசேட தேவையுடையோர்களின் பங்களிப்பு மற்றும் அவர்களது தலைமைத்துவத்தினை மேம்படுத்துவதற்கு 2030 அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுதல்” 2019ஆம் ஆண்டின் சர்வதேச விசேட தேவையுடையோர் தினத்தின் தொனிப்பொருளாக ஐக்கிய நாடுகள் சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 18ஆம் திகதி நான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்ற கணம் முதல், எமது நாட்டின் அனைத்து பிரஜைகளின் வாழ்க்கையும் சுபீட்சமடைய வேண்டும் என்பதே எனதும் எமது ���ரசாங்கத்தினதும் எதிர்பார்ப்பாகவுள்ளது. அந்த செயற்பாட்டில் “இந்த நாட்டில் வாழும் பலதரப்பட்ட விசேட தேவைகளை உடைய அனைத்து இலங்கையர்களும் பூரணமாக இணைத்துக்கொள்ளப்பட வேண்டும். இதன்போது அவர்களது விசேட தேவைகளை போன்றே ஆற்றல்களையும் இனங்கண்டு நாட்டின் ஏனைய சாதாரண மக்களை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படும் அனைத்து நலன்பேணல் மற்றும் அபிவிருத்தி செயற்திட்டங்களிலும் விசேட தேவையுடையோரின் பங்களிப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டியதுடன், அவர்களது அந்த பங்களிப்பிற்கு தற்போதுள்ள பௌதீக மற்றும் கொள்கை ரீதியான தடைகள் நீக்கப்பட வேண்டுமென்பது எனது எண்ணமாகும்.\nவிசேட தேவையுடையவர்கள் எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கு தேவையான பாதுகாப்பையும் ஒத்துழைப்பையும் நாம் பெற்றுக்கொடுக்க வேண்டும். அனைவரது உரிமைகளும் பாதுகாக்கப்படும் ஒரு சமூகத்திலேயே அனைத்து மக்களும் நன்மைகளை பெற்றுக்கொள்வர் என்பது இங்கு வலியுறுத்தப்பட வேண்டிய முக்கிய விடயமாகும். எனவே எமது சமூகத்தில் விசேட தேவையுடையவர்களின் பூரண பங்களிப்பினை பெற்றுக்கொள்வதற்காக நாம் அனைவரும் எமக்கான செயற்பணிகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.\n2019 டிசம்பர் 02ஆம் திகதி\nஇலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் நியூசிலாந்து இராஜதந்திரிகள் தெரிவிப்பு\nபுதிய நோக்குடன் முன்னெடுக்கப்படும் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு உயரிய ஒத்துழைப்பினை பெற்றுத்தருவதாக இத்தாலி மற்றும் நோர்வே தூதுவர்கள் தெரிவிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் பற்றிய விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்\nபாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்தார்\nஇலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் நியூசிலாந்து இராஜதந்திரிகள் தெரிவிப்பு\nபுதிய நோக்குடன் முன்னெடுக்கப்படும் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு உயரிய ஒத்துழைப்பினை பெற்றுத்தருவதாக இத்தாலி மற்றும் நோர்வே தூதுவர்கள் தெரிவிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் பற்றிய விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்\nபாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்தார்\nகனடா உயர் ஸ்தானிகர் மற்றும் சீன ஜனாதிபதியின் விசேட தூதுவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடன் சந்திப்பு\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7514/amp", "date_download": "2019-12-05T15:13:53Z", "digest": "sha1:YRFB27ZAX6EG5WQ2QT3GFHRUQTV4AXDO", "length": 14923, "nlines": 114, "source_domain": "m.dinakaran.com", "title": "அரிய வகை மூலிகை...ஆடாதோடை | Dinakaran", "raw_content": "\n‘‘ஆடாதோடை குத்துச்செடி(புதர் செடி)வகையைச் சார்ந்தது. இந்தச் செடி நாலு முதல் பத்தடி வரை வளரும். இலைகள் மாவிலை போல் நீளமாக ஈட்டி வடிவத்தில் இருக்கும். இலைகள் அடர்த்தியாக இருக்கும். தென்னிந்தியாவில் அதிகம் பயிராகிறது. இத்தாவரத்திற்கு தண்ணீர் அதிகம் தேவைப்படாது.\nஇதன் இலைகள் மிகவும் கசப்புத்தன்மை கொண்டவை. எனவே, ஆடு மாடுகள் இதனை உண்ணாது. ஆடு தொடாத இலை என்பதனால் ஆடு தொடா இலை என்பது மருவி ஆடாதோடை இலை என்று ஆயிற்று. ஒரு சிலர் இதனை ஆடாதொடை இலை என்றும் கூறுவர். ஆடு மாடுகள் நெருங்காது என்பதனால் இதனை தோட்டங்களில் வேலிப்பயிராக நட்டுவிடுவார்கள்.\nஆடாதோடைப் பன்ன மையறுக்கும் வாதமுதற்\nகோடாகோ டிச்சுரத்தின் கோதொழிக்கும்- நாடின\nமிகுத்தெ ழுந்தசன்னி பதின்மூன்றும் விலக்கும்\n- என்று அகத்திய மாமுனியால் போற்றப்பட்ட ஆடாதோடை செடி ஒரு அரிய வகை மூலிகையாகும். Adhatoda vasica என்பது இதன் தாவரவியல் பெயராக அறியப்படுகிறது. இச்செடியின் வேறு பெயர் வாசை. இச்செடியின் இலை, பூ, வேர், பட்டை என அனைத்து பாகங்களும் மருந்தாகப் பயன்படுகிறது. எளிதாக வீட்டு மருத்துவமாக இந்த மூலிகையைப் பயன்படுத்தலாம். சித்த மருத்துவத்தில் ஆடாதோடை செடியின் இலைகளை அதிகம் பயன்படுத்துவார்கள்.\nஆடாதோடையின் சிறப்புநன்கு பாடக்கூடிய குரல் வளத்தை வழங்கக் கூடியது ஆடாதோடை இலை. ஆடாதோடையின் குணத்தை உரைக்க, ஆடாதோடைக்குப் பாடாத நாவும் பாடும் என்ற சித்தர் வரிகளால் அறியலாம். பாடும் குழந்தைகளுக்கோ, பாடகர்களுக்கோ குரல் கம்மல் இருக்கக்கூடாது. தொண்டைக் கட்டாமல் இருக்க அவர்கள் பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு மேற்கொள்வார்கள். அவர்கள் ஆடாதோடையை கஷாயமாகவோ, சிரப் ஆகவோ சேர்த்துக் கொண்டால் நல்ல குரல் வளம் பெறுவதோடு தங்கள் ��ொண்டையை கிருமித் தொற்று ஏற்படாமல் காத்துக் கொள்ளலாம்.\nஆடா தோடை இலையைப் பயன்படுத்தும் முறைஆடாதோடை குடிநீர்குடிநீர் என்றால் குடிக்கும் மருந்து நீர் அதாவது நாம் கஷாயம் என்று சொல்வதன் தூய தமிழ் பெயர்.\nஅதிமதுரம் - ஒரு துண்டு, (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஒரு மஞ்சள் நிற வேர். இனிப்பாக இருக்கும். பார்க்க சுக்கு போல் இருக்கும்.) திப்பிலி- இரண்டு,\nமேலே கூறிய பொருட்களை ஒன்றிரண்டாக சிதைத்து (இடித்து) ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து அந்த நீர் அரை டம்ளர் நீராக வற்றியதும் வடிகட்டி அருந்தலாம்.\nபெரியவர்கள் என்றால் 25-30 மிலி, குழந்தைகளுக்கு என்றால் 5/15 மிலி, குழந்தைகளுக்குத் தரும் போது தேன் அல்லது வெல்லம் சேர்த்துத் தரலாம். இதன் மூலம் காய்ச்சல், இருமல், மார்புச்சளி ஆகியவை குணமாகும். குருதி அழல் எனப்படும் ரத்த அழுத்தம் இதனை அருந்த நன்மை பயக்கும். வழக்கமாக சாப்பிடும் ரத்த அழுத்த மாத்திரைகளுடன் இதனையும் சேர்த்து அருந்த அவர்களுக்கு ரத்த அழுத்தம் குறையும்.\n(பிபி மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் இதனை மருத்துவரின் ஆலோசனையுடன் சாப்பிடலாம்)ஆடாதோடையின் மணப்பாகு\nமணப்பாகு என்றால் சிரப் ஆடாதோடை இலைச் சாற்றுடன் தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து நன்கு கொதித்து வாசம் வரும் நேரத்தில் பாகுபதம் பார்த்து இறக்கிய பின், ஆற வைத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.\nஇதனை சளி, இருமல் உள்ளவர்களுக்கு ஒரு டீஸ்பூன் முதல் இரண்டு டீஸ்பூன் வரை எடுத்து ஆறின வெந்நீர் சேர்த்து கலந்து கொடுக்கலாம். இந்த சிரப்பை குழந்தைகளுக்கு 5-10 மிலி வரை கொடுக்கலாம். ஆடாதோடை மணப்பாகு (ரெடிமேட்) சித்தா மருந்து கடைகளில் கிடைக்கும்.\nஆடாதோடையின் சிறப்புஆடாதோடை கோழை அகற்றுவதோடு, புழுக்கொல்லியாகவும், சிறுநீர்ப்பெருக்கியாகவும் செயல்படும்.\nதற்போது மழைக்காலம். டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு ரத்தத்திட்டுக்கள் (ப்ளேட்லெட்ஸ்) குறைந்துவிடும்.\nஅவர்கள் நவீன சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் கூடவே இந்த ஆடாதோடை மணப்பாகோ, கஷாயமோ எடுத்துக்கொண்டால் ரத்த திட்டுக்கள் அதிகரிக்கும். டெங்கு நோயாளிகளுக்கு உடலில் பல பாகங்களிலும் ரத்தக் கசிவு ஏற்படும். ரத்தத் திட்டுக்கள் அதிகரிக்கும் போது ரத்தக் கசிவு கட்டு��்படும்.\nஇதன் கசப்பு சுவையால் வயிற்றில் உள்ள பூச்சிகள் சாகும். சிறு குழந்தைகள் பூச்சித் தொல்லையால் சரியாக சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு இதனை கொடுத்து வந்தால் வயிற்றில் பூச்சித் தொல்லைகள் நீங்கி நன்கு பசி எடுக்கும். குழந்தையின் ஆரோக்யம் மேம்படும்.\nஇலைகளை வதக்கி மூட்டு வீக்கத்திற்கு சூடு பொறுக்கும் பதத்தில் பற்றிடலாம். ஆடாதோடை இலைச் சாற்றுடன் சிறிதளவு தேன் சேர்த்து அருந்த மூக்கில் இருந்து வடியும் ரத்தம் நிற்கும். இதன் மலர்கள் வெள்ளை நிறமாக பார்க்க அழகாக இருக்கும். இதனை வதக்கி கண்கள் மீது வைத்தால் கண் எரிச்சல் தீரும். பச்சை இலைகளை நிழலில் உலர்த்தி ஒரு காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைத்துக் கொண்டால் தேவைப்படும்போது உபயோகப்படுத்தலாம்.’’\nஉங்கள் குடும்பத்தைக் காக்கும் மருத்துவ காப்பீடு \nபைல்ஸ் பயம் இனி வேண்டாம்\nஉங்க ஆரோக்கியத்தைக் காக்கும் த்ரீ-இன்-ஒன்\nபோலியோ சொட்டு மருந்து தினம் அறிவிப்பு\nUNICEF பரிந்துரைக்கும் குழந்தைகளுக்கான உணவு\nகுறைந்த கட்டணத்தில் புற்றுநோய் சிகிச்சை\nமூளை தண்டுவட நீரின் முக்கியத்துவம் தெரியுமா\nகாப்பீடு எடுத்துக் கொள்வோரின் கவனத்துக்கு...\nரத்த சோகையை போக்கும் பேரீச்சம்பழம்\nஇதய கோளாறுகளை தவிர்க்கும் பூசணி விதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/916907/amp?ref=entity&keyword=Mannachanallur", "date_download": "2019-12-05T15:47:39Z", "digest": "sha1:WMV4TD74ETB3BTP7UZ6WDM5SYVZGYZK3", "length": 12713, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "மண்ணச்சநல்லூர் அருகே மாடக்குடியில் அடிப்படை வசதியின்றி தவிக்கும் 750 குடும்பத்தினர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இ���்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமண்ணச்சநல்லூர் அருகே மாடக்குடியில் அடிப்படை வசதியின்றி தவிக்கும் 750 குடும்பத்தினர்\n* வருவாயை தந்தும் வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை.. * கண்டுகொள்ளுமா ஊராட்சி நிர்வாகம்\nமண்ணச்சநல்லூர், மார்ச் 6: மண்ணச்சநல்லூர் அருகே மாடக்குடி ஊராட்சியில் 750 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் ஓராண்டுக்கு மேல் அடிப்படை வசதியின்றி தவித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வருவாய் அனைத்தையும் எடுத்துக்கொள்ளும் ஊராட்சி நிர்வாகம் இப்பகுதி பொதுமக்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என்று இப்பகுதி மக்கள் விரக்தியில் உள்ளனர். மண்ணச்சநல்லூர் அருகே அமைந்துள்ளது மாடக்குடி ஊராட்சி. இந்த ஊராட்சியில் மொத்தம் 14 வார்டுகள் உள்ளன. இதில் 2வது வார்டில் குடித்தெரு, உப்பிலியத்தெரு, போக்குவரத்து நகர் உள்ளிட்ட 3 தெருக்கள் உள்ளன. இந்த வார்டில் மொத்தம் 750 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மாடக்குடி ஊராட்சியின் மொத்த வருவாயில் பெரும்பான்மையான வருவாய் இந்த வார்டில் இருந்துதான் கிடைக்கிறது.\nஇந்த வார்டுக்குட்பட்ட பகுதியில் சுமார் ஆயிரம் பனை மரங்கள், 500 புளியமரங்கள், 500 தென்னை மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் ஆண்டுதோறும் ஏலம் விடப்பட்டு கிடைக்கும் வருவாய் அனைத்தும் ஊராட்சிக்கு செல்கிறது. ஆனால், அந்த வருவாயில் இருந்து 2வது வார்டு பகுதிக்கு இதுவரை எந்த ஒரு வளர்ச்சி பணியும் மேற்கொள்ளவில்லை என்று இப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூடி சேதமடைந்து ஓராண்டுக்கு மேல் ஆகிறது. ஆனால், இதுவரை அந்த நீர்த்தேக்க தொட்டியின் மூடி சரி செய்யப்படவில்லை. இதனால் தண்ணீர் தொட்டியில் பறவைகள், விலங்குகள் அசிங்கம் செய்து விடுகின்றன. இப்பகுதி மக்கள் அந்த குடிநீரைத்தான் குடிக்க வேண்டி உள்ளது. சில சமயம் அந்த குடிநீர் தொட்டியில் பறவைகளும் குரங்குகள் போன்ற விலங்குகளும் உள்ளே விழுந்து இறந்து விடுகின்றன. இது தெரியாமல் அந்த குடிநீரை குடிப்பதால் பொதுமக்கள் நோய் தாக்கும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nஅதேபோல் இப்பகுதியில் சாலைகள், தெருவிளக்குகள் பராமரிக்கப்படாமல் உள்ளன. இதனால் இப்பகுதி பொதுமக்கள் கடந்த ஓராண்டாக இக்கட்டான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். ஊராட்சியின் பெரும்பாலான வருவாய் இந்த வார்டில் இருந்துதான் கிடைக்கிறது. ஆனால் இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றாமல் ஊராட்சி நிர்வாகம் நடந்துகொள்வதால் இந்த ஆண்டு மரங்கள் ஏலம் நடத்துவதற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். வருவாயை கொடுத்துவிட்டு எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் தவிக்கும் மாடக்குடி 2வது வார்டு பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம்தான் தலையிட்டு தகுந்த நடவடிக்கைகள் எடுத்து வளர்ச்சி பணிகளையும் அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவணிக நிறுவனங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் காவல்துறை ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தல்\nதுறையூர் அருகே மர்ம நபர்கள் துணிகரம் ஒரே நாளில் 5 வீடுகளில் நகை, பணம் திருட்டு\nபிப்ரவரியில் திருச்சியில் நடக்கிறது விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடலில் விளக்கம் காந்தி மார்க்கெட் பஸ் ஸ்டாப்பில் தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமிப்பு\nகலெக்டர் தகவல் கடைவீதிகள், குடியிருப்புகளில் சேட்டை குரங்குகள் தொல்லை இந்திய கடற்படை இசைக்குழு கச்சேரி\n உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனை கூட்டம் பதட்டமான வாக்குச்சாவடிகளில் கேமரா பொருத்தப்படும்\nஇலைக்கருக்கல் நோயிலிருந்து நெற்பயிரை காப்பது எப்படி\nதா.பேட்டை மேற்கு பிரிவு மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்\nபாரதிதாசன் பல்கலைக்கழக ரெட் ரிப்பன் கிளப்புக்கு தேசிய விருது\nபோராட்டம் பெயரில் அரை நிர்வாண ஆட்டம் அய்யாக்கண்ணு மீது கலெக்டர், கமிஷனரிடம் புகார்\n× RELATED முன்னாள் பிரதமர்கள்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-12-05T16:00:30Z", "digest": "sha1:KSW3ICNE2WAPMKWOENXN4QLPXEZX72VN", "length": 5425, "nlines": 173, "source_domain": "sathyanandhan.com", "title": "துவரம் பருப்பு | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: துவரம் பருப்பு\nதுவரம் பருப்பு விலை உயர்வு – தமிழ் ஹிந்து கட்டுரை\nPosted on October 29, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதுவரம் பருப்பு விலை உயர்வு – தமிழ் ஹிந்து கட்டுரை 29.10.2015 தமிழ் ஹிந்து நாளிதழில் கௌதம சித்தார்த்தன் நாம் புஞ்சைப் பயிர்களாகத் துவரையைப் பயிரிட்டுக் கொண்டிருந்தோம். அந்தப் பாரம்பரியம் மாறி விட்டது என்று வருந்துகிறார். துவரைப் பயிரின் இடத்தை மக்காச் சோளம் பிடித்துக் கொண்டதற்கு உலக அளவிலான பல காரணங்களை அவர் காண்கிறார். இந்த … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged கௌதம சித்தார்த்தன், தமிழ் ஹிந்து, துவரம் பருப்பு, விலைவாசி\t| Leave a comment\nஅழகிய சிங்கருக்குப் பாராட்டு விழா\nகாடுகளின் இயல்பறியும் கள அனுபவத் திட்டம்\nஇளநீர் மட்டைகளில் செடி வளர்க்கலாம்\nதமிழகப் பறவை ஆர்வலர்கள் சந்திப்பு\nஜீரோ டிகிரி பதிப்பாசிரியர் காயத்ரி நேர்காணல்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/mobilephone/2019/11/06101917/1269904/Xiaomi-Mi-CC9-Pro-with-108MP-penta-rear-cameras-5260mAh.vpf", "date_download": "2019-12-05T15:00:09Z", "digest": "sha1:NCCRWEBG7PIVIB6VGYSW73TJ452PABHC", "length": 10664, "nlines": 112, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Xiaomi Mi CC9 Pro with 108MP penta rear cameras, 5260mAh battery announced", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n108 எம்.பி. சென்சாருடன் ஐந்து பிரைமரி கேமரா கொண்ட Mi சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபதிவு: நவம்பர் 06, 2019 10:19\nசியோமி நிறுவனத்தின் Mi சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 108 எம்.பி. சென்சாருடன் ஐந்து பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nசியோமி Mi சிசி9 ப்ரோ\nசியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி Mi சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்தது. புதிய Mi சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போனி���் 6.47 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வளைந்த AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.\nஇத்துடன் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் MIUI 11, 3டி கிளாஸ் பேக், என்.எஃப்.சி., 1சிசி லவுட் ஸ்பீக்கர், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 5260 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை 65 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விடும்.\nபுகைப்படங்களை எடுக்க 108 எம்.பி. 1/1.33-இன்ச் சென்சார், f/1.69 அப்ரேச்சர் 7P லென்ஸ், OIS, 12 எம்.பி. 1/2.6-இன்ச் 2PD சாம்சங் SAK2L3 சென்சார், f/2.0, 2x சூம், 8 எம்.பி. 1/3.6-சென்சார், f/2.0, டெலிபோட்டோ லென்ஸ், OIS, 5X ஆப்டிக்கல், 10X ஹைப்ரிட் மற்றும் 50X டிஜிட்டல் சூம், 20 எம்.பி. 1/2.8 இன்ச் சென்சார், f/2.2, 117 டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்.பி. f/2.4 அப்ரேச்சர், மேக்ரோ லென்ஸ் என மொத்தம் ஐந்து கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.\nசியோமி Mi சிசி9 ப்ரோ சிறப்பம்சங்கள்\n– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்\n– அட்ரினோ 618 GPU\n– MIUI 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0\n– 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0\n– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\n– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ\n– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5\n– 5260 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n– 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்\nசியோமி Mi சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், அரோரா கிரீன் மற்றும் ஸ்னோ அரோரா நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 2799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 28,235) என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 3099 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 31,280) என்றும் டாப் எண்ட் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 3499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 35,315) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\n64 எம்.பி. பிரைமரி கேமரா, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசதுரங்க வடிவத்தில் கேமரா பம்ப் கொண்டிருக்கும் கேலக்ஸி ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் இரு விவோ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nமூன்று மாதங்களில் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையான ரெட்மி நோட் 8 சீரிஸ்\n32 எம்.பி. செல்ஃபி கேமராவுடன் உருவாகும் கேலக்ஸி நோட் 10 லைட்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\n64 எம்.பி. பிரைமரி கேமரா, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசதுரங்க வடிவத்தில் கேமரா பம்ப் கொண்டிருக்கும் கேலக்ஸி ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் இரு விவோ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nமூன்று மாதங்களில் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையான ரெட்மி நோட் 8 சீரிஸ்\nவிவோ ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி\nநோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nசதுரங்க வடிவத்தில் கேமரா பம்ப் கொண்டிருக்கும் கேலக்ஸி ஸ்மார்ட்போன்\nடிசம்பர் 12-ம் தேதி அறிமுகமாகும் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்\nமூன்று மாதங்களில் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையான ரெட்மி நோட் 8 சீரிஸ்\nஒப்போ ஏ9 2020 வெனிலா மின்ட் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் விலை குறைக்கப்பட்ட விவோ ஸ்மார்ட்போன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5713:2009-05-07-20-11-01&catid=278:2009", "date_download": "2019-12-05T15:52:57Z", "digest": "sha1:Y2BYISOS6DJ6HYZPPMUIX5GUAJBAS7JV", "length": 23961, "nlines": 96, "source_domain": "www.tamilcircle.net", "title": "ஈழம்: தமிழினக் குழுக்களின் துரோகம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஈழம்: தமிழினக் குழுக்களின் துரோகம்\nSection: புதிய ஜனநாயகம் -\n''ஈழத் தமிழர்களின் இன அழிப்புப் போருக்கு சோனியா தலைமையிலான காங்கிரசு ஆட்சி அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி அனைத்து உதவிகளையும் இலங்கை அரசுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் காங்கிரசுக்கும் காங்கிரசுக்குத் துணை போகும் தி.மு.க.வுக்கும் தமிழர்கள் பாடம் புகட்ட வேண்டும். காங்கிரசு ஆட்சி அகற்றப்படுவதன் மூலமே ஈழத்தில் இனப்படுகொலைகளைத் தடுத்து நிறுத்த முடியும். எனவே, காங்கிரசுதி.மு.க. வேட்பாளர்களைத் தோற்கடிப்பதே இத்தேர்தலில் தமிழர் கடமையாக இருக்க முடியும். களத்தில் சம போட்டியில் நிற்கக் கூடிய வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதன் மூலமே, இவர்களைத் தோற்கடிக்க முடியும். இவர்களை எதிர்த்து நிற்கும் வலிமையான கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். நிச்சயமாக அந்த வலிமையான கூட்டணி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிதான்'' என்று இச்சந்தர்ப்பவாதத்துக்குக் கொள்கை சாயம் பூசி பேட்டியளித்துள்ளனர். பெரியார் தி.க.வின் கோவை இராமகிருஷ்ணனும் \"விடுதலை' இராசேந்திரனும்.\nபார்ப்பனபாசிசத���தைச் சித்தாந்தமாகக் கொண்டுள்ள அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா, தொடக்கத்திலிருந்தே ஈழ விடுதலைப் போரை எதிர்த்தும் ஈழ ஆதரவாளர்களை ஒடுக்கியும் வந்தவர் என்பது நாடறிந்த உண்மை. ஈழத் தமிழர்கள் மீதான சிங்கள பாசிச அரசின் தற்போதைய கொடிய போரின்போது கூட, ''போர் என்றால் மக்கள் மடியத்தான் செய்வார்கள்'' என்று திமிராகப் பேசிப் போரை ஆதரித்து நின்றார். காங்கிரசுக்குத் தூதுவிட்டு பேரம் படியாத நிலையில், தேர்தல் ஆதாயத்துக்காக கூட்டணி கூஜாக்களின் ஆலோசனையின்பேரில், போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரத நாடகமாடிய அவர், இப்போது ''தனித் தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு'' என்று சவடால் அடித்து வருகிறார்.\nஇருப்பினும், ''கடந்த காலங்களில் ஈழத் தமிழர் விவகாரத்தில் துரோகத்தனமான நிலைப்பாடுகளை எடுத்து வந்துள்ள ஜெயலலிதா, தற்போது சந்தர்ப்பவாதமாக ஈழத் தமிழருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த போதிலும், அவர் தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறார். ஜெயலலிதாவின் சந்தர்ப்பவாதம் தமிழர்களின் உணர்வுகளுக்கு ஆதரவாகவும், கருணாநிதியின் சந்தர்ப்பவாதம் தமிழர் உணர்வுகளுக்கு எதிராகவும் இருப்பதால், ஜெயலலிதாவின் சந்தர்ப்பவாதத்தை ஆதரிப்பதே இச்சூழலில் சரியான முடிவாக இருக்க முடியும்'' என்று தமது பச்சையான சந்தர்ப்பவாதத்துக்கு கூச்சநாசமின்றி இவர்கள் நியாயம் கற்பிக்கின்றனர்.\nநாடாளுமன்றத் தேர்தலில் பார்ப்பனபாசிச ஜெயலலிதாவுடன் கூட்டணி கட்டுவதற்கான உந்து பலகையாக, ''இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்'' என்ற பெயரில் ஒரு அணியை உருவாக்கி ஏய்த்த வை.கோ., நெடுமாறன், ராமதாசு, தா.பாண்டியன் ஆகியோர், பின்னர் தேர்தல் கூட்டணி கட்டிக் கொண்டு ஜெயலலிதாவுக்குக் கூஜா தூக்குகின்றனர். இத்தகைய ஓட்டுக்கட்சி சந்தர்ப்பவாத அரசியலுக்கு அப்பாற்பட்ட கொள்கைபூர்வ இயக்கமாகக் காட்டிக் கொள்ளும் சில தமிழின குழுக்களும் காங்கிரசையும், தி.மு.க.வையும் தேர்தலில் வீழ்த்துவதே முதன்மைப் பணி என்று கூறிக் கொண்டு பிழைப்புவாதத்தில் மூழ்கி, பார்ப்பனபாசிச ஜெயாவுக்கு வெட்கமின்றி காவடித் தூக்குகின்றன.\nஇச்சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்த, ''கருப்பனைக் கட்டி வைத்து அடித்தால், வேலன் வேலியை முறித்துக் கொண்டு ஓடுவான்'' என்ற பழமொழியைக் கூறுகிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலரான பெ.மணியரசன். ''ஓர் ஊரில் கருப்பையா, வேலையா என்று இரண்டு திருடர்கள் இருந்தார்கள்; இரண்டு பேரும் பிடிபடாமல், திருடித் திரிந்தார்கள்; ஒருநாள் கருப்பையா மட்டும் பிடிபட்டார்; அப்போது சொன்ன பழமொழி இது'' என்று அவர் விளக்கமளிக்கிறார். அதாவது காங்கிரசு, பா.ஜ.க. எனும் இரண்டு திருடர்களில், இப்போது காங்கிரசு பிடிபட்டு விட்டதாம். காங்கிரசைத் தேர்தலில் வீழ்த்தினால், அத்வானியும் ஜெயலலிதாவும் தமக்கும் இதுபோல் நேர்ந்துவிடும் என்று அஞ்சி ஈழ விடுதலையை ஆதரிப்பார்களாம். தமது பிழைப்புவாதத்துக்கு இப்படி விளக்கமளித்து காதில் பூ சுற்றுகிறார் மணியரசனார்.\n''இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்'' என்ற பெயரில் ஒரு அணியை அமைத்து பார்ப்பனபாசிச ஜெயாவுக்கு விசுவாச சேவை செய்த பழ.நெடுமாறன், இப்போது ஈழத் தமிழர் படுகொலைக்குத் துணைபோகும் காங்கிரசு தி.மு.க. கூட்டணியை தேர்தலில் வீழ்த்தக் கோரியும், ஜெயலலிதாவுக்கு வாக்களிக்கக் கோரியும் தமிழருவி மணியன் முதலான காங்கிரசு பிரமுகர்களையும் இணைத்துக் கொண்டு வாகனப் பிரச்சாரம் செய்யக் கிளம்பிவிட்டார். பெரியார் தி.க.வினரும் இதேபோல பேனர்கள், வாகனப் பரப்புரை, பொதுக் கூட்டங்கள் என அமர்க்களப்படுத்துவதோடு, அ.தி.மு.க. பிரமுகர்களையும் தமது மேடையில் அமர்த்தி தேர்தல் பிரச்சாரம் செய்யவும் துணிந்துவிட்டார்கள். சென்னைஇராயப்பேட்டையில் பெரியார் தி.க.வைச் சேர்ந்த பத்ரி நாராயணன் என்ற முன்னணி ஊழியரின் கொலையில் சம்பந்தப்பட்டுள்ள பன்னீர் செல்வம் என்ற உள்ளூர் அ.தி.மு.க. பிரமுகரை தமது மேடையில் அமர்த்தி தேர்தல் பரப்புரை செய்யுமளவுக்கு பெரியார் தி.க.வினரின் பிழைப்புவாதம் எல்லோரையும் விஞ்சி நிற்கிறது.\nஇந்த அளவுக்கு சந்தர்ப்பவாத புதை சேற்றில் மூழ்கி முத்துக் குளிக்காமல், அறிவார்ந்த முறையில் சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்துகிறார், பெ. மணியரசன். ''நாம் யாருக்கும் வாக்களிக்கச் சொல்லவில்லை. வாக்களிக்க விரும்புவோர் காங்கிரசுக்குப் போடாதீர் என்று வேண்டுகிறோம்'' என்று அதாவது அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று அதிமேதாவித்தனமாகக் கோருகிறார் அவர்.\nபேராசிரியர் சரசுவதி தலைமையில், ஈழப் போரை உடனடியாக நிறுத்தக் கோரி 13 நாட்களாக சென்னையில் தொடர் உண்ணாவிரதம் இருந்த பெண்க��், கருணாநிதி உள்ளிட்டு பலரும் வேண்டுகோள் விடுத்த போதிலும் உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்த அவர்கள், ஏப்ரல் 25ஆம் தேதியன்று \"அம்மா'வின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்கள். காங்கிரசு \"அன்னை'க்கு எதிராகத் தொடங்கிய உண்ணாவிரதம் \"அம்மா'வின் கடைக்கண் பார்வையால் முக்தி அடைந்துள்ளது. இப்போது பேராசிரியர் சரசுவதி தலைமையிலான அப்பெண்கள் குழு, அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யப் போகிறதாம்.\nஈழப் பிரச்சினையில் சுப்பிரமணியசாமி, சோவின் கொள்கைதான் பா.ஜ.க. அ.தி.மு.க.வின் கொள்கை என்பது உலகறிந்த உண்மை. ஆனால் இது, இந்த ஈழ ஆதரவாளர்களுக்குத் தெரியாது போலும் வாஜ்பாயி பிரதமராக இருந்தபோது, ''யாழ் கோட்டையில் சிக்கிக் கொண்ட 20,000 சிங்கள சிப்பாய்களை விடுவிக்கா விட்டால், இந்திய விமானப்படையை அனுப்புவோம்'' என்று புலிகளை மிரட்டியது பா.ஜ.க. அரசு. அந்த \"பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாளை ராஜபக்சேவை மிரட்டும்' என்று நம்மை இவர்கள் நம்பச் சொல்கிறார்கள்.\nஈழம், சேதுக் கால்வாய், காவிரி, ஒகேனக்கல், முல்லைப் பெரியாறு, மீனவர் படுகொலை என அனைத்துப் பிரச்சினைகளிலும் தமிழகத்துக்கு எதிரானதுதான் காங்கிரசு, பா.ஜ.க. மற்றும் போலி கம்யூனிஸ்டுகளின் நிலை. அதற்குத் துணைபோவதுதான் பிற கட்சிகளின் நிலை. இருந்தாலும் என்ன டெல்லியில் அதிகாரத்திலிருக்கும் கட்சிகளிடம் கருணை மனு கொடுப்பதன் மூலம் ஈழப் பிரச்சினையைத் தீர்த்து விட முடியும் என்று நம்புகிறார்கள். இந்தப் பிழைப்புவாத ஈழ ஆதரவாளர்கள். \"இத்தாலி மாதா'வுக்குப் பதில் \"பாரத மாதா'வின் ஆட்சியமைந்து அந்த ஆட்சி மனது வைத்தால் ஈழம் மலர்ந்து விடும் என்று பா.ஜ.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் வாக்களிக்க சொல்லி, கடைந்தெடுத்த துரோகத்தனத்தை கூசாமல் செய்து வருகிறார்கள். காஷ்மீர்வடகிழக்கிந்திய தேசிய இன மக்கள் மீது இராணுவ அடக்குமுறையை ஏவிவரும் இந்திய அரசு, ஈழ விடுதலை மீது கருணை காட்டும் என்று நாட்டு மக்களை நம்ப வைத்து ஏய்த்து வருகிறார்கள்.\nஇலங்கையிலும் தெற்காசிய வட்டகையிலும் இந்திய ஆளும் வர்க்கங்களின் அரசியல், பொருளாதார, இராணுவ ஆதிக்க நோக்கங்கள் தான் டெல்லி ஆட்சியாளர்களை வழிநடத்துமேயன்றி, ஈழத் தமிழ் மக்களின் அவலமோ, தமிழக மக்கள் அளிக்கும் வாக்குகளோ அல்ல. எத்தகைய தேர்தல் தோல்வியும் பாசிச காங்கிரசுக்குப் பாடம் புகட்டாது; எத்தகைய தேர்தல் வெற்றியும் அகண்ட பாரத வெறி பிடித்த அத்வானியையும், பார்ப்பனபாசிச ஜெயலலிதாவையும் ஈழ ஆதரவாளர்களாக மாற்றி விடாது.