diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_0388.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_0388.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_0388.json.gz.jsonl" @@ -0,0 +1,329 @@ +{"url": "http://current.onlinetntj.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/15941", "date_download": "2019-11-14T08:12:35Z", "digest": "sha1:I6XMAF3EICDMGT4KPYW4WDAVVRKBFFXL", "length": 107634, "nlines": 421, "source_domain": "current.onlinetntj.com", "title": "தொழுகையை விட்டவன் காஃபிரா? - Online TNTJ", "raw_content": "\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\nகுறை கூறுதல் விமர்சனம் செய்தல்\nகணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்\nகுடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள்\nளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்)\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\nஅனைத்தும்தர்கா வழிபாடுகராமத் – அற்புதங்கள்நபிமார்களை நம்புதல்இணை கற்பித்தல்மறைவான விஷயங்கள்ஷபாஅத் பரிந்துரைஅல்லாஹ்வை நம்புதல்மறுமையை நம்புதல்தரீக்கா பைஅத் முரீதுபைஅத்வானவர்களை நம்புதல்இதர நம்பிக்கைகள்வேதங்களை நம்புதல்பொய்யான ஹதீஸ்கள்விதியை நம்புதல்ஹதீஸ்கள்பித்அத்கள்சோதிடம்குறி சகுனம் ஜாதகம்மத்ஹப் தக்லீத்இஸ்லாத்தை ஏற்றல்மூட நம்பிக்கைகள்ஷைத்தான்களை நம்புதல்முன்னறிவிப்புக்கள்மன அமைதிபெறகுர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்நபித்தோழர்கள் குறித்துமுகஸ்துதிவழிகெட்ட கொள்கையுடையோர்ஏகத்துவமும் எதிர்வாதமும்\nவிபச்சாரத்தை கண்டு கொள்ளாதே – பிஜேவின் புதிய ஃபத்வா\nதுஆக்களின் சிறப்பும், ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும்\nஸலவாத் குறித்த சரியான மற்றும் தவறான ஹதீஸ்கள்\nஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல்\nஅனைத்தும்நல்லோர் வரலாறுநபிகள் நாயகம் (ஸல்)நபிமார்கள்கஅபா\nநஜ்ஜாஷி மன்னர் இஸ்லாத்தை ஏற்றது எப்படி\nகுழந்தைப் பருவத்தில் பேசியவர்கள் எத்தனை பேர்\nஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்\nஅனைத்தும்வறுமையை எதிர்கொள்வதுஅன்பளிப்புகள்வீண் விரயம் செய்தல்தான தர்மங்கள்வட்டிகடன்அடைமானம்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்வாடகை ஒத்திவீண் விரையம்ஆடம்பரம்கண்டெடுக்கப்பட்டவை புதையைல்வாழ்க்கை முறை\nஜன் சேவா எனும் வட்டிக் கடை\nவங்கிகளில் வட்டி தொடர்பில்லாத இதர பணிகளைச் செய்யலாமா\nநல்லவர்கள் நோயால் அவதியுறுவது ஏன்\nஅனைத்தும்தூக்கத்தின் ஒழுங்குகள்ஸலாம் கூறுதல்சுய மரியாதைபேராசைநாணயம் நேர்மைபிறர் நலம் பேணுதல்நன்றி செலுத்துதல்பாவ மன்னிப்புமல ஜலம் க்ழித்தல்குறை கூறுதல் விமர்சனம் செய்தல்முஸாபஹா செய்தல்பிறருக்கு உதவுதல்\nஜும்ஆவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா\nபெண்கள் ஆண்களிடம் முஸாஃபஹா செய்யலாமா\nபணக்கார முஸ்லிம்களுக்கும், ஏழை முஸ்லிம்களுக்கும் மிகப் பெரிய இடைவெளி ஏன்\nஇஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாதது ஏன்\nஅனைத்தும்பலதாரமணம்திருமணச் சட்டங்கள்மணமுடிக்கத் தகாதவர்கள்திருமண விருந்துமஹர் வரதட்சணைகுடும்பக்கட்டுப்பாடுகணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்தாம்பத்திய உறவுபெண்களின் விவாகரத்து உரிமைமணமக்களைத் தேர்வு செய்தல்குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள்கற்பு நெறியைப் பேணல்எளிமையான திருமணம்இத்தாவின் சட்டங்கள்விவாக ரத்துதிருமணத்தில் ஆடம்பரம்ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்)\nதனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nதனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:\nகஅபா வடிவில் மதுபான கூடமா\nகுளோனிங் முறையில் படைக்கப்பட்டவர்கள் வணங்கத் தேவையில்லையா\nஇறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா\nHome தொழுகை சட்டங்கள் தொழுகையின் சிறப்புக்கள் தொழுகையை விட்...\nதொழுகையை விட்டவன் காஃபிர் என்று சில அறிஞர்கள் தீர்ப்பளித்துள்ளனர்.\nஅஹ்மத், இப்னு ஹஸ்ம் மற்றும் தற்கால சவூதி அறிஞரான பின்பாஸ் ஆகியோர் தொழுகையை விட்டவன் காஃபிர் என்று தீர்ப்பு அளித்த அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள். இவர்கள் இவ்வாறு தீர்ப்பளிப்பதற்கு பின்வரும் செய்தியை ஆதாரமாகக் கொள்கின்றனர்.\nநிச்சயமாக மனிதனுக்கும் இணைவைப்பு மற்றும் இறைமறுப்பு ஆகியவற்றுக்குமிடையே (பாலமாக இருப்பது) தொழுகையைக் கைவிடுவது தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)\nநமக்கும், அவர்களுக்கும் இடையில் உள்ள ஒப்பந்தமாகிறது தொழுகையாகும்.யார் அதை விட்டாரோ, அவர் காஃபிராகி விட்டார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அபூபுரைதா (ரலி)\nநூல் : இப்னு அபீஷைபா\nயார் தொழுகையை விட்டாரோ அவர் காஃபிராகி விட்டார் (மன் தர(க்)கஹா ஃபகத் கஃபர) என்று தெளிவாக நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே தொழுகையை விட்டவர்கள் காஃபிர்களே என்பது இவர்களது வாதம்.\nஇத்தகையவர்களுக்கு ஜனாஸா தொழுகை கூடாது; அவர்களைத் திருமணம் செய்யக் கூடாது; அவர்கள் அறுத்ததைச் சாப்பிடக் கூடாது; இறை நிராகரிப்பாளர்களுக்கு என்ன சட்டமோ அது இவர்களுக்கும் பொருந்தும் என்று சவூதியின் அறிஞர் பின்பாஸ் எனும் அறிஞர் தீர்ப்பளித்துள்ளார்.\nஇச்செய்தியை அறிவிக்கும் அனைவரும் அறிஞர்களால் நம்பகமானவர்கள் என்று கருதப்பட்டவர்கள். எனினும் இந்த ஹதீஸை இவர்கள் புரிந்து கொண்ட விதம் தவறாகும்.\nஇந்தச் செய்தியை இவர்கள் குறிப்பிடும் பொருளில் புரிந்து கொள்வது எவ்வாறு தவறு என்பதைப் பார்ப்போம்.\nஇவர்களது வாதப் பிரகாரம் ஒருவர் அல்லாஹ்வை நம்பி அவனுக்கு இணை கற்பிக்காமல் தவ்ஹீதுடன் வாழ்ந்து மரணித்தாலும் தொழவில்லை என்றால் அவர் நரகம் செல்வார். அதில் நிரந்தரமாக இருப்பார். ஏனெனில் தொழுகையை விட்டதால் அவர் காஃபிர், இறை மறுப்பாளர் என்று சொல்ல வேண்டி வரும்.\nஆனால் இறைவனுக்கு இணை கற்பிக்காமல் ஏகத்துவத்துடன் வாழ்ந்து மரணித்தவர் சில தீமைகளைச் செய்திருந்தாலும் தவ்ஹீதைத் தவிர பிற நன்மைகளைச் செய்யவில்லை என்றாலும் அவர் சொர்க்கம் செல்வார்; அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்று ஏராளமான ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன. குர்ஆனும் இதையே கூறுகின்றது.\nதனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ்நிலையில் உள்ள(பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெள்ளை ஆடை அணிந்தபடி உறங்கிக் கொண்டிருந்த போது நான் அவர்களிடம் சென்றேன். பிறகு அவர்கள் விழித்துக் கொண்ட போது (மீண்டும்) அவர்களிடம் சென்றேன். அப்போது, லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை) என்று சொல்லி, பிறகு அதே நம்பிக்கையில் இறந்துவிடும் மனிதர் எவராயினும், அவர் சொர்க்கம் புகுந்தே தீருவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி என்று சொன்னார்கள். நான் (மீண்டும்) அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி என்று சொன்னார்கள். நான் (மீண்டும்) அவர் விபச்சா���ம் புரிந்தாலும் திருடினாலுமா என்று கேட்டேன். அப்போதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி என்று சொன்னார்கள். நான் (மூன்றாவது முறையாக) அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா என்று கேட்டேன். அப்போதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி என்று சொன்னார்கள். நான் (மூன்றாவது முறையாக) அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா என்று கேட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி. அபூதர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும் என்று கேட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி. அபூதர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்\nஅறிவிப்பவர் : அபூதர் (ரலி)\nநூல் : புகாரி 5827\nஅல்லாஹ்வுக்கு எவரையும் இணையாக்காதவராக எவர் (மரணத்திற்குப் பிறகு) அல்லாஹ்வைச் சந்திக்கின்றாரோ, அவர் உறுதியாக சொர்க்கம் புகுவார் என முஆத் (ரலி) அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அதற்கு முஆத் (ரலி) அவர்கள் இந்த நற்செய்தியை நான் மக்களுக்குச் சொல்லட்டுமா என்று கேட்க, (இல்லை) வேண்டாம். மக்கள் (இதை மட்டும் நம்பிக் கொண்டு நல்லறங்கள் புரியாமல்) அசட்டையாக இருந்து விடுவார்களோ என நான் அஞ்சுகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.\nஅறிவிப்பவர் : அனஸ் (ரலி)\nநூல் : புகாரி 129\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nமறுமை நாளில் அனைத்துப் படைப்பினங்களுக்கு முன்பாக என்னுடைய சமுதாயத்திலிருந்து ஒரு மனிதனைத் தனியாக அல்லாஹ் நிறுத்துவான். அவனுக்கு எதிராகத் தொன்னூற்று ஒன்பது (பாவ) ஏடுகள் விரிக்கப்படும். அதிலிருந்து ஒவ்வொரு ஏடும் பார்வை செல்கின்ற தொலைவின் அளவிற்கு இருக்கும். பிறகு அல்லாஹ் அவனிடம் இதிலிருந்து நீ எதையாவது மறுக்கின்றாயா (அல்லது) பாதுகாவலர்களாகிய என்னுடைய எழுத்தாளர்கள், உனக்கு அநீதி இழைத்து விட்டார்களா (அல்லது) பாதுகாவலர்களாகிய என்னுடைய எழுத்தாளர்கள், உனக்கு அநீதி இழைத்து விட்டார்களா என்று கேட்பான். என்னுடைய இரட்சகனே இல்லை (அனைத்தும் நான் செய்த பாவங்கள் தான்) என்று அவன் கூறுவான். (நீ வேதனையிலிருந்து தப்பிக்க) உனக்கு ஏதாவது காரணம் இருக்கிறதா என்று கேட்பா��். என்னுடைய இரட்சகனே இல்லை (அனைத்தும் நான் செய்த பாவங்கள் தான்) என்று அவன் கூறுவான். (நீ வேதனையிலிருந்து தப்பிக்க) உனக்கு ஏதாவது காரணம் இருக்கிறதா என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன் என் இரட்சகனே ஏதுமில்லை என்று கூறுவான். அப்போது அல்லாஹ் கூறுவான். அவ்வாறில்லை, உனக்கு நம்மிடத்தில் ஒரு நன்மை இருக்கிறது, இன்றைய தினம் உனக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது என்று கூறியவுடன் ஒரு சிற்றேடு வெளிப்படும். அதில் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸுலுஹு (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன், மேலும் உறுதியாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய அடியார் என்றும் அவனுடைய தூதர் என்றும் சாட்சி கூறுகிறேன்) என்ற ஏகத்துவக் கலிமா இருக்கும். நீ உன்னுடைய (நன்மை, தீமைகளின்) எடையைப் பார் என்று அல்லாஹ் கூறுவான். என்னுடைய இரட்சகனே (இந்த பாவ) ஏடுகளுடன் இந்தச் சிறிய ஏடு என்ன (பெரிதா என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன் என் இரட்சகனே ஏதுமில்லை என்று கூறுவான். அப்போது அல்லாஹ் கூறுவான். அவ்வாறில்லை, உனக்கு நம்மிடத்தில் ஒரு நன்மை இருக்கிறது, இன்றைய தினம் உனக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது என்று கூறியவுடன் ஒரு சிற்றேடு வெளிப்படும். அதில் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸுலுஹு (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன், மேலும் உறுதியாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய அடியார் என்றும் அவனுடைய தூதர் என்றும் சாட்சி கூறுகிறேன்) என்ற ஏகத்துவக் கலிமா இருக்கும். நீ உன்னுடைய (நன்மை, தீமைகளின்) எடையைப் பார் என்று அல்லாஹ் கூறுவான். என்னுடைய இரட்சகனே (இந்த பாவ) ஏடுகளுடன் இந்தச் சிறிய ஏடு என்ன (பெரிதா) என்று அவன் கேட்பான். அதற்கு அல்லாஹ் உறுதியாக நீ அநீதி இழைக்கப்பட மாட்டாய் என்று கூறுவான்.\nஅந்தப் பாவ ஏடுகள் ஒரு தட்டிலும், அந்த சிற்றேடு ஒரு தட்டிலும் வைக்கப்படும். அந்தப் பாவ ஏடுகள் பறந்தோடிவிடும். அந்தச் சிற்றேடு கனத்து விடும். அல்லாஹ்வின் பெயரை விட எதுவும் கனத்து விடாது.\nஅறிவிப்பவர் : அம்ருப்னு ஆஸ் (ரலி)\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n(மறுமை நாளில்) அல்லாஹ் (தனக்கு இணை வைக்காத ஒரு அடியானைப் பார்த்து) ஆதமுடைய மகனே நீ பூமி நிறைய பாவத்துடன் என்னிடம் வந்திருக்கின்றாய். (ஆனால்) நீ எனக்கு எந்த ஒன்றையும் இணை கற்பிக்கவில்லை. எனவே நான் உனக்கு பூமி நிறைய பாவ மன்னிப்பை வழங்குகின்றேன் என்று கூறுவான்.\nஇறைவனுக்கு இணை கற்பிக்காமல் மரணித்துவிடும் சிலர் தீமைகளைப் புரிந்திருந்தும் அவர்களிடத்தில் தவ்ஹீதைத் தவிர பிற நன்மைகள் எதுவும் இல்லாமல் இருந்தும் அவர்கள் சொர்க்கம் செல்வதாக மேற்கண்ட செய்திகள் தெரிவிக்கின்றன.\nதொழுகையை விட்டவர் நிரந்தர நரகத்திற்குரிய காஃபிர் என்று இருந்தால் தவ்ஹீதைத் தவிர வேறு நன்மைகள் இல்லாதவர் சொர்க்கம் சென்றிருக்க முடியாது. ஆனால் சொர்க்கம் சென்றதாக மேற்கண்ட செய்தியில் குறிப்பிடப்படுவதிலிருந்து தொழுகையை விட்டவர் காஃபிர் (இறை மறுப்பாளர்) என்பது அந்த ஹதீஸின் பொருளாக இருக்க முடியாது என்பதைப் புரியலாம்.\nஇந்த அர்த்தத்தில் மேற்கண்ட செய்தி பயன்படுத்தப்படவில்லை எனில் அதன் சரியான பொருள் என்ன\nதொழுகையை விட்டவன் காஃபிர் என்று அவர்கள் முடிவெடுக்க முக்கிய காரணம் கஃபர – குஃப்ர் என்ற வார்த்தைகள் அந்தச் செய்தியில் இடம் பெற்றதுதான்.\nகஃபர – குஃப்ர் எனும் வார்த்தையின் பொருள் இறை நிராகரிப்பு என்பதில் சந்தேகமில்லை. எனினும் இதுவல்லாத வேறு அர்த்தத்திலும் இந்த வார்த்தைகள் ஹதீஸ்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அது போன்ற இடங்களில் மேற்கண்ட ஃபத்வாவைக் கொடுத்தவர்கள் காஃபிர் என்ற அர்த்தத்தை வழங்குவதில்லை. மாறாக அந்தத் தீமையின் கடுமைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று விளக்கமளித்துள்ளனர்.\nஅது போன்ற இடங்களில் சில. . .\nமுஸ்லிமைக் கொலை செய்வது குஃப்ர் என ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ளது.\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும்; அவர்கள் இருவரும் போரிட்டுக் கொள்வது (குஃப்ர்) இறை நிராகரிப்பாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.\nநூல் : புகாரி 48\nதந்தையை வெறுப்பது குஃப்ர் என்று ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ளது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஉங்கள் தந்தையரை நீங்கள் வெறுக்காதீர்கள். யார் தம் தந்தையை வெறுத்து (வேறு யாரோ ஒருவரை தம் தந்தை என்று கூறி) விடுகின்றாரோ அவர��� காஃபிராவார்.\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)\nநூல் : புகாரி 6768\nபரம்பரையைக் குறை கூறுவது ஒப்பாரி வைப்பது ஆகியவையும் குஃப்ர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nமக்களிடம் உள்ள இரு குணங்கள் (குஃப்ர்) இறை மறுப்பாகும்: 1. பரம்பரையைக் குறை கூறுவது. 2. இறந்தவருக்காக ஒப்பாரி வைப்பது.\nகணவனுக்கு நன்றி கெட்டத்தனமாக நடப்பதும் குஃப்ர் என்று ஹதீஸ்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலோ, அல்லது ஹஜ்ஜுப் பெருநாளிலோ முஸல்லா எனும் தொழும் திடலுக்குச் சென்று தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். மக்களே தர்மம் செய்யுங்கள் என்று மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று, பெண்களே தர்மம் செய்யுங்கள்; ஏனெனில் நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை நான் பார்த்தேன் தர்மம் செய்யுங்கள்; ஏனெனில் நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை நான் பார்த்தேன் என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே எனப் பெண்கள் கேட்டதும், நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; கணவனுக்கு மாறு செய்கிறீர்கள்; (ஹதீஸின் ஒரு பகுதி)\nஅறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)\nநூல் : புகாரி 1462\nஇவை அனைத்தையும் குஃப்ர் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலேயே வந்துள்ளது.\nஇவை பெரும் தீமைகள்; கடும் தண்டனைக்குரியவைகள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் குஃப்ர் என்ற வார்த்தை வந்துள்ளதால் இவற்றைச் செய்பவன் காஃபிராகி விட்டான் என்று சொல்ல முடியுமா\nஏனெனில் காஃபிர் என்றால் அல்லாஹ்வையும், ரசூலையும் நிராகரிப்பவன்; அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவன் என்று பொருளாகும்.\nஒருவன் பரம்பரையைக் குறை கூறுவதாலோ, ஒப்பாரி வைப்பதாலோ, தந்தையை வெறுப்பதாலோ அல்லாஹ்வையும் ரசூலையும் நிராகரித்தவனாக அல்லது அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவனாக எப்படி ஆவான் தண்டனைக்குரிய பாவங்களைச் செய்தவனாகவே ஆவான். இவற்றைச் செய்வதன் மூலம் அல்லாஹ்வை நிரகாரித்தவனாக ஆக மாட்டான்.\nஇவ்விடங்களில் குஃப்ர் என்ற வார்த்தை நன்றி மறத்தல் என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஅது போன்றே தொழுகையை விடுவதில் இறைமறுப்பின் சாயல் இருப்பதால் குஃப்ர் என்ற வார்த்தை தொழுகையை விடுவது தொடர்புடைய ஹதீஸ்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nகுஃப்ர் என்ற வார்த்தை வரும் அனைத்து இடங்களிலும் இறை நிராகாரிப்பு என்ற பொருள் தான் கொள்ள வேண்டும் எனில் ஒப்பாரி வைப்பவன், தந்தையை வெறுப்பவன், பரம்பரையைக் குறை கூறுபவன் ஆகியவர்களையும் காஃபிர் (அல்லாஹ் ரசூலை நிராகரித்தவன்) என்று சொல்ல வேண்டும்.\nஇவர்களுக்கு ஜனாஸா தொழுவிப்பது, திருமணம் செய்விப்பது இவர்கள் அறுத்ததைச் சாப்பிடுவது ஆகியவையும் ஹராம் என்று தீர்ப்பளிக்க வேண்டும். ஏனைய குர்ஆன் வசனங்கள் ஹதீஸ்கள் அடிப்படையில் இவ்வாறு சொல்ல இடமில்லை.\nஎனவே தொழுகையை விட்டவன் காஃபிராகி விட்டான் எனும் ஹதீஸிற்கு இரண்டு வகையான பொருள்களில் ஏதாவது ஒன்றைக் கொடுக்க வேண்டும்.\nதொழுகையை விட்டவன் என்பதற்கு தொழுகையை மறுத்தவன் எனும் பொருள் கொள்ளலாம். யார் தொழுகையை மறுத்து புறக்கணிப்பானோ அவன் காஃபிராவான் என்பதில் சந்தேகம் இல்லை.\nஅல்லது விட்டவன் என்பதற்கு தொழாதவன் எனும் பொருள் கொள்ளலாம். அப்படி பொருள் கொண்டால் குஃப்ர் என்பதற்கு நேரடிப் பொருள் கொடுக்காமல் இறை நிரகாரிப்புக்கு நெருக்கமான செயல். இறை மறுப்பாளர்களின் குணம் என்று பொருள் செய்ய வேண்டும்.\nஅதனடிப்படையில் மேற்கண்ட செய்திக்கு தொழுகையை விடுவது இறை நிரகாரிப்பாளர்களின் குணமாகும் என்பதாகும்.\nஇவ்வாறு நாம் விளக்கம் கொடுப்பதற்குரிய காரணத்தை திரும்பவும் மீள்பதிவு செய்கிறோம்.\n1. காஃபிர் என்றால் அல்லாஹ்வையும், ரசூலையும் நிராகரித்தவன் அல்லது அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவன் என்பதாகும். தொழுகையை விடுபவன் அல்லாஹ்வை நிரகாரித்தவனாகவோ, அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவனாகவோ ஆக மாட்டான்.\n2. தொழுகையை விடுவது இறை நிராகரிப்பு என்றால் இறை நிராகரிப்புக்கு மன்னிப்பு கிடையாது என்பதால் தொழுகையை விடுதல் என்ற குற்றத்திற்கு அறவே மன்னிப்பு கிடையாது என்ற கருத்து வரும். ஆனால் திருக்குர்ஆன் இணைவைப்பு அல்லாத ஏனைய பாவங்களை இறைவன் நாடினால் மன்னிப்பதாக கூறுகின்றது.\nதனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள(பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.\n3. ஒருவர் இறைவனுக்கு இணை கற்பிக்காமல் மரணித்து விட்டார் ���னில் அவர் தவ்ஹீதைத் தவிர வேறு எதையும் சம்பாதிக்காதவராக இருந்தும் அவரை இறைவன் சொர்க்கத்திற்கு அனுப்புவதாக முன்னர் நாம் பார்த்த ஏராளமான ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன.\nதொழுகையை விடுவது மன்னிக்கப்படாத இறை நிராகரிப்பாக இருந்திருந்தால் தவ்ஹீதைத் தவிர வேறு எதுவும் இல்லாதவர் சொர்க்கம் சென்றிருக்க முடியாது.\nஎனவே தொழுகையை விட்டவன் காஃபிர் என்று பொருள் செய்வது இந்த அடிப்படையில் தவறாக உள்ளதால் மேற்கண்ட விளக்கம் அளிக்கப்படுகின்றது.\nஅதே சமயம் தொழுகையை விடுவது ஒரு பெரிய பாவமே அல்ல என்றோ அல்லது தொழுகையை விடுவது சிறிய குற்றம் தான் தொழாவிட்டாலும் எளிதாக சொர்க்கம் சென்று விடலாம் என்றோ எண்ணி விடக் கூடாது.\nகடமையான தொழுகையை ஒருவர் அலட்சியத்துடன் விடுவது அவரை நரகத்தில் கொண்டு சேர்க்கப் போதுமான காரணமாகும்.\nதொழுகையை விடுவது நரகிற்கு அழைத்துச் செல்லும் பாரதூரமான குற்றம் என திருக்குர்ஆன் சொல்கிறது.\nஅவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் உங்களை நரகத்தில் சேர்த்தது ஹஎது என்று விசாரிப்பார்கள். நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை எனக் கூறுவார்கள்.\nமேலும் தொழுகையை விட்டவருக்கு மறுமையில் கடுமையான தண்டனை கிடைப்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.\nஒரு மனிதரின் தலை நசுக்கப்படுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கனவில் கண்டார்கள். அது பற்றி அவர்கள் விளக்கும் போது, அவர் குர்ஆனைக் கற்று அதைப் புறக்கணித்து, கடமையான தொழுகையைத் தொழாமல் உறங்கியவர் என்று விளக்கமளித்தார்கள்.\nஅறிவிப்பவர் : ஸமுரா (ரலி)\nநூல் : புகாரீ 1143\nஎனவே தொழுகையை விடுவது இறை நிராகரிப்பு எனும் குஃப்ர் இல்லை என்பதால் தொழுகையை விடுவதில் அலட்சியமாக இருக்கலாம் என்று புரிந்து கொள்ளக் கூடாது.\nகிரகணம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்\nஇடது கையை தரையில் ஊன்றி உட்காரலாமா\nமாநபி வழியில் மழைத் தொழுகை\nஜும்ஆ தொழுகைக்குத் தாமதமாக வந்தால்\nதாமதமாக வருபவர் ரக்அத்தை எப்போது அடைய முடியும்\nஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் ஒளு செய்வதால் ஹிஜாப் முறையை பேணுவது சாத்தியம் இல்லையே\n (1) பிறை ஓர் விளக்கம் (1) இயேசு இறைமகனா (1) இதுதான் பைபிள் (1) சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் (1) யாகுத்பா ஓர் ஆய���வு (1) மாமனிதர் நபிகள் நாயகம் (1) அர்த்தமுள்ள இஸ்லாம் (1) Accusations and Answers (1) விதி ஓர் விளக்கம் (1) இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் (3) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் (1) இதுதான் பைபிள் (1) சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் (1) யாகுத்பா ஓர் ஆய்வு (1) மாமனிதர் நபிகள் நாயகம் (1) அர்த்தமுள்ள இஸ்லாம் (1) Accusations and Answers (1) விதி ஓர் விளக்கம் (1) இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் (3) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் (1) தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு (1) நோன்பு (1) அர்த்தமுள்ள கேள்விகள் (1) தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு (1) நோன்பு (1) அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் (1) ஜகாத் சட்டங்கள் (13) திருக்குர்ஆன் விளக்கம் (19) கிறித்தவர்களின் ஐயங்கள் (9) இஸ்லாத்தின் தனிச்சிறப்பு (11) முஸ்லிம் சமூக ஒற்றுமை (7) வரலாறுகள் (6) தமிழக முஸ்லிம் வரலாறு (1) விதண்டாவாதங்கள் (20) ஹஜ்ஜின் சட்டங்கள் (28) நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும் (9) குற்றவியல் சட்டங்கள் (7) திருமணச் சட்டங்கள் (9) பேய் பிசாசுகள் (1) புரோகிதர்கள் பித்தலாட்டம் (1) திருக்குர்ஆன் பற்றிய சட்டங்கள் (14) பிறமதக் கலாச்சாரம் (7) அறுத்துப்பலியிடல் (2) நேர்ச்சையும் சத்தியமும் (5) இதர வணக்கங்கள் (9) குர்பானி (3) குர்பானி (14) குடும்பவியல் (102) பலதாரமணம் (4) திருமணச் சட்டங்கள் (26) மணமுடிக்கத் தகாதவர்கள் (8) திருமண விருந்து (11) மஹர் வரதட்சணை (10) குடும்பக்கட்டுப்பாடு (4) கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும் (21) தாம்பத்திய உறவு (15) பெண்களின் விவாகரத்து உரிமை (8) மணமக்களைத் தேர்வு செய்தல் (13) குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள் (13) கற்பு நெறியைப் பேணல் (14) எளிமையான திருமணம் (6) இத்தாவின் சட்டங்கள் (4) விவாக ரத்து (14) திருமணத்தில் ஆடம்பரம் (5) ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்) (1) பெற்றோரையும் உறவினரையும் பேணல் (4) உபரியான வணக்கங்கள் (2) ஹதீஸ் கலை (5) மறுமை (2) சொர்க்கம் (1) நரகம் (1) குற்றச்சாட்டுகள் (1) போராட்டங்கள் (1) பெருநாள் (1) டி.என்.டி.ஜே. (2) பொது சிவில் சட்டம் (4) இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் (44) வாரிசுரிமைச் சட்டங்கள் (12) ஆடல் பாடல் கேளிக்கை (16) தூங்கும் ஒழுங்குகள் (3) தலைமுடி தாடி மீசை (7) மருத்துவம் (3) ஜீவராசிகள் (4) விஞ்ஞானம் (1) ஆய்வுகள் (4) தேசபக்தி (1) தமிழக தவ்ஹீத் வரலாறு (4) சாதியும் பிரிவுகளும் (2) வீடியோ (1) வி��ாரணை (1)\nயூசுப் நபியின் அழகிய வரலாறும் குற்றமற்றவர் என்பதற்கான ஆதாரங்களும்\nசூனிய நம்பிக்கையும், காஃபிர் ஃபத்வாவும்\nகிரகணம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்\nரமலான் தொடர் உரை – 2019\nஎலி வளர்க்கலாம் என்று தவ்ஹீத் ஜமாஅத் மார்க்கத் தீர்ப்பு வழங்கியதா\nபெருநாள் அறிவிப்பு குறித்த மறுஆய்வுக் கூட்டம்\nமுஸ்லிமில் இடம் பெறும் செய்தி ஸஹீஹானதா\nஅனைத்து பிரிவுகள் Select Category குர்பானி கட்டுரைகள் குர்பானியின் நோக்கம் நல்லோர் வரலாறு முகநூல் கட்டுக்கதைகள் தர்கா வழிபாடு வருமுன் உரைத்த இஸ்லாம் சலபிகளின் விமர்சனம் உண்மைப்படுத்தப்படும் இஸ்லாம் இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா திருக்குர்ஆன் உருது اردو قرآن پڑھنے سے پہلے یہ اللہ کی کتاب ہے یہ اللہ کاکلام ہونے کی دلیلیں پیشنگوئیاں منطقی دلائل قرآن نازل ہو نے کے واقعات عربی زبان میں کیوں اتارا گیا؟ قرآن کس طرح نازل ہوا؟ قرآن ترتیب دینے کے واقعات فنی الفاظ فہرست مضامین اللہ پر ایمان لانا فرشتوں پر ایمان لانا کتب الٰہی پر ایمان لانا انبیاء ۔ رسولوں پر ایمان لانا قیامت کے دن پر ایمان لانا تقدیر پر ایمان لانا دیگر عقیدے عبادات تاریخ صفات معاشیات تعلیم خانگی ترجمة القرآن 1الفاتحہ : آغاز 2 البقرہ : بیل آل عمران ۔ عمران کا گھرانہ 3 النساء ۔ عورتیں 4 سوراۃ المائدہ ۔کھانے ک خوان 5 سورۃالانعام۔چوپائے 6 سورۃ الاعراف ۔ آڈی دیوار 7 الانفال ۔ مال غنیمت 8 سورۃالتوبہ ۔ معافی 9 سورۃ یونس ۔ ایک رسول کا نام 10 سورۃ ھود ۔ ایک رسول کا نام 11 سورۃ یوسف ۔ ایک رسول کا نام 12 سورۃ الرعد ۔ گرج 13 سورۃ ابراھیم ۔ ایک رسول کا نام 14 سورۃُ الحجر ۔ ایک بستی 15 سورۃ النحل ۔ شہد کی مکھی 16 سورۃ بنی اسرائیل ۔ اسرائیل کی اولاد 17 سورۃ الکھف ۔ وہ غار 18 سورۃ مریم ۔ عیسیٰ نبی کے والدہ کا نام 19 سورۃ طٰہٰ ۔ عربی زبان کا سولہواں اور چھبیسواں حرف 20 سورۃ الانبیاء ۔ انبیاء 21 سورۃ الحج ۔ ایک فرض عبادت 22 سورۃ المومنوں ۔ ایمان والے 23 سورۃالنور ۔ وہ روشنی 24 سورۃ الفرقان ۔ فرق کر کے دکھانے والا 25 سورۃ الشعراء ۔ شعرا 26 سورۃ النمل ۔ چیونٹی 27 سورۃ القصص ۔ گذشتہ خبریں 28 سورۃ العنکبوت ۔ مکڑی 29 سورۃ الروم ۔ رومی حکومت 30 سورۃ لقمان ۔ ایک نیک آدمی کا نام 31 سورۃ السجدہ ۔ سر جھکانا 32 سورۃ الاحزاب ۔ اجتماعی فوج 33 سورۃ سبا ۔ ایک بستی 34 سورۃ فاطر ۔ پیدا کر نے والا 35 سورۃ یٰسٓ ۔ (عربی زبان کے 28 اور 12 ویں حروف ) 36 الصَّافَّات ۔ صف آرائی کرنے والے 37 سورۃ ص ٓ : عربی زبان کا 14 واں حرف 38 سورۃ الزمر ۔ گروہ 39 سورۃ المؤمن ۔ ایمان والا 40 سورۃ فصّلت ۔ واضح کر دی گئی 41 سورۃ الشورٰی ۔ مشورہ 42 سورۃ الزخرف ۔ آرائش 43 سورۃ الدخان ۔ وہ دھواں 44 سورۃ الجاثیہ ۔ گھٹنے ٹیکے ہوئے 45 سورۃ الاحقاف ۔ ریت کے ٹیلے 46 سورۃ محمد ۔ آخری رسول کا نام 47 سورۃ الفتح ۔ کامیابی 48 سورۃ الحجرات ۔ کمرے 49 سورہ ق ۔ عربی زبان کا اکیسواں حرف 50 سورۃ الذاریات ۔ گرد بکھیرنے والی ہوائیں 51 سورۃ الطور ۔ ایک پہاڑ کا نام 52 سورۃ النجم ۔ ستارہ 53 سورۃ القمر ۔ چاند 54 سورۃ الرحمن ۔ بہت ہی مہربان 55 سورۃ الواقعہ ۔ وہ واقعہ 56 سورۃ الحدید ۔ ��وہا 57 سورۃ المجادلہ ۔ بحث کرنا 58 سورۃ الحشر ۔ خارج کرنا 59 سورۃ الممتحنہ ۔ جانچ کر دیکھنا 60 سورۃ الصف ۔ صف بستہ 61 سورۃ المنافقون ۔ منافق لوگ 63 سورۃ التغابن ۔ بڑا نقصان 64 سورۃ الملک ۔ اقتدار 67 سورۃ القلم ۔ قلم 68 سورۃ الحاقہ ۔ وہ سچا واقعہ 69 سورۃ المعارج ۔ درجات 70 سورۃ نوح ۔ ایک پیغمبر کا نام 71 سورۃ الجن ۔ انسانی نگاہ سے ایک پوشیدہ مخلوق 72 سورۃ المزمل ۔ اوڑھنے والے 73 سورۃ المدثر ۔ اوڑھنے والے 74 سورۃ القیامۃ ۔ رب کے سامنے کھڑے ہو نے کا دن 75 سورۃ الدھر ۔ زمانہ 76 سورۃ المرسلٰت ۔ بھیجی جانے والی ہوا 77 سورۃ النبا ۔ وہ خبر 78 سورۃ النازعات ۔ کھینچنے والے 79 سورۃ عبس ۔ ترش رو ہوئے 80 سورۃ التکویر ۔ لپیٹنا 81 سورۃ الانفطار ۔ پھٹ جانا 82 سورۃ المطففین ۔ ناپ تول میں کمی کر نے والے 83 سورۃ الانشقاق ۔ پھٹ جانا 84 سورۃ البروج ۔ ستارے 85 سورۃ الطارق ۔ صبح کا ستارہ 86 سورۃ الاعلیٰ ۔ سب سے بلند 87 سورۃ الغاشیہ ۔ ڈھانپ لینا 88 سورۃ الفجر ۔ صبح صادق 89 سورۃ البلد ۔ وہ شہر 90 سورۃ الشمس ۔ سورج 91 سورۃ الیل ۔ رات 92 سورۃ الضحیٰ ۔ چاشت کا وقت 93 94سورۃ الم نشرح ۔ (الانشراح) ۔ کشادہ کرنا سورۃ التین ۔ انجیر 95 سورۃ العلق ۔ باردار بیضہ 96 سورۃ البینہ ۔ کھلی دلیل 98 سورۃ الزلزال ۔ زلزلہ 99 سورۃ العٰدےٰت ۔ تیزی سے دوڑنے والے گھوڑے 100 سورۃ القارعۃ ۔ چونکا دینے والا واقعہ 101 سورۃ التکاثر ۔ کثرت کی طلب 102 سورۃ العصر ۔ زمانہ 103 سورۃ الھمزہ ۔ غیبت کرنا 104 سورۃ الفیل ۔ ہاتھی 105 سورۃ فریش ۔ ایک خاندان کا نام 106 سورۃ الماعون ۔ ادنیٰ چیز 107 سورۃ الکوثر ۔ حوض 108 سورۃ الکافروں ۔ انکار کرنے والے 109 سورۃ النصر ۔ مدد 110 سورۃ تبت ۔ تباہ ہوا 111 سورۃ الاخلاص ۔ پاک دل 112 113 سورۃ الفلق ۔ صبح کا وقت سورۃ الناس ۔ لوگ 114 تفصیلات 1۔ قیامت کا دن سورۃ الطلاق ۔ نکاح کی منسوخی 65 سورۃ القدر ۔ عظمت 97 سورۃ التحریم ۔ حرام ٹہرانا 66 سورۃ الجمعہ ۔ جمعہ کے دن کی خصوصی نماز 62 سیاست ஹாமித் பக்ரி பற்றி முஜாஹித் 2۔ معنی نہ کئے جانے والے حروف 3 ۔ غیب پر ایمان لانا 4 ۔پہلے جو نازل ہوئیں 5 ۔ انسانی شیاطین 6۔ کیا اللہ مجبور ہے؟ 7 ۔قرآن کی للکار 8 ۔ کیا جنت میں عورتوں کے لئے جوڑی ہے؟ 9 ۔ قرآن گمراہ نہیں کرتا 10 ۔ اللہ پاک ہے، اس کا مطلب 11 ۔کیا انسان کو سجدہ کر سکتے ہیں؟ 12 ۔ وہ جنت کونسی ہے جہاں آدم نبی بسے تھے தேர்தல் முடிவுகள் தொழுகையின் சிறப்புக்கள் ஸலவாத் 13 ۔ وہ درخت کونسا ہے جس سے روکا گیا؟ 14 ۔ آدم نے کس طرح معافی چاہا؟ 15۔ سب باہر نکلو، یہ کس لئے کہا گیا؟ 16۔ فضیلت دے گئے اسرائیل 17۔ کیا سفارش کام آئے گی؟ 18۔ کئی عرصے تک بغیر کتاب کے موسیٰ نبی 19۔ سامری نے کس طرح معجزہ دکھایا؟ 20۔ کیا خودکشی کے لئے حکم ہے؟ பிற ஆடியோ தொடர் உரை சூனியம் நபிமார்கள் வரலாறு யூசுஃப் நபி Uncategorized முன்னறிவிப்புகள் தர்கா வழிபாடு பள்ளிவாசல் சட்டங்கள் சமரசம் செய்து வைத்தல் வறுமையை எதிர்கொள்வது பெயர் சூட்டுதல் தற்கொலை பலதாரமணம் குர்பானியின் சட்டங்கள் பிறை ஓர் விளக்கம் ஃபித்ராவின் சட்டங்கள் மது மற்றும் போதைப் பொருட்கள் அடக்கத்தலம் பற்றிய சட்டங்கள் ஜிஹாத் பீஜே பற்றியது பைஅத் நபிகள் நாயகம் (ஸல்) பிரச்சாரம் செய்தல் தமிழக முஸ்லிம் வரலாறு தூக்கத்தின் ஒழுங்குகள் பருகும் ஒழுங்குகள் முன்னுரை திருக்குர்ஆன் கராமத் – அற்புதங்கள் சுன்னத்தான தொழுகைகள் திருமணச் சட்டங்கள் ஸலாம் கூறுதல் பாலூட்டுதல் ஜகாத் சுன்னத்தான நோன்புகள் உண்ணும் ஒழுங்குகள் அன்பளிப்புகள் உடலை அடக்கம் செய்தல் நபிமார்கள் இயேசு இறைமகனா உலகக் கல்வி ஆட்சி முறை தமிழாக்கம் ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை) நபிமார்களை நம்புதல் உளுவின் சட்டங்கள் இஃதிகாப் மணமுடிக்கத் தகாதவர்கள் கருக்கலைப்பு விருந்தோம்பல் வீண் விரயம் செய்தல் சுய மரியாதை மண்ணறை வாழ்க்கை இதுதான் பைபிள் கஅபா சிந்தித்தல் விளக்கங்கள் இணை கற்பித்தல் தொழுகை சட்டங்கள் தொழுகையில் தவிர்க்க வேண்டியவை பிறை திருமண விருந்து தான தர்மங்கள் பேராசை தத்தெடுத்தல் சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் சைவம் அசைவம் மறைவான விஷயங்கள் உணவுகள் தொழுகையை பாதிக்காதவை பெருநாள் மஹர் வரதட்சணை வட்டி நாணயம் நேர்மை அத்தியாயங்களின் அட்டவணை அகீகா யாகுத்பா ஓர் ஆய்வு ஷபாஅத் பரிந்துரை தடை செய்யப்பட்டவை தயம்மும் சட்டங்கள் திருமணம் குடும்பக்கட்டுப்பாடு கடன் பிறர் நலம் பேணுதல் மாமனிதர் நபிகள் நாயகம் அல்லாஹ்வை நம்புதல் முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள் அசுத்தங்கள் கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும் அடைமானம் நன்றி செலுத்துதல் அர்த்தமுள்ள இஸ்லாம் மறுமையை நம்புதல் ஹலால் ஹராம் ஆடைகள் தாம்பத்திய உறவு நவீன பொருளாதாரப் பிரச்சனைகள் பாவ மன்னிப்பு Accusations and Answers தரீக்கா பைஅத் முரீது சமுதாயப்பிரச்சனைகள் பாங்கு பெண்களின் விவாகரத்து உரிமை வாடகை ஒத்தி மல ஜலம் க்ழித்தல் விதி ஓர் விளக்கம் வானவர்களை நம்புதல் அரசியல் கிப்லாவை முன்னோக்குதல் மணமக்களைத் தேர்வு செய்தல் வீண் விரையம் குறை கூறுதல் விமர்சனம் செய்தல் இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் இதர நம்பிக்கைகள் வரலாறு தொழுகை நேரங்கள் குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள் ஆடம்பரம் முஸாபஹா செய்தல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் வேதங்களை நம்புதல் ஆடை அணிகலன்கள் குளிப்பின் சட்டங்கள் கற்பு நெறியைப் பேணல் கண்டெடுக்கப்பட்டவை புதையைல் தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு பிறருக்கு உதவுதல் பொய்யான ஹதீஸ்கள் நற்பண்புகள் தீயபண்புகள் தொழுகையில் ஓதுதல�� எளிமையான திருமணம் வாழ்க்கை முறை விசாரணை நோன்பு விதியை நம்புதல் மரணத்திற்குப்பின் குனூத் ஓதுதல் இத்தாவின் சட்டங்கள் அர்த்தமுள்ள கேள்விகள் வேதங்களை நம்புதல் ஆடை அணிகலன்கள் குளிப்பின் சட்டங்கள் கற்பு நெறியைப் பேணல் கண்டெடுக்கப்பட்டவை புதையைல் தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு பிறருக்கு உதவுதல் பொய்யான ஹதீஸ்கள் நற்பண்புகள் தீயபண்புகள் தொழுகையில் ஓதுதல் எளிமையான திருமணம் வாழ்க்கை முறை விசாரணை நோன்பு விதியை நம்புதல் மரணத்திற்குப்பின் குனூத் ஓதுதல் இத்தாவின் சட்டங்கள் அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் ஹதீஸ்கள் கல்வி அத்தஹிய்யாத் இருப்பு விவாக ரத்து பித்அத்கள் பாவங்கள் தராவீஹ் தஹஜ்ஜுத் இரவுத்தொழுகை திருமணத்தில் ஆடம்பரம் சோதிடம் துன்பங்கள் நேரும் போது தொழுகை செயல்முறை ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்) குறி சகுனம் ஜாதகம் பொருளாதாரம் ஜமாஅத் தொழுகை மத்ஹப் தக்லீத் குழந்தை வளர்ப்பு ஸஜ்தா இஸ்லாத்தை ஏற்றல் தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடு பயணத்தொழுகை மூட நம்பிக்கைகள் பெண்களுக்கான சட்டங்கள் தொழுகையில் மறதி ஷைத்தான்களை நம்புதல் நவீன பிரச்சனைகள் ருகூவு முன்னறிவிப்புக்கள் முஸ்லிமல்லாதவர்கள் பற்றியது சுத்ரா எனும் தடுப்பு மன அமைதிபெற களாத் தொழுகை வியாபாரம் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் ஜும்ஆத் தொழுகை சட்டங்கள் நபித்தோழர்கள் குறித்து ஜனாஸா தொழுகை ஏகத்துவம் இதழ் முகஸ்துதி காலுறைகள் மீது மஸஹ் செய்தல் தவ்ஹீத் ஜமாஅத் வழிகெட்ட கொள்கையுடையோர் கேள்வி-பதில் பெருநாள் தொழுகை விமர்சனங்கள் கிரகணத் தொழுகை ஏகத்துவமும் எதிர்வாதமும் பிறை பார்த்தல் பற்றிய சட்டங்கள் மழைத்தொழுகை குழந்தைகளுக்கான சட்டங்கள் தொழுகையில் துஆ துஆ – பிரார்த்தனை நோன்பின் சட்டங்கள் நூல்கள் ஜகாத் சட்டங்கள் திருக்குர்ஆன் விளக்கம் கிறித்தவர்களின் ஐயங்கள் இஸ்லாத்தின் தனிச்சிறப்பு முஸ்லிம் சமூக ஒற்றுமை வரலாறுகள் விதண்டாவாதங்கள் ஹஜ்ஜின் சட்டங்கள் நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும் குற்றவியல் சட்டங்கள் திருமணச் சட்டங்கள் பேய் பிசாசுகள் புரோகிதர்கள் பித்தலாட்டம் திருக்குர்ஆன் பற்றிய சட்டங்கள் பிறமதக் கலாச்சாரம் அறுத்துப்பலியிடல் நேர்ச்சையும் சத்தியமும் இதர வணக்கங்கள் குர்பானி குடும்பவி��ல் பெற்றோரையும் உறவினரையும் பேணல் உபரியான வணக்கங்கள் ஹதீஸ் கலை மறுமை சொர்க்கம் நரகம் குற்றச்சாட்டுகள் போராட்டங்கள் பெருநாள் டி.என்.டி.ஜே. பொது சிவில் சட்டம் இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் வாரிசுரிமைச் சட்டங்கள் ஆடல் பாடல் கேளிக்கை தூங்கும் ஒழுங்குகள் தலைமுடி தாடி மீசை மருத்துவம் ஜீவராசிகள் விஞ்ஞானம் ஆய்வுகள் தேசபக்தி தமிழக தவ்ஹீத் வரலாறு சாதியும் பிரிவுகளும்\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?cat=77", "date_download": "2019-11-14T09:17:13Z", "digest": "sha1:KEOM6LEE2JS7S4S4PMU3JKFX7QV5QQBF", "length": 15775, "nlines": 190, "source_domain": "panipulam.net", "title": "காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் - Panipulam,Kalaiyady.Saanthai,Kaladdy net", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (173)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nகாணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஇலங்கையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தவுள்ள ராஜபக்ச குடும்பத்தினர்-ரொய்டர் செய்தி சேவை தகவல்\n20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகளுடன் உக்ரேனிய பெண் கைது\nயாழில் யாழ்தேவி மோதி ஒருவர் பலி\nரஷ்ய தலையீடு குறித்து பிரித்தானியா அறிக்கை வெளியிடாதமை வெட்கக்கேடானது : ஹிலரி\nகிளிநொச்சியில் விபத்து – ஒருவர் பலி\nகோட்டாபயவுக்கு எதிராக துண்டுப்பிரசுரம் விநியோகித்த இருவர் கைது\nபொலிவியா அதிபர் இவோ மோரல்ஸ், அரசியல் தஞ்சம் அடைவதற்காக மெக்சிகோ சென்றார்.\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n‘காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம்’\nகாலையடி தெற்கு அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 2 ஆம் நாள் திருவிழாப் புகைப்படங்கள்.(22.06.2018)\nPosted in காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் | No Comments »\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றத் தைப்பொங்கல் (14.01,2018)விழா நிகழ்வுகள்\nPosted in காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் | No Comments »\nகாலையடி தெற்க்கு மறுமலர்ச்சி மன்ற இரவுப் பாடசாலை மாணவர்களின் கல்விச் சுற்றுலா காட்சிகள்\nPosted in காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம், காலையடி மறுமலர்ச்சி மன்றம் | No Comments »\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்ற திறப்பு விழா நிகழ்வுகள்- 17-07-2017\nPosted in காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் | No Comments »\nஆலயங்களின் புனிதம் பேண முன் வருவீர்களா \nஇன்று ஆலையங்கள் பல வழிகளிலும் முன்னேறி வரும் வேளையில் சில ஆலயங்களில் சிலர் செய்யும் செயல்கள் வழிபடுவோருக்குப் பெரிதும் கவலை அளிக்கிறது .ஆலையங்கள் மக்கள் அமைதியைப் பெறும் ஒரு இடமாகவே இருக்க வேண்டும் .மன நிம்மதியை இழந்துள்ளவர்கள் ஆலையங்களுக்குச் சென்று அமைதியாக இறைவனிடம் தங்கள் குறையைக் கூறி நின்மதியைப் பெறுகிறார்கள் .இது காலம் காலமாக நடைபெறும் ஆன்மீகச் செயற்பாடாகும் . Read the rest of this entry »\nPosted in காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம், செய்திகள் | 2 Comments »\nகாலையடி கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஊடான சமூக முன்னெடுத்தல் குழுவின் 2ம் ஆண்டு விழா\nPosted in காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் | 2 Comments »\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் நிர்வாக தெரிவு நிகழ்வுப்படங்கள்\nPosted in காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் | Tags: காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் | No Comments »\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2014/11/", "date_download": "2019-11-14T09:57:35Z", "digest": "sha1:FZG53K3VLAI4Y3DN4PYI4PYC3Y6S4P3Z", "length": 110175, "nlines": 446, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: 11/01/2014 - 12/01/2014", "raw_content": "\nஜீவா - சாதிய அரசியலின் விளையாட்டு\n\"இப்பல்லாம் யாரு சார் ஜாதி பார்க்கறாங்க\" -\nபாசாங்குடனோ அல்லது அறியாமையுடனோ நம் அன்றாட உரையாடல்களில் அடிக்கடி கேட்கக்கூடியது இது. ஒருவரின் சாதி குறித்து அறிய கிராமப்புறங்களிலும் சிறுநகரங்களிலும் நேரடியாகவோ அல்லது சுற்றி வளைத்தோ எப்படியோ கேட்டு விடுவார்கள்..'தம்பி எந்த ஊரு எந்த ஆளுங்க\" என்று. ஒருவரை பெரும்பாலும் பொருளாதார ரீதியாகவே மதிப்பிடக்கூடிய பெருநகரங்களில் சாதி குறித்த பிரக்ஞையும் உரையாடலும் அதற்கான சாவகாசமும் சற்று குறைவுதான் என்றாலும் இந்தக் கேள்வி பெரும்பாலும் வெளியே கேட்கப்படாவிட்டாலும் மனதிற்குள் ஊசலாடிக் கொண்டு நீறு பூத்த நெருப்பு போலதான் இருக்கும். நாசூக்கான செய்கைகளில் அது வெளிப்பட்டு விடும். சிறு பொறியில் கூட அதற்கான நெருப்பு பற்றிக் கொண்டு விடும். அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் போல சாதிய உணர்வும் அது சார்ந்த பெருமிதமும் அல்லது தாழ்வுணர்வும் நிறைந்த சமூகமாகத்தான் இந்திய சமூகம் இருக்கிறது.சட்டைக்குள் பூணூல் தெரிகிறதா என்று படித்தவர்கள் பார்க்கும் நாசூக்கான பார்வை மிதமான முறை என்றால் வாயில் மலத்தைத் திணித்தல், தலையில் செருப்பால் அடித்தல், ஆட்களைக் கொன்று வீட்டைக் கொளுத்துதல் என்று பாமரர்கள் நிகழ்த்தும் உக்கிரமான முறையிலும் அது நீளும்.\nபொதுவாக மாணவப்பருவத்தில் எவரும் சகமாணவர்களுடன் சாதி பார்த்து பழகுவதில்லை. ஆனால் எந்தச் சமயத்தில் அந்த உணர்வு பெருமிருகம் போல் நம் மனதில் நுழைகிறது என்று தெரியவில்லை. சமீபத்தில், விருதுநகரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, பத்தாம் வகுப்பு மாணவனொருவன் கைகடிகாரம் கட்டி வந்தான் என்கிற காரணத்திற்காக அதைப் பொறுக்க முடியாத ஆதிக்கச்சாதியைச் சேர்ந்த சக மாணவர்கள் அவனுடைய கையை கத்தியால் தாக்கி காயப்படுத்தினார்கள் என்கிற செய்தியை வாசிக்கும் போது மனம் பதைக்கிறது. பெற்றோர் உள்ளிட்ட தங்களைச் சுற்றியுள்ளவர்கள் சாதியப் பெருமிதங்களுடன் உரையாடுவதும் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மக்களை இழிவாக நடத்துவதும் உரையாடுவதும் இளமனங்களில் பதிந்து அதுதான் சரியானது என்றும் இயல்பென்றும் தோன்றி விடுகிறது. எனவேதான் ஆதிக்கச் சாதியை சேர்ந்த பத்து வயது சிறுவன் கூட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த எழுபது வயது மனிதரைக் கூட தன்னிச்சையாக 'டேய்' போட்டு அழைக்கும் துணிவைத் தருகிறது.\nசுதந்திரத்திற்குப் பின் கல்வியறிவு பெற்றவர்களின் சதவீதம் உயாந்ததாலும் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் சாதியத்தின் கொடுமைகளைதொடர்ந்து உரையாடியதாலும் உயர்சாதி சமூகங்களில் அது குறித்த பெருமித உணர்வு மட்டுப்பட்டு அல்லது மறைக்கப்பட்டு அதற்கு மாறாக குற்றவுணர்வையும் தாழ்த்தப்பட்டவர்களை சரிசமமாக நடத்த வேண்டிய உணர்வையும் கட்டாயத்தையும் அவை ஏற்படுத்தின. பெயருக்குப் பின்னால் பெருமையாக போடப்பட்டிருந்த சாதியப் பெயர்கள் உதிர்ந்து போயின. ஆனால் இந்தியாவெங்கிலும் தேசிய அரசியலுக்கு மாற்றாக பிராந்தியக் கட்சிகள் தலைதூக்கிய போது அவை சாதியுணர்வை தங்களின் வலிமையான ஆயுதமாக முன்வைத்தன. சாதிக்கட்சி மாநாடுகள், அது சார்ந்த அரசியல் வன்மங்கள், மோதல்கள், வெற்றிகள் போன்றவைகளைக்குப் பிறகு கல்வியறிவு பெற்ற சமூகம் கூட 'தான் இன்ன சாதியைச் சேர்ந்தவன்' என்பதை பொதுவில் பெருமையாக உரையாடுமளவிற்கு மாறிப் போனதையும் சாதிய அரசியல் மெல்ல வெற்றி பெற்றுக் கொண்டிருப்பதையும் காண வேதனையாக இருக்கிறது. இந்தியாவிலுள்ள கல்விமுறை என்பது சுயசிந்தனை, பகுத்தறிவு, சமூக அரசியல் போன்றவைகளை ஒரு தனிநபரிடம் வளர்க்காமல் தன்னுடைய சமூக அந்தஸ்தையும் மதிப்பையும் செல்வத்தையும் பெற்றுக் கொள்ளும் ஒரு கருவியாக மாத்திரம் கல்வி பயன்படுத்தப்படும் அவலம் நீடிக்கிறது. எனவேதான் உயர்கல்வி கற்றவர்கள், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள், வருங்கால சந்ததிகளின் வளர்ச்சியையும் கனவுகளையும் தீர்மானிக்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள் கூட பிற்போக்குத்தனமான சிந்தனையுடையவர்களாகவும் சுயசாதி அபிமானத்திலும் இருப்பதாலும் அது சார்ந்த மனச்சாய்வுகளிலிருந்தும் பாரபட்சங்களில் இருந்தும் விலக முடிவதில்லை. முற்போக்கு சார்ந்த சிந்தனைகளுடன் கூடிய மனிதனாக மலர்வதற்கு அவர்கள் கற்ற கல்வி உதவுவதேயில்லை என்பதுதான் சோகம்.\nஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டுக்களில் இந்தியாவால் அதிகம் சாதிக்க முடியாத போது \"ஏறத்தாழ 120 கோடி பேர் இருக்கோம். ஒரு தங்கம் கூட வாங்க முடியலையே சார்\" என்கிற பெருமூச்சுக்களை இங்கு கேட்க முடியும். அதற்குக் காரணம் நம்மிடம் திறமையில்லை என்பது அர்த்தமில்லை. முன்பே குறிப்பிட்டது போல இங்குள்ள கல்விமுறையும் சமூக சூழலும் ஒரு நபரின் தனித்தன்மைகளையும் விருப்பங்களையும் அழித்து அல்லது புதைத்து 'எந்த துறை சார்ந்து கல்வி கற்றால் நல்ல சம்பளத்துடன் வருங்காலத்தில் வசதியாக வாழலாம்' என்கிற தேடலுடன் அது சார்ந்து மாத்திரமே ஆட்டு மந்தைகளாக ஓட வைக்கிறது. பாடத்திட்டம் சார்ந்து கற்பதைத் தவிர ஒரு மாணவனின் வேறு எந்த விருப்பங்களும் கனவுகளும் அவனுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. வருங்கால வளம் குறித்த கவலையில்லாத செல்வந்தர்களுக்கே அது சாத்தியமாகிறது. 'ஒரு மாணவன் விளையாட்டுத் துறையிலோ அல்லது கலை சார்ந்த துறைகளிலோ ஆர்வம் கொண்டு அது சார்ந்து தொடர்ந்து இயங்க முடிவு செய்வானாயின், 'உருப்படாத அல்லது பிழைக்கத் தெரியாத' மாணவனாகவே பார்க்கப்பட்டு அது சார்ந்த அனுதாபப் பார்வைகளையும் ஏளனங்களையும்தான் சந்திக்க முடியும். 'தங்கம் வாங்கலையே சார்' என்று பெருமூச்சு விட்ட அந்த நடுத்தர வர்க்க நபர், அவருடைய மகன் தன்னுடைய கனவை மறைத்து வைத்து விட்டு பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறான்' என்கிற உண்மையை அறியாமல் இருக்கக்கூடும். அல்லது அவரே அதற்கான தடைகளை இட்டவராக இருக்க்கூடும்.\nஇந்த நடைமுறை தடைகளைத் தாண்டி ஒருவன் தன்னுடைய கனவு சார்ந்த துறைகளுக்குச் செல்ல முயன்றால் கூட எங்கும் நிறைந்திருப்பதைப் போன்று அங்கும் ந��ண்டிருக்கும் பல்வேறு அரசியலையும் சமாளித்தால்தான் தன்னுடைய பயணத்தை தொடர முடியும். சாதிய அரசியலுக்கு பலியாகும் ஒரு விளையாட்டு வீரனின் துயரத்தையும் அவனுடைய நீண்ட கால கனவு நொறுங்கிப் போகும் பரிதாபத்தையும் தமிழ் சினிமாவுக்கேயுரிய சம்பிரதாயங்களுடன் விவரிக்கிறது சமீபத்தில் வெளியாகியிருக்கும் 'ஜீவா' திரைப்படம். தமிழ்நாட்டு கிரிக்கெட் அமைப்பில் நிலவும் பிராமண சமூகத்தின் ஆதிக்கத்தையும் அது சார்ந்த அரசியல் இயங்குவதையும் மிக நேரடியான குறிப்புகளுடன் அப்பட்டமாக முன்வைக்கிறது இத்திரைப்படம்.\nஇளம் வயதிலிருந்தே கிரிக்கெட் கனவுகளுடன் வளர்கிறான் ஜீவா. தமிழ் சினிமாவில் ரஜினி போல கிரி்க்கெட்டின் உச்சநட்சத்திரம் சச்சின்தானே எனவேதான் சச்சின்தான் அவனது லட்சியநாயகன். தேசிய அணியில் இணைந்து இந்தியாவிற்காக கிரிக்கெட் ஆடவேண்டுமென்பது அவனது ஆவல். அதற்காக கடுமையாக உழைக்கிறான். நடுத்தர வர்க்கத்தினருக்கேயுரிய நடைமுறை தடைகளைத் தாண்டி ரஞ்சி டிராபிக்கு தேர்வான செய்தி அவனுக்கு குறுகிய கால மகிழ்ச்சியைத் தான் வருகிறது. ஏனெனில் தமிழ்நாட்டு கிரிக்கெட் கிளப்பில் நீண்டகாலமாக நிலவும் சாதிய அரசியல். அங்கு பிராமண சமூகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு மாத்திரமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதர சமூகத்தைச் சார்ந்தவர்கள் திறமையானவர்களாக இருந்தாலும் மறைமுகமாக ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். இந்த அரசியலுக்குப் பலியாகும் ஜீவாவின் நண்பன் மனஉளைச்சலினால் தற்கொலை செய்து கொள்கிறான். ஜீவாவும் விரக்தியின் உச்சியை அடையும் போது 'கடுமையான உழைப்பாளிகளை எதுவும் தடைசெய்ய முடியாது. அவர்களது உழைப்பு நிச்சயம் ஒருநாள் பயனளிக்கும்' என்கிற தங்கவிதியின் காரணமாக அதிர்ஷ்டவசமாக அவனுக்கு இன்னொரு கதவு திறக்கிறது. அதன் மூலம் தன்னுடைய திறமையை நிரூபித்து தன் கனவை அடைகிறான் ஜீவா.\n'இந்த இயக்குநரின் திரைப்படங்களுக்கு நம்பிச் செல்லலாம். மோசமாக இருக்காது' என்று பார்வையாளர்கள் முன்கூட்டியே நம்பிக்கை வைக்கிற இயக்குநர்களின் பட்டியலில் இணைந்திருக்கிறார் சுசீந்திரன். 'ராஜபாட்டை' தவிர அவரது அத்தனை திரைப்படங்களும் சுவாரசியமான திரைக்கதையையும் சமூகப் பிரச்சினைகளைப் பற்றி உரையாடுவதாகவும் அமைந்திருக்கிறது. இவரது முதல் திரைப்படமான வெண்ணிலா கபடிக் குழுவில் கிராமங்களிலும் சிறுநகரங்களிலும் மாத்திரமே இன்னமும் ஜீவிக்கும் கபடி விளையாட்டையும் இடைநிலை சாதியைச் சார்ந்தவர்களால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கபடி வீரனொருவன் எதிர்கொள்ளும் புறக்கணிப்பை நுட்பமாக தொட்டுச் சென்றிருப்பார். ஆனால் 'ஜீவா' திரைப்படத்தில் கிரிக்கெட்டில் நிலவும் பிராமண சமூகத்தின் அரசியலை அதற்குரிய அடையாளங்களுடன் தெளிவாகப் புரிவது போல நேரடியாகவே உரையாடியிருக்கிறார். ஒரே மாதிரியான விமர்சனத்தை ஒரு படத்தில் முணுமுணுக்கும் குரலிலும் இன்னொரு திரைப்படத்தில் உரத்த குரலிலும் அமைத்திருப்பதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. இது இயக்குநரின் வளர்ச்சியைக் காட்டுகிறதா அல்லது பிராமண சமூகத்தின் மீது வைக்கப்படும் விமர்சனங்களினால் பெரிய அளவில் எதிர்ப்பு வராது என்கிற நடைமுறை உண்மையை இயக்குநர் புரிந்து கொண்டிருக்கிறாரா என்கிற கேள்வியும் எழுகிறது.\nசாதியம் தொடர்பான பல்வேறு சமூகப் போரட்டங்களுக்கும் விழிப்புணர்வுகளுக்கும் பின் பிராமண சமூகத்தின் ஒருகாலத்திய ஆதிக்கம் இன்று தளர்ந்து போயுள்ளது என்றாலும் கூட அதனுடைய சூட்சுமக் கயிறுகள் இன்னமும் அதிகாரத்தின் பின்னால் அமர்ந்து மறைமுகமாக இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன என்கிற உண்மையை உரத்த குரலில் முழங்கியிருக்கும் இயக்குநரைப் பாராட்ட வேண்டும். அதே சமயத்தில் பிராமண சமூகம் விட்டுச் சென்றிருக்கும் அதிகாரத்தையும் துவேஷங்களையும் இன்று இடைநிலை சாதிகள் கைப்பற்றியிருக்கும் நடைமுறை உண்மையையும் தமிழ் திரை துணி்ச்சலாக பதிவு செய்ய வேண்டும்.\n'ஒரு விளையாட்டு வீரனின் கனவை சாதிய அரசியல் எப்படிச் சிதைக்கிறது' என்பது இத்திரைப்படத்தின் மையம். எனவே அது தொடர்பான காட்சிகளுக்குத்தான் முக்கியத்துவம் தந்து அதை மையமாகக் கொண்டுதான் இத்திரைப்படம் பயணித்திருக்க வேண்டும். ஆனால் தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத காதல், அது சார்ந்த கேளிக்கைப் பாடல்கள், இன்ன பிற அபத்தங்கள் ஆகியவற்றை இத்திரைப்படமும் கைக்கொண்டிருக்கிறது என்பதுதான் சோகம். மற்ற காட்சிகள் கூடாது என்பதல்ல. விளையாட்டை அடிப்படையாகக் கொண்டும் உருவாகும் ஹாலிவுட் திரைப்படங்களை உதாரணமாகக் கொண்டால��� அவை திரைப்படத்தின் மையத்தை நோக்கி விரைவாக நகரும், அதற்கு முக்கியத்துவம் தரும் காட்சிகளை பிரதானமாகக் கொண்ட திரைக்கதையைக் கொண்டிருக்கும். இந்தியாவில் உருவான, ஷாரூக்கான் நடித்த 'சக்தே' திரைப்படத்தையும் உதாரணமாகக் கொள்ளலாம். விளையாட்டுப் போட்டி தொடர்பான காட்சிகள் நம்பகத்தன்மையை ஏற்படுத்தும்படி அதற்குரிய பரபரப்பான கோணங்களுடனும் சூழல்களுடனும் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். 'ஜீவா' ஒரளவிற்கே இதை சாத்தியப்படுத்தியுள்ளது.\nமேலும் 'கிரிக்கெட் விளையாட்டுத் துறையில் உள்ள சாதிய அரசியல்' என்கிற ஒற்றைத்தன்மையுடைய பார்வையைத்தான் இத்திரைப்படம் முன்வைக்கிறது. இந்த விளையாட்டு சமூகத்தில் ஏற்படுத்தி வைத்திருக்கும் இதர ஆபத்துக்களைப் பற்றி உரையாடவேயில்லை. இந்தியாவிலுள்ள பல்வேறு பாரம்பரியமான விளையாட்டுக்களை விழுங்கி விட்டுதான் கிரிக்கெட் எனும் விளையாட்டு இன்று அசுர வளர்ச்சியை அடைந்திருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் திட்டமிட்டே இதை ஊதிப் பெருக்கி தங்களுக்கான வணிக வாய்ப்பை வளர்த்துக் கொள்கின்றன. ஸ்டார் கிரிக்கெட் வீரர்கள் ஏறக்குறைய கடவுளுக்கு இணையாக இங்கு வழிபடப்படுகின்றனர். விளம்பரங்களில் தோன்றி தங்களின் முதலாளிகளுக்கு சாதகமாக இயங்குகின்றனர். இவர்கள் விளையாட்டில் சரியாக பங்களிக்காவிட்டால் கடந்த கால சாதனைகள் ஒரே நாளில் மறக்கப்பட்டு மறுநாளே இந்த கடவுள்கள் தூக்கி எறியப்படும் உணர்ச்சி சார்ந்த அபத்தங்களும் நிகழ்கின்றன. நீக்கவே முடியாத ஒரு மதமாக கிரிக்கெட் இந்தியச் சமூகத்துடன் பிணைக்கப்பட்டிருக்கிறது. இந்த விளையாட்டிற்குப் பின் இயங்கும் பெரும் சூதாட்டமும் பணத்திற்காக நிகழ்த்தப்படும் முன்கூட்டியே திட்டமிட்ட நாடகங்களும் அம்பலமாகியும் கூட இதன் மீதான பிரேமை குறையவில்லை என்பது நம்முடைய கண்மூடித்தனமான அறியாமையையே சுட்டிக் காட்டுகிறது. கிரிக்கெட் மீது 'ஏற்படுத்தப்பட்டிருக்கும்' பிரியம் அனைவரின் கண்களையும் மறைக்கிறது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் நிகழும் விளையாட்டுப் போட்டிகள் ஏறக்குறைய போர் சார்ந்த பதட்டத்தையும் மதம் சார்ந்த துவேஷங்களையும் வெளிப்படுத்துகின்றன. வரவேற்பறைகளின் உரையாடலில் தனிமைப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே ஒரு அந்���ஸ்திற்காக கிரிக்கெட்டைக் காணும் கூட்டமும் இருக்கிறது. எப்போதும் குளிரும் மழையும் நீடித்துக் கொண்டிருக்கும் இங்கிலாந்து போன்ற பிரதேசங்களில் வெயில் காலம் என்பது அவர்கள் மகிழ்வதற்கான ஒரு வாய்ப்பு. எனவே வெயிலில் அதிக நேரம் நிற்கும்படியான ஒரு விளையாட்டை உருவாக்குவது தன்னிச்சையாகவே அங்கு நிகழ்ந்திருக்கும். இதை உணராமல் உச்சி வெயிலிலும் மண்டை காய்ந்து கொண்டு ஒரு அந்தஸ்திற்காக கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களைக் காண வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.\nகிரிக்கெட் தவிர இன்னபிற விளையாட்டுக்களும் அது சார்ந்த வாய்ப்புகளும் இந்தியாவில் இருக்கிறதா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தும்படி இது அங்கிங்கெனாபடி எங்கும் நிறைந்துள்ளது. கிராமத்திலுள்ள சிறுவர்கள் கூட கில்லி, பம்பரம், காற்றாடி போன்றவைகளை தூக்கிப் போட்டு விட்டு சிறிய குச்சிகளை வைத்துக் கொண்டு கிரிக்கெட் விளையாடும் காட்சிகளை பார்த்துப் பழகியே நீண்டகாலமாகி விட்டது. இதர விளையாட்டுக்களில் சாதிக்கும் வீரர்கள் ஊடகங்களாலும் மக்களாலும் புறக்கணிக்கப்பட்டு மெளன துயரத்துடன் கடந்து செல்கிறார்கள். 'மேரி கோம்' என்கிற திரைப்படம் வந்த பிறகுதான் அப்படியொரு குத்துச்சண்டை வீராங்கனை நம்மிடையே உள்ளார் என்கிற உண்மையே நமக்குத் தெரியவருகிறது.\nஇப்படி அசுரத்தனமாக வளர்க்கப்பட்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட விளையாட்டு சமூகத்தின் பல்வேறு கனவுகளை சிதைத்துக் கொண்டிருக்கும் அவலத்தையும் அதன் பரிமாணங்களோடு இயக்குநர் இத்திரைப்படத்தில் சித்தரித்திருக்கலாம் என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. சாதிய அரசியலால் தன்னுடைய விளையாட்டுக் கனவு சிதைக்கப்பட விருந்த துயரத்தை பகிர்ந்து கொள்ளும் நாயகன், தன்னுடைய திருமணத்திற்காக தான் மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தப்படும் ஒரு தருணத்தை, அது சார்ந்த மத அரசியலை மிக எளிமையானதொரு மேம்போக்கான உரையாடலில் தாண்டிச் செல்லும் முரணை புரிந்து கொள்ள முடியவில்லை. கிரிக்கெட் எனும் மதமே அவனை முழுவதுமாக ஆக்ரமித்திருக்கிறதா\n'பிறநாடுகளில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட பிறகுதான் தோற்றுப் போகிறார்கள். ஆனால் இங்கு வாய்ப்பு கிடைக்காமலேயே தோற்றுப் போகிறார்கள்' என்று ஜீவா உ��்சக்காட்சியில் முன்வைக்கும் வசனத்தில் உண்மையிருந்தாலும் இங்குள்ள மதம் மற்றும் சாதிய அரசியல் போலவே மேற்கத்திய நாடுகளில் நிற அரசியல் இருப்பதையும் கவனிக்க வேண்டும். இது தொடர்பாக பல அயல்சினிமாக்கள் உருவாகியுள்ளன. உதாரணமாக 42 என்கிற ஆங்கிலத் திரைப்படத்தை குறிப்பிடலாம். பேஸ்பால் எனும் விளையாட்டில் நிலவிய நிறவெறி அரசியலை உடைத்துக் கொண்டு சாதித்த கருப்பின இளைஞரான ஜாக்கி ராபின்சன் எனும் முன்னோடி விளையாட்டு வீரரின் வாழ்க்கையின் அடிப்படையில் உருவான திரைப்படமது.\nபிரதேச அரசியலில் நிலவும் சாதிய தடைகளைத் தாண்டி ஜீவா, தேசிய கிரிக்கெட் அணியில் இணைந்து விடுவதோடு இத்திரைப்படம் நிறைவுறுகிறது. ஆனால் அங்கும் நிலவும் மத அரசியல், வர்க்க அரசியல் என்று உள்ளிட்ட பல அரசியல் தடைகளயும் அவர் தாண்ட வேண்டியிருக்கிறது என்பதை நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சச்சினின் பிரகாசத்திற்குப் பின்னால் கோடிக்கணக்கான சச்சின்கள் வாய்ப்புக் கூட கிடைக்காமல் பல்வேறு திசைகளின் இருளில் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர் என்கிற நிசர்சனத்தை முன்வைக்கும் ஒரு படைப்பை உருவாக்கினதற்காக இயக்குநர் சுசீந்திரனை மனமாரப் பாராட்டலாம்.\n(காட்சிப் பிழை, நவம்பர் 2014-ல் வெளியான கட்டுரை - நன்றி: காட்சிப் பிழை)\nLabels: காட்சிப்பிழை கட்டுரைகள், சினிமா, சினிமா விமர்சனம்\nமெட்ராஸ் - தகர்க்கப்பட வேண்டிய சுவர்கள்\nசுவர்கள் மனிதர்களுக்கான அந்தரங்க வெளிகளை உறுதிப்படுத்துபவை. பாதுகாப்பை ஏற்படுத்துபவை. அதே சமயத்தில் அவர்களுக்குள் பிரிவினைகளையும் உண்டாக்குபவை. பலவிதமான வண்ணங்களையும் செய்திகளையும் தாங்கியவை. பெர்லின் சுவர் முதற்கொண்டு உத்தப்புரத்தின் தீண்டாமைச் சுவர் வரை அவைகளுக்கான அரசியல் பின்னணிகளும் இடிக்கப்பட வேண்டிய காரணங்களும் உண்டு.\nஅடித்தட்டு மக்கள் வாழும் பகுதியில் உள்ள ஒரு சுவர், அதன் பின்னுள்ள அரசியல், அதைக் கைப்பற்ற, தக்கவைத்துக் கொள்ள தலைமுறை தாண்டியும் மோதிக் கொண்டேயிருக்கும் சக்திகள்... இவற்றின் பின்னணியில் கைவிட முடியாத தமிழ் சினிமாவின் சில சம்பிதாயங்களோடு அடித்தட்டு மக்களுக்கான ஓர் அரசியல் சினிமாவை உருவாக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் இரஞ்சித். பல்லக்குத் தூக்கிகள் காலம்பூராவும் எவரை���ாவது சுமந்து கொண்டேயிருப்பது அவசியம்தானா என்கிற உண்மையை அவர்களே கேட்டுக் கொள்ளும்படியான சிந்தனையைத் தூண்டும் படைப்பை உருவாக்கியிருக்கிறார். இதுவரையிலும் ஆதிக்கச் சாதிகளால் தீண்டாமைக் கொடுமைகளுக்கும் உழைப்புச் சுரண்டல்களுக்கு ஆட்பட்டு பலியாடுகளாக இருக்கும் விளிம்புகள் மையத்தை நோக்கி நகர வேண்டியதின் அவசியத்தை உணர்த்தியிருக்கிறார். அறியாமை எனும் இருளில் இருந்து அகல கல்வி என்பதையும் தாண்டி சமூக அரசியலையும் அது சார்ந்த விழிப்புணர்வையும் பெற வேண்டிய தேவையை பதிவு செய்திருக்கிறார்.\nவடசென்னையின் கலாசாரத்தை பின்புலமாகக் கொண்டு அதன் கச்சாத்தன்மையோடு இதுவரை எந்தவொரு தமிழ் திரைப்படமும் உருவாக்கப்படவில்லை என்பது, பிறந்ததில் இருந்தே அந்த நிலப்பகுதியில் வாழ்ந்து வருபவன் என்கிற முறையில் என்னுடைய நீண்ட கால மனக்குறையாக இருந்தது. அவ்வாறு சித்தரிக்கப்பட்டதாக முன்னர் வெளியான சில திரைப்படங்களைப் பற்றி கூறப்பட்டாலும் அவை பாரதிராஜா தம்முடைய திரைப்படங்களில் பகற்கனவுகளின் கூறுகளோடு சித்தரித்த கிராமங்களைப் போலவே போலித்தனமானவை. சில தேசலான அடையாளங்களை பாவனை கொண்டு பாவனை செய்தவை. அதுகாறும் முந்தைய திரைப்படங்கள் ஏற்படுத்தி வைத்திருந்த தேய்வழக்குகளிலிருந்து பெரிதும் மீறாதவை. சோ, லூஸ் மோகன் முதற்கொண்டு கமல்ஹாசன் வரை பேசும் பாணியே வடசென்னை மக்களின் தமிழ் என்று நிறுவப்பட்டுக் கொண்டும் நம்பப்பட்டுக் கொண்டுமிருந்தது. ('பொல்லாதவன்' திரைப்படத்தில் குறுகிய நேரத்தில் கடந்து போகும் செண்ட்ராயன் பேசும் ஒரு வசனம் மாத்திரமே அதுவரையான தமிழ் சினிமாவில் நான் கேட்ட அசலான வடசென்னையின் குரல்). இவ்வகையான போலித்தனங்களிலிருந்து விலகி தனது மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் சமகால வடசென்னையின் கலாசார முகத்தை இன்னமும் துலக்கமாக்கி இயன்ற வரையில் அசலாக சித்தரித்து சில அடிகள் முன்னே நகர்ந்து சென்ற காரணத்திற்காக இயக்குநர் இரஞ்சித்தைப் பாராட்டலாம்.\nபொதுவாக சென்னை என்றாலே அதுவரை சென்ட்ரல் ரயில் நிலையத்தையும் எல்.ஐ.சி. கட்டிடத்தையும் மெரினா கடற்கரையையுமே தமிழ் சினிமாவின் காமிராக்கள் காட்டிக் கொண்டிருந்தன. சென்னையின் வடதுபுறம் அதன் பார்வைக்கு படவே படாது. அப்படியே வடசென்னை பக்கம் திரும்பினாலும் அது ரவுடிகளும் வன்முறையாளர்களும் அரசியல் அடியாட்களும் பல்விதமான குற்றங்களை புரிபவர்களும் பாலியல் தொழில் செய்து பிழைப்பவர்களும் பிச்சையெடுப்பவர்களும் என்று அதை உதிரிகள் நிறைந்த ஒரு லும்பன் சமூகமாகத்தான் இதுவரை சித்தரித்திருக்கிறது. இதிலிருந்து விலகி அங்கிருந்து ஒரு சாஃப்ட்வேர் நிறுவன இளைஞன் வருகிறான் என்கிற நடைமுறை உண்மையின் மூலம் அதை முன்னேறிக் கொண்டிருக்கிற சமூகத்தின் அடையாளமாக சித்தரித்த விதம் சிறப்பானது. குடித்து விட்டு வீட்டுப் பெண்களை ஓயாது அடித்து ஆபாச வசைகளை வீசும் ஆண்களாகவே காட்டப்பட்டுக் கொண்ட வடசென்னையின் அடித்தட்டு சமூகத்தில், அங்கும் எல்லா சமூகத்தையும் போலவே ஊடலும் கூடலும் அன்பும் கொண்ட ஓர் இயல்பான ஆண் கொண்ட குடும்பத்தை அதன் அழகியலோடு காட்சிப்படுத்தியதற்காக இயக்குநரை பாராட்ட வேண்டும். வறுமையின் துயரமும் அழுகையுமாக சித்தரிக்கப்பட்டதிலிருந்து விலகி, கால்பந்தும் கேரமும் விளையாடும் இளைஞர்கள், மேற்கத்திய நடனம் பயிலும் சிறுவர்கள், சிரிப்பும் கும்மாளமுமாக ஒருவரையொருவர் சீண்டிக் கொள்ளும் இளைஞர்கள் என்று ஒரு கொண்டாட்ட சமூகமாக அதை முன்வைத்ததற்காகவும்.\nஅடித்தட்டு சமூக இளைஞர்களை அதுவரையான தமிழக அரசியல் எப்படியெல்லாம் சுரண்டிக் கொண்டிருந்தது என்பதை முன்வைத்து இதுவரை சில அரசியல் சினிமாக்கள் வந்திருக்கின்றன. பாரதிராஜாவின் என்னுயிர் தோழன், சுரேஷ் கிருஷ்ணாவின் சத்யா (ராம்கோபால் வர்மாவின் 'இந்தி' சத்யாவும்) செல்வராகவனின் புதுப்பேட்டை போன்று சில படங்கள். ஏறக்குறைய அதே மாதிரியான கதைக்களனைத்தான் 'மெட்ராஸூம்' கொண்டிருக்கிறது. ஆனால் முந்தைய திரைப்படங்களில் அந்த இளைஞர்களின் பின்னணியைப் பற்றிய துல்லியமான சித்திரம் எதுவுமிருக்காது. மேலும் அரசியல் கட்சிகளையும் ஜாக்கிரதையாக மஞ்சள் கட்சி. பச்சை கட்சி என்று ஒரு மாதிரி மையமாக குறிப்பிட்டு ஒப்பேற்றியிருப்பார்கள். ஆனால் மெட்ராஸ்-ஸின் புள்ளி எங்கே விலகியும் தனித்தும் நிற்கிறது என்றால் இதில் வரும் பிரதான பாத்திரங்களான அன்புவும் காளியும் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதற்கான தடயங்கள் படத்தில் தெளிவாகவே பதிவாகியிருக்கின்றன. 'தமிழ் தமிழ் -னு சொ��்றவங்க எல்லாம் சாதி, மதம் -னு வந்தா மட்டும் கத்தியை தூக்கிடறாங்க' என்று கடந்து போகும் ஒரேயொரு வசனம், அதுவரையான தமிழக அரசியலின் மீது பலத்த விமர்சனமாகவும் அடியாகவும் விழுகிறது. இந்தியச் சுதந்திரத்திற்குப் பின் இயல்பாக தேசிய அரசியலின் கைகளில் இருந்த அதிகாரத்தை திராவிடக் கட்சிகள் மொழி, இன உணர்வுகளைப் பயன்படுத்தி கைப்பற்றி அடித்தட்டு சமூகத்தை ஓட்டு வங்கியாகவும் அடியாட்களாகவும் தேர்தல்பணி தொண்டர்களாகவும் உபயோகப்பட்டுக் கொண்டு வந்ததையும், அதன் பிறகு சாதிய உணர்வுகளை பயன்படுத்தி மேலெழுந்த இடைநிலை சாதியைச் சேர்ந்த அரசியல் கட்சிகளும் கலவரங்களுக்கு காரணமாக இருந்து தாழ்த்தப்பட்ட சமூகங்களின் மீது நிகழ்த்திய வன்கொடுமைகளையும் அந்த ஒற்றை வசனம் மிகத் தெளிவாக அம்பலப்படுத்துகிறது. இந்த வன்முறைகளிலிருந்து விடுபடவும் சமூகத்தில் மேம்படவும் தாழ்த்தப்பட்ட சமூகமானது சமூக அரசியலை கற்பதன் மூலம் ஒன்று திரண்டு அதிகாரத்தை நோக்கி நகர வேண்டும் என்பது ஒட்டுமொத்தமான கச்சிதமான செய்தியாக இத்திரைப்படத்தில் வெளி்ப்பட்டுள்ளது.\nமேலும் இத்திரைப்படம் 1990-களிலிருந்து துவங்குவது ஒருவகையில் மிகப் பொருத்தமே. தாழ்த்தப்பட்டோர் மீதான தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது 1989-ல். வி.பி. சி்ங் மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவதற்கான அறிவிப்பை செய்தது 1990. தமிழகத்தில் தலித் சமூகத்தை சார்ந்த அரசியல் கட்சிகள் ஒரு பெரும்சக்தியாக மேலெழுந்ததும் அடையாளம் காணப்பட்டதும் 1990-களில். நவீன தமிழ் இலக்கியத்தில் தலித் இலக்கியம் என்பது ஒரு வகைமையாக உருவாகியதும் தொன்னூறுகளிலேயே நிகழ்ந்தது. உயிர்மையின் கடந்த இதழ் கட்டுரையொன்றில் மராத்திய சினிமாவான ஃபன்றி திரைப்படத்தைப் பற்றி எழுதும் போது ஒரு கால கட்டத்திற்குப் பிறகு தமிழ் இலக்கியத்தில் தலித் வகைமையிலான படைப்புகள் பரவலாக அடையாளங் காணப்பட்டதைப் போல இடைநிலைச் சாதிகளின் பிம்பங்களை விதந்தோதிக் கிடக்கும் தமிழ் சினிமாவில் தலித் சினிமா உருவாக வேண்டியதின் அவசியத்தைப் பற்றி எழுதியிருந்தேன். அதை சாத்தியப்படுத்தும் நம்பிக்கை தரும் துவக்க அடையாளமாக 'மெட்ராஸ்' உருவாகியிருப்பது குறித்து மகிழ்ச்சி. இந்த இயக்குநரின் முந்தைய திரைப்���டமான 'அட்டகத்தி'யும் தலித் சமூகத்தின் பின்புலத்தில் உருவாகியிருந்தாலும் அதன் மையம் காதல் குறித்தது. 'காதல் -ன்றது ஒரு முறைதான் பூக்கும்' என்று பம்மாத்து செய்து கொண்டிருந்த தமிழ் சினிமாவின் போலித்தனமான மதிப்பீடுகளை தனக்கேயுரிய பகடிகளுடன் கலைத்துப் போட்டது அத்திரைப்படம். ஆனால் மெட்ராஸ் அதிலிருந்து நகர்ந்து அரசியல் பற்றின உரையாடலை முன்வைக்கிறது.\nவணிக சினிமாவிற்கும் கலை சார்ந்த சினிமாவிற்குமான இடையிலான புள்ளியில் இயங்குகிறது மெட்ராஸ். ஒவ்வொரு காட்சிக் கோர்வையும் அதன் சிறப்பான துவக்கமும் நிறைவுமாக கச்சிதமாக திட்டமிடப்பட்ட அழகியலுடன் நகர்கின்றன. சட்டகங்களில் நிறைந்திருக்கும் முகங்கள் அதனதன் முக்கியத்துவத்துடனும் இயல்புடனும் பதிவாகியிருக்கின்றன. அன்பு மற்றும் காளி என்கிற இரு இளைஞர்களின் வாழ்க்கைக்குள் சென்று திரும்பிய உன்னத அனுபவத்தை ஏற்படுத்துகிறது இத்திரைப்படம். கார்த்தி இத்திரைப்படத்தின் நாயகனாக அறியப்பட்டாலும் துணைப்பாத்தி்ரமாக வரும் அன்புவே (கலையரசன்) படத்தின் முற்பகுதி முழுதும் நிறைந்திருக்கிறான். ஒரு குறிப்பிட்ட காட்சியில் கார்த்தி ஏதோ அட்மாஸ்பியருக்காக நிற்க வைக்கப்பட்ட உதிரிப்பாத்திரம் போல் பின்னணியில் நின்று கொண்டிருக்க அன்புவும் மாரியும் பிரதானமாக உரையாடும் காட்சியைக் கண்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பெரும்பாலான பிரேம்களை ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் பஞ்ச் டயலாக் நாயகர்களின் சினிமாவே இங்கு தொடர்ந்து உற்பத்தியாகிக் கொண்டிருக்கும் போது இயக்குநரின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு சினிமாவைக் காண ஆறுதலாக இருக்கிறது.\nஅது மாத்திரமல்ல, பிரதான பாத்திரமான காளியும் (இறுதிக் காட்சியைத் தவிர) அவனுடைய நாயகத்தன்மை நீக்கம் செய்யப்பட்ட ஓர் இயல்பான மனிதனாகத்தான் பதிவாகியிருக்கிறான். அவனுக்கு காதலிக்க பெண் கிடைப்பதில்லை. பெண்களுடன் பழக அவனுக்குத் தெரியவில்லை. திருமணத்திற்காக பார்க்கப்படும் பெண்களையெல்லாம் அவனது தாய் ஏதோவொரு சொத்தையான காரணம் சொல்லி நிராகரிக்கிறாள். தனக்குத் திருமணமே ஆகாது என்று அவனுக்குத் தோன்றி விடுகிறது. தான் விரும்பிய பெண் தன்னை நிராகரித்து விட்டாள் என்பதற்காக குடித்து விட்டு புலம்பி அழுகிறான். ��லி வாங்கும் சுவர் என்று நம்பப்பட்ட இடத்தின் முன் தனது பைக் நின்று போன விநோதத்தை எண்ணி உள்ளூர அச்சம் கொள்கிறான். தற்செயலாக ஒருவனை கொன்று விட நேர்ந்த பிறகு 'அய்யோ.. நான் ஜெயிலுக்கு போகணுமே.. என் எதிர்காலமே வீணாகி விட்டதே' என்று அழுகிறான். தன்னுடைய அம்மா சொல்லிதான் தான் விரும்பியவள் தன்னை காதலித்தாள் என்பதை பிறகு அறிய அசட்டுச்சிரிப்புடன் அதை ஏற்கிறான். நாயகர்களும் அவர்களுக்காக உருவாக்கப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட அபத்தங்களும் கோலோச்சுகிற தமிழ் சினிமாவில் இப்படியான சித்தரிப்புகள் மிக அபூர்வமான விஷயம்.\n'இந்த நிமிஷத்தை சந்தோஷமாக வாழ்ந்தால் போதும்' என்கிற இயல்புவாத தன்மையோடு இயங்குகிறவன் காளி. சட்டென்று கோபம் கொள்ளக்கூடியவனாக இருந்தாலும் புறவடிவங்கள் சார்ந்தும் உணர்ச்சி சார்ந்தும் அரசியலை அணுகுவதில் அவனுக்கு உடன்பாடில்லை. அவனுடைய உயிர்நண்பன் அன்பு. தான் சார்ந்திருக்கும் அரசியல் கட்சிக்காக உண்மையாக உழைப்பவன். அதன் மூலம் மக்களுக்கு சேவை செய்ய முயலும் என்கிற லட்சியவாத தன்மையோடு இயங்குகிறவன். சுவரைக் கைப்பற்றுவது என்பது அதிகாரத்தைக் கைப்பற்றுவதின் குறியீடாக எண்ணுபவன். அன்புவிற்கு உரிய அரசியல் நிதானமும் முதிர்ச்சியும் காளிக்கு இல்லை. இவர்களிடையே நிகழும் முரணியக்கம்தான் படத்தின் முதற்பகுதியை நகர்த்திச் செல்கிறது. அன்புவைப் போன்ற லட்சியவாத தொண்டர்கள் உலகமயமாக்கப்பட்ட இன்றைய காலகட்டத்தில் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. தேநீர் மாத்திரம் குடித்துக் கொண்டு தேர்தல் பணிகளை உற்சாமாக செய்த அர்ப்பணிப்பு உணர்வு சார்ந்த தொண்டர்கள் முந்தைய காலத்தில் இருந்தார்கள். அரசியலும் ஒருவகையான மிகச்சிறந்த வணிகம் என்பதைப் புரிந்து கொண்ட மக்களும் இன்று அதற்கேற்பதான் எதிர்வினை புரிகிறார்கள்.\nஇத்திரைப்படத்தினுள் புழங்கும் மனிதர்கள் ஏறத்தாழ அசலான வாழ்க்கைக்கு நெருக்கமான மனிதர்களாக இருக்கிறார்கள். 'காளியம்மனுக்கு வேண்டி வரம் வாங்கி வந்த புள்ளடா நீ' என்று தொண தொணத்துக் கொண்டேயிருக்கும் காளியின் அம்மா (என்னுயிர் தோழன் நாயகி ரமா), இவருடைய வாய்க்குப் பயந்து அடங்கும் கணவர், வெற்றிலைபாக்கு வாங்க காசு கிடைப்பதற்கேற்ப எதிர்வினையாற்றும் பாட்டி, \"லேட்டா கல்யாணம் பண்ணா உனக்குப் பொறக்கற குழந்த தாத்தா -ன்னு தான் கூப்பிடும்' என்று கலாய்க்கிற நண்பர்கள், பேசுவது புரியாவிட்டாலும் உடல்மொழியாலேயே கவர்கிற, காவல்துறையின் வன்கொடுமை காரணமாக மனநிலை பிறழ்ந்த ஜானி, (ஹரிகிருஷ்ணன்) கடவுள்மறுப்பு கொள்கையுடைய தனித்தன்மையுடன் கூடிய நாயகி, (காத்ரின் தெரசா), அவளுக்கு தோசை சுட்டுப் போடுகிற கட்சிக்காரர் அப்பா, உடன்பிறப்புகளையும் ரத்தத்தின் ரத்தங்களையும் நினைவுப்படுத்துகிற வசனம் போல \"நீ என் புள்ள மாதிரிடா\" என்று நெக்குருகி பிறகு துரோகம் செய்கிற அரசியல்வாதி மாரி, \"எங்க அப்பா படத்தை எப்படியாவது சுவத்துல வரைஞ்சுடணும்\" என்று அது குறித்த ஏக்கத்திலேயே தொடர்ந்து இயங்கும் இன்னொரு அரசியல்வாதி கண்ணன், அவருடைய மகன் பெருமாள், 'இந்த ஏரியாவிலேயே நான்தான் கெத்தா இருக்கணும்' என்கிற குறிக்கோளுடன் அரசியல் அடியாளாக இயங்குகிற விஜி, 'நீ குத்துக்கல்லு மாதிரி இருந்தியன்னா என் தலைவனுக்குத்தான் முத்தம் கொடுக்கணும்\" என்று கணவனை சீண்டுகிற மேரி (ரித்விகா), பெற்றோரின் ரொமான்ஸை பக்கத்து வீட்டு மாமாவிடம் போட்டுக் கொடுக்கும் சிறுவன் ரொனால்டோ, 'சுவத்தை எப்படியாவது பிடிக்கணும்டா\" என்கிற குறிக்கோளுடன் துரோக அரசியலுக்குப் பலியாகும் அன்பு, (கலையரசன்), 'சுவத்தைப் பிடிச்சுட்டா எல்லாப் பிரச்சினையும் தீர்ந்துடுமா\" என்று யதார்த்தம் பேசுகிற காளி (கார்த்தி) என்று ஏறத்தாழ அத்தனை பாத்திரங்களுமே பார்வையாளர்களின் மனதில் நிரந்தரமாக உறைந்து விடுவது தமிழ் சினிமாவில் எப்போதாவதுதான் நிகழ்கிற அதிசயம்.\nஇத்திரைப்படத்தின் பற்றி இசை பற்றி பிரத்யேகமாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். புதிய அலை இயக்குநர்களைப் போலவே அவர்களுடன் இணைந்து கவனிக்கத்தக்கதொரு இசையமைப்பாளராக உருவாகிக் கொண்டிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். அவர்களின் பெரும்பாலான திரைப்படங்களுக்கு உறுதுணையாகவும் அவைகள் புதிய வண்ணங்களில் தோற்றம் கொள்வதற்கும் இவரது இசை முக்கியமான காரணியாக இருக்கிறது. தமிழ் திரையிசையில் ஒவ்வொரு காலகட்டத்தையும் வெவ்வேறு இசையமைப்பாளர்கள் ஆதிக்கம் செய்து வந்ததைப் போலவே வருங்கால தமிழ் சினிமாவை ஆக்ரமிப்பு செய்யப் போகும் தனித்தன்மையுடனும் புத்துணர்ச்சியா�� படைப்புகளுடன் மேலெழுந்து வந்து கொண்டிருக்கிறார் சந்தோஷ். வழக்கமாக தமிழ் சினிமாக்களில் பாடல்கள் என்பவை திணிக்கப்பட்டவைகளாகவும் வேகத்தடைகளாகவும் அமைந்து எரிச்சலூட்டுபவை. ஆனால் இத்திரைப்படத்தில் பாடல்கள் மிக இயல்பான தருணங்களில் மிக அழகாக பொருந்தியிருப்பதை கவனித்தேன்.\nகானா பாடல் என்பது அதுவரை பெரும்பாலும் குத்தாட்டப்பாடல்களாகத்தான் தமிழ் சினிமாவில் உபயோகப்படுத்தப்பட்டு வந்து கொண்டிருந்தது. ஆனால் யதார்த்தத்தில் அவை இறப்பு,பிறப்பு, துயரம், மகிழ்ச்சி, தத்துவம், காதல், அது சார்ந்த தோல்வியின் சோகம் என்று அடித்தட்டு மக்களின் வாழ்வில் பல்வேறு தருணங்களில் உபயோகிக்கப்பட்டு வருகின்றன. உழைக்கும் மக்கள் தங்களின் உணர்வுகளை எளிய வரிகளோடும் இசையோடும் வெளிப்படுத்தும் இசையது. கிராமங்களில் உருவாகும் நாட்டுப்புறப் பாடல்களைப் போன்று இது சென்னையின் பிரத்யேகமான அடையாளம். இது இத்திரைப்படத்தில் ஏறத்தாழ அத்தன்மையின் இயல்போடு பதிவாகியிருக்கிறது. புளியந்தோப்பு பழனி, மரண கானா விஜி, கானா பாலா என்று ஒரு காலத்தில் அடித்தட்டு மக்களின் சூழலில் மாத்திரமே ஒலித்துக் கொண்டேயிருந்த இசை இன்று மைய நீரோட்ட வெளிகளில் ஒலிக்கும் போது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. அது போலவே இதன் பின்னணி இசையும். தேவையான இடங்களில் மாத்திரம் பொருத்தமாக பயன்படுத்தப்பட்டு முக்கியமான தருணங்களின் காட்சிகள் அழுத்தமாக பதிவாக பின்னணி இசை பெரிதும் உதவியிருக்கிறது. படம் முழுவதும் ஏறக்குறைய ஒரு கதாபாத்திரமாக வரும் சுவரும் அதில் பதியப்பட்டிருக்கும் உருவமும் (கவிஞர் ஜெயபாலன்) பார்வையாளர்களின் மனதில் பிரத்யேகமாக பதிவாக அதற்கென உருவாக்கப்பட்டிருக்கும் கருப்பொருள் இசை (Theme Music) உதவுகிறது. 'ஆகாயம் தீப்பிடிச்சா நிலா தூங்குமா' என்கிற அற்புதமான படிமங்களுடன் கூடிய வரிகள் இதற்கு துணையாக நிற்கின்றன.\nஅதைப் போலவே முரளியின் ஒளிப்பதிவும். பறவைக்கூடுகள் போல் ஒடுங்கியிருக்கும் வீடுகளின் சிறிய இடத்தில் வெளிப்படும் மனிதர்களின் காதலையும் கோபங்களையும் ஆவேசங்களையும் துயரங்களையும் இயல்புமாறாமல் பதிவாக்கியிருக்கிறது. வடசென்னையின் நிலப்பரப்பும் அதன் கலாசாரமும் முழுமையான அளவில் இல்லையென்றாலும் சாத்தியம���ன அளவில் வெளிப்பட்டிருக்கிறது. சண்டைகளும் துரத்தல்களுமான இரவுக் காட்சிகள் அதன் பிரத்யேகமான அழகுடனும் இயல்புடனும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. (அச்சமயங்களில் அது தனித்து விடப்பட்ட நகரம் போல் இருப்பதுதான் முரணாக இருக்கிறது). ஆரண்ய காண்டம் திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற பிரவீண், காட்சிகளின் தாள லயம் கெடாமல் ஒழுங்குப்படுத்தியிருக்கிறார். சமகால சினிமாக்களில் தமிழ் நவீன இலக்கியத்தோடு தொடர்புள்ளவர்கள் அதிகம் பங்குபெறுவது மகிழ்ச்சி. அவ்வகையில் இத்திரைப்படத்தில் எழுத்தாளர் ஜே.பி.சாணக்யா இணை இயக்குநராக தன் பங்களி்ப்பை செய்திருக்கிறார்.\nமிகுந்த பொருட்செலவை கோரி நிற்கிற கலை சினிமா என்பதால் அது தொடர்பான சமரசங்கள் நிகழ்வது தவிர்க்க முடியாதுதான். என்னதான் இயக்குநர் நுண்ணுணர்வுகளுடன் கூடிய திறமைசாலியாக இருந்தாலும் அவரது கனவுப் படைப்பிற்கும் சமரசங்களுக்கும் உள்ள இடைவெளிதான் ஒரு திரைப்படத்தின் தரத்தை தீர்மானிக்கிறது. அவ்வாறே இந்த இடைநிலை சினிமாவில் சில சமரசங்களும் குறைகளும் இருக்கலாம். உதாரணமாக நாயகனும் நாயகியும் இத்திரைப்படத்தின் பின்புலத்திற்கு பொருந்துகிற தோற்றத்தையும் உடல்மொழியையும் கொண்டிருக்கவில்லை. 'அட்டகத்தி'யில் தினேஷ் கச்சிதமாகப் பொருந்தியது போல இதில் நிகழவில்லை. மேரியைப் போல கலையரசி பிரகாசிக்கவில்லை. என்றாலும் இயக்குநரின் கட்டுப்பாட்டில் இயன்ற அளவிற்கான பங்களிப்பை நிகழ்த்தியிருக்கிறார்கள். ஆனால் கார்த்தி நடித்திருக்காவிட்டால் இத்திரைப்படம் இத்தனை பரவலான கவனத்தைப் பெற்றிருக்குமா என்பது குறித்தும் யோசிக்க வேண்டியிருக்கிறது. நாயகியின் அந்நிய தோற்றம் குறித்தும் விமர்சனங்கள் எழுகின்றன. ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் இயக்குநர் இரஞ்சித் இது குறித்து விளக்குகிறார். 'இத்திரைப்படத்தை தெலுங்கிலும் சந்தைப் படுத்த வேண்டிய காரணத்திற்காக அங்கு ஏற்கெனவே புகழ்பெற்றிருக்கும் ஐந்து நடிகைகளில் ஒருவரைத்தான் தேர்வு செய்கிற நெருக்கடி இயக்குநருக்கு ஏற்படுகிறது. அதைப் போலவே இத்திரைப்படத்தின் அரசியல்தன்மையையும் சாதி குறித்த பின்னணிகளையும் துல்லியமாக்கினால் அது குறித்த சிக்கல்களையும் தடைகளையும் இத்திரைப்படம் சந்தி���்கக்கூடும் என்று தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அழுத்தம் தரப்பட்டிருக்கலாம். இத்தனை பிரச்சினைகளையும் மீறித்தான் ஒரு சுமாரான திரைப்படமாவது தமிழ் சூழலில் வெளிவரக்கூடிய அவலமான நிலை நிகழ்கிறது. திரைத்துறை படைப்பாளிகள் சுதந்திரமாக இயங்க வேண்டுமெனில் பார்வையாளர்களின் ரசனை முதிர்ச்சியடைந்து நல்ல முயற்சிகளை மாத்திரமே ஆதரிக்கும் சூழல் ஏற்பட வேண்டும். அப்போதுதான் இடைநிலை திரைப்படங்கள் நகர்ந்து இயக்குநர்கள் தாம் உருவாக்க விரும்புகிற கலை சார்ந்த திரைப்படங்களுக்கு அவை இட்டுச் செல்லும்.\nமெட்ராஸ் திரைப்படத்தைப் போன்று சமீபத்தில் விமர்சகர்களின் கவனத்திற்கு உள்ளான வேறெந்த திரைப்படமும் இருப்பதாகத் தெரியவில்லை. 'சேது' திரைப்படத்தில் 'சீயான்' என்கிற வார்த்தைக்கு ஆளாளுக்கு அர்த்தம் தேடுபவர்களைப் போலவே இது வழக்கமான தமிழ் திரைப்படமா அல்லது ஒரு நல்ல முயற்சியா என்றும் இது தலித் சமூக எழுச்சி சார்ந்த சினிமாவா அல்லது அதற்கான தெளிவில்லாமல் அடித்தட்டு மக்களை மாத்திரம் சித்தரிக்கிற சினிமாவா என்று ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. இத்திரைப்படம் பெற்று வரும் கவனமும் பாராட்டும் ஒரு சாராரை பதட்டப்பட வைக்கிறது என்பது மாத்திரம் தெளிவு.\nபிராமணர்கள் ஆதிக்கம் செய்த சினிமாவை இடைநிலை சாதி இயக்குநர்கள் கைப்பற்றி அதற்குரிய போற்றிப்பாடுதல்களுடன் உருவாக்கிக் கொண்டிருக்கும் போது அந்த சூழலில் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் கூறுகளை முன்வைக்கும் சினிமாக்கள் நுழைவதை ஆதிக்கசாதி உணர்வுள்ளவர்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது. இதில் நுட்பமாக வெளிப்பட்டிருக்கும் தலித் அடையாளங்களைத் துடைத்து விட்டு சாதி அரசியல் நீக்கம் செய்யப்பட்ட உள்ளீடற்றதொரு படைப்பாக இதை முன்வைப்பதற்காக சொல்லப்படும் காரணங்களும் விமர்சனங்களும் நகைப்பை ஏற்படுத்துகின்றன. இத்திரைப்படம், உருவாகிக் கொண்டிருக்கும் இன்னொரு தமிழ் திரைப்படத்தின் நகல் என்று நிறுவ முயற்சிக்கும் தீர்ப்புகள் அவசரம் அவசரமாக எழுதப்படுகின்றன. 'மாட்டுக்கறி உண்பதைப் பற்றி' புனைவுகளில் எழுதப்படும் வரிகள் கூட வெகுஜன ஊடகங்களில் மறுக்கப்பட்டு மாற்றி எழுதப்படும் நவீன தீண்டாமை கொண்ட சூழலே நிலவுகிறது. உத்தப்புர சுவர் மாத்திரமல்ல, ஆதிக்க மனங்களிலுள்ள தீண்டாமை சுவர்களும் அகற்றப்பட வேண்டியதே.\n'அடங்குடா' என்று இத்திரைப்படத்தில் ஓர் இளைஞன் ஆதிக்கசாதி நபரால் அதட்டப்படும் போது 'அடங்கறதெல்லாம் அந்தக்காலம்' என்று அந்த இளைஞன் ஆவேசத்துடன் பதிலுரைப்பதைப் போன்று தொடர்ந்த போராட்டங்களின் மூலம் மேலெழுந்து வரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. தமிழ் படைப்புலகில் 'தலித் இலக்கியம்' என்றொரு வகைமை தனக்கான அடையாளத்தையும் கவனத்தைப் பெற்றது போன்ற திரைத்துறையிலும் 'தலித் சினி்மா' என்றொரு வகைமை உருவாகும் என்கிற நம்பிக்கைக்கான துவக்கத்தை தந்திருக்கிறது 'மெட்ராஸ். இதை சாத்தியப்படுத்திய இரஞ்சித்திற்குப் பாராட்டுக்கள்.\n- உயிர்மை - நவம்பர் 2014-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)\nLabels: உயிர்மை கட்டுரைகள், சினிமா, சினிமா விமர்சனம்\nஒரு தமிழ் சினிமாவை எடுப்பதற்கான அத்தனை மெலோடிராமா கூறுகளும் இந்த ஸ்பானிய திரைப்படத்தில் உள்ளன. ஆனால் தமிழ் திரைப்படம் மாதிரி எடுக்கவில்லை என்பதுதான் முக்கியமான செய்தியும் ஆறுதலும். ஓர் ஆணுக்கும் பெண் குழந்தைக்கும் உள்ள அற்புதமான அன்பையும் உறவையும் சொல்லும் திரைப்படம். தந்தை என்று சொல்லாமல் ஏன் ஆண் என்று சொல்கிறேன் என்பது படத்தைப் பார்த்தால்தான் தெரியும்.\nவேலன்டின், பார்க்கிற பெண்களிடம் எல்லாம் உறவு வைத்துக் கொள்கிறவன். (உடனே டவுன்லோட் லிங்க்கை தேடாதீர்கள், இந்தக் காட்சிகள் துவக்கத்தில் மிக சொற்பமாகவே வரும்). ஒரு நாள் திடீரென்று அவனுடைய அறையில் நுழைகிற ஒரு பெண் \"இந்தக் குழந்தை உன் மூலம்தான் பிறந்தது. வைத்திரு. இதோ வருகிறேன்\" என்று சொல்லி காணாமற் போகிறாள். பெண் குழந்தையை வைத்து அவதிப்படும் வேலன்டின் தாயிடம் ஒப்படைக்க வேண்டி அவளைத் தேடி லாஸ் ஏஞ்செல்ஸ் நகருக்கு வருகிறான். சந்தர்ப்பவசமாக அவனுக்கு சினிமாத் துறையில் ஸ்டன்ட்மேன் வேலை கிடைக்கிறது. (இயற்கையில் பயந்த சுபாவமுள்ள அவனை, அவனது தந்தை எப்படி பயத்தைப் போக்குகிறார் என்பது ஒரு சுவாரஸ்யமான ப்ளாஷ்பேக்). வேலன்டினும் பெண் குழந்தையுமான மாகியும் ஒருவரோடு ஒருவர் அந்நியோன்யமாகிறார்கள். மிகுந்த சிரமத்துடன் அவளை வளர்க்கிறான். தாயணைப்பின் ஏக்கத்தை அவள் உணரக்கூடாது என்பதற்காக, அம்மா எழுதியது போலவே பல கடிதங்களை எழுதுகிறான். அவளுக்காக போலியாக ஒரு பெண்ணை தாயாக நடிப்பதற்கு தயார் செய்யும்போது உண்மையான தாயான ஜூலி திரும்ப வந்து விடுகிறாள்.\nகுழந்தையும் அம்மாவைக் கண்டவுடன் ஒட்டிக் கொள்கிறது. ஆனால் அவள் தற்காலிகமாகத்தான் வந்திருக்கிறாள். அவளிடம் ஓர் உண்மையை சொல்ல முயன்று தோற்றுப் போகிறான் வேலன்டின்.(இந்த பூடகமான உண்மை என்ன என்பது கிளைமாக்சில்தான் வெளிப்படுகிறது) ஒரு வாரம் கழித்து திரும்பப் போய்விடும் ஜூலி, மறுபடியும் வக்கில் நோட்டிஸூடன் வருகிறாள், குழந்தையை அவளிடம் ஒப்படைக்கச் சொல்லி. ஒருவார பழக்கத்தில் குழந்தையை மறக்க முடியவில்லை என்பது காரணம். வேலன்டின், ஸ்டண்ட்மேன் எனும் ஆபத்தான பணியில் இருப்பதால் எப்படி அவனால் குழந்தையை தொடர்ந்து வளர்க்க முடியும் என்பது உப காரணம். வழக்கும் பாசப் போராட்டங்களும் நிகழ்கின்றன.\nதீர்ப்பு வேலன்டினுக்கு சாதகமாக வந்தாலும் இன்னொரு காரணத்தினால் தோற்றுப் போகிறான். (அது என்ன காரணம் என்பதும் சஸ்பென்ஸ்). தாயுடன் செல்ல மறுத்து மனம் மாறிய குழந்தையுடன் சொந்த ஊருக்கு தப்பிப் போகிறான். அங்கும் வருகிறாள் ஜூலி. இருவரும் ஒருமாதிரியான உடன்படிக்கைக்கு வரும் போதுதான் எதிர்பாராத (அல்லது எதிர்பார்த்திருந்த) அந்த மரணம் நிகழ்கிறது.\nஇந்தத் திரைப்படத்தின் திரைக்கதையில் அமைந்துள்ள இயல்பான நெருடாத திருப்பங்களும், வேலன்டின் தொடர்பான மென்நகைச்சுவைக்காட்சிகளும் இதை ஓர் அற்புதமான அனுபவமாக்குகிறது. குறிப்பாக மாகியாக நடித்துள்ள அந்த பெண் குழந்தை அசத்தியிருக்கிறாள். இயக்குநர் எப்படி காட்சிகளை அவளுக்கு விவரித்து வேலை வாங்கியிருப்பார் என்பதை யூகித்தாலே பிரமிப்பாக இருக்கிறது. இது ஒருவேளை கடத்தப்பட்டு தமிழில் வெளிவந்தால் அதில் நிச்சயம் இருக்கப் போகும் பாடலுக்காக நான் யோசித்து வைத்திருக்கும் ஓர் அட்டகாசமான பல்லவி வரியை இலவசமாக தருகிறேன் என்று இதன் மூலம் உறுதி கூறுகிறேன்.\nவார இறுதிக்கேற்ற ஓர் அற்புதமான ஃபீல் குட் திரைப்படம்.\nLabels: அயல்சினிமா, சினிமா, சினிமா விமர்சனம்\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nதேவர் காலடி மண்ணும் எஜமான் காலடி மண்ணும்\nகமல்ஹாசனின் அடுத்த திரைப்படத்தின் தலைப்பு 'சபாஷ�� நாயுடு' என்று அறிவிக்கப்பட்டதுதான் தாமதம், அது குறித்த சாதிய நோக்கிலான வி...\nLipstick Under My Burkha – நசுக்கப்படும் சிறிய கனவுகள்\nசுமார் ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க இந்தியப் பெண். (சங்க இலக்கியத்தின் படி ‘அரிவை’ பருவத்தில் உள்ளவர்) நடைமுறை சார்ந்த கொச...\nமகேந்திரன்: யதார்த்த சினிமாவின் முன்னோடி\n“அடப்பாவி.. என் தலையிலே மண்ணை அள்ளிப் போட்டுட்டியே.. படத்துல வசனமே இல்லை…. அங்க ஒண்ணு.. இங்க ஒண்ணுதான் வசனம் வருது. படமா எடுத்...\nமெய்ப்பொய்கை - பாலியல் பெண்களின் துயரம்\nஉலக அளவில் புராதனமானவற்றில் ஒன்று பாலியல் தொழில். இதை தொழில் என்பதை விடவும் ஆணாதிக்கத்தின் அப்பட்டமான குறியீட்டு நிகழ்வு என்று...\nஅயல் திரை - 6 மேகங்களுக்குப் பின்னே ஒரு முழு நிலவு மஜித் மஜிதி – உலக சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர்....\nஅயல் திரை -1 “அவர்களுக்கு என்னதான் வேண்டும்” பின்தங்கிய மற்றும் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளிலுள்ள இளம்தலைமுறையினருக்க...\nஅயல் திரை -3 “‘நான்காவது தூணின் சாகசம்’” என்னை வாய்விட்டு சிரிக்க வைத்த memes சிலதை இணையத்தில் பார்த்தேன். ஒர...\nநம்பிக்கையேற்படுத்தும் நவீன தமிழ் சினிமாக்கள்\nஏறத்தாழ நூறு வயதாகும் தமிழ் சினிமா இதுவரை கடந்து வந்த பாதை மிகப் பெரியது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே சினிமா எனும் நு...\nஅயல் திரை - 16 ‘சாதி என்னும் நோய்க்கூறு' உலக சினிமா என்றதுமே சிலபல சினிமா ஆர்வலர்களுக்கு இந்தியா என்பது செளகரியமாக ...\nவாக்குச்சீட்டு எனும் கேலிச்சித்திரம் (Secret Ballot - 2011)\nஅமித் மசூர்கர் இயக்கியுள்ள ‘நியூட்டன்’ என்கிற இந்தி திரைப்படம், ஆஸ்கர் விருதிற்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்படுவதற்காக தேர்வா...\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (20)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (1)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nஜீவா - சாதிய அரசியலின் விளையாட்டு\nமெட்ராஸ் - தகர்க்கப்பட வேண்டிய சுவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/badri/", "date_download": "2019-11-14T09:28:33Z", "digest": "sha1:IYKFYJK2BG5AVH634HF24EIQEGQTMNMD", "length": 3461, "nlines": 62, "source_domain": "www.behindframes.com", "title": "Badri Archives - Behind Frames", "raw_content": "\n12:33 PM விஷ��லுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\n4:46 PM மிக மிக அவசரம் ; விமர்சனம்\nவசனகர்த்தாவாக மாறிய ‘தில்லுமுல்லு’ ஹீரோ.\nஇந்தியாவைப் பொறுத்தவரைக்கும் கிரிக்கெட்டுங்கறது ஒரு மதம் மாதிரி. அந்த அளவுக்கு கிரிக்கெட்டுங்கறது இங்க ரொம்ப ஆழமான, ஆர்வமான ஒரு விளையாட்டா சின்னப்...\nஅரசியல் பற்றி புத்தகம் எழுதும் பவர்ஸ்டார்..\nதலைப்பை படித்ததுமே குழப்பம் வந்திருக்குமே.. பவர்ஸ்டாருக்கும் அரசியலுக்கும் என்னடா சம்பந்தம் என்று. ஆனால் இது தெலுங்கு சினிமாவின் ஒரிஜினல் பவர்ஸ்டாரான பவன்...\nதெரியுமா சேதி.. பூமிகாவுக்கு ஆண் குழந்தை..\n‘ரோஜாக்கூட்டம்’, ‘பத்ரி’, ‘சில்லுன்னு ஒரு காதல்’ படங்களில் நடித்து தமிழ்சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பூமிகா. 2007-ல் தனது யோகா...\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=170391", "date_download": "2019-11-14T08:38:33Z", "digest": "sha1:VAJNRZWTBQAKHHP5AYSZKNYLYWZQQHC3", "length": 2894, "nlines": 55, "source_domain": "www.paristamil.com", "title": "பிறகு ஏன் பிச்சை எடுக்கிறாய்..?- Paristamil Tamil News", "raw_content": "\nபிறகு ஏன் பிச்சை எடுக்கிறாய்..\nபிச்சைக்காரன் : “பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் ” என்ற புத்தகத்தை எழுதியது நான் தான்..\nஒருத்தன் : பிறகு ஏன் பிச்சை எடுக்கிறாய்..\nபிச்சைக்காரன் : அந்த ஆயிரம் வழிகளில் இதுதான் முதல் வழி…\n• உங்கள் கருத்துப் பகுதி\n* புதினாவின் தமிழ்ப் பெயர்\nஅது வேறு யாரும் இல்ல\nநம்ம காதல் தெய்வீக காதல்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodanki.in/?p=18190", "date_download": "2019-11-14T08:51:55Z", "digest": "sha1:IWBFXBFSQP56ZJ7HQ4L43L2EYIRDU4I7", "length": 9924, "nlines": 51, "source_domain": "kodanki.in", "title": "மேக்கிங்கில் மிரட்டும் மகாமுனி - கோடங்கி விமர்சனம் - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nமேக்கிங்கில் மிரட்டும் மகாமுனி – கோடங்கி விமர்சனம்\nகல்வி கொடுக்க ஓடும் சாந்த சொரூபி முனியையும்… பணத்துக்கு பக்காவாக திட்டம் தீட்டி ஆளைத் தூக்கும் அதிரடி மகாவையும் பயணிக்க விட்டு கூடவே வழிப் போக்கனாக ரசிகனையும் அழைத்து செல்லும் மெளனகுரு ச���ந்தகுமாரின் அதிரடி மிரட்டல் தான் ஆர்யாவின் மகாமுனி.\nஞானவேல் ராஜா தயாரிப்பில் சாந்தகுமார் இயக்கத்தில் 8 ஆண்டுகள் முன்பு தொடங்கப்பட்ட ஒரு புள்ளி இன்றைக்கு இஸ்ரோவின் சந்திராயன்2 கணக்காய் ரசிகர்கள் நெஞ்சில் தடம் பதிக்க களம் இறங்கி இருக்கிறது.\nடேய் யார்ரா இவன்… என்னடா இப்படி இருக்கான்னு ஆர்யாவை பிரேமில் பார்க்கும் போதெல்லாம் மண்டைக்குள் குறுகுறுக்கிறது…\nகதாபாத்திர நடிப்பு என்பது வேற… காதாபாத்தரமாவே வாழ்க்கை நடத்துறது வேற…\nஆர்யா… நீ நிஜத்துல யார்யா…\nயப்பா நல்ல கதை வைச்சிருக்கும் டைரக்டருங்க எல்லாத்துக்கும் சொல்லிக்கிறேன் இந்த ஆர்யா கிட்ட என்னமோ இருக்கு… கிளாமர் கதை, காமெடி கதைன்னு சுரத்தில்லாம போகாம நல்ல நடிப்புக்கு தீனி போடுற கதையோட போங்க ஆர்யாகிட்ட…\nமஹிமா… யார்ரா இந்த பொண்ணு… நிஜத்துல பொண்ணுதானா இந்த போடு போடுதுன்னு பாக்குற ஒவ்வொருத்தரும் முக்குமேல விரலு வைப்பாங்க… கிடைக்குற எடத்துல எல்லாம் அடிச்சி ஆடுது… உதாரணம் சொல்லனும்னா சரக்கு பாட்டில புடுங்கி நாலு மடக்கு முழுங்கிட்டு படக்குனு பாட்டில போட்டு ஒடச்சிட்டு ஒடஞ்ச பாட்டில் துண்டுகளை எடுக்க சொல்லும் போது அப்பப்பா… மஹிமா… உன் நடிப்புல குறை எதும் நஹிமா…\nஇந்துஜா… புருசன் கேப்மாரி காசுக்கு கொலைசெய்ற கொலைகாரன்னு தெரிஞ்சும் எப்படி அவ்ளோ காதல் வருது… வாழ்க்கை நிரந்தரம் இல்லைன்னு தெரிஞ்சும் எப்படியாவது வாழ்ந்துட மாட்டோமான்னு அலைபாயிற கண்ணோட … அசத்தும் இந்துஜா…\nமகா ஆர்யாவின் அம்மாவாக ரோஹினி. வெள்ளந்தி வேஷம்… கொஞ்ச நேரம் வந்தாலும் மனசுல நிக்கும் அந்த பாசம்…\nசாந்த குமார் கதையில பெருசா மெனக்கெடாவிட்டாலும் வசனங்களில் அங்க அங்க சாட்டைய வீசி இருக்காரு… ஜாதிக்கு எதிரா… அரசுக்கு எதிரா… இந்த கட்சி அந்த கட்சின்னு பேதம் பாக்காம பிரியாணி அண்டாவில ஆரம்பிச்சி மைக் மன்னார்சாமி வரைக்கும் வெளுத்து வாங்கி இருக்காரு…\nகாளி வெங்கட் ஒரு சீன் வந்தாலும் அப்படியே நச்சுன்னு மனசுல நிக்குறாரு… ஆர்யா முதுகுல குத்தியிருக்கும் கத்திய உருவும் போது ஈரக்கொலை நடுங்குது…\nஅருண் ஒளிப்பதிவு மகாமுனி பேச முக்கிய பங்கு… அவ்ளோ அழகு… நேர்த்தி… ஒவ்வொரு பிரேமும் தரமான சினிமான்னு தடம் பதிக்குது.\nஜேபி, இளவரசு, அருள்தாஸ் அப்படின்னு எந்த க���ரக்டரும் சோடை போகல…\nதமன் இசை நம்மையும் படத்தோட பயணிக்க வைக்குது…\nநல்ல மேக்கிங்… தரமான இசை… கை தேர்ந்த நடிப்பு… கண்ணை உறுத்தாத ஒளிப்பதிவு… சமுதாயத்தை சாடும் வசனங்கள்… ஒரு நேர்க் கோட்டில் பயணிக்க வேண்டிய இரு மனிதர்களின் சேராத முடிவுன்னு பல ஆச்சர்யங்கள் இருந்தாலும் கதையிலும் அதை திரைக்கதையில சொன்ன விதத்திலும் இன்னும் கொஞ்சம் கவனம் சாந்தகுமார் வைத்திருந்தால் மகாமுனி கண்டிப்பாக மெகாமுனிதான்…\nஇந்த குறையை மேக்கிங்கில் மறந்து பார்த்தாம் உலக சினிமாவுக்கு சவால் விடலாம் மகாமுனி மூலம்..\nPosted in HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்\nTagged ஆர்யா, இந்துஜா, சாந்தகுமார், ஞானவேல் ராஜா, மகாமுனி, மஹிமா நம்பியார், ஸ்டுடியோ கிரீன்\nPrevஅமேசான் காடுகளை காக்கப் போராடும் வீரர்களை ஊக்குவிக்கும் பிரபல ஓவியர் ஏபி ஸ்ரீதர்\nNextபப்ஜியில் இணையும் மூன்று ஏஞ்சல்கள்..\nதயாரிப்பாளர் தனஞ்செயன் இயக்குனர் ஆக அறிமுகமாகும் படம் ஹாலிவுட் ரீமேக்கா..\nதமிழகத்தில் டிசம்பர் 27, 28ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்..\nஅசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க நடிகர் தனுஷிற்கு நீதிமன்றம் உத்தரவு..\nநடிகர் அவதாரம் எடுத்த பிரபல முன்னணி தயாரிப்பாளர்..\nநீண்ட நாட்களுக்கு பின் பாரதிராஜாவை சந்தித்த ராதிகா..\nதயாரிப்பாளர் தனஞ்செயன் இயக்குனர் ஆக அறிமுகமாகும் படம் ஹாலிவுட் ரீமேக்கா..\nதமிழகத்தில் டிசம்பர் 27, 28ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்..\nஅசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க நடிகர் தனுஷிற்கு நீதிமன்றம் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/oneplus-mobile-phones/", "date_download": "2019-11-14T09:32:32Z", "digest": "sha1:CX2OBNQQHZCMERRNLQUFW6L6V3EZWNYI", "length": 14151, "nlines": 275, "source_domain": "www.digit.in", "title": "Oneplus Mobile Phones இந்தியாவின் விலை லிஸ்ட் November 2019, சமீபத்திய போன்களின் சிறப்பம்சம் | Digit Tamil", "raw_content": "\n5000ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்6000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்\nஓப்போ மொபைல் ஃபோன்கள்சேம்சங் மொபைல் ஃபோன்கள்ஷியாவ்மி மொபைல் ஃபோன்கள்ஒன்ப்ளஸ் மொபைல் ஃபோன்கள்ஹூவாவய் மொபைல் ஃபோன்கள்\nசமீபத்தியவை லேப்டாப்கள்சமீபத்தியவை டிவிஎஸ் சமீபத்தியவை ஏ���் பியூரிபயர் சமீபத்தியவை ACசமீபத்தியவை கிசர் சமீபத்தியவை ரெப்றேஜிரேட்டோர்() சமீபத்தியவை ஸ்மார்ட் லைட்ஸ் சமீபத்தியவை ஸ்மார்ட் லோக்ஸ் சமீபத்தியவை மைக்ரோவேவ் ஓவன்ஸ் சமீபத்தியவை வாஷிங் மெஷின்கள் சமீபத்தியவை வாட்டர் ப்யுரிபயர்\nஒப்பிடுக மொபைல் ஃபோன்கள் செய்திகள்Iஇன் டெப்த் ப்ரஸ் ரிலிஸ் எப்படி கட்டுரைகள்விமர்சனங்கள்\nசைன்ஸ் மற்றும் டேக்நோலோஜி )\nடிஜிட் ஸகுவட்வீடியோக்கள்புகைப்படங்கள் போட்டி ஹோட் டீல்ஸ்\nடிஜிட்டைக் கேளுங்கள்தேவ்வோர்க்ஸ்கீக் மன்றம் ஸ்கோரர்Zero1 AwardsPick a college எங்களைப் பற்றி தொடர்புகளுக்கு\n/மொபைல் ஃபோன்கள்/ oneplus மொபைல் ஃபோன்கள்\n. Reply ரிப்போர்ட் அப்யுஸ்\nகமன்ட் செய்வதற்க்கு நீங்கள் சைன் இன் வேண்டும்\nசைன் இன் செய்வதற்க்கு இங்கே க்ளிக் செய்யுங்கள்/ சைன் அப்\nCompare சேம்சங் கேலக்ஸி J7 vs சேம்சங் கேலக்ஸ...\nCompare சேம்சங் கேலக்ஸி Note 3 Neo vs ஹூவாவய...\nCompare சேம்சங் கேலக்ஸி Note 3 Neo vs சேம்சங...\nCompare நோகியா E7 vs பிளாக்பெர்ரி Aurora\nOnePlus 7T கேமராக்களுடன் வரும் லீக் வெளியாகியுள்ளது\nOnePlus 6T தண்டர் பரப்பில் வகை அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/79201", "date_download": "2019-11-14T08:18:19Z", "digest": "sha1:SJ62HQJRLWFA67SDERBEVNWQUPRI2Y2U", "length": 42509, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தி- கள்- மாட்டிறைச்சி – கடிதங்கள்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 23 »\nகாந்தி- கள்- மாட்டிறைச்சி – கடிதங்கள்\nகள்ளுக்கடை காந்தி கட்டுரைக்கான எதிர்வினைகள் இவை\nஇப்பொழுது பரவலாக பேசப்படும் மது விலக்கு விவாதத்தில் காந்தியின் தரப்பு கள்ளை ஆதரிப்பதாக இருக்காது. மாறாக இன்று சாராயம் பெருக்கெடுத்தோடும் நிலைக்கு காரணமான இலவச பொருளாதாரத்தையும் அதனை ஒட்டிய வாக்கு வங்கி அரசியலை எதிர்க்கும் நிலைப்பாட்டை எடுத்திருக்கும். அதற்காக பெண்களை போரட்டங்களில் பெருமளவு ஈடுபடுத்தியிருக்கும். ஏனெனில் இவ்விஷயத்தில் அவர்களே பெரும்பாலும் பாதிக்கப்படுவர்கள். மாற்றமும் அவர்களாலேயே சாத்தியம். இலவசத்தை ஏற்கும் மனநிலையை எதிர்க்கும் செயல்பாடுகள் முன்னிறுத்தப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட முயற்ச்சியே மது விலக்கை சாத்திய படுத்தும் என்பதை உள்ளார்ந்த்து உணர்ந்திருக்கும்.\nமாட்டிறைச்சி விஷயத்திலும் அது நேராக பெரும்பான்மை சமூகத்தை நோக்கி அதனது நிலைப்பாட்டிலுருக்கும் சகிப்புத்தன்மையற்ற போக்கை சுட்டிக்காட்டி , அப்போக்கை மாற்ற முயற்ச்சித்திருக்கும்.\nநீங்கள் கட்டுரையில் சொல்லியிருப்பது போன்ற எதிர்மறை உபாயங்களை காந்திய அரசியல் பயன்படுத்தியிருக்க வாய்ப்பிருப்பதாக தோன்றவில்லை.காந்தியை தாண்டிய காந்தியம் சாத்தியமே, உங்களுடன் உடன் படுகிறேன். அப்படி தாண்டி செல்லும் கந்தியத்தின் விழுமியங்கள் என்ன செல்லும் பாதையே அடையும் இலக்கை விட முக்கியம் என்பதற்கு அதில் இடம் உண்டா\nஆலை சாராயத்தை எதிர்ப்பதிலோ, மாற்று பொருளாதார சிந்தனைகளை முன்னெடுப்பதிலோ பிரச்சினை இல்லை. அதற்கான பாதையாக அது கள ஆதரிப்பு நிலையை எடுக்குமா என்பதே முக்கியமான கேள்வி. மேலும் இன்றுள்ள குடி பிரச்சினை என்பதே இல்வச அரசியலின் பின்விளைவு என்ற நிலையில் , காந்தியம் கள்ளை ஆதரிக்காது என்றே தோன்றுகிறது.\nபெங்களூர்கள்ளுக் கடை காந்தி பதிவைத்தொடர்ந்து, முகநூலில் அனைத்துப் பொங்கல்களையும் நண்பர் ஒருவர் சுட்டி அனுப்பி இருந்தார். விதி விலக்கின்றி எல்லா பதிவும் பசுவதை குறித்த காந்தியின் ”ஆதாரபூர்வமான” எழுத்தை முன் வைத்து ஜெயமோகன் காந்திக்கு இழைக்கும் பச்சை துரோகத்தை தோலுரித்திருந்தது. எதிர்வினையாற்றிய எவருக்கும் கட்டுரை மையம் கொள்ளும் புள்ளி எது ”யார்” இந்தக் கட்டுரையை எழுதியது என்று எதை பற்றியும் அக்கறை இல்லை. ”ஆதாரம்” ஒன்றைக் கொண்டே காந்தியை புதைப்பதைத் தவிர…\nகட்டுரையின் மையம். ”நடைமுறை காந்தியம்”. உதாரணமாக காந்தி மார்க்சியத்தை இந்த வினா வழியே இப்படி அனுகுகிகிறார். முதலாளி வர்க்க அதிகாரம் ஒழிந்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பிறந்தால், அந்த அதிகாரத்தை எது மாற்றும்\nஇதே போன்ற ஒரு வினாவை இன்று புரையோடி இருக்கும் குடி கலாச்சாரத்தை நோக்கி காந்திவினவிக் கொண்டார் எனில் அவர் வந்து சேரும் நடைமுறை சமரசம் [தீர்வு அல்ல] இதுவாகவே இருக்கும்.\nஅதேபோல இறைச்சி பயன்பாட்டின் நிறுத்தத்தை, சமூக மனத்தின் பண்பாட்டு அசைவின் ஒரு அலகாகக் கண்டு, அங்கே அதை சுத்திகரிப்பு செய்ய முயலுவாறே அன்றி, அதிகாரம் வழியே ஒடுக்குமுறையாக இதை மக்களின் ,மீது கவிழ்த்தும் சட்டடத்தை எதிர்க்கவே செய்வார்.\nஇரண்டாவதாக இந்த கட்டுரையை எழுதியவர் ஒரு ரசிகர். இணையற்ற கலைஞர். கண் தொட மென்மை சொல்லி, கை தொட வன்மை காட்டும் பேலூர் சிற்பக் கன்னிகளின் மென் குழை கல் முலைகள். நியாயப்படி இக் கலைகளில் சில காலம் தோய்ந்து எழுந்த பின்னரே காந்தி தான் பிரம்மச்சர்ய விரதம் மேற்கொள்ளலாமா கூடாதா என்று தன்னை தானே வினவி இருக்க வேண்டும். ஒரு ரசிகன் நடைமுறையில் காந்தியத்தை எந்த எல்லை வரை கைக் கொள்கிறானோ, அந்த எல்லை வரை காந்தியமும் கொஞ்சம் கலையை கைக் கொண்டு பார்க்கலாம்.\nநாவு ருசியை, கலை ருசியை சேர்ந்து அமர்ந்து ரசிக்க ஜெயமோகனைக் காட்டிலும் சிறந்த தோழர் காந்திக்கு [ஒருக்கால் சரளா தேவி] வேறு யாரும் அமையக் கூடுமா என்ன\nநீங்கள் காந்தியோடு கூடிய காந்தியத்தை பார்க்கிறீர்கள். ஜெயமோகன் சொல்ல வருவது காந்தீயம் என்ற கருத்தாக்கம் மது குடிப்பவரிடையே எப்படி செயலாற்றும் என்பது. மது உருவாக்குவதும் குடிப்பதும் என இருக்கும் சமூகச் சூழலில் காந்தியம் எப்படி செயல்படும் பலரின் வேலை வாய்ப்பை கெடுக்கும், பலரின் வாழ்வாதாரத்தை அழிக்கும் பெரிய ஆலைகளின் தயாரிப்பில் வரும் சாராயத்தை கண்டிப்பாக எதிர்க்கும். மேலும் அது மனிதனை போதையில் வீழ்த்தி நோயென ஆகி கொலவதை எதிர்க்கும். அதே நேரத்தில், மது போதையை விட முடியாமல் இருக்கும் ஒருவனுக்கு ஒரு சமரசமாக கள் குடியை ஏற்றுக்கொள்ளும். பின்னர் அவன் அதிலும் மூழ்கி அழிவை நோக்கி செல்வானென்றால் அப்போது அதையும் தடுக்கும். காராயத்தில் மூழ்கிய பெரு வாரியான மக்களை மேலேற்றும் முதல் படியாக அவர்களை கள்ளருந்துபவர்களாக மாற்றலாம்.\nஉதாரணத்திற்கு காந்தி பிரம்மச்சர்யத்தை கடைபிடிக்க மக்களை வற்புறுத்துகிறார். ஆனால் அதன் முதல் படியாக ஒருவருக்கு ஒருத்தியென வாழும் திருமண உறவை ஆதரிக்கிறார். ஆனால் எனக்கு மாட்டுக்கறி உடன்பாடானது அல்ல. ஒரு விவசாயிக்கு ஒரு மாடு ஒரு உடன் பணிபுரியும் தோழன்.இருவரும் ஒன்றிணைந்து வயலில் வேலை செய்கிறார்கள். விவசாயி தாணியத்தை எடுத்துக்கொண்டும் மாருகள், வைக்கோல் மற்றூம் தவிடு ப்பொண்ரவற்றை எடுத்துக்கொண்டும் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்கின்றனர். மனிதனும் மாடுகளும் பங்காளிகள். ஆகவே வயலில் உழுத மாட்டை, நம் வீட்டோடு இருக்கும் பணிப்பெண் போன்ற பசுவை கொல்வது எனக்கு உடனபாடில்லை. மற்றபடி இறைச்சிக்கு என வளர்க்கப்பட்ட மாட்டுக் கறிக்கும் ஆட்டுககறிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என க��ுதுகிறேன்\nகுடிப்பழக்கம் வேகமாக அதிகரித்து வரும் நாடுகளின் பட்டியலில் மூன்றாம் இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது.இதில் முதலிரண்டு இடங்களை பிடித்திருப்பவை முன்னாள் சோவியத் நாடுகள் , அச்சமூகங்களில் நிலவும் குடிக்கு சாதமாக மனநிலையில் இது ஆச்சரியமே இல்லை ஆனால் குடிப் பண்பாட்டு சமூக ரீதியாக இன்னும் ஒவ்வாமையுடனே நோக்கப்படும் இந்தியாவில் இந்த வேகமான குடி பரவலாக்கத்தை நாம் கவனத்துடன் நோக்க வேண்டும்.மேலும் ஆஸ்திரேலியா உட்பட பல மேலை நாடுகளில் கடந்த சில வருடங்களாக குடிப்பழக்கம் குறைந்து வருவதையும் நாம் கணக்கில் கொண்டு நோக்க வேண்டும்.( புகை பிடித்தலும் குறைந்து வருகிறது ) , இதற்கு முக்கிய காரணம் அரசாங்கத்தின் பிரச்சாரமும் கட்டுப்பாடுகளும் (புகை , மது தொடர்பான கறாரான விளம்பர கட்டுப்பாடுகள் ) மற்றும் உடல்நலன் சார்ந்து பெருகி வரும் விழிப்புணர்வுமே என்று சொல்லலாம்.\nநம்மிடம் மேலை நாடுகளில் அனைவரும் குடியை கேளிக்கைக்கு அளவாக பயன்படுத்துவதாகவும் , நம் நாட்டைப் போல் குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடப்பதில்லை, சலம்புவதில்லை என்று (பொதுவான) ஒரு எண்ணம் உள்ளது.மேலைச்சமூகங்களில் குடி எவ்விதம் நோக்கப்படுகிறது என்று தெரிந்துகொள்வது நம் விவாதத்தை இன்னும் தெளிவாக்கும்.\nமேற்கில் சமூக/ தனிமனித கேளிக்கைக்காக குடிப்பதை பொறுப்பான குடிப்பழக்கம் என்கிறார்கள் ( Responsible use ) பொறுப்பற்ற குடிப்பழக்கத்தை Alchohol Abuse என்கிறார்கள் , அதாவது மதுவை தவறாக /முறையற்று பாவிப்பது என்ற பொருளில் .இதையும் இருவகையாக பிரிக்கின்றனர் ஒன்று ஒரே அமர்வில் அதீத குடி (Binge Drinking) இன்னொன்று மதுவை சார்ந்து இருந்தல் ( Alchohol dependence ).\nமேற்கில் பல நூறு வருடங்களாக குடிசார்ந்த ஒரு ஏற்பு உள்ளதால் அது சமூக / தனிமனித வாழ்வில் ஒரு குற்றமாகவோ இழிவாகவோ பார்க்கப்படாமல் அது சார்ந்த பதட்டங்களும் குற்ற உணர்வும் தவிர்த்து குடியின் சாதக பாதகங்களை உணர்ந்து தத்தமது சமூகத்தில் குடி சார்ந்த சிக்கல்களை இயன்ற அளவு நிர்வாகித்து வந்துள்ளன .\nசிறார்களுக்கு மது விற்பது குற்றம்\nநிதானமிழந்தவருக்கும் மேலும் மது விற்பனை செய்வது குற்றம்\nகுடித்துவிட்டு வண்டி ஓட்டுதல் பெரும் குற்றம்\nமது விற்பனையகங்கள் திறக்கும் நேரங்களில் கட்டுப்பாடு\nஇவையனைத்தும் மிகக் க��ாராகவே அமல்படுத்தப்படுகின்றன.இவ்வளவு இருந்தும் குடி ஒரு சிக்கலா , என்றால் ஆமாம் என்று தான் சொல்ல வேண்டும் அதை Silent Shame என்கிறார்கள் .குறிப்பாக இளவயதினரிடம் அதீத குடி மற்றும் குடி சார்ந்த வன்முறை என்பது சர்வ சாதாரணம். குடி ஒரு நாட்டின் மருத்துவ அமைப்பின் மீதும், மதுவை கட்டுக்குள் வைத்திருக்கவும் ,கறாரான கட்டுப்பாடுகளை,அதை அமல்படுத்த கண்கானிக்க செய்யும் செலவுகள் என்று மறைமுகமான பொருளாதார இழப்பீடு மிக அதிகம்.\nஇந்திய சமூக /கலாச்சார அமைப்பில் பெரும்பாலும் குடி ஒதுக்கப்பட்டே வந்துள்ள சூழ்நிலையில் மதுவை பொறுப்பாக பயன்படுத்துவது , அது சார்ந்த முறைமைகள் என்று முறையான “குடிப்பண்பாடு” என்பது வளரவே வாய்ப்பே இருந்திருக்கவில்லை. எனவே தான் இந்தியாவில் குடி என்று சொல்லும்போது நாம் அதீத குடியையும் , குடிக்கு அடிமையாதலையும் சேர்ந்தே நினைத்துப் பார்க்கிறோம்.மேலும் குடி சார்ந்த எல்லா பொருளாதார இழப்பும் தனி மனிதன் சார்ந்ததே அரசாங்கம் குடியினால் நோயுற்ற தனது குடிமகனுக்கு வைத்திய செலவை ஏற்றுக்கொள்வதில்லை. மேலும் அரசு , நிர்வாக தரப்பில் மேற்சொன்னது போல மது தயாரிக்கும் , விற்கும் நிறுவனங்கள் மீது பெரும் கட்டுப்பாடுகள் விதிப்பதில்லை விதித்தாலும் சரியாக அமல்படுத்தப்படுவதில்லை.\nஇது போன்ற குடிப்பண்பாடும் ,தடைகளும் , கட்டுப்பாடுகளும் இல்லாத சமூகத்தில் கொள்கை ரீதியாக மதுவை ஏற்றுக்கொள்வது தொலை நோக்கில் பெரும் சிக்கலையே கொண்டுவரும்.\nகுடியை சுத்தமாக கட்டுப்படுத்தமுடியாது , வேண்டியதும் இல்லை ஆனால் குடியை சமூக அங்கீகாரமாக , கொள்கைப்பூர்வமாக ஏற்றுக் கொள்வது அது சார்ந்த இயல்பான மனத்தடைகளை இல்லாமலாக்கும் அது இந்தியா போன்ற நாடுகளில் பெரும் தலைவலியைக் கொண்டு வரும்.இந்தியா போன்ற பெரும் குடும்பங்கள் சார்ந்த நெருக்கமான சமூகங்களில் குடியின் பாதிப்பு தனிமனிதனோடு நிற்பது மிகவும் அரிதே.கேளிக்கை என்றும் ஒரு கோணம் உள்ளது மனித வரலாற்றிலேயே வேறெப்போதையும் விட ஒரு சமூகமாக நாம் கேளிக்கைக்கு பயன்படுத்தும் நேரமும் பணமும் அதிகரித்து வருகிறது.ஒரு சராசரி இந்திய ஆணுக்கு இன்றைய நிலையில் சினிமா , குடி தவிர கேளிக்கை என்று பெரிதாக சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லை\nஎனவே குடியை மிதமாக , கேளிக்கையாக மட்டுமே வை���்திருக்கும் மனநிலை , சமூக அமைப்பு நம்மிடம் உள்ளது என்று சொல்வதற்கில்லை.\nவேறு வகையில் சொல்லப் போனால் காந்தி இன்று இருந்திருந்தால் மதுவினால் சமூகத்தில் ஏற்படும் தீமைகளை அகற்றுவதை தன் முக்கிய குறிக்கோளாக கொண்டிருப்பார் .டிவிட்டரில் இருந்திருப்பார் , மது அருந்தாமலிருப்பதை ஒரு மோஸ்தராக்கியிருப்பார் ,இடைக்கால வெற்றியாக அரசுடனும் , மது தயாரிக்கும் நிறுவனஙகளுடனும் போராடி தீவிரமான கட்டுப்பாடுகளை கொண்டுவந்திருப்பார்.ஆனால் ரசாயன மதுவை அது சார்ந்த பொருளியல் சுரண்டலை புறந்தள்ள கள்ளை முன் வைத்திருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.\nஆனால் காந்தியர்கள் , குறிப்பாக நவ காந்தியர்கள் இதை ஒரு pragmatic approach ஆக முயற்சி செய்ய இடமிருப்பதாகவே தோன்றுகிறது.காந்தியம் தற்கால சமூக , தனி மனித , அரசியல் ,பொருளாதார , சூழலியல் சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்ளாலாம் என்பது ஒரு சுவாரசியமான விவாதமே.இதற்காக விரிவான ஒரு முன்வரைவை (Strategy & Framework ) நவ காந்தியர்கள் முதலில் உருவாக்க வேண்டும் ஏனெனில் காந்தியைப் போன்று சறிதாக முயன்று பின் விரிவாக்கும் தார்மீக வசதி (moral luxuary ) காந்தியர்களுக்கு கிடையாது.அதில் காந்தி எதிர்கொள்ள வேண்டியிராத 21 ஆம் நூற்றாண்டு சிக்கல்களை உள்ளிழுத்து காந்தியத்தை விரிவாக்க வேண்டும்.\nஆனால் ஒரு சாதாரணன் மாலை கள்ளுக்கடை சென்று நண்பர்களுடன் அளவளாவி , மிதமாக கள்ளுண்டு , நாடன் பாட்டுகளை கேட்டு மகிழ்ந்து பின் வீடு செல்வானெலில் அது எனக்கு உவப்பானதே.அதை நிகழ்த்திக்காட்டுபவர்களும் உவப்பானவர்களே. :)\nகள் குடிப்பதையும், கள் விற்பனையையும் காந்தியும் காந்தியமும் எக்காலத்திலும் எதிர்க்கும். காந்தியின் வாழ்வில் நடந்தவற்றிலிருந்து அவரது வழிமுறையை இதற்கும் போட்டுப் பார்க்கலாம்\n1. லண்டனில் காக்ஸ்டன் ஹாலில் தேவாலய சபையின் நிகழ்ச்சிக்கு காந்தி சென்றபோது முதலில் அங்கிருந்த சமையற்கூடத்துக்குச் சென்று சமையக்காரருடன் பேசுகிறார். சைவத்தை வலியுறுத்தவில்லை – ஆனால் உடலுக்கும் மன இயல்புக்கும் பாதகம் தராத கச்சாப்பொருட்கள் உள்ளனவா எனக்கேட்கிறார். சாப்பிடும் உணவே நாம். உணவில் சேர்க்க்ப்படும் பொருட்கள் நம் உடலிலும் மனதிலும் உண்டாக்கும் சாத பாதகங்களைப் பற்றி பேசுகிறார். அது அசைவ உணவாக இருந்தாலும் அதீத உணர்வை ஊட்டும��� உணவு மனதிற்கு கெடுதி என்கிறார். லாகிரி வஸ்துக்களை சேர்த்து சமைக்கும் ஸ்பானிய இத்தாலிய உணவை எதிர்க்கிறார். தனி மனிதனாக அவற்றை புசிக்க மறுப்பை தனது ஆளுமை உருவாகத்தொடங்கும் நாளிலிருந்து எதிர்த்தவர். உடலுக்குக் குளிர்ச்சி என்றாலும் கள் உருவாக்கும் மனக்கிளர்ச்சிக்கு காந்தியம் எதிரானது.\n2. நமது ஒவ்வொரு செயலும் ஆன்மிக வளர்ச்சிக்கான படிகள் என ராட்டை சுற்றுவது முதல் தனிமனித சுகாதாரம் வரை செயல்பட்டவர். அப்படிப்பட்ட தனி மனித ஆன்மிக வளர்ச்சிக்கு எதிராக இருப்பவற்றை ஊக்குவிக்கவில்லை. உண்ணும் உணவு, செய்யும் வேலை என அனைத்திலும் ஆன்மிகத்தளத்தை முன்வைத்தவர்\n3. எவ்வித சிறுதொழிலிலும் பெண்கள் சுதந்தரமாக ஈடுபட வலியுறுத்தியவர். எங்குமே பெண்கள் வேலைக்குப் போகத்தயங்கும் இடத்தை அவர் அடையாளம் காட்டியபடி இருந்தார். அரசியல், சம உரிமைன்போராட்டம் என. கள்ளுக்கடை வணிகத்தில் முதல் பலிகடா பெண்களே என்பதை அடையாளம் கண்டுகொண்டிருப்பார். இங்கிலாந்தில் சம உரிமை கோரிய WSP குழுவிலுள்ளோரப் பற்றி எழுதும்போது இப்படிபட்ட தயக்கத்தை குறிப்பிடுகிறார். அவர்கள் குடி வணிகத்தில் வேலை செய்தாலும் தினமும் எள்ளி நகையாடப்பட்டு ஊதியம் குறைவாகப் பெறுவார்கள். அவர்களுக்கு இடமில்லாமல் காந்தியம் செல்லுபடியாகாது. 1930 களில் லண்டன் பெண்கள் நடத்தும் ஆலையில் இதைப் பற்றி பேசுகிறார். இதே காரணத்துக்காகத்தான் சிறுதொழிலாய் நடந்த ஆப்ரிக்க விபசாரத்தையும் எதிர்த்தார். தனது பண்ணையில் நடந்ததை மறுமுறை அவர் நடத்தவிடவில்லை.\n4. எத்தொழிலும் சந்ததி தாண்டி பெருமையோடு எடுத்துச் செல்லவேண்டிய சொத்து எனும் நம்பிக்கை ககொண்டவர். சுரண்டலும், ஆணாதிக்கமும் வழிவழியாக கைமாறும் தொழில்களை அவர் ஊக்குவிக்கமாட்டார். காந்திய வணிகத்தில் அதற்கான இடமில்லை.\nஒன்று காந்தி போதைகளற்ற சமூகத்தை கனவு கண்டவர். அதுவே அவரது இறுதி இலக்காக இருக்க முடியும். கள்ளுக்கு சிறப்பு மருத்துவ குணங்கள் இருப்பதாக எல்லாம் நான் நம்பவில்லை. ஆனால், ஜெ முன்வைப்பது நல்ல யோசனையாகத்தான் இருக்கிறது. காந்தி போதையை அரசே ஒரு வியாபாரமாக செய்வதை நிச்சயம் ஏற்பவர் அல்ல. அபார நடைமுறை பிரக்ஞை உடையவர். அவருடைய இறுதி இலக்கை நோக்கிய பயணத்தில் ஒரு அடி முன்நகர இதை அவர் தற்காலிக நடவடிக்கையாக ���ற்றிருக்க கூடும். ஆனால் அதற்கப்பால் உள்ள இலக்கில் அவருக்கு கவனம் இருக்கும். அதை நோக்கியே செல்வார். தீண்டாமை – சாதி பற்றி அவர் கொண்டிருந்த பார்வையின் பரிணாமத்தை கொண்டு புரிந்துகொள்ளலாம்.\nமது போன்ற ஒன்றில் குவிமையமாக செயல்பட்டு தர கட்டுபாட்டை கவனிக்க வேண்டிய அரசாங்கமே இத்தகைய கலப்படம் செய்துகொண்டிருக்கும் போது, அது கள்ளுக்கடை போன்ற அமைப்பில் அது பரவலாக்க படும்போது ஏற்படும் மிக முக்கிய சவால்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். கள்ளுக்கடைகளுக்கு இடையிலான போட்டியில் போதையேற்ற கள்ள சாராயங்கள் கலக்க வாய்ப்புண்டு. ஒருவேளை இது சாத்தியமானால் இதை கனகாநிக்கும் அமைப்பு வலுவாக இருக்க வேண்டும்.என்ன செய்ய ‘மனிதர்கள் நல்லவர்கள்’ எனும் நம்பிக்கை மீண்டும் மீண்டும் சோதிக்கபடுகிறது.\nTags: கள்ளுக்கடைகாந்தி, கள்ளும் காந்தியும்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/05/10/", "date_download": "2019-11-14T09:06:59Z", "digest": "sha1:VPR2AGFDR5M3YIEM5W6T6CF4VA27HH4C", "length": 7854, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "May 10, 2018 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஅர்ஜூன மகேந்திரனைக் கைது செய்வதில் தாமதம் ஏன்\nகிரிக்கெட் நிறுவனத் தேர்தலை நடத்துவதில் சிக்கல்\nமனோ கணேசனின் கருத்திற்கு சிவாஜிலிங்கம் பதில்\nவவுனியாவில் சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டம்\nஹப்புத்தளையில் 14 குடும்பங்கள் இடம்பெயர்வு\nகிரிக்கெட் நிறுவனத் தேர்தலை நடத்துவதில் சிக்கல்\nமனோ கணேசனின் கருத்திற்கு சிவாஜிலிங்கம் பதில்\nவவுனியாவில் சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டம்\nஹப்புத்தளையில் 14 குடும்பங்கள் இடம்பெயர்வு\n92 வயதான மஹதிர் மொஹமட் மலேசிய பிரதமராக தெரிவு\nஅலோசியஸ், கசுனின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nநீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்\nமுன்னணி வீரர்களை வெளியேற்றும் ரியல் மெட்ரிட்\n92 வயதான மஹதிர் மொஹமட் மலேசிய பிரதமராக தெரிவு\nஅலோசியஸ், கசுனின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nநீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்\nமுன்னணி வீரர்களை வெளியேற்றும் ரியல் மெட்ரிட்\nகட்டளைகளை நிறைவேற்றும் 'கூகுள் அசிஸ்டென்ட்'\nஇளம் நடிகைகளுடன் நடிக்கப் போவதில்லை: ரஜினிகாந்த்\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு\nகடற்படையினர் வசமுள்ள காணி தொடர்பில் கயந்த கருத்து\nகொலன்னாவ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நீர்வெட்டு\nஇளம் நடிகைகளுடன் நடிக்கப் போவதில்லை: ரஜினிகாந்த்\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு\nகடற்படையினர் வசமுள்ள காணி தொடர்பில் கயந்த கருத்து\nகொலன்னாவ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நீர்வெட்டு\nசுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு எதிராக மனு\nதங்க பிஸ்கட்டுக்க���ுடன் ஒருவர் கைது\nவட கொரியாவிற்கு நன்றி தெரிவித்த அமெரிக்கா\nபொது இடங்களில் புகைப்பிடித்த 2078 பேர் கைது\nபோலி பேஸ்புக் கணக்கில் நிதி மோசடி செய்த நபர் கைது\nதங்க பிஸ்கட்டுக்களுடன் ஒருவர் கைது\nவட கொரியாவிற்கு நன்றி தெரிவித்த அமெரிக்கா\nபொது இடங்களில் புகைப்பிடித்த 2078 பேர் கைது\nபோலி பேஸ்புக் கணக்கில் நிதி மோசடி செய்த நபர் கைது\nஹொலிவுட்டில் நுழையும் ராதிகா ஆப்தே\nமஹதிர் மொஹமட் தலைமையிலான கூட்டணி வெற்றி\nஇன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்\nமஹதிர் மொஹமட் தலைமையிலான கூட்டணி வெற்றி\nஇன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Actress-Sancher-D-Souza-Photoshoot-Stills", "date_download": "2019-11-14T09:37:00Z", "digest": "sha1:RBTMFJYKBG53LL3PKCYHUPPDMYMJTL3X", "length": 9434, "nlines": 270, "source_domain": "chennaipatrika.com", "title": "Actress Sancher D Souza Photoshoot Stills - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nயோகிபாபு , கதிர் கூட்டணியில் \"ஜடா \" டிசம்பர்...