\nஇந்து இந்தி இந்தியா எனும் பார்ப்பன தேசியத்தை எதிர்ப்பதையே தமது கொள்கை இலட்சியமாக அறிவித்துக் கொண்ட இந்தப் பிழைப்புவாத ஈழ ஆதரவாளர்கள், இன்று வெளிப்படையாகவே தமிழ் விரோத பார்ப்பன பாசிச ஜெயாவையும் பா.ஜ.க.வையும் ஆதரிக்கக் கிளம்பிவிட்ட பிறகு, இத்துரோகக் கும்பலை தமிழக மக்களிடம் அம்பலப்படுத்தி முடக்காமல், ஈழத்தின் மீதான இந்தியாவின் மேலாதிக்கப் போரைத் தடுத்து நிறுத்திட முடியாது.\nவிரோத தமிழர் விரோத பார்ப்பனபாசிச ஜெயலலிதாவுக்கு மக்கள் மத்தியில் அங்கீகாரம் தேடித்தரும் திருப்பணியை மேற்கொண்டு, அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்கக் கோரி கிளம்பியிருக்கிறார்கள், சில ஈழ ஆதரவாளர்கள். ''ஈழ மக்களைக் கொன்று குவிக்கத் துணைபோகும் காங்கிரசை, துரோகம் செய்யும் தி.மு.க.வைத் தேர்தலில் தோற்கடிப்போம்'' என்று கூறிக் கொண்டு அத்வானியையும் ஜெயலலிதாவையும் ஆட்சியில் அமர்த்தும் ஆழ்வார் வேலையில் இறங்கியிருக்கிறார்கள், இந்தத் தமிழினவாதிகள். ''காங்கிரசுக்குப் போடாதே ஓட்டு; தமிழினத்துக்கு வைக்காதே வேட்டு காங்கிரசுக்குப் போடும் வாக்கு தமிழினத்திற்குப் போடும் தூக்கு காங்கிரசுக்குப் போடும் வாக்கு தமிழினத்திற்குப் போடும் தூக்கு'' என்று பிரச்சார முழக்கங்களை வடித்துக் கொண்டு அ.தி.மு.க. வுடன் இணைந்து ஓட்டுப் பொறுக்கும் தேர்தல் பரப்புரைகளையும் அவர்கள் செய்து வருகிறார்கள்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/228456-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-12-05T14:55:32Z", "digest": "sha1:YBHSNZ2KJCNDKW35E2K6OMALHJ6PETXD", "length": 25075, "nlines": 172, "source_domain": "yarl.com", "title": "மொஸ்கோவில் நூற்றுக் கணக்கானோர் கைது - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nமொஸ்கோவில் நூற்றுக் கணக்கானோர் கைது\nமொஸ்கோவில் நூற்றுக் கணக்கானோர் கைது\nBy கிருபன், June 13 in உலக நடப்பு\nமொஸ்கோ��ில் நூற்றுக் கணக்கானோர் கைது\nமொஸ்கோவில் ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட பேரணி ஒன்றின் போது நூற்றுக் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமொஸ்கோவில் ஊழல் எதிர்ப்பு ஊடகவியலாளரான ஐவன் கொலுனோவை பொலிசார் கைது செய்து தடுத்து வைத்தமைக்கு எதிராக குறித்த பேரணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் குறித்த பேரணியின் போது கைது செய்யப்பட்டவர்களில் பலர் ஊடகவியலாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவர்கள் மத்தியில் ரஷ்யாவின் எதிர்கட்சித் தலைவரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎவ்வாறாயினும், மக்கள் எதிர்ப்பையடுத்து, கொலுநோவ் மீது சுமத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு கைவிடப்பட்டு நேற்று விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க அரசாங்கம் இலங்கையில் நிரந்தர சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு தமது ஆதரவை நீடிக்கும் - அலைனா டெப்லிட்ஸ்\nசுதந்திர மற்றும் திறந்த இந்து சமுத்திரத்திற்கு இலங்கையும் மாலைத்தீவும் ஆதரவாக இருக்கும் - ஜனாதிபதி\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nஇலங்கையின் இறைமையை மதியுங்கள் - இந்தியா சீனாவிற்கு ஜனாதிபதி வேண்டுகோள்\nஅரசியல் கைதிகள் விடுதலையும் ஊடகங்களின் அதி மேதாவித்தனமும்\nஅமெரிக்க அரசாங்கம் இலங்கையில் நிரந்தர சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு தமது ஆதரவை நீடிக்கும் - அலைனா டெப்லிட்ஸ்\nஅமெரிக்க அரசாங்கமானது இலங்கையில் நிரந்தர சமாதானம், நீதி மற்றும் சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு தமது ஆதரவு தொடர்ந்தும் நீடிக்கும் என இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்தார். இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை இன்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகள் விடுத்திருந்த தேர்தல் பகிஷ்கரிப்பு மற்றும் தமிழ் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களித்தல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்த போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே தமிழ் மக்களை சஜித் பிரேமதாஸவிற்கு வாக்களிக்குமாறு பகிரங்கமாக கோரியிருந்தது. அத்தகைய கோரிக்கையை தமிழ் மக்கள் அங்கீகரித்திருந்தமையை தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியிருந்தன மேலும் தேசிய பிரச்சினைக்கு துரிதமாக தீர்வு காண வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்திய இரா சம்பந்தன் , மக்கள் சுய மரியாதையுடனும் தன்மானத்துடனும் தமது நாளாந்த பிரச்சினைகள் தொடர்பில் தாமே முடிவெடுக்க கூடிய வகையிலான ஒரு அரசியல் தீர்வினை அரசியல் யாப்பொன்றின் மூலாமாக அடைவதே எமது நோக்கமாகும் எனவும் வலியுறுத்தினார். மேலும் தற்போதைய பிரதமரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச 13வது திருத்த சட்டத்தின் முழுமையான அமுலாக்கம் மட்டுமல்லாது அர்த்தமுள்ள ஒரு அரசியல் தீர்வினை அடையும் முகமாக அதனை மேலும் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளார். இந்த விடயங்கள் தொடர்பில் நாங்கள் புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாட தயாராகவுள்ளோம் எனவும் தெரிவித்தார். மேலும் மக்களிற்கு நன்மை அளிக்கக்கூடிய பொருளாதார அபிவிருத்தி திட்டங்களிற்கு எமது ஒத்துழைப்பினை வழங்குவோம் என தெரிவித்த இரா சம்பந்தன் எச்சந்தர்ப்பத்திலும் எமது மக்களின் அபிலாசைகளையோ உரிமைகளையோ நாம் விட்டுக்கொடுக்கவோ அவற்றிக்கு மாறாகவோ செயற்பட மாட்டோம் எனவும் தெரிவித்தார். மேலும் இனங்களிற்கிடையே சமாதானமும் நாட்டிலே இஸ்திரத்தன்மையும் இல்லாத பட்சத்தில் வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்து கொள்வது மிக கடினமாகும் எனவும் வலியுறுத்தினார். 19வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன் ஜனநாயக பண்புகளிற்கு விரோதமான எந்தவொரு திருத்தங்களிற்கும் நாம் ஆதரவளிக்கப்போவதில்லை என்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை இல்லாதொழிப்பதற்கு தாம் சார்பாக செயற்பட முடியாதென்பதனையும் வலியுறுத்தி கூறினார். இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேறிய மனித உரிமை பேரவை பிரேரணை தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன் இலங்கை அரசாங்கம் உள்நாட்டிலே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியாமையே இந்த விடயங்கள் சர்வதேச மயப்படுத்தப்பட்டமைக்கான முக்கிய காரணமாகும் என தெரிவித்த அதேவேளை, இலங்கை அரசாங்கமானது பல்வேறு விடயங்கள் தொடர்ப்பில் சர்வதேச சமூகத்திற்கு வா��்குறுதிகளை வழங்கியுள்ளது, இந்த வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்குவதானது, இலங்கை அரசாங்கமானது உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தயாராக இல்லை என்பதனையே எடுத்துக்காட்டும் என்பதனை வலியுறுத்தினார். அதுமாத்திரமல்லாது இந்த வாக்குறுதிகளில் பின்வாங்குகின்றமையானது இலங்கை அரசாங்கம் சர்வதேச பிரகடணங்களை தன்னிச்சையாக மீறி செயற்படுகின்ற ஒரு அரசாங்கமாக கணிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் எனவும் வலியுறுத்தினார் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்தும் ஆக்கபூர்வமான தொடர்பாடலை தமது அரசாங்கம் கொண்டிருக்கும் என்பதனை மீளுறுதி செய்த அமெரிக்க தூதுவர் அமெரிக்க அரசாங்கமானது இலங்கையில் நிரந்தர சமாதானம், நீதி மற்றும் சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு தமது ஆதரவு தொடர்ந்தும் நீடிக்கும் எனவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/70511\nசுதந்திர மற்றும் திறந்த இந்து சமுத்திரத்திற்கு இலங்கையும் மாலைத்தீவும் ஆதரவாக இருக்கும் - ஜனாதிபதி\nமாலைத்தீவின் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹித் இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்தார் இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் தன்னுடையவும் மாலைத்தீவின் ஜனாதிபதி மொஹமட் சாலிஹ் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்தார். இருநாடுகளுக்குமிடையிலான உறவுகளில் தற்போதைய முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மாலைத்தீவின் வெளிவிவகார அமைச்சர், இருதரப்பு உறவுகள் மட்டுமன்றி பிராந்திய கூட்டுறவுகளையும் மேம்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஜனாதிபதி கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர், “எனது நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அங்கு அரசியல் நிலைமை ஸ்திரமாக உள்ளது. ஆளும் கூட்டணி பலமாக உள்ளதெனத் தெரிவித்தார்.” இரு நாடுகளினதும் மக்களுக்கிடையிலான உறவை மேம்படுத்துவதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். இருதரப்பு மற்றும் பிராந்திய கூட்டுறவு தொடர்ந்தும் பலப்படுத்தப்பட வேண்டுமென்று ஜனாதிபதியும் தெரிவித்தார். இத்தகைய கூட்டுறவின் ஊடாகவே போதைப்பொருள் ���ிரச்சினை இளைஞர்கள் தீவிர சிந்தனையின்பால் செல்வதை முடியுமான அளவு கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்குமென்றும் அவர் மேலும் தெரிவித்தார். வெளிநாட்டு முதலீடு குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இத்தகைய முதலீடுகளுக்கு இலங்கை சீனாவிற்கு மட்டுமன்றி ஜப்பான், அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளுக்கும் திறந்தே உள்ளது. எனக் குறிப்பிட்டார். பொருளாதார மேம்பாட்டிற்காக இந்து சமுத்திரம் அனைத்து நாடுகளுக்கும் சுதந்திரமானதாகவும் திறந்ததாகவும் இருக்க வேண்டுமென இலங்கை ஜனாதிபதியும் மாலைத்தீவின் வெளிவிவகார அமைச்சரும் உடன்பட்டனர். இந்து சமுத்திரம் ஒரு சமாதான வலயமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற முன்மொழிவை இலங்கைதான் 70களின் ஆரம்பத்திலேயே முன்வைத்ததென ஜனாதிபதி குறிப்பிட்டார். மாலைத்தீவின் தூதுவர் ஒமர் அப்துல் ரசாக் அவர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார். https://www.virakesari.lk/article/70514\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\n புலுடாவிற்கும் புருடாவிற்கும் என்ன வித்தியாசம் .இரண்டும் ஒன்றுதான். தமிழகத்தில் புருடா விடும் அரசியல்வாதிகள். ஈழத்தில் புலுடா விடும் அரசியல்வாதிகள். புருடாவும் புலுடாவும் இருந்தால் தான் அரசியல் அரியணை தமிழகத்தில் ஏறலாம். ஏறியபின்னர் மக்களுக்கு யார் என்ன செய்தார்கள் என பார்த்தால் எம்.ஜி.ஆர். அவர்களை தவிர ஈழ மக்களுக்கு யாரும் எதையும் செய்யவில்லை 😞\nஇலங்கையின் இறைமையை மதியுங்கள் - இந்தியா சீனாவிற்கு ஜனாதிபதி வேண்டுகோள்\nஆக, இந்தியா சிங்கள நாட்டின் இறையாண்மையை மீற முயசித்துள்ளது என அதன் சனாதிபதி எண்ணுகிறார். சரி, அவர் அதை மறுத்தால் இந்தியா என்ன செய்யும்\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nவிசுகண்ணா, ஈழம் என்பது இலங்கையை குறிப்பதற்கு பல காலமாக சொல்லப்படும் ஒர் சொல் ஆகும். ஈழம் என்பது கீழம் (கீழ் பகுதியில் வாழ்ந்தவர்கள் - இந்தியாவின் கீழே அமைந்திருக்கும் தீவைச் சேர்ந்தவர்கள்) என்பதில் இருந்து மருவியது என்றும் பாளிமொழிச் சொல்லான 'சிஹலம்' இல் இருந்து வந்ததென்றும் இன்னும் சிலர் சிஹலம் (சிங்களம்) எனும் சொல் ஈழம் என்ற சொல்லின் மருவிய சொல் என்றும் சொல்கின்றனர். தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிய��� குறிப்பதற்காக தான் பின்னாளில் தமிழ் ஈழம் எனும் பெயர் உருவானது. அதாவது ஈழம் எனும் தேசத்தில் தமிழர் வாழும் தாயகம் தமிழ் ஈழம். பின் குறிப்பு: நிழலி என்பவர் தான் ஒருவரிடம் கேள்வி கேட்டால் இன்னொருவர் வந்து பதில் சொன்னால் அதற்கு பொதுவாக பதில் கொடுக்க மாட்டன் என்று சொல்பவர் என்பதால் நீங்களும் தனிக்காட்டு மன்மத ராசாவிடம் (சான்று கலியாணம் முடிச்சு ஒரு வருடத்துக்குள் குழந்தை) கேட்ட கேள்விக்கு நிழலி ஏன் பதில் சொன்னார் என்று கோபிக்க கூடாது.\nமொஸ்கோவில் நூற்றுக் கணக்கானோர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srikainkaryasri.com/2016/09/27/poems-six-in-one/", "date_download": "2019-12-05T14:28:44Z", "digest": "sha1:3HNIOUHWPO7EGGI33ZZE6BPRXDQEHJWL", "length": 16940, "nlines": 322, "source_domain": "www.srikainkaryasri.com", "title": "Poems–six in one - Srikainkaryasri.com", "raw_content": "\nஇல்லை, பிணி ,மூப்பு ,இல்லை\nஅதனினும் இல்லை, துன்பம் இல்லை \nஆசை ,மோகம் அர்ச்சையில் இல்லை\n1.மாடு மேய்த்த கண்ணனை, மந்தஹாஸ முகத்தானை\nதேடிக் கொடுத்துவிட்டால் தெம்மாங்கு பாடிடுவேன்\nபாடியபோதும், அவர்க்குப் பரிசு கொடுத்திடுவேன்\nவாடிய பயிர் நானே, வாட்டத்தைப் போக்கிடுங்கள் \n2. நந்தகோபன் குமரனை நந்தா அருள் விளக்கை\nஇந்தா எனக் கொடுத்தால் இன்பத்தில் துள்ளிடுவேன்\nகொடுப்போர் அவருக்குக் கோடி கோடி நமஸ்காரம்\nகொடும் பாவியானேனே ,கேட்டதைக் கொடுத்திடுங்கள்\n3. நவநீதசோரனை நாட்டியம் செய்தானை\nஇவனே எனச் சொன்னால், இறும்பூது எய்திடுவேன்\nசொன்னவர்க்குப் பாமாலை சூட்டி மகிழ்ந்திடுவேன்\n4. பூதனையைக் கொன்றவன், பூவிலும் மென்மையினன்\nவேதங்கள் தேடுபவன் இவனென்று காண்பித்தால்\nசாதகப் பறவைபோல் சென்றங்குக் களித்திடுவேன்\nவேதனையின் உச்சத்தை வெட்டியே போட்டிடுவேன்\n5. சகடமுதைத்தவனை, சராசரம் காத்தவனை\nஅகடிதடினா விளையாட்டு அனைத்தும் செய்பவனை\nபார்த்தீரோ எங்கேனும் ,பரிதவித்துக் கேட்கின்றேன்\nவேர்த்துமது வேதனையில் விழுந்துமே சாகின்றேன்\n6. ராதையின் மணாளனை பேதைமை செய்தானை\nததிபாண்டன் பாணியிலும் ,தேடித் பார்த்தீரோ \nகதி அவனே, கதி அவனே ,கதறுவது கேட்டிலையோ \n ஏங்கும் எனையும் நீ கட்டுதற்கு \nஉயிர் எனக்கு இனி எதற்கு \n8. தசமஸ்கந்தத்தில் தண்ணீராய் உருகிவிட்டேன்\nஇன்னும் நீ என்னை என்னப் பணி கேட்கிறாய் \nதுள்ளிவிழும் மான்களே குழலோசை கேட்டீரோ \nகண்ணனைக் கண்டுவிடில் நயமாகச் சொல���லுங்கள்,\nகண்ணன் நினைவில் ஏங்கும் என் கதியைச் சொல்லுங்கள் \n10. பசி இல்லை, உறக்கமிலை , வாசி அறியவில்லை\nஊசிமுனை அளவும் அவனில்லா நானில்லை\nகண்ணன் வருவான் காத்திருப்பேன் என்றென்றும்\n1.அன்றங்குக் கோபியரை , அலைக்கழித்து வென்றாய்\nசென்றங்குக் கஞ்சனையே, சிதைத்தொழித்து நின்றாய்\nகரைந்துருகும் எங்களையே, கரைசேர்த்து வைப்பாய்\nஉரையிடுவோம், துதிப்போம், உடனே வரவேண்டும்.\nபங்கமிலாப் பேரின்பம் பக்தி இவையெல்லாம் ,\nஉன் திருவடியே ,மலரடியே காப்பு\n துயர் தீர்க்கும் உயர்வும் நீ\nதுயிலும் நீ: எங்கள் துயர் நீக்கி அருளும் நீ ,எல்லா\nஎளியேன் நான் ;ஏதிலன் நான்; இனிதே வரவேண்டும் .\n”இனிது, இனிது , ஏகாந்தம் இனிது ”\nஎன்று பிதற்றுவர் ,வெண்பல் தவத்தவர் \nவென்றவன் இருக்க வீணன் வேண்டுமோ \n2.கன்றுக்கிரங்கும் கண்ணன் இருக்க ,\nகள்ளிச் செடிக்குத் தண்ணீர் ஊற்றுவர் \nஇனிது இதுவென எடுத்துச் சொன்னால்,\nஇல்லை என்பர்; தொல்லை என்பர்.\n3.பணி செய்தாலும், பிணி வந்தாலும்,\nமனத்துக் கினியான் மனத்தில் உறைய\nபுனிதர் புகழும் கண்ணன் இருக்க\n4.இனியதில் இனிது, இனி ஏதுமில்லை \nஇனியதில் இனிது, கண்ணனின் அழகு \nகண்ணன் கழலே இனியதில் இனிது\n5.கழலைப் பிடித்தோர், கண்ணனைப் பிடித்தோர்\nபிடித்த கையினைப் பிடித்துத் தூக்கி ,\nபிடித்த வண்ணம் பேரருள் அருளும் ,\nபிணி ,பசி ,மூப்பு , இவர்களே அம்மூவர்\nஅணியாகச் சேர்வது, துன்பம், துன்பமே \nதணியாத துன்பமும் எப்போது மின்பமே\nஉன்னிலும் நான் அதிகம் , ஏனெனில்\nஉனக்கில்லை இப்பெருமை , உன் அடிமை\n6. இனிது , இனிது\nஇனியது கேட்பின் நவநீதக் கண்ணா ,\nஇனிது இனிது வேணுவின் கானம் \nகானத்தில் இனியது கோபியர் கீதம் \nகீதத்தில் இனியது எதுவெனக் கேட்பின்,\nஇனிது இனிது மழலை இனியது \nஅதனினும் இனிது குழந்தையின் மழலை \nமழலை என்பது மயக்கும் ஒலிகள் \nஉருவகம் என்பதோ உயர்வுறு கற்பனை \nஉயர்வுறு என்பதோ அயர்விலாக் கிளர்ச்சி \nஅயர்விலாக் கிளர்ச்சி அவனே கண்ணன் \nகண்ணனின் நாமம் இனியனில் இனியது \nஇனியனில் இனியது நீயே கண்ணா \nஇனியது கேட்பின் நீயே இனியவன் \n''க்ருஷ்ணா '' என்று சொல்வதில் உங்களுக்கு என்ன கஷ்டம் \nஅதிகாரம் 5–தத்த்வ த்ரய சிந்தந அதிகாரம் –\nதனியன் 10 முதல் 21\nதனியன்-41—முதல் 50–முடிய–திருவாய்மொழி மற்றும் நூற்றந்தாதித் தனியன்\nஸ்ரீ மாங்கள்ய ஸ்தவம் —1\nஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் ��� வ்யாக்யானம்\nஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –10 வது அதிகாரம் —-ப்ரபத்தி யோக்ய அதிகாரம் —-\nஸ்ரீமத் வேதாந்த தேசிக தினசர்யா ஸ்தோத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-12-05T15:34:46Z", "digest": "sha1:4IB23Q225AOXLZN2T673N6JPIFJVKV56", "length": 4416, "nlines": 101, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "திருச்சானூரில் தெப்போற்சவம் – Tamilmalarnews", "raw_content": "\nகற்களை உண்ணும் முதலைகள் எதனால்\nமுத்து உருவாகும் விதம் 04/12/2019\nதிருச்சானூரில் நடைபெற்று வரும் தெப்போற்சவத்தில், பத்மாவதி தாயார் தெப்பத்தில் வலம் வந்தார்.\nதிருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் ஆனி மாத பௌர்ணமியை ஒட்டி வருடாந்திர தெப்போற்சவம் நடைபெற்று வருகிறது. அதன் நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை, திருச்சானூரில் உள்ள பத்ம சரோவரம் திருக்குளத்தில் 6.30 மணிமுதல் 7.30 மணிவரை பத்மாவதி தாயார் சர்வ அலங்காரத்துடன் தெப்பத்தில் 5 முறை வலம் வந்தார்.\nதெப்போற்சவத்தை ஒட்டி கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, லட்சுமி பூஜை உள்ளிட்ட சேவைகளை கோயில் நிர்வாகம் ரத்து செய்திருந்தது. திங்கள்கிழமை பௌர்ணமியன்று தெப்போற்சவம் நிறைவு பெறுகிறது.\nகச்சத் தீவு பிரச்னைக்கு மூடு விழா நடத்தியவர் கருணாநிதி: ஜெயலலிதா ஆவேசம்\nகாரைக்கால் பிச்சாண்டவர் மாங்கனித் திருவிழா\nகற்களை உண்ணும் முதலைகள் எதனால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/12081106/1255816/Athi-Varadar-devotees-darshan-after-10-hours.vpf", "date_download": "2019-12-05T14:52:37Z", "digest": "sha1:VNLELWKWQYXT5LRQXSZQC2UFRZA2ZR37", "length": 15948, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "10 மணி நேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசித்த பக்தர்கள் || Athi Varadar devotees darshan after 10 hours", "raw_content": "\nசென்னை 05-12-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n10 மணி நேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசித்த பக்தர்கள்\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதரை 10 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசித்தனர்.\nநீல நிற பட்டாடையில் அருள்பாலித்த அத்திவரதரை படத்தில் காணலாம்.\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதரை 10 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசித்தனர்.\nகாஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். முதல் 31 நாட்கள் சயன கோலத்தில் க��ட்சி அளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந் தேதி முதல் நின்றகோலத்தில் காட்சி அளிக்கிறார். 42-வது நாளான நேற்று அத்திவரதர் நீல நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும் பெருமாளுக்கு உகந்த ஏகாதசி என்பதாலும் ஏராளமான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்தனர்.\nமுதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலி மூலம் அத்திவரதரை தரிசிக்க அழைத்து செல்லப்பட்டனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது.\nஅத்திவரதரை தரிசிக்க உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளிமாவட்ட பக்தர்கள், வெளிமாநில பக்தர்களும் காஞ்சிபுரத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். வாகனங்களில் இருந்து இறக்கிவிடப்படும் பக்தர்கள் 5 கிலோமீட்டர் தூரம் வரை நடந்துவந்து அத்திவரதரை தரிசித்தனர். பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். நேற்று பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசித்தனர்.\nநேற்று இரவு 7 மணிவரை 2½ லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்தனர். மேலும் 1½ லட்சம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். காத்திருக்கும் பக்தர்கள் நள்ளிரவு வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.\nதிருவண்ணாமலை மகா தீப விழாவையொட்டி 2615 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nஉள்ளாட்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி திமுக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வையுங்கள் - தமிழக அரசு\nரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதமாக தொடரும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை\nதிமுகவில் இணைந்தார் பாஜக மாநில துணை தலைவர் அரசகுமார்\nதிருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக தயார் நிலையில் வாக்குப்பெட்டிகள்\nசெஞ்சி அருகே அரசு பஸ் மோதி ஓட்டல் ஊழியர் பலி\nஉள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. தயாராக இல்லை- அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nபெண்ணை தாக்கி மானபங்கம்- வாலிபருக்கு வலைவீச்சு\nதஞ்சை அருகே இன்ஸ்பெக்டரை லாரி ஏற்றி கொலை செய்வதாக மிரட்டிய டிரைவ��் கைது\nசென்னை குறளகத்தில் கொலு பொம்மைகள் விற்பனை: அத்திவரதர் சிலைக்கு அமோக கிராக்கி\nவரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம் நிரம்புகிறது\nஅத்தி வரதர் விழாவில் மனித உரிமை மீறல்- ரூ.5 லட்சம் இழப்பீடு கேட்டு கலெக்டரிடம் மனு\nமகளுக்கு பாலியல் தொல்லை - டி.வி. நடிகர் மீது மனைவி பரபரப்பு புகார்\nதனிக்கொடி, தனி பாஸ்போர்ட் - தனி நாட்டை உருவாக்கிய நித்யானந்தா\nதமிழகத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டி இதுதான்\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது எப்படி- என்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன் பேட்டி\n13-வது ஐபிஎல் ஏலத்தில் 971 வீரர்கள் - ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர் விலகல்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n17 பேரை பலி வாங்கிய சுற்றுச்சுவர் -வீட்டின் உரிமையாளர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/6th-science-hardware-and-software-model-question-paper-2551.html", "date_download": "2019-12-05T14:27:00Z", "digest": "sha1:XXV7M2M24QFD4NYPQ3QLAM6P35RLLWUU", "length": 16428, "nlines": 406, "source_domain": "www.qb365.in", "title": "6th அறிவியல் - வன்பொருளும் மென்பொருளும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Hardware and Software Model Question Paper ) | 6th Standard STATEBOARD", "raw_content": "\n6th அறிவியல் - வன்பொருளும் மென்பொருளும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Hardware and Software Model Question Paper )\n6th அறிவியல் - அன்றாட வாழ்வில் தாவரங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Plants in Daily Life Model Question Paper )\n6th அறிவியல் - நமது சுற்றுச்சூழல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Our Environment Model Question Paper )\n6th அறிவியல் - அன்றாட வாழ்வில் வேதியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Chemistry in Everyday Life Model Question Paper )\n6th அறிவியல் - கணினியின் பாகங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Parts of Computer Model Question Paper )\n6th அறிவியல் - மனித உறுப்பு மண்டலங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Human Organ systems Model Question Paper )\n6th அறிவியல் - நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Changes Around Us Model Question Paper )\n6th அறிவியல் - வன்பொருளும் மென்பொருளும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Hardware and Software Model Question Paper )\n6th அறிவியல் - வன்பொருளும் மென்பொருளும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Hardware and Software Model Question Paper )\nவன்பொருளும் மென்பொருளும் மாதிரி கொஸ்டின் பேப்பர்\nகட்டணமில்லா மற்றும் தனி உரிமை மென்பொருள்\nகட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்\nஇலவச மற்றும் கட்டற்ற மென்பொருள்\nகட்டண மற்றும் தனி உரிமை மென்பொருள்\nவன்பொருள் மற்றும் மென்பொருள் விளக்குக.\nஇயங்கு தளம் என்றால் என்ன\nகட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள் என்றால் என்ன\nNext 6th அறிவியல் - அன்றாட வாழ்வில் தாவரங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science -\n6ஆம் வகுப்பு அறிவியல் - வெப்பம் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n6ஆம் வகுப்பு அறிவியல் - வெப்பம் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n6th அறிவியல் - வன்பொருளும் மென்பொருளும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Hardware and ... Click To View\n6th அறிவியல் - அன்றாட வாழ்வில் தாவரங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Plants in ... Click To View\n6th அறிவியல் - நமது சுற்றுச்சூழல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Our Environment ... Click To View\n6th அறிவியல் - அன்றாட வாழ்வில் வேதியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Chemistry in ... Click To View\n6th அறிவியல் - கணினியின் பாகங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Parts of ... Click To View\n6th அறிவியல் - மனித உறுப்பு மண்டலங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Human Organ ... Click To View\n6th அறிவியல் - நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Changes Around ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/170142?ref=archive-feed", "date_download": "2019-12-05T15:06:13Z", "digest": "sha1:KZPEV5BVG53K2OFLWY435I3MWDSKE5T6", "length": 7795, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "நடிகர் ரஜினிகாந்தை தலைவா என அழைத்த மலேஷிய பிரதமர்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநடிகர் ரஜினிகாந்தை தலைவா என அழைத்த மலேஷிய பிரதமர்\nமலேஷிய பி��தமர் மொஹட் நஜிப் டுன் ரஷாக், தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தலைவா என அழைத்துள்ளார்.\nதமது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\n'மலேஷியாவில் இன்று மீண்டும் தலைவர் ரஜினிகாந்தை சந்தித்தது மிகவும் சிறப்பாக அமைந்தது. உங்கள் நேரத்தை உங்கள் சந்தோஷத்தை இங்கே அனுபவியுங்கள்' என்று மலேஷிய பிரதமர் தெரிவித்துள்ளார்.\nரஜினியை சந்தித்த புகைப்படத்துடன் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.\nமலேஷியாவை அடிப்படையாகக் கொண்டு ரஜினிகாந்தின் கபாலி படம் எடுக்கப்பட்டிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.\nமலேஷிய பிரதமரின் இந்த டுவிட்டை ரஜினி ரசிகர்கள் ரீடுவீட் செய்வதுடன், கருத்துக்களை பதிவிட்டும் வருகின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-5/", "date_download": "2019-12-05T14:22:29Z", "digest": "sha1:BLM6OR7K5CNJI7VBXY5JZWHQEAWUVZ3K", "length": 11844, "nlines": 321, "source_domain": "www.tntj.net", "title": "பெண்கள் பயான் – முடச்சிக்காடு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeகேடகிரிதேவையில்லைபெண்கள் பயான் – முடச்சிக்காடு\nபெண்கள் பயான் – முடச்சிக்காடு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் முடச்சிக்காடு கிளை சார்பாக கடந்த 21/01/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.\nதலைப்பு: முகம்மது நபியே முன்மாதிரி\nநேர அளவு (நிமிடத்தில்): 45\nசொற்பொழிவு நிகழ்ச்சி – துபாய் மண்டலம்\nபெண்கள் பயான் – முடச்சிக்காடு\nபெண்கள் பயான் – முடச்சிக்காடு\nதனி நபர் தஃவா – முடச்சிக்காடு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/150287-inter-party-issue-in-puducherry-nr-congress", "date_download": "2019-12-05T14:40:16Z", "digest": "sha1:KUGC5ULE5DEPNKDQAOZJDBGY5LVAYXRV", "length": 5993, "nlines": 128, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 24 April 2019 - “நாங்கள் ஊறுகாய் அல்ல!” - குமுறும் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் - குழப்பத்தில் ரங்கசாமி.... | Inter-party issue in Puducherry NR congress - Junior Vikatan", "raw_content": "\nசந்திரசேகர ராவின் சரியாத கோட்டை - தெலங்கானா\n - என்ன சொல்கிறார்கள் வேலூர் மக்கள்\nமிஸ்டர் கழுகு: 72% விலையா... அலையா\nசிக்கியது 1.5 கோடி... அ.ம.மு.