\n17 வருடங்களுக்கு பிறகு தல அஜித் படத்தில் இணையவுள்ள...\nநம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம்\nயோகிபாபு , கதிர் கூட்டணியில் \"ஜடா \" டிசம்பர்...\nLaburnum Productions நிறுவனத்தின் படப்பிடிப்பு...\nவானம் கொட்டட்டும்' படத்தின் டைட்டில் முதல் பார்வை...\nஎஸ்.பி. சித்தார்த் - வாணி போஜன் நடிக்கும் \"மிஸ்டர்...\nநம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர்...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர்...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின்...\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின்...\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nஇயக்குனர் அட்லீ மீது துணை நடிகை பரபரப்பு புகார்\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nசிவாஜிகணேசன் - வாணிஸ்ரீ நடித்த \"வசந்த மாளிகை\" புதிய பரிமாணத்தில\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாணிஸ்ரீ ஜோடியாக நடித்த காலத்தால் அழியாத காதல் காவியம்...\nயோகிபாபு , கதிர் கூட்டணியில் \"ஜடா \" டிசம்பர் 6 ல் வெளியீடு\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\n17 வருடங்களுக்கு பிறகு தல அஜித் படத்தில் இணையவுள்ள 'வைகை...\nயோகிபாபு , கதிர் கூட்டணியில் \"ஜடா \" டிசம்பர் 6 ல் வெளியீடு\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\n17 வருடங்களுக்கு பிறகு தல அஜித் படத்தில் இணையவுள்ள 'வைகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/132139/", "date_download": "2019-11-14T10:00:33Z", "digest": "sha1:PGXPI5OSHK6E4PVB5NGMDBCJ7DKZDFKQ", "length": 9679, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "குலாம் போடிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகுலாம் போடிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை\nதென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான குலாம் போடிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n46 வயதான குலாம் போடி 2 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் சூதாட்ட வழக்கில் சிக்கியமை தொடர்பிலேயே இவ்வாறு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n2015-ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நநடைபெற்ற உள்ளூர் போட்டியின் போது அவர் சூதாட்டத்தில் சிக்கியிருந்தமைக்காக அவருக்கு 20 வருடம் தடை விதித்து தென்னாபிரிக்க கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்திருந்தது.\nஇது தொடர்பான வழக்கு பிரிட்டோரியாவில் உள்ள குற்றவியல் நீதிமன்றில் நடைபெற்ற நிலையில் அவர் மீது 8 விதமான ஊழல் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டதனையடுத்து இவ்வாறு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது #குலாம்போடி #சிறைத்தண்டனை #தென்னாபிரிக்க\nTagsகுலாம் போடி சிறைத்தண்டனை தென்னாபிரிக்க\n���லங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 284 கைதிகள் விடுதலையாவர் – அப்போ தமிழ்க் கைதிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ஜனாதிபதியானால் ஒன்றும் இல்லை….\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇத்தாலியின் புராதனச் சிறப்பு மிக்க வெனிஸ் நகரம் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த, கோத்தா தரப்பு ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் லக்கி உயிரிழந்தார்…..\nமீண்டும் தாமதமாகிறது பிரெக்ஸிற் ஒப்பந்தம்…\nபிரித்தானிய நீதிமன்றமும் பிரிகேடியர் பிரியங்கவின் வழக்கும்…\nஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 284 கைதிகள் விடுதலையாவர் – அப்போ தமிழ்க் கைதிகள்\nசிவாஜிலிங்கத்தால் கோத்தாபய நன்மையடையவாா்….. November 14, 2019\nகோத்தாபய ஜனாதிபதியானால் ஒன்றும் இல்லை…. November 14, 2019\nஇத்தாலியின் புராதனச் சிறப்பு மிக்க வெனிஸ் நகரம் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது November 14, 2019\nமஹிந்த, கோத்தா தரப்பு ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/63498", "date_download": "2019-11-14T09:20:47Z", "digest": "sha1:QJZMZ3LG34QVNIJCXXHPE3STHEDVOLTJ", "length": 4789, "nlines": 96, "source_domain": "tamilnanbargal.com", "title": "ப்ரூட்டி பனீர்", "raw_content": "\nபேரீச்சம் பழம் - 100கிராம்\nஅலங்கரிக்க - பாதாம்,முந்��ிரி சீவல்\nபேரீச்சம்பழத்தை சிறிது நேரம் வெந்நீரில் ஊறவைத்து அரைத்து சர்க்கரை பாதி அளவு சேர்த்து ,ஒரு ஸ்பூன் வெண்ணைய் சேர்த்து வாணலியில் கிளறவும்.சர்க்கரை கரைந்து எல்லாம் சேர்ந்து வரும் நேரம் வெண்ணைய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிடவும்.அதன் பிறகு மாம்பழத்தை அரைத்து சர்க்கரை மீதியை சேர்த்து கிளறவும். வெண்ணைய் சேர்த்து ஒட்டாமல் வரும் போது இறக்கவும்.பேரீச்சம்பழ இனிப்பை கொட்டிய தட்டில் அதை வெட்டி பேரீச்சம் பழம் மேல் பனீரை சிறிய சதுரங்களாக வெட்டி வைத்து அதன் மேல் மாம்பழக் கலவையை ஸ்பூனால் எடுத்து வைக்கவும் பிறகு அதை சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைத்து பறிமாறவும்.இதில் பனீருடன் எதுவும் சேர்க்காமல் சமைக்காமல் இருப்பதால் இதை சாப்பிட தாமதமானால் குளிர் பதனப்பெட்டியிலேயே வைக்கவும்.\n15 முதல் 30 நிமிடங்கள்\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-14T09:06:15Z", "digest": "sha1:YCJJXMONNUEZDX3PRMQTCLZXHH3B6EER", "length": 7957, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "விராத் கோஹ்லி தலைமையில் இந்திய அணியின் சாதனைகள் | Chennai Today News", "raw_content": "\nவிராத் கோஹ்லி தலைமையில் இந்திய அணியின் சாதனைகள்\nஅரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்: மு.கருணாநிதி மகன் பேட்டி\nசபரிமலை விவகாரம்: அதிரடி தீர்ப்பு\nபிரபல மாடலின் நிர்வாண புகைப்படத்தை நீக்கிய இன்ஸ்டாகிராம்\nகுடியிருப்பு பகுதிகளில் புகுந்த ஐந்து யானைகள்: அதிர்ச்சியில் பொதுமக்கள்\nவிராத் கோஹ்லி தலைமையில் இந்திய அணியின் சாதனைகள்\nஇன்று முடிவடைந்த புனே டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 11வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதற்கு முன் ஆஸ்திரேலியா அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக பத்து வெற்றிகளை இருமுறை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nமேலும் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இதுவரை மொத்தம் 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் 30 போட்டிகளில் வென்றுள்ளது. பத்து போட்டிகளில் தோல்வியும் பத்து போட்டிகள���ல் டிராவும் இந்திய அணி செய்துள்ளது\nமேலும் விராத் கோஹ்லி தலைமையில் இந்திய அணி சொந்த மண்ணில் இதுவரை ஒரே ஒரு தோல்வி மட்டுமே அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n ‘தளபதி 64’ படம் குறித்த பரபரப்பு தகவல்\nதீபக் சஹார் அபார பந்துவீச்சு: இந்தியா வெற்றி\nதமிழகத்திற்காக ஜெர்மனி அதிபரிடம் பேசிய பிரதமர் மோடி\nவங்கதேசத்துக்கு எதிரான டி20, டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு\n2வது ஓவரிலேயே முடிவுக்கு வந்த ராஞ்சி டெஸ்ட்: இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஅரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்: மு.கருணாநிதி மகன் பேட்டி\nசபரிமலை விவகாரம்: அதிரடி தீர்ப்பு\nபிரபல மாடலின் நிர்வாண புகைப்படத்தை நீக்கிய இன்ஸ்டாகிராம்\nகுடியிருப்பு பகுதிகளில் புகுந்த ஐந்து யானைகள்: அதிர்ச்சியில் பொதுமக்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/04/10/chennai.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-14T09:01:16Z", "digest": "sha1:BKEXRRXHT7R7UTIXJKAHXVUTQ6ZRCVVL", "length": 19814, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆதிகேசவன் பாணி மோசடி-இரு நைஜீரியர்கள் கைது | Nigerians held for inflicting stab wounds on financier - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பாத்திமா லத்தீப் ரபேல் வழக்கு சபரிமலை வழக்கு மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஐஐடியா, இல்லை மர்ம தீவா.. மு.க.ஸ்டாலின் வேதனை\nசபரிமலை தீர்ப்பு.. பாஜக, காங்கிரஸ் என்ன சொல்கிறது தெரியுமா\n.. நிலவின் மேற்பரப்பு எப்படி இருக்கும்.. அட்டசாகமாக 3டி படம் அனுப்பிய ஆர்பிட்டர்\nபத்மநாபனை கைது செய்யுங்கள்.. பாத்திமாவிற்காக ஸ்டாலின் குரல் தர வேண்டும்..கேரளாவில் பெரும் போராட்டம்\n3 ஆண்டுகளில் 9 பேர் தற்கொலை.. மாணவர்கள் முதல்.. உதவி பேராசிரியர் வரை.. அதிர வைக்கும் சென்னை ஐஐடி\nலீவு வேண்டுமா.. என்னிடம் கேளுங்க... எம்.எல்.ஏக்களிடம் கறார் காட்டும் ஒடிஸா முதல்வர்\nகாவிரிக்கு பிறகு நமது பெரிய ஆறு தென்பெண்ணைதான்.. குறுக்கே கர்நாடகா அணை.. இனி தமிழக நிலை\nMovies \"வடிவேலு ஒரு கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டார்\".. பிரபல நடி���ர் தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய புகார்\nFinance ஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\nLifestyle 2020 புத்தாண்டு ராசி பலன்கள் - இந்த 5 ராசிக்காரர்கள் ரொம்ப அதிர்ஷ்டகாரர்கள்\nAutomobiles ஹோண்டா சிபி ஷைன் 125 பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nTechnology 55-இன்ச் 4கே டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் நோக்கியா ஸ்மார்ட் டிவி.\nSports CM Punk returns : 5 ஆண்டுகளாக அடங்காத சத்தம்.. சைலன்ட்டாக WWEக்கு திரும்பிய தல.. ரசிகர்கள் செம ஷாக்\n ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆதிகேசவன் பாணி மோசடி-இரு நைஜீரியர்கள் கைது\nசென்னை:வெளிநாட்டு நிதியுதவி பெற்றுத் தருவதாக சென்னை ஆதிகேசவன் பாணியில் ஏமாற்றி பணம் பறிக்க முயன்று, பணம் கொடுக்காத ஆத்திரத்தில், கட்டுமான காண்டிராக்டரை கத்தியால் குத்திக் காயப்படுத்திய நைஜீரிய இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஆதிகேசவன், பிசினஸ் வளர்ச்சிக்கு வெளிநாட்டிலிருந்து கடனுதவி பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் பல கோடி பணத்தை ஸ்வாஹா செய்து இப்போது கைதாகி கம்பி எண்ணி வருகிறார்.\nஅதே பாணியில், சென்னையைச் சேர்ந்த சிலரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்து விட்டு தப்ப முயன்ற இரு நைஜீரிய இளைஞர்களை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nஅம்பத்தூர், அருகே உள்ள பாடியைச் சேர்ந்தவர் சரவணக்குமார். இவர் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவரை நைஜீரியாவைச் சேர்ந்த இரு வாலிபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்.\nபிசினஸ் வளர்ச்சிக்கு வெளிநாட்டிலிருந்து நிதியுதவி பெற்றுத் தருகிறோம். அதற்கு அட்வான்ஸாக ரூ. 10 லட்சம் தருமாறு கேட்டுள்ளனர். அவர்கள் கூறியதை சரவணக்குமார் நம்பவில்லை. இருந்தாலும், நேரில் சென்று அவர்களை சந்தித்து என்னதான் கூறுகிறார்கள் என அறிய விரும்பினார் அவர்.\nஇதையடுத்து அவர்கள் கூறிய இடமான அம்பத்தூர் கனரா வங்கி கிளை அலுவலகம் முன்பு நின்றார். அப்போது இரு நைஜீரிய இளைஞர்களும் அங்கு வந்தனர். பணத்தை தருமாறு இருவரும் சரவணக்குமாரிடம் கேட்டுள்ளனர். ஆனால் பணத்தைக் கொண்டு வராத சரவணக்குமார், முதலில் கடன் உதவி தரும் நிறுவனம் குறித்த தகவல்களைக் கூறுங்கள் என்று கேட்டுள்ளார்.\nஆனால் அதற்குப் பதில் தராத இரு நைஜீரியர்களும், தங்களிடமிருந்து கத்தியால் சரவணக்குமாரை குத்தி விட்டு அவர் வைத்திருந்த 2000 ரூபாய் பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பினர்.\nஇதையடுத்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் சரவணக்குமார் புகார் கொடுத்தார். இதையடுத்து தனிப்படையை அமைத்த அம்பத்தூர் போலீஸார் சென்டிரல் ரயில் நிலையம், விமான நிலையத்தை முற்றுகையிட்டு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.\nஅப்போது இரு நைஜீரியர்களும் சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வந்தனர். அவர்களைப் பார்த்த போலீஸார் கப்பென பாய்ந்துப் பிடித்து காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து விசாரித்தனர்.\nவிசாரணையில் அவர்களது பெயர் ராபின்சன், ரேமான்ட் ஓசாத் எனத் தெரிய வந்தது. இருவரும் ஏற்கனவே, சில மாதங்களுக்கு சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ஜெகன்னாதன் என்கிற கட்டுமான நிறுவனத்தின் மேலாளரிடம் இதேபோல ரூ. 3.5 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ. 18 லட்சம் பணத்தை அட்வான்ஸாக வாங்கிக் கொண்டு டெல்லிக்குத் தப்பினர்.\nமீண்டும் சென்னைக்கு சில நாட்களுக்கு முன்பு வந்துள்ளனர். சரவணக்குமாரிடம் மோசடி செய்ய முயன்றபோது சிக்கிக் கொண்டனர்.\nஜெகன்னாதனை மோசடி செய்தது தொடர்பாக அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் பதிவாகியுள்ளது. இதுதவிர போதைப் பொருள் கடத்தலிலும் இருவரும் ஈடுபட்டு வந்துள்ளனர்.\nஅம்பத்தூர் போலீஸார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபத்மநாபனை கைது செய்யுங்கள்.. பாத்திமாவிற்காக ஸ்டாலின் குரல் தர வேண்டும்..கேரளாவில் பெரும் போராட்டம்\n3 ஆண்டுகளில் 9 பேர் தற்கொலை.. மாணவர்கள் முதல்.. உதவி பேராசிரியர் வரை.. அதிர வைக்கும் சென்னை ஐஐடி\nதமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது.. ரஜினிதான் அதை நிரப்புவார்.. மு.க அழகிரி பரபரப்பு பேட்டி\nஐஐடியா, இல்லை மர்ம தீவா.. ஒரு தாயின் நம்பிக்கை தகர்ந்து விட்டதே.. மு.க.ஸ்டாலின் வேதனை\nசென்னை ஐஐடி மாணவர்களை வாட்டும் மன அழுத்தம்.. காரணிகள் பல.. தீர்வுகள் எப்போது\n8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.. சென்னை வனிலை மையம்\nபாத்திமா லத்தீப் தற்கொலை.. மத்திய குற்ற பிரிவுக்கு அதிரடி மாற்றம்..உயர் அதிகாரிகள��� தலைமையில் விசாரணை\nகூட்டணியில் குண்டை வீசிய அமைச்சர்... கடுப்பில் முதலமைச்சர்\nதமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சோமே..இப்படி ஆயிருச்சே.. மாணவி பாத்திமாவின் தாயார் கண்ணீர்\nசென்னை தியாகராய நகர் பகுதியில் புதிய மாற்றங்கள்.. சாலைகள் ஒரு வழிப்பாதையாக அறிவிப்பு\nஅறிவு.. திறமை.. புத்திசாலித்தனம்.. நேரு.. ஸ்டேட்ஸ்மேன் மட்டுமல்ல.. பத்திரிகையாளர்களின் செல்லமும் கூட\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\n3ம் பாலினத்தவர்களுக்கு பாஸ்போர்ட்.. பாலின மாற்று சான்றிதழ் கட்டாயமா.. மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2019-11-14T10:01:32Z", "digest": "sha1:DGRWJF43BFP23J2WP57MWTJFMLWJUSJJ", "length": 8691, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாதிகாச்சா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாதிகாச்சா (Satigachha) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள நதியா மாவட்டத்தில் அமைந்துள்ள ராணாகாட் உட்கோட்டத்தில் உள்ள ராணாகாட் காவல்நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்[1].\nபாகிரதி என்றழைக்கப்படும் ஊக்லி ஆற்றின் கிழக்கில் நதியா மாவட்டம் பெரும்பாலும் வண்டல் சம்வெளிகளால் ஆனது. இவ்வண்டல் சமவெளிகளின் குறுக்கே யாலங்கி, சுர்னி மற்றும் இச்சமதி துணையாறுகள் பாய்கின்றன. இந்நதிகளால் வண்டலைப்பெறும் இப்பகுதியில் வெள்ளம் ஒரு தொடர்ச்சியான வளமாக இருக்கிறது [2]. 23.10° வடக்கு 88.51° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் சாதிகாச்சா நகரம் பரவியுள்ளது.\nஇந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [3] சாதிகாச்சா நகரத்தின் மொத்த மக்கள் தொகை 8,400 ஆகும் இம்மக்கள் தொகையில் 51% பேர் ஆண்கள் மற்றும் 49% பேர் பெண்கள் ஆவர். இம்மக்கள் தொகையில் கல்வியறிவு சதவீதம் 65% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். மக்கள் தொகையில் ஆண்களில் 69 சதவீதத்தினர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் பெண்களில் 60 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் உள்ளனர். ஆறுவயதிற்குக் குறைவான சிறுவர்கள் 11% அளவில் உள்ளனர்.\nமேற்கு வங்காள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2016, 03:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87_%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D.pdf/172", "date_download": "2019-11-14T09:33:16Z", "digest": "sha1:LMUVTSHBIMK7CF52EAPFTKX66AHP54SD", "length": 6545, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நலமே நமது பலம்.pdf/172 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n17Ο டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nசெய்ய வேண்டும். இது வெளிப்புறத்திலிருந்து இதயத்தை இயக்கும் முயற்சிபோல அமைந்திருக்கும்.\nஅடைபட்ட பொருள் வெளியே வந்தபிறகு செயற்கை சுவாச முறையைப் பின்பற்றவும்.\nபுகைக்குள் சிக்கிக் கொண்டால் (Poisonous Fumes):\nபயங்கரப் புகை மூட்டத்துக்குள் சிக்கிக் கொண்டால் அது நச்சுப் புகையை சுவாசிப்பதற்குச் சமமே. அதனால் மூச்சடைப்பு மயக்கம் போன்றதெல்லாம் உடனே ஏற்பட்டு\nஆகவே புகை மூட்டத்திற்குள் சிக்கிக் கொண்டவரை உடனே வெளியே கொண்டு வந்து, சுத்தமான காற்றை சுவாசிப்பது போன்ற சூழ்நிலையை உண்டாக்கி விட வேண்டும்.\nவீட்டிற்குள்ளே இப்படிப்பட்ட பயங்கரப் புகை மூண்டுவிட்ட நிலையில், அகப்பட்டுக் கொண்ட்வரை விடுவித்து வெளியே கொண்டு வர முயற்சிக்கிறவர், மிகவும்\nஉள்ளே நுழைய முயற்சிப்பதற்கு முன்பு நன்றாக மூச்சை இழுத்து வெளியே விட்டு, பிறகு நன்றாக மூச்சிழுத்துத் தம் பிடித்துக் கொண்டு, உள்ளே சென்று உடனே அவரைப் பிடித்து இழுத்து வெளியே கொண்டு வரவேண்டும்.\nஎந்தக் காரணத்தைக் கொண்டும் உள்ளே மூச்சை விட்டு விட்டு, சுவாசித்து விடக்கூடாது. மூடியிருக்கும் ஜன்னல்களின் கதவை நன்றாகத் திறந்து விட வேண்டும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 23 மார்ச் 2018, 11:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.foundry.com/hc/ta/articles/206456004-Q100205-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8-%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%83%E0%AE%AA-%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B8-5-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%95", "date_download": "2019-11-14T09:15:02Z", "digest": "sha1:Z7EB7W3FIR25U6HDUCSDLY5FZSRNYUCJ", "length": 5040, "nlines": 45, "source_domain": "support.foundry.com", "title": "Q100205: உலாவியில் இருந்து ஃப்ளிக்ஸ் 5 அளவுருக்களை விரைவாகக் காண்க – Foundry Foundry Support", "raw_content": "\nQ100205: உலாவியில் இருந்து ஃப்ளிக்ஸ் 5 அளவுருக்களை விரைவாகக் காண்க\nஇந்த கட்டுரை உங்கள் உலாவி சாளரத்திலிருந்து ஃப்ளிக்ஸ் 5 அளவுருக்களை வினவுவதற்கான விரைவான வழியை வழங்குகிறது. அளவுருக்கள் கோப்பில் பல மாற்றங்களைச் செய்யும்போது இது பயனுள்ளதாக இருக்கும்.\nஉங்கள் லோக்கல் பராமீட்டர்கள் கோப்பில் உள்ள ஃப்ளிக்ஸ் 5 அளவுருக்களில் ஒன்றை மாற்றிய பின், பின்வரும் URL உடன் மாற்றங்களை ஃப்ளிக்ஸ் எடுத்துள்ளதா என்பதை நீங்கள் சரிபார்க்கலாம் http://127.0.0.1:35980/core/getFlixPath/ LeisureframeRate] நீங்கள் விரும்பினால் வேறு அளவுருவைக் காண, உங்கள் விருப்பப்படி அளவுருவுக்கு பிரேம்ரேட்டை மாற்றவும். சுற்றியுள்ள அடைப்புக்குறிகளை நீக்க வேண்டாம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஸ்டுடியோ மட்டத்தில் ஒரு ஃபிரேம்ரேட் அமைக்கப்பட்டால், மேலே உள்ள எடுத்துக்காட்டு உங்கள் லோக்கல் பாராம்டர்ஸ் கோப்பிலிருந்து ஃப்ரேம்ரேட்டைப் படிக்கும், இல்லையெனில் அது ஃப்ளிக்ஸ் இயல்புநிலை அளவுருக்களுக்கு இயல்புநிலையாக இருக்கும்.\nOverrides.py அல்லது overrides.yml கோப்பைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியில் மாற்றத்தை நீங்கள் செய்திருந்தால், இந்த URL இல் அந்த கோப்பிற்கான அளவுருக்களை நீங்கள் சரிபார்க்கலாம். பயிற்சி நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டுள்ள பிரேம்ரேட்டை கீழே உள்ள URL படிக்கும். வேறொரு நிகழ்ச்சிக்கான அளவுருக்களைக் காண விரும்பினால், உங்கள் நிகழ்ச்சியின் பெயருக்கு \"பயிற்சி\" மாற்ற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2295139", "date_download": "2019-11-14T10:03:54Z", "digest": "sha1:J3HORVVLSFZ6MQOSIPD33IABTCZ74RCB", "length": 24430, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "பிரபல நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்| Dinamalar", "raw_content": "\nகிரிக்கெட் பார்க்க செல்கிறார் அமித்ஷா\nசபரிமலை வழக்கு: கேரள தலைவர்கள் கருத்து\nஆவின் நெய்யில் 'அக்மார்க்' முத்திரைக்கு தடை\nரபேல் தீர்ப்பு : விஐபி.,க்கள் என்ன சொல்கிறார்கள்\nசபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்\n15 மாவட்டங்களில் மழை வாய்ப்பு : வானிலை மையம்\nராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: ரவிசங்கர் பிரசாத் 6\nமாணவி தற்கொலை வழக்கு மாற்றம் 1\nபிரபல நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nராமஜென்ம பூமியில் ராமர் கோயில்: தீர்ப்பு முழு விபரம் 135\n‛பிகில்'-ஐ கவிழ்த்திய ‛கைதி': பஞ்சர் ஆன ‛பஞ்ச்' ... 135\nகாலை வாரும் நடிகர்கள்: திருந்துவார்களா ... 33\nஎனக்கு காவி பூச முயற்சி: ரஜினி 149\nசென்னை: பிரபல நகைச்சுவை நடிகரும், பிரபல வசனகர்த்தவுமான கிரேஸி மோகன் நேற்று (10 ம் தேதி) வயது 66 மாரடைப்பால் காலமானார். இன்று (11 ம் தேதி) அவரது பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.\nஉயிரினங்களில் மனிதர்கள் மட்டுமே சிரிக்க கூடியவர்கள். அந்த சிரிப்பை நகைச்சுவையால் திரையுலகிற்கு கொடுத்தவர்கள் ஏராளமான பேர். அவர்களில் முக்கியமானவர் கிரேஸி மோகன். மேடை நாடகங்களிலும், சினிமாவிலும் ஏராளமான நகைச்சுவைகளை அள்ளித் தெளித்தவர்.\nசென்னையை சேர்ந்த கிரேஸி 1952ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் மோகன் ரெங்காச்சாரி. மெக்கானிக்கல் பொறியல் பட்டதாரியான இவர், இயல்பிலேயே நகைச்சுவையாக பேசக்கூடியவர். அதுவே அவரை நாடகங்கள் மற்றும் சினிமாவில் எழுத வைத்தது.\nகே.பாலசந்தரின் 'பொய்க்கால் குதிரை' படம் மூலம் சினிமாவில் முதன்முதலாக வசனகர்த்தவாக அறிமுகமானார். அதன்பிறகு கமல்ஹாசனின் நெருங்கிய நட்பு கிடைக்க அவரின் பல படங்களுக்கு வசனங்கள் எழுத ஆரம்பித்தார்.\nகமலின் பெரும்பாலான நகைச்சுவை படங்களுக்கு இவர் தான் வசனகர்த்தாவாக பணியாற்றினார். “அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், இந்திரன் சந்திரன், சின்ன மாப்ளே, மகளிர் மட்டும், சதி லீலாவதி, அவ்வை சண்முகி, ஆஹா, அருணாச்சலம், காதலா காதலா, தெனாலி, பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம், வசூல் ராஜா” ஆகிய படங்களின் இவரின் நகைச்சுவையை மறக்க முடியாதது.\nநடிகராகவும், “அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், சின்ன வாத்தியார், இந்தியன், அவ்வை சண்முகி, அருணாச்சலம், காதலா காதலா, பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம், வசூல் ராஜா எம்பிபிஎஸ்” ஆகிய படங்களில் அவர் நடித்துள்ளார். குறிப்பாக இந்தியன் படத்தில் பார்த்தசாரதி கதாபாத்திரமும், வசூல்ராஜா படத்தில் டாக்டர் மார்கபந்து கதாபாத்திரமும் ரசிகர்களிடம் தனி வரவேற��பைப் பெற்றவை.\nதன் சகோதரர் மாது பாலாஜி உடன் இணைந்து பல மேடை நாடகங்களை இயற்றி உள்ளார். குறிப்பாக இவர்களது கூட்டணியில் வெளிவந்த, \"மாது பிளஸ் 2, மேரேஜ் மேட் இன் சலூன், அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும், மாது மிரண்டால், காதலிக்க மட்டும் மாது உண்டு, மதில் மேல் மாது, சாக்லேட் கிருஷ்ணா\" போன்றவை மக்களால் பெரிதும் ரசிக்க வைத்தவை. இவரின் சாக்லேட் கிருஷ்ணா நாடகம் 500 முறை மேடையேறி இருக்கிறது. தமிழகம், இந்தியா தவிர்த்து வெளிநாடுகளிலும் 6,500 நாடகங்களை மேடையேற்றி இருக்கிறார். 100க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 40 ஆயிரம் வெண்பாக்களை எழுதி உள்ளார்.\nசினிமா, இணையதளம், வெப்சீரிஸ் என சினிமாவின் பரிணாம வளர்ச்சி அடுத்தக்கட்டத்திற்கு சென்றாலும் சினிமாவிற்கு முதல் அடித்தளமான நாடகம் இன்றளவும் ஓரளவிற்கு பேசப்படுகிறது என்றால் அதற்கு இவர் போன்ற கலைஞர்கள் தான் முக்கிய காரணம் என்றால் மிகையல்ல.\nRelated Tags நடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nமோடி வழியை பின்பற்றும் இம்ரான் கான்\nகிரேஸி மோகனுக்கு நடிகர்கள் இரங்கல்(5)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅவருடைய வசனங்களில் வசூல் ராஜா MBBS ,தெனாலி பஞ்சதந்திரம் அவ்வை ஷண்முகி பஞ்சதந்திரம் மைகேல் மதன காமராஜன் படங்கள் திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் படங்கள். TIMING COMEDY செய்வதில் மன்னன். அவருடைய படங்களில் வசனங்களில் சாதாரண டயலாக் கூட யோசித்து பார்க்கும் போது ஜோக் ஆக இருக்கும். கண்மூடி திறக்கும் முன் ஒரு ஜோக் பேசி முடிக்கப்பட்டிருக்கும். ஆனால் அது திரும்ப திரும்ப வீடியோ போட்டு பார்க்கும் போது தான் புரிபடும். எதுக்கெடுத்தாலும் TENSION நிறைந்த இவ்வுலகில் அவருடைய படங்களின் VIDEO COLLECTION ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டியது அவசியம் அவர் இந்த உலகிற்கு ஆற்றிய நகைச்சுவை தொண்டிற்கு அவருடைய ஆத்மா நிச்சயம் சாந்தி அடையும்.\nமனிதனை அழ வைப்பது, உணர்ச்சி வசப்பட செய்வது சுலபம் ஆனால் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்ய நிறைய புத்தி சாதுர்யமும், இயல்பாக அமையும் நகைச்சுவை உணர்வை வளர்த்து கொள்ள கூர்ந்து நோக்கும் திறனும், நுண்ணிய அறிவும் அதிகம் தேவை. உயர்திரு 'சோ' அவர்களுக்கு பிறகு நம்மை விட்டு பிரிந்துள்ள மிக திறமையான, பல்துறை வித்தகர் 'கிரேஸி' மோகன் அவர்கள். தமிழகம் அடுத்தடுத்து இவர்களை போன்ற நாடு போற்றும் நல்ல கல��ஞர்களை இழந்து வருவது மிகவும் வருத்தத்துக்கு உரியது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமோடி வழியை ப���ன்பற்றும் இம்ரான் கான்\nகிரேஸி மோகனுக்கு நடிகர்கள் இரங்கல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/lesson-4774001130?lang=en", "date_download": "2019-11-14T09:23:36Z", "digest": "sha1:BD6ZN4JGT2YOC4FC3BDT4BNNREI27BMI", "length": 6801, "nlines": 145, "source_domain": "www.internetpolyglot.com", "title": "வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Pozdrowienia, Prośby, Powitania, Pożegnania | Lesson Detail (Tamil - Polish) - Internet Polyglot", "raw_content": "\nவாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Pozdrowienia, Prośby, Powitania, Pożegnania\nவாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Pozdrowienia, Prośby, Powitania, Pożegnania\nமக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். Naucz się udzielać towarzysko\n0 0 (இங்கு தான்) உங்கள் உடல் நலத்தை பற்றி\n0 0 ... என்பது என்னுடைய கருத்து Moim zdaniem\n0 0 ... பற்றி நீங்கள் என்னிடம் கூறமுடியுமா\n0 0 ...என்பதற்கு நான் விரும்புகிறேன் ... Chciałbym\n0 0 அமைதியாக இருங்கள்\n0 0 அவருடைய பெயர் என்ன\n0 0 அவ்வளவு நன்றாக இல்லை Nie najlepiej.\n0 0 ஆஹா, என்ன ஓர் அருமையான ஆச்சரியம்\n0 0 இதற்கு மாறாக\n0 0 இன்று இனிய நாளாக இருக்கட்டும் Miłego dnia\n0 0 உங்களுக்கு என்ன வயது\n0 0 உங்களுக்கு என்ன வேண்டும்\n0 0 உங்களுக்கு என்ன வேண்டும்\n0 0 உங்களுக்கு தொந்தரவு தந்ததற்கு மன்னிக்கவும் Przepraszam, że przeszkadzam..\n0 0 உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி\n0 0 உங்களை வரவேற்கிறேன். Nie ma za co.\n0 0 உங்களை வரவேற்கிறோம் Nie ma za co.\n0 0 உங்கள் ஊர் எது Skąd pani/pan jest\n0 0 உங்கள் நாடு எது\n0 0 உங்கள் பெயர் என்ன\n0 0 உட்காருங்கள் Proszę usiąść\n0 0 உன்னுடைய வேலையை பார்\n0 0 எனக்கு தெரியாது. Nie wiem\n0 0 என்ன (நீங்கள் சொன்னீர்கள்)\n0 0 என்ன ஆச்சு\n0 0 என்ன விஷயம்\n0 0 என்னை தனியாக விட்டுவிடுங்கள்\n0 0 ஏன் இல்லை\n0 0 ஐயா என்ன சொன்னீர்கள்\n0 0 ஐயா சற்று கவனியுங்கள் Przepraszam\n0 0 ஓரளவு நன்றாக இருக்கிறேன். Nie najgorzej.\n0 0 காலை வணக்கம்\n0 0 தயவுசெய்து Proszę\n0 0 திருமதி Pani\n0 0 நானும் இல்லை Ja nie\n0 0 நானே என்னை அறிமுகம் செய்துகொள்கிறேன் Pozwoli pan/pani, że się przedstawię..\n0 0 நான் ... வசிக்கிறேன் Mieszkam..\n0 0 நான் செய்யலாமா/எடுக்கலாமா\n0 0 நான் நன்றாக இருக்கிறேன். Wszystko dobrze.\n0 0 நான் மிகவும் நன்றாக இருக்கிறேன். W porządku.\n0 0 நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்\n0 0 நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்\n0 0 நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா\n0 0 பரவாயில்லாமல் இருந்தது Tak sobie.\n0 0 புதிய செய்தி என்ன\n0 0 போய் வருகிறேன் Do widzenia\n0 0 போய் வருகிறேன் Do widzenia\n0 0 மகிழ்ச்சியுடன். Z chęcią\n0 0 மகிழ்ச்சியோடு. Z przyjemnością\n0 0 வணக்கம் Cześć\n0 0 வணக்கம் Cześć\n0 0 வாழ்க்கை எப்படிப் போகிறது\n0 0 வாழ்த்துக்கள் Gratulacje\n0 0 வாழ்த்துதல் Pozdrawiać\n0 0 விளையாடாதீர்கள் Nie żartuję\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/portuguese/lesson-1904771180", "date_download": "2019-11-14T09:12:39Z", "digest": "sha1:2FR4LOTUAKB6IZYVAZTU3DDTRBDKD657", "length": 2888, "nlines": 113, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Tøj 1 - உடை 1 | Detalhes da Lição (Dinamarquês - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nAlt om, hvad du tager på for at se pæn ud og holde varmen. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\n0 0 briller மூக்குக் கண்ணாடி\n0 0 elegant எழில் கொண்ட\n0 0 en jakke மேற்சட்டை\n0 0 en ring மோதிரம்\n0 0 en sportsjakke விளையாட்டு மேலங்கி\n0 0 et ur கைக்கடிகாரம்\n0 0 et ur கைக்கடிகாரம்\n0 0 gummisko ஸ்னீக்கர்கள்\n0 0 handsker கையுறைகள்\n0 0 ren சுத்தமான\n0 0 shorts டவுசர்கள்\n0 0 sko காலணிகள்\n0 0 smart நாகரிகமான\n0 0 snavset அழுக்கான\n0 0 stribet வரியிட்ட\n0 0 støvler காலணிகள்\n0 0 tøj ஆடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/07/12/malaysia-fight-conterversy/", "date_download": "2019-11-14T08:33:58Z", "digest": "sha1:JRZU3MA25CYSFALLOK562VDAIZDUWEGV", "length": 15950, "nlines": 107, "source_domain": "www.newstig.net", "title": "காணாமல் போன மலேசிய விமானத்தின் பற்றிய முக்கிய ரகசியத்தை வெளியானது - NewsTiG", "raw_content": "\nஅடப்பாவிங்களா இப்படியுமா பண்ணுவீங்க சுர்ஜித் மீட்பின் போது நடந்த பிரச்சினை இது தான்\nஅந்த இடத்தில் வலி ஏற்பட்டதால் மருத்துவரை நாடிய இளைஞர் பின்பு நடந்த விபரீதம்\nசிறையில் ஒய்யாரமாக சுற்றி திரியும் சசிகலா நீங்களே பாருங்க புகைப்படம் வைரல்\nஆழ்துளை கிணற்றில் மீண்டும் 5 வயது சிறுமி பழி\nநிவாரண காசோலை வாங்கிய சுர்ஜித்தின் பெற்றோர் முன் வைத்த டீல் ஷாக் ஆன கலெக்டர்\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் 40வது படத்தின் டைட்டில் வெளியானது – என்ன தெரியுமா…\nமஞ்சள் நிற புடவையில் குடும்ப குத்து விளக்காக மாறிய பூனம் பாஜ்வா – ஆனாலும்…\nகடற்கரையில் கிளாமராக சுற்றி வந்த ‘கொலைகாரன்’ பட நடிகை ஆஷிமா நர்வால் -புகைப்படம் உள்ளே\nநடிகை சித்ராவின் மகள் யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை தகவல் இதோ\nகுளியல் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கி கொண்ட நடிகை ஸ்ரேயா..\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக��குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nநம்ம விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\n20 ஆண்டுகள் சிறை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்\nஉலகளவில் பெருமை சேர்த்த தமிழ் சிறுமி :குவியும் பாராட்டுக்கள்\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள்…\nஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\nதமிழ் பெண்ணை மணக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட …\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nசனிப்பெயர்ச்சி 2020-2023 ல் மீனம் லக்னத்திற்கு சனியால் இம்புட்டு பேரதிர்ஷ்டமா தெரிஞ்சிக்க இத படிங்க\nசனி பெயர்ச்சி பலன் :இந்த மூணு ராசிகாரர்கள் உஷார் :யாருக்கு விபரீத ராஜயோகம்…\nபெயர் பொருத்தத்தை வைத்து திருமணம் செய்யலாமா அது மாபெரும் தவறு\nகுபேர பொம்மையை வீட்டில் எந்த திசை நோக்கிவைத்து வழிபட்டால் செல்வ வளம் பெருகும் தெரியுமா\nஉங்க லவர் இந்த ராசியா அப்படினா நீங்க தான் மிகப்பெரிய அதிஷ்டசாலி படிங்க இத…\nசர்பத் அதிகாரப்பூர்வ டீஸர், கதிர், சூரி, ரஹஸ்யா, அஜேஷ் , பிரபாகரன்\nஹீரோ படத்தின் ட்ரைலர் இதோ\nவிஜய்சேதுபதி மிரட்டும் நடிப்பில் சங்கத்தமிழன் பட ��ிரைலர் இதோ\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nகாப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nகாணாமல் போன மலேசிய விமானத்தின் பற்றிய முக்கிய ரகசியத்தை வெளியானது\nகாணாமல் போன மலேசிய விமானத்தின் பற்றிய முக்கிய ரகசியத்தை வெளியானது காணாமல் போன மலேசிய விமானமான எம்.எச்.370-யின் விமானியே, அனைவரையும் வேண்டுமென்றே கொன்றார் என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n2014 ஆம் ஆண்டு, எம்.எச் 370 விமானம், கோலாலம்பூரில் இருந்து, பீஜிங் நோக்கி 239 பயணிகளுடன் சென்றுகொண்டு இருந்த போது மாயமானது.விமானத்திற்கு என்ன ஆனது என்பது தொடர்பில் இதுவரை உறுதியான எந்த தகவலும் வெளியாகவில்லை.\nஇந்நிலையில், மூன்று பிரெஞ்சு பயணிகளின் நிலை குறித்து அறிய, காணாமல் போன விமானத்திலிருந்து அதிக அளவு விமான டேட்டாகளை பாரிஸ் அதிகாரிகள் அணுகினர்.\nஒரு வருடங்களாக டேட்டாகளை ஆய்வு செய்து வரும் பிரான்ஸ் அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில், இந்தியப் பெருங்கடலில் விமானம் விழுந்தபோது சிலர் கட்டுப்பாட்டு அறையில் இருந்தனர் என தெரியவந்துள்ளதாம். மனச்சோர்வடைந்த நிலையில் இருந்த விமானி கடைசி வரை கட்டுப்பாட்டில் இருந்தார் என கூறியுள்ளனர்.\nடேட்டாகளின் மூலம் விமானத்தில் ஏற்பட்ட சில அசாதாரண திருப்பங்களை மனிதர்களால் மட்டுமே செய்ய முடியும் என கண்டறிந்துள்ளனர். மேலும், புதிய ஆதாரங்களின் மூலம் இந்த பேரழிவு ஒரு கொலை-தற்கொலை என குறிப்பிட்டுள்ளனர்.\nஇதன் மூலம், பதற்றமாக, தனிமையாக இருந்த விமானி ஜஹரி அஹ்மத் ஷா, விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளையும் ஊழியர்களையும் வேண்டுமென்றே கொன்றார் என்ற முடிவுக்கு பிரான்ஸ் அதிகாரிகள் வந்துள்ளனர்.\nஇந்த முடிவு மிக விரைவில் திட்டவட்டமாகக் எடுக்கப்பட்டாலும், வேறு யாரும் விமான கட்டுபாட்டு அறைக்குள் நுழைந்திருக்க வாய்ப்பு இல்லை என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சிலர் வாதிடுவதால், பலர் பிரான்ஸ் புலனாய்வாளர்களுடன் உடன்படவில்லை.\nPrevious articleவீட்டை கூட மீட்க முடியாத நிலையில் கடன் சுமையால் அல்லோலப்படும் நடிகை விஜயலட்சுமி\nNext articleஇனிமேல் இந்த வீரருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க துளியளவு கூட வாய்ப்பே இல்லை\n20 ஆண்டுகள் சிறை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத்தால் ஏற்ப���்ட விபரீதம்\nஉலகளவில் பெருமை சேர்த்த தமிழ் சிறுமி :குவியும் பாராட்டுக்கள்\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nகைதி பிளாக் பஸ்டர் 100 கோடி ரெக்கார்ட் பிரேக்கிங் கலெக்ஷன்\nமாநகரம் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிய அவரது இரண்டாவது படம் கைதி. இந்த படத்தில் நடித்த கார்த்தியின் நடிப்பு செம ஹைலைட்டாக பார்க்கப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தின் பிஜிஎம் ஹாலிவுட்...\nநடிகை சித்ராவின் மகள் யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை தகவல் இதோ\nகவினை கழட்டி விட்ட லொஸ்லியா முதல் படமே இந்த முன்னணி ஹீரோவுடனா..\nதீவிர உடற்பயிற்சி நிலையத்தில் லொஸ்லியா காரணம் கவின் நோ\nபாரதி கண்ணம்மா சீரியலில் ‘கண்ணம்மாவாக வரும் ரோஷினியா இப்படி நீங்களே பாருங்க\nபல வருடம் கழித்து முகவரி படத்தின் கிளைமேக்ஸ் நடந்த மாற்றம் இதுவரை வெளிவராத...\nஆள் அடையாளம் தெரியாத அளவிற்க்கு மாறிய அறிந்தும் அறியாமலும் புகழ் நவ்தீப்\nவிஜய் 64 எந்த மாதிரி படம் தெரியுமா வெளிவரும் படு மாஸ் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/vidiyal-pathippagam?page=7", "date_download": "2019-11-14T09:02:41Z", "digest": "sha1:JS7R63AH2L26IJMXPIQKMGFFXPM6LRQ5", "length": 9588, "nlines": 166, "source_domain": "www.panuval.com", "title": "விடியல் பதிப்பகம்", "raw_content": "\nஅனுபவங்கள்1 அரசியல்2 அறிக்கை1 அறிவியல் / தொழில்நுட்பம்1 இந்திய அரசியல்2 இந்திய வரலாறு4 இந்துத்துவம் / பார்ப்பனியம்5 இயற்கை / சுற்றுச்சூழல்5 இலக்கியம்‍‍3 இஸ்லாம்1 ஈழம்9 கடிதங்கள்1 கட்டுரைகள்87 கதைகள்1 கம்யூனிசம்1 கவிதைகள்8 காஷ்மீர்1 கிராஃ பிக் நாவல்3 குறுநாவல்2 சட்டம்1 சமூக நீதி2 சர்வதேச அரசியல்1 சினிமா1 சிறுகதைகள்8 தத்துவம்5 தமிழக அரசியல்2 தமிழகம்1 தமிழர் பண்பாடு1 தலித்தியம்5 திரைக்கதைகள்1 நாட்குறிப்பு2 நாவல்15 நேர்காணல்கள்2 பகுத்தறிவு1 பயணக் கட்டுரை2 பெண்ணியம்7 பௌத்தம்1 மதம்1 மார்க்சியம்44 முதலாளியம்1 மொழிபெயர்ப்புகள்25 மொழியியல்2 வணிகம் / பொருளாதாரம்3 வரலாறு10 வாழ்க்கை / தன் வரலாறு6 விளிம்புநிலை மக்கள்2 வேளாண்மை / விவசாயம்1\nஇந்நூல் சமஷ்டிமுறையை அதன் நீண்ட வரலாற்றுப் பின்னணியில் வைத்து மதிப்பிட முற்படுகிறது,..\nசர் சையது அகமது கான் வாழ்க்கை வரலாறு\nசர் சையது அகமது கான் தன் வாழ்நாள் முழுவதும் இந்திய மக்களிடையே கல்வியைப் பர���்ப அர்பணித்த அறிவாளி. 'முகமதியர் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி'யை துவக்கி வைத்தவர். அதுவே இன்று அலிகர் முஸ்லிம் பல்கலைகழகமாக திகழ்கிறது...\nசாட்சி சொல்ல ஒரு மரம்\nசாட்சி சொல்ல ஒரு மரம்அரசியல், பொருளாதாரம், சூழலியல், சமூகவியல், சர்வதேசப் பிரச்சனைகள், மனித உரிமைப் பிரச்சனைகள் எனப் பல்வேறு தளங்களில் வளமான மார்க்ஸிய, மனிதநேயப் பார்வையைச் செலுத்தி, வாசகர்களை எளிதாகச் சென்றடையும் ஆழமான கருத்துகளைச் சுமந்து வரும் எஸ்.வி.ராஜதுரையின் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆக்கங்கள் -..\nசுதந்திரத்தின் தேவைகள்சீனாவின் புரட்சிகர ஜனநாயகவாதி ஸன் யாட் ஸனின் வரலாற்றுச்சிறப்புமிக்க 16 உரைகள் அடங்கிய நூல்...\nஇந்நூல் நம்முடைய உயிர்மண்டலத்துடன் நாம் ஒத்து வாழ்வது எப்படி என்ற வினாவுக்கு விடையளிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ளது...\nஅரசு, காவல்துறை, நீதித்துறை, தலித் அமைப்புகள் போன்றவை சாதிய கொலைகளையும் அதன் வழக்குகளையும் எவ்வாறு சாதிய மனோபாவத்துடன் நடத்துகின்றன என்பதை மக்கள் மன்றத்தில் நிறுத்துவதே இந்நூலின் நோக்கமாகும்...\nசே உங்களைச் சந்திக்க விரும்புகிறார்\nசைபீரியா ஓட்டம் - காத்தியா\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த சைபீரியாவையும் அதன் வாழ்கையையும் அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது இப்புதினம்...\nஜுதான் எச்சில்“திருமண நாட்களின்போது, மணமக்களின் உறவினர்களும், நண்பர்களும் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, வெளியே சுஹரா சாதி மக்கள் கூடையோடு காத்துக்கிடப்பார்கள். விருந்து முடிந்தவுடன் அந்த எச்சில் இலைகளை சுஹ்ராக்களின் கூடைகளில் வைத்து விடுவார்கள். அதை இவர்கள் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்று, ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/kapileswar-temple", "date_download": "2019-11-14T09:03:39Z", "digest": "sha1:UNCJOQN7SPVGR5I473BCKXXJQAWDFKC3", "length": 4990, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "kapileswar temple", "raw_content": "\n`நித்தியானந்தாவிடமிருந்து லிங்கத்தை மீட்டுக் கொடுங்கள்- போலீஸுக்கு சென்ற புகார்\nபெருமாளுக்குச் சமர்ப்பிக்கப்படும் அலங்காரத் திருக்குடைகள்... எப்படித் தயாராகின்றன தெரியுமா\nஅத்திவரதர் தரிசனத்திற்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் - காஞ்சிபுரம் வரும் முதல்வர் பழனிசாமி\n“பீச்ல கோயில் தீம் வெடிங்குக்கு ஆசைப்பட்ட எனக்கு...”\nகோலாகலமா��் நடந்த திருஞானசம்பந்த சுவாமிகளின் திருக்கல்யாண பெருவிழா\nநகராட்சியின் மெத்தனப் போக்கு - தள்ளாட்டத்தில் முடிந்த மாயூரநாதர் வைகாசி விசாக தேரோட்டம்\n100 ஆண்டுகளாக சிதிலமடைந்த சோழர்கால கோயில் - மீட்டுக்கொடுத்த பாம்புப் புற்று\nவணிகர்கள் கலந்துகொண்ட வணிக உற்சவப் பெருவிழா - அய்யன்பேட்டையில் கோலாகலம்\nதிருநாகேஸ்வரத்தில் ராகு பெயர்ச்சி விழா - பரிகாரம் செய்யும் 8 ராசிக்காரர்கள்\nதிருப்பதி பயணத்தில் அவசியம் தரிசிக்க வேண்டிய கோயில்கள்\nசிவனே சிவனாரை வழிபட்ட அருள்திருத்தலம் எது தெரியுமா\nகீழ்த்திருப்பதி சீனிவாசமங்காபுரம், கபிலேஸ்வரர் கோயில்களில் 9 நாள் பிரம்மோற்சவம் இன்று தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2011/08/blog-post_09.html", "date_download": "2019-11-14T09:08:20Z", "digest": "sha1:3OSPGNGESACXNZW4MBPV63Z77F27WH7J", "length": 73022, "nlines": 548, "source_domain": "www.radiospathy.com", "title": "வெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் கடந்து இன்றளவும் ரசிகர் மனதில் நீங்கா இடம் கொண்டு நிலைத்திருக்கின்றது.\nவெளியே கலகலப்பான திவ்யாவாகத் திரியும் அவளின் உள்ளே கனன்று கொண்டிருக்கும் கடந்து போன காதலின் இழப்பைச் சொல்லமுடியாத வேளை, சூழ்நிலைக்கைதியாகத் திருமண பந்தத்தில் இணைகின்றாள். காதலை மனதில் பூட்டி வைத்து மெளனராகம் பாடும் அவளும், கரம் பிடித்தவனும் \"தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் தம் திருமண பந்தத்தைத் தொடர்ந்தார்களா என்பதே இந்தக் காவியத்தின் மையம்.\nஒரு எளிமையான கதையை எடுத்துக் கொண்டு, பொருத்தமான பாத்திரங்களையும், துறை தேர்ந்த தொழில் நுட்பக் கலைஞர்களையும் இணைத்துப் படைக்கும் எந்த ஒரு படைப்பும் காலத்தைத் தாண்டிப் பேச வைக்கும் என்பதை இன்று திசைமாறிப் பயணித்துக் கொண்டிருக்கும் மணிரத்னம் போன்ற படைப்பாளிகளுக்கும் பாடமெடுக்கும் படங்களில் கண்டிப்பாக மெளன ராகத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.\nவெளியே ஆர்ப்பாட்டம் காட்டி உள்ளே மெளன ராகம் பாடும் திவ்யா என்ற பாத்திரத்தில் ரேவதி, மனைவியின் மனம் கோணாது அவள் வழியே விட்டுத் துணையாகப் பயணிக்கும் கணவனாக என்ற சந்த்ரு மோகன், திவ்யாவின் கல்லூரிக்காலக் காதலனாக மனோ என்ற குணச்சித்திர பாத்திரத்தில் கார்த்திக் என்று இவர்களின் திரையுலக வாழ்க்கையில் மறக்கமுடியாத வகையில் இவர்களுக்கென்றே வார்த்தெடுக்கப்பட்ட பாத்திரப்படைப்புக்கள். அதிலும் குறைவாகவே வந்தாலும் நிறைவாகவே நிற்கும் கார்த்திக் இன் குணச்சித்திர வேடம் இன்றளவும் பேசப்படும் அளவுக்கு இன்னொரு தமிழ் சினிமா இப்படியானதொரு பாத்திரத்தைக் கொடுத்திருக்கின்றதா என்பதை யோசித்துத் தான் கண்டுபிடிக்க வேண்டும். மோகனின் பாத்திரத்தோடு இணைந்து கச்சிதமாகப் பொருந்திப்போகும் சுரேந்தரின் பின்னணிக்குரலையும் சொல்லி வைக்க வேண்டும்.\nகதை,திரைக்கதை, வசனம், இயக்கம் என்று பன்முகப் பொறுப்புக்களையும் அள்ளிப்போட்டுக் கொண்டு மணிரத்னம் இயக்கிய சொற்பமான படங்களில் இதுவுமொன்று. அந்த நாளில் சுஹாசினியைக் கைப்பிடிக்காத வேளை என்பதும் எமக்கு ஒரு பாக்கியம். பகல் நிலவு திரைப்படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு வந்தாலும், நாயகன் கொடுத்த பெரும் அங்கீகாரத்துக்கு முன் \"மெளன ராகம்\" என்ற இந்தப் படைப்புக்குத் தயாரிப்புப் பொறுப்பை அவரின் சகோதரர் ஜி.வி என்ற வெங்கடேஷ்வரன் ஏற்க, ஒளிப்பதிவை பி.சி.ஶ்ரீராம் ஏற்றிருக்கின்றார். பாடல்கள் அனைத்தையும் வாலி எழுத, எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி என்ற இரட்டைக் குரல்கள் மாத்திரமே முழுப்பாடல்களுக்கும் பயன்பட்டிருக்கின்றார்கள்.\nஇசைஞானி இளையராஜாவின் எண்பதுகளின் முத்திரைகளில் \"மெளன ராகம்\" இசை ரசிகர்களுக்குப் பாடல்களிலும் சரி, கதையோடு பயணிக்கும் பின்னணி இசை என்று இரட்டைப் பெருவிருந்து கிடைத்த படங்களில் ஒன்று. எண்பதுகளிலே உச்சத்தில் இருந்த இசைஞானியின் திறனுக்குத் தீனி கொடுத்த விதத்தில் சொற்பமே அமைந்து போன கதைக்களங்களில் இதுவுமொன்று. ராஜா ஐந்து பாட்டுக் கொடுத்தால் போதும் என்ற சினிமா வர்த்தகனிடம் இருந்து விலகி, ராஜாவின் இன்னொரு பரிமாணத்தையும் உள்வாங்கி அதைக் கொடுத்த வகையில் மணிரத்னத்துக்கும் அந்தப் பெருமை சென்று சேர்கின்றது.\nஇந்தப் படத்தின் பின்னணி இசைப் பிரிப்பு வேலைகளைச் செய்யும் போது கவனமாக ஒவ்வொரு துளியாகச் சேமிக்க வேண்டும் என்று���் எண்ணிக் கொண்டேன். எனவே இந்தப் பணியைக் கொஞ்சம் கவனமாகவும் நிதானமாகவும் செய்யத் தொடங்கினேன். கூடவே இப்படியான படைப்புக்களுக்கு ரசனை உள்ள சகபதிவரைத் துணைக்கழைத்து அவரின் பார்வையில் காட்சிப்படுத்தல்களில் இழையோடும் இசை குறித்த வர்ணனையை எதிர்பார்த்த போது கை கொடுத்துச் சிறப்பித்தவர் \"மாதவிப்பந்தல்\" புகழ் என் அருமைச் சகோதரன் கே.ஆர்.எஸ் என்ற கண்ணபிரான் ரவிசங்கர். இன்று ஆகஸ்ட் 9 பிறந்த நாள் காணும் கே.ஆர்.எஸ் இற்கு என்னாலான பிறந்த நாட் பரிசாக இந்த இசைத் தொகுப்பை அவரின் பங்களிப்பையும் இணைத்துக் கொடுக்கும் அதே வேளை றேடியோஸ்பதியின் பின்னணி இசைத் தொகுப்புப் பணியில் இது புதுமையான முதல் முயற்சி என்ற மகிழ்வான தருணத்தையும் பதிவாக்குகின்றேன். எங்களோடு இணைந்து, இந்தப் பணியில் கே.ஆர்.எஸ் இற்கு அவ்வப்போது காட்சித் துண்டங்களை வழங்கிப் பதிவை எழுத உதவிய நண்பர் கூமுட்டையின் பணியும் இணைந்து எம் மூன்று பேரின் உழைப்பு இந்தப் பதிவில் இணைந்து சிறப்பிக்கின்றது.\nபாடல் வரிகள் தான் முக்கியம்\nபின்னணி இசை = 'பின்'-அணி தான்\nஆனால் அதையும் மீறி, பாடல் சாராத அழகிய BGM-களை MSV குடுத்திருக்காரு காசே தான் கடவுளடா படத்தில், தேங்காய் சீனிவாசன் பணம் திருடப் போகும் அந்த திக்திக் காட்சிகளை மனத்தில் ஓட்டிப் பாருங்கள் காசே தான் கடவுளடா படத்தில், தேங்காய் சீனிவாசன் பணம் திருடப் போகும் அந்த திக்திக் காட்சிகளை மனத்தில் ஓட்டிப் பாருங்கள்\n* 'பின்னால்' இருந்த BGM-ஐ, 'முன்னால்' கொண்டு வந்து...\n* தாளம் மட்டும் அல்லாமல், ராகத்தையும் கொண்டாந்து வைத்து...\n* பியானோ முதல் புல்லாங்குழல் வரை...பல இசைக்கருவிகளையும் BGM-இல் நடை பயில விட்டு...\n* 'பின்'-அணியை 'முன்'-அணி ஆக்கி...பல வர்ண ஜாலங்கள் காட்டத் துவங்கியது... = இ-ளை-ய-ரா-ஜா\nபாடல் காட்சிகளிலே வரிகளும் முன் வந்து நிற்பதால், இசை சற்று முன்னும் பின்னும் வாங்கும்\n = அது இசை-அமைப்பாளனின் ஆடுகளம் BGM-இன் முழு வீச்சு இங்கே தான்\nஅன்னக்கிளி படத்தில் தொடாத BGM-களை எல்லாம்...முள்ளும் மலரும் படத்தில் தரத் தொடங்கினார்...\nஅது அப்படியே சிகப்பு ரோஜாக்கள், உதிரிப் பூக்கள், ஜானி, ராஜ பார்வை, மூன்றாம் பிறை என விரிந்து...மெளன ராகம் என்னும் படத்தில் தலை விரித்து ஆடியது\nதொடர்ந்து இசைஞானி அள்ளி வழங்கிய \"மெளன ராகம்\" என்ற காவிய ரச��்தைப் பருகுவோம்.\nபடித்தில் வரப் போகும் சிலிர்ப்புகளை, டைட்டிலிலேயே சொல்லி விடும் இசை\nதமிழ்ப் பட டைட்டில் இசையில்...\nஇதை மட்டும் மறக்க முடியாத ஒன்றாக ஆக்கி விட்டார் ராஜா\nஆரம்பத்தில் பியானோவில் மட்டுமே வலம் வரும் இசை...\nஉடனே சந்தோஷத் துள்ளலுக்கு மாறி...\nசிறிது நேரத்தில் மீண்டும் மாறிச் சோகம் இசைக்க...\nஅத்தனை வயலின்களும் சேர்ந்து கொள்ள....டைட்டில் முடிந்து...வீட்டில் விடியற்காலை அலாரம் ஒலிக்கிறது\nபடம் முழுதும் தூவித் தூவி வரும் இந்த மாய இசையைக் கேளாத காதுகளே இல்லை\nரேவதி தன் தங்கையோடு, அண்ணன் அண்ணியின் கொஞ்சலைச் சீண்டிப்பார்க்கும் குறும்புக் காட்சி\nதன்னைப் பெண் பார்க்க வரும் மாலைவேளை அதைத் தவிர்க்க ரேவதி தன் நண்பிகளோடு மழையில் லூட்டி அடிக்கும் \"ஓஹோ மேகம் வந்ததோ பாடலோடு\"\nகாலம் கடந்து வீடு திரும்பும் ரேவதி மாப்பிள்ளை வீட்டார் காத்திருந்து போய் இருப்பார்கள் என்ற எண்ணத்தில் குஷியாக உள் நுழைய அங்கே அவர்களைக் காணும் அதிர்ச்சித் துளி இசையாக\nஓகோ மேகம் வந்ததோ...பாட்டு முடிஞ்சி...ஹைய்யா அம்மா-அப்பாவை ஏமாத்தியாச்சே-ன்னு வீட்டுக்கு வந்தா....மாப்பிள்ளை காத்துக் கிடக்காரு\nகையில் செருப்போடு, அவளும் நோக்கினாள் அண்ணலும் நோக்கினான்\nஅதிர்ச்சியில் சித்ரவீணை பேசுகிறது, மூன்றே நொடிகளுக்கு\nபெண் பார்க்க வரும் மோகன் - ரேவதி தனிமையில் சந்திக்கும் வேளை,2 நிமிடம் 10 செக்கன் ஓடும் காட்சியில் இடையில் வரும் உரையாடலையும் இணைத்திருக்கின்றேன் காட்சி, உரையாடலோடு வரும் இசை எவ்வளவு தூரம் இழைந்திருக்கின்றது என்று உணரக்கூடிய வகையில்\n\"அவரு உன் கிட்ட ஏதோ தனியாப் பேசணுமாம்\" என்று சொன்னவுடன், பிடிக்கலீன்னாலும்...இன்ப அதிர்ச்சியா ஒரு வயசுப் பொண்ணுக்கு\n= ஒரே ஒரு ஒத்தை மிருதங்க ஒலி.....டங்ங்ங் BGM-ஐக் கேளுங்க 'மெளனம்' என்பதைக் கூட இசையாக்க வல்ல 'தெறமை' ராஜாவுக்கே உரித்தானது\nஅங்கே துவங்கிய மிருதங்க ஒலி, \"உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\"-ன்னு மோகன் சொல்லும் வரை, 1 beat, 2 beat, 3 beat-ன்னு வித்தை காட்டும்\nரேவதியை மாப்பிளைக்கு பிடித்திருக்கு என்று குடும்பமே குதூகலத்தில் இருக்க, \"எனக்குப் பிடிக்கல\" என்றவாறே தன் எதிர்ப்பைக் காட்டும் காட்சியில்\nதன் தந்தைக்கு Heart attack என்றறியும் போது வரும் காட்சியில் இழைந்தோடும் அதிர்ச்சியும், சோகம��ம் இசையில் தெறிக்க\nரேவதி, மோகனைக் கரம்பிடிக்கும் மணமேடை\nமுதல் இரவில் காதலோடு கணவன், தள்ளி நிற்கும் அவள்\nகல்யாணம் முடிஞ்சி First Night Scene எனக்கு ரொம்பப் பிடிக்கும்\nமுதலிரவுக்குப் பயப்படும் ரேவதி, கதவை மூடும் போது சோக வயலின்...\nஅதுவே மெல்லீசா இன்ப இசையா மாறி...\nமோகன் லுக்கு விடும் போது, சக் சக் சக் சக்-ன்னு ஒரு கிக் இசையாகி.....தீண்டும் இன்பம்\nடெல்லிக்கு வரும் தம்பதிகள், மோகன் ஆசையாகத் தன் வீட்டைச் சுற்றிக் காட்ட, ரேவதி காட்டும் அசட்டை\nமோகன், ரேவதி மனம் விட்டுப் பேசும் காட்சி\nதன் மனைவிக்கு ஆசையாக முதல் பரிசு வாங்கித் தரக் கணவன் கடைவீதியில், \"இந்தக் கடையில் விவாகரத்து வாங்கிக்கொடுக்க முடியுமா\" என்று கேட்கும் அவள், \"நிலாவே வா செல்லாதே வா\" பாடலோடு\n\"என் இதயத்தில உங்களைக் கணவரா ஏத்துக்க முடியல\" படத்தின் மூல இசை அப்படியே அடித்துப் போட்டவன் மெல்ல எழுந்து நகர்ந்து வருவது போல மெதுவாகப் பயணிக்க\n\"நீங்க தொட்டா கம்பளிப்பூச்சியைத் தொட்டமாதிரி\"தபேலாவின் அதிர்வோடு\nஇதற்கு என்ன எழுத முடியும்\nதபேலா மட்டும் துடிதுடிக்க...இறுதியில் சுரத்தே இல்லாத மணி, அடிச்சிக்கிட்டே இருக்கும்...மென் உணர்வுகள்\nகார்த்திக் அறிமுகமாகும் காட்சி ஆர்ப்பரிக்கும் இசைக்கூட்டணியோடு\nஒரு மனிதனின் குணத்துக்கு BGM போட முடியுமா\n* கார்த்திக் = துள்ளல்\n* ரேவதி = தில்லு\n* மோகன் = மென்மை\nபடத்தில் இது வரை வராத Trumpet முதல் முறையா முழங்க...\nசண்டைக் காட்சியிலும் டிஷ்யூம் டிஷ்யூம் சத்தம் மெல்லிதாகவே கேட்க...\nகார்த்திக்கின் துள்ளல் இசையே, முழுசும் ஆக்ரமிப்பு\nஎம்.பி மகனைத் தாக்கிய குற்றவாளி ஆள் அடையாள அணிவகுப்பில் கார்த்திக்கைக் காட்ட ரேவதி முன் வருகையில்\nபோலீஸ் அடி வாங்கி தள்ளாடி வரும் கார்த்திக், மூல இசை சோகராகமாகி பின்னர் குதூகலித்துப் பயணிக்கிறது\nநொண்டும் கார்த்திக்கின் சோக டைட்டில் இசையே,\nகண்ணடிக்கும் கார்த்திக்கின் துள்ளல் டைட்டில் இசையாக மாறி...\nரேவதியை கல்லூரியில் சந்திக்கும் கார்த்திக் தன் காதலைப் பகிரும் காட்சி\nபஸ்டாண்டில் மீண்டும் சந்திக்கும் ரேவதி கார்த்திக்\ncoffee shop இல் காதலால் சீண்டிப்பார்க்கும் கார்த்திக்\nதன் தந்தையைக் குறும்பு செய்த கார்த்திக் இன் சேஷ்டையைப் பார்த்து மனம் விட்டுச் சிரிக்கும் ரேவதி, கூடவே கார்த்திக் உம் இணைந்து கொள்ள சந்தோஷ மழையில் இசையும் கூட\nகல்லூரி லைப்ரரியில் கார்த்திக் ரேவதி சந்திக்கும் காட்சி, கூடவே ஒலிபெருக்கி மூலம் ஊரைக்கூட்டிச் சொல்லும் காதலோடு இணைகிறார்கள் மனதால் ஒருமித்து. இசைத்துண்டத்தின் இறுதித் துளிகளில் படத்தின் மூல இசை இன்னொரு பரிமாணத்தில்\nதன் போராளிக்குணத்தைக் காதலுக்காகத் தியாகம் செய்து கொட்டும் மழையில் ரேவதியைச் சந்திக்கும் காட்சியில் கல்யாணத்துக்கு நேரம் குறிக்கையில்\nகல்யாண நாளன்று போலீஸ் துரத்தலில் கார்த்திக், கார்த்திக் இன் இறுதி நிமிடங்கள்\nகார்த்திக் ஜீப்பில் இருந்து குதிக்கும் போது, வயலினும் குதிக்கிறது\nஅதுவே டைட்டில் BGM-ஆக மாறி...திவ்யா...ஆவி அடங்குகிறது\nமோகன் ரேவதிக்கு ஆசையாகக் கொடுக்கும் பரிசு\nவிவாக ரத்துப் பத்திரமும், கொலுசும் = ஷெனாயில் துவங்கி, மாங்கல்யம் தந்துனானே\nபூஜா கா குங்கும் ஹை சிந்தூர் லகாதோ - என்று அலுவலகப் பெண் வாழ்த்த, எல்லாரும் வாழ்த்த.....\nமேடையைப் போலே வாழ்க்கை அல்ல நாடகம் ஆனதும் விலகிச் செல்ல...\nரேவதி மோகனுக்காக ஆசையாகச் சமைத்துவிட்டுக் காத்திருக்க, வேலையில் இருந்து தாமதமாக வரும் மோகன் அதற்காக வருந்தும் காட்சியின் பின்னணி இசை\nவிவாகரத்து தம்பதிகள் தாஜ் மகாலைக் காணும் திடீர்க் காட்சி.....பனிவிழும் இரவு நனைந்தது நிலவு\nஒரு பெண்ணின் அலை பாயும் குரல்.....ராஜா இதை மட்டும் ஏன் இப்படிச் செய்தார் என்பது தான் எனக்கு இன்னமும் புரியவில்லை:(\nமுதன் முதலாகப் பார்க்கும் போது, தாஜ் மகாலின் கம்பீரம்......அது இசையில் வரவில்லையோ\nவிபத்தில் சிக்கிய மோகனை, மருத்துவமனையில்...\"என் புருசன்\" என்று தாலி தூக்கிக் காட்டும் காட்சி...ஷெனாய் ரசிகர்கள் விரும்பி ரசிப்பார்கள்\nஷெனாய் ஒலிக்க, தம்பூராவைச் சுண்டும் ஒரே ஒலி ஊடாடும் அழகு\nமுப்பது நாள் கடந்து முதன்முதலில் காதலோடு தன் கணவனைப் பார்க்கையில் \"சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா\"\nமோகன் வீட்டில் மேற்கத்திய இசை கேக்கறாரோ\n ரேவதி கொலுசு சத்தம் போடாமல் குதிகாலில் காதல் சொல்லி வர...\nஆனால்.....மோகனோ எரிஞ்சு விழ...ரேவதியின் காதல் கண்ணீரில் துளிர்க்கிறது\nமோகன் பொட்டு வைத்து விட, காலிங் பெல் அடிக்க, சென்னைக்கு டிக்கெட் வர...அதே டைட்டில் இசை...ஆனால் வேறு சாயலில்\nதில்லியை விட்டுப் போகும் போது, த���ல்லிக்கு வந்த அதே இசை\nரேவதியின் பேச்சே ஒரு இசை தானோ = \"உங்களுக்கு பிடிச்சிருக்கு\nவயலின்கள் அரசாங்கம் - புகைவண்டியின் கூக்குரல் - தபேலாவின் தவிப்பு - மோகன் ஓட்டம் - ரேவதி ஓட்டம் - அதே டைட்டில் BGM\n= அது தான் மெளனத்தின் ராகம் = ராஜாவின் ராகம் = மெளன ராகம்\nBGM என்பது கத்தி மேல் நடக்கும் வித்தை\nதன் இசைப் புலமையைக் காட்ட வேணும்-ன்னு நினைச்சா, இசையே பெருசாகி, காட்சி கவிழ்ந்து விடும் அபாயம்...\nஅதே சமயம், தம்பதிகள் பேச வேண்டிய இடத்தில் எல்லாம், இசை மட்டுமே பேச, இந்தத் தம்பதிகள் பேசிக் கொள்ள மாட்டார்களா என்று ஏங்க வைக்கும் இசை\nMute-ல்ல போட்டு, BGM இல்லாம, மெளன ராகம் கடைசிச் சீனை, சும்மா ஒருக்கா பாருங்க...\nஇளையராஜாவுக்கு இப்பதிவிலே முகஸ்துதி செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள்\nமனித உணர்வுகளை இசையோடு கோர்த்துக் கட்டும் மாயம்\nஅதுவும் ஒரே டைட்டில் இசையை, பல அவதாரங்களில் ஓட விடும் மாயம்\nஏ, மாயக் காரனே, வித்தைக் காரனே,\nஒலிக்கு அடிமையாக்கும் மகா பாவியே....\nஇசை லோகத்தில் இருக்கும் இளைய-ராஜாவே......உனக்கு ஸ்தோத்திரம்\nLabels: இளையராஜா, பின்னணி இசை\nமச்சி, உன்னோட உழைப்புக்கு வந்தனங்கள். பதிவை படிச்சுட்டு வந்துறேன்.\nஅற்புதமான உழைப்புடன் கூடிய பதிவு. கானா பிரபாவிற்கு பாராட்டும் வாழ்த்தும்.\nஇடுகைக்குக் கடசீல இதுகளை மொத்தமா ஒரு zip ஃபைலா போட்டீங்கன்னா ரொம்ப வசதியா இருக்கும்.\nதல & தலயுடன் இணைந்து கூமுட்டை அட்டகாசம் பண்ணியிருக்கும் படைப்பு ;-) மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;-) நன்றியும் ;)\n\\\\அந்த நாளில் சுஹாசினியைக் கைப்பிடிக்காதது வேளை என்பதும் எமக்கு ஒரு பாக்கியம்.\\\\\nதல உண்மையோ உண்மை....அப்படியே வழிமொழிகிறேன் ;))\n\\\\ஒரு பெண்ணின் அலை பாயும் குரல்.....ராஜா இதை மட்டும் ஏன் இப்படிச் செய்தார் என்பது தான் எனக்கு இன்னமும் புரியவில்லை:(\nமுதன் முதலாகப் பார்க்கும் போது, தாஜ் மகாலின் கம்பீரம்......அது இசையில் வரவில்லையோ\nதாஸ் மகாலின் கம்பீரம் இசையில் வரவில்லை என்பதை விட முதல் முதலில் தாஸ் மகாலை பார்க்கும் ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து பாருங்கள். காட்சிக்கு மிக நெருக்கமான இசையாக இருக்கும்.\n\\\\வயலின்கள் அரசாங்கம் - புகைவண்டியின் கூக்குரல் - தபேலாவின் தவிப்பு - மோகன் ஓட்டம் - ரேவதி ஓட்டம் - அதே டைட்டில் BGM\n= அது தான் மெளனத்தின் ராகம் = ரா���ாவின் ராகம் = மெளன ராகம்\nசெம செம...இந்த இசையும் அந்த தாஸ் மகாலின் இசையும் எனக்கு ரொம்பாஆஆஆஆஆஆஆஆஆ படித்தமான இசைகள் ;-))\n\\\\ஏ, மாயக் காரனே, வித்தைக் காரனே,\nஒலிக்கு அடிமையாக்கும் மகா பாவியே....\nஇசை லோகத்தில் இருக்கும் இளைய-ராஜாவே......உனக்கு ஸ்தோத்திரம்\nஎன்றும் எப்போதும் இசை தெய்வத்துக்கு ஸ்தோத்திரங்கள் ;-)\nநன்றி...வேறு என்ன சொல்ல.. இதுகூட ஒரு வகை மௌனராகம் :)\nஎஸ்.பி பியின் ”மன்றம் வந்த தென்றல்” ஆலாபனையில் தொலைத்த இதயத்தை இன்றும் மீட்க முடியவில்லை..\nதல வெகு நாட்களாகவே உங்களிடிடம் இருந்து நான் எதிர்பார்த்த படம்.\nஇசையை கேட்டுக்கொண்டு போகும்போதே படத்தைப்பார்த்துச்செல்வது போல இருந்தது.... கதாபாத்திரங்களை இசை மூலம் கண்முன் கொண்டு வந்ததிற்கு நன்றிகள்... முயற்சிக்கு பாரட்டுக்கள்...\nஅற்புதம் அண்ணே, எவ்வளவு கவனத்துடன், செதுக்கி இருக்குறீர்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள், இது போன்ற பதிவுகளை பார்க்கும் போதுதான், இன்னும் வித்திசாயம் வித்தியாசமாக் ஏதாவது செய்யணும் என்ற எண்ணம் வருகிறது அண்ணே.\nதம்பி பிரபா -இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்.\nஇந்தப்படத்தை இதுவரை பார்க்காதவர்கள் இனி பார்க்கத்துடிப்பார்கள், ஏற்கனவே பார்த்தவர்கள் இன்னும் ஒரு முறை பார்க்க நினைப்பார்கள். அந்த அளவு மென்மையான உணர்வுகளை தூண்டி விடுகிறது உங்கள் பதிவு..\nபதிவு கலக்கல்.நமது ஜனனங்களுக்கு முன்னால் உள்ள பின்னணி இசையை தொகுத்து வளங்கியமைக்கு நன்றிகள். பாடல்களை விட பின்னணி இசையையே அதிகம் ரசிக்கிறேன்\nமௌன ராகத்தில் கண்கள் மூடி பயணித்துக் கொண்டிருக்கின்றேன்.என் மனதிற்கினிய எண்பதுகளின் நாயகி இருவர் ஒன்று ரேவதி மற்றொருவர் நதியா .குறும்புகள் கொப்பொளிக்கும் பெண்கள்.இதில் ரேவதி இனிமையான குரலுக்கு சொந்தக்காரர்.ஏதோ வீட்டிற்குள் ஒரு பெண் துறு துறு வென நடமாடுவதுபோன்ற வெகு இயல்பான தோற்றம்.இந்த படம் மணிரத்னத்தின் படைப்புகளில் ஆகச் சிறந்தது என்பேன்.ரேவதியை பார்க்கும் பொழுது கூட எவரோ ஒருவரைபார்க்கிறோம் என்ற எண்ணம் வராமல் நம்மில் ஒருவராக ஏன் அந்த பெண்ணின் ஒரு சில இயல்புகளும் நம்முள்ளே இருப்பதை உணர வைத்த அதி அற்புதமான படம்.தேர்ந்தெடுத்து போட்டிருக்கிறீர்கள் ஒவ்வொரு படங்களும்.ஒருவரியில் சொல்லிடலாம் படத்தோட கதையை.ஆனா அதை சொல்லி இருக்கும் விதமும் அதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்களும் அதற்கான இசையும் ஒரு அற்புதமான படைப்பாக காலத்தால் அழியாத காதலாக மனதில் நீங்கா இடம் பெற்ற திரைப்படமாகிவிட்டது.நல்ல கதையம்சமுள்ள படங்களும் இளையராஜா இசையும் இரட்டைக் கிளவி போல இணைந்திருந்தால் மட்டுமே அழகு.உள்ளே நுழைந்த தருணத்திலேயே மௌன ராகத்தில் பயணிக்கத் தொடங்கி விட்டேன்.மனதிற்கு பிடித்த விசயங்களை அப்படியே உள்வாங்கிவிட்டு செல்வது ஒரு சுகம் என்றால் அதை இப்படி நம்மைப்போல் உணர்பவர்களிடம் பகிர்வது பல மடங்கு சுகம்.பிடித்து விட்டால் பக்கம் பக்கமாக கண்களில் உற்சாகம் தெறிக்க பேசியே ஆக வேண்டும் எனக்கு.எனக்கு அந்த இடம் பிடிச்சிருந்தது உனக்கு அதே போல எனக்கும் அதை ஒருவருக்கொருவர் பகிரும் பொழுது அதன் அழகை பரிபூரணமாக உணர முடிகின்றது.அப்படி ஒரு உணர்தலில் ஆத்ம திருப்தியை அளித்து விட்டீர்கள் இன்று.உங்கள் மூவருக்கும் மனமா ஆஆ ஆ ஆ ஆ ஆ...ர்ந்த பாராட்டுக்கள்.\nஅழகான புகைப்படத் தொகுப்புகள்.மூன்றே மூன்று பேரை வைத்துப் படம் ஓட்டிவிட முடியுமா ஓட்டியிருக்கிறார்கள்.அருமையான இசைக் கோர்வைகள்.காட்சிகளையே வைத்திருந்தால் என்ன உணர்வு ஏற்பட்டிருக்குமோ அதை அப்படியே தந்து சிலிர்ப்பூட்டி இருக்கின்றீர்கள்.டைட்டில் இசையில் வருமே ஒரு மாதிரியாக குறும்புத் தனத்தோடு வரும் துள்ளல் இசை மறக்கவே முடியாத ஒன்று(கார்த்திக்கிடம் ஐயம் சாரி என்று ரேவதி சொன்னதும் வருமே ..).கண்ணை மூடிக் கொண்டு கேட்டால் கூட இது இந்தக் காட்சி என்று சொல்லி விடலாம்.அவ்வளவு உயிரோட்டம்.கார்த்திக் ஹா......அந்த கார்த்திக் இன்று வரை மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கின்றார்.அதிகம் ரசித்த குறும்புத்தனம்.இன்றளவும் சரி இவரை விட காதல்காட்சிகள் சிறப்பாக நடித்த நாயகன் இருக்கவே முடியாது (என்னைப் பொறுத்தவரை)பக்கா ரொமான்ஸ்.அந்த சந்திர மௌலி குறும்பிற்கு ஈடு இணையே கிடையாது.சட்டென்று தண்ணீரை ரேவதி முகத்தில் ஊற்றிவிட்டாலும் பின்னர் ரசித்து சிரிப்பார்.அந்த காட்சியை இங்கே போட்டோவா போட்டு புண்ணியம் தேடிக்கிட்டீங்க :)) மெலிதாக உள்ளே நுழைந்த காதல் அதை முழுமையாக அனுபவிக்கும் முன்பே இழந்துவிட்ட அதிர்ச்சி வேறு ஒன்றை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலை பின்னாளில் ஆர்ப்பாட்டமின்றி அழுத்தமாக மனதில�� பதியும் கணவன் அத்தனை உணர்வுகளை வெகு இயல்பாக யதார்த்தமாக உணர வைத்த ரேவதி..பொக்கிஷம்.திரும்ப படம் பார்த்த அனுபவம் கிட்டியது இன்று.எப்படியும் முழு படத்தையும் மறுபடி ஆயிரத்து எட்டாவது முறையும் புதிதாக பார்ப்பது போல பார்த்தே ஆக வேண்டும் என்ற வெறியைத் தூண்டி விட்டது இந்த பதிவு.நிலாவே வா பாடலில் கண்ணாடியில் நிலவும் கருப்பு சேலையில் ரேவதியும் தெரிய கைகட்டி மோகன் பாடும் காட்சியையும் இங்கே படமாக வைத்திருந்தால் வெகு சிறப்பு.எக்கச்சக்கமா மேக் அப் போட்டு பொருந்தாத குட்டைப் பாவாடையில் கல்லூரி வரும் இன்றைய கதாநாயகியைக் காட்டிலும் எக்காலத்திலும் பொருந்தும் வண்ணம் மிக இயல்பாக நலுங்கிய தலைமுடி மெலிதான கண்மை ரசயனையான புன்னகை இயல்பான உடை என்று அசத்தலான புகைப்படம் போட்டதற்கு ஒரு சபாஷ்.மௌன ராகம் இதயத் தாமரை கார்த்திக் பாதிப்பில்லாமல் இன்று வேறு எவரும் குறும்புத்தனம் கொண்ட காதலனாக வரவே இயலாது.கார்த்திக் திவ்யா என்று அழைக்கும் பி ஜி எம் இப்பொழுது கேட்டாலும் உடனே மனம் பதறியே போனது.மனதிற்கு மிக நெருக்கமானவரை இழந்தது போல (திவ்யாவுக்கு எப்படி இருந்திருக்கும் இதை நேர்ல பார்த்தப்போ)..எந்த எந்த காட்சிகள் அதிகமாக மனதில் அழுத்தமா பதிஞ்சதோ அந்த இடத்தில் எல்லாம் ராஜாவின் ராஜாங்கத்தை தனித் தனியே பிரித்து எடுத்து அருளியதற்கு நன்றியோ நன்றி.பெண் அவ்வளவு சீக்கிரம் தான் காதலிப்பதை ஒத்துக் கொள்ள மாட்டாள்.அவளே ஒத்துக் கொண்ட பொழுது வந்த இசையும் அந்த இறுதிக் காட்சி இசையும் அட்டகாசம்.இசைக் கடவுள் என்பதில் ஒரு சிறு மாற்றுக் கருத்து கூட இல்லை எனக்கு.\nநேற்றில் இருந்து மௌன ராகம் தயாராகிக் கொண்டிருக்கின்றது என்ற ட்வீட் படிச்சதில் இருந்தே எப்போ எப்போ என்று உள்ளே ஒரு கூக்குரல் கேட்டுக் கொண்டே இருந்தது.துளியும் ஏமாற்றாமல் மோசமான மனநிலையில் ஆரம்பித்த இன்றைய பொழுதை இனிமையாக்கி விட்டீர்கள். நல்ல்ல்லல்ல்ல்ல்ல்லா இருங்க சாமிங்களா ..:))\n1 நாள் குழந்தைக்கு மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;-)\nமிக அருமையானதொரு பதிவு.. அபாரமான உழைப்பு.. இதை சாத்தியமாக்கிய அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகளும்,நன்றியும். பதிவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் அசத்தல்.. படம் பார்த்த போது ஏற்பட்ட திருப்தியையும்,இனிமை���ையும் தருகிறது.. நன்றி\nவணக்கம் அருமையான தகவல்களை வெளியிட்டுவரும்\nஉங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் ,வாழ்த்துக்களும்\nரேவதி குரலே ஒரு கீதம் தான்..கார்த்திக்\" நாலு மணி 4o clock\", சொல்றப்போ,ரேவதி \" இல்லைன்னு \" சொல்வாங்களே அது என்ன ராகம்..\nஇதோ 3 மணி நேரம் மௌன ராகத்துடன் இணைந்திருக்கிறேன் ..இன்னும் தொடரக்கூடும் /நானும் நன்றி சொல்லனுமா என்ன\nவெள்ளி விழா ஆண்டில் தங்கமான பதிவு\nகா.பி அண்ணாச்சிக்கு என் இதய நன்றிகள் பல\nமாதவிப் பந்தலில் பதிவு எழுதுவதை நான் நிறுத்திய தனிமையான காலக்கட்டத்திலும், வாசிப்பதை நிறுத்தாத ஒரே வலைப்பூ = றேடியோஸ்பதி\nறேடியோஸ்பதியில் முன்னொரு முறை, நேயர் விருப்பப் பதிவாக, எனக்குப் பிடிச்ச அஞ்சு பாட்டைத் தொகுத்துக் குடுத்ததோடு சரி...\nஆனால்...இப்படியொரு மெளன ராகத்தை அரங்கேற்றுவேன் என்று எதிர்பார்க்கவேயில்லை\nஉன் நினைவுகளில் எப்போதும் இந்த ராகம் ஒலிக்கும்\nறேடியோஸ்பதியின் பல நாள் வாசகன்\n1 நாள் குழந்தைக்கு மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;-)//\nயாரு கோபி, இந்த ஒரு நாள் கொழந்தை\nகா.பி-க்கு நான் நன்றி-ன்னு வார்த்தையாச் சொல்லிப் பழக்கமில்லை\nஆனா குடுத்த பரிசை மட்டும் பத்திரமா எனக்குள்ளாறப் பூட்டி வச்சிப்பேன்\nகலக்கல் இதைத்தவிர வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை\nஇதை விட சிறப்பா யாராலையும் சொல்ல முடியாது. வாழ்த்துக்கள். நன்றி.\nஎத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம். பாடல்கள் சூப்பர் ஹிட் ஆச்சே. என் பிள்ளைகளுக்கும் இந்தப் படமும் பாடலும் பிடிக்கும். :))\nஅற்புதம் நண்பரே... மௌனராகத்தின் பெரும்பாலான பி.ஜி.எம்.. ஒரே இடத்தில் கேட்கக் கொடுத்து வைத்திருக்கவேண்டும் நாங்கள். அத்தனையும் அருமை....\nஇத்தனை சுவாரசியமான பகிர்வைத் தந்த தங்களுக்கு எனது நன்றி.\n//இன்று திசைமாறிப் பயணித்துக் கொண்டிருக்கும் மணிரத்னம் போன்ற படைப்பாளிகளுக்கும் //\nஅனைவரது அன்பிற்கும் நன்றி... முழு பாராட்டும் கானபிரபாவிற்கும் கே.ஆர்.எஸ் ற்கும் உரித்தானவை... ;-)\nபதிவில் உள்ள விடியோக்களை கீழே உள்ள லின்க்களிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n பதிவை வாசிக்க நேரமின்றி ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறேன் விரைவில் முழுக்க படித்துப்பின்னூட்டம் இடுகிறேன் கானாப்ரபாவின் உழைப்பில் மலர்ந்திருக்கும் பதிவை உணர்ந்து வாசிக்கவேண்டும்.\nமெளன ராகம் \"அந்த 7 நாட்கள்\" படத்தின் அப்பட்டமான காப்பி ஆச்சே\nராஜா இல்லை என்றால்...............(கோடிட்ட இடங்களை நிரப்புக)\n\\\\ஒரு பெண்ணின் அலை பாயும் குரல்.....ராஜா இதை மட்டும் ஏன் இப்படிச் செய்தார் என்பது தான் எனக்கு இன்னமும் புரியவில்லை:(\nமுதன் முதலாகப் பார்க்கும் போது, தாஜ் மகாலின் கம்பீரம்......அது இசையில் வரவில்லையோ\n ஆனால் தாஜ் மஹால் மும்தாஜ் வாழ்ந்த வீடில்லை, கம்பீரம் காட்ட. அது சோகம் இழையோடும் (ஷாஜஹானின்) காதல் சமாதி. அதற்கு எவ்வாறு ஒரு துள்ளல் இசை வரும் கதை களத்தையும் கொஞ்சம் கவனியுங்கள்\nஅருமை அருமை.. அப்படியே இதே கூட்டணியின் இதயத்தை திருடாதே யின் பின்னணியையும் பிரித்து போடுங்கள்..., அதனை அருமையாக இருக்கும். மறக்காமல் ரோஹினியின் குரலுக்கு ஒரு சொட்டு கொடுங்க.. கிரீடமே வெக்கலாம் . அப்படி ரோகினி கிரிஜா வுக்கு பின்னணி குரல் தந்து இருப்பார்.\nஉலக சாதனைப் பாடகன் பாடும் நிலா எஸ்.பி.பி.யின் நிலாவே வா ...... மயக்கும் குரலில் எப்போ தொலைந்தன இதயம் . மன்றம் வந்த ......பாடலில் இளையராஜா +எஸ்.பி.பி. - கூட்டணி ஒரு சாதனை மறக்க முடியாத பாடல் - காலத்தை வென்ற பாடல்கள் -என்றும் இனியவை\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n\"ஏழுஸ்வரங்களுக்குள் இத்தனை பாடல் சிட்னியிலே\"\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஇன்னொருவர் இயக்க இசை கொடுத்த டி.ராஜேந்தர்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்��ம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\n\"முதல் மரியாதை\" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா...\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகே.பாலசந்தரே எதிர்பார்த்திருக்க மாட்டார் அப்படியொரு இசைப் புரட்சியைத் தன் கவிதாலயா நிறுவனம் ஏற்படுத்தும் என்று. அது நிகழ்ந்தது 1992 ஆண்...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\n🎸 இசையமைப்பாளர் செளந்தர்யன் 🥁\n“ஆத்தாடி என்ன உடம்பு அங்கங்கே பச்ச நரம்பு” இன்று சமூக வலைத்தளங்களைத் தெறிக்க விடும் பாட்டு. விஜய் தொலைக்காட்சி நகைச்சுவை நட்சத்திரம் ராமர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/5029", "date_download": "2019-11-14T08:24:08Z", "digest": "sha1:QSFRTGPXVN6URUU72WUIRBHSHIJF7CQT", "length": 8014, "nlines": 97, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தமிழக நிதிநிலை அறிக்கையில் தமிழ் வளர்ச்சித் துறைக்கு மிகக் குறைந்த நிதி ஒதுக்கீடு – தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideதமிழக நிதிநிலை அறிக்கையில் தமிழ் வளர்ச்சித் துறைக்கு மிகக் குறைந்த நிதி ஒதுக்கீடு – தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி\n/ஓ.பன்னீர்செல்வம்தமிழக பட்ஜெட் 2016தமிழ் வளர்ச்சித் துறை\nதமிழக நிதிநிலை அறிக்கையில் தமிழ் வளர்ச்சித் துறைக்கு மிகக் குறைந்த நிதி ஒதுக்கீடு – தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி\n15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர், ஆளுநர் ரோசய்யா உரையுடன் ஜூன் 16-ம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரை மீது 22-ம் தேதி வரை விவாதம் நடந்தது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு ஜூன் 23-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து பேசினார்.\nஜூலை 21 ஆம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் 2016-17 நிதியாண்ட���க்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.\nதிருத்திய பட்ஜெட் மதிப்பீடு ரூ.1,48,175.09 கோடி\nதமிழகத்தின் ஒட்டுமொத்தக் கடன் ரூ.2 லட்சத்து 52 ஆயிரத்து 431 கோடி ரூபாய்.\nதமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.15,854.47 கோடி.\nமொத்த நிதிபற்றாக்குறை ரூ.40,533.84 கோடி.\nஇது தவிர, ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்பதும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nபல்லாயிரம் கோடிகளில் தொடங்கி, பல நூறு கோடிகள் வரை ஒவ்வொரு துறையின் தேவையைப் பொறுத்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றில் விலையில்லா லேப்-டாப் கம்ப்யூட்டர்கள் வழங்க ரூ. 890 கோடியும், விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ. 487 கோடியே 45 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅதே நேரம், தமிழ் வளர்ச்சித் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு தெரியுமா\nஇருப்பதிலேயே மிகக்குறைந்த நிதி ஒதுக்கப்பட்டிருப்பது இந்தத் துறைக்குத் தான்.\nஅதிமுக ஆட்சியில் தமிழுக்கு இவ்வளவுதான் மதிப்பா என்று தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சியடைகிறார்கள்.\nTags:ஓ.பன்னீர்செல்வம்தமிழக பட்ஜெட் 2016தமிழ் வளர்ச்சித் துறை\n“லிட்டருக்கு 5கி.மீ இலக்கு என்பதே பித்தலாட்டத்தை மறைக்கத்தான்” ; எம்.டி.சி அவலங்கள்..\nகபாலி படத்தை பார்க்க போட்டிபோட்ட மலையாள நட்சத்திரங்கள்..\nஉதயநிதி மீது நடிகை குற்றச்சாட்டு – பின்னணியில் பாஜக\nசுடிதார் பேண்டின் கயிறு இறுக்குவதையே தாங்கமாட்டாளே, தூக்குக்கயிறு எப்படி\n8 வழிச்சாலை மர்மங்களை அம்பலப்படுத்திய விவசாயிகள் – எடப்பாடி அதிர்ச்சி\nஎன் தற்கொலைக்குக் காரணம் இவர்தான் – மாணவியின் இறுதிப் பதிவால் பரபரப்பு\nதொல்லியல் துறையில் முளைத்த காவி – அம்பலப்படுத்தும் பேராசிரியர்\nஅயோத்தி தீர்ப்பு – எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் எழுப்பும் சாட்டையடி கேள்விகள்\nகாணாமல் போன 140 நாட்கள் – முகிலனுக்கு நடந்தது என்ன\nதொடர்ந்து ஈழத்தமிழரை ஏமாற்றும் விஜய் டிவி – சூப்பர்சிங்கர் மோசடி\nமுன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைந்தார்\nதீபக் சாஹர் அபாரம் – இந்திய அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ulakaththamizh.in/events/detail/43", "date_download": "2019-11-14T09:36:51Z", "digest": "sha1:HPDHNYPDXX2S5CQUHIDFQXDC3DPV3VBD", "length": 8759, "nlines": 31, "source_domain": "www.ulakaththamizh.in", "title": "உலகத் தமிழாராய்ச்சி நிறுவன��் : International Institute of Tamil Studies", "raw_content": "\nபன்னாட்டுக் கருத்தரங்கம்: பொருண்மை: ”தொல்லியல் சான்றும் தமிழர் பண்பாடும்” நாள்:27.04.2019\nநிகழ்வு நாள் : 27.04.2019\nபொருண்மை: ”தொல்லியல் சான்றும் தமிழர் பண்பாடும்” நாள்:27.04.2019\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் தமிழ்மொழி மற்றும் இலக்கியப் பன்னாட்டு ஆய்விதழும் (IJTLLS) இணைந்து \"தொல்லியல் சான்றும் தமிழர் பண்பாடும்\" என்னும் பொருண்மையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 27.04.2019 அன்று பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தியது.\nநிகழ்வில், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர், தமிழ்மொழி மற்றும் மொழியியல் புலப் பேராசிரியர் முனைவர் நா. சுலோசனா அனைவரையும் வரவேற்று கருத்தரங்க நோக்கவுரையாற்றினார். அப்போது அவர் பேசியது தமிழரின் தொன்மைக்குப் பழந்தமிழ் இலக்கியங்களைச் சான்று கூறுகிறோம். அவற்றிற்கெல்லாம் வரலாற்று ஆவணங்களாகத் தொல்லியல் அகழாய்வுகளில் கிடைத்த உலோகங்கள். நாணயங்கள், பானை ஓடுகள், மதுசாடிகள், புதைகுழிகள், மக்களின் பயன்பாட்டுப் பொருள்கள் , வேளாண்மை செய்ததற்கான அடையாளங்கள் இவையாவும் தமிழரின் தொன்மையை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதான தொன்மையுடையது என்பதைத் தொல்லியல் ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. தமிழர் வாழ்ந்த கீழடி முதல் மக்களின் புதைகுழிகள் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆதிச்சநல்லூர், பொருந்தல், அரிக்கமேடு போன்ற இடங்களில் அகழப்பட்ட பொருள்கள். செப்பேடுகள், கல்வெட்டுகள். ஓலைச்சுவடிகள் இவையெல்லாம் தமிழரின் பண்பாட்டையும் தொன்மையையும் பறைசாற்றும் ஆவணங்களாகத் திகழ்கின்றன. இதை எதிர்கால தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல இதுபோன்ற கருத்தரங்கங்கள் நடத்தப்படவேண்டும் எனும் கருத்தை வைத்தார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர், முனைவர் கோ. வி சயராகவன் தலைமையேற்று நிகழ்வினைத் தொடங்கிவைத்தார். வாழ்த்துரை வழங்கி 120 ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக் கோவையை மேனாள் தொல்லியல் துறைத் துணைக் கண்காணிப்பாளர் முனைவர் சீ. வசந்தி வெளியிட செந்தமிழ் அறக்கட்டளையின் தலைவர் கவிஞர் சுரா பெற்றுக் கொண்டார்.\nஇந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியை முனைவர் டினோசா இராசேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். அவர் பேசும்போது தமிழர் தொன்மையையும�� பண்பாட்டையும் , வரலாற்றையும் தாய்த் தமிழ் இலக்கிய இலக்கணங்கள் வாயிலாகவும், அகழாய்வுகள் வாயிலாகவும் நாங்கள் அறிந்துகொண்டோம். இதேபோல் இலங்கைத் தமிழரின் வரலாறும் பண்பாடும் தொன்மையும் இன்னும் முறையாக விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று கூ றினார். தொல்லியல் சான்றுகளையும், தொல்லியல் வரலாற்றையும் இனிவரும் தலைமுறையினருக்குத் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்றும் எடுத்துரைத்தார். சென்னைப் பல்கலைக்கழக இலக்கியத் துறைத் தலைவர் முனைவர் ஒப்பிலா மதிவாணன் ஆய்வாளர்களுக்குச் சான்றிதழ் வழங்கி நிறைவு விழாப் பேருரை ஆற்றினார். கல்வெட்டியல் அறிஞர் குழந்தைவேலன், முனைவர் தி. பரிமளா, முனைவர் அம்பை ஆ.பாலசரசுவதி, முனைவர் விமல், புலவர் பிரபாகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் ,தமிழார்வலர்கள் கலந்துகொண்டு கருத்தரங்கைச் சிறப்பித்தனர்.\nநிறைவாக தமிழ்மொழி மற்றும் இலக்கியப் பன்னாட்டு ஆய்விதழின் ஆசிரியர் முனைவர் த. மகேஸ்வரி நன்றியுரை ஆற்றினார்.\nமுனைவர் பட்ட ஆய்வுகள் |\nAll Rights Reserved by உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%AA", "date_download": "2019-11-14T08:19:33Z", "digest": "sha1:O36RNBXIZCWBPWFIT627P7ZBFZIOYQCP", "length": 8217, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "செங்கரும்பில் இடைக்கனு புழு தாக்குதல் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசெங்கரும்பில் இடைக்கனு புழு தாக்குதல்\nகரும்பில் இடைக்கனு புழு தாக்குதல் பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம்.\nஇப்போது பனமரத்துப்பட்டி பகுதியில், இடைக்கனு புழு தாக்குதல் அதிகரித்துள்ளதால், செங்கரும்பு நடவு செய்த விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.\nநடவு செய்த, ஒன்பது மாதத்தில் குறைந்தபட்சம் ஆறு அடி உயரத்திற்கு கரும்பு வளர்ச்சி இருக்கும். தற்போது, இடை கனு புழு தாக்கியதால், நான்கு அடி உயரம் மட்டுமே கரும்பு வளர்ந்துள்ளது.\nஅடிபகுதியில் குண்டாக இருக்கும் கரும்பு மேல் பகுதி சிறிதாகி, குருத்து உடைந்து விடுகிறது.\nநோய் தாக்கியதால், ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய��� வரை மருந்து, உரம் என, செலவு அதிகரித்துள்ளது.\nசெங்கரும்பு நடவு செய்த விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. செங்கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு, அரசு மானிய உதவிகள் ஏதும் வழங்குவதில்லை.\nபனமரத்துப்பட்டி வட்டார வேளாண் உதவி இயக்குனர் மணிக்குமார் கூறியதாவது:\nசெங்கரும்பு சோகை தவறாமல் உரித்து வந்தால், நோய் தாக்குதல் குறையும்.\nசத்து குறைவு காரணமாக, கரும்பு போதிய வளர்ச்சி இன்றி இருக்கும்.\nஇடைகனு புழு தாக்கிய வயலில், டிரைக்கோ கிரம்மா என்ற ஓட்டுண்ணியை விட வேண்டும்.\nஇந்த ஒட்டுண்ணி, கரும்பில் இருக்கும் புழுவை சாப்பிடுவதால், நோய் கட்டுப்படுத்தப்படும்.\nஒரு இடை கனு புழு, 300 பூச்சிகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும்.\nபூச்சிகளை தடுக்க, கரும்பு வயலில் இனக்கவர்ச்சி பொறி அமைக்கலாம்.\nவயலில் தொடர்ந்து ஒரே வகை பயிர்கள் பயிரிடாமல், சுழற்சி முறையில் மாற்று பயிர் பயிரிட வேண்டும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதென்னையில் கோகோ ஊடு பயிர் பயன்கள் →\n← விவசாய நெருக்கடி பற்றி பாராளுமன்றத்தில் விவாதம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/2-years-old-child-met-accident-350628.html", "date_download": "2019-11-14T08:54:39Z", "digest": "sha1:MHSACK3XRVWDAIJ436JBWML53BS27BAW", "length": 10231, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை பலி-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை பலி-வீடியோ\nதனியார் பள்ளி பேருந்து மோதி இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சோழன்குடிகாடு கிராமத்தில் கலைச்செல்வி இவருடை முதல் மகன் நவீன் இவா் செந்துறையில் உள்ள அறிஞா் அண்ணா தனியார் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்துவருகின்றான். இந்நிலையில் இன்று வழக்கம் போல் பள்ளி பேருந்தில் ஏற்றிவிட கலைச்செல்வி சென்றுள்ளார். அப்போது தன்னுடைய முதல் மகன் நவீனை தனியார் பள்ளிக்கு செல்ல பள்ளி பேருந்தில் ஏற்றிவிட விட்டார். அப்போது பேருந்து திரும்பும் போது அவருடைய ���ரண்டாவது மகன் நிதீஷ் வயது( இரண்டரை)சக்கரத்தில் மாட்டி உயிரிழந்தான். இது குறித்து குவாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டுனா் செல்வம் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.\nசக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை பலி-வீடியோ\nகாரில் கடத்தப்பட்ட திமுக பிரமுகர்: வைரலாகும் சிசிடிவி வீடியோ\nசாலையை சீரமைக்கும் காவலர்கள்: குவியும் பாராட்டு\nசென்னை தி.நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம்; மணி அடித்து திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\nபோர்வை வழங்கிய பாமக பயனடைந்த முதியோர்கள்\nரஜினி அரசியல் தலைவர் அல்ல: ஈ.பி.எஸ் சாடல்\nஒற்றை காட்டுயானை அட்டகாசம் பிடிக்கும் பணியில் வனத்துறை தீவிரம்\nசென்னை தி.நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம்; மணி அடித்து திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\nசாலையை சீரமைக்கும் காவலர்கள்: குவியும் பாராட்டு\nகாரில் கடத்தப்பட்ட திமுக பிரமுகர்: வைரலாகும் சிசிடிவி வீடியோ\nசாலையை சீரமைக்கும் காவலர்கள்: குவியும் பாராட்டு\nபோர்வை வழங்கிய பாமக பயனடைந்த முதியோர்கள்\nரஜினி அரசியல் தலைவர் அல்ல: ஈ.பி.எஸ் சாடல்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-14T09:45:09Z", "digest": "sha1:PMLEQ5JS4HJYPUKLQQDQMP3RM3R6OPDH", "length": 7591, "nlines": 102, "source_domain": "ta.wikiquote.org", "title": "வில்லியம் எர்செல் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nசேர் பிரெடெரிக் வில்லியம் எர்செல், பிரெடெரிக் வில்லியம் எர்ழ்செல் (Frederick William Herschel, வில்லியம் ஹெர்செல்)[1] (German: பிரீட்ரிக் வில்கெல்ம் எர்ழ்செல் (Friedrich Wilhelm Herschel); நவம்பர் 15, 1738 – ஆகத்து 25, 1822) என்பவர் செருமனியில் பிறந்த பிரித்தானிய வானியலாளருமாவார்.\nநூல் கற்பவன்—அவனுக்காகவே உலகம் ஆக்கப்பட்டுள்ளது. அவன் எந்த தேசத்திலும் இருப்பான், எல்லாக் காலங்களிலும் வாழ்வான்.[2]\nஎந்தக் காலமும் எனக்குத் துணையாய் நிற்க இறைவனிடம் ஏற்பதாயிருந்தால், முதலில் வேண்டுவது சமய சாந்தி, இரண்டாவது கல்வியில் சுவை. [3]\n எந்தச் சந்தர்ப்பத்திலும் உதவியாயும், எப்பொழுதும் இன்பம் தருவதாயும், இன்னல்களுக்கு ஒரு கேடயமாயும் உள்ள ஒரு சுவையை வேண்டிப் பிரார்த்திப்பதானால்—“நூல் கற்கும் சுவை” யையே வேண்டுவேன். இந்தச் சுவையும் அதை அனுபவிப்பதற்கு வேண்டிய சாதனங்களும் பெற்றுவிட்டால் ஆனந்தத்திற்கு ஒரு நாளும் குறை வராது. [4]\n↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/படித்தல். நூல் 168-171. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மதம். நூல் 38-42. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூல்கள். நூல் 163-168. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.\nஇப்பக்கம் கடைசியாக 5 ஆகத்து 2019, 01:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.007sathish.com/2011/07/import-add-your-all-facebook-friends-in.html", "date_download": "2019-11-14T09:49:19Z", "digest": "sha1:SEZSBXUNLZWCN6TF5SP6JM56GCFX7MUR", "length": 6696, "nlines": 85, "source_domain": "www.007sathish.com", "title": "உங்கள் ஃபேஸ்புக் நண்பர்களை கூகிள் ப்ளஸ்ஸில் கொண்டு வர -|- 007Sathish", "raw_content": "\nஉங்கள் ஃபேஸ்புக் நண்பர்களை கூகிள் ப்ளஸ்ஸில் கொண்டு வர\nஉங்கள் ஃபேஸ்புக் நண்பர்கள் அனைவரையும் கூகிள் ப்ளஸ்ஸில் கொண்டு வர மிக எளிதான வழி ஒன்று உண்டு.\nமுதலில்ஒரு யாஹூ மெயிலில் லாகின் செய்து கொள்ளுங்கள். பின்பு அதன் Contacts சென்று, உங்கள் ஃபேஸ்புக் நண்பர்களின் விபரங்களை அப்படியே Import செய்து கொள்ளுங்கள்\nஇப்போது உங்கள் கூகிள் ப்ளஸ்ஸில் சென்று Circles தேர்வு செய்து, அதில் யாஹூவில் உள்ள நண்பர்களை இணைத்து கொள்ளலாம்.\nயாஹூவில் செய்வது போல Hotmail- ல் செய்து கொள்ளவும் வசதி உண்டு.\nஇந்த வசதியை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஉபயோகமான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி\nஉங்கள் ஃபேஸ்புக் நண்பர்களை கூகிள் ப்ளஸ்ஸில் கொண்டு...\nகாலம் என்பதின் சிறிய விளக்கம்\nஇந்த மாதிரி பட்டியல் வெளியிட்டு ஹிட்ஸ் தேடனுமான்னு கூட யோசிச்சேன். ஆனா என்ன திட்டறத விட்டுட்டு இந்த பட்டியல பாருங்க. நம்ம தமிழ்நாடு எங்க போ...\nகண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன\nகண்டங்களுக்கு அந்தப் பெயர்கள் எப்படி வந்தன இவற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள் இவற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள் இது பற்றிப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இல்லை. ...\nடிஜிட்டல் காமெரா எப்படி வேலை செய்கிறது\nடிஜிட்டல் கமெராக்களும் சாதாரண காமெராக்களும் ஒரே விதமான செயல்பாட்டில் தொடங்குகிறது. பொத்தானை அ���ுத்தும் போது முன்னே இருக்கும் மூடி (shutte...\nஜவகர்லால் நேரு - ஒரு பக்க வரலாறு\nபாரத ரத்னா ஜவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 -மே 27,1964), முதலாவது இந்தியத் தலைமை அமைச்சர் ஆவார். 1947, ஆகஸ்ட் 15 இல் இந்தியா, ஆங்கிலே...\nஇந்தி மொழியை திணிச்சா தமிழ் அழிஞ்சிடும்னு சொல்றதே ஒரு மிகப்பெரிய முட்டாள்தனம். வேர் ஆழமாக இருந்தால் எந்த மரத்தையும் அசைக்க முடியாது. இ...\nஉலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் - The Conspiracy Theories\nஇந்த உலகில் எப்பவுமே ஒரு கருத்துக்கு மாற்று கருத்து உண்டு. ஒரு விஷயத்துக்கு எதிர் விஷயம் உண்டு. அததான் நியூடன் தன்னுடைய மூன்றாவது விதியில் ச...\nவிவசாயம் - ஒரு பக்க வரலாறு\nவிசாயம் (agriculture) என்ற வார்த்தை agricultūra என்ற லத்தீன் வார்த்தையின் ஆங்கிலத் தழுவலாகும். முற்கால த்திலிருந்து, \"ஒரு நிலம்\", ...\nதமிழ் மொழியில் ங அழிந்த கதை\nதமிழில் ஙா, ஙி, ஙீ, ஙு, ஙூ, ஙெ, ஙே, ஙை, ஙொ, ஙோ, ஙௌ இந்த எழுத்துக்களில் வார்த்தைகள் உண்டா 1950 - 1960 காலங்களில் எழுதும் மடல்களில் இப்படி...\nஇப்படியும் இணையதளங்கள் இருக்கிறதா என்று வியந்த இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/jio-prime/", "date_download": "2019-11-14T09:00:53Z", "digest": "sha1:447L33LB52DDFRDZZN37OG3OUIDSFNQR", "length": 7180, "nlines": 116, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Jio Prime - Gadgets Tamilan", "raw_content": "\nJio Prime: மீண்டும் ஜியோ பிரைம் சந்தா இலவசமாக வழங்கப்படுமா..\nவரும் மார்ச் 31-ம் தேதியுடன் நிறைவடைகின்ற ரிலையன்ஸ் ஜியோ பிரைம் , அடுத்த வருடத்திற்கு இலவசமாக நீட்டிக்கப்படுமா அல்லது பிரைம் ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்குமா \nJio: 10 ஜிபி இலவச ஜியோ செலிபிரேஷன் பேக் அறிமுகம்\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது ஜியோ பிரைம் பயனாளர்களுக்கு 10 ஜிபி இலவச டேட்டாவை ' ஜியோ செலிபிரேஷன் பேக் ' குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டும் ...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா புதுப்பிக்க எளிய வழிமுறை\nரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், ஜியோ பிரைம் சந்தா திட்டத்தை எவ்விதமான கூடுதல் கட்டணமும் இல்லாமல் மார்ச் 31, 2019 வரை ஜியோ பயனாளர்கள் கூடுதல் டேட்டா ...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச ...\nரிலையன்ஸ் ஜியோ ஜூஸ் பேட்டரி ஆப் டீசர் வெளியானது\nஇந்தியாவின் முன்னணி 4ஜி டெலிகாம் நெட்வொர்க்காக விளங்கும் ஜியோ டெலிகாம் நிறுவனம் பல்வேறு இலவச டேட்டா சேவைகள் உட்பட பல்வேறு ஜியோ செயலிகளை வெளியிட்டுள்ள நிலையில் , ...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா நிறைவு பெறுகிறது , அடுத்து என்ன \nஇந்தியாவின் தொலைத் தொடர்பு சந்தையில் முன்னணி 4ஜி டெலிகாம் நிறுவனமாக விளங்குகின்ற ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்திருந்த ஜியோ பிரைம் உறுப்பினர் திட்டம் மார்ச் 31, ...\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் கைரேகை பூட்டு அம்சம் அறிமுகம்\nவெளியேறும் எண்ணம் இல்லை.., வோடபோன் ஐடியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநான்கு ஆல்-இன்-ஒன் பிளான்கள்.., ஜியோபோன் பயனாளர்களுக்கு அறிமுகம்\nதினமும் 2 ஜிபி டேட்டா…, ஜியோ ‘ஆல்-இன்-ஒன்’ பிளான் அறிமுகம்\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் கைரேகை பூட்டு அம்சம் அறிமுகம்\nவெளியேறும் எண்ணம் இல்லை.., வோடபோன் ஐடியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநான்கு ஆல்-இன்-ஒன் பிளான்கள்.., ஜியோபோன் பயனாளர்களுக்கு அறிமுகம்\nதினமும் 2 ஜிபி டேட்டா…, ஜியோ ‘ஆல்-இன்-ஒன்’ பிளான் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/norwegian/lesson-2904771020", "date_download": "2019-11-14T09:43:43Z", "digest": "sha1:HZQ5LZFOGPGJDMXC2QIFSPTNZJZTX5OM", "length": 2711, "nlines": 106, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Növények - தாவரங்கள் | Undervisning Detalje (Ungarsk - Tamil) - Internet Polyglot", "raw_content": "\n. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\n0 0 alga கடற்பாசி\n0 0 egy csokor பூச்செண்டு\n0 0 hársfa எலுமிச்சை மரம்\n0 0 juharfa மாப்பிள்\n0 0 karácsonyfa கிறிஸ்துமஸ் மரம்\n0 0 kőrisfa சாம்பல் மரம்\n0 0 muskátli ஜெரேனியம்\n0 0 nyárfa நெட்டிலிங்கம்\n0 0 nyírfa பூச்ச மரம்\n0 0 pitypang சீமைக்காட்டு முள்ளங்கி\n0 0 tölgyfa கருவாலி மரம்\n0 0 tulipán துளிப்பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2016/06/free-download-manager.html", "date_download": "2019-11-14T08:40:48Z", "digest": "sha1:LPAH6MD6YOQ5JKRAXHKX76QLMXMHSFFT", "length": 5647, "nlines": 94, "source_domain": "www.softwareshops.net", "title": "Download Manager மென்பொருள் டவுன்லோட் செய்ய", "raw_content": "\nHomeFree softwareDownload Manager மென்பொருள் டவுன்லோட் செய்ய\nDownload Manager மென்பொருள் டவுன்லோட் செய்ய\nஇணையத்தில் அடிக்கடி ஏதேனும் டவுன்லோட் செய்ய வேண்டியிருக்கும். அவற்றை டவுன்லோட் செய்வதில் சில பிரச்னைகள் உண்டு. இணைய இணைப்பின் வேகம், கணினி செயல்படும் தன்மை மற்றும் பிரௌசர் போன்றவைகள் சரியாக இருக்க வேண்டும்.\nஇவை அனைத்தும் சரியாக இருந்தாலும் கூட இயல்பிருப்பாக டவுன்லோட் செய்யும்பொழுது, டவுன்லோட் செய்யப்படும் இடைபட்ட நேரத்தில் பவர் கட் ஆனாலோ, திடீரென இன்டர்நெட் கனெக்சன் கட் ஆகி போனாலோ, மீண்டும் அந்த பைலை முதலிலிருந்துதான் டவுன்லோட் செய்ய வேண்டியதிருக்கும்.\nஇதைத்திவிர்க்க பயன்படுபவைதான் டவுன்லோட் மேனேஜர். இந்த மென்பொருள் டவுன்லோட் செய்யப்பட்ட கோப்புகளை தனது சர்வரில் சேமித்து வைக்கிறது. பாதியில் விடுபட்டு போனாலும், மீண்டும் விடுப்பட்டதிலிருந்து டவுன்லோடை தொடங்க முடியும்.\nஅதுபோன்றதொரு மென்பொருள்தான் Free Download Manager.\nஇம் மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி:\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nAndroid போனின் Pattern, Password, Pin மறந்து போனால் செய்ய வேண்டியவை\nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி\nபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nபோட்டோ To டிராயிங் இலவச மென்பொருள்\nகூகிள் குரோம் பிரௌசர் டவுன்லோட் செய்திட\nகாலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டிய நல்ல பழக்கங்கள் \nஇன்றைய நவீன உலகில் நிறைய மாற்றங்கள் உள்ளன. அத்தகைய மாற்றங்களால், வாழ்க்கை முறையும், ப…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2011/02/15/old_people/", "date_download": "2019-11-14T10:17:09Z", "digest": "sha1:ZOA3DF4OHBR5H452O3YZZCKGDJR7XVV7", "length": 22622, "nlines": 299, "source_domain": "xavi.wordpress.com", "title": "கவிதை : வயதானவர் வாழ்க்கை |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← வியப்பூட்டும் வேலண்டைன் கதைகள் \nகவிதை : வயதானவர் வாழ்க்கை\nBy சேவியர் • Posted in இன்னபிற, கவிதைகள், Poem-Family, POEMS, TAMIL POEMS\t• Tagged இலக்கியம், கவிதை, சேவியர், தமிழ்க்கவிதை, புதுக்கவிதை, வயதானவர் வாழ்க்கை\n← வியப்பூட்டும் வேலண்டைன் கதைகள் \n8 comments on “கவிதை : வயதானவர் வாழ்க்கை”\n//அதிகாலை மூன்றுமணி தூங்கப் போகும் நேரமென்பது மாறி,\nதூக்கம் வராமல் எழும்பும் நேரமென்றாகும்.//\nஓய்வு நாற்காலியில், சுகமும் இருக்கும் சுற்றமும் இருக்கும்…\nநல்ல கவிதை. எனினும் முதுமை குறித்த சொல்லப்படாத, சொல்லப்பட வேண்டிய கவித்துவங்கள் நிறையவே இருக்கின்றன. முதுமையின் அனுபவ அடர்த்தி இங்கே வீணடிக்கப்படுகிறது என்பதே உண்மை. அவர்களை கௌரவப்படுத்த வேண்டாம். அவமானப்படுத்தாமல் இருக்கவாவது இன்றைய தலைமுறை முயலலாம். மனித மதிப்பீடுகள் ஒவ்வொன்றாக உதிர்ந்து வரும் காலமிது. முதமை மட்டும் அதற்குத் தப்புமா என்ன\nஅண்ணா…இப்பல்லாம் வயதானவர்கள் கொஞ்சம் புறுபுறுத்துக்கொண்டாலும் மாறியிருக்கிறார்கள்.மெகா சீரியல் எல்லாம் பார்க்கிறார்களே.நல்லதுதானே \n//அண்ணா…இப்பல்லாம் வயதானவர்கள் கொஞ்சம் புறுபுறுத்துக்கொண்டாலும் மாறியிருக்கிறார்கள்.மெகா சீரியல் எல்லாம் பார்க்கிறார்களே.நல்லதுதானே \nமெகா சீரியல் பாத்தாலே வயசாயிடுமே 😀\n//முதுமையின் அனுபவ அடர்த்தி இங்கே வீணடிக்கப்படுகிறது என்பதே உண்மை. அவர்களை கௌரவப்படுத்த வேண்டாம். அவமானப்படுத்தாமல் இருக்கவாவது இன்றைய தலைமுறை முயலலாம். மனித மதிப்பீடுகள் ஒவ்வொன்றாக உதிர்ந்து வரும் காலமிது//\n//ஓய்வு நாற்காலியில், சுகமும் இருக்கும் சுற்றமும் இருக்கும்…(இப்போ நேரத்துக்கே நேரமில்லை)\nவண்டி ஓட்டி ஓட்டியே வயசாயிடும்போல இருக்கா 🙂\nஇளமைக்கு முதுமை வர முதுமையின் அருமை அறிய வரும்\nஇளமைக்கு நேசம் ஒரு பொழுது போக்கு\nஇளமை முதுமையை மறந்து பேசும்\nமுதுமை இளமையை நினைத்து இரங்கும்\nமுதுமைக்கு நேசம் ஆத்மீகத்தில் இருப்பு\nபைபிள் கூறும் வரலாறு : 31 ஒபதியா\nபைபிள் கூறும் வரலாறு : 30 ஆமோஸ்\nSKIT : வருந்திய மகன்\nபைபிள் கூறும் வரலாறு : 29 யோவேல்\nஊருக்கு தான் உபதேசம் எனக்கல்ல\nஇன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nபேசுவது என்மொழி, கேட்பது உன் மொழி\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவ��தைகள்\nகுழந்தைகளுக்கு ஒரு ஆசிரியரின் கவிதை\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nகவிதை : புத்தகம் இல்லாப் பொழுதுகள்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nபுனித மரியம் திரேசியா * கடவுளின் சொந்த நாட்டிலிருந்து வந்த கடவுளின் சொந்த தேவதை திரேசியா. இயேசு உயிர்விட்டது எனக்காகவா எனும் அதிர்ச்சி கலந்த அறிதல் அவரை ஆன்மீகத்தில் அமர வைத்தது ஆண்டவருக்குள் புலர வைத்தது. தனக்காய் வேதனை சுமந்த வேந்தனை நெஞ்சில் சுமந்தார். தனக்காய் வலி சுமந்த பலியாட்டின் வலிகளைச் சுமக்க வலியச் சென்று வழிதேடினாள். தனக்காய் காயம்பட்ட கர்த்தரி […]\nபைபிள் கூறும் வரலாறு : 31 ஒபதியா\nஒபதியா என்பதற்கு “யாவே இறைவனை வழிபடுபவர்” என்பது பொருள். பழைய ஏற்பாட்டு நூலிலேயே மிகவும் சிறிய நூல் இது தான். இந்த நூலில் ஒரே ஒரு அதிகாரம் மட்டுமே உண்டு. இருபத்து ஒன்று வசனங்களும், 670 வார்த்தைகளும் கொண்ட மிகவும் சுருக்கமான நூல் இது. ஒபதியா தென் நாடான யூதாவில் வாழ்ந்தவர். எருசலேம் நகர் வீழ்ச்சியடைந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட நூல் இது. எருசலேமின் வீழ்ச்சி அரு […]\nபைபிள் கூறும் வரலாறு : 30 ஆமோஸ்\nஇஸ்ரேல் நாட்டுக்கு இறைவாக்கு உரைக்க கடவுள் அனுப்பிய கடைசி இறைவாக்கினர்கள் தான் ஆமோஸ் இறைவாக்கினரும், ஓசேயா இறைவாக்கினரும். ஆமோஸ் இறைவாக்கினரின் வார்த்தைகள் கடவுளின் எண்ணங்களைப் பேசுகிறது. ஓசேயா நூல் இறைவனின் உணர்வுகளைப் பேசுகிறது. முதலில் எழுத்து வடிவம் பெற்ற இறைவாக்கினர் நூல் ஆமோஸ் தான். நூலில் மொத்தம் ஒன்பது அதிகாரங்களும், 146 வசனங்களும், 4217 வார்த்தைகள […]\nSKIT : வருந்திய மகன்\nகாட்சி 1 ( அப்பா & இளைய + மூத்த மகன் ) அப்பா : டேய்.. எங்கே ஓடறே.. இங்க வா இளைய மகன் : அங்கும் இங்கும்… ஓடுகிறான்… அப்பா… பிளீஸ் அப்பா : என்னடா பிளீஸ் ஒழுங்கா படிக்க சொல்லும்போ படிக்கிறதில்லை.. இப்போ என்ன மார்க் வாங்கியிருக்கே… இ.ம : அப்பா நான் நல்லா தான்பா எழுதினேன்.. ஆனா மார்க் தான் கிடைக்கல அப்பா : ஆமா.. மார்க்கை காக்கா […] […]\nபைபிள் கூறும் வரலாறு : 29 யோவேல்\n29 யோவேல் யோவேல் இறைவாக்கினரைக் குறித்து விவிலியம் அதிகமாகப் பேசவில்லை. அவர் பெத்துவேல் என்பவரின் மகன் என்பதைத் தவிர. இருவருடைய பெயரிலும் ‘கடவுள்’எனும் பொருள் இருக்கிறது, எனவே அவர்கள் ஒரு ஆன்மீகக் குடும்பத்தில் பிறந்திருக்க வாய்ப்பு உண்டு. யோவேல் நூல் கிமு 9ம் தூநூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என இறையியலார்கள் நம்புகின்றனர். யோவேல் என்பதற்கு ‘யாவே தான […]\nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=22410", "date_download": "2019-11-14T09:11:07Z", "digest": "sha1:LBCDINFYEJVVYOKY7MPPSATFRDMEIJ6R", "length": 10111, "nlines": 73, "source_domain": "eeladhesam.com", "title": "விபத்தில் சிக்கி முன்னணி பிரதேசபை உறுப்பினர் பலி! – Eeladhesam.com", "raw_content": "\nகூட்டமைப்பின் சஜித் ஆதரவு கூட்டத்தை விமர்சனம் செய்தவர் போலிக்குற்றச்சாட்டில் கைது\nதமிழ்த் தேசியத்தில் இருந்து சிங்கள தேசியத்திற்குள் தமிழ் மக்களை கரைத்துவிட வழிகோலியுள்ள தமிழ்த் தலைமைகளின் முடிவுகள்\nதேர்தலில் விலக சிவாஜி தயார்\nபுலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nஇன, மத அழிப்பை செய்ய மாட்டேன் மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்\nகூட்டமைப்புக்கு எதிராக சங்கரி கொந்தளிப்பு\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனுக்கு ஒருமாதம் பிணை\nவிபத்தில் சிக்கி முன்னணி பிரதேசபை உறுப்பினர் பலி\nசெய்திகள் செப்டம்பர் 19, 2019அக்டோபர் 11, 2019 இலக்கியன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினரும் தேசிய பற்றாளருமான ஏரம்பு இரத்தினவடிவேல் விபத்தில் சிக்கி உயிரிளந்துள்ளார்.\nநேற்றைய தினம் பிற்பகல் யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னண��யின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஏரம்பு இரத்தினவடிவேல் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிளந்துள்ளார்.\nதாயகத்தின் அத்தனை போராட்டங்களிலும் கலந்துகொள்ளும் இவர் கேப்பாப்பிலவு நிலமீட்பு போராட்டத்தில் அந்த மக்களோடு இரவு பகலாக நின்று போராடியவர் காணாமல் ஆக்கப்பட்டவர்களது அனைத்துப்போராட்டங்களிலும் பங்கெடுத்தவர் கடந்த மாவீர்ர் நாளிலே தேவிபுரம் மாவீர்ர் துயிலும் இல்லத்தினை அடையாளப்படுத்தி மாவீர்ர் நாள் நினைவேந்தல் சிறப்புற நடைபெற அயராது உழைத்தவர் தனது பிள்ளைகளின் நிதியுதவி மூலம் ஏழை மாணவர்களின் கற்றலுக்கு உறுதுணையாய் நின்றவர் தூயகரங்கள் என்னும் அமைப்பை உருவாக்கி முன்னாள் போராளிகள் ஏழை மக்கள் போன்றவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் பல வழங்கியவர் தன்னுடைய 72 வயதிலும் இரவு பகல் பாராது தமிழ்தேசத்தின் விடுதலைக்காய் இறுதிவரை உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகூட்டமைப்பின் சஜித் ஆதரவு கூட்டத்தை விமர்சனம் செய்தவர் போலிக்குற்றச்சாட்டில் கைது\nசஜித் பிரேமதாசவை ஆதரித்து சங்கிலியன் பூங்காவில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட பிரச்சார கூட்டத்தில் குழப்பம் விளைவிக்க முனைந்தவர் கைது\nபுலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை குறித்த தீர்ப்பாயத்தில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ எம்பி புலிகளுக்கு ஆதரவாக வாதிட்ட போதும் மத்திய\nகூட்டமைப்புக்கு எதிராக சங்கரி கொந்தளிப்பு\nதமிழ் மக்கள் இன்றும் உணவு உள்ளிட்ட பல்வேறு அன்றாட பிரச்சினைகளிற்கு முகம் கொடுத்துவரும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது\nஇந்தியாவின் நிரந்தர நண்பர்கள் தமிழர்களே – செ.கஜேந்திரன்\nசெயற்திட்ட உதவியாளர் நியமனம் இடை நிறுத்தம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகூட்டமைப்பின் சஜித் ஆதரவு கூட்டத்தை விமர்சனம் செய்தவர் போலிக்குற்றச்சாட்டில் கைது\nதமிழ்த் தேசியத்தில் இருந்து சிங்கள தேசியத்திற்குள் தமிழ் மக்களை கரைத்துவிட வழிகோலியுள்ள தமிழ்த் தலைமைகளின் முடிவுகள்\nதேர்தலில் விலக சிவாஜி தயார்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/television/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D.html", "date_download": "2019-11-14T09:12:59Z", "digest": "sha1:CJV4QQOB6NIRGKSYXPULNNDFJH7OTHG5", "length": 6990, "nlines": 133, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: அதிரை ஜபருல்லாஹ்", "raw_content": "\nமுஸ்லிம்கள் தனித்தனியே கட்டி அணைக்க வேண்டியவர்கள் இவர்கள்\nசபரிமலை விவகாரத்தில் ஏற்கனவே அளித்த தீர்ப்புக்கு தடையில்லை - உச்ச நீதிமன்றம்\nரஃபேல் முறைகேடு தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nபரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவராக டாக்டர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ் தேர்வு\n - பால் முகவர்கள் சங்கம் கேள்வி\nவன்புணர்வுக்கு எதிரான பாடல் (வீடியோ)\nநாடெங்கும் மிகைத்துவிட்ட பாலியல் வன்புணர்வுகளுக்கு எதிராக அதிரை என்.ஷபாத் அஹமது எழுதிய இந்த பாடலை அதிரை ஜபருல்லாஹ் பாடியுள்ளார்.\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு\nஇந்த புல் புல் புயல் என்னவெல்லாம் செய்யப் போகிறதோ\nசீர்காழி அருகே 15 வயது மாணவி வன்புணர்நது படுகொலை\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்பால் மிகவும் கலக்கம் அடைந்துள்ளேன் - ம…\nமாணவி ஃபாத்திமா லத்தீபின் தற்கொலைக்கான காரணம் மதவெறி - திடுக்கிட …\nநவஜோத் சிங் சித்து பாகிஸ்தான் பயணிக்க அனுமதி\nபாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கொடுத்த சிவசேனா\nபாபர் மசூதி தீர்ப்பு தொடர்பான பேச்சு - அசாதுத்தீன் உவைசிக்கு எதி…\nதகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் இந்தியாவின் தலைமை நீதிபதி…\nஅயோத்தி வழக்கு இன்று (சனிக்கிழமை) வழங்க திடீர் அறிவிப்பு வந்தது ஏ…\nரெயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து\nமகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து திருப்பம் - ஆட்சி அமைக்க தேசிய…\nசீர்காழி அருகே 15 வயது மாணவி வ��்புணர்நது படுகொலை\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்பால் மிகவும் கலக்கம் அடைந்துள்ளேன…\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு\nமகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து திருப்பம் - ஆட்சி அமைக்க …\nரெயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து\nஇனி நாட்டில் மதத்தின் பெயரால் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தக் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/ithu-en-kaathal-puthagam-movie-stills/", "date_download": "2019-11-14T09:33:01Z", "digest": "sha1:EZTFFP3ULZBKLZVMUOUIKCAJFXWISTTZ", "length": 6667, "nlines": 96, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்", "raw_content": "\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\nIthu En Kaathal Puthagam Movie Ithu En Kaathal Puthagam Movie Stills இது என் காதல் புத்தகம் திரைப்படம் இது என் காதல் புத்தகம் ஸ்டில்ஸ்\nPrevious PostSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்.. Next Post2018-ம் ஆண்டிற்கான'SIIMA' விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\nடிஸ்கவரி சேனலில் தொகுப்பாளரானார் நடிகர் கருணாகரன்..\nஎஸ்.பி.சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும் ‘மிஸ்டர் டபிள்யூ’\nகன்னட இயக்குநரான நாகஷேகர் இயக்கும் தமிழ்ப் படம் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’\n‘பச்சை விளக்கு’ படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வரும் ‘வேதம் புதிது’ தேவேந்திரன்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\nடிஸ்கவரி சேனலில் தொகுப்பாளரானார் நடிகர் கருணாகரன்..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nடிவி செய்தித் தொகுப்பாளர் தணிகை நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்..\nயோகி பாபு நடிக்கும் ‘பட்லர் பாலு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-10838.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2019-11-14T08:36:38Z", "digest": "sha1:WNV3YICFCBKLGNPZTJJPLS6BGRBL5JIG", "length": 20258, "nlines": 86, "source_domain": "www.tamilmantram.com", "title": "மூடநம்பிக்கை - [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > மூடநம்பிக்கை -\nஎன்னுடைய பெங்களூர் அலுவலகத்திற்க்கு என்னுடைய பழைய அமெரிக்க மேலாளர் சென்ற வருடம் விஜயம் செய்திருந்தார். அப்போது அவர் எங்களுக்கெல்லாம் உரையாற்றும் வாய்ப்பு வந்த போது, அதை தொடங்குவதற்க்கு முன் அவர் முதலில் அமர்ந்திருந்த ஊழியரை அழைத்தார். சுமார் அறுபது பேர் கூடியிருந்த கூட்டம் அது. முதலில் இருந்தவரைத் தனியே அழைத்து கிசுகிசு என்று ஏதோ சொன்னார். பின்னர் எங்களிடம் -இந்த அறையின் மூலையில் இருவர் மெதுவாகப் பேசிக் கொண்டிருப்பர், அதைக் கண்டு கொள்ளாதீர்கள்- என்று கூறித் தனது பேச்சு உரையை ஆரம்பித்தார். முதலில் சென்றவர் இரண்டாமவரை அழைத்து தனியே சென்று ஏதோ சொன்னார். அடுத்து இரண்டாமவர் மூன்றாமவரை அழைத்து கிசுகிசுத்தார். இப்படியே தொடர்ந்து செயின்போல் 60 பேரும் கிசுகிசுத்து முடித்தனர். எனது முறை வந்த போது தான் எனக்குப் புரிந்தது என்னவென்று. என்னிடம் எனக்கு முந்தையவர் ஒரு ஆங்கில வாக்கியம் கூறினார். நான் அதை அப்படியே எனக்கு அடுத்தவரிடம் கூற வேண்டும். இதை தனியாக வேறு யாருக்கும் கேட்காத வண்ணம் கூற வேண்டும், அவ்வளவுதான். 60 பேரும் செயினாக சொல்லி முடித்த விட்ட அந்த நேரத்தில் அவரும் தன் பேச்சு உரையை எங்களுக்கு அ���ித்து முடித்திருந்தார்.\nஇப்போது அவர் எங்களிடம் கூறினார். இங்கு என்ன நடந்திருக்கும் என்று நீங்களே யூகித்திருப்பீர்கள். அதாவது அவர் ஒரு ஆங்கில வாக்கியத்தை முதலில் ஒருவரிடம் கூறி.. அது ஒருவர் வழியாக மற்றொருவரிடம் சென்ற பின் எப்படி இருக்கிறது என்பது தான் இந்த பரீட்சை. அவர் முதலாமவரிடம் கூறியது-\n60வது ஆள் எங்கள் மேலாளரிடம் கூறிய வாக்கியம் -\nவெறும் அரை மணி நேரத்தில் ஒருவர் கூறிய விசயம் மற்றொருவருக்குச் செல்லும் போது எப்படி சிதைகிறது என்பதை எடுத்துக்காட்டவே அவர் இதை சுவையாக செய்தார். அதுவும் அமெரிக்கர்கள் இந்தியர்களிடம் உரையாடும் போதும் செய்தி பரிமாற்றம் செய்யும் போதும் எப்படியெல்லாம் சிதைவுகளும் பிரச்சனைகளும் வரலாம் என்பதை மேலும் எடுத்துரைத்தார்.\nசரி. இதில் இருக்கும் செய்தி என்ன -\nஇது நமக்குப் புதியதோ இல்லை வியப்பை அளிக்கும் விசயமோ இல்லை. ஏனெனில் நாம் இதிலேயே ஊறிப்போய் இருக்கிறோம். ஆனாலும் சமயத்தில் மறந்தும் விடுகிறோம். எந்தவித ஊடகங்களும் இல்லாத இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒருவர் ஒரு ரகசியத்தை மற்றவருக்கு சொல்ல வேண்டுமென்றால் அதை வாய் வழியாகத்தான் கூறியிருந்திருக்க வேண்டும். இப்படித்தான் குடும்ப ரகசியங்களும் நாட்டில் நிறைந்திருந்த ரகசியங்களும் ஒருவர் மற்றவரிடம் கூற.. அவர் தன் பிள்ளைகளுக்குக் கூற.. அவர்கள் தம் சந்ததியினர்களுக்கு உரைக்க... செயினாக இப்படி காலம் காலமாக ஆயிர கணக்கான ஆண்டுகள் செய்திகள் மிதந்து வந்திருக்கும். இப்படி வரும் வழியில் அந்த செய்திகள் திரிக்கப்பட்டிருக்கும். சில விசயங்கள் வேண்டுமென்றே கூட திரிக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில் இன்று உள்ள செய்தி பாதுகாப்பும் தனிமையும் அன்று இருந்ததில்லை. அதனால் செய்திகளும் உண்மைகளும் திரிந்திருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.\nஆனால் ஒன்று மட்டும் உறுதியாக யூகிக்க முடியும். முதன்முதலில் யார் எதைக்கூறியிருந்தாலும் அதை அவரின் நன்மையின் பொருட்டே கூறியிருந்திருக்க வேண்டும். இந்திய கலாச்சாரத்தில் உள்ள ஒவ்வொரு நம்பிக்கைகளும், சடங்குகளும், சாஸ்திரங்களும் இப்படித்தான் கரடுமுரடான பாதைகளில் பயணம் செய்து வந்திருக்கின்றன.\nஇன்று வாழ்ந்து கொண்டிருக்கும் சிலர் இதை உணர்ந்து சிலபல நம்பிக்கைகளுக்கும் உரிய உண்மை��ான அர்த்தங்களையும் உண்மையான மரபுகளையும் தகுந்த ஆதாரங்களோடு சேகரித்து நூலாகவும் வெளியிட்டுள்ளனர். அவர்களின் முயற்சியும் தொண்டும் மிக அரியதாகும். நமக்கெல்லாம் மகுடம் சூட்டுவதாகவும் அமைகிறது.\nஉதாரணத்திற்க்கு திருமண சடங்குகளும் அதன் அர்த்தங்களும் சில புத்தகங்களில் அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறது. ஏன் அம்மி மிதிக்கப்படுகிறது.. ஏன் அருந்ததி நட்சத்திரம் பார்க்கப்படுகிறது என்று... இன்று திருமணம் புரியும் எத்தனை பேருக்கு அதன் அர்த்தமும் மதிப்பும் தெரியும்.\nஆனால் அதே வேளையில் அந்த நம்பிக்கைகளை என்னவென்று புரிந்து கொள்ளாமலும், அதைப் புரிந்து கொள்ள எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாமலும் செவ்வனே பழிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் பின்னாளில் உணர்பவர்களும் உள்ளனர்.\n60வது ஆள் எங்கள் மேலாளரிடம் கூறிய வாக்கியம் -\nநல்லதொரு ஆரம்பம் தொடருங்கள் காத்திருக்கிறேன்.\nமீனாகுமார் மிக அழகாக விளக்கி இருகிறீர்கள்,\nமூட நம்பிக்கைகளை காரனம் என்ன என்று புரிந்து வைத்து கொள்ள வேண்டும். புரியவில்லை என்றால் அதை விட்டு விட வேண்டும்.\nமூடநம்பிக்கை என்ற வார்த்தையில் நம்பிக்கை என்ற வார்த்தையும் வருவதால் அதில் நிச்சயம் நல்ல விசயங்கள் மரைந்திருக்கும்.\nஆனால் கெட்ட சகுனம் ஏன் எப்படி யாரால் ஆரம்பிக்க பட்டது என்று தான் தெரியவில்லை. அது தேவையா\nஅருமை அனைவரும் அறியவேண்டியது. நாமே அறியாமல் நாம் செய்த பிழைகளை சுட்டிக்காட்டுவது அனைத்தும் அருமை\nஇன்றைய சூழ்நிலையில் இதற்க்கு வாய்ப்புகள் குறைவு காரணம் தகவல் தொடர்பு (இன்பர்மேசன் டெக்னாலஜி) வளர்ச்சியே. அனைத்து தகவல்களும் ஆதரத்துடன் பரிமாறப்படுகிறது. சேமிக்க படுகிறது இது உங்களின் மேலாளரின் நோக்கமும் (கான்சப்ட்) அனைவருக்கும் விளங்கும் படி எடுத்துறைத்துள்ளார்\n''காலை காப்பி கிளப்பில் காப்பி சாப்பிட்டவன் காப்பி காப்பியாய வாந்தி எடுத்தான்'' என்ற செய்தி பலரை சுற்றி கடைசியாக இப்படி ஆனது\n''காலையில் காந்திபார்க்கு அருகிள் ஓருவன் காக்கா காக்கா வாய் வாந்தி எடுத்தான்'' என்று செய்தியின் தன்மையே மாறிவிடும். எந்த செய்தியும் ஒரு இடத்தில் இருந்நு புறப்பட்ட இடத்திர்க்கு வரும் போது மாறி இருக்கும் என்பது உண்மை\nஎனது பதிவில்'' அர்த்தம் உள்ளவை'' என்ற தலைப்பில் நமது பழய சடங்��ுகளை விளக்கி எழுதி உள்ளேன்.\nமீனாகுமார் மிக அழகாக விளக்கி இருகிறீர்கள்,\nமூட நம்பிக்கைகளை காரனம் என்ன என்று புரிந்து வைத்து கொள்ள வேண்டும். புரியவில்லை என்றால் அதை விட்டு விட வேண்டும்.\nமூடநம்பிக்கை என்ற வார்த்தையில் நம்பிக்கை என்ற வார்த்தையும் வருவதால் அதில் நிச்சயம் நல்ல விசயங்கள் மரைந்திருக்கும்.\nஆனால் கெட்ட சகுனம் ஏன் எப்படி யாரால் ஆரம்பிக்க பட்டது என்று தான் தெரியவில்லை. அது தேவையா\nசரிதான்... அதே போல்.. சில நம்பிக்கைகள் தற்காலத்திற்க்குப் பொருந்தாததாக இருக்கும். அவைகளையும் கைவிடல் வேண்டும்..\nகெட்ட சகுனம் - கடினமான கேள்விதான்... நான் யோசித்ததில்லை இது பற்றி..\nஎனது பதிவில்'' அர்த்தம் உள்ளவை'' என்ற தலைப்பில் நமது பழய சடங்குகளை விளக்கி எழுதி உள்ளேன்.\nபலே காந்தி.. அருமையான செய்திகள்...\nமீனாகுமார். உங்கள் பதிவுகளை தவறாது படிப்பவன் நான். அனுபவக்குறள் மிகவும் பிடித்தது. இப்போ இது. இவை எனக்குப் புதியன. அதனால் கருத்துச் சொல்ல முடிவதில்லை. தொடருங்கள்..வாழ்த்துக்கள்..நன்றிகள்..எனச் சொல்லிவிட்டு படித்துப் பயன்பெறுகின்றேன்.\nஅழகான செய்முறை ஒன்றைக் கூறி.. திரிபு பற்றிய நல்ல கட்டுரை..\nபூசையின்போது பூனை ஒன்றைக் கட்டாயம் தூணில் கட்டும் கதை எனக்கு நினைவுக்கு வருகிறது..\nதொன்ம மொழிகளில் எழுதப்பட்ட நூல்கள்..\nஒருவரின் சார்பான பார்வையில் எழுதப்பட்ட வரலாற்று ஏடுகள்..\nஇவையும் இக்காலத்தினரின் புத்திக்கூர்மை, சாய்மானத்துக்கேற்ப\nதிரித்து, இதுதான் நிஜம் என்று கச்சைக் கட்டுவோருக்கும்\nதாம் அறியாதவை, அறிய இயலாதவை எவை என அறிவதே முதல் அறிவு\nஅரைகுறையாய் ஆராய்ந்து அவசரமுடிவுகளை அள்ளித்தெளிப்போருக்கு\nசபைப்பேச்சு பற்றிய உங்கள் அனுபவக்குறளும் உதவக்கூடும்..\nஎன்னமாதிரி திரிபடைகிறது.... நன்றி மீனாகுமாருக்கு.\nமீனாகுமார் அவர்களே, உங்கள் செய்தி தெரிவிக்கும் முறை, விளங்கிக்கொள்ள எளிதாகவும்,\nஅதேசமயம் ஆர்வத்தையும் தூண்டுவதாகவும் உள்ளது...\nஎமது பாடசாலைப் பருவத்தில், சில ஆசிரியர்கள் பாடங்களை விளக்கிக்கொல்ல முற்பட்டது, இன்னும் நினைவிலுள்ளது. அவர்களை உங்களிடம் அனுப்ப வேண்டும் எவ்வாறு கற்பிக்கவேண்டும் என்று கற்கவைப்பதற்கு...\nஉண்மைதான் மீனாக்குமார். வசனங்கள் காவப்படும்போது திரிபடையத்தான் செய்கிறது. ஏனெனில் எல்லோரும் சம அளவில் கிரகிக்கும் இயல்பும் கல்வியறிவும் கொண்டிருப்பதில்லைத்தானே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/04/29/thiru.html", "date_download": "2019-11-14T08:44:11Z", "digest": "sha1:CDHKGWRR65UJEBY2KYI6WXQKDGLIEWHF", "length": 12245, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "தனிக்கட்டையாக நிற்கும் திருநாவுக்கரசர் | No takesr for Thirunavukkarasar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பாத்திமா லத்தீப் ரபேல் வழக்கு சபரிமலை வழக்கு மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஐஐடியா, இல்லை மர்ம தீவா.. மு.க.ஸ்டாலின் வேதனை\n3 ஆண்டுகளில் 9 பேர் தற்கொலை.. மாணவர்கள் முதல்.. உதவி பேராசிரியர் வரை.. அதிர வைக்கும் சென்னை ஐஐடி\nலீவு வேண்டுமா.. என்னிடம் கேளுங்க... எம்.எல்.ஏக்களிடம் கறார் காட்டும் ஒடிஸா முதல்வர்\nகாவிரிக்கு பிறகு நமது பெரிய ஆறு தென்பெண்ணைதான்.. குறுக்கே கர்நாடகா அணை.. இனி தமிழக நிலை\nதமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது.. ரஜினிதான் அதை நிரப்புவார்.. மு.க அழகிரி பரபரப்பு பேட்டி\nஒசாமா பின் லேடன், ஹக்கானி பாகிஸ்தானின் ஹீரோக்கள்.. முஷாரப் பேசிய பழைய வீடியோ வைரல்\nதகுதி நீக்க எம்எல்ஏக்கள் 16 பேரை சேர்த்துக்கொண்ட பாஜக.. ஒருத்தரை மட்டும் சேர்க்கவில்லை\nFinance அசுர வளர்ச்சி கண்ட ஐஆர்சிடிசி.. ஒரே மாதத்தில் 200% லாபம்..\nLifestyle 2020 புத்தாண்டு ராசி பலன்கள் - இந்த 5 ராசிக்காரர்கள் ரொம்ப அதிர்ஷ்டகாரர்கள்\nMovies பெற்றோர் முன் சுய இன்பம்.. லெஸ்பியனாக நடிப்பது இந்த நடிகை தான்.. அமலா பால் இல்லையாம்\nAutomobiles ஹோண்டா சிபி ஷைன் 125 பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nTechnology 55-இன்ச் 4கே டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் நோக்கியா ஸ்மார்ட் டிவி.\nSports CM Punk returns : 5 ஆண்டுகளாக அடங்காத சத்தம்.. சைலன்ட்டாக WWEக்கு திரும்பிய தல.. ரசிகர்கள் செம ஷாக்\n ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய அமைச்சர் எஸ்.திருநாவுக்கரசர் பிரச்சாரம் எதிலும் பங்கேற்க முடியாமல் தனிமையில் வாடி வருகிறார்.\nமுதல்வர் ஜெயலலிதாவின் கடும் நிர்ப்பந்தம் காரணமாக புதுக்கோட்டை தொகுதி பாஜகவுக்கும்,திருநாவுக்கரசருக்கும் ஒதுக்கப்படவில்லை. இதனால் அவர் மிகவும் அப்செட் ஆனார். அவரது ஆதரவாளர்களகொந்தளித்த�� உள்ளனர்.\nஇருப்பினும் கட்சிக் கட்டுப்பாட்டைக் காக்கவும், தேர்தல் நேரத்தில் பாஜகவின் வெற்றி வாய்ப்புக்கு பங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் தனது கோபத்தை ஒதுக்கி விட்டு பாஜக, அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாகபிரசாரம் செய்யத் தயார் என்று அறிவித்தார் திருநாவுக்கரசர்.\nஆனால் அதிமுகவினரோ இவரைக் கண்டு கொள்வதாக இல்லை. அது குறித்துக் கூட திருநாவுக்கரசருக்குகவலையில்லை. ஆனால், பா.ஜ.கவினரே அவரை பிரச்சாரத்துக்குக் கூப்பிடாமல் ஒதுக்குவது தான் அவரைஆத்திரத்தில் தள்ளியுள்ளது.\nதிருநாவுக்கரசர் பிரச்சாரத்துக்கு வந்தால் அந்தத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளருக்கு வேலை செய்ய வேண்டாம்என்று அதிமுகவினருக்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் திருநாவுக்கரசர் பெயரைச் சொன்னால்பா.ஜ.க. வேட்பாளர்கள் ஓடி ஒளிகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/india-retain-number-1-position-in-icc-test-rankings-after-series-win-against-south-africa/articleshow/71715878.cms", "date_download": "2019-11-14T10:24:37Z", "digest": "sha1:Q7XIVI72ITGCINZU43LMMP22I3L7M6NM", "length": 14899, "nlines": 149, "source_domain": "tamil.samayam.com", "title": "ICC Test rankings: நம்பர்-1 இடத்தில் நீடிக்கும் இந்திய அணி..: இந்திய வீரர்கள் முன்னேற்றம்! - india retain number 1 position in icc test rankings after series win against south africa | Samayam Tamil", "raw_content": "\nநம்பர்-1 இடத்தில் நீடிக்கும் இந்திய அணி..: இந்திய வீரர்கள் முன்னேற்றம்\nதுபாய்: சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி நம்பர்-2 இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.\nஅணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய அணி நம்பர்-1 (119) இடத்தில் உள்ளது.\nநியூசிலாந்து (109), இங்கிலாந்து (104) அணிகள் அடுத்த இரண்டு இடத்தில் உள்ளது.\nசர்வதேச டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப்பட்டியலை, ஐ.சி.சி வெளியிட்டது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலி (926 புள்ளிகள்) தனது இரண்டாவது இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.\nஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (937 புள்ளிகள்) நம்பர்-1 இடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் (878) மூன்றாவது இடத்தில் உள்ளனர். நான்காவது இடத்தில் இந்திய வீரர் புஜாரா (817) உள்ளார்.\nஇதெல்லாம் சுத்தமா கொஞ்சம் கூட வேலை���்கே ஆகாது..: பிசிசிஐயை எச்சரித்த ‘கிங்’ கோலி\nமற்றொரு இந்திய வீரர் ரஹானே (751) 5வது இடத்துக்கு முன்னேறினார். ரோஹித் ஷர்மா (722) 10வது இடம் பிடித்தார். மற்ற இந்திய வீரர்கள் யாரும் டாப்-10ல் இடத்திற்குள் இல்லை.\nஇதேபோல சிறந்த பவுலர்களுக்கான தரவரிசைப்பட்டியலில், இந்திய வீரர் பும்ரா (818) முன்றாவது இடத்தில் நீடிக்கிறார். அஸ்வின் (792) 7வது இடத்திற்கு முன்னேறினார். ரவிந்திர ஜடேஜா (753) 14வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முகமது ஷமி (711), இஷாந்த் சர்மா (660), உமேஷ் யாதவ் (600) ஆகியோர் முறையே 16, 21, 25வது இடங்களில் உள்ளனர்.\nமுடிவுக்கு வரும் நிர்வாகிகள் குழு சகாப்தம்...: பிசிசிஐ தலைவராக பதவியேற்கும் தாதா கங்குலி\nஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் (908), தென் ஆப்ரிக்காவின் காகிசோ ரபாடா (835) முதல் இரண்டு இடங்களில் நீடிக்கின்றனர்.\nஆல் ரவுண்டர்களுக்கான பட்டியலில் இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா (414) இரண்டாவது இடத்தை தக்கவைத்துக்கொண்டார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் (472) நம்பர்-1 இடத்தில் நீடிக்கிறார். வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹாசன் (397) மூன்றாவது இடத்தில் உள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் என்ன மாற்றம்... : யாருமே எதிர்பார்க்காத பதில் கொடுத்த நிர்வாகம்\nCSK: அடுத்த ஐபிஎல் தொடரில் நான்கு சீனியர்களை கழட்டிவிட சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டமா\nபந்தை ஓவரா தேய்.. தேய்ன்னு... தேய்ச்சே சிக்கிய... நிகோலஸ் பூரன்... \nஹாட்ரிக்கில் சுளுக்கெடுத்த சகார். .. நடு நடுங்க வச்ச நையிம்...: ஒருவழியா சுதாரித்து வென்ற இந்திய அணி\nஎன் சாதனையை காலி பண்ணிட்டயே உனக்கு வெட்கமா இல்ல...: எல்லாம் சென்னை கத்துக்கொடுத்த பாடம் பாஸ்...\nமேலும் செய்திகள்:ஸ்டீவ் ஸ்மித்|விராட் கோலி|ஐசிசி டெஸ்ட் ரேங்கிங்|virat kohli|Test batsman|Steve Smith|Smith|ICC Test rankings|ICC Rankings\nகுழந்தைகள் தின சிறப்பு கூகுள் டூடுல்\nஜே.என்.யூ மாணவர்கள் தொடர் போராட்டம்: கட்டண உயர்வு வாபஸ்\nட்ரம்ப் பேச்சை கேட்டு ஓயாமல் குரைக்கும் நாய்..\nகள்ளநோட்டு கும்பல் கைது; கட்டுக்காட்டாக கள்ளநோட்டு பறிமுதல்\nதந்தையால் தினம் தினம் சித்ரவதை செய்யப்படும் பெண் பிள்ளைகள்.....\nஇந்திய வேகத்திடம் சரண்டரான வங்கதேசம்: முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட���..\nசுமார் 10 ஆண்டுக்கு பின் மீண்டும் பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டிகள்...\nமீண்டும் இந்திய பிட்ச்சை பத்தி விமர்சனம் செஞ்ச ஓட்டை வாய் வான்...\nஜாம்பவான்கள் முரளிதரன், அனில் கும்ப்ளே பட்டியலில் சேர்ந்த அஸ்வின்..: சொந்த மண்ணி..\nஅசுர வேகத்தில் அலறவச்ச இந்திய வேகங்கள்.....: தட்டுத்தடுமாறும் வங்கதேசம்\nதிருவள்ளுவரை தொடர்ந்து விவேகானந்தருக்கு நேர்ந்த கொடுமை\nSabarimala Case: சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இதுதான்\nபவுண்டரியுடன் துவங்கிய அகர்வால்... : வங்கதேச அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்...\nபார்த்து முருகதாஸ், இதுவும் 'அது' மாதிரி ஆகிவிடப் போகுது: ரஜினி ரசிகர்கள் கவலை\nபுள்ளீங்கோ ஹேர் ஸ்டைலுக்கு தடை. சலூன் கடை உரிமையாளருக்கு சுற்றறிக்கை அனுப்பிய ப..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nநம்பர்-1 இடத்தில் நீடிக்கும் இந்திய அணி..: இந்திய வீரர்கள் முன்ன...\nமுடிவுக்கு வரும் நிர்வாகிகள் குழு சகாப்தம்...: பிசிசிஐ தலைவராக ப...\nஇதெல்லாம் சுத்தமா கொஞ்சம் கூட வேலைக்கே ஆகாது..: பிசிசிஐயை எச்சரி...\nடேய் கைப்புள்ள.. இன்னும் ஏன்டா முழிச்சுக்கிட்டு இருக்க... தூங்ங்...\n இங்கதான் இருக்காப்ல.. : வந்து வணக்கம் போட்டு போங்க....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/07/12010655/The-electric-driver-broke-into-the-house5-Bounce-jewelry.vpf", "date_download": "2019-11-14T10:07:29Z", "digest": "sha1:4PJDDXRMEJ6HWWQP5ZZV5RXTJUJG37DX", "length": 10947, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "The electric driver broke into the house 5½ Bounce jewelry, goods loot || நெல்லை அருகேமின்வாரிய டிரைவர் வீட்டை உடைத்து 5½ பவுன் நகை, பொருட்கள் கொள்ளை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநெல்லை அருகேமின்வாரிய டிரைவர் வீட்டை உடைத்து 5½ பவுன் நகை, பொருட்கள் கொள்ளை + \"||\" + The electric driver broke into the house 5½ Bounce jewelry, goods loot\nநெல்லை அருகேமின்வாரிய டிரைவர் வீட்டை உடைத்து 5½ பவுன் நகை, பொருட்கள் கொள்ளை\nநெல்லை அருகே மின்வாரிய டிரைவர் வீட்டை உடைத்து 5½ பவுன் நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\nநெல்லை அருகே மின்வாரிய டிரைவர் வீட்டை உடைத்து 5½ பவுன் நகை மற்றும் பொருட்களை கொள்ளைய���ித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\nநெல்லையை அடுத்த தாழையூத்தை சேர்ந்த வெள்ளத்துரை மகன் சாந்தகுமார் (வயது 30). இவர், பாளையங்கோட்டை மகராஜநகரில் உள்ள மின்வாரிய மேற்பார்வையாளர் அலுவலகத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.\nஇவருடைய மனைவி தீபா. அவருடைய பெற்றோர் வீடு பாளையங்கோட்டை சாந்திநகரில் உள்ளது. இந்த நிலையில் தீபா கடந்த 8-ந் தேதி சாந்தி நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். சாந்தகுமாரும் வேலைக்கு சென்று விட்டு மாமனார் வீட்டுக்கு சென்று விட்டார்.\n5½ பவுன் நகை கொள்ளை\nநேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 5½ பவுன் நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் திருடப்பட்டு இருந்தன.\nதகவல் அறிந்த தாழையூத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து நோட்டமிட்ட மர்ம நபர்கள் சாந்தகுமார் வீட்டை உடைத்து கொள்ளையடித்தது தெரியவந்தது.\nஇது குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. பூரிக்கட்டையால் மனைவியை அடித்து கொன்ற கணவன் தலைவலியால் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்\n2. பெங்களூருவில் பா.ஜனதா பிரமுகரின் வீட்டுக்கு தீவைத்த தமிழகத்தை சேர்ந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு\n3. சமயபுரம் அருகே வனப்பகுதியில் சொகுசு காருடன் தொழிலதிபர் எரித்துக்கொலை\n4. கேரளாவில் சுட்டு கொல்லப்பட���ட பெண் மாவோயிஸ்டு குமரியை சேர்ந்தவர் திடுக்கிடும் தகவல்கள்\n5. திருச்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த வணிக வளாகங்கள், கடைகள், வீடுகள் இடிக்கப்பட்டன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/05/14", "date_download": "2019-11-14T08:43:08Z", "digest": "sha1:ZFZ3ZSSYQK2YTIFVEYH7CS3PD2DTAKM7", "length": 14670, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 May 14", "raw_content": "\nஇன்று [12-5-2018] இமைக்கணம் எழுதி முடித்தேன். இதுவரை வெண்முரசு நாவல்கள் எழுதும்போது பலர் அணுக்கவாசகர்களாக உடனிருந்திருக்கிறார்கள். எல்லா நாவல்களுடனும் கிருஷ்ணன் உண்டு, நல்ல காரியங்களுக்கு உடன் குற்றவியல் வழக்கறிஞர்கள் கூடவே இருப்பது உதவிகரமானது. அரங்கசாமி, ஸ்ரீனிவாசன் உட்பட பலர் உதவியிருக்கிறார்கள். இந்தியாவின் புகழ்மிக்க மகாபாரத அறிஞர்கள் சிலரின் உதவிகளை நாடியதுமுண்டு. பொதுவாக எழுதிய அத்தியாயங்களை உடனடியாக வாசித்துக் கருத்துச் சொல்வது ஒரு வழிகாட்டல். அணுக்கமாக உடன் வரும் உள்ளம் அதற்குரிய முதல்தேவை. எழுதப்போகும் அத்தியாயங்களை …\nஇந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் -சுயாந்தன்\nஆகிய ஆறு தரிசனங்களின் அடிப்படைக் கூறுகளும் அவை பிற்கால இந்துத் தத்துவ மரபுக்கு எப்படி கால்கோளாயின என்றும் மிகத் தெளிவாக உரையாடப்பட்டுள்ளது. இது தவிர அவைதீக மதங்களான பௌத்தம், சமணம் பற்றியும் அவற்றை வைதீக மதங்கள் வன்முறை ரீதியில் ஒடுக்கியதற்கான ஆதாரங்கள் பொய்யானவை என்றும் மிகத் தெளிவாக விவாதிக்கப்படுகிறது. அவைதீக மதங்களின் வீழ்ச்சிக்கு வேதாந்தியான சங்கரரின் அத்வைதமே உதவியது என்பது ஜெயமோகனின் வாதம். உண்மையில் எந்த மதங்களையும் வன்முறை ரீதியில் துடைத்தழிக்க முடியாது. அதனைத் தத்துவார்த்த ரீதியில் …\nஅன்புள்ள ஜெ. வணக்கம். ஊட்டி காவியமுகாம்’18 சிறப்பாக இருந்தது. இதற்கு நீங்கள் செலுத்தும் அர்பணிப்பும், சிரத்தையும் சாதாரணமானதல்ல. நேர்மையும், தொடர் உழைப்பால் மட்டுமே சாத்தியம் ஆகும் நிகழ்வு இது. மற்றவர்கள் நினைத்து பார்த்திராத, படைப்பை தாண்டி ஒரு எழுத்தாளனுக்கு தன் வாழ்நாளில் பெரிய சாதனையாக நினைக்குமளவிற்கு மகிழ்வை அளிக்ககூடியாதாக நிச்சயம் இருக்கும். என்னை கவர்ந்த விஷயமாக இந்த நிகழ்வில் இளம் படைப்பாளிகளுக்கு நீங்கள் அளிந்திருக்கும் இடம். அவர்கள் இலக்கிய வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த கூடியதாக அமைந்துவிடும் …\nபேரன்பிற்குரிய ஜெ, வணக்கம். சில வருடங்களுக்கு முன்பு, காந்தியைப் பற்றிய கட்டுரைகளை தங்கள் தளத்தில் வாசிக்க நேர்ந்தது. உங்களின் எழுதகளின் வழியாகவே நான் அவரை அறிந்துகொள்ள ஆரம்பித்தேன் நாள் தோறும் முயன்று கொண்டிருக்கிறேன். என் வாழ்வில் இவ்வளவு பெரிய தாக்கத்தை காந்தி ஏற்படுத்துவார் என்று அதற்கு முன் நான் சற்றும் நினைத்துக்கூட பார்த்ததில்லை. இன்று தினசரி வாழ்வின் அவரை நினையாது, படிக்காது ஒரு நாள் கூட கடப்பதில்லை. அவரைபற்றிய புகைப்படங்களை, வரலாற்று சம்பவங்களை …\nஅர்ஜுனன் சொன்னான். என்மீது அருள்பூண்டு எனக்கிரங்கி ஆத்மஞானம் என்னும் ஆழ்ந்த மந்தணத்தை நீ எனக்கு உரைத்தது கேட்டு என் மயக்கம் தீர்ந்தது. ஏனென்றால் உன்னிடமிருந்து உயிர்களின் தோற்றத்தையும் அழிவையும் விரிவாக கேட்டேன். அழிவற்ற பெருமையையும் கேட்டேன். உயர்ந்தவனே, இறைவனே, நீ உன்னைப்பற்றி கூறியவாறு உன் இறையுருவை காண விழைகிறேன். தலைவ, என்னால் அதை பார்க்கமுடியுமென நீ எண்ணுவாய் என்றால் அருள்புரிக உன் அழிவிலா ஆத்மாவை எனக்கு காட்டுக உன் அழிவிலா ஆத்மாவை எனக்கு காட்டுக இறைவன் சொன்னார். பலநூறாகவும் பல்லாயிரமாகவும் பலவகை நிறங்களும் அளவுகளும் …\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்ட��ர் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-14T08:15:26Z", "digest": "sha1:KLJ4NOMCHS5DCLS2H5UQ7MLS3PBUNZYG", "length": 10668, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "உத்தமன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 2\nபகுதி ஒன்று : பெருநிலை – 2 மிகமெல்லிய ஒலிகளைப்போல துல்லியமாகக் கேட்பவை பிறிதில்லை. அன்னையின் மடியின் ஆடைமடிப்புக்குள் அழுந்தி ஒலித்த துருவனின் விம்மலோசையைக் கேட்டபோது அதை உத்தானபாதன் உணர்ந்தான். அவன் தலையில் சிறு பூச்சிகள் ஊர்வதுபோல உணரச்செய்தது அவ்வொலி. திரும்பி துருவனைப்பார்க்க எண்ணினான். ஆனால் கழுத்து இரும்பாலானதுபோல பூட்டப்பட்டிருந்தது. செயற்கையாகப் பெருமூச்சு விட்டு கால்களை நீட்டிக்கொண்டு அந்த இறுக்கத்தை வென்றான். உத்தமனின் தலையை மெல்ல வருடினான். “தந்தையே என் குதிரை” என்று அவன் கையை விரித்து …\nTags: உத்தமன், உத்தானபாதன், சுநீதி, சுயம்புமனு, சுருசி, துருவன்\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 1\nபகுதி ஒன்று : பெருநிலை – 1 விளக்கமுடியாத விருப்புகளாலும் புரிந்துகொள்ளவே முடியாத வெறுப்புகளாலும் நெய்யப்பட்டிருக்கிறது வாழ்க்கை. பிரம்மனின் குலத்து உதித்த சுயம்புமனுவின் மைந்தன் உத்தானபாதன் தன் இரண்டாம் மனைவி சுரு��ியை விரும்பினான். முதல்மனைவி சுநீதியை வெறுத்தான். ஏன் வெறுக்கிறேன் என்று கேட்டுக்கொள்ளும்போதெல்லாம் ஏன் விரும்புகிறேன் என்ற விடையின்மையையே சென்றடைந்தான். விளக்கமுடியாமையே அவ்வுணர்ச்சிகளுக்கு அச்சம்தரும் விரிவை அளித்து அவனை அதிலிருந்து விலகமுடியாமல் கட்டிப்போட்டது. சுருசியும் சுநீதியும் இரட்டைப் பேரழகிகள். ஆகவே உத்தானபாதன் ஒருத்தியுடன் இருக்கையில் இன்னொருத்தியின் நினைவாகவே இருந்தான். சுருசியின் …\nTags: உத்தமன், உத்தானபாதன், சுநீதி, சுயம்புமனு, சுருசி, துருவன்\nஇலங்கை அகதிகள் குடியுரிமை - எதிர்வினைகள்\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-3\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்���ுகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/15140242/1266090/CM-Edappadi-Palaniswami-wishes-to-Abhijit-Banerjee.vpf", "date_download": "2019-11-14T08:23:39Z", "digest": "sha1:BVZABLCF7OZG3SG3DIFQAOQFVTMRZYAG", "length": 16213, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து || CM Edappadi Palaniswami wishes to Abhijit Banerjee", "raw_content": "\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nபதிவு: அக்டோபர் 15, 2019 14:02 IST\nநோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி மற்றும் அவருடைய மனைவி எஸ்தர் டூப்ளோ ஆகிய இருவருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.\nநோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி மற்றும் அவருடைய மனைவி எஸ்தர் டூப்ளோ ஆகிய இருவருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nஇந்தியாவில் பிறந்த சர்வதேச பொருளாதார மேதையான அபிஜித் பானர்ஜி பொருளாதார ஆராய்ச்சியாளராகவும், பேராசிரியராகவும் திறம்பட பணியாற்றி வருபவர்.\nஅபிஜித் பானர்ஜி மற்றும் அவருடைய மனைவி எஸ்தர் டூப்ளோ ஆகிய இருவரும் இயக்குநர்களாக உள்ள ஜெ-பால் நிறுவனமும் தமிழ்நாடு அரசும் 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு, இதுவரை 7 துறைகளில் 15 ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஅபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் டூப்ளோ உள்பட உலகப் புகழ் பெற்ற பல்வேறு பொருளாதார அறிஞர்களின் கருத்துகளைப் பெற்று தமிழ்நாடு அரசு மக்கள் நலனுக்கான திட்டங்களைத் தீட்டி வருகிறது.\nஅபிஜித் பானர்ஜி மற்றும் அவருடைய மனைவி எஸ்தர் டூப்ளோ ஆகிய இருவருக்கும் ‘பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு’ கிடைத்ததற்கு தமிழ்நாடு மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகர்நாடகாவில��� 15 தகுதிநீக்க எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nமாணவி பாத்திமா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றம் - ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நாளை முதல் விருப்பமனு விநியோகம் - விஜயகாந்த் அறிவிப்பு\nஐஐடி மாணவி மரணம் தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - முக ஸ்டாலின்\nஇந்திய ராணுவத்தின் முதல் பெண் அட்வகேட் ஜெனரலாக லெப்டினண்ட் கலோனல் ஜோதி சர்மா நியமனம்\nரபேல் ஒப்பந்தம் முறைகேடு புகார் தொடர்பான மறுசீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கும் முந்தைய தீர்ப்புக்கு தடை இல்லை - உச்ச நீதிமன்றம்\nபிரபல நகைக்கடை அதிபரை மிரட்டி ரூ.15 லட்சம் பணம் பறிப்பு - 9 பேர் கைது\n48 மணி நேரத்தில் சென்னையில் பலத்த மழைக்கு வாய்ப்பு\nசென்னை ஐ.ஐ.டி.யில் மாணவி தற்கொலை - 15 தோழிகளிடம் தகவல்கள் சேகரிப்பு\nவிஜயகாந்த் அரசியலில் சாதித்தது என்ன - அமைச்சர் பாஸ்கரன் கேள்வி\nகாட்டு யானை ‘அரிசி ராஜா’ மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது\nஉலகத்தரம் வாய்ந்த சாலைகளால் எளிதில் பயணிக்கலாம் - முதல்வர் பழனிசாமி\nபாண்டி பஜாரில் நவீன நடைபாதைகள்-சாலைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி\nகமலின் நேர்மையை கண்டு எடப்பாடி பயப்படுகிறார்- மக்கள் நீதி மய்யம் பதிலடி\nரஜினி, கமல்ஹாசனுக்கு அரசியல் தெரியுமா- எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி\nஉயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது - எடப்பாடி பழனிசாமி\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nடி20-யில் மணிஷ் பாண்டே ருத்ர தாண்டவம்: கர்நாடகா 250 ரன்கள் குவிப்பு\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவில���்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/09/01/sivappu-manjal-pachai-official-trailer/", "date_download": "2019-11-14T08:49:57Z", "digest": "sha1:XYRL67IYFIIHLVKJJHVMCCOJKO64IUTJ", "length": 11524, "nlines": 101, "source_domain": "www.newstig.net", "title": "சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் ட்ரைலர் - NewsTiG", "raw_content": "\nஅடப்பாவிங்களா இப்படியுமா பண்ணுவீங்க சுர்ஜித் மீட்பின் போது நடந்த பிரச்சினை இது தான்\nஅந்த இடத்தில் வலி ஏற்பட்டதால் மருத்துவரை நாடிய இளைஞர் பின்பு நடந்த விபரீதம்\nசிறையில் ஒய்யாரமாக சுற்றி திரியும் சசிகலா நீங்களே பாருங்க புகைப்படம் வைரல்\nஆழ்துளை கிணற்றில் மீண்டும் 5 வயது சிறுமி பழி\nநிவாரண காசோலை வாங்கிய சுர்ஜித்தின் பெற்றோர் முன் வைத்த டீல் ஷாக் ஆன கலெக்டர்\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் 40வது படத்தின் டைட்டில் வெளியானது – என்ன தெரியுமா…\nமஞ்சள் நிற புடவையில் குடும்ப குத்து விளக்காக மாறிய பூனம் பாஜ்வா – ஆனாலும்…\nகடற்கரையில் கிளாமராக சுற்றி வந்த ‘கொலைகாரன்’ பட நடிகை ஆஷிமா நர்வால் -புகைப்படம் உள்ளே\nநடிகை சித்ராவின் மகள் யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை தகவல் இதோ\nகுளியல் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கி கொண்ட நடிகை ஸ்ரேயா..\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nநம்ம விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\n20 ஆண்டுகள் சிறை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்\nஉலகளவில் பெருமை சேர்த்த தமிழ் சிறுமி :குவியும் பாராட்டுக்கள்\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள்…\nஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\nதமிழ் பெண்ணை மணக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட …\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nசனிப்பெயர்ச்சி 2020-2023 ல் மீனம் லக்னத்திற்கு சனியால் இம்புட்டு பேரதிர்ஷ்டமா தெரிஞ்சிக்க இத படிங்க\nசனி பெயர்ச்சி பலன் :இந்த மூணு ராசிகாரர்கள் உஷார் :யாருக்கு விபரீத ராஜயோகம்…\nபெயர் பொருத்தத்தை வைத்து திருமணம் செய்யலாமா அது மாபெரும் தவறு\nகுபேர பொம்மையை வீட்டில் எந்த திசை நோக்கிவைத்து வழிபட்டால் செல்வ வளம் பெருகும் தெரியுமா\nஉங்க லவர் இந்த ராசியா அப்படினா நீங்க தான் மிகப்பெரிய அதிஷ்டசாலி படிங்க இத…\nசர்பத் அதிகாரப்பூர்வ டீஸர், கதிர், சூரி, ரஹஸ்யா, அஜேஷ் , பிரபாகரன்\nஹீரோ படத்தின் ட்ரைலர் இதோ\nவிஜய்சேதுபதி மிரட்டும் நடிப்பில் சங்கத்தமிழன் பட டிரைலர் இதோ\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nகாப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் ட்ரைலர்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் ட்ரைலர்\nPrevious articleகவினுடைய அம்மாவின் தற்போதைய நிலை இது தான் பிக்பாஸால் மறைக்கப்பட்ட உண்மையை உடைத்த பிரபலம்\nNext articleவனிதா கூறியது இருக்கட்டும் லாஸ்லியா அப்படி சொல்ல என்ன காரணம் தெரியுமா\nசர்பத் அதிகாரப்பூர்வ டீஸர், கதிர், சூரி, ரஹஸ்யா, அஜேஷ் , பிரபாகரன்\nஹீரோ படத்தின் ட்ரைலர் இதோ\nவிஜய்சேதுபதி மிரட்டும் நடிப்பில் சங்கத்தமிழன் பட டிரைலர் இதோ\nகவின் கூறியதால் தீயாய் வேலை பார்க்கும் லொஸ்லியா நீங்களே பாருங்க\nபிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர். இலங்கையை சேர்ந்த இவர் செய்தி வாசிப்பாளராகவும் இருந்து உள்ளார். இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இவர் மீதான எதிர்பார்ப்பு குறைவாக இருந��தாலும் நாட்கள்...\nஅஜித் கூறிய அந்த ஒரு வார்த்தை ஒகே சொன்ன வினோத் 🔥...\nவசமாக சிக்கிய பிக்பாஸ் லாஸ்லியா அந்த போட்டோ தான் காரணம்\nஅஜித்தை வச்சு படம் பண்ணனும் அதிரவைத்த பிரல இயக்குனர்\nகவினை கழட்டி விட்ட லொஸ்லியா முதல் படமே இந்த முன்னணி ஹீரோவுடனா..\nஅடியாத்தி நம்ம கோபிநாத்தின் மகளா இது செம்ம குயிட் அச்சு அசல் அப்பா...\nஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த வழக்கில் பிக்பாஸ் கவீன் அம்மாவிற்கு 7 ஆண்டு சிறை...\nமறைந்த காதலர் தினம் புகழ் குணால் மனைவி யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/vidiyal-pathippagam?page=9", "date_download": "2019-11-14T08:46:51Z", "digest": "sha1:ASOX6KFOLZULASX52WLPYNLAPWM53LNY", "length": 9645, "nlines": 165, "source_domain": "www.panuval.com", "title": "விடியல் பதிப்பகம்", "raw_content": "\nஅனுபவங்கள்1 அரசியல்2 அறிக்கை1 அறிவியல் / தொழில்நுட்பம்1 இந்திய அரசியல்2 இந்திய வரலாறு4 இந்துத்துவம் / பார்ப்பனியம்5 இயற்கை / சுற்றுச்சூழல்5 இலக்கியம்‍‍3 இஸ்லாம்1 ஈழம்9 கடிதங்கள்1 கட்டுரைகள்87 கதைகள்1 கம்யூனிசம்1 கவிதைகள்8 காஷ்மீர்1 கிராஃ பிக் நாவல்3 குறுநாவல்2 சட்டம்1 சமூக நீதி2 சர்வதேச அரசியல்1 சினிமா1 சிறுகதைகள்8 தத்துவம்5 தமிழக அரசியல்2 தமிழகம்1 தமிழர் பண்பாடு1 தலித்தியம்5 திரைக்கதைகள்1 நாட்குறிப்பு2 நாவல்15 நேர்காணல்கள்2 பகுத்தறிவு1 பயணக் கட்டுரை2 பெண்ணியம்7 பௌத்தம்1 மதம்1 மார்க்சியம்44 முதலாளியம்1 மொழிபெயர்ப்புகள்25 மொழியியல்2 வணிகம் / பொருளாதாரம்3 வரலாறு10 வாழ்க்கை / தன் வரலாறு6 விளிம்புநிலை மக்கள்2 வேளாண்மை / விவசாயம்1\nதான்பிரீன் என்ற ஐரிஷ் விடுதலைப் போராளியின் வாழ்க்கை வரலாற்று நூல்...\nதியாகி என்.ஜி.ராமசாமி வாழ்க்கை வரலாறு\nபஞ்சத்தில் அடிபட்டு, வாழ்வுதேடி நகர்ப்புற ஆலைகளுக்கு வந்த ஆயிரமாயிரம் மக்களுக்கு உழைத்தும் பயனில்லா கொடுமைகள் நிறைந்த துயர வாழ்வே அளித்தன பஞ்சாலைகள். அம்மக்களின் நல்வாழ்வுக்காக, அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும், அநீதிகளையும் எதிர்த்துப் போராடியவர் என்.ஜி. ராமசாமி...\nதீவிர இந்து தேசியமும் காஷ்மீரிகளின் துயரமும்\nவங்காளத்தில் ஏழைவிவசாயிகள் நடத்திய கலகம் பற்றிய வரலாற்றுப் பதிவே இந்நூல். விளைச்சலில் நியாயமான பங்கு கேட்டு நிலப்பிரபுக்களுக்கும், ஜோட்டேதார்களுக்கும் எதிராக கம்யூனிஸ்ட் கட்சி தலைமையின் கீழ் ஏழைவிவசாயிகள் நடத்திய வீரஞ்ச��றிந்த இப்போராட்டம் தெபாகா எழுச்சி என அழைக்கப்படுகிறது. இப்போராட்டத்தில் நேரடியாக..\nஈழத்தமிழர்களால் முன்வைக்கப்படும் அரசியல் கோரிக்கைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பனவற்றில் தேசியம் என்னும் கருத்தாக்கம் பற்றியே இச்சிறு நூலில் எழுதியிருக்கிறார் ஆசிரியர்...\nதேசியம் பற்றிய மார்க்சியக் கோட்பாடு\nபல்வேறு நாடுகளும், பல்வேறு வரலாற்றுக் கட்டங்களில், அரசியல் சூழலில் எதிர்கொண்ட தேசிய இனப்பிரச்சனையின் பல்வேறு பரிணாமங்களைப் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் மார்க்ஸியப் பார்வையில் ஆய்வு செய்கிறது இந்நூல்...\nமாவோ பற்றிய வரலாற்றுக் குறிப்புகள், அவர் எழுதிய கவிதைகள் மற்றும் அவரைப் பற்றிய கவிதைகள் அடங்கிய நூல்..\nநந்திகிராமில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் பற்றி நடுநிலையுடன் விசாரணை நடத்தி அங்கு உண்மையாகவே என்ன நடைபெற்றது என்பதை நிலைநிறுத்தி கடுமையான மனித உரிமை மீறல்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் எடுக்கப்பட்ட ஒரு முயற்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/mano_29.html", "date_download": "2019-11-14T09:29:34Z", "digest": "sha1:SNP2VFPWAELVR3MLDJ3SJATQ6KGEUFJX", "length": 6075, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழ் இல்லையா?:பாய்கிறது வழக்கு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தமிழ் இல்லையா\nடாம்போ October 29, 2019 இலங்கை\nதமிழ் மொழியை பேசக்கூடாது என ஊழியர்களுக்கு உத்தரவிட்ட உணவகத்துக்கு எதிராக\nசட்ட நடவடிக்கை எடுக்க அமைச்சர் மனோகணேஷன் பணிப்புரை விடுத்துள்ளார்.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nநாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல் மண் விடு...\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்த��ன் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தின் திருகோணமலை பிரகடனம் எனும் தேர்தல்...\nமுதல் செயற்கைக்கோளை அனுப்பியது சூடான்\nஇராணுவம், பொருளாதாரம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, சூடானின் முதல் செயற்கைக்கோள் சீனாவால் ஏவப்பட்டதாக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா காணொளி கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=85772", "date_download": "2019-11-14T08:22:52Z", "digest": "sha1:2TREGBNSD7R7UDBSUG6II7I3XGL3AEF2", "length": 15856, "nlines": 241, "source_domain": "www.vallamai.com", "title": "முதன்மைக் கல்வி அலுவலரிடம் வேண்டுகோள்… – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77... November 11, 2019\nகுறளின் கதிர்களாய்…(274) November 11, 2019\nபெண் உளவியலும் வெள்ளிவீதியார் பாடல்களும்... November 8, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 76... November 8, 2019\nமுதன்மைக் கல்வி அலுவலரிடம் வேண்டுகோள்…\nமுதன்மைக் கல்வி அலுவலரிடம் வேண்டுகோள்…\nஈரோடு மாவட்டப் பள்ளி ஆசிரியர்கள் – மாணவர்கள் புத்தகத்திருவிழாவை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள ஆவன செய்யுமாறு முதன்மைக் கல்வி அலுவலரிடம் வேண்டுகோள்…\nஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்களில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் , பயிலும் மாணவர்களும் , ஈரோடு புத்தகத் திருவிழாவை முழுமையாகப் பயன்படுத்தும் விதத்தில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று முதன்மைக் கல்வி அலுவலரிடத்தில் மக்கள் சிந்தனைப் பேரவை வேண்டுகோள் வைத்தது.\nபுத்தகத் திருவிழா நடைபெறுவதையொட்டி பள்ளிகளில் நடைபெறும் வழிபாட்டுக் கூட்டங்கள் மற்றும் வகுப்பறைகளில் பாடப் புத்தகங்களுடன் பொதுப் புத்தகங்களையும் வாசிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் விதத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப் பட வேண்டுமென்றும் , பள்ளி மாணவர்களை புத்தகத் திருவிழாவிற்கு அழைத்து வந்து அவர்களின் வளர்ச்சிக்கு உதவும் நல்ல புத்தகங்களை வாங்கி அவரவர் இல்லங்களில் சிறு நூலகங்கள் அமைக்க ஊக்கப்படுத்தப்பட வேண்டுமென்றும் பேரவையின் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.\nஇதற்கான வேண்டுகோள் கடிதத்தை பேரவையின் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் முதன்மைக் கல்வி அலுவலர் ஆர். பாலமுரளி அவர்களிடம் வழங்கினார்.\nபேரவையின் பணிக்குழு உறுப்பினர்களாக விளங்கும் முன்னாள் தலைமையாசிரியர்கள் கவுந்தப்பாடி எஸ். சண்முகம் , தளவாய்பேட்டை பி.ஆர். செல்வராஜ் , சிவகிரி சி.ஆறுமுகம் , ஈரோடு டி. கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.\nRelated tags : த. ஸ்டாலின் குணசேகரன்\nநல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 6\nதமிழ்நாடு விசைத்தறி சம்மேளனத்தின் சார்பாக மகாசபைக் கூட்டம்\nபத்திரிக்கைச்செய்தி 21.04.13 ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு விசைத்தறி சம்மேளனத்தின் சார்பாக மகாசபைக் கூட்டம் தமிழ்நாட்டிலுள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் சுமார் 90 சதவீதத்தினர் பருத்தி நூலை வைத்துதான் நெசவ\nஸ்ரீ சாய் சண்முகர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நட்பையும், பாசத்தையும் சொல்லும் அய்யனார் வீதி ஸ்ரீ சாய் சண்முகர் பிக்சர்ஸ் சார்பில் P.செந்தில்வேல். விஜயசங்கர், இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அய்யனா\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 231\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி 230-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக��கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://galaxy2007.com/details.php?/l.110/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/&id=289", "date_download": "2019-11-14T08:25:33Z", "digest": "sha1:MPIVGP5VPQXFOKRZVUHLDZWLEDNTHJKE", "length": 13684, "nlines": 191, "source_domain": "galaxy2007.com", "title": "L.110 துலா லக்கினம் - Galaxy 2007", "raw_content": "\nNo.2 கையில் எடுத்தவுடன் கவனிக்க வேண்டியவை\n54. எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம் - பகுதி ஒன்று\nHome / L.110 துலா லக்கினம்\n22. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\nபாடம் எண்.21 : தலைப்பு - பத்தாம் வீடு\n19.கணிதமேதை சீனிவாச ராமானுஜரின் ஜாதகம்\n17. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n16. கிரகங்களின் வக்கிர நிலைமை\n15. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n13. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n11. வீடுகளும் அவற்றின் செயல்பாடுகளும்\n10.உங்களின் சந்தேகங்களும் அதற்கான பதில்களும்\nNo.8 ஜோதிடம் என்ன செய்யும்\nNo.6 அன்னைத் தமிழில் எழுதுங்கள்\nNo.5 ஜோதிட அருஞ்சொற்கள் - பகுதி மூன்று\nNo.4 ஜோதிட அருஞ்சொற்கள் - பகுதி இரண்டு\nNo.3 ஜோதிட அருஞ்சொற்கள் - பகுதி ஒன்று\nNo.2 கையில் எடுத்தவுடன் கவனிக்க வேண்டியவை\n51. வாத்தியாரின் புத்தாண்டு வாழ்த்துக்கள்\n47.ஒவ்வொரு லக்கினத்திற்கும் நன்மை மற்றும் தீமை செய்யக்கூடிய கிரகங்களின் விபரம்.\n46. வர்க்கக் கட்டங்கள்.ஜாதகத்தின் உட்பிரிவிற்கான கட்டங்கள்\n44.உங்களின் மின்னஞ்சல்களும், எனது பதில்களும்\n43. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\n42. களத்திரகாரகன். திருமணத்தை செய்வதற்கு அதிகாரம் உள்ளவன்.\n41. வீடுகளுக்கென்று உள்ள பணிகள்/வேலைகள்.\n39.உதாரண ஜாதகம்.திருமணமாகாத பெண்மணியின் ஜாதகம்\n38. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n37. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n36. மேதகு விக்டோரியா மகாராணியின் ஜாதகம்.\n35. அன்னை இந்திராகாந்தியின் ஜாதகம்\nஎண்.31. கோள்சாரத்தில் கிரகங்கள் நன்மை செய்யும் இடங்கள்\n27. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n26. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n25. பரஸ்பர பார்வையும், பரிவர்த்தனையும்\n24. சந்திரனும் ராகுவும் சேர்ந்திரு���்பதால் ஏற்படும் பாதகங்கள்\nL.81 ஒவ்வொரு லக்கினத்திற்கும் உரிய முக்கிய பலன்கள் - 2 ரிஷப லக்கினத்திற்கு\n80. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.79 லதா மங்கேஷ்கரின் ஜாதகம்\n78. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.76 ஒவ்வொரு லக்கினத்திற்கும் உரிய முக்கிய பலன்கள் - முதலில் மேஷலக்கினத்திற்கு\nதசா/புத்திப் பலன்களை அறிய ஒரு குறுக்கு வழி\nL.72 எட்டாம் வீடு - பகுதி 3\n70. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.69 ஞானம் பிறந்த கதை\nL.67 எட்டாம் வீடு - பகுதி 2\nPost.66 குட்டிக்கதை: திருடன் நடத்திய தேர்வு\n65. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும். அடுத்த பகுதி\n63. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL. 60 அடிப்படை விதிகள்\nL. 59 நகைச்சுவை: சரக்கு வாங்கிய சாமியார்\nL.58 கடனால் ஏற்படும் துன்பங்கள்\nL.57 குட்டிக்கதை - டாக்சி டிரைவரும் சாமியாரும்\nL.56 எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி\n54. எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம் - பகுதி ஒன்று\n52. வரவிருக்கும் பாடங்களைப் பற்றிய அறிவிப்பு - முன்னோட்டம்\n48. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.98 எட்டாம் வீட்டிற்கான முக்கிய விதிகள் (Rules)\nL.97 சிம்ம லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்\n96. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\n95. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.94 எட்டாம் வீடு பகுதி 5\nL.89. நடிகர் பாக்யராஜின் ஜாதகம்\nL.85 எட்டாம் வீடு பகுதி 4\nL.111 உங்களின் சிறந்த சேமிப்பு\nL.109 அஷ்டகவர்க்கம் பகுதி 3\n108. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.107 எட்டாம் வீடு பகுதி 7\n104. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.103 பரல்களைக் கணக்கிடுவது எப்படி\n102. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.101 பரல்களைக் கணக்கிடுவது எப்படி\nL.99 எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம். பகுதி 6\nஎழுத்து என் தொழில் அல்ல ஆனாலும் பத்திரிக்கைக்காரர்களும், வாசகர்களும் கொடுத்த உற்சாகத்தால் இதுவரை 80 சிறுகதைகளையும், இரண்டு கவிதை ஆய்வுக் கட்டுரைத் தொடர்களையும் எழுதியுள்ளேன்.\nNo.2 கையில் எடுத்தவுடன் கவனிக்க வேண்டியவை\n54. எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம்\nநாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த\nகோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் - குமரேசரிரு\nதாளுஞ் சிலம்புஞ் சத��்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்\nதோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2019/01/", "date_download": "2019-11-14T09:12:16Z", "digest": "sha1:G2GZKEQ2GJNEQEDXLRBLI7QLF7S2AAN6", "length": 205804, "nlines": 580, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: 01/01/2019 - 02/01/2019", "raw_content": "\nஇயக்குநர் கெளதம் வாசுதேவ்- பகற்கனவுகளின் நாயகன்\n'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்தை பற்றி பிரத்யேகமானதாக இல்லாமல் அந்தப் படத்தை முன்னிட்டு இயக்குநர் கெளதமின் படைப்புலகைப் பற்றி சிறிது ஆராயலாம் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.\nபொதுவாக தமிழ் சினிமாவின் இயக்குநர்கள் உருவாக்கும் திரைக்கதைகள் எதன் மீது அமைந்திருக்கும் அவர்கள் சினிமாவிற்காக பிரத்யேகமாக உருவாக்கிய கதைகள், எழுத்தாளர்களால் முன்பே எழுதப்பட்ட புனைவுகள், கேள்விப்பட்ட அனுபவங்கள், பத்திரிகை செய்திகள் போன்றவை அடிப்படையாக, கலவையாக இருக்கும். இந்த கச்சாப் பொருளை ஆதாரமாக வைத்துக் கொண்டு சினிமாவிற்கேற்ற பண்டமாக உருமாற்றுவது வழக்கம். இந்த உருமாற்றத்தில் இயக்குநரின் தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள அந்தரங்கமான அடையாளங்கள், சாயல்கள், ஆழ்மன இச்சைகள் போன்றவைகள் தன்னிச்சையாக வெளிப்படக்கூடும். இது அந்தளவிற்கு அந்த திரைக்கதையுடன் அவரது அகம் நெருக்கமாக இருக்கிறது என்பதைச் சுட்டுகிறது.\nஉதாரணத்திற்கு, ஓர் ஆணின் வாழ்வில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களின் காதல் குறுக்கிட்டால் என்னென்ன சிக்கல்கள் உருவாகலாம் என்பதை தமிழ் சினிமாவின் சில இயக்குநர்கள் தொடர்ச்சியான இடைவெளியில் படமாக உருவாக்கியுள்ளனர். அதில் ஒரு குறிப்பிட்ட இயக்குநரின் தனிப்பட்ட வாழ்க்கையை கவனித்தால் நிறைய பெண்கள் இருந்திருக்கின்றனர் என்பதை அறிய முடிகிறது. இதைப் பற்றிய வம்புகளை உரையாடுவது இந்தக் கட்டுரையின் நோக்கமில்லை என்பதால் அவர்களின் பெயர்கள் தேவையற்றது.\nஇந்தப் பாணிக்கு எதிர்முனையொன்றும் இருக்கிறது. வணிக நோக்கு சினிமாவிற்கென்றே செயற்கையான கதைகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் திரைக்கதைகள் அதற்கான மசாலாக்களுடன் யதார்த்த உலகத்துடன் தொடர்பேயில்லாமல் மிகையான நாடகமாக, அந்தரத்தில் தொங்குபவையாக இருக்கும். அதிலுள்ள செயற்கைத்தனம் காரணமாகவே அது போன்ற திரைப்படங்கள் நுட்பமான பார்வையாளர்களின் மனதில் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தாது. படம் முடிந்ததும் அந்த சுவாரசியத்தை அரங்கிலேயே கழற்றி வைத்து விட்டு மறந்து விடும் தன்மையைக் கொண்டதாக இருக்கும்.\nஇதற்கு மாறாக தாம் உருவாக்கும் திரைக்கதைகளை தம்முடைய மனதுடன், அந்தரங்கமான அனுபவங்களுடன், கற்பனைகளுடன் இணைத்து உருவாக்கும் இயக்குநர்களின் படைப்புகள் யதார்த்தத்திற்கு நெருக்கமாக இருக்கும். நுண்ணுணர்வுகள் நிரம்பியதாக இருக்கும். அது போன்ற திரைப்படங்களை பார்வையாளன் தன் வாழ்நாள் முழுக்க சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அசை போடுவான்.\nஇந்த நோக்கில் கெளதமின் திரைப்படங்களைப் பற்றி பார்க்கலாம்.\nகெளதமைப் பற்றிய தனிப்பட்ட, உபத்திரவமில்லாத விவரங்கள் ஒருவகையில் அவரது திரைப்படங்களைப் புரிந்து கொள்ள உதவக்கூடும்.\nஅவருடைய தந்தை மலையாளி, தாய் தமிழர். இந்தக் கலப்புக் கலாச்சார பின்னணியோடு பிறந்தவராக இருந்தாலும் கெளதம் வளர்ந்ததெல்லாம் தமிழ் நாடுதான். திருச்சியில் பொறியியல் படிப்பு. என்றாலும் சினிமா மீதான ஆசை அவருக்குள் ஒரு தீயாக கனன்று கொண்டேயிருந்தது. அதை ஊதிப் பெருக்கியதில் 'நாயகன்' திரைப்படத்திற்கு பெரிய பங்குண்டு. தமிழ் சினிமாவின் திரைமொழியை, கதைகூறலை, பார்வையாளர் ரசனையை பெரிதும் பாதித்த அந்த திரைப்படம் இளைஞரான கெளதமையும் பாதித்ததில் ஆச்சரியமில்லை. அத்திரைப்படம் தமக்குள் ஏற்படுத்திய செல்வாக்கைப் பற்றி பல நேர்காணல்களில் குறிப்பிடுகிறார். (காட்பாதர் திரைப்படத்தின் ஒரு தருணம், அச்சம் என்பது மடமையடா-வை உருவாக்க காரணமாக இருந்தது என்கிற குறிப்பு அதன் டைட்டில் கார்டில் வருவதை இங்கு நினைவுகூரலாம்). விளம்பரப் படங்களில் இருந்து ராஜீவ் மேனன் வழியாக திரைத்துறையின் நுழைவு அமைகிறது.\nகெளதம் என்கிற தனிநபரின் ஆளுமை சார்ந்த விஷயங்கள் அவரது திரைக்கதைகளிலும் நாயகப் பாத்திரங்களின் வடிவமைப்புகளிலும் புறத் தோற்றங்களிலும் கூட வெளிப்படுவதை கவனிக்கலாம். உயர்நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த பொறியியல் படித்த மாணவன், திரைத்துறையில் நுழைவதற்கான கனவுகளுடன் இருக்கும் இளைஞன், முதற்பார்வையிலேயே காதல் பித்தில் விழுபவன், காதலுக்காக உருகி உருகி வழிபவன், தந்தை மீது அதிக பாசமுள்ளவன், நாணயமான காவல்துறை அதிகாரி, கண்ணியமான காதலன் போன்ற சித்திரங்கள் தொடர்ந்து அவரது திரைப்படங்களில் வந்து கொண்டேயிருக்கின்றன. போலவே கெளதமின் தனிப்பட்ட விருப்பத் தேர்வான நீலச்சட்டை, கைவளையம் போன்ற விஷயங்கள் அவருடைய திரைப்படங்களின் நாயகர்களிடமும் இருப்பதை கவனிக்கலாம்.\nகெளதம் அடிப்படையில் காதல் உணர்வுகள் பொங்கி வழியும் மனம் கொண்டவராக இருக்கக்கூடும். எனவே அவரது திரைப்படங்களின் நாயகர்கள் உருகி உருகி காதலிக்கிறார்கள். கண்ணியமாக நடந்து கொள்கிறார்கள். கெளதம் இது சார்ந்த நிறைய பகற்கனவுகளை தம்முடைய திரைப்படங்களில் உருவாக்குகிறார். தம்மைக் காதலிக்காத பெண்களை வெறுப்பும் வன்முறையுமாக எதிர்கொள்ளும் இளைஞர்கள் நடைமுறையில் நிறைந்திருக்கும் தமிழ் சமூகத்தில் அதற்கு மாறாக கண்ணியமான காதலன்களை அவர் சித்தரிப்பது ஒருவகையில் வரவேற்புக்குரியது.\n'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்தில் நாயகிக்கு நாயகன் மீது எந்த தருணத்தில் நட்பு, காதலாக மாறியது என்பது குறித்தான உரையாடல் அவர்களுக்குள் பிற்பாடு நடக்கும். அவர்கள் மேற்கொள்ளும் சாலைத் தொடர் பயணத்தில் கண்ணியமாக நடந்து கொள்வான் நாயகன். ஒரே அறையில் தங்குவார்கள். அவள் உடைமாற்றுவதற்கான சூழல் வரும் போது தாமாகப் புரிந்து கொண்டு வெளியேறுவான். 'அந்தக் கணம்தானே\" என்று கேட்பான் நாயகன். அதை ஆமோதிப்பாள் நாயகி.\nஒரு நேர்காணலில் கெளதம் பகிர்ந்த விஷயம் இது. \"என்னைச் சந்திக்கும் சில இளம் பெண்கள் கேட்கிறார்கள். உங்கள் திரைப்படங்களில் கண்ணியமான காதலனை தொடர்ந்து சித்தரிக்கிறீர்கள். ஆனால் நடைமுறையில் அது போன்ற ஆண்கள் எங்கேயிருக்கிறார்கள்\". அந்த வகையில் தாம் உருவாக்கும் ஆண் சித்திரங்கள் ஃபேண்டசி தன்மை கொண்டவை என்பது ஒருவகையில் நிரூபணமாகிறது என்று ஒப்புக் கொள்கிறார் கெளதம்.\nஆனால் அவ்வாறான கண்ணியமான காதலன்கள் சமூகத்தில் இல்லவே இல்லை என்றும் சொல்லி விட முடியாது. ஆண்மைய சிந்தனையுடன் இயங்கும் சமூகமாகவே இது பெரும்பாலும் இருந்தாலும் ஒருதலையான, நிறைவேறாத காதல் உணர்வோடு தோன்றும் வெறுப்பில் பெண்களின் மீது வன்முறைகளை நிகழ்த்தும் சம்பவங்களின் சதவீதத்தையும், காதலின் மூலம் நிறைவேறிய திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சியோடு தங்களின் வாழ்வின் இனிமையைத் தொடரும் நபர்களின் சதவீதத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். 'உலகத்துல எத்தனையோ பொண்ணுங்க இருந்தாலும் நான் ஏன் ஜெஸ்ஸியை லவ் பண்ணணும்' என்று தம்முடைய அகக்குரல்களின் வழியாக காதலை, பெண்மையை ஆராதிக்கும் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nஒரு நல்ல காதலனின் சித்திரத்தைப் போலவே நாணயமான காவல்துறை அதிகாரிகளையும் தம் திரைப்படங்களில் தொடர்ந்து உருவாக்குகிறார் கெளதம். இதுவும் பகற்கனவின் கூறுதான். தேசியம் எனும் அமைப்பு உருவானது பாரபட்சமில்லாத சமூகம் அமைவதற்கான ஓர் ஏற்பாடு. அரசு, சட்டம், நீதி, காவல் போன்ற துணை நிறுவனங்களின் அத்தியாவசியமான பணி என்பது இந்த சமத்துவத்தை சமூகத்தில் நிறுவுவதும், பேணுவதும், கண்காணிப்பதும். ஆனால் நடைமுறையில் அவ்வாறு இருக்கிறதா சமூகத்தில் நிகழும் பல முறைகேடுகளுக்கு இந்த நிறுவனங்களின் பொறுப்பில் இருப்பவர்கள் உடந்தையாக இருக்கிறார்கள், தங்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.\nதீயவர்களை அழித்து நல்லவர்களை காக்கும் அவதாரங்களைப் போன்ற காவல்துறை அதிகாரிகளை தம் திரைப்படங்களில் உருவாக்குகிறார் கெளதம். அவர் அடிப்படையில் காதலுணர்வு மேலோங்கிய ஒரு நபராக இருக்கக்கூடிய சாத்தியத்தைப் போலவே காவல்துறை அதிகாரியாக ஆக விரும்பி அந்த நிறைவேறாத ஏக்கம்தான் பலவிதங்களில் அவரது திரைப்படங்களில் எதிரொலிக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அது சார்ந்த பகற்கனவுகள் காவல் அதிகாரியின் சாகசங்களாக அவரது திரைப்படங்களில் வெளிப்படுகின்றன. தங்களை எந்த அவதார புருஷராவது வந்து காப்பாற்ற மாட்டாரா என்று ஏங்குவது எளிய சமூகத்தின் பல காலமாகத் தொடரும் ஏக்கம். எனவே அது சார்ந்த பகற்கனவுகளை உருவாக்கும் திரைப்படங்களை அவர்களும் விரும்புவார்கள். இது போன்ற எம்.ஜி.ஆர் ஃபார்முலா படங்கள் வெற்றி பெறுவதன் அடிப்படையான உத்தி இதுவே.\nஎனவே கெளதம் உருவாக்கும் 'நல்ல' காவல்துறை அதிகாரிகள் பொதுச்சமூகத்திடம் வெற்றி பெறுவதில் ஆச்சரியமில்லை. இயக்குநர் ஹரி உருவாக்கும் திரைப்படங்களின் காவலர்களும் இதைப் போன்றவர்கள்தான் என்றாலும் அவர்கள் மிகையான ஆவேசத்துடன் இயங்கும் போது கெளதமின் நாயகர்கள் ஆங்கிலப் படங்களின் நகல் போல நளினமாக இருக்கிற���ர்கள். இந்த ஒப்பீட்டைப் போலவே கெளதமின் காதல் திரைப்பட பாணியையும் செல்வராகவனின் பாணியையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். கெளதமின் பாத்திரங்களின் காதலை கண்ணாடி பூ போல பத்திரமாக கையாண்டு ஆராதிக்கும் போது அதை உடைத்துக் காட்டுவது போல அதன் இருண்மையையும் செல்வராகன் சித்தரிக்கிறார். காமமும் காதலின் ஒரு பகுதி என்று நிறுவுவதில் செல்வராகவனுக்கு ஆர்வம் அதிகம்.\nகெளதமின் திரைப்படங்கள் ஒன்று, காதல், அன்பு, பாசம் போன்ற மெல்லுணர்வுகளைக் குறித்த பிரத்யேகமான திரைப்படமாக இருக்கும். விண்ணைத் தாண்டி வருவாயா, நீதானே என் பொன் வசந்தம், வாரணம் ஆயிரம் போன்றவை இந்த வகையைச் சார்ந்தவை. இன்னொரு வகை, காதலும் ஆக்ஷனும் கலந்து இயங்கும் திரைப்படங்களாக இருக்கும். காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால் போன்றவை.\n'அச்சம் என்பது மடமையடா' இந்த தொடர்ச்சியான வகைமையில் உருவானதுதான் என்றாலும் இதில் தம்முடைய வழக்கத்தை மாற்ற முயல்கிறார் கெளதம். 'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படத்தின் பல கூறுகளை நினைவுப்படுத்துவது போன்ற காட்சிகளோடு முதற்பாதி திரைப்படம் காதலுணர்வோடு இயங்கும் போது பிற்பாதி காட்சிகள் அதன் எதிர்முனையில் ஆக்ஷன் காட்சிகளோடு இயங்குகிறது. சரிபாதியாக கிழிக்கப்பட்ட காகிதம் போல இதன் திரைக்கதையை இரண்டு வகைமையாக பிரித்திருக்கிறார். இதன் மூலம் தனது ரசிகர்களுக்கு ஒரு புதுமையான சுவையைத் தர வேண்டும் என்பது அவருடைய திட்டமாக இருக்கலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த விஷயம் சரியாக உருவாகி வரவில்லை. முதற்பாதி கெளதமின் பாணியில் அற்புதமானதாக இருக்கும் போது பிற்பாதியின் ஆக்ஷன் காட்சிகளில் நம்பகத்தன்மை என்பதேயில்லை. போதாக்குறைக்கு மிக அபத்தமான கிளைமாக்ஸ் வேறு.\nஅதுவரை நல்ல காவல்துறை அதிகாரிகளையே சித்தரித்துக் கொண்டிருந்த கெளதமின் திரைப்படங்களில் முதன்முறையாக வில்லனாக ஒரு கெட்ட போலீஸ் அதிகாரி வருகிறார். அதை சமன் செய்வதற்காகவோ அல்லது கெளதமின் வழக்கமான பாணியை கைவிடக்கூடாது என்பதற்காகவோ நாயகனும் ஐபிஎஸ் படித்து நல்ல காவல்துறை அதிகாரியாக வந்து தம் பழிவாங்கலை நிகழ்த்துகிறான். இதுதான் அந்த அபத்தமான கிளைமாக்ஸ். நல்லவேளை, பழிவாங்கப்பட வேண்டியது நீதிபதியின் பாத்திரமாக இர���ந்திருந்தால், திரைப்படம் இயங்கும் காலம் இன்னமும் கூடி நம்மை வேதனைக்குள்ளாகியிருக்கும்.\n'உங்களின் திரைப்படங்கள் ஏன் ஒரே பாணியில் சுற்றிக் கொண்டிருக்கின்றன' என்று சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவர் கெளதமிடம் கேட்கிறார். 'எனக்கு வசதியான விஷயங்களைப் பற்றிய படங்களையே நான் உருவாக்க விரும்புகிறேன்' என்று பதில் சொல்கிறார் கெளதம். மேலே குறிப்பிட்ட இரண்டாவது வகை இயக்குநர்களைப் போல சினிமாவிற்காக வெளியிலிருந்து எடுக்கப்பட்ட கதைகளை திரைப்படமாக்க கெளதம் விரும்பவில்லை. மாறாக தன்னுடைய தனிப்பட்ட, அந்தரங்கமான, ஆழ்மன விருப்பங்களை உணர்வுகளைச் சுற்றியே தன் படைப்புலகத்தை உருவாக்க விரும்புகிறார். இது ஒருவகையில் புரிந்து கொள்ளக்கூடியது. இயக்குநரின் தனிப்பட்டயுலகையும் அவரது திரைப்படங்களையும் பிரித்து நோக்க முடியாது எனும் பொருள் கொண்டது. ஆனால் மேற்குறிப்பிட்ட பத்திரிகையாளரின் கேள்வியைப் போல இந்த தேய்வழக்கு வரிசையை சலிப்பாக உணரும் பார்வையாளர்களும் இருப்பார்கள்.\nகெளதமின் திரைப்படங்களில், இவ்வாறாக புரிந்து கொள்ளப்படாமல் தோல்வியடைந்த திரைப்படமாக 'நீதானே என் பொன் வசந்தம்' திரைப்படத்தைக் குறிப்பிடுவேன். பொதுவான தமிழ் சினிமாவின் கதைகூறல் முறையிலிருந்து பெரிதும் விலகியிருந்த திரைப்படம் அது. சம்பவங்களின் தொகுப்பு மட்டுமே அதில் இருக்கும். டைட்டில் கார்டிலேயே இதை தெளிவாக சொல்லி விடுவார் இயக்குநர். எனவே காதல் ஜோடியின் ஊடல் மற்றும் கூடல் தொடர்பான சம்பவங்களே தொகுப்பாக திரும்பத் திரும்ப வந்ததை பலரால் புரிந்து கொள்ள முடியவில்லை. 'என்னய்யா. இது படம் இது' என்று சலித்துக் கொண்டார்கள். மாறாக அந்த உணர்வுகளை நடைமுறையில் அனுபவித்த காதலர்களால் அது சரியாக புரிந்து கொள்ளப்பட்டது. இன்றும் கூட அத்திரைப்படத்தைக் கொண்டாடும் காதலர்கள் இருக்கிறார்கள்.\nஇது போல 'நடுநிசி நாய்கள்' என்கிற திரைப்படமும் தோற்றது. அந்த மாதிரியான psychological thriller வகைமையை கெளதமிடம் இருந்து பார்வையாளர்கள் எதிர்பார்க்கவில்லை என யூகிக்கிறேன். ஒரு கலாசார அதிர்ச்சியுடன் அதைப் புறக்கணித்தார்கள். இந்த நிலையில் 'கிராமப்புறப் பின்னணியை வைத்து ஒரு திரைப்படம் உருவாக்குவதற்கான ஆர்வம் இருக்கிறது' எ���்று கெளதம் நேர்காணல்களில் சொல்லி வருவது எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது.\nகாதலும் வீரமும் தமிழர் பெருமை என்கிற மரபையொட்டி, அந்த இரண்டு விஷயங்களை பிரத்யேகமாகவும் கலந்தும் தம் திரைப்படங்களை இதுவரை உருவாக்கிய கெளதம், அதை முற்பாதி, பிற்பாதியாக இரண்டாகப் பிரித்து உருவாக்கிய 'அச்சம் என்பது மடமையடா'வின் கலவை சரியாக உருவாகி வரவில்லை. முதற்பாதி 'விதாவி'ன் முன்தீர்மானிக்கப்பட்ட சாயல்களோடு அற்புதமாக உருவாகியிருந்தாலும், அதன் எதிர்முரணாக பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி தர வேண்டும் என்று திட்டமிடப்பட்ட இரண்டாம் பாதி சொதப்பலாக அமைந்து விட்டதே இத்திரைப்படத்தின் தோல்விக்கு காரணம்.\nஇரண்டாம் பகுதியின் இறுதிக்காட்சி வரையில் அதுவரை சிக்கல்களுக்கான காரணத்தை பார்வையாளர்களுக்கு தெரிவிக்காமல் படம் நிறைவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஓர் அவசர இணைப்பாக அதை விளக்கியது ஒரு புதுமையான உத்தி. ஆனால் மற்ற சொதப்பல்களில் இந்தப் புதுமை அமுங்கிப் போனது. 'Big Bad Wolves' என்கிற இஸ்ரேல் திரைப்படத்தில் படத்தின் கட்டக் கடேசி ஷாட்டில்தான் அதுவரையான சிக்கலுக்கான விடையிருக்கும். பார்வையாளர்களுக்கு ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சியது. அதுவரைக்கும் பார்வையாளர்களை வேறு ஒரு திசையை நோக்கி போக்கு காட்டிக் கொண்டிருப்பார் இயக்குநர்.\nகெளதம் தனது செளகரியமான அச்சில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தாலும் நுட்பத்தை நவீன தோரணையில் அமைந்த உருவாக்கத்துடன் திறமையான கதைசொல்லியாக இருப்பதால் அவருக்கான சந்தைக்கும் பார்வையாளர்களுக்கும் அடுத்த சில வருடங்களுக்காவது இழப்பிருக்காது என்று தோன்றுகிறது.\n(காட்சிப்பிழை -டிசம்பர் 2016 இதழில் பிரசுரமானது)\nLabels: கெளதம் வாசுதேவ மேனன், சினிமா, சினிமா விமர்சனம்\n'மகேஷிண்டே பிரதிகாரம்' - அவல நகைச்சுவையின் அழகியல்\nஇந்தியாவில் மையநீரோட்ட சினிமாக்கள் மரபான கதைகூறல் முறையிலிருந்து பொதுவாக மெல்ல விலகி வருகின்றன. ஒரு புள்ளியிலிருந்து துவங்கி ஒரு முழு வட்டமாக மறுபடியும் அதில் இணையும் தேய்வழக்கு திரைக்கதைகள் மறைந்து வருகின்றன. வழக்கமான பாணியில் அல்லாமல் அநேர்க்கோட்டு வரிசையில் சம்பவங்களின் தொகுப்பாக உயிர் கொள்கின்றன. பின்நவீனத்துவத்தின் காலக்கட்டத்தில் இருக்கி���ோம் என்பதை அழுத்தமாக நினைவுப்படுத்தும் படைப்புகள் உருவாகி வருகின்றன. பழைய கால சிவாஜி படங்கள் மாதிரி கதாபாத்திரங்களின் மிகையான புறச்செய்கைகளின் மூலம் உணர்ச்சிகள் வெளிப்படுத்தப்படுவதில்லை. ஐரோப்பிய சினிமாக்கள் போல கலையமைதியுடன் கூடிய காட்சிகளின் மூலம் பாத்திரங்களின் அகச்சிக்கல்கள் பார்வையாளர்களுக்கு நுட்பமாக கடத்தப்படுகின்றன.\nஉலகமயமாதல், மல்ட்டிபெக்ஸ் அரங்கங்களுக்கென்று உருவாகும் பிரத்யேகமான பார்வையாளர் சதவீதம் ஆகியவை திரைக்கதை உருவாக்கங்களில் பாதிப்பை செலுத்துகின்றன. உலக சினிமாவின் பரிச்சயமும் செல்வாக்கும் கொண்ட இளைய தலைமுறை இயக்குநர்கள் தங்களுக்கான சாத்திய எல்லையில் மரபை மீற நினைக்கிறார்கள். இவ்வாறான மாற்று முயற்சிகள் இந்தி திரைப்படங்களில் எப்போதோ துவங்கி விட்டன. இவ்வாறான போக்கை மலையாள சினிமாக்களில் தற்போது காண முடிகிறது. இந்தப் போக்கின் சாயல் அழுத்தமாக படிந்துள்ள திரைப்படம் 'மகேஷிண்டே பிரதிகாரம்'. (மகேஷின் பழிவாங்கல்).\nமகேஷ் என்கிற இளைஞன் அவனுக்கு சம்பந்தமில்லாத ஒரு தெருச்சண்டையில் வீழ்ந்து அவமானப்படுகிறான். ஊரே அவனை வேடிக்கை பார்க்கிறது. உள்ளுக்குள் உடைந்து போகும் அவன், தன்னை அடித்தவனை திரும்ப அடித்து வீழ்த்தாமல் இனி காலில் செருப்பு அணிவதில்லை என சபதம் கொள்கிறான். இதுதான் இந்த திரைப்படத்தின் ஒருவரிக் கதை. வாசிப்பதற்கு சாதாரணமாகத் தெரிந்தாலும் அபாரமான திரைக்கதையின் மூலம் சுவாரசியப்படுத்தியிருக்கிறார்கள். ஒருவரால் ஏற்பட்ட பாதிப்பிற்கு பழிவாங்காமல் சில விஷயங்களின் மீதான தியாகமும் வைராக்கியமும் நிகழ்வது என்பது இதிகாச காலத்திலிருந்தே ஒரு மரபாக நம்மிடம் உள்ளது.\nஆலப்புழாவில் தம்பன் புருஷன் என்கிற நபர் தெருச்சண்டை ஒன்றை விலக்கப் போய் தாக்கப்பட்டு வீழ்ந்திருக்கிறார். பழிவாங்காமல் இனி காலில் செருப்பு அணிவதில்லை என்கிற வீராப்புடன் மூன்று வருடங்களுக்கும் மேலாக காத்துக் கொண்டிருந்தார். இந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.\nகுளத்தின் கரையில் ஹவாய் செருப்புகள் சுத்தப்படுத்தப்படும் அண்மைக் கோணத்தில் அமைந்த காட்சியோடு படம் துவங்குகிறது. அந்தச் செருப்பு படத்தின் மையத்திற்க�� முக்கியமான குறியீடாக இருக்கப் போகிறது என்பதை முன்னொட்டாக உணர்த்தும் காட்சியது. குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் மகேஷ் (ஃபகத் பாஸில்) ஒரு சராசரி மலையாளியின் சித்திரத்தை சில நொடிகளில் நமக்குத் தந்து விடுகிறார்.\nமகேஷ் குளித்து விட்டு கரையேறும் போது பின்னணியில் அபாரமான பாட்டொன்று ஒலிக்கிறது. அவன் வாழும் இடுக்கி எனும் பிரதேசத்தைப் பற்றிய பாடல். மாண்டேஜ் காட்சிகளாக விரியும் இந்தப் பாடலின் மூலமாக அந்த மண்ணின் மணத்தையும் கலாசாரத்தையும், அந்த மண்ணைச் சாராத பார்வையாளர்கள் கூட நெருக்கமாக உணரும் படி அந்தப் பாடல் சிறப்பாக அமைந்துள்ளது. மோனநிலையில் உறைந்திருக்கும் மகேஷின் தந்தை, மகேஷ் சமையல் செய்யும் காட்சி, அவனுடைய அன்றாட நடைமுறைச் செயல்கள் என மாறி மாறி வரும் காட்சிகள் ஒரு சிறப்பான அறிமுகத்தையும் புத்துணர்ச்சியையும் இந்தப் பாடல் காட்சிகளின் மூலமாக நமக்குத் தருகின்றன.\nதன் நண்பருக்காக மகேஷ் தெருச்சண்டையில் ஈடுபடும் சம்பவமானது மிக தற்செயலாக நிகழ்கிறது. ஆனால் அதற்கு முன் சங்கிலித்தொடர் போல சில பல சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதன் எதிர்வினையாகத்தான் இந்தச் சண்டை நடக்கிறது. பல்வேறு சம்பவங்களை ஒன்றிணைத்து இந்தப் புள்ளியில் வந்து நிறுத்தும் திரைக்கதையின் வசீகரம் இயல்பானதாகவும் அற்புதமானதாகவும் இருக்கிறது.\nஇதைப் போலவே மகேஷின் காதல் தொடர்பான காட்சிகளும். அவனுடைய பள்ளித் தோழிதான் அவள். இளம் பருவத்திலேயே துவங்கும் காதல் நெருக்கமாக வளர்கிறது. அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வதில்லை என்றாலும் மனதளவில் தம்பதிகளைப் போலவே உணர்கிறார்கள். ஆனால் இந்தக் காதல் நிறைவேறுவதில்லை. வழக்கமான சினிமா வில்லன்களோ, பெற்றோர்களின் கடுமையான எதிர்ப்போ என்று எதுவுமேயில்லை. அவளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள். அவன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறவன்.\nபெண் பார்க்கும் போது அவன் வந்து பேசும் தருணத்தில் அவளுடைய மனதில் சலனம் வந்திருக்கலாம். ஏனெனில் மகேஷ் உள்ளூரில் ஒரு சாதாரண ஃபோட்டோ கிராஃபர். அவள் தன் பெற்றோர்களிடம் பிடிவாதம் பிடித்தோ அல்லது மகேஷிடம் வந்து இணைந்தோ கூட தன் திருமணத்தை முடித்திருக்க முடியும். சூழல் அவ்வாறான இணக்கத்தோடுதான் இருக்கிறது. அவளது பெற்றோர்களுக்கு கூட இவர்களின் காதல் தெரியும். அவளின் சம்மதமில்லாமல் திருமணத்தை நடத்த மாட்டார்கள் என்பது போல் காட்சிகள் நகர்கின்றன. 'அவனைக் கட்டிக்கிட்டா வெளிநாட்டுக்குப் போகலாம்' என்கிற ஒரே வரியின் மூலம் ஆசையை விதைக்கிறார் அவளின் தந்தை. அவ்வளவுதான், காதல் 'டமால்' ஆகிறது.\nஇயல்பு வாழ்க்கையில் இப்படித்தான் பல காதல்கள் முறிகின்றன. காதலை விடவும் தங்களின் வாழ்க்கை குறித்த பாதுகாப்பு உணர்வே பெண்களுக்கு அதிகமாயிருக்கும். அதுதான் யதார்த்தமான விஷயம். ஆனால் சினிமாவானது காதல் என்பதை இதுவரை மிகையான புனிதத்துடன், போலித்தனமாக சித்தரிப்பதுதான் வழக்கம். இத்திரைப்படம் அந்த நாடகத்தன்மையிலிருந்து விலகி இயல்பாக சித்தரிப்பது சிறப்பு. மகேஷின் காதலி தன் காதலைத் துறக்கும் காட்சிக் கோர்வைகள் மிக மிக இயல்பாக நகர்ந்து செல்கின்றன.\nஇத்திரைப்படத்தின் பல காட்சிகள் Black comedy எனப்படும் அவல நகைச்சுவையின் பாணியில் சுவாரசியமாக உருவாகியிருக்கின்றன. உதாரணத்திற்கு இதைச் சொல்லலாம். மகேஷின் வயதான தந்தை 'எல்லாம் மாயை' எனும் தத்துவார்த்தமான மனநிலைக்கு நகர்ந்து விடுகிறார். இவரின் தொடர்பற்ற செயல்கள் மற்றவர்களுக்கு குழப்பத்தை தருகின்றன. இவர் வீட்டை விட்டு காணாமற் போய் விட்டதாக நினைத்து காவல் நிலையத்திற்கு புகார் தரும் காட்சியில் இவருடைய நண்பர்கள் ஆளுக்கொரு யூகங்களைச் சொல்வார்கள். \"அவர் கொஞ்ச நாளாவே ஆளு சரியில்லை சார்\" இங்கே ஒரு சிறிய பிளாஷ்பேக்.\nமகேஷின் தந்தையும் நண்பர்களும் சீட்டாடிக் கொண்டிருக்கும் போது அவர் எங்கோ வெறித்து பார்த்துக் கொண்டிருப்பார். 'இந்த உலகம்தான் எத்தனை அழகானது' என்பார். நண்பர்களும் அவர் பார்வையின் திசையில் கவனிப்பார்கள். ஒருவன் சாலையில் மூக்கைச் சிந்திக் கொண்டிருப்பான். மாட்டுச்சாணி படிந்த கறை சாலையில் உறைந்திருக்கும்.\nஇன்னொரு காட்சி இன்னமும் ரகளையானது. மகேஷின் தந்தையும் அவருடைய சகவயது நண்பரும் அமர்ந்திருக்கும் போது அவர் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் இயேசுவின் படத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பார். 'என்னவோய்.. அங்கயே பார்க்கறீரு' என்று நண்பர் கேட்கும் போது 'நாம ஒரு திருவிழாவில காபரே டான்ஸ் பார்த்தமே, ஞாபகம் இருக்கா' என்று நண்பர் கேட்க��ம் போது 'நாம ஒரு திருவிழாவில காபரே டான்ஸ் பார்த்தமே, ஞாபகம் இருக்கா\" என்பார் மகேஷின் தந்தை. நண்பரும் அந்தப் படத்தை உற்றுப் பார்ப்பார். அவருடைய முகம் பரவசத்தில் மலரும். 'மறக்க முடியுமா\" என்பார் இளிப்புடன். பின்னணியில் அவர்கள் பார்த்திருந்த டான்ஸில் கேட்டிருந்த பாட்டு பின்னணியில் ஒலிக்கும். இவ்வளவு உரையாடலும் இயேசு படத்தின் பின்னணியில் நிகழ்வதுதான் இதிலுள்ள அபாரமான நகைச்சுவை.\nபடம் முழுக்க இது போன்ற அவல நகைச்சுவையில் நனைந்த காட்சிகள் மிக மிக இயல்பானதாக வருவது அத்தனை சுவாரசியம். தம்மால் பழிவாங்கப்பட வேண்டிய ஆசாமியின் பணியிடம் பற்றிய தகவல் தெரிந்து, சட்டென்று தீர்மானித்து மகேஷ் ஆவேசமாக கிளம்புவான். அவனின் நண்பர்களும் ஊர்க்காரர்களில் சிலரும் வேடிக்கை பார்க்க உற்சாகமாக பின்னால் வருவார்கள். ஆனால் அங்கு சேர்ந்ததும்தான் தெரியும், 'அந்த ஆசாமி நேற்றுதான் துபாய் சென்று விட்டான்' என்ற செய்தி. பொங்கிய ஆவேசத்தையும் பழிவாங்கும் உணர்ச்சியையும் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் அசட்டுத்தனமாக நிற்பான் நாயகன். சுற்றிலும் வேடிக்கை பார்க்க காத்திருந்த பார்வையாளர்கள் வேறு. என்னவொரு அவலமான சூழல்\nஇத்திரைப்படத்தின் நாயகனான ஃபகத் பாஸிலின் தந்தை நீண்டகாலமாக வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்பது நமக்குத் தெரியும். இந்தப் பின்னணியில் இருந்து நேரடியாக திரைக்கு வரும் அதிர்ஷ்ட வாரிசுகள் தங்களின் பிம்பத்தை வளர்த்துக் கொள்ள என்னென்ன அட்டூழியங்களைச் செய்வார்கள் என்பதை தமிழ் சினிமாவில் நாம் பார்க்கிறோம். ஆனால் ஃபகத் பாஸில், ஒரு சராசரியான மலையாளியின் சித்திரத்திற்கு மேலான எந்த விஷயத்தையும் இத்திரைப்படத்தில் செய்வதில்லை. காதலில் அபத்தமாக தோற்றுப் போகிறார். எதிர்பாராத அந்நியனிடம் அடிவாங்கி அலங்கோலமாக சாலையில் விழுகிறார். ஊரே வேடிக்கை பார்க்கிறது. அவர் செருப்பணியாதது குறித்த கிண்டல்கள் வருகின்றன. எதிராளியைத் தாக்குவதற்காக கராத்தே கற்றுக் கொள்ளும் சுயபகடி சார்ந்த காட்சிகளும் வருகின்றன. இறுதிக் காட்சியில் எதிராளியை வீழ்த்துவது சினிமாவுக்கேயுரிய உச்சக்காட்சி என்றாலும் இயல்பானதாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படியொரு பாத்திரத்தில் தமிழில் உள்ள எந்தவோரு முன்னணி நடிகராவது ஒப்புக் கொள்வாரா என்று சந்தேகமாக இருக்கிறது.\nஇதில் வரும் நகைச்சுவைக்காட்சிகளும் அபாரம். மலையாளத் திரைப்படங்களுக்கேயுரிய அழுங்கிய ஆனால் அற்புதமான நகைச்சுவை. மகேஷின் போட்டோக் கடையின் பக்கத்தில் ஃபிளெக்ஸ் போர்டு அச்சடிக்கும் கடை வைத்திருக்கும் குடும்ப நண்பராக Alencier Ley Lopez அட்டகாசமாக நடித்திருக்கிறார். எவனோ மூக்கைச் சிந்துவதை வெறித்துப் பார்த்து 'உலகம் அழகானது' என்று தன் நண்பரும் மகேஷின் தந்தையும் ஆனவர் உளறும் போது திகைப்புடன் பார்க்கும் இவர், பிறகு 'பேபி, நீ கூட அழகானவன்தான்' என்று அவர் சொன்னவுடன் முகச்சுளிப்பை மாற்றிக் கொண்டு பெருமையான முகபாவத்தை தரும் அந்த சிறுஅசைவு அத்தனை அழகானது.\nமகேஷின் காதலி அவனைத் தேடிச் செல்வதற்கு ஏதுவாக, அவளுடைய குடும்ப உறுப்பினர்களை திசை திருப்புவதற்காக இவர் செய்யும் நாடகமும் அதனால் இவர் படும் பாடும் நல்ல நகைச்சுவைக் காட்சி. நாடகக்குழு அனுபவமும் உள்ள இவர் 1998-ல் இருந்தே மலையாளத் திரையுலகில் நடித்து வந்தாலும் சமீபத்தில்தான் பரவலான கவனத்திற்கு உள்ளாகியிருக்கிறார் என்கிற தகவலை பார்த்த போது ஆயாசமாக இருந்தது. மலையாளத்திலுமா அப்படி\nஇதைப் போலவே Soubin Shahir-ன் நகைச்சுவை பங்களிப்பும். இவர் காட்டும் எளிய முகபாவங்களுக்கு கூட சிரிப்பு வருகிறது. 'மம்மூக்காவா, லாலேட்டனா, யார் பெருமையான பாத்திரங்களில் நடிப்பதில் சிறந்தவர்' என்று உற்சாகமாக பேசி அப்போதுதான் அறிமுகமான ஓர் இளம் பெண்ணை உடனேயே இவர் நட்பாக்கிக் கொள்வது சிறந்த காட்சி. 'தன்னுடைய பெண்ணின் பின்னால் இவன் சுற்றுகிறானோ' என்று அவரது தந்தை இவரிடம் கண்டிப்புடன் பேசும் போது அதை நிராகரித்து இவர் காட்டும் தீவிரமான முகபாவம் நகைச்சுவையின் இன்னொரு பக்கம். அபாரமான நடிகர்.\nஇதில் வரும் பெரும்பாலான முகங்களும் அவர்களது அசைவுகளும் சினிமாத்தனமானதாக இல்லாமல் இயல்பானதாக இருக்கின்றன. மகேஷின் முதல் காதலியும், மகேஷ் இரண்டாவதாக தன் காதலை எதிர்கொள்ளும் பெண்ணும் கூட அத்தனை இயல்பாக நடித்திருக்கிறார்கள். மகேஷின் தந்தையாக நடித்த, அந்தோனி கொச்சி, சில காட்சிகளில் வந்தாலும் முதிர்ச்சியான நடிப்பை தந்திருக்கிறார். தாம் எடுத்த புகைப்படத��தை ஓர் இளம் பெண் நிராகரித்த அவமானத்தை மகேஷால் தாங்க முடியாத போதுதான் அந்த துறையில் தம் தந்தைக்கு உள்ள திறமையை கண்டறிகிறான். அவர் வீட்டை விட்டு காணாமற் போவதில்லை. பின்புறமுள்ள தோட்டத்தில் வரும் பறவையை புகைப்படம் எடுப்பதற்காக இரவில் காத்திருக்கிறார்.\nபொருத்தமான தருணங்களில் ஒலிக்கும் பாடல்களும் இனிமையானதாக உள்ளன. கேரள மண்ணின் மணம் கமழும் இசை. இயல்பான, நேர்த்தியான ஒளிப்பதிவு. சமையல் செய்வதின்் இடையில் மகேஷ் அறையின் வாசலில் நிற்கும் காட்சி ஒன்று, தன்னந்தனியான ஓர் ஆணின் சித்திரத்தை அவனின் மனநிலையை ஒரு நொடியில் நமக்கு கடத்தி விடுகிறது. இப்படியாக பல காட்சிகள் நுண்ணுணர்வுடனும் ரசனையுடனும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இயக்குநர் திலீஷ் போத்தனுக்கு இது முதல் திரைப்படம் என்பதை நம்ப முடியவில்லை. மலையாளத் திரைக்கு புதிய அலை இயக்குநர்களின் மத்தியில் ஒரு திறமையான புதுவரவு.\n(அம்ருதா - டிசம்பர் 2016 இதழில் பிரசுரமானது)\nLabels: சினிமா, சினிமா விமர்சனம், மலையாள சினிமா\nஅசோகமித்திரனின் 'கரைந்த நிழல்கள்' - ஒரு மீள் வாசிப்பு\nஒரு சினிமா நிறுவனத்தில் நெடுங்காலம் பணி புரிந்ததின் மூலம் அசோகமித்திரனுக்கு எந்த அளவிற்கான லெளகீகத் தேவைகள் பூர்த்தியடைந்தன என்பது பற்றி நாம் அறியவில்லையென்றாலும் அந்த உள்வட்ட அனுபவத்தின் மூலம் நவீன தமிழ் இலக்கியத்திற்கு அற்புதமான சில படைப்புகள் கிடைத்திருப்பது குறித்து மகிழலாம். அசோகமித்திரன் எழுதிய சிறுகதைகளில், நாவல்களில், சினிமா தொடர்பான சில கட்டுரைகளில் திரையுலகத்தின் பிரத்யேகமான சில அந்தரங்கமான தருணங்கள், பகுதிகள், நபர்களைப் பற்றிய சித்திரங்கள் மிக நுட்பமாக புனைவு மொழியில் பதிவாகியுள்ளன.\nதன் முதலாளியான ஜெமினி வாசனிடம் பணி புரிந்த அனுபவங்களையொட்டி 'My Years with Boss' என்றொரு ஆங்கில நூலை எழுதினார் அசோகமித்திரன். 'மானசரோவர்' நாவலில் ஒரு முன்னணி நடிகனுக்கும் சினிமா உதிரி தொழிலாளிக்கும் உள்ள விசித்திரமான நட்பு பதிவாகியுள்ளது. இந்த நோக்கில் அசோகமித்திரன் திரைத்துறையின் ஓர் அங்கமாக பணிபுரிய நேர்ந்தது தமிழ் இலக்கியத்திற்கு லாபமே. இதன் உச்ச மதிப்பு என 'கரைந்த நிழல்கள்' நாவலைச் சொல்ல முடியும். தமிழில் எழுதப்பட்ட அபாரமான புதினங்களுள் முக்கியமான படைப்பு இது. சமகால மீள்வாசிப்பிலும் கூட தனது புத்துணர்ச்சியையும் புதுமையையும் இது இழக்கவில்லை என்பதே இதன் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டுகிறது.\n'கரைந்த நிழல்கள்' 1967-ம் ஆண்டில் 'தீபம்' இதழில் தொடராக வந்தது. பல பதிப்புகளைக் கடந்துள்ள இந்த நூல் ஆங்கிலம் உள்ளிட்ட இதர மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 2005-ல் கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட சிறப்பு பதிப்பில் 'இந்த நாவல் எழுதப்பட்டு நாற்பதாண்டுகள் ஆகியும் இதற்கு இன்னமும் தேவையிருக்கும் என்ற அவர்கள் நம்பிக்கை எனக்கு மிகுந்த உற்சாகம் அளிக்கிறது' என்று அதன் முன்னுரையில் எழுதுகிறார் அசோகமித்திரன்.\nநாவல் வெளியான சமயத்தில் கிடைத்த வரவேற்பையும் எதிர்மறையான விமர்சனத்தையும் ஒரு குழந்தையின் கண்களின் வழியாக சமநிலையுடன் ஒரே மாதிரியாக வியக்கிறார் அசோகமித்திரன். '.. நான் எழுதியது இவ்வளவு தீவிரமான பாதிப்பு ஏற்படுத்தியதைக் கண்டு எனக்கு வியப்பாக இருக்கிறது'. நடேச மேஸ்திரி என்னும் பாத்திரத்தை நடேச சாஸ்திரி என்று தவறாக எடுத்துக் கொண்டு எழுந்த எதிர்ப்புகளையும் தனக்கேயுரிய புன்னகையுடன் கடக்கிறார்.\n'இலக்கிய உத்திகளைக் கையாள்வதில் தமிழர், உலகத்தில் எந்த எழுத்தாளருக்கும் குறைந்தவரில்லை என்று நிரூபிப்பது எனக்கு ஒரு நோக்கமாக இருந்தது' என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார் அசோகமித்திரன். அவரது நோக்கம் வெற்றிகரமாக நிறைவேறியது என்பதை இந்தப் புதினத்தை வாசிக்கும் எந்தவொரு நுட்பமான வாசகனும் உணர முடியும். நான்-லீனியர் எனும் உத்தியைக் கொண்டு 1967-ம் ஆண்டிலேயே ஒரு தமிழ் நாவல் எழுதப்பட்டிருக்கிறது என்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அந்த பாணியில் எழுதப்பட்ட முதல் தமிழ் படைப்பாக கூட இது இருக்கலாம்.\nஇந்த நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. ஒரு தமிழ் திரைப்படத்தின் கடைசிக்கட்ட உருவாக்க ஏற்பாடுகளோடு துவங்கும் இந்த நாவல் அத்திரைப்படத்தின் வீழ்ச்சியையும் அதனோடு இணைந்து சரியும், உயரும் தொடர்புள்ள நபர்களைப் பற்றியும் வெவ்வேறு கோணங்களில் தருணங்களில் விவரித்துக் கொண்டு பயணிக்கிறது. ஒன்றுக்கொன்று நேரடியாக தொடர்பில்லாத, கால வரிசையில் நகரும் அத்தியாயங்கள். ஆனால் எல்லாமே ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புள்ளதாகவும் உள்ளன. காலத்தின் படியில் நின்று கொண்டு இந்த அவல நகைச்சுவையின் பயணத்தை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அனுபவம் இந்தப் புதினத்தின் மூலமாக கிடைக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமாக வந்து கொண்டிருக்கும் சமயத்தில் வாசித்தவர்களுக்கு ஒருவேளை குழப்பம் ஏற்பட்டிருந்தால் அது வியப்பில்லை. ஒட்டுமொத்தமாக படிக்கும் போதுதான் இந்த நாவல் கட்டமைக்கப்பட்டிருக்கும் விதத்தையும் அதற்குப் பின்னால் உள்ள திட்டமிடல் குறித்தும் நமக்கு வியப்பும் பிரமிப்பும் உண்டாகின்றன.\nஒரு குறிப்பிட்ட இடத்தில் நிகழும் சம்பவமொன்று அதனோடு தொடர்புடைய நபர்களின் வெவ்வேறு பார்வைக் கோண்ங்களில் தனித்தனியாக விரியும் கதையாடல் உத்தி சமீபமாகத்தான் நமக்கு அறிமுகமாகியிருக்கிறது. Non-linear narrative எனப்படும் இந்தப் பாணியில் திரைப்படங்களின் மூலமாக உதாரணம் சொல்ல வேண்டுமானால் அகிரா குரசேவாவின் 'ரஷோமானை' சொல்லலாம். இதே பாதிப்பில் தமிழில் வெளிவந்தது மணிரத்னத்தின் 'ஆய்த எழுத்து'.\n'கரைந்த நிழல்கள்' நாவலிலும் இந்த உத்தி பல ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஸ்டூடியோவில் பணிபுரியும் சம்பத் என்கிற ஆசாமி உணவு வாங்குவதற்காக வண்டியில் புறப்படுகிறான். இது சார்ந்த நுண்விவரங்களை திறமையாக விவரிக்கிறார் அசோகமித்திரன். ஒரு கட்டத்தில் அவன் ஸ்டூடியோவை விட்டு வெளியே செல்லும் போது படநிறுவனத்தின் முதலாளியின் கார் உள்ளே வருகிறது. ஆனால் தன்னுடைய சொந்த விவகாரம் ஒன்றின் காரணமாக பரபரப்புடன் செல்லும் சம்பத், ஒரு கணம் திகைத்து நின்று விட்டு தன் வேலையைப் பார்க்க அவசரமாக விரைந்து விடுகிறான்.\nசில பக்கங்கள் தாண்டியுடன் இதே காட்சி மீண்டும் வருகிறது. இம்முறை அது படமுதலாளியான ரெட்டியாரின் பார்வை நோக்கில் விரிகிறது. திரைப்படத்தின் நாயகி படப்பிடிப்பிற்கு வராமல் முரண்டு பிடிப்பதால் அது சார்ந்த மன நெருக்கடியிலும் நிதிச்சிக்கல்களிலும் இருக்கிறார் ரெட்டியார். ஸ்டூடியோவிற்குள் கார் நுழையும் போது தன்னுடைய ஊழியனான சம்பத் எதற்கோ ஒளிந்து கொள்ள முயற்சிப்பவனைப் போல அவருக்குத் தோன்றுகிறது.\nஇப்படி உதவியாளனாக நமக்கு அறிமுகமாகும் சம்பத், நாவலின் இறுதிப்பகுதியில் பட முதலாளியாக உயர்ந்திருக்கிறான். அதே சமயம் நாவலின��� துவக்கத்தில் நமக்கு அறிமுகமாகும் நடராஜன் என்கிற திறமையான தயாரிப்பு நிர்வாகி, இறுதியில் சாலையோரத்தில் பிச்சை எடுப்பவனாக வீழ்ந்து விடுகிறான். இந்த தகவல் கூட நேரடியாக அல்லாமல் சம்பத்தின் உரையாடல் மூலமாகத்தான் நமக்குத் தெரிய வருகிறது. கனவுகளை பிரம்மாண்டமாக உருவாக்கும் திரையுலகத்தின் பரமபத ஆட்டத்தில் அது தொடர்பான பலரின் தனிப்பட்ட கனவுகள் நசுங்கி சாவது ஒரு முரண்நகை.\nசில துண்டு காட்சிகள் மட்டுமே எடுக்கப்படவிருக்கிற ஒரு வெளிப்புற படப்பிடிப்பிற்கான ஏற்பாடுகளை திறமையாக கையாள்கிறான் நடராஜன். கொசுக்கள் நிறைந்திருக்கும் ஒண்டுக்குடித்தன வீட்டிலிருந்து அதிகாலையில் அவன் புறப்படுவதான சித்தரிப்புகளோடுதான் இந்த நாவல் துவங்குகிறது. தனது திறமையான ஆனால் ஆரவாரமில்லாத உரைநடையின் மூலம் ஒவ்வொரு சூழலையும் பாத்திரங்களின் அப்போதைய மனநிலையையும் அபாரமாக பதிவாக்கிச் செல்கிறார் அசோகமித்திரன். ஒவ்வொரு காட்சியுமே அதன் நுண்விவரங்களால் நிறைந்திருக்கின்றன. உதாரணத்திற்கு நாவலின் துவக்க வரியை பார்ப்போம்.\n'அந்தக் குறுகலான சந்தில் அதிகம் ஓசைப்படாமலேயே வந்த கார் நிற்கும் போது மட்டும் ஒருமுறை சீறியது'.\nஏறத்தாழ சுஜாதாவின் உரைநடையை நினைவுப்படுத்தும் எழுத்து பாணி. மிகச்சுருக்கமான வாக்கியங்களில் ஒட்டுமொத்த சூழலையும் வாசகனின் மனதிற்கு கடத்தி விடும் திறமை அசோகமித்திரனுக்கு வாய்த்திருக்கிறது. ஆனால் சுஜாதாவின் உரைநடையில் இருக்கும் ஆரவாரமும் அதிகப்பிரசங்கித்தனங்களும் அசோகமித்திரனின் எழுத்தில் இல்லை. வாசகனுக்கு இடையூறு செய்யாத கலையமைதியுடன் கூடிய எழுத்தில் அனைத்தையும் உணர்த்தி விடுகிறார்.\nஒரு திரைப்படம் மெல்ல மெல்ல உருவாகும் தயாரிப்பு தொடர்பான நடைமுறை விஷயங்களில் திறமைசாலியாக இருக்கும் நடராஜனை இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் கூட பாராட்டுகிறார்கள். ஆனால் முடிவடையாமலேயே வீழும் அந்த திரைப்படம், நடராஜனை மட்டுமல்ல அதன் தயாரிப்பாளரான ரெட்டியாரையும் காணமாற் போகச் செய்கிறது.\nஇதைப் போலவே இதற்குப் பிறகான அத்தியாயத்தில் வரும் ராஜகோபாலும். இவனுடைய அறிமுகம் துவக்க அத்தியாயத்திலேயே சிறுகுறிப்பாக நமக்கு கிடைத்து விடுகிறது. நடராஜனைப் போலவே இவனும் வறுமை பிடுங்கித் ��ின்னும் ஒட்டுக்குடித்தன வீட்டிலிருந்து புறப்படுகிறான். திருமண வயதைத் தாண்டியும் அதற்கான வாய்ப்பு அமையாமல் அண்ணனின் சம்பாத்தியத்தில் ஒண்டிக் கொள்ளும் வேதனை. திரையுலகின் நிலையில்லாத சம்பாத்தியத்தால் அவதிப்படும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களில் ஒருவன். உதவி இயக்குநராக இருப்பவன்.\nசந்திரா கிரியேஷன்ஸ் -ஸின் வெளிவராத திரைப்படம் இவனுடைய வாழ்க்கையையும் வீழ்ச்சியடைய வைக்கிறது. அடிக்கடி பஞ்சராகும் சைக்கிளில் செல்கிறான். ரிப்பேராகும் சைக்கிள், கீழ் நடுத்தர சமூகத்தின் குறியீடாகவே அசோகமித்திரனின் பல படைப்புகளில் வருகிறது. தனது அடுத்த பட வாய்ப்புக்காக பசியோடு ஸ்டூடியோக்களில் அலைகிறான். உதவியாளனாக இருந்த சம்பத், தயாரிப்பு நிர்வாகியாக மாறி விட்ட விஷயம் தெரியாமல் அவனிடம் 'தண்ணி எடுத்துட்டு வா' என்று சொல்ல அவன் நாசூக்காக இவனை தவிர்த்து விட்டுச் செல்லும் பகுதி அபாரமானது. போதையின் பின்னணியில் தன்னுடைய அத்தனை துயரத்தையும் நண்பர்களிடம் கசப்பாக ராஜகோபால் வாந்தியெடுக்கும் உரையாடலும் அதை அவல நகைச்சுவையோடு விவரித்திருக்கும் அசோகமித்திரனின் எழுத்து திறனும் வியப்பளிக்கிறது. நடராஜனைப் போலவே இவனுடைய வீழ்ச்சியும் போகிற போக்கில் சம்பத் தரும் தகவலின் மூலம் தெரியவருகிறது.\nநாவலின் கடைசிப்பகுதி சினிமாவை நம்பி இயங்கும் இன்னொரு அங்கமான மாணிக்ராஜ் என்பவனின் மூலமாக விரிகிறது. இவனும் நாவலின் இடைப்பகுதியில் நமக்கு அறிமுகமானவன்தான். வெளிநாட்டு திரைப்பட பிலிம்களின் துண்டுகளை வைத்து பிழைப்பு நடத்துபவன். அதைத் தவிர வேறு சில தொழில்களும் செய்கிறான் என்பது பூடகமாக வெளிப்படுகிறது. இந்த கடைசிப் பகுதி அதுவரையிலான தன்மையிலிருந்து மாறி இந்தப் பாத்திரத்தின் மூலமாக ஒருமை தன்னிலையில் விவரிக்கப்படுகிறது. சினிமாவுலகிற்கு தேவையான பிரத்யேகமான திறமைகளோடும் நெளிவு சுளிவுகளோடும் இருப்பவர்கள் மட்டும் எஞ்சி பிழைத்துக் கொள்கிறார்கள்.\nதொழிலாளர்கள் முதலாளிகள் மீது கொண்டிருக்கும் மெல்லிய அச்சத்தையும் பதட்டத்தையும் நாவலின் பல பகுதிகளில் நுட்பமாக உணர்த்துகிறார் அசோகமித்திரன். தொழிலாளர்களின் ஆதாரமான மனஅமைப்பை, அடிமைத்துவ மனோபாவத்தை பல அபாரமான வரிகள் மிக நுட்பமாக வெ��ிப்படுத்துகின்றன. நாவலின் துவக்கத்திலேயே இது சார்ந்த பகுதி வருகிறது. நடராஜன் எத்தனை முடியுமோ அத்தனை முயன்று அதிகாலையிலேயே ஸ்டூடியோவிற்கு சென்றிருந்தாலும் முதலாளி அதற்குள் போன் செய்து விசாரித்திருக்கிறார். அந்த தகவல் நடராஜனை பதட்டத்துக்குள்ளாக்குகிறது. அன்றைய நாளின் ஏற்பாடுகளை முதலாளியிடம் விவரித்து விட்டு பிறகு தகவல் சொன்னவனிடம் \"ஏம்ப்பா முதலாளி அரை மணி நேரமாவா போன் செஞ்சிட்டிருந்தாரு' என்று விசாரிக்கிறான்.\nசினிமாவுலகின் உதிரிமனிதர்களின் சித்தரிப்புகளைப் போலவே இதில் வரும் இரண்டு தயாரிப்பாளர்களின் சிக்கல்களும் நுண்விவரங்களால் வரையப்பட்டிருக்கின்றன. இது பணக்காரர்களுக்கான பிரத்யேகமான பிரச்சினைகள். சந்திரா கிரியேஷன்ஸ் அதனுடைய வீழ்ச்சியில் இருக்கிறது. அதன் முதலாளியான ரெட்டியார் நிதிச் சிக்கல்களில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். அப்போதைய படத்தை விரைவில் முடிப்பது அவசியம். ஆனால் நாயகியான ஜயசந்திரிகா படப்பிடிப்பிற்கு வராமல் முரண்டு பிடிக்கிறாள். தானே அவளுடைய வீட்டிற்குச் செல்கிறார். முதலாளி தோரணையில் பேசினாலும் தன் மகளைப் போன்ற அவளைத் துன்புறுத்துகிறோமே என்று உள்ளூற அவருக்கு வேதனையாகவும் இருக்கிறது. 'இந்த அழகும் இளமையும் இருக்கிற வரைதான் உனக்கு மதிப்பு. அதை கெடுத்துக்காதே' என்று உபதேசிக்கிறார். 'உங்க அம்மாவை எனக்கு பல வருடமா தெரியும். ஏன்.. நீயே என் மகளாக கூட இருக்கலாம்\" என்கிறார். (எம்.ஆர்.ராதா தொடர்பான ஒரு நகைச்சுவைத் துணுக்கு நினைவிற்கு வருகிறது)\nஒரு கதாபாத்திரத்தையும் அதன் தொடர்பான சம்பவங்களையும் நிஜம் என்று வாசகன் மயங்குமளவிற்கு இத்தனை திறமையாக வடிவமைக்க முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது. வீட்டின் வாசலில் ஜயசந்திரிகா மயங்கி விழுவதோடு சந்திரா கிரியேஷன்ஸின் அஸ்தமன அத்தியாயமும் எழுதப்பட்டு விடுகிறது. இத்தனை நுண்விவரங்களோடு விவரிக்கப்படுகிற இந்த திரைப்படத்தைப் பற்றிய தலைவிதி நாவலின் இறுதிப் பகுதியில் ஒரு உதிரித் தகவலாக மட்டுமே வெளிப்படுகிறது.\nஇன்னொரு தயாரிப்பாளர், ராம ஐயங்கார். சில சறுக்கல்கள் நேர்ந்திருந்தாலும் வெற்றிகரமான தயாரிப்பாளர். தேசத்தையே பைத்தியமாக அடித்த இரண்டு வெற்றிப்படங்கள் உட்பட பல திரைப்படங்கள�� தயாரித்தவர். நின்று போன ரெட்டியாரின் திரைப்படத்தை வாங்கி எதையாவது இணைத்து ஒப்பேற்ற முடியுமா என்று பார்க்கிறார். அதே சமயத்தில் இவர் ஆரவாரமாக ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் இந்தி திரைப்படம், இன அரசியலின் காரணமாக வடக்கில் வெளியாவதில் சிக்கல் ஏற்படுகிறது. இது சார்ந்த துயரத்தோடு தன் மகனை தேடிச் செல்கிறார் ஐயங்கார். தந்தையின் புகழின் வெளிச்சத்தில் வெறுப்புற்று எங்கோ இருளில் பதுங்கியிருக்கிறான் அவன்.\nராம ஐயங்கார் தன்னுடைய மகனுடன் உரையாடும் இந்தப் பகுதி அற்புதமானது. அதுவரை எளிமையாக சென்று கொண்டிருந்த அசோகமித்திரனின் உரைநடை, சற்று அலங்காரமாக, நாடகத்தனமாக ஆவது இந்தப் பகுதியில்தான். இரண்டு நபர்களுக்கு இடையான அகங்கார மோதல் எனலாம். முதலாளித்துவத்தின் மீது வெறுப்புற்று விலகி நிற்கிற மகனின் மனவோட்டத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவன் வெற்று தத்துவம் பேசும் சோம்பேறியாகவும் தந்தையின் சம்பாத்தியத்தை அண்டியிருக்கிற ஊதாரியாகவும் இருக்கிறான்.\nஇந்தப் புதினத்தில் வெளிப்படும் கதாபாத்திரங்களில் அசலான நபர்களின் அடையாளங்களும் நாம் குத்துமதிப்பாக யூகிக்கும் அளவிற்கு வெளிப்பட்டிருக்கின்றன. ராம ஐயங்காரின் பாத்திரம் எஸ்.எஸ்.வாசனை நினைவுப்படுத்துகிறது. இயக்குநர் ஜகந்நாத் ராவ், நிமாய் கோஷ்ஷின் சாயலில் படைக்கப்பட்டுள்ளார். எவ்வித உள்ளீடும் இல்லாமல் தற்பெருமையுடன் பேசும் தமிழ் மரபின் மேடையலங்கார பாணி ஓரிடத்தில் கிண்டலடிக்கப்டுகிறது. போலவே தமிழ் சினிமாவில் மிகையாக பிழியப்படும் சோகத்தை ஒரு வெளிநாட்டவரின் அபிப்ராயம் வழியாக அசோகமித்திரன் கிண்டலடிக்கிறார்.\nநவீன தமிழ் இலக்கியத்தில் தமிழ் திரையுலகம் சார்ந்து எழுதப்பட்ட படைப்புகள் குறைவுதான். வெளியிலிருந்து எழுதப்படுபவைகளை விட அந்தத் துறையின் உள்விவகாரங்களை அறிந்தவர்களால் எழுதப்படும் படைப்புகள் நம்பகத்தன்மையுடன் அமைகின்றன. சுஜாதாவின் 'கனவுத் தொழிற்சாலை' உள்ளி்ட்ட சில படைப்புகள் நினைவிற்கு வருகின்றன. ஆனால் இந்த வகைமையில் எழுதப்பட்ட, மிக நுட்பமான அழகியல் சார்ந்த உச்சப் படைப்பு என்று 'கரைந்த நிழல்களை' சொல்ல முடியும்.\nவெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சினிமாவின் பிரகாசம் மட்டுமே தெரிகிறது. ஆனால் ��ந்த வெளிச்சத்தின் அருள் கிடைப்பது சிலருக்கு மட்டுமே. ஆனால் பல்லாயிரக்கணக்கானவர்கள் அந்த பளபளப்பின் பின்னுள்ள இருட்டில் நிறைவேறாத எதிர்காலக் கனவுகளுடன் உழன்று மடிகிறார்கள். காலத்தின் சுழற்சியில் பலர் பரிதாபமாக காணாமற் போகிறார்கள். சிலர் மட்டும் கீழிருந்து நிரந்தரம் அல்லாத உச்சிக்கு நகர்கிறார்கள்.\nநடராஜனின் நிலைமையைப் பரிதாபத்துடன் நினைவுகூரும் சம்பத் பிறகு உடைந்த குரலில் சொல்கிறான். \"சினிமான்னா என்னாங்க, காரு சோறு இது இரண்டும்தானேங்களே புரொடக்ஷன் நடக்கிற வரைக்கும் அஞ்சு ரூபா சாப்பாடு, பத்து ரூபா சாப்பாட்டுக்கு குறைஞ்சு வேலைக்காரன் கூட சாப்பிட மாட்டான். பத்துப் பைசா பீடா வாங்க ஆறு மைல் எட்டு மைல் செளகார்பேட்டைக்கு இரண்டு கார் போகும்\"\nஇந்தப் பரமபத ஆட்டமே சினிமாவுலகின் அஸ்திவாரம். ஏறத்தாழ சூதாட்டம். இந்தவுலகின் நிலையின்மையைப் பற்றி, அதன் உதிரி மனிதர்களின் வழியாக கச்சிதமாக சித்தரித்த அபாரமான படைப்பு என 'கரைந்த நிழல்கள்' புதினத்தைச் சொல்லலாம்.\n(உயிர்மை ஜூன் 2017 இதழில் பிரசுரமானது)\nLabels: அசோகமித்திரன், நூல், வாசிப்பனுபவம்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் அவசியமா\nஆர். நடராஜ முதலியார் உருவாக்கிய 'கீசகவதம்' என்கிற மெளனத் திரைப்படத்தோடு தமிழ் சினிமா உதயமாகியதாக வரலாறு சொல்கிறது. இது 1916-ல் வெளியானது என்கிற தகவல் பரவலாக நம்பப்பட்டாலும் இது குறித்து திரைப்பட ஆய்வாளர்களுக்கிடையே மாறுபட்ட கருத்துகள் உள்ளன. 1917-ல் வெளியானதாக சிலரும், 1918-ல் என்று வேறு சிலரும் சொல்கிறார்கள். தமிழ் சினிமாவின் நூற்றாண்டு எது என்பதிலேயே குழப்பம். வரலாற்றை ஆவணப்படுத்துதலில் உள்ள அலட்சியமும் அறியாமையும் தமிழ் சமூக மனோபாவத்தின் ஒரு பகுதி என்பது நிரூபணமாகிறது. தமிழில் வெளியான மெளனத் திரைப்படங்களின் ஒரு பிரதி கூட நம்மிடமில்லை என்பது பரிதாபம்.\nஇந்த அவலம் ஒருபுறமிருக்கட்டும், அது எந்த வகை திரைக்கதையாக இருந்தாலும், திரைப்படத்தின் நடுவே 'பாடல்கள்' எனும் சமாச்சாரம் இடம்பெறும் வழக்கமென்பது இந்தியச் சினிமாவிற்கேயுரியது. தமிழ் சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல. சமகாலம் வரையிலும் கூட தமிழ் சினிமாவோடு பின்னிப் பிணைந்திருக்கும் 'பாடல்கள்' என்பது தேவையா, அல்லவா என்கிற விவாதம் நெடுகாலமாக நடைபெற்ற���க் கொண்டிருக்கிறது. ஒரு திரைக்கதைக்கு பாடல்கள், அவசியமா, அநாவசியமா\nஅவசியமா என்கிற கேள்வி எழும் போதே அதன் மீதான எதிர்மறை அம்சங்களும் உள்ளன என்கிற வகையில் அந்தக் கேள்வியிலேயே ஒரு பகுதி விடையும் உள்ளது.\nதமிழ் சினிமாவோடும் பார்வையாளர்களோடும் இணைந்திருக்கும் திரையிசைப் பாடல்கள் பற்றிய விவரங்களை அதன் சுருக்கமான வரலாற்றுப் பின்னணியோடு பார்ப்போம்.\nபன்னெடுங்காலமாகவே தமிழ் கலாசாரத்துடன் இசை என்பது பின்னிப் பிணைந்தது. இயல், இசை, நாடகம் என்பது தமிழ் மரபு. சங்க காலம் முதல் பக்திக் காலம் வரை தமிழிசை செழித்திருந்தது. சில வரலாற்றுக் காரணங்களால் இடையில் சில தொய்வுகள் ஏற்பட்டன. சமணர்கள் காலத்திலும் டெல்லி சுல்தான்கள் மற்றும் விஜயநகரப் பேரரசு தமிழகத்தை ஆக்ரமித்த காலக்கட்டங்களிலும் தமிழிசை பெரிதும் தேக்கம் அடைந்தது. மாறாக கர்நாடக இசை இங்கு பிரபலமடைந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான தமிழிசை இயக்கத்தின் மூலமாக மறுமலர்ச்சி ஏற்பட்டது. இதன் மூல காரணமாக இருந்தவர் ஆபிரகாம் பண்டிதர். தமிழிசையின் தொன்மையை இதர இசைகளுடன் ஒப்பிட்டு பலவித ஆய்வுகளின் மூலம் நிறுவினார்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சலனப்படங்களின் அறிமுகம் சென்னையில் நிகழ்ந்தது. பதிவாக்கப்பட்ட காட்சிகளின் குறும்படங்கள் சென்னை, விக்டோரியா ஹாலில் முதன்முறையாக திரையிடப்பட்டன. சாமிக்கண்ணு வின்சென்ட் குறும்படங்களை ஊர் ஊராக கொண்டு சென்று திரையிட்டார். இது போன்ற சில பல நிகழ்வுகளுக்குப் பிறகு தமிழில் மெளனப்படங்களின் காலம் துவங்கியது. துவக்கத்தில் குறிப்பிட்டபடி 1916-ல் உருவான 'கீசகவதம்' தமிழின் முதல் மெளனப்படம். அப்போது பாடல்களுக்கான அவசியம் ஏற்படவில்லை. பாத்திரங்கள் பேசும் வசனங்கள் காட்சிகளின் இடையே எழுத்தில் காண்பிக்கப்பட்டன. கல்வியறிவு பரவலாக இல்லாத காலக்கட்டம் என்பதால் திரைக்குப் பக்கவாட்டில் இருந்து வசனங்களை வாசித்துக் காட்டுபவர்கள் இருந்தார்கள்.\n1931-ல் இருந்து தமிழ் சினிமா பேசத் துவங்கியது. 'காளிதாஸ்' தமிழின் முதல் முழுநீள பேசும் படம். ஆனால் அது தமிழ் படமா, அல்லவா என்பதில் சர்ச்சைகள் உள்ளன. கதாநாயகியான டி.பி.ராஜலட்சுமி, தமிழில் பேசும் போது நாயகன் தெலுங்கில் பதிலளிப்பான். இந்தி வசனங��களும் இருந்தன. எழுத்தாளர் கல்கி இத்திரைப்படத்தைப் பற்றி தன்னுடைய பிரத்யேகமான பாணியில் கிண்டலடித்திருக்கிறார். இத்திரைப்படத்தில் சுமார் ஐம்பது பாடல்கள் இடம் பெற்றிருந்தன. பாடல்கள் அதிகம் இடம்பெற்றிருப்பது அந்தக் காலக்கட்டத்தின் வழக்கமாகவும் சிறப்பான அம்சமாகவும் கருதப்பட்டது. அதிக பாடல்கள் கொண்ட தமிழ் சினிமா ஸ்ரீ கிருஷ்ண லீலா (1934) . இதில் 62 பாடல்கள் இருந்தன.\nநுட்பம் வளராத இந்தக் காலக்கட்டத்தில் காட்சிகளைப் பதிவு செய்யும் போதே ஒலியையும் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. எனவே இசை ஞானம் உள்ளவராகவும் சிறந்த பாடகராகவும் இருப்பது கதாநாயகனின் அடிப்படையான தகுதியாக இருந்தது. எம்.கே. தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா, டி.ஆர். மகாலிங்கம் போன்றவர்கள் வெற்றி பெற்ற கதாநாயகர்களாகவும் சிறந்த பாடகர்களாகவும் இருந்தனர். இவர்களது பாடல்களுக்காகவே திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடின. உயர் வர்க்கத்தினர் கர்நாடக இசையையும் கிராமப்புறத்தினர் நாட்டுப்புற இசையையும் ரசிக்கும் வழக்கத்திலிருந்த குறுக்குச் சுவரை கிராமஃபோன் என்கிற நுட்பம் பெருமளவு பாதித்தது. நாடகத்தின் பிரபலமான பாடல்கள் இசைத்தட்டில் பதிவு செய்யப்பட்டு பரவலாக கிடைக்கத் துவங்கின. நாடகத்தில் இசைக்கலைஞர்களாக இருந்தவர்களே திரையிலும் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட நிலை மாறி கர்நாடக இசையில் புகழ் பெற்றிருந்தவர்களும் திரையிசையை நோக்கி நகர ஆரம்பித்தனர். திரையின் மூலம் கிடைக்கும் புகழும் செல்வாக்கும் இதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது.\nஇந்தக் காலக்கட்டத்தின் பெரும்பான்மையான படங்கள், அப்போது புழக்கத்தில் இருந்த நாடக மரபையொட்டியே உருவாக்கப்பட்டன. கூத்து மற்றும் நாடக வடிவில் மக்களின் பிரபலமான பொழுதுபோக்காக இருந்த புராணக்கதைகளும் இதிகாசத்தின் கிளைக்கதைகளும் அப்படியே காட்சிகளாக பதிவாக்கப்பட்டன. காமிராவின் அசைவு பெரும்பான்மையாக இருக்காது. நுட்பம் வளராத காலக்கட்டத்தில் இந்த தன்னிச்சையான போக்கு அமைந்தது ஒருவகையில் இயல்புதான்.\nஆனால் காட்சி ஊடகத்தை அதற்கேற்ற சாத்தியங்களுடன் பயன்படுத்தக்கூடிய மனோபாவம் இன்னமும் கூட வளராமல் போனதற்கு இந்த அடிப்படையே ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது. தமிழ் சினிமாவின் ���ிரைக்கதையில் பாடல்கள் ஒரு கூடுதல் சுமையாகவும் தடையாகவும் இருப்பதற்கு காரணம், இந்த பழமையான மரபை விட்டு இன்னமும் நம்மால் விலக முடியாததே.\nஇயல், இசை, நாடகம் என்று தமிழக கலையின் அனைத்துக் கூறுகளையும் சினிமா தனக்குள் ஸ்வீகரித்துக் கொண்டதைப் போலவே, சினிமாவிற்கான இசையும் கர்நாடக, ஹிந்துஸ்தானி, நாட்டார் இசையின் கூறுகளை உள்வாங்கிக் கொண்டது. திரையிசைக்கென கலப்படமாக ஒரு பிரத்யேக பாணி உருவாகத் துவங்கியது. அரசியல் கட்சிகளும் தங்களின் வளர்ச்சிக்காக திரைஊடகத்தை பயன்படுத்திக் கொண்டன. விடுதலைப் போராட்டக் காலத்தில் சுதந்திர உணர்வை ஊட்டியும் வெள்ளைக்காரர்களின் கொடுமையை விளக்கும் பாடல்கள் இருந்தன. இந்தக் காலக்கட்டத்திற்குப் பிறகு, சினிமாவின் புகழை அரசியல் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்கிற கண்டுபிடிப்பை முதலில் நிகழ்த்தியது காங்கிரஸ் கட்சியே.\nகாங்கிரஸ் தலைவராக இருந்த சத்யமூர்த்தியின் வேண்டுதலின் பேரில் கே.பி.சுந்தராம்பாள் கட்சிக்கூட்டங்களில் பாடி மக்களைக் கவர்ந்தார். திரைப்பாடல்களிலும் இவரது புகழ் நீடித்தது. சினிமாவின் கவர்ச்சியை வலுவாக பயன்படுத்திக் கொண்ட இயக்கங்களில் திராவிட இயக்கம் முக்கியமானது. வசனங்களாகவும் பாடல்களாகவும் தங்கள் கொள்கைகளை வெகுசன மக்களிடம் கொண்டு சேர்த்தனர். இன்னொருபுறம் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போன்ற திரைக்கவிஞர்கள் பொதுவுடமைச் சிந்தனைகளை தம் பாடல்களில் இணைத்தார்கள்.\nதிரைக்கதைக்கு தொடர்பேயில்லாமல் திடீரென்று கதாநாயகன் அவன் சார்ந்திருக்கும் அரசியல் கொள்கை சார்ந்த பாடலைப் பாடுவான். கதைக்கும் அந்தப் பாடலுக்கும் நேரடி தொடர்பே இருக்காது. ஆனால் இது முரணாக கருதப்படாமல், மக்களால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட முறையாக இருந்தது. இவ்வாறான வழக்கங்கள் சினிமாவின் உருவாக்கத்தை பெருமளவு பாதித்தன. ஒரு தமிழ் சினிமாவில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு அம்சமாக பாடல்கள் இருந்ததால் இதற்கேற்ப திரைக்கதையை எழுத வேண்டிய கட்டாயம் இருந்தது. இயல்பாகவும் தொடர்ச்சியான போக்கில் உருவாக்கப்பட வேண்டிய திரைக்கதைகள், பாடல்களின் கட்டாயத்தினால் தடைக்கற்களை தாண்டிச் செல்லும் கட்டாயத்தைக் கொண்டிருந்தது. இந்த வழக்கம் இன்னம��ம் கூட பெரிதும் மாறவில்லை.\nஒரு சினிமாவை பொதுவாக சட்டென்று எவ்வாறு நினைவுகூர்கிறோம் என்பதை யோசித்துப் பார்க்கலாம். பெரும்பாலும் அதன் பாடல் ஒன்றின் மூலமாகத்தான் இருக்கும். வானொலியிலும் தொலைக்காட்சியிலும் ஒரு குறிப்பிட்ட பாடலை கேட்கும் போது தொடர்புள்ள திரைப்படத்தின் கதை, நடிகர்கள், சம்பவங்கள் முதற்கொண்டு பல விஷயங்கள், அந்தப் பாடலின் மூலமாக நினைவிற்கு வருகின்றன. அந்தளவிற்கு திரையிசையும் தமிழ் பார்வையாளனும் பின்னிப் பிணைந்துள்ளான். கலப்பின வடிவமாக உள்ள திரையிசை, சினிமாவின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது செவ்வியல் இசை உள்ளிட்ட இதர வகைமைகளின் வளர்ச்சிக்கும் தடையாக உள்ள நடைமுறையைச் சிக்கலைக் கவனிக்க வேண்டும்.\nகர்நாடக இசையும், நாட்டார் இசையும், விளிம்பு நிலை சமூகத்தின் இசையும் ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன. திரையிசையின் பிரபலமும் கவனஈர்ப்பும் இதர இசை வடிவங்களின் பால் பொது ரசிகர்கள் திரும்பாதவாறு கட்டிப் போட்டுள்ளன. கிராமத்திலுள்ள எளிய மக்கள் கூட கர்நாடக இசையை தேடி ரசிக்கும் காலக்கட்டமொன்று இருந்தது. புராண நாடகங்களும் கிராமபோன் இசைத் தட்டுக்களும் இந்த இசையை அவர்களிடம் கொண்டு சேர்த்தன. திரையிசையின் அசுரத்தனமான வளர்ச்சி இந்த மரபை ஒரு கட்டத்தில் துண்டித்துப் போட்டது. இசையின் பல வடிவங்கள் அதனதன் மரபு கலையாமல் மெல்ல வளர்ந்து சமூகத்தின் மையத்தில் இடம் பெறும் சூழலை திரையிசை கலைத்துப் போட்டது.\nசினிமா என்பது அடிப்படையில் இயக்குநரின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய ஊடகம். இது பல்வேறு கலைகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்படும் வடிவம் என்பதால் ஒருவரின் கச்சிதமான மேற்பார்வையில், தலைமையில் அமைந்தால்தான் அது கோர்வையான வடிவமாக வெளிவரக்கூடிய சாத்தியம் அதிகம். இந்தச் சூழல் தமிழ் சினிமாவில் ஏறத்தாழ இல்லை எனலாம்.\nசில குறிப்பிட்ட இயக்குநர்களைத் தவிர தமிழ் சினிமாவில் நடிகர்களின் ஆதிக்கம் மிகுதியாக இருந்தது; இருக்கிறது. ஒரு திரைப்படத்தின் வணிகம் அவர்களைச் சுற்றி பிரதானமாக இயங்குவதால் சினிமா உருவாக்கத்தின் எல்லாத் துறையிலும் அவர்கள் மூக்கை நுழைத்தார்கள். அத்துறை சார்ந்த குறைந்த பட்ச அறிவோ, அனுபவமோ அவர்களுக்கு இருக��கவேண்டுமென்று கட்டாயமில்லை. இயக்குநர்களின் கையில் இருக்க வேண்டிய சினிமா நடிகர்களின் கையில் சிக்குவது துரதிர்ஷ்டம். கதாநாயகர்கள் தங்களை உயர்த்திப் புகழும் வகையில் பாடல்களை உருவாக்கச் சொல்லும் விபத்துகள் அதிகரித்தன. தங்களின் அரசியல் வளர்ச்சிக்காக இயக்கத்தின் கொள்கைகளை பாடல்களில் திணித்தார்கள். இம்மாதிரியான துரதிர்ஷ்டமான சூழலிலும் கண்ணதாசன் போன்ற கவிஞர்கள் பிரகாசித்தார்கள் என்பது அவர்களின் திறமையைக் காட்டுகிறது. திரைக்கதை சீராக உருவாக வேண்டிய போக்கை இம்மாதிரியான சூழல்கள் பெருமளவு பாதித்தன.\nஇந்த வழக்கத்தை உடைத்து நடிகர்களின் கையில் இருந்த சினிமாவை இசையமைப்பாளரின் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்த பெருமை இளையராஜாவை சாரும். விளிம்புநிலை இசையாக இருந்த நாட்டார் இசையை சமூகத்தின் மையக் கலைவெளிக்குள் கொண்டு வந்தது அவரது முக்கியமான சாதனை. என்றாலும் கூட பாடல்களின் பங்களிப்பு திரைக்கதையை பாழ்படுத்தும் போக்கு பெரிதும் மாறவில்லை.இளையராஜாவின் புகைப்படம் இருந்தாலும் படத்தின் வணிகத்திற்கு உத்தரவாதம் என்பதால் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் ராஜாவை மொய்த்தனர். நடிகர்களின் ஆதிக்கத்திற்கு பதிலாக இசையமைப்பாளர். மாற்றம் நிகழ்ந்தது இவ்வகையில் மட்டுமே.\nஒரு விநோதமான சம்பவத்தை இங்கு நினைவு கூர வேண்டும். பாடல்களுக்காக இளையராஜாவை பல இயக்குநர்கள் துரத்திக் கொண்டே இருந்ததால் அதிலிருந்து தப்பிக்க அவர் ஒரு விசித்திரமான நிபந்தனையை விதிக்கிறார். 'என்னிடம் வெவ்வேறு வகையிலான ஐந்து மெட்டுக்கள் இருக்கின்றன. அதற்கேற்ப எந்த இயக்குநர் திரைக்கதை எழுதுகிறாரோ, அவர்களுக்கு அந்த மெட்டுக்களை தருவேன்'. ஒரு இயக்குநர் இதை சவாலாக எடுத்துக் கொண்டு பாடல்களுக்கேற்ப திரைக்கதை எழுதி மெட்டுக்களை வாங்குகிறார். பாடல்கள் வெற்றி பெறுகின்றன. படமும் அமோகமாக வெற்றி பெறுகிறது. அது 'வைதேகி காத்திருந்தாள்'. 'நீதானே என் பொன் வசந்தம்' இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர். சுந்தர்ராஜனே வெளியிட்ட தகவல் அது.\nஅதாவது, காலுக்கு ஏற்ப செருப்பு தைக்கப்படாமல், செருப்பிற்கேற்ப காலை வெட்டிக் கொள்ளும் சினிமா உருவாக்க முறை இதன் மூலம் நிரூபணமாகிறது. அதையும் வெற்றி பெறச்செய்யும் நம் ரசனை ஒரு கேலிக்���ூத்து. தமிழ்நாட்டின் சுவாசங்களுள் ஒன்றான சினிமா குறித்த ரசனை எத்தனை கீழ்மட்டத்தில் உள்ளது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.\nஒரு காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவின் சிறப்பம்சமாக பார்க்கப்பட்ட 'பாடல்கள்', இன்று கைவிட முடியாத சம்பிரதாயமாக தேய்ந்து கொண்டிருக்கிற வீழ்ச்சியைப் பார்க்கிறோம். ஒரு சாதாரண திரைப்படத்திலேயே கூட பாடல்கள் சகிக்க முடியாததாக ஆகிக்கொண்டிருப்பது ஒரு பக்கம், சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் திரைக்கதையில், சட்டென்று திணிக்கப்பட்ட பாடல் வரும் போது சுவையான விருந்தின் இடையே 'நறுக்'கென்று கல்லைக் கடித்து விட்ட வெறுப்பை பார்வையாளன் உணர்கிறான். இது போன்ற சமயங்களில் ஆண்கள் திரையரங்குகளில் அவசரம் அவசரமாக வெளியே போவதைப் பார்க்க முடிகிறது. இந்த வழக்கம் பலகாலமாக மாறவில்லை. பெண்களும் இது போன்ற சுதந்திரத்தை உணர முடிகிற காலத்தில் அவர்களும் இவ்வாறே வெளியேறுவார்களாக இருக்கும்.\nகாட்சி ஊடகத்தின் அடிப்படையான நுட்பமென்பது மேலை நாடுகளிலிருந்து பெறப்பட்டது என்றாலும் திரையிசைப் பாடல்கள் என்பது இந்தியக் கலாசாரத்தின் பிரத்யேக அம்சம்தானே, இசை கேட்டு வளரும் மரபுதானே நம்முடையது, திரைப்படங்கள் இந்தியப் பண்பாட்டிற்கென உள்ள வடிவத்தில் இருப்பதில் என்ன பிரச்சினை என்று சிலர் விவாதம் செய்கிறார்கள். ஒரு கோணத்தில் மட்டுமே இந்த விவாதம் சரி. ஒரு திரைக்கதை பாடல்களை மிக அவசியமாக கோருகிறது, கதையின் போக்கு அவ்வாறாக இருக்கிறது என்றால் அதில் பாடல்கள் இடம்பெறுவது ஒப்புக் கொள்ளப்பட வேண்டியது.\nஆனால் சம்பிரதாயம் என்பதற்காகவே திரைக்கதையில் எப்படியாவது பாடல்களை திணிப்பது, அதற்கேற்ப திரைக்கதையை சிதைப்பது போன்றவையெல்லாம் எந்த வகையில் சரியாகும் மட்டுமல்லாமல் திரையிசைப்பாடல்கள் நம் கலாசாரத்தை பிரதிபலிக்கும் விதமாகவா உருவாக்கப்படுகின்றன மட்டுமல்லாமல் திரையிசைப்பாடல்கள் நம் கலாசாரத்தை பிரதிபலிக்கும் விதமாகவா உருவாக்கப்படுகின்றன அது கிராமப்புறத்தில் அமைந்த களமாக இருந்தாலும் ஒரு ஜோடிக்கு காதல் உதயமாகி விட்டால் அவர்கள் அடுத்தக் காட்சியிலேயே வெளிநாட்டின் பின்னணியில் கோணங்கித்தனமான குதியாட்டங்களை நடனம் என்கிற பெயரில் செய்கின்றனர். இதுவா இந்தியக் கலாசாரம்\nபாடல்கள் என்பது வெளிவரவிருக்கும் திரைப்படத்திற்கு விளம்பரமாக கருதப்பட்ட காலம் இருந்தது; இன்னமும் கூட இருக்கிறது. ஆனால் தொழில்நுட்பம் பல்வேறு விதமாக விரிவடைந்திருக்கும் காலக்கட்டத்தில் விளம்பரம் செய்ய பல வழிகள் உள்ளன. பாடல்களுக்கென இருந்த வணிகச்சந்தையும் இன்றில்லை. புகழ்பெற்ற இசையமைப்பாளர்களின் பாடல்கள் வெளியிட்ட சில தினங்களில் லட்சக்கணக்கான பிரதிகள் விற்று சாதனை புரிந்த காலமெல்லாம் மலையேறி விட்டது. இணையம் மிகப்பெரிய கள்ளச்சந்தையாக உருமாறி அந்தக் கதவையும் மூடியிருக்கிறது.\nதிரையிசைப் பாடல்கள் மறைந்து விட்டால் சராசரி நபர்கள் இசை கேட்பதற்கான சந்தர்ப்பங்களும் குறைந்து விடுமே என்று தோன்றலாம். இதுவொரு மாயை மட்டுமே. அந்தந்த வகைமைகளில் தனிநபர்களின் இசைத் தொகுப்புகள் உருவாவதற்கான சந்தர்ப்பங்கள் பெருகும். பல்வேறு புதிய திறமைகளும் பரிசோதனைகளும் வெளிப்படுகின்ற சூழல் அமையும். திரைக்கதையின் வார்ப்பிற்குள் அடங்க வேண்டிய செயற்கையான கட்டுப்பாடுகள் இல்லாமல் சுதந்திரமான கற்பனையில் சிதைக்கப்படாத இசை கேட்கக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலைநாடுகளில் இவ்வாறான வழக்கம்தான் நடைமுறையில் இருக்கிறது.\nதிரையிசைப்பாடல்கள் இருக்கும் காலக்கட்டத்தில், தனிப்பட்ட இசைத் தொகுப்புகளில் என்ன நடக்கிறது என்று கவனியுங்கள். அது ஆன்மீகப் பாடலாக இருந்தாலும் சரி. அரசியல் கொள்கை சார்ந்த பாடலாக இருந்தாலும் சரி, பெரும்பாலும் புகழ்பெற்ற திரையிசைப்பாடல்களின் நகல்களாகவே இருக்கின்றன. இது போன்ற அபத்தங்கள் மறையக்கூடிய நிலைமை உருவாகும்.\nசினிமாவும் பாடல்களும் ஒட்டுமொத்தமாக ஒன்றையொன்று நிராகரித்து பிரிந்து விட வேண்டுமென்பதில்லை. பொருத்தமான தருணங்களில் பயன்படுத்தப்படுவதின் மூலம் இதையும் சுவாரசியமான உத்தியாக மாற்றலாம். பாடலுக்கு நடிப்பவர்கள் வாயசைத்து பாடும் வழக்கத்தை மாற்றி, பாடல் பின்னணியில் ஒலிக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகளை இணைத்து அதை 'மாண்டேஜ்' பாணியில் சிறப்பாக உபயோகிக்கத் துவங்கிய தமிழ் இயக்குநர் பாலுமகேந்திரா. பின்னர் இந்தப் பாணியை பல இயக்குநர்கள் பின்பற்றினார்கள்.\nஹாலிவுட் திரைப்படங்கள், உலக சினிமாக்கள் போன்றவற்றின் பரிச்சயம் மிகுந்து வரும் காலக்கட்டம் இது. பாடல்கள் அல்லாத, கச்சிதமான திரைக்கதைக்குள், நேரத்திற்குள் உருவாக்கப்படும் அம்மாதிரியான திரைப்படங்கள் சுவாரசியமாக இருப்பதை சமகால பார்வையாளர்கள் உணர்கிறார்கள். இதன் பிரதிபலிப்பு இந்தியச் சினிமாக்களிலும் எதிரொலிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். பாடல்களைத் திணிக்கும் போக்கை கைவிட்டு விட்டு திரைக்கதைக்கு பிரதானமாக கவனம் செலுத்த வேண்டிய காலக்கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை சினிமா இயக்குநர்கள் உணர வேண்டும். நூற்றாண்டை நெருங்கி விட்ட தமிழ் சினிமா புதிய போக்கிற்கு ஏற்ப தன்னை சுயபரிசீலனையோடு புதுப்பித்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்..\n(படச்சுருள் - ஜனவரி 2017 இதழில் பிரசுரமானது)\nLabels: இசை, சினிமா, திரையிசை\nதங்களின் துயரங்களிலிருந்து மீட்பதற்காக எந்த ரட்சகனாவது வர மாட்டானா என்பது பொதுசமூகத்தின், குறிப்பாக அடித்தட்டு மக்களின் ஆதாரமான ஏக்கங்களுள் ஒன்று. எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் இந்த எதிர்பார்ப்பு ஓயாது. மதம் போன்ற நிறுவனங்கள் இந்த ஏக்கத்தை வலுவாகப் பற்றிக் கொண்டு ,அவரவர்களின் பிம்பங்களை முன்நிறுத்தி அசைக்க முடியாத அமைப்புகளாகி விட்டன. அரசர்கள் கடவுளுக்கு நிகராக கருதப்பட்ட, அப்படி கருதப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட காலங்களும் முன்பு இருந்தன. ஜனநாயகம் மலர்ந்து மக்கள் அதிகாரத்திற்கு நகர முடியும் என்கிற மறுமலர்ச்சிக் காலக்கட்டத்தில் அரசியல்வாதிகள் இந்த இடத்தை அபகரித்துக் கொண்டார்கள். ஒரு சராசரி நபர் சாம, பேத, தான, தண்டம் என்று பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிட்டால் ஒரு குறுநில மன்னருக்கான அதிகாரத்தையும் செளகரியங்களையும் பெற்று விட முடிகிறது.\nபொதுமக்களுக்கு உண்மையாகவே சேவை செய்வதின் மூலமாகவோ அல்லது அப்படியான பாவனைகளின் மூலமாகவோ அதிகார அரசியலுக்குள் வருவது ஒருவழி. இதற்கு நீண்ட காலமாகும். ஆனால் இதற்கான குறுக்கு வழியும் ஒன்று இருக்கிறது. அது சினிமா. கச்சிதமாக திட்டமிடப்பட்ட காட்சிகளின் மூலம் தன்னை அவதார நாயகராகவும் அடித்தட்டு மக்களின் மீட்பராகவும் காட்டிக் கொண்டால், நிழல் பிம்பங்களை நிஜம் என்று நம்பும் சமூகம் அதிகாரத்தை இந்த நடிகர்களிடம் ஒப்படைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். இந்த வழிமுறையில் வெற்றிகரமாக பயணித்த அரிதான உதாரணம் எம்.ஜி.ஆர்.\nஇன்றைய விளம்பர நிபுணர்கள் கூட அதிசயப்படக்கூடிய விஷயமாக எம்.ஜி.ஆரின் திட்டங்களும் முன்தயாரிப்புகளும் இருந்தன. ஏறத்தாழ அனைத்து திரைப்படங்களிலும் ஏழைப் பங்காளனாக தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டதோடு அரசியல் அடையாளங்களையும் அவற்றில் மிக நுட்பமாக திணித்து மக்களின் அபாரமான நம்பிக்கையைப் பெற்றார். இன்றும் கூட அடித்தட்டு மக்களிடையே இவரது பிம்பம் செல்வாக்குடன் இருக்கிறது. ‘நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்…’ என்கிற பாடலின் மூலம் அவர் வைத்த கோரிக்கையை மக்கள் நிஜமாக்கிக் காட்டினார்கள். இவரின் அரசியல் எதிரியாக கருதப்பட்ட கருணாநிதியை முழுதாக ஓரங்கட்டி, ஏறத்தாழ 13 வருடங்கள் தொடர்ந்து முதலமைச்சராக இருந்த பெருமை எம்.ஜி.ஆருக்கு வாய்த்தது.\nஆனால் எம்.ஜி.ஆரின் ஆட்சி நடைமுறையில் இருந்த காலக்கட்டங்களில் அடித்தட்டு மக்கள் உண்மையாகவே மகிழ்ச்சியாக இருந்தார்களா அவர்களின் பெரும்பாலான துயரங்கள் தீர்க்கப்பட்டனவா அவர்களின் பெரும்பாலான துயரங்கள் தீர்க்கப்பட்டனவா இது தொடர்பாக எம்.எஸ்.எஸ். பாண்டியன் எழுதிய ‘பிம்பச்சிறை’ என்கிற நூலை வாசித்துப் பார்க்கலாம். எம்.ஜி.ஆர் என்கிற பிம்பம் படிப்படியாக திட்டமிட்டு வளர்ந்ததையும், அதிகாரத்தில் அமர்ந்த பிறகு நிகழ்ந்த குளறுபடிகளும் நிர்வாக சீர்கேடுகளும் புள்ளிவிவரங்களோடு அந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. நிழலை நிஜமாக நம்பினதற்காக தமிழக மக்கள் தந்த விலை இது.\nஎம்.ஜி.ஆர் என்கிற புலியைப் பார்த்து சூடு போட்டுக் கொண்ட பல பூனைகள் பின்னர் கிளம்பின. சிவாஜி கணேசன், பாக்யராஜ், டி.ராஜேந்தர் என்று இந்தப் பட்டியல் மிக நீண்டது. எம்.ஜி.ஆர் தந்த ஆதரவின் பின்புலத்தில் இதில் வெற்றி பெற்றவர் ஜெயலலிதா மட்டுமே. அவருக்கு என ஓர் இரும்பு ஆளுமையையும் பல அடாவடிகளின் மூலம் வளர்த்துக் கொண்டார். ஆனால் மற்றவர்கள் எல்லாம் சூடான பாலில் வாய் வைத்த பூனையைப் போல மறுபடியும் சினிமாத் துறைக்கே அலறியடித்துக் கொண்டு திரும்பி ஓடினார்கள். விஜய்காந்த் போன்றவர்கள் திரிசங்கு சொர்க்கம் போல இடையில் மாட்டிக் கொண்டு விழிக்கிறார்கள். என்றாலும் இந்த வரிசை ஓய்வதாக இல்லை. அரசியல��� அதிகாரத்திற்குள் நகர சினிமா என்கிற குறுக்கு வழி எளிதாக இருக்கும் என்கிற கற்பனையில் நேற்று நடிக்கத் துவங்கிய இளம்நடிகர் கூட காமிராவை நோக்கி வீர வசனங்கள் பேசும் நகைச்சுவைகளும் பெருகத் துவங்கி விட்டன.\nஆனால் நிழலுக்கும் நிஜத்திற்குமான வித்தியாசத்தை பொதுமக்கள் இன்று உணர ஆரம்பித்து விட்டார்கள். முன்பெல்லாம் சண்டைக்காட்சிகள் என்றால் அது தொடர்பான படப்பிடிப்பை ஸ்டூடியோவிற்கு உள்ளே ரகசியமாகத்தான் வைத்துக் கொள்வார்களாம். ஹீரோ தாவுவதையும் பறப்பதையும் உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கும் பார்வையாளர்களுக்கு இது சார்ந்த ரகசியங்கள் புலப்பட்டு, சினிமா மீதும் சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீதும் அவர்களுக்கு இருக்கும் கவர்ச்சி குறையக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. ஆனால் பெரும்பாலான படப்பிடிப்புகள் இன்று வெளிப்புற இடங்களில்தான் நடைபெறுகின்றன. கிராஃபிக்ஸ் முதற்கொண்டு சினிமாவின் பல நுணுக்கங்களை, அதிலுள்ள பிழைகளை பார்வையாளர்களே அலசத் துவங்கியிருக்கிறார்கள். இவற்றில் சித்தரிக்கப்படும் சாகசங்கள் பெரும்பாலும் போலியானவை என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. நாயக நடிகர்களின் மீதான கவர்ச்சி குறைவதற்கு இது போன்ற காரணங்கள் முக்கியமானதாக அமைந்திருக்கின்றன. இந்தச் சூழலில் இன்னொரு எம்.ஜி.ஆர் உருவாவது இனி சாத்தியமேயில்லை என்றுதான் தோன்றுகிறது.\nசமீப காலத்திய தமிழக அரசியல் சூழலில் ஜெயலலிதா விட்டுச் சென்ற வெற்றிடத்தை குறிவைத்து மறுபடியும் சில நடிகர்கள் அரசியல் களத்திற்குள் குதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவற்றில் பிரதானமானவர் ரஜினிகாந்த். ‘வருவேன், ஆனா வர மாட்டேன்’ என்கிற மதில் மேல் பூனை கதையாக, அரசியலுக்குள் நுழைவதாக ரஜினிகாந்த் கூறிக் கொண்டிருக்கும் புனைவிற்கான வயது ஏறத்தாழ 25 ஆண்டுகள். மாறி மாறி அரசாண்ட இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியால் சலிப்பும் வெறுப்பும் கொண்டிருக்கும் தமிழக மக்கள், மாற்றத்திற்காக அல்லாடிக் கொண்டிருக்கும் போது இந்த ‘வருவேன், வரமாட்டேன்’ விளையாட்டை இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக அவர் நிகழ்த்திக் கொண்டிருப்பது நிச்சயம் முறையல்ல. தன்னுடைய நிலைப்பாட்டை பட்டவர்த்தனமாக தெரியப்படுத்தாமல் சூழ்நிலைக்கு ஏற்ப ஜாக்கிரதை��ாக விளையாடிக் கொண்டிருப்பதும் ஒருவகையில் மக்களுக்கு செய்கின்ற துரோகம்தான். இது மட்டுமல்லாமல், இந்த ‘மதில் மேல் பூனை’ கதையாடலை தன்னுடைய திரைப்படக்காட்சிகளுக்கான முதலீடாகவும் மாற்றிக் கொண்ட சாமர்த்தியசாலிதான் ரஜினிகாந்த். ‘நான் பாட்டுக்கு என் வழியில் போயிட்டிருக்கேன்.. என்னை சீண்டாதீங்க’ என்று புனைவுப் பாத்திரங்களிடம் வீராவேசமாக பேச, மக்கள் அந்தப் பாவனையைப் புரிந்து கொண்டு பலமாக கைத்தட்டி மகிழ்ந்தார்கள். இப்படி சில வருடங்கள் அவரது சினிமா வண்டி ஓடிக் கொண்டிருந்தது.\nஎம்.ஜி.ஆரைப் போல தன் திரைவாழ்க்கையை ரஜினி திட்டமிட்டு அமைத்துக் கொள்ளவில்லை. அவ்வாறு தீர்மானிக்கும் செல்வாக்கு துவக்க காலக்கட்டங்களில் அவரிடம் இல்லாமலிருந்தது. வில்லன் பாத்திரங்களின் மூலம் வெற்றியடைந்து நாயகராக பதவி உயர்வு பெற்றாலும் கூட, குடிப்பது உள்ளிட்ட காட்சிகளில் அவர் நடிக்கத் தயங்கவில்லை. எம்.ஜி.ஆரைப் போல தன்னை ஒழுக்கவாதியாகவும், நேர்மறை பிம்பமாகவும் சித்தரித்துக் கொள்ள ரஜினி அதிகம் மெனக்கெடவில்லை. திரைக்கு வெளியிலும் தன்னுடைய பிம்பம் குறித்தான கவலை அவருக்கு இல்லை. ஒருவகையில் அவருடைய சிறப்பு அம்சங்களில் ஒன்றாக இதுவே பேசப்பட்டது.\nவருங்காலத்தில் தானொரு ‘சூப்பர் ஸ்டார்’ ஆவோம் என்கிற கற்பனையோ எதிர்பார்ப்போ ரஜினிக்கு இல்லை. இதை வெளிப்படையாகவே பல நேர்காணலில் அவர் கூறியிருக்கிறார். என்றாலும் காலம் இந்த தங்க கீரிடத்தை அவர் தலையில் வைத்தது. ரஜினியின் கடுமையான உழைப்பும் இதற்கு காரணமாக இருந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை. ‘தானுண்டு தன் நடிப்புண்டு’ என்றிருந்த ரஜினியை அரசியல் உள்ளே இழுக்கும் என்று கற்பனை செய்திருப்பாரா என்று தெரியவில்லை என்றாலும் இது எல்லா பிரபலங்களுக்கும் நேரக்கூடிய விபத்துதான்.\nஒரு சராசரி நபருக்கு, அரசியல் மீது இருக்கக்கூடிய பொதுவான கோபங்களையும் கிண்டல்களையுமே அவர் திரைப்படத்தின் பாடல்களும் காட்சிகளும் ஒரு காலக்கட்டத்தில் பிரதிபலித்தன. குரு சிஷயன் திரைப்படத்தில் வரும் ‘நாற்காலிக்கு சண்டை போடும்’ பாடல் ஓர் உதாரணம். ‘எனக்கு கட்சியும் வேண்டாம், கொடியும் வேண்டாம்’ என்றெல்லாம் கூட தன் அரசியல் ஒவ்வாமையை வெளிப்படையாக பதிவு செய்தவர். மக்களி��ம் பிரபலமும் செல்வாக்கும் கொண்டவர்களின் மீது அரசியல்வாதிகளுக்கு ஒருபுறம் ஈர்ப்பும் இன்னொரு புறம்எரிச்சலும் வருவது இயற்கை. ஒன்று அவர்களை வளைக்கப் பார்ப்பார்கள் அல்லது உடைக்கப் பார்ப்பார்கள்.\nஅந்த வகையில் அப்போது ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவிற்கும் ரஜினிகாந்த்திற்கும் உரசல்கள் ஆரம்பித்தன. காவல்துறையினர் ரஜினியின் காரை போயஸ் கார்டனின் வெளியில் நிறுத்தி விசாரணை செய்தார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் ரஜினி தன் திரைப்படங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பேசிய அரசியல் விமர்சனங்கள், வசனங்கள் ஆளுங்கட்சியை எரிச்சலூட்டியதாகவும் கூறப்படுகிறது. ‘அண்ணாமலை’ திரைப்படத்தில் துவங்கிய இந்த உரசல், பாட்சா திரைப்படத்தின் வெற்றிவிழாவில் பெரிய சர்ச்சையாக மாறியது. மணிரத்னம் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டதையொட்டி விழா மேடையில் இதை ரஜினி காரமாக விமர்சிக்க, படத்தின் தயாரிப்பாளரான ஆர்.எம்.வீரப்பன், ஜெயலலிதாவின் கோபத்திற்கு ஆளாகி பதவியை இழந்தார். இதன் இடையில் பாமக கட்சியோடு ஏற்பட்ட உரசலில் அந்தக் கட்சிக்காரர்கள் ‘பாபா’ திரைப்படத்தின் படப்பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடிய நகைச்சுவையும் நிகழ்ந்தது.