க-வினர் பறித்துக்கொண்டு ஓடியது 4.5 கோடி\nஓட்டு இயந்திரத்துடன் அறிவாலயம் வந்த சந்திரபாபு நாயுடு - மோசடி குறித்த செய்முறை விளக்கம்\n” - குமுறும் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் - குழப்பத்தில் ரங்கசாமி....\nசூடானில் வெடித்த ‘சூடான’ புரட்சி\n“நான் ஒரு தி.மு.க சொம்பு... நான் ஒரு பி.ஜே.பி சங்கி... நான் அ.தி.மு.க பிரசார பீரங்கி” - கலகல கஸ்தூரி...\nகட்சிகள் காக்கும் ‘நீதித்துறை மௌனம்\nமிஸ்.கூவாகம் திருவிழா: சர்ச்சை கிளப்பிய வேதாந்தா ஸ்பான்ஸர்\nமனநோயாளிகளைக்கூட ‘தனியார்மயம்’ ஆக்கும் தமிழக அரசு - எங்கே போனது மனிதநேயம்\nமுது‘மை’ கட‘மை’ - ஜனநாயக புது‘மை’\nமக்களவைத் தேர்தல் - 2019 - வணக்கம் ஜனநாயகம்\n” - குமுறும் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் - குழப்பத்தில் ரங்கசாமி....\n” - குமுறும் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் - குழப்பத்தில் ரங்கசாமி....\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=624", "date_download": "2019-12-05T15:24:16Z", "digest": "sha1:XIGNDNJRUFFWNAJSHTPGI3O2WTOUMBFS", "length": 7727, "nlines": 87, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 05, டிசம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபிரான்ஸ் நாட்டில் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஊடுருவலா\nதிங்கள் 06 பிப்ரவரி 2017 13:23:32\nபிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் இரு தினங்களுக்கு முன்னர் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஈடுப்பட்ட நபர் தீவிரவாதியா என்ற குழப்பம் இன்னும் நீடிக்கிறது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உலக புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகம் அமைந்துள்ளது.இரு தினங்களுக்கு இங்கு வந்த மர்ம நபர் அங்கிருந்��� காவலரை கத்தியால் குத்தினான். பின்னர் அவன் அல்லாஹு அக்பர் என கத்தியுள்ளான். இதை பார்த்த அருகிலிருந்த பாதுகாப்பு படையினர் அவனை துப்பாக்கியால் சுட்டனர். மருத்துவமனையில் இருக்கும் அவன் உடல் நிலை தற்போது தேறி வருகிறது. இந்நிலையில் அவன் பெயர் Abdallah El Hamahmy (29) என்றும் அவன் எகிப்திய நாட்டை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், Abdallah ஐ.எஸ் தீவிரவாதியாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. காரணம், இந்த செயலை அவன் செய்யும் முன்னர் தனது டிவிட்டர் பக்கத்தில், அல்லாவின் பெயரால், சிரியா மற்றும் உலகில் உள்ள சகோதரர்களுக்காக என டுவிட் செய்துள்ளான். அடுத்த டீவீட்டில் ISIS என எழுத அவன் டிவிட்டர் பக்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.இதனிடையில் தன் மகன் தீவிரவாதி இல்லை என Abdallahவின் தந்தை Reda El-Hamahmy தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், என் மகன் தொழில் விடயமாக பாரீஸ் வந்தான், அவன் துப்பாக்கி வைத்திருந்தான் என சொன்னால் வேண்டுமானால் அவன் தீவிரவாதி என நம்பலாம், ஆனால் அவனிடம் அது இல்லை. அவன் சாதரண குடும்பத்தை சேர்ந்த ஒரு இளைஞன் என கூறியுள்ளார்.பிரான்ஸ் பொலிசார் இந்த சம்பவம் குறித்து முழுமையான அறிக்கையை வெளியிட்டால் தான் Abdallah பற்றிய சரியான விபரம் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neel48.blogspot.com/2014/04/4.html", "date_download": "2019-12-05T15:12:27Z", "digest": "sha1:C2NP2EJBLXCVQCSMJDP7VJMP4MC2UDAF", "length": 30950, "nlines": 191, "source_domain": "neel48.blogspot.com", "title": "Thiruthal: எனது இத்தாலி பயணம் - பகுதி 4 : ஃப்ளோரென்ஸ்", "raw_content": "\nஎனது இத்தாலி பயணம் - பகுதி 4 : ஃப்ளோரென்ஸ்\nஎனது இத்தாலி பயணம்: பகுதி 4: ஃப்ளோரென்ஸ்\nஇரண்டரை மணி நேரப் பயணத்துக்குப் பின் மாலை சுமார் 6.45-க்கு எங்கள் ரயில் ஃப்���ோரென்ஸ் நகரத்தை சென்றடைந்தது. இங்கும் நாங்கள் தங்க வேண்டிய இடம் ரயில் நிலையத்துக்கு வெகு அருகாமையில் ஒரு ஐந்து நிமிடத்தில் நடந்துபோகும் தூரத்தில்தான் இருந்தது. ரயில் நிலையத்துக்கு எதிரேயே மேக் டோனால்டை (MC DONALD) பார்த்ததும் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. குறைந்த பட்சம் காஃபியும், ஃப்ரென்ச் ஃப்ரையும், காரசாரமான ஸாஸும் கிடைக்கும். ஆனால், அநியாயமாக ஸாசுக்குத் தனியாக பணம் வாங்குகிறார்கள். யூரோப்பை சுற்றி பார்த்தபின்பு தான் அமெரிக்கா எவ்வளவு ‘சீப்’ என்பது புரியும். அமெரிக்காவில் எங்களுக்குத் தெரிந்து பல பொருட்களின் விலை பல ஆண்டுகளாக அப்படியே ஆணி அடித்த மாதிரி ஏறாமல் இருக்கிறது. பெட்ரோல் விலை மட்டும்தான் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது.\nஃப்ளோரென்ஸில் எங்களுக்கு BED AND BREAKFAST என்று பரவலாக அழைக்கப்படும் ஒரு தங்கும் விடுதியில் ஏற்பாடு. இது ஹோட்டல் போல் கிடையாது. பெரிய ஒரு கேட்டின் உள்ளே ஒரு கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் ஒரு வீட்டை இப்படி தங்கும் விடுதியாக மாற்றியிருக்கிறார்கள். விடுதியின் உரிமையாளர் எங்களுக்காகக் காத்திருந்தார். ரோம், நேப்பிள்ஸ் நகரங்களில் நாங்கள் ஹோட்டல்களில் முன்பதிவு செய்தவுடனேயே எங்கள் கிரெடிட் கார்டிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டுவிட்டார்கள். ஃப்ளோரென்ஸில் அப்படிச் செய்யாமல் நாங்கள் வருவதற்காக காத்திருந்தார். என்னுடைய கார்டுதான் பறிபோய் விட்டதே என்ன செய்வது என்று முழித்துக்கொண்டு விடுதிக்குள் நுழைந்தபோது, சரியான நேரத்தில் என் மகளிடமிருந்து ஃபோன். வேறொரு கிரெடிட் கார்ட் நம்பரைக் கொடுத்து எங்களை தர்ம சங்கடத்திலிருந்து காப்பாற்றினாள். அமெரிக்காவில் கூட பல ஹோட்டல்களில் முன் பதிவு செய்யும்பொழுது இது மாதிரி கிரெடிட் கார்ட் நம்பரை மட்டும் வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். நாம் செக்-இன் செய்யும் பொழுதுதான் பணத்தை எடுத்துக்கொள்கிறார்கள். எல்லாம் பரஸ்பர நம்பிக்கையில்தான் ஓடுகிறது.\nஇரண்டாவது மாடியிலிருந்த அந்த விடுதியில் நான்கு அறைகள் விருந்தாளிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. விடுதியின் உரிமையாளரும் அங்கே வேலை பார்க்கும் ஒரு பங்களாதேஷியும் ரொம்ப நல்ல மாதிரி. விருந்தோம்பலை அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.. இத்தாலியில் பல இடங்களில் பங்���ளாதேஷ் நாட்டை சேர்ந்தவர்கள் வேலை செய்கிறார்கள். சிறிய வியாபாரத்திலும் இருக்கிறார்கள். (லண்டனில் கூட பல இந்திய ரெஸ்டாரெண்டுகள் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர்களாலேயே நடத்தப்படுகிறது.) இங்கும் எங்களுக்கு WI-FI அறையில் இலவசமாக கிடைத்தது. அதனால் இன்டெர்னெட்டில், தமிழ் நாடு, இந்தியா தேர்தல் செய்திகள், ஈ.மெயில் எல்லாம் பார்க்க முடிந்தது.\nஇரவில் விடுதியின் மிக அருகாமையிலேயே உள்ள ஒரு ரிஸ்டோரெண்ட்டில், அதிசயமாக, நம்மூர் சரவணபவன் ரசம் போன்ற அரிசிச் சோறு கலந்த ஒரு சூப் கிடைத்தது. ருசித்து சாப்பிட்டோம். ஆனால், அங்கேயே அமர்ந்து சாப்பிடுவதற்கு 5 யூரோக்கள் தனியாக பில்லில் சேர்த்துவிட்டார்கள். இது எங்களுக்கு முதலில் தெரியாது.\nஅன்று இரவும் சீக்கிரமேயே படுத்துத் தூங்கிவிட்டோம்.\nரோம் மற்றும் நேப்பிள்ஸ் நகரத்தில் HOP ON பஸ்ஸில் எங்களுக்கு கிடைத்த எதிர்மறையான அனுபவத்தினால், ஃப்ளோரென்ஸ் நகரத்தை கால் நடையாகவே சுற்றிப் பார்க்கத் தீர்மானித்திருந்தோம். காலையில் சற்றுக் குளிர் இருந்தது. போகப்போக வெயில் ஏறி இதமாக இருந்தது.\nஃப்ளோரென்ஸ் நகரை இத்தாலியில் ஃப்ரென்ஸி என்று அழைக்கிறார்கள். உயர்ந்த பண்டைய நாகரீகம், பண்பாடு, கலை, சரித்திரம் மற்றும் அழகாகத் தோற்றமளிக்கும் LANDSCAPE, இவற்றுக்கெல்லாம் பெயர் பெற்ற டொஸ்கானா (TUSCANY) என்ற இத்தாலியின் மையப்பகுதியைச் சேர்ந்தது. கி.பி 15 முதல் 17-ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த இத்தாலியின் மறுமலர்ச்சி (ITALIAN RENAISSANCE) இந்த டொஸ்கானா பகுதிகளில்தான் உதயமானது. கி.பி 19—ஆம் நூற்றாண்டில் இத்தாலி சாம்ராஜ்யத்தின் தலை நகரமாக ஃப்ளோரென்ஸ் செயல்பட்டிருக்கிறது. மறுமலர்ச்சி காலத்தின் கலைகளின் அடையாளச் சின்னங்கள், (முக்கியமாக கட்டிடக் கலை) அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் (முக்கியமாக பிட்டி அரண்மனை, - PITTI PALACE, யுஃபிஸ்ஸி கேலரி – UFFIZI GALARY) அங்கங்கே சிதறிக் கிடக்கின்ற இந்த ஊருக்கு மிக அதிகமாக சுற்று பயணிகள் உலகம் முழுவதுமிலிருந்து வருகிறார்கள். யுனெஸ்கோவினால் (UNESCO) இங்குள்ள பல கட்டிடங்கள் புராதனச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஃப்ளோரென்ஸுக்கு அருகிலேயே உலகப் புகழ் பெற்ற பிஸ்ஸாவின் சாய்ந்த கோபுரம் வேறு.\nஃபிலிப்போ ப்ரூனல்லச்ஷி (FILIPPO BRUNELLESCHI) என்ற பிரபல கட்டிடக் கலை நிபுணரால் கட்டி முடிக்கப்பட்ட, அரைக் ���ோள வடிவத்தில் கூரை அமைந்துள்ள, டூமோ (DUOMO) என்றழைக்கப்படும் பிரம்மாண்டமான ஸாண்டா மேரியா டெல் ஃபளோரா (SANTA MARIA DEL FLORE) கேதிட்ரல் இதில் மிகவும் முக்கியமானது. 1296-ல் கட்டத் தொடங்கப்பட்ட இந்த கட்டிடம் 140 ஆண்டுகளுக்குப் பிறகு 1436-ல் கட்டி முடிக்கப்பட்டது. எல்லாம் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டது. கேதிட்ரலின் உட்சுவர்களிலும், கூரையிலும் பல நூறு ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டுவரும் ஓவியங்கள். சரித்திர காலங்களை கண்ணெதிரே கொண்டு வருகிற சிற்பங்கள். எதிரே ஃப்ளோரென்ஸ் பாப்டிஸ்ட்ரி (FLORENCE BAPTISTRY). அருகில் கியோட்டோ (GIOTTO) என்பவரால் கட்டப்பட்ட கம்பெனைலெ (COMPANILE) என்றழைக்கப்படும் 278 அடி உயரமுள்ள மணிக்கூண்டு. மிக அருகில் பிளாஸோ வெஜ்ஜியோ (PALAZZO VECCHIO) என்கிற நகர்மன்ற கட்டிடத்தின் எதிரே பியாஸா டெல்லா சினோரியா (PIAZZA DELLA SIGNORIA) என்கிற நகர்கூடம். இடது பக்கத்தில் பல ஆர்ச்சுகளைக் கொண்ட லோகியா டெ லேன்ஸி (LOGGIA DEI LANZI) என்கிற இன்னொரு திறந்தவெளி கலைக்கூடம். பிளாஸோ வெஜ்ஜியோ-விற்கு முன்னே உலகப்புகழ் பெற்ற மைக்கேல் ஏஞ்செலோ என்ற சிற்பி செதுக்கிய ‘டேவிட்’ சிலையின் நகல். இதன் ஒரிஜினல் பாதுகாப்பாக அருங்காட்சியகத்தில் இருக்கிறது. விசேஷ பார்வையாளர்கள் மட்டுமே ஒரிஜினலைப் பார்க்கமுடியும். இன்னொரு புறத்தில் உஃபிஸ்ஸி கலைக்கூடம். அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் உள்ளே போவதற்கு பெரிய க்யூ நின்று கொண்டிருந்தது. எங்களால் போக முடியவில்லை. அடுத்த நாள் திங்கட்கிழமை கலைக்கூடத்துக்கு ஓய்வு.\nஆர்னோ நதி பழைய ஃப்ளோரென்ஸ் நகரத்தை பிளந்துகொண்டு செல்கிறது. குறுக்கே போன்டே விஜ்ஜியோ (PONTE VECCHIO) – அதாவது பழைய பாலம் என்று அர்த்தம் கொண்ட மிகப் பழமையான ஒரு பாலம் பாலத்தின் ஓரம் முழுவதும் கடைகள் – பெரும்பாலும் நகைக்கடைகள். பாலத்தின் மேலே புகழ்பெற்ற வாசரியின் (VASARI) கூரைவேயப்பட்ட ஒரு நடைபாதை. பார்ப்பவர்களுக்கு அப்படி ஒரு நடைபாதை இருப்பதாகத் தெரியாது. இந்த நடைபாதை உஃப்பிஸி கலைக்கூடத்தையும் பிட்டி அரண்மனையையும் இணைக்கிறது. இந்த பழைய பாலம் கி.மு 4 – 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்தாலும், பின்னர் இடிக்கப்பட்டு தற்போது இருக்கும் பாலம் 14-ஆம் நூற்றாண்டில் புதியதாகக் கட்டப்பட்டது என்று அறிகிறேன். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் குண்டு வீச்சுகளிலிருந்து தப்பித்த ஒரு சில கட்டமைப்புகளில் இதுவும் ஒன்று. பிட்டி அரண்மனையையொட்டி பசுமையான போபோலி தோட்டம் (BOBOLI GARDEN). நிறைய நடக்கவேண்டியிருக்கும் என்பதால் நாங்கள் உள்ளே போகவில்லை\nஎன்னை இத்தாலிக்கு சுண்டியிழுத்தது INFERNO என்கிற புத்தகத்தில் எழுததப்பட்டிருந்த இந்த புராதனக் கட்டிடங்கள்தான்..\nமிக அழகான குறுகிய கடைத்தெருக்கள், குதிரை வண்டி சவாரி, மதுரை புதுமண்டபம் போலத் தோற்றமளிக்கும் ரிபப்ளிகள் சதுரத்தின் (REPUBLICAN SQUARE) கல் மண்டப கடைகள். திரும்பிய இடங்களிலெல்லாம் சிறிய, பெரிய ரெஸ்டாரண்டுகள், ஐஸ்கிரீம் கடைகள், கூட்டம் கூட்டமாக சுற்றுலாப் பயணிகள். இப்படி எவ்வளவோ ஃப்ளோரென்ஸில்.\nமாலை நேரத்தில் ஆர்னோ நதிக்கரையில் வெகு தூரம் நடந்தோம். பலர் நடந்தும், சைக்கிளிலும் சுற்றிக்கொண்டிருந்தார்கள். இரண்டு கரைகளிலும் பழமையும் புதுமையும் கலந்த கட்டிடங்கள்.\nஃப்ளோரென்ஸின் அழகில் மயங்கி, நேப்பிள்சில் எங்கள் பர்ஸ் பிக்பாக்கெட் செய்யப்பட்டதைக்கூட முழுவதுமாக மறந்துவிட்டோம்.\nஉலகப் புகழ் பெற்ற பீஸ்ஸாவின் சாயும் கோபுரம் (LEANING TOWER OF PISA) பார்க்கப் போவதாக இன்று திட்டம். காலை 8.05-க்கு ரயில் டிக்கெட் புக் செய்திருந்தோம். சென்னை புறநகர் பயணம் மாதிரி. ஒன்றரை மணி நேரப் பயணம். ஊருக்குப் புதுசு என்று எங்கள் முகத்தில் எழுதி ஒட்டியிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஃப்ளோரென்ஸ் ரயில் நிலையத்தில் ஒரு பெண்மணி எங்கள் டிக்கெட்டை மிஷினில் பதிவுசெய்து கொடுத்து, பின்பு இன்னொரு மிஷினில் VALIDATE பண்ணியும் கொடுத்து உதவினாள். எங்கள் ரயில் பெட்டிவரை கூட வந்து காட்டிக்கொடுத்தாள். ‘ஆஹா, இத்தாலியில் இவ்வளவு உதவி செய்யும் மனிதர்களா” என்று ஆச்சரியப்பட்டோம். எல்லாம் முடிந்த பிறகு எங்களிடம் இரண்டு யூரோ பண உதவி கேட்டாள். இதை ஒரு தொழிலாக தினமும் செய்துகொண்டிருக்கிறாள் போல. ஏனென்றால், மறு நாளும் இந்தப் பெண்மணியை ரயில் நிலையத்தில் சந்தித்தோம். தெரிந்துகொண்டதாக கை காட்டிச் சென்றாள்.\nபீஸ்ஸா ரயில் நிலையத்தில் நுழைவிலிருந்த ஒரு நியூஸ் பேப்பர் கடையில் இரண்டு பஸ் டிக்கெட்டுகள் வாங்கிக்கொண்டோம். லேம் ரோஸா (LAM ROSSA) என்கிற சிவப்பு நிற பஸ்ஸில் ஏறவேண்டும் என்பதையெல்லாம் ஏற்கெனவே இன்டெர்னெட்டில் பார்த்து வைத்துக்கொண்டாலும், மற்ற சில பயணிகளுடன் இதை உறுதி செய்துகொண்டு, சாயும் கோபுரம் அருகேயுள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டோம். சாயும் கோபுரம் வளாகத்தின் முன்னே பல கூடாரங்கள். எல்லாம் சுற்றுலாப் பயணிகளுக்காக கடைகள். இத்தாலியில் பெரும்பாலான வீதியோரக்கடைகளில் நன்றாகவே பேரம் பேசலாம். பேச வேண்டும். இல்லையென்றால் நல்ல விலையில் பொருட்களை தலையில் கட்டி விடுவார்கள்.\nவளாகத்தின் உள்ளே பிரம்மாண்டமான பாப்டிஸ்ட்ரி (BAPTISTRY), கேதிட்ரல், மற்றும் அதன் பின் புறத்தில் பீஸ்ஸா சாயும் கோபுரம். கி.பி 1173-ல் ஆரம்பித்து மூன்று கட்டமாக இந்தக் கோபுரத்தை கட்டி முடிக்க சுமார் 200 ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. இது கட்டப்பட்ட இடத்தின் இளகிய மண்ணின் தரத்தினாலும், சரியான அஸ்திவாரம் இல்லாததினாலும் தன் எடையைத் தாங்க முடியாமல் ஆரம்பத்திலிருந்தே இந்தக் கோபுரம் தொடர்ந்து சரியத் தொடங்கியிருக்கிறது. 1990-க்கும் 2001-க்கும் இடையே மேற்கொண்ட புதுப்பிக்கும் வேலையினால், 5.5 டிக்ரியாக சரிந்திருந்த இந்த கோபுரம் இப்பொழுது 3.99 டிக்ரியாக சரிவில் நிறுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த கோபுரத்தின் உயரம் 183 அடி. 294 படிக்கட்டுகள். கோபுரத்தின் மேலே ஏறுவதற்கு டிக்கெட். பாப்டிஸ்ட்ரி உள்ளே போவதற்கும் டிக்கெட். குறுகிய படிக்கட்டுகள் வழியாக எங்கள் வயதையும் பொருட்படுத்தாமல் மேலே ஏறிச்சென்றோம். ஏறும்பொழுது ஒரு பக்கமாக கோபுரம் சரிந்து நிற்பதை உணர முடிந்தது. மேலே ஏறியபின் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. இதைவிட உயரமான சில கோபுரங்களையும், மலையுச்சிகளையும் ஏறிப் பார்த்திருக்கிறோம். ஏன், தென்காசி அருகிலுள்ள திருமலைக்கோவில் அல்லது தோரணமலை முருகனைக் காணக்கூட குறைந்தது 500 படிகள் ஏறவேண்டும். அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரத்துக்கருகே நைல்ஸ் என்கிற இடத்தில் இதே பீஸ்ஸா சாயும் கோபுரத்தைப் போல அதன் அரை அளவு உயரத்தில் ஒரு கோபுரத்தை 1934-ல் கட்டி முடித்திருக்கிறார்கள்.\nபீஸ்ஸா வளாகத்தில் ஒன்றிரண்டு மணி நேரத்துக்கு மேல் ஒன்றுமில்லை என்பதால், கொஞ்ச நேரம் கடைகளை சுற்றி பார்த்துவிட்டு இன்னொரு பஸ்ஸில் ரயில் நிலையம் வந்தடைந்தோம். மீண்டும் ரயில் டிக்கெட் ஃப்ளோரென்ஸ்ஸுக்கு வாங்கிக்கொண்டு, ப்ளாட்ஃபாரத்திலிருந்த ஒரு மிஷினில் VALIDATE செய்துகொண்டு ரயில் ஏறினோம். 15 – 20 நிமிடங்களுக்கு ஒரு ரயில் ஃப்ளோரென்ஸ்க்கும் பீஸ்ஸாவுக்கும் இ���ையே ஓடிக்கொண்டிருக்கிறது.\nமதிய நேரத்தில், எங்கள் அறைக்கு வந்து சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு, மீண்டும் ஃப்ளோரென்ஸ் ஊரை சுற்றக் கிளம்பினோம். DUOMO முழுவதும் ஏறினோம். செங்குத்தான படிக்கட்டுகள். சுமார் 500 அடி உயரம். கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. மேலேயிருந்து நகரின் பல பகுதிகளின் கண்கொள்ளாக் காட்சி.\nஅடுத்த நாள் காலை எட்டரை மணிக்கு எங்களுக்கு வெனிஸ் செல்வதற்கான ரயில் பயணம் இருந்தது.\nஎன்னுடைய கடந்த வார நாட்குறிப்பு\nMy Tamil Blogs - என் தமிழ் பதிவுகள்\nஎனது இத்தாலி பயணம் - பகுதி 4 : ஃப்ளோரென்ஸ்\nஎனது இத்தாலி பயணம் – பகுதி 3\nபெர்ஸனாலிடி - பகுதி 2 - அபிப்பிராயங்களைப் பற்றி\nஎனது இத்தாலி பயணம் பகுதி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/arasiyella-ithellaam-satharanappaa-movie-release-news/", "date_download": "2019-12-05T14:20:28Z", "digest": "sha1:H3PSS3X6TRB4Y2Z6NEOPHPPHIYICSQFD", "length": 13381, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’ – கிறிஸ்துமஸ் ரிலீஸ்..!", "raw_content": "\n‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’ – கிறிஸ்துமஸ் ரிலீஸ்..\nஆரா சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் காவ்யா வேணுகோபால் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா.’\nஇந்தப் படத்தில் வீரா – மாளவிகா இணைந்து நடித்துள்ளனர். மேலும், பசுபதி, ‘ரோபோ’ சங்கர், ஷாரா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் என்று ஒரு நட்சத்திர கூட்டமே இந்தப் படத்தில் இணைந்திருக்கிறது.\nஇசை – மேட்லி புளூஸ், ஒளிப்பதிவு – சுதர்சன், படத் தொகுப்பு – பிரவீண் ஆன்டனி, கலை இயக்கம் – எட்வர்ட் கலைமணி, சண்டை இயக்கம் – திலீப் சுப்பராயன், தயாரிப்பு நிறுவனம் – ஆரா சினிமாஸ், தயாரிப்பாளர் – காவ்யா வேணுகோபால்.\nஅறிமுக இயக்குநரான அவினாஷ் ஹரிஹரன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.\nநகைச்சுவை கதம்பமாக உருவாகியிருக்கும் இந்த ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’ திரைப்படம் வரும் டிசம்பர் 27-ம் தேதி திரைக்கு வருகிறது.\nஇப்படம் குறித்து விவரித்த இயக்குநர் அவினாஷ் ராஜேந்திரன், “எங்களது கனவுப் படமான ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’ படம் குறித்து அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.\nபொழுது போக்கு அம்சங்கள் நிரம்பிய இப்படம், விலா நோகச் சிரிக்க வைக்கும் காட்சிகள் நிரம்பியது. பல்வேறு பாத்திரங்களை மை��ப்படுத்தி சுற்றி வரும் இப்படம், நகைச்சுவை மூலம் அவர்கள் எவ்வாறு ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைந்திருக்கின்றனர் என்பதை சுவைபடச் சொல்லும்.\nநூறு சதவீதம் நகைச்சுவைக்கு உறுதியளிக்கும் இப்படத்தில் சில விசேடங்களும் உண்டு. படத்தின் பிரதான பாத்திரங்களான வீரா, மாளவிகா மற்றும் பசுபதி ஆகியோர் நடித்து வெளிவந்த முந்தைய படங்களில் சீரியஸ் வேடங்களில் சித்தரிக்கப்பட்டவர்கள்.\nஇவர்கள் நடித்த முந்தைய படங்களை ஊன்றி கவனித்துப் பார்த்தால் ஏதேனும் ஒரு விதத்தில் நகைச்சுவையின் சாயல் இருக்கும்.\nகுறிப்பாக, பசுபதி சாரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவர் எந்த வகையான வேடம் என்றாலும், மிகப் பிரமாதமாக நடித்து அந்தப் பாத்திரத்துக்கு நியாயம் செய்வார்.\nவீராவைப் பொறுத்தவரை முழு நீள நகைச்சுவை வேடம் ஏற்றிருப்பதால் இந்தப் படத்துக்குப் பிறகு அவரது பாணியே மாறிவிடும்.\nமாளவிகாவைப் பொறுத்தவரையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பலதரப்பட்ட வேடங்களை ஏற்று நடித்து தன் திறமையை நிரூபித்தவர். ‘குக்கூ’ தமிழ்ப் படத்தில் உணர்ச்சிபூர்வமாக நடித்து நம் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர். ‘யவடே சுப்ரமணியம்’ படத்தில் நடிப்பின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியிருந்தார்.\nஎனவே இவர்கள் ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’ படத்திலும் உயிரோட்டமிக்க நகைச்சுவை நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். மேலும், ‘ரோபோ’ சங்கர், ஷாரா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் மற்றும் பலரும் நகைச்சுவைக் காட்சிகளுக்கு சுவை கூட்டியிருக்கின்றனர்…” என்றார்.\nactor veera Arasiyalla Idhellam Saadharnamappa movie auraa cinemas director avinash hariharan producer kavya venugopal slider அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா திரைப்படம் ஆரா சினிமாஸ் தயாரிப்பாளர் காவ்யா வேணுகோபால் நடிகர் வீரா நடிகை மாளவிகா\nPrevious Post“பேஸ்புக் மூலம்தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது” – 'மேகி' நாயகி நிம்மி பேச்சு.. Next Postராசியை நம்பி அல்லல்படும் கதைதான் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் கதை..\nஅழியாத கோலங்கள்-2 – சினிமா விமர்சனம்\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். – சினிமா விமர்சனம்\nதிகிலுடன் கூடிய நகைச்சுவை படம் ‘டம்மி ஜோக்கர்’\nஅழியாத கோலங்கள்-2 – சினிமா விமர்சனம்\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். – சினிமா விமர்சனம்\nதிகிலுடன் கூடிய நகைச்சுவை படம் ‘டம்மி ஜோக்கர்’\nஜ���தகத்தை நம்பியே வாழும் நாயகனின் கதைதான் ‘திருவாளர் பஞ்சாங்கம்’…\n‘அடுத்த சாட்டை’ – சினிமா விமர்சனம்\nவிஜய் பட தலைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்குநர் ரஞ்சித் பாரிஜாதம்\n5 மொழிகளில் தயாராகியிருக்கும் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா.’\nவந்துவிட்டார் புதிய ஹீரோ சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்..\nஎனை நோக்கி பாயும் தோட்டா – சினிமா விமர்சனம்\nசசிகுமார்-நிக்கி கல்ராணி நடித்த ‘ராஜ வம்சம்’ 2020 பொங்கல் வெளியீடு..\nநயன்தாரா-ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பு துவங்கியது\nசின்னத்திரை தொடர்களில் பணியாற்றும் பெப்சி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு கையெழுத்தானது..\n‘இருட்டு’ படத்தில் முஸ்லீம் பேயின் கதை சொல்லப்படுகிறதாம்..\nமுதன்முறையாக வரலாற்று படத்தில் நடிக்கிறார் நடிகர் ஆரி..\nஅழியாத கோலங்கள்-2 – சினிமா விமர்சனம்\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். – சினிமா விமர்சனம்\nதிகிலுடன் கூடிய நகைச்சுவை படம் ‘டம்மி ஜோக்கர்’\nஜாதகத்தை நம்பியே வாழும் நாயகனின் கதைதான் ‘திருவாளர் பஞ்சாங்கம்’…\nவிஜய் பட தலைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்குநர் ரஞ்சித் பாரிஜாதம்\n5 மொழிகளில் தயாராகியிருக்கும் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா.’\nவந்துவிட்டார் புதிய ஹீரோ சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்..\nஎனை நோக்கி பாயும் தோட்டா – சினிமா விமர்சனம்\nசுந்தர்.சி., சாய் தன்ஷிகா நடிக்கும் ‘இருட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n10-வது ஆண்டாக நடைபெற்ற ‘1980 நட்சத்திரங்களின் சந்திப்பு’\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/527871/amp?ref=entity&keyword=Commerce", "date_download": "2019-12-05T14:22:55Z", "digest": "sha1:UY7GW3SO5UQYIFURY5TSZP5E4WIFSZH6", "length": 12022, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "Income Tax Athletics: Sumathi, Ranjitha Asal CHENNAI: The state-level athletics competition on behalf of the Sports and Cultural Center of Commerce took place yesterday. | வருமானவரி தடகளம்: சுமதி, ரஞ்சிதா அசத்தல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\n���ன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவருமானவரி தடகளம்: சுமதி, ரஞ்சிதா அசத்தல்\nவிளையாட்டு மற்றும் கலாச்சார வர்த்தக மையத்தின் தடகள போட்டி\nசென்னை: வணிகவரித்துறை விளையாட்டு மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் மாநில அளவிலான தடகள போட்டி நேற்று நடந்தது. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து வணிகவரித்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். பெண்கள் பிரிவில் 40 வயதுக்குட்பட்டவர்கள், 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்று 2 பிரிவுகளாகவும், ஆண்கள் பிரிவில் 45 வயதுக்குட்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று 2 பிரிவுகளாகவும் போட்டிகள் நடைபெற்றன. பெண்கள் பிரிவில் 40 வயதுக்குட்பட்டோருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சென்னையைச் சேர்ந்த சுமதி தங்கப்பதக்கமும், கார்த்திகேயானி வெள்ளிப்பதக்கமும், சேலத்தை சேர்ந்த ஜெயா வெண்கல பதக்கமும் வென்றனர். 400 மீட்டர் மற்றும் 800 மீட்டர் தொடர் ஓட்டங்களில் சென்னையை சேர்ந்த சரஸ்வதி தங்கp பதக்கம் வென்றார்.\nகுண்டு எறிதல் போட்டியில் சென்னையை சேர்ந்த தமிழரசி தங்கம் வென்றார். வட்டு எறிதல் போட்டியில் சேலத்தை சேர்ந்த சித்ரா, சென்னையை சேர்ந்த தமிழரசி, வேலூரை சேர்ந்த சிந்தாமணி ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் கோவை ரஞ்சிதா, சென்னை ராஜேஸ்வரி, திருநெல்வேலி ஐஸ்வர்யா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். 400 மீட்டர் ஓட்டத்தில் சென்னையை சேர்ந்த ராஜேஸ்வரி, நிவேதா, கோவையை சேர்ந்த ஜெயலட்சுமி ஆகியோர் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றனர். குண்டு எறிதல் போட்டியில் கோவையை சேர்ந்த சிந்துஜா, திருச்சியை சேர்ந்த புவனேஸ்வரி, சென்னையை சேர்ந்த கஜேந்திரி, பூமா ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். நீளம் தாண்டுதல் போட்டியில் ரஞ்சிதா தங்கம் வென்றார்.\nஆண்கள் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் சேலம் இளஞ்செழியன் தங்கம் வென்றார். சென்னையை சேர்ந்த சத்திய திலகம் வெள்ளியும், சேலத்தை சேர்ந்த வேடியப்பன் வெண்கலமும் வென்றனர். மேலும் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் சேலம் தங்கராஜ், திருநெல்வேலி பொன்னுசாமி, சேலம் நசீர் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு வணிகவரித்துறை புலனாய்வுப் பிரிவு கூடுதல் ஆணையர் லட்சுமி பிரியா பதக்கங்களையும் பரிசு கோப்பையையும் வழங்கினார்.\nஇந்தியா-மே.இ.தீவுகள் தொடர் ஐதராபாத்தில் நாளை முதல் டி20 போட்டி\nசாலை விபத்து விழிப்புணர்வுவை வலியுறுத்தி முன்னாள் நட்சத்திரங்கள் பங்கேற்கும் டி20 தொடர்: பிப்ரவரி 2ல் தொடக்கம்\nகோஹ்லியை பார்த்து பயப்படக் கூடாது... பயிற்சியாளர் சிம்மன்ஸ் சொல்கிறார்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை கோஹ்லி மீண்டும் நம்பர் 1: ஸ்மித்தை முந்தினார்\nஉலகின் மிகப்பெரிய ஸ்டேடியம் மார்ச்சில் திறப்பு: உலக லெவன் -ஆசிய லெவன் போட்டி...ஐசிசி அனுமதிக்கு பிசிசிஐ காத்திருப்பு\nஉலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியின் தன்னம்பிக்கையான அணுகுமுறைக்காக 'கிரிக்கெட்டின் மன உறுதி'எனும் சிறப்பு விருது\nஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலிடம்\nவில்லியம்சன், டெய்லர் அபார சதம் 2வது டெஸ்ட் டிராவில் முடிந்தது : தொடரை வசப்படுத்தியது நியூசிலாந்து\n× RELATED இந்தியா-மே.இ.தீவுகள் தொடர் ஐதராபாத்தில் நாளை முதல் டி20 போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/541087/amp?utm=stickyrelated", "date_download": "2019-12-05T14:25:37Z", "digest": "sha1:BHK7GCFHNHPZDWBDYFMXL3C7H343BNGS", "length": 10161, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "India's GDP growth forecast for fiscal year 2019 to 5.6% | 2019-20ம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5.6 % ஆகலாம் கணிப்பை குறைத்தது மூடிஸ் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n2019-20ம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5.6 % ஆகலாம் கணிப்பை குறைத்தது மூடிஸ்\nபுதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்று தனது முந்தைய கணிப்பை குறைத்துள்ள மூடிஸ் நிறுவனம், ஜிடிபி வளர்ச்சி 5.6 சதவீதமாக இருக்கும் என்று கூறியுள்ளது. முதலீட்டாளர்கள் சேவை நிறுவனமான மூடிஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, “மார்ச் 2020ல் முடியும் இந்தியாவின் 2019 நிதி ஆண்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 2018 நிதி ஆண்டின் 6.8 சதவீதத்தில் இருந்து குறைந்து, 5.8 சதவீதமாக இருக்கும். 2020 நிதி ஆண்டின் வளர்ச்சி 6.6 சதவீதம் முதல் 7 சதவீதம�� வரை இருக்கக்கூடும்” என்று ஒரு மாதத்திற்கு முன்பு கணிப்பு வெளியிட்டது. அந்த கணிப்பை தற்போது மேலும் குறைத்துள்ளது. அதாவது ஜிடிபி வளர்ச்சி 5.6 சதவீதமாக இருக்கும் என்று குறைத்துள்ளது.மந்தமான பொருளாதார வளர்ச்சி நீடிப்பதால், அரசின் நிதி திரட்டும் திட்டங்களுக்கான வாய்ப்புகள் குறைந்து, கடன் சுமை அதிகரிப்பதையும் தவிர்க்க முடியாத நிலை ஏற்படும் என்று மூடிஸ் எச்சரித்துள்ளது.