\nஇதனால் பல்வேறு வகையில் எரிச்சலுக்கு உள்ளான ரஜினி, 1996-ல் நிகழ்ந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக – தாமக கூட்டணிக்கு ஆதரவாக குரல் தந்தார். ‘ஜெயலலிதா மீண்டும் முதல்வரானால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது’ என்று அவர் ஆவேசமாக கூறியதை, தொலைக்காட்சிகளில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டது திமுக. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு, அப்போதைய ஆளுங்கட்சியின் மீது பொதுமக்கள் சலிப்பும் கோபமும் கொண்டது பிரதான காரணம் என்றால், ரஜினியின் ஆதரவும் ஒரு குறிப்பிடத்தக்க பங்காக அமைந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால் பிறகு நிகழ்ந்த தேர்தல்களில் ரஜினியின் ‘வாய்ஸ்’ பெரிதும் எடுபடவில்லை. இதை உணர்ந்த ரஜினியும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் நேரடி ஆதரவு தராமல் ‘கழுவிய நீரில் நழுவிய மீனாக’ இருந்தார். மறுபடியும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த போது ஒரு விழா மேடையில் அவரை ‘தைரியலட்சுமி’ என்று புகழவும் ரஜினி தயங்கவில்லை.\nதமிழக அரசியலுக்கும் ர��ினிக்கும் இடையில் நிகழ்ந்த இந்தச் சம்பவங்களை விவரமாக எழுதுவற்கான காரணம் இருக்கிறது. ரஜினி அரசியல் பாதைக்குள் தற்செயலாக வந்து விழுந்ததற்கான தடயங்கள் இவை. மற்றபடி பொதுமக்களின் பிரச்சினைகளைப் பற்றிய பிரத்யேகமான கருத்தோ, பார்வையோ, அக்கறையோ அவரிடம் எப்போதும் இருந்ததில்லை. திரைத்துறையினர் நிகழ்த்தும் போராட்டங்களில் மட்டும் கட்டாயத்திற்காக கலந்து கொள்வார். காவிரி நீர் பிரச்சினைக்காக நிகழ்ந்த ஒரு போராட்டத்தில் நடிகர் சங்கத்தோடு இணையாமல் தனியாக உண்ணாவிரதம் இருந்து பரபரப்பை ஏற்படுத்தினார். ‘என் வழி, தனி வழி’ என்கிற அவருடைய ‘பஞ்ச்’ வசனத்தை இப்படித்தான் நடைமுறையில் நிரூபிக்க வேண்டுமா\n‘நதிநீர் இணைப்பிற்காக ரூ.ஒரு கோடி தருகிறேன்’ என்று அவர் அறிவித்ததும் பரபரப்பானது. இந்தியாவின் நதிகளை இணைப்பதென்பது பல நூறு கோடிகளை கோரி நிற்கும் திட்டம் என்பதால் எளிதில் சாத்தியமில்லாதது என்பது ஒருபுறம் இருக்க, இயற்கையான முறையில் பாயும் நதிகளை வலுக்கட்டாயமாக இணைப்பது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பல லட்சம் மக்கள் தங்களின் வாழ்விடங்களை இழக்க வேண்டியிருக்கும் என்றும் சொல்கிறார்கள். இவற்றையெல்லாம் ஆராயாமல் ரஜினி அறிவித்தது ஒரு ‘ஸ்டண்ட்’ ஆகவே படுகிறது. அவருடைய குரல் பலரால் கவனிக்கப்படும் போது அதுபற்றிய பொறுப்பில்லாமலும் ஒரு பிரச்சினையின் ஆழத்தை அறியாமலும் சினிமாவில் பேசும் ‘பஞ்ச்’ வசனங்களைப் போன்று நிஜ வாழ்விலும் சொல்லுபவரால் என்ன மாதிரியான திட்டங்களை மக்களுக்கு சாத்தியப்படுத்த முடியும்\nநேரடி அரசியலுக்குள் வருவதற்கான எண்ணம் ரஜினிக்கு இப்போது கூட இல்லை என்றே தோன்றுகிறது. ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் ஆடிய நாடகத்தையே சமகாலத்திலும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்கிறார். அரசியல் கட்சியை துவங்குவதற்கான ஏற்பாடுகளை அவர் தெரிவித்த போது வழக்கம் போல் ஊடகத்தில் அந்தச் செய்தி தீ போல பற்றிக் கொண்டது. ஒரு செய்தியாளர் ‘உங்கள் கட்சியின் கொள்கை என்ன’ என்கிற ஆதாரமான கேள்வியை முன்வைக்கும் போது கூட அவரால் தெளிவாக பதிலளிக்க முடியவில்லை. இந்தச் சம்பவத்தைப் பற்றி ‘தலையே சுத்திடுச்சு’ என்று வேறு இடத்தில் சொல்லி சிரித்துக் கொள்கிறார். இதற்���ாக மக்களும் அவரைப் பார்த்து சிரிக்கிறார்கள் என்பதை அவர் அறிகிறாரா இல்லையா என்று தெரியவில்லை.\n‘இன்னமும் கட்சியே துவங்கவில்லை, அதற்குள் கொள்கையைப் பற்றி என்ன சொல்ல முடியும்” என்று அவர் வெள்ளந்தியாக பேசுவதிலிருந்து கதையே இல்லாமல் சினிமா படப்பிடிப்பிற்கான பூஜையைப் போட்டு விடுவது போல, கட்சியின் கொள்கைகள், தொலைநோக்குத் திட்டங்கள், வாக்குறுதிகள் என்கிற எந்தவொரு அடிப்படையான விஷயங்களும் இல்லாமல் விளையாட்டு போல கட்சியைத் துவங்கவிருக்கிறாரா என்று தோன்றுகிறது. தனது ஒவ்வொரு புதிய சினிமா வெளியாவதற்கு முன்பும் படம் ஓடுவதற்காக செயற்கையாக ஒரு பரபரப்பைக் கிளப்பி விட்டு விடுகிறார் என்று பெரும்பாலோனார் கருதுகிறார்கள் இதற்கான முகாந்திரங்கள் அவருடைய தொடர்ச்சியான செய்கைகளில் தெரிகின்றன. ‘போர் வரும் போது பார்க்கலாம்’ என்று ரசிகர்களை உசுப்பி விட்டு விட்டு அடுத்தடுத்த படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள சென்று விடுபவரை மக்களின் பிரதிநதி என்று கூட அல்ல, ஒரு கட்சியின் தலைவர் என்று கூட சொல்ல முடியவில்லை.\nகாவிர் நீர் விவகாரத்திற்காக, ஐபிஎல் போட்டியை எதிர்த்து நிகழ்ந்த போராட்டத்தின் போதும் சரி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தின் போதும் சரி, ரஜினியின் அசலான ‘வலதுசாரி’ முகம் கொடூரமாக வெளிப்பட்டது. ‘சீருடை அணிந்த காவலர்களை அடிப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்’ என்று காவல்துறையினருக்கு பரிந்து பேசினார். இது ஒருவகையில் ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்தான். ஆனால் காவல்துறையால், போராட்டக்காரர்கள் மீதும், காவல்நிலையத்தில் புகார் தர வருகிறவர்கள் மீதும், ஏன் அன்றாடம் பொதுமக்கள் மீது நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள், ஊழல், லஞ்சம், பொய் வழக்குகள் என்று நீளும் பல மோசடிகளைப் பற்றி அவர் எப்போதாவது பொதுமக்களின் குரலாக நின்று பேசியிருக்கிறாரா\nஸ்டெர்லெட் ஆலையை மூடுவதற்காக நிகழ்ந்த மக்கள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு ‘சமூக விரோதிகள்’தான் காரணம் என்று ஆவேசமாக பேட்டியளித்தார் ரஜினிகாந்த். காவல்துறையினர் தாக்கப்பட்டதற்காக இந்த இடத்திலும் கண்டனம் தெரிவித்தார். ஏறத்தாழ நூறு நாட்கள் அமைதியாக நிகழ்ந்த போராட்டத்தை திசை திருப்ப அல்லது கறை படிய ��ைக்க, அரசு மற்றும் கார்ப்பரேட் கூட்டணியின் சதியில் சில கைக்கூலிகள் போராட்டத்தில் ஊடுருவி வன்முறையை நிகழ்த்தியிருக்கலாம். ஆனால் பல அப்பாவி மனிதர்களின் உயிர் பறி போயிருக்கும் நேரத்தில் அதைப் பற்றி பிரதானமாக பேசாமல் ‘சமூக விரோதிகள்’ என்று அசந்தர்ப்பமாக பேசியிருப்பதின் மூலம் மக்களின் உணர்வுகளையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துகிறோம் என்கிற பிரக்ஞை கூட அவருக்கு இல்லை.\nஅடித்தட்டு மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு எவ்வகையிலும் உதவாத ‘ஆன்மீக அரசியல்’ என்றொரு கொள்கையை முன்வைப்பது, முன்னாளில் ‘சோ’வும் இன்னாளில் ‘குருமூர்த்தியும்’ ரஜினியின் அரசியல் ஆலோசகர்களாக இருந்தார்கள் என்று சொல்லப்படுவது, ஸ்டெர்லைட் போராட்ட விவகாரத்தில் ஆளுங்கட்சிக்கு சாதகமாகப் பேசுவது … ரஜினியின் இந்த நிலைப்பாடுகளையெல்லாம் கூட்டி கழித்துப் பார்த்தால், பாஜகவின் செல்வாக்கை தமிழகத்தில் வளர்ப்பதற்காக உபயோகிக்கப்படும் மறைமுக பிம்பம் ரஜினிகாந்த் என்று சொல்லப்படுவதில் உண்மையிருக்குமோ என்று தோன்றுகிறது.\nஒரு திரைப்படத்தை மூன்று மணி நேரம் பார்க்கும் ஒரு சராசரி ரசிகன் கூட அதில் அழுத்தமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் அரசியல் உணர்வின் பால் கவரப்படுவான். அது குறித்து சிந்திக்கத் துவங்குவான். அடித்தட்டு மக்களின் ‘நில உரிமைக்கான போராட்டத்தை’ அடிப்படையாகக் கொண்ட ‘காலா’ திரைப்படத்தில் பல நாட்கள் நடித்திருந்தும் அதில் பேசப்பட்டிருக்கும் அரசியலால் ரஜினி துளி கூட ஈர்க்கப்படவில்லை என்றே தெரிகிறது. ‘எல்லாத்துக்கும் போராட்டம்னா தமிழ்நாடு சுடுகாடாயிடும்’ என்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் எரிச்சல்பட்டது அவருடைய ‘வலதுசாரி’யின் முகத்தை அம்பலப்படுத்துகிறது.. அவர் நடித்த திரைப்படத்தின் கருத்தாக்கத்திற்கு அவரே முரணாக நிற்கிறார். திரைக்குள் ஒரு ரஜினியும், திரைக்கு வெளியே வேறு ஒரு ரஜினியுமாக விலகி நிற்கும் ‘டபுள் ஆக்ஷனை’ அவரால் சிறப்பாக செய்ய முடிகிறது.\nரஜினிகாந்த் தனிப்பட்ட வகையில் சில நற்பண்புகளைக் கொண்டிருக்கலாம். ஆனால் அரசியல் தளத்தில் இயங்குவதற்கான துளி தகுதி கூட அவரிடம் தென்படவில்லை. அரசியலில் நுழைவதையே இருபத்தைந்து ஆண்டுகளாக மேலாக குழப்பிக் கொண்டிருப்பவரிடம், துரதிர்ஷ்டவசமாக அரசியல் அதிகாரம் கிடைத்து விட்டால் மக்களுக்கான திட்டங்கள் எல்லாம் இந்தக் குழப்பத்திலேயே தள்ளாடி நின்று விடும். ‘எப்போது அவர் அரசியலுக்கு வருவார்’ என்று கொலைவெறியுடன் காத்திருக்கும் ரசிகர் படையிடம் அதிகாரப் பங்கீடு கிடைத்தால் முன்னாள் அரசியல்வாதிகள் அடித்த கொள்ளையையே தொடர்வதற்கான சாத்தியங்கள் அதிகம். இந்த வாய்ப்பிற்காகத்தான் ரஜினியின் அரசியல் சூதாட்டத்தை பல வருடங்களாக அவர்கள் சகித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nதிரைத்துறையில் ரஜினி ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்கலாம். ஆனால் அரசியலைப் பொறுத்தவரையில் அவர் ஒரு மாயமான். அவரை நம்பி பின்தொடர்ந்து சென்றால் இழப்பு தமிழக மக்களுக்குத்தான். இதை பெரும்பாலான சதவீதத்தினர் அறிந்தே வைத்திருக்கிறார்கள். என்றாலும் தங்களுக்கான மீட்பரை எதிலும் எங்கும் தேடும் அப்பாவிகள் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது.\n('பேசும் புதிய சக்தி - ஜூலை 2018 இதழில் பிரசுரமானது)\nகலைஞர் என்கிற கருணாநிதி – வாசந்தி\nபுத்தக கண்காட்சி சென்று திரும்பியவுடன் வாங்கின புத்தகங்களை தரையில் பரப்பி அழகு பார்த்து விட்டு சந்தோஷ அலுப்புடன் உறங்கச் செல்வது ஒவ்வொரு வருடத்திலும் வழக்கம். கண்காட்சி என்றல்ல, பழைய புத்தகக்கடைகளில் வாங்கி வரும் புத்தகங்களுக்கும் இதே சடங்குதான்.\nஆனால் நேற்று உண்மையான அலுப்பாக இருந்ததால் தற்செயலாக கையில் கிடைக்கும் முதல் புத்தகத்தின் முன்னுரையை வாசித்து விட்டு உறங்கச் செல்லலாம் என்று நினைத்து கையில் எடுத்தேன். அப்போது சுமார் பதினோரு மணி. ஆனால் உறங்கச் செல்வதற்கு இரண்டு மணியாகி விட்டது. அந்தளவிற்கு அந்தப் புத்தகம் தன்னிச்சையாக என்னை உள்ளே இழுத்துக் கொண்டு விட்டது.\nகலைஞர் என்கிற கருணாநிதி – பத்திரிகையாளரும் எழுத்தாளருமான வாசந்தி எழுதிய நூல். (காலச்சுவடு பதிப்பகம்).\nஓர் அரசியல் கட்சியின் தலைவர் அல்லது அந்தக் கட்சியின் தீவிரமான ஆதரவாளர், அனுதாபி போன்றவர்கள் எழுதும் நூல்களுக்கும் ‘வெளியில்’ நின்று பார்த்து எழுதுபவர்களின் நூல்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. முன்னதில் கட்சி விசுவாசமும், வெளிப்படையான மனச்சாய்வும், மழுப்பல்களும் இருக்கும். மாறாக அந்த அமைப்பை வெளியில் நின்று கவனிக்கிறவர்களின் பதிவுகளில் சமநிலைத்தன்மையும் அது குறித்தான கவனமும் இருக்கும்.\nவாசந்தியின் நூல் இரண்டாவது வகை. சிறுவன் கருணாநிதி, சாதியப்பாகுபாட்டின் அவலத்தை நடைமுறையில் உணரும் ஒரு கசப்பான சம்பவத்தோடு நூல் துவங்குகிறது. இளம் வயதின் அனுபவங்களே ஒருவரின் ஆளுமையை வடிவமைக்கிறது என்கிறார்கள். எனவே கருணாநிதியின் சமூகநீதிப் பங்களிப்பின் விதை இளமையில் விழுந்திருக்கலாம்.\nகருணாநிதியின் வாழ்க்கை வரலாறு என்கிற பாவனையில் இந்த நூல் தோன்றினாலும் அவருடைய அரசியல் பயணம், சொந்த வாழ்க்கை தொடர்பான சம்பவங்கள், போன்றவை மிக திறமையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. கருணாநிதி என்கிற ஒற்றைப் புள்ளியில் மட்டுமல்லாமல் அதனையொட்டி தமிழக வரலாற்றின் நினைவுகளும் விவரங்களும் மிகப் பொருத்தமாக இணைக்கப்பட்டுள்ளன.\n‘மானே, தேனே..’ என்கிற ஆராதனை வார்த்தைகளை இட்டு நிரப்பும் எவ்வித மாய்மாலங்களும் இதில் இல்லை என்பதே பெரிய ஆறுதலாக இருக்கிறது. கருணாநிதியின் நல்லியல்புகள், நிர்வாகத்திறன், நூலாசிரியர் உடனான நட்பு போன்றவற்றுக்கு இடையே கருணாநிதி பற்றிய எதிர்விமர்சனங்களும் உள்ளுறையாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. எழுத்தாளர் வாசந்தி, அடிப்படையில் பத்திரிகையாளராகவும் இருப்பதால் கட்டுப்பாடான வேகத்துடனும், நம்பகத்தன்மையுடனான தொனியுடனும் புள்ளிவிவரங்களுடனும் இந்த நூலை நகர்த்திச் செல்கிறார். தவறான புரிதலால் நிகழும் ஒரு சச்சரவுடன்தான் கருணாதியுடனான அறிமுகம் வாசந்திக்கு நிகழ்கிறது. அதை எப்படி இருவருமே பரஸ்பரம் கடந்து வந்தார்கள் என்பதை முன்னுரையில் சுவாரசியமான சம்பவமாக சொல்லிச் சொல்கிறார்.\nகருணாநிதியின் தன்வரலாற்று நூலான நெஞ்சுக்கு நீதி, திமுகவின் வரலாறு போன்ற நூல்களைப் படித்தவர்களுக்கு இந்த நூலின் விவரணைகள், சம்பவங்கள், விவரங்கள் ஒருவேளை சலிப்பூட்டலாம். ஆனால் அவர்களையும் வாசிக்க வைக்கும் சுவாரசியத்தோடும் கோணத்தோடும் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.\nஒரு பறவைப்பார்வையில் கருணாநிதி என்கிற ஆளுமையைப் பற்றிய கச்சிதமான கோணத்தை பதிவு செய்யும் இந்த நூல், அதன் ஊடாக தொடர்புடைய இதர விவரங்களையும், விமர்சனங்களையும் பொருத்தமாக இணைத்துக் கொண்டு முன்நகர்கிறது.\nபாதிதான் வாசித்து முடித்திருக்கிறேன். அதற்குள்ளாக எதற்கு இந்தப் பதிவு என்று எனக்கே தோன்றியது. கண்காட்சி முடிவதற்குள் இதைப் பொதுவில் தெரிவித்தால் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு ஏதுவாக இருக்கும் என்கிற பொதுநலமே பிரதான காரணம்.\nநெஞ்சுக்கு நீதி, திமுகவின் வரலாறு, முரசொலி மாறனின் மாநில சுயாட்சி போன்ற நூல்களைத் தேடி வாசிக்க வேண்டும் என்கிற எண்ணம் நீண்ட நாட்களாகவே இருந்தது. அதை வேகப்படுத்தும் தூண்டுதலை வாசந்தியின் நூல் அளிக்கிறது.\nஅழகான முகப்பு, தரமான அச்சு, வடிவமைப்பு, நேர்த்தியான எடிட்டிங் போன்றவைகளும் இந்த நூலை விரும்பச் செய்கின்றன. குறிப்பாக எழுத்துப்பிழை எங்கும் இல்லாததே பெரிய ஆறுதல். (விலை ரூ.125)\nLabels: புத்தக விமர்சனம், புத்தகம்\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nதேவர் காலடி மண்ணும் எஜமான் காலடி மண்ணும்\nகமல்ஹாசனின் அடுத்த திரைப்படத்தின் தலைப்பு 'சபாஷ் நாயுடு' என்று அறிவிக்கப்பட்டதுதான் தாமதம், அது குறித்த சாதிய நோக்கிலான வி...\nLipstick Under My Burkha – நசுக்கப்படும் சிறிய கனவுகள்\nசுமார் ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க இந்தியப் பெண். (சங்க இலக்கியத்தின் படி ‘அரிவை’ பருவத்தில் உள்ளவர்) நடைமுறை சார்ந்த கொச...\nமகேந்திரன்: யதார்த்த சினிமாவின் முன்னோடி\n“அடப்பாவி.. என் தலையிலே மண்ணை அள்ளிப் போட்டுட்டியே.. படத்துல வசனமே இல்லை…. அங்க ஒண்ணு.. இங்க ஒண்ணுதான் வசனம் வருது. படமா எடுத்...\nமெய்ப்பொய்கை - பாலியல் பெண்களின் துயரம்\nஉலக அளவில் புராதனமானவற்றில் ஒன்று பாலியல் தொழில். இதை தொழில் என்பதை விடவும் ஆணாதிக்கத்தின் அப்பட்டமான குறியீட்டு நிகழ்வு என்று...\nஅயல் திரை - 6 மேகங்களுக்குப் பின்னே ஒரு முழு நிலவு மஜித் மஜிதி – உலக சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர்....\nஅயல் திரை -1 “அவர்களுக்கு என்னதான் வேண்டும்” பின்தங்கிய மற்றும் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளிலுள்ள இளம்தலைமுறையினருக்க...\nஅயல் திரை -3 “‘நான்காவது தூணின் சாகசம்’” என்னை வாய்விட்டு சிரிக்க வைத்த memes சிலதை இணையத்தில் பார்த்தேன். ஒர...\nநம்பிக்கையேற்படுத்தும் நவீன தமிழ் சினிமாக்கள்\nஏறத்தாழ நூறு வயதாகும் தமிழ் சினிமா இதுவரை கடந்து வந்த பாதை மிகப் பெரியது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே சினிமா எனும் நு...\nஅயல் திரை - 16 ‘சாதி என்னும் நோய்க்கூறு' உலக சினிமா என்றதுமே சிலபல சினிமா ஆர்வலர்களுக்கு இந்தியா என்பது செளகரியமாக ...\nவாக்குச்சீட்டு எனும் கேலிச்சித்திரம் (Secret Ballot - 2011)\nஅமித் மசூர்கர் இயக்கியுள்ள ‘நியூட்டன்’ என்கிற இந்தி திரைப்படம், ஆஸ்கர் விருதிற்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்படுவதற்காக தேர்வா...\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (20)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (1)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nஇயக்குநர் கெளதம் வாசுதேவ்- பகற்கனவுகளின் நாயகன்\n'மகேஷிண்டே பிரதிகாரம்' - அவல நகைச்சுவையின் அழகியல்...\nஅசோகமித்திரனின் 'கரைந்த நிழல்கள்' - ஒரு மீள் வாசி...\nதமிழ் சினிமாவில் பாடல்கள் அவசியமா\nகலைஞர் என்கிற கருணாநிதி – வாசந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-02-03-09-39-36/", "date_download": "2019-11-14T09:02:13Z", "digest": "sha1:UARNFPPJAC5EXJCSJ4MYMC7LFOPA5CYR", "length": 9986, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "கோழிக்கறியின் மருத்துவக் குணம் |", "raw_content": "\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்டும் பாஜக\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nசேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் சேவல் கறியை உண்பது நல்லதல்ல. பெட்டைக்கோழி இறைச்சியும் சூடுபண்ணும். வாய்வு போகும். சிலேத்துமமும் போகும். தாது வளரும். வலுவு உண்டாகும். சூட்டு உடம்புக்கு உதவாது. இதனுடன் எலுமிச்சைப்பழச்சாறு சேர்த்துக் கொள்வது நல்லது.\nகோழியில் கருங்கோழி என்று ஒருவகையுண்டு. இது வெண்ணிறமான இறகு உடையது. இக்கோழியின் தோல் கருமை நிறமாக இருக்கும். இதன் இறைச்சியை உண்பதனால், உதிரம் தூய்மைப்படும். உதிர சம்பந்தமான நோய்கள் தீரும். வலுவு உண்டாகும். தேகம் தலைக்கும். குஷ்டம், வாதநோய், சூலை முதலிய நோய்கள் போகும்.\nபலமுண்டாகும். தேகம் பருக்கும். குடலின் வலுவை அதிகப்படுத்தும். அதைச் சமைக்கும்போது புதினா, எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nஉடம்பின் சூட்டை அகற்றும். உதிரம் பெருகும். விரைவில் சீரணமாகும். சோகைநோய் தீரும். பல நோய்களும் போகும். தேகம் தலைக்கும். பத்தியத்துக்கு ஆகும்.\nஉதிரம் உண்டாகும். மூளைக்குப் பழம் தரும். தேக பலமும், வீரியமும் உண்டாகும். வாத பித்த நோய்கள் தீரும். சூட்டுடம்புக்கு ஆகாது. சூட்டுடம்புக்காரர் இதைச் சாப்பிடும்போது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக்கொள்வது நன்று. பிள்ளை பெற்ற தாய்களுக்குப் பத்தியமாக இவ்விறைச்சியை கொடுப்பதுண்டு.\nஇந்த இறைச்சியினால் பாரிச வாயு, பக்கவாதம், இசிவு, வீக்கம், மகோதரம் ஆகிய நோய்கள் தீரும். குண்டிக்கைக்கு வலிமை கொடுக்கும். கொழுமையுண்டாகும். இதை உண்ணும்போது திராட்சைப்பழம் உட்கொள்வது நலம்.\nஇது பத்தியத்துக்கு ஆகும். வாத பித்தத்தைத் தணிக்கும். மேகநோய் போகும். குடலுக்கு வலிவு உண்டாகும். பசி உண்டாகும். சமைக்கும்போது மிளகும், சீரகமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இறைச்சிகளில் பறவைகளின் இறைச்சி அதிக நல்லது என்று கருதப்படுகிறது.\nஇறைச்சியை சாப்பிடுவதால் உடல்நலத்துக்கு தீங்கு\nமகா சிவ ராத்திரி நன்மைகள் பல நமக்கு உண்டாகும்.\nதனது தந்தத்தை உடைத்து மகாபாரதத்தை எழுதிய விநாயகர்\nசகல சௌபாக்கியத்தையும் தரும் மகேஸ்வரி\nநல்லதையே விளையுங்கள். நல்லது விளையும்\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ. குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் ...\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்ட ...\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய த� ...\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ...\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோட� ...\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில ...\nபதவிக்காக தடம் மாறிய சிவசேனா\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற ...\nஉடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை ...\nகுப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=125019", "date_download": "2019-11-14T09:40:36Z", "digest": "sha1:VJMVL4RHRKPGSK42LV55C4MG2U3OETUR", "length": 16275, "nlines": 60, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - The Chief Minister opened water from the Mettur dam for irrigation of the Cauvery Delta,காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் தண்ணீர் திறந்தார்", "raw_content": "\nகாவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் தண்ணீர் திறந்தார்\nஅட்டகாசம் செய்த யானை ‘அரிசி ராஜா’ பிடிபட்டது: வனத்துறை முகாமில் அடைப்பு சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதியை எதிர்த்த வழக்கு: 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்: பெண்கள் செல்ல தடையில்லை\nசேலம்: காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பாசனத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கும், மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால், பருவமழையை எதிர்நோக்கி தண்ணீர் திறக்கப்படும். ஆனால் பெரும்பாலான ஆண்டுகள் நீர்வரத்தும், இருப்பும் திருப்தி கரமாக இல்லாத காரணத்தால் தாமதமாகவே திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை மூலம், சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் கடலூர் ஆகிய 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நடப்பாண்டு அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப் படவில்லை.\nஇந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி இரு அணைகளிலிருந்தும் விநாடிக்கு 3 லட்சம் கனஅடி வரை நீர் காவிரியில் வெளியேற்றப் பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 101.22 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 66.23 டிஎம்சியாக உள்ளது.\nஇதையடுத்து, இன்று காலை 86வது ஆண்டாக மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் த���றக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை 19ம் தேதி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டு தாமதமாக இன்று காலை திறக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் அணையின் வலது கரையின் மின்விசை மூலம் அணையின் மேல் மட்ட மதகுகளை உயர்த்தி பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார். துவக்கத்தில் விநாடிக்கு 3000 கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீர், படிப்படியாக விநாடிக்கு 10,000 கனஅடி வரை அதிகரிக்கப்படுகிறது. இன்று திறக்கப்பட்ட தண்ணீர் ஜனவரி 28ம் தேதி வரை டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதண்ணீர் திறப்பின்போது, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப் பண்ணன், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.\nகால்வாய் பாசனத்திற்கும் தண்ணீர் திறப்பு\nமேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து டிசம்பர் 15ம் தேதி வரை கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். நடப்பாண்டில் தாமதமாக இன்று மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. துவக்கத்தில் 200 கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீர், படிப்படியாக ஆயிரம் கனஅடி வரை அதிகரிக்கப்படுகிறது.\n4 நாட்களில் 44 அடி உயர்வு\nமேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து, கடந்த 10ம் காலை 57.16 அடியாக இருந்த நீர்மட்டம், 11ம் தேதி காலை 67.40 அடியாகவும், 12ம் தேதி காலை 82.62 அடியாகவும் உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 101.22 அடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கடந்த 4 நாட்களில் அணையின் நீர்மட்டம் 44.06 அடி வரை உயர்ந்துள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் மேட்டூர் அணை நிரம்பும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n460 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்��ம்\nமேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், அணை யின் மின்நிலையம் மூலம் விநாடிக்கு 50 மெகாவாட் மின்சாரம், சுரங்க மின்நிலையம் மூலம் விநாடிக்கு 200 மெகாவாட் மின்சாரம், செக்கானூர், நெறிஞ்சிப்பேட்டை, குதிரைக்கல் மேடு, ஊராட்சிக்கோட்டை, கோனேரிப்பட்டி கதவணைகள் உள்பட 7 கதவணைகள் மூலம் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி துவக்கப்பட்டுள்ளது.\n65வது ஆண்டாக 100 அடியை எட்டியது\nநீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் உபரிநீர் போக்கி பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், விவசாயிகளும் மலர் தூவி, அதிகாலையில் சிறப்பு பூஜை செய்து காவிரிக்கு நன்றி தெரிவித்தனர். 65வது ஆண்டாக அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது.\nபல வருட கோரிக்கைக்கு விடிவுகாலம்: கழிப்பட்டூர் கிராம குளம் சீரமைப்பு\nஅடாவடியாக செயல்படும் நிர்வாகம்: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் உண்டியல் பண கணக்கில் முறைகேடு\nகோவை அருகே இரவில் பரிதாபம்: தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்த 4 இன்ஜி. மாணவர்கள் ரயிலில் அடிபட்டு பலி\nஅட்டகாசம் செய்த யானை ‘அரிசி ராஜா’ பிடிபட்டது: வனத்துறை முகாமில் அடைப்பு\nவெப்பசலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழக காவல் துறைக்கு தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்கியதில் ரூ350 கோடி முறைகேடு: அதிகாரிகளுக்கு லஞ்ச ஒழிப்பு துறை சம்மன்\nபுதுக்கோட்டை அருகே பரபரப்பு: கிணற்றில் குளிக்கும்போது சிறுவன் மூக்கில் புகுந்த மீனை அகற்றினர்\nவிருத்தாசலம் அருகே ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த ஐம்பொன் சிலை கிடைத்தது\nஇன்ஜின் இல்லாத பைக்குக்கு அபராதம்: எஸ்ஐக்கு மெமோ\nவிளைநிலத்தில் எரிவாயு குழாய் பதிக்க தூத்துக்குடியில் பொதுமக்கள் எதிர்ப்பு: லாரியை சிறைப்பிடித்து மறியல்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cinema/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-11-14T08:28:58Z", "digest": "sha1:UE34C4MKS5253F4B55FCJSKVIEI7TOG7", "length": 2878, "nlines": 27, "source_domain": "analaiexpress.ca", "title": "எம்ஜிஆர் பாணியில் தனுஷின் பட டைட்டில்! |", "raw_content": "\nஎம்ஜிஆர் பாணியில் தனுஷின் பட டைட்டில்\nநீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. பேட்டை படத்தில் ரஜினியை வைத்து இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் தற்போது ரஜினியின் மருமகனான நடிகர் தனுஷை கதாநாயகனாக வைத்து ஓர் திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பது இருவரின் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.\nஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படபிடிப்பு லண்டனில் வெகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு உலகம் சுற்றும் வலிபன் என பெயர் வைக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாக தெரிகிறது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/articles/2019-may-months-rasi-palan-for-kanni", "date_download": "2019-11-14T10:08:19Z", "digest": "sha1:MCFD4XNZJJONKC7OE4CQVJ2OBEZLHPHN", "length": 15738, "nlines": 315, "source_domain": "www.astroved.com", "title": "May Monthly Kanni Rasi Palangal 2019 Tamil, May month Kanni Rasi Palan 2019 Tamil", "raw_content": "\nகால பைரவரை வணங்க அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைக்கும்\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\nகன்னி ராசி - பொதுப்பலன்கள்\n இந்த மாதம் நீங்கள் அவசரகதியில் முன்னேற வேண்டும் என்று நினைத்தால் அது இயலாது. உங்களுக்கு வெற்றி படிப்படியாகத் தான் கிடைக்கும். தொழிலிலும் நீங்கள் கடுமையாக முயற்சி செய்து தான் முன்னேற்றம் காண முயல்வீர்கள். உங்களில் ஒரு சிலர் புதிய தொழில் வாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வேலையில் பின்னடைவுகள் ஏற்படாமல் இருக்க நீங்கள் உங்கள் முயற்சிகளை மேற்க்கொள்வீர்கள். ஆனால் உங்கள் அனைத்து முயற்சிகளும் பலனளிக்கும் என்று கூற இயலாது. நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உங்களுக்கு நெருக்ககமானவர்கள் உதவிகளைப் புரிவார்கள். நீங்கள் பணி நிமித்தமாக பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தாருடன் வாக்குவாதங்கள் செய்யாமலும் பிறருடன் சண்டை சச்சரவுகளில் ஈடுபடாமலும் இருப்பது நல்லது. உங்கள் உடல் நலம் மற்றும் மன நலம் இரண்டையும் பராமரிப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள இயலும்.\nகன்னி ராசி - காதல் / திருமணம்\nபொறுத்தார் பூமி ஆள்வார்; பொறுமை கடலினும் பெரிது என்பதையெல்லாம் இந்த மாதம் கவனத்தில் கொண்டு நீங்கள் செயல்படுவீர்கள். அதிக பொறுப்புகளும் ஒய்வில்லாத நிலையும் உங்களை சோர்வடையச் செய்யும். அது உங்கள் மன அமைதியை குலைக்கும். எனவே உங்கள் வாழ்க்கைத் துணையிடம் உணர்ச்சி வசப்படாமல் உண்மையைப் பேசுவதன் மூலம் குடும்ப அமைதியை காக்க இயலும். திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு தக்க துணை அமையும்.\nதிருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சனி பூஜை\nகன்னி ராசி - நிதி\nபொருளாதாரத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு இது நெருக்கடியான மாதமாகத் தான் இருக்கும். கையில் இருக்கும் பணம் செலவுக்கு போதியதாக இல்லாத காரணத்தால் நீங்கள் உங்கள் சேமிப்பில் கை வைக்க வேண்டியிருக்கும். இருந்தாலும் அதை வைத்து நீங்கள் சமாளிக்கப் பார்ப்பீர்கள். பிறரிடமிருந்து கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.\nநிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: சூரியன் பூஜை\nகன்னி ராசி - வேலை\nபணியில் உங்கள் முன்னேற்றம் மெதுவாகவும் சீராகவும் இருக்கக் காண்பீர்கள். நீங்கள் ஆக்கப்ப்பூர்வமாக பணியாற்றுவதன் மூலம் முன்னேற்றத்தை தக்க வைத்துக் கொள்ளலாம். உங்கள் முயற்சிகளில் வெற்றியையும் காணலாம். சக பணியாளர்களுடன் உணர்ச்சி வசப்படுவது அல்லது தேவையில்லாத வாக்கு வாதங்களில் ஈடுபடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.\nவேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: புதன் பூஜை\nகன்னி ராசி - தொழில்\nஉங்கள் இலக்குகளை அடைய நீங்கள் கடுமையான முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வாடிக்கையாளர்களின் திருப்தியே உங்களின் தாரக மந்திரமாக நீங்கள் மேற்கொள்ள வேண்டும். அவர்களை திருப்திபடுத்தினால் தான் நீங்கள் தொழிலில் முன்னேற்றம் காண முடியும். உங்கள் தொழிலை நீங்கள் விளம்பரம் மூலமாக வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லலாம். கூட்டாளிகளின் நிர்வாகத்திறன் காரணமாக உங்கள் இலக்குகளில் பாதகம் வராமல் கவனித்துக் கொள்ளுங்கள்.\nகன்னி ராசி - தொழில்வல்லுநர்\nகன்னி ராசி தொழில் வல்லுனர்களே நீங்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த தொழில் வாய்ப்பினைப் பெறுவீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு அதில் வெற்றியும் காண்பீர்கள். நீங்கள் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்கள் தலைமைத்துவ திறனை வெளிப்படுத்தி பிறருக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குவீர்கள்.\nகன்னி ராசி - ஆரோக்கியம்\nஉடல் ஆரோக்கியமாக இருக்க மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். மன ஆரோக்கியத்திற்கு மனதை எந்த காரணத்திற்காகவும் குழப்பிக் கொள்ளாமல் சலனமின்றி அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு உடற் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். உணவு முறையில் கவனமாக இருக்க வேண்டும். ஒய்வு மற்றும் தூக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.\nஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை\nகன்னி ராசி - மாணவர்கள்\nமாணவர்கள் இந்த மாதம் படிப்பில் பின் தங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். சக மாணவர்களோடு கருத்து வேறுபடும் இடங்களில் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். தேவையில்லாமல் பேசிக் கொண்டிராமல் படிப்பில் கவனம் செலுத்துவதும் அமைதி காப்பதும் நல்லது.தன்னம்பிக்கையுடன் கவனமாக படித்தால் முன்னேற்றம் காணலாம்.\nகல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/10/23134135/1267614/KS-Alagiri-indictment-Tamil-nadu-government.vpf", "date_download": "2019-11-14T08:23:29Z", "digest": "sha1:KQBJZQN5ABBK5HULVAQ5YSNHJK4PAAIT", "length": 11490, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: KS Alagiri indictment Tamil nadu government", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தடுக்காதது ஏன்- கே.எஸ். அழகிரி கண்டனம்\nபதிவு: அக்டோபர் 23, 2019 13:41\nஆம்னி பேருந்துகளின் பகிரங்க கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துகிற வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.\nதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாது:-\nபண்டிகை காலங்களில் தமிழக மக்கள் பயணங்களை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு அரசு பேருந்துகளை பெரும்பாலான���ர்கள் பயன்படுத்துகிறார்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 11 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்திருக்கிறார்.\nஅந்த பேருந்துகளில் இட வசதி இல்லாத காரணத்தால் ஆம்னி பேருந்துகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழலை பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டணங்களை பலமடங்கு உயர்த்தி வசூலிக்கிறார்கள்.\nஏறத்தாழ சென்னை மாநகரில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. சராசரியாக பேருந்து கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது.\nஇத்தகைய கட்டண வசூல்கள் ஒளிவு மறைவு இல்லாமல் பகிரங்கமாக இணையதளத்தில் முன்பதிவு செய்து கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.\nஇத்தகைய கட்டணக் கொள்ளை குறித்து தமிழக அரசின் போக்குவரத்துத் துறை கண்டும் காணாமல் இருப்பது ஏன் பண்டிகை காலங்களில் வெளியூர் பயணம் மேற்கொள்பவர்கள். இத்தகைய கட்டணத்தை செலுத்த வேண்டிய நிர்ப்பந்தமான சூழ்நிலையை, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பயன்படுத்தி கொள்ளை லாபம் அடித்து வருகிறார்கள்.\nஇத்தகைய கொள்ளை லாபத்தை தடுத்து நிறுத்த வேண்டிய அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதன் பின்னணி என்ன இத்தகைய சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளன.\nதமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின்படி இத்தகைய ஆம்னி பேருந்துகள் மீது பல்வேறு வழிகளில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க முடியும். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை ஆம்னி பேருந்துகள் எந்தவித கட்டுப்பாடோ, ஒழுங்குமுறையோ இல்லாமல் தன்னிச்சையாக தங்களது விருப்பம் போல் பேருந்துகளை இயக்கி வருகிறார்கள்.\nஇதற்கு காரணம் அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பு தான். இத்தகைய ஒத்துழைப்பிற்காக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒரு பெரும் தொகையை நன்கொடையாக ஆளுங்கட்சிக்கு வழங்குவதாக கூறப்படுகிறது. அதனால் இவர்கள் செய்கிற பல்வேறு அத்துமீறல்கள் மற்றும் முறைகேடுகளை கண்டும் காணாமல் இருக்கிற நிலை உள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.\nஎனவே, தனியார் ஆம்னி பேருந்துகளை பயன்படுத்தும் பொதுமக்களின் நலனில் தமிழக ஆட்சியாளர்களுக்கு அக்கறை இருக்குமேயானால், உடனடியாக ஆம்னி பேருந்துகளின் பகிரங்க கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துகிற வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.\nபிரபல நகைக்கடை அதிபரை மிரட்டி ரூ.15 லட்சம் பணம் பறிப்பு - 9 பேர் கைது\n48 மணி நேரத்தில் சென்னையில் பலத்த மழைக்கு வாய்ப்பு\nசென்னை ஐ.ஐ.டி.யில் மாணவி தற்கொலை - 15 தோழிகளிடம் தகவல்கள் சேகரிப்பு\nவிஜயகாந்த் அரசியலில் சாதித்தது என்ன - அமைச்சர் பாஸ்கரன் கேள்வி\nகாட்டு யானை ‘அரிசி ராஜா’ மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது\nசூளைமேட்டில் இளம்பெண்ணின் கண் பார்வையை பறித்த தீபாவளி பட்டாசு\nசபாஷ் குடிமகன்கள்: டாஸ்மாக் நிர்ணயித்த இலக்கை தாண்டி தீபாவளிக்கு ரூ.455 கோடிக்கு மது விற்பனை\nதீபாவளி பட்டாசு வெடித்து 6 இடங்களில் தீ விபத்து\nஉள்ளத்து இருளை அகற்றும் தீபத்திருநாள்\nவெளியூர் செல்ல 3-வது நாளாக ரெயில், பஸ் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudartechnology.com/1798.html", "date_download": "2019-11-14T09:10:00Z", "digest": "sha1:QGQFZY2EKQSFGV65L5X5JWJFD55JBJC2", "length": 8602, "nlines": 142, "source_domain": "www.sudartechnology.com", "title": "219 இன்ச் அளவில் புதிய டி.வி.யை அறிமுகம் செய்த சாம்சங் – Technology News", "raw_content": "\n219 இன்ச் அளவில் புதிய டி.வி.யை அறிமுகம் செய்த சாம்சங்\nசாம்சங் நிறுவனம் சரவ்தேச நுகர்வோர் மின்சாதன விழாவில் 219 இன்ச் அளவில் புதிய டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.\nசாம்சங் நிறுவனம் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் (சி.இ.எஸ். 2019) புதிய தொலைகாட்சிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் சி.இ.எஸ். 2019 விழாவில் சாம்சங் சிறிய அளவில் துவங்கி, பெரிய அளவுகளில் மைக்ரோ எல்.இ.டி. மாட்யூலர் பேனல்களை அறிமுகம் செய்துள்ளது.\nஅந்த வரிசையில் சாம்சங் நிறுவனம் தி வால் என்ற பெயரில் 219 இன்ச் அளவு கொண்ட டிஸ்ப்ளேவை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங்கின் புதிய பேனல்களில் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் அமேசான் அலெக்சா போன்ற வசதிகளை வழங்கும். எனினும், இதற்கு உங்களிடம் இந்த வசதிகளை சப்போர்ட் செய்யும் ஸ்பீக்கர் இருக்க வேண்டும்.\nபுதிய 219 இன்ச் வால் மைக்ரோ எல்.இ.டி. தொழில்நுட்பத்தில் சாம்சங் தன்னால் முடிந்தவற்றை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கில் அமைந்சிருக்கிறது. இத்துடன் 75 இன்ச் அளவில் சாம்சங் சிறிய ரக மைக்ரோ எல்.இ.டி. பேனல் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது. 75 இன்ச் பேனலில் 4K வசதி வழங்கப்பட்டுள்ளது.\nஐடியூன்ஸ் மூலம் திரைப்படங்களை வழங்குவதுடன், ஸ்மார்ட் டி.வி. ஆப் மூலம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை வழங்குவதற்கான அறிவிப்பை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் அமேசான் அலெக்சா உள்ளிட்டவற்றுக்கான வசதியை வழங்குவதாக அறிவித்துள்ளது.\nஇதன் மூலம் பயனர்கள் டி.வி.யின் அடிப்படை அம்சங்களை குரல் மூலமாகவே இயக்க முடியும். ஒருவேளை ஸ்மார்ட் ஸ்பீக்கர் இல்லாத பட்சத்தில் டி.வி.யில் பில்ட்-இன் பிக்ஸ்பி மூலம் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nபாப்-அப் கேமரா கொண்ட ஹானர் ஸ்மார்ட் டி.வி. அறிமுகம்\nவிரைவில் ரெட்மி பிராண்டு ஸ்மார்ட் டி.வி.\n‘பாய்’ போன்று சுருட்டி வைக்கும் தொலைகாட்சிகளை அறிமுகம் செய்யும் எல்.ஜி.\nகூகுள் சான்று பெற்ற மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் முதல் ஆன்ட்ராய்டு டி.வி. அறிமுகம்\nநீரிழிவு மாத்திரைகளால் உண்டாகக்கூடிய புதிய ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு\nயானகளின் தோலில் காணப்படும் வெடிப்புக்கள்: மர்மத்தை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்\nவிரைவில் பாரிய அழிவை ஏற்படுத்தப்போகும் ஆர்ட்டிக் சமுத்திரம்: கவலையில் விஞ்ஞானிகள்\nவாடகைக்கு கிடைக்கும் ஆண் நண்பர்கள்: அறிமுகமான புதிய செயலி\nநீங்கள் பிறந்தது தொடக்கம் இன்று வரை என்னவெல்லாம் நடந்திருக்கும்\nயூடியூப்பினால் பெண் ஒருவருக்கு கிடைத்த பேரதிர்ஷ்டம்\nபல வருடங்களாக இயங்கிய உலகின் முதலாவது வெப் கமெரா நிறுத்தப்படுகின்றது\nகூகுளின் Hangouts சேவை நிறுத்தம்: எனினும் இவர்கள் பயன்படுத்தலாம்\nசூரியனுக்கு மிக அருகில் செல்லும் விண்கலம்\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nசிவப்பு நிறத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஃபேஸ்புக் மெசஞ்சரில் பழைய வாட்ஸ்அப் அம்சம்\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 வெளியீடு மற்றும் விலை விவரங்கள்\n300 கோடி டவுன்லோடுகளை கடந்த ஆண்ட்ராய்டு ஆப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/?p=11985", "date_download": "2019-11-14T08:40:59Z", "digest": "sha1:Q7RH6SGYZY7J6BECXPSJCIUFDTXJOU4B", "length": 12418, "nlines": 187, "source_domain": "www.verkal.net", "title": "தமிழிழ விடுதலைப் புலிகளில் தத்துவாசிரியரும், மதியுரைஞர், ஈழஞானி, தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பிரிவால் எழுந்த உணர்வுகள்…! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nதமிழிழ விடுதலைப் புலிகளில் தத்துவாசிரியரும், மதியுரைஞர், ஈழஞானி, தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பிரிவால் எழுந்த உணர்வுகள்…\nதமிழிழ விடுதலைப் புலிகளில் தத்துவாசிரியரும், மதியுரைஞர், ஈழஞானி, தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பிரிவால் எழுந்த உணர்வுகள்…\nகுரல் கொடுத்த தேசத்தின் குரலின்று\nஈழப் பூ உலர்ந்ததோ …….\nகாலன் எம்முன் கயிரிடை திணிப்பதா\nகாலத்தின் உயிர் துடிப்பினை கரிகாலன்\nஅரசியல் சாதனை மடியில் தவழும் புகழ்.\nசாவுகொள் கொடுநோய் சூழ்ந்தும் கூட‌\nகாவிய நாயகன் கரம் பற்றி\nசாவினை சாய்க்க எழுந்த அரண்.\nமட்டு மண்டூர் பெற்றுத்தந்த பாலா மாமா..\nதமிழ் மாந்தர் விழியில் ஒளி\nஈழப் பார்த்தீபனின் இரதம் அசைத்தாய் மதிவண்ணா\nஉலகு முழுதும் ஓர் குரலாய்\nஊண் முழு பிணி புகுந்தும்\nதமிழ் உறவுக்காய் வாழ்ந்த வரம்…\nஉயிர்பிரியும் வரை விடிவை நினைத்தீர்…\nதமிழர் தேசம் எதிரில் தெரிகையில்\nஎம்மை பிரிந்த்து போனது எங்கே..\nஇராஜதந்திரங்களை ஆழும் மந்திரியின் ஐயா…\nகாக்க வேண்டி அன்ரி அடேலுடன் வந்தவர்…\nதிம்பு முதல் ஜெனிவா வரை மேசைதோறும்\nஆறாத தமிழர் தமிழர் சோகத்தால்\nஉங்கள் பேச்சின் ஓசை கேட்ட எமக்கு\nதாயக மூச்சின் வேகம் குறையாது…\nவேலு மைந்தன் உள்ள வரையில்\nதமிழர் தாகம் என்றும் ஓயாது…\nவிடிவு எங்கள் எதிரில் தெரிய‌\nஈழதாகம் வெகு தொலைவில் இல்லை\nஇது ஈழஞானி தூங்கும் நேரம்\nபுலி குகைக்குள் வாழும் செருக்கில்\nநாங்கள் துவக்கை எடுத்து களம் புகுவோம்.\nஇனி வெடிக்கும் திசையில் விடிவு முளைக்கும்\nபெரும் விருட்ச்சம் போல உருமாறும்.\nவிதை குழிக்குள் உறங்கும் மண்ணின் சிசுக்கள்\nபாலதேவன் எங்கள் ராஜகுரு நினைவு\nபகை சாய்க்க புலியாய் எழுவோம்…\n“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஅங்கீகரிக்ப்படாத தேசத்தின் அங்கீகரிக்ப்பட்ட இராஜதந்திரி தேசத்தின் குரல்.\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்.\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்.\nஅங்கீகரிக்ப்படாத தேசத்தின் அங்கீகரிக்ப்பட்ட இராஜதந்திரி தேசத்தின் குரல்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/Fire%20Accident.html", "date_download": "2019-11-14T08:49:49Z", "digest": "sha1:5IPKKEWVHD5KUEKZFF2MOJMV2GK77OBZ", "length": 9253, "nlines": 154, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Fire Accident", "raw_content": "\nமுஸ்லிம்கள் தனித்தனியே கட்டி அணைக்க வேண்டியவர்கள் இவர்கள்\nசபரிமலை விவகாரத்தில் ஏற்கனவே அளித்த தீர்ப்புக்கு தடையில்லை - உச்ச நீதிமன்றம்\nரஃபேல் முறைகேடு தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nபரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவராக டாக்டர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ் தேர்வு\n - பால் முகவர்கள் சங்கம் கேள்வி\nகுவைத் தீ விபத்தில் ஒரு தமிழர் உட்பட மூன்று பேர் பலி\nகுவைத் (05 நவ 2019): குவைத்தில் தொழிற்சாலைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு தமிழர் உட்பட மூவர் பலியாகியுள்ளனர்.\nஎக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலி\nகராச்சி (31 அக் 2019): பாகிஸ்தானில் தேஸ்காம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nசென்னை சில்க்ஸில் பயங்கர தீ விபத்து - கடை முழுவதும் நாசம்\nகோவில்பட்டி (30 அக் 2019): கோவில்பட்டியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையான சென்னை சில்க்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகின.\nஜித்தா ஹரமைன் ரயில் நிலையத்தில் தீ விபத்து\nஜித்தா (29 செப் 2019): ஜித்தா ஹரமைன் அதிவேக ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nசென்னை பேரூரில் பயங்கர தீ விபத்து - 200 க்கும் அதிகமான கார்கள் எரிந்து நாசம்\nசென்னை (14 பிப் 2019): சென்னையை அடுத்த போரூர் அருகே தனியார் வாகன நிறுத்துமிடத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 200க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.\nபக்கம் 1 / 2\nபாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பில் திமுக, காங்கிரஸின் உ…\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nபாஜக மீது சிவசேனா கடும் தாக்கு - மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில்…\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு - சன்னி வக்பு வாரியத்தின் முடிவில் திடீர்…\nதீர்ப்பில் திருப்தி இல்லை - சன்னி வக்பு வாரியம்\n10,11,12 ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nஐந்து ஏக்கர் நிலத்தை நிராகரிக்க வேண்டும் - அசாதுத்தீன் உவைசி\nஇந்த புல் புல் புயல் என்னவெல்லாம் செய்யப் போகிறதோ\nமகாராஷ்டிராவிலும் அரங்கேறும் கூவத்தூர் நாடகம்\nஅயோத்தி வழக்கு இன்று (சனிக்கிழமை) வழங்க திடீர் அறிவிப்பு வந்தது ஏ…\nபாகிஸ்தான் மாணவி மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்\nஇனி நாட்டில் மதத்தின் பெயரால் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தக் கூடாத…\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிய விண்ணப்பிக்…\nசிவசேனா நெருக்கடியால் பின்வாங்கும் பாஜக\nதிமுக பொதுக்குழுவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் இந்தியாவின் தலைமை நீ…\n17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\nபாஜக கண்ணில் விரலை விட்டு ஆட்டும் சிவசேனா - மகாராஷ்டிர அரசிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-3XCN2R", "date_download": "2019-11-14T09:15:57Z", "digest": "sha1:3ZN7AR2JID4FXJRMIM2MGBIPUFVLO32F", "length": 20418, "nlines": 113, "source_domain": "www.onetamilnews.com", "title": "முஸ்லிம் மக்களிடத்தில் பொறுப்பற்ற முறையில் பேசிய அதிமுக அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல் - Onetamil News", "raw_content": "\nமுஸ்லிம் மக்களிடத்தில் பொறுப்பற்ற முறையில் பேசிய அதிமுக அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்\nமுஸ்லிம் மக்களிடத்தில் பொறுப்பற்ற முறையில் பேசிய அதிமுக அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்\nதூத்துக்குடி 2019 அக்டோபர் 18 :மனு கொடுக்க சென்ற முஸ்லிம் மக்களிடத்தில் பொறுப்பற்ற முறையில் பேசிய அதிமுக அமைச்சர் மீது தலைமைக்கழகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.\nஇதுகுறித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அஸாருதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் காலியாகவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடக்கிறது.\nஇந்நிலையில், நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட களக்காட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அதிமுக அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை அந்தப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் சமுதாய மக்கள் நேரில் சந்தித்து தங்கள் பகுதியிலுள்ள ரேசன்கடை தொடர்பான மனுவை கொடுத்துள்ளனர்.\nபொதுமக்கள் கொடுத்த அந்த மனுவை வாங்க மறுத்த அதிமுக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ‘இஸ்லாமியர்கள் எங்களுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே, பிறகு ஏன் எங்களிடம் வந்து மனுவை தருகின்றீர்கள். வெறும் 6 சதவிகித வாக்குகளை வைத்துகொண்டு என்ன செய்யமுடியும்’ என்று பொறுப்பற்ற முறையில் இஸ்லாமிய மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசியுள்ளது கண்டனத்திற்குரியதாகும்.\nஅதிமுக தலைமையிலான தமிழக அரசின் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் அமைச்சர் இப்படி நாகரீகமற்ற பேசியிருப்பது இஸ்லாமிய மக்கள் மட்டுமல்லாது அனைத்துதரப்பு மக்களிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவினர் இதுவரைக்கும் தேர்தல்களில் பெற்ற வெற்றிகளுக்கும் இஸ்லாமிய மக்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லாததுபோல அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியிருப்பது அவரது அறியாமையை வெளிக்காட்டுகிறது.கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது மோடியா லேடியா என, மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கேட்டு அந்ததேர்தலில் தனித்து நின்ற போது, மோடியை எதிர்த்த ஒரே காரணத்திற்காக அதிகபட்சமான இஸ்லாமியர்கள் அதிமுகவிற்கு வாக்களித்தனர். இதன் காரணமாக அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றியைப் பெற்றது என்பது மறுப்பதற்கு இல்லை.\nஇதுபோல கடந்த 2016ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலிலும் இஸ்லாமிய மக்களின் கணிசமான வாக்குகளை பெற்றே அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இப்படி இஸ்லாமிய மக்களிடம் வாக்குகள் வாங்கி ஆட்சி அமைத்திட்ட ஆட்சியில் தான் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அங்கம் வகிக்கிறார் என்ற வரலாறை எல்லாம் அவர் மறந்துவிட்டு பேசுவது மு��ையற்ற செயலாகும்.\nபாஜகவோடு கூட்டணி வைத்ததால் இஸ்லாமியர்களின் ஆதரவை இழந்துவிட்டோம், அதனை மீண்டும் பெற்றே ஆகவேண்டும் என்ற நோக்கத்தோடு அதிமுக தலைமையில் உள்ளவர்கள் நினைத்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒட்டுமொத்த சிறுபான்மையினரையும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இழிவுபடுத்தியுள்ளார்.\nசிறுபான்மையினரின் வாக்குகள் தேவையில்லை என்ற அதிமுக அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பேச்சு அனைத்து தரப்பு மக்களிடையேயும் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘விறுப்பு வெறுப்பின்றி செயல்படுவேன்’ என்று உறுதிமொழியுடன் பதவியேற்று விட்டு, தற்போது அரசியலமைப்பு சாசன சட்டத்திற்கு எதிராக சிறுபிள்ளைத்தனமாக பேசியுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மிகவன்மையாக கண்டிக்கின்றது.வடநாட்டு பாஜக அமைச்சர் போல தன்னை நினைத்துக்கொண்டு இஸ்லாமிய மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது அதிமுக தலைமைக்கழகம் உரிய நடவடிக்கை எடுத்து கட்டுப்பட்டுத்திடவேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் கூறியுள்ளார்.\nமீன்பிடிக்க சென்றபோது கடலில் தவறி விழுந்த மீனவர் ;கடலோர பாதுகாப்பு படையினரும், போலீசாரும் தீவிரமாக தேடி வருகின்றனர்.\n130 ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை ; மீண்டும் ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்\nதூத்துக்குடியில் மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிச்சாமி உள்ளாட்சி தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பார்வையிட்டு ஆய்வு\nதூத்துக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி வேண்டுகோள்\nதூத்துக்குடி அருகே வ.உ.சிதம்பரம் பிள்ளை 83வது குருபூஜை விழா ;தமிழ்நாடு வ.உ.சி எழுச்சி பேரவை அழைப்பு\nதூத்துக்குடி குரூஸ் பர்னாந்துக்கு சிலையை சுற்றி ஜெனோ ரவேல் தலைமையில் மேம்பாட்டு பணிகள்\nதூத்துக்குடிக்கு குடிநீர் கொண்டு வந்த குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் கேட்டு தமிழக அரசுக்கு பரதர்நலச் சங்கம் சார்பாக கோரிக்கை\nதமிழ்நாடு கடல்சார் பயிற்சிக் கழக முதல்வர் எம். முத்துக்குமார் அறிக்கை\nமீன்பிடிக்க செ��்றபோது கடலில் தவறி விழுந்த மீனவர் ;கடலோர பாதுகாப்பு படையினரும், ப...\n130 ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை ; மீண்டும் ஆக்கிரமிப்பு ...\nதூத்துக்குடியில் மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிச்சாமி உள்ளாட்சி தேர்தலுக்கான மி...\nதூத்துக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி வேண்டுகோள்\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nகாதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nசிவகளை தொல்லியல் களத்தை பள்ளி மாணவ, மாணவியர்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.\nதூத்துக்குடி துணை வட்டாட்சியர் செல்வகுமார் மகன் கலெக்டர் யிடம் வாழ்த்து பெற்றார்...\nபெண்ணின் ஆணவம் கொலையில் முடிந்த திடுக்கிடும் தகவல் ;திருப்பூர் மாவட்டம் பல்லடம் ...\nஅகில இந்திய வானொலி நிலைய ஓய்வு பெற்ற அறிவிப்பாளர் விஜயகுமார் தூத்துக்குடி சாலை வ...\nதூத்துக்குடியில் அஇஅதிமுக கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சி த செல்லப்ப...\n11 சப்-இன்ஸ்பெக்டர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிரடி இடமாற்றம்\nஎஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ அறிக்கை ;தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் -2...\nதூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.380 கோடியில் புதிய விமான முனையம்\nமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், 61 நபர்களுக்கு ரூ.17.98 லட்சம் மதிப்பில் நலத்...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=237491", "date_download": "2019-11-14T09:14:38Z", "digest": "sha1:FTO6EKVVNFZSWN5Y5UIKE7U3C5METCAJ", "length": 2959, "nlines": 55, "source_domain": "www.paristamil.com", "title": "அப்ப நீங்க எங்கே போவிங்க? - Paristamil Tamil News", "raw_content": "\nஅப்ப நீங்க எங்கே போவிங்க\nமனைவி: ஏங்க இறந்து போனதுக்கு அப்புறம் பெண்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு போவாங்களாமே\nமனைவி: அப்ப நீங்க எங்கே போவிங்க\nகணவன்: நீங்க எல்லோரும் அங்கே போயிட்டா இங்க எங்களுக்கு சொர்க்கம்தானே\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே மிகப் பெரிய தீவு எது\nஅது வேறு யாரும் இல்ல\nநம்ம காதல் தெய்வீக காதல்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4078", "date_download": "2019-11-14T09:54:19Z", "digest": "sha1:MWORFDBF6C6O2KM7AJ6EHMCYTU433FJG", "length": 9774, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "ஆண்மைக் குறைபாடு நீக்கும் சித்த மருந்துகள் » Buy tamil book ஆண்மைக் குறைபாடு நீக்கும் சித்த மருந்துகள் online", "raw_content": "\nஆண்மைக் குறைபாடு நீக்கும் சித்த மருந்துகள்\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர். அருண் சின்னையா (Dr. Aruṇ Cinnaiya)\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nகுறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சித்த மருந்துகள்\nடீன்-ஏஜ் வயதினருக்கான யோகாசனங்கள் பங்குச் சந்தை ஓர் அறிமுகம்\nஆண்மைக் குறைபாடு என்பது, ஆண்-பெண் தாம்பத்ய உறவில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தக்கூடியது. ஆணும் பெண்ணும் உடலும் மனமும் பொருந்தி வாழ்ந்தால்தான் வாழ்க்கை ருசிக்கும். அந்த வகையில்,\nஆண்மைக் குறைபாடுக்க���ன காரணங்கள் என்னென்ன\nஆண்மைக் குறைவைப் போக்கும் சித்த மருந்துகள் என்னென்ன\nமருந்துகளை எப்படி, எவ்வளவு, எப்போது சாப்பிட வேண்டும்\nஎன்பது உள்ளிட்ட ஆண்மைக் குறைவு தொடர்பான பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் புத்தகத்தைப் படித்து, இதில் குறிப்பிட்ட சித்த மருந்துகளை, முறையாக எடுத்துக்கொள்ளும்பட்சத்தில், ஆண்மைக் குறைவு என்ற பிரச்னை/பாதிப்பில் இருந்து மீண்டு, நீடித்த திருப்தியான தாம்பத்ய உறவில் ஈடுபட்டு, வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க முடியும் என்ற நம்பிக்கையைத் தருகிறது இந்தப் புத்தகம்.\nஇந்த நூல் ஆண்மைக் குறைபாடு நீக்கும் சித்த மருந்துகள், டாக்டர். அருண் சின்னையா அவர்களால் எழுதி மினிமேக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (டாக்டர். அருண் சின்னையா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\n200 மூலிகைகள் 2001 சித்த மருத்துவக் குறிப்புகள் - 200 Mooligaigal 2001 Kurippugal\nமூலிகைச் சமையல் - Mooligai Samaiyal\nசித்த மருத்துவம் சொல்லும் கை வைத்தியம் - Siddha Maruththuvam Sollum kaivaithiyam\n501 சித்த மருத்துவ குறிப்புகள்\nசித்த மருத்துவம் - Siddha Maruthuvam\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nசித்தர்கள் அருளிய இரசமணி மகத்துவம்\nரெய்கி சிகிச்சையும் முழு விவரங்களும் - Reiki Sigichchaiyum Muzhu Vivarangalum\nலண்டன் பாட்ச் மலர் மருத்துவம் - London Bach Malar Maruthuvam\nABS மூலிகை தாவரவியல் அகராதி 504 வண்ணப்படங்கள் - Dictionary of Medicinal Plants\nமன நலமும் உடல் நலமும் காப்போம்\nஹோமியோ மருத்துவம் நோய்களும் சிகிச்சை முறைகளும் - Homeo Maruthuvam Noikalum Chikitsai Muraikalum\nஉயிருள்ள இயற்கை உணவுகள் - Uyirulla Iyarkai Vunavugal\nஉடல் நலத்தைப் பேணுங்கள் உன்னத வாழ்வு பெறுங்கள் - Udal Nalaththai Penungal Unnadha Vaazhvu Perungal\nஸ்ட்ரோக் மறுவாழ்வு சிகிச்சை - Stroke maruvazhvu sigichai\nஉடல் நலம் காக்கும் இயற்கை மருத்துவம் - Udal Nalam Kaakkum Iyarkai Maruthuvam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஐயங்கார் சமையல் - Iyengar Samaiyal\nசர்க்கரை நோய் - Sarkarai Noi\nபிரசவ காலப் பாதுகாப்பு - Prasavagala Padhugappu\nலாலு பிரசாத் யாதவ் - Laloo Prasad Yadav\nதங்கத்தில் முதலீடு ஓர் அறிமுகம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=9622", "date_download": "2019-11-14T09:51:11Z", "digest": "sha1:JFELI6AOQ25JCZBIKZDN3O3LA7C4CNUB", "length": 7617, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "Rajini Oru Sarithirathin Sarithiram - ரஜினி ஒரு சரித��திரத்தின் சரித்திரம் » Buy tamil book Rajini Oru Sarithirathin Sarithiram online", "raw_content": "\nரஜினி ஒரு சரித்திரத்தின் சரித்திரம் - Rajini Oru Sarithirathin Sarithiram\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : பா. தீனதயாளன் (Paa. Tinatayalan)\nபதிப்பகம் : மதி நிலையம் (Mathi Nilayam)\nயானி இசைப் போராளி பூலோகம் ஆனந்தத்தின் எல்லை\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ரஜினி ஒரு சரித்திரத்தின் சரித்திரம், பா. தீனதயாளன் அவர்களால் எழுதி மதி நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பா. தீனதயாளன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமருது பாண்டியர்கள் - Marudhu Pandiyargal\nசின்னப்பா தேவர் - Sando Thevar\nராஜா ராம்மோகன் ராய் - Raja Rammohan Roy\nஎம்.ஜி.ஆர். திரை, அரசியல் - இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய மன்னாதி மன்னனின் மலைப்பூட்டும் சரித்திரம்\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nஓஷோ- வெறும் கோப்பை - Verum Koppai\nபிரபாகரன் ஒரு வாழ்க்கை - (ஒலிப் புத்தகம்) - Prabhakaran Oru Vazhkai\nஇணையற்ற இந்தியத் தலைவர்கள் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஆர்.எஸ்.எஸ் வரலாறும் அரசியலும் - M.G.R.Kolai Vazhakku\nவல்லினம் மெல்லினம் இடையினம் - Vallinam Mellinam Idaiyinam\nசுவையான மைக்ரோவேவ் சமையல் அசைவம்\nISO 9001 தரமாக வாழுங்கள்\nஸ்ரீவித்யா சாம்ராஜ்யம் அம்பிகை ஆராதனை விளக்கம்\nநீரிழிவு நோய்க்கு இயற்கை வைத்தியம்\nசுவைமிக்க 100 வகை வட இந்தியச் சமையல்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-13156.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2019-11-14T09:08:22Z", "digest": "sha1:PMDMVGBVPFR5LEZULQJAWUYTOP4KIWMW", "length": 11735, "nlines": 83, "source_domain": "www.tamilmantram.com", "title": "உள்ளம் நெகிழ்ந்து கண்கள் பனிக்க.......! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > உள்ளம் நெகிழ்ந்து கண்கள் பனிக்க.......\nView Full Version : உள்ளம் நெகிழ்ந்து கண்கள் பனிக்க.......\nஉள்ளம் நெகிழ்ந்து கண்கள் பனிக்க எழுதுகின்றேன். எனது வாழ்வில் எத்தனையோ பிரச்சனைகள். எத்தனையோ தோல்விகள். என் இரு குழந்தைகளின் முகத்தில் பசி தெரிய கூடாது என்பதற்காக,\nபசிக்கா இரண்டு வருடம் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு உயிர் வளர்த்தேன். தோல்விகள், தோல்விகள். மனது வெந்து வ��ந்து, புழுங்கினேன். எனது பாலைவன வாழ்க்கையில் தென்றலாய் வந்தவர்கள் எனது வாழ்க்கைக்காக நண்பர்கள் தான்.\nமன்ற உறவு ஒருவர் என்னையும் ஒரு பொருட்டாக கருதி, எனக்காக அவரின் நேரத்தையும், பொருளையும் செலவிட்டு, உடனடியாக உதவி செய்தார். யாரிடமும் சொல்லக்கூடாது என்று வேறு சொல்லி விட்டார்.\nஅவர் முகம் எப்படி இருக்கும் \nஇறைவனுக்கு கூட முகங்கள் உண்டு. ஆனால் இவரை என்னெவென்று சொல்லுவது. எனது கோரிக்கைக்கு செவி மடுத்து உடனடி உதவி செய்தார். அவரை நினைக்கும் போது நெஞ்சம் விம்முகிறது. கண்கள் பனிக்கிறது. அவரின் உள்ளம் அன்பினால் செய்யப்பட்டு இருக்கும். அள்ளி அள்ளி தெளிக்கின்றார். அந்த அன்பின் வேகம் தாங்க முடியால் நெஞ்செல்லாம் நிறைந்து விட்டது. இப்போதே அதே சந்தோசத்தில் செத்து விடலாம் போல இருக்கின்றது. தீபாவளி உண்மையில் எனக்குத்தான்.\nஎத்தனை ஜென்மம் எடுத்தாலும் தமிழ் மன்றத்தில் உலவவே ஆவல்.\nஅவருக்கு இறைவன் எல்லா வளமும் அருளுவார்.\nபாலவன சுனையாக எனக்குத் தெரிபவர்கள் நண்பர்கள்..\nஉங்களுக்கு உதவிய நண்பர் ஆறாக இருக்கிறார் அன்பில்..\nவாழ்க அவர்..வாழ்க உங்கள் நெகிழும் மனம்..வளர்க உங்கள் தோழமை\nஇப்படியான நண்பர்களுக்குடன் குலாவுவதில் பெருமை....\nவெளியில் சொல்லகூடாது என்று உதவி செய்த மன்ற நன்பர் உன்மையில் பெருந்தன்மையானவர். அவர் வாக்கை காப்பாற்றிய உங்களையும் நினைத்து பெருமை படுகிறேன். ஆனாலும் நன்றியை காட்ட பெயர் குறிப்பிடாமல் ஒரு பதிவை பதித்து எங்கேயோ போய் விட்டீர்கள்.\nஉங்களுக்கு எல்லா பிரச்சனையும் நீங்க கடவுளை பிராத்திகிறேன்.\nஉதவிய உள்ளங்களுக்காகவும் கடவுளை பிராத்திகிறேன்.\nஅருமையான பதிவு....தங்களின் உள்ளத்தில் உள்ளதை வார்த்தையால் உருக்கியிருக்கிறீர்கள். உங்களுக்கு உதவிய அந்த உள்ளம் வாழ்க பல்லாண்டு...\nமன்றம் வெறும் மன்றமல்ல...உறவுகளாகிய குடும்பம் - இது சிவா அண்ணன் சொன்னது.\nஅந்த நபர் நிச்சயம் ஒரு இறைவனே (இதற்கு முன்னர் நாம்செக் என்று நினைக்கீறேன். யாரோ சொன்னார்கள்.. சில முரண்பட்ட கருத்துக்களும் வந்தன. அச்சமயம் நானில்லை.)\nவாத்தியார் சொன்னமாதிரி, அவர் நிச்சயம் பெருந்தன்மை மிக்கவர்....\nநாம்செக்குடன் தினமும் ஒருமுரை அளாவ விடில் எனக்கு தூக்கமே வராது.. என்ன ஒரு நல்ல மனிதர் தெரியுமா அவர் \nநேஞ்சம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள் இருவருக்கும்\nநாம் சோக் அண்ணாவை இப்ப அடிக்கடி கணவில்லையே\nகடினங்கள், எம்மை உறுதியில் கடினமாக்கும்போது, வெற்றி நிச்சயம்...\nபோராடிப் போராடி வாழ்வில் பெறும் வெற்றி.., என்றும் நிரந்தராமானது...\nசொல்லத் தடுத்த போதிலும், செய்ந்நன்றி மறவா உங்களுக்கு இறைவன் துணை என்றும் இருக்கும்.\nஎன்றும் சந்தோஷப் பூக்கள் உங்கள் வாழ்வில் சொரிய வாழ்த்துகின்றேன்...\nசிறு செயலானாலும், புகழ், இலாபம் தேடும் உலகில்,\nபிரதிபலன் நோக்காது உதவி செய்த மன்ற உறவுக்குத் தலைவணங்குகின்றேன்...\nசுற்றி இருப்பவர்களெ உதவ யோசிக்கும் இக்காலத்தில் அம்மன்ற உறுப்பினர் தங்கவேல் அண்ணனுக்கு செய்த உதவியை நினைக்கும் போது நானும் மன்ற குடும்பத்தில் ஒரு அங்கத்தினர் என்று பெருமைப்படுகிறேன்.\nசெய்த உதவியை மறக்காமல் பதிந்த தங்கவேல் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nவலதுகை கொடுப்பது இடதுகை அறியாவண்ணம் உதவும் நல்லுள்ளங்கள் இன்னும் உள்ளதை நினைத்து,அதுவும் நம்மிடையே உலவும் உறவென்பதை உணர்ந்து நெஞ்சம் நெகிழ்கிறது.\nஅந்த உதவிக்கு உருகி தங்கவேல் வெளியிட்ட பதிவால் கண்கள் பணிக்கிறது.மன்றம் என் சொந்தம் என்ற உணர்வு இனிக்கிறது.\nதங்கவேல் அவர்களுக்கு உதவிய அந்த உறவு எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.\nதங்கவேலுவை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன்.\nயார் உங்களுக்கு உதவினார்கள் என்று தெரியா விட்டாலும்...உதவிய நல்லுள்ளம் துயரின்றி வாழ பிரார்த்திப்போம்.\nஉதவி செய்வதற்கு பெருந்தன்மை வேண்டும். உதவி பெற்றதைச் சொல்லி நன்றி நவில்வதற்கும் அதே பெருந்தன்மை தான் வேண்டும். உங்கள் இருவரது பெருந்தன்மையை நினைத்து நெகிழ்கிறேன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1934_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-14T09:12:57Z", "digest": "sha1:CP6IA5QSGIFONV67GJV27HPNK3XRXDZV", "length": 2245, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:1934 திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1934 in film என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 1934 தமிழ்த் திரைப்படங்கள்‎ (14 பக்.)\n\"1934 திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்���ுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇட் ஹாப்பன்டு ஒன் நைட் (திரைப்படம்)\nபாமா விஜயம் (1934 திரைப்படம்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/11/kosovo-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-90-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-14T09:03:04Z", "digest": "sha1:HYXBVNN6AEGZGLJCYJLDTW67P2V2EXGA", "length": 52859, "nlines": 530, "source_domain": "ta.rayhaber.com", "title": "கொசோவோ 3 இல் கடைசி 90 ஆயிரம் பேர் போக்குவரத்துக்கு ரயிலை விரும்புகிறார்கள் | RayHaber | ரயில்வே | நெடுஞ்சாலை | கேபிள் கார்", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[14 / 11 / 2019] மர்மரே மற்றும் மெட்ரோ பைக் வரவேற்பு நேரங்கள் இஸ்தான்புல்லில் புதுப்பித்தல்\tஇஸ்தான்புல்\n[14 / 11 / 2019] ரயில் விபத்துக்கள் மற்றும் சம்பவங்கள் தொடர்பான விசாரணை மற்றும் விசாரணை தொடர்பான ஒழுங்குமுறைகளை அமல்படுத்துதல்\tஅன்காரா\n[14 / 11 / 2019] துருக்கியின் 2023 சரக்கு போக்குவரத்து இயக்கத்தில் இலக்கு அடைய வலுப்படுத்தப்பட வேண்டும்\tஇஸ்தான்புல்\n[14 / 11 / 2019] SAMULAŞ இலிருந்து தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி\tசம்சுங்\n[14 / 11 / 2019] மேயர் அர்தா: “காஸிமீர் மெட்ரோ பற்றிய எனது கனவு நனவாகிறது”\tஇஸ்மிர்\n[14 / 11 / 2019] Çorlu இல் ரயில் விபத்தில் இறந்த மக்களின் குடும்பங்களின் விளக்கம்\t59 Corlu\n[14 / 11 / 2019] டெனிஸ்லி பாபாஸ் பீடபூமி கேபிள் கார் வரி பராமரிப்பு\tXENX டெனிஸ்லி\n[13 / 11 / 2019] முதல் துருக்கியில் .. ஸ்மார்ட் டாக்ஸி காலம் அங்காராவில் தொடங்குகிறது\tஅன்காரா\n[13 / 11 / 2019] டி.டி.எஸ்.டி போக்குவரத்து நிறுவனம். பொது மேலாளரைப் பார்வையிடவும்\tஅன்காரா\nHomeஉலகஐரோப்பியXIX கொசோவோகொசோவோ 3 இல் கடைசி 90 ஆயிரம் பேர் போக்குவரத்துக்கு ரயிலை விரும்புகிறார்கள்\nகொசோவோ 3 இல் கடைசி 90 ஆயிரம் பேர் போக்குவரத்துக்கு ரயிலை விரும்புகிறார்கள்\n01 / 11 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் XIX கொசோவோ, ஐரோப்பிய, உலக, புகையிரத, பொதுத், தலைப்பு 0\nகொசோவாடா கடந்த மாதம், ஆயிரம் பேர் ரயிலை விரும்பினர்\n2019 இன் 3 காலாண்டில் அறிக்கையில், கொசோவோ புள்ளிவிவர நிறுவனம் கடந்த 3 மாதத்தில், சுமார் 90 ஆயிரம் பயணிகள் ரயிலை போக்குவரத்து வழிமுறையாக பயன்படுத்தினர் என்று கூறியது. கொசோவோ புள்ளிவிவர நிறுவனம், விமானம், ரயில்வே, சாலை மற்றும் தொலைத்தொடர்பு ilgili\n2019 இன் 3 காலாண்டில் அறிக்கையில், கொசோவோ புள்ளிவிவர நிறுவனம் கடந்த 3 மாதத்தில், சுமார் 90 ஆயிரம் பயணிகள் ரயிலை போக்குவரத்து வழிமுறையாக பயன்படுத்தினர் என்று கூறியது.\nகொசோவோ புள்ளிவிவர நிறுவனம் 2019 இன் மூன்றாம் காலாண்டிற்கான üçüncü போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு புள்ளிவிவரங்கள் குறித்த தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது, இதில் விமானம், ரயில், சாலை மற்றும் தொலைத்தொடர்பு பற்றிய தரவு அடங்கும்.\n333 இன் மூன்றாம் காலாண்டில், கொசோவோவில் 2019 ரயிலைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை, மொத்தம் 90 கிமீ ரயில் பாதைகளுடன். 2019 3 காலாண்டில், ஏறத்தாழ 372 ஆயிரம் டன் சரக்கு ரயிலில் கொண்டு செல்லப்பட்டது.\nவிமானங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 2019 ஆயிரம் 2 விமானங்கள் 896 இன் மூன்றாம் காலாண்டில் கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது நிகழ்த்தப்பட்டன. விமானங்களின் எண்ணிக்கையில் 14 சதவீதம் அதிகரிப்பு.\nஇந்த காலாண்டில் விமானத்தை ஒரு வாகனமாக பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 783 ஆயிரம். கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சதவீதம் அதிகரித்துள்ளது. (Kosovaport)\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்\n2 75 ஆயிரம் மில்லியன் ரயில் தியாகம் விருந்து விரும்புகிறது 30 / 08 / 2018 பருவத்தின் கடைசி விடுமுறை காரணமாக 9 தியாக தினமான போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் காஹித் துர்ஹான், சாலையின் வீழ்ச்சியை மதிப்பீடு செய்ய விரும்பும் குடிமக்கள், 2 மில்லியன் 75 ஆயிரம் குடிமக்கள் சுற்றுலாவுக்கு பயிற்சி அளிக்க விரும்புகிறார்கள் என்று கூறினார்…\n6 மாதாந்திர 376 ஆயிரம் 288 மக்கள் 2 மில்லியன் கோகேலி முனையத்தில் கடந்து சென்றது 06 / 08 / 2019 கோகெலி பெருநகர நகராட்சியின் துணை நிறுவனமான கோகெலி இன்டர்சிட்டி பஸ் டெர்மினல், மே 2017 முதல் டிரான்ஸ்போர்ட்ட்பார்க் ஏ., மூலம் இயங்கி வருகிறது, இதுவரை மொத்தம் 6 மில்லியன் மக்களுக்கு விருந்தளித்துள்ளது. 2019 இன் முதல் பாதியில் 1 மில்லியன்…\nஅக்சேய்ர்-கோன்யா ரேபியூஸ் செஃபெர்லெரினி 215 நபர் விருப்பம் 19 / 08 / 2015 215 மக்கள் விருப்பமான அக்ஸெஹிர்-கொன்யா பஸ் அட்டவணைகள்: கடந்த புதன்கிழமை தங்கள் விமானங்களைத் தொடங்கிய ரெய்பஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் குடிமக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். கொன்யாவில் அதிவேக ரயிலுடன் ஒருங்கிணைந்து எக்ஸ்என்யூஎம்எக்ஸ் விமானங்கள் தினசரி ஜெர்செக்லெஸ்டிரில் மேற்கொள்ளப்படுகின்றன\nஐந்து அமைச்சர்கள் உயர் வேக பயணத்தை விரும்பினர் 17 / 12 / 2014 அதிவேக ரயிலுக்கு ஐந்து அமைச்சர்கள் தேர்வு செய்தனர்: ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் மற்றும் மெவ்லானாவின் எக்ஸ்என்யூஎம்எக்ஸ். கொன்யாவில் அதிவேக ரயில் பாதை திறக்கப்பட்ட வுஸ்லத் ஆண்டுவிழா சர்வதேச நினைவு விழா. ஜனாதிபதி ரெசெப்…\nபிரதமரும் அமைச்சர்களும் உயர் வேக ரயில் (Photo Gallery) 13 / 07 / 2016 பிரதமரும் அமைச்சர்களும் அதிவேக ரயிலை விரும்புகிறார்கள்: 3 ஜூலை 2016 திறப்பு விழா மற்றும் விலையட் சதுக்கத்தில் எஸ்கிசெஹிர் கவர்னர்ஷிப் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்றது. பிரதமர் பினாலி யால்டிரோம், துணைப் பிரதமர்…\n3. விமான நிலைய xnumx.köpr தொடர்புகொள்ள அங்காரா நிலக்கீல் பர்சா புர்சா பெருநகர மாநகராட்சி ரயில்வே இரயில் நிலை கடந்து வேகமாக ரயில் இஸ்தான்புல் நிலையம் நெடுஞ்சாலைகள் கோசெல்லியின் பெருநகர மாநகராட்சி பாலம் marmaray மர்மேர் திட்டம் மெட்ரோ Metrobus பஸ் ரே ரயில் சிஸ்டம் TC STATE RAILWAYS இன்று வரலாறு TCDD டி.சி.டி.டி.யின் பொது இயக்குநரகம் டி.சி.டி.டி.யின் பொது இயக��குநரகம் கேபிள் கார் டிராம் tren TÜDEMSAŞ ஒப்பந்ததாரர் TÜVASAŞ துருக்கி மாநிலம் ரயில்வே குடியரசின் போக்குவரத்து அமைச்சகம் கார் யாவுஸ் சுல்தான் செலம் பாலம் YHT உயர் வேக ரயில் IETT இஸ்தான்புல் பெருநகர மாநகராட்சி İZBAN இஸ்மிர் இஸ்மிர் மெட்ரோபொலிட்டன் நகராட்சி\nதற்போதைய ரயில்வே டெண்டர் காலண்டர்\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை எடுக்கும் (TÜDEMSAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: கேட் காவலர் சேவையை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nஇராணுவத்தின் போக்குவரத்து சுமையை குறைக்க தியாகி பீரோல் யில்டிரிம் கடேசி\nஇஸ்தான்புல் மராத்தானுக்கு இந்த சாலைகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்படும்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nமர்மரே மற்றும் மெட்ரோ பைக் வரவேற்பு நேரங்கள் இஸ்தான்புல்லில் புதுப்பித்தல்\nÇekmeköy மெட்ரோ நிலையத்தில் நுழைந்த நாய் பாதுகாப்புக்கு வேடிக்கையாக உள்ளது\nரயில் விபத்துக்கள் மற்றும் சம்பவங்கள் தொடர்பான விசாரணை மற்றும் விசாரணை தொடர்பான ஒழுங்குமுறைகளை அமல்படுத்துதல்\n2 இறந்த, 1 காயம்\nதுருக்கியின் 2023 சரக்கு போக்குவரத்து இயக்கத்தில் இலக்கு அடைய வலுப்படுத்தப்பட வேண்டும்\nRayHaber 14.11.2019 டெண்டர் புல்லட்டின்\nSAMULAŞ இலிருந்து தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி\nமேயர் அர்தா: “காஸிமீர் மெட்ரோ பற்றிய எனது கனவு நனவாகிறது”\nÇorlu இல் ரயில் விபத்தில் இறந்த மக்களின் குடும்பங்களின் விளக்கம்\nடெனிஸ்லி பாபாஸ் பீடபூமி கேபிள் கார் வரி பராமரிப்பு\nஇன்று வரலாற்றில்: İ ஸ்மட் பாஷாவின் அமைச்சரவையில் 14 நவம்பர் 1925\n ஸ்மார்ட் டாக்ஸி காலம் அங்காராவில் தொடங்குகிறது\nடி.டி.எஸ்.டி போக்குவரத்து நிறுவனம். பொது மேலாளரைப் பார்வையிடவும்\nAkçaray Kuruçeşme மையத்தை அடையுமா\nமாலத்யா லிட்டில் ட்ராஃபிக் கற்றுக்கொள்கிறார்\nரயில் வாகன சான்றிதழின் அங்கீகாரம் Tdurk Loydu க்கு\nஇஸ்தான்புல் மெட்ரோ சர்வதேச விருது\nசேனல் இஸ்தான்புல் எவ்வளவு செலவாகும், டெண்டர் எப்படி இருக்கும்\nபர்சாவில் உள்ள மூத்த குடிமக்களுக்கு இலவச மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட பயண அட்டை\nஆளுநர் அய்ஹான் சிவாஸ் அங்காரா அதிவேக ரயில் தளத்தை பார்வையிட்டார்\nஅலன்யாவில் மாணவர்களுக்கான பொது பேருந்து கட்டணத்தில் தள்ளுப���ி\nமெர்சினில் திருடப்பட்ட லோகோமோட்டிவ் திருடப்பட்டது\n2019 ZBAN பயண நேரம், İZBAN திறக்கும் நேரம் என்ன இது எந்த நேரத்தை மூடுகிறது\nTÜVASAŞ மரக்கன்று நடவு பிரச்சாரத்தை ஆதரிக்கிறது\nRayHaber 13.11.2019 டெண்டர் புல்லட்டின்\n«\tநவம்பர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை எடுக்கும் (TÜDEMSAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: கேட் காவலர் சேவையை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை எடுக்கும் (TÜDEMSAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: கேட் காவலர் சேவையை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: பாலம் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: பாலம் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nகொள்முதல் அறிவிப்பு: டெசர்-கராகல்-கங்கல் லைன் தொடர்பு, சிக்னல், எரிசக்தி மற்றும் ஃபைபர் ஆப்டிக் லேயிங் மற்றும் டிரான்ஸ்மிஷன் சிஸ்டங்களின் நிறுவல்\nகொள்முதல் அறிவிப்பு: தொடர்பு, மின், தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் செயல்படுகிறது\nYHT கோடுகளின் பாதுகாப்பு மற்றும் சரியான இரயில் அரைத்தல்\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nகராமர்செல் இன்டர்சேஞ்சிற்கான புதிய டெண்டர்\nஇர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\n2 75 ஆயிரம் மில்லியன் ரயில் தியாகம் விருந்து விரும்புகிறது\n6 மாதாந்திர 376 ஆயிரம் 288 மக்கள் 2 மில்லியன் கோகேலி முனையத்தில் கடந்து சென்றது\nஅக்சேய்ர்-கோன்யா ரேபியூஸ் செஃபெர்லெரினி 215 நபர் விருப்பம்\nஐந்து அமைச்சர்கள் உயர் வேக பயணத்தை விரும்பினர்\nபிரதமரும் அமைச்சர்களும் உயர் வேக ரயில் (Photo Gallery)\nபினலி யில்டிரிம் பயணத்தில் உயர் வேக பயணத்தைத் தேர்வு செய்தார்\nசேர்பிய ரயில் கொசோவோவுடன் பதட்டங்களை எழுப்புகிறது\nகேசெரி டிரான்ஸ்போர்ட் இன்க். (எஸ்ட்ரா) (செட்ரா விருப்பமான தீர்வுகள்)\nடெனிஸ்லியில் உள்ள வண்டி வளைவு வரிசையில் XXX XX\nஇன்று வரலாற்றில்: İ ஸ்மட் பாஷாவின் அமைச்சரவையில் 14 நவம்பர் 1925\nஇன்று வரலாற்றில்: 13 நவம்பர் 1889 ஒட்டோமான் விவசாய உற்பத்தி\nஇன்று வரலாற்றில்: 12 நவம்பர் 1935 நஃபியா ரிவர்-ஃபிலியோஸ் வரி\nஇன்று வரலாற்றில்: 11 நவம்பர் 2010 Seyrantepe நிலையம்\nஇன்று வரலாற்றில்: 10 நவம்பர் 1923 அனடோலியன் ரயில்வே\nஆண்டு இடைவேளைக்குப் பிறகு அங்காராவில் ஹிட்டிட் ரலி எக்ஸ்என்யூஎம்எக்ஸ்\nகார்ட்டிங்கில் திரைச்சீலை வளைகுடா பாதையில் மூடப்பட்டுள்ளது\nஹூண்டாய் இயந்திர கற்றல் அடிப்படையிலான குரூஸ் கட்டுப்பாட்டை உருவாக்குகிறது\nதானியங்கி விநியோகத் துறையில் பர்காவில் மாஸ்கோவின் தேர்வு\nகர்சன் இத்தாலிக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கான்டினென்டல் பேருந்துகளைப் பயன்படுத்துகிறார்\nபங்களாதேஷில் இரண்டு ரயில்கள் மோதுகின்றன: 15 டெட், 58 காயம்\n16 இந்தியாவில் இரண்டு பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானது\nமர்மராய் டிக்கெட் விலைகள் மற்றும் மர்மரே பயண நேரம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nயமனேவ்லர் மெட்ரோ நிலையத்தில் பதிவு செய்யப்படாத ஆயுத பாதுகாப்பு தடை\nடி.சி.டி.டி 262 பணியாளர்களை நியமிக்கும்\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஅல்சான்காக் நிலையத்தில் கோடஹியா ஓடு விழா\nஇரண்டு நிலையங்கள் அஸ்மிர் நர்லடெர் சுரங்கப்பாதையில் இணைக்கப்பட்டன\nபுதிய தலைமுறை வேகனுக்கு ஜெர்மனியில் இருந்து TÜDEMSAŞ க்கு கோரிக்கை\nAfyonkarahisarlı Tiny ரயில்வே கற்றுக்கொள்கிறது\nஉலகின் உயர் வேக கோடுகள்\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nகராபஸ்லர் சுரங்கப்பாதைக்கான முதல் படி\nதுருக்கியின் ஹை ஸ்பீட் மற்றும் அதிவேக ரயில் வரி மற்றும் வரைபடங்கள்\nரயில்வே பாஸ்பரஸ் குழாய் கடத்தல் மற்றும் கெப்ஸ் Halkalı புறநகர் கோடுகள் பற்றி\nஇஸ்தான்புல் மெட்ரோ ஹவர்ஸ் 2019\nஹாலிக் மெட்ரோ பாலம் செலவு, நீளம் மற்றும் வடிவம்\nSAMULAŞ இலிருந்து தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி\nTÜVASAŞ மரக்கன்று நடவு பிரச்சாரத்தை ஆதரிக்கிறது\n���க்ஸ்பிரஸ் கோட்டாக EGO மறுசீரமைக்கப்பட்ட வரி 474\nஅகாராய் டிராம் வரிசையின் நீளம் 20 மைலேஜ் வரை\nIETT நிலையத்தில் 10 நவம்பர் ஆச்சரியம்\nஈ.ஜி.ஓ பஸ் கடற்படையில் செயலில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை என்ன\nமர்மரே 365 ஒரு நாளைக்கு ஆயிரம் பயணிகள், 15 ஜூலை தியாகிகள் பாலம் 156 ஆயிரம் வாகனங்கள் ஒரு நாளைக்கு பயனளிக்கின்றன\nநெடுஞ்சாலை மற்றும் பாலம் விலைகளில் மாற்றம்\nகடிகோய் இப்ராஹிமக பாலம் வீழ்ச்சியடைகிறது சாலை 5 சந்திரன் பாதசாரி\nஎல்பிஜியுடன் பிரிட்ஜ் கிராசிங்கை இலவசமாக கொண்டு வர முடியும்\nகோகேலி துறைமுகங்கள் உலகிற்கு திறந்தன\nபாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\nஇஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து ஹவா-சென் விளக்கம்\n19.362.135 பயணிகள் அக்டோபரில் விமான நிலையங்களில் பணியாற்றினர்\nசபிஹா கோகீன் கோகலிகார்ட் ஏற்றுதல் புள்ளி\nஉலகின் பல நாடுகளில் இல்லாத பயிற்சி துருக்கியில் பிகின்ஸ்\nBOT திட்டங்களில் பொது பயணிகளின் உத்தரவாதங்களில் 65 மில்லியன் டாலர் இழப்பு\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅங்காரா கோன்யா அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/animal-welfare-board-member-mittal-murder-threat-palamedu-jallikattu-339092.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-14T09:19:46Z", "digest": "sha1:66LGCZDLNGJW7L6WYW5DWYRY2LOU4GX2", "length": 16575, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜல்லிக்கட்டின் போது கொலை மிரட்டல்... விலங்குகள் நல வாரிய உறுப்பினர் மீது புகார் | Animal Welfare Board Member Mittal Murder Threat In Palamedu Jallikattu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பாத்திமா லத்தீப் ரபேல் வழக்கு சபரிமலை வழக்கு மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅண்ணன் அழகிரி காற்று அங்கிட்டும் இங்கிட்டுமா மாறுதே... குழப்பத்தில் ஆதரவாளர்கள்\nசபரிமலை தீர்ப்பு.. பாஜக, காங்கிரஸ் என்ன சொல்கிறது தெரியுமா\n.. நிலவின் மேற்பரப்பு எப்படி இருக்கும்.. அட்டகாசமாக 3டி படம் அனுப்பிய ஆர்பிட்டர்\nபத்மநாபனை கைது செய்யுங்கள்.. பாத்திமாவிற்காக ஸ்டாலின் குரல் தர வேண்டும்..கேரளாவில் பெரும் போராட்டம்\n3 ஆண்டுகளில் 9 பேர் தற்கொலை.. மாணவர்கள் முதல்.. உதவி பேராசிரியர் வரை.. அதிர வைக்கும் சென்னை ஐஐடி\nலீவு வேண்டுமா.. என்னிடம் கேளுங்க... எம்.எல்.ஏக்களிடம் கறார் காட்டும் ஒடிஸா முதல்வர்\nSports திட்டம் போட்டு கவிழ்த்த ரோஹித், கோலி.. ஆசைப்பட்டு ஆப்பு வைத்துக் கொண்ட வங்கதேச வீரர்\nMovies \"வடிவேலு ஒரு கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டார்\".. பிரபல நடிகர் தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய புகார்\nFinance ஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\nLifestyle 2020 புத்தாண்டு ராசி பலன்கள் - இந்த 5 ராசிக்காரர்கள் ரொம்ப அதிர்ஷ்டகாரர்கள்\nAutomobiles ஹோண்டா சிபி ஷைன் 125 பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nTechnology 55-இன்ச் 4கே டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் நோக்கியா ஸ்மார்ட் டிவி.\n ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்ய���ேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜல்லிக்கட்டின் போது கொலை மிரட்டல்... விலங்குகள் நல வாரிய உறுப்பினர் மீது புகார்\nவிலங்குகள் நல வாரிய உறுப்பினர் மீது கால்நடை மருத்துவர்கள் புகார்- வீடியோ\nசென்னை: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் போது கால்நடை மருத்துவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த விலங்குகள் நல வாரிய உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க கால்நடை மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஎஸ்.கே. மிட்டல் மற்றும் அவரது குழுவினர் மிரட்டல் விடுத்தனர் என்பது புகார் ஆகும். இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் தணிகைவேலு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பேசியதாவது:\nமதுரை மாவட்டம் பாலமேட்டில் கடந்த 16ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முன்னதாக போட்டியில் பங்கேற்க வந்த காளைகளை கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து கொண்டிருந்தனர்.\nஅப்போது மத்திய கண்காணிப்பு குழு மற்றும் விலங்குகள் நல வாரிய உறுப்பினருமான எஸ்.கே. மிட்டல் , மருத்துவக்குழுவினரை கொன்று விடுவேன் என மிரட்டினார்.\nஅவருடைய செயலுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். ஜல்லிக்கட்டு போட்டிகளை ஆய்வு செய்ய வரும் போது சொகுசு அறை, சொகுசு கார்கள் ஏற்பாடு செய்ய சொல்வதுடன், மருத்துவர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலிலும் ஈடுபடுகின்றனர்.\nஎனவே தமிழக அரசு எங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்குவதுடன், எஸ்.கே.மிட்டல் மற்றும் அவருடன் வந்த குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் மீது உரிய நடவடிக்கை இல்லையென்றால் ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது பணி புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅண்ணன் அழகிரி காற்று அங்கிட்டும் இங்கிட்டுமா மாறுதே... குழப்பத்தில் ஆதரவாளர்கள்\nபத்மநாபனை கைது செய்யுங்கள்.. பாத்திமாவிற்காக ஸ்டாலின் குரல் தர வேண்டும்..கேரளாவில் பெரும் போராட்டம்\n3 ஆண்டுகளில் 9 பேர் தற்கொலை.. மாணவர்கள் முதல்.. உதவி பேராசிரியர் வரை.. அதிர வைக்கும் சென்னை ஐஐடி\nதமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது.. ரஜினிதான் அதை நிரப்புவார்.. மு.க அழகிரி பரபரப்பு பேட்டி\nஐஐடியா, இல்லை மர்ம தீவா.. ஒரு தாயின் நம்பிக்கை தகர்ந்து விட்டதே.. மு.க.ஸ்டாலி���் வேதனை\nசென்னை ஐஐடி மாணவர்களை வாட்டும் மன அழுத்தம்.. காரணிகள் பல.. தீர்வுகள் எப்போது\n8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.. சென்னை வனிலை மையம்\nபாத்திமா லத்தீப் தற்கொலை.. மத்திய குற்ற பிரிவுக்கு அதிரடி மாற்றம்..உயர் அதிகாரிகள் தலைமையில் விசாரணை\nகூட்டணியில் குண்டை வீசிய அமைச்சர்... கடுப்பில் முதலமைச்சர்\nதமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சோமே..இப்படி ஆயிருச்சே.. மாணவி பாத்திமாவின் தாயார் கண்ணீர்\nசென்னை தியாகராய நகர் பகுதியில் புதிய மாற்றங்கள்.. சாலைகள் ஒரு வழிப்பாதையாக அறிவிப்பு\nஅறிவு.. திறமை.. புத்திசாலித்தனம்.. நேரு.. ஸ்டேட்ஸ்மேன் மட்டுமல்ல.. பத்திரிகையாளர்களின் செல்லமும் கூட\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai palamedu jallikattu threaten சென்னை பாலமேடு ஜல்லிக்கட்டு மிரட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/94452", "date_download": "2019-11-14T09:28:53Z", "digest": "sha1:4YF2TBOE5QMPYQDTJRI265TO7YIC55QZ", "length": 25563, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜல்லிக்கட்டு பற்றி…", "raw_content": "\n« ஜல்லிக்கட்டுத்தடை- ஒரு பேட்டி\nஜல்லிக்கட்டு தடைப் பற்றி எதாவது ஒரு கடிதம் மற்றும் அதற்கான பதில் உங்கள் தளத்தில் வருமென்று எதிர்பார்த்தேன்.\nஜல்லிக்கட்டு தடைப் பற்றி உங்கள் கருத்தினை அறிய ஆவல்.\nபண்பாடு என்ற பெயரில் பிராணிகளை துன்புறுத்துவது அனுமதிக்க முடியாது என்ற உச்ச நீதிமன்றத்தின் கருத்தினை எவ்வாறு அணுகுகிறீர்கள்\nமுன்பு இதேபோன்ற ஒரு ’வலை’யில் சிக்கிய அனுபவம் எனக்குண்டு. கோயில்களில் யானைகளை பயன்படுத்துவதைத் தடுக்கவேண்டும் என குரல்கொடுக்கும் ஓர் அமைப்பு [மிகத்தீவிரமாக இப்போதும் இருக்கிறார்கள். தடைவாங்கவும்கூடும்] என்னை அணுகியது. அவர்களின் பேச்சு அப்போது எனக்கும் சரியென்றே பட்டது. பொதுவான உயிர்வதைகள் கூடாது, அதற்கெல்லாம் பண்பாட்டு மரபுகள் காரணமாக அமையக்கூடாது என நினைப்பவன் நான். ஒரு பொது மனுவில் கையெழுத்திட்டேன். ஆதரித்து எழுதவும் செய்தேன்.\nஉண்மையிலேயே வணிகரீதியாக யானைகளைப் பயன்படுத்துவது அவற்றுக்கு இழைக்கும் அநீதியாக ஆகிறது. அதை கட்டுப்படுத்தத்தான் வேண்டும். கோயில்களிலேயானாலும் கறாரான நெறிமுறைகள் பேணப்பட ��ரசு ஆணையிடவேண்டும்.ஆனால் மெல்லமெல்ல அதன் வேறுபக்கங்கள் என் கவனத்தில் வந்தன. ஒட்டுமொத்தமாகவே இச்செயல்கள் அனைத்துக்கும் பின்னணியிலிருப்பவை தன்னார்வக்குழுக்கள். அந்நிய நிதிபெறுபவை.\nதன்னார்வக்குழுக்கள் செய்யும் எந்தச்செயல்மீதும் எனக்கு ஆழமான ஐயம்தான் உள்ளது. ஒரு தேசத்தின் பண்பாடு, சமூகவியல் , பொருளியல் சூழலில் அந்நியநிதிபெறும் அமைப்புக்கள் மேலாதிக்கம் செலுத்துவது மாபெரும் பிழை. அதன்பின்னாலுள்ள வலைப்பின்னல்களை நாம் அறியவே முடியாது. எனவே முதலில் ஐயம் கொள்வோம், அவர்கள் அந்த ஐயத்தை ஆதாரபூர்வமாக, செயல்கள் வழியாக நீக்குவார்கள் என்றால் மட்டும் மேலே பேசுவோம் என்பதே என் எண்ணம்.\nஜல்லிக்கட்டுக்கு எதிராக மிகப்பெரிய செலவில் ஒருங்கிணைந்த முறையில் தன்னார்வக்குழுக்கள் முன்னெடுக்கும் இயக்கத்தின் நோக்கம், அதன் பின்னணி ஆகியவற்றைக்குறித்து நான் ஆழ்ந்த ஐயமே கொண்டிருக்கிறேன். அதைப்பற்றி நிபுணர்கள் சொல்லும் கருத்துக்களை கூர்ந்து நோக்கி வருகிறேன். என் ஆதரவு ஜல்லிக்கட்டு நிகழவேண்டும் என்றே. அது உயிர்வதை என்றால் நாமே அதைப்பற்றிப் பேசுவோம், படிப்படியாக நம்மை மாற்றிக்கொள்வோம்.இவர்கள் நம்மை ஆளவேண்டாம்.\nஜல்லிக்கட்டு, கோயில்யானை வளர்ப்பு போன்றவை தடைசெய்யப்பட்டால் உயர்ரக காளைகள், நல்ல யானைகள் இல்லாமலாகும் என்றே நான் நினைக்கிறேன். சூழ்ந்திருக்கும் உயிர்களில் தரமேம்பாட்டை உருவாக்குவதில் மானுடப்பங்களிப்பு ஒன்று எப்போதும் உள்ளது. நம்மிடம் உள்ள நாய்கள் எல்லாமே மானுட உருவாக்கங்கள்தான். இயற்கைத்தெரிவின் இயல்பான விசையால் உருவானவை அல்ல. காளைகளும் யானைகளும் இன்றிருக்கும் உயர்ந்த தரத்தை மானுடனின் தெரிவு, ஈடுபாடு மூலமே அடைந்தன. அந்த ஈடுபாடு இல்லாமலானால் அவை அழியும் என்பதுதான் உண்மை\nஎல்லாவற்றையும் இயற்கைக்கு விட்டுவிடலாம் என ஒரு தரப்பு சொல்வதுண்டு. தத்துவமாகக் கேட்க சரிபோலவே இருக்கும்.உண்மையில் அப்படி விடக்கூடாது, விடமுடியாது. அப்படியென்றால் காட்டில்மட்டும் இயற்கைத்தெரிவால் ஓர் உயிரினம் அழிவதைப்பற்றி ஏன் நாம் கவலைப்படுகிறோம்\nஜல்லிக்கட்டில் மாடுகள் ஓரளவு துன்புறுத்தவே படுகின்றன. அப்படிப்பார்த்தால் ஆலயத்தில் யானைகளும் வயலில் காளைகளும்கூடத்தான் துன்புறுத்தப்படுகின்றன. அவை அவற்றின் இயல்புநிலையில் அங்கே இல்லை. ஆனால் விலங்குகள் பழக்கப்படுத்தப்படுவதில் ஒரு பகுதி அது. அதற்கான எல்லைகள் அமைக்கப்படவேண்டும். அதை கண்காணிக்கவேண்டும். மானுடன் விலங்குகளை வளர்ப்பதை கைவிடவேண்டும் என்று அதற்குப்பொருள் இல்லை.\nசிலகாலம் முன்பு வீட்டில் நாய்கள் வளர்ப்பது தவறு என எனக்கு ஒருவர் எழுதினார். ஏனென்றால் அது நாயைத் துன்புறுத்துவதாம். நாய் இயல்பாக காட்டில் வாழவேண்டுமாம். காட்டில் வாழும் நாய் வீட்டுநாயைவிட ‘மகிழ்ச்சியாக’ இருக்கிறது என எவர் சொன்னது இந்த நாய் மானுடனால் உருவாக்கப்பட்டது. இது காட்டில் வாழாது. இதை வளர்க்காவிட்டால் இது அழியும். அதைச் சொன்னால் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.\nமார்த்தாண்டம் காளைச்சந்தை என் தந்தைக்கு ஒரு பெரிய புனிதத்தலமாக இருந்தது. வாரந்தோறும் ஐம்பதாண்டுக்காலம் அவர் அங்கே சென்றிருக்கிறார். நான் சென்றவருடம் அங்கே சென்றேன். சந்தையே இல்லை. ஏனென்றால் காளையே இல்லை. மாட்டுவண்டிகள் குமரிமாவட்டத்தில் இன்று அனேகமாக இல்லை. உழவுமாடுகளும் இல்லை. பசுக்களே மிகமிகக் குறைந்துவிட்டன.பண்ணைகளுக்கு வெளியே வீடுகளில் பசுவளர்ப்பதே அருகிவிட்டது.\nவிளைவாக அத்தனை காளைக்கன்றுகளும் இளமையிலேயே உணவுக்காகக் கொல்லப்பட்டு மாட்டுவகைகளே இல்லாமலாகிவிட்டன. பல ஆண்டுகளாக மானுடனால் தெரிவுகள் மூலம் உருவாக்கப்பட்ட தனிப்பண்புகள் கொண்ட அரிய காளை- பசு இனங்கள் முழுமையாக அழிந்துவிட்டன. இந்த இழப்பு பெரிதல்லவா\nஉயிர்க்கருணை நோக்கில் பண்பாட்டை அணுகுவதில் நுணுக்கமான பல சிக்கல்கள் உள்ளன. மானுடவரலாற்றை, விலங்குப்பரிணாமத்தை அறியாத ஒற்றைப்படை நோக்குகள்தான் பலர்வாயிலிருந்தும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. எல்லா தரப்புகளையும் கருத்தில்கொண்டு நிகழும் தொடர்விவாதத்தின் முடிவில் வந்தடையவேண்டிய தீர்மானங்கள் இவை. மேலிருந்து திணிக்கப்படவேண்டியவை அல்ல. அழிவுகள் உருவாகுமென்றால் அவை நிரந்தரமானவை. அதற்கு இவ்வாறு முடிவுகளைத் திணிப்பவர்கள் பொறுப்பேற்கப்போவதில்லை.\nஇன்னொரு பக்கம் இரு விஷயங்களைச் சுட்டவேண்டும். ஒன்று இந்த நீதிமன்றத்தீர்ப்பு மட்டையடியாக முன்வைக்கப்படவில்லை. இதை அவமதித்துப்பேசுபவர்கள் தீர்ப்பை வாசித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. நான் முன்னரே இணைப்பை அளித்திருக்கிறேன், இத்தளத்தில் -கிருஷ்ணனின் கடிதத்துடன்.\nவாசித்தால் தெரியும் இத்தீர்ப்பு ஓர் உயர்நிலை நோக்குடன், ஒட்டுமொத்த இயற்கைப்பேணுதல் சார்ந்த பார்வையுடன் தான் அளிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே இந்திய நீதிமன்றங்கள் அத்தனை வழக்கிலும் இயற்கையைப்பேணுவதற்கு ஆதரவாக, சூழலியலுக்குச் சாதகமாகவே தீர்ப்பளிக்கின்றன என்று பார்த்தால் இத்தீர்ப்பு மிக இயல்பானதே\nஆனால் இதில் கிராமியப்பொருளியல் சார்ந்தும், நம் உயிர்வளப் பேணுதல் சார்ந்தும் போதிய அளவுக் கவனம் அளிக்கப்படவில்லை என்பது நம் தரப்பு ஆனால் அது நீதிமன்றத்தில் சரியாக முன்வைக்கப்படவில்லை என்றே கொள்ளவேண்டியிருக்கிறது.\nநம் அரசு நீதிமன்றத்தீர்ப்பை எளிதில் அரசு மீறமுடியாது. நாம் சர்வதேச அளவில் பல்வேறு ஒப்பந்தங்கங்களால் புரிந்துணர்வுகளால் கட்டுண்டிருப்பதனால் அது பலபடிகளாக எடுக்கவேண்டிய ஒரு நடவடிக்கையாகவே இருக்கமுடியும்.\nஆனால் நாம் என்ன செய்கிறோம் இங்கே ஜல்லிக்கட்டை ஆதரிக்கவும் அதே தன்னார்வக்குழுக்கள் வந்து நின்றிருக்கின்றன. அவர்கள் இதை ‘தமிழர்கள்’ மீதான ’இந்திய’ அரசின் தாக்குதலாகச் சித்தரிக்கிறார்கள். உணர்வுகளைத் தூண்டி விடுகிறார்கள். இதே தடை இந்தியாமுழுக்க உள்ள வெவ்வேறு வகை ஜல்லிக்கட்டுகளுக்கு எதிரானது என்றுகூட நாம் யோசிப்பதில்லை.\nஇங்கே ஜல்லிக்கட்டுக்கு எதிராக நின்றிருக்கும் தன்னார்வக்குழு அரசியலை எதிர்க்கும் நாம் அதே தன்னார்வக்குழு அரசியலால் உருவாக்கப்படும் அரசியல் திரிபுகளை அப்படியே அள்ளித்தின்று கக்கிக்கொண்டிருப்பவர்கள். இந்த முரண்பாட்டையும் நாம் கண்டுகொள்வதில்லை. ஜல்லிக்கட்டு மேல் நமக்கு ஆர்வமிருக்கும் என்றால் இந்த தன்னார்வக்குழுக்களின் சட்டவியூகத்தை அதே ஆற்றலுடன் நீதிமன்றத்தில் முறியிடிக்கவேண்டும். எல்லா தளங்களிலும் இவர்களை அடையாளம் கண்டுகொள்ளவேண்டும். பொங்கல் தோறும் கூச்சலிட்டுவிட்டு அமைந்துவிடக்கூடாது.\nஅதற்கப்பால் நமக்கு இதில்பேசப்படும் உயிர்வளப்பேணல் சார்ந்து அக்கறை இருக்குமென்றால் அதை ஜல்லிக்கட்டுடன் நிறுத்திக்கொள்ளாமல் நீடித்த கவனமாக, செயல்பாடாக மாற்றிக்கொள்ளவேண்டும்\n[…] ஜல்லிக்கட்டு பற்றி […]\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 8\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 67\nஅண்ணா ஹசாரே- அரசியல் ஆய்வுகள்\nநோபல் பரிசு வென்ற பாட்ரிக் மோடியானோ\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–22\nபுறப்பாடு 9 - கோயில்கொண்டிருப்பது\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/05/16", "date_download": "2019-11-14T08:15:55Z", "digest": "sha1:45PRKE6CQ7GVSJ5G4NA3MKZQ4NDBOZNR", "length": 14308, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 May 16", "raw_content": "\nநண்பர் ஒருவர் அவரது தந்தையின் நாட்குறிப்புநூல் ஒன்று கிடைத்திருப்பதாகச் சொல்லி என்னிடம் காட்டினார். அவருடைய தந்தை நாற்பதாண்டுகாலத்துக்கு மேலாக ஒரு தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் பொறுப்பில் இருந்தார். அரசு ஊழியராக தொழிற்சங்கப் பணியும் ஆற்றினார். அந்தப் பணிகளைப் பற்றிய நடைமுறைக்குறிப்புகள் மட்டுமே அவரது டைரியில் இருந்தன. ஆங்காங்கே சில அரசியல் நிகழ்வுகளைப்பற்றிய செய்திகள். அபூர்வமாக சில அரசியல் கருத்துக்கள். திரைப்படங்கள் வெளியான தேதிகளும் அவற்றைப்பற்றி ஒற்றை வரிக்கருத்துக்களும் நிறையவே இருந்தன. புரட்டிச் செல்கையில் ஆர்வமூட்டும் …\nகெடிலநதிக்கரை நாகரீகம் அன்பின் சீனு, ’’கெடிலக்கரை நாகரிகம்’’ நூலை வாசித்தேன். அதன் இணைப்பை அளித்ததற்கு மிக்க நன்றி. ஒரு சிறு நதியை இவ்வளவு நுட்பமாய்ப் பின் தொடர ஒரு படைப்பு மனத்தால் மட்டுமே முடியும். மூன்று தாலுக்காக்களுக்குள் உற்பத்தியாகி ஓடி கடலுடன் சங்கமிக்கும் ஒரு ஆற்றை முகாந்திரமாய் கொண்டு அப்பிரதேசத்தின் பண்பாட்டையும் வரலாற்றையும் மிக நுட்பமாக எழுதியுள்ள சுந்தர சண்முகனார் போற்றுதலுக்குரியவர். பண்பாட்டின் வெவ்வேறு முகங்களை கல்வெட்டுக்கள் மூலமாகவும் …\nசெல்லம்மாள் – ஒருவாசிப்பு அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, புதுமைப்பித்தனின் செல்லம்மாள் சிறுகதையில் – காதலுமில்லை, கத்தரிக்காயும் தென்படவில்லை. இச்சிறுகதை ஒரு உளவியல் த்ரில்லர் என்றே தோன்றுகிறது. தென்தமிழகத்திலிருந்து செல்லம்மாள் எனும் செடியை வேரோடு பிடுங்கி சென்னையில் நடுகிறார் பிரமநாயகம். அந்த செடிக்கு தேவையான ஒளி, நீர், காற்று, உரம் எதுவும் தரப்படவில்லை. அவர் அழைத்து வரும் வைத்தியர்களும் படு மோசம். பொருளாதார வசதியற்ற குடும்பங்களில் பெண்கள் வேலைக்கு செல்வது நடைமுறை. அதிகாலை வேலைக்குபுறப்படும் பெண்களின் குறிப்பு கதையில் வருகிறது. பூ தொடுக்கலாம். இட்லி சுட்டு விற்கலாம். அதற்கானசாத்தியங்கள் செல்லம்மாளுக்கு கிடைத்ததா செல்லம்மாளின் நோயால் பிரமநாயகம் நசிகிறாரா அல்லது பிரமநாயகத்தின் இயலாமையால் செல்லம்மாள் சீரழிகிறாளா …\nஅர்ஜுனன் சொன்னான். கிருஷ்ணா, நூல்நெறியை மீறி ஆனால் நம்பிக்கையுடன் வேள்வி செய்பவர்களுக்கு என்ன நலன் அமைகிறது நிறையா செயலூக்கமா அமைவா இறைவன் சொன்ன��ர். உயிர்களின் இயல்பான நம்பிக்கை மூன்றுவகை. நிறை, செயல், அமைவு. அனைவருக்கும் நம்பிக்கை அவர்கள் உள்ளியல்புக்கு ஒத்தபடியே அமைகிறது. மானுடன் உளக்கூர் கொண்டவன். எப்பொருளில் நம்பிக்கையுடையவனோ அதுவே ஆகிறான். ஒளியியல்புடையோர் வானவர்க்கு வேள்வி செய்கின்றனர். செயலூக்கம் கொண்டவர்கள் யட்சர்களுக்கும் அரக்கருக்கும். பிறர் இறந்தோருக்கும் பேருருக்களுக்கும். நெறிநோக்காது பெருமிதமும் ஆணவமும் கொண்டு காமமும் விழைவும் அற்றவர்களாக …\nTags: அர்ஜுனன், உபப்பிலாவ்யம், கிருஷ்ணன், சகதேவன், நகுலன், பீமன், யுதிஷ்டிரர்\nகல்பற்றா நாராயணன் - மூன்று கவிதைகள்\nஇந்தியப் பண்பாட்டைத் திருப்பி எழுதுகிறேன்- நேர்காணல்\nவெண்முரசு நூல் வெளியீடு - விழா புகைப்படங்கள் தொகுப்பு\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/02/18/", "date_download": "2019-11-14T09:42:11Z", "digest": "sha1:7ZY2UIYUC3MUH2GVTYA2QVPNSYKJFXO5", "length": 4185, "nlines": 65, "source_domain": "www.newsfirst.lk", "title": "February 18, 2018 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nபா. உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்\nஇருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அபார வெற்றி\nஆறு மாதங்களில் முடிவுகளை காண்பிப்பேன்\nரணில், கரு ஜனாதிபதி உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு\nஇருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அபார வெற்றி\nஆறு மாதங்களில் முடிவுகளை காண்பிப்பேன்\nரணில், கரு ஜனாதிபதி உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு\nஅகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் காலமானார்\nஇலங்கை காப்புறுதி துறையில் வளர்ச்சி\nபெடரர் Rotterdam தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவு\nபாலித்த ரங்கே பண்டார இராஜினாமா\nதலங்கமையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரழப்பு\nஇலங்கை காப்புறுதி துறையில் வளர்ச்சி\nபெடரர் Rotterdam தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவு\nபாலித்த ரங்கே பண்டார இராஜினாமா\nதலங்கமையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரழப்பு\nஈரானில் விமான விபத்து: 66 பேர் பலி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canada.tamilnews.com/2018/05/01/kids-favourite-tasty-banana-hoppers-recipe-tamil/", "date_download": "2019-11-14T09:32:33Z", "digest": "sha1:3SMDD5EBAAEJIUYM6YJEUPQPNHK2AFZQ", "length": 37487, "nlines": 491, "source_domain": "canada.tamilnews.com", "title": "Kids Favourite Tasty Banana Hoppers Recipe, Tamil Samayal", "raw_content": "\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வாழைப்ப�� அப்பம்\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nகனடாவில் உலாவும் விநோதமான உயிரினத்தால் வெளியில் திரிய வேண்டாமென எச்சரிக்கை\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வாழைப்பழ அப்பம்\n* கோதுமை மாவு – அரை கப்\n* அரிசி மாவு – 2 கப்\n* கனிந்த பூவன்பழம்- 2\n* வெல்லம் – 2 கப்\n* தேங்காய் விழுது – 2 டேபிள் ஸ்பூன்\n* ஏலக்காய்தூள் – 1 டீஸ்பூன்\n* நெய் – அரைகப்\n* நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப\n* ஆப்ப சோடா – 2 சிட்டிகை\n* கோதுமை மாவு மற்றும் அரிசி மாவினை ஒன்றாக கலந்து கொள்ளவும்.\n* பூவன்பழத்தை துண்டுகளாக்கி, மிக்சியில் நன்றாக அரைத்து மாவுடன் சேர்க்க வேண்டும்.\n* தேங்காய் விழுதை சிறிதளவு நெய்யில் நன்றாக சிவக்கும் வரை வறுத்து மாவுடன் சேர்க்க வேண்டும்.\n* வெல்லத்துடன் அரை கப் தண்ணீரை ஊற்றி,அடுப்பில் வைத்து, வெல்லம் தண்ணீரில் கரைந்து கொதித்ததும் வடிகட்ட வேண்டும்.\n* வெல்லம் சூடாக இருக்கும் போதே மாவில் ஊற்ற வேண்டும்.\n* பின்னர் மாவுடன் ஆப்ப சோடா மற்றும் ஏலக்காய்தூள் ஆகியவற்றை சேர்த்து இட்லி மாவு போன்ற பதம் வரும் வரை நன்கு கரைக்க வேண்டும்.\n* குழிப்பணியாரக் கல்லில் பணியாரம் ஊற்றுவது போல, மாவை ஊற்றி வேக விட வேண்டும்.\n* மொறுமொறுப்பாக இருக்க கல்லில் எண்ணெய், நெய் சிறிது அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.\n* மாவு ஒருபுறம் நன்றாக வெந்ததும், திருப்பிவிட்டு எடுத்து பறிமாறலாம்.\n* வித்தியாசமான சுவையுடன் இருக்கும் வாழைப்பழ அப்பம், மாலை சிற்றுண்டிக்கு ஏற்றது மட்டுமல்லாது உடலுக்கும் பல நன்மைகள் செய்யக்கூடியது.\nவெப்ப மண்டல வட்டாரத்தில் பிறந்த பனிக்கரடி இனுக்கா கருணை கொலை\nபிரித்தானியாவின் உள்துறை அமைச்சராக பாகிஸ்தான் வம்சாவளி\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nகனடாவில் உலாவும் விநோதமான உயிரினத்தால் வெளியில் திரிய வேண்டாமென எச்சரிக்கை\nஇலங்கை தமிழருக்கு ஏற்படவிருந்த ஆபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்\nMcDonald’s துரித உணவகத்தில் இடம்பெற்ற தாக்குதல்\nகனடாவில், விமானவிபத்து- மூவர் கவலைக்கிடம்\nரொறன்ரோ பகுதியில் மீண்டும் இடம்பெற்ற தாக்குதல்\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும�� முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nவடக்கில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் : வாசுதேவ பகிரங்கம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்க���ய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nபிரபல முன்னாள் வீரரின் அந்தரங்க படங்கள் கசிந்தன….\n11 11Shares முன்னாள் பிரபல விளையாட்டு வீரர் ஒருவர் தனது புதிய காதலியுடன் இருக்கும் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. Rio ...\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nவடக்கில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் : வாசுதேவ பகிரங்கம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்���ரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nபிரித்தானியாவின் உள்துறை அமைச்சராக பாகிஸ்தான் வம்சாவளி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1", "date_download": "2019-11-14T09:17:36Z", "digest": "sha1:D47AEIDETV4C5KZQDICHFQHFKNT6Z4WJ", "length": 2070, "nlines": 21, "source_domain": "vallalar.in", "title": "அச்சந் தவிர்த்தே அருளிற் செலுத்துகின்ற - vallalar Songs", "raw_content": "\nஅச்சந் தவிர்த்தே அருளிற் செலுத்துகின்ற\nஅச்சந் தவிர்த்தே அருளிற் செலுத்துகின்ற\nவிச்சை அரசே விளங்கிடுக - நச்சரவம்\nஆதிக் கொடியஉயிர் அத்தனையும் போய்ஒழிக\nஅச்சேஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்\nஅச்சோ என்என்று புகல்வேன்என் ஆண்டவன் அம்பலத்தான்\nஅச்சம்நீக் கியஎன் ஆரியன் என்கோ\nஅச்சாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்\nஅச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண் டருளிய\nஅச்சுதர் நான்முகர் உச்சியில் மெச்சும்\nஅச்சம் தவிர்த்தமெய் ஸ���தி - என்னை\nஅச்சமெலாம் தவிர்த்தருளி இச்சைஎலாம் அளித்த\nஅச்சம் தீர்த்திங் கென்னை ஆட்கொண் டருளும் அமுத னே\nஅச்சம் தவிர்த்தான்என்று ஊதூது சங்கே\nஅச்சையும் உடம்பையும் அறிவகை அறியீர்\nஅச்சந் தவிர்த்தே அருளிற் செலுத்துகின்ற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0/", "date_download": "2019-11-14T09:26:28Z", "digest": "sha1:LB43AHRWL447MJ4CTKER37SHU3AS7DHG", "length": 8116, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கேம்பஸ் இண்டர்வியூவில் ரூ.1.45 கோடி சம்பளத்தில் வேலை பெற்ற மாணவி! | Chennai Today News", "raw_content": "\nகேம்பஸ் இண்டர்வியூவில் ரூ.1.45 கோடி சம்பளத்தில் வேலை பெற்ற மாணவி\nஇந்தியா / சிறப்புக் கட்டுரை / சிறப்புப் பகுதி / தினம் ஒரு தகவல் / நிகழ்வுகள்\nஅரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்: மு.கருணாநிதி மகன் பேட்டி\nசபரிமலை விவகாரம்: அதிரடி தீர்ப்பு\nபிரபல மாடலின் நிர்வாண புகைப்படத்தை நீக்கிய இன்ஸ்டாகிராம்\nகுடியிருப்பு பகுதிகளில் புகுந்த ஐந்து யானைகள்: அதிர்ச்சியில் பொதுமக்கள்\nகேம்பஸ் இண்டர்வியூவில் ரூ.1.45 கோடி சம்பளத்தில் வேலை பெற்ற மாணவி\nகல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவ மாணவிகள் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் கூகுள், மைக்ரோசாப்ட் உள்பட முன்னணி நிறுவனங்களில் வேலை பெறுவார்கள் என்பது தெரிந்ததே\nஇந்த நிலையில் டெல்லி ஐஐடியில் படித்து வரும் ஒரு மாணவி ஆண்டுக்கு 1.45 கோடி ரூபாய் ஊதியத்தில் முன்னணி நிறுவனம் ஒன்றில் வேலை பெற்றுள்ளார். கம்ப்யூட்டர் பொறியியல் படித்த இந்த மாணவிக்கு அந்த கல்லூரியின் முதல்வர் உள்பட அனைவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்\nஇதேபோல் ஐஐடி டெல்லியில் படித்த 562 மாணவர்கள் மைக்ரோசாஃப்ட், அமேசான், ஃபேஸ்புக், அடோப், ரிலையன்ஸ், சாம்சங் உட்பட பல்வேறு நிறுவனங்களில் பணி அமர்த்தப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது\nதமிழே ஒழுங்கா வரல்ல, இதுல திருவள்ளுவருக்கு சப்போர்ட்டா\nவழக்கம்போல் தமிழகத்தை ஏமாற்றிய புல்புல் புயல்\nதனியார் துறை வேலைவாய்ப்புக்கென தனி மையம்: இன்றே பதிவு செய்யுங்கள்\nமெட்ரோ ரயில் நிலையத்தில் 5 அடி நீள பாம்பு: அதிர்ச்சியில் பயணிகள்\nஇந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் போராட்டம்: டெல்லியில் பரபரப்பு\nஅரை மணி நேரத்தில் மத்திய அரசு அழைக்க வேண்��ும்: சுப்ரீம் கோர்ட் கெடு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதிருமணத்திற்கு பின்னரும் நீச்சலுடை வீடியோவை வெளியிட்ட ரஜினி பட நாயகி\nசிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திற்கு நீதிமன்றம் தடை\nஅரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்: மு.கருணாநிதி மகன் பேட்டி\nசபரிமலை விவகாரம்: அதிரடி தீர்ப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2008/02/", "date_download": "2019-11-14T08:41:33Z", "digest": "sha1:MVOBUDI3B4FAOGV3OWMZCFEXUNTGOJYG", "length": 23750, "nlines": 408, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: February 2008", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nவலம் வரும் உன் காலடியில்\nகுட்டிக் கவிதைகள் - பாகம் 2\nபடம் உதவி : இலக்குவண்\nகவிதைக்கு சொந்தக்காரி - சில குறிப்புகள்...\nமார்கழி மாதமொன்றின் அதிகாலையில தொலைபேசி வழியே என் இதயம் நுழைந்தவள்.\nதேவதைகளின் நிறம் கறுப்பென்று வெள்ளை நிற தேவதைகளை ஓரம் கட்டியவள்.\nஅனிச்சமலர் மனசுக்குள் ஆயிரமாயிரம் வண்ணத்துப்பூச்சிகள் பறக்க வைத்தவள்.\nமின்னஞ்சல் பெட்டியை முத்தங்களால் நிரப்பி சத்தமின்றி யுத்தமொன்றை நடத்தியவள்.\nகொஞ்சிக் கொஞ்சி என்னைக் கொன்றுதின்ற பிஞ்சுமன வஞ்சியவள்.\nபூங்குயில் குரலால் இறைபாடல் பாடுகின்ற குழந்தைமன பெண்ணவள்.\nஎன் இதயசிம்மாசனத்தில் நிரந்தர அரசியாய் வீற்றிருக்கும் சாக்லெட்டில் செய்த ரோஜாமலரவள்.\nஇதயத்தில் துவங்கிய காதல் கண்களின் சந்திப்பைக்காண ஏழுமாதம் தவமிருந்தவள்.\nமுதல் சந்திப்பில் மொழி மறந்து பேச தவித்த பொழுதில் கண்சிமிட்டாமல் சிலையானவள்.\nகனவுகளுடன் திரிந்தபோது என் கனவுகளை தன் கண்ணில் சுமந்து துணையிருந்தவள்.\nசொல்லித் தெரிவதில்லை காதலென்று மான்விழி பார்வைகளால் உணர்த்தியவள்.\nஅவளை அறிமுகப்படுத்திய நண்பனே எட்டப்பனாக மாறியதில் துடிதுடித்தவள்.\nகவர்ந்து சென்று வாழ பொருள்தேடி தலைநகரம்\nநான் பயணித்த காலத்தில் கையசைக்காமல் கண்ணசைத்து வழியனுப்பியவள்.\nஎன் கையெழுத்தும் கவிதை என்று கடிதமெழுதிய அவள் பேனாவின் மைத்துளிக்குள் தன் காதலைச் சுமந்தவள்.\nவேலைகிடைத்த செய்தியை சொல்வதற்கு தொலைபேசியில் அழைத்தபோது அழுதுகொண்டே வாழ்த்தியவள்.\nஅழுகையின் காரணமறியாமல் ஆனந்த கண்ணீரென்று நான் நினைத்து மலர்ந்த இரவொன்றில் தொலைபேசியில் அழைத்தவள்.\nநீண்ட மெளனம் உடைத்து திருமணம் நிச்சயக்கப்பட்ட செய்தியை செவிக்குள் சொல்லியழுதவள்.\nதவித்து,துடித்து,துவண்டு,அழுது,அடங்கி,வதங்கிய பூவாக மணமேடை ஏறியவள்.\nசிறகுகளை இழந்துவிட்டு சிலுவைகளை சுமந்துகொண்டு மறுவீடு சென்ற ஊமைக்குயிலவள்.\nவானத்தை இழந்துவிட்ட நிலவு இன்று எங்கோ ஒரு கானத்தில் காதல் தந்த நினைவுகளுடன் மட்டும் வாழ்கிறது.\nபொருளாதாரச் சூறாவளியில் சிக்கி தொலைந்த காதல் இன்று சட்டைப்பையிலிருந்து வழிகின்ற வெள்ளிக்காசுகளை கவனிக்காமல்\nஅவள் நினைவுகளின் கனத்தை தள்ளாடியபடி சுமந்து பயணிக்கிறது.\nகடவுள் போல் கண்ணுக்குத் தெரியாததால்\nஎன் பாதையெல்லாம் முட்களாய் இருந்தபோது என்னோடு பயணித்தவளே...\nஇன்று என் பாதையெல்லாம் பூக்கள் மலர்ந்திருக்கையில்\nகோதை நீ மட்டும் வெகுதூரத்தில்.....\nநீ இல்லாமல் போனதால் காவியங்கள் எழுத வேண்டிய\nஎன் பேனா கவிதைகள் கிறுக்கிக்கொண்டிருக்கிறது..\nநம்மிடையே மெளனமாய் பூத்திருந்த காதல் இன்று\nதூசி படிந்த ஓவியமென எங்கோ வீழ்ந்து கிடக்கிறது...\nமுட்டை உடைத்து வெளிவரும் கோழிக்குஞ்சு போல ஒரு நீண்ட மெளனத்தை உடைத்து வெளிவந்து தடுமாறுகிறது என் ஊனவார்த்தைகள்..\nபுல்லாங்குழலாய் காதலின் நினைவுகள் இருக்கையில்\nஊதாங்குழலின் சூடு தாங்காமல் விரல் ஊதும் ஒரு ஏழைத்தாயின்\nகண்ணாடி ஜன்னலில் மோதி கண்ணீராய் வழிந்தோடுகின்றன\nகண்ணாடி மனதில் மோதி சில்லுகளாய் சிதறுகின்றன உன்\nகாதலை காலம் கரைத்துவிட்டாலும் அதன் நினைவுகளை\nசிந்திய கண்ணீர்த்துளிகள் உலர்ந்துவிட்டாலும் ஞாபகங்கள்\nபுல்லுக்கட்டைச் சுமந்து செல்லும் முதியவரின் கரங்களில்\nமினுமினுக்கும் வேர்வையென கனத்த காதலை\nசுமந்து திரிகையில் மினுமினுக்கிறது உன் முதல்பார்வை.\nசுடுகின்ற ஆற்றுமண்ணில் புதைந்த பசுவின் சுவடுகளை\nநினைவூட்டுகிறத�� தகிக்கும் மனதின் ஆழத்தில் புதைந்த உன் பிஞ்சுமுகம்.\nதோள்சாயும் தோழமைகள் சில நேரங்களில் துரோகங்களாக\nமாறும் தருணத்தில் தவிக்கும் மனதை குழந்தையென அள்ளிக்கொள்ள அருகில் நீ இல்லாமல் தவித்திருக்கிறேன்..\nஏதேனும் ஒரு கணத்தில்,நிகழ்கால நிகழ்வுகள் மறந்து என்னுடன் ஒரு நொடியேனும் வாழ்ந்துவிட்டு மறையும் உயிர்ப்புள்ள உன் நினைவுகள்.\nபின்னிரவில் ஏதோவொரு சத்தம்கேட்டு விழித்து,பின் உறக்கம் வரும் வரையில் காத்திருக்கும் வேளையில் பழகிய நாட்களின் பசுமைகளை போர்த்திக்கொண்டு உறங்க எத்தனிக்கும் மனம்..\nபந்தங்களும் சொந்தங்களும் எரிமலையாக வெடிக்கும் பொழுதும்\nபூஞ்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் எளிமையுடன் உன் நிரந்தர பிரிவிலும் சோகத்துடன் சிரிக்க பழகிவிட்டேன்.\nஎனக்குள் குழந்தைமை மாறாத அதே புன்னகையுடன் நீ என்றென்றும் இருப்பாய்.\nகாலம் ஒரே ஒரு பிறப்பை தருகிறது.\nகாதல் ஒரே பிறப்பில் பல வாழ்க்கையை தருகிறது.\nஒரு காதலின் வலி மிகுந்த இரவு இது என்பது அறியாமல விடியப்போகிறது கிழக்கு.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nகுட்டிக் கவிதைகள் - பாகம் 2\nகவிதைக்கு சொந்தக்காரி - சில குறிப்புகள்...\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/60854/", "date_download": "2019-11-14T09:19:27Z", "digest": "sha1:5I4GHPVEONK7WMW4D6JWDTXGZYIYEHFQ", "length": 12712, "nlines": 112, "source_domain": "www.pagetamil.com", "title": "கிளிநொச்சியில் விஜயகலாவிற்கு எதிராக பெரும் போராட்டம்! | Tamil Page", "raw_content": "\nகிளிநொச்சியில் விஜயகலாவிற்கு எதிராக பெரும் போராட்டம்\nகிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி உத்தியோத்தர்கள் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்துடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.\nஇன்று (20-) கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக காலை பத்து மணிக்கு ஆரம்பமான கண்டன ஆர்ப்பாட்டம் பின்னர் பேரணியாக மாவட்டச் செயலகம் வரை சென்றடைந்து அங்கு மாவட்ட அரச அதிபருக்கான மகஜர் மேலதிக மாவட்ட அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டது.\nபுதிய சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி உரித்துச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளில் பொது மக்கள் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தகுதியில்லாதவர்கள் என்று பேசியிருந்தனர். இதற்கு எதிராகவே இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.\nஇந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கௌரவ சிறிதரன் அவர்களே, கௌரவ விஜயகலா அவர்களே எங்கள் மீதான உங்கள் பொய்களை நிறுத்துங்கள் எங்கள் வேலைக்கு அடிப்படைத் தகுதியுண்டு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தவிர, தகுதிகான காலத்தை பெற்றும் தகுதியில்லை என கூறுவது நியாயமா கல்வி இராஜாங்க அமைச்சரே நாடாளுமன்ற உறுப்பினரே தகுதியில்லை என கூறுவதற்கு என்ன ஆதாரம் உண்டு, மன்னிப்புக் கேள் மன்னிப்புக் கேள் தகுதியில்லை என்ற பொய்யுரைக்கு மன்னிப்புக் கேள், மன்னிப்புக் கேள் மன்னிப்புக் கேள் தகுதியில்லை என்ற பொய்யுரைக்கு மன்னிப்புக் கேள் கௌரவ சிறிதரன் அவர்களே, கௌரவ விஜயகலா அவர்களே எங்கள் மீதான உங்கள் பொய்களை நிறுத்துங்கள், போதுமான தகுதியிருக்கும் எங்களிடம் தாங்கள் எதிர்பார்க்கும் தகுதி என்ன கௌரவ சிறிதரன் அவர்களே, கௌரவ விஜயகலா அவர்களே எங்கள் மீதான உங்கள் பொய்களை நிறுத்துங்கள், போதுமான தகுதியிருக்கும் எங்களிடம் தாங்கள் எதிர்பார்க்கும் தகுதி என்ன கை வைக்காதே கை வைக்காதே சமுர்த்தி படையணியில் கை வைக்காதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.\nஅகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் கித்சிறி கமகே, அதன் பொருளாளர், சிளிநொச்சி சமுர்த்தி சங்கத்தின் தலைவர் ஆகியோர் கருத்து தெரிவிக்கையில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் நிறைவான தகுதியுடன் காணப்படுகின்றனர்.அவர்கள் அனைவரும் தகுதிகான் காலம் நிறைவுற்று அதற்கான உறுதிப்படுத்தல் கடிதங்களை பெற்று வருகின்றனர் இந்த நிலையில் அவர்களை தகுதியில்லை என கூறுவதனை நாம் வன்மையாக கண்டிருக்கின்றோம், இந்த மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா ஆகியோர் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மீது தங்களின் அரசியல் இருப்புக்கான பொய்யான கருத்துககைள கூறுவதனை நிறுத்த வேண்டும், அவர்களை ஒன்றை விளங்கிக்கொள்ள வ���ண்டும் இலங்கையில் உள்ள எல்லாத பதவிகளுக்கும் அடிப்படைத் தகுதியுண்டு அது நாட்டின் சட்டம். சாதாரண சிற்றூழியர்கள் கூட தரம் எட்டில் கல்வி கற்றிருக்க வேண்டும் ஆனால் அரசியல்வாதிகளுக்கு மட்டும் எந்த அடிப்படைக் கல்வித் தகுதியும் கேட்கப்படுவதில்லை. இலங்கையில் உள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் சாதாரண அடிப்படைத் கல்வித்தகுதியே இல்லாதவர்கள் எனத் தெரிவித்தார்கள்.\nஇக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் கித்சிறி கமகே, சங்கத்தின் பொருளாலாளர் கிளிநொச்சி சமுர்த்தி சங்க தலைவர் சங்கர், மன்னார் சமுர்த்தி சங்கத்தின் செயலலாளர் கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.\nகிளிநொச்சியில் தேர்தல் தினத்தில் வைத்தியசேவைகள் முடங்கும் ஆபத்து\nபோர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினரை விடுவித்தது ஜேர்மன் நீதிமன்றம்\n16,17ம் திகதிகளில் மதுபானக்கடைகள் பூட்டு\nயாழில் அதிகாலை கோர விபத்து; உதவாமல் சென்ற வாகனங்கள்: குடும்பஸ்தர் துடித்துப்பலி\nதேர்தல் விதிகளை மீறிய 4 ஊடகங்களிற்கு தேர்தல் முடிவுகள் வழங்கப்படாது: தேர்தல் ஆணையாளர் அதிரடி\nபுகையிரதம் மோதி யாழில் ஒருவர் உயிரிழப்பு\nகிளிநொச்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nயாழில் அதிகாலை கோர விபத்து; உதவாமல் சென்ற வாகனங்கள்: குடும்பஸ்தர் துடித்துப்பலி\nகூட்டமைப்பின் சஜித் ஆதரவு கூட்டத்தில் விமர்சனம் செய்தவர் கைது\nகூட்டத்தில் ஆட்சேரவில்லையாம்: கூட்டமைப்பின் பிரச்சாரத்தில் விடுதலைப்புலிகளின் பாடல் ஒலிபரப்பியவர் கைது\nகிளிநொச்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/06/15/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF/", "date_download": "2019-11-14T09:31:11Z", "digest": "sha1:BU33T2OZI2VJYDRIJC7BLBYVH7SRBP45", "length": 36909, "nlines": 163, "source_domain": "senthilvayal.com", "title": "கிடைத்தது `ஆயில்’… போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகிடைத்தது `ஆயில்’… போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nஉண்மையைச் சொல்ல வேண்டுமானால் எதை சார்ந்து வாழ ஆரம்பிக்கிறோமோ பின்னாளில் நமக்கே தெரியாமல் அதை நாமே உருக்குலைத்து விடுகிறோம் என்பதுதான் உண்மை. அப்படி அவ்வளவாக சொல்லப்படாத பல நைஜீரிய தலைமுறைகளின் ஆயுளை முடித்த கச்சா எண்ணெய்யின் கதை இது.\n`நமக்கு எது வசதி என்பதில் எது சரி என்பதை மறந்து விடுகிறோம்” என்கிற பிரபலமான ஒரு வரி உண்டு. பின்விளைவுகள் குறித்து எந்தப் பார்வையும்\nஇல்லாமல் தற்போதைக்குப் பிழைத்தால் போதும் என அப்போதைக்கு அங்கீகரித்த பல விஷயங்கள் பலருடைய எதிர்காலத்தையே திருப்பிப் போட்டிருக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் எதைச் சார்ந்து வாழ ஆரம்பிக்கிறோமோ பின்னாளில் நமக்கே தெரியாமல் அதை நாமே உருக்குலைத்து விடுகிறோம் என்பதுதான் உண்மை. அப்படி அவ்வளவாகச் சொல்லப்படாத பல நைஜீரியா தலைமுறைகளின் ஆயுளை முடித்த கச்சா எண்ணெய்யின் கதை இது.\nநைஜீரியா இயற்கையாகவே கச்சா எண்ணெய் கிடைக்கிற நாடு. முக்கியத் தொழிலாக இப்போது இருப்பதும் கச்சா எண்ணெய்தான். ஆப்பிரிக்காவில் அதிக பெட்ரோல் உற்பத்தி செய்கிற நாடு நைஜீரியா. Niger Delta பெட்ரோல் உற்பத்தியில் மிக முக்கியமான மாநிலம். நாட்டின் முக்கியமான ஆறு NUN. அலையாத்தி காடுகளுக்கு இடையே ஓடியது. அதைச் சுற்றி பல ஊர்கள் இருந்தன. 50 வருடங்களுக்கு முன்பு அதைச் சுற்றியுள்ளவர்களுக்கு அந்த ஆறுதான் எல்லாமே. மீன்பிடித்தொழில் அப்போது முக்கியத் தொழிலாக இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன்பு கச்சா எண்ணெய்யை எடுக்கப் பல ஆயில் நிறுவனங்கள் நைஜீரியாவுக்குப் படையெடுத்தன. அதற்கு முன்பும் நிறுவனங்கள் இருந்தன. ஆனால், மிகப் பெரிய பாதிப்புகள் எதுவும் நிகழவில்லை. எல்லோருக்கும் வேலை கிடைக்கும் என்பதால் மக்களும் அரசும் அமோகமாக அவர்களை வரவேற்றார்கள். பல எண்ணெய் நிறுவனங்களும் தங்களுடைய தொழிலைத் தொடங்கினர். பைப் லைன்கள் அமைத்து தொழிற்சாலைக்கு கச்சா எண்ணெய்யைக் கொண்டு சென்றார்கள். மக்களை விபரீதத்தின் பக்கம் கொண்டு சென்றதில் இந்த பைப் லைன்களுக்கு மிகப் பெரிய பங்கிருக்கிறது. கொடூரமான பல பக்கங்கள் இங்கிருந்துதான் ஆரம்பித்தது.\nபெட்ரோல் நல்ல விலைக்கு விற்கப்படுவதை மக்���ள் அறிந்திருந்தார்கள். பெட்ரோலிய நாடு என்பதால் கச்சா எண்ணெய்யில் இருந்து எப்படி பெட்ரோலை பிரித்தெடுப்பது என்பதைப் பலரும் அறிந்திருந்தனர். இதற்கடுத்து நடந்த விபரீதத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு அங்கிருக்கும் அலையாத்திக் காடுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள அலையாத்திக் காடுகள் பல வழிகளைக் கொண்டவை. சுமார் 1000 சதுர கிலோ மீட்டர் கொண்டவை. அந்த காடு ஒரு குழந்தையைப் போன்றது. யாரைக் கொண்டுசென்று விட்டாலும் காணாமல் போய்விடுகிற அளவுக்குப் பல வழிகளைக் கொண்டது. காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதுகூட சிரமமான பணியாகத்தான் இப்போது வரை இருக்கிறது. நன்கறிந்தவர்களைத் தவிர வேறு யார் சென்றாலும் சுற்றலில் விட்டு விடும் மாயபூமி அது. அதையொட்டிய பகுதியில்தான் எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் பைப் லைன்களை அமைத்திருந்தனர்.\nபெட்ரோலின் விலை, அதிக லாபம் என்கிற விஷயங்கள் மக்களை விபரீதத்தின் பக்கம் கொண்டுபோய் நிறுத்தியது. படகுகளில் பெரிய பெரிய பேரல்களை எடுத்துக்கொண்டு பைப் லைன் பக்கம் ஒதுக்கினார்கள். பைப் லைன்களை உடைத்து கச்சா எண்ணெய்களைப் பேரல்களில் நிரப்பினார்கள். ஒரு வகையில் இது ஆபத்தான வேலைதான், ஆனால் இதைவிட ஆபத்தான வேலையைச் செய்ய துணிந்தார்கள். அலையாத்திக் காடுகளில் பேரல்களைக் கொண்டுசென்று கச்சா எண்ணெய்களில் இருந்து பெட்ரோலை பிரித்தெடுக்க தொடங்கினார்கள். கச்சா எண்ணெய் முதல்தரமான எண்ணெய்யாக இருந்ததால் பெட்ரோலை பிரித்தெடுப்பது எளிதாக இருந்தது. கரணம் தப்பினால் மரணம் என்கிற வேலைதான். ஆனால் பணம், நினைத்ததைவிட அதிகம் கிடைக்கும் என்பதால் தீவிரமாக உழைத்தார்கள், கச்சா எண்ணெய்யை தீ மூட்டிக் கொதிக்க வைத்தார்கள். ஆறு மணி நேரம் கச்சா எண்ணெய்யைத் தீயில் கொதிக்க வைத்தார்கள். உடலில் எந்த உடையும் அணியாமல் மிகக் கவனமாக பெட்ரோலை பிரித்தெடுக்கத் தொடங்கினார்கள். பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் என மூன்று வகையான எரிபொருள்களும் கிடைத்தன.\n20 லிட்டர் கச்சா எண்ணெய், 10 லிட்டர் பெட்ரோலை கொடுத்தது. அங்கு வேலை செய்தவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு 15 யூரோக்கள் சம்பளமாகக் கொடுக்கப்பட்டது. இது அவர்களின் மற்ற வேலைகளைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகம். இதைப் பார்த்த பலரும் விபரீத வேலைக்குப் படகை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள். அலையாத்திக்காடுகளில் கச்சா எண்ணெய் தயாரிப்பது அவ்வளவாக வெளியே தெரியாத வண்ணம் செயல்பட்டார்கள். அதற்கு சூழலும் இயற்கையும் அவர்களுக்கு ஒத்துழைத்தது. அரசோ ராணுவமோ அவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிவது அவ்வளவு கடினமான வேலையாக இருந்தது. அப்படியே ராணுவத்திடம் சிக்கிக்கொண்டாலும் பணத்தையும், பெட்ரோல் பேரல்களையும் கொடுத்து அவர்களிடமிருந்து தப்பித்தார்கள். ஏனெனில். பெட்ரோலும் பத்தும் செய்யும்.\nதயாரித்த டீசல் மற்றும் மண்ணெண்ணெய்யை உள்ளூரில் விற்பனை செய்தனர். பெட்ரோலுக்கு விலை அதிகம் என்பதால் பக்கத்து நாடான பெனின் நாட்டின் துறைமுக நகரமான போர்டோ நோவாவுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்தனர். பெட்ரோலை உற்பத்தி மட்டுமே செய்தவர்கள் கடத்தல்காரர்களாகவும் மாறினர். கடல் வழியாகவும், சாலை மார்க்கமாகவும் பெட்ரோலை கடத்தினர். பைக்கில் 700 லிட்டர் பெட்ரோலை 14 கேன்களில் நிரப்பித் தனி ஒருவராக எடுத்துச் சென்றனர். கொஞ்சம் சறுக்கினாலும் மரணம்தான். தவறி விழுந்து ஒரு தீப்பொறி கிளம்பினாலும் உயிருக்கு உத்தரவாதமில்லை. எல்லாம் தெரிந்தும் பெட்ரோல் கடத்தும் வேலையைச் செய்ய பலரும் முன் வந்தனர். பெட்ரோல் கடத்துவது ஒரு திறனாகப் பார்க்கப்பட்டது. தவறி விழுந்தவர்கள் இறந்தனர். எண்ணெய் நிறுவனங்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பினர். தனியார் பாதுகாவலர்களை நியமித்தார்கள். அரசுக்கு இது மிகப்பெரிய தலைவலியாக மாறியது. ராணுவம் பெட்ரோல் தயாரிக்கும் இடங்களையும், மனிதர்களையும் தேடி வேட்டையைத் தொடங்கியது. ஆனால், அது அவ்வளவு சுலபமில்லை. அலையாத்திக் காடுகள் அவர்களுக்கு மிகப்பெரிய சுமையாக இருந்தது.\nபெட்ரோல் ஏற்றுமதியால் கடத்தல்காரர்களிடமும் மக்களிடமும் தாராளமாக பணம் புழங்க ஆரம்பித்தது, ஆயுதங்கள் வாங்கினார்கள், குரூரம் வளர்ந்தது, கொலைகள் நடந்தன. ஊரே ஆயில் மயமானது, உண்பது, உறங்குவது, வாழ்வது என எல்லாமே ஆயில் மயமானது. வீடுகளில் பெட்ரோலை பிரித்தெடுக்கத் தொடங்கினார்கள். பேரல்கள் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக பெட்ரோல் தயாரிக்க இடம் அதிகமாகத் தேவைப்பட்டது. தயாரித்த பெட்ரோலை பயன்படுத்தி காடுகளை அழித்தார்கள். பல ஏக்கர் காடுகளை தீயிட்டு கொளுத்தி அவர்களுக்கென ஒரு இடம் அமைத்துக்கொண்டார்கள். இப்படிப் பல கூடாரங்கள் அலையாத்திக்காடுகளுக்குள் அமைக்கப்பட்டன. 50 வருடங்களுக்கு முன்பு செழிப்போடும் பச்சை பசேல் என இருந்த ஆறுகளின் கதை உருமாறத் தொடங்கியது. பல வரலாறுகளில் குறிப்பிடப்பட்ட ஆறு முற்றிலும் அழிக்கப்பட்டது. ஆறுகளில் கச்சா எண்ணெய் முழுவதுமாகப் படர்ந்து கிடந்தது. பெட்ரோலைப் பிரித்து எடுத்துப்போக மீதிக் கழிவுகளும் ஆற்றில் கொட்டப்பட்டன. ஆறுகளில் முற்றிலும் மீன்கள் இல்லாமல் போயின.\n20 லிட்டர் கச்சா எண்ணெய்யில் இருந்து 10 லிட்டர் பெட்ரோல் பெறப்பட்டது. மீதி கழிவாக ஆற்றில் கொட்டப்பட்டது. ஆறு அழிக்கப்பட்டது. மீன்கள் இறந்தன, மீனவனும் சட்ட விரோதமாக பெட்ரோல் தயாரிக்க கிளம்பினான். சட்ட விரோத செயல்கள் கண்காணிக்கப்பட்டுத் தடுக்கப்பட்டன. இருந்த இயற்கையையும் அழித்தாகிவிட்டது. வேறு வழியில்லை, மனித இனம் ஒவ்வொரு இழப்புக்குப் பிறகும் ஒரு புதிய யோசனையைக் கையில் எடுக்கும். நைஜீரிய மக்கள் யோசனை மீண்டும் இயற்கை பக்கமே திரும்பியது. ஆறுதான் நாசமாகி இருந்தது, ஆனால் ஆற்றில் மணல் இருந்தது கண்களை உறுத்தியது. ஆற்று மணலை எடுத்து விற்பனை செய்ய ஆரம்பித்தார்கள், விலைக்கு வாங்க சிமென்ட் கம்பனிகள் முளைத்திருந்தன. ஆறோடு சேர்ந்து மணலும் போனது. ஒரு தலைமுறையின் வாழ்க்கையும் கனவும் இப்படித்தான் இல்லாமல் போனது. அரசு பெட்ரோல் தயாரிப்பவர்கள் மீதும், கிடங்குகள்மீதும் தாக்குதலை தொடுத்தது . பலருடைய உயிர் போனது. தீவிர நடவடிக்கை காரணமாக சட்ட விரோத பெட்ரோல் தயாரிப்பு கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தப்பட்டது. 2016-ல் முற்றிலும் சட்ட விரோதமாக பெட்ரோல் தயாரிப்பது தடை செய்யப்பட்டது. ஆனால், காலம் மீண்டும் தன்னை சீரமைத்துக்கொள்ளும் என்கிற நம்பிக்கை பொய்யானது. மக்கள் மீண்டும் பழைய வாழ்க்கைக்குத் திரும்ப இயற்கை ஒத்துழைக்கவில்லை. இழப்புகளை எல்லாம் கடந்து எல்லா தவறுகளையும் சரிசெய்து மீண்டுவருவதற்குள் காலம் அடுத்த தலைமுறையை அம்மக்களின் கையில் கொடுத்திருக்கிறது.\nமீண்டும் முதல் வரிக்குச் செல்லுங்கள் “நமக்கு எது வசதி என்பதில் எது சரி என்பதை மறந்து விடுகிறோம்.”\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஃப்ளிப்கார்���், அமேசான்… இ-காமர்ஸ் நிறுவனங்களின் நஷ்டத்துக்கு என்ன காரணம்\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nபெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\nஉலகளாவிய கடன் மதிப்பீடுகள் எவ்வாறு செயல்படுகின்றன\nஉங்கள் வீட்டு வாசல்படியில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nஇரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா.இதை செய்யுங்கள் உடனே தூக்கம் வந்துவிடும்..\n12.11.2019 – தயவு செய்து இந்த நாளை தவறவிடாதீர்கள்..\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nஉங்க ஆண்ட்ராய்ட் மொபைல்ல இந்த ஆப். இருந்தா உடனே நீக்குங்க எச்சரிக்கை, பணம் களவாடப் படலாம்\nசின்னம்மா இஸ் பேக்” சசிகலா ரீ என்ட்ரியால் டறியலில் அதிமுக\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: குடல் – ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மையம்\nமழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிர்க்க…\nடெங்குவை ஒழிக்க தொலைநோக்குத் திட்டங்கள் தேவை\nஎது நல்லதோ, அதைச் செய்யுங்கள்” – எடப்பாடியின் `கவனத்துக்குரிய’ அப்ரோச்\nபண மதிப்பிழப்பின்போது 1,500 கோடிக்கு கைமாறிய 7 நிறுவனங்கள் – சசிகலாவுக்கு மீண்டும் ஒரு சிக்கல்\nஉதயநிதியின் நடவடிக்கையால் அதிருப்தியான கனிமொழி… நீடித்து வரும் உரசல்\nஎல்லாமே போச்சு… டி.டி.வி.யால் குமுறித்துடிக்கும் சசிகலா..\nதமிழக அமைச்சரவையை மாற்ற இபிஎஸ் முடிவு… அமைச்சர் கனவில் துள்ளி குதிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்..\nபெண்களே… தவறான இந்தப் பழக்கம் பாலியல் உறுப்பின் ஆரோக்கியத்தை பாதிக்கும்..\nபொதுச் செயலாளர், பொருளாளர் பதவி யாருக்கு’-சீனியர்கள் கணக்கும் ஸ்டாலின் கொதிப்பும்\nசசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை… அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்\nசருமம் காக்கும் ‘ஆளி விதை’\nஉணவைப் பார்த்தே எடையைக் குறைக்கலாம்\nஇடி, மின்னல் தாக்குதலில் சிக்காமல் தப்பிப்பது எப்படி: சில விழிப்புணர்வு தகவல்கள்\nஎடப்பாடி பழனிசாமியைத் தெரியும்… அவருடைய மாஸ்டர் மைண்ட் டீமைத் தெரியுமா\nதினகரனுக்கு எதிராக மூவர் கூட்டணி – டெல்லி வரை கபடி ஆடும் எடப்பாடி பழனிசாமி\n இதோ புதிய சேவையுடன் வாட்ஸ் அப்\nதி.மு.க தோல்வி “எல்லா தப்பையும் நீங்கதான் செஞ்சீங்க\nஎப்போதும் போனே கதியென இருக்கீங்களா.. உங்களுக்காக கூகுள் அறிமுகம் செய்துள்ள பேப்பர் போன்…\nSMS-க்கு குட்-பை சொல்லிருங்க மக்களே..’ – இந்தியா வந்தது RCS மெசேஜிங் சேவை\nடம்மியான பன்னீர். மாஸ் லீடர் ஆக மாறிய எடப்பாடி, முழுக்கட்டுப்பாட்டில் அதிமுக சசி ஃபேமிலி நினைச்சாதான் பீதி.\n சின்னம்மாவையும், 18 எம்.எல்.ஏக்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்வதாக வாக்குக்கொடுத்த பழனிசாமி\nமுதல்வருக்கு வந்த மூன்று ரிப்போர்ட்டுகள்… சஸ்பென்ஸ் வைத்த எடப்பாடி பழனிசாமி\nஅமலாக்கத் துறை `அதிரடி’ திட்டம்: சிதம்பரம், கார்த்தி எம்.பி பதவிக்கு சிக்கல்\nஎடப்பாடி பழனிசாமி ஒரு ராஜந்தந்திரி… எப்படி\n அதிமுக வெற்றிக்கு உதவிய 5 அம்சங்கள்\nபசியை குறைக்கும் நுகர்வு திறன்\nஅநாவசிய தொல்லைகளிலிருந்து தப்பிக்க… வாட்ஸ்அப் வழங்கும் புது அப்டேட்..\n : ஆதாரில் முகவரியை மாற்ற வாடகை ஒப்பந்த பத்திரம் போதும்…..\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-14T08:58:35Z", "digest": "sha1:P3274FDB3TFSDJEBDH47OHS3BUDDQM6R", "length": 58767, "nlines": 539, "source_domain": "ta.rayhaber.com", "title": "டிராம் | RayHaber | ரயில்வே | நெடுஞ்சாலை | கேபிள் கார்", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[14 / 11 / 2019] மர்மரே மற்றும் மெட்ரோ பைக் வரவேற்பு நேரங்கள் இஸ்தான்புல்லில் புதுப்பித்தல்\tஇஸ்தான்புல்\n[14 / 11 / 2019] ரயில் விபத்துக்கள் மற்றும் சம்பவங்கள் தொடர்பான விசாரணை மற்றும் விசாரணை தொடர்பான ஒழுங்குமுறைகளை அமல்படுத்துதல்\tஅன்காரா\n[14 / 11 / 2019] துருக்கியின் 2023 சரக்கு போக்குவரத்து இயக்கத்தில் இலக்கு அடைய வலுப்படுத்தப்பட வேண்டும்\tஇஸ்தான்புல்\n[14 / 11 / 2019] SAMULAŞ இலிருந்து தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி\tசம்சுங்\n[14 / 11 / 2019] மேயர் அர்தா: “காஸிமீர் மெட்ரோ பற்றிய எனது கனவு நனவாகிறது”\tஇஸ்மிர்\n[14 / 11 / 2019] Çorlu இல் ரயில் விபத்தில் இறந்த மக்களின் குடும்பங்களின் விளக்கம்\t59 Corlu\n[13 / 11 / 2019] எஸ்கிசீரில் வணிக நற்செய்தி .. பெண் பஸ் டிரைவர் பணியமர்த்தப்பட வேண்டும்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[13 / 11 / 2019] முதல் துருக்கியில் .. ஸ்மார்ட் டாக்ஸி காலம் அங்காராவில் தொடங்குகிறது\tஅன்காரா\n[13 / 11 / 2019] வரலாற்றுப் பபாப��� ஃபெர்ரி டிசம்பரில் ஹாலிக்கு இழுக்கப்படும்\tஇஸ்தான்புல்\n[13 / 11 / 2019] இஸ்மிரில் ஊனமுற்றோருக்கான பஸ் பயணம் எளிதாக இருக்கும்\tஇஸ்மிர்\nடிராம் செய்திகள், டிராம் திட்டங்கள், டிராம் வரைபடங்கள் மற்றும் வழிகள், டிராம் அட்டவணை மற்றும் நிறுத்தங்கள்\nSAMULAŞ இலிருந்து தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி\n14 / 11 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nசாமுலா தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பொது போக்குவரத்தில் தகவமைப்பு பயிற்சி அளிக்கிறது; பொது போக்குவரத்தில் பின்பற்ற வேண்டிய விதிகள் மற்றும் நடத்தைகள் குறித்து தலைமுறையினருக்கு அறிவுறுத்துவதை நோக்கமாகக் கொண்ட சாம்சூன் பெருநகர நகராட்சியின் பொது இயக்குநரகம், அதன் மாணவர் கல்வியை அது மேற்கொள்ளும் திட்டத்துடன் தொடர்கிறது. [மேலும் ...]\nİzmir இல் டிராம் கொண்டு செல்லப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை 50 மில்லியனை அடைகிறது\n09 / 11 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nİzmir இல் டிராம் மூலம் பயணித்தவர்களின் எண்ணிக்கை 50 மில்லியனை எட்டியது. Karşıyaka மற்றும் கோனக் டிராம்வேஸ் ஒரு நாளைக்கு 120 ஆயிரம் பயணிகளை அடைந்தது. ரயில் பொது போக்குவரத்தின் முக்கியமான தூண்களில் ஒன்றான டிராம் மூலம் கொண்டு செல்லப்படும் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடைசி நான்கு மட்டுமே [மேலும் ...]\nஅகாரே குருசீம் மற்றும் ஷிர் மருத்துவமனைக்கு நீட்டிக்கப்படும்\n06 / 11 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஅகாரே குருசீம் மற்றும் ஷிர் மருத்துவமனைக்கு நீட்டிக்கப்படும்; கடற்கரை சாலை வரை நீட்டிக்கப்பட்ட டிராம் பாதை திங்கள்கிழமை வரை சேவையில் இருக்கும். 2,2 கிலோமீட்டர் புதிய வரி, வேலை முடிந்த இடத்தில், முதல் சவாரி கோகேலி மேயர் அசோக். டாக்டர் தாஹிர் பயாக்ககன் செய்தார். முதல் சோதனை இயக்கி [மேலும் ...]\nபுக்கரெஸ்ட் டிராம் டெண்டர் Durmazlar வெற்றி\n05 / 11 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபுக்கரெஸ்ட் டிராம் டெண்டர் Durmazlar வெற்றிகள்; துருக்கி முதல் தொன்மம் டிராம் தயாரிப்பில் டிராம் டெண்டர் புக்கரெஸ்ட் ருமேனியா தலைநகர் Durmazlar ஹோல்டிங் வென்றது. ருமேனிய ஊடகங்களில் வரும் செய்திகளின்படி, ஊடகங்கள் Durmazlar பொது இயக்குனர் அப்துல்லா போகன் டெண்டரை முடித்தார் [மேலும் ...]\nமாணவர்களுக்கான 10 எண் வரி\n01 / 11 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nகோகெலி பெருநகர நகராட்சி, சேவை செய்யும் மற்றும் மாணவர்களிடையே '10 எண் வரி' ��ன்பது 10'un விமானங்கள் தடையின்றி தொடர்கிறது. ஒரு நாள் முழுவதும் 59 ஐ இயக்கும் வரி 10, மாணவர்கள் அடிக்கடி பயன்படுத்துகிறது. [மேலும் ...]\nபுதிய பரிந்துரை மின்சார பேருந்துகள் வேனுக்கான கனவு கண்ட டிராம்\n25 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nவான் போக்குவரத்து மற்றும் பொது போக்குவரத்துக்கு ஒரு புதிய மாடலுக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கிறது. குறிப்பாக, கடந்த ஆண்டு டிராம் குறித்து மிகவும் தீவிரமான மக்கள் கருத்தை உருவாக்கியது, இந்த திட்டம் ஒரு ஆரம்ப ஆய்வுக்கு அப்பாற்பட்டது. [மேலும் ...]\nஎல்சன் ஏ. தயாரித்த மெட்ரோ வாகனங்களுக்கான முதல் உள்ளூர் மற்றும் தேசிய இழுவை மோட்டார்.\n23 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஇஸ்தான்புல், அங்காரா, இஸ்மீர், குறிப்பாக 12 தன்மையைக் கருதி \"இழுவை மோட்டார்\" இதயத்தில் ரயில் போக்குவரத்து பயன்படுத்தப்படும் பெரிய நகரங்களில், துருக்கி எல்ஸன் இன்க் முதல் முறையாக தயாரித்தவர். முதல் மின்சார மோட்டார் உற்பத்தியாளர்கள் இன்க் துருக்கியின் EMTask வழங்கியவர் அங்காராவில் 1964 [மேலும் ...]\nஉள்ளூர் டிராமின் வாட்மேன் கேபினுக்கு அமைச்சர் வாரங்க் செல்கிறார்\n23 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nகைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் முஸ்தபா வாரங்க் கூறுகையில், olarak அமைச்சு என்ற வகையில், எங்கள் தொழில் மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகளில் பர்சாவுக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். பர்சா, உள்கட்டமைப்பு, தொழில் மிக முக்கியமான நகரங்களில் துருக்கி மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு பங்களிக்கக் கூடிய ஒன்று. \"என்றார் அவர். புர்சா ஒழுங்கமைக்கப்பட்ட தொழில்துறை மண்டலம் [மேலும் ...]\nபர்சாவில் உள்ள டெர்மினல் டிராம் கோட்டின் ரெயில்கள் சமூக ஊடகங்களுக்கு உட்பட்டவை\n22 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபர்சாவில் T2 முனைய டிராம் பாதையின் கட்டுமானம் குறைபாடுடையதாக கருதப்பட்டது. புர்சா பெருநகர நகராட்சி அந்த உருவத்தைப் பற்றி ஒரு அறிக்கையில் கூறியது, “தற்போது நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் காரணமாக T2 டிராம் பாதை [மேலும் ...]\nகொன்யா பெருநகரத்திலிருந்து டிராமில் புத்தக ஆச்சரியம்\n18 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nகொன்யா பெருநகர நகராட்சியால் பாரம்பரியமாக ஏற்பாடு செய்யப்பட்டு நூறாயிரக்கணக்கான பார்வையாளர்களை வழங்கும் கொன்யா புத்தக நாட்கள் அதன் கதவுகளைத் திறந்தன. கொன்யா புத்தக நாட்கள் இந்த ஆண்டு செல்ஜுக் காங்கிரஸ் மையத்தில் நடைபெறும் நாட்களில் 10 திறந்திருக்கும். 250 வெளியீட்டாளர் பற்றி, 450 ஆசிரியர் [மேலும் ...]\nஅகாரே டிராம், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஒரு வாரத்தில் எல்லா நேர சாதனையையும் முறியடிக்கிறது\n18 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\n1 ஆகஸ்ட் 2017 தேதி முதல், கோகேலி பெருநகர நகராட்சியின் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அகாரே டிராம், 1 வாரத்திற்கு 287 ஆயிரம் பயணிகளை ஏற்றிச் சென்று அனைத்து நேர சாதனையையும் முறியடித்தது. குடிமக்களால் விரும்பப்படும் மற்றும் விரும்பப்படும் டிராம், இஸ்மிட்டின் இரு முனைகளையும் இணைக்கிறது. [மேலும் ...]\nசாகர்யா டிராம் திட்டத்தில் சமீபத்திய நிலைமை என்ன\n15 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nசாகர்யா டிராம் திட்டம் சமீபத்திய நிலைமை என்ன .. சாகர்யா பெருநகர நகராட்சி எஸ்.பி.பி. தலைவர் எக்ரெம் யெஸ், நகர ரயில் முறையை கொண்டுவரத் தொடங்கப்பட்ட பணிகள் குறித்து பேசினார் சகார்யா பெருநகர நகராட்சி (எஸ்.பி.பி) தலைவர் எக்ரெம் யூஸ், அக்டோபர் மாநாடு மாநாடு நிகழ்ச்சி நிரல் [மேலும் ...]\nBursalı Durmazlar ருமேனியாவிற்கு டிராம் உருவாக்க\n15 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபர்சா, துருக்கி முதல் டிராம் உற்பத்தியாளர் ஒன்று Durmazlarருமேனியாவில் உற்பத்திக்கு பச்சை விளக்கு கொடுத்தார். Durmazlarருமேனியாவில் முதலீடு செய்ய முடிவு செய்யும், டெண்டர்களின்படி ருமேனியாவில் அது வெல்லும். Durmazlar ரயில்வே சிஸ்டம்ஸ் பொது இயக்குநர் அப்துல்லா போகன் [மேலும் ...]\nதுருக்கி பிரைட் ஆஃப் Bozankaya\n15 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nBozankaya 2018 நிறுவனம் 2010 இன் இரண்டாம் பாதியில் XNUMX இல் உற்பத்தியைத் தொடங்கிய அதன் சுரங்கப்பாதை வாகனங்களை அறிமுகப்படுத்துகிறது. மெட்ரோ வாகனங்களுக்காக ஐரோப்பிய நிறுவனங்களுடன் சந்தித்த அதிகாரிகள் வெவ்வேறு அமைப்புகளில் பணியாற்றி வருகின்றனர். Bozankaya மற்றும் 22 வாகனத்திற்கான சீமென்ஸ் பாங்காக் சுரங்கப்பாதை [மேலும் ...]\nSAU இலிருந்து கல்வியாளரிடமிருந்து சாகர்யாவிற்கான ரயில் அமைப்பு பரிந்துரைகள்\n14 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nSAU ஆசிரிய உறுப்பினர். டாக்டர் சாகர்யா ரயில் அமைப்புகளுக்கு பெரும் ஆற்றலைக் கொண்டிருப்பதாக ஹக்கன் கோலர் கூறினார்: “டிராலிபஸ், மெட்ரோபஸ், மெட்ரோ, லைட் ரெயில், டிராம் ரயில் மற்றும் டிராம் ஆகியவற்றை எளிதில் போக்குவரத்தில் ஒருங்கிணைக்க முடியும்” சாகர்யா பல்கலைக்கழக சிவில் இன்ஜினியரிங் துறை [மேலும் ...]\nஇஸ்மிரில் பொது போக்குவரத்தில் மின் நகர காலம்\n14 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஆகஸ்ட் மாதத்தில் ஸ்மார்ட் கட்டணம் வசூல் முறை 5 ஐ இயக்குவதற்கான ESHOT இன் டெண்டருக்கு ஆட்சேபனைகள் நிராகரிக்கப்பட்டன. டெண்டரை வென்ற ஈ-கென்ட் நிறுவனம், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டிசம்பரில் பணியைத் தொடங்கும். சபா எர்டான் கோர்கானரின் செய்தியின்படி; டோப்லு ESHOT இஸ்மீர் பெருநகர நகராட்சியின் பொது பொது போக்குவரத்து நிறுவனம் [மேலும் ...]\nஸ்ட்ரீம் மற்றும் பவுல்வர்டில் எஸ்கிசெஹிர் டிராம் பணிகள் முடிக்கப்பட்டன\n11 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஎஸ்கிசெஹிர் பெருநகர நகராட்சி நகர மையம் மற்றும் கிராமப்புறங்களில் சாலை கட்டுமானம், பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகளைத் தொடர்கிறது. குளிர்காலத்திற்கு முன்பு, குறிப்பாக தெருக்களிலும், டிராம் பணிகள் நிறைவடைந்த பவுல்வார்டுகளிலும், ரெட்ரோஃபிட் பணிகளை மேற்கொள்ளும் அணிகள், குளிர்கால மாதங்களின் குடிமக்கள் [மேலும் ...]\nயூரோ மில்லியன் துருக்கி தங்க கொண்டிருந்த பழங்குடி இழுவை டிரான்ஸ்பார்மர்\n09 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nமெட்ரோ மற்றும் டிராம்வேக்களுக்கு ஆற்றலை வழங்கும் உள்நாட்டு இழுவை மின்மாற்றி உற்பத்தி திட்டத்தை மெட்ரோ இஸ்தான்புல் உணர்ந்துள்ளது. இதனால், மில்லியன் கணக்கான யூரோக்கள் நாட்டின் எல்லைகளுக்குள் இருக்கும். மெட்ரோ இஸ்தான்புல், இஸ்தான்புல் முக்கிய துருக்கி பொருளாதாரத்திற்காக இரண்டு இஸ்தான்புல் பெருநகர நகராட்சி துணை நிறுவனங்களை [மேலும் ...]\nஎஸ்கிசெஹிரில், மாணவர்கள் டிராமில் புத்தகங்களைப் படித்து குடிமக்களுக்கு பரிசுகளை வழங்கினர்\n08 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஎஸ்கிஹெஹிர் பெருநகர நகராட்சி மற்றும் Özel Çağdaş பள்ளிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள சமூக பொறுப்புத் திட்டத்தின் எல்லைக்குள், 42 மாணவர்கள் 'படித்தல் ஒரு நவீன நடவடிக்கை' என்ற வாசகத்துடன் டிராம்களில் புத்தகங்களைப் படித்தனர். பொதுப் போக்குவரத்தில் புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை மக்களுக்கு வழங்குவதற்காக, [மேலும் ...]\n'லோகோமோட்டிவ் மற்றும் வேகன் செக்டர் பிசினஸ் ஃபோரம்' திரேஸில் நடைபெற்றது\n05 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nடி��ாக்கியா மேம்பாட்டு நிறுவனம் மற்றும் டெக்கிர்தா மாகாண கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப இயக்குநரகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பின் கீழ், theorlu மற்றும் Çerkezköy சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரியின் ஒத்துழைப்பில், வேகன்கள் மற்றும் என்ஜின்களை உற்பத்தி செய்யும் தேசிய நிறுவனங்கள் எங்கள் பிராந்தியத்தில் உள்ள நிறுவனங்களுடன் இருதரப்பு வணிக சந்திப்புகளை நடத்த வாய்ப்பு உள்ளது. [மேலும் ...]\nமர்மரே மற்றும் மெட்ரோ பைக் வரவேற்பு நேரங்கள் இஸ்தான்புல்லில் புதுப்பித்தல்\nÇekmeköy மெட்ரோ நிலையத்தில் நுழைந்த நாய் பாதுகாப்புக்கு வேடிக்கையாக உள்ளது\nரயில் விபத்துக்கள் மற்றும் சம்பவங்கள் தொடர்பான விசாரணை மற்றும் விசாரணை தொடர்பான ஒழுங்குமுறைகளை அமல்படுத்துதல்\n2 இறந்த, 1 காயம்\nதுருக்கியின் 2023 சரக்கு போக்குவரத்து இயக்கத்தில் இலக்கு அடைய வலுப்படுத்தப்பட வேண்டும்\nRayHaber 14.11.2019 டெண்டர் புல்லட்டின்\nSAMULAŞ இலிருந்து தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி\nமேயர் அர்தா: “காஸிமீர் மெட்ரோ பற்றிய எனது கனவு நனவாகிறது”\nÇorlu இல் ரயில் விபத்தில் இறந்த மக்களின் குடும்பங்களின் விளக்கம்\nஇன்று வரலாற்றில்: İ ஸ்மட் பாஷாவின் அமைச்சரவையில் 14 நவம்பர் 1925\nஎஸ்கிசீரில் வணிக நற்செய்தி .. பெண் பஸ் டிரைவர் பணியமர்த்தப்பட வேண்டும்\n ஸ்மார்ட் டாக்ஸி காலம் அங்காராவில் தொடங்குகிறது\nவரலாற்றுப் பபாபா ஃபெர்ரி டிசம்பரில் ஹாலிக்கு இழுக்கப்படும்\nஇஸ்மிரில் ஊனமுற்றோருக்கான பஸ் பயணம் எளிதாக இருக்கும்\nடி.டி.எஸ்.டி போக்குவரத்து நிறுவனம். பொது மேலாளரைப் பார்வையிடவும்\nAkçaray Kuruçeşme மையத்தை அடையுமா\nமாலத்யா லிட்டில் ட்ராஃபிக் கற்றுக்கொள்கிறார்\nரயில் வாகன சான்றிதழின் அங்கீகாரம் Tdurk Loydu க்கு\nஇஸ்தான்புல் மெட்ரோ சர்வதேச விருது\nசேனல் இஸ்தான்புல் எவ்வளவு செலவாகும், டெண்டர் எப்படி இருக்கும்\nபர்சாவில் உள்ள மூத்த குடிமக்களுக்கு இலவச மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட பயண அட்டை\nஆளுநர் அய்ஹான் சிவாஸ் அங்காரா அதிவேக ரயில் தளத்தை பார்வையிட்டார்\nஅலன்யாவில் மாணவர்களுக்கான பொது பேருந்து கட்டணத்தில் தள்ளுபடி\nமெர்சினில் திருடப்பட்ட லோகோமோட்டிவ் திருடப்பட்டது\n2019 ZBAN பயண நேரம், İZBAN திறக்கும் நேரம் என்ன இது எந்த நேரத்தை மூடுகிறது\n«\tநவம்பர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர���கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை எடுக்கும் (TÜDEMSAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: கேட் காவலர் சேவையை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை எடுக்கும் (TÜDEMSAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: கேட் காவலர் சேவையை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: பாலம் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: பாலம் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nகொள்முதல் அறிவிப்பு: டெசர்-கராகல்-கங்கல் லைன் தொடர்பு, சிக்னல், எரிசக்தி மற்றும் ஃபைபர் ஆப்டிக் லேயிங் மற்றும் டிரான்ஸ்மிஷன் சிஸ்டங்களின் நிறுவல்\nகொள்முதல் அறிவிப்பு: தொடர்பு, மின், தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் செயல்படுகிறது\nYHT கோடுகளின் பாதுகாப்பு மற்றும் சரியான இரயில் அரைத்தல்\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nகராமர்செல் இன்டர்சேஞ்சிற்கான புதிய டெண்டர்\nஇர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nஇன்று வரலாற்றில்: İ ஸ்மட் பாஷாவின் அமைச்சரவையில் 14 நவம்பர் 1925\nஇன்று வரலாற்றில்: 13 நவம்பர் 1889 ஒட்டோமான் விவசாய உற்பத்தி\nஇன்று வரலாற்றில்: 12 நவம்பர் 1935 நஃபியா ரிவர்-ஃபிலியோஸ் வரி\nஇன்று வரலாற்றில்: 11 நவம்பர் 2010 Seyrantepe நிலையம்\nஇன்று வரலாற்றில்: 10 நவம்பர் 1923 அனடோலியன் ரயில்வே\nஆண்டு இடைவேளைக்குப் பிறகு அங்காராவில் ஹிட்டிட் ரலி எக்ஸ்என்யூஎம்எக்ஸ்\nகார்ட்டிங்கில் திரைச்சீலை வளைகுடா பாதையில் மூடப்பட்டுள்ளது\nஹூண்டாய் இயந்திர கற்றல் அடிப்படையிலான குரூஸ் கட்டுப்பாட்டை உருவாக்குகிறது\nதானியங்கி விநியோகத் துறையில் பர்காவில் மாஸ்கோவின் தேர்வு\nகர்சன் இத்தாலிக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கான்டினென்டல் பேருந்துகளைப் பயன்படுத்துகிறார்\nபங்களாதேஷில் இரண்டு ரயில்கள் மோதுகின்றன: 15 டெட், 58 காயம்\n16 இந்தியாவில் இரண்டு பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானது\nமர்மராய் டிக்கெட் விலைகள் மற்றும் மர்மரே பயண நேரம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nயமனேவ்லர் மெட்ரோ நிலையத்தில் பதிவு செய்யப்படாத ஆயுத பாதுகாப்பு தடை\nடி.சி.டி.டி 262 பணியாளர்களை நியமிக்கும்\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஅல்சான்காக் நிலையத்தில் கோடஹியா ஓடு விழா\nஇரண்டு நிலையங்கள் அஸ்மிர் நர்லடெர் சுரங்கப்பாதையில் இணைக்கப்பட்டன\nபுதிய தலைமுறை வேகனுக்கு ஜெர்மனியில் இருந்து TÜDEMSAŞ க்கு கோரிக்கை\nAfyonkarahisarlı Tiny ரயில்வே கற்றுக்கொள்கிறது\nஉலகின் உயர் வேக கோடுகள்\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nகராபஸ்லர் சுரங்கப்பாதைக்கான முதல் படி\nதுருக்கியின் ஹை ஸ்பீட் மற்றும் அதிவேக ரயில் வரி மற்றும் வரைபடங்கள்\nரயில்வே பாஸ்பரஸ் குழாய் கடத்தல் மற்றும் கெப்ஸ் Halkalı புறநகர் கோடுகள் பற்றி\nஇஸ்தான்புல் மெட்ரோ ஹவர்ஸ் 2019\nஹாலிக் மெட்ரோ பாலம் செலவு, நீளம் மற்றும் வடிவம்\nSAMULAŞ இலிருந்து தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி\nTÜVASAŞ மரக்கன்று நடவு பிரச்சாரத்தை ஆதரிக்கிறது\nஎக்ஸ்பிரஸ் கோட்டாக EGO மறுசீரமைக்கப்பட்ட வரி 474\nஅகாராய் டிராம் வரிசையின் நீளம் 20 மைலேஜ் வரை\nIETT நிலையத்தில் 10 நவம்பர் ஆச்சரியம்\nஈ.ஜி.ஓ பஸ் கடற்படையில் செயலில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை என்ன\nமர்மரே 365 ஒரு நாளைக்கு ஆயிரம் பயணிகள், 15 ஜூலை தியாகிகள் பாலம் 156 ஆயிரம் வாகனங்கள் ஒரு நாளைக்கு பயனளிக்கின்றன\nநெடுஞ்சாலை மற்றும் பாலம் விலைகளில் மாற்றம்\nகடிகோய் இப்ராஹிமக பாலம் வீழ்ச்சியடைகிறது சாலை 5 சந்திரன் பாதசாரி\nஎல்பிஜியுடன் பிரிட்ஜ் கிராசிங்கை இலவசமாக கொண்டு வர முடியும்\nகோகேலி துறைமுகங்கள் உலகிற்கு திறந்தன\nபாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\nஇஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து ஹவா-சென் விளக்கம்\n19.362.135 பயணிகள் அக்டோபரில் விமான நிலையங்களில் பணியாற்றினர்\nசபிஹா கோகீன் கோகலிகார்ட் ஏற்றுதல் புள்ளி\nஉலகின் பல நாடுகளில் இல்லாத பயிற்சி துருக்கியில் பிகின்ஸ்\nBOT திட்டங்களில் பொது பயணிகளின் உத்தரவாதங்களில் 65 மில்லியன் டாலர் இழப்பு\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅங்காரா கோன்யா அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf/338", "date_download": "2019-11-14T09:42:45Z", "digest": "sha1:GDAYROHLS2WF2C7L2INSVI6OKWJQG5EF", "length": 6118, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதித் தமிழ்.pdf/338 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஎளிதாக ஸம்ஸ்க்ருதம் படிக்கும் வழி\n1921 ஜனவரி 11-ஆந் தேதி சுதேசமித்திரனில் ‘ஒளிர்மணிக் கோவை’ என்ற மகுடத்தின் கீழே எழுதப்பட்டிருந்த குறிப்புக்களில் “இந்தியாவுக் கொரு பொதுப் பாஷை’ என்ற தலைப்பின் கீழுள்ள குறிப்பைப் பார்த்துவிட்டு, நம் சந்தாதார் ஒருவர்; “(1) பண்டாரகரால் வெளியிடப்பட்டுத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட புஸ்தகம், (2) பஞ்ச தந்திரம்-தமிழ் மொழிபெயர்ப்புடன்-ஆகிய இவ விரண்டும் எங்கே கிடைக்கும்”, என்று நம்மைக் கேட்கிறார், வடமொழியும் இங்���ிலீஷாம் கலந்து பண்டாரகர் வெளிப்படுத்தியிருக்கும் மூல நூல் சென்னையில் பெரிய பாடசாலைப் புஸ்தக வியாபாரி எவரிடத்திலும் பெற்றுக்கொள்ளலாம். அதன் தமிழ் மொழிபெயர்ப்பு. திருவண்ணுமலே டேனிஷ் மிஷன் ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதருக்கெழுதினால் கிடைக்குமென்று தெரிகிறது. பஞ்ச தந்திரம், வட மொழியிலுள்ள மூல நூலுக்கு நேரான தமிழ் மொழிபெயர்ப்பு இதுவரை யாவராலும் செய்யப் படவில்லையென்பதை மிக வருத்தத்துடன் தெரி\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 பெப்ரவரி 2018, 10:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/maharastra+election", "date_download": "2019-11-14T09:49:54Z", "digest": "sha1:KDVEJLEZ6IKHCOOVI676E5X4YEDDZUHL", "length": 7905, "nlines": 72, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "maharastra election | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nமுதல்வர் பதவி தருவதாக எழுதி கொடுத்தால் ஓ.கே. பாஜகவுக்கு சிவசேனா கெடு..\nஐந்தாண்டு ஆட்சியில் இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவியை விட்டுத் தருவதாக உறுதி அளித்தால், பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியமைப்பதாக சிவசேனா கூறியுள்ளது. Read More\nசிவசேனா-பாஜக இழுபறி நீடிப்பு.. சோனியாவுடன் பவார் சந்திப்பு..\nமகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி மோதலால், தேர்தல் முடிவு வெளியாகி 10 நாட்களாகியும் இன்னும் ஆட்சி அமையவில்லை. Read More\nமகாராஷ்டிர முதல்வர் கவர்னருடன் சந்திப்பு.. சிவசேனா தனியாக சந்திப்பு..\nமகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா இடையே ஆட்சிப் பங்கீட்டில் சிக்கல் நிலவி வருகிறது. இதற்கிடையே, முதல்வர் பட்நாவிஸ், சிவசேனா தலைவர் திவாகர் ரவ்தே ஆகியோர் தனித்தனியாக கவர்னரை சந்தித்தனர். Read More\nஉத்தவ் தாக்கரேயுடன் அக்.30ல் அமித்ஷா பேச்சு.. பாஜக-சேனா உடன்பாடு வருமா\nமகாராஷ்டிராவில் பாஜக- சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றாலும், முதல்வர் பதவி மற்றும் அமைச்சரவை பங்கீட்டில்் உடன்பாடு ஏற்படவில்லை. Read More\nமுதல்வர் பதவியில் சிவசேனா பிடிவாதம்.. ஆட்சியமைப்பதில் இழுபறி\nமகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றிருந்தாலும், முதல்வர் பதவி கேட்டு சிவசேனா பிடிவாதம் செய்வதால் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கி��து. Read More\nபாஜகவிடம் இருந்த பிடியை மக்கள் எடுத்து கொண்டார்கள்.. ப.சிதம்பரம் ட்விட்\nபாஜகவிடம் இருந்த பிடியை (கன்ட்ரோல்) மக்கள் திருப்பி எடுத்து கொண்டார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து கூறியுள்ளார். Read More\nமகாராஷ்டிரா தேர்தல்.. பணபட்டுவாடா புகார்.. வேட்பாளர் கார் தீவைப்பு\nமகாராஷ்டிராவில் சுவாபிமானி கட்சி வேட்பாளரின் கார் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டது. Read More\nஇளைஞர்கள் அதிகமாக வாக்களிக்குமாறு மோடி வலியுறுத்தல்..\nமகாராஷ்டிரா, அரியானா சட்டசபைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் இளைஞர்கள் அதிகமாக வாக்களிப்பார்கள் என நம்புவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். Read More\nபிக்பாக்கெட் போல் திசை திருப்புகிறார்.. மோடி மீது ராகுல் பாய்ச்சல்\nபிக்பாக்கெட் அடிப்பவர் மக்களின் கவனத்தை திசைதிருப்புவது போல், பிரதமர் மோடி முக்கிய விஷயங்களில் இருந்து மக்களை திசை திருப்புகிறார் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். Read More\nகாஷ்மீர் விஷயத்தில் மக்களை ஏமாற்ற எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர்.. மகாராஷ்டிர பிரச்சாரத்தில் பிரதமர் தாக்கு.\nகாஷ்மீர் பிரச்னையில் முதலைக் கண்ணீர் வடித்து மக்களை ஏமாற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு, பிரிவு 370ஐ திரும்ப கொண்டு வருவோம் என்று சொல்ல தைரியம் இருக்கிறதா என்று பிரதமர் மோடி கேட்டுள்ளார். Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/107830", "date_download": "2019-11-14T08:52:11Z", "digest": "sha1:M3EL652XPLL67HLYSEOA7NTQ2WYW22YJ", "length": 57195, "nlines": 140, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-11", "raw_content": "\n« அசடன் ஒரு பார்வை- அருணாச்சலம் மகராஜன்\nகவிதை மொழியாக்கம் -எதிர்வினை »\nஇளைய யாதவர் பீஷ்மரை “வருக, பிதாமகரே” என்று அழைத்துக்கொண்டு முன்னால் நடந்தார். தாடியைக் கசக்கியபடி தயங்கி நின்றிருந்த பீஷ்மர் பின்னர் தொடர்ந்துசென்றார். அவர்கள் இருண்ட முற்றத்தில் இறங்கி மரங்களினூடாக மெல்லிய தடமாகத் தெரிந்த ஒற்றையடிப்பாதையில் நடந்தனர். இளைய யாதவர் திரும்பவோ சொல்லெடுக்கவோ செய்யாமல் நேர்கொண்ட நோக்குடன் செல்ல பீஷ்மர் அவ்வப்போது நின்று அந்த இடத்தை கூர்ந்தபின் தொடர்ந்தார். அவர்களின் காலடியோசைகள் சூழ்ந்திருந்த இருண்ட மரக்குவைகளில் பலவாறாக எத��ரொலித்து உடன் பலர் தொடர்வதுபோல் செவிமயக்கு கூட்டின.\nகோமதியின் கரையை அடைந்ததும் இளைய யாதவர் நின்றார். அங்கே நீர்ப்பரப்பிலிருந்து எழுந்த மெல்லொளி இலைகளை நெய்மிளிர்வு கொள்ளச்செய்திருந்தது. அடிமரங்களில் நீரொளி அலையடித்தது. பீஷ்மர் பெருமூச்சுடன் நிற்க இளைய யாதவர் அங்கிருந்த சிற்றாலயம் ஒன்றை அடைந்தார். ஓங்கி நின்றிருந்த நாவல்மரத்தின் அடியில் நீட்டியிடப்பட்ட இரண்டு கற்பீடங்களின் மேல் சிறிய குத்துக்கற்களாக தெய்வங்கள் அமர்ந்திருந்தன. மேலிருந்த கல்லில் ஏழு வெண்ணிற நாகங்கள், கீழிருந்ததில் மேலும் ஏழு கருநிறநாகங்கள். அவற்றுக்கு அன்றும் புதிய மலர்மாலை இடப்பட்டிருந்தது. மேலிருந்து விழுந்த சருகு ஒன்று ஒரு நாகத்தின்மேல் அமைந்திருந்தது.\nஅவர்கள் அணுகியதை உணர்ந்து மரத்தின்மேலிருந்த கூகை ஒன்று குழறியபடி சிறகடித்தெழுந்தது. இளைய யாதவர் “பிதாமகரே, எதையும் தெய்வமென்று எண்ணலாம். எண்ணும் வடிவில் எழுவன அவை” என்றார். “மானுடரின் உச்சங்களிலும் தெய்வங்களே எழுகின்றன.” அவர் சொல்வது விளங்காமல் பீஷ்மர் நோக்கி நின்றார். இளைய யாதவர் “இங்குள்ளன ஏழும் ஏழுமென பதினான்கு தெய்வங்கள். நீங்கள் விடைகொள்ளவேண்டிய பதினான்கு நிலைகள் என இவற்றை கொள்க\nபீஷ்மர் அவற்றை நோக்கியபடி சற்றே அணுகி “நாகங்களா” என்றார். “ஆம், நாம் விடைகொள்ளவேண்டியவை. எப்போதும் நம்மை ஓசையின்றி பின்தொடர்பவை, மொழியின்றி உரையாடுபவை, இமைக்காது நோக்கிக்கொண்டிருப்பவை, சுருண்டு பதுங்கும் கலையறிந்தவை, நஞ்சு கொண்டவை” என்றார் இளைய யாதவர். “வெண்ணிற நாகங்கள் விண்ணுக்குரியவை. கருநிற நாகங்கள் மண்ணுக்கு. பகலும் இரவும் என அவை ஒன்றை ஒன்று நிகர்செய்கின்றன.” பீஷ்மர் தாடியை உருவியபடி நோக்கி நின்றிருக்க இளைய யாதவர் தொடர்ந்தார் “ஊழ்கம் பருந்து, ஊழ்வினை நாகம்.” பீஷ்மர் திரும்பி நோக்கி தலையசைத்தார்.\nஇளைய யாதவர் அங்கே சூழ்ந்திருந்த காட்டுச்செடிகளின் மலர்களைக் கொய்து பேரிலை ஒன்றில் கொண்டுவந்து நாகங்களின் முன் வைத்தார். “பிதாமகரே, இங்குள்ள நாகங்களிடம் விடைபெற்றுக்கொள்க மும்முறை மலரள்ளி இட்டு செல்கிறேன் செல்கிறேன் என்று கூறுக மும்முறை மலரள்ளி இட்டு செல்கிறேன் செல்கிறேன் என்று கூறுக வாழ்த்துரைக்கும் நாகத்தின் சொல் என இந்த மரத்திலிருந்து ம��ரோ இலையோ உதிரும். கூறுவதற்கேதுமிருந்தால் அவர்களே தோன்றவும் கூடும். தடைநிற்கும் நாகம் படமெடுத்து எழுந்து முன்வந்து நிற்கும். அத்தடையை நிகர்த்தி விடைபெற்று செலவு கொள்க வாழ்த்துரைக்கும் நாகத்தின் சொல் என இந்த மரத்திலிருந்து மலரோ இலையோ உதிரும். கூறுவதற்கேதுமிருந்தால் அவர்களே தோன்றவும் கூடும். தடைநிற்கும் நாகம் படமெடுத்து எழுந்து முன்வந்து நிற்கும். அத்தடையை நிகர்த்தி விடைபெற்று செலவு கொள்க\nபீஷ்மர் “ஆம்” என்றார். “ஒவ்வொருவருக்கும் என்ன கடன் உள்ளதென்று கண்டு ஈடுசெய்வேன். இளைய யாதவரே, இப்பிறவியில் எனக்கிருக்கும் கடன்கள் சிலவே. இந்நீண்ட வாழ்நாளை கடன் நிகர்த்தவே செலவிட்டேன் என்பதனால் முற்பிறவிக்கடன்களும் எனக்கு எஞ்சுவது அரிது. கனிந்து நெட்டற்று நின்றிருக்கிறேன், இங்கிருந்து விடுதலைகொள்ள இயலுமென்றே எண்ணுகிறேன்.” இளைய யாதவர் தலைவணங்கி “தனிமையில் அது நிகழட்டும். நீங்கள் கிளம்ப முடிவெடுத்தால் மரவுரியுடன் நான் வந்து நிற்பேன். அப்பால் காத்திருக்கிறேன்” என்று அகன்றார்.\nபீஷ்மர் நாகங்களை நோக்கியபடி நின்றார். பின்னர் குனிந்து மூன்று மலர்களை எடுத்து முதல் வெண்நாகத்தின் முன்னால் மும்முறை இட்டு “எந்தையே, எனக்கு விடைகொடுங்கள்” என்றார். கல்லின் நிழல் நீண்டு நீரொளிநிழலில் நெளிவுகொண்டது. பின் சிறிய வெண்ணிற நாகமென அது படம் தூக்கி எழுந்தது. அதன் விழிகளை நோக்கியபடி பீஷ்மர் கைகூப்பி நின்றார். அதன் குரலை செவியிலாது கேட்டார். “மைந்தா” என்று நாகம் அழைத்தது. “என் பெயர் உசகன், கனகை என்னும் பேரன்னையின் மைந்தனாகிய சிறுநாகம்.” பீஷ்மர் மெல்லிய சிலிர்ப்புடன் “ஆம், அந்தக் கதையை கேட்டிருக்கிறேன்” என்றார்.\n“என் அன்னை நூறு மைந்தரை பெற்றாள். நூற்றுவருக்கும் தன் விழைவை பகிர்ந்தளித்தாள். இறுதித்துளியான எனக்கு அளிக்கவருகையில் அத்தனை அளித்தும் தன் விழைவு குன்றாமல் அப்படியே எஞ்சுவதை கண்டாள். அதை கைவிடாமல் அங்கிருந்து அகலமுடியாதென்று உணர்ந்தமையால் அனைத்தும் உனக்கே என ஒற்றைச் சொல்லில் அதை அளித்து அவள் மீண்டாள். நான் அன்னையின் விழைவை முற்றிலும் பெற்றவனானேன்.”\n“என் உடன்பிறந்தார் மலர்தேடிச்சென்று குடிகொண்டனர். நான் மண்ணில் மலர்வதிலேயே ஒளியும் அழகும் கொண்ட மாமலர் ஒன்றை விழைந்தேன். அதில் புகுந்து எரிந்தழிந்தேன். என் விழைவு மீண்டும் பிறந்தது. அஸ்தினபுரியில் பிரதீபரின் மைந்தனாகிய சந்தனுவானேன்” என்றது நாகம். “சிற்றகலில் காட்டெரி எழுந்ததுபோல என் உடல்கொள்ளா பெருவிழைவு சூடி எரிந்தழிந்தவன் நான். இன்று அஸ்தினபுரியில் நிகழ்வன அனைத்தும் என் விழைவை விதையெனக் கொண்டு எழுந்தவை.”\nஅவர் சந்தனுவை கண்டார். அவர் விழிகள் துயர்கொண்டிருந்தன. “இங்கு மூச்சுலகில் காத்திருக்கிறேன். சுகாலன் என்னும் கந்தர்வன் என்னிடம் சொன்னான், விதைத்ததை அறுவடை செய்யாமல் முழுமை அமையாது என்று. நான் காத்திருப்பது அதற்காகவே. குருஷேத்ரக் குருதிவெளியில் என் விழைவுகள் இருபால் பிரிந்து நின்று போரிட்டு குருதிசிந்தி விழுந்தழிவதை நான் பார்த்தாகவேண்டும்.” பீஷ்மர் “நான் அதை தடுக்கவே நாளும் முயன்றேன், தந்தையே” என்றார். “நீ உன் தந்தையின் மீட்பை தடைசெய்தாய். மூன்று தலைமுறைக்காலம் அதை ஒத்திவைத்தாய்” என கசந்த புன்னகையுடன் சந்தனு சொன்னார்.\nபீஷ்மர் குளிர்கொண்டவர் என நடுங்கிக்கொண்டிருந்தார். “என்னில் எரிந்த தீ இங்கே என்னை சூழ்ந்திருக்கிறது. எரிதழலால் ஆன காட்டில் கனல்பீடத்தில் அமர்ந்திருக்கிறேன்” என்றார் சந்தனு. “கையால் தொட்டறியாத ஏழு மைந்தரால் சூழப்பட்டிருக்கிறேன். வேறெங்கோ வஞ்சம் கொண்ட மூத்தவர் தேவாபி என்னை நோக்கிக்கொண்டிருக்கிறார். மைந்தா, என்னை முற்றிலும் மறந்துவிட்ட மூத்தவர் பால்ஹிகரால் மேலும் இரக்கமின்றி தண்டிக்கப்பட்டிருக்கிறேன்.”\nபீஷ்மர் சொல்லிழந்து கைகூப்பினார். “நன்று, அது மைந்தனாக உன் கடன்” என அவர் தொடர்ந்தார். “நான் உன்னை பெருநோன்புக்கு தள்ளினேன். என் பெருவிழைவை நிகர்செய்ய நீ விழைவறுத்தவன் ஆனாய். புவியின் நெறி அது. வீரனின் மைந்தன் கோழை, அறிஞனின் மைந்தன் எளியோன், செல்வன் ஏழைக்கு தந்தையாகிறான்” என்ற சந்தனு “நீண்ட வாழ்நாளை எனக்கென அளித்தாய். இனியெதையும் நான் கோரவியலாது, நீ அனைத்தையும் விட்டுச்செல்வதே இயல்பானது. உன்னை வாழ்த்துகிறேன்” என்றார்.\nபீஷ்மர் கைகளைக் கூப்பியபடி “பொறுத்தருள்க தந்தையே, நான் உங்கள்மேல் சினம் கொண்டதுண்டு. நனவிலல்ல, கனவில்” என்றார். “ஆம், நான் அறிவேன். இங்கே இந்தத் தழலில் குளிர்காற்றென்று வந்து தொடுவது அச்சினமே.” பீஷ்மர் “தந்தையே, என்ன சொல்கிறீர்கள்” என்றார். “அப்போதுதான் நீ என் மைந்தனாக இருந்தாய்” என்றார் சந்தனு. “தந்தையே” என்று பீஷ்மர் கூவ புன்னகையுடன் அவர் முகம் மறைந்தது. மரத்திலிருந்து ஒரு பழுத்திலை உதிர்ந்து சுழன்றிறங்கியது.\n“தந்தையே, நான் உரைத்த அச்சொல் இங்கே எஞ்சியிருக்கிறது” என்றார் பீஷ்மர். மீண்டும் உரக்க “தந்தையே, நீங்கள் என் மேல் சினம்கொள்ளாமல் இந்தக் கடன் முடிவதில்லை” என்றார். இருள்தான் அவர்முன் நின்றிருந்தது. அவர் குனிந்து அந்த இலையை எடுத்துப்பார்த்தார். புரியாதவராக அதை திருப்பித்திருப்பி நோக்கியபின் மீண்டும் கல்நாகத்தின் அடியில் வைத்து கைகூப்பினார்.\nபீஷ்மர் சற்றுநேரம் தயங்கியபின் மீண்டும் மலர்களை எடுத்து மும்முறை உளம்நேர்ந்து இட்டு வணங்கினார். நாகநிழலில் இருந்து கங்கையன்னை எழுந்தாள். ஓசையில்லாத நெளிவுடன், கலுழ்ந்த விழிகளுடன் நின்றாள். “அன்னையே…” என்றார் பீஷ்மர். அன்னையின் விழிகள் தன்னை நோக்காமல் அலையழிவதை கண்டார். அவை துழாவி நோக்குவதென்ன என்று அவர் சுற்றிலும் நோக்கினார். “அன்னையே என்னை நோக்குக, அன்னையே” என்றார். அவள் “நீர்ப்பெருக்கு” என்றாள். “அன்னையே, நான் உங்கள் எட்டாவது மைந்தன். கொல்லப்படாது எஞ்சியவன்” என்றாள். “அன்னையே, நான் உங்கள் எட்டாவது மைந்தன். கொல்லப்படாது எஞ்சியவன்\n“கொல்லப்படவில்லை… கொல்லப்படவில்லை” என்று அவள் மிக மெல்லிய ஒலியில் முணுமுணுத்தாள். அவள் முகத்தை நோக்கி “எண்மருக்கும் என எஞ்சியவன் நான். எட்டு வாழ்க்கைகளை இங்கு வாழ்ந்தேன்” என்றார். “எட்டு துயர்களை, எண்மடங்கு பொறுப்புகளை, எட்டாயிரம் மடங்கு சொற்களை சுமந்தேன், அன்னையே. என் கடன் இனியில்லை.” அன்னை “பெருக்கு… பெரும்பெருக்கு…” என்றாள். அவள் கண்கள் நிலையழிந்து அலைபாய்ந்தன. அழுகையிலென உதடுகள் நெளிந்தன.\nஅவர் அவள் ஆடையின் மடிப்பை பார்த்தார். அதிலிருந்து ஆமைக்குஞ்சு ஒன்று ஊர்ந்து மேலேறியது. அவள் உடலெங்கும் ஆமைக்குஞ்சுகள் பரவிக்கொண்டிருந்தன. “அன்னையே, இனியேனும் எனக்கு விடுதலை கொடுங்கள்.” கங்கை “நான் கைவிடுவதில்லை… உண்டுவிட்டேன்… விழுங்கி மீண்டும் வயிற்றுக்குள் செலுத்தினேன்…” என்றாள்.\nஅவள் உருவத்திற்கு மேலாக ஒரு மலர் விழுந்து மண்ணை அடைந்தது. அதை விழி நோக்கியதுமே அவள் தோற்றம் மறைந்தது. அவர் திகைத்தவராக நோக்கி நின்றிருந்தா��். “அன்னையே” என நலிந்த குரலில் அழைத்தார். “நான் செய்யவேண்டியதென்ன” என நலிந்த குரலில் அழைத்தார். “நான் செய்யவேண்டியதென்ன” மீண்டும் “நான் முழுமை செய்யவில்லையா” மீண்டும் “நான் முழுமை செய்யவில்லையா என்னிடம் சொல்ல ஒரு சொல்லும் உங்களிடமில்லையா என்னிடம் சொல்ல ஒரு சொல்லும் உங்களிடமில்லையா” என்றார். மீண்டுமொரு மலர் அவர் தலைமேல் விழுந்தது. அவர் நெஞ்சு விம்ம கண்கள் கலங்க தன்னை அடக்கிக்கொண்டார். அந்த மலரை எடுத்து விழிகளில் ஒற்றிக்கொண்டு நாகத்திற்கு படைத்தார்.\nமீண்டும் மலர் எடுத்து அவர் அடுத்த நாகத்தின்மேல் இட்டு வணங்கினார். அவர் விழிமுன் நாகச்சிலை கல்லென்றே நின்றிருக்க நீரொளிநிழலில் மரக்கிளைகள் ஆடிக்கொண்டிருந்தன. தன் மேலும் அசைந்த நிழலில் பிற அசைவுகளைக் கண்டு அவர் திரும்பி நோக்கினார். ஆடையற்ற ஏழு குழவியர் அவரைச் சூழ்ந்து நின்றிருந்தார்கள். திடுக்கிட்டவராக அவர் சற்றே விலகித்திரும்பி அவர்களை நோக்கினார். குழவியர் விழிகளில் அத்தனை துயர் எழ இயலுமா என உள்ளம் திகைத்தது.\n“எங்களை நீ அறிவாய்” என்றது முதல் குழந்தை. “இல்லை, நான் எப்போதும் உங்களை உணர்ந்துள்ளேன், அறிந்ததில்லை” என்றார் பீஷ்மர். “எட்டு வசுக்களில் முதல்வன் நான். என் பெயர் தரன், என் இளையோனாகிய இவன் பெயர் துருவன். அவன் சோமன், நான்காமவன் அஹஸ்.” ஐந்தாவது மைந்தன் முன்னால் வந்து இரண்டு வெண்பற்கள் எழுந்த வாய் தெரியச் சிரித்து “என் பெயர் அனிலன். என் இரட்டையனாகிய இவன் அனலன். இளையோனாகிய அவன் பெயர் பிரத்யூஷன்” என்றான். பீஷ்மர் “நான் உங்களுக்கு யார்” என்றார். “உன் உடன்பிறந்தார் நாங்கள். நீருள் பிறந்து மண்ணைக் காணாமலேயே மறைந்தவர்கள்.”\nபீஷ்மர் “ஆம், நான் அறிவேன்” என்றார். “நாங்கள் எண்மர், எங்களிலிருந்து பிரிந்து மண்ணில் வாழும் உன்னை இன்மையென அருகே உணர்ந்துகொண்டே இருக்கிறோம். எங்களுக்கு உன் பெயர் பிரபாசன்” என்றான் அனிலன். “உங்கள் எண்மரின் எடையையும் என் மேல் எப்போதும் உணர்ந்துகொண்டிருக்கிறேன்” என்றார் பீஷ்மர். அனலன் புன்னகைத்து “எண்மரின் எடைகொண்ட பிறிதொருவன் அங்கிருக்கிறான்” என்றார். பீஷ்மர் திகைப்புடன் “ஆம்” என்றார். பிரத்யூஷன் இடைபுகுந்து “எண்மரல்ல, எண்ணாயிரம் மைந்தரின் குருதிக்குமேல் எழுந்தவன் அவன்” என்றான். சினத்துடன் அப்பேச்சை வெட்டி “நான் சலித்துவிட்டேன், விடுதலையை விழைகிறேன்” என்றார் பீஷ்மர். “அறிவதும் அடைவதும் துயரே என்பதனால் அமைவதே வழி என்று கொண்டேன்.”\nஅவர்கள் அமைதியாயினர். “என்னை விடுதலை செய்க என் கணக்குகளை நிகர்செய்க” என்று பீஷ்மர் மீண்டும் இறைஞ்சினார். தரன் திரும்பி நோக்கி சற்றே விலக அவனுக்குப் பின்னால் நிழல் என எழுந்த மைந்தன் “என் பெயர் ஆபன், இவர் மைந்தன்” என்றான். அவனுக்குப் பின்னால் நிழலாட்டமென விரிந்த மைந்தர் நிரையை பீஷ்மர் கண்டார். “இவர்கள் என் மைந்தர், இன்னும் நிகழாதவர். வைதண்டன், சிரமன், சாந்தன், த்வனி என இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். அவர்களுக்குப்பின் இருக்கும் இருளில் அவர்களின் மைந்தர்கள் எழுந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான் ஆபன்.\nதுருவனின் பின்னால் எழுந்த இருளுரு “நான் காலன், இவர் மைந்தன்” என்றது. “சோமனின் மைந்தனாகிய நான் வர்ச்சஸ்” என்றது இன்னொரு மகவு. அன்னையொருத்தி தன் மைந்தருடன் வந்து நின்றாள். “நான் அஹஸின் மைந்தர் தர்மனின் துணைவியாகிய மனோஹரி. இவர்கள் என் மைந்தர்களான திரவிணன், ஹுதஹவியவஹன், சிசிரன், பிராணன், வருணன்.” அவளருகே நின்றிருந்தவள் “நான் அனிலனின் துணைவி சிவை. என் மைந்தர்களான மனோஜவன், அவிக்ஞாதகதி என்போர் இவர்” என்றாள். “அன்னையே, இவர்கள் முன்னரே பிறந்ததில்லையா” என்றார் பீஷ்மர். “நீ காலத்தை பின்திரும்பிப் பார்க்கிறாய்” என்றான் துருவன்.\n“நான் இவர்களின் கொடிவழியில் வந்தவன், என்னை அக்னி என்பார்கள்” என்றான் செவ்வண்ணம் கொண்ட இன்னொரு மைந்தன். என் மைந்தன் குமாரன் இவன்.” குமாரன் திரும்பி கைகாட்டி “என் மைந்தர் சாகன், விசாகன், நைகமேயன்” என்றான். “நான் பிரத்யூஷரின் மைந்தன் தேவலன்” என்றான் ஒரு மைந்தன். “என் மைந்தர் இங்கு நின்றிருக்கிறார்கள். அவர்கள் நூற்றுவர்.” பீஷ்மர் சொல்லின்றி அவர்களை நோக்கிக்கொண்டிருந்தார். “நோக்க நோக்கப் பெருகும் இவர்கள் இப்புவியில் மைந்தர். பிற உலகொன்றில் கருவடிவர். பிறிதொன்றில் இறவாதோர். பிறிதொன்றில் பிறவாதோர்” என்றான் தரன். “ஒன்றென்று தோன்றுவது ஒன்றல்ல. காலமும் வெளியும் தொடுகையில் ஒவ்வொன்றும் முடிவிலியே.”\nபீஷ்மர் “நான் விடுதலைகொள்ள விழைகிறேன். விட்டுச்செல்ல விழைகிறேன்” என்று கூவினார். “எதிலிருந்து” என்று அஹஸ் கேட்டான். “இங���கிருக்கும் பீஷ்மரில் இருந்தா” என்று அஹஸ் கேட்டான். “இங்கிருக்கும் பீஷ்மரில் இருந்தா முன்பிருந்த பிரபாசனிலிருந்தா” பீஷ்மர் “இச்சுழலில் இருந்து” என்றார். “என்னை செல்லவிடுங்கள்… என் உடன்பிறந்தவர்களே, இனி இப்புவியிலென்னை உழலவிடாதீர்கள்” என்று கைகூப்பி இறைஞ்சினார். மெல்ல அவர்கள் அமைதியடைந்தனர். தரன் “நீ விழைவது அதுவெனில் நாங்கள் மறுக்கப்போவதில்லை” என்றான். “ஆம், நாம் அதை அளித்தாகவேண்டும்” என்றான் அனிலன். “நம் அருள் என்றும் அவனுக்கு இருப்பதாக\nஅவர்கள் ஒவ்வொருவராக இருளில் மறைந்தனர். பிறிதொரு இலை உதிர்ந்தது. ஒன்று தொடர்ந்து ஒன்றென ஏழு இலைகள் உதிர்ந்தன. பீஷ்மர் உடல்தளர்ந்தவராக உணர்ந்தார். பின்னர் ஒவ்வொரு இலையாக எடுத்து நாகத்தின் பீடத்தில் வைத்தார். மீண்டும் மூன்று மலர்களை எடுத்து நாகத்திற்குப் படைத்து கைகூப்பினார். அவர் முன் விழிகள் ஒளிர நீண்ட குழல்கொண்ட பெண் ஒருத்தி தோன்றினாள். அவளை அவர் முன்பு அறிந்திருந்தார். அவள் “ஆம், மீண்டும் மீண்டும் அணுகியகலும் ஊழ்கொண்டுள்ளோம்” என்றாள்.\nஅவர் அவளையே நோக்கிக்கொண்டிருந்தார். “பிரஹஸ்பதியின் மகளாகிய என் பெயர் வரஸ்ரீ. முன்பு உங்கள் துணைவியாக இருந்தேன். பின்னர் பிரிந்தேன். மீண்டும் மீண்டும் அணுகி அகல்கிறேன்.” பீஷ்மர் “ஆனால் நான் எப்போதும் உன்னை அடைந்ததில்லை” என்றார். “ஆம், நானும் ஒருபோதும் உங்களுடன் இணைந்ததில்லை” என்று அவள் சொன்னாள். “முற்றணுகாமையால் முழுதும் பிரியமுடியாமல் இவ்வூசலில் காலமிறந்து ஆடிக்கொண்டிருக்கிறோம். எப்போதும் ஒருசொல் நம்மிடையே சொல்லப்படாமல் எஞ்சுகிறது. அதிலிருந்து நமக்கு விடுதலையில்லை.”\n“ஆனால் என் உள்ளக்காதல் மைந்தனாகியது. இவன் பெயர் விஸ்வகர்மன்.” அவள் தன் இடையிலிருந்த சிறுமைந்தனை அவருக்கு காட்டினாள். “இவர்கள் இவனுக்குப் பிறக்கும் மைந்தர்கள். அஜைகபாத், அஹிர்புத்தன்யன், த்வஷ்டா, ருத்ரன் என அவர்கள் பெயர்கொண்டிருக்கிறார்கள். உத்தமரே, அதற்கப்பால் நின்றிருப்பவர்கள் த்வஷ்டாவின் மைந்தர்களான விஸ்வரூபன், ஹரன், பகுரூபன், திரயம்பகன், அபராஜிதன், விருஷகவி, சம்பு, கபர்த்தி, ரைவதன், மிருகவியாதன், சர்வன், கபாலி. அவர்களை ஏகாதச ருத்ரர்கள் என்கிறார்கள்.”\nபீஷ்மர் “என் தலை சுழல்கிறது. நான் பருவுடல்கொண்டு நின்றிருக��கும் இந்தக் காலத்திலேயே சித்தம்நிலைத்து அனைத்தையும் நோக்க விழைகிறேன்” என்றார். “மாயை என்பது அதுவே” என்று வரஸ்ரீ புன்னகைத்தாள். “அறிய முடிவதையே அறிவெனக் கொள்வது. உத்தமரே, இன்றென்றும் இங்கென்றும் இவையென்றும் எண்ணுவன பொய் என்று அறியாமல் எதை மெய்யென்று அறியமுடியும்” பீஷ்மர் கால்கள் தளர அமர்ந்துகொண்டார். ‘இங்குள்ள ஒவ்வொன்றும் எங்குமுளவற்றால் ஆனவை. இன்றென்பது என்றுமென்றிருப்பது. இவையோ அனைத்துமென்றானவை. மெய்யென்பது முழுமை, உத்தமரே, துளியே நம் முன் மாயை என்று நின்றுள்ளது.”\nபீஷ்மர் “இல்லை, இல்லை” என்று தலையை அசைத்தார். “இது என் சித்தச்சிடுக்கு. இத்தருணத்திலெழும் பித்து…” எழுந்துகொண்டு “அல்லது கொடுங்கனவு…” என்றார். “இது இமைக்கணக்காடு” என்றாள் வரஸ்ரீ. “இங்கு கணமே காலமுடிவிலி. உத்தமரே, கனவுகளில் காலம் ஒரு கணமே.” அவர் சூழ்ந்திருக்கும் இருளை நோக்கியபடி “இது அவன் ஏவிய மாயம்… அவன் என்னுடன் ஆடுகிறான்” என்றார். அவள் முகம் உருமாறியது. அவர் திடுக்கிட்டு பின்னால் நகர்ந்து மூச்சொலியாக அலறினார். அவள் சிரித்தபடி அணுக பின்காலடி வைத்தபடி “உன்னை முதற்கணம் கண்டபோதே எண்ணினேன் நான் உன்னை அறிவேன் என” என்றார்.\n“நானே” என்று சிரித்தபடி அம்பை சொன்னாள். “நானன்றி வேறில்லை.” அவர் சினத்துடன் நின்று “என்னை வேட்டைவிலங்கென தடம் தேர்ந்து துரத்திவருகிறாய். இனி அஞ்சப்போவதில்லை. என்னை கொள்க இருள்தீரா நரகமென்றாலும் இனி நான் ஒழியப்போவதில்லை” என்றார். அவள் விழிகள் கனிந்தன. “நான் எப்படி உங்கள்மேல் சினம்கொள்ள முடியும் இருள்தீரா நரகமென்றாலும் இனி நான் ஒழியப்போவதில்லை” என்றார். அவள் விழிகள் கனிந்தன. “நான் எப்படி உங்கள்மேல் சினம்கொள்ள முடியும்” என்றாள். “என்றும் உடனிருப்பவள் நான்.” அவள் தன் கையை நீட்டி “உளம் எஞ்சாது என் கையை பற்றுக” என்றாள். “என்றும் உடனிருப்பவள் நான்.” அவள் தன் கையை நீட்டி “உளம் எஞ்சாது என் கையை பற்றுக எஞ்சாமல் இழப்பதே காதலில் வெல்லும் வழியென்று நம்பி அணுகுக… இங்கே இச்சரடை முடிப்போம். இச்சுழலிலிருந்து இருவரும் கரையணைவோம்” என்றாள்.\nஆனால் அவள் இடையிலிருந்த மைந்தனின் விழிகள் செவ்வொளி கொண்டன. அவன் உதடுகள் குருதிச்செம்மையுடன் விரிய நாகமென நச்சுப்பற்கள் தெரிந்தன. வஞ்சத்துடன் புன்னகைத்தபடி அவன் கைநீட்டினான். அவர் பின்னால் நகர்ந்தபோது கால் தடுக்கி மல்லாந்து விழுந்தார். புரண்டு எழுந்தபோது அவள் கால்களை கண்டார். நிமிர்ந்தபோது மரத்தின் இரு கிளைகள் என அவள் முகமும் மைந்தன் முகமும் திகழக்கண்டார். எழுந்து காட்டினூடாக ஓடத்தொடங்கினார். வேரில் கால் பின்ன கீழே விழுந்து உருண்டு எழுந்தார்.\nமூச்சுவாங்க நெடுந்தொலைவு ஓடி நின்று திரும்பி நோக்கினார். அவள் மிக அருகில் நின்றிருந்தாள். “ஓர் இமைக்கணத்திற்குள் எவ்வளவு தொலைவு ஓடமுடியும்” என்றாள். அவர் “விலகுக… விலகுக” என்றாள். அவர் “விலகுக… விலகுக” என்று கூச்சலிட்டார். “முடியுமென்றால் நீங்களே விலகிச்செல்லுங்கள்” என்றாள் வரஸ்ரீ. “நான் அருள்பவள். ஒருபோதும் முனியாதவள். அருளின் ஆயிரம் கோடி தோற்றங்களாக உங்களை சூழ்ந்திருப்பவள்.”\nபீஷ்மர் திரும்பி நோக்காமல் ஒவ்வொரு காலடியாக எடுத்து வைத்து நடந்தார். உறுதியுடன் தனக்கே என சொல்லிக்கொண்டார். “அகல்கிறேன். முற்றகல்கிறேன். இனியில்லை என்று. எச்சமிலாது, மீளாது.” காலுக்குக் குறுக்கே அவர் ஒரு வேரை பார்த்தார். அது என்னவென்று உணர்வதற்குள் சீறிப்படமெடுத்து அவர்மேல் பாய்ந்து கால்களை சுற்றிக்கொண்டது. நிலைதடுமாறுவதற்குள் பிறிதொரு நாகம் அவர்மேல் பாய்ந்து உடலைச்சுழற்றிக் கவ்வியது. அவர் புரண்டு மூச்சிரைத்து தவித்தார். பெரிய கருநாகம் அவர்மேல் படம் தூக்கியது.\n” என்று அவர் சொன்னார். விழியற்ற நாகம் நாபறக்க சீறலோசையுடன் சொன்னது. “எனக்களித்த சொல் நிற்கிறது” பிறிதொரு மஞ்சள் நாகம் அவர் மேல் வழுக்கி இறுகியபடி முனகியது. “எனக்களிக்கப்பட்ட சொல்லும்.” மேலும் மேலுமென நாகங்கள் வந்து அவரை பின்னிக்கொண்டன. இறுக்கி மேலும் இறுக்கி அவர் தொண்டையில் மூச்சு நின்று தெறிக்கச்செய்தன. கண்கள் துறித்து எழ நா பிதுங்கி நீள அவர் தவித்தார். சற்று அப்பால் அவர் மீண்டும் வரஸ்ரீயை கண்டார். அவளருகே நிழலென ஒரு பன்றி. “தேவி, என்னை காத்தருள்க” பிறிதொரு மஞ்சள் நாகம் அவர் மேல் வழுக்கி இறுகியபடி முனகியது. “எனக்களிக்கப்பட்ட சொல்லும்.” மேலும் மேலுமென நாகங்கள் வந்து அவரை பின்னிக்கொண்டன. இறுக்கி மேலும் இறுக்கி அவர் தொண்டையில் மூச்சு நின்று தெறிக்கச்செய்தன. கண்கள் துறித்து எழ நா பிதுங்கி நீள அவர் தவித்தார். சற்று அப்பால் அவர் மீண்டும் வரஸ்ரீயை கண்டார். அவளருகே நிழலென ஒரு பன்றி. “தேவி, என்னை காத்தருள்க இதிலிருந்து எனக்கு மீட்பருள்க” என்று அவர் கூவினார்.\nஅவள் ஓர் அடி முன்னால் கால்வைத்தாள். “அவள் என் துணைவி” என்றபடி பின்னிருந்து ஒருவன் தோன்றினான். எளிய ஆடை அணிந்த வேளான். அவர் திடுக்கிட்டு மேலே விழிதூக்கி அவளை பார்த்தார். அவள் ஏழுசிந்துவின் தொல்லூர்ச் சிறுபெண் போன்றிருந்தாள். “இங்கு இவளை நான் மணம் கொண்டிருக்கிறேன்” என்றான். அவர் தன் உடலை எரித்தபடி எழுந்த அனலை உணர்ந்தார். “இல்லை… நான் ஒப்பமாட்டேன்… என் தேவியை தொட்டால் உன் குருதிகொள்வேன். உன் குலத்தை அழிப்பேன்” என்று கூச்சலிட்டபடி எஞ்சிய உயிர்விசையை முழுதும் திரட்டி எழுந்தார்.\nஅக்கணம் அவரைச் சூழ்ந்திருந்த அத்தனை மரங்களும் பெருநாகபடங்களென்று உருமாறின. விழிகளும் நச்சுப்பற்களும் இருநாக்களும் கொண்டன. வெட்டுண்டவை என அவர் மேல் விழத்தொடங்கின. வெண்ணிற நாகங்கள். கருநிற நாகங்கள். வெண்மையும் கருமையுமென புறமும் அடியும் கொண்டவை. அவரை மண்ணுடன் அறைந்து சேர்த்து சுற்றி கவ்விக்கொண்டன அவை.\nஅவை தன்னைச் சுற்றி வரிந்து இறுக்குகையில் இறுதிமூச்செடுத்து பீஷ்மர் கேட்டார் “நான் அறியாதவர்களே, யார் நீங்கள்” ஒரு நாகம் அவரை விழுங்குவதுபோல் வாய்பிளந்து முகத்தருகே அணுகி சொன்னது “உன் குலதெய்வங்கள், உன் ஒரு சொல் எழுவதற்காக காத்திருந்தோம்.”\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 28\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 24\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 18\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-40\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-75\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-74\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-26\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-3\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 79\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–49\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–30\nTags: அம்பை, கிருஷ்ணன், சந்தனு, பீஷ்மர், வரஸ்ரீ\nவெண்முரசு - இந்தியா டுடே பேட்டி\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/05/17", "date_download": "2019-11-14T08:45:59Z", "digest": "sha1:JEK73MA3JZJKKBQSPU3SZKTOOKHOLC6S", "length": 13229, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 May 17", "raw_content": "\nபாண்டிச்சேரி கம்பன் கழகம் 53 ஆண்டுகளாக தொடர்சியாகச் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் தொன்மையான கம்பன் கழகங்களில் ஒன்று. தனக்கென அரங்கும் அலுவலகமும் கொண்டது. மூன்று த��ைமுறைகளாக நடந்துவரும் நிகழ்ச்சி என்பதனால் பாண்டிச்சேரியின் பெருமைமிக்க பண்பாட்டு நிகழ்வுகளில் ஒன்று இது. பெருந்திரளாக மக்கள் கலந்துகொள்ளும் ஒரு திருவிழா. இதில் நான் கம்பனைப்பற்றிப் பேசவேண்டும் என்று நண்பர் அரிகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். அமைப்பிலிருந்து அழைப்பு வந்தது. மெல்லிய உள உதறலுடன் அதை ஏற்றுக்கொண்டேன். ஆர்வம் ஒருபக்கம் இருந்தாலும் கம்பனைப்பற்றி நான் …\nதேவதேவன் கவிதைகளின் கவிதைமரபு மிகப் பழையது. அதில் புதுக்கவிதைக்கான பேசுமொழியை அவதானிக்க முடியும். ந.பிச்சமூர்த்தியின் கவிதைகள் போல இருப்பவை. ஆனால் அதிலிருந்து கவிதையின் நுட்பம்சார்ந்து விலகி நவீனத்தைத் தொட்டவை. ந.பிச்சமூர்த்தியின் கவிதைகள் வாழ்வின் இக்கட்டுகளை உணர்வுநிலையில் கூறியதுபோலல்ல தேவதேவன் கவிதைகள். தேவதேவன் கவிதைகள் பற்றி சுயாந்தன் ============================================================================================================தேவதேவன் பழைய கட்டுரைகள் இணைப்புகள் தேவதேவனுக்கு ஓர் இணையதளம் தேவதேவனின் கவிதையுலகம் தேவதேவனின் வீடு:ஒரு குறிப்பு கவிதையின் அரசியல்– தேவதேவன் மார்கழியில் தேவதேவன் தேவதேவன் கருத்தரங்கம் உதிர்சருகின் …\nசெய்திதுறத்தல் உள அழுத்தம் -கடிதங்கள் அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு உங்களுடைய “செய்தி துறத்தல்” மற்றும் ஸ்ரீகலா தற்கொலை பற்றி படித்த உடன் எனக்கு “உள அழுத்தம்” பற்றி பகிர்ந்து கொள்ள தோன்றியது. உண்மையில் “உள அழுத்தம்” என்ற வார்த்தை உங்களுடைய பதிவை படித்தவுடன் தான் எனக்கு தோன்றியது. சமீப காலமாக “ஸ்ட்ரெஸ்” பற்றித்தான் நான் எழுத நினைத்தேன். நேற்றைய தலைமுறையை விட இன்றைய தலைமுறை மிகுந்த உள …\nஊட்டி- வி என் சூர்யா\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ஊட்டி காவிய முகாம் மூன்று நாட்களும் உற்சாகத்தோடு கலந்துகொண்டேன், வீட்டுக்கு திரும்பிய போது பலவாறாக எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. இன்னும் உருப்படியாக எதையாவது செய்தாக வேண்டும். செளகர்யமான பிரதேசங்களை விட்டு வெளியேறியாக வேண்டும். இப்படியாக பல வேண்டும்கள். வெறுமையிலிருந்து ஒரு சிறிய விடுதலை அல்லது தேடியது கிட்டிய பின்னும் தேடல் தேடலாகவே எஞ்சியிருப்பதாக ஒரு சுவாரசியமான உணர்வு. நடைபெற்ற அரங்குகள் பயனுள்ளதாக இருந்தன. கம்பராமாயணத்தை வாசித்துப் பார்க்க வேண்டும் என நினைத்துக��கொண்டேன். Muse / …\nநினைவுகளைத் தொடுத்தெழுதும் வரலாறு - யுவன் சந்திரசேகரின் சிறுகதைகள்\nஇந்தியப் பயணம் 12 – கரீம் நகர், தர்மபுரி\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/10/15161030/1266140/INX-Media-case--Chidambaram-bail-in-SC-tomorrow.vpf", "date_download": "2019-11-14T09:11:13Z", "digest": "sha1:UXTKO75LQXUEAWI7ISQQ7UE2VU5KR4IJ", "length": 17671, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைப்பு || INX Media case - Chidambaram bail in SC tomorrow", "raw_content": "\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைப்பு\nபதிவு: அக்டோபர் 15, 2019 16:10 IST\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைதான ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைதான ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கடந்த ஆகஸ்டு மாதம் 21-ம் தேதி கைது செய்தது.\nஅவரை காவலில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் டெல்லி ஐகோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டன. அவரது நீதிமன்ற காவலை வரும் 17-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.\nஇதற்கிடையே ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பானுமதி, ரிஸ்கேஷ்ராய் ஆகியோரை கொண்ட பெஞ்ச், ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சி.பி.ஐ. பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், இந்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nஇந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.\nஅப்போது சிதம்பரம் தரப்பில் ஆஜரான அபிஷேக் மனு சிங்வி, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் அளித்தால் சாட்சியங்களை கலைக்கமாட்டார் எனக் கூறமுடியாது என யூகத்தின் அடிப்படையில் டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்தது.\nசாட்சியங்களை ப.சிதம்பரம் கலைத்துவிடுவார் என்றால், சாட்சியங்களை பாதுகாக்க சிபிஐ என்ன செய்தது. ஜாமீன் வழங்கக் கூடாது என்பதற்காகவே, சாட்சியங்களை ப.சிதம்பரம் கலைத்துவிடுவார் எனக் கூறப்படுகிறது. ப.சிதம்பரத்தை சிபிஐ அடர்ந்த வனத்தில் வைத்து கைது செய்யவில்லை, மாறாக அவரது வீட்டில் வைத்துதான் கைது செய்தது என வாதிட்டார்.\nப.சிதம்பரம் தரப்பு தரப்பு வாதங்களை கேட்ட சுப்ரீம் கோர்ட், மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.\nINX Media Case | PChidambaram | Supreme court | ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு | சுப்ரீம் கோர்ட் | ப.சிதம்பரம்\nகர்நாடகாவில் 15 தகுதிநீக்க எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nமாணவி பாத்திமா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றம் - ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நாளை முதல் விருப்பமனு விநியோகம் - விஜயகாந்த் அறிவிப்பு\nஐஐடி மாணவி மரணம் தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - முக ஸ்டாலின்\nஇந்திய ராணுவத்தின் முதல் பெண் அட்வகேட் ஜெனரலாக லெப்டினண்ட் கலோனல் ஜோதி சர்மா நியமனம்\nரபேல் ஒப்பந்தம் முறைகேடு புகார் தொடர்பான மறுசீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கும் முந்தைய தீர்ப்புக்கு தடை இல்லை - உச்ச நீதிமன்றம்\nசபரிமலை சீராய்வு வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்- உச்ச நீதிமன்றம் உத்தரவு\nரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை- சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nநவீன இந்தியாவிற்கு அடித்தளம் அமைத்தவர் ஜவஹர்லால் நேரு\nகோவையில் ரெயில் மோதி 4 மாணவர்கள் பலி\nகர்நாடகாவில் 15 தகுதிநீக்க எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு\nப.சிதம்பரத்துக்கு இப்போது இடைக்கால ஜாமீன் இல்லை- மருத்துவ அறிக்கை கேட்கிறது டெல்லி ஐகோர்ட்\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்துக்கு நவம்பர் 13 வரை நீதிமன்ற காவல்\nப.சிதம்பரம் குடல் அழற்சி நோயால் அவதி\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nடி20-யில் மணிஷ் பாண்டே ருத்ர தாண்டவம்: கர்நாடகா 250 ரன்கள் குவிப்பு\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு\nவிமான நிலையம்-கிளாம்பாக்கத்துக்கு மெட்ரோ ரெயில் வசதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/onai-kula-chinnam-1320001", "date_download": "2019-11-14T09:55:29Z", "digest": "sha1:A43J2WCDESSTTBA44AJLNAFKXBORHKTE", "length": 11310, "nlines": 183, "source_domain": "www.panuval.com", "title": "ஓநாய் குலச்சின்னம் - Onai kula chinnam - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nஜியாங் ரோங் (ஆசிரியர்), சி.மோகன் (தமிழில்)\nCategories: நாவல் , மொழிபெயர்ப்புகள் , CBF - 2019 Panuval Best Seller , விகடன் விருது பெற்ற நூல்கள்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஜியோங் ரோங் எழுதிய Wolf Totem சீன நாவலை “ஓநாய் குலச்சின்னம்” எனும் பெயரில் சி.மோகன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகமெங்கும் ஒரு கோடி பிரதிகளுக்கு மேல் பல்வேறு மொழிகளில் விற்பனையான 21-ம் நூற்றாண்டின் மகத்தான நூலாக இது கருதப்படுகிறது. இந்நாவல் நம் வாழ்வுக்கான சுடர். ஞான சிருஷ்டி என்று புகழப்படுகிறது. இந்த நாவலை ஒரு கருத்தாகப் புரிந்து கொள்ள, காந்தியின் வரி ஒன்றே போதுமானது. இயற்கையால் ஒவ்வொருவரின் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும், ஆனால் ஒற்றை மனிதனின் பேராசையை கூட அதனால் பூர்த்தி செய்ய முடியாது. இங்கே ஒற்றை மனிதன் என்பதை, ஒற்றைப்பார்வை கருத்தியல் (visone dimensional ideology) என்று கூட இட்டு நிரப்பலாம். வாசகன் தன் வாழ்வை ஏதோ ஒரு புள்ளியில் படைப்புடன் அடையாளப்படுத்திக் கொள்ள முடிந்தால், அது ஒரு நல்ல இலக்கியம். இந்த நாவல் உங்களை அப்படி உணரச் செய்யும் அளவிற்கு நம்மைச் சுற்றிக் காரணங்கள் நிரம்பி இருக்கின்றன. ஏனெனில், நாம் ஒவ்வொருவரும் ஜென்சென்னைப் போல, இயற்கையைப் புரிந்துகொள்ள நினைத்தோ, சீன விவசாயிகளைப் போல புரிந்து கொள்ள மறுத்தோ/முயலாமலோ அதைச் சுரண்டி, அழிக்கும் வேலையையே செய்கிறோம். நம்மிடையே இயற்கையை உணர்ந்த பில்ஜிகள் குறைவு, அதன���ல் – டெஞ்ஞருக்கு வேலை அதிகமிருப்பதாகவே தோன்றுகிறது.\nபியானோ (சிறுகதைகள்) - சி.மோகன்:..\nபியானோ (சிறுகதைகள்) - சி.மோகன்:..\nஎனக்கு வீடு நண்பர்களுக்கு அறை\nஎனக்கு வீடு நண்பர்களுக்கு அறைஎன் எல்லாக் கவிதைகளின் கவிப்பொருளாகவும் நானே இருந்துகொண்டிருக்கிறேன். என் சுயசித்திரத்தை வரையும் செயலாகவே என் கவிதைகள் உர..\nநாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவ..\nஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும்\nலேபிள்கள் இல்லாமலே சுயம் சிதையாமல் ஆணோ பெண்ணோ வாழப் பழக வேண்டும். இந்தக் கதைகள் அதை பிரதிபலிக்கக் கூடும்.அல்லது அல்லாமல் போகவும் கூடும் அது நீங்கள் என..\nகோவேறு கழுதைகள் (சிறப்புப் பதிப்பு)\nஇமையத்தின் இந்த முதல் நாவல் 1994இல் வெளியாயிற்று. இது தொடர்ந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுவந்திருக்கிறது.நாவல் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை முன்..\nகுருதிச்சாரல்(16) - வெண்முரசு நாவல்\nகுருதிச்சாரல் (செம்பதிப்பு) - வெண்முரசு: மகாபாரதம் நாவல் வடிவில் :வெண்முரசு நூல்நிரையில் பதினாறாவது படைப்பு குருதிச்சாரல். மகாபாரதப் போர் முதிர்ந்து ..\nகாவல் கோட்டம் - (விகடன் பிரசுரம்)\nகாவல் கோட்டம் - (விகடன் பிரசுரம்), ஆசிரியர்- சு.வெங்கடேசன் :இந்திய அரசு இலக்கியத்துக்கு வழங்கும் உயரிய விருதான ''சாகித்ய அகடாமி விருது'' பெற்ற நாவல். ..\nசுபிட்ச முருகன் - எதுவாக\n )- சரவணன் சந்திரன் :இந்நாவலின் மையமெனத் திரண்டுள்ள அன்றாடமின்மை. அன்றாடம் நம்மைச் சூழ்ந்து எப்போதுமுள்ளது. ..\nவிசாரணை திரைக்கதைகாவல் துறை என்ற சிஸ்டத்தின் ஒவ்வொரு அணுவும் இன்று செயல்படும் விதம் நாம் அறிந்ததே. அதை அப்படியே மிக நுணுக்கமாக ஆராய்ந்து,உண்மை சம்பவங்..\nஓநாய் குலச்சின்னம் + வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்இந்த நாவலில் வரும் நங்கூரம் 2,000 வருடங்கள் பழமையானது. அதிலும் ஒரு வகை எழுத்து காணப்படுகிறது. சங்க காலத்து வெண்ணிக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/11/06145720/1057163/Maharashtra-Assembly-election-polls-BJP-Shivsena-alliance.vpf", "date_download": "2019-11-14T09:02:01Z", "digest": "sha1:NEPJ3RGU54OR5OJI4EXYM65VN4BDQMLJ", "length": 13034, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "மாநிலத்தை நெருக்கடிக்குள் தள்ள விரும்பவில்லை - சரத்பவார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமாநிலத்தை நெருக்கடிக்குள் தள்ள விரும்பவில்லை - சரத்பவார்\nமகாராஷ்டிர மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைவதை தடுக்க, பா.ஜ.க., சிவசேனா கூட்டணி ஆட்சி அமைப்பது தான் தீர்வாக இருக்கும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைவதில் நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். மக்கள் தங்களுக்கு அந்த வாய்ப்பை தான் அளித்துள்ளதாகவும், மாநிலத்தை நெருக்கடிக்குள் தள்ள விரும்பவில்லை என்றும் சரத்பவார் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாவதை தடுக்க, பா.ஜ.க., சிவசேனா கூட்டணி ஆட்சி விரைவில் அமைய வேண்டும் என்றும், அதற்கு தான் மக்கள் வாக்களித்து உள்ளதாகவும் சரத்பவார் தெரிவித்துள்ளார். சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் சொல்வத போல, அக்கட்சி அமைக்கும் கூட்டணிக்கு 170 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு எங்கிருந்து வரும் என்றும் கேள்வி எழுப்பிய சரத்பவார், தமக்கு மீண்டும் மாநில முதலமைச்சராக விருப்பம் இல்லை என தெரிவித்தார். மேலும் வெளியில் இருந்து எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கும் திட்டம் இல்லை என்றும் உறுதிபடத் தெரிவித்தார். மகாராஷ்டிர மாநிலத்தில் நிலவும் அரசியல் நிலவரம் குறித்து சோனியா காந்தியிடம் பேச உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிப்பு\nமகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோசியாரியை, இன்று பிற்பகல் 2 மணிக்கு பா.ஜ.க. தலைவர்கள் சந்தித்து பேச உள்ள நிலையில், தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை பா.ஜ.க. இழுக்க முயற்சிப்பதாக சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் பதவி போட்டியால் ��ாஜக - சிவசேனாவிற்கிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், அந்த கூட்டணி முறிந்தது.\nமஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது யார் : இன்று சிவசேனா எம்எல்ஏக்கள் கூட்டம்\nசரத்பவார் பின்வாங்கியதை தொடர்ந்து, மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைப்பதில் இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று சிவசேனா எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.\n\"மாநில அரசியலுக்கு திரும்பும் திட்டமில்லை\" : மத்திய அமைச்சர் நிதின்கட்கரி விளக்கம்\nமகாராஷ்டிர அரசியலுக்கு திரும்பு பேச்சுக்கே இடமில்லை என்றும், டெல்லியிலேயே தொடர்ந்து பணியாற்ற உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\n\"எதிர்க்கட்சிகைளை வசைபாடும் போது கண்ணியம் தேவை\" : ஜெகன்மோகன் ரெட்டிக்கு சந்திரபாபு நாயுடு அட்வைஸ்\nவிஜயவாடா பகுதியில் நிலவும் மணல் தட்டுப்பாட்டை போக்க தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு தனது கட்சியினருடன் 12 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.\n\"டுவிட்டர் பதிவை நீக்காவிட்டால் போராட்டம்\" - அமைச்சர் பாண்டியராஜன்\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை களங்கப்படுத்தும் ட்விட்டர் பதிவை நீக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nமகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி : உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம்\nமகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தியதில் ஆளுநரை குற்றஞ்சாட்டுவது தவறு என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் : மாநில தேர்தல் ஆணையர் தென் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தென் மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி மூன்று நாட்கள் ஆலோசனை நடத்துகிறார்.\nகாவல்துறை உபகரண ஊழல் - ஸ்டாலின் கண்டனம்\nகாவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கிய வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து, தண்டனை பெற்று த‌ர வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.\n\"உள்ளாட்சி தேர்தல்: இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்\" - திருமாவளவன்\nஉள்ளாட்சி தேர்தலில் தலித் பழங்குடி மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/11/08172304/1057406/Rajnath-Singh-tour-to-Russia.vpf", "date_download": "2019-11-14T08:39:42Z", "digest": "sha1:JWFJVKV2OZY75JFYZHOZBQ4YV3WACQ77", "length": 8060, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "அரசு முறைப்பயணமாக ராஜ்நாத் சிங் ரஷ்யா பயணம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரசு முறைப்பயணமாக ராஜ்நாத் சிங் ரஷ்யா பயணம்\nஅரசு முறைப்பயணமாக ரஷ்யா சென்றுள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செயிண்ட் பீட்டர் ஸ்பர்க்கில் உள்ள ஹெர்மிடேஜ் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்.\nஅரசு முறைப்பயணமாக ரஷ்யா சென்றுள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செயிண்ட் பீட்டர் ஸ்பர்க்கில் உள்ள ஹெர்மிடேஜ் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகரான தாஷ்கண்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் , அங்கிருந்து,ரஷ்யா தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தார். நேற்று, அங்குள்ள இந்திய தூதரக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பீட்டர் ஸ்பர்க்கில் உள்ள புகழ் பெற்ற ஹெர்மிடேஜ் அருங்காட்சியகத்தை ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.\nஅதிபர் டிரம்புக்கு எதிராக 'இம்பீச்மெண்ட்' தீர்மானம்\nஅமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த அதிபர் டிரம்ப், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்பிக்கள் மீது கடுமையான விமர்சனத்தை தெரிவித்திருந்தார்.\nரஷ்யா, சீனா, பி���ேசில் அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\n'பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி ரஷ்ய, சீன அதிபர்களை தனித்தனியாக சந்தித்து பேசினார்.\n\"ஒசாமா, ஹக்கானி, ஹபீஸ் சயீத் ஆகியோர் எங்கள் ஹீரோ\" : பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்\nமுஜாகிதீன் அமைப்புக்கு பயிற்சி அளித்து ஆயுதம் வழங்கினோம் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n\"அமெரிக்க கடலை மாசுப்படுத்துகிறது இந்தியா\" : அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஇந்தியா கொட்டிவரும் கழிவுகள் அமெரிக்க கடல் பகுதியில் மிதப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.\nரஷ்யா, சீனா, பிரேசில் அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\n'பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி, ரஷ்ய, சீன அதிபர்களை தனித்தனியாக சந்தித்து பேசினார்.\n\"சுற்றுச்சூழல் மாசை குறைக்க இந்தியா எதுவும் செய்யவில்லை\" - அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஇந்தியா கொட்டிவரும் கழிவுகள் அமெரிக்க கடல் பகுதியில் மிதப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/today-astrology-17082014/", "date_download": "2019-11-14T09:49:33Z", "digest": "sha1:HNDYDEAAVTJTDA2NYADYGOJ5LLHJ2AUM", "length": 18277, "nlines": 163, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்றைய ராசிபலன். 17/08/2014Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / தின பலன்\nஅரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்: மு.கருணாநிதி மகன் பேட்டி\nசபரிமலை விவகாரம்: அதிரடி தீர்ப்பு\nபிரபல மாடலின் நிர்வாண புகைப்படத்தை நீக்கிய இன்ஸ்டாகிராம்\nகுடியிருப்பு பகுதிகளில் புகுந்த ஐந்து யானைகள்: அதிர்ச்சியில் ப��துமக்கள்\nராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும். மனஇறுக்கங்கள் உருவாகும். பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்\nஇன்றையதினம் கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். உறவினர், நண்பர்கள் உதவிக் கேட்டு தொந்தரவு தருவார்கள். யாருக்காகவும் சாட்சி கையப்பமிட வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்\nகாலைப்பொழுதிலிருந்தே மகிழ்ச்சியுடன் காணப்படுவீகள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.அரசுக் காரியங்களில் வெற்றியுண்டு.நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.வியாபாரத்தில் போட்டிகளை முறியடிப்பீர்கள்.தந்தைவழிச் சொத்திலிருந்தப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.ஆடம்பரச் செலவுகளை தவிர்த்துவிட்டு சேமிக்கத்தொடங்குவீர்கள். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்\nவெகுநாட்களாக மனதளவில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு இன்று முடிவுகட்டுவீர்கள்.குடும்பத்தாரின் ஆதரவு பெறுகும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.பிள்ளை களின் உடல்நிலை சீராக இருக்கும்.வாகனச்செலவு நீங்கும். உத்தியோகத்தில் மதிப்பு கூடும்.வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள்.ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.கோபம் குறையும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு\nஇன்றையதினம் மனநிறைவுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அனுசரித்துப் போவீர்கள். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள்.சகோதர, சகோதரிகளால் நன்மையுண்டு. உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள்.பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.வியாபாரத்தில் பாக்கிகளை அதிரடியாக செயல்பட்டு வசூலிப்பீர்கள்.தாயாரின் உடல்நிலை சீராக அமையும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்\nசந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. யாரையும் முழுமையாக நம்பி ஏமாற வேண்டாம். செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்\nஆடம்பரமான செலவுகளை குறைப்பீர்கள்.பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டு.மறைமுகப் போட்டி களுக்கு பதிலடி தருவீர்கள்.ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.பயணங்களால் ஆதயம் உண்டு.விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுண்டு.பிரபங்களின் உதவி கிடைக்கும்.கண் எரிச்சல், தூக்கமின்மை நீங்கும்.அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்\nசோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவதன் மூலம் காரியங்கள் வெற்றியடையும்.குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.பேச்சில் கம்பீரம் பிறக்கும்.சகோதவகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை வெல்வீர்கள்.வேலையாட்களின் ஆதரவு கிட்டும்.பிராத்தனைகளை நிறைவேற்றுகள். கன்னிப்பெண் களுக்கு உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை\nகுடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் ஒத்துழைப்பார்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். முகப் பொலிவு கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சகோதர வகையில் நன்மை கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்\nவெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள்.உத்தியோகத்தில் மகிழ்ச்சி கிட்டும்.தாயாரின் உடல் நிலை சீராகும்.கணவன் -மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும்.வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர்செய்வீர்கள்.அரசாங்க காரியங்களில் அனுகூலமான நிலைக் காணப்படும்.உத்தியோகத்தில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு\nமனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டுமென நினைப்பீர்கள்.குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும்.பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள்.உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள்.சக ஊழியர்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்\nசகோதரரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா\nபிரதமர் மோடி வெற்றி பெற்ற தொகுதியில் திடீர் இடைத்தேர்தல்.\nவார ராசிபலன். 17-08-2014 முதல் 23-08-2014 வரை\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதிருமணத்திற்கு பின்னரும் நீச்சலுடை வீடியோவை வெளியிட்ட ரஜினி பட நாயகி\nசிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திற்கு நீதிமன்றம் தடை\nஅரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்: மு.கருணாநிதி மகன் பேட்டி\nசபரிமலை விவகாரம்: அதிரடி தீர்ப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2014/06/", "date_download": "2019-11-14T08:15:10Z", "digest": "sha1:QO3U5BN2VNLQH3HCCPY3IV4TGX47BXTB", "length": 55631, "nlines": 247, "source_domain": "www.sivakasikaran.com", "title": "June 2014 - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும், ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு, அத்து மீறு, திருப்பி அடி போன்றவைகள் எல்லாம்.. இதெல்லாம் அவர்கள் பாஷையில் எதிர்வினை.. அதாவது இப்போது அவர்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கு���், அல்லது என்றோ அவர்களுக்கு எதிராக நடந்த வன்முறை சம்பவங்களுக்கு பழி தீர்ப்பதற்குப் பெயர் தான் எதிரிவினை.. அதாவது என்னை இத்தனை ஆண்டுகளாக மட்டமாக, கீழ் நிலையில் பலரும் வைத்திருந்ததால் இன்று நான் அவர்களுக்கு எதிராக தான் செய்யும் வன்முறைக்குப் பெயர் தான் எதிர்வினை..\nசரி இந்த எதிர்வினையால் என்ன தான் பிரயோஜனம் என்று கேட்டால், ஒன்றும் கிடையாது.. இவர்களின் எதிர்வினைக்கு அந்தப்பக்கம் இருந்து இன்னொரு எதிர்வினை வரும்.. அந்த எதிர்வினைக்கான எதிர்வினைக்கு இவர்களிடமிருந்து மற்றொரு எதிர்வினை வரும்.. இப்படியே மாறி மாறி வெட்டிக்கொண்டும், தூண்டிவிட்டுக்கொண்டுமே இருக்க வேண்டியது தான்.. முடிவு இதனால் இவர்கள் வாழ்வில் ஏதாவது முன்னேற்றம் ஏற்படுமா என்றால் நிச்சயம் இல்லை.. இது போன்ற விசயங்கள், படிப்பு, சமூக மதிப்பு என்னும் ஏணியில் கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக்கொண்டிருக்கும் தலித்துக்களை இன்னும் பின்னிழுக்கும் என்பது தான் உண்மை.. வன்முறையாலும், துவேசத்தாலும் எங்கும் எப்போதும் முன்னேற்றம் வராது என்பது உலக நியதி..\nஇன்னும் சிலர் இருக்கிறார்கள்.. தாங்கள் உயர வேண்டுமானால் உயர் சாதி என்று கருதப்படும் பெண்களை காதலித்து, இழுத்துக்கொண்டு ஓடுவது தான் ஒரே வழி என்பது இவர்கள் மனதில் சிலரால் விதைக்கப்பட்டிருக்கும் எண்ணம். ஆனால் அப்படி ஓடிப்போகும் பலவும் பிரச்சனைகளை இன்னும் தான் பெரிதாக்கியிருக்கிறதே தவிர பிரச்சனையை குறைத்தோ, தலித்துகளின் நிலையை மாற்றியதாகவோ எங்கும் கேள்வி இல்லை.. உண்மையில் தலித் முன்னேற்றம் என்கிற பெயரில் அடங்க மறுத்து, அத்துமீறி, திருப்பி அடித்து, எதிர்வினை புரிந்து, இழுத்துக்கொண்டு ஓடி என இவ்வளவையும் செய்தாலும், தலித்துகளின் நிலை என்னவோ நம் நாட்டில் இன்னும் மோசமாகத்தான் இருக்கிறது. அவர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதே கூட அவ்வளவு கஷ்டம் என அண்ணன் சதீஷ் கூட அடிக்கடி புலம்புவார். தங்களின் வாழ்வில் மாற்றத்தை கொடுக்கும் என அவர்கள் நம்பி செய்யும் இவ்வளவு ‘எதிர்வினை’களாலும் ஏன் அவர்களை சமூக அளவில் முன்னேற்ற முடியவில்லை இன்னும் ஏன் அவர்கள்சரி சமமாக அங்கீகரிக்கப்படவில்லை இன்னும் ஏன் அவர்கள்சரி சமமாக அங்கீகரிக்கப்படவில்லை ரொம்ப சிம்பிள், அவர்கள் செல்லும் பாதை... ஆம், அவர்கள் தேர்���்தெடுத்திருக்கும் பாதை அவர்களை இன்னமும் மக்கள் மத்தியில் மோசமாக சித்தரிக்கும் என்பது தான் உண்மை..\nசரி இதற்கு என்ன தான் தீர்வு ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் தன் முன்னேற்றத்திற்காக என்னவெல்லாம் செய்திருக்கிறது, எப்படி முன்னேறியிருக்கிறது என சில தமிழக வரலாற்று சம்பவங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.. கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய தலித்துகளின் நிலையை ஒத்திருந்த நாடார் சாதியை இதற்கு தகுந்த உதாரணமாகக் கொள்ளலாம்.\nஆரம்ப காலத்தில் நாடார்கள் திருநெல்வேலிக்கு தெற்கே தான் மிகுந்து காணப்பட்டார்கள். ”அவர்கள் வாழும் நிலம் பாலைவனத்தைக்காட்டிலும் சிறிது மேம்பட்டும், வெப்பமானதும், வெறுமையானதும், விரும்பத்தகாததாகவும் காணப்பட்டது” என்கிறார் கால்டுவெல். அதாவது விவசாயத்திற்கு சிறிது கூட உபயோகப்படாத தேரி என்று அழைக்கப்படும் செம்மண் பூமியை சுற்றி அவர்கள் வாழ்ந்து வந்தார்கள்.\nமேலும் கால்டுவெல் தனது 1857ம் ஆண்டு எழுதிய கட்டுரை தொகுப்பான, “Lectures on the Tinnevelly Mission\"ல் அன்றைய நாடார்களின் நிலை பற்றிச் சொல்கிறார். “நாடார்கள் ஆலயங்களில் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் ஆலயங்களில் வெளியில் நின்று தான் தெய்வங்களுக்கு வழிபாடு செய்ய வேண்டும். அவர்கள் நீதிமன்றங்களில் கூட அனுமதிக்கப்படுவதில்லை. நீதிபதிகளிடம், நீதி மன்றத்தின் வெளியே நின்று தான் விண்ணப்பம் கொடுக்க வேண்டும். நாடார் பெண்கள் இடுப்புக்கு மேல் சேலை அணியலாகாது என்று வற்புறுத்தப்பட்டனர். பொதுக்கிணறுகளில் தண்ணீர் எடுக்க அவர்களுக்கு அனுமதி இல்லை. நாவிதரையோ, வண்ணார்களையோ பயன்படுத்திக்கொள்ள அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. இம்மாதிரியான சூழ்நிலையிலுள்ள நாடார்களின் பழக்க வழக்கங்கள், அவர்களைச் சூத்திரர்களை விடவும் தாழந்த சாதியினரின் நிலையுடன் இணைக்கிறது” என்கிறார்.. தமிழகத்தில் இன்றைய தலித்துக்களின் நிலையை விட அன்றைய நாடார்களின் நிலை மோசமாகத்தான் இருந்திருக்கிறது என்பது கால்டுவெல்லின் இந்த வார்த்தைகள் மூலம் தெரிய வருகிறது.\nமுழுக்க முழுக்க பனை மரத்தையும், கள்ளையும், பனை பொருட்களையும் நம்பியிருந்த நாடார்கள், எப்போதும் வறுமையில் தான் உழன்றார்கள். அவர்களது வறுமை, “நெல் பயிராகும் மாவட்டங்களில் அடிமைகளாக வேலை செய்யும் பள்ளர், ��றையர்களுக்கிருந்த வறுமையின் தன்மையை ஒத்திருந்தது” என தனது இன்னொரு நூலான “திருநெல்வேலி சாணார்கள்”ல் கால்டுவெல் குறிப்பிடுகிறார்.\nசாமுவேல் மட்டீர் என்னும் ஆங்கிலேயரும் தனது “The Land of Charity\" என்னும் நூலில் நாடார்களின் அன்றைய நிலையை விளக்குகிறார். “நாடார் ஒருவர் நம்பூதிரி பிராமணரிடம் பேசும் போது 36 அடி தூரம் தள்ளி நின்று தான் பேச வேண்டும். நாயர்களிடம் 12 அடிகளுக்கு மேல் நெருங்கி வரக்கூடாது. நாடார்கள், தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவர்கள் என்கிற முறையில் குடை எடுத்துச் செல்லுதல், காலணிகள் அணிதல், தங்க ஆபரணங்கள் அணிதல், ஆகியவற்றிற்கு தடை செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் வீடுகள் ஒரு அடுக்குக்கு மேல் இருக்கக் கூடாது; பசுக்களில் பால் கறப்பத்தற்கு அனுமதிக்கப்படவில்லை; உயர் சாதி பெண்களைப்போல் நாடார்ப் பெண்கள் தண்ணீர்க் குடங்களை இடுப்பில் வைத்துக்கொண்டு செல்லக்கூடாது; தலையில் தான் சுமக்க வேண்டும்; மேலாடைகள் போர்த்திக்கொள்ளக் கூட அவர்கள் அனுமதிக்கப்படவில்லை”..\nதங்கள் குடும்ப பெண்கள் சாலையில், பொது இடங்களில் திறந்த மார்புடன் வருவதை எத்தனை நாள் தான் ஒருவனால் சகித்துக்கொள்ள முடியும் சட்டம் மூலம் தீர்வு கிடைக்குமெனெ நம்பி, மாராப்பு அணிவதற்காக கோர்ட்டுகளில் வழக்கு தொடர்ந்தார்கள். அதில் கூட கிறிஸ்தவத்திற்கு மாறிய நாடார் பெண்கள் தாராளமாக தங்கள் மார்பை மறைத்துக்கொள்ளலாம் என்றும், இந்துவாக இருக்கும் பெண்கள், இந்து மதத்தில் இருக்கும் சாதிய முறைப்படி தான் இருக்க வேண்டும் என்றும் அதில் தாங்கள் தலையிட முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது. இந்த சூழலில் தான் தோள் சீலை போராட்டம் வெடித்தது.. சட்டத்தை நம்பி பிரயோஜனம் இல்லை, என முடிவு செய்த நாடார் குலப் பெண்கள் தங்கள் மார்பை மறைத்து ஆடை உடுத்த ஆரம்பித்தனர். இது ஆதிக்க சாதியினருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் நாகர்கோயிலில், கடைத்தெருவில் மார்பை மறைத்து ஆடை உடுத்தியிருந்த நாடார் குலப்பெண்களை தாக்கி அவர்களின் மேலாடைகளை கிழித்து எறிந்தனர். இதைத்தொடர்ந்து 1858ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு நன்னாளில் கலவரம் மூண்டது.. கடைசியில் அன்றைய அரசு, 1859 ஜனவரி 27ம் தேதி ”தோள் சீலை பயன்படுத்துவதை தடை செய்வது தற்காலத்திற்கு ஒவ்வாதது” என்று நாடார்களுக்கு ஆதராவக ��ரு அரசாணையை வெளியிட்டது ஓரளவு உதவியாக இருந்தது.\nசக மனிதர்களிடம் மரியாதை கிடையாது, அடிமை போன்ற வாழ்க்கை, பெண்களின் மாராப்பை மறைக்கவே கலவரம் செய்து தான் உரிமை பெற வேண்டிய சூழல். இப்படி ஒவ்வொன்றுக்கும் கலவரமும் போராட்டமும் செய்து தான் உரிமையை பெற வேண்டும் என்றால் கடைசி வரை கலவரமும், போராட்டமும் மட்டுமே செய்து கொண்டிருக்க வேண்டியது தான், முன்னேறவே முடியாது என்பதை உணர்ந்து கொண்டனர்.. சமூகத்தில் எப்படி முன்னேறலாம் என்கிற தகிப்பு ஒவ்வொரு நாடாருக்குள்ளும் இருந்தது. பனங்காட்டில் கூலி வேலை செய்து கொண்டு திருநெல்வேலிக்கு தெற்கில் இருந்த நாடார்கள் வியாபாரத்தின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பினர். விருதுநகர், அருப்புக்கோட்டை, கமுதி, பாலையம்பட்டி, சாத்தங்குடி, சிவகாசி போன்ற நகரங்களை சார்ந்து தங்கள் வியாபாரத்தை ஆரம்பித்தனர்.\nபொருளாதார முன்னேற்றம் இல்லாமல் தங்களால் சமுதாயத்தில் ஒரு நிலையை அடைய முடியாது, பொருளாதார முன்னேற்றமே ஒரு சமுதாயத்தின் முன்னேற்றம் என்பதை தெளிவாக அறிந்திருந்த நாடார்கள் தங்களில் பொருளாதார முன்னேற்றத்திற்காக எடுத்து வைத்த முதல் அடி தான் வியாபாரம்.. மாட்டு வண்டியில் ஊர் ஊராக சென்று கருப்பட்டி, கருவாடு, பருத்தி போன்ற பொருட்களைவிற்கத் தொடங்கினர். ஒவ்வொரு ஊரிலும் கீழ் ஜாதிக்காரன் இப்படி வந்து வியாபாரம் செய்வதா என பிரச்சனைகள் வந்தன. அவர்களின் வண்டிகள், பொருட்கள் களவு போயின.. அவர்களுக்கு திருப்பி அடிக்கவெல்லாம் நேரம் இல்லை. தங்களுக்கு தாங்களே பாதுகாப்பு என்பதை உணர்ந்த அவர்கள், தங்கள் வண்டிகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்காக சிறிய நிலம் ஒன்றை ஒவ்வொரு ஊரிலும் வாங்கி அதற்கு “பேட்டை” என்று பெயரிட்டனர். (சிவகாசியில் இப்போதும் கூட திருநெல்வேலி தெக்‌ஷண மாற நாடார் சங்கத்தின் கருவாட்டுப்பேட்டை இன்றும் உள்ளது). அந்த பேட்டையை நிர்வகிக்க அவர்களுக்குப் பணம் தேவைப்பட்டது.. அப்போது தான் இந்திய வரி வரலாற்றில் புரட்சி ஏற்படுத்திய sales taxற்கு அச்சாரமான ஒரு விசயம் நடந்தேறியது..\nநாடார்கள் தங்கள் பேட்டையை நிர்வகிக்க “நாடார் மகமை பண்டு” என ஒன்றை ஆரம்பித்தனர். ஒவ்வொரு ஊரிலும் பேட்டையை பயன்படுத்தும் ஒவ்வொரு வியாபாரியும் தனது வருமானத்தின் ஒரு பகுதியை மகமை பண்டிற்கு கொடுத்து ���ிட வேண்டும். அந்தப்பகுதியை கடந்து செல்லும் ஒவ்வொரு மாட்டு வண்டியும் குறிப்பிட்ட அளவு மகமை நிதி கொடுத்தாக வேண்டும் என்னும் விதியும் இருந்தது. இந்த மகமை நிதியைக் கொண்டு அந்த பேட்டையில் தங்களுக்கும், தங்கள் உடமைகளுக்கும் பாதுகாப்பை உருவாக்கிக்கொண்டனர்.. ஆனால் நாளாக நாளாக அந்த மகமை நிதி அவர்களே கற்பனை செய்யாத அளவிற்கு வளர்ந்தது.. ஒவ்வொரு ஊரிலும் உறவின்முறை மகமை பண்டு சந்திப்புக்களை மாதாமாதாம் நடத்தி அந்த நிதிகளை எப்படி முறையாக செலவிடுவது என யோசித்தனர்.. தான் கொடுக்கும் ஒவ்வொரு பைசாவும் எந்த அளவுக்கு தன் நிலையை உயர்த்தப்போகிறது என்பது நாடார்களுக்கு அன்றே தெரிந்திருக்குமா என தெரியவில்லை..\nஅந்த மகமைப் பண்டில் ஒவ்வொரு வியாபாரியும், ஒவ்வொரு குடும்பத்தலைவனும் கட்டும் பணமானது அந்த ஊரின், அந்த சமூகத்தின் நன்மைகளுக்காகப் பயன்பட்டன. வியாபாரத் திறமை மட்டும் போதாது, அதை நிர்வகிக்க படிப்புத்திறமையும் வேண்டும் என அறிந்து கொண்ட நாடார் சமுதாய மக்களின் கவனம் கல்வி பக்கம் திரும்பியது.. அந்த மகமை நிதியைக் கொண்டு பல ஊர்களிலும் பள்ளிகளைத் திறந்தனர். விருதுநகரில் 1885ம் ஆண்டில் திறக்கப்பட்ட KVS என்று அழைக்கப்படும் ஷத்ரிய வித்யா சாலா பள்ளி தான் அந்த மாதிரியான முதல் பள்ளி. பின் மருத்துவமனைகள், கோயில்கள் என தங்கள் சமூகத்திற்கு தேவையான அனைத்தையும் உருவாக்கினார்கள். ஒவ்வொரு ஊரிலும் மகமை பண்டு நிதியின் மூலமாக இவை செயல்படுத்தப்பட்டன.. சமூகத்தில் நல்வுற்றோர்களுக்கு உணவும், ஆடையும், வலிமையுள்ளோர்களுக்கு வேலையும் தரப்பட்டன. போதுமான நிதியை பயன்படுத்தி வியாபார நஷ்டங்கள் சரி செய்யப்பட்டன. சமூகத்திற்காக கிணறுகளும், பொதுக்கட்டிடங்களும் உருவாக்கப்பட்டன. ஆனால் அதிகமான நிதி கல்விக்கூடங்களுக்கு தான் ஒதுக்கப்பட்டது. அனைத்து ஊர்களிலும் பள்ளிகளைத் திறந்தனர். அதாவது எந்த ஒரு சூழலிலும் பிறரை சார்ந்தோ, அரசு உதவிகளை எதிர்பார்த்தோ அவர்கள் எதற்கும் காத்திருக்கவில்லை. தங்களுக்கு வேண்டியதை தாங்களே செய்து கொண்டார்கள்.\nநாடார்களின் இந்த மகமை பண்டு செயல்பாடுகளை கவனித்த அன்றைய முதல்வர் ராஜாஜி இதனை அடிப்படையாகக் கொண்டு தான் விற்பனை வரி என்னும் salestax ஐ அறிமுகப்படுத்தினார் என்பதே சொல்லும் இந்த மகமை பண்டு என���னும் நிதி மேலாண்மையின் மேன்மையை..\nஒரு காலத்தில் தங்களது சாதியை காட்டி என்னவெல்லாம் அவர்களுக்கு மறுக்கப்பட்டதோ அவை அனைத்தையும் பிறரை சார்ந்திருக்காமல் தாங்களே அடைந்து கொண்டனர். கிணற்றில் தண்ணீர் எடுக்க உரிமை இல்லையா நானே ஒரு கிணறு வெட்டிக்கொள்கிறேன்.. கோயிலுக்குள் விட மாட்டாயா நானே ஒரு கிணறு வெட்டிக்கொள்கிறேன்.. கோயிலுக்குள் விட மாட்டாயா எனக்கான கடவுளுக்கு நானே கோயில் கட்டிக்கொள்கிறேன், படிக்க விட மாட்டாயா எனக்கான கடவுளுக்கு நானே கோயில் கட்டிக்கொள்கிறேன், படிக்க விட மாட்டாயா வா நான் ஆரம்பிக்கும் பள்ளியில் என்னோடு சேர்ந்து உன் பிள்ளைகளும் படிக்கட்டும் என்று ஒவ்வொன்றையும் ஒற்றுமையாக செயல்படுத்தினர். எந்தக் கோயில்களில் எல்லாம் ஒரு காலத்தில் தங்களை உள்ளே அனுமதிக்கவில்லையோ அந்த கோயில்களுக்கும் அள்ளி அள்ளி நிதி வழங்கினார்கள். மூடிய கோயில்க் கதவுகள் எல்லாம் தன்னால் திறந்தன. ஒரு காலத்தில் நாடார்களை உள்ளேயே விடாத கோயில்களில் கூட, இன்று நாடார்கள் இல்லாமல் எந்த பண்டிகைகளும் நடப்பதில்லை என்பது கண் கூடாகத்தெரியும் உண்மை.\nஇது போக தாழ்த்தப்பட்டவர்கள் என்று இருந்த தங்களின் நிலையை சுதந்திரத்திற்கு முந்தைய அன்றைய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது போராடி, பிற்படுத்தப்பட்டோர் என மாற்றிக்கொண்டனர். தாங்கள் தாழந்தவர் இல்லை, அத்தகைய சொல் பிரயோகம் தங்களுக்கு தேவையில்லை என்று தூக்கி வீசினர். மகமை பண்டு ஒரு புறம் என்றால், 1910ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நாடார் மகாஜன சங்கம் இன்னொரு புறம்.. இவர்களின் முக்கிய குறிக்கோளும் கல்வி தான். 1921ம் ஆண்டில் இருந்து 1964 வரையில் சுமார் மூவாயிரம் மாணவர்களுக்கு, அன்றைய மதிப்பில் நான்கு லட்ச ரூபாய் வரை கல்விக்கான உதவியாக மட்டும் செய்துள்ளனர். இது கடனாகத்தான் கொடுக்கப்பட்டது.. வட்டியில்லாக்கடன். படித்து முடித்ததும் அந்த மாணவன் அதைத் திருப்பி செலுத்திவிட வேண்டும். வெளிநாடுகள் சென்று படிப்பதற்கும் கூட உதவிகள் செய்யப்பட்டன. பள்ளிகளில் இருந்து கல்லூரிகள் பக்கமும் தங்கள் கவனத்தை செலுத்தினார்கள். இன்று இருப்பது போல் பொறியியல் கல்லூரிகளை ஆரம்பிக்காமல் ஒவ்வொரு ஊரிலும் கலை, அறிவியல் கல்லூரிகளை ஆரம்பித்து சமுதாய மாணவர்களை பட்டதாரிகளாக்க முழுமுனைப்புட���் இருந்தன இந்த சங்கங்கள்..\nபொருளாதார முன்னேற்றம் இருந்தாலும், ஆதிக்க சாதியினரான மறவர், வேளாளர் போன்றோர்களின் எதிர்ப்பு நாடார்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட இருந்து வந்தது. ஆனால் தங்களின் பள்ளி, கல்லூரிகளில் அவர்களின் பிள்ளைகளுக்கும் இடம் கொடுத்து, தங்கள் நிறுவனங்களில் பிற சாதியினருக்கும் வேலை கொடுத்து, ஒரு இணக்கமான சூழலை உருவாக்கிக்கொண்டார்கள். இன்று சிவகாசி, விருதுநகர் போன்ற நகரங்களில் இருக்கும் பள்ளி, கல்லூரி, எண்ணெய் நிறுவனங்கள், தீப்பெட்டி, அச்சு நிறுவனங்கள், பட்டாசுத்தொழிற்சாலைகளில் இதை வெகு சகஜமாக காணலாம். அதாவது ஜாதியால் தன்னை தாழ்ந்தவன் என்று மட்டமாக நினைத்த உயர் ஜாதி ஆட்களைக் கூட தங்கள் ஒற்றுமையால் தங்களை சார்ந்து வாழ வைத்தது தான் நாடார்களின் வெற்றி.\nஇது தான் நாடார்களின் சுருக்கமான முன்னேற்ற வரலாறு. இதில் எத்தனையை இன்றைய தலித் சங்கங்களோ, அவர்களை வைத்து பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளோ செய்திருக்கிறார்கள் நாடார்கள், எதிர்வினை என்னும் பெயரில் எவனெல்லாம் தங்கள் வீட்டுப்பெண்களின் மாராப்பை கிழித்தெறிந்தானோ, அவன் வீட்டுப்பெண்களின் மாராப்பையும் கிழித்து எறிந்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. தங்களின் இழி நிலை ஒழிய வேண்டுமானால் உயர் ஜாதி பெண்களை இழுத்து ஓடுவது தான் ஒரே வழி என்றும் அவர்கள் நினைக்கவில்லை.. ஒற்றுமையும், முன்னேற்றமுமே குறிக்கோளாய்க் கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். இன்றைய இட ஒதுக்கீடு ஒரு மனிதனை மட்டும் தான் முன்னேற்றும். அவன் தனக்குப் பின் தன் பிள்ளைகளுக்கு தான் அதை பெற்றுத்தர முனைவானே ஒழிய, தன் சமூகத்தை சார்ந்த, இன்னும் கீழ் நிலையில் இருக்கும் பிறர் அதை அனுபவிக்க விடுவதில்லை பெரும்பாலும். ஆனால் இடஒதுக்கீட்டையும் தாண்டி ஒரு சமூகம் முன்னேற வேண்டுமானால் அதற்கு ஒற்றுமை அவசியம். பிறர் நம்மை மட்டமாக பேசுகிறார் என்பதற்காக அதை நினைத்து வருந்தாமல், சண்டை போடாமல், வைராக்கியமாக தன் முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தால், தன்னை பேசியவனையும் தாண்டி ஒரு காலத்தில் வளர்ந்து நிற்கலாம்.. அல்லது கடைசி வரை சண்டை போட்டுக்கொண்டு தானும் முன்னேறாமல், அவனையும் முன்னேற விடாமல் இழி நிலையிலேயே இருக்கலாம்.. இதில் எதை தேர்ந்தெடுப்பது என்பது சில தலித் சங்கங்களின் கைகளில் தான் உள்ளன..\nஇன்னொரு முக்கியமான விசயம், நாடார்கள் எந்த சூழ்நிலையிலும் தங்களுக்கென்று ஒரு அரசியல் தலைவரை உருவாக்கிக்கொண்டதில்லை, உருவாக விட்டதும் இல்லை.. என்று ஜாதியத்திற்குள் ஓட்டு அரசியல் வருகிறதோ, அன்றே அது அந்த ஜாதியின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி, அந்த ஜாதியை வளர விடாமல் செய்து விடும்.. அப்போது தானே அந்த ஜாதிய தலைவர்களால் வெற்றிகரமாக அரசியல் செய்ய முடியும் முன்னேறி விட்டால் அரசியல் செய்ய முடியாதே முன்னேறி விட்டால் அரசியல் செய்ய முடியாதே இன்று தங்களை தலித்துகளின் அரசியல் தலைவர்களாக காட்டிக்கொள்ளும் பலரும் செய்வது இதைத்தான்.. அதனால் அரசியல் தலைவர்களையும், இட ஒதுக்கீட்டையும், நம்புவதை விட தலித்துகள் தங்களுக்குள் ஒற்றுமையாக சிறு சிறு குழுக்கள் அமைத்துக்கொண்டு நாடார்களின், “மகமை பண்டு” போன்ற விசயங்களை அதில் செயல்படுத்தி முன்னேறலாம்..\nஅடங்க மறு, அத்து மீறு, திருப்பி அடி, அடுத்தவன் வீட்டுப் பெண்ணை கையப்பிடித்து இழு, எதிர்வினை செய் என்பதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு அன்றாட பிழைப்பை ஓட்டத்தான் பயன்படுமே ஒழிய, அந்த சமூகத்திற்கு எந்த விதத்திலும் அது பயனைக்கொடுக்காது.. ஒரு சமூகம் முன்னேற வேண்டுமானால் படிப்பும், பணமும் தான் பிரதானம். அரசு கொடுக்கும் இடஒதுகீட்டை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால் அந்த படிப்பும் பணமும் அனைவருக்கும் கிடைக்க இன்னும் 200 ஆண்டுகள் கூட ஆகலாம்.. அதுவே தங்கள் சொந்தக்காலில் ஒற்றுமையாக நின்று முன்னேறும் போது, சீக்கிரத்தில் பொருளாதார நிலையில் வளர்ச்சியை அடைந்து விடலாம்.. பொருளாதார வளர்ச்சி மட்டும் தான் ஒரு ஜாதியை அதன் கீழ் நிலையில் இருந்து மேலே உயர்த்தும் முக்கிய காரணி.. அதனால் பொருளாதார வளர்ச்சிக்கு என்ன மாதிரியான முன்னெடுப்புக்களை எடுக்க வேண்டும் என தலித் மக்கள் சிந்திப்பதே அவர்கள் முன்னேற்றத்துக்கான ஆரோக்கியமான முதல் படியாக இருக்கும்..\nஇல்லை இன்னமும் நாங்கள் எங்கள் அரசியல் தலைவர்கள் வகுத்துக்கொடுத்த சீரிய பாதையில் தான் செல்வோம் என்றால், தலித்துகளுக்கு சமூகத்தில் இன்று இருக்கும் மதிப்பு மாற வெகு காலம் பிடிக்கும் என்பது மட்டும் உறுதி...\nLabels: அரசியல், கட்டுரை, நாடார், மதம், ஜாதி\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்��ா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற��கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nகெட்ட வார்த்தைகளும், டிவி சேனல்களின் சென்சாரும்..\nஇந்தக் கெட்ட வார்த்தைகள் எந்தளவுக்குக் கெட்டவை அவைகள் சமூகத்தில், மனிதர்களின் வாழ்க்கையில் எந்த அளவுக்கு தீங்கைக் கொடுக்ககூடியவை என்று என...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nசிவகாசி - மீடியாவின் மேலோட்டங்கள் தாண்டிய உண்மைகள்..\n’பணத்தாசை பிடித்த சிவகாசி முதலாளிகள்’, ’யாருமே சட்டத்தை பின்பற்றுவதில்லை’, ‘எங்கு பார்த்தாலும் குழந்தை தொழிலாளர்கள்’, ‘வேலையாட்களுக்கு பாத...\nஉலகப்போரால் உலகப்புகழ் பெற்ற சிவகாசி... - தீபாவளி ஸ்பெசல்..\nநான் எழுதிய இந்தக் கட்டுரை 6/11/15 வியாழன் அன்று தினமலர் தீபாவளி மலரில் “சித்திரைப் பூப்போலே சிதறும் மத்தாப்பு” என்கிற பெயரில் வெளியானது.....\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் - அம்மாவின் நண்பன்..\nஇன்று ஒரு டீலர் கடையில் ‘முரசு’ டிவியில் ’பாலும் பழமும்’ படத்தில் இருந்து “நான் பேச நினைப்பதெல்லாம்” பாடல் ஓடிக்கொண்டிருந்தது. இந்த பாட்டை...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/10/07/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/41598/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-07102019", "date_download": "2019-11-14T08:16:23Z", "digest": "sha1:YB7KXVX33ZMW72V4AQOM3OPBE22DEPTH", "length": 11331, "nlines": 240, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 07.10.2019 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய ம���ற்று விகிதம் - 07.10.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 07.10.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 184.0740 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇது கடந்த வெள்ளிக்கிழமை (04) ரூபா 181.6494 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (07.10.2019) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 119.9192 124.9441\nஜப்பான் யென் 1.6688 1.7286\nசிங்கப்பூர் டொலர் 129.3057 133.5363\nஸ்ரேலிங் பவுண் 220.0687 226.9792\nசுவிஸ் பிராங்க் 179.1749 185.2992\nஅமெரிக்க டொலர் 179.4045 183.0740\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 48.3756\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 49.4009\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 03.10.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 02.10.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 30.09.2019\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதேர்தலையிட்டு மதுபான சாலைகள் 2 நாள் பூட்டு\nஜனாதிபதி தேர்தலையிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும்...\nநீரிழிவை குணப்படுத்த முடியாது; கட்டுப்படுத்தலாம்\nஅதிகமான தாகம், அதிகமாக சிறுநீர் கழித்தல், உடல் மெலிதல், பாரம் குறைதல்...\nஅக்கராயன் குடிநீர்த் திட்டத்தை துரிதப்படுத்த கோரிக்கை\nகிளிநொச்சி அக்கராயன் குடிநீர்த் திட்டம் செயல் இழந்து ஒரு மாதம் கடந்த...\nரயில் மோதி இளைஞன் பலி\nயாழ். காங்கேசன்துறை ரயில் சேவைகள் நேற்று ஸ்தம்பிதம்புகையிரதக்...\nMCC, SOFA, ACSA ஒப்பந்தங்கள் தொடர்பில் ஜன. 31 விசாரணை\nMCC, SOFA மற்றும் ACSA ஒப்பந்தங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மூன்று...\nகட்சிகள், ஆதரவாளர்கள் சட்டத்திற்கு உட்பட்டு செயற்படுங்கள்\nஎட்டாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் பிரசாரங்கள் யாவும் நேற்று...