\nஅக்டோபர் மாதத்தின் துவக்கத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட நிதிக் கொள்கைக குழு கூட்ட முடிவின்படி, 2019-20 நிதி ஆண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி முந்தைய கணிப்பான 6.6 சதவீதத்தில் இருந்து 6.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. மத்திய புள்ளியியல் அலுவலகமும் டிசம்பர் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக உள்ளது என்றும் 2018-2019 நிதியாண்டின் ஜிடிபி வளர்ச்சி கணிப்பை 7.2 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகக் குறைப்பதாகவும் அறிவித்திருந்தது. சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள மந்த நிலையே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதற்கான காரணமாக உள்ளது. என்று நிபுணர்கள் கூறுகின்றன.\nபெரிய வெங்காயத்தின் விலை மேலும் ரூ.10 உயர்ந்து ரூ.140-க்கு விற்பனை\nவாகன உற்பத்தியை குறைக்க 12 நாள் வரை விடுமுறை அசோக் லேலண்ட் அறிவிப்பு\nகூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓ ஆனார் சுந்தர்பிச்சை: லாரி பேஜ், செர்கே பிரின் திடீர் விலகல்\nவருவாய் குறைவதால் முடிவு ஜிஎஸ்டியை உயர்த்த மத்திய அரசு திட்டம்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.29,184-க்கு விற்பனை\nஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்து சவரன் ரூ.29,350-க்கும் விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்து ரூ.29,320-க்கு விற்பனை\nவிளைச்சல் பாதிப்பால் தொடர்ந்து வெங்காயம் விலை உயர்வு; கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் ரூ.140 முதல் 180 வரை விற்பனை\nடிசம்பர்-04 : பெட்ரோல் விலை ரூ.77.91, டீசல் விலை ரூ.69.53\nஎல்ஐசி தாராளம் கிரெடிட் கார்டுக்கு கட்டணம் கிடையாது\n× RELATED அகில இந்திய அளவிலான இறகுபந்து போட்டியில் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://startamils.com/?p=6245", "date_download": "2019-12-05T14:59:47Z", "digest": "sha1:TV42GW7DLL2YYN56QFZUMKKQLEOT7PRZ", "length": 10029, "nlines": 62, "source_domain": "startamils.com", "title": "விஜய் மறுத்தார் இயக்குநரே நடித்தார் படம் வெள்ளிவிழா-எந்த படம் தெரியுமா! - startamils", "raw_content": "\nதனுஷ், அனி ருத் ப ற் றி வ ந் த வீடி யோ க்கள், நீண்ட நாட்கள் க ழி த்து உ ண் மை யை உ டை த் த சு சி த்ரா\nசீரியலை விட நிஜத்திலும் இ ந் த அளவுக் கு வி ல் லி யா வெளி வ ரு ம் டிவி நடி கை மகாலட்சுமி உண் மை மு க ம்\nதேங்காய் ஸ்ரீனிவாசன் பேத்தி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை தகவல் இதோ\n90ஸ் கிட்ஸின் கனவு தேவதை தொகுப்பாளினி பெப்ஸி உமாவின் தற்போதைய நிலை இது தான்\nஃபைட்டரா இருந்த என்னை நடிகரா மாற்றியவர் அஜித்தான்-விஜயகணேஷ் \nவிஜய் மறுத்தார் இயக்குநரே நடித்தார் படம் வெள்ளிவிழா-எந்த படம் தெரியுமா\nதமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாருக்கு அடுத்தபடியாக மாஸ்ஹீரோவாக வலம் வருபவர் தளபதி விஜய் அவர்கள். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் வெள்ளிவிழாவை கொண்டாடி உள்ளது. குறிப்பாக 1997-98-ம் வருடங்களில் வரிசையாக ஆறு சூப்பர்ஹிட் படங்களில் நடித்தவர் விஜய் அவர்கள்.\nஆனாலும், இவர் நடிக்க மறுத்து, மற்றும் மிஸ் செய்த பல படங்கள் தமிழ் சினிமாவில் மெகாஹிட் ஆகியுள்ளது. அப்படி அவர் நடிக்க மறுத்து அல்லது மிஸ் செய்த படங்களில் வேறு நடிகர் நடித்து வெற்றி பெற்ற படங்கள் பல உண்டு. அந்த வகையில் விஜய் நடிக்க மறுத்து அப்படத்தின் இயக்குநரே நடித்த தமிழ் சினிமாவில் யாரும் மறக்க முடியாத படம் ஒன்று உள்ளது. அது எந்த படம் தெரியுமா..\nஅப்படம்தான் இயக்குநர் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் திரைப்படம். இப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்கள்கள் அவர்கள் கடந்து வந்த வாழ்க்கையை நினைவுபடுத்தியது. இப்படத்தில் நடிக்க இயக்குநர் சேரன் அவர்கள் முதலில் அணுகியது நடிகர் விஜய் அவர்களைதானாம்.\nஆனால் அப்போது விஜய் திருமலை, கில்லி ஆகிய படங்களில் நடித்து கொண்டிருந்ததால் ஏற்பட்ட கால்ஷீட் பிரச்சனைகளால் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். இதன் பிறகு சேரன் இப்படத்தில் நடிக்க பல நடிகர்களை அணுகினாராம். ஆனால் இப்படத்தில் நடிக்க நீ்ண்ட நாட்கள் கால்ஷீட் கேட்டதால் பல நடிகர்கள் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்களாம்.\nஇறுதியில் தானே இந்த படத்தில் நடித்து இயக்குவது என்று முடிவெடுத்தாராம் சேரன். அவர் எண்ணியபடி படம் வெளிவந்து 175-நாட்கள் ஓடி மெகாஹிட் ஆனதோடு மட்டும் இ��்லாமல் சேரனை நல்ல நடிகராகவும் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது இப்படம்.\nஇப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த பல படங்கள் இவருக்கு வெற்றி படமாக அமைந்ததோடு மட்டும் இல்லாமல் மற்ற இயக்குந்ரகளின் படங்களிலும் நடிக்கும் அளவுக்கு நல்ல நடிகராக வலம் வந்தார் சேரன் அவர்கள்.\n2004-ம் ஆண்டு வெளியான இப்படம் இந்த ஆண்டோடு தனது 15-ம் வருடத்தை நிறைவு செய்கிறது என்பது குறிப்பிடதக்கது. இனி இதுபோல் எத்தனை படங்கள் வந்தாலும் ரசிகர்களின் நெஞ்சங்களில் அழியாத ஆட்டோகிராப்பாக இருக்கும் இந்த படத்தை யாராலும் மறக்க முடியாது என்பதே உண்மை.\n← படுகவர்ச்சியாக முண்டா பனியனுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படங்கள் உள்ளே \nம றை க் க வேண் டிய தை மறந்து போன நடிகை ஶ்ரீதேவியின் மகள்-ரசிகர்கள் க டு ம் எ தி ர் ப்பு\nதனுஷ், அனி ருத் ப ற் றி வ ந் த வீடி யோ க்கள், நீண்ட நாட்கள் க ழி த்து உ ண் மை யை உ டை த் த சு சி த்ரா\nகடந்த 2017ம் ஆண்டு தமிழ் சினிமா பிரபலங்களை உலுக்கிய ஒரு சம்பவம் சுசி லீக்ஸ். பாடகி சுசீத்ராவின் டுவிட்டர் பக்கத்தை யாரோ ஹாக் செய்து பிரபலங்களின் மோசமான\nசீரியலை விட நிஜத்திலும் இ ந் த அளவுக் கு வி ல் லி யா வெளி வ ரு ம் டிவி நடி கை மகாலட்சுமி உண் மை மு க ம்\nதேங்காய் ஸ்ரீனிவாசன் பேத்தி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை தகவல் இதோ\n90ஸ் கிட்ஸின் கனவு தேவதை தொகுப்பாளினி பெப்ஸி உமாவின் தற்போதைய நிலை இது தான்\nஃபைட்டரா இருந்த என்னை நடிகரா மாற்றியவர் அஜித்தான்-விஜயகணேஷ் \nபல வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹீரோயினாகும் நடிகை மீனா ஹீரோ யாருனு தெரியுமா\nநீங்கள் தூக்கி எறியும் குப்பையில் இவ்வளவு அற்புத குணங்கள் உண்டா\nஅவ்வை சண்முகி வே ட ம் போ ட் டுக் கொ ண்டு நபர் செய் த செயல்.. நெகிழ வைக்கும் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/may/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-2700859.html", "date_download": "2019-12-05T14:39:34Z", "digest": "sha1:5ZXYGQ7XQDEYGNP34HYYX2QOKUXDA77O", "length": 6908, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருவண்ணாமலை, மங்கலம் பகுதிகளில் மழை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திரு��ண்ணாமலை\nதிருவண்ணாமலை, மங்கலம் பகுதிகளில் மழை\nBy DIN | Published on : 12th May 2017 05:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவண்ணாமலை, மங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை மாலை சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.\nதிருவண்ணாமலை, வேங்கிக்கால், அடி அண்ணாமலை ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை மாலை சுமார் ஒரு மணி நேரம் லேசான மழை பெய்தது.\nதிருவண்ணாமலையை அடுத்த மங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை மாலை 3 மணி முதல் 4 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்தது.\nஇதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது.\nஇந்த திடீர் மழையால் அனல் காற்று வீசுவது குறைந்து, குளிர் காற்று விசியது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2015/sep/14/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D.-19-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D--1185082.html", "date_download": "2019-12-05T14:55:05Z", "digest": "sha1:UUKG4H72IZVT42IXIT3GJIXTTIBQQLR2", "length": 7553, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "செப். 19-இல் உதகையில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nசெப். 19-இல் உதகையில் விநாயகர�� விசர்ஜன ஊர்வலம்\nBy உதகை, | Published on : 14th September 2015 03:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉதகையில் செப்டம்பர் 19, 20 ஆகிய இரு நாள்களில் விநாயகர் விசர்ஜன ஊர்வலங்கள் நடைபெறவுள்ளன.\nஇதையொட்டி, இந்து சேவா சங்கம் அமைப்பின் சார்பில் செப்டம்பர் 15-ஆம் தேதி 62 சிலைகள் வைக்கப்படுகின்றன. இச்சிலைகள் ஊர்வலம் 19-ஆம் தேதி (சனிக்கிழமை) காலையில் காந்தல் முக்கோணம் பகுதியிலிருந்து புறப்பட்டு சாண்டிநள்ளா பகுதியில் நிறைவடைகிறது. பின்னர், அங்குள்ள நீர்த்தேக்கத்தில் அனைத்து விநாயகர் சிலைகளும் விசர்ஜனம் செய்யப்படவுள்ளது.\nஅதேபோல, இந்து முன்னணி அமைப்பின் சார்பில் 17-ஆம் தேதி 50 சிலைகள் வைக்கப்படுகின்றன. இச்சிலைகள் ஊர்வலம் 20-ஆம் தேதி காந்தல் பகுதியிலிருந்து புறப்பட்டு சாண்டிநள்ளா நீர்த்தேக்கத்தில் விசர்ஜனம் செய்யப்படுகிறது.\nஉதகையில் இரண்டு நாள்கள் நடைபெறவுள்ள விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2013/07/blog-post_31.html", "date_download": "2019-12-05T15:15:31Z", "digest": "sha1:NKDBTBTHF2BKNH5EZT3IUFWHHZLT5FUH", "length": 21424, "nlines": 253, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: புத்தகசாலை - பாரதிதாசன்.", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஇன்றைய இணையம் உலகையே தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது. மின்னூல்கள் எளிதில் கிடைக்கின்றன. இருந்தாலும் புத்தகங்களைக் கையில் வைத்துப் படிப்பது என்பது குழந்தையைக் கையில் வைத்துக்கொஞ்சுவதுபோல சுகமான அனுபவமாகும். கவிஞர் பாரதிதாசன் அவர்களின் புத்தகசாலை என்ற கவிதை, நூல்களின் தேவையையும், நூலகங்களின் பயன்பாட்டையும் தம் கவிதையில் அழகாக எடுத்துரைத்துள்ளார்.\nதனித்தமைந்த வீட்டிற்புத் தகமும் நானும்\nசையோகம் புரிந்ததொரு வேளை தன்னில்,\nஇனித்தபுவி இயற்கையெழில் எல்லாம் கண்டேன்;\nமனித்தரிலே மிக்குயர்ந்த கவிஞர் நெஞ்சின்\nமாகாசோதி யிற்கலந்த தெனது நெஞ்சும்\nமனிதரெலாம் அன்புநெறி காண்ப தற்கும்\nமனோபாவம் வானைப்போல் விரிவ டைந்து\nதனிமனிதத் தத்துவமாம் இருளைப் போக்கிச்\nசகமக்கள் ஒன்றென்ப துணர்வ தற்கும்,\nஇனிதினிதாய் எழுந்தஉயர் எண்ண மெல்லாம்\nஇலகுவது புலவர்தரு சுவடிச் சாலை;\nபுனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில்\nபுத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்.\nதமிழர்க்குத் தமிழ்மொழியிற் சுவடிச் சாலை\nசர்வகலா சாலையைப்போல் எங்கும் வேண்டும்.\nதமிழிலிலாப் பிறமொழிநூல் அனைத்தும் நல்ல\nதமிழாக்கி வாசிக்கத் தருதல் வேண்டும்,\nஅமுதம்போல் செந்தமிழிற் கவிதை நூற்கள்,\nஅழகியவாம் உரைநடையில் அமைந்த நூற்கள்,\nசுமைசுமையாய்ச் சேகரித்துப் பல்கலை சேர்\nதுறைதுறையாய்ப் பிரித்தடுக்கி வைத்தல் வேண்டும்.\nநாலைந்து வீதிகளுக் கொன்று வீதம்\nநல்லதுவாய் வசதியதாய் இல்லம் வேண்டும்.\nநூலெல்லாம் முறையாக ஆங்க மைத்து\nநொடிக்குநொடி ஆசிரியர் உதவு கின்ற\nகோலமுறும் செய்தித்தாள் அனைத்தும் ஆங்கே\nகுவிந்திருக்க வகைசெய்து தருதல் வேண்டும்.\nமூலையிலோர் சிறுநூலும் புதுநூ லாயின்\nமுடிதனிலே சுமந்துவந்து தருதல் வேண்டும்.\nவாசிக்க வருபவரின் வருகை ஏற்றும்\nமரியாதை காட்டிஅவர்க் கிருக்கை தந்தும்,\nஆசித்த நூல்தந்தும் புதிய நூல்கள்\nஅழைத்திருந்தால் அதையுரைத்தும், நாளும் நூலை\nநேசித்து வருவோர்கள் பெருகும் வண்ணம்\nநினைப்பாலும் வாக்காலும் தேகத் தாலும்\nமறுமலர்ச்சி கண்டதென முழக்கஞ் செய்வீர்\nLabels: கவிதை, தமிழ் அறிஞர்கள்\nவாழ்த்துக்கள் முனைவரே... நன்றிகள் பல...\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.\nநாலைந்து வீதிகளுக்கொன்றாகவும் அதில் நல்லிருக்கைகளுடனுமாய் ஒரு நூலகம் எப்படி அமைந்திருக்கவேண்டுமென்றும் அதில் எத்தகைய தரமான நூற்கள் இருக்கவேண்டுமென்றும் பாவேந்தர் பாடியப் பாடலை இங்குப் பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி தங்களுக்கு.\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி கீதா\nதமிழிலிலாப் பிறமொழிநூல் அனைத்தும் நல்ல\nதமிழாக்கி வாசிக்கத் தருதல் வேண்டும்,-- :)\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நிரஞ்சன் தம்பி.\nமூலையிலோர் சிறுநூலும் புதுநூ லாயின்\nமுடிதனிலே சுமந்துவந்து தருதல் வேண்டும்.\nஇங்கு கருத்துள்ள நூல்களுக்கு கிடைக்கும் மதிப்பை விட, மலிந்த தரமற்ற நூல்கள் பெறும் மதிப்பு மனத்தினை வருத்துகிறது.\nமந்தம் தனிமை வாட்டம் போக்கும் - புத்தகமே\nஎந்திர உலகின் இயக்கும் ஆற்றல் - புத்தகமே\nஅந்தம் இல்லா அறிவைத் தருவது - புத்தகமே\nசிந்தைத் தெளிய தெரிவோம் நல்ல புத்தகமே\nஉலகப் புத்தக தின நல்வாழ்த்துகள் ஐயா. நூல்களை வாசிப்போம் நம்மை நாமே நேசிப்போம். நன்றி பா.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க ��லக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiavaasan.com/2019/09/", "date_download": "2019-12-05T15:50:49Z", "digest": "sha1:B3DDSSLNS7J4PZY6HWJIU7FYPKXMBZQM", "length": 27191, "nlines": 199, "source_domain": "www.indiavaasan.com", "title": "Indiavaasan: September 2019", "raw_content": "\nஅலை ஓய்ந்தபிறகு சொல்லலாம் என்று காத்திருந்தால், அடுத்தடுத்த அலைகள்\nஒருவழியாக எல்லோரும் கருத்துச் சொல்லி முடித்துவிட்டார்கள்\nபழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வியாதிகளும், புதிதாய் அரசியலில் நுழைந்தவரும், முதல்வர் கனவில் திளைக்கும் மகா நடிகர்களும் தங்களுக்கு எந்த அளவு மைலேஜ் தேர்ந்த முடியும் என்று முழுமனதாக முயன்று பார்த்துவிட்டார்கள்\nசூடு ஆறப்போகும் நேரத்தில் இதில் எதிலுமே சேராத சுயநலவியாதி பிரேமலதா தன் பங்குக்கு உளறிப்போய்விட்டார்\nஅநேகமாக அந்தப் பேச்சுக்கான மறைமுகப் பலன் அவருக்கு கிடைத்திருக்கும்\nஇனி கொஞ்சம் எதார்த்தம் பேசுவோமா\nகடந்த சில நாட்களாக துவைத்துக் காயவைக்கப்பட்ட இரண்டு விஷயங்கள்\nபேனர் விழுந்து சுபாஷினி என்ற பெண் இறந்தபோது மாளாத கூக்குரல்கள்\nஅத்தனை நாளும் நம் ஊரில் எங்கேயுமே பேனர் கலாச்சாரமே இல்லாததுபோலவும், அன்றுதான் முதன்முதலாக பேனர்கள் வைக்கப்பட்டதாகவும் பாமரன் முதல் பேரறிஞர்கள் வரை ஓயாத கூக்குரல்\n(முதலிரவுக்கு வைக்கிறார்களா என்று தெரியவில்லை\nஇத்தனைக்கும் பேனர் வைப்பது எழுதாத சட்டங்களில் ஒன்று\nஇதில் மறக்காமல் தங்கள் திருமுகத்தை முடிந்தவரை ஒரு அடைமொழியோடு பதிவு செய்து அதைப்பார்த்து புல்லரித்துத் திரிவது நம் வாடிக்கை\nசெத்துப்போன உன் தலைமை நினைவுநாளுக்கு இத்தனை பேனரே இல்லை என் தலைமைக்கு எத்தனை பார், இதுதான் உண்மையான ஆளுமை என்று எக்காளம் இங்கேயே உரக்கக் கேட்டது\nஉன் நடிக ரட்சகனுக்கு வைத்த பேனரைவிட என் தலைவனுக���கு வைத்த பேனர் பெருசு என்று இங்கேயே எத்தனை புல்லரிப்புகள்\nஃப்ளெக்ஸ் வைப்பது சுற்றுச்சூழலுக்குக் கேடு, பொதுமக்களுக்கு இடையூறு என்று இதே நீதிமன்றம் எத்தனைமுறை கடிந்திருக்கும், கையாலாகாது புலம்பியிருக்கும்\nஅப்போதெல்லாம் பேனர் வைப்பதை, இரும்புத்தடியில் கட்டிய கொடிகளை வழியெங்கும் சாலைத்தடுப்பில் கட்டுவதை, நடைபாதைகளை மறித்து கட் அவுட் வைப்பதை இப்போது கூவும் போராளிகள் எத்தனைபேர் தவிர்த்தார்கள்\nஇந்த யோக்கிய சிகாமணி அரசியல்வியாதிகளும், ஆளத்துடிக்கும் நடிக சிரோமணிகளும் அதை ஏன் தடுக்கவில்லை\nசுபஸ்ரீ சாகட்டும் என்று காத்திருந்தார்களா\nஅன்றி ஹெச் ராஜா சொன்னதுபோல் உயர்நீதி மன்றமாவது மயிராவது என்று அலட்சியம் செய்தார்களா\nபோனமுறை கோவையில் ரகு செத்தபோதும் இதே ஞானோதயம் இதே அறிஞர்களுக்கு வந்ததே அது என்ன ஆயிற்று\nஇந்த புது ஞானோதயமும் அதேபோல் அல்பாயுசில் கரைந்து அடுத்து ஒரு உயிர்ப்பலி நடக்கும்வரை காணாமல் போகும்\nபேனர் விழுந்த கட்சிக்காரன்மேல் கொலை வழக்குப் பதியவேண்டும் என்று வேறு திடீர் சட்ட நிபுணர்கள் கூக்குரல்\nசரி, விழாத பேனர் வைத்தவர்கள் மேல் அதே அளவுகோலில் தோற்றுப்போன கொலைமுயற்சி வழக்குப் போடலாமா\nஎல்லா நியாயவான்களும் கொலை முயற்சி வழக்கில் சரணடையட்டும்\nசட்டப்படி அந்த பேனர் வைத்தவர் மேல் கொலைமுயற்சி வழக்குப் பதிந்தால்,\nநீதிமன்றத்தில் காவல்துறை எத்தனை ஏச்சு வாங்கி அசிங்கப்படவேண்டியிருக்கும் என்பதை யாராவது உணர்ச்சிவசப்படாத சட்டம் தெரிந்தவரிடம் கேட்டுப்பாருங்கள், சொல்லுவார்\nஅதிகபட்சம், அனுமதியின்றி பேனர் வைத்தது, பொதுமக்களுக்கு இடையூறு செய்தது என்ற இரு பிரிவுகள் மீது மட்டும்தான் வழக்குப் பதியமுடியும்\nஅந்த ஏழை கவுன்சிலர், கல்லுடைத்தாவது ஆயிரம் ரூபாய் சம்பாரித்து அபராதம் கட்டிவிட்டு, நூறு கார்கள் புடைசூழ தன் ஃபார்ச்சூனரில் ஏறிப்போவார்\nஅதற்கும் இந்தமுறை அனுமதி பெற்று நீதிமன்றம் நீந்திவந்த அன்னமே என்று சில பேனர்களை வைப்பார்\nஇதுதான் நம் சட்டம் சொல்வது\nஅந்த லாரி டிரைவர் இந்நேரம் ரெண்டாயிரம் ருபாய் கட்டிவிட்டு வேலையைப் பார்க்கப்போயிருப்பார்\nகூடிய சீக்கிரமே, பேனர், ஃப்ளக்ஸ் தொழில் நசிந்ததென்று இதே முதலைகள் கண்ணீர் வடிக்கும்\nஉபரியாக இன்னும் ஒரு சுற்றுச்சூழல் கேடு பற்றி ஒரு சின்ன சந்தேகம்\nஇந்த பாழாய்ப்போன விநாயகர் விஸர்ஜனம் என்றொரு கூத்து நடந்ததே, அதை தடை செய்யவேண்டும் என்று ஏன் நம் சமூக ஆர்வலர்களான நடிகர்களும் அரசியல்வாதிகளும் இவ்வளவு தீவிரமாக கொடிபிடிக்கவில்லை\nபக்தி என்பது அந்தரங்கமான விஷயம்,\nஅதை அடுத்தவனுக்கு இடைஞ்சலாகவோ, சூழலை மாசுபடுத்தியோ விளம்பரம் செய்யவேண்டாம். அது தமிழன் கலாச்சாரமே இல்லை என்று ஏன் இதே தீவிரத்தோடு போராடவில்லை இவர்கள்\nஅந்த வகையில் ஏதாவது இழவு விழக் காத்திருக்கிறார்களா\nஅடுத்தது, தேசத்துக்கு ஒரு இணைப்பு மொழி\nஇந்தி தின விழாவில் அந்த மொழியை புகழ்ந்து பேச நம் உள்துறை மந்திரிக்குக் கிடைத்த கரு அது\nஅதை அவரது கடந்தகால வரலாறு சொல்லும்\nஒரு தேசத்துக்கு ஒரே இணைப்பு மொழி இருப்பது என்ன கெடுதல்\nஅது ஹிந்தியாக இருக்கவேண்டும் என்பது வடக்கர்களின் அபிலாஷை\nஇணைப்பு மொழி ஏன் தமிழாக இருக்கக்கூடாது\nகல்தோன்றி மண்தோன்றும் முன் தோன்றிய மூத்த குடியின் மொழி உலகாள்வது இருக்கட்டும்,\nஏன் முதலில் நம் நாடாளக்கூடாது\nஐம்பது ஆண்டுகள் தமிழ் நாட்டை,\nதமிழுக்காகவே எங்கள் மூச்சும் பேச்சும்,\nதமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்\nஎன்று போர்முனைக்குப் போகத் துடிக்கும் தலைமையின் விழுதுகள்தானே ஆண்டுவருகின்றன\nஇத்தனை ஆண்டுகால ஆட்சியில், தமிழை இந்தியாவின் ஒற்றை ஆட்சிமொழியாக, இணைப்பு மொழியாக முன்னிறுத்த இந்தக் கட்சிகள் எடுத்த முயற்சிகள் என்னென்ன\nதமிழகத்தில் மட்டுமே இவர்கள் ஆளவில்லை\nமத்திய அரசிலும் ஆட்சிகள் மாறிமாறி அமைந்தபோதும், வளமான துறைகளை போராடிப்பெற்று வளமடைந்த வரலாறு படைத்த தமிழ்ப் போராளிகள் நம் தலைவர்கள்\nமுத்தமிழ்க் காவலர்கள், தமிழுக்கு ஓர் ஆபத்து என்றால் தலையைத் தரத் துடிக்கும் தளபதிகள் தமிழை உலகளவில் உயர்த்திப்பிடிக்க ஏதும் செய்யாமலா இருந்திருப்பார்கள்\nயாராவது தெரிந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ்\nஎனக்குத் தெரிந்த, நான் எதிர்கொள்ளும் தமிழின் \"வளர்ச்சி\" இது\nதமிழே தெரியாமல், தமிழ் ஓரெழுத்தும் படிக்காமல், தமிழகத்தில் மருத்துவர்களும், பொறியாளர்களும், விஞ்ஞானிகளும், கணினி விற்பன்னர்களும் உருவாகமுடியும்.\nதமிழ் எழுதப் படிக்கத் தெரியாத, தமிழ் பேசுவது அவமானம் என்று நினைக்கக்கூடிய பெரும்பான்மை உள்ள ஒரு தலைமுறை ஏற்கனவே உருவாகிவிட்டது\nவெறும் பேச்சுமொழியாக மட்டுமே எந்த மொழியும் தலைமுறைகள் தாண்டி வளர முகாந்திரமே இல்லை\nஇதுவரை ஆங்கிலம் கொன்றொழித்த உலக மொழிகள் எத்தனை\nஅதில் தானாகப் போய் பெருமையோடு இணைந்துகொள்வது தவிர தமிழுக்கு வேறு வழி இல்லை என்ற நிலை வர யார் காரணம்\nஇதே நிலை நீடித்தால், பழம்பொருமை பேசித் திரியும் இந்தத் தலைமுறை அழிந்தபின், தமிழ் இலக்கின்றி அலையும்.\nஇன்றே, நம் அடுத்த தலைமுறைக்கு சண்டே மண்டே தெரியுமேயன்றி, ஞாயிறு திங்கள் தெரியாது\nபிஹாரி உட்பட இந்திய மொழிகளை தின்று கொழுத்த ஹிந்தியோ, ஆயிரக்கணக்கான உலக மொழிகளை கபளீகரம் செய்த ஆங்கிலமோ, தமிழை தின்று ஜீரணிக்கும்\nஇப்போதே, எப்படித்தான் தமிழில் எழுதுகிறாயோ என்று எனக்கு மூத்தோரும் இளையோரும் ஆச்சரியமாகக் கேட்கிறார்கள்\nஇந்தக் கட்டுரை எழுத எனக்கு ஒருமணி நேரம் ஆனது என்றால் நம்ப என் வட்டாரத்தில் ஆட்கள் இல்லை\nஅவர்களுக்கு இதைப் படிக்கவே அரைநாள் ஆகும்\nஓரளவு படித்த தலைமுறை பெற்றோர்கள் இருக்கும் வீட்டில் நாளிதழ் என்று ஒன்று வாங்கினால், அது ஹிண்டு ஆங்கில இதழ் மட்டுமே\nமற்றபடி, தமிழ் படிக்க அவர்களுக்கு வாய்ப்பே இல்லை\nஇதைப் படிக்கச் சொன்னால்கூட அவர்கள் படிக்கப்போவதில்லை தமிழில் எழுதியிருக்கிறாயே என்று ஒதுங்கித்தான் போவார்கள்\nஇணையத்தில் தமிழ் வளர்ப்பது, நீரில் வெண்ணெயெடுக்கும் வேலை\nகாதில் கேட்கும் டிவி சீரியல்களால் தமிழ் வளராது\nஎனக்கே, இணையம் வந்து கொஞ்சநேரம் வம்பளப்பது தவிர, பிடிவாதமாக மேயும் தமிழ் நாளிதழ் தவிர, தமிழ் படிக்கவோ, எழுதவோ வேறு வாய்ப்பே இல்லை\nசோறு போட, தொழிற்கல்வி பயில, அன்றாட அலுவலக நடைமுறைக்கு, தமிழ் தேவையே இல்லை என்பதுதான் இன்றைய தமிழக நிலவரம்\nஎனில், தமிழ் கற்க அவர்களுக்கு என்ன கட்டாயம்\nஅந்த நேரத்தில் பயாலஜியோ, மேத்ஸோ அக்கவுண்ட்ஸோ படித்தால் இன்னுமொரு அரை சதவிகிதம் மதிப்பெண் கூடப்பெற்று வாழ்க்கை ஓட்டப் பந்தயத்தில் கொஞ்சம் முன்னேறலாம்.\nதமிழ் படிப்பதால் பத்துப்பைசா பிரயோஜனம் உண்டா\nஇதுதான் இன்றைக்கு தமிழ்ப் பெற்றோர்களின் போதனை\nதமிழில் திரைப்படத்துக்குப் பெயர் வைத்து தமிழை வளர்க்கமுடியாது என்பது ஆட்சியாளர்களுக்கும், தமிழ் போராளிகளுக்கும் தெரியாதா என்ன\nஅவர்கள் உங்களை உணர்ச்சிவசப்பட வைத்து தாங்கள் வளர்கிறார்கள். அது மட்டுமே அவர்கள் நோக்கம் - தாய்மொழி வளர்ப்பாவது மயிராவது\nநன்கு படித்து முன்னேறிய, தமிழன் யாரையாவது ஒரு இரண்டு வாக்கியம் தமிழில் தடுமாறாமல் எழுதச் சொல்லி வாங்கிப்பாருங்கள்\nகட்சி அபிமானங்களை தாண்டி, உண்மை நிலவரம் உங்களுக்கே புரியும்\nகீழடியில் ஒருவேளை சீமான் சொல்வதுபோல் ஐயாயிரம் ஆண்டு வரலாறு புதைந்து கிடைக்கலாம்\nஇன்னும் தோண்டத் தோண்ட ஐம்பதாயிரம் ஆண்டுகள் மூத்தது எங்கள் மொழியும் கலாச்சாரமும் என்று நிரூபணம் ஆகலாம்\nஆனால், அடுத்த நூற்றாண்டுக்கு அதை எடுத்துச்செல்ல உண்மையில் என்ன செய்திருக்கிறோம் என்று சிந்தித்துப் பாருங்கள்\nகீழடியில் தோண்டியெடுத்து, ஹிந்தியிலோ, ஆங்கிலத்திலோ புதைத்துவிடாதீர்கள்\nஅடுத்த தலைமுறை சிந்திப்பதே ஆங்கிலத்தில் என்றானபின் தமிழை எங்கு போய் வளர்க்கப்போகிறோம் என்று உங்கள் தலைவர்களைக் கேளுங்கள்\nஉங்களை தற்காலிகமாக அவ்வப்போது உசுப்பிவிட்டு வயிறு வளர்க்கும் அந்த சுயநலக் கூட்டத்துக்கு கண்டிப்பாக பதில் தெரியாது என்ற நம்பிக்கையோடு.....\nஉங்கள் பார்வைக்கு ஒரு இணைப்பு\nஆங்கிலத்தால் அழிந்த, அழியப்போகும் மொழிகள் பற்றிய ஆய்வின் ஒரு சிறு பகுதி\nஆங்கிலமும், ஹிந்தியும் இணைந்தோ, தனித்தனியாகவோ அழித்த இந்திய மொழிகள் பற்றி ஆய்வுக்குறிப்பின் ஒரு பகுதி\nகாலத்தே உணரப்படாத ஓர் உன்னதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/10/education-minister-sri-lanka-akila.html", "date_download": "2019-12-05T15:07:50Z", "digest": "sha1:M2IF3A6DSH2P67ZOSANDME5UE7GMNYTY", "length": 10058, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "பாடசாலை நேரங்களில் இடம்பெறும் தனியார் வகுப்புகளுக்கு தடைவிதிக்கும் சட்டமூலம் மிக விரைவில். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் பாடசாலை நேரங்களில் இடம்பெறும் தனியார் வகுப்புகளுக்கு தடைவிதிக்கும் சட்டமூலம் மிக விரைவில்.\nபாடசாலை நேரங்களில் இடம்பெறும் தனியார் வகுப்புகளுக்கு தடைவிதிக்கும் சட்டமூலம் மிக விரைவில்.\nபாடசாலையின் கல்விச் செயற்பாடுகள் நடைபெறும் நேரங்களில், தனியார் மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு தடைவிதிக்கும் யோசனை ஒன்று அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nபாடசாலை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போதே, தனியார் மேலதிக வகுப்புகள் நடத்தப்படுகின்றமை குறித்த பல முறைபாடுகள் கிடைத்துள்ளதகவும் இதனால் மாணவர்களின் பாடசாலை வரவு வெகுவாக குறைவடைவதாகவும் அவர் குறிபிட்டார்.\nஇதனை தடுப்பதற்கான யோசனை அடங்கிய அறிக்கை விரைவில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு, பின்னர் நாடாளுமன்றத்தில் சட்ட மூலமாக சமர்ப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> கணணி குறுக்கு வழிகள் - Short Cuts Keys\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/12/04/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-12-05T15:33:41Z", "digest": "sha1:BHHPAQBX5HJ6CMTRPYHDBFHYOZFGLEKH", "length": 9609, "nlines": 76, "source_domain": "www.tnainfo.com", "title": "உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டமைப்பு பலமாக களமிறங்கும்: மாவை சேனாதிராஜா | tnainfo.com", "raw_content": "\nHome News உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டமைப்பு பலமாக களமிறங்கும்: மாவை சேனாதிராஜா\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டமைப்பு பலமாக களமிறங்கும்: மாவை சேனாதிராஜா\nதமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பலமான அணியாக களமிறங்குமென தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.\nநடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவது மற்றும் ஆளணிகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கிடையில் இன்று (03.12) மாலை மதியம் 3 மணிமுதல் இரவு 9 மணி வரை சுமார் 5 மணித்தியாலயங்கள் கலந்துரையாடல் இடம்பெற்றன.\nஇந்த கலந்துரையாடலில், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, செயலாளர் துரைராஜசிங்கம் மற்றும் நா.ஸ்ரீகாந்தா, வினோநோதாரலிங்கம், விந்தன் கனகரட்ணம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா, உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nகலந்துரையாடலின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மிகவும் ஆராயப்பட்டன.\nஅதனடிப்படையில், 80 சதவீதமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. நடைபெறவுள்ள தேர்தலில் 3 கட்சிகளிற்குள்ளும் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை ஒன்றுபட்டு திரட்டுவதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.\nஇன்னும் ஓரிரு விடயங்கள் ஆராயப்பட வேண்டியிருப்பதனால், அந்த விடயங்களையும் தீர்மானித்த பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை பகிரங்கமாக அறிவிப்போம் என்றார்.\nஅதேவேளை, ஐனநாயக போராளிகள் கட்சி உட்பட எம்முடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ஏனைய இயக்கங்களுடனும் கலந்துரையாட வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆவர்களுடனும் கலந்துரையாடிய பின்னர் எதிர்வரும் 05 ஆம் திகதி இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்.\nமுக்கியமாக பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவம் பூரணப்படுத்தப்பட வேண்டியிருப்பதனால், மூன்று கட்சி சார்ந்த உறுப்பினர்களும்; உரிய கவனம் செலுத்தி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்\nPrevious Postபந்து இன்னும் தமிழரசுக் கட்சியிடமே கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கூட்டத்தில் குழப்பம் Next Postகூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் கூடிப் பேச்சு\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூற��� வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2009_06_07_archive.html", "date_download": "2019-12-05T15:58:19Z", "digest": "sha1:2MHQYDELTIGRXKVYY2DGKTY52EZ4FNTF", "length": 76171, "nlines": 1064, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2009-06-07", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nயசூசி அகாசி கூற்று இந்தியாவிற்கு செருப்படி\nசிறிலங்கா தொடர்பான தெளிவு எமக்கு இருந்தனால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபை நடத்திய வாக்கெடுப்பில் நாம் கலந்துகொள்ளவில்லை என்று சிறிலங்காவுக்கான ஐப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் மனித உரிமை மீறல் உலகறிந்த செய்தி.\nதமிழர்களின் அவலமானது மானிட அவலத்தின் உச்சக் கட்டம்.\nஇது இலங்கையின் அயல் நாடான இந்தியாவிற்கு தெரியாமல் போனது ஏன்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபை நடத்திய வாக்கெடுப்பில் இந்தியா இலங்கைக்கு சார்பாக நடந்து கொண்டது. ஜப்பானியத் தூதுவர் தமக்கு இலங்கைபற்றிய தெளிவான அறிவு இருந்த படியால் தமது நாடு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபை நடத்திய வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்கிறார். அப்போ இந்தியாவிற்கு ஏன் இந்த தெளிவு ஏற்படவில்லை இந்தியாவும் இனக்கொலையை இணைந்து நடத்துகிறதா\nஇந்தியா தலையிட முடியாமையால் வகுத்த தலையிடாக் கொள்கை தலையிடிக் கொள்கையாகியது.\nஇலங்கையில் இந்தியாவால் தலையிட முடியாத நிலை அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக நிலவி வருகிறது. தலையிட்ட தெல்லாம் பாக்கிஸ்த்தான் அல்லது சீனா தலையிடாமல் தடுக்கவே இந்தியா இலங்கையின் அனுமதியுடன் அவ்வப்போது இந்தியா தலையிட்டு வந்தது. எழுபதுகளின் ஆரம்பத்தில் சீன சார்புப் பொதுவுடமை வாதிகள் வட கொரிய ஆதரவுடன் ஆயுதப் புரட்சியில் ஈடுபட்டபோது இந்தியப் படைகள் வந்து அப் புரட்சியை அடக்கியது. இந்த ஆயுதப் புரட்சிக்கு சீனா ஆதரவு அளிக்கவில்லை. இலங்கையில் பொதுஉடமைவாத ஆயுதப் புரட்சிக்கு உரிய சூழ்நிலை இல்லை என எஸ். சண்முகதாசன் அவர்கள் சீனாவிற்கு தெரிவித்தமையும் இலங்கையுடன் நல்ல நட்புறவை தொடரந்து பேண சீனா விரும்பியமையுமே இதற்கான காரணங்கள்.\n1977இல் ஜே. ஆர் ஜயவர்த்தன தலைமையில் ���ந்த ஐக்கிய தேசியக் கட்சி சிங்கப்பூர் போல இலங்கையை சிறந்த நாடாக முன்னேற்றுகிறேன் பேர்வழி என்று தீவிர அமெரிக்க ஆதரவாளராக உருவெடுத்தார். திருகோணமலைத் துறைமுகத்தையும் சிலாபத்தையும் அமெரிக்காவிற்குத் தாரைவார்க்கத் தயாரானார். இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு பலத்த அச்சுறுத்தல் என்றுணர்ந்த இந்திரா காந்தி அம்மையார் அப்போது 1977 இனக்கொலையை அடுத்து உருவாகி இருந்த தமிழர்களின் இனப் பிரச்சனையைக் கையிலெடுத்தார். அப்போதும் கணிசமான அழுத்தத்தை இலங்கைமீது பிரயோகிக்க பெரிதும் சிரமப்பட்டார். இந்தியாவின் வெளியுறவுச் செயலர் பார்த்தசாரதி பல பிரயாணங்களை இலங்கைக்கு மேற்கொண்டார். இந்தியா பற்றி இலங்கை அரசியல் வாதிகளும் ஊடகங்களும் கடுமையாக விமர்சித்தன. இலங்கைப் பிரதமராக இருந்த பிரேமதாச இந்தியாவைக் மிகக் கடுமையாக விமர்சித்தார். முடியுமானல் உன் படையை அனுப்பிப் பார் என்று சவால்விட்டார் அவர். இதற்குப் பதிலளித்த இந்திரா அம்மையார் எமது அயலவர்கள் தமது கற்பனையை கன்னா பின்னா என ஓடவிடுகிறார்கள் என்றார்.\nஆண்டுகள் ஓடின தமிழர் பிரச்சனை தீரவில்லை. இலங்கையில் அமெரிக்காவின் பிடியும் தளரவில்லை. இந்திரா அம்மையார் கொல்லப்பட்டார். அரசியல் கற்றுக் குட்டி ராஜுவ் காந்தி பதவிக்கு வந்தார். இலங்கையின் எந்தப் பகுதியிலும் விடுதலைப் புலிகள் கரந்தடித் தாக்குதலை நடாத்தி பலத்த சேதம் விளைவிக்கும் நிலைக்கு வளர்ந்தனர். இந்தியாவின் நிகழ்ச்சி நிரலிற்கு உட்பட புலிகள் மறுத்தனர். ராஜுவ் காந்தி இலங்கைக்கும் புலிகளுக்கும் பலத்த நெருக்குதலைக் கொடுத்தார். இந்தியாவின் சகல திட்டங்களும் அமெரிக்க உளவுத் துறையூடாக இலங்கைக்கு தெரியப் படுத்தப் பட்டது. இந்தியாவின் நெருக்குதலுக்கு அடிபணிவது போல் ஜயவர்த்தனே நடித்து இந்தியாவிற்கும் புலிகளுக்கும் இடையில் சண்டை முடிந்து விடுவதில் வெற்றி கண்டார். திருகோணமலைத்திட்டத்தையும் சிலாபத்திட்டத்தையும் இலங்கை கைவிட்டது. தமிழர்களின் முதுகில் ஏறி நின்று இந்தியா இதைச் சாதித்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத பேராட்டமின்றி இந்தியாவால் இதைச் சாதித்திருக்க முடியாது\nஇந்தியாவின் இலங்கைமீதான பிடி இந்தியப் படை இலங்கையில் இருக்கும் வரை தொடரும் என உணர்ந்த சீனாவும் அமெரிக்காவும் இந்தியப் படைகளை வெளியேற்றும் படி ஜனதா விமுக்திப் பெரமுனையை இலங்கை அரசிற்கு எதிராக தீவிர கிளர்ச்சியில் ஈடுபட வைத்தன. இலங்கையில் பெரும் அரசியல் நெருக்கடி இதனால் 1987-1988 இல் ஏற்பட்டது. பல சிங்கள மக்கள் கொல்லப்பட்டனர். பிரேமதாச இந்தியப் படைகளை வெளியேறும் படி வற்புறுத்தினார். இந்தியா தனது ஆதரவாளர்களாகச் செயற்பட்டவர்கள் மூலம் பிரேமதாச அரசைக் கவிழ்கக எடுத்த முயற்சி பலத்த தோல்வியைச் சந்தித்தது. பிரேமதாசா இந்தியாவுடன் போர் புரிய புலிகளுக்கு ஆயுதம் கொடுத்ததாகவும் பலர் நம்பினர்.\nவிடுதலைப் புலிகள் மீண்டும் வளர்ச்சியைக் கண்டனர். இலங்கை இந்தியாவுடன் நட்புபோல் நடித்துக் கொண்டு சீனாவுடனும் பாக்கிஸ்த்தானுடனும் அமெரிக்காவுடனும் தனது நட்பைப் பேணிவந்தது. விடுதலைப் புலிகளின் பாரிய வளர்ச்சி இந்தியாவை அதிர வைத்தது. இந்தியா நீண்டகாலத் திட்டமொன்றைத் தீட்டியது. இலங்கைப் படையினருக்குப் பயிற்ச்சி ஆயுத உதவி உளவுத் தகவல் விடுதலைப் புலிகளைப் பிரித்தல் எனப் பலவற்றை செய்து கொண்டிருக்க சீனா அம்பாந்தோடடையைத் தனக்குப் பெற்றுக்கொண்டது.\nஇப்போது விடுதலைப் புலிகள் ஒழிக்கப் பட்டுவிட்டதாக இலங்கை அறிவித்தது. இந்தியாவிற்கு என்று பிடியில்லை. இதை அண்மையில் சிவசங்கர மேனன் இலங்கைப் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்த வேளையில் சொல்லிய கருத்துக் களிலிருந்து தெரிகிறது. இந்தியாவின் போரை நான் நடத்தினேன் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சொன்னது ஒரு வகையில் சரிதான் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சிவ்சங்கர் மேனன் கூறினார். இந்தியா எந்த அழுத்தத்தயும் இலங்கைக்கு கொடுக்கவில்லை எனறார். உண்மையில் கொடுக்க முடியாத நிலையில் தான் அவரது இந்தியா இருக்கிறது. இலங்கைதான் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கிறது. இலங்கையின் அழுத்தத்தால் தான் இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளமன்ற உறுப்பினர்களை இந்தியப் பிரதமர் சந்திக்கவிருந்தது இரத்துச் செய்யப் பட்டது.\nமெல்ல மெல்ல உறுதியாக வளரும் சீன ஆதிக்கம்.\nசீனா இலங்கைக்கு வழங்கிய காதுவிகள் (ராடார்கள்) தென்னிந்தியாவை வேவுபார்கக் கூடியவை. இலங்கை புதிதாக வரைந்து கொண்டிருக்கும் கரையோரப் பாதுகாப்புத் திட்டம் இந்தியக் கடற்படைக்கு சீனா வைக்கும் ஆப்பு. இலங்கை தனது கடல் எல்லையை விரிவாக்கும் எண்ணமும் உண்டு. இத்திட்டத்தில் இலங்கை கச்ச தீவில் உயரிய கண்காணிப்புக் கோபுரத்தையும் அமைக்க விருக்கிறது. யார் எதைக் கண்காணிக்கப் போகிறார்கள் இப்போதைய நிலையில் இந்தியாவின் வெறுப்பைச் சாதிக்க இலங்கக விரும்பாது. சில இந்திய வர்த்தகர்கள் இலங்கையில் சில்லறை முதலீடுகளைச் செய்ய இலங்கை அனுமதிப்பதன் மூலம் தான் இந்தியாவின் நண்பன் எனப் பாசாங்கு செய்து கொள்ளும். இதற்காக சில எரிபொருள் நிரப்பு நிலையங்களை இந்திய வர்த்தகர்கள் இலங்ககயில் திறக்க அனுமதி வழங்கப்படும். மற்றும் படி சீனவின் விரிவாக்கத் திட்டம் இலங்கையில் முறையாக அரங்கேறும். இலங்கை இந்தியாவிற்கு தொடர்ந்தும் தலையிடியாகவே அமையும்.\nஇந்தக் கவிதை வடிவத்தை எப்படி அழைப்பர்\nஇந்தக் கவிதை எங்கேயோ படித்த ஞாபகம்.\nஇக் கவிதை வடிவத்திற்கு என்ன பெயர்\nயாருக்காவது தெரிந்தால் அறியத் தரவும்.\nஇதைப் போன்று சில கவிதைகளை நான் எழுத எடுத்த முயற்சியால் உருவான வரிகளைக்கீழே தந்துள்ளேன்:\nகலைஞன் திமிர் பெருகுவ தெப்படி\nகன்னி நெஞ்சம் பொருமுவ தெப்படி\nமாமியார் தேடும் மருமகள் யார்\nமறைந்துபோன ஒரு மகள் யார்\nLabels: எதிர்ச்சொல் அலங்காரம், கவிதை, சிலேடை\nஇலங்கையில் வெடித்துச் சிதறிய ஆயுத ஊழல்.\nஇலங்கையில் இரு ஆயுதக் கிடங்குகள் அடுத்து அடுத்து வெடித்துச் சிதறின. பாவனைக்கு உதவாத தோட்டாக்கள்தான் தற்செயலாக வெடித்துச் சிதறியதாக இலங்கை அரசு அறிவித்தது. முதலாவது யாழ்ப்பாணக்கரையோர மின்பிடிக்கிராமமான மயிலிட்டியில் சென்ற சனிக்கிழமை(06/06/2009) அன்று நடை பெற்றது. அடுத்தது சென்ற செவ்வாய்க்கிழமை 09/06/2006 இலன்று வவுனியா இராணுவத் தலமையகம் அமைந்துள்ள ஈரற்பெரிய குளத்தில் இடம் பெற்றது. இரண்டாவது ஆயுதக் கிடங்கு இலங்கைப் படையினரின் மிகப் பெரிய ஆயுதக் கிடங்காகும்.\nதற்செயலாக அடுத்தடுத்து இரு ஆயுதக்கிடங்குகள் இலங்கையில் மட்டும்தான் வெடித்துச் சிதறும். இந்த ஆயுதக் கிடங்குகளைத் தாமே அழித்ததாக விடுதலைப் புலிகள் உரிமை கோரியுள்ளதாக ஒரு இணையத் தளம் அறிவித்துள்ளது.\nஇலங்கையில் நடந்து கொண்டிருந்த மோதலில் வெளிநாட்டு ஆயுத விற்பனையாளர்களும் உள்ளூர் ஆயுதக் கொள்வனவாளர்களும் பெரும் பணமீட்டினர் என்பது ���ரவலாகப் பேசப்பட்டது.\nஇலங்கைக்கு போட்டி போட்டுக் கொண்டு\nபணம் இறைக்கும் இந்தியாவும் சீனாவும்.\nஇலங்கைக்கு இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக் கொண்டு பணத்தை வாரி இறைக்க இருக்கின்றன. இடைத்தங்கல் முகாம்கள் எனப்படும் வதை முகாம்களில் ஏதிலிகளாகத் தங்கியிருக்கும் தமிழ் மக்களுக்கு உதவி என்ற போர்வையில் பல நாடுகளும் இலங்கைக்கு பணம் உதவவக் காத்திருக்கின்றன.\nஇலங்கையின் அந்நியச் செலவாணி நெருக்கடி தீர்பதற்கு மேற்படி நிதி உட் பாய்ச்சல்கள் பெரிதும் உதவும். அந்நியச் செலவாணி நெருக்கடி தீர்ந்த நிலையில் இன்னொரு ஆயுதக் கொள்வனவு மூலம் பெரும் பணமீட்டும் சந்தர்ப்பத்தை யார்தான் நழுவ விடுவார்கள் இத்துடன்தான் ஆயுதக் கிடங்குளின் அடுத்தடுத்த வெடிப்பை தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டும்\nதமிழனின் விலை ஒரு மில்லியன் ரூபா.\nவன்னியில் இடைத் தங்கல் முகாம் என இலங்கை அரசு கூறும் வதை முகாம்களில் இருக்கும் தமிழர்களுக்கு இலங்கை அரசு மிக அவசரப் பட்டு ஒரு வசதியைச் செய்து கொடுத்தது. அதாவது முகாம்களுக்குள் ஒரு இலங்கை வங்கியின் கிளையைத் திறந்தது. முகாம்களில் உள்ளவர்களின் உறவினர்கள் வெளிநாட்டில் இருந்தால் அவர்கள் அனுப்பும் பணத்தை கறப்பதற்கு வசதியாக இந்த ஏற்பாடு. இராணுவத்தினர் அத்துடன் நிற்காமல் முகாம்களுக்குள் தமது கடைகளையும் திறந்து வியாபாரத்தையும் ஆரம்பித்தனர். அக் கடைகளில் வழமையான விலைகளிலும் பார்க்க பொருட்கள் மிக அதிகம்.\nஇடைத்தங்கல் முகாம்களில் சட்டத்திற்கு புறம்பான முறையில் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் ஒருவரை விடுவிப்பதற்கு கொடுக்கப் பட வேண்டிய விலை ஒரு மில்லியன் ரூபாக்கள் என்று அறியப்படுகிறது. அம் முகாம்களில் உள்ள மக்களின் சொல்லவொணாத் துயரம் சில அரச சார்பு தமிழ் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை உலுக்கியுள்ளதாக நம்பப்படுகிறது. அவரகள் முகாம்களில் உள்ள தமிழர்களை விடுவிக்க தம்மால் இயன்றவற்றை பணம் வாங்கிக் கொண்டு செய்கிறார்கள்.\nதமிழ் மக்களின் அவலத்திற்கு காரணம் உத்தரப் பிரதேசப் பேரினவாதிகளே. இதை சொல்வது பேராசிரியர் சூரியநாராயணன்: எமது கைகள் இரத்தம் தோய்ந்துள்ளதாக\" இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபையின் உறுப்பினரான பேராசிரியர் வி.சூரியநாராயணன் தெ���ிவித்துள்ளார். சர்வதேச தமிழ் நிலையம், சென்னையில் கடந்த திங்கட்கிழமை நடத்திய நிகழ்வின் போது உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nகடந்த மூன்று, நான்கு வருடங்களாக புதுடில்லி அரசாங்கம் தமிழ் நாட்டை கலந்தாலோசிக்காது எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nவணங்கா மண்ணும் வழங்கா மண்ணும்\nஇலங்கையின் வன்னிப் பிரதேசத்தில் நடந்த இன ஒழிப்புப் போரின் போது அங்கிருந்து பன்னிரண்டாயிரம் தமிழ் மக்கள் இடம் பெயர்ந்து யாழ்ப்பாண மாவட்டம் சென்றனர். இவர்களைப் பராமரிக்க தேவையான வழங்கள் இன்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் (மாவட்ட ஆட்சியாளர்) யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களை இவர்களுக்கு உணவு மற்றும் தேவையானவற்ற வழங்கும் படி கேட்டுக் கொண்டார். யாழ் அரச அதிபர் தனது அரசாங்கத்திடமிருந்தே இடம் பெயர்ந்த மக்களை பராமரிக்கத் தேவையான நிதியைப் பெற்றிருக்க வேண்டும். அப்படியிருக்கையில் யாழ் அரச அதிபர் மாணவர்களிடம் கையேந்தியதேன் இலங்கை அரசு நிதி வழங்க மறுத்ததா இலங்கை அரசு நிதி வழங்க மறுத்ததா இலங்கை அரசு தமிழர்களுக்கு எதையுமே வழங்காதா\nஆபத்தான பொருட்கள் இல்லாத படியால் அனுமதி இல்லை\nவன்னியில் இருந்து வரும் தகவல்களின் படி அங்கு தங்கியிருக்கும் மக்கள் மிக மிக மோசமான நிலையில் இருக்கிறார்கள்.\nமரணத்தைத் தவிர வேறு தெரிவில்லை.\nஇந்நிலையில் இலங்கைக்கு தமிழர்களுக்கான நிவாரணப் பொருள்களுடன் சென்ற வணங்காமண் என்ற கப்பல் இலங்கை அரசால் தடுத்து நிறுத்தப் பட்டது. அக்கப்பலை பலத்த சோதனைக்குள்ளாக்கிய இலங்கை அரசு அதற்குள் எந்தவித ஆபத்தான பொருட்களும் இல்லை நிவாரணப் பொருட்கள் மட்டுமே இருக்கின்றன என்று கூறித் திருப்பி அனுப்பி விட்டது\nதமிழனுக்கு உண்ண உணவில்லை. உணவு வேண்டாம் காசு தா\nஇப்போது இலங்கை அரசு எந்த தொண்டர் நிறுவனங்களையும் தமிழர்களுக்கு உதவ அனுமதிப்பதில்லை. அது கேட்பதெல்லாம் பணம் மட்டும்தான்.\nசிங்களவர்கள் கடந்த காலத்தில் பல வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள். அதில் எதையும் நிறைவேற்றியதில்லை. இந்நிலையில் மஹிந்த ராஜபக்சே அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என ஜயந்தி நடராஜா அவர்கள் தெ��ிவித்திருக்கின்றார். யாருக்கு எங்கு எப்போது என்ன வாக்குறுதி வழங்கப் பட்டது\nதமிழர் பிரச்சனை - துருப்புச் சீட்டு சீனாவின் கையில்\nஇலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக இப்போது இலங்கை இராணுவம் ஒரு உறுதியான நிலைப் பாட்டை எடுத்துள்ளதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன: \"இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டை 1983இல் இருந்து பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பலத்த ஆளணி இழப்புக்களுக்கு மத்தியில் பயமுறுத்தல்களுக்கு மத்தியில் கட்டிக்காத்து வந்தவர்கள் இலங்கை ஆயுதப் படையினர். 1956இல் S. W. R. D பண்டாரநாயக்கா தமிழர்களுடனான அதிகாரப் பகிர்வை முன் வைத்தபோது அதை எதிர்த்து அவர் S. J. V. செல்வநாயகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கிழித்தெறியச் செய்தமையால் இலங்கையில் இனப் பிரச்சனை பூதாகரமாக வளர்ந்து நாடு பிரிவடையும் அச்சத்திற்கு உள்ளானது. பல்லாயிரக் கணக்கான சிங்கள் இளைஞர்கள் தமது உயிரைத் தியாகம் செய்து அவயங்களை இழந்து இலங்கை பிரிவடைவதைத் தவித்தனர். ஆதலால் இனி அதிகாரப் பகிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகள் எப்படி வேண்டுமானாலும் நாட்டை ஆளலாம் ஆனால் தமிழருக்கு உரிமை கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படி ஒன்று நடக்குமானால் நாம் ஆட்சி அதிகாரத்தை நம் கையில் எடுப்போம்.\"\nஇலங்கை இராணுவம் பல தோல்விகளைச் சந்தித்த போதெல்லாம் அதனை சில பத்திரிகைகள் எள்ளி நகையாடியபோது அதன் பின் நின்று ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தவர்கள் யார் சிங்களப் பேரின வாதிகள். இவர்கள் பேச்சைத்தான் இலங்கை இராணுவம் இப்போது கேட்கும். இவர்களின் கூற்றுப் படிதான் இனி இலங்கை இராணுவம் கேட்கும். இவர்களின் பேச்சைக் கேட்டுத்தான் இலங்கை இராணுவம் மேற்படி முடிவை எடுத்தது. சிங்களப் பேரின வாதிகளின் அமைப்பிற்கு இலங்கை அதிபரின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சே தலைவரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nகோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய நண்பர் எல்.ஜெயசூர்ய என்பவரால் இலங்கை இராணுவத்தின் இணயத் தளத்தில் எழுதப்பட்டிருக்கும் கட்டுரையில் இந்தியாவைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டிருக்கின்றது:\nஇலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வும் சம உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த இந்திய அரசாங்கத்துக்கு எந்த அதிகாரம் இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியிருக்கிறது. இந்தியா அதன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது என்றும் சிறிலங்கா எச்சரித்திருக்கின்றது.\nஇந்த தைரியம் இந்த சிங்களப் பேரினவாதிகளுக்கு எங்கிருந்து வந்தது இவர்களின் பின்னணியில் சீனா இருப்பதால் தான் இந்தத் தைரியம் வந்தது.\nவிடுதலைப் புலிகளின் பலமிழக்கச் செய்யப் பட்ட பின்னர் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் ஆழமாகவும் அகலமாகவும் ஊன்றப் பட்டுவிட்டது. இலங்கையைப் பொறுத்தவரை சீனா உறுதியான நம்பகமான நண்பன். இலங்கையில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அவர்களுடன் நல்ல நட்பைப் பேணிவரும் ஒரே ஒரு நாடு சீனா. சீனா சொல்வதைத்தான் இந்த சிங்களப் பேரினவாதிகள் கேட்பார்கள். இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்குத் தீர்வுக்கு முடிவெடுக்க வல்ல ஒரு நாடாக இப்போது சீனா மாறியுள்ளது.\nகடந்த 20 வருடங்களாக சர்வதேச அரங்கில் இராணுவ பொருளாதார ரீதியில் மாபெரும் சக்தியாக சீனா மாறியுள்ளது. உலகின் மிகப் பெரிய அந்நியச் செலவாணியையும் மிக அதிக மக்கள் தொகையையும் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தையும் கொண்ட நாடான சீனா தனது நட்பு நாடும் பிராந்திய நலனுக்கு முக்கிய நடுமாகியா இலங்கையில் தனது நலனை ஒட்டியே காய்களை நகர்த்தும்.\nமூடிய அறைக்குள் ஐநா அதிகாரிகள் வறுத்தெடுக்கப் பட்டனரா\nஐக்கிய நாடுகளின் அதிபர் பான் கீ மூன் அவரது உதவியாளர் விஜய் நம்பியார் உட்பட சில அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளர்கள் போலவே அண்மக்காலங்களில் செயற்பட்டு வந்தனர். ஹெலிக்கொப்டரில் இருந்து தான் பார்த்தபோது இலங்கையின் வன்னிப்பகுதியில் கனரக ஆயுதங்கள் பாவித்தமைக்கான அடையாளங்கள் எவற்றையும் தான் பார்க்கவில்லை என்று அண்மையில் பான் கீ மூன் தெரிவித்தது அவர்மீது பலத்த சந்தேகங்களை பலருக்கும் ஏற்படுத்தியது. விஜய் நம்பியார் வில்லன் நம்பியார் ஆகவே செயற்பட்டார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் மிரட்டலை பிரித்தானியா வெளியிட்டது. இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கையில் அங்கு சென்ற நம்பியார் தனது அறிக்கையை சமர்பிக்காமல் அடாவடித்தனமாக இழுத்தடிதார்.\nயூன் மாதம் 5ம் திகதி அதிகார பூர்வமற்ற ஐநா பாதுகாப்புச் சபைக் கூட்ட மொன்று மூடிய அறைக்குள் நடை பெற்றது. அதன் பின் பான் கீ மூன் இலங்கை தொடர்பாகத் தனது கருத்தை மாற்றிக் கொண்டது போல் தெரிகிறது. அவர் வெளியிட்ட அறிக்கையில்:\nஇலங்கையில் போர் குற்றங்கள் இழைக்கப் பட்டமைக்கான நம்பகமான ஆதரங்கள் இருக்கிறதாம் அதை விசாரிக்கப் படவேண்டியவையாம். இப்படிச் சொல்கிறார் பான் கீ மூன் அவர்கள்.\nஅவர் போர் நடந்துகொண்டிருந்த வேளை இலங்கைக்குச் செல்லாமல் நேரமில்லை என்று சொல்லித் தட்டிக் கழித்தார். போர் முடிந்த பின் இலங்கை சென்றார். அவரது பயண நோக்கத்திற்கு சம்பந்தமில்லாத கண்டி நகர் சென்று அங்குள்ள பௌத்த சின்னங்களைக் கண்டு களித்தார்.\nஅதன் பின் அவர் இலங்கை தொடர்பாகத் தெரிவித்த கருத்துக்கள் இலங்கையை பாதுகாப்பதாகவே இருந்தன.\nஇப்போது பான் கீ மூன் அவர்கள் திடீரென்று இலங்கை மீது விசாரணை வேண்டுமென்று கூறுவது ஏன் மூடிய அறைக்குள் நடந்த கூட்டத்தில் அவர் சில பிரதி நிதிகளால் வறுத்தெடுக்கப் பட்டாரா\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nசீனாவின் மிரட்டலுக்கு மோடி அஞ்சினாரா\n2004-ம் ஆண்டு டிசம்பரில் இந்து மாக்கடலில் உருவான ஆழிப்பேரலை(சுனாமி) பல நாடுகளில் விளைவித்த அனர்த்தத்தைச் சமாளிக்க ஜப்பான் , அமெரிக்கா ,...\nமீண்டும் கொல்லப்பட்டார் ஐ எஸ் தலைவர் அல் பக்தாதி\n26/10/2019 சனிக்கிழமை சிரிய நேரம் இரவு 11-00 மணிக்கு பெயர் வெளியிடாத (ஏர்பில், ஈராக்) இடத்தில் இருந்து கிளம்பிய அமெரிக்காவின் எட்டு போயி...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொ��்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2015/05/blog-post.html", "date_download": "2019-12-05T15:27:31Z", "digest": "sha1:HFERFDCWZ7AIVMZNAXE7KBRTNFAJKBC3", "length": 34298, "nlines": 200, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: தற்கொலை தவிர்ப்பீர்! தன்னம்பிக்கை வளர்ப்பீர்!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nதேசிய குற்றவியல் ஆவணக்காப்பகம் வெளியிடும் தகவல் படி இந்தியாவில் தற்போது ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 15 பேர் அதுவும் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதும் இதில் 80 சதவீதம் பேரும் படித்தவர்களே என்பதும் நாம் அறியும் அதிர்ச்சித் தகவல்களாகும்.\nகஷ்டப்பட்டு இரவு பகலாக உழைத்து சம்பாதிக்கிறார்கள் பெற்றோர்கள். தங்கள் பிள்ளைகளை வளர்க்க படாதபாடு படுகிறார்கள். தங்கள் பிள்ளைகள் முன்னேறவேண்டும் என்பதற்காக கடன் வாங்கியாவது பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டணங்களைக் கட்டி அவர்களைப் படிக்க வைக்கிறார்கள். ஆனால் இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் போது .... இடிபோன்ற நிகழ்வுகள் ... யாரால்தான் தாங்கிக்கொள்ள முடியும் ... யாரால்தான் தாங்கிக்கொள்ள முடியும் அதுவரை வளர்த்த ஆசைகளில் எதிர்பார்ப்புகளில் மண்ணை வாரிப்போட்டது போன்று பிள்ளைகளின் தற்கொலைகள் அதுவரை வளர்த்த ஆசைகளில் எதிர்பார்ப்புகளில் மண்ணை வாரிப்போ��்டது போன்று பிள்ளைகளின் தற்கொலைகள் .... என்ன காரணம் .... சிலருக்கு தேர்வில் தோல்வியால் அவமானம், சிலருக்கு வகுப்பில் மற்ற மாணவனைவிட மதிப்பெண் குறைந்ததால் அவமானம் சிலருக்கு ஒரு பாடத்தில் ஒரு மதிப்பெண் குறைந்ததால் அவமானம் சிலருக்கு ஒரு பாடத்தில் ஒரு மதிப்பெண் குறைந்ததால் அவமானம் ... இப்படி பல காரணங்கள் ... இப்படி பல காரணங்கள் வாழ்வென்றால் அவ்வளவுதானா அவ்வளவு காலம் இராப்பகலாக படித்ததும் பாடுபட்டதும் இந்த ஒரு முடிவிற்காகவா படித்தும் அவர்களுக்கு அறிவு என்பது ஏன் வளராமல் போயிற்று படித்தும் அவர்களுக்கு அறிவு என்பது ஏன் வளராமல் போயிற்று\nபிள்ளைகளுக்கும் சரி, பெற்றோருக்கும் சரி, ஏன் வாழ்கிறோம் எதற்காக வாழ்கிறோம் என்ற உணர்வே இல்லை. அதை அறிய அவர்கள் முற்பட்டதும் இல்லை. கல்விக்கூடங்களுக்கும் அரசாங்கங்களுக்கும் அதுபற்றிய கவலைகள் சிறிதும் இல்லை ... தங்கள் வருமானம் பாதிக்கப் படாதவரை.... தங்கள் ஆட்சிக் கட்டில் ஆட்டம் காணாதவரை ... அவர்கள் கவலைப்படப் போவதும் இல்லை\nஉங்கள் பிள்ளைகள் அல்லது வேண்டியவர்களுக்கு இது போன்றவை நேராமல் இருக்கவேண்டுமானால் வாருங்கள் இதைத் தொடர்ந்து படியுங்கள். இங்கு சொல்லப்படும் கருத்துக்கள் இறைவன் அனுப்பிய இறுதி வேதம் திருக்குர்ஆன் மற்றும் இறுதி இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் கூற்றுக்களை ஆதாரமாகக்கொண்டு சொல்லப்படுபவை. இவற்றை அனைத்து மதத்தைச் சார்ந்த அன்பர்களும் தங்கள் பிள்ளைகளை நெறிப்படுத்த கையாளலாம். இவற்றுக்குப் பகரமான மாற்றுத் திட்டம் கைவசம் இல்லாத பட்சத்தில் தங்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொண்ட நாத்திகர்களும் இன்ன பிற கொள்கைவாதிகளும் இதைப் பற்றி ஆராயலாம்\nகல்வி கற்பிப்பதோடு நாம் அடிப்படையாக இவ்வுலகைப் பற்றிய உண்மைகளையும் குழந்தைகளுக்கு உரிய பருவத்தில் உணர்த்தவேண்டும். தவறினால் மேற்கூறப்பட்ட விளைவுகள் ஏற்படுவது இயல்பே மேலும் கல்வி கற்பிப்பதன் முக்கிய நோக்கம் அவர்களை விஞ்ஞானிகளாக ஆக்குவது என்பதை விட பண்புள்ள மனிதர்களாக ஆக்குவதுதான் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.\n= மனித வாழ்வின் உண்மை நிலை\nமனித வாழ்வு இன்பம், துன்பம் என்ற இரு பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. இரு பகுதிகளும் மாறி மாறி வருவது பிரபஞ்ச விதியும் கூட. மனிதன் இயல்பில���யே இன்பத்தை விரும்புகிறான். துன்பம் கஷ்டம் பிரச்சினைகளை வெறுக்கிறான். எனினும் பிரபஞ்ச விதிக்கு அவன் உட்பட்டே வாழவேண்டியிருக்கிறது.\nஇன்று வாழும் வாழ்வு மட்டுமே வாழ்வு, இதுதான் எல்லாமே, இதற்குப் பிறகு ஒன்றும் இல்லை மனித வாழ்க்கைக்குப் பின்னால் எந்த நோக்கமும் இல்லை என்ற குறுகிய மனப்பான்மையில் வாழ்வோருக்கு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் துணிவு இருப்பதில்லை. அப்படிப்பட்டவர்கள் பிரச்சினைகளும் துன்பங்களும் தன்னை சூழ்ந்து கொள்கின்றபோது மனமுடைந்து போகிறார்கள். தற்கொலைகளில் தஞ்சம் புகுகிறார்கள்.\nஆனால் இன்று நாம் வாழும் பூமி என்பது பரந்துவிரிந்த பிரபஞ்சத்தில் ஒரு சிறு துகள் போன்றது. இதன்மேல் ஒரு உயர்ந்த நோக்கத்துக்காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறோம் என்று விரிவாக சிந்திப்பவர்கள் இறைவன் கூறும் உண்மைகளைக் கண்டறிகிறார்கள். சோதனைகளும் துன்பங்களும் இவ்வாழ்வின் இன்றியமையாத பகுதிகளே என்பதை உணர்கிறார்கள் அதனால் தன்னம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்கிறார்கள்.\nஇவ்விஷயத்தில் பலரும் பல கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் பலவாறு ஊகித்தாலும் இவ்வுலகத்தைப் படைத்த இறைவன் என்ன கூறுகிறானோ அதுமட்டுமே உண்மை, மற்றவை அனைத்தும் ஊகங்களே அவன் கூறுவது என்னவென்றால், மரணம் என்பது வாழ்வின் முடிவல்ல, மாறாக ஒரு புதிய வாழ்வின் துவக்கமே என்பதே அவன் கூறுவது என்னவென்றால், மரணம் என்பது வாழ்வின் முடிவல்ல, மாறாக ஒரு புதிய வாழ்வின் துவக்கமே என்பதே தக்க காரணத்துடனேயே அன்றி இவ்வுலகைப் படைக்கவில்லை என்கிறான் இறைவன்.\n= “நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா\n= ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர்,நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 21:35)\nஅதாவது மறுமை என்ற முடிவில்லாத வாழ்க்கையில் நமது இருப்பிடம் சொர்க்கமா அல்லது நரகமா என்பதைத் தீர்மானிக்கும் ஒரு பரீட்சைக் கூடமே இந்த தற்காலிக இவ்வுலகம் என்பதை நாம் முதன்மையாக அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாழ்வில் இறைவன் அளித்த அருட்கொடைகளுக்கு நன்றிகூறும் முகமாக அவனுக்குக் கீழ்படிகிறோமா இல்லையா என்பதே இங்கு பரீட்சிக்கப்படுகின்றது. இப்பரீட்சையில் கீழ்படிபவர்களுக்குப் பரிசாக சொர்க்கமும் கீழ்ப்படியாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்தோருக்கு நரகமும் மறுமை வாழ்வில் வழங்கப்பட உள்ளன.\nமறுமை என்ற நிரந்தர வாழ்க்கை:\nஇவ்வுலகம் ஒருநாள் முழுக்க முழுக்க அழிக்கப்பட்டு பிறகு அனைத்து மனிதர்களும் இறுதித் தீர்ப்புநாள் அன்று மீணடும் உயிர்கொடுத்து எழுப்பப்பட்டு விசாரிக்கப்படுவர். அன்று முதல்தான் நமது நிரந்தர வாழ்வு ஆரம்பமாகிறது. பாவிகளுக்கு நரகவாழ்வும் புண்ணியவான்களுக்கு சொர்க்க வாழ்வும் ஆரம்பிக்க உள்ளன.\n= ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)\nஇந்த தற்காலிக உலகம் என்பது ஒரு பரீட்சைக் கூடம் என்பதால் இங்கு இன்பமும் துன்பமும் மாறிமாறி வரும், சோதனைகள் இங்கு சகஜமே என்று கூறுகிறான் இறைவன்:\n2:155. நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள்,விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே) நீர் நன்மாராயங் கூறுவீராக\nஆம், இங்கு சந்திக்கும் சோதனைகளுக்குப் பகரமாக இறைவனிடம் வெகுமதி காத்திருக்கிறது என்ற உணர்வும் பொறுமை மீறி இறைவன் தடுத்த காரியங்களில் ஈடுபாட்டால் இறைவனின் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்ற உணர்வும் மனித மனங்களில் விதைக்கப்பட்டால் அந்த மனங்கள் தோல்விகளைக் கண்டோ துன்ப துயரங்களைக் கண்டோ சோர்ந்து போவதும் இல்லை, தற்கொலை போன்ற இறைவன் தடுத்த வழிகளை நாடுவதும் இல்லை. மாறாக இந்தப் பரீட்சையை முடித்துக்கொண்டு நம் இறைவனிடம் திரும்ப இருக்கிறோம் என்ற உணர்வில் அவற்றை பொறுமையோடு எதிர்கொள்வார்கள். தன்னம்பிக்கையோடு வாழ்வைத் தொடர்வார்கள்.\n2:156. (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் இறைவனுக்கே உரியவர்��ள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்'என்று கூறுவார்கள்.\n2:157. இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர்வழியை அடைந்தவர்கள்.\nஇவ்வுலக இன்பங்களைவிட பன்மடங்கு மதிப்புள்ள சொர்க்கச் சோலைகளும் பூங்காவனங்களும் தெவிட்டாத உணவும் பானங்களும் தேனாறும் பாலாறும் அங்கே காத்திருக்கின்றன. பிணியும் மூப்பும் சோர்வும் இல்லாத இளமை வாய்ந்த உடலோடும் நல்லோரின் சகவாசத்தொடும் அமைதி மாறா சூழலோடும் அனுபவிக்க இருக்கின்ற சொர்கத்து இன்பங்கள் ஏராளம் ஏராளம் இவையெல்லாம் வெறும் கற்பனைகள் அல்ல, மாறாக இவற்றை பகுத்தறிவு பூர்வமாக எடுத்துரைத்து நம்பிக்கை ஊட்டுகிறது இறைவனின் திருமறை.\nமறுமையில் மீண்டும் உயிர்பிக்கப்பட்டு மனிதன் சொர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ அனுப்பப் படுவான் எனும் உண்மையை மறுப்போரைப் பார்த்து இறைவன் திருக்குர்ஆனில் பின்வருமாறு கேட்கிறான்:\n46:33. வானங்களையும், பூமியையும் படைத்து அவற்றின் படைப்பால் எவ்வித சோர்வுமின்றி இருக்கின்றானே அல்லாஹ் அவன் நிச்சயமாக மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றலுடையவன்; ஆம் நிச்சயமாக அவன் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா\nமீணடும் நாம் விசாரணைக்காக எழுப்பபடுவோம் எனபதை நம்பாதவர்களைப் பார்த்து இறைவன் கேட்கிறான்:\n36:77-82.. மனிதனை விந்திலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையாஅவனோ பகிரங்கமாக எதிர் வாதம் புரிகிறான். அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். ''எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்அவனோ பகிரங்கமாக எதிர் வாதம் புரிகிறான். அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். ''எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்\n“முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்” என்று கூறுவீராக. அவன் பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை ஏற்படுத்தினான். அதிலிருந்து நீங்கள் தீ மூட்டுகிறீர்கள்.