\nநாடு அராஜக நிலைக்கு தள்ளப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்\nவாக்களிக்க அறிவுரை கூறி கல்விமான்கள் கருத்துகல்வி கற்றலின் நோக்கம்...\nமுதலை கண்ணீர் வடிக்கும் கோட்டா அணி\nசமூக வளைத்தளங்களில் அமெரிக்காவுடன் பெரும் போராட்டத்தை தொடுக்கும் மொட்டு...\nரோகிணி பி.ப. 10.47 வரை பின் மிருகசீரிடம்\nதுவிதீயை பி.ப. 7.55 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாட���-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://expr42.net/pwg/index.php?/tags/62-jukebox&lang=ta_IN", "date_download": "2019-11-14T09:52:30Z", "digest": "sha1:K2AL2UDLO3LAEVU6WXBLVOHOKLOGQVBW", "length": 4399, "nlines": 88, "source_domain": "expr42.net", "title": "குறிச்சொல் jukebox | Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\nஇல்லம் / குறிச்சொல் jukebox 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/10/25/amazon-founder-jeff-bezos-lost-7-billion-again-bill-gates-became-world-no-1-billionaire-016496.html", "date_download": "2019-11-14T08:44:52Z", "digest": "sha1:KAV4YCOIIICOWGU77HAVK7PJYORLFBHE", "length": 23312, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "7 பில்லியன் டாலர் இழந்த அமேசான் ஓனர்..! மீண்டும் நம்பர் 1 ஆன பில் கேட்ஸ்..! | Amazon founder jeff bezos lost 7 billion again Bill gates became world No 1 billionaire - Tamil Goodreturns", "raw_content": "\n» 7 பில்லியன் டாலர் இழந்த அமேசான் ஓனர்.. மீண்டும் நம்பர் 1 ஆன பில் கேட்ஸ்..\n7 பில்லியன் டாலர் இழந்த அமேசான் ஓனர்.. மீண்டும் நம்பர் 1 ஆன பில் கேட்ஸ்..\nஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\n2 min ago ஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\n14 min ago அசுர வளர்ச்சி கண்ட ஐஆர்சிடிசி.. ஒரே மாதத்தில் 200% லாபம்..\n1 hr ago வருவாய் அதிகரிப்பு தான்.. ஆனாலும் நஷ்டம் ரூ.463 கோடி.. கவலையில் ஸ்பைஸ்ஜெட்..\n1 hr ago உலகிலேயே முதலீடு செய்ய சரியான நாடு இந்தியா தான்..\nNews 3 ஆண்டுகளில் 9 பேர் தற்கொலை.. மாணவர்கள் முதல்.. உதவி பேராசிரியர் வரை.. அதிர வைக்கும் சென்னை ஐஐடி\nLifestyle 2020 புத்தாண்டு ராசி பலன்கள் - இந்த 5 ராசிக்காரர்கள் ரொம்ப அதிர்ஷ்டகாரர்கள்\nMovies பெற்றோர் முன் சுய இன்பம்.. லெஸ்பியனாக நடிப்பது இந்த நடிகை தான்.. அமலா பால் இல்லையாம்\nAutomobiles ஹோண்டா சிபி ஷைன் 125 பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nTechnology 55-இன்ச் 4கே டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் நோக்கியா ஸ்மார்ட் டிவி.\nSports CM Punk returns : 5 ஆண்டுகளாக அடங்காத சத்தம்.. சைலன்ட்டாக WWEக்கு திரும்பிய தல.. ரசிகர்கள் செம ஷாக்\n ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசியாட்டில், அமெரிக்கா: உலகிலேயே அதிக முறை (24 முறை என்கிற எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை), உலகின் நம்பர் 1 பணக்காரராக வளம் வந்தவர் யார் எனக் கேட்டால் சின்னக் குழந்தையும் சொல்லும் சூப்பர் ஸ்டார் நம் பில் கேட்ஸ் தான். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஓனரான பில்கேட்ஸ் கடந்த சில வருடங்களாக அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெஃப் பிசாஸுக்கு முதல் இடத்தை விட்டுக் கொடுத்து இருந்தார். இப்போது மீண்டும் தன் சிம்மாசனத்தை பாகுபலி கணக்காக தற்காலிகமாக பிடித்து இருக்கிறார்.\nசமீபத்தில் தான் அமேசான் நிறுவனத்தின் 2019 ஜூலை - செப்டம்பர் காலாண்டு முடிவுகள் வெளியானது. இந்த காலாண்டு முடிவுகள் அமெரிக்க பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் அமேசான் நிறுவன பங்குகளின் விலை சரியத் தொடங்கின. குறிப்பாக அமேசான் நிறுவனத்தின் நிகர வருமானம் (Net Income) சுமாராக 26 சதவிகித சரிவைச் சந்தித்து இருக்கிறது. இவ்வளவு பெரிய சரிவை அமேசான் நிறுவனம் சந்தித்து இருப்பதால் தான் பங்கு விலையும் அதிரடியாக சரியத் தொடங்கியது. சரிவு என்றால் சாதாரண சரிவு அல்ல, கொஞ்சம் பலமான சரிவு தான்.\nஅமேசான் நிறுவன பங்குகளின் விலை சுமார் 7 - 9 சதவிகிதம் வரை இறக்கம் கண்டதாகச் சொல்கிறார்கள். நம் அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசாஸ் கை வசம் வைத்திருந்த அமேசான் நிறுவன பங்குகளின் மதிப்பும் சுமார் 7 பில்லியன் டாலர் சரிந்து விட்டதாம். அவ்வளவு தான் 25 அக்டோபர் 2019 அன்று ஃபோர்ப்ஸ் நிறுவன கணிப்பின் படி 111 பில்லியன் டாலர் சொத்துக்கு சொந்தக்காரராக இருந்த நம் அமேசான் ஓனர் 104 பில்லியன் டாலருக்கு சரிந்து விட்டார். ஆனால் நம் பில் கேட்ஸோ சூப்பர் ஸ்டார் கணக்காக 105 பில்லியன் டாலர் சொத்தில் நிலைத்து நிற்க மீண்டும் தன் முதலிடத்தைப் பிடித்து இருக்கிறார்.\nஉலகிலேயே முதல் முறையாக 160 பில்லியன் டாலர் சொத்துக்கு அதிபதியாக இருந்தவர் நம் அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசாஸ் தான் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். அதோடு கடந்த ஏப்ரல் 2019-ல் தான் இவர் விவாகரத்து பெற்று, தன் மனைவிக்கு சொத்துக்களை பிரித்துக் கொடுத்து, தன் மனைவியையும் உலக பணக்கார பெண்கள் பட்டியலில் இடம் பெற வைத்ததையும் இங்கு கவனிக்க வேண்டி இருக்கிறது. இல்லை என்றால் இப்போதும், நம் ஜெஃப் பிசாஸ் தான் உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப்பில் தான் இருந்து இருப்பார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nAmazon divorce settlement: என்னய்யா இது விவாகரத்துலயும் வேர்ல்ட் ரெக்கார்டா..\n100 பில்லியன் தொட்ட பில் கேட்ஸ்.. இவருக்கே இரண்டாவது இடம் தான்..\nகொஞ்சம் சந்தோஷமா இருக்கக் கூடாதே... உடனே ரூ. 1.43 லட்சம் கோடி காலியா உடனே ரூ. 1.43 லட்சம் கோடி காலியா\nஓவர் நைட்டில் 9 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை இழந்த ஜெப் பிசோஸ்\nநீ உயிரோட இரு, இருக்காத, செத்துப் போ... எனக்கு லாபம் முக்கியம், அடித்துச் சொல்லும் amazon..\nஏழைகளுக்கு உதவ முன் வந்த உலகின் முதல் பணக்காரர்\n150 பில்லியன் டாலர்.. பில் கேட்ஸ், வாரன் பபெட்-ஐ வாயை பிளக்கவைத்த ஜெப் பிசோஸ்..\n$2,00,000 கட்டணம் செலுத்தினால் விண்வெளிக்குச் செல்லலாம்.. ஜெப் பிசோஸ் அதிரடி..\nபணக்காரர்கள் பட்டியலில் டாப் 3 இடங்களை ஆட்சி செய்யும் டெக் தலைவர்கள்..\nஅமேசானுக்குச் சவால் விடும் முகேஷ் அம்பானி.. புதிய போட்டி, புதிய திட்டம்..\nமும்மூர்த்திகள் உருவாக்கும் புதிய நிறுவனத்திற்குத் தலைவர் ஒரு இந்தியர்..\nஓரே நாளில் 12 பில்லியன் டாலர் சம்பாதித்த ஜெப் பீசோஸ்..\nடிரம்புக்கே அபராதமா.. அதுவும் ரூ.14 கோடியா.. அமெரிக்கா கோர்ட் அதிரடி..\nஎச்சரிக்கை.. இனி பான் எண் தவறாக கொடுத்தால் ரூ,10,000 அபராதம்..\n5 மடங்கு லாபத்தில் பேங்க் ஆப் பரோடா.. \nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/17034-amala-paul-gets-into-bathtub-for-healing-bath-in-bali.html", "date_download": "2019-11-14T09:51:22Z", "digest": "sha1:FJ5I4XSIPW7V3YMRI5NDTDNMTAPVPAC7", "length": 7784, "nlines": 67, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஆடை இல்லாமல் மலரில��� மூழ்கி குளித்த அமலாபால்... உடைகள் மீது ஏன் இந்த வெறுப்பு...? | Amala Paul gets into bathtub for healing bath in Bali - The Subeditor Tamil", "raw_content": "\nஆடை இல்லாமல் மலரில் மூழ்கி குளித்த அமலாபால்... உடைகள் மீது ஏன் இந்த வெறுப்பு...\nநடிகை அமலாபால் ஆடை படத்தில் ஆடையே இல்லாமல் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்து அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. ஆனால் அமலாபால் ஆடை இல்லாமல் நிர்வாணமாக நடித்ததுபோல் நடிக்க இந்தி நடிகைகள் தயக்கம் காட்டுகிறார்களாம். இதனால் ஹீரோயினை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.\nஇந்நிலையில் அமலாபால் புதிய படமொன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தண்ணீர் நிரம்பிய தொட்டியொன்றில் முழுவதிலும் பூக்கள் மிதந்துக்கொண்டிருக்க பூக்களுக்கு நடுவே ஆடை எதுவும் இல்லாமல் ஒய்யாரமாக குளியல்போட்டுக்கொண்டிருக்கு கிறார். இது என்ன வகையான குளியல் என்றதற்கு இதுவொரு பூ தெரபி குளியல். உடல் ஆரோக்கியம், புத்துணர்ச்சிக்காக இயற்கை முறையிலான குளியல் என பதில் அளித்திருக்கிறார்.\nஇந்தோனேஷியாவில் அமலாபாலின் ஆடையில்லாத இந்த ஆரோக்கிய பூ குளியலை ரசிகர்கள் பலரும் லைக் செய்திருக்கும் நிலையில் சிலரோ, ஆடை என்றால் உங்களுக்கு பிடிக்காதா .உடைகள் மீது ஏன் இந்த வெறுப்பு, ஆடை இல்லாமல் அடிக்கடி வருகிறீர்களே எனவும் கேட்டிருக்கின்றனர்.\nதனுஷுக்காக ஸ்கிரிப்ட்டில் மூழ்கிய இயக்குனர் செல்வராகவன்..புதுப்பேட்டை 2வா, புதிய படமா...\nசியான் விக்ரம் மகன் நடித்த ஆதித்ய வர்மா ரிலீஸ் தள்ளி வைப்பு...காரணம் பிகில், கைதியா...\nபாபி சிம்ஹா - ரேஷ்மி நட்சத்திர தம்பதிக்கு குவா குவா... ஒரே படத்தில் நடித்தபோது காதலித்து மணந்தவர்கள்..\nநடிகர் டாக்டர் ராஜசேகர் விபத்தில் சிக்கினார்.. காரில் பலூன் விரிந்ததால் உயிர் தப்பினார்..\nதுணை முதல்வரின் மனைவியான தனுஷ் பட நாயகி...மன்மத ராசா குத்தாட்ட நடிகை...\nகமலுடன் பூஜாவை இணைத்து கிசுகிசு... கண்டுகொள்ளாத நடிகை படத்தை வெளியிட்டார்..\nமார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் ஹீரோவுக்கு எதிர்ப்பு... இயக்குனர் சரண் பதில்...\nவிஜய் ரசிகர்களை வம்பிழுத்த மீடு பாடகி... பலத்துக்கெல்லாம் குறைச்சல் இல்ல...\nஆக்‌ஷன் படம் ரிலீஸ்: பேனர் கலாச்சாரம் வேண்டாம்...விஷால் திடீர் வேண்டுகோள்...\nடிவிட்டரை தெறிக்கவி���ும் குஷ்பு விலகியது ஏன் தெரியுமா... சமூக வலைதளங்கள் கட்டாய தேவை இல்லையாம்...\nதளபதி 64 ஷூட்டிங் நடக்கும்போதே தளபதி 65 பரபரப்பு.. விஜய்யை இயக்கும் அடுத்த இயக்குனர் பெயர் லீக்..\nRajinipolitical vaccumBjp-Shivasenaசிவசேனா-பாஜக மோதல்சிவசேனா முதல்வர்bjpSupreme Courtகர்நாடக பாஜகசுப்ரீம் கோர்ட் தீர்ப்புமகாராஷ்டிர தேர்தல்BigilKaithiபிகில்விஜய்Atlee\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.koovam.in/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4/", "date_download": "2019-11-14T08:48:08Z", "digest": "sha1:JVWH3XKP2K422EAIKHP3377RKUIOX5CY", "length": 18737, "nlines": 473, "source_domain": "www.koovam.in", "title": "ஹிந்து மத துரோகிகளை புறக்கணிப்போம்‌", "raw_content": "\nஹிந்து மத துரோகிகளை புறக்கணிப்போம்‌\nஹிந்து மத துரோகிகளை புறக்கணிப்போம்‌\nஹிந்து மத துரோகிகளை புறக்கணிப்போம்‌\nஹிந்து மத துரோகிகளை புறக்கணிப்போம்‌ பக்தி என்பது ஆத்மார்த்தமான செயல். பல்லாயிரம் ஆன்மீக ஞானிகளால் அருளப்பட்டது. அந்த ஹிந்து ஞான மரபை வழிநடத்துவது விழாக்கள்.\nநம் பாரம்பரிய ஆன்மீகப் பண்பாட்டை கைவிடாது அகச்சுத்தியோடு விநாயகர் ஸதுர்த்தியை கொண்டாடுவோம்.\nபுனிதமான ஹிந்து மதத்தை அரசியலுக்காக தெருவில் இழுத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் கலவரக்காரர்களை தவிர்ப்போம்.\nகுடித்துவிட்டும் கத்திக் கொண்டும் அடுத்தவர்களை அச்சுறுத்திக் கொண்டும் சுவாமி சிலைகளை உடைத்து நொறுக்கும் கலாச்சாரத்தை வேதங்களும் புராணங்களும் கற்றுக் கொடுக்கவில்லை.\nதங்களின் கேவலமான அரசியலுக்கு ஹிந்து மதத்தை இழிவு படுத்தும் அரை டவுசர்களை ஊக்குவிக்க வேண்டாம்.\nஇந்த ஹிந்து மத துரோகிகளை புறக்கணிப்போம்‌.\nஹிந்து மதம் ஆன்ம சுத்திக்கே\nஹிந்து மத துரோகிகளை புறக்கணிப்போம்‌\nஅன்னை கதீஜா கல்லூரி கட்டியது யார் பணத்தில்\nசுட்டி விகடன் ‘பிரிந்து செல்கிறார் ஸ்பைடர்மேன்’ என்கிற தலைப்போடு\nஇஸ்லாமிய வரலாறு மற்றும் அதை போதிப்பதில் சியா முஸ்லிம்களின் தாக்கம்\nநாத்திகம் பேசி சம்பாதித்தவர் பெரியார் தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜெய்லுலாபுதீன்\nதுருவே’ போன்ற தேச வீரர்களின் தியாகம் ஏனோ அங்கீகரிக்கப் படுவதும் இல்லை. மக்களுக்கு ஞாபகம் இருப்பதும் இல்லை.\nஎன்னை மன்னித்து விடு மகளே ஆஷீபா\nஇணையம் தரும் வசதிகள் (9)\nகுடும்ப நல சட்டம் (5)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nதமிழ் கல்வி செய்தி (13)\nநில உரிமை சட்டம் (63)\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் (3)\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nதிராவிடத்தை விழுங்க ஆரியம் பயன்படுத்திய ஆயுதம் பிள்ளையார்\nஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nதிராவிடத்தை விழுங்க ஆரியம் பயன்படுத்திய ஆயுதம் பிள்ளையார்\nஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு...\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் (3)\nஇணையம் தரும் வசதிகள் (9)\nகுடும்ப நல சட்டம் (5)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nதமிழ் கல்வி செய்தி (13)\nநில உரிமை சட்டம் (63)\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\n\"விருகை வி என் கண்ணன்\" அழைக்கிறார் மாபெரும் கண்டன பேரணி\nகட்டிடங்களுக்கான திட்ட வரைபடம் எங்கு விண்ணப்பிக்க வேண்டும்\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் (3)\nஇணையம் தரும் வசதிகள் (9)\nகுடும்ப நல சட்டம் (5)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nதமிழ் கல்வி செய்தி (13)\nநில உரிமை சட்டம் (63)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nநில உரிமை சட்டம் (63)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Dorasaani-Official-Teaser", "date_download": "2019-11-14T08:44:52Z", "digest": "sha1:HITX5FLEGTCR5X2CD4VMVNQSQ5T6W74I", "length": 9709, "nlines": 272, "source_domain": "chennaipatrika.com", "title": "Dorasaani - Official Teaser - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nயோகிபாபு , கதிர் கூட்டணியில் \"ஜடா \" டிசம்பர்...\n17 வருடங்களுக்கு பிறகு தல அஜித் படத்தில் இணையவுள்ள...\nநம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம்\nயோகிபாபு , கதிர் கூட்டணியில் \"ஜடா \" டிசம்பர்...\nLaburnum Productions நிறுவனத்தின் படப்பிடிப்பு...\nவானம் கொட்டட்டும்' படத்தின் டைட்டில் முதல் பார்வை...\nஎஸ்.பி. சித்தார்த் - வாணி போஜன் நடிக்கும் \"மிஸ்டர்...\nநம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர்...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர்...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின்...\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின்...\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\n3D தொழில்நுட்பத்தில் உருவாகும் \"தில்லுக்கு துட்டு 3\"\nஜாக்கி சான் பட பாணியில் உருவாகியுள்ள \"டகால்டி\"\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nநடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு\nநடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு........................\n\"நாடோடிகள் 2 \" எப்போது வெளிவரவுள்ளது\n2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள்...\nயோகிபாபு , கதிர் கூட்டணியில் \"ஜடா \" டிசம்பர் 6 ல் வெளியீடு\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\n17 வருடங்களுக்கு பிறகு தல அஜித் படத்தில் இணையவுள்ள 'வைகை...\nயோகிபாபு , கதிர் கூட்டணியில் \"ஜடா \" டிசம்பர் 6 ல் வெளியீடு\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\n17 வருடங்களுக்கு பிறகு தல அஜித் படத்தில் இணையவுள்ள 'வைகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE.html", "date_download": "2019-11-14T08:49:00Z", "digest": "sha1:36ULBNL42FLC23LGVUVLIPUCCHS5HUEU", "length": 9033, "nlines": 154, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ஆந்திரா", "raw_content": "\nமுஸ்லிம்கள் தனித்தனியே கட்டி அணைக்க வேண்டியவர்கள் இவர்கள்\nசபரிமலை விவகாரத்தில் ஏற்கனவே அளித்த தீர்ப்புக்கு தடையில்லை - உச்ச நீதிமன்றம்\nரஃபேல் முறைகேடு தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nபரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவராக டாக்டர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ் தேர்வு\n - பால் முகவர்கள் சங்கம் கேள்வி\nதமிழக போலீசாரிடம் முகிலன் ஒப்படைப்பு\nசென்னை (07 ஜூலை 2019): சமூக செயற்பாட்டாளர் முகிலனை ஆந்திர போலீசார் தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.\nஆந்திரா போலீஸ் பிடியில் மாயமான முகிலன்\nபுதுடெல்லி (06 ஜூலை 2019): மாயமான முகிலன் ஆந்திர போலீசார் பிடியில் இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.\nமோடி பங்கேற்கும் விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\nசென்னை (28 மே 2019): ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்கும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.\nதேர்தல் முடிவுகள் எதிரொலி - சந்திரபாபு நாயுடு ராஜினாமா\nபுதுடெல்லி (23 மே 2019): ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங். 149 தொகுதிகளில் முன்னிலையால் சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்தார்.\nஆந்திரா வாக்குப் பதிவில் இரு கட்சியினரிடையே மோதல் - இருவர் பலி\nபண்டரப்பள்ளி (11 ஏப் 2019): ஆந்திராவில் வாக்குப் பதிவின்போது இரு கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.\nபக்கம் 1 / 2\nஇளம் பெண்ணின் உயிரை பறித்த சரவணன் மீனாட்சி சீரியல்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் - திமுக தக…\nரெயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து\nஅண்ணாவை விஞ்சிய கருணாநிதி - கருணாநிதியை விஞ்சிய ஸ்டாலின் எதில் தெ…\nமுஸ்லிம்கள் பிச்சை கேட்கவில்லை - அசாதுத்தீன் உவைசி\nஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீயால் அவசர தரையிறக்கம்\nசென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா லதீப் தூக்கிட்டு தற்கொலை\nமாணவி ஃபாத்திமா லத்தீபின் தற்கொலைக்கான காரணம் மதவெறி - திடுக்கிட …\nபுற்று நோயை ஆரம்ப நிலையில் கண்டு பிடிக்கும் பெட் ஸ்கேன் - மதுரை அ…\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்…\nஅயோத்தி வழக்கு குறித்த இன்றைய தீர்ப்பை ஒட்டி நாடு முழுவதும் கூடுத…\nமகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு\nமாணவி ஃபாத்திமா லத்தீபின் தற்கொலைக்கான காரணம் மதவெறி - திடுக…\nஅதிமுகவின் விளம்பர வெறிக்கு மேலும் ஒரு பெண் பாதிப்பு - ஸ்டா…\nமூன்று முக்கிய வழக்குகளில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து திருப்பம் - ஆட்சி அமைக்க …\nஇனி நாட்டில் மதத்தின் பெயரால் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தக் …\nமுஸ்லிம்கள் பிச்சை கேட்கவில்லை - அசாதுத்தீன் உவைசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-11-14T08:59:31Z", "digest": "sha1:ZNIRRWEU4F2VHEB6NYKCFMXCTZSKYZ4F", "length": 8315, "nlines": 102, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கோடிட்ட இடங்களை நிரப்புக திரைப்படம்", "raw_content": "\nTag: actor santhanu, actress parvathy nair, director r.parthiban, director radhakrishnan parthiban, koditaa idangalai nirappuga movie, koditaa idangalai nirappuga movie review, slider, இயக்குநர் ஆர்.பார்த்திபன், இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், கோடிட்ட இடங்களை நிரப்புக திரைப்படம், நடிகர் சாந்தனு, நடிகர் தம்பி ராமையா, நடிகர் பார்த்திபன், நடிகை சிம்ரன், நடிகை பார்வதி நாயர்\nகோடிட்ட இடங்களை நிரப்புக – சினிமா விமர்சனம்\n‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தில் ஒப்பனை இல்லாமல் நடித்திருக்கும் பார்வதி நாயர்..\n‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் தமிழக...\n“பார்த்திபன் என்னை ரகசியமாக உளவு பார்த்தார்…” – நடிகர் சாந்தனு பேட்டி\n‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் டிரெயிலர்\n“இந்தப் படம் என் குரு பாக்யராஜ் ஸாருக்கு சமர்ப்பணம்..” – சிஷ்யன் பார்த்திபனின் பேச்சு\nஇயக்குநர், நடிகர் என இரு முகங்களைக் கொண்ட...\nபார்த்திபன் நடித்து, இயக்கும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’\nஇயக்குநரும், நடிகருமான பார்த்திபன் கிரவுட்...\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\nடிஸ்கவரி சேனலில் தொகுப்பாளரானார் நடிகர் கருணாகரன்..\nஎஸ்.பி.சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும் ‘மிஸ்டர் டபிள்யூ’\nகன்னட இயக்குநரான நாகஷேகர் இயக்கும் தமிழ்ப் படம் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’\n‘பச்சை விளக்கு’ படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வரும் ‘வேதம் புதிது’ தேவேந்திரன்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\nடிஸ்கவரி சேனலில் தொகுப்பாளரானார் நடிகர் கருணாகரன்..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nடிவி செய்தித் தொகுப்பாளர் தணிகை நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்..\nயோகி பாபு நடிக்கும் ‘பட்லர் பாலு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2019/03/blog-post_64.html", "date_download": "2019-11-14T08:28:43Z", "digest": "sha1:UNDCA43RVJOGW5B7QS6AIIL7LWCBVSUN", "length": 37586, "nlines": 656, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இணைந்து வரும் இரகுபதி பாலஶ்ரீதரன் - முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை11/10/2019 - 17/11/ 2019 தமிழ் 10 முரசு 30 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nநான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இணைந்து வரும் இரகுபதி பாலஶ்ரீதரன் - முருகபூபதி\nஎழுபதுகளில் இலங்கையில் அரசியல் சமூக பொருளாதாரத்தில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழ்ந்தன.\nஅக்காலப்பகுதியில் பதவியிலிருந்த டட்லி சேனா நாயக்காவின் தலைமையில் இயங்கிய ஐக்கிய தேசியக்கட்சியின் அரசு தேர்தலில் தோல்வி கண்டதனால், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும், லங்கா சமசமாஜக்கட்சியும் இணைந்து கூட்டரசாங்கம் அமைத்தன.\nஅதனால் ஏற்பட்ட பல முற்போக்கான மாற்றங்களுடன், தென்னிலங்கை சிங்கள இளைஞர்களும் வட இலங்கை தமிழ் இளைஞர்களும் தமது எதிர்காலம் குறித்து மேற்கொண்ட தீவிர நிலைப்பாடுகளும் இலங்கை அரசியலில் அதிர்வுகளை சந்தித்தன.\nஇலங்கையில் உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கத்தையும் கலை, இலக்கியத்துறையில் மாற்றத்தையும் தரவேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்குத்தோன்றியது.\nஉள்நாட்டு திரைப்படங்களை ஊக்குவிப்பதற்காக திரைப்படக்கூட்டுத்தாபனமும் தோன்றியதுடன் கலை – இலக்கியத்தின் மேம்பாட்டிற்காக தென்னிந்திய வணிக இதழ்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளும் உருவாகின.\nஇக்காலப்பகுதியிலேயே நானும் இலக்கியப்பிரவேசம் கண்டேன். இலங்கையில் பல கலை – இலக்கிய சிற்றிதழ்கள் தோன்றின.\nகொழும்பில் பாமன்கடையிலிருந்து மாணிக்கம் என்ற மாத இதழ் வெளிவரத்தொடங்கியது. எனது சிறுகதைகளை அடுத்தடுத்து மல்லிகை, பூரணி, புதுயுகம், கதம்பம் முதலான இதழ்களில் கண்ணுற்ற அந்த இளைஞர் ஒருநாள் கொழும்பில் நடந்த நிகழ்ச்சியொன்றில் என்னைச்சந்தித்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.\nஅவர்தான் இணுவையூர் இரகுபதி பாலஶ்ரீதரன்.\nஅவர் அச்சமயம் கொழும்பு – 12 இல் நீதிமன்றங்கள் இயங்கிய பிரதேசத்தில் இருந்த இலங்கை வங்கிக் கிளையில் பணியிலிருந்தார்.\nமாணிக்கம் என்ற பெயரில் ஒரு மாத இதழ் தொடங்கப்படவிருப்பதாகவும் அதற்கும் எழுதுமாறும் இரகுபதி பாலஶ்ரீதரன் கேட்டுக்கொண்டார்.\nஅவ்வேளையில் எமக்கிடையே ஏற்பட்ட தொடர்பாடலினால் உருவான நட்புறவு இற்றைவரையில் எந்தவொரு விக்கினமும் இல்லாமல் நீடித்து ஆரோக்கியமாக வளர்ந்துள்ளது.\nஎமக்கிடையேயான அந்த உறவுக்கு 45 ஆண்டுகள் வயதாகிவிட்டன.\nஇவ்வாறு நீடித்து நிலைத்து நிற்கும் நட்பு அபூர்வமானது\nநண்பர் இரகுபதி பாலஶ்ரீதரனை நான் முதலில் சந்தித்த காலப்பகுதியில்தான் நீர்கொழும்பில் விஜயரத்தினம் மகா வித்தியாலயத்தில் பழைய மாணவர் மன்றத்தினை ஆரம்பித்திருந்தோம்.\nஇன்று அந்த வித்தியாலயம் இந்து மத்திய கல்லூரியாக தரமுயர்ந்து வாழ்கிறது.\n1972 ஆம் ஆண்டு எமது மன்றம் நடத்திய முதலாவது நாமகள் விழாவில் இரகுபதி பாலஶ்ரீதரனும் மாணிக்கம் இதழ் ஆசிரியர் திருமதி சரோஜினியும் உரையாற்றினர்.\nஎனது சிறுகதைகளும் மாணிக்கம் இதழில் வெளியானது. நண்பர் இரகுபதி பாலஶ்ரீதரன் தமிழ்த்தேசியத்திலும் மிகுந்த பற்றுக்கொண்டிருந்தார்.\n1972 இல் அன்றைய அரசு தயாரித்து அமுல்படுத்திய புதிய அரசியல் அமைப்புச்சட்டம் இலங்கை வாழ் தமிழ் மக்களை இரண்டாந்தர பிரஜைகளாக்கியிருந்தது. அத்துடன் பல்கலைக்கழகத்திற்கான தெரிவிலும் தரப்படுத்தல் அறிமுகமாகியிருந்தது.\nஅதனால் வெகுண்டெழுந்த தமிழ் இளைஞர்கள் கொழும்பில் தமிழ் இளைஞர் பேரவையை உருவாக்கி எழுச்சிக்கூட்டங்களை நடத்திவந்தனர்.\nஇரகுபதி பாலஶ்ரீதரனும் இந்த இயக்கத்தில் தீவிரமாக ���டுபட்டதனால் அன்றைய அடக்குமுறைச்சட்டங்களை இவரும் இவரது சகோதரர்களும் எதிர்கொள்ளநேர்ந்தது.\nஎங்கள் ஊர் சிறையிலும் பல தமிழ் இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர்தான் இன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் மாவை சேனாதிராஜா.\nஅன்றைய தமிழ்த்தலைவர்களின் ஆசிர்வாதம் இரகுபதி பாலஶ்ரீதரனுக்கு முறையாக கிடைத்திருக்குமானால், இவரும் இன்று நாடாளுமன்றத்தின் ஆசனத்தில் அமர்ந்திருப்பார்.\nஆனால், இவரோ, தனக்கு சரியெனப்பட்ட தமிழ்மக்களுக்கு உகந்த நிலைப்பாட்டினை அன்றே எடுத்திருந்தமையால் அன்றைய தலைவர்களின் ஆசிர்வாதம் இவருக்கு கிட்டவில்லை என்றே கருதுகின்றேன்.\nமாணிக்கம் இதழில் தனது பங்களிப்பை செய்தவாறே, தமிழ் இளைஞர் பேரவையிலும் இவர் தீவிரமாக இயங்கினார். ஈழ அரசியல் போராட்டக்களம் குறித்து புஸ்பராசா எழுதிய “ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் “ என்ற நூலிலும் புஸ்பராணி எழுதிய “அகாலம் “ நூலிலும் இரகுபதி பால ஶ்ரீதரனின் அக்காலப்பணிகள் விபரிக்கப்பட்டுள்ளன.\nதமிழ்த்தேசியம் சார்ந்து இயங்கி வந்திருக்கும் இவர், கலை இலக்கியம் சார்ந்தும் பதிவுகளை எழுதிவந்தவர். பல கலை, இலக்கிய, சமூக ஆளுமைகளைப்பற்றிய இவரது பதிவுகள் பல வரலாற்றுச்செய்திகளையும் உள்ளடக்கியிருப்பவை. இந்தத்துறையில் சில நூல்களையும் வரவாக்கியிருப்பவர்.\nஇணுவையூர் கலை, இலக்கிய பாரம்பரியத்தை கொண்டிருப்பது. இரகுபதி பாலஶ்ரீதரனும் தனது இல்லற வாழ்வில் ஒரு கலைக்குடும்பத்தில் இணைந்தார். நாடறிந்த இலங்கை வானொலிக்கலைஞர் “சாணா “ சண்முகநாதனின் புதல்வியை மணந்தார். கலை, இலக்கிய வாரிசுகளையும் இந்தத் தம்பதியர் பெற்றெடுத்தனர்.\nஅவர்களில் லோஷன், வானொலி ஊடகத்துறையிலும் திருச்செந்தூரன் நாடக இலக்கியத்துறையிலும் தங்கள் அடையாளத்தை தக்கவைத்தனர்.\nஉள்ளார்ந்த கலை, இலக்கிய ஆற்றல் மிக்கவர்கள் எக்காலத்திலும் பிரகாசித்துக்கொண்டிருப்பார்கள் என்பதற்கு எனது நீண்டகால இனிய நண்பர் இரகுபதி பாலஶ்ரீதரனும் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளும் சிறந்த உதாரணம்.\nஇரகுபதி பாலஶ்ரீதரன் கொழும்பு தமிழ்ச்சங்கத்திலும் தன்னை இணைத்துக்கொண்டு நீண்டகாலமாக அதன் வளர்ச்சிக்கும் பங்காற்றிவருபவர் என்பது புதிய செய்தியல்ல. நான் இலங்கை ��ந்த சந்தர்ப்பங்களில் என்னையும் அழைத்து சங்கத்தின் நிகழ்ச்சிகளில் பேசவைத்தவர்.\nநாம் 2011 ஆம் ஆண்டு தொடகத்தில் தமிழ்ச்சங்க மண்டபத்தில் நான்கு நாட்கள் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்தியபோது அதற்கும் எமக்கு பக்க பலமாக விளங்கியவர்.\nஇவரது மகன் திருச்செந்தூரன் எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் உறுப்பினர் என்பதையும் இவரது நாடக நூலின் வெளியீட்டு விழாவில் நானும் உரையாற்றியிருக்கின்றேன் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துகின்றேன்.\nஇரகுபதி பாலஶ்ரீதரனும் துணைவியாருடன் மெல்பனுக்கு தனது புதல்வனிடம் வந்திருந்தசமயத்தில்தான் கொழும்பில் எமது இலக்கிய நண்பரும் ஊடகவியலாளருமான விஜயன் திடீரென மறைந்தார்.\nஅன்னாருக்காக நாம் நடத்திய இரங்கல் கூட்டத்திலும் இரகுபதி பாலஶ்ரீதரன்தான் விஜயன் பற்றிய நினைவுரையை நிகழ்த்தினார்.\nஇவ்வாறு கடந்த 45 வருடங்களுக்கும் மேலாக எம்முடன் இணைந்து பயணிக்கும் இனிய நண்பர் இரகுபதி பாலஶ்ரீதரன் அவர்களுக்கு 70 வயது பிறக்கிறது என அறிந்ததும் கடந்த கால நினைவுகள் வந்துகொண்டிருக்கின்றன.\nநினைவுகள் அழிவதில்லை. அவை சாசுவதமானவை. நண்பர் இரகுபதி பால ஶ்ரீதரன் நல்லாரோக்கியத்துடன் தொடர்ந்தும் கலை, இலக்கிய, சமூகப்பணிகளில் ஈடபடவேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.\nசமூக நலன் விரும்பிகள் ஓய்வுபெறுவதில்லை.\nதுர்க்கை அம்மன் ஆலய சமய அறிவுத்திறன் போட்டி\n - மகாதேவ ஐயர் ஜெயராம...\nஇளம் தென்றல் - 06/04/2019\nஅஞ்சலிக்குறிப்பு: அமரர் செல்லப்பா சதானந்தன் (1940...\nநான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இணைந்து வரும் இரகுப...\nகடலுக்கு அப்பாலும் வாழும் கன்னித் தமிழ்\nபிரபல தென்னிந்திய எழுத்தாளர் வித்தியாசாகரின் தலைமை...\nதிருமிகு சண்முகதிருவரங்கயயாதி அவர்களின் சொல்லோவ...\nதமிழ் சினிமா - இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திர...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-14T08:15:13Z", "digest": "sha1:F3L2FUOT32IOFRPATMWEEEJMZB3P5BVP", "length": 6937, "nlines": 269, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்\nதானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: 102 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n\"Standbeeld_Saladin_Damascus.JPG\" நீக்கம், அப்படிமத்தை INeverCry பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். கா...\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: pms:Saladin\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: ilo:Saladin\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: mr:सालादिन\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: yi:סאלאדין\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/poll-percentage-of-today-elections/articleshow/71690978.cms", "date_download": "2019-11-14T10:32:51Z", "digest": "sha1:4KFLEVPDSL6CYJVKMZU53YBZNWZMJ7AB", "length": 13078, "nlines": 164, "source_domain": "tamil.samayam.com", "title": "poll percentage: இன்று நடந்த தேர்தல்களில் பதிவான வாக்குகளின் சதவீதம் என்ன ? - poll percentage of today elections | Samayam Tamil", "raw_content": "\nஇன்று நடந்த தேர்தல்களில் பதிவான வாக்குகளின் சதவீதம் என்ன \nஇன்று நடந்த தேர்தல்களில் பதிவான வாக்குகளின் சதவீதம் என்ன..\nஇன்று நடந்த தேர்தல்களில் பதிவான வாக்குகளின் சதவீதம் என்ன \nகாமராஜ் நகர்( புதுச்சேரி ): 65.45%\nஹரியானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரு மாநிலங்களின் சட்டப்பேரவைத்தேர்தல் இன்று நடைபெற்றது. இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 7 மணியளவில் நிறைவடைந்தது.\nமேலும் தமிழகத்தின் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய தொகுதிகளிலும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியிலும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்கள் நடைபெற்றன.\nவாக்குப்பதிவு தொடங்கியது முதல் முடியும் வரை முதியவர்கள், பெண்கள், பிரமுகர்கள் என மக்கள் பலரும் ஆர்வமுடன் வாக்களித்��னர். வாக்குப்பதிவு முடிவில்\nநாங்குநேரி தொகுதியில் சுமார்66.10 சதவீத வாக்குப்பதிவும்,\nவிக்கிரவாண்டி தொகுதியில் 84.36 சதவீத வாக்குப்பதிவும்\nபுதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் 65.45 சதவீத வாக்குப்பதிவும் பதிவாகி உள்ளது.\nதமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு கனமாக இருந்ததால் , இது வாக்குப்பதிவை பாதிக்குமோ என்று எண்ணப்பட்டது. இந்நிலையில்\nமகாராஷ்டிராவில் மாலை 6 மணி வரையிலான வாக்குப்பதிவின் படி சுமார் 53.83 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதேபோல, ஹரியானா மாநிலத்தில் 60.25 சதவீதம் வாக்குகள் பதிவாயின.\nஇன்று பதிவான வாக்குகள் எதிர்வரும் அக்டோபர் 24 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nBabri Masjid Verdict: அயோத்தி தீர்ப்பு - அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்\nகரையை கடக்க தயாரான ‘புல்புல்’; அதிதீவிர புயலாக புரட்டி எடுக்கப் போகுது- உஷார் மக்களே\nஅயோத்தி வழக்கு: உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின் விவரங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயிலும் மசூதியும்... வழக்கின் பின்னணி\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு- உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nசாலையில் வாள் கொண்டு கேக் வெட்டிய இளைஞர் கைது\nகுழந்தைகள் தின சிறப்பு கூகுள் டூடுல்\nஜே.என்.யூ மாணவர்கள் தொடர் போராட்டம்: கட்டண உயர்வு வாபஸ்\nட்ரம்ப் பேச்சை கேட்டு ஓயாமல் குரைக்கும் நாய்..\nகள்ளநோட்டு கும்பல் கைது; கட்டுக்காட்டாக கள்ளநோட்டு பறிமுதல்\nதிருவள்ளுவரை தொடர்ந்து விவேகானந்தருக்கு நேர்ந்த கொடுமை\nபுள்ளீங்கோ ஹேர் ஸ்டைலுக்கு தடை. சலூன் கடை உரிமையாளருக்கு சுற்றறிக்கை அனுப்பிய ப..\nசெல்போன் கண்டுபிடித்தவர்களை மிதிக்க வேண்டும்: தமிழக அமைச்சர் ஆத்திரம்\nதந்தையை பின் தொடர்வாரா உதயநிதி சென்னை மேயர் பராக் பராக்\nஇஸ்ரேல் – காசா இடையே தொடர் தாக்குதல்: பலி எண்ணிக்கை உயர்வு\nதிருவள்ளுவரை தொடர்ந்து விவேகானந்தருக்கு நேர்ந்த கொடுமை\nSabarimala Case: சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இதுதான்\nபவுண்டரியுடன் துவங்கிய அகர்வால்... : வங்கதேச அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்...\nபார்த்து முருகதாஸ், இதுவும் 'அது' மாதிரி ஆகிவிடப் போகுது: ரஜினி ரசிகர்கள் கவலை\nபுள்ளீங்கோ ஹேர் ஸ்டைலுக்கு தடை. சலூன் கடை உரிமையாளருக்கு சுற்றறிக்கை அனுப்பிய ப..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇன்று நடந்த தேர்தல்களில் பதிவான வாக்குகளின் சதவீதம் என்ன \nசச்சின் முதல் யோகேஸ்வர் தத் வரை... ஆர்வமுடன் வாக்களித்த பிரபலங்க...\n‘இந்தியா பொய்யா சொல்லுது’: பாகிஸ்தான்\nமத்திய அமைச்சரவை ஒப்புதலுக்காக வெயிட்டிங்- விரைவில் அமலாகும் புத...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/huawei-enjoy-10-with-48mp-dual-camera-4000mah-battery-launched-price-and-specifications/articleshow/71659616.cms", "date_download": "2019-11-14T10:44:58Z", "digest": "sha1:QBSF7DUHGTBORLT4H6ONJIQXFV4GHFUE", "length": 17499, "nlines": 149, "source_domain": "tamil.samayam.com", "title": "Best 48MP Camera Smartphones: பட்ஜெட் விலையில் 48MP டூயல் கேமரா + 4000mAh பேட்டரி; வேற என்ன வேணும்? - huawei enjoy 10 with 48mp dual camera 4000mah battery launched price and specifications | Samayam Tamil", "raw_content": "\nபட்ஜெட் விலையில் 48MP டூயல் கேமரா + 4000mAh பேட்டரி; வேற என்ன வேணும்\nபெரிய அளவிலான பேட்டரியும் வேண்டும் அதே சமயம் நல்ல கேமரா அமைப்பும் வேண்டும். இந்த இரண்டும் பட்ஜெட் விலைக்குள் பொருந்த வேண்டுமா\nபட்ஜெட் விலையில் 48MP டூயல் கேமரா + 4000mAh பேட்டரி; வேற என்ன வேணும்\nஇம்மாத தொடக்கத்தில் இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் லீக் ஆகி, எதிர்பார்ப்புகளை எகிற வைத்த ஹூவாய் நிறுவனத்தின் Huawei Enjoy 10 ஆனது நேற்று அதன் அதிகாரப்பூர்வ அறிமுகத்தை சந்தித்தது.\nஅப்படி என்ன எதிர்பார்ப்பை கிளப்பியது என்று கேட்பவர்களிடம் உரக்க சொல்லுங்கள் பட்ஜெட் விலையில் வெளியாகி உள்ள இந்த ஹவாய் என்ஜாய் 10 ஆனது 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமராவை கொண்டுள்ளது என்று\nஇதன் டூயல் கேமரா அமைப்பின் இரண்டாம் நிலை கேமராவாக ஒரு 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, ஹோல்-பன்ச் கட்அவுட்டில் உட்பொதிக்கப்பட்ட ஒரு 8 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.\nவெறும் ரூ.101 க்கு விவோ ஸ்மார்ட்போன்கள்; விவோ வி17 ப்ரோ உட்பட\nஇன்-ஹவுஸ் க்ரின் 710 எஃப் ப்ராசஸர் மூலம் இயக்கப்படும் ஹூவாய் என்ஜாய் 10 ஆனது மொத்தம் நான்கு வண்ண விருப்பங்களில் வருகிறது: அகாசியா ரெட், அரோரா ப்ளூ, ப்ரீத்திங் கிரிஸ்டல் மற்ற���ம் மேஜிக் நைட் பிளாக். அவற்றில் இரண்டு gradient வடிவமைப்பை கொண்டுள்ளன.\nஹூவாய் என்ஜாய் 10 ஸ்மார்ட்போனின் விலை\nஹூவாய் என்ஜாய் 10 ஆனது மொத்தம் மூன்று மெமரி வேரியண்ட்களின் கீழ் அறிமுகம் ஆகியுள்ளது. அடிப்படை வேரியண்ட் ஆன 4 ஜிபி + 64 ஜிபி ஆனது தோராயமாக ரூ.12,000 என்கிற (இந்திய மதிப்பின்படி) விலை நிர்ணயத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 128 ஜிபி மற்றும் 6 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட்கள் ஆனது ரூ.14,000 க்கும் அறிமுகம் ஆகியுள்ளது.\nக்வாட் ரியர் கேமரா + 32MP செல்பீ + 4000mAh பேட்டரி; ஆனால் விலை வெறும் ரூ.8999\nசீனாவில் ஏற்கனவே முன்பதிவுகளை தொடங்கிவிட்ட ஹூவாய் என்ஜாய் 10 ஸ்மார்ட்போன் ஆனது நவம்பர் 1 ஆம் தேதி முதல் அதன் விற்பனையை தொடங்குகிறது. தற்போது வரையிலாக இதன் இந்திய அறிமுகம் மற்றும் விற்பனை பற்றிய எந்த அறிவிப்ப்பும் வெளியாகவில்லை. அது சார்ந்த தகவல் கிடைத்ததும் நாங்கள் அப்டேட் செய்வோம்.\nஹூவாய் என்ஜாய் 10 ஸ்மார்ட்போனின் முழு அம்சங்கள்:\nஆண்ட்ராய்டு 9பை அடிப்படையிலான EMUI 9.1 கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.39 இன்ச் அளவிலான எச்டி+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி இது ஹோல்-பன்ச் வடிவமைப்பை பெற்றுள்ளது. இதன் ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் ஆனது 90.15% ஆகும்.\nஇந்த 29 ஆப்ஸ்களை உடனே DELETE செய்யச்சொல்லி Google எச்சரிக்கை\nஇது 6 ஜிபி அளவிலான ரேம் மற்றும் 128 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பகத்துடன் ஆக்டா கோர் ஹைசிலிகான் க்ரின் 710 எஃப் ப்ராசஸர் கொண்டு இயக்கப்படுகிறது. மேலும் இது 512 ஜிபி வரையிலான மெமரி நீட்டிப்பை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக வழங்குகிறது.\nஇமேஜிங்கை பொறுத்தவரை, ஹூவாய் என்ஜாய் 10 ஆனது 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா + 2 மெகாபிக்சல் அளவிலான டெப்த் சென்சாரை கொண்டுள்ளது. செல்பிக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக முன்பக்கத்தில் ஒரு 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இல்லாத 4,000 எம்ஏஎச் பேட்டரியுடன் தொகுக்கப்பட்டுள்ளது. இது சார்ஜிங் மற்றும் பைல் பரிமாற்றத்திற்கான மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட்டைக் கொண்டுள்ளது. சமீபத்திய பாணியான 48எம்பி அளவிலான கேமரா அமைப்பு இருந்தும் இதில் அங்கீகாரத்திற்கான கைரேகை சென்சார் எதுவும் இல்லை.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்��்கலாம்\nமேலும் படிக்க : டெக் நியூஸ்\nஜியோவின் ரூ.149 திட்டத்தின் மீது திருத்தம்; புதிய நன்மை & புதிய வேலிடிட்டி\nரூ.15,000 க்குள் இதைவிட சிறந்த மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கள் கிடைக்காது\n108MP கேமரா + 5260mAh பேட்டரியுடன் அறிமுகமானது Mi Note 10; இதுதான் விலை\nசாம்சங் Galaxy A50s & Galaxy A30s மீது அதிரடி விலைக்குறைப்பு; இதோ புதிய விலை\nRealme X2 Pro: நவம்பர் 20 இல் இந்திய அறிமுகம்; என்ன விலைக்கு வாங்க கிடைக்கும்\nசாலையில் வாள் கொண்டு கேக் வெட்டிய இளைஞர் கைது\nகுழந்தைகள் தின சிறப்பு கூகுள் டூடுல்\nஜே.என்.யூ மாணவர்கள் தொடர் போராட்டம்: கட்டண உயர்வு வாபஸ்\nட்ரம்ப் பேச்சை கேட்டு ஓயாமல் குரைக்கும் நாய்..\nகள்ளநோட்டு கும்பல் கைது; கட்டுக்காட்டாக கள்ளநோட்டு பறிமுதல்\n பட்ஜெட் விலையில் அக்.22 இல் அறிமுகமாகும் புதிய விவோ ஸ்மார்ட்போன..\nமேலுமொரு பட்ஜெட் விலையிலான க்வாட் கேமரா ஸ்மார்ட்போன்; கலக்கும் ரியல்மி\nRealme X2 Pro: நவம்பர் 20 இல் இந்திய அறிமுகம்; என்ன விலைக்கு வாங்க கிடைக்கும்\nஜியோவின் ரூ.149 திட்டத்தின் மீது திருத்தம்; புதிய நன்மை & புதிய வேலிடிட்டி\nசாம்சங் Galaxy A50s & Galaxy A30s மீது அதிரடி விலைக்குறைப்பு; இதோ புதிய விலை\nசர்க்கரை நோய் உங்கள எட்டிப் பார்க்காம இருக்கணுமா... இதுல ஒன்னு தினம் சாப்பிடுங்..\nSabarimala Case: சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இதுதான்\nரோஹித் ஷர்மா சொதப்பல் துவக்கம்....: புஜாரா, அகர்வால் நிதான ஆட்டம்\nசாலையில் வாள் கொண்டு கேக் வெட்டிய இளைஞர் கைது\nசென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ்...: எந்த டீமில் யாரை கழட்டிவிடப்போறாங்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபட்ஜெட் விலையில் 48MP டூயல் கேமரா + 4000mAh பேட்டரி; வேற என்ன வே...\nபேட்டரியோ 5000mAh ஆனால் விலையோ வெறும் ரூ.9,200 தான்\n5G ஆதரவு கொண்டு வெளியாகும் முதல் Xiaomi ஸ்மார்ட்போன் இதுதான்\nநோக்கியா 110: இதுவரை வெளியானதுலேயே இதுதான் பெஸ்ட் பீச்சர் போன்; ...\nவெறித்தனமான கேமிங் பிரியர்கள் மிஸ் பண்ண கூடாத ஒரு ஸ்மார்ட்போன் இ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/168915", "date_download": "2019-11-14T10:04:49Z", "digest": "sha1:EBUZML2ZLSH27RE7ZRPZJ3VMPQK5BP67", "length": 6635, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "மிஸ்டர் லோக்கல் கிளைமேக்ஸ், ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரேஸ் - Cineulagam", "raw_content": "\nவலிமை படத்தில் இணைந்த முன்னணி காமெடியன்\n மாப்பிள்ளை என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா\nஒரே ஒரு புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய அஜித் மகள் எப்படி இருக்கிறார் தெரியுமா கடும் ஷாக்கில் திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்\nதிடீரென கவர்ச்சியில் குதித்து ரசிகர்களை திணறடிக்கும் நடிகை அமலா பாலின் புகைப்படங்கள்\nஉடற்பயிற்சி நிலையத்தில் லொஸ்லியா காட்டிய வெறித்தனம்... தீயாய் பரவும் காட்சி\nபுகழின் உச்சத்தில் இருந்த அஜித் பட நடிகையா இது விவாகரத்தின் பின்னர் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\n2019 இந்திய பாக்ஸ் ஆபிசில் அதிகம் வசூலித்த நடிகர் இவர்தான்..\nஇந்த 5 ராசி பெண்களினதும் அகராதியில் பயம் என்ற சொல்லே இருக்காதாம் நெருங்கினால் பேராபத்து நேரிடும்... ஏன் தெரியுமா\nதளபதி65 இயக்குனர் பற்றி பரவிய செய்தி உண்மையா\nபலரும் பங்கேற்கும் பிரம்மாண்ட விழாவிற்கு விஜய்க்கு சிறப்பு அழைப்பு\nஉடல் எடை மெலிந்து தொகுப்பாளினி பாவனா எடுத்த ஸ்டைலிஷ் போட்டோக்கள்\nஃப்ரோஸன் 2 பத்திரிகையாளர் சந்திப்பில் ஸ்ருதிஹாசன், கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஇப்படியெல்லாம் உட்கார்ந்து போஸ் கொடுக்கலாமா- ஹன்சிகா போட்டோ பார்த்தீர்களா\nரேணிகுண்டா பட ஹீரோயின் சனுஷா சந்தோஷ் - லேட்டஸ்ட் போட்டோஷூட்\nகொலைகாரன் பட புகழ் நடிகை அஷிமா நார்வால் பிகினி போட்டோஷூட்\nமிஸ்டர் லோக்கல் கிளைமேக்ஸ், ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரேஸ்\nராஜேஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல். இப்படம் மே 17ம் தேதி திரைக்கு வரவுள்ளது.\nஇப்படம் குறித்து சில தினங்களுக்கு முன்பு மிஸ்டர் லோக்கல் படத்தின் காட்சிகள் சிவகார்த்திகேயனுக்கு சிரிப்பு வரவில்லை.\nஅதனால், படத்தை ரீஷுட் செய்யவுள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது, இதற்கு ராஜேஸே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.\nபடம் முடிந்துவிட்டது, தற்போது நடப்பது ரீஷுட் இல்லை, படத்தின் கிளைமேக்ஸில் ரசிகர்களுக்கு சர்ப்ரேஸ் கொடுக்க ஒரு சில காட்சிகள் எடுத்து வருகின்றோம் என்று கூறியுள்ளார்.\nராஜேஸின் படங்களில் ஜீவா, ஆர்யா என ஒரு சிலர் கேமியோவாக வந்தார்கள், இதில் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/102981", "date_download": "2019-11-14T08:14:52Z", "digest": "sha1:JQONO3IS3X7ALHIUQP5V2ZCD2AWU7BHS", "length": 19906, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "தலித் பூசகர்கள், மேலுமிரு கேள்விகள்", "raw_content": "\n« பயண விதிமுறைகள் -கடிதங்கள்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 32 »\nதலித் பூசகர்கள், மேலுமிரு கேள்விகள்\nகேரள தலித் அர்ச்சகர் நியமனம்\nகோயில்களில் தலித் பூசகர்கள் என்பதை இங்குள்ள பிராமணர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறீர்கள் தமிழ்நாட்டில் இப்படி நடப்பது சாத்தியமா என்ன\nகோயில்களில் பூசைசெய்துவருபவர்களுக்கு இது தொழில்சார்ந்த போட்டி. ஆகவே அவர்களில் ஒருசாரார் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும். ஆனால் இன்று பிராமணர்களிலேயே பெரும்பாலானவர்களுக்கு ஆலயப்பூசையில் ஒரு தொழில் என்றவகையில் ஈடுபாடில்லை. சென்னைக்கும் திருச்சிக்கும் வெளியே பிராமணர்கள் மிகமிகக்குறைவு. பல ஊர்களில் பிராமணப்பூசகர்கள் இல்லாமல் பூசைநிகழாத நிலையே உள்ளது. ஆகவே வேறுவழியில்லை, மெல்லமெல்ல பிராமணரல்லா பூசகர்கள் என்னும் நிலை வந்தே தீரும்.\nஅதை பிராமணர்களில் பெரும்பாலானவர்கள் புரிந்துகொள்வார்கள் என்பதே என் எண்ணம். ஏனென்றால் இந்தியாவில் இதுவரை நிகழ்ந்த அத்தனை சமூகமாற்றங்களையும் மதச்சீர்திருத்தங்களையும் அவர்கள் ஏற்றுக்கொண்டு தங்களை மாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பழைமையின் எதிர்ப்பை தர்க்கபூர்வமாக விளக்கமுடிகிறதா இல்லையா என்பது மட்டுமே கேள்வியாக இருக்கிறது\nஆனால் பிராமணரல்லா உயர்சாதியினர் ஏற்பதுதான் மிகக்கடினம். இன்றும்கூட கண்டதேவியின் தேரை ஓட்டுவதே கடினம். மதுரை ஆலயநுழைவு நடந்து நூறாண்டு நெருங்கும் வேளையில். தலித் அர்ச்சகர்கள் அமையும் ஆலயத்திற்கு தமிழகத்தின் இடைநிலைச்சாதியினர் ஆதரவளிக்க மாட்டார்கள். அவர்கள் நடுவே எந்தவகையான முற்போக்கு அறிவியக்க ஊடுருவலும் இதுவரை இல்லை. சாதிவெறி அவர்களின் பண்பாடாகவே உள்ளது\nஅதை மறைக்கவே இங்கே இத்தனை பிராமணவெறுப்பு பேசப்படுகிறது. அது சாதிக்காழ்ப்பின் வெளிப்பூச்சு. இங்கே தலித் பூசகர் வந்தால் பிராமணர் எதிர்ப்பார்கள் என்று என்னிடம் சொன்ன ஒருவரிடம் நீங்கள் ஏற்பீர்களா என்று கேட்டேன். “அவங்களுக்கு தகுதி கெடையாது சார்” என்றார்.\nஇங்கே தலித் பூசகர் அமைந்ததைப்பற்றி எம்ப���க்குதிப்பவர்கள் பெரும்பாலும் கோயிலை இடிக்கவேண்டும் என்று சொல்லும் நாத்திகர்கள். அவர்களைப் புரிந்துகொள்வது மிக எளிது, ஒரே ஒரு சர்க்யூட் மட்டுமே.\nஅனைத்துசாதிகளும் அர்ச்சகர் என்னும் கோஷம் இங்கே நாற்பதாண்டுகளாக உள்ளது. பலமுயற்சிகள் நடந்துள்ளன. ஆனால் ஆலயங்கள் மேல் மதிப்பில்லாதவர்கள் பிராமணர்கள் மேல் காழ்ப்பு கொண்டவர்கள் அதைச்செய்யும்போது அது சாதிக்காழ்ப்பின் விளைவாகவே பொருள்படுகிறது\nநடைமுறையில் கேரளத்தைப்போல இடைநிலைச் சாதிகள் ஆகமங்களைக் கற்று வைதிகமரபு கொண்ட பெருங்கோயில்களில் பூசகர்களாகி அவர்களுக்கு பரவலான ஏற்பு உருவானபின்னர் அடுத்தபடியாகவே தலித் பூசகர்கள் என்னும் நடவடிக்கைக்கு ஆதரவிருக்கும்.\nஎன்னுடைய மற்றும் நண்பர்களின் கேரள தலித் அர்ச்சகர் நியமனம் பற்றிய சந்தேகங்களுக்கு மிகத்தெளிவான தங்களின் விரிவான கட்டுரைக்கு நன்றி.அதில் என்னளவில் புரிந்துகொண்ட முக்கியமான கருத்துக்களை கீழே கொடுத்திருக்கிறேன்.\n1) இது தற்போது ஊடகங்களிலும்,பொதுவெளிகளிலும் கூறப்படுவதுபோல் முழுக்கமுழுக்க “பினராயி விஜயன்” தலைமையில் இயங்கும் இடதுசாரி\nஅரசின் அதிரடி முடிவு மட்டுமல்ல பலரும் இதற்காக காலகாலமாக முயற்சி செய்துவந்திருக்கிறார்கள் என்பது.\n2) குடும்ப பரம்பரை,பிராமண வகுப்பில் பிறப்பது மட்டுமே ஆலயத்தில் இறைவனுக்கு பூஜை செய்யும் தகுதியை ஒருவருக்கு கொண்டு வந்து விடாது என்பது.\n3) தகுதியும்,ஆர்வமும்,பக்தியும் உடைய எவரும் அர்ச்சகராக வரலாம் என்பது.\n4) முக்கியமாக இறை நம்பிக்கையில்லாததோடு மட்டுமல்லாமல் ஹிந்து கடவுளர்களை இழிவுபடுத்தி (சொல்லிலும்,செயலிலும்) செயல்பட்டு\nவரும் தமிழகத்தை சேர்ந்த திராவிட கட்சிகளை சேர்ந்தவர்கள் இந்த முன்னெடுப்புக்கு எந்த வகையிலும் அருகதை இல்லாதவர்கள் என்பது.\nஇறுதியாக ஒரு ஆதங்கம் கேரள கோயில்களில் ‘ஆடை குறியீடு’ (Dress Code) பக்தர்களுக்கும் கண்டிப்பாக பேணப்பட்டு வரும் நிலையில் ‘யது கிருஷ்ணா’ அவர்களுக்கு வழங்கப்படும் கோயிலின் “பூர்ண கும்ப மரியாதையை” சட்டை அணிந்து கொண்டு வழங்கியது மனதில் ஒரு நெருடலை ஏற்படுத்தியது. (இங்கு தமிழ்நாட்டில் கேட்கவே வேண்டாம் அதிகாரம்,அந்தஸ்து உள்ளவர்கள் சில கோயில்களில் கருவறைக்குள்ளேயே சட்டை அணிந்து செல்லலாம்,யாரும் கேட��க முடியாத அவல நிலை)\nகேரளத்தின் ஆலயச்சடங்குகள் முறைப்படித்தான் பேணப்படும். ஆதங்கங்கள் தேவையில்லை. அந்தந்த ஊரின் முறைமைகளுக்கு சிறிய மாற்றங்கள் இருக்கும்\nயதுகிருஷ்ணாவை ஆலயத்தின் பூசகரோ வைதிகரோ பூர்ணகும்பம் அளித்து வரவேற்கவில்லை. அது ஊர்க்காரர்களால் செய்யப்பட்டது. அவருடைய வரலாற்றுச்சிறப்புமிக்க நுழைவை கௌரவிக்கும்பொருட்டு. அது எதிர்பாராததும் கூட.பூரணகும்ப வரவேற்பு கேரளத்தில் இல்லங்களிலேயேகூட அனைவராலும் செய்யப்படுவதுண்டு. செய்பவரும் சட்டையுடன்தான் இருக்கிறார்\nமேலும் யதுகிருஷ்ணா அந்தப்புகைப்படத்தில் சட்டையுடன் இல்லை. அவருக்குப் போர்த்தப்பட்ட சால்வையை அணிந்திருக்கிறார்.\nயது கிருஷ்ணா சந்தனப்பிரசாதம் வழங்கும் முறையைக் கவனியுங்கள். பெறுபவரைத் தொடாமல் கையில் போடுகிறார். இது கேரள மரபு. தாந்திரிக விதிப்படி நீராடி சங்கல்பம் எடுத்துக்கொண்ட பூசாரி மட்டுமே கருவறைக்குள் நுழைய முடியும். எவரையும் அவர் தொடக்கூடாது.தொட்டால் மீண்டும் நீராடவேண்டும். சென்றகாலங்களில் இது பிராமணச் சாதிவெறி என்றும் தீண்டாமை என்றும் சிலரால் தமிழகத்தில் எழுதப்பட்டுள்ளது. இன்று தலித் பூசகர் வந்தாலும் அதில் மாற்றமில்லை\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 38\nபின்தொடரும் நிழலின் குரல் – தத்துவமும் தனிமையும்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-88\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச���சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/57682", "date_download": "2019-11-14T08:52:51Z", "digest": "sha1:WIXPMHHYPUDGO3PM7ONZJX6ZATMY5UVR", "length": 6097, "nlines": 97, "source_domain": "tamilnanbargal.com", "title": "கோமகன் செஃப் Chéf இன் பக்குவம் 03 ( கல்லு றொட்டி )", "raw_content": "\nகோமகன் செஃப் Chéf இன் பக்குவம் 03 ( கல்லு றொட்டி )\nகோதுமை மா 1 கிலோ .\nபச்சை மிளகாய் 7 அல்லது 8 .\nசின்னவெங்கயம் 250 கிறாம் .\nகோதுமை மாவை பைக்கற்ருடன் நீராவியில் அரை மணித்தியாலம் அவிக்கவும் . அவித்த கோதுமை மாவை அரிதட்டில் சூட்டுடன் போட்டு அரிக்கவும் . அரித்த மாவை ஒரு சட்டியில் போட்டு வைக்கவும் . தேங்காயை உடைத்து துருவி வக்கவும் . சின்னவெங்காயத்தை சுத்தப்படுத்தி வைக்கவும் . பச்சை மிளகாயையும் , சின்னவெங்காயத்தையும் குறுணியாக வெட்டி சட்டியில் உள்ள கோதுமை மாவுக்குள் போடவும் . துருவிய தேங்காய்பூவையும் கோதுமை மாவுடன் சேர்த்து உப்பும் கலந்து தண்ணியும் கலந்து றொட்டிக்குப் பிசைவது போல் பிசையவும் . நன்றாகப் பிசைந்த மாவை அரை மணித்தியாலம் ஊறவைக்கவும் . இப்பொழுது கலந்த கலவை , எல்லாவற்றுடனும் சேர்ந்து பெரிய உருண்டையாக இருக்கும் . உருண்டைய சிறிய உருண்டைகளாகப் பிரிக்கவும் .( 1 கிலோ மாவில் 7ல் இருந்து 8 சிறிய உருண்டைகள் செய்யலாம் . ) உருட்டிய உருண்டைகளை ஒரு கோப்பையில் வைத்து வட்டமாகத் தட்டி எட���க்கவும் . தோசைக்கல்லை அல்லது Non stick pane ஐ அடுப்பில் வைத்து கல்லு சூடாகியவுடன் , ஒவ்வரு தட்டிய றொட்டியையும் இருபக்கமும் மாறிமாறி பிரட்டி பொன்நிறமாகும் வர வேகவிடுங்கள் . கல்லுறொட்டி தயார் . விறகு அடுப்பில் வைத்து செய்யும் பொழுது இதன் சுவை இன்னும் அதிகமாகும் . இந்தக் கல்லு றொட்டி பருத்தித்துறைப் பகுதியில் பிரபல்யமானது .\n*** தண்ணி = சுடுதண்ணி ( தவறு திருத்தப்பட்டுள்து )\n1:30 முதல் 2 மணி வரை\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-9748.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2019-11-14T09:25:08Z", "digest": "sha1:E7H2MVR4X2QYRJ5KSGDE7TAOO7H3EP3S", "length": 42702, "nlines": 236, "source_domain": "www.tamilmantram.com", "title": "டிராபிக் போலீஸ் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > டிராபிக் போலீஸ்\nView Full Version : டிராபிக் போலீஸ்\nநன்பர்களே இது நான் 20 வருடங்களாக அனுபவித்த முற்றிலும் கற்பனை இல்லாத உன்மை சம்பவம்\nநான் பள்ளிகூடம் படித்து கொண்டிருக்கும் போது ஒரு முரை லூனாவில் (அந்த காலத்து மொபட்) டவுனுக்கு போனேன்.\nஅப்ப போலீசு காரனிடம் சிக்கீட்டேன்.\nபோலீஸ் : \"வயசு என்ன\"\nபோலீஸ் : \"லைசன்ஸ் இருக்கா\"\nஅப்பரம் வண்டி கொண்டு போய் ஸ்டேசனில் விட்டு விட்டு அப்பாவை கூட்டிட்டு வர சொன்னான்.\nஎனக்கு பயம் வண்டி போயிருச்சோனு. இன்னிக்கு அப்பாகிட்ட நல்ல அடிதான்.\nநான் பயந்து கொண்டே பஸ் ஏறு வீட்டுக்கு போய் அப்பாவிடம் அழுதேன்.\nநான் : அப்பா, லைசன்ஸ் இல்லினு போலிசுகாரன் வண்டிய பிடுங்கி வச்சுட்டானப்பா\nஅப்பா : \"அந்த நாய்களுக்கு ஒரு 10 ரூபா வீசிருந்தா விட்டுருப்பான், இது கூட தெரியாதா, சரி வா\"\nபோலீஸ் : \"சின்ன பையன் கிட்ட ஏன் வண்டிய கொடுத்து அனுப்பரீங்க, நாங்க இவனையும் அல்லவா கோர்டுக்கு கொண்டு போனோம்\"\nநான் : \"ஊரல ஓட்டர தைரியத்தில் டவுனுக்கு வந்துட்டானுங்க, பைன் எல்லாம் எதுக்குங்க\"\nஇப்படி பேசி அப்பா, 20 ரூபா தந்திட்டு வண்டிய எடுத்துட்டு வந்துட்டாரு\nநான் ஒரு மாலை நேரம் டிவிஎஸ் மொப்பட்டில் வந்து கொண்டிருந்தேன். அப்பவும் ஒரு போலீஸ் வண்டிய நிறுத்தினான்\nஇப்ப எனக்கு பயம் துளியும் இல்ல. அதுவும் நான் வந்து கொண்டிருந்தது ஒன் வே.\nபோலீஸ் : \"லைசன்ஸ் இருக்கா\"\nபோலீஸ் : \"ஆர்சீ பூக் இருக்கா\"\nநான் : \"கொண்டு வல்லீங்க\"\nபோலீஸ் : \"வண்டி இண்சூரன்ஸ் இருக்கா\"\nநான் : \"கட்டரதே இல்லீங்க\"\nபோலீஸ் : \"வண்டி யாருது\"\nபோலீஸ் : \"ஒன் வேயில் வர கூடாது தெரியுமுல்ல\"\nநான் : \"நைட் தானுங்க\"\nபோலீஸ் : \"நைட் பத்து மனிக்கு மேல தான் ஒன்வே கிடையாது இப்ப மனி 9\"\nவண்டியில் லைட் எரியல ரூ.50\nஒஎ வேயில் வந்ததுக்கு ரூ. 50\nலைசன்ஸ் இல்லதுக்கு ரூ 200\nஆர்சி புக் இல்லாதுக்கு ரூ 50\nஇன்சூரன்ஸ் இல்லதுக்கு ரூ 50\nஅப்பாவுக்கு தெரியாம வண்டி எடுத்ததுக்கு ரூ, 100\nகுடிச்சுட்டு வண்டி ஓட்டினதுக்கு ரூ. 1000\"\nபோலீஸ் : \"கட்டு 1500 ரூபாய\"\nநான் : அவ்வளவு காசு இல்லீங்க ஐயா\nபோலீஸ் : \"அப்ப வண்டிய விடு ஸ்டேசனுக்கு\"\nநான் : இங்கே ஏதாவது அட்ஜஸ்டு பன்னிக்க முடியாதுங்களா\nபோலீஸ் : \"ம் புத்திசாலியா இருக்க, படக் நு 100 கட்டிட்டு வண்டிய எடுத்துட்டு கிளம்பு\"\nநான் : \"அவ்வளவு இல்லீங்க\"\nஎன்று சொல்லி 20 ரூபாய நீட்டினேன்.\nபோலீஸ் : \" ஏம்பா நாங்க மூனு போலிசு இருக்கோம், விளையாடரியா 100 கட்டு, இல்ல விடு ஸ்டேசனுக்கு\"\nநான் : \"என்கிட்ட 50 ரு தான் இருக்குங்க\"\nபோலீஸ் : \" சரி அத கொடுத்துட்டு போ\"\nநான் : \"ஆளுக்கு 10 ரூ மொத்தம் ரூ 30 தரேன்\"\nபோலீஸ் : \" பேர்மா பேசர, ஸ்டேசனுக்கு போனா 1500 பேந்துரும், அதுக்கு வெரும் 30 தரியா\"\nஎனக்கு தெரியும் அந்த 1500 இவங்களுக்கு வராது, கவர்மெண்டுக்கு தான்,\nஆனா நான் கொடுக்க போர முப்பது ரூ இவங்கலுக்கு அல்லவா,\nநான் : \"சார் 50 ரூ தான் இருக்கு, பெட்ரோல் போட 20 வேனும் (அப்ப பெட்ரோல் லிட்டர் ரூ.18) அதான் ரூ.30 தரேனு சொன்னேன், தப்பா நினைச்சுகாதீங்க\"\nபோலீஸ் : சரி கொடுத்துட்டு போ, இனிமே தண்னி போட்டுட்டு ஓட்டாதே.\nநான் கொடுத்துட்டு வீட்டுக்கு போயிட்டேன்.\nசரி இனிமேல் யோக்கியமா இருக்கலாம்னு\nலைசன்ஸ் எடுத்துகிட்டேன், ஒரு நாள் மீண்டும் போலிசிடம் நிறுந்தினேன்.\nஒழுங்கான ரோட்டில் தான் வந்தேன். (ஒன் வே இல்ல)\nலைசன்ஸ் ஆர்.சீ பூக் காட்டியாச்சு, குடிக்கல.\nபோலீஸ் : இன்சூரன்ள் இருக்கா\nபோலீஸ் : ஏன் இல்ல அப்ப கட்டு பைன.\nநான் : சார் பழைய மொம்பட் சார், வித்தா 3000 கூட போகாது, இதுக்கு எவன் இன்சூரன்ஸ் தருவாங்க.\nபோலீஸ் : சரி ஒரு 50 ரூபா தந்துட்டு போ.\nநான் : நான் 10 ரூபா தான் இருக்கு சார்\nபோலீஸ் : டேய் ஸ்டேசனுக்கு போனா 500 ரூபா தெண்டம் அழுவனும் தெரியுமல்ல\nநான் : தெரியும் சார் ஆனா அது உங்களுக்கு கிடைக்காதே, இருக்கர 10 ரூபாய வாங்கிக்குங்க சார்.\nபோலீஸ் : சரி கொடுத்துட்டு நடைய கட்டு\nஇப்படி பல தடவை எனக்கு பழகி போச்சு, போலீஸ� மேல இருக்கர மரியாதையே போச்சு.\nஒரு தடவை பைக்கில் செல்லும் போது நிறுத்தினான். நான் லைசன்ஸ் எடுத்தேன்.\nபோலீஸ் : தம்பி அதெல்லாம் நான் உங்கிட்ட கேட்டனா\nகாலையிலிருந்து வெய்யில்ல நிக்கரேன். இன்னிக்கு ஒன்னும் தேரல.\nநான் நினைச்சனா, over speed, rash driving என்று உனக்கு சார்ஜ் சீட் போட முடியும்.\nஆனா நான் அப்படி எல்லாம் ஈனதனமா செய்யரதில்லப்பா\nதண்ணி போட ஒரு 10 ரூ சார்டேஜ் ஆகுது, ஒரு 10 ரூபா கொடுத்துட்டு போப்பா.\nகருமம்டா நு 5 ரூபா தந்திட்டு வந்தேன், திரும்பி பார்த்தேன், அடுத்த வண்டிய நிறுத்தி பிச்சை எடுத்துட்டு இருந்தான்.\nஒரு நாள் என் நன்பன் வண்டிய பிடிச்சு சார்ஜ் சீட்டு போடு கொடுத்துட்டாங்க.\nஅவன் பயந்த சுபாவம், என் கிட்ட வந்தான், சார்ஜ் சீட்ட காட்டினான்.\nநான் : \"ஏண்டா அந்த பிச்ச காரனுக்கு 10 ரூம் தந்துட்டு வரலாமுல்ல, வண்டிய விட்டுட்டு வந்திருக்க\"\nசரி நானும் போனேன், மூனு போலீசு காரங்க இருந்தாங்க. எக்கசக்க வண்டி பிடிச்சு வச்சிருந்தாங்க.\nஅவன பிடிச்ச போலீச பார்த்தேன்.\nநான் : சார் இவன் வண்டி லைசன்ஸ் இல்லாம பிடிச்சுட்டீங்களாமா\nபோலீஸ் : அதான் பை கட்டிட்டு எடுத்துட்டு போலாம்னு வந்தேன்.\n(ஒரு 10 ரூபாய அவனிடம் தந்தேன்)\nபோலீஸ் : தம்பி நான் ரொம்ப ஸ்டிரிக்ட். சார்ஜெண்ட் வேற இருக்காரு.\nசரி அவர பார்த்தேன், புரிந்து விட்டார்,\nசார்ஜெண்ட் 100 ரூபா கொடுத்துட்டு போ,\nநான் : சார் நாங்க வேலைக்கு போரவங்க, அவ்வளவு எங்க கிட்ட இருக்குமா சார்\nசார்ஜெண்ட் சரி நா சார்ஜெண்ட் ப்பா, போலீசு மாதிரி அரமா கேவலமா தராத, ஒரு 50 குடுத்துட்டு போ.\nகூட்டமா இருப்பதால இதுக்கு மேல பேரம் பேச முடியாதுனு, 50 அழுதுட்டு வந்தோம்.\nஎன்ன அப்படி பாக்கரீங்க. இது எல்லாம் தம்பில்லையானு கேக்கரீங்க, ஆனா உன்மையா நடந்ததே.\nஇதை பார்க்கும் போது போக்குவரத்து போலீஷ் இப்படியுமா என்று தொன்றுகிறது.\nஅதை விட நீங்க இது வரைக்கும் சுமார் 200 க்குள் தான் அபராதம் கட்டீயிருக்கீங்க அப்படித்தானே\nஇந்த போலீசுகாரங்களுக்கு வெக்கம், மானம், சூடு, சுரணை எதுவும் கிடையாது.\nநானும் என் நண்பனும் இதுபோல வண்டியில் போனோம். மாமங்காரன் புடிச்சிக்கிட்டான். ஆங்கிலம் தெரிந்திருந்தும் கன்னடத்துல பேச ஆரம்பிச்சான். என் நண்பன் சும்மா இருக்காம என்கிட்ட பணம் இல்ல credit card தான் இருக்குன்னு சொன்னான்.\nஹேங்.. அப்புறம் 400 ரூபா மொய் எழுதினோம்.\nஅப்பால போகும் போது தம்பி.. நீங்க தமிழான்னு கேட்டான்\nநான்: ஏன் தமிழ்ன்னா ஒரு 50 ரூபா தள்ளுபடி தருவியான்னேன்....\nஅன்னிக்கி எனக்கு நல்லநேரம் தப்பிச்சேன்.\nஇதே போல் எனக்கும் நேர்த்தது...ஆனால் அப்போது விஜயகாந்தின் படங்களில் கோட்டு சீன் பார்த்ஹ்டு கெட்டுப்போயிருந்த காலம்...\nஆகவே சரிதான் சார்ஜ்-ஸீட் போடுன்னு சொல்லி கோட்ட்க்கு போயிட்டேன்..அங்கே தான் கிரகணம், ஆரமிச்சிது...ஒரு வக்கீல் (எங்க தெருவில் வசிப்பவர்தான்) என்னை பார்த்து ஓடி வந்து அதுக்காக ஆஜர் ஆகிறேன்னு சொல்லி 100 ரூபா வாங்கி வாதாடி கடைசியில் 50 ரூபாய் மட்டும் பைன் போட்டர்கள்..\nஆனால் வக்கீல் வைக்காமல் இருந்தவர்களுக்கு 50 ரூபாய் தான் அபராதம்..\nஎனக்கு கூட்டி பார்த்தால் மொத்தம் 150 ரூபாய் தண்டம்..\nஅப்போ இருந்து போலீஸ் (டிராபிக்) கைகாட்டினால் நிற்பதே இல்லை..\nபி.கு : ஹெல்மெட் சட்டத்தால் இன்னும் ஒரு வருடத்தில் ஒவ்வொரு டி.போலீஸிசும் ஒரு வீடோ அல்லது பிளட்டோ வாங்கிவிடுவார்கள் தானே\nஇதே போல் எனக்கும் நேர்த்தது...ஆனால் அப்போது விஜயகாந்தின் படங்களில் கோட்டு சீன் பார்த்ஹ்டு கெட்டுப்போயிருந்த காலம்...\nஆகவே சரிதான் சார்ஜ்-ஸீட் போடுன்னு சொல்லி கோட்ட்க்கு போயிட்டேன்..அங்கே தான் கிரகணம், ஆரமிச்சிது...ஒரு வக்கீல் (எங்க தெருவில் வசிப்பவர்தான்) என்னை பார்த்து ஓடி வந்து அதுக்காக ஆஜர் ஆகிறேன்னு சொல்லி 100 ரூபா வாங்கி வாதாடி கடைசியில் 50 ரூபாய் மட்டும் பைன் போட்டர்கள்..\nஆனால் வக்கீல் வைக்காமல் இருந்தவர்களுக்கு 50 ரூபாய் தான் அபராதம்..\nஎனக்கு கூட்டி பார்த்தால் மொத்தம் 150 ரூபாய் தண்டம்..\nஅப்போ இருந்து போலீஸ் (டிராபிக்) கைகாட்டினால் நிற்பதே இல்லை..\nபி.கு : ஹெல்மெட் சட்டத்தால் இன்னும் ஒரு வருடத்தில் ஒவ்வொரு டி.போலீஸிசும் ஒரு வீடோ அல்லது பிளட்டோ வாங்கிவிடுவார்கள் தானே\nஏமாந்தால் ஒரு பிளாட் என்ன ரெண்டு மூனு வாங்கிருவாங்க\nஹெல்மெட் சட்டத்தால் இன்னும் ஒரு வருடத்தில் ஒவ்வொரு டி.போலீஸிசும் ஒரு வீடோ அல்லது பிளட்டோ வாங்கிவிடுவார்கள் தானே\nஅப்படி யெல்லாம் உயோகமா செய்ய மாட்டாங்க\nகுடி கூத்தியா இப்படி தான் அந்த பணம் செலவலிப்பாங்க\nலொள்ளுவாத்தியார் ரொம்ப காட்டமா இருக்கார்ன்னு நெனைக்கிறே��்.அக்னிவெயில் முடிஞ்சிபோச்சுங்கோ. ஆனாலும் கோபம் நியாயமானதுதான்.\n அருமைங்க.... அதிலும் தண்ணி போட்டுட்டு அவ்ளோ தைரியமா சொன்னது இன்னும் சூப்பரப்பு...\nமுதல் அனுபவம் : சென்னையில எபிக் னு ஒரு ப்ரோக்ராம் பண்ணீட்டு இருந்தப்ப நள்ளிரவில் நானும் என் நண்பர்கள் இருவரும் சாப்பிடச் சென்றோம். சந்தேகத்தின் பேரில் எங்கள் மூவரையும் பிடித்துக் கொண்டார்கள் போலிஸ்காரர்கள்.. எங்கள் முதலாளி அப்போதைய இப்போதைய முதல்வரான கலைஞரைத் தெரிந்து வைத்தவர் (அப்படி என்றூ சொன்னார்கள்) அதைச் சொன்னதும் ரொம்ப எளக்காரம் ஆகி எங்கள் மூவரையும் குத்த வைத்து (இதற்கு தமிழில் என்ன என்ப்து அறியேன்) உட்காரச் சொல்லினான்.. சிறிது நேரத்தில் எங்களில் ஒருவன் \" சார் எவ்ளோ பணம் வேணும்\" என்றான்... அவனும் குறிப்பிட்ட தொகை கொடுத்துவிடச் சொன்னான்.. ஆனால் ரொம்பவே ஸ்ட்ரிக்ட்.. எங்களில் இருவரை மட்டுமே வெளியே விட்டான்.. நாங்கள் உடனே சென்று எங்கள் முதலாளிக்கு போன் போட்டு கமிசனரைத் தொடர்பு கொண்டு அவரை விடுவிக்குமாறு கேட்டோம்.. தூக்கக் கலக்கத்தில் ரொம்ப நேரம் கழித்துதான் கமிசனருக்கு போன் போட்டார்.... அதன் பிறகே வந்தோம். அன்று அவர்களிடம் அழுத தொகை கிட்டத்தட்ட நூறைத் தாண்டும் என்று நினைக்கிறேன்..\nஅனுபவம் இரண்டு : புதிதாக வண்டி வாங்கி பல பிரச்சனைகள் இருக்க,அதை ரிஜிஸ்டர் செய்யாமலே ஓட்டவேண்டியிருந்தது..வண்டி வாங்கி சுமார் மூன்று மாதங்கள் ரிஜிஸ்டர் பண்ணாமலே ஓட்டினேன்.. இடையில் ஒருவனிடம் மாட்டி முழிக்க.. அதுவும் வீட்டிற்கு மிக அருகிலே..... நூற்றைம்பது கேட்டான்... இருப்பதோ ஐம்பது... ஒருவழியாக பேசி முடித்து ஐம்பதைக் கொடுத்தேன்... வேறவழியில்லை.. அந்த போலிஸ் காரன் ஒரு இந்திக்காரன்... அவனே பல இடங்களில் பிச்சை எடுப்பதும் பார்த்திருக்கிறேன்\nஅனுபவம் மூன்று : ஆங்கிலப் படங்கள் வரும் எந்த வெள்ளியும் விடுவதில்லை.. (நாளை கூட) அப்படி ஒருநாள் தி ஐலண்ட் என்ற படம் பார்த்துவிட்டு வீடு திரும்புகையில் ஒருவனிடம் மாட்டினோம்... அதுவும் ட்ராபிக் போலிஸல்ல... நாங்கள் வேகமாக சென்றிருந்தால் தப்பியிருக்கலாம்.. மூன்று பேர் வண்டியில் சென்றதுதான் குற்றமாகிவிட்டது.. கையில் வேறு காசு இல்லை. வேறவழியின்றி ஏடிஎம் சென்று நூறு ரூபாய் எடுத்தேன்... தண்டம்... ஐம்பது ரூபாய் எடுக்கும்படி இருந்தால் எவ்ளொ நன்றாக இருக்கும் அந்த நூறோடு எங்கள் பர்ஸிலிருக்கும் ஐம்பது காசு சில்லறைகூட அவன் விட்டு வைக்கவில்லை.. கேவலம்...\nபோலிஸ்காரர்களின் அட்டூழியம் அனுபவிக்காத அனுபவஸ்தர்கள் உலகில் உண்டோ\nஉங்கள் அநுபவங்களைப்பார்த்தபின்னர்தான் எனது அநுபவங்களில் ஒன்றைச் சொல்லலாம் என்று விளைகிறேன். மற்றவற்றை சொல்லவேண்டுமானால் கதாப்பிரசங்கந்தான் நடத்த வேண்டும்...\nஒருமுறை தங்கையை ஓட்டோவில் அவளது பள்ளிக்கூடத்தில் கொண்டுபோய் விட்டேன். ஆனால் அங்கு வீதியில் வழமையாக இருக்கும் பொலீஸ்காரன் ஓட்டோக்களில் வருவோர் இறக்குவதற்கு என்று ஒரு இடமும் மோட்டார் சைக்கிளிற்கென்றொ ஓரிடமாகவும் பேணிவந்திருக்கிறான். ஆனால் நானோ கொழும்பிலிருந்து சென்றிருந்ததால் இந்த ஒழுங்குமுறையெல்லாம் தெரியாது. ஆகையால் வீதி ஒழுங்குமுறைக்கமைய மோட்டார் சைக்கிளில் வந்தோர் இறக்கி விட்டுக்கொண்டிருக்குமிடத்திற்கு பின்னால் நிறுத்தினேன். அப்போது போலீஸ்காரன் என்னை முன்னே வரச்சொல்லி கையசைத்தான். அந்நேரம் ஏதுமறையாத தங்கை ஓட்டோவிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தாள். ஆகையால் நான் முன்னொனெடுக்காது அவ்விடத்திலேயே வைத்திருந்தேன். தன் பேச்சை கவனிக்காதிருப்பதாக கருதிய அந்த மடையன் எனது பெயரில் நடுவீதியில் நிறுத்தியதாக எழுதி கோட் கேசிற்கும் கொண்டுபோகுமளவிற்கு அமைத்துவிட்டான். ஆத்திரமடைந்த நான் எந்த பணமும் கட்டாது எனது லைசன்ஸ்சை எடுப்பதாக தீர்மானங்கொண்டேன். உடனே அந்தக்காலத்தில் மாடவ்வ நீதவான்இளஞ்செளியனிடம் சென்று இதைக்கூற, அவரோ, \"தம்பி. நீ கம்பஸில படிக்கிறா. இந்த நாய்களுடன் முரண்டு உன் பேரில் கேஸை கோட் வரை கொண்டு வராமல் பார்த்துக்கொள். மீறி வந்தால் நான் கட்டாயம் நங்கு விசாரித்துத்தான் தீர்ப்பளிப்பேன். ஆகையால் வந்தாலும் கவலைப்படத்தேவையில்லை. ஏலக்கூடியளவு தவிர்க்கப்பார்\" என்று கூறினார். இருந்தாலும் எனது குறிக்கோளை மாற்ற சம்மதமில்லாமையாஇ. நண்பன் ஒருவன் உதவியுடன் ரபிக் போலீஸில் பெரியவனுடன் கதைத்து என்னிடம் லைசன்ஸ்சை பறித்தவனை அவருடைய அலுவலகத்திற்கு வரவழைத்து பறித்து தந்தார். கோட்டிற்கு பதியப்பட்ட புத்தகத்தில் \" சிக்கனல் போடாது திருப்பியது\" என்று மாற்றி எழுதி கேசை வலிமை குறைந்ததாக்கி விட்டார்.\nஅதன் பிறகு என்னை பார��த்தால் அவன் அவமானத்துடன் கூடிய கோஅத்துடன் என்னைப்பார்ப்பான். நானும் \" ஏலுமென்றால் பண்ணிப்பார்\" என்பது போல் ஒரு முரால்பார்வையுடன் கடந்து செல்வேன். இருந்தாலும் ஒரு பயம். ஏனென்றால், சுட்டுப்போட்டு \"தவறுதலான சூடு என்றோ அல்லது ஒரு கிறிநைட்டை வைத்துப்போட்டு பொலி என்றோ சொல்லி கேஷை முடிக்கும் வல்லமை அவங்களிற்க்குண்டு.\nஇது என்ன போலீஸ் பற்றிய கதை தொடரா......\n10 வயதில் சைக்கிளில் ஹெட்லைட் இல்லையென பிடித்துவிட்டனர். அழுது தப்பித்தேன்... அந்த வயது அப்படி.\n20 வயதில் சென்னை டி-நகரில் ஒன்வேயில் போனதற்கு பிடித்தனர். சென்னை போலீஸ் கொஞ்சம் காஸ்ட்லி. அப்பவே 50ரூபாய் அழுதேன்.\nஇப்ப ஹெல்மெட் கலெக்ஷன் நன்றாக கிடைக்கும்.\nஇதுனாலதான் நான் பைக்கே வாங்கவில்லை மக்களே\nநல்லவாத்தியார் அண்ணா, அருமையாக எழுதி இருகின்றீர்கள்.\nஎங்கள் அப்பா போலீஸ் அதனால் மாட்டினால் அவர் பெயரை செல்லி தப்பித்து விடுவென் சில முறை\nபோலீஸ் காரங்க பையனே இப்படினா எப்படி என்பதால்\nஉடன் கார் உரிமையேடு எடுத்து விட்டேன்\nஎங்கள் அப்பா போலீஸ் அதனால் மாட்டினால் அவர் பெயரை செல்லி தப்பித்து விடுவென் சில முறை\nஅப்படியென்றால் இனிமேல் போலீச்க்கவலை எமக்கில்லை என்று சொல்லுங்கள்.\nஎங்கள் அப்பா போலீஸ் அதனால் மாட்டினால் அவர் பெயரை செல்லி தப்பித்து விடுவென் சில முறை\nபோலீஸ் காரங்க பையனே இப்படினா எப்படி என்பதால்\nஉடன் கார் உரிமையேடு எடுத்து விட்டேன்\nமனோஜ், லண்டனில் என்ன புடிச்சாலும் உங்க அப்பு பேர சொல்லி தப்பிக்கலாமா\nமனோஜ், லண்டனில் என்ன புடிச்சாலும் உங்க அப்பு பேர சொல்லி தப்பிக்கலாமா\nஉள்ள வைத்து விடுவாங்க அவ்வளவு தான்\nஉள்ள வைத்து விடுவாங்க அவ்வளவு தான்\nஎன் படக்குனு சிகரட்ட பத்த வைச்சிடிங்க\nதப்பு தப்பு ...............ரிலாக்ஸ் ஒகே\nவாத்தியாருக்கு மட்டுமோ அனுபவம் என்று பார்த்தால், எல்லோருக்கும் ஒவ்வொன்றாய் வந்து விழுகிறதே...\nகொஞ்சம் சேர்ந்ததும், நகலெடுத்து, காவல்துறைக்கு அனுப்பி வைக்கத்தான் இருக்கு...\nகாவலர்கள்.., ஒரு சிலரின் நடவடிக்கைகளினால், நேர்மையானவர்களும் சிக்கிவிடுவதுதான் வேதனை...\nவாத்தியாரே உங்க டிராபிக் அனுபவம் அருமை. ஹெல்மெட் தேவையா என்ற திரியில் உங்க விவாதக் கருத்துகளுக்கு இந்த அனுபவங்கள் கூடக் காரணமாக இருக்கலாம் அல்லவா, நமக்கு இப்படி ஒரு சம்பவமும் நடக்கலைங்க. ஏன்னா நமக்கு வண்டியே ஓட்டத் தெரியாதுங்க.\nஇதை பார்க்கும் போது போக்குவரத்து போலீஷ் இப்படியுமா என்று தொன்றுகிறது.\nஅதை விட நீங்க இது வரைக்கும் சுமார் 200 க்குள் தான் அபராதம் கட்டீயிருக்கீங்க அப்படித்தானே\nஆமா மிக்கி போலிஸ் எப்பவுமே இப்படித்தான்.....\n(ஆமா மன்றத்துல ரிஜிஸ்ட்டர் ஆகும்போது கையில...)\nலொள்ளுவாத்தியார் ரொம்ப காட்டமா இருக்கார்ன்னு நெனைக்கிறேன்.\nகலந்து செய்த கலவை நான்\nஅது அந்தந்த சமயத்தில் வெளிபடும் உனர்வுகள்\nஏதோ உங்க நேரம்ன்னு நிணைக்கிறேன்.\n20 வயதில் சென்னை டி-நகரில் ஒன்வேயில் போனதற்கு பிடித்தனர். சென்னை போலீஸ் கொஞ்சம் காஸ்ட்லி. அப்பவே 50ரூபாய் அழுதேன்.\nஅப்பவே 50 ரூபாய் அழுதேன் − பல யுகங்களுக்குமுன் நடந்த விஷயம் மாதிரி தெரிகிறது. வயது தானாகவே வெளியே தெரிந்துவிடும் போலிருக்கிறதே.\nபோலிஸ்காரர்களின் அட்டூழியம் அனுபவிக்காத அனுபவஸ்தர்கள் உலகில் உண்டோ\nவண்டி ஓட்டும் அனைவரும் ஒரு முறையேனும் அனுபவித்து இருப்பார்கள்.. நான் இருமுறை அனுபவித்து இருக்கிறேன்.:grin:\nஒன்று ஸ்பென்சர் அருகே.. அடுத்து ஸ்பென்சர் எதிரே..\nஸ்பென்ஸர் அருகே : ஒருதடவை நிதானமாக :music-smiley-016:வண்டி ஓட்டி வரும் போது, சத்யம் எதிரே இருக்கும் ரோட்டில் ஏதோ நினைவில் புகுந்து மவுண்ட் ரோட்டில் நுழைய அந்த ரோட்டின் நடுவில் நின்று கொண்டு எதிரில் சிக்னலை தேடினேன்.:medium-smiley-088: அப்பொழுதுதான் கவனித்தேன்.. நான் தன்னந்தனியாக ரோட்டின் நடுவில் நிற்க என் இருபுறமும் எதிரிலிருந்து வரும் வண்டிகள் கிராஸ் பண்ணி கொண்டிருந்தன..:icon_shok: அங்கே குடையில் உட்கார்ந்திருந்த வெள்ளை சட்டை மாமா:Christo_pancho:, என்னை கூப்பிட்டு 'என்ன ராசா எங்கே போவணும், இது ஒன்வே, அப்படியே திரும்பி, அடுத்த ரோட்டை புட்ச்சி போயிடு என்று அன்பாக வழி அனுப்பி வைத்தார்..\n(இடையில் சில சம்பாஷனைகள் நடந்தது..என்னிடம் இருந்த(தே) 100 ரூபாயை அன்பாக வாங்கிவிட்டுதான் அனுப்பினார் அந்த மவராசன்.. அவர் ரொம்ம்ப நல்ல்லவர்..:traurig001:)\nஸ்பென்சர் எதிரில் : ஹெல்மெட் சட்டம் வந்த புதிதில் நான் ஹெல்மெட் போட்டூ வண்டி ஓட்டி வந்தேன். ஸ்பென்சர் அருகே உள்ளே ஒரு சிக்னலில் அனைவரையும் மடக்கி லைசன்ஸ்/இன்ஸூரன்ஸ் கேட்டார்கள்.. ஹெல்மெட்டை கழட்டி விட்டு நான் என்னுடைய டாக்குமெண்ட்ஸை காட்டி விட்டு , ஸ்பென்சர்தானே போறோம்..எதுக்கு ஹெல்மெட் போட்டு மறுபடியும் உடனே கழட்டணும்னு வண்டியில் மாட்டி விட்டு ஓட்டினேன்..:rolleyes: ஸ்பென்சர் வாசலிலே ஒரு வெள்ளை சட்டை குரூப்:Christo_pancho: நின்று என் வண்டியை மடக்கி ஏன் ஹெல்மெட் போடலேன்னு கேட்டது..:ohmy: நான் இப்பத்தான் அங்கே செக் அப் பண்ணினாங்க. இங்கே உள்ளேதானே போறோம்ன்னு போடலேன்னேன்..கேட்டாங்களா..:icon_nono: இல்லையே.. கையில் ஒரு பேப்பரை வலுக்கட்டாயமாக திணித்து :icon_wacko:50 ரூபாய் புடிங்கினாங்க. :sauer028:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2017/02/", "date_download": "2019-11-14T09:38:33Z", "digest": "sha1:WKAMMQNZEEHALDPZOFSA2CL6DK7FI2S7", "length": 88830, "nlines": 280, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "பிப்ரவரி | 2017 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nபிரான்சு நாடு நிஜமும் நிழலும் -II :\nPosted on 27 பிப்ரவரி 2017 | பின்னூட்டமொன்றை இடுக\nகலையும் இலக்கியமும் ஓர் இனத்தின் கல்வியறிவு, சிந்தனை, பண்பாடு சார்ந்த விடயம். இன்பத்தை உடல்சார்ந்த உயிர்சார்ந்தெனப் பிரித்து வகைப்படுத்த முடியுமெனில் கலையும் இலக்கியமும் உயிர்சார்ந்தவை. மனித உயிர்களுக்கென்று வாய்த்த பிற உயிர்களுக்கு அமையாத அனுபவம். மனிதன் மட்டுமே தான் என்னவாக பிறந்தானோ, அல்லது என்னவாக இருக்கிறானோ அப்படி இருக்கமுடியாதென மறுக்கக்கூடிய உயிரி. அம்மறுப்பை கலை இலக்கிய வழிமுறைகளால் வெளிப்படுத்துவதென்பது ஒர் உபாயம் அல்லது உத்தி. வாழ்வின் நோக்கம் உண்பதும் உறங்குவதும், இனவிருத்தியோடு திருப்தியடைவதும் என முடித்துக்கொள்கிற விலங்குகள்போலன்றி , அதற்கும் அப்பால் என்பதை உணர்ந்த மனித ஆற்றலின் வெளிப்பாடு. என்னவாக இருக்கிறோமோ, என்னவாக காண்கிறோமோ அந்த இயற்கை உண்மையை, இயல்பு நிலையை அவன் விரும்பும் வகையில், சகமனிதனின் ஒப்புதல் வேண்டி திருத்த முற்படுவதுதான் கலையும் இலக்கியமும். அவை ஆன்மாவின் பலம், அறிவின் பலம்.\nகலை இலக்கிய படைப்பாளிகள் ஐயன் வள்ளுவன் கூறுவதைப்போல அவைக்கு அஞ்சாதோர், சொல்லின் தொகையறிந்த தூய்மையவர். « கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும், வேட்ப மொழிவதாம் சொல் » என்ற இலக்கணத்திற்குப் பொருந்த தொழில்படுபவர்கள். மனித வாழ்க்கையின் மகிழ்ச்சிகள், அவலங்கள், மேடு பள்ளங்கள், குறைநிறைகள், அழகுகள், கோரங்கள் ஆகியவற்றை கலைபடுத்தும் வல்லுனர்கள்.. தன்னுடைய சொந்த அல்லது தான் சாட்சியாகவிருந்த சகமனிதரின் வாழ்க்கை அனுபவங்களை வெளிப்படுத்துதலும், அதேவேளை அவ்வனுபவம் எவ்வகையில் தனித்துவம்பெறுகிறதென்பதை என்பித்தலும் கலை இலக்கியவாதிகளின் கடப்பாடு.\nஎனவேதான் ஒருநாட்டைக்குறித்து, ஓர் இனத்தைக் குறித்து விவாதிக்கிறபோது இலக்கியமென்கிற எடைக்கல்லையும் தராசையும் கையிலெடுப்பது தவிர்க்க முடியாததாகிறது. பிரெஞ்சு, தமிழ்போல கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் தோன்றிய மூத்தகுடிகளின் மொழியல்ல. இலத்தீன் மொழியிலிருந்து திரிந்த அடித்தட்டு மக்கள் மொழியாக , கீழ்மக்கள் மொழியாகத்தான் தொடக்க காலத்தில் இருந்தது. பதின்மூன்று பதினான்காம் நூற்றாண்டுகளில்தான் தன்னை இன்னாரென்று உணர்ந்துகொண்ட மொழி. இருந்தும், உலகின் முக்கிய மொழிகளில் இன்றைக்கு பிரெஞ்சும் ஒன்று. பிரான்சு நாட்டில் மட்டுமின்றி பெல்ஜியம், கனடா, லக்ஸம்பர்க், சுவிட்ஸர்லாந்து, தவிர உலகில் 51 நாடுகளில் வழக்கிலுள்ள மொழி, குறிப்பாக ஆங்கிலத்தைப் போலவே, பிரான்சுநாட்டின் காலனி நாடுகள் அனைத்திலும் சாபம்போல ஆயுள் முழுக்க விலக்க முடியாமல் தொடரும் மொழி. உலகமெங்கும் பரவலாக உபயோகத்திலிருக்கிற பிரெஞ்சு மொழியின் இலக்கியம், பிரெஞ்சு மக்களால் மட்டுமே படைக்கப்பட்டதல்ல, அதிலும் நவீன பிரெஞ்சு இலக்கியம், உலகில் எங்கெல்லாம் பிரெஞ்சுமொழி பயன்பாட்டில் உள்ளதோ அந்நாடுகளின் பங்களிப்பினாலும் ஊட்டம் பெற்றுள்ளதென்பதை நாம் மறந்துவிடமுடியாது.\nமொழி அளவில் ஆங்கில மொழிக்கு இரண்டாம் இடத்தில் பிரெஞ்சு மொழி இருப்பினும், இலக்கியம் தத்துவம் ஆகிய துறைகளில் உலகச் சிந்தனையில் பிரெஞ்சு மொழியின் பங்களிப்பை உதாசீனப்படுத்து தல் இயலாது. இவ்வெற்றிக்கு அடிப்படையில் உள்ள வலுவான காரணங்கள் பல. நூற்றாண்டுகளைக்கடந்து இன்றுவரை பொறுப்புடனும் அக்கறையுடனும் ஆட்சியாளர்களின் குறுக்கீடின்றி செயல்படும் பிரெஞ்சுமொழி நிறுவனம்,அதனை வழிநடத்தும் மொழி அறிஞர்கள் ; உறுதுணையாக இருந்துவரும் அரசின் கலை இலக்கிய பண்பாட்டுத் ���ுறை ; படைப்பாளிகளை, இலக்கிய ஆளுமைகளைப் போற்றும் அரசாங்கம்ம ; தரம் வாய்ந்த நூலகங்கள், பதிப்பகங்கள், படைப்புத்துறையின் பல்வேறு பங்குதாரர்களிடையே பாலமாக இயங்கும் ஊடகங்கள், நாட்டின் கண்ணியமும் பெருமையும் பொருளியல் வளர்ச்சியில் மட்டுமல்ல கலை இலக்கியத்தையும் உள்ளடக்கியதென நம்பும் பெருவாரியான மக்கள் என வரிசைப்படுத்த முடியும். அவற்றில் ஒன்றிரண்டை அடிக்கோடிட்டும் சொல்லவும் வேண்டும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இறுதியில் அறிமுகப்படுத்தப் பட்ட ழூல்ஸ்ஃபெரி சட்டம் அனைத்துச் சிறார்களுக்கும் கல்வியை இலவசமென உரைப்பதும், அதைக் கட்டாயமென வற்புறுத்துவதும் ஏட்டுச்சுரக்காய் மொழியில் அல்ல, இன்றுவரை இம்மி அளவும் பிசகாது அரசு, அதனை ஓர் தார்மீக க் கடமையாக நிறைவேற்றிவருகிறது. நாட்டின் வரவு செலவுத் திட்ட த்தில் 22 விழுக்காடு, கலை மற்றும் பண்பாட்டுத் துறைக்கென ஒதுக்கி சடங்காக அன்றி முறையாக அதனை பயன்படுத்தவும் செய்கிறது.. அனைத்திற்கும் மேலாக கலை, இலக்கிய துறை அமைச்சு இங்கு காலம் காலமாக அத்துறைசார்ந்த மனிதர்களிடத்தில், வல்லுனர்களிடத்தில் ஒப்படைக்கபடுகிறது.\nஇயல்பாகவே விடுதலை மனங்கொண்ட பிரெஞ்சு மக்கள், கலை இலக்கியத்திலும் அம்மதிரியான உணர்வுகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். இம்முயற்சிகளை ஓவியம், சிற்பம், இசை யென பல துறைகளிலும் காண்கிறோம். இலக்கிய தேவதச்சர்களும் பரிட்சார்த்த முயற்சிகளுக்குத் தாங்கள் விதிவிலக்கானவர்களல்ல என்பதைக் காலந்தோறும் தங்கள் படைப்பின் ஊடாக நிரூபித்துவருகிறார்கள். இவ்விலக்கிய கட்டுமானங்கள் படைத்தவனின் மனப்புரிதலுக்கேற்ப பெயர்களைச் சூட்டிக்கொண்டன. ஏற்றலும் நிராகரித்தலும் பிரெஞ்சு படைப்புலகில் புதியவை முளைவிடவும், வளர்ந்து தழைக்கவும் காரணமாயின. கடந்த காலத்தை நிகழ்காலம் நிராகரித்துள்ளது, என இதனை விமர்சிக்க முடியுமா என்றால், அப்படி விமர்சிக்க கூடாது என்பதுதான் உண்மை. ஒரு வீட்டின் நிர்வாகத்திற்கு அந்தந்த காலத்திற்கேற்ப பொறுப்பேற்கிறவர்கள், அவரவர் சூழலுக்கேற்றக் கொள்கையைக் கடைபிடிக்கின்றனர். பாட்டன், தந்தை, மகன் என் நிர்வாகப்பொறுப்பேற்பவர்கள் காலத்திற்கும், சூழலுக்கும், திறனுக்கும் ஏற்ப நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தலாம். வழிமுறை எதுவாயினும் குடும்பத்தின் பாரம்பர்யபெருமையை தக்கவைப்பதும், முன்னோக்கிக் கொண்டு செல்வதும் மட்டுமே அவர்களின் இலக்கு. அதை பிரெஞ்சுக்காரர்கள் சரியாகச் செய்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். நிறைய இஸங்களை பிரெஞ்சு இலக்கியத்தில் சந்திக்கிறோம், அவற்றை நாம் இத்தொடரில் காணலாம். பட்டியல் நீளமானது, இச்சோதனை முயற்சிகளின் பொதுவானப் பலன் பிரெஞ்சு இலக்கியத்திற்கும் கலைக்கும் பெருமை சேர்த்திருக்கிறதென்கிற இன்றைய உண்மை.\nஇடைக்காலத்திய படைப்பிலக்கியவாதி பிரான்சுவா லியோன் ஆகட்டும், மானுடவியல் வழிவந்த கவிஞர் பிரான்சுவ ரபெலெ ஆகட்டும், பதினேழாம் நூற்ராண்டின் சமயம், சமூக நெறிமுறைகளில் அத்துமீறலைப் போற்றிய போகிகள் ஆகட்டும், உயர்ந்த கோட்பாடு, மேட்டுக்குடுடி மக்களின் வாழ்வியல் , தேர்ந்தமொழி தொன்மவியல் கோட்பாட்டாளர்கள் ஆகட்டும், பின்னர்வந்த பகுத்தறிவுவாதிகளாகட்டும் இப்படி அனைவரையும் நாம் தெரிந்துகொள்ள்வேண்டியவர்களாக இருக்கிறோம்.இன்றைய பின்-பின் நவீனத்துவம் வரை முக்கிய இலக்கியவாதங்களையும் அவற்றை முன்னெடுத்தவர்களையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதுதான் இத்தொடரின் நோக்கம்.\nஒரு கேள்விக்கு இரு பதில்கள் : அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகளை முன்வைத்து\nPosted on 22 பிப்ரவரி 2017 | பின்னூட்டமொன்றை இடுக\n« பல வருடங்கள் சென்ற பிறகுதான் ஒரு கேள்விக்கு ஒரு பதில் கணக்கு சரியல்ல என்பது புரிந்தது. சில கேள்விகளுக்குப் பல விடைகள் இருந்தன. எதற்காக சிறுகதைகள் எழுதுகிறேன் என்ற கேள்விக்கும் அப்படியே. பல சமயங்களில் நான் எங்கே எழுதுகிறேன் . கதை பிரவகித்து வரும்போது அதைத் தடுக்காமல் தள்ளி நிற்கிறேன் வேறு என்ன செய்கிறேன் என்ற எண்ணம் தோன்றும் » என அ. முத்துலிங்கம் தம்முடையசிறுகதைகள் தொகுப்பு முன்னுரையில் அல்லது அத்தொகுப்பு பற்றிய கருத்தாகத் தெரிவித்திருக்கிறார். அக்கருத்துரையிலேயே ஒரு சில வரிகளுக்கு அப்பால் « கம்ப்யூட்டரில் வந்து இறங்கும் மின்னஞ்சல்களைக் கலம் நிறைந்ததும் அவ்வப்போது காலி செய்வது போல எனக்குள் நேரும் வார்த்தைகளை நான் அப்புறபடுத்துகிறேன் » என அவருக்கே உரித்தான மொழியில் தமது கதைமூல இரகசியத்தையும் போட்டுடைக்கிறார். அவர் பெயருக்கு முன்னால் இருக்கும் ‘அ’ என்ற உயிர் எழுத்திற்கு அப்படியொரு விளக்கமும் உண்டென்பது ஆச்சரியமான செய்திதான். அவரை எழுதவைக்கிற காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருந்துபோகட்டும் ஆனால் அதனாற் கிடைக்க க் கூடிய பலன், அக்கேள்விக்குக் கிடைக்கும் விடையைப் போலவே ஒன்றுக்கு மேற்பட்டவை என்பது மட்டும் தெளிவு. சொல்வனம் இணைய இதழ் பொறுப்பாளர்களில் ஒருவர் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் சிறப்பு இதழுக்காக கட்டுரையொன்றை கேட்க அவரது சிறுகதைத் தொகுப்பை (தமிழினி வெளியீடு) மீண்டும் ஒருமுறை வாசித்தேன். அத்தொகுப்பை எனது பார்வையில் சிறுகதைகள், கதைகள், கட்டுரைகள் என வகைப்படுத்தி வைத்திருக்கிறேன். இன்றைய தமிழ்ப் படைப்பாளிகளில் மூத்த சிறுகதை எழுத்தாளர்களின் பெயர்களை நினைவுகூர்கிறபொழுது, விடுபடமுடியாத முடியாத பெயராக அ. முத்துலிங்கம் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் படைப்புகள். எழுத்தில் ஒட்டுமொத்த வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுதலை பெறுதலென்பதும், அப்புகழுக்குப் பங்கமின்றி தொடர்ந்து அனைவராலும் விரும்பி வாசிக்கப்படும் முன்னணி எழுத்தாளராக இருப்பதும் எளிதான காரியமல்ல.\nஐந்துவிரல்களுக்குள் அடக்கிவிடக்கூடிய கதைமாந்தர் எண்ணிக்கை, ஒன்றிரண்டு சம்பவங்கள், செறிவான மொழி இவைகளெல்லாம் கூடிவந்தால் சிறுகதை. இன்றைய படைப்பிலக்கியம் பின் நவீனத்துவம், பின்-பின் நவீனத்துவம்(Post-postmodernism) எனப் புதிய புதிய அவதாரங்களை எடுத்தபின்னும், மேலேகண்ட பொதுப்பண்புகளை அவசியமாகின்றன. அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகளை ஒரு வாசகனாக என்னை நிறுத்தி ‘ ஏன் நேசிக்கிறேன் ’ என்று என்னை நானே கேட்டுக்கொண்டபோது, எனக்கும் ஒன்றிற்கு மேற்பட்ட பதில்கள் கிடைத்தன.\nஒரு நல்ல சிறுகதை என்பது தேர்ந்த கவிதையின் உரைநடை வடிவம், பாலும் பழத்துடன்முதல் இரவன்று கணவனை (இங்கு வாசகன்) தேடிவரும் மணப்பெண்ணிற்குச் சமம். இந்த இலட்சணங்களுடன், தெறிப்பானச் சொற்கள் ; கூரான குறுவாளை தடவிப்பார்க்கிற அனுபவம் ; கவிஞர் மோகனரங்கன் வியந்து பாராட்டுவதுபோல « விரைவுப் புகைவண்டியொன்றில் பயணிக்கையில் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் சாளரக் காட்சிகள் » ; துறட்டுக்கோலைப்(கொக்கைத் தடி ) போல வாசகரின் மனதைப் பறிக்க முயலும் தொடக்க வரிகள் ; அத்தொடக்கவரிகளின் துணையுடன் ஜல் ஜல்லென்று சவாரி செய்யும் கதை பின்னல் ; ��ூத்துக்கலையை வார்த்தையாக்குகிறாரோவென புருவங்களை உயர்த்தவைக்கும் சொல்லாடல் ; எள்ளலும், பகடியுமாக சுவாரஸ்யத்தையும் விநோதத்தையும் சரிசமமாகக் கலந்து, பக்குவத்துடன் சமைக்கவும் விருந்தோம்பவும் செய்கிற எழுத்தாற்றல் ஆக இவற்றையெல்லாம் முதழ்லிரவு மணப்பெண்ணின் கவர்ச்சிகரமான உருப்படிகள் எனவைத்துக்கொண்டால் – அது அ. முத்துலிங்கத்தின் சிறுகதை. யாழ்ப்பாணக் கைப்பக்குவம் என்பதால் சிற்சில நேரங்களில் மாசிச் சம்பல் போல காரம் தூக்கலாக இருக்கிறது, நான் அதிகம் சொதிக்குப் பழக்கப்பட்டவன்.\nஇங்கே அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகளை மூன்று பொருளில் அணுக நினைக்கிறேன் :\n3 அவர் கதைகளில் காணும் பொதுப் பண்புகள்\n‘தன்மையில் சொல்லப்படும்’, ‘வாசகரை முன்வைத்து உரையாடும்’ அவரது சிறுகதைகள் பலவும் இச்சந்தேகத்தை எனக்கு எழுப்புவதுண்டு. அப்படி எழும்போதெல்லாம்« கண்ணாடே,கரையாரே, காக்கணவம் பூச்சியாரே, வரட்டோ » என ஆசிரியர் குரல் அப்போதெல்லாம் நமது காதுகளில் ஒலிக்கவே செய்கிறது. அதுவேகூட ஒரு வகையில் ஆசிரியருடைய கதைசொல்லும் ஆற்றலுக்கான சான்றாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். மேற்கு ஆப்ரிக்கா, கனடா, பாகிஸ்தான் என்ற களன்களின் அனுபவங்களாக, கட்டுரையோ என சந்தேகிக்கின்றவகையில் சொல்லப்படும் கதைகளிலெல்லாம் இப்படியொரு சிக்கலுக்குள் சிக்கித் தவிப்பது தவிர்க்க முடியாததாகிறது. அது ‘அனுலா’ என்ற சிங்கள இளம்பெண்ணின் காதலுடன் விளையாடும் போஸ்டாபீஸ் ஊழியனாக வரும்போதும் ; கடைசிக் கைங்கரியம் தணிகாசலத்தின் மனச்சாட்சியாக « அடி கமலா, நீ நினைத்ததில் எள்ளளவும் பிழையில்லை. முற்றிலும் சரி. நான் தான் துரோகி, பெரிய துரோகி » என ஆசிரியர் குரல் அப்போதெல்லாம் நமது காதுகளில் ஒலிக்கவே செய்கிறது. அதுவேகூட ஒரு வகையில் ஆசிரியருடைய கதைசொல்லும் ஆற்றலுக்கான சான்றாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். மேற்கு ஆப்ரிக்கா, கனடா, பாகிஸ்தான் என்ற களன்களின் அனுபவங்களாக, கட்டுரையோ என சந்தேகிக்கின்றவகையில் சொல்லப்படும் கதைகளிலெல்லாம் இப்படியொரு சிக்கலுக்குள் சிக்கித் தவிப்பது தவிர்க்க முடியாததாகிறது. அது ‘அனுலா’ என்ற சிங்கள இளம்பெண்ணின் காதலுடன் விளையாடும் போஸ்டாபீஸ் ஊழியனாக வரும்போதும் ; கடைசிக் கைங்கரியம் தணிகாசலத்தின் மனச்சாட்சியாக « அடி கமலா, நீ நினைத்ததில் எள்ளளவும் பிழையில்லை. முற்றிலும் சரி. நான் தான் துரோகி, பெரிய துரோகி » எனக் குற்ற உணர்வுடன் மனைவியின் பிணத்தருகே குமுறும் கணவனாக உருமாறும் போதும் ; « அக்கா வந்து முழுசுவார்க்கக் கூப்பிட்டா , « பேந்து வாறன் » எண்டு சொன்னன் ; அக்கா அப்பிடியே ’அறுநாக் கொடியில்’ பிடித்துகொற கொற எண்டு இழுத்துக்கொண்டுபோனா. நான் அழவே இல்லை. எனக்கு அக்கா எண்டால் விருப்பம் » என அக்கா அக்காவென்று உருகும் சிறுவனாகட்டும் ; « நான் அப்போது உலகவங்கிக்காக மேற்கு ஆப்ரிக்காவில் வேலை செய்துகொண்டிருந்தேன். அங்கேதான் எனக்கு முதன் முதலில் கட்டிங்கிராசுடன் பரிச்சயமேற்பட்ட து » எனக்கூறும் உலகவங்கி ஊழியராக அறிமுகப்படுத்திக் கொள்கிறபோதும் கதைமாந்தராக அவதாரமெடுக்கும் கதைசொல்லி ஆசிரியர்தானோ » எனக் குற்ற உணர்வுடன் மனைவியின் பிணத்தருகே குமுறும் கணவனாக உருமாறும் போதும் ; « அக்கா வந்து முழுசுவார்க்கக் கூப்பிட்டா , « பேந்து வாறன் » எண்டு சொன்னன் ; அக்கா அப்பிடியே ’அறுநாக் கொடியில்’ பிடித்துகொற கொற எண்டு இழுத்துக்கொண்டுபோனா. நான் அழவே இல்லை. எனக்கு அக்கா எண்டால் விருப்பம் » என அக்கா அக்காவென்று உருகும் சிறுவனாகட்டும் ; « நான் அப்போது உலகவங்கிக்காக மேற்கு ஆப்ரிக்காவில் வேலை செய்துகொண்டிருந்தேன். அங்கேதான் எனக்கு முதன் முதலில் கட்டிங்கிராசுடன் பரிச்சயமேற்பட்ட து » எனக்கூறும் உலகவங்கி ஊழியராக அறிமுகப்படுத்திக் கொள்கிறபோதும் கதைமாந்தராக அவதாரமெடுக்கும் கதைசொல்லி ஆசிரியர்தானோ என்கிற கேள்விக்கும், கிடைக்கும் பதில்கள் ஒன்றுக்கு மேற்பட்டவைதான்.\nஅ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள் எனில் குறும்பான சொல்லாடல்கள் இல்லையெனில் எப்படி எழுத்தில் நகைச்சுவையை வலிந்து புகுத்தாமல் ஓர் இயல்பாய் இழையோடச்செய்வது எல்லோருக்கும் ஆகிவந்த கலையல்ல. துக்கவீட்டில் கூட சூழலுக்குப் பொருத்தமாக ‘வருவதும் போவதும் தெரியாது’ என பழைய பாடலொன்றில் வருவதுபோல அவை வந்துபோகின்றன. « இந்த உலகத்திலேயே சிவப்பு ஒரு கறுவம் வைத்திருந்தார். கைகளைப் பின்னுக்குக் கட்டியபடி ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டுதான் நடப்பார். சிறு நீர் பாயும் தூரத்துக்குக் கூட அவரை நம்புவதற்கு அந்த ஊரில் ஆள்கிடையாது »(வடக்கு வீதி) ; « குறைந்தது நாலு பிழையுடன், விலாசதாருக்கு கிடைக்காத வகையில், ஆங்கிலத்தில் தந்தி எழுதும் அளவிற்கு, அவர்களுக்கு அமோகமான கல்வி அறிவு இருக்கிறது »(கோடைமழை) ; « இப்படியாக எங்கள் வீட்டு நாயின் எதிர்காலத்தை நாயை ஒரு வார்த்தைக்கூடக் கேட்காமல் தீர்மானித்தது எனக்குத் தர்மமாகப் படவில்லை » (எலுமிச்சை) ; « கிணற்றடியில் தினம் நடத்தும் அப்பாவின் அனுட்டாங்கள் முக்கியமானவை. வலக்கையின் இரண்டு விரல்களை வாய்க்குள் விட்டு ஓவென்று ஓங்களிப்பார். நாலு அங்குல நீளமான தொண்டைக்குள் இவரால் ஆறு அங்குலம் நீளமான விரல்களை நுழைக்க முடியும். »(பூமத்தியரேகை). « மனிதர்களுடைய வாயை இவ்வளவு குளோசப்பில் அவள் பார்த்த தில்லை . பெருவிரலில் எக்கி நின்று என் வாயைப் புகுந்து பார்த்தாள் »(எந்த நிமிடத்திலும் பறி போகும் வேலை) . இதுபோன்ற உதாரணங்களை இன்னும் இருபது பக்கங்களுக்கு நீட்டிக்கொண்டு போகலாம். அ. முத்துலிங்கத்தின் வெற்றிக்கு இதுதான் தீர்க்கமான காரணமாக இருக்கமுடியுமென்று நம்மில் எவராவது நம்பினோமென்றால் தோற்பது நாமாகத்தான் இருக்கமுடியும். ஏனெனில் இதுமட்டுமே காரணமில்லை, அவர் வெற்றிக்கு நுணுக்கமாக பல காரணங்கள் உண்டு, அவற்றில் ஒன்று இக்கடுரையின் இறுதியிலும் சொல்லப்பட்டுள்ளது.\nஇவரது கதைகளில் காணும் பொதுபண்புகள்\nஇவரது கதைகளில் உள்ள பொதுவான சில சிறப்பு அம்சங்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வது நல்லதென நினைக்கிறேன். அழைப்பு, ஒரு சிறுவனின் கதை, சங்கல்ப நிராகரணம், கடைசிக் கைங்கர்யம், பக்குவம், பீனிக்ஸ்பறவை, எலுமிச்சை…… தளுக்கு என நீளும், எனக்குப் பிடித்தமான பட்டியலில் , ‘அழைப்பு’ என்ற சிறுகதையை எடுத்துக்கொண்டு அ.முத்துலிங்கம் என்ற கதைசொல்லியின் கைப்பக்குவத்தை ஓரளவு புரிந்துகொள்ள முயன்றிருக்கிறேன்.\n‘அழைப்பு’ நான் மிகவும் ரசித்து பலமுறை திரும்பத் திரும்ப வாசித்த கதைளில் ஒன்றென்பதும் எனது தேர்வுக்கான கூடுதல் காரணம். சிறுகதையின் தொடக்கம், அதை முன்னெடுத்துச் செல்லும் விதம், அதன் பரிணாமம், பின்னர் முடிவு என இதன் வாசிப்பு படி நிலைகள். இக்கதையை முதன்முறையாக நான் வாசிக்க நேர்ந்தபோது – என்னவோ நாம்தான் கந்தப்பு ஆக வாழ்ந்தோமா என்ற ஐயத்திலிருந்து மீள சிலகணங்கள் தேவைப்படுகின்றன. மீண்ட தும், வாசகனென்ற உணர்வுபெற்று, கந்தப்பு ‘ஒழுங்கை’ வரை கசைசொல்லி நம்மை அழைத்துவந்திருக்கிறார் என்ற உண்மைமட்டுமே எதார்த்தம், என்கிற இருத்தல் உணரப்படும்போது அந்த அனுபவத்தைச் சொல்ல வார்த்தைகள் போதா. தொடக்கம் முதல் முடிவுவரை படிப்படிப்படியாக ஒரு நிலையிலிருந்து மற்றொன்றிற்கு வாசகரை ஒரு கதைசொல்லியாக அவர் அழைத்துசெல்கிறபோது, அலுப்பற்ற பயண அனுபவம் நமக்கு வாய்க்கிறது.\nஅழைப்பு சிறுகதை ‘கந்தப்பு’ என்ற மனிதரின் மனப்புழுக்கம், உடற் புழுக்கம் என்கிற இரண்டு இடிபாடுகளையும், அந்த இடிபாடுகள் அவரை இறுதியில் எங்குகொண்டுபோய் நிறுத்துகின்றன என்பதையும் சொல்லும் கதை. « ஊதல் காற்று உடலைக் கிழித்தது, விறுக் விறுக்கென்று கைகளை வீசியபடி வேகமாக நடந்துகொண்டிருந்தார் கந்தப்பு » என்று கதையைத் தொடங்குகிறார் கதைசொல்லி. நடக்கத் தொடங்க, பாதை விரிந்து நீள்வதுபோல கதையின் பாதையை, கதையின் அடுத்தடுத்த நிகழ்வுகளைக் குறிப்பால் இந்த ஆரம்ப வரிகள் உணர்த்துகின்றன. கந்தப்பு என்ற கதை மாந்தர், புராணப்படங்களில் திடீரென்று தோன்றும் தெய்வங்கள் போல முதல்வரியை வாசித்த கணத்தில் தோன்றி கைகளை ஆட்டி ஆட்டி நம் முன்னே நடக்கிறார். விதிக்கப்பட்ட « நெருக்கடி ஒழுங்கையை » கைவீசி கடந்திட நினைக்கும் பாவப்பட்ட அம்மனிதரின் முனைப்பையும், அவர் கிழிபடும் பரிதாபத்தையும் கதையின் முதல்வரி நன்றாகவே சித்தரிக்கிறது. தவிர கதையினைச் சிக்கலின்றி சொல்லிக்கொண்டு தொடர துணையாகவும் இருக்கிறது. « இண்டைக்காவது முதலாளி கணக்குத் தீர்த்தாரெண்டால் …உந்தச் சில்லறைக்கடன்களை ஒரு மாதிரிசரிகட்டலாம். சுப்பையாவின்ரை கடைக்காசை இண்டைக்குக் குடுத்திடவேணும். அவன் வீட்டிலே பழி கிடப்பன்.. இப்ப நாலு நாளாய் விரதம்.. அவள் பொடிச்சியைத் தனியகடன்காரருக்கு வகை சொல்ல விட்டிட்டு நான் என்ரைபாடு… சீ என்ன புழைப்பு.. »ஏனப்புலம்பும் கந்தப்பு அந்நியரல்ல அது நாமாக க் கூட இருக்கலாம், அல்லது நாம் அலுவலுக்கோ வேறெங்கோ போய்க்கொண்டிருக்கிறபோது அரைக்கண்மூடி, இறுகிய முகமும், கசங்கிய சட்டையுமாக, காரணமின்றி வேட்டியின் முகப்பை உயர்த்திப்பிடிப்பதும் தோள் துண்டினால் முகத்தைத் துடைப்பதுமாக நம்மைக் கடக்கின்ற மனிதராகவும் அவர் இருக்கலாம். கந்தப்பு போன்ற மனிதர்களுக்கென்றே பிரச்சினைகள் வரிசையில் காத்திருக்கின்றன. பிரச்ச��னைகளுக்குத் தம்மிட த்தில் தீர்வு இல்லை, தம்மைச் சூழ்ந்துள்ள சகமனிதர்களிடமும் தீர்வுகள் இல்லை, கண்ணுக்குப் பலனாகாத தொலைதூரத்தில் இருக்கிற பரம்பொருள் பாரத்தைக் குறைக்கக்கூடும் என நம்புகிற கோடிக்கணக்கான வெகுளிகளில் அவரும் ஒருவர். கதை சொல்லி அவர்(கந்தப்பு) வாயிலாக உதிர்க்கும் « அப்பனே முனியப்பா » அதைத்தான் நமக்குச் சொல்கிறது. பெருங்கதையுடன் ஒப்பீட்டளவில், சிறுகதை கதை, « மாந்தர் எண்ணிக்கையில் », « நிகழும் சம்பவங்களில் » சிறியதாக இருக்கலாம் ஆனால் பெருங்கதையைப்போல சிறுகதையிலும் வில்லில் அம்பினை ஏற்றி நாணை இழுக்கிறபோது, நாண்படும் அவஸ்தையைக் கதையில் முடிவுக்கு முன்பாக கந்தப்புவும் சந்திக்கிறார். பணிசெய்யும் சுருட்டு கொட்டிலில் ‘கொஞ்சம் வேலை தெரிந்த’ வெட்டுக்காரப் பொடியனால் அவருடைய பணி கேலிக்குள்ளாகிறது. போதாகுறைக்கு முதலாளியின் நக்கலான பேச்சுவேறு. « மானங்கெட்ட சீவியம் » எனக் முனகிக்கொண்டு பசியுடன் வீடு திரும்பும் கந்தப்பு கோபத்தை வேளிப்படுத்தும் காட்சி கதையின் உச்சம். தேர்ந்தப் புகைப்படக்லைஞரைப்போல அ. முத்துலிங்கம் காட்சிபடுத்தும் அழகு, குறிப்பாக தொகுப்பில் 33ம், ,34ம் கல்வெட்டில் பதிவுசெய்யவேண்டிய பக்கங்கள். சிறுகதை எழதுகிற வளரும் தலைமுறையினர் கவனத்திற்கொள்ள வேண்டிய பகுதி.\nகதைசொல்லியின் நீண்ட நெடிய பரந்துபட்ட வாழ்க்கை, மனிதர்களைப் பற்றிய கூர்மையான அவதானிப்புகளுடன் இணைந்து தேர்ந்தெடுத்த சொற்களில் கதையை அசைபோட்டிருக்கிறது. முகம் தெரியாத பல கந்தப்புகளுக்காக வாடிய கதைசொல்லியின் உள்ளம் அது. வாசிக்கிறபோது தரித்திர கந்தப்புடன் நாமும் பரிதவிக்கிறோம், கண்கள் கலங்குகிறோம்.\nஇறுதியாக அவரது அ.முத்துகிலிங்கத்தை இரசிக்க இதுபோன்ற வரிகளும் பெரிதும் உதவும் :\n« அக்கா மூக்குத்திப் போட்டிருப்பாள் ; முகப்பருவும் போட்டிருப்பாள். »\n« சிவப்புக்கூந்தல் தேனிக்கூட்டம் போல பின்னால் பறக்க ரோட்டில் அவள் ஸ்கூட்டர் ஓட்டிப்போகும்போது அடிக்கடிப் பார்த்திருக்கிறார்கள். »\n« மரவள்ளி கிழங்குக்காரி ஒருத்தி சந்தியடியில் வந்துகொண்டிருந்தாள். ‘அவளுக்குத் தெரியவா போகிறது’ என்று ந ந்தாவில் தோட்ட த்து மதகடியின் பக்கலில் குந்தினார் »\nஎதிர்பார்த்தது நடந்துவிட்டது. எது நடக்கக் கூடாதோ அதவ���ம் நடந்துவிட்டது.\nPosted on 18 பிப்ரவரி 2017 | பின்னூட்டமொன்றை இடுக\nவருடத்தில் ஒரு முறைதான் இந்தியா வருகிறேன், அப்படி வருகிறபோது அதிகப்பட்சமாக ஒருமாதம் பிறந்தமண்ணில் தங்க நேரிடுகிறது. அதிலும் 90 விழுக்காடு தமிழ்நாடு அரசிற்கு சம்பந்த மற்ற புதுச்சேரியில் நாட்களைக் கழிக்கிறபோது ( எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர், அவர் பெயர்என்ன, தெரிந்துகொள்ள முயன்றதில்லை) தமிழ்நாட்டில் ராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன என இருக்கத்தான் ஆசை. உண்மையில் பெரும்பாலான தமிழர்கள் அப்படித்தானே இருக்கிறோம் பாமரமக்களை விடுங்கள், படித்தவர்களும் ( அறச்சீற்றம் தான் எனது மூச்சென கட்டுரையிலும் கவிதையிலும் மறக்காமல் எழுதும் நமது எழுத்தாளர்கள் உட்பட) அப்படித்தானே இருக்கிறார்கள். பத்துவிழுக்காடு மக்கள் கிளர்ச்சியோ, கலகமோ செய்து என்ன ஆகிவிடும் என்ற கவலையும் எழாமலில்லை.\nபினாமி அரசுக்கு உரிமைகோரியவர்கள் சாதித்திருக்கிறார்கள். சாதித்தது தமிழ்நாட்டின் பிரச்சினைகளெல்லாம் முடங்கிக் கிடக்கிறதே என்பதற்காகவே அல்ல. அம்மையாரை(காவிரியை அல்ல) பெங்களூரிலிருந்து சென்னைக்குக் கொண்டுவரவேண்டும், எம். எல். ஏக்களை பட்டியிலிருந்து விடுவித்திருந்தாலும், குறைநாளுக்கும் அவர்களுக்குக் கொள்ளும் தண்ணீரும் காட்டவேண்டும். அடுத்த தேர்தலில் மீண்டும் வாக்காளர்களுக்கு கடந்த தேர்தலைக் காட்டிலும் கூடுதலாக மொய் எழுதவேண்டும், அவர்கள் ஆரத்தித் தட்டுகளில் இனி 500 ரூபாய் செல்லாதென்கிறபோது 2000 ரூபாயாவது போடவேண்டும், கூட்டணிக் கட்சிகளைக் கவனிக்க வேண்டும். என பல கடமைகள் காத்திருக்கின்றன.\nஆட்சியைப் பிடிக்கப் போட்டியிட்டவர்களில் ஓர் ஆணியினர் அதிஷ்ட்த்தையும் தீபாவையும் நம்பினார்கள். ஆனால் மற்றக் கூட்டத்திற்கு இது வாழ்வா சாவா என்ற பிரச்சினை. இந்நிலையில் அதிகாரத்தைக் கைப்பற்ற தானம் தரும ம், தண்டம் என எதையும் முயன்று பார்க்கவேண்டிய நிலமை.\nபினாமி அமைச்சரவை ஆதரித்த சட்டசபை உறுப்பினர்களின் மன நிலையையும் பார்க்கவேண்டும். சட்டசபை கலைக்கப்பட்டால் திரும்ப ஜெயிப்பதென்பது இம்முறை எளிதல்ல, தவிர ஏற்கனவே எதன் தயவால் வாக்கை அள்ளமுடிந்த தென்பதும் அவர்களுக்குத் தெரியும். இந்நிலையில் எதை நம்பி ஓ.பி.எஸ் பின்னால் அ��ி திரளுவது அவர்களுக்குரிய தற்போதையை விலையைக் கொடுக்க அவர் தயாரில்லை, மடியில் தகுந்த பணமும், உரிய தரகருமின்றிச் சந்தைக்கு வரலாமா அவர்களுக்குரிய தற்போதையை விலையைக் கொடுக்க அவர் தயாரில்லை, மடியில் தகுந்த பணமும், உரிய தரகருமின்றிச் சந்தைக்கு வரலாமா ஆக பினாமி ஆட்சியில் அவ்வப்போது சிறிய ஊடலுடன் (பெரிய ஊடல் ஆபத்தில் முடியும்) முடிந்த வரை கறந்து சட்டசபை ஆயுளை நீட்டுவது தான் பிழைக்கத் தெரிந்த தமிழர்களுக்குள்ள புத்திசாலித்தனம், அதைச் செய்திருக்கிறார்கள்.\nஇன்றைய தேதியில் திருநாவுக்கரசர் காங்கிரஸ் உட்பட அனைவருக்கும் தி.மு.க எதிரி. சசிகலா முதல்வர் என்றாலும் பரவாயில்லை ஆனால் திமுக பலனைந்துவிடக்கூடாது. இதில் பா.ம.க, மக்கள் நலக்கூட்டணி அனைவருக்கும் ஒரே எதிரி தி.முக. தான் மன்னார்குடி அதிமுக இல்லை. தே.தி.முக எதிர்காலத்தில் தி.முக.வுடன் இணைந்து தேர்தலில் நிற்கலாம், காங்கிரஸும் திருநாவுக்கரசு வேளியேற்றப்பட்டால் திமுகவுடன் கூட்டணியில் இருக்கலாம். விடுதலை சிறுத்தைகளும் இடதுசாரிகளும் தினகரன் ஊழல்வாதியல்ல எனக்கூறி அவரை முன்னிறுத்தி கைகோர்ப்பார்கள். பல காரணங்கள் இருப்பினும் திமுகவைக் காட்டிலும் கூடுதல் தொகுதிகளைக் கேட்டுப்பெற சசிகலா அணியினரின் அதிமுகவில் வாய்ப்புண்டு. எப்போதும் விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரணியில் இருப்பதென்கிற முடிவெடுத்த பா.ம.க, பஜக வோடோ அல்லது வழக்கம்போல தனி அணியாக நிற்கலாம்.\nதர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் தர்ம ம் மறுபடி வெல்லும் என்கிறார்களே . நாம் குற்றவாளி என கைகாட்டுகிற கூட்டமும் அதைத்தான் சொல்கிறது. என்ன செய்யலாம் . நாம் குற்றவாளி என கைகாட்டுகிற கூட்டமும் அதைத்தான் சொல்கிறது. என்ன செய்யலாம் இன்னொரு ஜல்லிகட்டு வழிமுறையிலான அறப்போராட்டம் மட்டுமே தமிழர் மானத்தை மீட்டெடுக்க உதவும்.\nஇளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கும் அவர்கள் நண்பர்களுக்கும்\nஇளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கும் அவர்கள் நண்பர்களுக்கும்\nஇருமாதத்திற்கு ஒருமுறை எங்கள் பிரெஞ்சு இளைய தளத்தில் ஒரு தமிழ்ச் சிறுகதையை மொழிபெயர்த்து வெளியிட த்திட்டம். கடந்த இருமாதங்களில் சிற்றிதழ்களில், தமிழ் இணைய தளங்களில் வெளிவந்த இளம் படைப்பாளியின் ஒரு சிறுகதையைத் தேர்வுசெய்து , ஏன் பிடித்திருக்கிற��ு என்பதை திறனாய்வு அடிப்படையில் பதினைந்து வரிகளுக்கு மிகாமல் உங்கள் கருத்தையும் எழுதினால் , உங்கள் தேர்வுக்குட்பட்ட கதைகளில் ஒன்றை நண்பர்களுடன் கலந்தாலோசித்து பிரசுரிக்கப்படும்.\n1. எழுத்தாளர் 45 வயதிற்குட்பட்ட இளைய தலைமுறையி னராக இருத்தல் வேண்டும்\n2. ஒரு எழுத்தாளரின் ஒரு கதைதான் அனுப்பப் படவேண்டும்\n3. அதிகம் வட்டார வழக்கு சொற்களை கையாண்டுள்ள கதைகள் வேண்டாம்\n3. ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட கதையாசிரியரின் வேறுபடைப்புகள் மறுமுறை மொழிபெயர்ப்புக்கு உரியவை அல்ல\n4. ஒவ்வொரு மாதமும் ஐந்து தேதிக்குள் நீங்கள் தேர்வுசெய்த முந்தையை இரண்டு மாதங்களின் கதையொன்றை மின்னஞ்சலில் அ்னுப்பிவையுங்கள்\n5. சிறுகதைகள் 3 அல்லது 4 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்\nஒவ்வொரு வருடமும் பிரசுரமான கதைகளில் இரண்டைத் தேர்வு செய்து மறுவருடம் ஏப்ரல் மாத த்தில் மூவாயிரம் ரூபாய், மற்றும் இரண்டாயிரம் ரூபாய்க்கு பெறுமான நூல்கள் வழங்கப்படும்.\nஅந்நூல்களை விரும்பிய பதிப்பகத்தில் விரும்பிய நூல்களாக பெற்றுக்கொள்ளலாம்.\nமுதல் தேர்வாக ஜனவரி 2017, பிப்ரவரி 2017 சிற்றிதழ்களில், இணைய தளங்களில் வெளிவந்த சிறுகதைகளில் ஒன்றைத் தேர்வுசெய்து 05 -03-2017 க்குள் அனுப்பிவைக்கவும்\nPosted on 3 பிப்ரவரி 2017 | 2 பின்னூட்டங்கள்\nகாலச்சுவடு பதிப்பகத்திற்காக அல்பெர் கமுய்யுடைய(Albert Camus) ‘l’homme révolté’ என்ற நூலை ‘புரட்சியாளன்’ என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறேன். 1951ல் வெளிவந்த நூல் என்ற போதும், தமிழில் இது போன்ற நூலின் வரவு அவசியம் எனக்கருதி மொழிபெயர்க்கப்பட்டது. அந்நூலை மொழிபெயர்த்தபோது, எனக்குத் தோன்றியதுதான் இந்த ‘எஜமானடிமை’ என்ற சொல். ‘எஜமான் – அடிமை தொழில் நுட்பம்’ (Master – slave technology) கணினி சார்ந்த சொல்லும் கூட. ஆனால் இங்கும் ஒரு நுண்பொருளின் பயன்பாடு எஜமான்-அடிமை உறவின் அடிப்படையில் நுண்பொருள் -செயலிகள் உறவு தீர்மானிக்கப்படுகிறது. அல்பெர் கமுய் மனிதர்கூட்டத்தை எஜமான் அடிமையெனப்பிரித்து புரட்சிக்கான காரணங்களை அடுக்குகிறார். ஆனால் எஜமானடிமைகள் எஜமானுமல்ல அடிமையுமல்ல. எஜமானாகப் புறத்திலும் அடிமையாக நிஜத்திலும் வாழ்பவர்கள். எஜமான்போல வேடம் தரித்திருப்பவர்கள். இப்படி வேடம் தரித்த எஜமான்கள் இருப்பதைப்போலவே வேடம் தரித்த அடிமைகளும் இருக்கிறார்���ள். இவ்வடிமைகள் அடிமைகள்போல பாவனைசெய்பவர்கள், உரிமைகள் குறித்த உணர்வைக்காட்டிலும் தேவைகள், ஆசைககள் மீதான பற்றுதல் இவர்களுக்கு அதிகம். உரிமைவிழிக்கிறபோது ஆறுதல் தாலாட்டுப்பாடி அவ்வுரிமையை உறங்கவைப்பவர்கள்.\nமார்க்ஸ் கனவுகண்ட உலகத் தொழிலாளர் ஒற்றுமை தோற்றதற்கும், இன்று அதிகாரத்திற்கெதிரான கலகம், கிளர்ச்சிகள் போன்றவை (அதாவது புரட்சி தன் பூர்வாங்க நிலையிலேயே) தோல்வியைத் தழுவுவதற்கும் ஒரே ஒரு காரணத்தைத்தான் சொல்ல முடியும். அது ஒவ்வொரு மனிதனும் முதலாளி தொழிலாளியென்ற இருகுணங்களையும் தன்னுள் ஒளித்திருப்பதைப்போலவே, அவன் எஜமான் அடிமை இருபண்புகளுடனும் இன்றைக்கு வாழ்கிறான் அல்லது எஜமானடிமையாக இருக்கிறான் என்கிற உண்மைநிலை.நவீன மனிதன் பிறரை எஜமானாகவும் பார்ப்பதில்லை தன்னை அடிமையாகவும் உணர்வதில்லை. புரட்சி ‘உடன்படுதல் – மறுத்தல்’ என்ற இரு பண்புகளை மனிதரிடத்தில் காண்கிறது. கட்டளைக்கு அடிபணிந்த மனம், அதை மறுத்து புரட்சி அவதாரம் எடுப்பதாக அல்பெர் கமுய் தெரிவிக்கிறார். அதாவது கிளர்ச்சியாளன் கட்டளையை மறுத்து தனது உரிமைக்குப் போராடுகிறவன், இன்று நிலமை வேறு, இழைக்கப்படும் அநீதிக்கு சமாதானம் செய்துகொள்ளும் போக்கைக் காண்கிறோம். நிகழ்கால மறுப்பாளி உரிமைக்காக அல்ல அதிகாரத்திற்காக போராடுகிறான். முடிவில் எஜமானை அடிமையாக நடத்தவேண்டும் என்பது மட்டுமே அவன் அவா. அவன் இறுதி நோக்கம் அடிமைகளுக்கு உரிமையை மீட்டுத் தருவது அல்ல, தனக்கும் ஆயிரம் அடிமைகள் வேண்டும் என்ற உந்துதல் பாற்பட்ட து, இந்த நோக்கில்தான் எஜமானடிமை முக்கியத்துவம் பெறுகிறது.\nஎஜமானடிமைகளை புரிந்துகொள்ளும் முன்பு அதிகாரம் என்ற சொல்லை விளங்கிக் கொள்ளவேண்டும். ஆங்கிலத்தில் authority மற்றும் Power என்று இரண்டு சொற்கள் அதிகாரத்தின் தரப்பில் வழக்கில் உள்ளன. « நான் இன்னவாக இருக்கிறேன் அதனால் எனக்கு சில அதிகாரம் செலுத்தும் உரிமைஉள்ளது » என்பதால் பிறப்பது . இந்த அதிகாரத்தைக் கடந்த காலத்தில் முடிமன்னர்கள் ‘தெய்வீக உரிமை’ (Divine right) என அழைத்தார்கள், அத்தெய்வீக உரிமை சராசரி மனிதனுக்கு வாய்க்காத பிறப்புரிமை. இந்திய மரபின் வழி பொருள்கொள்வதெனில் கடவுள் விதித்தது. கடவுள் « எங்களுக்கு ஆளுகின்ற உரிமையை வழங்கியிருக்கிறார் » அல்லது « உங���களை ஆள எங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது, நீங்கள் அதனை ஏற்கவேண்டும். எங்களை கேள்விகேட்கின்ற உரிமை உங்களுக்கில்லை » என்பது அதற்குப் பொருள். இந்த அதிகாரத்தை வேறுவகையிலும் பெறலாம். ஒரு கூட்டம் முன்வந்து தங்களை வழிநட த்த ஒருவர் வேண்டும் எனத் தீர்மானித்து அதிகாரத்தை ஒருவர்வசம் ஒப்படைக்கலாம். அதற்குப் பல காரணங்கள் : அந்நபரின் ஆளுமை காரணமாக இருக்கலாம், பலம் காரணமாக இருக்கலாம், அந்தக் கூட்டத்தை வழி நடத்தும் பொறுப்பை வேறொருவரிடம்அளித்தால் பிறர் இணக்கத்தைப் பெறுவது சாத்தியமில்லை என்ற நிலையிருக்கலாம். இப்படி அதிகரத்திற்கு வந்தபின்பு இருக்கின்ற சட்டங்களைக்கொண்டோ அல்லது புதிய சட்டங்களைக் கொண்டோ, அல்லது வேறுவகையிலோ( பணம், படைபலம், காவல்துறை இவற்றைக்கொண்டு) தமது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வது அல்லது தொடர்ந்து அதிகாரத்தைச் செலுத்துவதை இயக்குத் திறன் ( Power) எனக் கருதலாம்.\nஇந்த அதிகாரம் கேள்விகளை அனுமதிக்காத எஜமான்களை உருவாக்குகிறதென்பது உண்மைதான் ஆனால் அவர்களே சோர்வுறுகிறபோது, பலவீனப்படுகிறபோது எஜமானடிமையாக உருமாருகிறார்கள்.\nஅநாமதேயம் முழுமையானச் சுதந்திரத்தை அனுபவிக்க உதவும். நான்குபேர் நம்மை அறியத் தொடங்குகிறபோது அந்த நான்குபேர் எதிர்பார்ப்புகளுக்காக நமது சுதந்திரத்தை இழக்கச் சம்மதிக்கிறோம். நான்கு பேர் நாற்பதாயிரம்பேராக அல்லது நாட்டின் பெரும்பாலோரால் அறியப்படுகிறபொழுது தமது சுதந்திரத்தை முற்றாக இழக்கிறார்.இழந்தவற்றை மீட்க மன்ன ன், முதலாளி, தலைவன், எஜமான் என்ற ‘இன்னவாக இருக்கிறேன்’ வழங்கும் அதிகார உரிமையைத் தெரிவிக்க பிரயோகிக்க தனித்து முடியாது என்கிறபோது சமயகுருவாக அமைச்சர்களாக, ஆலோசர்களாக உள்ளே நுழைகிறவர்கள்,இவர்களை வழி நடத்துகிறார்கள், முடிவில் எஜமானாக இருப்பவர்கள் எஜமானடிமைகளாக மாறுகிறார்கள்.\nமுடியாட்சியில், எதேச்சாதிகார நிர்வாகத்தில், நவீன மக்களாட்சியில் என வரலாறெங்கும் எஜமானடிமைகள் இருக்கவே செய்கிறார்கள். வானளாவிய அதிகாரமென்பது உண்மையிலில்லை. தெய்வீக உரிமை கொண்ட மன்னர்களை கேள்விகேட்கின்ற உரிமை கடவுளுக்கு மட்டுமே உண்டு எனக் கருதியதாலோ என்னவோ அக்கடவுளின் பிரதிநிதிகளாக அறியப்பட்ட சமயகுருக்களுக்கு அடிமைகளாக வாழ்ந்தார்கள். பின்னாள���ல் மக்களாட்சிமுறை உள்ளே நுழைந்தபொழுது பிரிட்டிஷ் கோமகன்களும் கோமகள்களும் சமயகுருக்களுக்கு மட்டுமின்றி, தஙளுக்குப் படி அளக்கும் பாராளுமன்றத்திற்கும் அடிமைகளாக வாழ்ந்தார்கள், வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். காதலித்தவனை அல்லது காதலித்தவளை மணமுடிக்க முடியாமல், விரும்பியதை உண்ணமுடியாமல், உடுத்தமுடியாமல், அணியமுடியாமல், விரும்பிய முடிவை எடுக்க முடியாமல் சடங்கிற்கும், சம்பிரதாயத்திற்கும், பாராளுமன்றத்திற்கும்` பணியும் எஜமான்களாக வாழும் நெருக்கடி.\nமக்களாட்சியில் வேறுவகையான எஜமானடிமைகள். இங்கே தமது அதிகாரம் நிரந்தமற்றதென்கிற அச்சம் தலைவர்களை நிழல்போல தொடர்கிறது, அந்த அதிகாரத்தை நிரந்தரமாக்கிக்கொள்ள, உபாயங்களைத் தேடுகிறார்கள். மீண்டும் தலைமைப்பொறுப்பேற்பதென்பது பணமின்றி நடவாது, வாக்காளர்கள் அவர்களின் வாக்குறுதியைக் காட்டிலும் பிரச்சாரத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்களென்பது அவர்களுக்குத் தெரியும், பெரும் பணத்தை வாரி இறைக்கவேண்டும், அந்தப்பணத்தை எப்படியாவது பெற்றாகவேண்டும். பெரும் பணக்கார்களின் கொடையாக இருக்கலாம், ஊழல் பணமாக இருக்கலாம். இதைச் தனியே செய்ய முடியாதென்கிறபோது இதற்கு ஏற்பாடு செய்கிற, வழிவகுக்கிற மனிதர்களின் துணைவேண்டும்,ஆலோசகர்கள் வேண்டும். ஜனநாயகத்தில் எஜமானடிமைகள் உருவாகும் இரகசியமிது.\nநவீன அரசியல் எஜமானர்கள் Divine right ல் வருபவர்களல்ல, அரசியல் சட்டம், நிவாகச் சட்டம், இவற்றின் விதிமுறைகளைப் பூர்த்திசெய்து அதிகாரத்திற்கு வருகிற அரசாங்க அதிகாரிகளுமல்ல. பின் வாசல் வழியாக நுழைகிறவர்கள். அண்ணே என்றும், தலைவரே என்றும், ஐயா, அம்மா வென்றும் தங்கள் எஜமானை அல்லது எஜமானியை அழைத்து உள்ளே நுழைந்து அப்படி அழைக்கப்பட்டவரின் அதிகாரத்தைக் கைப்பற்றும் தந்திரசாலிகள். பல அரசியல் எஜமானர்கள் அடிமைகளாக இருந்து எஜமானர்களாக உத்தியோக உயர்வு பெற்றவர்கள். அதனால் இப்படி எஜமான் ஆகிறவர்கள் காலப்போக்கில் சோர்வுறுகிறார்கள். « ஐயா உங்களுக்காகத்தான் செய்தேன் », « அக்கா உங்களுக்காத்தான் அதைச் செய்யச்சொன்னேன் » என்கிற மனிதர்களிடத்தில் உண்மையில் இந்த எஜமான்கள் அடிமைகளாக வாழ்கிறார்கள். தங்கள் அதிகாரத்தில் குறுக்கிடுறவர்களை, குறுக்கிடக்கூடியவர்களை களையெடுத்து அல���த்து, தங்கள் துதிபாடிகளுக்கு எளிதில் அடிமையாக இருப்பது இவர்களுடைய எஜமான் வாழ்க்கையின் உச்சத்தில் நிகழும் அவலம். இது எஜமான் – அடிமை சூத்திரத்தால் பெற்ற விடை அல்ல. குரு – சிஷ்யன், தலைவன்-தொண்டன், தலைவி-தோழி என்ற உறவின் பரிணாமத்தால் நேரும் விபரீதம்.\nபல முடிமன்னர்கள் தங்கள் ராஜகுருக்களுக்கு அடிமைகளாக இருந்திருக்கிறார்கள். கத்தோலிக்க குருமார்களின் கட்டளைகள் நிர்வாகத்தில் மட்டுமல்ல, சொந்தவாழ்க்கையிலும் மேற்குலக அரசாங்கங்கங்களின் வேதவாக்காக இருந்துள்ளன. சோஷலிஸ அரசுகளின் எஜமானர்கள் அனைவருமே ஓர் ஆலோசகரிடமோ அல்லது ஆலோசனைக்குழுவினரிடமோ இறுதிக்காலத்தில் அடிமைப்பட்டுக் கிடந்தவர்கள் தான். அலெக்ஸாந்த்ரோவுக்கு ஸ்டாலின் அடிமை, கொயெபெல்ஸுக்கு உண்மையில் ஹிட்லர் அடிமை, சகுனிக்கு துரியோதன ன் அடிமை, மனோன்மணீய குடிலனுக்கு பாண்டியன் சீவகன் அடிமை, இப்படி சான்றுகளை அடுக்கிக்கொண்டு போகலாம்.\nதன்னைச் சுற்றியுள்ள எதையும் சந்தேகத்துடன் பார்க்கப் பழகி இறுதியில் தங்கள் நிழலைக் கண்டும் அஞ்சுகின்ற இம்மனிதர்களைப் புரிந்துகொண்டுள்ள, இவர்களை நிழலாகத்தொடர்கிற மனிதர்களுக்கு தங்கள் பலவீனமான எஜமான்களை அடிமைப்படுத்துவது எளிது. தவிர இந்த எஜமான்கள் ஒருகாலத்தில் அடிமைகளாக இருந்தவர்கள் என்றால் மிகமிக எளிது. அடிமைகளாக வாழ்க்கையைத் தொடங்கி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள், எந்தத் தெய்வீக உரிமையினாலும் ( Divine Right ) அதிகாரத்தைப் பெற்றவர்களில்லை என்ற உண்மையை இவர்களை அண்டியிருக்கிற அடிமைகள் நன்கறிந்திருக்கிறார்கள். எஜமான், அடிமை என்ற இருநிலையிலும் இல்லாது, இரண்டும் கெட்டானாக அல்லது கெட்டாளாக வாழ்ந்து தொடுவானத்தில் கண்களை நிறுத்தி இறுதி மூச்சை விடுவது கொடுமைதான்.\n(குறிப்பு : அண்மையில் மலைகள் இணைய இதழுக்கென எழுதி வெளிவந்த கட்டுரை சில திருத்தங்களுடன் – மலைகள் இணைய இதழுக்கு நன்றி)\nகுறிச்சொல்லிடப்பட்டது அடிமை, அதிகாரம், அல்பெர்கமுய், இட்லர், எஎஜமானடிமைகள், எஜமான், குடிலன், கோயெபெல்ஸ், சகுனி, புரட்சி, புரட்சியாளன், ஸ்டாலின்\nமொழிவது சுகம் நவம்பர் 1 2019\nமொழிவது சுகம் அக்டோபர் 2019: தக்கார் எச்சம் : காந்தி\nமொழிவது சுகம் கட்டுரைகள் -3:ஒரு ‘போ(Po)’ன மொழியின் கதை\nமொழிவது சுகம் கட்டுரைகள் – 2:\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/10/11/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-768-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/?shared=email&msg=fail", "date_download": "2019-11-14T09:03:02Z", "digest": "sha1:MIRP4J6CKXN2TNTWOOUXJY4O5C4I3WSY", "length": 11789, "nlines": 109, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ்: 768 பரிசுத்தமற்ற ஆசைகள்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்: 768 பரிசுத்தமற்ற ஆசைகள்\n2 சாமுவேல் 13:4 அவன் இவனைப்பார்த்து, ராஜகுமாரனாகிய நீ நாளுக்கு நாள் எதினாலே இப்படி மெலிந்து போகிறாய், எனக்கு சொல்ல மாட்டாயாஎன்றான். அதற்கு அம்னோன்: என் சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரின்மேல் நான் ஆசை வைத்திருக்கிறேன்என்றான்.\nநாம் தொடர்ந்து படிக்கும் அம்னோன் தாமார் என்ற இருவரின் வாழ்க்கையில் இன்று தாவீதின் குமாரனாகிய அம்னோனின் வாயிலிருந்து புறப்பட்ட சுவாரஸ்யமான வார்த்தைகளைப் பார்க்கிறோம். அவனது நண்பனும் உறவினனுமான யோனதாப் வற்புறுத்தி கேட்டதால் அம்னோன் தன்னுடைய நோய்க்கு காரணம் தான் இதுவரை வெளிப்படுத்தாத, தன் சகோதரிமேல் தான் கொண்டுள்ள ஆசை என்று சொல்கிறான்.\nஅம்னோன் இங்கு தாமார் மேல் ஆசை வைத்திருப்பதாக சொல்கிறான் ஆனால் நாம் வரும் நாட்களில் படிக்கும்போது அவள் மீது அவன் அன்போ ஆசையோ வைக்கவில்லை அவளை இச்சிக்க மட்டுமே செய்தான் என்று தெரிய வரும்.\nஇன்று நான் இதை எழுதும்போது ஒவ்வொரு மனிதனையும் தாக்கும் இந்த இச்சையைப் பற்றி அநேக கிறிஸ்தவ நூல்கள் பேசுவதில்லை என்பதை உணர்ந்தேன். இதை எழுதும் ஞானத்துக்காக ஜெபித்தபோதுதான் தாவீதையும் அவன் குடும்பத்தையும் சுற்றிக்கொண்டிருந்த அநேக சிலந்தி வலைகள் என் மனதில் பட்டன\nதாவீதின் குடும்பத்துக்குள், பல பெண்களை மணப்பது, மற்றொருவனுடைய மனைவியை அடைவது, அதற்காக அவளுடைய கணவனையே கொலை செய்வது போன்ற பல பரிசுத்தமற்ற செயல்கள் நடைபெற்றன ஐயோ பாவம் தாவீதின் பிள்ளைகள் தங்களுடைய தகப்பனிடம் எந்த சுய கட்டுப்பாட்டையும் பார்க்காமல் தான் வளர்ந்தனர்.