\nவானங்களையும் பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்றவர்களைப் படைக்க சக்தி பெற்றவன் இல்லையா ஆம் அவன் ம��கப் பெரிய படைப்பாளன்; அறிந்தவன்.\nஏதேனும் ஒரு பொருளை அவன் நாடும் போது 'ஆகு' என்று கூறுவதே அவனது நிலை. உடனே அது ஆகி விடும்.\nஇறுதியாக, தற்கொலை பற்றி இறைவன் என சொல்கிறான்\n= உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளதீர்கள் \n= உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள் இறைவன் உங்கள் மீது மிக கருணை உள்ளவனாக இருக்கிறான் இறைவன் உங்கள் மீது மிக கருணை உள்ளவனாக இருக்கிறான்\nஇறைவனின் எச்சரிக்கையையும் மீறி தற்கொலை செய்து கொள்வோரின் நிலை என்ன என்பது பற்றி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறுவதையும் பாருங்கள்:\n\"ஒரு (கூரான) ஆயுதத்தால் தற்கொலை செய்து கொண்டவர் (மறுமையில்) தீசூழ் நரகிலும் தமது கையில் அந்தக் கூராயுதத்தை வைத்துக் கொண்டு, அதனால் தமது வயிற்றில் தாமே என்றென்றும் முடிவின்றிக் குத்திக் கொண்டே இருப்பார். விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டவர், தீசூழ் நரகிலும் என்றென்றும் முடிவின்றி விஷத்தைக் குடித்துக் கொண்டேயிருப்பார். மலையின் உச்சியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டவர், தீசூழ் நரகில் (மீண்டும் மீண்டும்) தள்ளப் பட்டு, மேலும் கீழும் நிரந்தரமாகக் குதித்துக் கொண்டே இருப்பார்\" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புஹாரி\nமறுக்க முடியுமா மறுமை வாழ்வை\n= நமக்கு மரணம் காத்திருப்பதை நாம் அறிவோம் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மறுமை வாழ்வு என்பது உண்டா = மறுமை வாழ்வு என்பது உண்டா = மரணத்தை தவிர்க்க இய...\nஆறடி மனிதனும் ஆறாத அகங்காரமும்\nஆறடி மனிதனுக்கு இறைவன் கூறும் அறிவுரை இது.. = 17:37. மேலும் , நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம் ; ( ஏனென்றால்) நிச்சயமாக நீர...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2019 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2019 இதழ் இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS...\nபிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும்\nஇங்கு எடுத்தோதப் படும் திருக்குர்ஆன் வசனங்களைப் பொறுத்தவரையில் நாம் சில விடயங்களை மனதில் கொள்ளவேண்டும். இறைவேதம் திருக்குர்ஆன் பதினா...\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இ...\nதன்மான உணர்வை மீட்டெடு தமிழா\nமண்ணும் பொன்னும் உன் காலடியில் அன்று மறையாத சான்றுகளாய் கீழடியில் இன்று.. அறிவியலும் பொறியியலும் உன் காலடியில் அன்று அழியாத சுவடுகளாய்...\nகீழடி அகழாய்வுகளுக்குப் பிறகு அங்கு உருவ வழிபாட்டிற்கான தடயங்களோ மத அடையாளங்களோ ஏதும் கிடைக்கவில்லை. அதைக் காரணம் காட்டி அங்கு வாழ்ந்த...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nஇறைசட்டங்கள் எப்படி இன்றைக்குத் தீர்வாகும்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூன்2015 இதழ்\nஅழிவுக்கும் இழிவுக்கும் வழிகோலும் பொருளாசை\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-12-05T15:21:00Z", "digest": "sha1:L2MFQQF25QPEECDNWAZZOOKN5CBPAG7Z", "length": 7346, "nlines": 126, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "கல்வி – Tamilmalarnews", "raw_content": "\nகற்களை உண்ணும் முதலைகள் எதனால்\nமுத்து உருவாகும் விதம் 04/12/2019\nசில முக்கிய தமிழ் மந்திரங்கள் உங்களுக்காக மந்திரம் உச்சரிக்கும் முறை தமிழ் மொழியின் தொன்மையை உணர்ந்தவர்கள் சாகாவரம் பெற்றவர்கள் ஆவார்கள்\nசில காலமாக அனைத்து சித்தர்களை வழிபடும் நண்பர்களும் எதிா்பாா்த்து கொண்டிருப்பது தான் போகா் வருகை ..... சித்தா்கள் மீண்டும் பிறவா நிலையும் இறவா\nவசிய கலை பற்றிய அபூர்வ ரகசியங்கள்\nவசியம் என்ற மிக சக்தி வாய்ந்த அதர்வண வேத கலையை மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்கு பயன்படுத்தும் உத்திகள் பற்றி மிக பழைய கேரள மலையாளத்தில் உள்ள மகா மந\nஆடவரின் மீசைக்கு வரி,வளைந்தகைப்பிடியுள்ள குடைக்கு வரி, பெண்களின் மார்புக்கு வரி ,அவர்களின் மாராப்புக்குவரி எனப்பல்வேறுவகைகளில்கொடூரமான வரிகள் ஆங்க\nவேளாண்மை/தோட்டக்கலை படிப்புகளுக்கு சமவாய்ப்பு எண் (Random Number) வெளியீடு\nவேளாண்மை/தோட்டக்கலை படிப்புகளுக்கு சமவாய்ப்பு எண் (Random Number) வெளியீடு அண்ணாமலைப் பல்கலைக்கழக இளம் அறிவியல் வேளாண்மை (B.Sc. (Hons.) Agricul\nதமிழ் மொழியின் மீது மிகுந்த பற்று கொண்ட அப்துல் கலாம்\nதமிழ் மொழியின் மீது மிகுந்த பற்று கொண்ட அப்துல் கலாம், தனது வாழ்க்கை வரலாற்றை ‘அக்னிச் சிறகுகள்’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார். ‘இந்தியா 2020\n''பள்ளி, ட்யூஷன், ஆசிரியர்கள், பாடங்கள் என காலையில் இருந்து அடுத்தடுத்த கல்வி நேரத்தை கடந்துவந்து சோர்வான, இறுக்கமான மனநிலையில் இருக்கும் குழந்தைகளால்\n\"வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில் பட்டுருவுங் கோல்பஞ்சில் பாயாது-நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும்\nஆய்வுக்கட்டுரை எழுதுவதற்கான அடிப்படைக் கருத்துகள்\nஉங்களுக்கு ஆர்வமுள்ள ஒரு பொதுவான தலைப்பைத் தேர்ந்தெடுங்கள். தேர்ந்தெடுத்த தலைப்பைப் பற்றிய தகவல்களைப் பெற உதவும் முக்கிய வார்த்தைகளைப் பட்டியலிடுங்கள\nஏப்ரல் 29, 1891 இல், புதுவையில், கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் பாரதி தாசனார். . அவரது தந்தை, அவ்வ\nகற்களை உண்ணும் முதலைகள் எதனால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/category/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-12-05T15:56:12Z", "digest": "sha1:CSSOQKA3OI7M5M3RFMQLKT3BCE7IK2PZ", "length": 8341, "nlines": 126, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "கோர்ட் – Tamilmalarnews", "raw_content": "\nகற்களை உண்ணும் முதலைகள் எதனால்\nமுத்து உருவாகும் விதம் 04/12/2019\nமனைவியின் பெயரில் வாங்கிய சொத்தினை விவாகரத்து ஏற்பட்டு விட்டால் சொத்தை திரும்ப பெற முடியுமா\nவிவாகரத்து வழக்கின் போதே மனைவியின் பெயரில் வாங்கிய சொத்தினை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று சொத்தை திரும்ப ஒப்படைக்கும் படி முறையிடலாம். தவறு\nமனைவியின் பெயரில் வாங்கிய சொத்தினை விவாகரத்து ஏற்பட்டு விட்டால்-\nதிருமணத்திற்கு பின்னிட்டு கணவர் தன் சுயசம்பாத்தியத்தில் மனைவியின் பெயரில் வாங்கிய சொத்தினை விவாகரத்து ஏற்பட்டு விட்டால் சொத்தை திரும்ப பெற முடியுமா\nவிவாகரத்து அதிகரித்து வருவதற்கான காரணங்கள்\nதிரும��ம் என்பது மனித வாழ்வில் முக்கியமாகி விட்டதைப் போல விவாகரத்து என்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. தம்பதிகளின் குடும்ப விஷயங்களில் மூன்றாவத\nபதிவான வாக்குகளை எண்ண அனுமதி மறுப்பு – ஐகோர்ட்\nசென்னை, தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை கடந்த ஜூன் 23-ந்தேதி நடத்த உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாக்கு எண்ணிக்கையை நடத\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் இருப்பவர் நளினி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், “என்னுடைய\nகேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nபுதுடெல்லி முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடி ஆனைவாசல் பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்துமிடம் கட்டலாம் என்று தென் மண்டல பசுமை த\nடிக் டாக் செயலிக்கு தடை கோருவது தொடர்புடைய வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு\nபுதுடெல்லி, மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்துக்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சீனாவில் இருந்து ‘டிக்-டாக்‘ என்னும் செயலி 2\nவிவாகரத்துக்கு முகாந்திரம் ஆக்கக்கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுப்பு\nசுப்ரீம் கோர்ட்டில் அனுஜா கபூர் என்ற பெண் வக்கீல் தாக்கல் செய்த மனுவில், மனைவியுடன் வலுக்கட்டாய தாம்பத்ய உறவு வைத்துக்கொள்வதை குற்றமாக கருதி வழக்கு பத\nநடிகைகள் காணாமல் போனதாக புகார் வந்தால் மட்டுமே காவல்துறை நடவடிக்கை எடுக்குமா\nசென்னை சேலத்தை சேர்ந்த மஹேஸ்வரி என்பவரின் 19 வயது மகள் கவுசல்யா காணாமல் போனதாக திருச்செங்கோடு காவல்நிலையத்தில் நான்கு மாதங்களுக்கு முன்பு புகார் கொடு\nபுதுச்சேரி அமைச்சரவை கூட்ட முடிவுகளை அமல்படுத்த 10 நாட்கள் தடை – சுப்ரீம் கோர்ட்\nபுதுடெல்லி: புதுச்சேரி நிர்வாகத்தில் கவர்னருக்கு அதிகாரம் இல்லை என சென்னை ஐகோர்ட் விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அமைச்சரவை கூட்டத்\nகற்களை உண்ணும் முதலைகள் எதனால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-05T15:30:52Z", "digest": "sha1:7K3D6Z43TMEENEE3KWDSNYQIGSEDPMQU", "length": 5105, "nlines": 74, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"பாலியல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபாலியல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nsex ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nrape ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsexual ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nshack up ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nbawdy ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndisrepute ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nmolest ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nmolestation ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nmolester ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nextramarital ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nfornication ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nincestuous ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகச முசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2013/jul/31/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-6-%E0%AE%AA-720826.html", "date_download": "2019-12-05T15:27:38Z", "digest": "sha1:5SPZERT5DZT45OCEMYNIO4UWMQPPNB6X", "length": 7931, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பணம் கேட்டு இளைஞர் கடத்தல்: 6 பேர் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nபணம் கேட்டு இளைஞர் கடத்தல்: 6 பேர் கைது\nBy வேலூர், | Published on : 31st July 2013 03:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவேலூர் அருகே பணம் கேட்டு இளைஞரை காரில் கடத்திச் சென்றதாக 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.\nவிரிஞ்சிபுரம் போலீஸார் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொய்கை பகுதியில் சென்ற காரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் இளைஞர் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டார்.\nஇதையடுத்து போலீஸார் காரில் வந்த 7 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். கை, கால் கட்டப்பட்டிருந்த இளைஞர் விரிஞ்சிபுரத்தை சேர்ந்த ராஜ்குமார் (32) என்பதும், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அவரிடம் நண்பர்களாக பழகிய சிலர் ரூ.1 லட்சம் பணம் கேட்டு காரில் கடத்திச் சென்றது தெரியவந்தது.\nஇதையடுத்து வேலூர், தோட்டப்பாளையம் அசோக் (31), ஜெயப்பிரகாஷ் (20), காகிதப்பட்டரையைச் சேர்ந்த ஏழுமலை (27), சென்னையைச் சேர்ந்த பரத் (23), அம்பத்தூரைச் சேர்ந்த மகேஷ், விரிஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (23), செந்தமிழன் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2016/sep/30/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2573436.html", "date_download": "2019-12-05T14:50:58Z", "digest": "sha1:A2BIVXREIJTP75ITWCEPC75DKG3OXZRA", "length": 8208, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு பணி: முன்னாள் படை வீரர்களுக்கு அழைப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nஉள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு பணி: முன்னாள் படை வீரர்களுக்கு அழைப்பு\nBy நாமக்கல், | Published on : 30th September 2016 08:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விருப்பமுள்ள முன்னாள் படை வீரர்கள் மற்றும் ஓய்வுபெற்ற காவல் துறையினர் அக்டோபர் 5ஆம் தேதி விருப்ப கடிதம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் வெளியிட்ட செய்தி: நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் 17 மற்றும் 19 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்தல் பாதுகாப்புப் பணியில் முன்னாள் படை வீரர்கள், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.\nதேர்தல் பாதுகாப்புப் பணியில் பணிபுரிய விருப்பம் உள்ள முன்னாள் படை வீரர்கள், முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்திலும், ஓய்வு பெற்ற காவல் துறை அலுவலர்கள் மற்றும் இதரப் படை பிரிவு பணியாளர்கள் நாமக்கல் மாவட்டக் காவல் அலுவலகத்தில் இயங்கிவரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் விருப்ப மனுக்களை அக்டோபர் 5 ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/43133-katrin-mozhi-1st-look.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-05T15:03:58Z", "digest": "sha1:LVZRCCZHPKNWW2UZNBDHIH76MP5GJUNQ", "length": 11104, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "ஜோதிகாவின் காற்றின் மொழி ஃபர்ஸ்ட் லுக்! | Katrin Mozhi 1st look", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nஜோதிகாவின் காற்றின் மொழி ஃபர்ஸ்ட் லுக்\nதிருமணத்திற்குப் பிறகு பிரேக் விட்டிருந்த நடிகை ஜோதிகா, 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் திரையில் மறுபிரவேசம் செய்தார். பிறகு மகளீர் மட்டும் படத்தில் நடித்தார். இப்போது மணிரத்னத்தின் 'செக்க சிவந்த வானம்', ராதா மோகனின் 'காற்றின் மொழி' ஆகியப் படங்களில் நடித்து வருகிறார்.\nதன்னை முன்னிலைப் படுத்தும் படங்களில் மட்டும் நடித்து வரும் ஜோதிகா காற்றின் மொழி படத்தில் வானொலி தொகுப்பாளராக நடிக்கிறார் என்பது நமக்குத் தெரியும். இதில் அவருடன் விதார்த் மற்றும் தெலுங்கு நடிகை லக்‌ஷ்மி மஞ்சு முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்க, நடிகர் சிம்புவும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இதன் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.\nஇந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு காற்றின் மொழி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. போஸ்டரில் ஜோதிகா தனது இரண்டு கைகளிலும் பதாகைகளை வைத்திருக்கிறார். அதில் பெண்களுக்கான பத்து கட்டளைகள் என பட்டியலிடப் பட்டிருக்கிறது. வரவேற்பைப் பெற்றிருந்தாலும், 'இதுல நாங்க எப்போவோ பி.ஹெச்டி வாங்கிட்டோம், இப்போ வந்து எல்.கே.ஜி பிள்ளைங்களுக்கு மாதிரி லிஸ்ட் போட்டுருக்கீங்களே' என்ற கமென்ட் தான் பெண்கள் மத்தியில் கிடைத்திருக்கிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசெங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி\nகுடியரசுத் தலைவர் விருதை பெரும் 25 தமிழக காவல்துறை அதிகாரிகள்\n தே.மு.தி.க மாநாடு தள்ளி வைப்பு\n1. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n2. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n3. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n4. ஈஸ்வருக்கு, மகாலட்சுமி மட்டுமில்ல பலருடன் தொடர்பு.. கண்ணீருடன் நடிகை ஜெயஸ்ரீ..\n5. கணவரை நம்பி ஏமாந்து விட்டேன்.. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு.. கண்ணீர் மல்க ஜெயஸ்ரீ\n6. இனி கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n7. வைரலாக பரவும் ராஜா ராணி - செம்பாவின் மேக்கப் இல்லா புகைப்படம்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசூர்யாவின் 'சூரரைப் போற்று' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nமுன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்தார் ஜோதிகா : எப்படி தெரியுமா\nஜோதிகாவின் ராட்சசி படத்துக்கு தடை\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியை\n1. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n2. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n3. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n4. ஈஸ்வருக்கு, மகாலட்சுமி மட்டுமில்ல பலருடன் தொடர்பு.. கண்ணீருடன் நடிகை ஜெயஸ்ரீ..\n5. கணவரை நம்பி ஏமாந்து விட்டேன்.. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு.. கண்ணீர் மல்க ஜெயஸ்ரீ\n6. இனி கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n7. வைரலாக பரவும் ராஜா ராணி - செம்பாவின் மேக்கப் இல்லா புகைப்படம்..\nஜெயலலிதாவாகவே மாறிய ரம்யா கிருஷ்ணன்\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nixs.in/p/privacy-policy-for-nixs.html", "date_download": "2019-12-05T15:09:20Z", "digest": "sha1:HWNMRH3SIODWCCY2VXLPEMS522JBFGQK", "length": 17350, "nlines": 217, "source_domain": "www.nixs.in", "title": "Privacy Policy | Tamil News | Online Tamil News | Tamil News | Tamilnadu News |Tamil news Live| Nixs | Nixs.in", "raw_content": "\nSubscribe us$desc=அண்மை செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே பதிவு செய்யவும்\nதெலுங்கானாவில் Priyanka என்ற கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.\nதெலுங்கானாவில் Priyanka என்ற கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். \"உதவுவது போல நடித்து ப...\nகூர்தீட்டப்பட்டது ஜல்லிக்கட்டு மாட்டின் கொம்பை மட்டுமல்ல... குழந்தைகள��டம் கூர்தீட்டப்பட்ட சாதி ஆதிக்கமும் தான்..\nகூர்தீட்டப்பட்டது ஜல்லிக்கட்டு மாட்டின் கொம்பை மட்டுமல்ல... குழந்தைகளிடம் கூர்தீட்டப்பட்ட சாதி ஆதிக்கமும் தான்.. குழந்தைகளிடம் கூர்தீட்டப்பட்ட சாதி ஆதிக்கமும் தான்..\n பொங்கி எழும் இஸ்லாமிய சகோதரர்கள்...\nநெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸும் அ.தி.மு.க-வும் நேரடியாக மோதிக்கொள்ளும் இடைத்தேர்தல் வரும் 21-ம் தேதி நடக்க உள்...\n மாணவர்களின் தலையில் அட்டை பெட்டி\nகர்நாடகா ஹவரி: தேர்வு நடக்கும் இடத்தில் காப்பி அடிக்காமல் இருக்க ஆசிரியர்கள் பல உக்திகளை பயன்படுத்தி வருகின்றனர்.. குறிப்பாக நீட் உள்பட பல த...\nஎதனால் தேன்மொழிக்கு இந்த நிலை \nதேன்மொழியின் வாக்குமூலம் மற்றும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையின் தொகுப்பு பின்வருமாறு.. தேன்மொழி மற்றும் சுரேந்தர் இருவரும் ஈரோடு...\n நிச்சயம் ஒரு திருடன் கூட தப்பிக்க முடியாது..\nநாளுக்கு நாள் திருடர்கள் தொல்லை அதிகமாகி விட்டது, இந்தமாதிரி நேரத்தில் நமது வீட்டையும் அதில் உள்ள விலையுர்ந்த பொருட்களை பாதுகாக்க நா...\nஇனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\n[full_width] இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் சுதந்திர தினம் இன்று சுதந்திர தினமாம் தேசியக் கொடியை தூசிதட்டி எடுத...\nஅதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமா கோவப்படுற பொம்பளையும், நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல\nஅதிகமா ஆசைப்படுற ஆம்பளையும் , அதிகமா கோவப்படுற பொம்பளையும் , நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல அளவுக்கு அதிகம...\n[full_width] இனிய ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள் இனிய ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள் by Try you...\nஇறந்த நிலையில் சுஜித் உடல் மீட்பு - மருத்துவமனையில் பிரேத பரிசோதனை\nஇறந்த நிலையில் சுஜித் உடல் மீட்பு - திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.naguleswaran.com/195/thirukoneswaram-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-05T15:12:44Z", "digest": "sha1:MZSM7P2JYIYZCMS5FMLSPRQVAEKZPETR", "length": 17497, "nlines": 90, "source_domain": "www.naguleswaran.com", "title": "Thirukoneswaram - திருக்கோணேஸ்வரம், Koneswaram", "raw_content": "\nThirukoneswaram – திருக்கோணேஸ்வரம் என்னும் இக்கட்டுரை யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உறை உயர் சைவச் செட்டி��ாரும் கொழும்புத்துறை வதிரிபீட மன்றுளாடும் பெருமாள் ஸ்ரீ விநாயகமூர்த்திப் பிள்ளையார் பரிபாலன சபை உப தலைவருமான திரு பொ. சிவப்பிரகாசம் PHI, என்பவரால் பல நூல்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களைக்கொண்டும் கோவிலுக்கு நேரில் சென்று பார்த்தும் தொகுக்கப் பட்டது.\nதாயினும் நல்ல தலைவரென் றடியார்\nவாயினும் மனத்தும் மருவி நின் றகலா\nநோயிலும் பிணியும் தொழிலர் பால்நீக்கி\nகோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த\n3 ஆம் திருமுறை – சம்பந்தர் தேவாரம்\n“முன்னர் வீழ்ந்திடு சிகரி காளத்தியாய் மொழிவர்\nபின்னர் வீழ்ந்தது திரிசிராமலை என்னும் பிறங்க\nலன்ன தரப்பினர் வீழ்ந்தது கோணமாவசல\nமின்ன மூன்றைந் தட்சணகைலாச என்றிசைப்பார் ”\nஇங்கே தட்சண கைலாசமென்பது சம்பந்தப்பெருமானின் தேவாரத் திருப்பதிகமும், அருணகிரிநாதரின் திருப்புகழும், பெற்ற திருகோணமலையே உத்தர கைலாசத்தில், ஆதிசேடனுக்கும், வாயு பகவானுக்கும் ஏற்பட்ட பலப்பரீட்சையில் வெள்ளிமையமான திருக்கைலாய மலையை, ஆதிசேடன் என்னும் அரவம், மலை அடியிலிருந்து சுற்றிக் கொண்டுபோய் மலை முடிகளைத் தனது பாணா மகுடங்களினாலே மறைத்துக்கொண்ட நிலையில் வாயுபகவான் புயலாகமாறி, மிகுந்த பலங்கொண்டு, பிரசண்டமாக வீசினான். பயங்கரமான பலப்பரீட்சையால், அண்ட கோளங்கள் அசைந்தன, சப்தசமுத்திரங்களும் வற்றின, அண்ட சராசரங்கள் யாவும் அச்சம் அடைந்தன. வாயுபகவானோ சிவபெருமான் எழுந்தருளி இருந்த திரிகோண சிகரத்தையும், அதற்கருகாமையிலிருந்த வேறு இரண்டு சிகரங்களையும் பெயர்த்தெடுத்து, ஒன்றை தொண்டை நாட்டிலுள்ள திருக்காளத்தி திருத்தலத்திலும் (கண்ணப்பர் நாட்டிலும்) மற்றதை சோழநாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியிலும், மூன்றாவதான திரிகோண சிகரத்தை ஈழநாட்டிலுள்ள (ஸ்ரீலங்கா) கிழக்குச் சமுத்திரக்கரையிலும் வைத்தான். அன்று தொடக்கம் அவ்விடம் திருகோணமலை, தென்கைலாசம், திரிகூடம், திருமலை, மக்சேசுரம் கோகர்ணம், சுவாமிமலை என்றும் அழைக்கப்படுகிறது.\nதிருகோணமலை ஒரு வரலாற்றுச் சுரங்கம்.\nசீராரும் கடல் சூழ்ந்த திருகோணமலையில், மாதுமையாள் சமேத கோணேசப் பெருமான் வீற்றிருக்கிறார்.\nதிருக்கோணேஸ்வரம் மூலவரும் மாதுமை உடனுறை கோணேஸ்வரரும்\nமாதுமையாள் சமேத கோணநாதர் – எழுந்தருளி, திருக்கோணேஸ்வரம்-\nசிவபெருமானின் பூர்வீகத் ��ிருத்தலமாகிய கைலாசமலையின் (தீபேத்தியமலை) தென்பகுதியில், சற்றும் பிசகாத நேர்கோட்டில் திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ளது. கி.மு. 6000 ஆண்டுகட்கு முற்பட்ட சிவசேத்திரம் திருக்கோணேஸ்வரம் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் (பாவநாசம்), விருட்சம் (கல்லால மரம்) என்னும் நால்வகைச் சிறப்புகளையும் கொண்டது திருக்கோணேஸ்வரம் என்னும் பெருந்தலம். மருதம், முல்லை, நெய்தல், குறிஞ்சி ஆகிய நால்வகை நிலமும் ஒருங்கே அமைந்த இயற்கை எழில் மிக்க பெருநிலப்பரப்பு, திருகோணமலை. திருமலையில் கஸ்தூரி மான்கள் உலாவும். நகரின் கிழக்குக் கரையோரம், கடலலைகள் மலையடிவாரத்தில் சதா வந்து மோதும். மலையின் உச்சியில் அமையப் பெற்றது இந்தத் திருப்பதி. தற்போது பிரட்றிக் கோட்டை அமைந்து இருக்கும் நிலப் பரப்பு முழுவதும், 400 ஆண்டுகளுக்கு முன் பரதேசிகள் சிவசேத்திரத்தை இடிக்கமுன், இந்தப் பெருந்தலத்திற்கு உரியதாக இருந்தது.\nபோர்த்துக்கேயர் இடித்தழிக்குமுன்னர் இருந்த ஆலய வளாகம். Thrukoneswaram- campus at start\n(இதிலுள்ள மூன்று கோபுரங்களும்; திரிகூடம், திரிகோணம்; வாயு பகவானால் திருகைலாய மலையிலிருந்து பெயர்த்தெடுக்கப் பட்ட திரிகோண சிகரத்தை குறிக்கும். இப்போ முதலாவது; மேலுள்ள, இடத்திலேயே கோயில் உள்ளது. )\nதிருமலைத்துறைமுகம் உலகப் புகழ்பெற்ற, ஓர் ஆழமான, பாதுகாப்பான துறைமுகம் (Natural Harbour). தொழிற்சாலைகள் பலவற்றை உள்வாங்கிய பெருநகரம். திருகோணமலை மாவட்டம் எங்கும் சிவலிங்கத் திருமேனி நிறைந்த சிவபூமி, என்று பெருமையாக கூறுவர் பெரியோர். அவ்வாறமைந்துள்ள திரியாய், செம்மீமலை, நந்தநீச்ச்சரம் (வில்கம் விகாரை), கன்னியா வெந்நீரூற்று, சந்திரசோழேச்சரம் (சேருவில), திருமங்கலாய்ச் சிவன், அகத்தியர் தாபனம், கிளிக்குஞ்சு மலை போன்றவற்றை நாம் பறிகொடுக்கும் நிலையிலுள்ளோம். மேலும் திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம், தம்பலகாமம் ஆதி கோணேசர் ஆலயம், கங்குவேலிச் சிவன் கோவில், ஆகியன திருகோணமலையில் உள்ளதால் சிவலிங்கம் செறிந்த சிவபூமியாக திருகோணமலையை கற்றோர் கருதுவர்.\nதிருமங்கலாய்ச் சிவன் கோவிலை அகத்தியர் தாபனம் என்றுங்கூறுவர். ஆடி அமாவாசை அன்று கரைசைச் சிவன், மகாவலி கங்கைக் கரைக்கு தீர்த்தமாட வருவார். கொட்டியாரப் பகுதி மக்கள் அங்கே கூடுவர். அன்று திருக்கரசைத் தல புராண படனம் இடம�� பெறும். கங்கைச் சுருக்கத்தில் மிக இனிமையான பாடல் ஒன்று:-\n“அரும்பிய கொங்கைப் பச்சை யணங்கினைப் புனிதனார்தம்\nமருங்கமர் பாணி பற்றி மணவினை முடித்தல் காண\nஇருஞ்சுரர் முனிவர் சித்த ரியங்கர் கந்தருவ ரேனோர்\nவிரும்பிய கைலை மீது வேண்டின ரீண்டி னாரால்”\nஅரும்பிய தனத்தையும், பச்சை நிறத்தையுமுடைய பார்வதி அம்மையாரைப் பரமசிவன் தம்மிடத்தே பொருந்திய திருக் கரங்களால் பற்றி மணவினை முடிக்கும் சிறப்பைக்காணும் பொருட்டு, பெரிய தேவரும், முனிவர்களும், சித்தரும், இயக்கரும், கந்தருவரும், பிறரும் விரும்பிய திருக்கைலாசமலையை வந்து நெருங்கினார்கள்.\nமுதலாவது கடற்கோள் 12000 வருடங்களுக்கு முன்னும், இரண்டாவது கடற்கோள் 7000 வருடங்களுக்கு முன்னரும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இறுதியாக நிகழ்ந்த கடற்கோளின் போது, ஆயிரம் தூண்களைக் கொண்ட பாரிய சிவாலயம் ஒன்று கடலுள் மூழ்கியதாக ‘இராஜவலிய’ சிங்கள நூல் கூறும். இந்த சேத்திரம் புத்தர் தோன்றுவதற்கு முன்பே, சைவ மக்களால் மிகவும் புனித சிவத்தலமாக போற்றி வணங்கப் பட்டதாக SIR EMASON TENAT என்பார் CEYLON என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.\nதிருக்கோணேஸ்வரத்தைச் சுற்றியுள்ள ஆழ்கடலில், நீரில் மூழ்கி ஆய்வு செய்த டாக்டர் ஆதர் கிளாக், மற்றும் ரெட்ணி ஜோங்கல்ஸ் என்ற ஆழ்கடல் ஆய்வாளர்கள் இருவரும் மிகப் பெரிய பழைமை வாய்ந்த ஆலயம் ஒன்று, கடலின் அடியில் அமிழ்ந்திருப்பதை கண்டறிந்து, அவற்றை விரிவான அறிக்கையாக புகைப்பட ஆதாரங்களுடன் 1956ல் அறியத்தந்தனர். பெருநிறைகொண்ட கண்டாமணி, தீபங்கள், கருங்கற்றூங்கள், ஆலயத் தளபாடங்கள் கடல் அடியில் அமிழ்ந்திருப்பதை கண்டறிந்தனர். திருக்கோணேஸ்வரம் மூன்றாவது கடற்கோளின்போதும் சில பகுதிகள் அமிழப்பட்டிருக்கலாம். பின்பு 1624ல் போர்த்துக்கேயர் ஆலயத்தை முற்றாக இடித்து கடலுக்குள் தள்ளினர். சுழியோடிகள் தாம் கண்டதை, 1958ம் ஆண்டில் ஆய்வு அறிக்கையாக சமர்ப்பித்துள்ளனர். திரு மைக் வில்சன் என்பார் கடலின் அடியில் கண்டு எடுத்த கற்றூண் ஒன்று ஆலயத்தில் சான்றாக வைக்கப் பட்டுள்ளது. அதன் நிழற்படத்தை திருக்கோணேஸ்வரம் என்ற 2014ம் ஆண்டு வெளிவந்த நூலில் காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-12-05T14:27:34Z", "digest": "sha1:O6D2N3VDT4KOD6BDKM5YRQTOBGAE66AL", "length": 11843, "nlines": 310, "source_domain": "www.tntj.net", "title": "தத்துவாஞ்சேரி கிளை – பெண்கள் பயான் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சிதத்துவாஞ்சேரி கிளை – பெண்கள் பயான்\nதத்துவாஞ்சேரி கிளை – பெண்கள் பயான்\nதஞ்சை வடக்கு தத்துவாஞ்சேரி கிளை சார்பாக 17/10/2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிக் கல்லுரி சகோதரி. J ஆயிஷா அவர்கள் ஷிர்க் ஒழிப்பு என்ற தலைப்பிலும், சகோதரி.நசீமா அவர்கள் கொள்கை உறுதி என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.\nஇஃப்தார் ஏற்பாடு – மந்தவெளி கிளை\nசோழபுரம் கிளை – தெருமுனை கூட்டம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy1.blogspot.com/2010/01/", "date_download": "2019-12-05T15:04:46Z", "digest": "sha1:KT4S7K5FUOXIU2Q3GH2LJBBYRVAXSAYR", "length": 13059, "nlines": 254, "source_domain": "sinnakuddy1.blogspot.com", "title": "ஒளியும் ஒலியும்: January 2010", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு\nமுகநூல்(FACEBOOK) பற்றிய அறிமுகம் ஒன்று-வீடியோ\nமனதை ஆழ்நிலைக்கு இழுத்து செல்லும் பாடல்-வீடியோ\nபிபிசி தமிழோசையில் M.G.R லண்டனுக்கு முதன் முதலாக வந்த போது-வீடியோ\nகமலின் பார்வையில் கமல் -50-வீடியோ\nமிகுதியை இந்த இணைப்பில் சென்று இங்கு அழுத்தி பார்க்கவும்\nபுத்தகம் செலவு அல்ல,,,,அது முதலீடு-வீடியோ\nலண்டனிலை மாப்பிளையாம் பெண்ணு கேட்கிறாங்க-வீடியோ\nயாழ்ப்பாணம்-பசுமை நிறைந்த ,பாடி திரிந்த பறவைகளே-வீடியோ\nபிரபல அறிவிப்பாளர் K.S .ராஜாவின் அஞ்சலி நிகழ்ச்சி-வீடியோ\nஅமீரக தமிழ் வலை பதிவர்களின் சுற்றுலா கும்மாளம்-வீடியோ\nபுலம் பெயர்ந்த தமிழரின் திரைபடம் 1999(சர்வதேச திரைபட விழாவில்)-வீடியோ\nகமல்- ஸ்ரீதேவியின் கூத்து -வீடியோ\nஆயிரம் காலம் அடிமை என்றாயே-வீடியோ\n'''இதுவும் ஒரு ஆயுதம் தான்''....சூப்பர் ..சும்மா கிழிச்சிட்டாங்கள் ,,போங்க-வீடியோ\nஎம்.எஸ் விஸ்வநாதன் இளம் கமலு��ன் ஒரு ஜாலியான சந்திப்பு\n1995 யில் இன்டர் நெற் என்ன அது.. விளக்கும் பில் கேட் ...ஆச்சரியப்படும் அவர்கள்-வீடியோ\n''ஹே ராம்'' திரைபடத்திலுள்ள நுணுக்கங்கள் - திரைகதை ஆசிரியர் M.k மணியின் பார்வையில்-வீடியோ\nபோனசாக கீழே ஒரு வீடியோ அதுவும் ஹேராம் பற்றிய நுணுக்கங்கள் பற்றி பேசுகிறது பேசுறவர் வேறொருவர் ஹேராம் முழு திரைபடம் கீழே\nஇவர் அரசியலுக்கு வருவார்- கீழடியில் கிடைத்த 2600 ஆண்டுகளுக்கு முந்திய தடயம்-வீடியோ\nதமிழ் எழுத்துக்களின் வேரை தேடி ...ஹிபொப் தமிழாவின் '''தமிழி''' ஆவணப்படம் -வீடியோ\nகமலின் APPU RAJA (அபூர்வ சகோதரர்கள் )success party -80 களின் ஹிந்தி நடிகர் நடிகைகளுடன்-வீடியோ\nலண்டன் ஹரோ safari சினிமாவில ''' பொம்மையின் வீடு நாடகம் திரையிடலின் பொழுது -வீடியோ\nஇந்நாடகத்தின் மிக முக்கிய பாத்திரங்கள் நோரா, அவளது கணவன் டோர்வால்ட் ஹெல்மெர் மற்றும் நில்ஸ் க்ருக்ஸ்டாட் ஆகியோரே. இப்பாத்திரங்களில் முறைய...\nபிக்பொஸ் மலையாள காதலை பார்த்தால் .தொடாமால் காதல் செய்யும் இவங்களை திட்ட மாட்டீங்கள்-வீடியோ\nதலை கனத்தின் உச்சம் ..சாதாரண தொழிலாளியை காலில் விழவைத்த இளையராஜா-வீடியோ\nசாதாரண தொழிலாளியான பாதுகாப்பு உத்தியோகத்தரை ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு காலில் விழவைத்த கிறுக்கு இளையராஜா பார்க்க கீழே உள்ள காணொளியில் ...\nமுகநூல்(FACEBOOK) பற்றிய அறிமுகம் ஒன்று-வீடியோ\nமனதை ஆழ்நிலைக்கு இழுத்து செல்லும் பாடல்-வீடியோ\nபிபிசி தமிழோசையில் M.G.R லண்டனுக்கு முதன் முதலாக ...\nகமலின் பார்வையில் கமல் -50-வீடியோ\nபுத்தகம் செலவு அல்ல,,,,அது முதலீடு-வீடியோ\nலண்டனிலை மாப்பிளையாம் பெண்ணு கேட்கிறாங்க-வீடியோ\nயாழ்ப்பாணம்-பசுமை நிறைந்த ,பாடி திரிந்த பறவைகளே-வீ...\nபிரபல அறிவிப்பாளர் K.S .ராஜாவின் அஞ்சலி நிகழ்ச்சி-...\nஅமீரக தமிழ் வலை பதிவர்களின் சுற்றுலா கும்மாளம்-வீட...\nபுலம் பெயர்ந்த தமிழரின் திரைபடம் 1999(சர்வதேச திரை...\nகமல்- ஸ்ரீதேவியின் கூத்து -வீடியோ\nஆயிரம் காலம் அடிமை என்றாயே-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tag/military-camps-in-sri-lanka/", "date_download": "2019-12-05T14:29:49Z", "digest": "sha1:XKW3MA77OPRZNJ6D6OWY5TDIEJJK5MQ3", "length": 5629, "nlines": 98, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » Military camps in Sri Lanka", "raw_content": "\nஇலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள ராணுவ முகாம்கள் அகற்றப்படாது – இலங்கை பாதுகாப்பு ��ெயலர்\nஇலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள ராணுவ முகாம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அகற்றப்படாது என இலங்கையின் பாதுகாப்பு செயலாளரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவிக்கின்றார். மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் வகையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளை தாம் வெற்றிக் கொண்டதாகவும்,… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\n – குறுக்குத்துறை முருகன் கோயிலின் 300 ஆண்டு பெருமை\nஇலங்கையில் கிழக்கு, வடமத்தி மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nஉலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிக்கப்படுவது எதற்காக\nஆல்பாபெட் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆனார் சுந்தர் பிச்சை\nibram: இந்த கட்டுரையின் ஆசிரியர், தமிழ்வாணன் தனது நூலில் எட்டையாபுரமும் ...\nதமிழ் செல்வன்: உன்கிட்ட ஏதோ ஆதாரம் இ்ருக்குற மாதிரியே பேசுற. எங்க இருக்குற ஆதாரத...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75593-vijay-fans-gave-welfare-assistance-in-melur-government-high-school.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-05T14:28:48Z", "digest": "sha1:J6ANK7GML5WCQ4VBCSOYE2WPBMJZDUJB", "length": 9462, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிகில் வெற்றி கொண்டாட்டம் - பள்ளி மாணவிகளுக்கு உதவிய விஜய் ரசிகர்கள் | vijay fans gave welfare assistance in melur government high school", "raw_content": "\n2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்\nவங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்\nபிகில் வெற்றி கொண்டாட்டம் - பள்ளி மாணவிகளுக்கு உதவிய விஜய் ரசிகர்கள்\nபிகில் பட வெற்றியை கொண்டாடுவதற்காக பள்ளி மாணவிகளுக்கு விஜய் ரசிகர்க��் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.\nமதுரை மாவட்டம் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திரைப்பட நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படம் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் சார்பில் படிப்பு மற்றும் விளையாட்டுகளில் சிறந்த மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. மேலும் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களையும் ரசிகர்கள் பள்ளிக்கு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், நடிகர் கஞ்சா கருப்பு கலந்து கொண்டு மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\nஇந்த நிகழ்ச்சியின்போது, விஜய் ரசிகர்கள் சார்பில், பிகில் திரைப்பட ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் மாணவிகளுக்கு நடிகரின் புகைப்படம் அடங்கிய ஸ்டிக்கர் வழங்கப்பட்டது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nஇது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி மீனாவதியிடம் கேட்டபோது, \"இந்த நிகழ்ச்சி குறித்து எந்தவித தகவலும் எனது கவனத்திற்கு வரவில்லை, இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\" என தெரிவித்தார்.\nபாத்திமா தற்கொலை குறித்து 3 பேராசிரியர்களிடம் விசாரணை\nமாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை - குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபேனர்களை தவிர்த்து விவசாயிகளின் கடனை அடைத்த விஜய் ரசிகர்கள்\n‘நன்றி மறக்காத மாணவர்கள்’ - படித்த பள்ளிக்கு 8 லட்சத்தில் புதிய கட்டடம்\nஅரசு அதிகாரியே போலியான காசோலை கொடுத்துவிட்டார் - கணவரை இழந்த பெண் வேதனை\n‘ஒரு அப்பாவாக கேட்கிறேன்’ - விஜய் ரசிகர்களுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் வேண்டுகோள்\nபிகில் படம் பார்க்க வருபவர்களுக்கு விதைப்பந்து : விஜய் ரசிகர்கள் அசத்தல்\nஆர்வக் கோளாறால் விஜய் ரசிகர்கள் ரகளை - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nபோலீஸ் குறித்து அவதூறு பேச்சு: விஜய் ரசிகர்கள் இருவர் கைது\nபொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் - ‘பிகில்’ ரசிகரின் முயற்சி\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nஉள்ளாட்சி தேர்தல் : நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா - தமிழக அரசு விளக்கம்\n“நான் வெஜிடேரியன், வெங்காயத்தை சாப்பிட்டதேயி��்லை” - மத்தியமைச்சர் அஷ்வினி சௌபே\nநாடாளுமன்ற கேண்டீனில் எம்பிக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடையாது\n9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் : உச்சநீதிமன்றம் கருத்து\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nகைலா‌‌சம்‌‌ தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாத்திமா தற்கொலை குறித்து 3 பேராசிரியர்களிடம் விசாரணை\nமாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை - குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/965107/amp?utm=stickyrelated", "date_download": "2019-12-05T14:24:59Z", "digest": "sha1:7S4WIDJ2IDD3PLH7CLCAV7244BCVZLPW", "length": 8487, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "ஊட்டி ஏரியில் படகு சவாரி ரத்து | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஊட்டி ஏரியில் படகு சவாரி ரத்து\nஊட்டி, அக்.31: மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால் ஊட்டி ஏரியில் நேற்று பாதுகாப்பு கருதி படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் சற்று ஓய்ந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பிற்பகலுக்கு மேல் துவங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. எனினும், நேற்று மாலை வரை கன மழை பெய்யவில்லை. மிதமான மழை பெய்து பெருகிறது. இதனால், ஒரு சில இடங்களில் மட்டுமே பாதிப்புகள் ஏற்பட்டன. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.\nமாவட்டம் முழுவதும் மழை பெய்த போதிலும், ஊட்டியில் மட்டும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால், கடும் குளிர் நிலவுகிறது. சுற்றுலா பயணிகள் வெளியில் வர முடியாத நிலையில் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் மிகவும் குறைந்தே காணப்பட்டது. தொடர் மழை மற்றும் காற்றின் காரணமாக ஊட்டி ஏரியில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது. பைக்காரா பகுதியில் மழை சற்று குறைந்து காணப்பட்டதால், பைக்காரா அணையில் மோட்டார் படகுகள் இயக்கப்பட்டன. தொடர் மழையால் கடும் குளிர் வாட்டும் நிலையில், அறைகளை விட்டு வெளியே வரமுடியாமல் சுற்றுலா பயணிகள் முடங்கியுள்ளனர்.\nகோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகளுக்கு தேர்தல் நாளை முதல் வேட்பு மனு தாக்கல்\nகோவையில் 3 மாடி கட்டிடத்தில் ‘திடீர்’ தீ விபத்து\nமழைக்கு ஓழுகும் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப மாட்டோம் அன்னூர்,டிச.5: கோவை மாவட்டம் அன்னூர், நல்லிசெட்டிபாளையத்தில்\nமாநகராட்சி பணிகளில் வெளிநபர் தலையிட அனுமதி அளிக்கக்கூடாது\nசவுத் இந்தியா பின்வெஸ்ட் நிதி நிறுவனம் ரூ.100 கோடி வர்த்தக இலக்கை எட்டி சாதனை\nதேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாம்\nதிருப்பூர் பனியன் கம்பெனி அதிபர் உள்பட 9 பேரிடம் ரூ.7 லட்சம் மோசடி\nஅன்னூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க கோரிக்கை\nரயில் மோதி வாலிபர் பலி\nபணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது\n× RELATED படகு சவாரிக்கு தயாராகிறது உக்கடம் பெரியகுளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/surjith-will-be-safely-rescued-sathyarajs-heartfelt-video.html", "date_download": "2019-12-05T15:36:20Z", "digest": "sha1:DKLLZBFCNEKG2PUBYZHAT3VKGRAERSHH", "length": 7048, "nlines": 121, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Surjith will be safely rescued Sathyaraj's heartfelt video", "raw_content": "\n நடிகர் சத்யராஜின் உருக்கமான Video\nமுகப்பு > சினிமா செய்திகள்\nநடிகர் சத்யராஜ் சமூக விசயங்கள் பலவற்றிற்காக குரல் கொடுத்து வருகிறார். பெரியாரின் வழியை பின்பற்றும் அவர் சமத்துவ நீதி கிடைக்க கருத்துக்கள் முன்வைத்து வருகிறார்.\nதற்போது அவரை மிகுந்த மனவேதனையடைய வைத்திருக்கும் விசயம் சிறுவன் சுர்ஜித் ஆழ்துளைக்கிணற்றில் விழுந்ததே. தமிழ்நாடு முழுக்க இந்த சம்பவத்தின் சோகம் சூழ்ந்துள்ளது.\nகடந்த வெள்ளிக்கிழமை மாலை விழுந்த சிறுவனை மீட்க இரண்டு நாட்களாக கடும் முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. அது குறித்த விசயங்கள் நேரலையாக பகிரப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் சத்யராஜ் குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்தது மிகுந்த வேதனை தருகிறது குழந்தை நிச்சயம் மீட்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்.\nSurjith-ஐ மீட்பதில் இங்க தான் சிக்கலே இருக்கு.. - OPS பேட்டி | #prayforsurjit\nமயங்கிய Surjith-ன் அம்மாவுக்கு சிகிச்சை - குழந்தையை மீட்க போராட்டம் | #savesurjith\n\"உன் துணிச்சலை வணங்குறேன்\" - Suriya-வுக்கு Sathyaraj பாராட்டு | RN\nPollachi Issue: என்ன தண்டனை கொடுக்கணும் - மனம் உடைந்த Sathyaraj-ன் வேண்டுகோள் | RN\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.moneyratestoday.com/matamarram-rasiyan-rupil-ceyya-jipraltar-pavuntu.html", "date_download": "2019-12-05T15:38:54Z", "digest": "sha1:BWXEQOLCVHHJPHJAOUPPKDLYHEG5RQV7", "length": 10688, "nlines": 56, "source_domain": "ta.moneyratestoday.com", "title": "மாற்று ரஷியன் ரூபிள் செய்ய ஜிப்ரால்டர் பவுண்டு", "raw_content": "\nநாணய மாற்றி பரிமாற்ற விகித கால்குலேட்டர் அந்நிய செலாவணி விகிதங்கள் ஆன்லைன் நாணய மாற்று விகிதங்கள் வரலாறு\nஐ.நா. மாற்று விகிதங்கள் தரவு 05/12/2019 10:38\nமாற்று ரஷியன் ரூபிள் செய்ய ஜிப்ரால்டர் பவுண்டு\nரஷியன் ரூபிள் செய்ய ஜிப்ரால்டர் பவுண்டு மாற்றம். ரஷியன் ரூபிள் இன்று ஜிப்ரால்டர் பவுண்டு விலை நாணய பரிமாற்ற சந்தையில்.\n100 ரஷியன் ரூபிள் = 1.19 ஜிப்ரால்டர் பவுண்டு\nரஷியன் ரூபிள் ஐ ஜிப்ரால்டர் பவுண்டு ஆக சராசரி தற்போதைய விகிதத்தில் மாற்றவும். ரஷியன் ரூபிள் ஐ ஜிப்ரால்டர் பவுண்டு ஆக மாற்றுவதன் சராசரி மதிப்பைக் காட்டுகிறது. உத்தியோகபூர்வ வங்கிகள் மற்றும் ஆன்லைன் வங்கிகளில் நாணய பரிமாற்றம். ரஷியன் ரூபிள் விகிதம் நேற்று முதல் உயர்கிறது. 1 ரஷியன் ரூபிள் ��ன் விலை இப்போது 0.011936 ஜிப்ரால்டர் பவுண்டு க்கு சமம். ரஷியன் ரூபிள் வீதம் ஜிப்ரால்டர் பவுண்டு க்கு எதிராக 0 ஒரு சதவீத புள்ளியின் நூறில் ஒரு பங்கு அதிகரித்துள்ளது.\nமாற்று விகிதம் ரஷியன் ரூபிள் செய்ய ஜிப்ரால்டர் பவுண்டு\nஒரு மாதத்திற்கு முன்பு, ரஷியன் ரூபிள் ஐ 0.012226 ஜிப்ரால்டர் பவுண்டு க்கு விற்கலாம். ஒரு வருடம் முன்பு, ரஷியன் ரூபிள் ஐ 0.011834 ஜிப்ரால்டர் பவுண்டு க்கு பரிமாறிக்கொள்ளலாம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ரஷியன் ரூபிள் ஐ 0.012315 ஜிப்ரால்டர் பவுண்டு க்கு பரிமாறிக்கொள்ளலாம். பரிமாற்ற வீதத்தின் விளக்கப்படம் பக்கத்தில் உள்ளது. -2.37% - மாதத்திற்கு ரஷியன் ரூபிள் ஜிப்ரால்டர் பவுண்டு க்கு மாற்று விகிதத்தில் மாற்றம். ரஷியன் ரூபிள் இன் பரிமாற்ற வீதத்தை ஜிப்ரால்டர் பவுண்டு க்கு ஒரு வருடத்திற்கு மாற்றுவது 0.86%.\nஹவர் தினம் வீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 10 ஆண்டுகள்\nமாற்று விகிதம் ரஷியன் ரூபிள் (RUB) செய்ய ஜிப்ரால்டர் பவுண்டு (GIP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nநாணய மாற்றி ரஷியன் ரூபிள் ஜிப்ரால்டர் பவுண்டு\nரஷியன் ரூபிள் (RUB) செய்ய ஜிப்ரால்டர் பவுண்டு (GIP)\n100 ரஷியன் ரூபிள் 1.19 ஜிப்ரால்டர் பவுண்டு\n500 ரஷியன் ரூபிள் 5.97 ஜிப்ரால்டர் பவுண்டு\n1 000 ரஷியன் ரூபிள் 11.94 ஜிப்ரால்டர் பவுண்டு\n2 500 ரஷியன் ரூபிள் 29.84 ஜிப்ரால்டர் பவுண்டு\n5 000 ரஷியன் ரூபிள் 59.68 ஜிப்ரால்டர் பவுண்டு\n10 000 ரஷியன் ரூபிள் 119.36 ஜிப்ரால்டர் பவுண்டு\n25 000 ரஷியன் ரூபிள் 298.39 ஜிப்ரால்டர் பவுண்டு\n50 000 ரஷியன் ரூபிள் 596.78 ஜிப்ரால்டர் பவுண்டு\nஇன்று, 10 ரஷியன் ரூபிள் 0.12 ஜிப்ரால்டர் பவுண்டு. 0.30 ஜிப்ரால்டர் பவுண்டு க்கு 25 ரஷியன் ரூபிள் வாங்கலாம். . இன்று 0.60 GIP = 50 RUB. இன்று, 1.19 ஜிப்ரால்டர் பவுண்டு ஐ 100 ரஷியன் ரூபிள். இன்று, 250 ரஷியன் ரூபிள் ஐ 2.98 ஜிப்ரால்டர் பவுண்டு. உங்களிடம் 500 ரஷியன் ரூபிள் இருந்தால், ஜிப்ரால்டர் இல் அவற்றை 5.97 ஜிப்ரால்டர் பவுண்டு.\nரஷியன் ரூபிள் செய்ய ஜிப்ரால்டர் பவுண்டு மாற்று விகிதம்\nரஷியன் ரூபிள் செய்ய ஜிப்ரால்டர் பவுண்டு இன்று 05 டிசம்பர் 2019\nரஷியன் ரூபிள் முதல் ஜிப்ரால்டர் பவுண்டு இல் 5 டிசம்பர் 2019 - 0.011936 ஜிப்ரால்டர் பவுண்டு. 4 டிசம்பர் 2019, 1 ரஷியன் ரூபிள் = 0.011999 ஜிப்ரால்டர் பவுண்டு. 3 டிசம்பர் 2019, 1 ரஷியன் ரூபிள் = 0.012039 ஜிப்ரால்டர் பவுண்டு. ரஷியன் ரூபிள் முதல் ஜிப்ரால்டர் பவுண்டு இல் 2 டிசம்பர��� 2019 - 0.012044 ஜிப்ரால்டர் பவுண்டு. கடந்த மாதத்திற்கான குறைந்தபட்ச RUB / GIP வீதம் 05.12.2019 இல் இருந்தது.\nரஷியன் ரூபிள் செய்ய ஜிப்ரால்டர் பவுண்டு மாற்று விகிதம் வரலாறு\nரஷியன் ரூபிள் மற்றும் ஜிப்ரால்டர் பவுண்டு நாணய குறியீடுகளும் நாடுகளும்\nரஷியன் ரூபிள் நாணய சின்னம், ரஷியன் ரூபிள் பணம் அடையாளம்: р.. ரஷியன் ரூபிள் நிலை: ரஷ்யா. ரஷியன் ரூபிள் நாணய குறியீடு RUB. ரஷியன் ரூபிள் நாணயம்: kopek.\nஜிப்ரால்டர் பவுண்டு நாணய சின்னம், ஜிப்ரால்டர் பவுண்டு பணம் அடையாளம்: £ (₤). ஜிப்ரால்டர் பவுண்டு நிலை: ஜிப்ரால்டர். ஜிப்ரால்டர் பவுண்டு நாணய குறியீடு GIP. ஜிப்ரால்டர் பவுண்டு நாணயம்: பென்னி.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nமொபைல் பதிப்பு தொடர்புகள் Cookies நாணய மாற்றி © 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-12-05T14:56:08Z", "digest": "sha1:T77SLI2NJWXK7XJ7OGGN6XYP5JFLZUW5", "length": 5021, "nlines": 100, "source_domain": "ta.wiktionary.org", "title": "தரா - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎட்டுப் பாகம் செம்பும் ஐந்துபாகம் காரீயமும் கலந்த ஓர் உலோகம்\nதிராய் என்ற ஒரு கசப்புக் கீரை\nஉலோகம், லோகம், பஞ்சலோகம், ஐம்பொன், நவரத்தினம், நவமணி\nஆதாரங்கள் ---தரா--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 மார்ச் 2012, 16:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Delhi-NCR/gt-road/jain-tailors-and-drapers/bPYEGbog/", "date_download": "2019-12-05T15:58:17Z", "digest": "sha1:KH25D4OXDMA47652LHBNJD7TOJIMOGWA", "length": 5457, "nlines": 134, "source_domain": "www.asklaila.com", "title": "ஜைன் டெலர்ஸ் எண்ட் டிரேபெர்ஸ் in ஜி.டி. ரோட்‌, காஜியாபாத் | 2 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஜைன் டெலர்ஸ் எண்ட் டிரேபெர்ஸ்\n3.0 1 மதிப்பீடு , 0 கருத்து\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதையல்காரர் ஜைன் டெலர்ஸ் எண்ட் டிரேபெர்ஸ் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nதையல்காரர், ஜி டி ரோட்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/06/11150349/70-newcomers-in-the-Chiyaangal-film.vpf", "date_download": "2019-12-05T14:36:04Z", "digest": "sha1:GEDVYRAZLDAKM2KCKFAOLUBQ2LCFIP6G", "length": 8594, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "70 newcomers in the Chiyaangal film || ‘சீயான்கள்’ படத்தில் 70 புதுமுகங்கள்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘சீயான்கள்’ படத்தில் 70 புதுமுகங்கள்\n‘சீயான்கள்’ படத்தில் 70 புதுமுகங்கள்\n‘சீயான்கள்’ என்று ஒரு படம் தயாராகி இருக்கிறது.\n“மனித உணர்வுகளுக்கு வயது வரம்பே கிடையாது. வாழும் ஒவ்வொரு தருணத்தையும் உணர்வது, வயோதிக பருவத்தில்தான். அப்படி ஒரு தூய்மையான அன்பை அடிப்படையாக வைத்து, ‘சீயான்கள்’ என்ற படம் தயாராகி இருக்கிறது” என்கிறார், இந்த படத்தின் டைரக்டர் வைகறை பாலன்.\nஇவர் மேலும் கூறியதாவது:- “இந்த படத்தில் 70 புதுமுகங்கள் நடித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பயிற்சி அளித்து, ஒத்திகை பார்த்து அதன் பிறகே படப் பிடிப்பை நடத்தினோம். தேனியில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு மலை கிராமத்தில் படப்பிடிப்பு நடந்தது.\nபடக்குழுவினர் அனைவரும் அந்த கிராமத்துக்கு நடந்தே சென்றோம். தினமும் 2 முதல் 3 மணி நேரம் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடிந்தது. சீயான் என்றால் வயதானவர்களை குறிக்கும். இந்த படத்தை கரிகாலன் தயாரித்து இருக்கிறார்” என்றார்.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. சிக்கென்ற உடல் ... கிக்கான போஸ்... 47 வயதில் வாய்ப்பு தேடும் நடிகை\n2. புதிய படத்தில் ரஜினிக்கு ஜோடியா - நடிகை மீனா விளக்கம்\n3. போலி டுவிட்டர் கணக்கில் ஆபாச படங்கள் - நடிகை ரம்யா பாண்டியன் புகார்\n4. தமிழில் வரும் மம்முட்டியின் சரித்திர படம்\n5. ’சுசி லீக்ஸ்’ போல் ’சுசி குக்’ யூடியூப் சேனல் ஆரம்பிக்கும் சுசித்ரா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/517879-online-trading-website.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-05T15:26:15Z", "digest": "sha1:TPIEYUA7RT3YMPUSRFVYNDNXA3B2OAY3", "length": 17116, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "சிறு, குறு தொழில்முனைவோரின் உற்பத்தியை சந்தைப்படுத்த ஆன்லைன் வர்த்தக இணையதளம் தொடங்க திட்டம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் | online trading website", "raw_content": "வியாழன், டிசம்பர் 05 2019\nசிறு, குறு தொழில்முனைவோரின் உற்பத்தியை சந்தைப்படுத்த ஆன்லைன் வர்த்தக இணையதளம் தொடங்க திட்டம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்\nசிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் உற்பத்தியை சந்தைப்படுத்த ஏதுவாக அலிபாபா, அமேசான் போன்று மத்திய அரசு சார்பில் ஆன்லைன் வர்த்தக இணை யதளம் தொடங்கப்படும் என மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் எம்எஸ்எம்இ துறை அமைச் சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\nஉமன்னொவேஷன் அமைப்பு மற்றும் மகா லேர்னிங் எஜூகேஷன் நிறுவனம் ஆகியவை சார்பில், மகளிர் தொழில்முனைவோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில், கடும் சிரமங்களை சந்தித்து வெற்றிபெற்ற பெண் தொழில் முனைவோரின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் டபிள்யூடாக் (WTALK) நிகழ்ச்சி கிண்டியில் நேற்று நடைபெற்றது. அதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்று பேசியதாவது:\nஇந்திய பொருளாதார வளர்ச்சி யில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) முக்கிய பங்கு வகிக்கின்றன. நாட் டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 49 சதவீதம் எம்எஸ்எம்இ மூலமா��� நடைபெறுகிறது. எம்எஸ்எம்இ மூலம் 11 கோடி பேர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். எம்எஸ் எம்இ மூலம் நடைபெறும் ஏற்று மதியை 60 சதவீதமாக உயர்த்த வும், மேலும் 5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.\nசீனாவில் ஒரு பொருளை எடுத்துச் செல்வதற்கு ஆகும் செலவு, அந்த பொருளின் விற்பனை மதிப்பில் 12 சதவீதமாகவும், ஐரோப்பாவில் 14 சதவீதமாகவும் உள்ளது. ஆனால் இந்தியாவில் 18 சதவீதமாக உள்ளது. சாலை மூலம் சரக்குகளை கையாளும்போது ரூ.10 செலவாகிறது என்றால், நீர் வழித்தடங்களில் கொண்டு செல் லும்போது ரூ.1 தான் செலவாகிறது. அதற்காக பல்வேறு ஆறுகளை இணைக்கும் திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இது எம்எஸ்எம்இ வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.\nசிறு, குறு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை சந்தைப் படுத்துவதில் பெரும் சிரமங்களை சந்திக்கின்றன. அவர்களின் உற் பத்தியை சந்தைப்படுத்த ஏதுவாக, அலிபாபா, அமேசான் போன்று, மத்திய அரசு சார்பில் வர்த்தக இணையதளம் தொடங்கப் பட உள்ளது. இதன் மூலம் எம்எஸ் எம்இ தொழில்முனைவோர் முன் னேற வாய்ப்பு ஏற்படும். இவர்கள் விற்பனை செய்த பொருட்களுக் கான பணம் காலத்தோடு கிடைக்க வேண்டும். அதில் சிக்கல் ஏற் பட்டால், தொழில்முனைவோர் புகார் அளிக்க ‘சமாதான்’ என்ற இணையதளத்தை தொடங்க இருக் கிறோம். அதில் தொழில்முனை வோர் புகார் தெரிவித்தால், அது குறித்து விசாரித்து, பொருளுக்கான பணத்தை பெற்றுதர வழிவகை செய்யப்படும் என்றார்.\nஇந்நிகழ்ச்சியில் பாஜகவின் தேசிய தொழில் நலிவு மற்றும் குறைதீர் குழு தலைவர் ரூபா சேகர்ராய், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வெ.பொன்ராஜ், மகா லேர்னிங் எஜூகேஷன் நிறுவன மேலாண் இயக்குநர் கே.கிருஷ்ணவேணி, உமன்னொவேஷன் நிறுவனர் திரிப்தி எஸ்.சிங்கல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமத்திய அமைச்சர் நிதின் கட்கரிஆன்லைன் வர்த்தக இணையதளம்தொழில்முனைவோரின் உற்பத்திWTALK\nஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி புதிய...\n‘‘இந்திப் பசங்களும் எங்ககிட்ட தமிழ் கத்துக்கிறாங்க\nபிரதம மந்திரி மகப்பேறு திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்:...\nமதுரை சோமு நூற்றாண்டு: என்ன கவி பாடினாலும்...\n17 பேரின் உயிரைப் பறித்த பெருஞ்சுவர்; கதறும்...\nபொருளாதார வீழ்ச்சி மனிதர் உர��வாக்கிய பேரழிவு: மத்திய...\n''தடைகளே இடையூறுகள்''- பாதியில் நிற்கும் சாலை மேம்பாட்டுப் பணிகள் குறித்து நிதின் கட்கரி...\nஅன்றே சொன்னேன்; கிரிக்கெட்டும் அரசியலும் ஒன்றுதான்: நிதின் கட்கரி கலகலப்பு\nநானும் ‘ஓவர் ஸ்பீட்’ அபராதம் கட்டியிருக்கிறேன்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nநிதின் கட்கரிக்கு திடீர் உடல்நலக்குறைவு: தேசிய கீதம் இசைக்கும்போது மயக்கம்\nமேட்டுப்பாளையம் விபத்து; போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்கை வாபஸ் பெற சீமான் வலியுறுத்தல்\nமேட்டுப்பாளையம் விபத்துக்குக் காரணமான சுற்றுச் சுவர் முழுமையாக இடிப்பு; ஆபத்தான பிற சுவர்களும்...\nஅதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் நாளை கூடுகிறது\n17 பேரை பலி வாங்கிய மேட்டுப்பாளையம் விபத்து: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்...\n'பட்டாஸ்' நிறைவு: 'கர்ணன்' தொடக்கம் - தனுஷ் திட்டம்\n'பொன்னியின் செல்வன்' அப்டேட்: அமிதாப், த்ரிஷா ஒப்பந்தம்\nமீண்டும் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய்\nஅனுபவப் பகிர்வு: உலகின் பெரிய கடற்கரை மெரினா; சுத்தத்தில்\nவங்கிப் பரிவர்த்தனைகளுக்கு 2% வரி வசூலித்தால் கூடுதல் வருவாய் கிடைக்கும்: பிரபல பொருளாதார...\nஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2016/12/sasikala-nadarajan-fraud.html", "date_download": "2019-12-05T15:31:33Z", "digest": "sha1:VZMGQT5E3KX4DJH4P5TD6LBBE5K36HU6", "length": 17433, "nlines": 77, "source_domain": "www.news2.in", "title": "மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 3 - சசிகலா திருமணம்! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / சசிகலா / தமிழகம் / நடராஜன் / மோசடி / ஜெயலலிதா / மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 3 - சசிகலா திருமணம்\nமன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 3 - சசிகலா திருமணம்\nThursday, December 22, 2016 அதிமுக , அரசியல் , சசிகலா , தமிழகம் , நடராஜன் , மோசடி , ஜெயலலிதா\n‘வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்\nஎன்ற திருக்குறளை எழுதி ஜெயலலிதாவின் படத்தைப் போட்டு ‘நீங்கா நினைவுகளுடன் அஞ்சலி’ என நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்திருந்தது கேரள அரசு. மூன்று நாள் துக்கம் கடைப்பிடித்ததோடு கேரள கவர்னர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர்கள் உம்மன் சாண்டி, சென்னிதாலா என நால்வரும் ஒருசேர பயணிகள் விமானத்தில் மீனம்பாக்கம் வந்திறங்கினர். அங்கிருந்தும் அவர்கள் ஒரே காரில் பயணித்து வந்து ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டுப் போனார்கள்.\nஜெயலலிதா தொடங்கி வைக்கும் திட்டங்களுக்காக நாளிதழ்களில் பக்கம் பக்கமாக அரசு விளம்பரங்கள் பளிச்சிடும். 100 நாள் சாதனைக்காகக் கடந்த ஆகஸ்ட் மாதம் பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் ஜெயலலிதாவின் படத்தைப் போட்டு விளம்பரங்கள் கொடுத்தது அரசு. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது காட்டப்பட்ட விசுவாசம் இது. அவர் சுவாசம் நின்று போனபிறகு ஒரு அஞ்சலி விளம்பரத்தைக்கூட கொடுக்க முடியாத அளவுக்கு அரசுக்குப் பண முடை போல முல்லைப் பெரியாறு, அட்டப்பாடி, சிறுவாணி என தண்ணீருக்காக நம்மோடு மல்லுக்கு நிற்கும் கேரளம்கூட அஞ்சலி செய்கிறது. ஆனால், ஜெயலலிதா அஞ்சலியைவிட சசிகலாவுக்கு புகழாஞ்சலிதான் முக்கியம் என மூழ்கி கிடக்கிறார்கள் மாண்புமிகுக்களும் மக்கள் பிரதிநிதிகளும். இதற்குக் காரணம் சசிகலா முல்லைப் பெரியாறு, அட்டப்பாடி, சிறுவாணி என தண்ணீருக்காக நம்மோடு மல்லுக்கு நிற்கும் கேரளம்கூட அஞ்சலி செய்கிறது. ஆனால், ஜெயலலிதா அஞ்சலியைவிட சசிகலாவுக்கு புகழாஞ்சலிதான் முக்கியம் என மூழ்கி கிடக்கிறார்கள் மாண்புமிகுக்களும் மக்கள் பிரதிநிதிகளும். இதற்குக் காரணம் சசிகலா ஜெயலலிதாவை தூரத் தள்ளிவைத்துவிட்டு சசிகலாவுக்குப் பல்லக்குத் தூக்கினால்தான் பதவியில் நீடிக்க முடியும் என்கிற அரசியல் ஆத்திச்சூடி தெரியாதவர்கள் அல்ல நம் அரசியல்வாதிகள்.