\nஅம்னோன் தன் சகோதரிமேல் ஆசை வைத்ததாகக் கூறுகிறான் இந்த வார்த்தை எங்கு கிடைத்தது இந்த வார்த்தை எங்கு கிடைத்தது தாவீது ஒருநாள் இரவுக்காக பத்சேபாள் மீது ஆசை வைத்தானே அங்கிருந்தா தாவீது ஒருநாள் இரவுக்காக பத்சேபாள் மீது ஆசை வைத்தானே அங்கிருந்தா நம்மை சுற்றி நடப்பவைதானே நாம் சில வார்த்தைகளை உபயோகிக்கக் கற்றுக் கொடுக்கின்றன\nஅவன் ஆசை என்று சொன்னதைப் பார்த்தவுடன் நான் இச்சைக்கும் ஆசைக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். நாம் இச்சை என்ற வார்த்தையை வெறும் உடல் உறவோடு கட்டுப்படுத்த முடியாது இந்த வார்த்தைக்கு ஆங்கிலத்தில் ‘ இன்னும் அதிகமாகப் பெற ஆசை’ என்ற அர்த்தத்தையும் படித்தேன். அது சிற்றின்பமாக இருக்கலாம் இந்த வார்த்தைக்கு ஆங்கிலத்தில் ‘ இன்னும் அதிகமாகப் பெற ஆசை’ என்ற அர்த்தத்தையும் படித்தேன். அது சிற்றின்பமாக இருக்கலாம் பணவெறி யாக இருக்கலாம் பதவி புகழ் என்ற ஆசையாக இருக்கலாம் மென்மேலும் அடைய வெறியோடு கூடிய ஆசை\nபரிசுத்தமற்ற இச்சைகள் நம்மை பரம பிதாவின் அன்பைவிட்டு பிரித்து விடும் என்று வேதம் நம்மை பலமுறை எச்சரிக்கிறது\nஎன்னை நேசிக்கும் என்னுடைய தேவனுடைய பிரசன்னத்தை விட்டு என்னை வெளியே தள்ளும் எந்த பரிசுத்தமற்ற இச்சையும், ஆசையும், அது பணமோ, புகழோ, சிற்றின்பமோ அல்லது எதுவாயினும் என்னை அணுகும்போது நான் எனக்குப் பிடித்த ஒரு ஆங்கிலப்பாடலைப் பாடி ஜெபிப்பது வழக்கம். அது நம்முடைய பாமாலையில் இவ்விதமாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.\nதிவ்ய அன்பின் சத்தத்தை இரட்சகா\nஇன்னும் கிட்டி சேர ஆண்டவா\nஇன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக்\nஇன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக்\nகொள்ளுமேன் ஜீவன் தந்த இரட்சகா\nஇன்று உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் எந்த இச்சையும், ஆசையும் உங்களை தேவனாகிய கர்த்தரை விட்டு பிரித்து விடாதிருக்க ஒவ்வொருநாளும் ஜெபியுங்கள் இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளும் ஆண்டவரே என்று ஊக்கமாக ஜெபிப்போம்\n← இதழ் 767 பெருமை தேவனுக்கே விரோதமானது\nஇதழ்: 769 மசாலா சேர்ந்த மாபெரும் நடிப்பு\nமலர் 7 இதழ்: 511 சோரேக் ஆற்றங்கரையில் வாழ்ந்த மங்கை\nமலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்\nமலர் 6 இதழ் 370 சத்திய வார்த்தை\nமலர்:1 இதழ்:17 நீர் என்னைக் காண்கிற தேவன்\nமலர்:1 இதழ்:18 நீர் என்னைக் காண்கிற தேவன்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 190 எதிரி இளைப்பாற அனுமதிக்காதே\nமலர் 6 இதழ் 361 சமுத்திரத்தை பிளந்த கீழ்க்காற்று\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்\nமலர் 7 இதழ்: 556 உன்னுடைய மதிப்பு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2300207", "date_download": "2019-11-14T10:01:44Z", "digest": "sha1:U4SKWWXYVDFF6J6I7MFDNI4VWGM2H2QI", "length": 18443, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "| காய்கறி மார்க்கெட் ஆக்கிரமிப்பு பண்ருட்டியில் பொதுமக்கள் அவதி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nகாய்கறி மார்க்கெட் ஆக்கிரமிப்பு பண்ருட்டியில் பொதுமக்கள் அவதி\nரபேல் மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி நவம்பர் 14,2019\n'கோவில் வளாகத்திலேயே மசூதி' ; முஸ்லீம்கள் கண்டிஷன் நவம்பர் 14,2019\nகவனமாக இருங்கள்: ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் அட்வைஸ் நவம்பர் 14,2019\nகோவை:ரயில் மோதி 4 மாணவர்கள் பலி நவம்பர் 14,2019\nசிதம்பரம் சிகிச்சையில் திருப்தியில்லை: குடும்பத்தார் நவம்பர் 14,2019\nபண்ருட்டி: பண்ருட்டி நகராட்சி காய்கறி மார்க்கெட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பால், பொதுமக்கள், தொழிலாளர்கள் அவதி அடைகின்றனர்.பண்ருட்டி காய்கறி மார்க்கெட்டிற்கு தினந்தோறும் பெங்களூர், ஆந்திரா உள்ளிட்ட பகுதியில் இருந்து லாரிகளில் காய்கறிகள் வருகின்றன. இங்கிருந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பச்சைமிளகாய், கத்திரிக்காய், புடலை, வெண்டை, மாங்காய் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.மார்க்கெட்டிற்கு லாரிகள் சென்று வந்த சர்வீஸ் சாலை வடிகால் பணிக்காக துண்டிக்கப்பட்டது. இதனால், கடந்த ஓர் ஆண்டாக மார்க்கெட்டிற்கு வரும் வழியில் தரைக்கடைகள் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளன.இதனால், மார்க்கெட்டிற்கு வரும் காய்கறி மூட்டைகள் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் இறக்கப்பட்டு, தொழிலாளர்கள் மூலம் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலி உயர்ந்துள்ளது. கூலி உயர்வால் காய்கறி விலையும் உயர்கிறது. பொதுமக்களும் மார்க்கெட் வந்து செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம், நகராட்சி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n1.பழுதான பள்ளி கட்டடங்களை அகற்ற சி.இ.ஓ., பரிந்துரை பணியை விரைவுபடுத்த பெற்றோர் கோரிக்கை\n1. மணிமண்டபம் விரைவில் திறப்பு பாதுகாப்பு குறித்து எஸ்.பி., ஆய்வு\n2. துாய்மை இந்தியா விழிப்புணர்வு\n3. கோவில்களில் கிருத்திகை சிறப்பு வ��ிபாடு\n4. அண்ணாமலை பல்கலை கழகத்தில் இலவச தொழிற் பயிற்சி வகுப்புகள்\n5. கச்சிபெருமாநத்தம் பள்ளிக்கு தளவாட பொருட்கள் வழங்கல்\n1. கைப் பம்பு சேதம்\n1. நீச்சல் குளத்தில் காஸ் கசிவு\n2. விருதையில் 32 ஆடுகள் திருட்டு\n3. புதுச்சத்திரம் அருகே அரசு பஸ் சிறைபிடிப்பு\n4. மது விற்ற பெண் கைது\n5. சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2278235", "date_download": "2019-11-14T09:56:25Z", "digest": "sha1:UV7PV3HBCMDCGIUCAWFHCYRABJHMITT2", "length": 16638, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "அறிவியல் ஆயிரம்| Dinamalar", "raw_content": "\nகிரிக்கெட் பார்க்க செல்கிறார் அமித்ஷா\nசபரிமலை வழக்கு: கேரள தலைவர்கள் கருத்து\nஆவின் நெய்யில் 'அக்மார்க்' முத்திரைக்கு தடை\nரபேல் தீர்ப்பு : விஐபி.,க்கள் என்ன சொல்கிறார்கள்\nசபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்\n15 மாவட்டங்களில் மழை வாய்ப்பு : வானிலை மையம்\nராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: ரவிசங்கர் பிரசாத் 6\nமாணவி தற்கொலை வழக்கு மாற்றம் 1\nநீர்நாய் என்பது நீரில் வாழ தன்னை ஓரளவு தகவமைத்து கொண்ட ஒருவகைப் பாலுாட்டி விலங்கு. மேற்குவங்கம் மற்றும் வங்கதேசத்தில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தங்களுடன் நீர்நாய்களை அழைத்து செல்கின்றனர். படகுகளுடன் கட்டப்பட்டு இருக்கும் இந்த நீர்நாய்கள் ஆற்றுக்குள் சென்று மீன்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்து அவற்றை மேலே அனுப்புகின்றன. வலைகளுடன் காத்திருக்கும் மீனவர்கள் எளிதாக மீன்பிடிக்க இவை உதவுகின்றன. இவை மீன்களை ஆர்வமாக தேடும் என்பதால் மீன்பிடித்தலின் போது அவைகளுக்கு உணவு அளிக்கப்படுவது இல்லை.\nமரங்கள்தான் நாம் உயிர் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜனை தருகின்றன. பல்வேறு வகை மரங்கள் உள்ளன. இதில் அமெரிக்காவில் உள்ள 'ஜியன்ட் செகோயா' மரம், உலகின் மிகப்பெரியது. கலிபோர்னியாவின் செகோயா தேசிய பூங்காவில் அமைந்துள்ளது. இதன் சுற்றளவு 52,500 கனஅடி. 2,000 ஆண்டுகள் வயதானது. இம்மரம் தன் பெரிய கிளைகளில் ஒன்றை, கடந்த 2006ம் ஆண்டில் இழந்தது. இதன் உயரம் 274.9 அடி. ஆனால் உலகின் மிக உயரமான மரம் இது கிடையாது. அப்பெருமையை கலிபோர்னியாவில் உள்ள 'ரெட்��ுட்' மரம் பெற்றுள்ளது. இதன் உயரம் 298 அடி.\nவாடகை உயர்வால் விழி பிதுங்கும் தொழிலாளர்கள்\nகிராமத்துக்கு ஒரு விவசாய நியாய விலைக்கடை 1.68 லட்சம் கடைகள் திறக்க திட்டம்(1)\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசக��்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவாடகை உயர்வால் விழி பிதுங்கும் தொழிலாளர்கள்\nகிராமத்துக்கு ஒரு விவசாய நியாய விலைக்கடை 1.68 லட்சம் கடைகள் திறக்க திட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/nanguneri-news-AM752R", "date_download": "2019-11-14T09:31:55Z", "digest": "sha1:A5SCJ5MCSBBJDHUPGGKKUJUCT6XDH6UG", "length": 16333, "nlines": 117, "source_domain": "www.onetamilnews.com", "title": "அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் தலைமையில் நாங்குநேரி இடைத்தேர்தல் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் க்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு - Onetamil News", "raw_content": "\nஅதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் தலைமையில் நாங்குநேரி இடைத்தேர்தல் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் க்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு\nஅதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் தலைமையில் நாங்குநேரி இடைத்தேர்தல் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் க்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு\nநாங்குநேரி 2019 அக்டோபர் 5 ; தமிழக முதலமைச்சர் எடப்பாடி K பழனிச்சாமி ,கழக ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது ஆணைக்கிணங்க,.நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் நாங்குநேரி ஒன்றியம் பூலம் ஊராட்சிக்குட்பட்ட\nகழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் தலைமையில்..நெல்லை மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் பாப்புலர் V முத்தையா , முன்னிலையில்..தீவிர வாக்குகள் சேகரித்தார்கள். இந்த நிகழ்ச்சியில்..மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் ஏ . செல்லத்துரை,மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் தளபதி கே பிச்சையா ,மேற்கு பகுதி கழக செயலாளர் ஏ.முருகன் ,ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் S P J சுந்தர்ராஜ் ,ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ஏ பி அருணாசலம் ,அரசு போக்குவரத்து கழக மண்டல தலைவர் ஏ சுமார் ,கிளை நிர்வாகிகள்..,எம் சண்முகராஜ் ,கே.கருப்பசாமி ,\nகானம் நகர செயலாளர் மாதவ் சிங் ,காணம் பேரூராட்சி அம்மா பேரவை செயலாளர் அர்ஜுனன்,திருச்செந��தூர் முன்னாள் தொகுதி கழக செயலாளர் ராஜா நேரு ,மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் மூர்த்தி ,வட்டக் கழக செயலாளர்கள்..எம். பெருமாள் , முருகேசன் ,அந்தோணிராஜ் ,\nமாவட்ட அம்மா பேரவை பி மூர்த்தி ,மாவட்ட இளைஞரணி மில்லை ஆர் எல் ராஜா ,தலைமை கழக பேச்சாளர் கே பி முருகானாந்தம்,மாவட்ட பிரதிநிதி சேவியர் ராஜ்,வேலூர் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் என் சிவசுப்பிரமணியன்,வேலூர் கூட்டுறவு வங்கி இயக்குனர்கள்..அன்பு லிங்கம் ,பாலசுப்பிரமணியன் ,வார்டு நிர்வாகிகள்.. முத்துக்குமார் ,திருமணிகண்டன் ,கே சுப்புராஜ் , பிளம்பர்இசக்கி முத்து ,அந்தோணி கேடிசி ,மற்றும் ஸ்ரீவை முத்துக்குமார் ,..\nஉள்ளூர் நிர்வாகிகள்..ஊராட்சி கழக செயலாளர் S.சாமுவேல்,மாவட்ட பிரதிநிதி N.சிவசுப்பிரமணியன் ,கிளை கழக செயலாளர் M.கணேசன்,P.சாலமோன், மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..\nமருமகன் அத்தையுடன் கள்ளக்காதல் ;கண்டித்தும் கேட்க்காதலால் அடித்துக்கொலை ;தாய்மாமன் கைது\nவர்த்தகர்களை பாதிக்கும் ஆன்லைன் வணிகத்தை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும் ;நெல்லை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. வர்த்தகர் அணி வலியுறுத்தியுள்ளது.\nபுற நோயாளிகளின் பதிவு சீட்டை விரைவாக வழங்கிட SDPI கட்சியின் மருத்துவ சேவை அணியின் சார்பாக நேரில் சென்று கோரிக்கை\nமரநாய் திருநெல்வேலி ஏர்வாடியில் பிடிபட்டது ;தெருவில் புகுந்த மர நாயை வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைப்பு\nஅரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - SDPI கட்சி வலியுறுத்தல்.\nதென்காசியை புதிய மாவட்டமாக மாநில அரசு அறிவித்ததற்கு மத்தியஅரசு ஒப்புதல்\nதிருநெல்வேலி மாநகராட்சி வார்டு 38 பவுண்ட் ரோடு சாலையில் கழிவு நீர் ஓடை அடைப்பு ;PFI மற்றும் SDPI கட்சி கோரிக்கை ஏற்பு\nரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சிநிலையம் சார்பாக வள்ளியூரில் இலவச கால்நடை மருத்துவ முகாம்\nமீன்பிடிக்க சென்றபோது கடலில் தவறி விழுந்த மீனவர் ;கடலோர பாதுகாப்பு படையினரும், ப...\n130 ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை ; மீண்டும் ஆக்கிரமிப்பு ...\nதூத்துக்குடியில் மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிச்சாமி உள்ளாட்சி தேர்தலுக்கான மி...\nதூத்துக்குடி சுகாதாரத்துறை துணை இயக்க���னர் டாக்டர் கீதாராணி வேண்டுகோள்\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nகாதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nசிவகளை தொல்லியல் களத்தை பள்ளி மாணவ, மாணவியர்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.\nதூத்துக்குடி துணை வட்டாட்சியர் செல்வகுமார் மகன் கலெக்டர் யிடம் வாழ்த்து பெற்றார்...\nபெண்ணின் ஆணவம் கொலையில் முடிந்த திடுக்கிடும் தகவல் ;திருப்பூர் மாவட்டம் பல்லடம் ...\nஅகில இந்திய வானொலி நிலைய ஓய்வு பெற்ற அறிவிப்பாளர் விஜயகுமார் தூத்துக்குடி சாலை வ...\nதூத்துக்குடியில் அஇஅதிமுக கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சி த செல்லப்ப...\n11 சப்-இன்ஸ்பெக்டர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிரடி இடமாற்றம்\nஎஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ அறிக்கை ;தமிழக உள்ளா���்சி அமைப்புகளுக்கான தேர்தல் -2...\nதூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.380 கோடியில் புதிய விமான முனையம்\nமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், 61 நபர்களுக்கு ரூ.17.98 லட்சம் மதிப்பில் நலத்...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-ennam/40829", "date_download": "2019-11-14T09:12:44Z", "digest": "sha1:T3E2PACQH6JB6TN5IFPU3GDPHVZMFTE3", "length": 4906, "nlines": 109, "source_domain": "eluthu.com", "title": "அழகே! உன் மொழி கேட்பதை செவி செவி சாய்க்காமல் | புரூனே ரூபன் எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\n உன் மொழி கேட்பதை செவி செவி சாய்க்காமல்...\nபதிவு : புரூனே ரூபன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cookyourrecipes.com/69364-ecos-plant-powered-all-purpose-cleaner-33", "date_download": "2019-11-14T09:34:06Z", "digest": "sha1:GKLALBUTDP2I3LOA5O3QDAA3JG2SGCCY", "length": 20844, "nlines": 145, "source_domain": "ta.cookyourrecipes.com", "title": "Ecos ஆலை-ஆற்றல்மிக்க அனைத்து நோக்கம் சுத்திகரிப்பு 2019", "raw_content": "\nஇலவச தூர குழந்தை பெற்றோர்: உங்கள் குழந்தைகளை ஏன் காப்பாற்றுவது சரி\n சண்டை மிகவும் தூரம் சென்ற போது சொல்ல எப்படி\nஎன்ன எதிர்காலத்தைப் பற்றி எனக்கு பயமாக இருக்கிறது\nஉங்கள் குறுநடை போடும் குழந்தையின் முதன்மையான கூந்தலைத் தக்கவைப்பதற்கான 7 உதவிக்குறிப்புகள்\nடிஸ்னி புதிய பெண் சக்தி கருப்பொருள் ஸ்டார் வார்ஸ் அனிமேஷன் ஷார்ட்ஸ் மற்றும் வர்த்தக அறிவிக்கிறது\nஒரு புதிய காலை வழக்கமான: அப்பா கட்டணம் வசூலிக்கிறார்\nஆண்டிபயாடிக்குகள் பிறகு உங்கள் குழந்தையின் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த 3 வழிகள்\nகனடாவில் சிறந்த பொம்மை கடைகள்\nமூன்றாவது மூன்று மாத கர்ப்ப வலி மற்றும் வலிகள் மற்றும் எப்படி சிகிச்சை\nமுதல் வருடம் என் எக்ஸ்பிரஷன் கையேடு மார்பக பம்ப்\nநீங்கள் சின்ன சின்ன பெண்களை இந்த 17 புதிய பார்பிகளை ஈர்க்கிறீர்களா\n2015 ஆம் ஆண்டின் சிறந்த கல்வி குடும்ப வீடியோக்களை YouTube கனடா வெளிப்படுத்துகிறது\nகுழந்தைகளுடன் டொரொண்டோவில் செய்ய 9 வேடிக்கை மற்றும் கல்வி விஷயங்கள்\nபுரூக்ளின் பெக்காம்: மேஜர் மாடலிங் அறிமுகம்\nமுக்கிய › தயாரிப்பு விமர்சனங்களை › Ecos ஆலை-ஆற்றல்மிக்க அனைத்து நோக்கம் சுத்திகரிப்பு\nEcos ஆலை-ஆற்றல்மிக்க அனைத்து நோக்கம் சுத்திகரிப்பு\nகிரீஸ்-அத்தியாவசிய எண்ணெயுடன் உட்செலுத்தப்படும் ஒரு பயனுள்ள, சுற்றுச்சூழல்-நட்பு மேற்பரப்பு தெளிப்புக்குத் தேடும் பெற்றோருக்கு சிறந்தது பயிர் அடிப்படையிலான பொருட்கள், லேசான வாசனை, பலவிதமான கறைகளைத் தீர்த்துக்கொள்கிறது கருதுகோள்களின் பல்வேறு வகைகளை கலக்குகிறது ஆரஞ்சு அத்தியாவசிய எண்ணெய் அனைத்து நோக்கம் தூய்மை ஒரு சக்திவாய்ந்த சுத்தமான மற்றும் ஸ்ட்ரீக்-இலவச பூச்சு வழங்குகிறது என்று ஒரு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள மேற்பரப்பு தெளிப்பு நன்கு வாங்க.காம் வாங்க $ 6.99 shop.ecos.com டாலர் $ 4.49\nசாயங்கள், ஒட்டுண்ணிகள், ஃபதாலட்டுகள் மற்றும் பசையம் ஆகியவற்றால் இலவசமாக\nவிலங்குகள் மீது சோதனை இல்லை\nஅது ஒரு சில பொருட்கள் கொண்டிருக்கும் போதிலும், Ecos ஆலை இயங்கும் அனைத்து நோக்கத்திற்காக சுத்தமாக்குவது ஒரு கடின உழைக்கும் மேற்பரப்பு தெளிப்பு. அதன் மக்கும் மற்றும் பி.ஹெச்-சீரான சூத்திரம் செப்டிக் அமைப்புகளுக்கு பாதுகாப்பானது, விலங்குகளில் சோதனை செய்யப்படவில்லை மற்றும் பசையம் இல்லாத மற்றும் காய்கறிகளாகும். எங்கள் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில், எங்கள் ஆசிரியர்கள் தயாரிப்பு ஆரஞ்சு வாசனை ஒளி, இயற்கை மற்றும் புத்துணர்ச்சி என்று கண்டறிந்தனர். அதை சுத்தம் செய்ய நேரம் வந்த போது, ​​நாங்கள் ஒரு தெளிவான இலவச பிரகாசம் கொண்ட குழப்பம் பல்வேறு சுத்தம் இந்த தெளிப்பு திறனை ஈர்க்கப்பட்டார்.\nபெற்றோர் பல நாள் முழுவதும் ஒட்டும், எண்ணெய் மற்றும் கடுமையான இடங்களை எதிர்கொள்கின்றனர், கூட கலை சாம்பல் எழுத்துக்கள் மற்றும் (நிரப்பிகள்) நிரந்தர மார்க்கர். எங்கள் ஆசிரியர்கள் ஆய்வகத்தில் இந்த காட்சிகள் அனைத்தையும் சோதித்தனர், இந்த மேற்பரப்பு தெளிப்பு அவர்களில் பெரும்பகுதிக்கு எதிராக நன்றாக நின்றுவிட்டது. ஒரே ஒரு ஸ்பிரிட்ஜ் செய்தபின் எண்ணெய் குழப்பங்களை சுத்தம் செய்தார், மற்றும் ஒரு காகித துண்டுடன் 10 துடைப்பான்கள் எங்கள் லேமினேட் மேற்பரப்பில் ஜாம் ஒரு குற��ப்பிடத்தக்க இடத்தை விட்டு போது, ​​இரண்டாவது தெளிப்பு வேலை முடித்து. ஒரு வெள்ளை சுவரில் இருந்து கிரையோன் சிறிது ஸ்க்ர்பிங் செய்து, சிறிது நேரம் மார்க்ஸில் தெளிப்பு உட்கார்ந்து வேலை செய்வதை எளிதாக்கியது. எங்கள் ஆய்வகத்தில் மிகப்பெரிய ஆச்சரியம் நிரந்தரமான மார்க்கெட்டிங் தூய்மை ஆகும்: கறை முழுமையாக நீக்கப்படவில்லை என்றாலும், எங்கள் ஆசிரியர்கள் மற்ற ஒத்த ஸ்ப்ரேக்களை விட சிறந்த வேலை செய்ததைக் குறிப்பிட்டனர்.\nஎங்கள் பெற்றோர் சோதனையாளர்களில் பெரும்பான்மையினர் ஈகோஸ் ஆலை-ஆற்றல்மிக்க அனைத்து நோக்கத்திற்கான சுத்திகரிப்பு திறனையும் குவார்ட்ஸ், லேமினேட், மூங்கில், கப் போர்டுகள் மற்றும் ஸ்டுவோடொஸ் உள்ளிட்ட பல்வேறு பரப்புகளில் பரப்பினார்கள். வீட்டிற்கு மெதுவாக சுத்தம் செய்வது எளிதானது, ஆனால் ஒரு பெற்றோர் உணர்ந்ததால், அதிக நாற்காலியில் இருந்து உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வதற்கு நிறைய முயற்சி எடுத்தது. ஒட்டுமொத்த, எங்கள் சோதனைகள் இந்த தெளிப்பு விட்டு புதிய மற்றும் சுத்தமாக உணர்கிறேன் பரப்புகளை விட்டு எப்படி பிடித்திருக்கிறது, மற்றும் பெரும்பான்மை அவர்கள் கடந்த காலத்தில் முயற்சி மேற்பரப்பு ஸ்ப்ரேக்கள் விட இது மதிப்பிடப்பட்டது.\nநான் எல்லா இடங்களிலும் இந்த துப்புரவாளரை பயன்படுத்தினேன், குளியலறை, சமையலறை அலமாரியங்கள், கடினமான மற்றும் ஓடு மாடிகள், டிரக். அது ஒரு தென்றலை சுத்தம் செய்து ஒரு இனிமையான ஆரஞ்சு வாசனையை விட்டு வெளியேறியது. \"-அலிஷா, மூன்று அம்மா\nஎங்கள் பெற்றோர் சோதனையாளர்கள் அனைத்து பாட்டில் அறிவுறுத்தல்கள் எளிதாக புரிந்து கொள்ள பின்பற்ற கூறினார், எங்கள் ஆசிரியர்கள் இந்த தெளிப்பு நீக்கி சிறப்பு தகவல் வழங்கவில்லை என்று குறிப்பிட்டார்கறையை. இது நீர்-பாதுகாப்பான பரப்புகளில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதோடு, முதல் வண்ணப்பூச்சுப் பகுதிகள் சோதனை செய்யப்படுவதை அறிவுறுத்துகிறது. எங்கள் ஆய்வானது எளிதில் தெளிக்கப்பட்டிருக்கிறது-கிட்டத்தட்ட சக்தியுள்ள பக்கத்தில், பரந்த பகுதியை மூடிமறைக்கும் ஒரு படி தேவை. பெரும்பாலான பெற்றோர்கள் பாட்டில் பூட்ட போதுமான எளிய இருந்தது என்றார். ஒரு சோதனையாளர் இந்த அம்சத்தை ஆரம்ப பயன்பாட்டில் ஒட்டும் என்று கண்டறிந்தார், ஆனால் ப���ன்னர் அது திறந்து மூடியது. பூட்டிலிருந்து வெளியேறிய எந்தப் பொருட்களும் கைப்பற்றப்பட்ட நிலையில், மீண்டும் கைப்பிடியைப் பிடித்தபின் கூட, எங்களது ஆசிரியர்கள் விரும்பினர்.\nஇந்த ஸ்ப்ரே பயன்படுத்த எளிதானது மற்றும் எங்கள் குவார்ட்ஸ் countertops ஆஃப் அழுக்கு அகற்றுவதில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. \"-Christine, ஒரு அம்மா\nஎங்கள் பெற்றோர் சோதனையாளர்கள் அனைவருமே எக்கோஸ் ஆலை-ஆற்றலுக்கான அனைத்து நோக்கத்திற்கான சுத்திகரிப்பு அம்சங்களை அதன் மதிப்பில் சேர்க்கப்பட்டனர், மேலும் அவர்களில் பெரும்பாலோர் இயற்கை ஆரஞ்சு வாசனையை அனுபவித்தனர். ஒரே ஒரு பெற்றோர் சோதனையாளர் இந்த தெளிப்பு வழக்கமான மேற்பரப்பு கிளீனர்கள் இருந்து மாற அவளை போதுமான அளவு செய்யவில்லை என்று உணர்ந்தேன். எங்கள் பெற்றோர் சோதனையாளர்கள் இந்தத் தயாரிப்பை மற்ற குடும்பங்களுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றும், அதன் எளிமையான பயன்பாடு, தரம் மற்றும் மதிப்பு ஆகியவற்றை நாங்கள் பரிந்துரைத்தோம் என்றும், அது அங்கீகாரம் பெற்ற முத்திரையை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தோம்.\nசிறப்பு தேவைகளை குழந்தைகளுக்கு சிறந்த பொம்மைகள்\nஇசை பாடங்களைத் தொடங்க ஒரு சரியான வயது உள்ளதா\nசிறந்த ரிசார்ட் குழந்தைகள் 'கிளப்பைக் கண்டுபிடிக்க எப்படி\nஇது லெகோவை வெளியே எடுக்கும்படி உங்கள் குழந்தைக்கு எவ்வளவு காலம் ஆகும்\nலில் கிம் குழந்தைப் பெண்ணை வரவேற்கிறது மற்றும் அவரது ரெஜால் பெயரைக் கொடுக்கிறது\nஜோ சல்டனா கர்ப்பமாக உள்ளார்\nஉங்கள் பிள்ளைகள் தோல்விக்கு நீங்கள் கற்பிக்க வேண்டுமா\nஉங்கள் கணவர் ஒரு கைவினைஞராக இருக்க வேண்டியதில்லை\nஉங்கள் பிள்ளையின் குரலைக் கேட்கும்போது என்ன செய்வது\nஉங்கள் குறுநடை போடும் தந்தை விரும்பும் போது என்ன செய்ய வேண்டும்\nஎப்படி ஒரு உணர்ச்சியுள்ள பெற்றோர் இருக்க வேண்டும்\nஹாலோவீனின் இரத்தம் மற்றும் குழந்தைகளுக்கு சரியான கோர்\n - உடல்நலம் & மருத்துவம்\nமிலா குனிஸ் மற்றும் அஷ்டன் கூச்சர்: ஈடுபட்டு, எதிர்பார்த்து (அறிக்கை)\nஆசிரியர் தேர்வு 2019, November\nஒரு மகிழ்ச்சியாக தங்கியிருக்கும் வீட்டில் அம்மா 5 வழிகள்\nகர்ப்பமாக இருக்கும் போது உங்கள் குளிர் மற்றும் காய்ச்சல் எப்படி சிகிச்சை செய்ய வேண்டும்\nதொழிலாளர் தினம் அறிமுகம்: உங்கள் வழிகாட்டி பிறப்ப��� வழங்குவதாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-10-23", "date_download": "2019-11-14T10:05:38Z", "digest": "sha1:VFHSF5CPNNI2CE5BX74EYZHYAZHZ52ZW", "length": 14132, "nlines": 140, "source_domain": "www.cineulagam.com", "title": "23 Oct 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nவலிமை படத்தில் இணைந்த முன்னணி காமெடியன்\n மாப்பிள்ளை என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா\nஒரே ஒரு புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய அஜித் மகள் எப்படி இருக்கிறார் தெரியுமா கடும் ஷாக்கில் திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்\nதிடீரென கவர்ச்சியில் குதித்து ரசிகர்களை திணறடிக்கும் நடிகை அமலா பாலின் புகைப்படங்கள்\nஉடற்பயிற்சி நிலையத்தில் லொஸ்லியா காட்டிய வெறித்தனம்... தீயாய் பரவும் காட்சி\nபுகழின் உச்சத்தில் இருந்த அஜித் பட நடிகையா இது விவாகரத்தின் பின்னர் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\n2019 இந்திய பாக்ஸ் ஆபிசில் அதிகம் வசூலித்த நடிகர் இவர்தான்..\nஇந்த 5 ராசி பெண்களினதும் அகராதியில் பயம் என்ற சொல்லே இருக்காதாம் நெருங்கினால் பேராபத்து நேரிடும்... ஏன் தெரியுமா\nதளபதி65 இயக்குனர் பற்றி பரவிய செய்தி உண்மையா\nபலரும் பங்கேற்கும் பிரம்மாண்ட விழாவிற்கு விஜய்க்கு சிறப்பு அழைப்பு\nஉடல் எடை மெலிந்து தொகுப்பாளினி பாவனா எடுத்த ஸ்டைலிஷ் போட்டோக்கள்\nஃப்ரோஸன் 2 பத்திரிகையாளர் சந்திப்பில் ஸ்ருதிஹாசன், கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஇப்படியெல்லாம் உட்கார்ந்து போஸ் கொடுக்கலாமா- ஹன்சிகா போட்டோ பார்த்தீர்களா\nரேணிகுண்டா பட ஹீரோயின் சனுஷா சந்தோஷ் - லேட்டஸ்ட் போட்டோஷூட்\nகொலைகாரன் பட புகழ் நடிகை அஷிமா நார்வால் பிகினி போட்டோஷூட்\nஇந்த அழகான நடிகைக்கு நள்ளிரவில் நடந்த பாலியல் கொடுமை Me tooல் சிக்கிய பிரபல இயக்குனர் - அதிர்ச்சி தகவல்\nபோலாந்து நாட்டுல சர்கார் அமைக்க இருக்கும் விஜய்\nரசிகர்களுடன் மேலும் நெருக்கத்தை காட்டும் தொகுப்பாளனி மணிமேகலை\nபாலியல் சர்ச்சையில் அந்த ஒரு வார்த்தைக்கு இத்தனை கோடி அபராதமா சிக்கிய இளம் நடிகை - கவர்ச்சி நடிகை எடுத்த அதிரடி\n புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nபாலியல் சீண்டல் செய்தவரை செருப்பால் அடித்த நடிகை கஸ்தூரி அடி வாங்கி ஒளிந்துகொண்ட பிரபலம்\n அடுத்தடுத்து உலகளவில் இடம் பிடித்த விஸ்வாசம் ரசிகர்கள் டோண்ட் ஒரி, பி ஹேப்பி\nஅழகாய் கொஞ்சி விளைய���டும் விஜய் யாருடன் பாருங்க\nபலரையும் பிரம்மிக்க வைத்த சீதக்காதி படத்தை வாங்கிய பிரபல நிறுவனம்\n4 மணிநேரம் தூங்கி 1000 ரூபாயில் குடும்பத்தை நடத்தும் சிறுமி - கண்ணீர் சிந்தவைத்த சோகக்கதை - பெயர் என்ன தெரியுமா\nஎன் அப்பாவுக்கு அதெற்கெல்லாம் நேரம் இல்லை - ஐஸ்வர்யா அர்ஜுன் அதிரடி\n அடுத்த சாதனை இதோ - போடு செம மாஸ்\n21 வருட நிகழ்ச்சி இப்படி ஆனதே, ரசிகர்கள் வருத்தம்\n சும்மா இருக்க நான் பொட்டையா பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் பரபரப்பு பேட்டி\nசூர்யா படத்தில் இணைந்துள்ள விஜய் பட பிரபலம்\nதெலுங்கு சினிமாவிலும் தளபதி ஆட்சி, சர்கார் தெலுங்கு டீசர் இதோ\nஆண்ட்டிய டச் பண்ற இவர் ஆண்ட்டி இண்டியன் - ஜுனியஸ் படத்தின் 3 நிமிட காட்சி\nஇனிமே அக்ரீமெண்ட் போட்டு தான் தொடனும் போல, மீ டூவை விளாசிய ராதாரவி\nஅஜித் வசூலை தாண்டிய விஜய் சேதுபதி, புதிய மைல் கல்\nமதுரையில் பெரும் சர்ச்சையாக்கிய விஜய்யின் போஸ்டர், ஏன் இப்படி\nஇன்று மாலை விஜய் ரசிகர்களுக்கு சர்கார் படக்குழு கொடுக்கும் சர்ப்ரைஸ், என்ன தெரியுமா\n படக்குழு அறிவிப்பால் சோகமடைந்த ரசிகர்கள்\nகுளித்துக்கொண்டு இருக்கும் போட்டோவை வெளியிட்ட ராதிகா ஆப்தே, நீங்களே பாருங்களேன்\nசெல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக்க போகும் இயக்குனர் இவர்தானாம் ஜெயலலிதாவாக நடிப்பது யார் தெரியுமா\nஎன் திருமண வாழ்க்கை விற்பனைக்கு அல்ல - ஸ்ரேயா ஓபன்டாக்\nMe Too பாலியல் சர்ச்சையில் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட அதிரடி கருத்து\nவசூலில் விஜய், அஜித்தை பின்னுக்கு தள்ளிய விஷால், உண்மை தகவல் இதோ\nஎன்னை மிகவும் பாதித்துவிட்டது இந்த படம், ஷங்கரையே கலங்க வைத்த படம் எது தெரியுமா\nசர்கார் தீபாவளிக்கு வருவதில் ஏற்பட்ட பெரும் பிரச்சனை, அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் படமான பாஸ்ட் & ப்யூரிஸிற்கு சவால் விடும் Saaho முன்னோட்டம், மிரட்டல் காட்சிகள்\nஇணையத்தை கலக்கும் கீர்த்தி சுரேஷின் பேஷன், புகைப்படத்தொகுப்பு இதோ\nகோர விபத்தை ஏற்படுத்திய பிரபல நடிகரின் தந்தை குழந்தையுடன் பரிதாப நிலையில் 3 உயிர்கள்\nகொடிக்கட்டி பறந்த பிரஷாந்த் அப்பாவிற்கு இப்படி ஒரு அவமானமா\n படக்குழு தரப்பில் வந்த அதிரடி விளக்கம்\nகொடிய நோயால் அழகை இழந்த பிரபல நடிகை தற்போதைய நிலையை நியூ லுக் புகைப்படத்தில் பாருங்கள்\nஇளையதளபதி சீரியல் நடி���ைக்கு நேர்ந்த பாலியல் கொடுமை மிரட்டி பலமுறை பணிய வைத்த பரிதாபம்\nஇந்தியாவையே அதிர வைத்த சர்கார் டீசர் படைத்த பிரமாண்ட சாதனை\nவட சென்னை ஒரு வார மொத்த வசூல், இத்தனை கோடியா\nசினிமாவில் புதிதாக நுழையும் பிரபல பாடகியின் மகள் இவர் தான்\nபிரபல நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி Youtube ல் நம்பர் 1 ல் இருப்பது இந்த சானல் தானாம்\n விஜய் ரசிகர்கள் முக்கியமான இந்த விசயத்த மறந்துட்டாங்களோ\nஅத்தனை பேரையும் அசர வைத்த சமந்தாவின் வீடியோ இத்தனை லட்சம் பார்வைகளாம் - வீடியோ இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/japanese/lesson-2404771040", "date_download": "2019-11-14T09:03:11Z", "digest": "sha1:3RPFCVPXPXE4BDUWFV75BFKXB67XF6SI", "length": 2041, "nlines": 85, "source_domain": "www.internetpolyglot.com", "title": "La Vie, Âge - வாழ்க்கை, வயது | レッスンの詳細 (フランス語 - Tamil) - インターネットポリグロット", "raw_content": "\nLa Vie, Âge - வாழ்க்கை, வயது\nLa Vie, Âge - வாழ்க்கை, வயது\nLa vie est courte. Apprenez tous au sujet de ses étapes de naissance à la mort. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n0 0 accoucher பெற்றெடுப்பது\n0 0 âgé வயோதிகம்\n0 0 mort மரணித்தல்\n0 0 naître பிறப்பது\n0 0 un bébé பச்சைக் குழந்தை\n0 0 vivant உயிர் வாழ்தல்\n0 0 vivre வாழுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/62994-vijay-s-next-film-with-kaithi-director.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-14T08:22:21Z", "digest": "sha1:XW6USP5OQD2VK5AZW7ZRUTMEAZC555PI", "length": 9476, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "விஜய் 64-ஐ இயக்கவுள்ள கைதி இயக்குனர் ? | Vijay's next film with Kaithi director?", "raw_content": "\nஅரசியல் வெற்றிடம் இருப்பதாக ரஜினி கூறியது உண்மை: மு.க.அழகிரி\nதென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்ட கார்நாடக அரசுக்கு அனுமதி\nராகுல் காந்தி எதிர்காலத்தில் மிக எச்சரிக்கையாக பேச வேண்டும்: உச்ச நீதிமன்றம்\nரஃபேல் சீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\nவிஜய் 64-ஐ இயக்கவுள்ள கைதி இயக்குனர் \nமெர்சலுக்குப் பிறகு அட்லி இயக்கும் புதிய படத்திலும் ஹீரோவாக நடிகர் விஜய் நடித்து வருகிறார். விஜய்யின் 63-வது படமான இதனை ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது. அதோடு ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, கலை இயக்குநர் முத்துராஜ், எடிட்டர் ரூபன் ஆகியோர் இந்தப் படத்திலும் இணைந்துள்ளனர்.\nஇந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், விஜயின் 64 வது படத்தை கார்த்திக்கின் 'கைதி' படத்தை இயக்கிவரும் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇந்திய விமானப்படை விமானி அபிநந்தன் ராஜஸ்தானுக்கு மாற்றம்\nபோதும் என்னும் மனம் கொண்ட மனிதர்கள் குறைந்து வருகிறார்களா\nசாம் பிட்ரோடா வெட்கப்பட வேண்டும் : ராகுல் ஆவேசம்\nகமல் கட்சியின் அங்கீகாரம் ரத்து\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n3. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n4. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n5. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n6. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n7. சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகைதி 2வை உறுதிப்படுத்திய இயக்குனர் \nடெல்லி செல்லும் தளபதி படக்குழு \nபோலீஸ் அதிகாரியுடன் தப்பி செல்லும் கைதி : கார்த்தியின் கைதி ட்ரைலர்\nகைதி படத்திலிருந்து மிரட்டும் ட்ரைலர் உள்ளே \n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n3. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n4. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n5. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n6. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n7. சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக விருப்ப மனு விநியோகம்\nஸ்டாலின் கூறியதை மக்கள் விரும்பமாட்டார்கள்: ஆர்.பி.உதயகுமார்\nதிருச்சியில் காருடன் எரித்து கொல்லப்பட்ட விவகாரம்: 4 பேர் கைது\nமேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை ���ீண்டும் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/President.html", "date_download": "2019-11-14T09:24:19Z", "digest": "sha1:AJQXBEG3T2MXGHNOQ77LG4HTQKSVAZDY", "length": 7793, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "சிராணிக்கும் வந்தது ஜனாதிபதி கனவு? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிராணிக்கும் வந்தது ஜனாதிபதி கனவு\nசிராணிக்கும் வந்தது ஜனாதிபதி கனவு\nமக்கள் விரும்பினால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக, முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநயாக்க தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளீர்களா என்று, ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nமேலும் கருத்துத் தெரிவித்துள்ள அவர், ஒரு நாட்டின் அரசியல் விவகாரத்தில் மக்களின் தீர்மானமே முக்கியமானது என்றும் இது வரை காலமும் மக்களுக்கு தன்னால் முடிந்த சேவைகளை சிறந்த முறையில் ஆற்றியுள்ளதாகவும் இனியும் தன்னால் முடிந்த சேவைகளை மக்களுக்காகத் தொடரவுள்ளதாகவும் அவர் கூறினார்.\nஅந்தவகையில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவது குறித்து தீர்மானிக்கவில்லை என்றும் ஆனால், மக்களின் வேண்டுகோளின் பேரில் மாத்திரமே அரசியலுக்குள் பிரவேசிப்பதாகவும் அவர் கூறினார்.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nநாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல் மண் விடு...\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தின் திருகோணமலை பிரகடனம் எனும் தேர்தல்...\nமுதல் செயற்கைக்கோளை அனுப்பியது சூடான்\nஇராணுவம், பொருளாதாரம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, சூடானின் முதல் செயற்கைக்கோள் சீனாவால் ஏவப்பட்டதாக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா காணொளி கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?display=list&%3Bf%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%22&%3Bf%5B1%5D=mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-05%5C-10T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B0%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%5C%20%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%22", "date_download": "2019-11-14T08:51:10Z", "digest": "sha1:U6O2K4NJMCFLEJFQBEL6TBVMF2TRGRSO", "length": 21557, "nlines": 459, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (179) + -\nவானொலி நிகழ்ச்சி (56) + -\nஒலிப் பாடல் (27) + -\nநூல் வெளியீடு (37) + -\nகலந்துரையாடல் (17) + -\nகலை இலக்கியம் (17) + -\nசினிமா (17) + -\nஆரையம்பதி (13) + -\nவாழ்க்கை வரலாறு (13) + -\nஇலங்கை வானொலி (11) + -\nஒக்ரோபர் புரட்சி (11) + -\nமெல்லிசைப் பாடல்கள் (10) + -\nசாரணர் (8) + -\nஇந்துபோறி (7) + -\nநூல் அறிமுக நிகழ்வு (7) + -\nஆவணமாக்கம் (6) + -\nஆய்வரங்கு (5) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nதமிழ்க் கவிதைகள் (5) + -\nகருத்தரங்கு (4) + -\nசோவியத் இலக்கியம் (4) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (3) + -\nஈழத்து இதழ்கள் (3) + -\nஈழத்து இலக்கியம் (3) + -\nகூத்து (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nமெல்லிசைப் பாடல் (3) + -\nஅறிமுக விழா (2) + -\nஆறுமுகம் திட்டம் (2) + -\nஆவணப்படம் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஉரையாடல் (2) + -\nஉரையாடல் அரங்கு (2) + -\nஉலக புத்தக நாள் (2) + -\nகருத்தரங்கம் (2) + -\nகருத்துரையாடல் (2) + -\nசாதியம் (2) + -\nதமிழ்த் தேசியம் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nநினைவுப்பேருரை (2) + -\nநூலகவியல் (2) + -\nநூல் அறிமுகம் (2) + -\nநூல் வெளியீட்டு விழா (2) + -\nவிருந்தினர் உரை (2) + -\nவிவசாயம் (2) + -\nஅகதி வாழ்வு (1) + -\nஅங்குரார்ப்பண வைபவம் (1) + -\nஅந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் (1) + -\nஅனுபவ பகிர்வு நிகழ்வு (1) + -\nஅரசியல் நாவல் (1) + -\nஅறிமுகம் (1) + -\nஆவணகம் (1) + -\nஆவணப்பட வெளியீடு (1) + -\nஆவணப்படுத்தல் (1) + -\nஇசை நிகழ்ச்சி (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇயற்கை விவசாயம் (1) + -\nஇயற்கைவழி வேளாண்மை (1) + -\nஇரணைமடு (1) + -\nஇறுவட்டு வெளியீடு (1) + -\nஇலக்கிய ஆய்வரங்கு (1) + -\nஇலக்கிய நிகழ்வு (1) + -\nஉரையரங்கு (1) + -\nஉளநலம் (1) + -\nஎண்ணிம பாதுகாப்பு (1) + -\nஎழுச்சிக் கூட்டம் (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஒன்றுகூடல் (1) + -\nஒலிப்பதிவு, ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), இரவி அருணாசலம், யசோதா மித்திரதாஸ், சுகி சிவேந்திரா, சந்திரவதனா, பெண்கள் (1) + -\nகல்லூரிக் கீதம் (1) + -\nகுமுதினி (1) + -\nசஞ்சிகை வெளியீடு (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசித்திரக்கவி (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, டானியல் ஜீவா (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, யோகா பாலச்சந்திரன், விழுமியங்கள் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, ரஞ்சகுமார், சோ, சுருக்கும் ஊஞ்சலும் (1) + -\nசீமைக்கருவேலமரம் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜம்போறி (1) + -\nஜீவநதி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் அகதிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்ச் சிறுகதை (1) + -\nதொன்மை (1) + -\nநாடகங்கள் (1) + -\nநாடகம் (1) + -\nநாவல் வெளியீடு (1) + -\nநினைவுகூறல் நிகழ்வு (1) + -\nநிலத்தடி நீர் (1) + -\nநீர் முகாமைத்துவம் (1) + -\nநீர் வளங்கள் (1) + -\nநூற்றாண்டு தின நிகழ்வு (1) + -\nரஞ்சகுமார், சோ. (18) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (11) + -\nஜின்னாஹ், எம். எஸ். எம். (11) + -\nபிரபாகர், நடராசா (11) + -\nகானா பிரபா (10) + -\nகோவிலூர் செல்வராஜன் (9) + -\nசந்திரா இரவீந்திரன் (6) + -\nநடராஜா பாலமுரளி (6) + -\nகோபிநாத், தில்லைநாதன் (5) + -\nபரணீதரன், கலாமணி (5) + -\nசரோஜினி, செல்வகுமார் (4) + -\nசத்தியதேவன், ச. (3) + -\nசாந்தன், ஐயாத்துரை (3) + -\nசுகுமாரன், வே. (3) + -\nசெல்வா கணேஷ் (3) + -\nதர்சீகரன், விவேகானந்தம் (3) + -\nதெய்வீகன், ப. (3) + -\nமுருகபூபதி, லெ. (3) + -\nமூனாக்கானா (3) + -\nவில்வரத்தினம், சு. (3) + -\nஅல்லமதேவன், நவரத்தினம் (2) + -\nஇராசநாயகம், மு. (2) + -\nகணேஸ்வரன், எஸ். (2) + -\nகருணாகரன், சி. (2) + -\nகுகதாசன், நடேசன் (2) + -\nசண்முகலிங்கம், என். (2) + -\nசத்தியன், கோபாலகிர��ஸ்ணன் (2) + -\nசிவக்குமார், சுப்பிரமணியம் (2) + -\nசுகுமார், வே. (2) + -\nசெந்திவேல், சி. கா. (2) + -\nசெல்வமனோகரன், தி. (2) + -\nஜெயச்சந்திரா, ஏ. ஜே. (2) + -\nதணிகாசலம், க. (2) + -\nபவானி, அருளையா (2) + -\nயேசுராசா, அ. (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேல்தஞ்சன், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅஜீவன் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅனோஜன், பாலகிருஷ்ணன் (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஅரவிந்தன், கி. பி (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஆதவன், தெய்வேந்திரம் (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராசநாயகம் (1) + -\nஇளங்குமரன் அடிகள் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐங்கரநேசன், பொன்னுத்துரை (1) + -\nகஜேந்திரன், பார்த்தீபன் (1) + -\nகதிர்தர்சினி (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகலாநிதி கே.ரி. கணேசலிங்கம் (1) + -\nகாஞ்சனா (1) + -\nகிரிசாந், செல்வநாயகம் (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகுருகுலராசா, தர்மராசா (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nகோமகன் (1) + -\nசண்முகன், குப்பிழான் ஐ. (1) + -\nசத்தியதேவன், சற்குணம் (1) + -\nசத்தியமூர்த்தி, மாணிக்கம் (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசற்சொரூபவதி நாதன் (1) + -\nசிந்துஜன், வரதராஜா (1) + -\nசிறீதரன், சிவஞானம் (1) + -\nசிறீதரன், திருநாவுக்கரசு (1) + -\nசிறீபிரகாஸ், த. (1) + -\nசிறீலேகா, பேரின்பகுமார் (1) + -\nசிவகுமாரன், கே. எஸ். (1) + -\nசீவரட்ணம், அ. (1) + -\nசுந்தரம் டிவகலாலா (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nஜோதீஸ்வரன், முருகேசு (1) + -\nஞானசேகரன், தி. (1) + -\nடொமினிக் ஜீவா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதயானந்தா, இளையதம்பி (1) + -\nதர்சினி உதயராஜா (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருமலை நவம் (1) + -\nதேவராஜா, சோ. (1) + -\nநந்தகுமார் (1) + -\nநாகூர் கனி, எஸ். ஐ (1) + -\nநிலாந்தன் (1) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (1) + -\nபத்மநாதன், சோ. (1) + -\nபத்மலிங்கம், சி. (1) + -\nநூலக நிறுவனம் (86) + -\nதாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (18) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (11) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (7) + -\nயாழ் இந்து திரிசாரணர் குழு (7) + -\nஅவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (3) + -\nயாழ். பொதுசன நூலக வாசகர் வட்டம் (3) + -\n4வது யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பு (2) + -\nசமூகவெளி படிப்பு வட்டம் (2) + -\nவானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (2) + -\nவிவசாயத் திணைக்களம் (2) + -\nஎஸ். பி. எஸ். வானொலி (1) + -\nகிளைமத்தோன் யாழ்ப்பாணம் (1) + -\nசமூக விழிப்புணர்வுக்காண அமைப்பு (1) + -\nசி.எம்.ஆர் (1) + -\nசிறகுகள் அமையம் (1) + -\nசிறுவர் கழகம் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (1) + -\nநூலக நிறுவனம்,விக்கிபீயாகுழுமம் (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nமயூர் வீடியோ (1) + -\nமூனாக்கானா (1) + -\nயாழ் பயில்களம் (1) + -\nயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் தமிழ் விக்கிபீடியாக் குழுமமும் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் திருவிழா விழாக்குழு (1) + -\nவிதை குழுமம் (1) + -\nயாழ்ப்பாணம் (71) + -\nவவுனிக்குளம் (6) + -\nகொக்குவில் (2) + -\nபருத்தித்துறை (2) + -\nஅடம்பன் (1) + -\nஅல்லைப்பிட்டி (1) + -\nஅவுஸ்ரேலியா,மெல்பன் (1) + -\nஇணுவில், யாழ்ப்பாணம் (1) + -\nகன்னியா (1) + -\nகிளிநொச்சி (1) + -\nகுறிகாட்டுவான் (1) + -\nசுன்னாகம் (1) + -\nதிருநெல்வேலி (1) + -\nதெல்லிப்பழை (1) + -\nநல்லூர் (1) + -\nநெடுந்தீவு (1) + -\nபாரிஸ் (1) + -\nபுங்குடுதீவு (1) + -\nபேர்த் (1) + -\nமன்னார் (1) + -\nமலையகம் (1) + -\nமெல்பேண் (1) + -\nயாழ்ப்பாண பல்கலை கழகம் (1) + -\nரொறன்ரோ (1) + -\nவீரசிங்கம் மண்டபம்,யாழ்ப்பாணம் (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (3) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nஅங்கஜன், இராமநாதன் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅனுராஜ், சிவராஜா (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஆதிலட்சுமி, சிவகுமார் (1) + -\nஆரூரன், சிவ. (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராசரத்தினம், வ. அ. (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐராவதம் மகாதேவன் (1) + -\nகதிரைவேற்பிள்ளை, நா. (1) + -\nகந்தராஜா, ஆசி. (1) + -\nகனகேஸ்வரன், ப. (1) + -\nகமலநாதன், வே. (1) + -\nகுகபரன், நவரத்தினம் (1) + -\nகுணா கவியழகன் (1) + -\nகுமாரசுவாமிப் புலவர், அ. (1) + -\nகுயீன்ஜெஸிலி, கலாமணி (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசண்முகலிங்கம், குழந்தை (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரர் (1) + -\nசிவானியா, ரவிநந்தா (1) + -\nசீரங்கன், பெரியசாமி (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nதனிநாயகம் அடிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதளையசிங்கம், மு. (1) + -\nதவபாலன், க. (1) + -\nதாமரைச்செல்வி (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருஞானசம்பந்தபிள்ளை, ம. வே. (1) + -\nதிருநாவுக்கரசு, மு. (1) + -\nதெணியான் (1) + -\nநாகூர்கனி, எஸ். ஐ. (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nபரணீதரன், கலாமணி (1) + -\nபவானி, அருளையா (1) + -\nபிரபா, கானா (1) + -\nபுன்னியாமீன், பி. எம். (1) + -\nபுஹாரி, எ��் (1) + -\nமலீஹா ஸூபைர் (1) + -\nமீலாத் கீரன் (1) + -\nமுத்துமீரான், எஸ். (1) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (1) + -\nமுரளிதரன், சுப்பிரமணியம் (1) + -\nவிசுவானந்ததேவன் (1) + -\nஷியாமளா நவம் (1) + -\nஷோபாசக்தி (1) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (11) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (11) + -\nநூலக நிறுவனம் (2) + -\nஇயற்கை வழி இயக்கம் (1) + -\nஇலங்கை மார்க்சிய - லெனினிசக் கட்சி (1) + -\nஇலங்கை முதியோர் சுகவாழ்வுக் கழகம் (1) + -\nசமுக விஞ்ஞான படிப்பு வட்டம் (1) + -\nசமுகவெளி படிப்பு வட்டம் (1) + -\nசிறகுகள் அமையம் (1) + -\nசைவ மகா சபை (1) + -\nதனிநாயகம் அடிகள் ஆய்வு மையம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?paged=5&cat=152", "date_download": "2019-11-14T09:35:35Z", "digest": "sha1:RWRNFAPL5P76H3UNHCPY4BSNPKDGFULU", "length": 25824, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "புலம் – பக்கம் 5 – Eeladhesam.com", "raw_content": "\nகூட்டமைப்பின் சஜித் ஆதரவு கூட்டத்தை விமர்சனம் செய்தவர் போலிக்குற்றச்சாட்டில் கைது\nதமிழ்த் தேசியத்தில் இருந்து சிங்கள தேசியத்திற்குள் தமிழ் மக்களை கரைத்துவிட வழிகோலியுள்ள தமிழ்த் தலைமைகளின் முடிவுகள்\nதேர்தலில் விலக சிவாஜி தயார்\nபுலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nஇன, மத அழிப்பை செய்ய மாட்டேன் மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்\nகூட்டமைப்புக்கு எதிராக சங்கரி கொந்தளிப்பு\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனுக்கு ஒருமாதம் பிணை\nடென்மார்க்கில் நடைபெற்ற தமிழ் கலாச்சார மாலை\nபுலம், முக்கிய செய்திகள் அக்டோபர் 24, 2017அக்டோபர் 25, 2017 இலக்கியன் 0 Comments\nடென்மார்க்கில் கேர்ணிங் நகரில் 20.10.17 அன்று தமிழ் கலாச்சார மாலை மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. தொடர்டர்புடைய செய்திகள் இரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப் வான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை […]\nடென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய விழித்தெழுவோம் நிகழ்வு\nபுலம், மு��்கிய செய்திகள் அக்டோபர் 18, 2017அக்டோபர் 19, 2017 இலக்கியன் 0 Comments\nமானம் பெரிதென்று வாழ்ந்த மறத்தமிழ் மரபிலே உதித்த 2ம் லெப். மாலதி அவர்களின் 30வது வீரவணக்க நிகழ்வும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் தொடர்டர்புடைய செய்திகள் சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பிரான்சு லாச்சப்பலில் பேரெழுச்சிகொண்ட முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பிரான்சு லாச்சப்பலில் பேரெழுச்சிகொண்ட முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு மே 18 முள்ளிவாய்க்கால் […]\nபிரித்தானியாவில் நடைபெற்ற 2 ம் லெப் மாலதி அவர்களின் வணக்க நிகழ்வு\nபுலம், முக்கிய செய்திகள் அக்டோபர் 16, 2017அக்டோபர் 17, 2017 இலக்கியன் 0 Comments\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி நினைவு வணக்க நிகழ்வு மற்றும் இந்த மாதத்தில் காவியமான மாவீரர்களுக்குமான நினைவு வணக்க நிகழ்வு தமிழர் தொடர்டர்புடைய செய்திகள் இரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப் வான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் […]\nபிரான்சு மாவீரர் பணிமனை விடுக்கும் அன்பான வேண்டுகோள்\nபுலம் அக்டோபர் 15, 2017அக்டோபர் 16, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழீழ தேசத்தின் அற்புத தெய்வங்களான மாவீரர்களின் புனிதத் திருநாளான தொடர்டர்புடைய செய்திகள் பிரான்சில் 2ஆம் லெப்டினன் மாலதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் 2ஆம் லெப்டினன் மாலதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் ��மிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் பரிசின் புறநகர் பிரித்தானியாவில் நடைபெற்ற 2 ம் லெப் மாலதி அவர்களின் வணக்க நிகழ்வு முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி நினைவு வணக்க […]\nபோராட்டத்தை ஏற்பாடுசெய்ததாக கூறி இந்தோனெசியாவில் ஈழத்தமிழ் அகதி கைது\nசெய்திகள், புலம் அக்டோபர் 13, 2017அக்டோபர் 13, 2017 காண்டீபன் 0 Comments\nஇந்தோனேசியாவில் ஈழ தமிழ் அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்டர்புடைய செய்திகள் பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம் தமிழ்த் தேசிய இனத்தின் ஆணிவேராகிய எமது தேசியத்தலைவரையும் அவரின் தலைமையிலான எமது விடுதலைப்போராட்டத்தையும் அதன் இறுதி இலக்காகிய சுதந்திர தமிழீழத்தையும் சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பிரான்சு […]\nகுமரப்பா,புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 30ம் ஆண்டு நினைவு நாள் – பிரித்தானியா\nபுலம், முக்கிய செய்திகள் அக்டோபர் 9, 2017அக்டோபர் 10, 2017 காண்டீபன் 0 Comments\nஇலங்கை இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு தொடர்டர்புடைய செய்திகள் பிரான்சில் 2ஆம் லெப்டினன் மாலதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் 2ஆம் லெப்டினன் மாலதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் பரிசின் புறநகர் பிரித்தானியாவில் நடைபெற்ற 2 ம் லெப் மாலதி அவர்களின் வணக்க நிகழ்வு முதல் பெண் […]\nமாவீரர் குடும்பங்களுக்கு கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் விடுக்கும் அறிவித்தல்\nபுலம், முக்கிய செய்திகள் அக்டோபர் 6, 2017அக்டோபர் 7, 2017 காண்டீபன் 0 Comments\nமாவரீர்களின் பெற்றோர்களையும் குடும்பத்தினரையும் மதிப்பளிப்புச் செய்யும் தொடர்டர்புடைய செய்திகள் பிரான்சில் 2ஆம் லெப்டினன் மாலதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் 2ஆம் லெப்டினன் மாலதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் பரிசின் புறநகர் பிரித்தானியாவில் நடைபெற்ற 2 ம் லெப் மாலதி அவர்களின் வணக்க நிகழ்வு முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி நினைவு வணக்க நிகழ்வு மற்றும் […]\nஒற்றையாட்சிக்குட்பட்ட தீர்வை ஏற்பது தமிழினத்திற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம்\nபுலம், முக்கிய செய்திகள் அக்டோபர் 6, 2017அக்டோபர் 7, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழர்களை அழித்தொழித்து அடிமைப்படுத்தும் சிங்கள பௌத்த பேரினவாத தொடர்டர்புடைய செய்திகள் சிதறிய பிணங்களும்,சிந்திய குருதியும்,எம் இழப்பிற்கான எடுத்துக்காட்டு மட்டுமல்ல – எம் மீள் எழுச்சிக்குமானதுதான் என அணிதிரழ்வோம் – தமிழின அழிப்பு நாள் மே 18 – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை மே-18 என்பது நாம் கூடியழுவதற்கான நாள் மட்டும் அல்ல. மாறாக, திட்டமிட்டு இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட எமது உறவுகளுக்கான நீதியை பெற்றுக் தமிழரின் குடிப்பரம்பலை இல்லாதொழிக்கவே மகாவலி நில ஆக்கிரமிப்புத் திட்டம். – அனைத்துலக ஈழத்தமிழர் […]\nதியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் அவர்களினதும் வணக்க நிகழ்வு பிரான்ஸ்\nபுலம், முக்கிய செய்திகள் அக்டோபர் 2, 2017அக்டோபர் 3, 2017 இலக்கியன் 0 Comments\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 30 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வும், தொடர்டர்புடைய செய்திகள் தியாக தீபம் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளியிடம் விசாரணை தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை முன்னின்று ஒழுங்கமைத்த முன்னாள் போராளி, பயங்கரவாத விசாரணைப் பிரிவினால், விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆர்னோல்டின் முடிவு தவறான முன்னுதாரணம் உள்ளூராட்சி சபைகளே நினைவேந்தல் நிகழ்வுகளைப் பொறுப்பேற்பது என்பது தவறான முன்னுதாரணம் எனத் தெரிவித்திருக்கும் மூத்த முன்னாள் போராளியான காக்கா அண்ணன் யாழ்.பல்கலையிலும் திலீபனின் நினைவேந்தல்\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகதீபம் கலைமாலைநிகழ்வு 2017.\nபுலம், முக்கிய செய்திகள் அக்டோபர் 2, 2017அக்டோபர் 3, 2017 இலக்கியன் 0 Comments\nபாரததேசத்திடம் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து நல்லூர்க்கந்தன் ஆலய தொடர்டர்புடைய செய்திகள் இரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்க���்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப் வான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை வாதரவத்தையில் உதவிகள் வழங்கி வைப்பு\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற நினைவு வணக்க நிகழ்வு\nபுலம், முக்கிய செய்திகள் அக்டோபர் 2, 2017அக்டோபர் 3, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளினதும், தொடர்டர்புடைய செய்திகள் பிரான்சில் 2ஆம் லெப்டினன் மாலதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் 2ஆம் லெப்டினன் மாலதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் பரிசின் புறநகர் பிரித்தானியாவில் நடைபெற்ற 2 ம் லெப் மாலதி அவர்களின் வணக்க நிகழ்வு முதல் பெண் மாவீரர் 2ம் […]\nதியாக தீபம் லெப்டினன் கேணல் திலீபன் அவர்களின் 30 ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியா\nபுலம், முக்கிய செய்திகள் அக்டோபர் 2, 2017அக்டோபர் 2, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழீழ விடிவிற்க்காய் தன்னுயிர் ஈர்த்த தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு கிழக்கு இலண்டனில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு தொடர்டர்புடைய செய்திகள் இரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப் வான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் […]\nமுந்தைய 1 … 4 5 6 … 8 அடுத்து\nகூட்டமைப்பின் சஜித் ஆதரவு கூட்டத்தை விமர்சனம் செய்தவர் போலிக்குற்றச்சாட்டில் கைது\nதமிழ்த் தேசியத்தில் இருந்து சிங்கள தேசியத்திற்குள் தமிழ் மக்களை கரைத்துவிட வழிகோலியுள்ள தமிழ்த் தலைமைகளின் முடிவுகள்\nதேர்தலில் விலக சிவாஜி தயார்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/27/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-14T10:02:34Z", "digest": "sha1:26PVLZOFHQCZTQLOGXK2CXVJPM5TM3BE", "length": 12047, "nlines": 193, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam பெங்களூர் மசால்", "raw_content": "\nசமையல் / சிற்றுண்டி வகை\nஉருளைக்கிழங்கு மசாலா- தேவையான அளவு\nதேங்காய்/ கார சட்னி- தேவையான அளவு.\nமேற்கூறியுள்ள பொருட்களில் அரிசி மற்றும் பருப்பு வகைகளை ஒன்றாக கலந்து நான்கு மணி நேரம் நன்கு ஊறவைக்கவும்.\nபின்பு மிக்ஸியில் போட்டு ரொம்ப மைய்ய அரைய விடாமல் சற்று முன்னதான பதத்தில் எடுத்து உப்பைச் சேர்த்து இரவு முழுவதும் வைத்து புளிக்கவிடவும்.\nபின்பு மாவில் ஆப்பச்சோடா மற்றும் சிறிது நீரைச் சேர்த்து சற்று தளர கலக்கவும்.\nதோசைக் கல்லில் எண்ணெயைத்தடவி இளஞ்சூட்டில் காயவைத்து ஒரு கரண்டி மாவை எடுத்து மெல்லியதாக வார்த்து சுற்றிலும் எண்ணெயை ஊற்றவும்.\nதோசை முழுவதும் வெந்ததும் எடுத்து விட்டவும்,திருப்பி போட வேண்டாம்.\nபின்பு அதன் மீது ஒரு தேக்கரண்டி தேங்காய் சட்னி அல்லது காரச் சட்னியை தடவி நடுவில் உருளைக் கிழங்கு மசாலாவை வைத்து இரண்டு புறமும் மடித்து, சாம்பாருடன் மேலும் சட்னியை வைத்து சூடாக பரிமாறவும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nமேசைக்கரண்டி விடாமல் பொருட்கள் புழுங்கலரிசி இரவு மாவில் சேர்த்து பருப்பு தேக்கரண்டி தளர மற்றும் உளுந்து சிட்டிகை மசாலா கோப்பை போட்டு மணி மற்றும் தேவையான நீரைச் பதத்தில் நன்கு ஊறவைக்கவும் மைய்ய சட்னி எண்ணெய்தேவையான அரிசி மேற்கூறியுள்ள கார ஒரு உருளைக்கிழங்கு பின்பு ஆப்பச்சோடா கடலைப்பருப்பு பெங்களூர் அளவு வைத்து சற்று பொருட்களில் பின்பு ஒரு முன்னதான தோசை ஆப்பச்சோடா புளிக்கவிடவும் நேரம் நான்கு மிக்ஸியில் சேர்த்து வகைகளை தேவையான தேங்காய் சிறிது இரண்டு உப்புத்தூள்இரண்டு கோப்பை சற்று அளவுசெய்முறை கலந்து எடுத்து கோப்பை அளவு கலக்கவ ஒன்றாக அரைக் அரைய முழுவதும் பச்சரிசிஅரைக் உப்பைச் ரொம்ப மசால் தேவையான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/social-media/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.html", "date_download": "2019-11-14T09:22:01Z", "digest": "sha1:2RYWEHPD7NXRW7IPKJH4GK47V3ZUSKT5", "length": 9791, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: பாலியல் வழக்கு", "raw_content": "\nமுஸ்லிம்கள் தனித்தனியே கட்டி அணைக்க வேண்டியவர்கள் இவர்கள்\nசபரிமலை விவகாரத்தில் ஏற்கனவே அளித்த தீர்ப்புக்கு தடையில்லை - உச்ச நீதிமன்றம்\nரஃபேல் முறைகேடு தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nபரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவராக டாக்டர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ் தேர்வு\n - பால் முகவர்கள் சங்கம் கேள்வி\nநிர்மலா தேவியால் நீதிமன்றத்தில் திடீர் பரபரப்பு\nஸ்ரீவில்லிபுத்தூர் (09 அக் 2019): மாணவிகளை தவறாக ஈடுபடுத்த முயன்ற வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலாதேவி இன்று ஸ்ரீவி���்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மயங்கி விழுந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.\nபாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபுதுடெல்லி (02 செப் 2019): பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பாஜக முன்னாள் அமைச்சரும் சாமியாருமான சின்மயானந்தின் மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசுக்கு ஜாமீன் மறுப்பு\nபொள்ளாச்சி (12 மார்ச் 2019): பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசுக்கு ஜாமீன் வழங்க பொள்ளாச்சி நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nபாலியல் வழக்கில் போலீஸ் ஐ.ஜி கைது\nஜெய்ப்பூர் (29 செப் 2018): பஞ்சாபில் திருமணமான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூடுதல் ஐ.ஜி. ரந்திர் சிங்கை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nஐ.ஜி. மீது பாலியல் வழக்கு - நாடு வெளங்கிடும்\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கை விசாரிக்க வேண்டியது விஜிலன்ஸ்.\nமகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து திருப்பம் - ஆட்சி அமைக்க தேசிய…\nமுஸ்லிம்கள் தனித்தனியே கட்டி அணைக்க வேண்டியவர்கள் இவர்கள்\nஇந்த புல் புல் புயல் என்னவெல்லாம் செய்யப் போகிறதோ\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் - திமுக தக…\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுந…\nபாஜக கண்ணில் விரலை விட்டு ஆட்டும் சிவசேனா - மகாராஷ்டிர அரசியலில் …\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு - ஜமாத்துல் உலமா சபை முக்கிய அறிவிப்ப…\nஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீயால் அவசர தரையிறக்கம்\nபுற்று நோயை ஆரம்ப நிலையில் கண்டு பிடிக்கும் பெட் ஸ்கேன் - மதுரை அ…\nபாபர் மசூதி வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nபரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவராக டாக்டர் எம்.எஸ்.முஹ…\nஅதிமுகவின் விளம்பர வெறிக்கு மேலும் ஒரு பெண் பாதிப்பு - ஸ்டா…\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிய விண்ணப்பிக்…\nஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக கல்விக் கட்டணம் திரும்பப்பெறப்பட…\nமூன்று முக்கிய வழக்குகளில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\n - பால் முகவர்கள் சங்க…\nஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) - உங்கள் போனில் உடனே நீக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2017/02/19/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-11-14T09:13:00Z", "digest": "sha1:PDJOSKNPDQYSMO7Z74EY2FPSNJBQ66JU", "length": 16671, "nlines": 123, "source_domain": "kottakuppam.org", "title": "புதுவை அரசு மருத்துவமனை சாதனை – குறுகிய காலத்தில் 100 இருதய அறுவை சிகிச்சை – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nFebruary 19, 2017 கோட்டகுப்பம்\nபுதுவை அரசு மருத்துவமனை சாதனை – குறுகிய காலத்தில் 100 இருதய அறுவை சிகிச்சை\nஇனி பலலட்சம் செலவு செய்து சென்னை மற்றும் புதுவையில் இருக்கும் தனியார் மருத்துவ மனையை நாடாமல், பொதுமக்கள் புதுவை அரசு மருத்துவமனையில் இலவசமாக தரமான சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். இந்த சாதனை நிகழ்த்திய மருத்துவர்கள் மற்றும் புதுவை அரசுக்கு பொதுமக்களின் சார்பில் நன்றி……..\nபுதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொதுமருத்துவமனை, இருதய அறுவை சிகிச்சையில் 100வது அறுவை சிகிச்சை என்ற சாதனையை படைத்துள்ளது.புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில், நவீன இருதய அறுவை சிகிச்சை வசதி கடந்த காலங்களில் இல்லை. ஆஞ்சியோகிரம் உள்ளிட்ட சில சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.\nஏழை நோயாளிகள் இருதய அறுவை சிகிச்சைக்கு, சென்னைக்கு செல்ல வேண்டி இருந்தது. அதற்காக, நோயாளிக்கு ரூ. 2 லட்சம் வரை அரசு நிதியுதவி செய்தது.புதுச்சேரியை சேர்ந்த நோயாளிகள் சென்னைக்கு சென்று அறுவை சிகிச்சை செய்வதில் ஏற்பட்ட சிரமம் மற்றும் கூடுதல் செலவை கருத்தில் கொண்டு, இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையிலேயே, இருதய அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.சென்னை பிரண்டியர் லைப்லைன் மருத்துவமனையுடன் கடந்த 2015ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, இருதய அறுவை சிகிச்சை துவக்கப்பட்டது.\n200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில், சிக்கலான இருதய அறுவை சிகிச்சை துவக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே, சத்தம் இல்லாமல் சாதித்துள்ளது. கடந்த 16ம் தேதி 100வது இருதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. குறுகிய காலத்திலேயே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.\nஇதுவரை 102 இருதய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 84கரோனரி இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை, 15 வால்வு மாற்றமும் உள்ளடக்கம். இதுமட்டுமின்றி 25 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.,சிக்கலான இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது சில நேரங்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு ஏற்படுவது உண்டு. ஆனால் புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொதுமருத்துவமனை, இந்த வகையிலும் புது சாதனை படைத்துள்ளது. தேசிய அளவில் இருதய அறுவை சிகிச்சை உயிரிழப்பு 4 சதவீதம் வரை இருக்கும்போது, புதுச்சேரி மாநிலத்தில் ஒரு சதவீதம் மட்டுமே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்த வகையில் புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனை தற்போது புதுச்சேரி மக்களின் இதயத்தில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இருதய அறுவை சிகிச்சைக்கான சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களுக்கு செல்ல தேவையில்லை என்பதை உணர்த்தியுள்ளது.\nPrevious கோட்டகுப்பதில் பிளாஸ்டிக் முட்டை விற்பனை – பொதுமக்கள் அதிர்ச்சி\nNext கோட்டகுப்பத்தில் குடிபோதையில் தகராறு செய்த 7 பேர் கைது\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nகோட்டக்குப்பம் மார்க்கெட்டில் மீன்கள் திருட்டு, வியாபாரிகள் சாலை மறியலுக்கு திரண்டதால் பரபரப்பு:-\nகோட்டக்குப்பம் அருகே அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பலியானதால் அதிர்ச்சி \nகோட்டக்குப்பம் அருகே கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் எனும் அரக்கன்\nவீட்டு தங்கத்துக்கு ஆபத்து – ரசீது இல்லாத நகைகளுக்கு அபராத வரி வசூலிக்க மோடி அரசு முடிவு\nஉள்ளாட்சி தேர்தல்: வாக்க��ளர் பட்டியல் வெளியீடு\nதேசிய மக்கள்தொகை பதிவும் அதைச்சுற்றியுள்ள சர்ச்சையும்\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nIzzudin on கும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்கா…\nRaahi rameesh on பைத்துல் ஹிக்மா அறக்கட்டளையின்…\nAbuthahir Mansoor on கோட்டக்குப்பம் அமைதி நகரில் பன…\nஅருணாசலம் பிச்சைமுத்… on விழுப்புரம் மக்களவைத் தேர்தல்…\nSHAHUL HAMEED on இந்திய சுதந்திர போராட்டத்தில்…\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nகோட்டக்குப்பம் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவி இட ஒதுக்கீடு\nகோட்டக்குப்பம் மார்க்கெட்டில் மீன்கள் திருட்டு, வியாபாரிகள் சாலை மறியலுக்கு திரண்டதால் பரபரப்பு:-\nகோட்டக்குப்பம் அருகே கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் எனும் அரக்கன்\nகோட்டக்குப்பம் அருகே அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பலியானதால் அதிர்ச்சி \nஎன்ன சத்து எந்த கீரையில் \nபத்திரப் பதிவு செலவில் பகல் கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-11-14T10:12:07Z", "digest": "sha1:7BGMLK5UAGEDVPWXFUFYY7XIMHOKF2RM", "length": 7233, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "பர்பணி மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபர்பணி மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது மகாராஷ்டிராவில் உள்ளது.[1]\nஇது மகாராட்டிர சட்டமன்றத்துக்கான சில தொகுதிகளை உள்ளடக்கியது.[1] அவை:\nபதினாறாவது மக்களவை (2014-2019) : ஹரிபாவு சஞ்சய் (சிவ சேனா)[2]\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 நவம்பர் 2014, 15:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/274", "date_download": "2019-11-14T08:19:10Z", "digest": "sha1:7TJYN2BS4WLXLEHMIW4SXC6E4YJZQAHZ", "length": 7207, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/274 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nஎந்த ஒரு ஆசிரியரும் ஒரே நாளில், உன்னதமான தலைவராக ஆகிவிட முடியாது. அவர்கள் நிறைய பயிற்சிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். தொழில் முறையான அனுபவங்களைத் தேர்ச்சியால் பெற்றிருக்க வேண்டும்.இதுபோன்ற இனிய நிலை எப்பொழுது வரும் என்றால், தனிப்பட்ட ஒருவரின் தணியாத முனைப்பு இருந்தால் தான் முடியும்.\nஒருவர் தலைவராக இருக்கிறார் என்றால், அவருக்கு இரண்டு யோக்கிதாம்சங்கள் இருக்க வேண்டும்.\nஒன்று, அவர் தான் தலைமையேற்றிருக்கும் இடத்தில், தகுந்தவர் என்று மற்றவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிற நிலையில் இருக்க வேண்டும்.இரண்டு தன்னைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் நல்ல முன்னேற்றம் பெற வழிகாட்ட வேண்டும் என்ற உணர்வு நிறைந்தவராக இருக்கவேண்டும். தனக்குரிய பணிகளை, தூய்மையான பணி என்று தூய்மையாக நினைத்து, துணிவுடன் நிறைவேற்றுகின்றதன்மையும், அதற்காக அல்லும் பகலும் உழைக்கின்ற ஆர்வமும் உடையவராக, உடற்கல்வித் தலைவர் எனப்படுகிறவர் இருக்க வேண்டும்.\nதலைவருக்குரிய தகுதிகளைப் பற்றி நாம் விளக்க வேண்டும் என்றால், அவற்றைக் குறிப்பிட்டு, இன்னது தான், இப்படித்தான் என்பதாகக் கூறிவிட முடியாது. தகுதிகள் என்பது துறைக்குத் துறை, சூழலுக்குச் சூழல்; தொழிலுக்குத் தொழில் வேறுபடுவது உண்டு.\nஎப்படியிருந்தாலும்,செய்யக் கூறி, வழிமுறைகளைக் காட்டி, நினைத்ததை நடத்தி முடிக்கக்கூடிய திறமைகளே தலைவருக்கு உரியவை என்றால், அவற்றிற்கும் ஒரு சில\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 5 அக்டோபர் 2019, 11:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/tharshan-mugen-rao-participate-in-the-wall-game-show/articleshow/71719436.cms", "date_download": "2019-11-14T10:04:37Z", "digest": "sha1:L4JTAFYQXF2LOKBLQ7NFYFGWVQFZADUT", "length": 14552, "nlines": 153, "source_domain": "tamil.samayam.com", "title": "Mugen Rao: வந்துட்டாங்கன்னு சொல்லு முகென், தர்ஷன் அப்பட��யே திரும்பி வந்துட்டாங்கன்னு சொல்லு - tharshan, mugen rao participate in the wall game show | Samayam Tamil", "raw_content": "\nவந்துட்டாங்கன்னு சொல்லு முகென், தர்ஷன் அப்படியே திரும்பி வந்துட்டாங்கன்னு சொல்லு\nபிக் பாஸ் 3 டைட்டில் வின்னர் முகென் ராவ் மற்றும் தர்ஷன் ஆகியோர் தி வால் விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.\nவந்துட்டாங்கன்னு சொல்லு முகென், தர்ஷன் அப்படியே திரும்பி வந்துட்டாங்கன்னு சொல்ல...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கமான ஒன்று. இந்நிலையில் ரசிகைகளுக்கு மிகவும் பிடித்த முகென் ராவ் மற்றும் தர்ஷன் ஆகியோர் ப்ரியங்கா நடத்தும் தி வால் விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.\nஇந்த நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் புள்ளிங்கோ கலந்து கொள்ளும் வால் என்று கூறி ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.\nநம்ம பாய்ஸ் முகின் மற்றும் தர்ஷன் கலந்து கொள்ளும் #TheWallTamil\nநிகழ்ச்சியில் பங்கேற்று விளையாடுவது முகென் மற்றும் தர்ஷன் தான் என்றாலும் லோஸ்லியாவும் ப்ரொமோ வீடியோவில் வந்துள்ளார். எல்லோரும் வருகிறார்கள், கவின் எங்கய்யா என்று அவரின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nசேரன் விஷயத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றிய விவேக்: விளாசும் கவின் ஆர்மி\nலோஸ்லியா வரும்போது கவினை ஏன் அழைக்கவில்லை. கவின் இல்லாமல் இந்த நிகழ்ச்சியை நாங்கள் பார்க்க மாட்டோம். இது செல்லாது, செல்லாது என்று கவின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nதர்ஷனிடன் நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களாமே என்று கேட்க, அவரோ 5 வருடத்திற்கு எதுவும் கிடையாது என்றார். மேலும் தீபாவளி என்றால் என்ன நினைவுக்கு வருகிறது என்று கேட்டதற்கு தளபதி படம், பிகில் என்று பதில் அளித்தார் தர்ஷன்.\nசேரன் பற்றி பார்த்திபன் சொன்னது சரியாப் போச்சே: கவின் ஆதரவாளர்கள்\nபார்த்து சூதானமாக இருந்து கொள்ளுங்கள் முகென், தர்ஷன். இல்லை என்றால் உங்களை விஜய் டிவியோடு முடக்கி விடுவார்கள் என்று சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nதர்ஷன் மட்டும் அல்ல கவின், லோஸ்லியா காதலு���் முறிந்துவிட்டதாம்: மகத் சொன்னது தான் சரியோ\nஎன்னம்மா வனிதா, இப்படி நேர்மாறாக பண்றீங்களேம்மா\nமுதலில் அக்கா, இப்போ அட்லி: பாவம்யா, விஜய் ரசிகர்களின் நிலைமை இப்படி ஆகிடுச்சே\nஅது என்ன ஓரவஞ்சனை: லோஸ்லியா மீது கவின் ரசிகர்கள் கோபம்\nகண்டுபிடிச்சிட்டோம், அட்லி இதை எங்கிருந்து சுட்டார்னு கண்டுபிடிச்சிட்டோம்\nமேலும் செய்திகள்:முகென் ராவ்|ப்ரியங்கா|தர்ஷன்|The Wall|Tharshan|Mugen Rao\nகுடும்பத்தோடு திருப்பதியில் சாமி தரிசனம் செய்த காதல் ஜோடி ரன...\nரஜினி விருதுக்கு தகுதியானவர் கிடையாது - சாரு நிவேதிதா\nதந்தையின் திருவுருவ சிலையை திறந்து வைத்த கமல் ஹாசன்\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிக...\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்பியாமே\nSangathamizhan: என்னடா இது விஜய் சேதுபதிக்கு வந்த சோதனை: சங்கத்தமிழன் வெளியாவதில..\nநானும் நீயும் நடுவுல பேயும் படத்திற்காக ரூ.1 கோடி வாங்கிட்டு டிமிக்கு கொடுத்த வட..\n17 ஆண்டுகள் கழித்து மீண்டும் அஜித் படத்தில் நடிக்கும் வடிவேலு\nகத்துக்கணும்யா சுந்தர் சி.யிடம் இருந்து பிற இயக்குநர்கள் கத்துக்கணும்: தமன்னா\nநான் விஜய் சார்,அஜீத் சார் படமா பண்ணியிருக்கேன் சின்ன படங்களை சாவடிக்கிறாங்க: ச..\nசரக்கு ஏற்றுமதியில் சறுக்கிய ரயில்வே துறை\nSabarimala Case: சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இதுதான்\nபவுண்டரியுடன் துவங்கிய அகர்வால்... : வங்கதேச அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்...\nChildren's day 2019: உங்க குழந்தை ரொம்ப நாளா ஆசையா கேட்ட அந்த டிரிப் இதோ\nதந்தையை பின் தொடர்வாரா உதயநிதி சென்னை மேயர் பராக் பராக்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவந்துட்டாங்கன்னு சொல்லு முகென், தர்ஷன் அப்படியே திரும்பி வந்துட்...\nBigil உண்மையும், நீதியும் வென்றே தீரும்: உதவி இயக்குநர் கே.பி.செ...\nபார்வையற்ற வாலிபருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய இமான்...\nசேரன் பற்றி பார்த்திபன் சொன்னது சரியாப் போச்சே: கவின் ஆதரவாளர்கள...\nஒரு போன் போட்ட விக்ரம்: த்ருவுக்காக தீயா வேலை பார்த்த சிவகார்த்த...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/women-wears-extra-cloths-to-avoid-paying-excess-baggage-fee/articleshow/71682438.cms", "date_download": "2019-11-14T10:12:39Z", "digest": "sha1:PNZDVGAZASAMDFIATQXGFQCGTVEUPFUI", "length": 12521, "nlines": 137, "source_domain": "tamil.samayam.com", "title": "Philippines Women Extra Baggage: விமான லக்கேஜை குறைக்க இப்படி ஒரு யோசனையா? - வைரலாகும் புகைப்படம் - women wears extra cloths to avoid paying excess baggage fee | Samayam Tamil", "raw_content": "\nவிமான லக்கேஜை குறைக்க இப்படி ஒரு யோசனையா\nபிலிப்பைன்ஸ் விமான நிலையத்தில் தன் லக்கேஜின் எடையை விமான நிலையத்தில் தன் லக்கேஜில் உள்ள ஆடைகளை எடுத்து அந்த பெண்ணே அணிந்து கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nவிமான லக்கேஜை குறைக்க இப்படி ஒரு யோசனையா\nபிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஜெல் ரோட்ரிக்ஸ். இளம் பெண்ணான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாடு பயணிப்பதற்காக விமான டிக்கெட் புக் செய்திருந்தார்.\nஇவர் எடுத்திருந்த விமான டிக்கெட்டிற்கு வெறும் 6.5 கிலோ எடை கொண்ட லக்கேஜ் மட்டுமே அனுமதிக்கப்படும். ஆனால் அவரிடம் 9 கிலோ எடை கொண்ட லக்கேஜ் இருந்தது.\nAlso Read : இணையத்தில் டிரெண்டாகும் வணக்கம்டி மாப்ளே மீம்ஸ்...\nAlso Read : விளையாட்டின் போது கீழே விழுந்த ஹிஜாப்; எதிரணியினர் என்ன செய்தார்கள் தெரியுமா\nஇதையடுத்து அந்த பெண் புத்திசாலித்தனமாக யோசித்து தனது லக்கேஜை திறந்து அதிலிருந்த 2.5 கிலோ உடைகளை எடுத்து தனது உடைக்கு மேலேயே அணியத்துவங்கினார். பின்பு தன் லக்கேஜை 6.5 கிலோவாகக் குறைத்துக்கொண்டு மற்ற உடைகளை எல்லாம் அணிந்தபடியே விமானத்தில் பறக்க சென்றார். இந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டிரெண்டிங்\nஇட்லி விற்றே லட்சாதிபதியான சென்னை ரமேஷ்- இப்படியும் செய்யலாம் சொந்த தொழில்\n இந்த வீடியோவை கொஞ்சம் பாருங்க ப்ளீஸ்\nஉங்களுக்கு இந்த மாதிரியான கனவுகள் எல்லாம் வருகிறதா அதற்கு இது தான் அர்த்தம்...\nNew Born Baby Pinch : \"தம்பி கிள்ளிட்டான்\" அடங்கப்பா... இது உலக நடிப்புடா சாமி... - வைரலாகும் சிறுவனின் வீடியோ\nரூ 8 லட்சத்திற்கு சரக்கு.. திருமணத்திற்காக \"அந்த\" சரக்கை ஆர்டர் செய்த மாப்பிள்ளை\nகுழந்தைகள் தின சிறப்பு கூகுள் டூடுல்\nஜே.என்.யூ மாணவர்கள் தொடர் போராட்டம்: கட்டண உயர்வு வாபஸ்\nட்ரம்ப் பேச்சை கேட்டு ஓயாமல் குரைக்கும் நாய்..\nகள்ளநோட்டு கும்பல் கைது; கட்டுக்காட்டாக கள்ளநோட்டு பறிமுதல்\nதந்தையால் தினம் தினம் சித்ரவதை செய்யப்படும் பெண் பிள்ளைகள்.....\nஉணவை கடவுளுக்கும் பகிர்ந்து உண்ணும் குரங்கு...\nChildrens Day Quotes: குழந்தைகள் தின வாழ்த்துக்கள்; வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள், பு..\nSethiyathope Helmet Fine : இன்ஜினே இல்லாத பைக்கிற்கு அபராதம் போட்ட போலீசார்.....\nSuper Fertile Mother : சொல்லிவைத்தாற்போல அடுத்தடுத்த பிரசவத்தில் இரட்டை குழந்தைக..\nபுள்ளீங்கோ ஹேர் ஸ்டையிலுக்கு தடை. சலூன் கடை உரிமையாளருக்கு சுற்றறிக்கை அனுப்பிய..\nSabarimala Case: சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இதுதான்\nபவுண்டரியுடன் துவங்கிய அகர்வால்... : வங்கதேச அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்...\nசெல்போன் கண்டுபிடித்தவர்களை மிதிக்க வேண்டும்: தமிழக அமைச்சர் ஆத்திரம்\nகர்ப்பக்காலத்தில் சர்க்கரைநோய் வந்தால் என்ன சாப்பிடணும், என்ன சாப்பிடக்கூடாது தெ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவிமான லக்கேஜை குறைக்க இப்படி ஒரு யோசனையா\nஇணையத்தில் டிரெண்டாகும் வணக்கம்டி மாப்ளே மீம்ஸ்...\nWAFF Women's Club Championship : விளையாட்டின் போது கீழே விழுந்த...\nஒரே கணவனுக்காக ஒன்றாக விரதமிருந்த 3 பெண்கள்... வட இந்தியாவில் வி...\nதேர்வில் மாணவர்கள் காப்பியடிக்காமல் இருக்க புதிய யுக்தியை கையாண்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.foundry.com/hc/ta/articles/206936809-Q100045-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8-%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1-%E0%AE%B1%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-", "date_download": "2019-11-14T09:08:56Z", "digest": "sha1:5V2TGKRCA52RF2EVSR5HW3E3ZVABTUYT", "length": 6716, "nlines": 60, "source_domain": "support.foundry.com", "title": "Q100045: பழைய கணினியிலிருந்து மாற்றப்பட்ட உரிமங்களை எவ்வாறு நீக்குவது? – Foundry Foundry Support", "raw_content": "\nQ100045: பழைய கணினியிலிருந்து மாற்றப்பட்ட உரிமங்களை எவ்வாறு நீக்குவது\nஃபவுண்டரியின் உரிம பரிமாற்ற கோரிக்கை படிவத்திற்கு இது தேவைப்படுகிறது:\n\"புதிய உரிம விசையைப் பெற்ற 2 நாட்களுக்குள் பழைய இயந்திரத்திலிருந்து இந்த உரிம விசையை நீக்க வேண்டும்.\"\nஇந்த கட்டுரை, \"பழைய கணினியிலிருந்து மாற்றப்பட்ட உரிமங்களை எவ்வாறு நீக்குவது\nபழைய கணினியில் உரிமக் கோப்புகளைக் கண்டுபிடிக்க, எங்கள் ஃபவுண்டரி உரிம பயன்பாட்டிலிருந்து (FLU) கண்டறியும் வெளியீட்டைப் பெறுங்கள்:\n\"கண்டறிதல்\" என்பதைக் கிளிக் செய்க\nவெளியீட்டை ஒரு கோப்பாக \"சேமி\".\nஎந்த உரை எடிட்டரிலும் கோப்பைத் திறக்கவும் அல்லது முனையத்தில் பார்க்கவும்.\nFLU இன் கண்டறியும் வெளியீட்டில் 2 பிரிவுகள் (தலைப்புகள் கீழே காட்டப்பட்டுள்ளன) அவை கணினியில் காணப்படும் ஃபவுண்டரி உரிமங்களின் இருப்பிடம் (கள்) மற்றும் கோப்பு பெயர் (கள்) பட்டியலிடுகின்றன .:\n============= RLM உரிம கோப்பு (கள்) கிடைத்தது ==\n=========== FLEXlm உரிம கோப்பு (கள்) கிடைத்தது ===\nஉரிமங்கள் காணப்படும்போது, இந்த பிரிவுகள் ஒவ்வொன்றும் தனித்தனி பிரிவுகளால் பின்பற்றப்படுகின்றன, அவை கண்டுபிடிக்கப்பட்ட கோப்பு (களின்) உள்ளடக்கத்தைக் காட்டுகின்றன. இவை கோப்பு நீட்டிப்பு .lic உடன் உரை கோப்புகள் மட்டுமே\nகோப்புகளைப் பார்த்து, நீங்கள் நீக்க வேண்டிய உரிமத்தின் தயாரிப்பு பெயரை (கள்) கொண்டிருப்பதைக் காண்க. உரிமக் கோப்பில் மாற்றப்பட்ட தயாரிப்புகள் மற்றும் மாற்றப்படாத தயாரிப்புகள் இரண்டுமே உள்ளன என்பது மிகவும் அரிது, எனவே நீங்கள் பொதுவாக முழு .lic கோப்பையும் நீக்கலாம். ஆனால் உரிமக் கோப்பின் ஒரு பகுதியை மட்டும் நீக்க வேண்டியிருந்தால், உதவிக்கு ஃபவுண்டரி ஆதரவைக் கேளுங்கள் (support@thefoundry.co.uk).\nகுறிப்பு: மிதக்கும் உரிமங்கள் உரிம சேவையக கணினியில் உள்ள கோப்புகளில் மட்டுமே உள்ளன. கிளையன்ட் பக்க இயந்திரங்கள் அவற்றின் உள்ளூர் உரிமக் கோப்புகளில் உரிம விசைகள் இல்லை. கிளையன்ட் பக்க இயந்திரங்களின் உரிமக் கோப்புகள் உரிம சேவையக இயந்திரத்தை சுட்டிக்காட்டுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2222643", "date_download": "2019-11-14T10:12:47Z", "digest": "sha1:X6DQ5FECKG4O6PQOTWSTPQPD6UJA7XVK", "length": 19974, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "முக்கிய நகரங்களில் உஷார் நிலை| Dinamalar", "raw_content": "\nநெற்றியில் வாலுடன் பிறந்த நாய்க்குட்டி\nகிரிக்கெட் பார்க்க செல்கிறார் அமித்ஷா\nசபரிமலை வழக்கு: கேரள தலைவர்கள் கருத்து\nஆவின் நெய்யில் 'அக்மார்க்' முத்திரைக்கு தடை\nரபேல் தீர்ப்பு : விஐபி.,க்கள் என்ன சொல்கிறார்கள்\nசபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க���்\n15 மாவட்டங்களில் மழை வாய்ப்பு : வானிலை மையம்\nராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: ரவிசங்கர் பிரசாத் 7\nமுக்கிய நகரங்களில் 'உஷார்' நிலை\nபுதுடில்லி : பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவில் பாக்., ஐ சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் டில்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nபாக்., எல்லைக்குள் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியதில் 350 பயங்கரவாதிகளை ஒரே நேரத்தில் கொல்லப்பட்டனர். இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தியா மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளும், பாக்.,ராணுவமும் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதால் டில்லி, மும்பை உள்ளிட்ட 5 முக்கிய நகரங்களில் அடுத்த 72 மணி நேரத்திற்கு உஷார் நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. வட இந்தியா மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள அணுசக்தி நிலையங்கள், விமானப்படை தளங்கள், கடற்படை தளங்கள், ராணுவ முகாம்கள் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nபாக்., எல்லையை ஒட்டிய பஞ்சாப்பின் 5 மாவட்டங்களில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர், எல்லை பாதுகாப்பு படையினர், போலீசார் ஆகியோர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஊடுருவல்களை தடுக்க முப்படைகளும் தீவிர கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச எல்லையில் மீன்பிடிக்க சென்றுள்ள இந்திய மீனவர்களும், இந்திய எல்லைக்குள் திரும்பி வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் ஸ்லீப்பர் செல்களே இந்த தாக்குதல் எச்சரிக்கையை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nRelated Tags பாகிஸ்தான் உஷார் நிலை உளவுத்துறை இந்தியா\nதாக்குதலுக்கு அனுமதி அளிக்காத காங்., அரசு(123)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபணத்திற்காக விலைபோகும் சில லேட்டர் பெடு கட்சிகள் தமிழகத்தில் பல உள்ளன. அவற்றின் தலைவர்களுக்கு பணம் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்து தங்கள் தொண்டர்களை மூளை சலவை செய்து இந்தியாவுக்கு எதிராக கோஷம் போட வைப்பார்கள். இவர்களையும் கண்காணிக்க வேண்டும்\nஅனைத்து மாநில உள்துறை அமைசர்களுக்கும் தெரி��ித்து,உள்ளூர் போலீஸ் மூலம் அசாதாரண மக்கள் நடமாட்டம் மற்றும் பயிற்சி மதவாதமுஸ்லிம் அமைப்புக்களை ரஹஸ்யமாக கண்காணிக்க வேண்டும்.தகவல்கள் சேகரித்து ரஹஸ்யமாக உள் துறைக்கு அனுப்பப்பட வேண்டும்.மத்திய புலனாய்வு அமைப்புக்கள்.உடனடியாக செயல் பட வேண்டும்.இது மிகவும் அவசரம்.\nஉள்ளேயே இருந்து கழுத்தறுக்கும் கயவர்களை என்ன செய்வீர்கள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதாக்குதலுக்கு அனுமதி அளிக்காத காங்., அரசு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/10/blog-post_18.html", "date_download": "2019-11-14T08:42:37Z", "digest": "sha1:JL7DDWMRXHGF7J656K7KB25CEY4H5S5R", "length": 7417, "nlines": 81, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "வித்தியாசமான பழிவாங்கும் பின்னணியில் உருவாகும் ‘துப்பாக்கியின் கதை’ Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nவித்தியாசமான பழிவாங்கும் பின்னணியில் உருவாகும் ‘துப்பாக்கியின் கதை’\nஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் \"துப்பாக்கியின் கதை\" குடும்பத்துடன் பார்க்கக் கூடிய, இளைஞர்கள் ரசிக்கக்கூடிய படமாக உருவாகி வருகிறது.\nபழிவாங்கும் கதையம்சத்துடன் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதோடு, எப்படி பழி வாங்குகிறார்கள் என்கிற விதத்தில் வித்தியாசம் காட்டி உருவாக்கப்பட்டிருக்கிறது.\nபடத்தின் கதை உண்மையிலேயே ஒருவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்வை மையப்படுத்தி அதன் தாக்கத்தில் உருவான கதை தான்.\nபடம் பார்க்கும்போது இந்த நிகழ்வு எங்கே நடந்தது, யாருக்கு நடந்தது என்பதை ரசிகர்கள் நன்றாகவே தெரிந்து கொள்வார்கள் என்கிறார் இயக்குநர் விஜய் கந்தசாமி.\nகோவையில் முதல்கட்ட படப்பிடிப்பை ஒரே மூச்சில் 35 நாட்களில் நடத்தி முடித்துவிட்டு இறுதிக் கட்ட படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல இருக்கின்றனர் படக்குழுவினர்.\nஇந்த படத்தில் 2 பாடல் காட்சிகளில் ஒன்று வெளிநாட்டில் படமாக்கப்பட இருக்கிறது..\nஇந்த படத்தின் தயாரிப்பாளர் P.G.பிச்சைமணி அடிப்படையில் கட்டுமான தொழில் செய்து வரும் பில்டர். அவரும் இயக்குநர் விஜய் கந்தசாமியும் கடந்த பத்து வருடங்களாக நண்பர்களாக இருந்து வருகிறார்கள்..\nநீண்ட நாட்களாகவே சினிமாவில் கால் பதிக்கும் எண்ணத்துடன் நல்ல தருணத்திற்காக காத்திருந்த P.G.பிச்சைமணி, விஜய் கந்தசாமியிடம் இருந்த ‘துப்பாக்கியின் கதை’ பற்றி கேள்வி��்பட்ட உடனே அந்தப் படத்தை தயாரிப்பதற்கு தானே முன்வந்து தயாரிப்பாளராக மாறியுள்ளார்.\nஒருநாள் கோவையில் இப் படத்தின் காட்சி படமாக்கிக் கொண்டிருந்தபோது துணை நடிகர் ஒருவரின் கழுத்தில் இருந்து செயினை பறித்துக் கொண்டு ஹீரோ ஓடுவது போலவும் அந்த நடிகர் கூச்சலிடுவது போலவும் யாருக்கும் தெரியாமல் கேமராவை மறைத்து வைத்து படமாக்கினார்கள்.\nஆனால் அதை உண்மை என்று நினைத்த அங்கிருந்த பொதுஜனம் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் ஹீரோவை உண்மையான திருடன் என்று நம்பி விரட்டிச் சென்றுள்ளார்.\nஆனால் எதிர்பாராத விதமாக அந்த நபர் விபத்தில் சிக்கி, அவரது காலில் முறிவு ஏற்பட்டு, அதன்பின்னர் படக்குழுவினர் சில லட்சங்கள் வரை அவரது சிகிச்சைக்காக செலவு செய்துள்ளனர்.\nஇன்னும் இதுபோல பல சுவாரஸ்ய நிகழ்வுகள் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடந்துள்ளன என்கிறார் இயக்குநர் விஜய் கந்தசாமி.\nவரும் டிசம்பர் மாத இறுதியில் கிறிஸ்துமஸுக்கு முன்பாக இந்தப்படத்தை வெளியிடத் திட்டுமிட்டுள்ளார்கள்.\nகலை - எம் ஜி முருகன்\nபி.ஆர் ஓ - A. ஜான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_originInfo_publisher_s%3A%22Raphael%5C%20Tuck%5C%20%26%5C%20Sons%22&f%5B1%5D=mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%22", "date_download": "2019-11-14T08:28:45Z", "digest": "sha1:D3DQRL5CK4QVPYNDHXJZMUKLF6JRP52L", "length": 4168, "nlines": 91, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (22) + -\nதகவல் வாசிப்புக் கருவிகள் (2) + -\nவெட்டு கருவிகள் (2) + -\nஅளக்கும் கருவி (1) + -\nஅளக்கும் கருவிகள் (1) + -\nசமையலறை உபகரணங்கள் (1) + -\nசுடு கருவிகள் (1) + -\nதுளை கருவிகள் (1) + -\nதையல் கருவிகள் (1) + -\nதொடர்பாடல் கருவிகள் (1) + -\nபல்லூடக கருவிகள் (1) + -\nபிழி கருவிகள் (1) + -\nபொசனத் தொடர்பு கருவிகள் (1) + -\nபொருட்கள் (1) + -\nமாவாக்கும் கருவிகள் (1) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (1) + -\nவெட்டுகருவிகள் (1) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (15) + -\nஜெயரூபி சிவபாலன் (6) + -\nதிருநெல்வேலி (7) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nகரங்களால் இயக்கும் தையல் மிசின்\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/132040/", "date_download": "2019-11-14T08:26:41Z", "digest": "sha1:4RX4SHK7HN6IDKEO4FJNNYRCMEHAWGTE", "length": 8934, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சவூதி அரேபியாவில் விபத்து – புனித யாத்திரை மேற்கொண்ட 35 வெளிநாட்டவர்கள் பலி – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nசவூதி அரேபியாவில் விபத்து – புனித யாத்திரை மேற்கொண்ட 35 வெளிநாட்டவர்கள் பலி\nசவூதி அரேபியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தொன்றில் புனித யாத்திரை மேற்கொண்ட 35 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்\nமதினா அருகே இடம்பெறுள்ள குறித்த விபத்தானது ஹஜ்ரா சாலையில் மற்றொரு வாகனத்துடன் பேருந்து மோதிக்கொண்டதில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #சவூதிஅரேபியா #விபத்து #புனிதயாத்திரை #வெளிநாட்டவர்கள்\nTagsசவூதிஅரேபியா புனிதயாத்திரை விபத்து வெளிநாட்டவர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 284 கைதிகள் விடுதலையாவர் – அப்போ தமிழ்க் கைதிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ஜனாதிபதியானால் ஒன்றும் இல்லை….\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇத்தாலியின் புராதனச் சிறப்பு மிக்க வெனிஸ் நகரம் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த, கோத்தா தரப்பு ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் லக்கி உயிரிழந்தார்…..\nஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் ஒன்றிணைவும் பி.மாணிக்கவாசகம்\nஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 284 கைதிகள் விடுதலையாவர் – அப்போ தமிழ்க் கைதிகள்\nசிவாஜிலிங்கத்தால் கோத்தாபய நன்மையடையவாா்….. November 14, 2019\nகோத்தாபய ஜனாதிபதியானால் ஒன்றும் இல்லை…. November 14, 2019\nஇத்தாலியின் புராதனச் சிறப்பு மிக்க வெனிஸ் நகரம் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது November 14, 2019\nமஹிந்த, கோத்தா தரப்பு ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-A4LXQY", "date_download": "2019-11-14T09:52:09Z", "digest": "sha1:B3AALS2UVSZONIBYRFXGXG4WREYOZOFA", "length": 25303, "nlines": 117, "source_domain": "www.onetamilnews.com", "title": "கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட பெண் இன்ஸ்பெக்டர் கணவர் திவாகரை விரட்டி விட்டாரா? காணாமல் போனார்? - Onetamil News", "raw_content": "\nகள்ளத்தொடர்பில் ஈடுபட்ட பெண் இன்ஸ்பெக்டர் கணவர் திவாகரை விரட்டி விட்டாரா\nகள்ளத்தொடர்பில் ஈடுபட்ட பெண் இன்ஸ்பெக்டர் கணவர் திவாகரை விரட்டி விட்டாரா\nகன்னியாகுமரி 2019 அக்டோபர் 18 ;கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலப்பள்ளம் குட்டி சரள்விைளயைச் சேர்ந்தவர் ஜெர்லின் (வயது 24). இவர், பொக்லைன் எந்திர டிரைவராக பணியாற்றி வந்தார். திடீரென்று இவரிடம் பணப்புழக்கம் அதிகமானது, வாழ்க்கை தரம் முற்றிலும் மாறியது. சொகுசு கார்கள், பொக்லைன் எந்திரங்கள் வாங்கி தொழில் செய்ய தொடங்கினார். இவருக்கு தங்க புதையல் கிடைத்ததாக அரசல் புரசலாக பேச்சு எழுந்தது.\nஇதனை அறிந்த ஒரு கும்பல் ஜெர்லினை கடத்தி சென்று தங்க புதையல் கிடைத்தது குறித்தும், அந்த புதையல் என்ன என்பது குறித்தும், புதையலை கேட்டும் மிரட்டியது. அவர்களிடம் இருந்து தப்பி வந்த ஜெர்லின் இதுதொடர்பாக குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக்கிடம் புகார் செய்தார். ஜெர்லின் அளித்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில், உதயமார்த்தாண்டம் பூம்பாறை விளையைச் சேர்ந்த ஜெகன் என்ற ஜெயராஜன், கப���பியறை வேளாங்கோட்டுவிளையைச் சேர்ந்த ஸ்டாலின் என்ற ஜெய ஸ்டாலின், மேக்காமண்டபம் கடமலைக்குன்றைச் சேர்ந்த சுரேஷ்குமார், புத்தளத்தைச் சேர்ந்த அண்ணன்- தம்பிகளான ராஜா அருள்சிங், ராஜா அஸ்வின், வெட்டூர்ணிமடம் பள்ளிவிளையைச் சேர்ந்த ஜெரின் ராபி, கிருஷ்ணகுமார் ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் சுரேஷ்குமார், கிருஷ்ணகுமார், ஜெரின்ராபி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.\nகைதானவர்களிடம் விசாரணை நடத்தியதில் இந்த விவகாரத்தில் கருங்கல் போலீஸ் நிலைய பெண் இன்ஸ்பெக்டர் பொன்தேவி (வயது 45), அவருடன் பணிபுரிந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரூபன், ஏட்டு ஜஸ்டின் ஜோன்ஸ் ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.\nஇதுதொடர்பான மேல் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்தேவியின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆகும். அவருடைய தாய் பிறந்த ஊர் தூத்துக்குடி அம்மன்கோவில் தெரு மேற்க்கு பகுதியைச் சார்ந்தவர். பொன்தேவி கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கில்லாடியாக இருந்துள்ளார். வேலை கிடைக்கும்முன்னரே ,பொன்தேவிக்கு திருமணம் ஆகி கணவர் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.ஆனாலும் கன்னியாகுமரியில் மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்த சுரேஷ்குமாருடன் பொன்தேவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் அவர்களுக்கு இடையே தற்போது அதிக நெருக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இவர்கள் இருவருக்கும் சொந்தமான எஸ்டேட் ஒன்று வடக்கன்குளம் பகுதியில் இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் தங்க புதையல் தொடர்பாக சுரேஷ்குமார், பொன்தேவியிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, ஜெர்லினை கடத்தி சென்று வடக்கன்குளத்தில் உள்ள எஸ்டேட்டில் வைத்து மிரட்டி புதையல் தொடர்பாக விவரங்களை கேட்க வேண்டும், இல்லை என்றால் மிரட்டி பணம் பறிப்பது என்று அவர்கள் திட்டமிட்டதாக தெரிகிறது.\nஅந்த திட்டத்தின்படி ஜெர்லினின் நண்பர் ஜெய ஸ்டாலின் மற்றும் சிலரை சந்தித்து பேசி உள்ளனர். அதன்படி மான்கறி சாப்பிட போகலாம் என்று ஜெர்லினை, ஜெய ஸ்டாலின் அழைத்து வந்தார். அவர்கள் ஒரு காரில் நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே உள்ள எஸ்டேட்டுக்கு சென்றனர். அதே காரில் ஜெய ஸ்டாலின் தன்னு���யை கூட்டாளிகளான சுரேஷ்குமார் உள்ளிட்டவர்களை அழைத்து சென்றார்.\nஅங்குள்ள வீட்டுக்கு சென்றதும் ஜெர்லினை அங்குள்ள அறையில் அடைத்து வைத்தனர். பின்னர் புதையல் தொடர்பாக கேட்டு மிரட்டல் விடுத்தனர். அந்த வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. அந்த கேமரா காட்சிகள் பொன்தேவியின் செல்போனுடன் இணைக்கப்பட்டு இருந்தது.\nஜெர்லினிடம் புதையல் தொடர்பாக அவர்கள் விசாரித்த போது அந்த காட்சிகளை பார்த்தபடியே, எப்படி விசாரிக்க வேண்டும். என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்பது குறித்து பொன்தேவி ஆலோசனை வழங்கியதாக தெரிகிறது. மேலும் உண்மை விவரங்களை ஜெர்லின் கூற மறுத்ததும், தன்னுடன் வேலை பார்த்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரூபன், ஏட்டு ஜஸ்டின் ஜோன்ஸ் ஆகியோரை அந்த வீட்டுக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. போலீசாரை கண்டதும் உண்மையை சொல்லி விடுவார் என்று அவர்கள் நினைத்தனர். அப்படி இருந்தும் ஜெர்லினிடம் இருந்து எந்தவொரு உண்மையும் வெளிவரவில்லை.\nஉடனே அவர்கள் ஜெர்லினிடம், ரூ.50 லட்சம் தந்தால் உயிரோடு விடுவோம் என்று கூறியுள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, வெற்று தாள், பத்திரங்கள், பாண்டு பத்திரங்கள் என 50-க்கும் மேற்பட்ட ஆவணங்களில் கையெழுத்து வாங்கியுள்ளனர். மேலும் ஜெர்லினிடம் இருந்து 5 பவுன் தங்க சங்கிலி, 2 பவுன் தங்க காப்பு ஆகியவற்றையும் பறித்துள்ளனர். இந்த விவரம் வெளியே தெரிந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். ஆனாலும் ஜெர்லின் உயிருக்கு பயப்படாமல் போலீசாரை நாடியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் நேரடி மேற்பார்வையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் பொன்தேவி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரூபன், ஏட்டு ஜஸ்டின் ஜோன்ஸ் ஆகியோர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதாவது அவர்கள் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.\nஅவர்களை கைது செய்ய குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தலைமையிலான போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. குமரி மாவட்டத்தில் தங்க புதையல் என்று கூறி டிரைவரை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டது தொடர்பாக பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 2 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபணியிடை நீக்கம் செய்யப்பட்ட பொன்தேவி தூத்துக்குடி மாவட்டம் சிப்காட்டில் முதலில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். அதன்பிறகு மாவட்ட குற்றப்பிரிவு, சென்னை ரெயில்வே போலீசில் பணிபுரிந்தார். கடந்த ஆண்டு (2018) பதவி உயர்வு பெற்று கருங்கல் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஇவர் ஆட்டோ டிரைவர் திவாகர்-யை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிகிறது.\nதூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலையப்பள்ளி பொன்விழா ; தலைமையாசிரியர் அருட்சகோதரர் ஏ.மரிய ஜோசப் ஏற்பாடு\nமீன்பிடிக்க சென்றபோது கடலில் தவறி விழுந்த மீனவர் ;கடலோர பாதுகாப்பு படையினரும், போலீசாரும் தீவிரமாக தேடி வருகின்றனர்.\n130 ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை ; மீண்டும் ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்\nதூத்துக்குடியில் மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிச்சாமி உள்ளாட்சி தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பார்வையிட்டு ஆய்வு\nதூத்துக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி வேண்டுகோள்\nதூத்துக்குடி அருகே வ.உ.சிதம்பரம் பிள்ளை 83வது குருபூஜை விழா ;தமிழ்நாடு வ.உ.சி எழுச்சி பேரவை அழைப்பு\nதூத்துக்குடி குரூஸ் பர்னாந்துக்கு சிலையை சுற்றி ஜெனோ ரவேல் தலைமையில் மேம்பாட்டு பணிகள்\nதூத்துக்குடிக்கு குடிநீர் கொண்டு வந்த குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் கேட்டு தமிழக அரசுக்கு பரதர்நலச் சங்கம் சார்பாக கோரிக்கை\nதூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலையப்பள்ளி பொன்விழா ; தலைமையாசிரியர் அர...\nமீன்பிடிக்க சென்றபோது கடலில் தவறி விழுந்த மீனவர் ;கடலோர பாதுகாப்பு படையினரும், ப...\n130 ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை ; மீண்டும் ஆக்கிரமிப்பு ...\nதூத்துக்குடியில் மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிச்சாமி உள்ளாட்சி தேர்தலுக்கான மி...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nகாதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nசிவகளை தொல்லியல் களத்தை பள்ளி மாணவ, மாணவியர்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.\nதூத்துக்குடி துணை வட்டாட்சியர் செல்வகுமார் மகன் கலெக்டர் யிடம் வாழ்த்து பெற்றார்...\nபெண்ணின் ஆணவம் கொலையில் முடிந்த திடுக்கிடும் தகவல் ;திருப்பூர் மாவட்டம் பல்லடம் ...\nஅகில இந்திய வானொலி நிலைய ஓய்வு பெற்ற அறிவிப்பாளர் விஜயகுமார் தூத்துக்குடி சாலை வ...\nதூத்துக்குடியில் அஇஅதிமுக கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சி த செல்லப்ப...\n11 சப்-இன்ஸ்பெக்டர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிரடி இடமாற்றம்\nஎஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ அறிக்கை ;தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் -2...\nதூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.380 கோடியில் புதிய விமான முனையம்\nமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், 61 நபர்களுக்கு ரூ.17.98 லட்சம் மதிப்பில் நலத்...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/23588", "date_download": "2019-11-14T08:44:08Z", "digest": "sha1:UO5XXNDWNY4AK4TKNYLCK4BDOQTBYT7K", "length": 6861, "nlines": 99, "source_domain": "www.tamizhvalai.com", "title": "நம்பிக்கை வீண் சுர்ஜித் மறைந்தான் – தமிழகம் கண்ணீர் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideநம்பிக்கை வீண் சுர்ஜித் மறைந்தான் – தமிழகம் கண்ணீர்\nநம்பிக்கை வீண் சுர்ஜித் மறைந்தான் – தமிழகம் கண்ணீர்\nதிருச்சி மணப்பாறை அருகே 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் சுமார் 80 மணி நேரமாக நடைபெற்று வந்தது.\nஇந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் இரவு 10.30 மணியளவிலிருந்து குழந்தையின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த குழந்தை உயிரிழந்த‌தாக அதிகாலை 2.30 மணியளவில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.\nஇந்நிலையில், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து ஐந்தாவது நாளில் 88 அடி ஆழத்தில் இருந்து குழந்தை சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு பிரேதபரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.\nஇதனால், ஏதாவதொரு அதிசயம் நிகழ்ந்து குழந்தை உயிரோடு வந்துவிடமாட்டானா என்று ஏங்கிக் கொண்டிருந்தோர் அதிர்ந்து அழுதுகொண்டிருக்கிறார்பள்.\nபேசாத மோடியும் பேசினார் – தொடரும் துயரம்\nசுர்ஜித் இழப்பில் கற்கவேண்டிய 13 பாடங்கள் – பூவுலகின் நண்பர்கள் அறிக்கை\nசுர்ஜித் இழப்பில் கற்கவேண்டிய 13 பாடங்கள் – பூவுலகின் நண்பர்கள் அறிக்கை\nபேசாத மோடியும் பேசினார் – தொடரும் துயரம்\nஆழ்துளைக் கிணற்றில் சிறுவன் சுர்ஜித் – சீமான் கோரிக்கை\nதிருச்சி நாம் தமிழர் மீது கொடூர தாக்குதல் – கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஉதயநிதி மீது நடிகை குற்றச்சாட்டு – பின்னணியில் பாஜக\nசுடிதார் பேண்டின் கயிறு இறுக்குவதையே தாங்கமாட்டாளே, தூக்குக்கயிறு எப்படி\n8 வழிச்சாலை மர்மங்களை அம்பலப்படுத்திய விவசாயிகள் – எடப்பாடி அதிர்ச்சி\nஎன் தற்கொலைக்குக் காரணம் இவர்தான் – மாணவியின் இறுதிப் பதிவால் பரபரப்பு\nதொல்லியல் துறையில் முளைத்த காவி – அம்பலப்படுத்தும் பேராசிரியர்\nஅயோத்தி த��ர்ப்பு – எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் எழுப்பும் சாட்டையடி கேள்விகள்\nகாணாமல் போன 140 நாட்கள் – முகிலனுக்கு நடந்தது என்ன\nதொடர்ந்து ஈழத்தமிழரை ஏமாற்றும் விஜய் டிவி – சூப்பர்சிங்கர் மோசடி\nமுன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைந்தார்\nதீபக் சாஹர் அபாரம் – இந்திய அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/tag/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-11-14T08:22:14Z", "digest": "sha1:G7JWWCQTTCE3LCVJ4OVFYU4XW26I4EJV", "length": 13303, "nlines": 84, "source_domain": "rajavinmalargal.com", "title": "யோசுவா | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 6 இதழ்: 432 சிறு துளி விஷம் போன்றது சிற்றின்பம்\nயோசுவா: 7:20 அப்பொழுது ஆகான் யோசுவாவுக்கு பிரதியுத்தரமாக: மெய்யாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; இன்னின்ன பிரகாரமாக செய்தேன்.\nநான் சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜாவின்மலர்களில் ஒரே ஒரு கணம் சிற்றின்பம் தவறா என்ற தலைப்பில் யோசேப்பின் வாழ்க்கையிலிருந்து எழுதியிருந்தேன். எனக்கு ஆச்சரியமூட்டும் உண்மை என்னவெனில், மிகவும் அதிகமாக என்னுடைய வாசகர்களால் வாசிக்கப்படுகிற இதழ் அதுவேயாகும்.\nநாம் பாவம் செய்வது தவறு என்று நமக்கு தெரிந்திருந்தாலும், ஒரே ஒரு கணம் சிற்றின்பத்தை அனுபவித்தால் கூடத் தவறாகிவிடுமா என்ற எண்ணமும், அது தவறு இல்லை என்று யாராவது சொல்லமாட்டர்களா என்ற ஆசையும், சிற்றின்பம் என்னும் பாவத்திலிருந்து எப்படி விடுபடுவது என்ற எண்ணமும், அது தவறு இல்லை என்று யாராவது சொல்லமாட்டர்களா என்ற ஆசையும், சிற்றின்பம் என்னும் பாவத்திலிருந்து எப்படி விடுபடுவது என்ற எண்ணமும் நம்மில் பலருக்கு உண்டு. ஆகமொத்தத்தில் பாவத்தைக்குறித்து சிந்திக்கும்போது நம்மைக்குறித்த சுயநலத்தினால் தான் சிந்திக்கிறோமே தவிர, நாம் பாவம் செய்யும்போது நம்மில் வாசம் செய்யும் ஒருவரை துக்கப்படுத்துகிறோமே என்ற எண்ணத்தில் இல்லை.\nபாவம் என்பது நமக்காக தம்மையே தியாகமாக சிலுவையில் ஒப்புக்கொடுத்த நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு விரோதமக நாம் செய்யும் துரோகம் அவரை நாம் அவமதிப்பதும், துக்கப்படுத்துவதுமாகும் அவரை நாம் அவமதிப்பதும், துக்கப்படுத்துவதுமாகும் அதுமட்டுமல்ல, பாவம் நம்மை கர்த்தருக்கு விரோதியாக்குகிறது\nஇன்றைய வேதாகமப் பகுதியில், ஆகான் நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன் என்பதைப் பார்க்கிறோம்.\nஇஸ்ரவேல் மக்கள் ஆயியில் தோல்வியடைந்ததற்கு காரணம், எரிகோ நகரை எரித்து சாம்பலாக்கும்போது ராகாபும் அவள் குடும்பமும் தவிர மற்ற எல்லாம் எரிக்கப்படவேண்டும் என்ற கர்த்தருடைய கட்டளையை மீறி, யாரோ ஒருவன் சாபத்தீடானவைகளை எடுத்து தன் கூடாரத்திலே ஒளித்து வைத்திருந்ததால் தான் என்ற உண்மை கண்டுபிடிக்கப்பட்டது.\nயோசுவா, இஸ்ரவேல் மக்களை கோத்திரம் கோத்திரமாகவும், குடும்பம் குடும்பமாகவும், பேர் பேராகவும் நிற்க வைத்து குற்றவாளி யார் என்று விசாரிக்கும்போது ஆகான் வேறு வழியில்லாமல், முழுப் பூசணிக்காயை சோத்துக்குள் மறைக்க முடியாது என்பார்களே, அப்படியாக சாபத்தீடானவைகளை மறைத்து வைத்த கூடாரத்தின் முன் நின்று, நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன் என்றான்.\nஎரிகோ எரிக்கப்பட்டபோது ஆகான் கண்ணுக்கு குளிர்ச்சியான சில பொருட்களை எடுத்தான். அவை அவனுடைய பார்வையில் மிகச்சிறு குற்றமாகக் காணப்பட்டிருக்கலாம் அந்தக் குற்றத்தை செய்யும்போது அது தன் வாழ்க்கையை இவ்வளவுதூரம் பாதிக்கும் என்று கனவுகூட கண்டிருக்கமாட்டான்\nநம்முடைய கண்ணுக்கு மிகச்சிறியதாக தோன்றும் சிற்றின்பம் ஒரு சிறிய துளி பாம்பின் விஷம் போலத்தான் நம்மையே அழிக்கும் தன்மையுடையது ஆதாம் ஏவாள் கண்ணுக்கு இனிமையாயிருந்த கனியைப் புசித்தபோதும், ஆகான் கண்ணுக்கு அழகான சில பொருட்களை தனக்கு சொந்தமாக்கிய போதும், அவர்களுக்கு அது ஒரு மிகமிக சிறிய காரியமாய்தான் தெரிந்திருக்கும் இந்த மிகச்சிறிய காரியம் நம்பவே முடியாத அளவில் அவர்களை தேவனாகிய கர்த்தருக்கு விரோதியாக்கி, அவர்களை மரணத்துக்குள் தள்ளி அழித்துவிடும் என்று நிச்சயமாக எண்ணியிருக்க மாட்டார்கள்.\nஆகானுடைய வார்த்தைகளை சற்று சிந்தித்து பார் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன் என்று சரியாகச் சொன்னான் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன் என்று சரியாகச் சொன்னான் நாம் இனிது இனிது என்று நினைக்கிற சிற்றின்பங்கள், உன்னையும் என்னையும், சாத்தானைப்போல, தேவனாகிய கர்த்தருக்கு விரோதியாக்கிக் கொண்டிருக்கின்றன\nஆகான் விரும்பி செய்த சிறு காரியம் கர்த்தருக்கு விரோதமான பாவமாயிற்று நாம் ஒவ்வொருதடவை மிகச்சிறிய சிற்றின்பத்தில் விழும்போதும் நம் முன்னால் ‘நீ கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்தாய்’ என்ற எச்சரிக்கை விளக்கு எரிந்தால் எவ்வளவு நலமாயிருக்கும் நாம் ஒவ்வொருதடவை மிகச்சிறிய சிற்றின்பத்தில் விழும்போதும் நம் முன்னால் ‘நீ கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்தாய்’ என்ற எச்சரிக்கை விளக்கு எரிந்தால் எவ்வளவு நலமாயிருக்கும் சிற்றின்பம்தானே என்று நாம் அலட்சியப்படுத்தும் காரியம் எவ்வளவு கொடியது என்று நாம் உணருவோம் அல்லவா\nசிற்றின்பம் என்னை மோசம் போக்கி மரணத்தில் வீழ்த்தியது\nசிற்றின்பம் என்னை நம்பினோரை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது\nசிற்றின்பம் நான் நேசிக்கும் என் பரம தகப்பனுக்கு\n எனக்காய் மரித்த நேசரைக் கண்டேன்\nஅவர் கண்கள் என்னை நோக்கின\nமலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்\nமலர் 6 இதழ் 370 சத்திய வார்த்தை\nமலர்:1 இதழ்:17 நீர் என்னைக் காண்கிற தேவன்\nமலர்:1 இதழ்:18 நீர் என்னைக் காண்கிற தேவன்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 190 எதிரி இளைப்பாற அனுமதிக்காதே\nமலர் 6 இதழ் 361 சமுத்திரத்தை பிளந்த கீழ்க்காற்று\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்\nமலர் 7 இதழ்: 511 சோரேக் ஆற்றங்கரையில் வாழ்ந்த மங்கை\nமலர் 7 இதழ்: 556 உன்னுடைய மதிப்பு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cookyourrecipes.com/47234-how-to-deal-with-early-risers-82", "date_download": "2019-11-14T08:15:29Z", "digest": "sha1:ZT642QM2X3F34VBW2MGEFQPVHQVAJTMX", "length": 13871, "nlines": 139, "source_domain": "ta.cookyourrecipes.com", "title": "ஆரம்ப உயிர்களை சமாளிக்க எப்படி 2019", "raw_content": "\nஇலவச தூர குழந்தை பெற்றோர்: உங்கள் குழந்தைகளை ஏன் காப்பாற்றுவது சரி\n சண்டை மிகவும் தூரம் சென்ற போது சொல்ல எப்படி\nஎன்ன எதிர்காலத்தைப் பற்றி எனக்கு பயமாக இருக்கிறது\nஉங்கள் குறுநடை போடும் குழந்தையின் முதன்மையான கூந்தலைத் தக்கவைப்பதற்கான 7 உதவிக்குறிப்புகள்\nடிஸ்னி புதிய பெண் சக்தி கருப்பொருள் ஸ்டார் வார்ஸ் அனிமேஷன் ஷார்ட்ஸ் மற்றும் வர்த்தக அறிவிக்கிறது\nஒரு புதிய காலை வழக்கமான: அப்பா கட்டணம் வசூலிக்கிறார்\nஆண்டிபயாடிக்குகள் பிறகு உங்கள் குழந்தையின் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த 3 வழிகள்\nகனடாவில் சிறந்த பொம்மை கடைகள்\nமூன்றாவது மூன்று மாத கர்ப்ப வலி மற்றும் வலிகள் மற்றும் எப்படி சிகிச்சை\nமுதல் வருடம் என் எக்ஸ்பிரஷன் கையேடு மார்பக பம்ப்\nநீங்கள் சின்ன சின்ன பெண்களை இந்த 17 புதிய பார்பிகளை ஈர்க்கிறீர்களா\n2015 ஆம் ஆண்டின் சிறந்த கல்வி குடும்ப வீடியோக்களை YouTube கனடா வெளிப்படுத்துகிறது\nகுழந்தைகளுடன் டொரொண்டோவில் செய்ய 9 வேடிக்கை மற்றும் கல்வி விஷயங்கள்\nபுரூக்ளின் பெக்காம்: மேஜர் மாடலிங் அறிமுகம்\nமுக்கிய › தத்து குழந்தையாக › ஆரம்ப உயிர்களை சமாளிக்க எப்படி\nஆரம்ப உயிர்களை சமாளிக்க எப்படி\nபுகைப்படம்: ராப் Lewine / கெட்டி இமேஜஸ்\nஇது பல பெற்றோருக்கு கண் திறக்கும் உண்மையாகும்: சில குழந்தைகள் தான் ஆரம்பத்தில் எழுந்திருங்கள்.\n\"உடல் ஒரு இயற்கையான, சர்க்காடியன் தாளம் மற்றும் துரதிருஷ்டவசமாக, அது ஒரு குழந்தையின் உடலியல் மாற்றம் கட்டாயப்படுத்த கடினமாக உள்ளது,\" பெற்றோர் நிபுணர் மற்றும் ஆசிரியர் அலிசன் Schafer விளக்குகிறது.\n ஆரம்பகால எழுத்தாளர்கள் மிகவும் நேர்மறை மற்றும் உற்பத்தித் திறன் கொண்டவர்களாக அறியப்படுகின்றனர். மோசமான செய்தி பெரும்பாலும் குடும்பத்தின் மற்ற தானியங்களுக்கும், குறிப்பாக கண்பார்வையற்ற பெற்றோர்களுக்கும் தானியேலுக்கு எதிராக செல்கின்றனர்.\nபின்னர் உங்கள் டோட்டுகள் தூங்குவதற்கு இந்த உதவிக்குறிப்புகளை முயற்சிக்கவும்:\nஅவர் ஒரு உண்மையான ஆரம்ப பறவை அல்லது ஒரு ஒளி தூக்கிக் கொண்டிருக்கிறாரா\nஷாஃபர் உங்கள் பிள்ளையின் அறையில் தூங்குகிறாரோ அவர் கேட்கிறதைக் கேட்கிறார். ஒருவேளை அவர் தெருவில் போக்குவரத்து மூலம் எழுந்திருக்கலாம் அல்லது உங்கள் உலை ஆறு மணிக்கு உதைக்கலாம். ஒரு வெள்ளை சத்தம் இயந்திரம் உதவும்.\nஉங்கள் பழைய குழந்தை அல்லது குறுநடை போடும் குழந்தை அதிகாலையில் எழுகிறது, அவளை சொந்தமாக தூங்க மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க. பிளாக் அவுட் திரைச்சீலைகள் அது இன்னும் \"காலை நேரம்\" இல்லை என்று நிரூபிக்க ஒரு பெரிய உதவி ஆகும்.