\nகருணாநிதியின் உடல்நிலையை விசாரிக்க அமைச்சர் ஜெயக்குமாரும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையும் காவேரி மருத்துவமனைக்கு சசிகலாவின் சார்பில் போயிருக்கிறார்கள். ஜெயலலிதாவிடம் இல்லாத அரசியல் நாகரிகம் என்னிடம் இருக்கிறது எனச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் சசிகலா. புதிய அரசியல் பாதை போட்டிருக்கும் சசிகலாவின் திருமணம் எப்படி நடந்தது\nமன்னார்குடிக்கு அருகில் இருக்கும் விளார் எம்.நடராஜனின் ஊர். படிப்பை முடித்த கையோடு அரசாங்க வேலையில் அமர்கிறார் எம்.நடராஜன். அரசு மக்கள் தொடர்பு அதிகாரி பணி. இந்த வேலை கிடைப்பதற்குப் பின்புலமாக இருந்தது அரசியல்.\nதமிழ் ஆர்வமும் அரசியல் ஈடுபாடும் கொண்டது மருதப்பன் குடும்பம். மருதப்பனின் மகன்தான் எம்.நடராஜன். 1967-ல் தி.மு.க. முதன்முறை��ாக ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பு வரையில், அண்ணா தலைமையில் தி.மு.க. கொள்கை அரசியலில் ஈடுபட்டிருந்தது. அப்போது மாணவராக இருந்த எம்.நடராஜன் அதில் தன்னையும் இணைத்துக்கொண்டார். அந்த நேரத்தில்தான் 1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டம் மாணவர்களால் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. அதில் பங்கெடுத்தார் எம்.நடராஜன். தி.மு.க-வில் முக்கியப் புள்ளியாக இருந்து ம.தி.மு.க தொடங்கப்பட்டபோது அங்கே போய் பிறகு தி.மு.க-வுக்கு திரும்பி வந்தவர் எல்.கணேசன். இவரின் சிஷ்யர்களில் ஒருவராக எம்.நடராஜன் அப்போது இருந்தார்.\n1967-ல் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கிறது. அண்ணா முதல்வர் ஆகிறார். 1969-ல் அண்ணா மறைந்துபோக, கருணாநிதி முதல்வர் ஆனார். அரசியல் பின்புலம் கொண்டவர்களை ஆட்சிப் பணிகளில் அமர்த்துவதற்காக ஆட்சியாளர்களே நேரடியாக நியமிக்கும் அதிகாரம்கொண்ட கொல்லைப்புற பதவிதான் மக்கள் தொடர்பு அதிகாரிகள். முதல்வரின் நேரடி சிபாரிசில் இந்தப் பதவிக்கு ஆட்கள் நியமிக்கப்படுவார்கள். 1969-ல் கருணாநிதி போட்டுத் தந்த இந்த பாதையில்தான் இன்றுவரையில் ஆட்சியாளர்கள் பயணிக்கிறார்கள்.\nகருணாநிதி முதன்முறையாக முதல்வர் ஆனபோது உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக (ஏ.பி.ஆர்.ஓ) ஆனார் எம்.நடராஜன். அரசு வேலை கிடைத்துவிட்டது. அடுத்து என்ன...திருமணம்தான். எம்.நடராசனுக்கு பெண் பார்க்கும் பணியை அவருடைய அக்கா பட்டம்மாளும் அவர் கணவர் சம்பந்தமூர்த்தியும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். உறவினர்கள் மூலம் திருத்துறைப்பூண்டியில் ஒரு பெண் இருக்கும் தகவல் கிடைக்கிறது. பெண் பார்க்கும் படலம் முடிகிறது. குடும்பத்தினர் `ஓகே’ சொல்ல... விளாரை சேர்ந்த நடராஜன், சசிகலாவைக் கரம் பிடிக்கிறார். அந்தக் காலக்கட்டத்தில் தஞ்சையில் முக்கிய தளபதியாக இருந்த மன்னை நாராயணசாமி தலைமையில்தான் திருமணமே நடைபெறுகிறது. ஏ.பி.ஆர்.ஓ போஸ்டிங் போட்டுத் தந்த கருணாநிதிதான் எம்.நடராஜனின் திருமணத்தை நடத்தி வைக்கிறார். ‘இந்த சசிகலாதான் பின்னாளில், ஜெயலலிதாவுக்கு உடன்பிறவா சகோதரி ஆகப் போகிறார்; ஜெயலலிதாவுக்குப் பிறகு அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராகவும் ஆகலாம்’ என்றெல்லாம் அப்போது கருணாநிதியே நினைத்திருக்கமாட்டார். ஆனால், காலம் நினைத்திருந்தது.\nமண வாழ்க்கையை சென்னையில் ஆரம்பித்தார்கள் எம்.நடராஜன் - சசிகலா தம்பதி. அரசியல் ஆர்வம் கொண்ட எம்.நடராஜன், அரசியல் காய்களை நகர்த்தத் தொடங்கினார். கடலூரில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில்தான் அங்கே கலெக்டராக இருந்த சந்திரலேகா ஐ.ஏ.எஸ் மூலம் ஜெயலலிதாவுக்கு கவரேஜ் கொடுத்து லிஃப்ட் ஆனார். அதன்பிறகுதான் மனைவிக்கு ‘வினோத் வீடியோ விஷன்’ என்ற வீடியோ கடையை வைத்துக்கொடுத்தார். ஜெயலலிதா அ.தி.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆனதும் தனது வெளியூர் டூர் பயணத்தை எல்லாம் வீடியோவில் பதிவு செய்ய நினைத்தார். அதைக் கச்சிதமாகப் பிடித்துக்கொண்டார் நடராஜன்.\nஏற்கெனவே கடலூர் டூர் புரோகிராமுக்கு கொடுத்த கவரேஜ் ஜெயலலிதாவுக்கு பிடித்துப் போயிருந்தது. முதல்வர் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்த பத்திரிகையாளர் சோலைக்கு வேண்டப்பட்ட ரங்கராஜனை அணுகினார் எம்.நடராஜன். அதனால் ஜெயலலிதாவின் டூர் கவரேஜ் சான்ஸ் சுலபமாக ‘வினோத் வீடியோ விஷனு’க்கு கிடைத்தது. அ.தி.மு.க-வின் தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவை முதன்முறையாக சசிகலா சந்தித்தபிறகு அடுத்தடுத்து சந்திப்புகள் நடக்கின்றன. டூர் கவரேஜ் கேசட்டுகளை கொடுப்பதற்காக, வேதா இல்லத்துக்குள் போய் வருகிறார் சசிகலா. அதன்பிறகு என்ன நடந்தது\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nஎந்த ஊரில் என்ன ஸ்பெஷல்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n10 வயது சிறுமியிடம் சில்மிஷம் 65 வயது கேரள பாதிரியார் கைது\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nஇங்கிலாந்தை அச்சுறுத்தும் ஒபாமா புழு\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\n4 ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் கற்பழிப்பு குற்றத்தை மூடி மறைத்த தேவாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/69204-pakistani-boat-seized-from-gujarath.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-05T15:49:16Z", "digest": "sha1:XD6GPMUNKDVUIYTHXTSC6FR7HPKDBG5Y", "length": 9320, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "குஜராத் கடற்கரையில் பாக்., படகு பிடிபட்டது | Pakistani boat seized from gujarath", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nகுஜராத் கடற்கரையில் பாக்., படகு பிடிபட்டது\nகுஜராத் கடற்கரை பகுதியில் ஆளில்லா பாகிஸ்தான் மீன்பிடி படகுகளை எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.\nகுஜராத்தின், கட்ச் பகுதியில் அரபிக் கடலோரம் எல்லை பாதுகாப்பு படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டினருந்தனர். அப்போது கடற்கரை பகுதியில் ஆளில்லாமல் சந்தேகத்திற்கு உள்ளான வகையில் இரு படகுகள் நின்றிருந்தன.\nஇதையடுத்து, அந்த படகுகளை கைப்பற்றிய வீரர்கள் உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். இது குறித்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஜெட்லி உடலுக்கு அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி\nகாஷ்மீரில் இயல்புநிலை திரும்பவில்லை: ராகுல் காந்தி பேட்டி\nசேலம்: மாரியம்மனுக்கு 500 கிலோ நெய் அபிஷேகம் \n1. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n2. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. ஈஸ்வருக்கு, மகாலட்சுமி மட்டுமில்ல பலருடன் தொடர்பு.. கண்ணீருடன் நடிகை ஜெயஸ்ரீ..\n5. கணவரை நம்பி ஏமாந்து விட்டேன்.. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு.. கண்ணீர் மல்க ஜெயஸ்ரீ\n6. வைரலாக பரவும் ராஜா ராணி - செம்பாவின் மேக்கப் இல்லா புகைப்படம்..\n7. மெரினா பீச்சில் பள்ளி மாணவியை சீரழித்த இளைஞர்...அதிர்ச்சி தகவல்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுமரிக்கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்லவேண்டாம்: வானிலை ஆய்வு மையம்\nஇலங்கையில் இருந்து கடத்தி வந்த 312 கிராம் தங்கம் பறிமுதல்\nநடுக்கடலில் சிக்கி தவிக்கும் 10 மீனவர்கள்\nகுஜராத்: படிக்கப்பிடிக்காமல் வீட்ட��� விட்டு வெளியேறி சாலையோரக் கடைகளில் வேலை பார்த்த கோடீஸ்வர பையன்\n1. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n2. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. ஈஸ்வருக்கு, மகாலட்சுமி மட்டுமில்ல பலருடன் தொடர்பு.. கண்ணீருடன் நடிகை ஜெயஸ்ரீ..\n5. கணவரை நம்பி ஏமாந்து விட்டேன்.. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு.. கண்ணீர் மல்க ஜெயஸ்ரீ\n6. வைரலாக பரவும் ராஜா ராணி - செம்பாவின் மேக்கப் இல்லா புகைப்படம்..\n7. மெரினா பீச்சில் பள்ளி மாணவியை சீரழித்த இளைஞர்...அதிர்ச்சி தகவல்கள்\nஜெயலலிதாவாகவே மாறிய ரம்யா கிருஷ்ணன்\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/worlds-first-vegetarian-city-india-0", "date_download": "2019-12-05T14:30:02Z", "digest": "sha1:5GVIQDFDQ5ZJ6IGNQ5EOECJIWJA3VN5A", "length": 9122, "nlines": 108, "source_domain": "www.toptamilnews.com", "title": "உலகில் முதல் சைவ நகரம்…மணிமேகலையால் உருவான சுவாரஸ்ய கதை...! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகில் முதல் சைவ நகரம்…மணிமேகலையால் உருவான சுவாரஸ்ய கதை...\nபுகழ் பெற்ற ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் ஒரு காட்சி.கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகளான மணிமேகலை தன் தோழியுடன் பூம்புகார் நகரில் இருந்த உவ வனம் என்கிற பூங்காவுக்குப் போகிறாள்.வழியில் அவள் கண்ட காட்சிகளில் ஒன்று இது.\nஒரு குடிமகன் , தென்னை மரத்தில் இருந்து கிடைத்த கள்ளை குடித்து விட்டு தெருவில் வருகிறான். எதிரில் ஒரு சமனத் துறவி எறும்பு போன்ற சிற்றுயிர்கள் தன் காலில் மிதிபட்டு இறந்து போக கூடாது என்பதால் மயில் இறகால் தெருவை பெறுக்கிய படி நடக்கிறார்.இதைப் பார்க்கும் அந்த குடிமகன் தன் கையில் இருக்கும் கள் மொந்தையை அந்த சமணத் துறவியிடம் காட்டி ' கொளுமடற் பூந்தெங்கின் விளை பூந்த்தேரல்' இது. இதைக் குடித்தால் மண்ணில் சொர்கம் தெரியும் என்பான்.இப்படி யாரோ கிளப்பி விட்டதால் உலகின் முதல் சைவ நகரம் உருவாகி விட்டது.\nகுஜரராத் மாநிலத்தின் பாலித்தானா நகரம் முதலில் எல்லா ஊர்களையும் போல சாதாரண நகரமாகத்தான் இருந்தது.200 இறைச்சிக் கடைகள் இருந்தன அந்த ஊரில். 2014-ல் நூற்றுக்கும் மேற்பட்ட சமணத் ( ஜெயின்) துறவிகள் உண்ணா நோன்பை துவக்கினார்கள். கொல்லப்படும்.ஒவ்வொரு உயிருக்குப் பதிலாபதிலாக ஒரு துறவி உயிர் துறப்பார் என்று அறிவித்தார்கள். மாடு முதல் எந்த உயிரையும் இந்த நகரில் கொல்லக் கூடாது.என்கிற கோரிக்கையுடன் நடந்த அந்த போராட்டத்திற்கு குஜராத் அரசு பணிந்தது.\nஅதைத் தொடர்ந்து பாலித்தானா நகரின் சுற்றுப்புறத்தில் இருந்த இறைச்சிக் கடைகள்.அகற்றப்பட்டன.\nஅதைத் தொடர்ந்து பாலித்தானா நகரம் முழுமையான சைவ நகரம் ஆகிவிட்டது.இப்போது அங்கே இறைச்சி.என்கிற பேச்ச்சுக்கே இடமில்லை.\nஇந்தியாவின் மக்கள் தொகை இப்போது 130 கோடி,இதில் ஜெயின் என்கிற சமனர்கள்.ஒரு கோடிக்கும் கீழ் என்பது ஒரு உபரித்தவல்.\nஇப்போது பாலித்தானா நகரில் இருந்த இறைச்சிக கடைகள் அனைத்தையும் அரசு அகற்றி விட்டதைத் தொடர்ந்து உலகின் முதல் முற்றிலும் சைவ நகரமாக ஆகிவிட்டது பாலிர்தான நகரம்.இதைத் தொடர்ந்து வாரணாசி,புஷ்கரம் ஆகிய நகரங்களும் 100% சைவ நகரங்களாக ஆக்கப்படும் என்று தெரிகிறது.\nபாலித்தானா நகரம் குஜராத் ஜெயின் worlds first vegetarian city Gujarat\nPrev Articleஒருவேளை சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்படுறேன்...மறைந்த பிரபல நடிகரின் மனைவி வேதனை\nNext Articleகாதல், தகாத உறவால் 44 ஆயிரத்து 412 கொலைகள்...அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்\nகுஜராத் திருமண விழாவில் கொட்டித்தீர்த்த பணமழை...\n10 வயது சிறுமியை 35 வயது வாலிபருக்கு ரூ. 50,000க்கு விற்ற பெற்றோர்கள்…\nபுதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த தயங்கும் மாநில அரசுகள்\nஎன்ன அடி...டார்ச்சர் பண்ற ராஸ்கல்..\nமூன்றாம் ஆண்டு நினைவு தினம் : ட்விட்டரில் ட்ரெண்ட் அடிக்கும் ஜெயலலிதா ஹேஸ்டேக் \nபாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண் கோர்ட் செல்லும்போது கடத்தல் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்து தீ வைத்த கொடூரன்கள்\n'செல்ல பிராணியுடன் ஃபுட் டெலிவரி' : மகிழ்ச்சியுடன் சென்னையை சுற்றி வரும் ஸ்விக்கி டெலிவரி பாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiavaasan.com/", "date_download": "2019-12-05T15:30:57Z", "digest": "sha1:UPHKAXMSNG5OIMWERKIKGPWWQJWDJKJE", "length": 23288, "nlines": 191, "source_domain": "www.indiavaasan.com", "title": "Indiavaasan", "raw_content": "\nநான் பப்பாளிப்பழம் ச��ப்பிடுவதை நிறுத்தி ஒன்றரை வருடமாகிவிட்டது\nபோட்டிக்கு ஆளில்லாத எதையும் செய்ய மனம் ஒப்புவதில்லை\nயோசித்துப் பார்த்தால், இந்த ரெண்டு விஷயங்கள்தான் எங்கள் இருவருக்கும் பொதுவான இணைப்புச் சங்கிலிகளாய் இருந்திருக்கின்றன\nஇன்று சந்தையில் அழகாய் அடுக்கிவைத்திருந்த பப்பாளிப் பழங்களைப் பார்த்தபோது அவர் நினைப்பு கண்ணைக் கசியவைப்பதை தவிர்க்கமுடியவில்லை\nஇத்தனை ஆண்டு பந்தத்தை வெறும் ஒரு வருடப் பிரிவா மறக்கவைத்துவிடமுடியும்\nஉடலுக்கு எவ்வளவு நல்லது என்று சொல்லித்தந்தபோதும் பப்பாளிப்பழம் ஏனோ வீட்டில் யாருக்குமே பிடிக்காது\nஆனால் எனக்கும் அவருக்கும் மட்டும், ஒரு முழு பழத்தையும் சாப்பிட்டால்கூட திருப்தி வந்ததில்லை\nதுண்டுதுண்டாக நறுக்கி ஒரு முள்கரண்டி போட்டு வைத்துவிட்டால் அன்றைக்கு அவருக்கு சாப்பாடே வேண்டாம்\nஆனால் மிகச் சரியாக பாதிப்பழம் சாப்பிட்டதும்,\n\"கொண்டுபோய் ஃப்ரிட்ஜில் வை. அவன் வந்தால் பிரியமாக சாப்பிடுவான்\nஎத்தனை வற்புறுத்தினாலும், பழம் எவ்வளவு சுவையாக இருந்தாலும், அதற்குமேல் அவர் சாப்பிட்டதே இல்லை\nசமயங்களில் வீட்டுக்கு வந்து நானும் சத்தம் போடுவதுண்டு\n\"இது என்ன கிடைக்காத சரக்கா நாளைக்கு நான் வாங்கிக்க மாட்டேனா நாளைக்கு நான் வாங்கிக்க மாட்டேனா\nஇதில் இன்னொரு விஷேசம், நான் சாப்பிடுவேன் என்று அவரும், அவர் சாப்பிடுவார் என்று நானும் கடைசி சில துண்டுகளை வைத்து அது வீணாகப் போவது தவிர்க்கவே முடியாத நடைமுறை\nஏறத்தாழ முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே,\n\"போய் துரை டெய்லரிடம் நான் கேட்டேன்னு ஐம்பது ரூபாய் வாங்கிகிட்டு வா\nநான் போய் கேட்டவுடனே, துரை ஆரம்பித்துவிடுவார்\n“என்ன, இந்த மாசமும் சம்பளம் கட்சி நிதிக்கு போயாச்சா\nவருடத்துக்கு ஒரு மாத சம்பளமாவது, முரசொலி கடிதம், ‘ நிதி நிறைந்தவர் …’ என்று ஆரம்பிக்கும்போது கட்சி நிதிக்கு போய்விடும்\nஎப்போது கேட்டாலும் ஒரே பதில்தான்\n“இன்னைக்கு நான் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியனாக இருக்க கருணாநிதிதான்டா காரணம்\n“என்னப்பா இது லூசுத்தனமான பேச்சு\nநீங்க படிச்சீங்க அதுக்கு அவர் என்ன செஞ்சார்\n“நானோ, உங்க பெரியப்பாவோ, சித்தப்பாவோ இத்தனை படிக்க முடியும்ன்னு எங்க அப்பா கூட நம்பியிருக்கமாட்டார்\nநாம் சாப்பிடும் ஒவ்வொரு வ��ய் சோறும் அவர் போட்டது\nஅந்த வயதில் எனக்கு அது புரிந்ததில்லை\nகொஞ்சம் கொஞ்சமாக விபரம் புரிய ஆரம்பித்தபோது விளங்கியது\nஇருந்தும், நான் அதை அவரிடம் ஒத்துக்கொண்டதில்லை\nஅதற்கு வேறொரு காரணமும் இருந்தது\nஎல்லாப் பிள்ளைகளைப்போல நானும் அப்பாவின் கொள்கைகளுக்கு முரண்பட்டது இயற்கை\nஎனவே, எங்கள் கருத்து எதிலுமே ஒத்துப்போனதில்லை - அதனால், எந்தப் பேச்சுவார்த்தையும் வாக்குவாதமாகாமல் முடிந்ததில்லை - இதைத் தவிர\nஅவரோடு பேச்சை வளர்த்தவாவது விவாதம் வளர்த்துவேன்\n“யார் வந்திருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார்கள், இதில் கலைஞருக்கு என்ன ஸ்பெஷல் க்ரெடிட்\nஅவரை ஆட்சியில் உட்காரவைத்தோம், அவர் பதிலுக்கு நமக்கு இதை செய்தார்.\nயார் வந்திருந்தாலும் இதைத்தானே செய்திருப்பார்கள்\n பக்கத்துக்கு மாநிலங்களிலும் வடக்கிலும் இருக்கும் நிலைமை இதுபோலத்தானா\nயார் வந்திருந்தாலும் செய்திருப்பார்கள் என்பது ஹைப்பதடிக்கல்\nஆனால், சம காலத்தில் இவர் செய்ததை வேறு யாரும் முயலக்கூட இல்லை\n“சரி, அதற்குத்தான் எமெர்ஜென்சி காலத்தில் நீங்கள் உங்கள் வேலையைப் பணயம் வைத்து உதவி செய்துவிட்டீர்களே\n“அது ஒரு சின்ன நன்றிக்கடன் பிள்ளையாருக்கு பத்துப்பைசா சூடம் ஏற்றுவதுபோல\nஅதோடு கோவிலுக்குப் போவதை நிறுத்திக்கொண்டுவிடுவோமா\nஎனக்கும் அவர் நியாயம் புரியாமல் இல்லை\n“அப்போ கலைஞர் குற்றமே இல்லாதவர்ன்னு சொல்ல வர்றீங்களா\n என்னைக்கு அவர் முக முத்துவை முன்னிறுத்த ஆரம்பித்தாரோ அப்போதே அவரது நேர்மை கேள்விக்குறியாகிவிட்டது.\nஆனால், இது இரு கோடுகள் தத்துவம் மாதிரிதான்\nகலைஞரின் சமூக நீதிக்குமுன் இவையெல்லாம் மிகச் சிறிய கோடுகள்\nஇதுபோல் கனிமொழி, அழகிரி எல்லோரையும் விமர்சித்தவர், ஸ்டாலினை மட்டும் மனப்பூர்வமாக ஆதரித்தார்\nஅந்தப் பையன் அடிபட்டு மேலே வந்தவன்\nகலைஞர் பையன் என்பதற்காகவே அவர் முதலமைச்சராவது தாமதிக்கப்படுகிறது என்பது அவரது தீர்மானமான எண்ணம்\nசென்றமுறை கலைஞர் பதவிக்கு வந்தபோது, கட்சித் தலைமையை அவர் எடுத்துக்கொண்டு ஸ்டாலினை முதல்வராக்கியிருக்க வேண்டும் என்று பலமுறை சொன்னதுண்டு\nதெற்கிலிருந்து ஒரு சூரியன் புத்தகம் வந்தபோது அவர் குணம் தெரிந்து ரெண்டு காப்பி வாங்கிவந்தேன்\nஒன்று அவருக்கு, மற்றொன்று எங்கள் எல்ல���ருக்கும்\nஇரண்டு நாட்கள் அது அவர் கையை விட்டு அகலவில்லை\nவாரிசு அரசியல், அடுத்து உதயநிதி வருவார் என்பது பற்றி ஒருமுறை சூடான விவாதம் வந்தது\n\"இதோ பார், நான் கலைஞருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்\nஅவர் என்ன தவறு செய்தாலும் நானோ, கலைஞரோ சாகும்வரை என்னோட ஓட்டு திமுகவுக்குத்தான்\".\nசொன்னபடியே, கலைஞருக்கு கொஞ்சம் முன்னால் போய்விட்டார்\nஎன்றைக்காவது நானும் அவரிடம் போகும்போது,\nஒரு கிண்ணத்தில் பப்பாளித் துண்டுகளை வைத்துக்கொண்டு பழையபடி ரெண்டுபேரும் கலைஞரைப்பற்றி கண்டிப்பாகப் பேசுவோம்\nசாந்திவனமும், ஆட்டுமந்தைகளும் சில குள்ளநரிகளும்\nஅது ஒரு அழகிய வனம்\nவேற்றுமையில் ஒற்றுமை என்பதே அந்த வனத்தின் தாரகமந்திரம்\nஉலகில் எங்குமே இல்லாத அளவு பல வகையான வேறுபட்ட விலங்குகள் கூடிவாழும் சாந்திவனம்.\nஒன்றிரண்டு வகைகள் வாழுமிடத்திலேயே ஓயாத சண்டைகளும் சச்சரவுகளும் மலிந்துகிடக்கும் புவியில்\nஇத்தனை வகைகளும் ஒரே இடத்தில் பிரச்னைகளே இல்லாமல் கூடி வாழ்வது மற்ற எல்லா வனத்துக்கும் கொஞ்சம் உறுத்தல்தான்\nசாந்திவனத்திலும் ஒரு சின்னப் பிரச்னை இருந்தது\nஒரு சின்னத் துண்டு நிலம் வெள்ளாட்டுக்கா, செம்மறியாட்டுக்கா என்று\nஏற்றிவிடும் ஓநாய்களின் சூழ்ச்சியால் இரண்டுமே தத்தம் நிலையில் உறுதியாகவே இருந்தன\nதங்கள் முப்பாட்டன் பிறந்த நிலம் அது என்று செம்மறியாடுகளும் தங்கள் பாட்டன் வாழ்ந்த இடம் என்று வெள்ளாடுகளும் நம்பின.\nபகைத்தீயை அணையவிடாமல் ஊதிக்கொண்டே இருந்தன ஓநாய்கள்\nஆடுகள் ஓயாது முட்டிக்கொண்டதில் சிந்திய ரத்தத்தை நக்கிக் குடித்துக் கொழுத்தன வஞ்சக ஓநாய்கள்\nஆண்டுக்கணக்கில் ஆட்டு மந்தைகள் மோதிக்கொள்வது பொறுக்காமல், இரண்டு தரப்பிலும் சில மூத்த ஆடுகள் கூடி ஒரு முடிவுக்கு வந்தன\nஇருதரப்பும் யானையிடம் முறையிடுவது என்று\nயானையும் ஒற்றை நிபந்தனையோடு அந்த முறையீட்டை ஏற்றுக்கொண்டது\n\"இரண்டு தரப்புமே பேசுவது பழங்கதை.\nஅதனால் இதில் ஒன்றுதான் உண்மை என்று தர்க்கரீதியாக என்னால் முடிவுசெய்ய முடியாது\nஎனவே, மூத்த யானைகள் ஒன்றுகூடி, இருதரப்புக்கும் பெரிய அளவில் பாதிப்பில்லாத ஒரு முடிவை அறிவிக்கிறோம்\nஆனால், அந்தத் தீர்ப்பைத் தூக்கிக்கொண்டு வேறொரு யானைக்கூட்டத்திடம் பஞ்சாயத்துக்குப் போகக்கூடாத��\nதீர்ப்பை எதிர்த்தோ விமர்சித்தோ இரு தரப்பும் மீண்டும் மோதிக்கொள்ளக் கூடாது\"\n- இதுவே அந்த நிபந்தனை\nஇத்தனை வருட மோதல் தந்த வலியும் படிப்பினையும் இருதரப்பையும் யானை விதித்த நிபந்தனையை ஏற்றுக்கொள்ள வைத்தது\nசில ஆண்டுகள் எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டு ஆராய்ந்த யானை, உறுதியளித்தபடி இருதரப்புக்கும் பெரிய பாதிப்பில்லாத ஒரு தீர்ப்பை வழங்கியது\nஆச்சரியப்படும்வண்ணம் இரு ஆட்டுமந்தையும் மகிழ்வோடு அப்படியே தீர்ப்பை ஏற்றுக்கொண்டு ஒன்றாய்க் கூடிக் கலந்தன\nவனத்தின் தென்கோடி முனையில் ஒரு குள்ளநரிக் கூட்டம் இருந்தது\nஅது அந்த இடத்தை தங்கள் வாழ்நாளில் பார்த்ததுகூட இல்லை\nஆனால் இத்தனை நாளும் தங்கள் அருகிலுள்ள ஆட்டு மந்தைகளை தூண்டிவிட்டு அவற்றின் ரத்தத்தில் வாழ்வது தவிர,\nஉழைத்து வாழ்வது எப்படி என்றே மறந்துபோன அந்தக் குள்ளநரிக் கூட்டம் இந்தத் தீர்ப்பையும், அதன் பிறகான அமைதியையும் நல்லிணக்கத்தையும் கண்டுபதைத்துப் போனது\nஏதோ ஒரு தீர்ப்பு வரும். ஏதோ ஒரு மந்தை தனக்கு சாதகமில்லை என்று முரண்டுபிடிக்கும், மீண்டும் முட்டாள்களாக முட்டிக்கொள்ளும்\nநாம் வழக்கம்போல சிந்தும் ரத்தத்தை நக்கிப் பிழைப்போம் என்று காத்திருந்த நினைப்பில் மண் விழுந்ததை அந்த குள்ளநரிக்கூட்டத்தால் ஏற்கவே முடியவில்லை\nஎந்த ஆட்டின் ரத்தம் சிந்தினால் என்ன, தாங்கள் நக்கிப் பிழைத்தால் போதும் என்று கூட்டம் கூடி யோசித்தன\nதங்களுக்கு சம்பந்தமே இல்லாத நிலத்தில் வந்த தீர்ப்பை வெள்ளாட்டுக் கூட்டம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. மேல் முறையீட்டுக்குப் போகவேண்டும், மறு ஆய்வு செய்யவேண்டும் என்று கூட்டம் போட்டுக் கோஷமிட்டன குள்ள நரிகள்\nஅவற்றுக்கு உண்மையில் வெள்ளாட்டுக் கூட்டத்தின்மேல் பாசம், அக்கறை ஏதுமில்லை\nஉழைத்துப் பிழைக்கும் வழக்கம் மறந்துபோன தங்கள் வயிறு நிறைக்க இனி என்ன வழி என்ற பதட்டம்தான் அவற்றை கோஷமிடவைத்தது\nவெள்ளாடுகளும் செம்மறியாடுகளும் ஒன்றாகச் சேர்ந்து இந்தக் குள்ளநரிக் கூட்டத்தை ஓட ஓட விரட்டும் காலம் வந்துவிட்டதைப் பாவம் அவை அறியவில்லை\nஇந்தக் கதைக்கும், வேல்முருகன், திருமாவளவன், திருமுருகன் காந்தி போன்ற சில ஒட்டுண்ணிகள் இன்று நடத்திய சுயநல ஆர்ப்பாட்டத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருப்பதாய் நீங்கள் நினைத்தால் அது வெறும் தற்செயலே\nசாந்திவனமும், ஆட்டுமந்தைகளும் சில குள்ளநரிகளும்\nநல்லவர்கள் நிறைந்த நம்மிடையே எங்கிருந்து முளைத்தார...\nஆண்களுக்கு ஒரு சின்னப் பகிர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-12-05T15:23:51Z", "digest": "sha1:FTTP7GS2JHTAGHI2NP5T6ZKSWPLOKHMH", "length": 10253, "nlines": 167, "source_domain": "www.inneram.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம்", "raw_content": "\nஅதை பார்த்தாலோ அல்லது டவுன்லோட் செய்தாலோ அடுத்த நிமிடமே சிக்கிவிடுவீர்கள் ஜாக்கிரதை\nஇந்துத்வா தீவிரவாத அமைப்புகள் மீது நித்தியானந்தா பகீர் குற்றச்சாட்டு\nஎன்னது வெங்காயம் அசைவ உணவா\nவந்த வேகத்தில் வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nவரும் 26 ஆம் தேதி தென் தமிழகத்தில் சூரிய கிரகணம் - ஆனால் ஒரு எச்சரிக்கை\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைப்பது குறித்து நீதிமன்றம் ஆலோசனை\nபாஜகவில் இணைந்த திமுக பிரபலம் - திமுகவில் இணைந்த பாஜக பிரபலம் - அரங்கேறும் அரசியல்…\nதிமுகவில் இணைந்த முதல்வர் எடப்பாடியின் சகோதரர்\n9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை\nநாட்டைப் பிடித்துள்ள பெரிய நோய் - பொருளாதாரம் குறித்து ப.சிதம்பரம் பரபரப்பு பேட்டி\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபுதுடெல்லி (26 ஜூன் 2019): தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 40.43 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என கர்நாடக மாநில அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியத்தின் அதிரடி உத்தரவு - ஏற்குமா கர்நாடகா\nபுதுடெல்லி (02 ஜூலை 2018): காவிரி மேலாண்மை வாரியத்தின் முதல் கூட்டம் முடிவில் தமிழகத்துக்கு ஜூலை மாதத்துக்குக் காவிரியிலிருந்து 30 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும்' என்று உத்தரவிடப்பட்டுள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியத்திற்கு அனைத்துக் கட்சிகள் எதிர்ப்பு\nபெங்களூரு (01 ஜூலை 2018): மத்திய அரசு அமைத்துள்ள காவிரி மேலாண்மை வாரியத்திற்கு கர்நாட அனைத்துக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைத்தது மத்திய அரசு\nபுதுடெல்லி (23 ஜுன் 2018): மத்திய அரசு 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை வாரிய குழுவை அமைத்துள்ளது.\nகமல் - குமாரசாமி சந்திப்பை கை விட வேண்டும்: பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல் ...\nசென்னை (04 ஜூன் 2018): கமல்- குமாரசாமி சந்திப்பு காவிரி பிரச்சினையை திசை திருப்பும் சந்திப்பை கைவிட பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.\nபக்கம் 1 / 15\nஆபீஸ் பெண்களின் 150 க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் - ரெயிடில் ச…\nஆறுவயது சிறுமி வன்புணர்ந்து கொலை - தொடரும் பாலியல் துன்ப சம்பவங்க…\nசவூதி நிதாகத் - புதிய விதிமுறைகள் விரைவில் அமல்\nபெண் மருத்துவர் வன்புணர்ந்து கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்னொ…\nகூகுள் சி இ ஓ சுந்தர் பிச்சைக்கு மேலும் ஒரு மகுடம்\nநீட் தேர்வு முறைகேடு - மாணவரின் தந்தை பரபரப்பு வாக்குமூலம்\nநெடுஞ்சாலையில் எரிந்த நிலையில் பெண் மருத்துவரின் உடல் - வன்புணர்ந…\nபிரதமர் மோடியின் நடவடிக்கை தெரியாத ஐயோ பாவம் மூதாட்டிகள்\nநாசாவின் விண்வெளி மையத்தின் பயிற்சியில் அதிராம்பட்டினம் பள்ளி மாண…\nதமிழகத்தில் கனமழைக்கு இதுவரை 22 பேர் பலி\nமுதலிரவுக்கு முன் பெண்ணிடம் கணவன் சொன்ன பகீர் வார்த்தை\nதமிழகத்தில் இன்னொரு மாணவி விடுதியில் தற்கொலை - தொடரும் அதிர்…\n9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை\n11 ஆம் வகுப்பு மாணவி வன்புணர்வு - வீடியோ எடுத்த நண்பர்கள்\nஆபீஸ் பெண்களின் 150 க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் - ரெயிட…\nசரத்பவார் சொன்ன அதிர்ச்சித் தகவல் - சிக்கலில் மோடி\nமேற்கு வங்கத்தில் இருதரப்பார் மோதலில் ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/70979-earthquake-in-delhi-public-fears.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-05T15:29:23Z", "digest": "sha1:NOODS5HJT7WRWL7ZNYMYSM2JMZI7SZW3", "length": 9640, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "டெல்லியில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம் | Earthquake in Delhi: Public fears", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nடெல்லியில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்\nடெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.\nநாடாளுமன்றம், பிரஸ் கிளப் உள்ளிட்ட இடங்களிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. பொதுமக்கள் பதற்றம் அட��ய வேண்டாம் என்று காவல் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும், சண்டிகர், நொய்டா, காஷ்மீர் உள்ளிட்ட இடங்களிலும், ஹிமாச்சல பிரதேச மாநிலத்திலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும், பாகிஸ்தானின் லாகூரின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாகவும், இந்த நிலநடுக்கம் டெல்லி வரை உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசத்தீஸ்கரில் நக்சல்கள் எண்ணெய் டேங்கரை வெடிக்க செய்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்\nசமூக ஊடகங்களில் குற்றங்களை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்\nநெட்டிசன்களின் மரண கலாய்க்கு ஆளான சசி தரூர்\nஉலகின் குருவாய் உருவாகும் பாரதம்\n1. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n2. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. ஈஸ்வருக்கு, மகாலட்சுமி மட்டுமில்ல பலருடன் தொடர்பு.. கண்ணீருடன் நடிகை ஜெயஸ்ரீ..\n5. கணவரை நம்பி ஏமாந்து விட்டேன்.. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு.. கண்ணீர் மல்க ஜெயஸ்ரீ\n6. வைரலாக பரவும் ராஜா ராணி - செம்பாவின் மேக்கப் இல்லா புகைப்படம்..\n7. மெரினா பீச்சில் பள்ளி மாணவியை சீரழித்த இளைஞர்...அதிர்ச்சி தகவல்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇலவச வைஃபை அறிவிப்பு.. தேர்தலுக்கான முன்னேற்பாடு\nடெல்லியில் சிக்கிய ரூ.3,000 கோடி கறுப்பு பணம்\nரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ரூ.3,000 கோடி கறுப்பு பணம்\nடெல்லி ஐ.டி அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து\n1. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n2. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. ஈஸ்வருக்கு, மகாலட்சுமி மட்டுமில்ல பலருடன் தொடர்பு.. கண்ணீருடன் நடிகை ஜெயஸ்ரீ..\n5. கணவரை நம்பி ஏமாந்து விட்டேன்.. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு.. கண்ணீர் மல்க ஜெயஸ்ரீ\n6. வைரலாக பரவும் ராஜா ராணி - செம்பாவின் மேக்கப் இல்லா புகைப்படம்..\n7. மெரினா பீச்சில் பள்ளி மாணவியை சீரழித்த இளைஞர்...அதிர்ச்சி தகவல்கள்\nஜெயலலிதாவாகவே மாறிய ரம்யா கிருஷ்ணன்\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540481076.11/wet/CC-MAIN-20191205141605-20191205165605-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}