\nஉங்கள் குழந்தை ஒரு இயற்கையான ஆரம்ப எழுப்பாளராக இருந்தால், தனது சொந்த விளையாட்டிற்காக போதுமான வயதானவராக இருந்தால், ஷெஃபரர் தனது அறைக்குள் அமைதியான, பாதுகாப்பான பொருட்களைக் கொண்ட ஒரு கூடை வைத்து, மற்றும் கடிகாரம் ஏழு (கடிகாரங்கள் கிடைக்கின்றன என்று ஒரு முன் அமைக்க நேரத்தில் நிறம் மாற்ற).\nஉங்கள் பிள்ளைக்கு வயதாகிவிட்டால், அவளுடைய வாட்ச் டி.வி அமைதியாக அமைதியாக இருப்பதைக் கருதுங்கள். அனுபவிக்க அவரது பிடித்த உலர் தானிய வெளியே விட்டு (டெஸ்பரேட் முறை ...) அல்லது அவளை சேர முடியும் வரை அவள் மூலம் புரட்ட முடியும் அவரது பிடித்த புத்தகங்கள் வெளியே விட்டு.\nஅடுத்த சில ஆண்டுகளில், நீங்களும் ஒரு ஆரம்ப எழுப்புபவராகவும் உங்கள் வழக்கமான வழிகாட்டியாகவும் இருப்பீர்கள் என்று ஏற்றுக்கொள்வதே ஒரு பழிவாங்கும் தகுதி (ஆனால் திறமையானது). நீங்கள் எப்பொழுதும் ஒரு சில மணிநேரங்களைக் கழிப்பதற்காக கனவு கண்டிருக்கின்றீர்கள், இப்போது அவற்றைச் செய்யுங்கள்.\nஇந்த கட்டுரை முதலில் டிசம்பர் 2013 இல் வெளியிடப்பட்டது.\nசிறப்பு தேவைகளை குழந்தைகளுக்கு சிறந்த பொம்மைகள்\nஇசை பாடங்களைத் தொடங்க ஒரு சரியான வயது உள்ளதா\nசிறந்த ரிசார்ட் குழந்தைகள் 'கிளப்பைக் கண்டுபிடிக்க எப்படி\nஇது லெகோவை வெளியே எடுக்கும்படி உங்கள் குழந்தைக்கு எவ்வளவு காலம் ஆகும்\nலில் கிம் குழந்தைப் பெண்ணை வரவேற்கிறது மற்றும் அவரது ரெஜால் பெயரைக் கொடுக்கிறது\nஜோ சல்டனா கர்ப்பமாக உள்ளார்\nஉங்கள் பிள்ளைகள் தோல்விக்கு நீங்கள் கற்பிக்க வேண்டுமா\nஉங்கள் கணவர் ஒரு கைவினைஞராக இருக்க வேண்டியதில்லை\nஉங்கள் பிள்ளையின் குரலைக் கேட்கும்போது என்ன செய்வது\nஉங்கள் குறுநடை போடும் தந்தை விரும்பும் போது என்ன செய்ய வேண்டும்\nஎப்படி ஒரு உணர்ச்சியுள்ள பெற்றோர் இருக்க வேண்டும்\nஹாலோவீனின் இரத்தம் மற்றும் குழந்தைகளுக்கு சரியான கோர்\n - உடல்நலம் & மருத்துவம்\nமிலா குனிஸ் மற்றும் அஷ்டன் கூச்சர்: ஈடுபட்டு, எதிர்பார்த்து (அறிக்கை)\nஆசிரியர் தேர்வு 2019, November\nஒரு மகிழ்ச்சியாக தங்கியிருக்கும் வீட்டில் அம்மா 5 வழிகள்\nகர்ப்பமாக இருக்கும் போது உங்கள் குளிர் மற்றும் காய்ச்சல் எப்படி சிகிச்சை செய்ய வேண்டும்\nதொழிலாளர் தினம் அறிமுகம்: உங்கள் வழிகாட்டி பிறப்பு வழங்குவதாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.answeringislam.net/tamil/dictionary/e/imaam.html", "date_download": "2019-11-14T08:42:21Z", "digest": "sha1:K7TB7IT3I2YGT22O35ON7YOHKWAXLKSS", "length": 2959, "nlines": 33, "source_domain": "www.answeringislam.net", "title": "இமாம்", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nஇஸ்லாமிய அகராதி > இ வார்த்தைகள்\nமுஸ்லிம் தலைவர்; முஸ்லிம்களின் ஆன்மீக தலைவர்; மசூதியில் தொழுகையை நடத்தும் தலைவர்.\nஒரு இஸ்லாமிய ஆன்மீக தலைவர் அரபி மொழியில் புலமை பெற்று இருக்கவேண்டும், முக்கியமாக குறைஷி அரபி மொழி வழக்கத்தை (உச்சரிப்பை) நன்கு கற்றறிந்தவராக இருக்கவேண்டும் (சஹிஹ் புகாரி 6.507)\nஷியா பிரிவில் உள்ள முஸ்லிம்கள் “இன்றும் இமாம்கள் மறைந்து வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள்” என்று நம்புகிறார்கள். முஹம்மதுவின் மகள் ஃபாத்திமா மற்றும் அலி (அலி பி. அபி தாபித்) மூலமாக வந்த 12 இமாம்களை ஷியா முஸ்லிம்கள் நம்புகிறார்கள். இமாம்கள் பாவமில்லாதவர்கள் என்றும் ஷியாக்கள் நம்புகிறார்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/55371", "date_download": "2019-11-14T08:33:01Z", "digest": "sha1:HWLYLEVYUVMLBCUV5INKCC5SGS5RWFYE", "length": 11288, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "வேலை", "raw_content": "\nநான் படித்துமுடித்து -சரி முடிக்காமல்- வெளியே வரும்போது ஒரு வேலைகிடைக்கும் என்ற நம்பிக்கையே எவருக்கும் இருக்கவில்லை. கல்லூரிகளிலேயே ‘இந்தப்படிப்பெல்லாம் வேலைக்காகாது தம்பி’ என்று சொல்லிவிடுவார்கள். எங்கள் வகுப்பில் படித்தவர்களில் சிறுபகுதியினரே ஏதேனும் வேலையில் இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் கடை, தொழில் என்றுதான் மேலே சென்றார்கள்.நான் எஸ்.எஸ்.எல்.சி மதிப்பெண் அடிப்படையில் தேர்வானேன்.\nஅன்றைய வேலையில்லாத்திண்டாட்டம் பற்றி இன்று சொன்னால் புரியாது. பாலைவனச்சோலை வறுமையின் நிறம் சிவப்பு மாதிரி படங்கள் வந்த காலகட்டம் என்றால் கொஞ்சம் கற்பனைசெய்துகொள்ளலாம்.அரசுத்துறை அன்றி வேலையே கிடையாது. அரசுத்துறை 1980 வாக்கில் வேலைக்கு ஆளெடுப்பதை குறைத்துக்கொள்ளத் தொடங்கியது. அதேசமயம் இரண்டாம்தலைமுறையினர் கல்விக்கு வந்து படித்தவர்கள் பெருகவும் தொடங்கினார்கள்.விளைவு தாடிவளர்த்த வேலையற்ற இளைஞர்கள். எல்லா இடதுசாரிக் கட்சிகளும் கொழித்த காலம் அது. ம.க.இ.க பாணி புரட்சிக்குழுக்கள் நாளொன்றுக்கு ஒன்றாக உருவாகி வந்தன.\nதொண்ணூறுகளில் நரசிம்மராவின் பொருளாதாரச் சீர்திருத்தம் நிலைமையை மாற்றியது. கூடவே கணிப்பொறித்தொழில் எழுச்சி. தனியார்த்துறை எழுச்சி. இரண்டாயிரத்தில் பி.எஸ்.என்.எல் வேலைக்கு தரமான பொறியாளர்கள் பணிக்குக் கிடைக்காத நிலை வந்தது. என் தரத்தில் இருந்தவர்களெல்லாம் பொறியாளார்கள் ஆனார்கள். ஆனால் இன்று நிலைமை மாறி மீண்டும் குமாஸ்தா வேலைக்கே பொறியாளர்கள் அடித்துப்புரண்டு வருகிறார்கள்\nஇன்றையசூழல��� என்னால் சரியாகப் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஆனால் நண்பர்கள் சொல்லும் சித்திரம் அச்சமூட்டுவதாகவே உள்ளது. சமீபத்தில் அதைப்பற்றி பாவனைகள் இல்லாமல் எழுதப்பட்ட கட்டுரை வா. மணிகண்டன் எழுதிய இக்கட்டுரை\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 60\nவிஷ்ணுபுரம்: பூரணத்திலிருந்து... -பிரகாஷ் சங்கரன்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 28\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/72188-ram-nam-mahima.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-14T08:22:44Z", "digest": "sha1:DY74TNXJAYKSASKAHJTBUN634FU4BWNL", "length": 11188, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது! | Ram nam Mahima", "raw_content": "\nஅரசியல் வெற்றிடம் இருப்பதாக ரஜினி கூறியது உண்மை: மு.க.அழகிரி\nதென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்ட கார்நாடக அரசுக்கு அனுமதி\nராகுல் காந்தி எதிர்காலத்தில் மிக எச்சரிக்கையாக பேச வேண்டும்: உச்ச நீதிமன்றம்\nரஃபேல் சீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\nஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\nசகஸ்ரநாமம் என்றால், அது விஷ்ணு சகஸ்ரநாமம்தான். அதன்பின்,. மற்று தெய்வங்களின் சகஸ்ரநாமங்கள் என. முன்பே நாம் பார்த்துள்ளோம். ஆனால், விஷ்ணு சகஸ்ரநாமத்தை தினமும் சொவதென்றால், குறைந்தது, அரைமணி நேரம் ஆகும். (நிறுத்தி சொல்ல வேண்டும்) எனக்கு நேரமில்லை என, சாக்கு போக்கு சொல்வோம்.\nஇதை நன்கு உணர்ந்த பார்வதி தேவி, இது பற்றி சிவபெருமானிடம் கேட்டாள். ’சுவாமி‘ விஷ்ணு சகஸ்ரநாமத்தை தினமும் முழுமையாக சொல்ல முடியாதவர்கள், எளிதாக பாராயணம் செய்வதற்கு ஒரு வழி சொல்லுங்கள் ’ என, கேட்டாள் பார்வதி ‘ராம ராம ராம’ என, மூன்று முறை சொன்னாலே, ஒருவனுக்கு தினமும், விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்த பலன் கிடைக்கும் என பதில் அளித்தார் சிவபெருமான்.\nராம ராம ராம என மூன்று முறை சொன்னால், எப்படி ஆயிரம் நாமத்துக்கு சமமாகும் என, சந்தேகம்வரும்., அதற்கு கணத அடிப்படையில் பதில் உள்ளது. எழுத்துக்களுக்கு இணையாக எண்கள் உள்ளன. \"ர\" என்ற எழுத்துக்கு எண் 2ம், \"ம\" என்ற எழுத்துக்கு எண் 5ம் ஆகும். மேலே சுலோகத்தில் \"ராம\" என்ற நாமம் மூன்று முறை வருகின்றது.\nஅதாவது 2X5 2x5 2x5. எறால் 2X5=10x2=20x5=100x2=200x5=1000 ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே. இதுதான் ராம நாமத்தின் அற்புதம்\nஅதனால்தான், ராம ராம ராம என்ற சொன்னால், விஷ்ணு சகஸ்ரநாம பலன் கிடைக்கும்.\nதினமும் விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வரும்\n\"ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே\nஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே\"\nஎன்ற இந்த சுலோகத்தை தினமும் குறைந்தது, 11 முறை சொல்லுங்கள், வீட்டில் சுபிட்சம் தேடி வரும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ���டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n3. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n4. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n5. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n6. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n7. சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅயோத்தியா வழக்கு தீர்ப்பு : மத்தியஸ்தர்களுக்கு நன்றி தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்\nராமஜன்ம பூமி தீர்ப்பை பாஜக சொந்தம் கொண்டாட முடியாது: உத்தவ் தாக்கரே கருத்து\nஅயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு: நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு\nராமேஸ்வரம்: ரூ.250 கோடியில் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி தொடங்கியது\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n3. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n4. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n5. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n6. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n7. சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக விருப்ப மனு விநியோகம்\nஸ்டாலின் கூறியதை மக்கள் விரும்பமாட்டார்கள்: ஆர்.பி.உதயகுமார்\nதிருச்சியில் காருடன் எரித்து கொல்லப்பட்ட விவகாரம்: 4 பேர் கைது\nமேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntam.in/2017/12/blog-post_65.html", "date_download": "2019-11-14T09:30:04Z", "digest": "sha1:LTO4FPB5TUDX3IBC34CAAIEXPN6RITVK", "length": 24669, "nlines": 469, "source_domain": "www.tntam.in", "title": "இரண்டே நாட்களில் பான் கார்டு பெறுவது எப்படி???? ~ WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in )", "raw_content": "\nஇரண்டே ���ாட்களில் பான் கார்டு பெறுவது எப்படி\nஉங்களுக்கு வரி செலுத்தும் அளவிற்கு வருமானம் இல்லைஎன்றாலும்\nபான் கார்டு வைத்திருப்பது நல்லது.\nநிரந்தர கணக்கு எண் அல்லது பான் கார்டு என்பது வரிசெலுத்துவோருக்கு வருமான வரி துறையினர் அளிக்கும் 10இலக்க எண்ணெழுத்தாகும். பான் கார்டினை அடையாளஅட்டையாகவும் பயன்படுத்தலாம்.\nமுன்பு எல்லாம் பான் கார்டுக்கு விண்ணப்பித்தால் ஒரு கார்டினைபெற 15-20 நாட்கள் தேவை. ஆனால் இப்போது இரண்டேநாட்களில் பான் கார்டு பெறவழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுஎப்படி என்று இங்குப் பார்ப்போம்.\n1.என்எஸ்டிஎல் https://tin.tin.nsdl.com/ இணையதளத்தில் உள்நுழைக.\nஎன்எஸ்டிஎல் இணையதளத்தில் உள்நுழைந்த பிறகுஉங்களுக்கான படிவத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர்இணையம் அல்லது ஆஃப்லைன் வழியாக விண்ணப்பிக்கவேண்டுமா என்பதைத் தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.\nஇணையம் மூலமாக பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போதுதேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம்.\n2. எந்த படிவம் என்பதைத் தேர்வு செய்யவும்\nவழிகாட்டுதல்களை வாசித்த பிறகு என்ன படிவம் என்பதைத்தேர்வு செய்ய வேண்டும் பின்னர் தேவையான விவரங்களைப்படிவத்தில் உள்ளிடவும்.\n3. விண்ணப்பத்தை எப்படிச் சமர்ப்பிப்பது\nபடிவத்தை முழுவதுமாக நிரப்பிய பிறகு, தேவையானஆவணங்களைப் பதிவேற்றவும். ஆப்லைன் மூலம்விண்ணப்பிக்க விரும்புபவர்களும் பதிவிறக்கிய படிவத்தைஅச்சிட்டு அதில் விவரங்களை நிரப்ப வேண்டும். பின்னர்தேவையான விவரங்களை இணைக்க வேண்டும்.\n4. விண்ணப்பத்தின் நிலை கண்டறிக\nவிண்ணப்பத்தைப் பதிவேற்றிய பிறகு உங்களுக்கு ஒப்புகை எண்ஒன்று கிடைக்கும், அதைவைத்துக்கொண்டு https://tin.tin.nsdl.com/pantan/StatusTrack.html என்ற இணைப்பிற்குச் சென்று உங்கள்விண்ணப்பம் என்ன நிலையில் உள்ளது என்றுசரிபார்த்துக்கொள்ளலாம். இப்படிச் செய்யும் போது உங்களுக்குஎப்போதும் போல பான் கார்டினை பெற 15 முதல் 20 நாட்கள் வரைஆகும். எனவே இங்குத் தெரிவினை பார்த்துத் தேர்வு செய்யவேண்டும்.\n5. 48 மணி நேரத்தில் பான் கார்டு\nபடிவத்தினை சமர்ப்பித்த பிறகு நீங்கள் சரிபார்ப்பு முறை படிகளைசெய்ய வேண்டும். உங்களுக்கு வரி செலுத்தும் அளவிற்குவருமானம் இல்லை என்றாலும் பான் கார்டு வைத்திருப்பதுநல்லது.\nபள்ளிகளில் பதிவு செய்���ும் இணையதளங்கள்\nஇந்திய நாடு என் நாடு....\nடெட் வருகிறது மறு தேர்வு \n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திற்க்கான ஜூலை மாத பாடத்திட்டம் (ஒவ்வொரு நாளுக்கும் )\nமுக்கிய செய்தி : வட்டார கல்வி அலுவலர் (BEO) - பணிக்கான புதிய பாடத்திட்டத்திற்கான அரசாணை வெளியீடு..\nஅனைவருக்கும் TAM-NEWS-ன் இனிய 2018 ஆங்கில புத்தாண...\nஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்புக்குழு கூட்ட செய்தி\nTNTET - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எப்போது நிரப...\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ஊழல் :TRB அதிகார...\n‘கனவு ஆசிரியர்’ விருது மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்கள...\n01.12.2017 ன் படி மாவட்ட வாரியாக காலியாக உள்ள பட்ட...\nவருமான வரி வரம்பு குறைப்பு\nஅறிவியல் விழா நடத்துதல்-சார்பாக அனைத்து மாவட்ட முத...\n750 தனி ஊதியத்தை பதவி உயர்வின் போது அடிப்படை ஊதியத...\nSSA - ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பொது மாறுதல் கலந்...\nநிலக்கரி ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்\nபணிக்கு 30 நிமிடம் முன்னதாக வர வேண்டும் - அரசு ஊழி...\nநிதி சார்ந்த கல்வியறிவுத்திட்டம் குறித்து பள்ளிக்க...\nதேர்வு நேரத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாற்றம...\nஆமைவேக அரசு இணையதளங்கள் அவதிக்குள்ளாகும் மக்கள்\nஅனைத்து பள்ளிகளுக்கும் நிதி வழங்க வலியுறுத்தல் \nபள்ளி ஆண்டு விழாக்களில் அரசியல்வாதிகளுக்கு அனுமதி\nமாண்புமிகு பள்ளி கல்வி அமைச்சர் கணினி ஆசிரியர்கள் ...\nசிறுசேமிப்பு திட்டங்களில் வட்டி விகிதத்தை 0.2 சதவீ...\nதொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு கற்றல் ...\nமழலை மொழியில் சுகாதார உறுதிமொழி கூறும் முதல்வகுப்ப...\nஇரண்டாம் நிலை காவலர் பதவிகளுக்கான தேர்வு (ஆண் & ப...\nபுதிய கற்றல் முறையை அறிமுகம் செய்ய மாவட்டத்துக்கு ...\nபொங்கலுக்கு 'லீவு' சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி\nபணி நிரந்தரம் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் காத்திருப்...\nஅரசாணை 245 நாள் 27.12.2017 பள்ளிக்கல்வித்துறையில்...\nஅதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு காமராஜர் விருத...\nதேர்வு முறைகேடு அரசியல்வாதிகளுக்கு வலை\nபள்ளிக்கல்வித்துறையில் 4 இயக்குனர்கள் பணியிட மாற்ற...\nஅரசாணை எண்:268 பள்ளிக்கல்வி நாள்:27.12.2017- முதன்...\nதமிழகத்தில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பண...\nஇன்றைய கணினி பயிற்சிக்கு செல்லலாமா வேண்டாமா... \nபகுதி நேர ஆசிரியர்களை \"நோட்டீஸ் \" கொடுக்காமல் பணி ...\nஆசிரியர��களுக்கு பயிற்சி அளிக்க கணினிகள் தட்டுப்பாட...\nபிளஸ் 1 வகுப்பில் சி.பா.ஆதித்தனார் குறித்து பாடம்:...\nஉதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில்-தற்காலிக ஊழியர்கள்...\nஅரசு பள்ளிகளில் தலா ஒரு கணினி ஆசிரியர் நியமிக்க வே...\n27.12.17 அன்று ஒய்வூதியம் மீட்பு இயக்கம் சார்பில் ...\nடிசம்பர் 31-க்கு பின் இந்த மாடல்களில் சேவை கிடையாத...\nFlash News : ஜேக்டோ ஜியோ வேலைநிறுத்த காலம் ஈடுகட்ட...\nகணினிப் பயிற்சி : விருப்பமுள்ளோர் பங்கேற்கலாம் - ஏ...\nபள்ளிகளில் ஆண்டுவிழா நடத்துதல் சார்பாக மாநில திட்ட...\nஓய்வூதியம் மீட்பு இயக்கம் -அறிவிப்பு\nடிசம்பர் 31-க்கு பின் சில மொபைல் மாடல்களில் சேவை ...\nதமிழகம் முழுவதும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக...\nFlash News : TRB | சர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் வ...\nகாலியாக உள்ள 2500கணினி அறிவியல் பணியிடங்களை நிரப்ப...\nதலைமை ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் 28ம் தேதி துவக்க...\nகணினி பயிற்சி வகுப்பு; ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஓய்வுபெற்ற அரசு பஸ் ஊழியர்களுக்கு ரூ.175 கோடி வழங்...\nபகுதி நேர ஆசிரியர் போராட்டம், பட்டியல் தயாரிக்க உத...\nதிருவண்ணாமலைமாவட்ட ஆட்சியர் அரசு பள்ளி மாணவிக்கு அ...\nமாணவர்களுக்கு படிப்பு சுமையாகக் கூடாது புத்தக மூட்...\nபணிகள் முடங்கும் அபாயம் ஜாக்டோ ஜியோ, போக்குவரத்து,...\nதேர்வு முறைகேடு :156 பேர் மீது வழக்குப் பதிவு\nதிண்டுக்கல் DEEO-வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆ...\nஈரோடு DEEO-வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர...\nசேலம் DEEO-வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர...\nஇடைநிலை கல்வியில் பின் தங்கிய ஏழு மாவட்டங்கள்\n32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு எச்சரிக்கை ...\nமாத ஊதியத்தில் PLI செலுத்துபவர்களின் கவனத்திற்கு.....\n'டிமிக்கி' தருபவர்களுக்கு வருமான வரித்துறை கெடுபிட...\n'போட்டி தேர்வு மையங்கள் ஜன., இறுதிக்குள் துவங்கும்...\n100 நாள் திட்ட பணியாளர்களை கொண்டு பள்ளிகளில் தூய்ம...\nTRB : விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு\nபிளஸ் 1 பொது தேர்வுக்கான விடைத்தாள் விபரம் அறிவிப்...\nஆந்திராவை பின்பற்றி தமிழக டெட் தேர்வில் விரைவில் ம...\nFlash News :வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரிய...\nஓய்வூதிய மீட்பு இயக்கம் -மாநில ஒருங்கிணைப்பு குழு ...\nசெப்டம்பர் 2017-ல் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட...\nFLASH NEWS : CPS குழு - மீண்டும் கால நீட்டிப்பு செ...\nஅரசாணை 253-நாள்-04.12.2017-புதும���யான விதத்தில் சிற...\nFlash News:JACTTO-GEO போராட்டத்தில் கலந்து கொண்டு ...\nசேலம் DEEO- நிதி உதவி பெறும் பள்ளிகள்- நிதி உதவி ப...\nஇடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில் விரைவில...\nTNOU - தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை கழகத்தில் B.Ed...\nஉயர் கல்வி படிப்பில் மாணவர்களை சேர்க்கும் போது மாற...\n2018 முதல் ஆன்லைனில் என்ஜினீயரிங் கலந்தாய்வு: அண்ண...\nநீதிபதிகள் சம்பள உயர்வு: பார்லி.,யில் மசோதா தாக்கல...\nடெட் வருகிறது மறு தேர்வு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/news/147488-dry-brushing-benefits-for-skin", "date_download": "2019-11-14T08:55:37Z", "digest": "sha1:TYLQGR4JB4C2T5IMIRZ5BXTNUZOZNWYP", "length": 5702, "nlines": 134, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 February 2019 - டிரை பிரஷ்ஷிங்... பலே பலன்கள்! | dry brushing benefits for skin - Doctor Vikatan", "raw_content": "\nகுடும்பப் புகைப்படம் - நம் நலம் காக்கும் நல்ல படம்\nமருந்தாகும் உணவு - மஞ்சள் ஊறுகாய்\nசின்ன பிரச்னையல்ல - சினைப்பை நீர்க்கட்டி\nவயிற்று உப்புசம் தவிர்ப்பது எப்படி\n“வாழ்க்கை எனக்குச் சொன்ன சீக்ரெட்” - ‘செரிப்ரல் பால்சி’ நோயை மீறி சாதித்த சுந்தரி\nடிரை பிரஷ்ஷிங்... பலே பலன்கள்\nவலி தீர வழி என்னவோ\n“நான் பாடிக்கொண்டே நடப்பேன்...” - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nமாண்புமிகு மருத்துவர்கள் - ரமணா ராவ்\n” - ராதிகா சூரஜித்\n‘இது என்னுது அது உன்னுது’ - ஆனந்தம் விளையாடும் வீடு - 17\nபிசியோதெரபி - ஏன் எதற்கு எப்படி\nடிரை பிரஷ்ஷிங்... பலே பலன்கள்\nடிரை பிரஷ்ஷிங்... பலே பலன்கள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபாலின சமஉரிமை, குழந்தைகள் உளவியல், உடல் நலம் குறித்த எழுத்துக்களை இங்கு தேடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/10/23/rbl-bank-net-profit-down-73-percent-for-sharp-rise-of-npa-016467.html", "date_download": "2019-11-14T08:54:42Z", "digest": "sha1:DFR2VZK5DZ3GBNLUQUJGAWY2ZSUI3DMI", "length": 22661, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வாராக்கடன் அதிகரிப்பால் நிகரலாபம் 73% வீழ்ச்சி.. கவலையில் ஆர்பிஎல்! | RBL bank net profit down 73 percent for sharp rise of NPA - Tamil Goodreturns", "raw_content": "\n» வாராக்கடன் அதிகரிப்பால் நிகரலாபம் 73% வீழ்ச்சி.. கவலையில் ஆர்பிஎல்\nவாராக்கடன் அதிகரிப்பால் நிகரலாபம் 73% வீழ்ச்சி.. கவலையில் ஆர்பிஎல்\n9 min ago வர்த்தகர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.. 52 வார குறைந்த விலை தொட்ட 140 பங்குகள் விவரம்..\n18 min ago லாபம் பார்க்க ஒரு நல்ல வாய்ப்பு.. 52 வார உச்ச விலை தொட்ட72 பங்குகள் விவரம்..\n1 hr ago நகை ஏற்றுமத���யிலும் வீழ்ச்சி தான்.. கவலையில் இந்திய ஏற்றுமதியாளர்கள்..\n1 hr ago பாரதிய ஜனதா கட்சிக்கு ரூ.800 கோடி நிதி.. டாடா குழுமம் மட்டும் ரூ.356 கோடி பங்களிப்பு..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை : ஒரு புறம் நிலவி வரும் பொருளாதார மந்தம், பணவீக்கம், வேலையிழப்பு, வேலையின்மை இவற்றால் பொதுவாகவே அனைத்து துறைகளும் மந்தமாகவே காணப்படுகிறது.\nஅதிலும் வங்கிகள் கொடுத்த கடனை வசூலிக்க என்ன தான் நடவடிக்கை எடுத்தாலும், நிலவி வரும் மந்த நிலையால் அவற்றை கட்ட முடியாமல் தவித்து வரும் மக்கள் ஒரு புறம், எனினும் இதை வசூலிக்க முடியாமல் தவித்து வரும் வங்கிகள் மறுபுறம்.\nஇந்த நிலையில் தற்போது தனியாரை சேர்ந்த ஆர்பிஎல் வங்கியானது, கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் 73 சதவிகிதம் நிகரலாபம் சரிந்துள்ளது.\nரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் ரூ.3 கோடி லாபம்.. அசத்தும் அவந்தி பீட்ஸ்..\nஇதற்கு முக்கிய காரணம் வாராக்கடன் அதிகரிப்பே என்றும் கூறப்படுகிறது. இது நடப்பு நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் வெறும் 54 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் 205 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதே வாராக்கடன் விகிதமானது கடந்த இரண்டாவது காலாண்டில் 2.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதே ஜூன் காலாண்டில் 1.38 சதவிகிதமாகவும், இதே முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 1.4 சதவிகிதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், மொத்தம் 1,800 கோடி ரூபாய் மிக அழுத்தத்திற்கு உள்ளான வாராக்கடனாக இருப்பதாகவும். அதிலும் ��ுறிப்பாக இந்த தொகையானது 4 குழுமத்திலிருந்து வர வேண்டிய பாக்கி என்றும், இந்த 1,800 கோடி ரூபாயில் 800 கோடி ரூபாய் வாராக்கடனாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வங்கி தெரிவித்துள்ளது.\nஅதிலும் கடந்த காலாண்டில் மட்டும் ஆர்பிஎல் 1,377 கோடி ரூபாய் வாராக்கடனைக் கண்டுள்ளதாகவும், இதே ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 6 முறை அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இது ஜூன் காலாண்டில் 225 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஎப்படி இருப்பினும் இந்த வாராக்கடன்களை, நடப்பு நிதியாண்டில் நாங்கள் வசூல் செய்து விடுவோம் என்று இந்த வங்கியின் தலைமை செயல் அதிகாரி விஸ்வாவீர் அஹூஜா கூறியுள்ளார்.\nஇந்த நிலையில் இந்த பங்கின் விலையானது தற்போது 12 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 35 ரூபாய் சரிந்து 251 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஸ்ரீ ரேணுகா சுகர்ஸ் ரூ.2,739.6 கோடி ஒருங்கிணைந்த லாபம்.. \n5 மடங்கு லாபத்தில் பேங்க் ஆப் பரோடா.. \nரூ.256 கோடி லாபத்தில் ஆதித்யா பிர்லா.. எதிர்பார்த்ததை விட லாபம் குறைவு தான்..\nகொண்டாட்டத்தில் சன் பார்மா.. காரணம் என்ன தெரியுமா\nடாடா ஸ்டீல் லாபம் ரூ.3302 கோடி.. இதற்கு கார்ப்பரேட் வரி குறைப்பும் ஒரு காரணம்..\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு இப்படி ஒரு நிலையா..\nநஷ்டம் கண்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்.. 3.54% பங்கு வீழ்ச்சி..\nமூன்று மடங்கு லாபம் கண்ட எஸ்பிஐ.. மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்\n39% வீழ்ச்சி கண்ட மாருதி சுசூகியின் நிகரலாபம்.. விற்பனை மந்தமே காரணம்..\nரூ.1,062 கோடி நஷ்டத்தில் இண்டிகோ.. செலவினங்கள் அதிகரிப்பால் தான் சரிவு..\nகிட்டதட்ட இருமடங்கு லாபம்.. ஒரே நாளில் 3% அதிகரித்த பங்கு விலை..\nஹெச்சிஎல் நிகரலாபம் ரூ.2,711 கோடி.. டிவிடெண்ட் எவ்வளவு தெரியுமா\nபயமுறுத்தும் அறிக்கை.. இந்திய நிறுவனங்களின் கடன் பெறும் தகுதி குறைப்பு.. கவலையில் நிறுவனங்கள்\nதரமான லாபத்தின் என் டி பி சி..\nஅயோத்தியா வழக்கு தீர்ப்பால் சந்தை உயரும்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Cinema/19075-rajini-anirudh.html", "date_download": "2019-11-14T09:52:10Z", "digest": "sha1:KUCLYVQSB3VFFJB7JECYDVYNN7KFWASC", "length": 12138, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "டெல்லியில் புதிய ஆட்சி: துணை நிலை ஆளுநர் ஆலோசனை | டெல்லியில் புதிய ஆட்சி: துணை நிலை ஆளுநர் ஆலோசனை", "raw_content": "வியாழன், நவம்பர் 14 2019\nடெல்லியில் புதிய ஆட்சி: துணை நிலை ஆளுநர் ஆலோசனை\nடெல்லியில் புதிய ஆட்சியை ஏற்படுத்துவது தொடர்பாக துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் அரசியல் கட்சிகளுடம் ஆலோசனை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக துணை நிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டது.\nபிப்ரவரி 16-ல் டெல்லி முதல்வர் பதவியை ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்ததில் இருந்து அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.\nடெல்லியில் ஆட்சி அமைக்க பாஜகவை அழைக்கலாம் என துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் அளித்த பரிந்துரைக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.\nஇந்நிலையில், அடுத்த சில நாட்களில், அரசியல் கட்சிகளுடன் நஜீப் ஜங் நடத்தவுள்ள ஆலோசனை முக்கியத்துவம் வாய்நததாக கருதப்படுகிறது.\nடெல்லியில் ஆட்சிபாஜகதுணை நிலை ஆளுநர்ஆலோசனைக் கூட்டம்\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nநானும் ஸ்டாலினும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல...\n'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர்: விஜய் டிவி மீது ஸ்ரீப்ரியா...\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு: பதவி நீக்கம் செய்யப்பட்ட...\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கட்சிகள் போராடுவதைப் பார்த்து...\nபாஜகவில் இணைந்தவுடன் போட்டியிட வாய்ப்பு: 13 பேர் வேட்பாளர்களாக அறிவிப்பு\nகாங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்\nஹாட்ரிக் துரத்தும் தீபக் சாஹர்: நெருங்கி வந்த இன்னொரு வாய்ப்பு கைகூடவில்லை\nதமிழ் கற்பது கடினமாக உள்ளது; வசனங்களை மனப்பாடம் செய்கிறேன்- கங்கணா ரணாவத்\nபாஜகவில் இணைந்தவுடன் போட்டியிட வாய்ப்பு: 13 பேர் வேட்பாளர்களாக அறிவிப்பு\nகாங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்\nசபரிமலை மண்டல பூஜை: வழிபாடு நடத்த 36 பெண்கள் ஆன்லைனில் முன்பத���வு\nஆட்சியில் சம பங்கு விஷயம் தெரியாதா பிரதமர் மோடியை ஒதுக்கி வைத்துதான் அமித்...\nபாஜகவில் இணைந்தவுடன் போட்டியிட வாய்ப்பு: 13 பேர் வேட்பாளர்களாக அறிவிப்பு\nஹாட்ரிக் துரத்தும் தீபக் சாஹர்: நெருங்கி வந்த இன்னொரு வாய்ப்பு கைகூடவில்லை\nதமிழ் கற்பது கடினமாக உள்ளது; வசனங்களை மனப்பாடம் செய்கிறேன்- கங்கணா ரணாவத்\nசபரிமலை மண்டல பூஜை: வழிபாடு நடத்த 36 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு\nஇன்ஃபோசிஸ் நிகரலாபம் 28.6% உயர்வு: பங்கு விலை 52 வார உச்சத்தை தொட்டது\nமெட்ரோ ரயில் பாதையில் ஜெர்மன் நிபுணர்கள் ஆய்வு: விபத்துகளை தவிர்க்க அதிநவீன சிக்னல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.omtexclasses.com/2017/01/blog-post.html", "date_download": "2019-11-14T09:55:14Z", "digest": "sha1:7GOPLE225XMO2AKX7GMHTNQZKZ5AHPSU", "length": 7686, "nlines": 78, "source_domain": "www.omtexclasses.com", "title": "OMTEX CLASSES: ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா...", "raw_content": "\nஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா...\nஇது ஜப்பானில் நடந்த உண்மை கதை \nஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார்.ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.\nவீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார்,அவர் அப்போதுதான் கவணித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது.\nஅவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து குறைந்தது 3 வருடம் ஆகி இருக்கும்.எப்படி இந்த பல்லி 3 ஆண்டுகள் உயிருடன் இருந்தது இதை நாம் கண்டு பிடித்து ஆக வேண்டும் என்று மேற்கொண்டு வேலை செய்யாமல் அந்த பல்லியை கண்கானித்து கொண்டு இருந்தார்\nசிறிது நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதை கண்டார்.அந்த பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்றில் சிக்கிக் கொண்டு இருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்தார்.அவருக்கு தூக்கி வாரிப்போடது 3 ஆண்டுகளாக இந்த பல்லி சுவற்றில் சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்து வந்து உள்ளது.\nஒரு ��ல்லி தன் சக பல்லிக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் 3 ஆண்டுகள் உணவளித்து வந்துள்ளது.\nஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா...\nஉன்னை 10 மாதம் சுமந்த உன் தாய் தந்தைக்கு அவர்கள் முடியாத காலக்கட்டத்தில் உணவளிக்க முடியாதா,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilsaaral.com/index.php/2018-09-30-14-58-44/11-2018-10-07-13-55-07", "date_download": "2019-11-14T08:40:06Z", "digest": "sha1:K7FXPQX73D3RTQICOYTCEJY6Y74WR2JF", "length": 5415, "nlines": 42, "source_domain": "tamilsaaral.com", "title": "பதடட்மும் மன உளைச்சலும் சிந்தனையை செயல்படாமல் வைக்கும் - தமிழ்ச்சாரல்", "raw_content": "\nபதடட்மும் மன உளைச்சலும் சிந்தனையை செயல்படாமல் வைக்கும்\nஉலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த நெப்போலிய்னை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது..சிறையில் மன் உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது..அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவ்ர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார். ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவன்ம் போகவில்லை..சிறிது கால்த்தில் இறந்தும் போனார்..பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறீப்பு இருந்தது..அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்க்கான் வ்ழியை அந்த குறீப்பு சொல்லி இருந்த்து...ஆனால் அவரின் மன உளைச்சலும்..பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்ப்க்கும் வழியை மூடி மறைத்தது....\nஉறுதியான சிமெண்ட் தரையையும், மரபெட்டியையும் தன் கூர்மையான் பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போடும் எலி....அதே மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறீயில் சிக்கி கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலி பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு அந்த பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னால் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்த்னை செய்யாமல் மனிதர்களி��ம் மாட்டிக்கொண்டு விடும்...\nமாவீரனுக்கும் சரி..சாதாரண எலிக்கும் சரி...பதடட்மும் மன உளைச்சலும் அவர்களீன் சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது...\nபதடட்மும் மன உளைச்சலும் சிந்தனையை செயல்படாமல் வைக்கும்\nபுற்று நோய் வர வேண்டாம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2016/04/blog-post_35.html", "date_download": "2019-11-14T09:40:32Z", "digest": "sha1:RIWP3NCXIYVINA5SLPXHLUG5JO6ZJYL7", "length": 20770, "nlines": 170, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: தென்கிழக்காசியாவிலேயே உயர்ந்த புத்தர் சிலையை திறந்து வைத்தார் மைத்திரிபாலா சிறிசேனா!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nதென்கிழக்காசியாவிலேயே உயர்ந்த புத்தர் சிலையை திறந்து வைத்தார் மைத்திரிபாலா சிறிசேனா\nமத்துகம, ஓவிட்டிகல, பட்டமுல்லகந்த பௌத்த மத்திய நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட அவுக்கன சிலையினை ஒத்த தெற்காசியாவின் மிகஉயரமான நிமிர்ந்து நிற்கும் புத்தர் சிலையினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (23) முற்பகல் திறந்து வைத்ததுடன் 135 அடி உயரமான இந்த புத்தர் சிலைக்கு முதலில் மலர்களை வைத்து ஜனாதிபதியே வழிப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய சிறிசேனா, பௌத்த தர்மத்தின் அடிப்படையிலேயே சிறந்த சமூக அடிப்படை கட்டியெழுப்படும் எனவும் உலகில் பல துறைகளை சார்ந்த விசேட நிபுணர்கள் தற்போது பௌத்த தர்மத்தை தேடி வரும் நிலைமைக்கு மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.\nமேலும் தர்மத்தை பாதுகாப்பவன், தர்மத்தினாலேயெ காக்கப்படுவான் என்பதை புத்த பகவானை வணங்கும் போது அடிக்கடி நினைவுறுத்திக் கொண்டு, பௌத்த தர்மத்திற்கு ஏற்ப வாழ்க்கை அமைத்து கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\n135 அடி உயரம் கொண்ட இந்த புத்தர் சிலையான��ு மாகாண சபை உறுப்பினர் ஜகத் பின்னகொட அவர்களின் தனிப்பட்ட நிதி அன்பளிப்பினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nசஜித்திற்கு ரெலோ ஆதரவு தெரிவித்தனை எதிர்த்து, சில்வெஸ்ரர் தலைமையில் ரெலோ இரண்டாக உடைகின்றது \nஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிறேமதாஸவிற்கு ஆதரவு தெரிவிப்பது என்ற முடிவினை தமிழீழ விடுதலை இயக்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்ததை அ...\nபிரபாகரனை நிராகரித்திருந்தால் நாம் இந்தனை அழிவுகளையும் சந்தித்திருக்க தேவையில்லை. மனம்விட்டு பேசினார் சம்பந்தன்..\n2005ஆம் ஆண்டில் நாங்கள் வாக்களிக்காமல் விட்டதால்தான் மஹிந்த ராஜபக்ஸ வெற்றிபெற்றார். அவர் வெற்றி பெற்று 2005 தொடக்கம் 2015 வரை என்னென்ன செய்த...\nசுவீடன் யுவதியை கொலை செய்த கொலைஞனை விடுவித்த மைத்திரி. சுவீடனிலிருந்து மைத்திரிக்கு சகோதரி கடிதம்.\nராஜகிரிய ரோயல் பார்க் சொகுசு குடியிருப்புத் தொகுதியின் படிக்கட்டுக்களில் வைத்து, 2005 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி தனது காதலியின் சகோதரியான 1...\nசஜித் பிறேமதாஸவை நோக்கி சமூகவலைத்தளங்களில் வைரலாகும் கேள்விகள்..\nஇலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் நான்கே நாட்களே உள்ள நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸ வை நோக்கி 15 வினாக்கள் சமூக வலைத்தள...\nசஜித் சமஸ்டியை தரமாட்டார் என்று தெரியுமாம், ஆனாலும் அவருக்கே வாக்களிக்கட்டாம். அடம்பிடிக்கின்றார் சித்தார்தன்..\nதமிழ் மக்களுக்கான இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்றை சஜித் பிறேமதாஸவிடமிருந்து தாம் எதிர்பார்க்க வில்லை என்று தெரிவித்துள்ள தமிழீழ மக்கள்...\nசஜித் பிறேமதாஸ வை கொலைசெய்ய சதித்திட்டம்..\nதேர்தல் பிரச்சாரங்கள் நாளை 13 ம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவு பெறுகின்றது. இந்நிலையில் சஜித் பிறேமதாஸ மீது போலித்தாக்குதல் ஒன்றை மேற...\n கூறுகின்றார் ஐக்கிய தேசியக் கட்சியின் தரகர் சுமந்திரன்..\n„நாங்கள் எதிர்பார்த்த அனைத்தும் கிடைக்கவில்லை என்பதும் உண்மை, எங்களது எதிர்பார்ப்புக்களும் மிகையானவை என்பதும் உண்மை. முப்படைகளை வைத்துக் கொண...\nவெற்றிபெற இயலாதவாறு வழக்கை பதிவு செய்வதற���காக கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிய DIG CID க்கு அழைக்கப்படுகின்றார்\nகாவல்துறை நிதிக் குற்றப் பிரிவினால் சிறப்பு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முதல் வழக்கான லிட்ரோ காஸ் நிறுவனத்தின் 500 மில்லியன் ரூபாவை தவற...\nசஜித்திற்கான ஆதரவு சரிகிறது.... - புலனாய்வுப் பிரிவினர்\nதற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கணிப்பீடுகளின்படி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் 60% இற்கும் மேலாக மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளார் என கண்டி மா...\nதுரோகியை விட எதிரியை நம்பலாம்… முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு மகிந்தவிடம்: விடுதலைப்புலிகள் அறிவிப்பு\nவடகிழக்கில் உள்ள முன்னாள் போராளிகளை புனர்வாழ்வு அளித்து பாதுகாத்தவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களே என புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தம...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்��� தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/63346/news/63346.html", "date_download": "2019-11-14T09:41:11Z", "digest": "sha1:FYJ3Y2CAXYWUGYLHOLM3HTTBZJMTWFEO", "length": 6229, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "தற்கொலையை இணைய தளத்தில் ஒளிபரப்பிய வாலிபர் : நிதர்சனம்", "raw_content": "\nதற்கொலையை இணைய தளத்தில் ஒளிபரப்பிய வாலிபர்\nதற்கொலையை இணைய தளத்தில் ஒளிபரப்பிய வாலிபர்: நேரில் பார்த்த 200 பேர் உற்சாகப்படுத்தினர்-\nதனது தற்கொலை காட்சியை இணைய தளத்தில் ஒரு வாலிபர் நேரடியாக ஒளிபரப்பினார். வட அமெரிக்காவில் உள்ள கனடாவை சேர்ந்தவர் ஸ்டீபன் (20). கல்லூரி மாணவரான இவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். அதை ஒரு இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்ப இருப்பதாகவும் அறிவித்தார்.\nஅதன்படி தான் தற்கொலைக்கு முயற்சி செய்யும் காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பினார். அதை ஒரு சிலர் மட்டுமே பார்க்கவில்லை. இவனுக்கு வேறு வேலை இல்லை என கூறி இணையதளத்தை ‘ஆப்’ செய்தனர்.\nஆனால், பெரும்பாலானவர்கள் நேரில் பார்த்து ரசித்தனர். தொடக்கத்தில், மாணவர் ஸ்டீபன் சில மாத்திரைகளை விழுங்கி தண்ணீர் குடித்தார். பின்னர் ஓட்கா மதுவை குடித்தார்.\nஇதைத்தொடர்ந்து தனது அறையில் தீ வைத்து கொண்டு அங்கேயே அமர்ந்துவிட்டார். அக்காட்சியை குரூர புத்தி கொண்ட 200 பேர் நேரில் பார்த்து ரசித்தனர். மேலும் அவர் தற்���ொலை முயற்சியை உற்சாகப்படுத்தி அவரது மரணத்தை தூண்டினர்.\nஇதற்கிடையே மனிதாபிமானம் உள்ள சிலர் போலீசுக்கு தகவல் கொடுத்து அவரை தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றினர்.\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகடற்கரையில் மீண்டும் தோன்றிய பின்லேடன் \nஜனாதிபதி, பிரதமர் படங்களை தவறாக பயன்படுத்தினால் 6 மாதம் சிறை, 5 இலட்சம் அபராதம்\nஉலகின் அதிபயங்கர 7 குற்றவாளிகள்\nஅமெரிக்காவை அதிர வைத்த Albert Fish\nஇதுவரை ATM அறை பற்றி சொல்லப்படாத ரகசியங்கள்\nஉணர்ச்சிக்கும் அறிவுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் தேர்தல்\nபுதினா கீரையின் மருத்துவ குணங்கள்\nபுகையிலை நச்சை அகற்றும் அகத்திக்கீரை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/10/16/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/42152/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-14T09:14:03Z", "digest": "sha1:MN7MMB4WCMBABNSQMX5LROFLP4OJAJFM", "length": 12139, "nlines": 193, "source_domain": "www.thinakaran.lk", "title": "தேர்தல் மேடைகளில் கல்வித் தேவை மையப்படுத்தப்பட வேண்டும் | தினகரன்", "raw_content": "\nHome தேர்தல் மேடைகளில் கல்வித் தேவை மையப்படுத்தப்பட வேண்டும்\nதேர்தல் மேடைகளில் கல்வித் தேவை மையப்படுத்தப்பட வேண்டும்\nதற்போதைய தேர்தல் மேடையில் கல்வித்தேவைகள் பிரதானமாக மையப்படுத்தப்பட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.\nபத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் தேசிய மக்கள் சக்தியின் கல்விக் கொள்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.\nதற்போதைய தேர்தல் மேடையில் பிரசாரம் செய்யும் பலர் சேறு பூசும் பிரசாரத்தையே மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அதற்கு மாறாக கல்விப் பிரசாரமே மேற்கொள்ளப்பட வேண்டும். ஒருநாடாக நாம் முன்னே செல்ல வேண்டுமானால் அதற்கான ஒரேயொரு ஆயுதம் கல்வியாகும். எமது நாட்டில் பலவாறான வர்த்தக வளங்கள் இல்லை. மனித வளம் மட்டுமே எமக்கு இருக்கிறது. அந்த நிலையில் எமது நாட்டின் பொருளாதார தந்திரோபாயத்தில் கல்வி பிரதானமானதாகும் என்று அவர் அங்கு உரையாற்று��ையில் மேலும் கூறினார்.\nசிறுவர்கள் இப்போது பாடசாலைகளுக்கு செல்வது படிப்பதற்கு அல்ல. பழக்க தோஷத்தினாலேயே, அவர்கள் பாடசாலைகளுக்கு செல்கின்றனர். இது முறையாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இப்போது கல்வியானது உங்கள் பையில் இருக்கும் பணத்துக்கு ஏற்ற வர்த்தகப் பொருளாக மாறியுள்ளது. பல்லின பல்மத சமூகங்களுக்கிடையே தேசிய மக்கள் சக்தி இன நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் விசேட திட்டங்களை உள்ளடக்கிய கொள்கையை முன்வைக்கிறது. ஒரு பிள்ளையின் தாய்மொழியைத் தவிர மற்றொரு மொழியும் கற்றுத்தரப்படும். அத்துடன் ஆங்கிலமும் கற்றுத்தரப்படும். இதன்மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசகல பாடசாலைகளும் நாளை மூடல்\nதேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு அமைய நாடு பூராகவுமுள்ள...\nதேர்தலையிட்டு மதுபான சாலைகள் 2 நாள் பூட்டு\nஜனாதிபதி தேர்தலையிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும்...\nநீரிழிவை குணப்படுத்த முடியாது; கட்டுப்படுத்தலாம்\nஅதிகமான தாகம், அதிகமாக சிறுநீர் கழித்தல், உடல் மெலிதல், பாரம் குறைதல்...\nஅக்கராயன் குடிநீர்த் திட்டத்தை துரிதப்படுத்த கோரிக்கை\nகிளிநொச்சி அக்கராயன் குடிநீர்த் திட்டம் செயல் இழந்து ஒரு மாதம் கடந்த...\nரயில் மோதி இளைஞன் பலி\nயாழ். காங்கேசன்துறை ரயில் சேவைகள் நேற்று ஸ்தம்பிதம்புகையிரதக்...\nMCC, SOFA, ACSA ஒப்பந்தங்கள் தொடர்பில் ஜன. 31 விசாரணை\nMCC, SOFA மற்றும் ACSA ஒப்பந்தங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மூன்று...\nகட்சிகள், ஆதரவாளர்கள் சட்டத்திற்கு உட்பட்டு செயற்படுங்கள்\nஎட்டாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் பிரசாரங்கள் யாவும் நேற்று...\nநாடு அராஜக நிலைக்கு தள்ளப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்\nவாக்களிக்க அறிவுரை கூறி கல்விமான்கள் கருத்துகல்வி கற்றலின் நோக்கம்...\nரோகிணி பி.ப. 10.47 வரை பின் மிருகசீரிடம்\nதுவிதீயை பி.ப. 7.55 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/23436", "date_download": "2019-11-14T09:38:15Z", "digest": "sha1:HFEAAWLG56RGN2RTB3UASHDNL24W4INY", "length": 8563, "nlines": 108, "source_domain": "www.tamizhvalai.com", "title": "மோடியால் வெளிவந்த உண்மை – மருத்துவர் இராமதாசு அறிக்கை – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideமோடியால் வெளிவந்த உண்மை – மருத்துவர் இராமதாசு அறிக்கை\n/குடிநீர் புட்டிகள்பிளாஸ்டிக் தடைச்சட்டம்மருத்துவர் இராமதாசுமோடி\nமோடியால் வெளிவந்த உண்மை – மருத்துவர் இராமதாசு அறிக்கை\nசீன அதிபர் வருகையையொட்டி சென்னை வந்த பிரதமர் மோடி, கோவளம் கடற்கரையில் குப்பைகளை அப்புறப்படுத்தும் காணொலி ஒன்று வெளியானது.\nஏராளமான விமர்சனங்களை அந்த காணொலி சந்தித்து வருகிறது.\nஅந்நிகழ்வைக் குறிப்பிட்டு இன்று ஒரு அறிக்கை வெளீயிட்டிருக்கிறார் மருத்துவர் இராமதாசு.\nபிளாஸ்டிக் தடையை தீவிரப்படுத்த வேண்டும்:\nகூடுதல் பொருட்களுக்கு விரிவாக்க வேண்டும்\nஎன்று தொடங்கும் அந்த அறிக்கையின் முதல்பகுதியில்,\nசீன அதிபருடன் பேச்சு நடத்துவதற்காக கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், விடுதியின் பின்புறத்தில் உள்ள கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகள் கிடந்ததைக் கண்டு அவற்றை அப்புறப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை நடைமுறைக்கு வந்து 10 மாதங்களாகியும் அவை ஒழிக்கப்படவில்லை என்பதை இது உறுதி செய்கிறது.\nஎன்று கூறியிருக்கிறார் மருத்துவர் இராமதாசு.\nதமிழக அரசாங்கம் கொண்டு வந்த பிளாஸ்டிக் தடைச்சட்டம் முறையாக அமல்படுத்தப்படவில்லை என்பதை இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் மருத்துவர் இராமதாசு.\nஅந்த நீண்ட அறிக்கையின் கடைசிப்பகுதியில்,\nஅத்தகைய உலகத்தை ஏற்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடைச் சட்டத்தை மிகத் தீவிரமாக செயல்படுத்த வேண்டும். அத்துடன் குடிநீர் புட்டிகள், எண்ணெய் – பால் உறைகள் உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டில் உள்ள பிற பிளாஸ்டிக் பொருட்களையும் தடை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.\nTags:குடிநீர் புட்டிகள்பிளாஸ்டிக் தடைச்சட்டம்மருத்துவர் இராமதாசுமோடி\nதமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த போராளி க.பெ.சங்கரலிங்கனார் நினைவு நாள் 13.10.1956\nதமிழ் மீது பற்றிருந்தால் செய்யுங்கள் – மோடிக்கு வைரமுத்து 7 கோரிக்கைகள்\nரஜினியையும் மோடியையும் கிண்டல் செய்த கமல்\nவீட்டில் இருக்கும் தங்க நகைகளுக்கு வரி – மக்கள் அதிர்ச்சி\nஇந்தியாவில் மோடி தொகுதி முதலிடம் – மக்கள் அதிர்ச்சி\nவாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி – ஒப்புக்கொண்ட பாஜக காரர்\nஉதயநிதி மீது நடிகை குற்றச்சாட்டு – பின்னணியில் பாஜக\nசுடிதார் பேண்டின் கயிறு இறுக்குவதையே தாங்கமாட்டாளே, தூக்குக்கயிறு எப்படி\n8 வழிச்சாலை மர்மங்களை அம்பலப்படுத்திய விவசாயிகள் – எடப்பாடி அதிர்ச்சி\nஎன் தற்கொலைக்குக் காரணம் இவர்தான் – மாணவியின் இறுதிப் பதிவால் பரபரப்பு\nதொல்லியல் துறையில் முளைத்த காவி – அம்பலப்படுத்தும் பேராசிரியர்\nஅயோத்தி தீர்ப்பு – எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் எழுப்பும் சாட்டையடி கேள்விகள்\nகாணாமல் போன 140 நாட்கள் – முகிலனுக்கு நடந்தது என்ன\nதொடர்ந்து ஈழத்தமிழரை ஏமாற்றும் விஜய் டிவி – சூப்பர்சிங்கர் மோசடி\nமுன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைந்தார்\nதீபக் சாஹர் அபாரம் – இந்திய அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2296134&dtnew=6/12/2019", "date_download": "2019-11-14T10:06:04Z", "digest": "sha1:RC3NH47OARHOWQGVS56I6HPJYZ322JKD", "length": 29315, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "| சுத்தியல் வேண்டாம் பேனா கொடுப்போம்: இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விருதுநகர் மாவட்டம் சம்பவம் செய்தி\nசுத்தியல் வேண்டாம் பேனா கொடுப்போம்: இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்\nரபேல் மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி நவம்பர் 14,2019\n'கோவில் வளாகத்திலேயே மசூதி' ; முஸ்லீம்கள் கண்டிஷன் நவம்பர் 14,2019\nகவனமாக இருங்கள்: ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் அட்வைஸ் நவம்பர் 14,2019\nகோவை:ரயில் மோதி 4 மாணவர்கள் பலி நவம்பர் 14,2019\nசிதம்பரம் சிகிச்சையில் திருப்தியில்லை: குடும்பத்தார் நவம்பர் 14,2019\nகுழந்தை தொழிலாளரை ஒழிக்கும் நோக்கத்துடன் ஐ.நா., சார்பில் 2002 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ல் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. குழந்தைகள் வேலையில் இருக்க கூடாது கனவில் இருக்க வேண்டும் என்பதே இதன் கருபொருள்.\nகுழந்தைகள் முழுநேர வேலையாக பள்ளிக்கு செல்வதும், படிப்பதும் தான். இதை உணராத பெற்றோர்கள் சிலர் தங்கள் குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்தி தொழிலாளர்கள் ஆக்குகிறார்கள். பூ, பொம்மையுடன் விளையாட வேண்டிய கை, கரி மணலிலும், தீக்குச்சி மருந்துக்கு மத்தியிலும் வேலை செய்வது வேதனைக்குரியதே.\nஉலகளவில் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது குற்றமாக கருதப்படுகிறது.சிறுவயதிலே பணிக்கு செல்வதால் உளவியல் பிரச்னைகளும், விரைவிலேயே மது, புகை, குட்கா போன்றவற்றிற்கு அடிமையாகி விடுகின்றனர். குழந்தை தொழிலாளர்களில் சிலர் மோசமான சுற்றுச்சூழல் இடங்களில் கொத்தடிமைகளாக ஆண்டு கணக்கில் வேலை வாங்கப்படுகின்றனர்.\nபோதை பொருள் கடத்துதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். குழந்தைகளின் உடல் நிலை, மனம், கல்வி, சுதந்திரம், பாதுகாப்பு உள்ளிட்டவைக்கு பாதிப்பில்லாமல் விடுமுறை, ஓய்வு நேரங்களில் பார்க்கும் சிறிய வேலைகள் தப்பில்லை. இது அவர்களின் முன்னேற்றத்திற்கு தான் வழிவகுக்கும். கடினமான வேலைகளுக்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்களையே ஈடுபடுத்த வேண்டும். 15 வயது வரை கல்விதான் கற்க வேண்டும் என ஐ.நா.,வின் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு அமைப்பு கூறுகிறது.\nஅன்று குழந்தை தொழிலாளர்இன்று ரயில் இன்ஜின் டிரைவர்\nசாத்துார் ஒன்றியம் ஏ.ராமலிங்காபுரத்தை சேர்ந்தவர் மாயக்கண்ணன். 5 வயதில் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்தார். இவர் மீட்கப்பட்டு தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட பயிற்சி மையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு பயின்ற இவர் 5 ம் வகுப்பில் மாவட்ட அளவில் நடந்த திறனாய்வு தேர்வில் முதலிடம் பெற்றார். அந்த உந்துதலில் தொடர்ந்து படிக்க துவங்கியவர் எஸ்.எஸ்.எல்.சி.,யில் 438 , பிளஸ் 2 ல் 1024 மதிப்பெண் எடுத்தார். சென்னை கிண்டி அண்ணா பல்கலையில் இ.சி.இ., இன்ஜினியரிங் படித்தார்.\nகல்லுாரி படிப்பின் போது கல்வி கட்டணம் செலுத்த பல தன்னார்வலர்கள் உதவினார்கள். மறைந்த முதல்வர் ஜெ., ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கதொகை வழங்கினார்.படித்து முடித்ததும் அரசு வேலைக்கு முயற்சி செய்தார். அதில் வெற்றியும் கண்டார். இடைவிடாது படித்த��� மத்திய அரசின் ரயில்வே உதவி லோகோ பைலட் அதாவது உதவி ரயில் இன்ஜின் டிரைவர் தேர்வுக்கு பரீட்சை எழுதினார். 2015 ல் தேர்வாகி தற்போது மூத்த ரயில் இன்ஜின் டிரைவராக பணிபுரிகிறார்.\nஅவர் கூறியதாவது:எனது படிப்பிற்கு பல நல்ல உள்ளங்கள் உதவினர்.குழந்தை தொழிலாளர்கள் பயிற்சி மையத்தில் பயில்பவர்கள் எப்போதும் மனம் தளர வேண்டாம். நமக்கு யார் உதவுவார் என எண்ண வேண்டாம். இந்த உலகில் பல நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். உங்கள் வாழ்க்கையை படிப்பு மட்டும் தான் மேம்படுத்தும். நிச்சயம் நம்பிக்கையுடன் படியுங்கள். அனைவருக்கும் எதிர்காலம் உண்டு, என்றார்.\nமத்திய அரசின் தொழிலாளர் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் பென்சில் (பிளாட்பார்ம்பார் எபெக்டிவ் என்போர்ஸ்மென்ட் பார் நோ சைல்டு லேபர்) துவங்கப்பட்டு உள்ளது. இது இணையவழி நடைமுறை. இதன் இணையதளத்தில் குழந்தைகளை கண்காணிக்கும் திட்டம், புகார் பகுதி, மாநில அரசு, தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் அடங்கும்.\nஇதன் கீழ் பதிவு செய்யப்பட்ட குழந்தை தொழிலாளர் நிலை குறித்து இணையத்திலே அறிய முடிகிறது.இந்த இணையத்தில் 6 முதல் 18 வயதில் கண்டறியபடும் குழந்தை தொழிலாளர் களின் தரவுகள் பதிவேற்றப்படும். கண்டறியப்பட்ட குழந்தை தொழிலாளருக்கு அடையாள எண் வழங்கப்படுகிறது. தொடர்ந்து தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி மையத்திலும் சேர்க்கப்படுவர். இந்த இணையம் வழியாக தொடர்ந்து கண்காணிக்கப்படுவதால் குழந்தை தொழிலாளர்களின் இடைநிற்றல் தவிர்க்கப்படுகிறது.\nவேறு மாநிலங்களுக்கு சென்றாலும் கண்டறிந்து விட முடிகிறது. அவர்களது நடவடிக்கையும் கண்காணிக்கப்படுகிறது. இதனால் பிறர் வற்புறுத்தலிலோ ,ஆதரவு இன்றியோ இருக்கும் குழந்தைகள் வேலைக்கு செல்வது தவிர்க்கப்படுகிறது.பென்சிலின் நடவடிக்கைகளை பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் இணையத்தில் பார்க்கலாம்.\n10 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை தொழிலாளர்கள் அதிகம் இருந்த நிலையில் தற்போது குறைந்துள்ளனர். பொதுமக்களிடம் பெருமளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் 'குழந்தைகளின் வருமானம் பெற்றோருக்கு அவமானம்' என்ற வாசகம் வீரியமாக சென்றடைந்துள்ளது. சமீபத்தில் மாரனேரி, அருப்புக்கோட்டை பகுதிகளில் சோதனை நடத்தியதில் குழந்தை தொழிலாளர்கள் யாரும் பிடிபடவில்லை.\nதொழிலாளர் துறை ஜூன் 1 முதல் 30 வரை சோதனையை தீவிரமாக நடத்த உத்தரவிட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறோம். குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டால் அவர்களை பயிற்சி மையத்தில் சேர்த்து வாழ்க்கைக்கு வழிகாட்டுவதே அரசின் நோக்கம்.\nநாராயணசாமி, திட்ட இயக்குனர், குழந்தை தொழிலாளர் பாதுகாப்பு திட்டம், விருதுநகர்.\nஆலைகளில் பணிபுரியும் குழந்தைகளை பள்ளிக்கு பயில அழைப்பேன். பல குழந்தைகளுக்கு படிக்க ஆசை இருக்கும் ஆனால் பணம் இருக்காது. சிறப்பு பள்ளி பற்றி எடுத்து கூறி மாத ஊக்க தொகை ரூ.500, உயர்கல்வி படிப்புக்கான ஆண்டு ஊக்க தொகை ரூ.6 ஆயிரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பள்ளியில் சேர்ப்பேன்.\nஎன்னிடம் பயின்ற பல மாணவர்கள் தற்போது நல்ல நிலையில் உள்ளனர். குழந்தை தொழிலாளர்கள் சிறுவயது முதலே கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் என்னிடம் பயில வந்த பின் அவர்களை அரசு வேலையில் சேரவே அறிவுறுத்துகிறேன். போட்டிதேர்வுகளில் படிக்கவும் வழிகாட்டுகிறேன். கல்வி கட்டணம் செலுத்த சிரமப்படும் மாணவர்களுக்கு நானே பலமுறை பணம் செலுத்தி உள்ளேன்.\nமாலதி, தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்பு பள்ளி ஆசிரியர், சிவகாசி.\n1980ல் 50 ஆயிரம் குழந்தைகள்\nவிருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு, தீப்பெட்டி உள்ளிட்டவை முக்கியமானவை. 1980 ல் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் பணியில் ஈடுபட்டதாக ஆய்வுகள் தெரிவிக்க, தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தால் மீட்கப்பட்டு சிறப்பு பயிற்சி மையத்தில் சேர்க்கப்பட்டனர்.\nஇங்கு பயின்ற பின் முறைசார் பள்ளிகள் அதாவது அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். பின் கல்லுாரியில் பயின்ற பலர் இன்று நல்ல வழிகாட்டுதலுடன் பல்வேறு பணிகளில் உள்ளனர்.\n» விருதுநகர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்��ுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/89330", "date_download": "2019-11-14T09:07:30Z", "digest": "sha1:BIGOU745CJGW4EOBORGQMAWGXCLLYX7T", "length": 10482, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஞானக்கூத்தன் இறுதிநாள்- காளிப்பிரசாத்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 10\nஞானக்கூத்தன��ன் மறைவுச்செய்தி அறிந்து நானும் ராஜகோபாலனும் ஸ்ரீநிவாசனும் கிளம்பிசென்றோம். அலுவலகம் வந்த பின்பு செய்தியறிந்ததனால் விடுப்பு சொல்லி போகவேண்டியிருந்தது\nபார்த்தசாரதி பெருமாள் கோயிலின் தேரடியருகே அவர் வீடு என்றாலும் தெரு பேரை வைத்து கண்டறிய தாமதமனது. வீட்டுக்கு அருகேயேதான் சுற்றிக்கொண்டிருந்தோம். அங்கிருந்த ஒருவரிடம் கேட்கலாம் என இறங்கியபோதுதான் அவர் எழுத்தாளர் பிரபஞ்சன் என உணர்ந்தேன். எஸ்ராமகிருஷணன், மனுஷ்ய புத்திரன், ஓவியர் ஸ்ரீநிவாசன், ‘மையம்’ ராஜகோபால், விஜயமகேந்திரன், வேடியப்பன் ஆகியோரும் ஏற்கனவே வந்திருந்தார்கள். இன்னும் பலர் வந்திருந்தாரகள்.\nவீட்டினரின் சடங்குகள் முடிந்து அவர் வேனில் ஏற்றப்படுவதற்கு பதினைந்து நிமிடங்கள் முன்பு நாங்கள் சென்றிருந்தோம். ஜன்னல் வெப்டிவி வந்திருந்த இலக்கிய ஆளுமக்களிடம் ஞானக்கூத்தனின் நினைவை கேட்டறிந்துகொண்டிருந்தனர். மலர்மாலையை சாற்றி வணங்கி விடையளித்தோம்.\nகலந்து கொண்டவர்கள் முப்பதிலிருந்து நாற்பது பேர்கள் வரை இருப்பர்கள்.\nநண்பர்கள் பலர் இந்த செய்தியை அலுவலகம் வந்த பின்னரே அறிந்தார்கள் என்று தெரிந தது. அதனால் அவர்கள் வருவதற்குள புறப்பாடு ஆகியிருந்த்து. திருவல்லிக்கேணி நெரிசலான , குறுகிய சாலைகளும் பல குடித்தனங்கள் இருப்பதாலும் உடனே எடுத்ததாக வந்திருந்தவர் சொன்னார்.\nதமிழகத்தில் லகுலீச பாசுபதம் - கடிதம்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 83\nஅருகர்களின் பாதை 13 - அஜந்தா\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செ��்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/10/22112550/1267379/bank-employees-strike-in-TN.vpf", "date_download": "2019-11-14T08:33:25Z", "digest": "sha1:OGJXDXDM3JSZTHCBHW6F6HYWTCNS3DQJ", "length": 20960, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழகத்தில் 40 ஆயிரம் வங்கி ஊழியர்கள் ‘ஸ்டிரைக்’ - பண பரிவர்த்தனை பாதிப்பு || bank employees strike in TN", "raw_content": "\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழகத்தில் 40 ஆயிரம் வங்கி ஊழியர்கள் ‘ஸ்டிரைக்’ - பண பரிவர்த்தனை பாதிப்பு\nபதிவு: அக்டோபர் 22, 2019 11:25 IST\nதமிழகத்தில் 40 ஆயிரம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\nதமிழகத்தில் 40 ஆயிரம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\nபொதுத்துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. கடந்த மாதம் 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக குறைக்கும் முடிவை செயல்படுத்த தொடங்கியது.\nவங்கிகள் இணைப்பு முயற்சிக்கு வங்கி ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நாடு முழுவதும் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றன.\nஅகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் இன்று நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. மத்திய அரசு அதிகாரிகளுடன் வங்கி ஊழியர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து திட்டமிட்டப்படி இன்று நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடைபெற்றது.\nதமிழகத்தில் 40 ஆயிரம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வங்கி சேவை கடுமையாக பாதித்துள்ளது.\nகாசோலை பரிமாற்றம், பணம் டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல் உள்ளிட்ட பண பரிமாற்றம் அனைத்தும் முடங்கியது. அரசு கருவூல சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும் வங்கி அதிகாரிகள் பணிக்கு சென்றனர்.\nஅவர்கள் வங்கிகளை திறந்து வைத்து இருந்த போதிலும் வங்கியின் இயல்பான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. ஏ.டி.எம். சேவையும் ஒருசில இடங்களில் முடங்கின. பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.\nதீபாவளி பண்டிகை நேரத்தில் வங்கி ஊழியர்களின் ஸ்டிரைக் நடப்பதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வியாபாரிகள், வர்த்தக பிரமுகர்கள், தொழில் நிறுவனங்களின் பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனை கடுமையாக பாதித்தது.\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்கள் பாரிமுனையில் உள்ள இந்தியன் வங்கி முன்பு திரண்டனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான பெண் ஊழியர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்துகொண்டு மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து கோ‌ஷமிட்டனர்.\nவேலைநிறுத்தம் குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச். வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:-\nவங்கி இணைப்பு நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். வங்கிகளை இணைத்து கிளைகளை மூடக்கூடாது, வாராக்கடன் பணத்தை வசூலிக்க வேண்டும், வாராக்கடன் சுமைகளை சாமான்ய மக்கள் மீது சுமத்தக்கூடாது.\nஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\nஇதனால் வங்கி பணிகள் பாதிக்கப்பட்டுள்ன. காசோலை பரிவர்த்தனை முடங்கி உள்ளது. பணம் எடுத்தல், போடுதல் போன்ற அன்றாட இயல்பான பணி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் இணைப்பு திட்டத்தை கைவிடவில்லை என்றால் மேலும் அடுத்த கட்ட போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம். தமிழகத்தில் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடந்துள்ளது.\nஅனைத்து மாவட்டங்களிலும் ஊழியர்கள் வேலைநிறுத்தம் முழுமையாக நடந்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யூ., எல்.பி.எப். போன்ற மத்திய தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன. வங்கி அதிகாரிகளும் சகோதர ஆதரவு தெரிவித்து உள்ளனர்.\nBank Employees Strike | TN | வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் | பண பரிவர்த்தனை பாதிப்பு\nகர்நாடகாவில் 15 தகுதிநீக்க எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nமாணவி பாத்திமா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றம் - ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நாளை முதல் விருப்பமனு விநியோகம் - விஜயகாந்த் அறிவிப்பு\nஐஐடி மாணவி மரணம் தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - முக ஸ்டாலின்\nஇந்திய ராணுவத்தின் முதல் பெண் அட்வகேட் ஜெனரலாக லெப்டினண்ட் கலோனல் ஜோதி சர்மா நியமனம்\nரபேல் ஒப்பந்தம் முறைகேடு புகார் தொடர்பான மறுசீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கும் முந்தைய தீர்ப்புக்கு தடை இல்லை - உச்ச நீதிமன்றம்\nசபரிமலை சீராய்வு வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்- உச்ச நீதிமன்றம் உத்தரவு\nரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை- சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nராகுல் காந்தியின் மன்னிப்பு ஏற்பு- நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது சுப்ரீம் கோர்ட்\nநவீன இந்தியாவிற்கு அடித்தளம் அமைத்தவர் ஜவஹர்லால் நேரு\nகோவையில் ரெயில் மோதி 4 மாணவர்கள் பலி\nஇணைப்பு நடவடிக்கை: வங்கி ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்\nநாகர்கோவிலில் வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nவங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்: தமிழ்நாட்டில் 40 ஆயிரம் பேர் பங்கேற்பு\nவங்கி அதிகாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு\nபோராட்டம், போராட்டம் என்றால் எப்படி வளரும் பொருளாதாரம்\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nடி20-யில் மணிஷ் பாண்டே ருத்ர தாண்டவம்: கர்நாடகா 250 ரன்கள் குவிப்பு\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11-std-3rd-revision-exam-8151.html", "date_download": "2019-11-14T09:00:41Z", "digest": "sha1:2UGJ4TMDZSHG3MXFBMG6KLA2Q5KHPKUF", "length": 36649, "nlines": 662, "source_domain": "www.qb365.in", "title": "11 ஆம் வகுப்பு கணிதம் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( 11th Standard Maths 3rd Revision Test Question Paper 2019 ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th கணிதம் - ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Binomial Theorem, Sequences and Series Model Question Paper )\n11th கணிதம் - தொகை நுண்கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Integral Calculus - Three Marks Questions )\n11th கணிதம் - வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Differential Calculus - Limits And Continuity Three Marks Questions )\n11th கணிதம் - அணிகளும் அணிக்கோவைகளும் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Matrices And Determinants Three Marks Questions )\n11 ஆம் வகுப்பு கணிதம் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( 11th Standard Maths 3rd Revision Test Question Paper 2019 )\n11 ஆம் வகுப்பு கணிதம் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( 11th Standard Maths 3rd Revision Test Question Paper 2019 )\nஓரே ஒரு உறுப்பு உள்ளது\n\\({1\\over 1-2\\sin x }\\) என்ற சார்பின் வீச்சகம்\n|x+2|≤9 எனில், x அமையும் இடைவெளி\nஒரு தளத்தில் உள்ள 10 புள்ளிகளில் 4 புள்ளிகள் ஒரு கோடமைவன எனில், அவற்றை கொண்டு உருவாக்கும் முக்கோணங்களின் எண்ணிக்கை\nமுதல் n ஒற்றை இயல் எண்களின் பெருக்கலின் மதிப்பு\ne-2x என்ற தொடரில் x5 ன் கெழு\nஒரு புள்ளிக்கும் y அச்சிற்கும் இடைப்பட்ட தூரமானது, அப்புள்ளிக்கும் ஆதிக்கும் இடைப்பட்ட தூரத்தில் பாதி எனில் அப்புள்ளியின் நியமப்பாதை\n(1, 2) மற்றும் (3, 4) ஆகிய இரு புள்ளியிலிருந்து சமத் தொலைவிலும், 2x-3y=5 என்ற கோட்டின் மீதும் அமைந்துள்ள புள்ளி\nசரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.\\(f(x)=\\begin{cases} 3x\\quad \\quad ,\\quad 0\\le x\\le 1 \\\\ -3x+5,\\quad 1 2 ஆண்டுகள் ஒழுங்காக சேமிக்கப்பட்டால்\nகையாளுதல் காற்று மற்றும் ஒளி இருந்து பாதுகாக்க\nவிண்ணப்ப AS605240 என்பது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட PI3KGamma தடுப்பானாக உள்ளது, பல நுண்ணுயிரியல் நோய்களிலும் பயனுள்ளதாக உள்ளது.\nகருத்து அல்லது செய்தி *\nசிஎன்எக்ஸ்-ஐஎன்எக்ஸ் எக்ஸ்ஐஎக்ஸ்என்எக்ஸ் இன் X1351 மதிப்புடன் PI3KA இன் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுத்தொகை, β, γ மற்றும் δ க்கு எதிராக 50-6.8 மடங்கு குறைவாக இருந்தது. சிஎன்எக்ஸ்-எக்ஸ்எக்ஸ் இன் ...\nTrametinib (GSK1120212) என்பது ஒரு தனித்தன்மை வாய்ந்த மற்றும் சக்திவாய்ந்த MEK1 / XXX தடுப்பானாக IC2XNXNM / 50NM உடன், கினேஸ் செயல்களின் தடுப்பு இல்லை ...\nBYL719, மேலும் அறியப்படுகிறது, ஒரு ஆல்பா குறிப்பிட்ட PI3K தடுப்பூசி சில புற்றுநோய்களை சிகிச்சை ஒரு சோதனை மருந்து ஆய்வு என்று.\nஅனைத்து முறைகள் போக்குவரத்துக்காக RIDADR NONH\n[1]. Azzi ஜே, மூர் ரேடியோ அலைவரிசை, Elyaman டபிள்யு, Mounayar எம், எல் ஹத்தாத் என், யாங் எஸ், Jurewicz எம், Takakura ஏ, பெற்றேல்லியை ஏ, பியோரினா பி, Ruckle டி, Abdi ஆர் பாஸ்போ நாவல் சிகிச்சைக்குரிய விளைவு 3-கினாஸி-γ மட்டுப்படுத்தி AS605240 தன்னுடல் நீரிழிவு நீரிழிவு நோய். நீரிழிவு நோய். 29 ஜூன் (2012) 61-6. doi: 1509 / dbxNUMX-18. எபூப் மார்ச் XXX. பப்மெட் பிஎம்ஐடி: 10.2337; PubMed மத்திய PMCID: PMC11.\n[2]. பாடல் எல்எஃப், ஜியாங் டபிள்யு, கிங் எச், ஹு எச்எச், லி யி, டாக் க்யூ, வு எச்எச். [PARTNUMXK-gamma இன்ஹிபிடரின் AS3 இன் எதிர்மறையான விளைவு இதய உயர் இரத்த அழுத்தம் மற்றும் கார்டியாக் ஃபைப்ரோசிஸ் ஆகியவை எலிகளிலுள்ள ஐசோஃப்ரோட்டெரென்லோனால் தூண்டப்படுகின்றன]. சிச்சுவான் டா Xue Xue பாவோ யீ சூயூ பான். 605240 ஜூலை; 2011 (42): 4-471. சீன. பப்மெட் பிஎம்ஐடி: 4.\n[3]. வேய் எக்ஸ், ஹான் ஜே, சென் ஸிஸ், குய் பி.டபிள்யு, வாங் ஜி.சி., எம்.எச்.ஹெச், ஜெங் ஹெச், லவோ எஃப்எஃப், வேய் எக்ஸ்யுக், சென் LJ. எக்ஸ்என்எக்ஸ்-கினேஸ்-காமா இன்ஹிபிடரில் ஒரு பாஸ்போரோசிசிடைடு, AS3 எலிகளிலுள்ள ப்ளூமைசின் தூண்டப்பட்ட நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் தடுக்கிறது. உயிர் வேதியியல் பயோபிஸ் ரெஸ் கம்யூன். 29 ஜூன் XX (605240) 2010-25. doi: 397 / j.bbrc.2. எபியூப் மே 29 மே. பப்மெட் பிஎம்ஐடி: 311.\n[4]. ஜின் கே, பாடல் எல்எஃப், அவர் முதல்வர், வாங் ஸல், ஹு எச்எச், வு எச்எச். [எலிகள் உள்ள ஆட்டோமின்ஸ் மயக்கவியல் மீது PXXXKGamma தடுப்பானாக AS3 இன் தலையீடு விளைவு]. சிச்சுவான் டா Xue Xue பாவோ யீ சூயூ பான். செவ்வாய், செப்டம்பர் 9 (605240): 9 - XXIX, 2009. சீன. பப்மெட் பிஎம்ஐடி: 40.\nசிறிய மூலக்கூறு ஆண்டிசான்சர் ரீஜண்ட்ஸ் மற்றும் கினேஸ் இன்ஹிபிட்டர்ஸ் உற்பத்தியாளர்.\nசிறு மூலக்கூறு எதிர்ப்பாளர் கதிர் மற்றும் கைனேஸ் தடுப்பான்களை உலக முன்னணி தயாரிப்பாளராக, Cofttek பல்கலைக்கழகங்களுக்கு ஆயிரக்கணக்கான கலவைகள் வழங்குகிறது,\nஎங்களை அழைக்க அல்லது படிவம் பூர்த்தி\nஎங்களை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்\nமேற்கு நோக்கியேஷன் பார்க், ஹெனான் நேஷனல் யூனிவர்சல் டெக்னாலஜி பார்க், பிளாக் XXX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/279", "date_download": "2019-11-14T09:10:12Z", "digest": "sha1:ZFDIOXYPD7OX4RCXPEV3T5JSC6A7ALNQ", "length": 7018, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/279 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்���து\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nதைரியம் உள்ள தலைவனையே தொண்டர்கள் நம்பிக்கையுடன் பின்பற்றிச் செல்வார்கள். கோழைகள் எத்தனைதான் கொள்கை வளமும், கூரிய மதியும் கொண்டிருந்தாலும், தொண்டர்களால் தூற்றப்படுவார்கள். உள்ளத்திலிருந்தும் ஒதுக்கப்படுவார்கள்.\nஇங்கிலாந்து நாட்டில் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில், இரண்டாம் உலகப் போரில் காட்டிய வீரமும் தைரியமும் தான், இன்றும் அவரை உலகமே போற்றிப்புகழும் வண்ணம் உயர்த்தி வைத்திருக்கிறது.\nசர்ச்சிலின் மற்றொரு குணம், தான் விரும்பாத ஒரு குறிப்பை,வேண்டியவர்களிடம் கூட, முகத்திற்கு முன்னே துணிச்சலாகக் கூறிவிடுவது தான். அந்தத் தைரியம் தான், அவரை சரித்திர புருஷராக மாற்றி வைத்தது.\nஉடற்கல்வி ஆசிரியர்களுக்கும், உண்மையைக் கூறுகின்ற நெருக்கடியான நேரங்கள் நிறையவே ஏற்படுவதுண்டு.அப்போது, மாணவர்களுக்கு நலம் பயப்பதற்காக, நல்லது செய்வதற்காகத் துணிந்து, உண்மையைக் கூறிவிட வேண்டும். சரியான செயல்களை சரியாக மாணவர்கள் செய்கின்ற நிலைமை, அப்பொழுதுதான் ஏற்படும்.\nஆகவே, உண்மையைக் கூறுகின்ற தைரியம், சந்தர்ப்பங்களுக்கு சாய்ந்து போகாமல் சாமர்த்தியமாக வெல்லுகிற தைரியம் உள்ள தலைவர்களே, தொண்டர்களால் துாய அன்போடு பாராட்டப்படுவார்கள்.\nஒழுக்கமாக வாழ்வது, கற்பைப் பேணுவது என்பதெல்லாம் தொண்டர்களுக்கு மட்டுந்தான். தலைவர்-\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 5 அக்டோபர் 2019, 11:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/13020525/The-central-government-has-approved-the-hydrocarbon.vpf", "date_download": "2019-11-14T10:04:19Z", "digest": "sha1:6DTEFHG5GO4UUFH5HEJLRIPW7XOJI6MZ", "length": 14191, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "The central government has approved the hydrocarbon project without consulting the state government Narayanasamy charge || மாநில அரசுடன் கலந்து பேசாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது; நாராயணசாமி குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமாநில அரசுடன் கலந்து பேசாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது; நாராயணசாமி க��ற்றச்சாட்டு + \"||\" + The central government has approved the hydrocarbon project without consulting the state government Narayanasamy charge\nமாநில அரசுடன் கலந்து பேசாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது; நாராயணசாமி குற்றச்சாட்டு\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவையில் செயல்படுத்த மாநில அரசுடன் கலந்து பேசாமல் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார்.\nபுதுவை-காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு சுற்றுச்சூழல் துறை வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவையில் காங்கிரஸ்-தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வருகிற 16-ந் தேதி மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.\nஇது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார பயணம் நேற்று நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சி சோனாம்பாளையத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பிரசார பயணத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nமத்திய அரசு தன்னிச்சையாக முடிவு செய்து புதுவை மாநில அரசுடன் கலந்து பேசாமல் புதுவை, காரைக்காலில் 112 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக அகழ்வாராய்ச்சி நடத்த வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக புதுவை அரசுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கடிதம் அனுப்பியுள்ளது. இதனை தொடர்ந்து நான் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய பெட்ரோலிய துறை மந்திரிக்கும் புதுவை மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கடிதம் அனுப்பி உள்ளேன்.\nஆனால் மத்திய அரசிடம் இருந்து இதுவரை எனக்கு எந்த விதமான பதிலும் வரவில்லை. புதுவையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கடல் பகுதியின் செயல்படுத்தும்போது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். நிலப்பகுதியில் செயல்படுத்தும் போது விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே இந்த திட்டத்தை கைவிடக்கோரி மாநில மக்களின் எதிர்ப்பை காட்டும் வகையில் வருகிற 16-ந் தேதி காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.\nஇந்த திட்டம் தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் பிரச்சினை எழுப்பினர். அப்போது புதுவை மாநிலத்தில் மக்கள் நலனை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்திற்கும் மாநில அரசு அனுமதி வழங்காது என்று நான் உறுதி அளித்தேன். ஆனால் தற்போது அந்த திட்டத்தை மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.\nஇந்த திட்டத்திற்கு எதிராக எந்த விதமான போராட்டம் நடத்தவும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தயாராக உள்ளோம். எனவே மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும். நான் டெல்லி சென்றபோது மத்திய பெட்ரோலிய துறை மந்திரியை சந்திக்க நேரம் கேட்டிருந்தேன். ஆனால் நேரம் ஒதுக்கி தரவில்லை. எனவே அவரை சந்திக்க முடியவில்லை.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. பூரிக்கட்டையால் மனைவியை அடித்து கொன்ற கணவன் தலைவலியால் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்\n2. பெங்களூருவில் பா.ஜனதா பிரமுகரின் வீட்டுக்கு தீவைத்த தமிழகத்தை சேர்ந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு\n3. சமயபுரம் அருகே வனப்பகுதியில் சொகுசு காருடன் தொழிலதிபர் எரித்துக்கொலை\n4. கேரளாவில் சுட்டு கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்டு குமரியை சேர்ந்தவர் திடுக்கிடும் தகவல்கள்\n5. திருச்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த வணிக வளாகங்கள், கடைகள், வீடுகள் இடிக்கப்பட்டன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=15082", "date_download": "2019-11-14T10:14:46Z", "digest": "sha1:72LWQ6H7UY4CC32RU53QKUUXWLVOAQC6", "length": 16157, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக கதைகள் இந்து\nகுளக்கரை ஒன்றில் சிவனும், பார்வதியும் பேசிக் கொண்டிருந்தனர். நீரில் நீந்திய கருவுற்ற மீன் ஒன்று, அவர்களின் பேச்சை கேட்கத் தொடங்கியது. தெய்வீக சக்தி கொண்ட அந்த மீனின் கருவில் இருந்து பாலகன் ஒருவன் தோன்றினான். தாய் மீனுக்கும் மனித வடிவம் கொடுத்தாள் பார்வதி. இருவரும் சிவபார்வதியை வணங்கி ஆசி பெற்றனர். மச்சம் என்றால் மீன். எனவே “மச்சேந்திர நாதன்” என பெயர் பெற்றான் அந்த பாலகன்.\nபிற்காலத்தில் மச்சமுனிவராக விளங்கினார். மக்களிடம் பிட்சையாக உணவு பெற்று வாழ்ந்தார். யாருக்கு கொடுப்பினை இருக்கிறதோ அவர்கள் மட்டுமே பிட்சை இட்டனர். இதனால் அவர்களின் முன்வினை பாவம் நீங்கியது. அறியாமை அகன்றது. சிவனருள் கிடைத்தது. மற்றவர்களோ முனிவரை ஒரு பிச்சைக்காரராக கருதி அவமதித்தனர்.\nஒருநாள் மச்சமுனிவர் பிட்சைக்கு சென்ற போது, ஒரு பெண் எதிர்ப்பட்டாள். விதிவசத்தால் அவளுக்குக் குழந்தை இல்லை. மச்சமுனிவரின் அருமை அறியாத அப்பெண், முகம் சுளித்தபடி பழைய சோறிட்டாள்.\n''நில்லுங்கள் தாயே..” என்றார் மச்சமுனி. அவளும் நின்றாள்.\n“பிட்சையிட்டதும் வணங்க வேண்டும் என்பது கூட தெரியாதா\n'' நான் ஏன் வணங்க வேண்டும்\n''என் போன்ற முனிவர்களை வணங்குவது வழக்கம் தானே'' என்றார்.\nஅலட்சியத்துடன் சிரித்தபடி, ''அப்படியானால் என் குறையை தீர்க்க முடியுமா\n''முடியும் அம்மா'' என கண் மூடியபடி, திருநீறு எடுத்து சிவனை தியானித்தார்.\n''சிவ நாமத்தைச் சொல்லி திருநீறை வாயில் இடுங்கள். பிள்ளைப்பேறு கிடைக்கும். பிறக்கும் பாலகனைக் காண நிச்சயம் வருவேன் தாயே” என்றார்.\nஇதைக் கவனித்த பக்கத்துவீட்டுப்பெண் ஓடி வந்தாள்.\n இந்த சாம்பலால் எப்படி குழந்தைப்பேறு கிடைக்கும் யார் எதைக் கொடுத்தாலும் வாங்குவாயா யார் எதைக் கொடுத்தாலும் வாங்குவாயா அவன் மந்திரவாதியாக இருந்தால் என்ன செய்வாய் அவன் மந்திரவாதியாக இருந்தால் என்ன செய்வாய் இன்றிரவு துாங்கும் போது அவன் தங்கும் இடத்திற்கு உன்னை அழைத்தால், சுயநினைவு இல்லாமல் நீ நடந்து போவாய் தெரியுமா இன்றிரவு துாங்கும் போது அவன் தங்கும் இடத்திற்கு உன்னை அழைத்தால், சுயநினைவு இல்லாமல் நீ நடந்து போவாய் தெரியுமா” என பீதி ஏற்படுத்தினாள். இருவரும் பேசிக் கொண்டே, மாட்ட���க் கொட்டிலை அடைந்தனர். அங்கு வெந்நீர் அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. திருநீறைத் தரையில் துாவினால் கூட ஆபத்து என எண்ணியவளாக, அடுப்புத் தீயில் துாவினாள். சில காலம் கழிந்தது. திருநீறு வாங்கிய பெண்ணைப் பார்க்க வந்தார் மச்சமுனிவர். வாசலில் நின்று குரல் கொடுத்தார்.\n''அம்மா.. சுபசெய்தி ஏதும் இருக்கிறதா\nதிடுக்கிட்ட அவள், நடந்ததை முனிவரிடம் தெரிவித்தாள்.\nமச்சமுனிவர் மாட்டுக்கொட்டிலை நோக்கி ஓடினார். அவளும் பின்தொடர்ந்தாள்.\n''சித்தன் வாக்கைப் பொய்யாக்க விடமாட்டான் சிவபெருமான். புனிதமான திருநீறை அலட்சியப்படுத்திய உனக்கு குழந்தைப்பேறு இனி கிடைக்காது.” என ஆணையிட்டார்.\n''நான் சிவபக்தன் என்பது உண்மையானால் இந்தக் கோ அகத்திலுள்ள (கோ+அகம்= பசுக்களின் இருப்பிடம்) சாம்பலில் இருந்து குழந்தை உருவாகட்டும்.” என்றார்.\nசாம்பலில் இருந்து அழகிய ஆண் குழந்தை வெளிப்பட்டது. பரவசத்துடன் “கோவகனே.. கோவகனே..' என அழைத்தார்.\nஇச்சிறுவனே பிற்காலத்தில் 'கோரக்கர்' என்னும் சித்தராக விளங்கினார்.\nபுதிய பார்வையில் ராமாயணம் (14)\nபுதிய பார்வையில் ராமாயணம் (13)\n» ஆன்மிக கட்டுரைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nரபேல் மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி நவம்பர் 14,2019\n'கோவில் வளாகத்திலேயே மசூதி' ; முஸ்லீம்கள் கண்டிஷன் நவம்பர் 14,2019\nகவனமாக இருங்கள்: ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் அட்வைஸ் நவம்பர் 14,2019\nகோவை:ரயில் மோதி 4 மாணவர்கள் பலி நவம்பர் 14,2019\nசிதம்பரம் சிகிச்சையில் திருப்தியில்லை: குடும்பத்தார் நவம்பர் 14,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/27840-6.html", "date_download": "2019-11-14T10:01:08Z", "digest": "sha1:GYVJ24ZHA45HS5DF3SB4DPCFVCNE6LOP", "length": 20146, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜீரோவின் வரலாறு | ஜீரோவின் வரலாறு", "raw_content": "வியாழன், நவம்பர் 14 2019\n105 என்ற எண்ணை எப்படி எழுதியிருப்பார்கள்\nஅபாகஸ் என்ற எண்சட்டத்தில் நூறுகளைக் குறிக்கும் வரிசையில் ஒரு மணியை மேலே தள்ளுவார்கள். பத்துகளைக் குறிக்கும் வரிசையில் எதையும் தள்ளாமல் வெறுமனே விடுவார்கள். ஒன்றுகளின் வரிசையில் ஐந்து மணிகளை மேலே தள்ளுவார்கள். அதைப் பார்ப்பவருக்கு 105 புரிந்துவிடும்.\nஅப்போதைய உலகில், எண் சட்டத்தைத் தவிர பலவிதமான எண் உருவங்களும் எண்கள் அமைப்புகளும் இருந்தன. அவற்றில் ஒவ்வொன்றிலும் 105 ஒவ்வொருவிதமாக எழுதப்பட்டது. உதாரணமாக எகிப்திலும் ரோமனிலும் இப்படி எழுதப்பட்டன.\nஇந்தியாவிலும் இத்தகைய எண்கள் அமைப்புமுறைகள்தான் இருந்தன. ஒவ்வொரு எண்ணிக்கைக்கும் ஒரு எண் உருவம் இருந்தாக வேண்டும் என்ற மட்டத்தில்தான் ஆரம்பக் கட்டத்தில் மனித மூளை சிந்தித்தது.\nஜீரோ என்பது முதலில் ஒரு தனி எண்ணாகவும் பிறகு இடத்தைப் பொறுத்து மதிப்பு தரக்கூடிய எண்ணாகவும் மாறிய காலகட்டம் மிக நீண்டது.\n1 முதல் 9 வரையிலான எண் உருவங்கள் போதும்.அவற்றோடு ஜீரோவை இணைத்து எல்லா எண்ணிக்கையையும் எழுதிவிட முடியும் என்ற சிந்தனை மனிதரிடம் படிப்படியாக நீண்டகாலப் போக்கில்தான் உருவாகி உள்ளது.\nஒன்றுமில்லை என்பதை எப்படிக் குறிப்பது பழங்கால மனிதர்கள் பலவாறு சிந்தித்துள்ளனர். ஒன்றுமில்லை என்பதைக் குறிக்கச் சில குறியீடுகள் எகிப்தில் 3700 வருடங்களுக்கு முன்பாகவே இருந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஇன்றைக்கு ஈராக் எனப்படும் பழைய மெசபடோமியா பகுதியில் வாழ்ந்த மக்களும் கிறிஸ்து பிறப்பதற்கு 300 வருடங்களுக்கு முன்பாகவே சில அடையாளக்குறிகளைப் பயன்படுத்திய ஆதாரங்கள் உள்ளன.\nதென் அமெரிக்கக் கண்டத்தில், மாயன் நாகரிகத்தைப் பின்பற்றிய மக்கள் வசித்தனர். அவர்கள் கி.பி.முதலாம் நூற்றாண்டில் ஒன்றுமில்லை என்பதைக் குறிப்பதற்கு அடையாளக்குறியைப் பயன்படுத்தியுள்ளனர்.\nஒன்றுமில்லை என்பதற்கான அடையாளக்குறிகள் இந்தியத் துணைக்கண்டத்திலும் பயன்படுத்தப்பட்டன. ஆனாலும் ஒன்றுமில்லை என்பதை ஒரு எண் உருவமாகவும் அதை ஒரு மதிப்பாகவும் கருதும் கணிதக் கோட்பாட்டுக்கான விதை இந்தியாவில்தான் கி.பி. 600 களில் தொடங்கியுள்ளது என்கிறது இன்றைய கணித உலகம்.\nகி.மு. 200 - களில் வாழ்ந்தவராக அறியப்படும் பிங்கலர் என்பவர்தான் சூன்யம் எனப்படும் சொல்லைப் பயன்படுத்தியதாக அறியப்படுகிறது. மனதைப் பற்றியும் சிந்தனையைப் பற்றியும் காலங்காலமாக விவாதிக்கிறது இந்தியத் தத்துவம்.அதில் சூனியம் என்பது ஒரு தத்துவச் சொல்லாடலாக ஆயிரக்கணக்கான வருடங்களாக இருக்கிறது. அதுதான் இங்கே சூன்யம் என்ற பெயரில் இன்றைய ஜீரோவின் தாத்தாவை உருவ��க்கியது என்று விவாதிப்பவர்களும் உள்ளனர். அதை மறுப்போரும் உள்ளனர்.\nகி.பி. 458- ல் லோக விபாகா எனும் சமண நூல் ஜீரோவை இட மதிப்பு கோட்பாட்டின்படி பயன்படுத்தியுள்ளதாக ஒரு விவாதம் உள்ளது. 498-ல் இந்தியக் கணித மேதை ஆரியப்பட்டரும் ஜீரோவை விவாதித்துள்ளார். 628-ல் பிரம்மகுப்தர் சில கணித விதிகளை உருவாக்கியதில் ஜீரோவையும் விவாதித்துள்ளார்.\nசீனத்தில் பழங்காலத்திலேயே ஜீரோ பயன்படுத்தப்பட்டாலும் இந்தியாவைப் போல ஒரு எண் உருவமாக அது கருதப்படவில்லை. கிரேக்கம், இந்தியாவில் ஏற்பட்ட கணித அறிவை அரபி மொழி உள்வாங்கியது. கி.பி.976-ல் ஜீரோவை ஷிப்ர் என (ஒன்றுமில்லாதது என அரபியில் அர்த்தம்) இந்து-அரபி எண் அமைப்பு முறை என்ற பெயரில் ஐரோப்பாவுக்குள்ளே இந்தக் கணிதமுறை நுழைந்தது.இத்தாலிய கணித அறிஞர் பிபோனாச்சி இதற்கான இணைப்பாக இருந்துள்ளார். முதன்முதலில் ஜீரோவைப் பயன்படுத்திய ஐரோப்பிய நூல் 1275 - ல் பிரசுரிக்கப்பட்ட ஒரு பிரெஞ்சு புத்தகம் எனப்படுகிறது.\nசுழியம் எனும் தமிழ் சொல்லில் இருந்தே ஜீரோ தோற்றம் பெற்றது என 2011-ல் ஆசியவியல் நிறுவனத்தின் வெள்ளி விழாக் கருத்தரங்கில், பேராசிரியர் முனைவர் கு. அரசேந்திரன் ஒரு விவாதத்தை கிளப்பியுள்ளார். ஆனால் தொல்காப்பியரும் திருவள்ளுவரும் கையாண்ட பழந்தமிழ் எண்களில் ஜீரோ இல்லை என்ற தகவலும் உள்ளது.\nஇந்தியாவில் சூன்யம் என்று அழைக்கப்பட்டதுதான் அரபியில் ஷிர்ப் ஆகி ஐரோப்பாவில் ஜீரோ என்று மாறிவிட்டது என்கிற வாதம் இன்றும் உலக கணிதவியலாளர்கள் மத்தியில் பலமாக உள்ளது.\nஜீரோவை மையமாகக் கொண்ட இன்றைய எண் அமைப்புமுறை கடந்த சில நூறு வருடங்களாகத்தான் உலகளாவிய முறையில் நம்மிடையே புழங்கி வருகிறது.\nஇன்று நாம் எல்லாத் துறைகளிலும் பயன்படுத்துகிற கணினிக்கு நாம் தருகிற கட்டளைச் சொற்கள் எல்லாம் ஜீரோ,ஒன்று (0,1) என்ற இரண்டு எண்களின் அடிப்படையில் அமைந்துள்ள கணினி மொழியில்தான் அமைந்துள்ளன. ஜீரோ இல்லை என்றால் கணினியோ செல்போனோ இல்லை.அதைக் கற்பனை செய்து பாருங்கள். இன்றைய நவீனத்தின் அடிப்படையாக ஜீரோ இருப்பதை உங்களால் உணர முடியும்.\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nநானும் ஸ்டாலினும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல...\n'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர்: விஜய் டிவி மீது ஸ்ரீப்ரியா...\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு: பதவி நீக்கம் செய்யப்பட்ட...\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கட்சிகள் போராடுவதைப் பார்த்து...\nபாஜகவில் இணைந்தவுடன் போட்டியிட வாய்ப்பு: 13 பேர் வேட்பாளர்களாக அறிவிப்பு\nகாங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்\nஹாட்ரிக் துரத்தும் தீபக் சாஹர்: நெருங்கி வந்த இன்னொரு வாய்ப்பு கைகூடவில்லை\nதமிழ் கற்பது கடினமாக உள்ளது; வசனங்களை மனப்பாடம் செய்கிறேன்- கங்கணா ரணாவத்\nகேன உபநிடதம்: ஆன்ம தியானம்\nஉட்பொருள் அறிவோம் 36: பிரம்மம் கடவுள்\nவார ராசிபலன் 14-11-2019 முதல் 20-11-2019 வரை (துலாம் முதல் மீனம் வரை)\nவார ராசிபலன் 14-11-2019 முதல் 20-11-2019 வரை (மேஷம் முதல் கன்னி வரை)\nதண்டனைக்குட்பட மறுக்கும் பாலியல் குற்றங்கள்\nஒரு தாய் மக்களா நாம்\nஅரசு உடனான பேச்சில் உடன்பாடு: பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/79784", "date_download": "2019-11-14T08:18:31Z", "digest": "sha1:GQUAJKVUEQWTQQY3TYMIJ4JKFDFHZLI7", "length": 16687, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "சஹ்யமலை மலர்களைத்தேடி – 2", "raw_content": "\nசஹ்யமலை மலர்களைத்தேடி – 2\nஹூப்ளியில் இருந்து காலை ஐந்தரைக்கே கிளம்ப எண்ணியிருந்தோம். கிளம்பும்போது ஏழரை மணி. இன்று முழுக்க பயணம் மட்டுமே. நேராக சதாரா அருகே உள்ள மலர்வெளிக்குச் செல்லவேண்டும். எனென்றால் எங்களுக்கு அங்கே தங்குவதற்கு வெள்ளிக்கிழமைதான் இடம் கிடைத்திருந்தது. பகல் முழுக்கப் பயணம் செய்து மதியம் ஒருமணிக்குள் சென்றுசேரலாம் என்ற திட்டம்.\nஆனால் செல்லும்வழியில் முதலில் வண்டியின் டயர் ஓட்டை ஆகியது. அதை கழற்றி மாற்றிவிட்டு பெல்காம் எல்லைக்குள் சென்று ஓட்டையை அடைத்து வைத்துக்கொண்டோம். அதற்கு ஒரு மணிநேரம் ஆகியது. அதன்பின் மகாராஷ்டிர எல்லைக்குள் நுழைய உரிய ’கப்பங்களை’ கட்டி மேலே செல்ல ஒருமணிநேரம் ஆகியது. ஆகவே ஒருவழியாக நாங்கள் சதாராவை அடையவே நான்கு மணி ஆகியது.\nஇந்தமுறை மழை இருக்கும் என்று எண்ணி மழைச்சட்டையும் குடையும் எல்லாம் கொண்டுவந்திருந்தோம். ஆனால் மழை இல்லை. இந்தமுறை தென்மேற்குப்பருவமழை மிகமிககுறைவு என்றார்கள். ஆகவே பருப்பு தானிய உற்பத்தி மிகக்குறையும் பொருளியல் சரிவு நிகழும் என்றார்கள். மலர்வெளியிலேயே மலர்கள் அதிகமிருக்காது என்று இணையத்தில் வாசித்தோம். ஆனால் பருவமழைக்குப் பிந்தைய காலம் என்பதனால் எங்கும் பசுமை நிறைந்திருந்தது.\nஐந்து மணிக்கு சதாராவுக்கு முன்னரே திரும்பி கிராமச்சாலைகளில் பயணம் செய்து மலர்வெளிக்கு வந்து சேர்ந்தோம். விடுதியில் பைகளை வைத்துவிட்டு மலர்வெளிக்குச் சென்றோம். மேகங்கள் அதிகம் இல்லாததனால் நல்ல வெளிச்சம் இருந்தது. மலர்வெளி சஹ்யாத்ரி மலையின் உச்சி. கடினமான சேற்றுப்பாறை அடியில் இருப்பதனால் மரங்கள் முளைக்கமுடியாது. ஆகவே புல்லும் மலர்ச்செடிகளும் மண்டிய பெரிய சமவெளியாக உள்ளது இது. பலவகையிலும் வாகமண் புல்வெளியை நினைவூட்டியது.\nநான்குபக்கமும் வானம் சரிந்திருக்க மண் முழுக்கமுழுக்க பூத்த புல்லாலும் சிறிய செடிகளாலும் மூடப்பட்டிருந்தது. வெண்ணிறமான சிறிய பூக்கள். புல்வெளிக்குள் மக்கள் நடமாடாமல் இருப்பதற்காக யுனெஸ்கோ உதவியுடன் சிமிட்டி தூண்களை நாட்டி வேலியிட்டிருக்கிறார்கள். உள்ளே நடக்க பாதை உள்ளது. உள்ளே சென்றபின் புல்வெளிக்குள் நுழையமுடியும். புல்வெளிக்குள் செல்வது அளிக்கும் விடுதலை உணர்வு தனித்துவம் மிக்கது. அது காட்டில் அமைவதில்லை. நம்மை அறியாமலேயே பறக்க விழைவது போல கைகளை விரித்துக்கொண்டிருப்போம்.\nசிறிய பறவைகள் புல்லுக்குள் அமர்ந்தும் எழுந்தும் சிறகடித்தன. வானில் சிறகசையாமல் நிற்கும் பருந்துகள் கட்டித்தொங்கவிடப்பட்டவை போல மிதந்தன. புல் பச்சை வண்ணம். ஆனால் பச்சை என ஒரு வண்ணம் இல்லை. அது வண்ணங்களின் தொகை. பலவகையான பச்சைகளால் ஆன ஓவியம் அந்தக்காட்சி. இத்தகைய இயற்கைகாட்சிகளில் மனம் கொள்ளும் உணர்வு என்ன என்பது நோக்க நோக்க ஆச்சரியமானது. மனம் குவிவதில்லை. சிதறிப்பரக்கிறது. ஒரு முனை ஆன்மீகமான ஓர் இன்பத்தில் திளைக்கிறது. அது சொல்லற்றது. மறுமுனை அன்றாட எண்ணங்களை அளைகிறது. சொற்களைப் பெருக்கிக்கொள்கிறது\n‘வால் கண்ணெழுதிய மகர நிலாவில் மாம்பூ மணம் ஒழுகீ’ என்ற பாட்டு எனக்குள் நிறைந்திருந்தது. மீண்டும் மீண்டும் அந்த பாடல். ஆனந்த பைரவி ராகம். மறுபக்கம் மனம் பிசினில் சிக்கியதுபோல அசைவற்றிருந்தது. சோம்பல். தூக்கம். தனிமை. அல்லது இன்மையின் ஒரு விளிம்பு நிலை. வானில் செக்கச்சிவந்த பெரிய சூரியன் முகில்குவையில் இருந்து உருகிச் சொட்டி கீழே அமிழ்ந்தது. நிறம் மாறிக்கொண்டே இருந்தது புல்வெளி. அதன்மேல் ஒரு நீலவண்ணத்திரை விழுந்து மூடுவது போல. மிக அப்பால் பச்சைக்காடு இருண்டு அமிழத்தொடங்கியது\nஇரவில் சாப்பிட்டுவிட்டு பேசிக்கொண்டிருந்தோம். இலக்கியம் ஆன்மிகம் பற்றி. இரண்டிலும் தனித்தன்மையும் அர்ப்பணிப்பும் எவ்வகையில் பங்களிப்பாற்றுகின்றன என்பதைப்பற்றி. அர்ப்பணிப்பு இன்றி கல்வி இல்லை. தனித்தன்மை இல்லாமல் சிந்தனை இல்லை. இரண்டும் ஒரு சரியான கலவையில் அமையவேண்டியிருக்கிறது. இத்தகைய சிந்தனைகளுக்கும் இந்த இடத்துக்கும் ஏதேனும் தொடர்புண்டா என்பது தனியாகச் சிந்திக்கவேண்டிய விஷயம்.\nசஹ்யமலை மலர்களைத் தேடி – 3\nசஹ்யமலை மலர்களைத்தேடி – 1\nஅருகர்களின் பாதை 7 – ஆயிரத்து எண்ணூறு கிலோமீட்டர்கள் கடந்து பெல்காம், கித்ராபூர், கும்போஜ்\nTags: சதாரா, சஹ்யமலை மலர்களைத்தேடி...2, சஹ்யாத்ரி மலை, பெல்காம், ஹூப்ளி\nஜெயகாந்தன் , கங்கா ஈஸ்வர்- கடிதங்கள் -\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-21\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=22387?to_id=22387&from_id=22393", "date_download": "2019-11-14T08:13:48Z", "digest": "sha1:HJBDYUK2ZRBQDLXMCWX3ULPNT5R6XD2R", "length": 30828, "nlines": 96, "source_domain": "eeladhesam.com", "title": "இந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம் – Eeladhesam.com", "raw_content": "\nகூட்டமைப்பின் சஜித் ஆதரவு கூட்டத்தை விமர்சனம் செய்தவர் போலிக்குற்றச்சாட்டில் கைது\nதமிழ்த் தேசியத்தில் இருந்து சிங்கள தேசியத்திற்குள் தமிழ் மக்களை கரைத்துவிட வழிகோலியுள்ள தமிழ்த் தலைமைகளின் முடிவுகள்\nதேர்தலில் விலக சிவாஜி தயார்\nபுலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nஇன, மத அழிப்பை செய்ய மாட்டேன் மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்\nகூட்டமைப்புக்கு எதிராக சங்கரி கொந்தளிப்பு\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனுக்கு ஒருமாதம் பிணை\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nசெய்திகள் ஆகஸ்ட் 3, 2019செப்டம்பர் 18, 2019 இலக்கியன்\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி இந்தியாவை அழைக்க வேண்டும் என ராஜ்யசபாவில் மதிமுக எம்.பி. வைகோ வலியுறுத்தினார்.\nராஜ்யசபாவில் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு திருத்த மசோதா மீதான விவாதத்தில் வைகோ பேசிய முதலாவது உரை:\nஎன்னுடைய 55 ஆண்டுக் கால பொதுவாழ்க்கையில், இந்த நாள் மறக்க முடியாத நாள் ஆம்; 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அவையில் இன்று என்னுடைய கன்னி உரை ஆற்றுகின்றேன். ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் வாய்ப்புகள்தாம், அவருக்குக் கிடைக்கின்ற பரிசு\nபுகழ்பெற்ற கவிஞர் தாமஸ் கிரே எழுதிய Elegy written in a Country churchyard என்ற கவிதையின் ஒருசில வரிகளை இ��்கே குறிப்பிட்டுக் காட்ட விரும்புகின்றேன். அவர் ஒரு கல்லறைத் தோட்டத்துக்குள் நுழைகின்றார் ஒவ்வொரு கல்லறையாகச் சுற்றிப் பார்க்கின்றார்; அழுகின்றார், கண்ணீர் உகுக்கின்றார். அடுத்துச் சொல்லுகின்றார்:- “இந்தக் கல்லறைக்குள் புதையுண்டு கிடக்கின்ற மனிதன் ஆலிவர் கிராம்வெல் போல அரசியல் தலைவன் ஆகி இருக்கலாம். ஆனால் அவனுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. இந்த உலகத்தின் கவனத்திற்கு வராமலேயே மறைந்து போய்விட்டான்.”\nஅடுத்தக் கல்லறையைப் பார்த்துச் சொல்லுகின்றார்:- “இந்தக் கல்லறையில் உறங்குகின்ற மனிதன், மில்டன் போன்ற கவிஞன் ஆகி இருக்கலாம். ஆனால் அவனுக்கு தகுந்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை.” அடுத்து ஒரு கல்லறையைப் பார்க்கின்றார்:- “இந்த மனிதன் வில்லேஜ் ஹேம்டன் போல ஆகி இருக்கலாம். ஆனால் அவனுக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.”\nஅடுத்து அவர் ஒரு கவிதை வடிக்கின்றார்.\nஆழ்கடலுள் புதைந்து கிடக்கின்ற சிப்பிகளுக்குள்\nஒளிரும் முத்துக்கள் உறங்கிக் கிடக்கின்றன\nபாலைவனத்தில் மலர்கின்ற பூக்களின் நறுமணம்\nதக்க வாய்ப்புகள் இல்லை என்றால்,\nதிறமைகள் வெளிப்படாமல் முடங்கிப் போகின்றன\nசரியான வாய்ப்புகள் கிடைக்காவிட்டால், எவ்வளவு திறமைகள் இருந்தாலும் பயன் இல்லை என்று அமெரிக்க அரசியல் சட்டத்தின் தந்தை தாமஸ் ஜெபர்சன் கூறுகின்றார். 41 ஆண்டுகளுக்கு முன்பு, 1978 ஆம் ஆண்டு மாண்புமிகு உறுப்பினர்கள் நிறைந்து இருந்த மாநிலங்கள் அவையில் இடம்பெறுகின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.\nதந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகிய பெருந்தலைவர்களின் வழிவந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதி எனக்கு அந்த நல்ல வாய்ப்பை நல்கினார்கள். அவருக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் நான் கடமைப்பட்டு இருக்கின்றேன். தி.மு.கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் முரசொலி மாறன் நாடாளுமன்றப் பணிகளில் என்னை வார்ப்பித்தார்கள். 1978 ஆம் ஆண்டு மே 2 ஆம் நாள் மத்திய – மாநில உறவுகள் குறித்த தனிநபர் மசோதா ஒன்றில் கன்னி உரை ஆற்றினேன்.\nபூபேஸ் குப்தா, பேராசிரியர் என்.ஜி.ரங்கா போன்ற பெருந்தகையோர் என்னை வாழ்த்தினார்கள். 1984, 1990 ஆம் ஆண்டுகளில் கருணாநிதி என்னை மீண்டும் மாநிலங்கள் அவைக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த அவையில் என்னுடைய மூன்றாவது பணிக்கா��ம் 1996 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், என்னுடைய அன்புச் சகோதரர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், மு.க.ஸ்டாலின் பெருந்தன்மையோடும், பேரன்போடும் என்னை இந்த அவைக்கு அனுப்பி வைத்து இருக்கின்றார்கள். அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.\n1998, 1999 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்கள் அவைத் தேர்தலில் சிவகாசி நாடாளுமன்றத் தொகுதில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டு பணியாற்றினேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் தன்னிகர் அற்ற தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள், 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இதே மாநிலங்கள் அவையில் ஆற்றிய கன்னி உரையில் செய்த பிரகடனத்தை இங்கே குறிப்பிட்டுக் காட்ட விரும்புகின்றேன். நான் ஒரு திராவிடன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகின்றேன். ஆனால் அப்படி நான் சொல்வதால், நான் வங்காளிகளுக்கோ, மராட்டியர்களுக்கோ, குஜராத்தியர்களுக்கோ எதிரானவன் என்று பொருள் அல்ல. எல்லோரும் சமம் என்று கருதுபவன்தான் முழுமையான மனிதன் என்று ராபர்ட் பர்ன்ஸ் குறிப்பிடுகின்றார்.\nஇந்த நாட்டுக்கு, திராவிட இனம் என்பது, உறுதியான, முழுமை பெற்ற, மாறுபட்ட ஒன்றை, இந்த நாட்டுக்குத் தர வல்லது என்பதாலேயே, ஒரு திராவிடன் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமை கொள்கின்றேன். இந்த அவையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்ற சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு திருத்த மசோதா, ஒரு அடக்குமுறைச் சட்டம் ஆகும். மனித உரிமை ஆர்வலர்கள், சிறுபான்மை மக்கள், இந்த அரசை எதிர்ப்பவர்களின் குரல்வளையை நெறிக்கின்ற சட்டம் ஆகும். நான் மிகுந்த வேதனையோடு குறிப்பிட விரும்புகின்றேன். முன்பு எவரெல்லாம் இந்தகைய அடக்குமுறைச் சட்டங்களால் பாதிக்கப்பட்டார்களோ, அவர்கள் பின்பு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்பு அவர்களே இந்தகைய அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவந்தார்கள்.\nபிரித்தானியர்களின் ஆட்சியின்போது பண்டித ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட தலைவர்கள் இத்தகைய முன்னெச்சரிக்கை தடுப்புக் காவல் சட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள். ஆனால் விடுதலைக்குப் பின்னர் இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை அவர்கள் ஏற்றபோது, அவர்களே மீண்டும் இந்தக் கடுமையான சட்டத்தைக் கொண்டுவந்தார்கள். இந்திரா காந்தி அம்மையார், மன்னர் மானியத்தை ஒழித்து, 14 வங்கிகளை நாட்டு உடைமை தேசிய வங்கிகள் ஆக்கினார் பாராட்டுப் பெற்றார். வங்கதேச யுத்தத்தில் இந்தியா வெற்றி பெற்றபோது, நாடாளுமன்றத்தில் இந்திரா காந்தி அம்மையாரை, இந்தியாவின் துர்கா தேவியே வருக என்று, ஜனசங்கத் தலைவர் வாஜ்பாய் வரவேற்றார். அலகாபாத் உயர்நீதிமன்றம் பிரதமர் இந்திராவின் தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்பு அளித்தபோது, 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் நாள் பிரதமர் இந்திரா நெருக்கடி நிலையை அறிவித்தார். நாடாளுமன்ற ஜனநாயகத்தை முடக்கினார்.\nலோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் தலைமையில் ஜனசங்கம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கடுமையாக எதிர்த்தார்கள். அதே நாள் இரவில் லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண், ஜோதிர்மயி பாசு, மொரார்ஜி தேசாய், சரண் சிங், வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலை வர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். மிசா என்ற உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜார்ஜ் பெர்ணான்டஸ் சில மாதங்களுக்குப் பின்பு கைதானார். இன்று இந்த அவையின் தலைவராகப் பொறுப்பு வகிக்கின்ற, இந்தியக் குடியரசின் துணைத் தலைவர் மாண்புமிகு வெங்கையா நாயுடு அவர்களும் மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.\nதிராவிட முன்னேற்றக் கழகம் நெருக்கடி நிலையைக் கடுமையாக எதிர்த்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணநிதி, நெருக்கடி நிலையை எதிர்த்து ஒரு தீர்மானம் இயற்றினார்கள். அந்தத் தீர்மானம்தான், ‘இந்திய ஜனநாயகத்தின் மேக்னா கார்ட்டா’ என்று நம்பூதிரிபாடு அவர்கள் கூறினார்கள். ஜனநாயகத்தைக் காக்க மேற்கொண்ட இந்த அறப்போராட்டத்தின் விளைவாக, 1976 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக அரசு கலைக்கப்பட்டது. நான் உட்பட 500 க்கும் மேற்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு, மிசா கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டோம்.\nநான் பாளையங்கோட்டை, சேலம் சிறைகளில் ஓராண்டு மிசா கைதியாக அடைக்கப்பட்டு இருந்தேன். நெருக்கடி நிலையால் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னரும், பாடம் கற்றுக்கொள்ளாத காங்கிரஸ் கட்சி 1980 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, தடா என்ற கடுமையான சட்டத்தைக் கொண்டுவந்தது. என்னுடைய உடன்பிறந்த தம்பி வை.இரவிச்சந்திரன் அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.\nகை, கால்களை இழந்த விடுதலைப் புலிகளை தன் வீட்டில் தங்கவைத்து மருத்துவம் செய்ததற்காக, முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு என் தம்பியைக் கைது செய்து சிறையில் அடைத்தது. அவர் ஓராண்டு சிறையில் பூட்டப்பட்டு இருந்தார். ஒவ்வொரு முறை நீதிமன்றத்துக்கும், மருத்துவமனைக்கும் கொண்டுசென்ற வேளைகளில் அவரது கைகளுக்கு விலங்கு பூட்டித்தான் கொண்டு சென்றார்கள். 2002 ஆம் ஆண்டு, பெரும் மதிப்பிற்குரிய அடல்பிகாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சி, மிகக் கடுமையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (பொடா) கொண்டுவந்தபோது, நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இதுகுறித்து விவாதிப்பதற்காக நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில், நானும், முரசொலி மாறன் மட்டுமே இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தோம்.\nநான் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகத்தான் பொடா சட்டத்தின் கீழ் பத்திரிகையாளர்களைக் கைது செய்யும் பிரிவு நீக்கப்பட்டது என்பதை, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு பாராட்டி எழுதி இருக்கின்றது. பொடா சட்டத்திற்கு முதலாவது பலி யார் என்றால், அது வேறு யாரும் அல்ல நானேதான் 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாள் நாடாளுமன்ற மக்கள் அவையில் குஜராத் பிரச்சினை குறித்து நடைபெற்ற விவாதத்தில் நான் பேசும்போது, “நான் விடுதலைப் புலிகளை நேற்றும் ஆதரித்தேன்; இன்றும் ஆதரிக்கின்றேன்; நாளையும் ஆதரிப்பேன்” என்று பேசினேன்.\nநாடாளுமன்றத்தில் பேசிய இந்த உரையை, திருமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மேற்கோள் காட்டிச் சொன்னேன். அதற்காக தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா பொடா சட்டத்தின் கீழ் என்னைக் கைது செய்யும்படி உத்தரவு பிறப்பித்தார்கள். அப்போது நான் அமெரிக்காவில் இருந்தேன். சிகாகோவில் நடைபெற்ற தமிழ் அறிஞர் தேவநேயப் பாவாணர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றேன். அங்கிருந்து திரும்பி வரும்போது, 2002 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் நாள் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டேன். ஒரு சர்வதேச பயங்கரவாதியைப் போலக் கருதி, 500 காவலர்கள் படை சூழ என்னைக் கொண்டுபோய் வேலூர் மத்திய சிறையில் அடைத்தார்கள்.\nஇந்தியாவில் பொடா சட்டத்தின் கீ��் கைது செய்யப்பட்ட ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நான்தான். 19 மாதங்கள் (577 நாட்கள்) சிறையில் அடைக்கப்பட்டு இருந்தேன். மாண்புமிகு அடல்பிகாரி வாஜ்பாய் வேதனை அடைந்தார்கள். வேலூர் சிறைக்கே வந்து என்னைப் பார்க்க விரும்பினார்கள். ஆனால் நெறிமுறைகள் அதற்கு இடம் தரவில்லை. எனவே பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸையும் இன்று இந்த அவையின் தலைவராக வீற்றிருக்கின்ற எம்.வெங்கையா நாயுடுவையும் வேலூர் சிறைக்கு அனுப்பி என்னைச் சந்திக்கச் செய்தார்கள். என்னுடைய அன்புச் சகோதரர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் அவர்கள், மூன்று முறை வேலூர் சிறைக்கு வந்து என்னைச் சந்தித்தார்கள்.\nகூட்டமைப்பின் சஜித் ஆதரவு கூட்டத்தை விமர்சனம் செய்தவர் போலிக்குற்றச்சாட்டில் கைது\nசஜித் பிரேமதாசவை ஆதரித்து சங்கிலியன் பூங்காவில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட பிரச்சார கூட்டத்தில் குழப்பம் விளைவிக்க முனைந்தவர் கைது\nபுலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை குறித்த தீர்ப்பாயத்தில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ எம்பி புலிகளுக்கு ஆதரவாக வாதிட்ட போதும் மத்திய\nகூட்டமைப்புக்கு எதிராக சங்கரி கொந்தளிப்பு\nதமிழ் மக்கள் இன்றும் உணவு உள்ளிட்ட பல்வேறு அன்றாட பிரச்சினைகளிற்கு முகம் கொடுத்துவரும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது\nஅவசரகாலச்சட்டம் நீடிப்பு – 2 எம்.பிக்களே எதிர்ப்பு\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகூட்டமைப்பின் சஜித் ஆதரவு கூட்டத்தை விமர்சனம் செய்தவர் போலிக்குற்றச்சாட்டில் கைது\nதமிழ்த் தேசியத்தில் இருந்து சிங்கள தேசியத்திற்குள் தமிழ் மக்களை கரைத்துவிட வழிகோலியுள்ள தமிழ்த் தலைமைகளின் முடிவுகள்\nதேர்தலில் விலக சிவாஜி தயார்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/pauyala-caiiraratataila-tataaikalaai-taanatai-karapapainaiyaai-kaapapaararaiya-ravaiinatairana", "date_download": "2019-11-14T08:45:36Z", "digest": "sha1:B5EFTY4XM5XLCRVHC4CF3VLWL4YYX757", "length": 7716, "nlines": 48, "source_domain": "sankathi24.com", "title": "புயல் சீற்றத்தில் தடைகளை தாண்டி கர்ப்பிணியை காப்பாற்றிய ரவீந்திரன்! | Sankathi24", "raw_content": "\nபுயல் சீற்றத்தில் தடைகளை தாண்டி கர்ப்பிணியை காப்பாற்றிய ரவீந்திரன்\nவியாழன் நவம்பர் 12, 2015\nகடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே புயல், வெள்ளத்தில் கர்ப்பிணி பெண்ணுடன் சிக்கிக் கொண்ட 108 ஆம்புலன்சுக்கு ஏற்பட்ட தடைகளை விலக்கி சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவி செய்துள்ளார் கிள்ளை முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் ரவீந்திரன்.\nசிதம்பரம் அருகே கிள்ளை தைக்கால் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி செல்வக்குமாரி (25). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு தீபாவளி பண்டிகையான செவ்வாய்க்கிழமை காலை பிரசவவலி எடுத்தது.\nஇதனையடுத்து. 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணி பெண் செல்வக்குமாரியுடன் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு புறப்பட்டனர். அப்போது சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், சாலை முழுவதும் தெரியவில்லை. மேலும் மின்கம்பங்கள், மரங்கள் சாலையில் விழுந்து கிடந்தன.\nஇதுகுறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வெங்கடேசன், கிள்ளை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரவீந்திரனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக ரவீந்திரன் தனது ஜீப்பில் ஆட்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மரங்கள் மற்றும் மின் கம்பங்களை அப்புறப்படுத்தி ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தினார். அப்போது, ஏற்பட்ட பலத்த காற்றில் கிள்ளை ரயில்வே கேட் மூடிக்கொண்டதோடு, ஆம்புலன்ஸூம் பழுதாகி நின்று விட்டது. பின்னர் தனது ஆட்களை கொண்டு கேட்டை தூக்கி ஜீப்பில் கயிற்றை கட்டி ஆம்புலன்ஸை இழுத்து வந்து சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்த்தார்.\nமருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கர்ப்பிணி பெண் செல்வக்குமாரிக்கு மதியம் 3.30 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது, தாயும் சேயும் நலமாக இரு���்கிறார்கள்.\nமகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nயாருக்கும் பெரும்பான்மை (மெஜாரிட்டி) இல்லாத நிலையில் ஜனாதிபதி ஆட்சி அமுல் படுத்தப்பட்டது.\nவேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு பேரறிவாளனை காவல் துறையினர் அழைத்து சென்றனர்\nஅயோத்தியில் வரலாறு காணாத பாதுகாப்பு\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nஅயோத்தியில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கார்த்திகை பூர்ணிமா விழாவை\nவிடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nஉச்ச நீதிமன்றம் நீதிபதி தலைமையிலான தீர்ப்பாயம் உறுதி செய்தது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nமாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019\nபுதன் நவம்பர் 13, 2019\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்\nபுதன் நவம்பர் 13, 2019\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nமாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nஞாயிறு நவம்பர் 10, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/63681/", "date_download": "2019-11-14T09:28:15Z", "digest": "sha1:NY3TMXXUMVSSBYKIACOVNORDCGCOALBA", "length": 7647, "nlines": 110, "source_domain": "www.pagetamil.com", "title": "‘எல்லா ட்ரசையும் கழட்டிட்டா நம்ம உடம்பு தான் உண்மையான பர்த்டே டிரஸ்’: அமலாபாலின் ஆடை ட்ரைலர்! | Tamil Page", "raw_content": "\n‘எல்லா ட்ரசையும் கழட்டிட்டா நம்ம உடம்பு தான் உண்மையான பர்த்டே டிரஸ்’: அமலாபாலின் ஆடை ட்ரைலர்\nநடிகை அமலா பாலின் ஆடை பட ட்ரைலர் வெளியாகியுள்ளது.\nகைவசம் நிறைய படங்கள் இல்லை என்றாலும் எப்போதும், ஏதவாது ஒரு சர்ச்சையில் சிக்கி தவிப்பவர் நடிகை அமலா பால். இவர் தற்போது மேயாத மான் பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கியுள்ள ஆடை படத்தில் நடித்துள்ளார். படத்தின் பரஸ்ட் லுக் வெளியான சமயத்திலே பல சர்ச்சைகள் எழுந்தது. அந்த சர்ச்சை அடங்குவதற்குள் படத்தின் டீஸர் வெளியானது.\nஅதில் அமலா பால் ஒரு காட்சியில் ஆடையின்றி நடித்துத்திருந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகும் என்று அறிவிப்பட்டுருந்தது. அதன்படி ட்ரைலர் வெளியானது. அதில் மிகவும் தைரியமாக தோன்றும் அமலா பால், தம் அடித்து நண்பர்களோடு பேசிவருகிறார். அப்போது ‘பொறக்கும் போது டிரெஸ் ஓடவா பொறந்தோம். எல்லா ட்ரசையும் கழட்டிட்டா நம்ம உடம்பு தான் உண்மையான பர்த்டே டிரஸ்’ என்று அவர் பேசியுள்ளது மீண்டும் ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\nபெண் ஒரு இடத்தில் ஆடை இல்லாமல் மாட்டி கொள்கிறார். அதிலிருந்து அவர் எப்படி மீண்டுவருகிறார் என்பதே படத்தின் கதையாகும். மேலும் வரும் 19ம் திகதி இந்த படம் வெளியாகவுள்ளது.\nநடிகர் அதர்வா மீது ரூ.6 கோடி மோசடி புகார்\n’: பிரபல நடிகையை கடுப்பாக்கிய கேள்வி\nஅநியாய கவர்ச்சியில் அட்டகாசம் பண்ணும் தளபதி 64 பட நாயகி\nயாழில் அதிகாலை கோர விபத்து; உதவாமல் சென்ற வாகனங்கள்: குடும்பஸ்தர் துடித்துப்பலி\nதேர்தல் விதிகளை மீறிய 4 ஊடகங்களிற்கு தேர்தல் முடிவுகள் வழங்கப்படாது: தேர்தல் ஆணையாளர் அதிரடி\nபுகையிரதம் மோதி யாழில் ஒருவர் உயிரிழப்பு\nகிளிநொச்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nயாழில் அதிகாலை கோர விபத்து; உதவாமல் சென்ற வாகனங்கள்: குடும்பஸ்தர் துடித்துப்பலி\nகூட்டமைப்பின் சஜித் ஆதரவு கூட்டத்தில் விமர்சனம் செய்தவர் கைது\nகூட்டத்தில் ஆட்சேரவில்லையாம்: கூட்டமைப்பின் பிரச்சாரத்தில் விடுதலைப்புலிகளின் பாடல் ஒலிபரப்பியவர் கைது\nகிளிநொச்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/finger-tip-web-series-news/", "date_download": "2019-11-14T09:03:04Z", "digest": "sha1:6BR6RDESTHI6XWK4NWQOFLYS6TBZYEQE", "length": 17396, "nlines": 114, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’", "raw_content": "\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\nஇந்தியாவின் வெகுவேகமாக வளர்ந்து வரும் ஓடிடி(OTT) தளமான ZEE-5-ல், ஏற்கனவே வெளியாகி வெற்றியடைந்த தமிழ் தொடர்களான ‘திரவம்’, ‘ஆட்டோ சங்கர்’, ‘போஸ்ட்மேன்’ ஆகியவற்றை தொடர்ந்து, தற்போது ரசிகர்களை ஈர்க்கும்வண்ணம் ‘ஃபிங்கர் டிப்’ என்னும் திரில்லர் தொடரை வழங்க இருக்கிறது.\nபிரபல திரைப்பட இயக்குந���ான விஷ்ணுவர்த்தன் இந்தத் தொடரைத் தயாரித்திருக்கிறார். அறிமுக இயக்குநரான சிவாகர் இத்தொடரை இயக்கியிருக்கிறார்.\nஇந்தத் தொடரில் அக்சரா ஹாசன், அஷ்வின் காகுமனு, காயத்ரி, சுனைனா, மதுசூதனன் ராவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nசமூக வலைத்தளங்களினால் ஏற்படும் தவறான விளைவுகளை மையப்படுத்தி ஐந்து புதிரான கதைகளைக் கொண்ட இந்தத் தொடர், வருகின்ற ஆகஸ்ட் 21-ம் தேதி ZEE-5 இணையத்தில் வெளியிடப்படுகிறது.\n‘ஃபிங்கர் டிப்’ என்னும் இத்தொடர், ஒரு ஸ்வைப் அல்லது ஒரு சமூக வலைத்தள பதிவு எப்படி ஒரு பயனாளரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடக் கூடும் என்பதையும், அவர்களது சௌகரியங்களைவிட்டு நகர்த்தி, ஒரு தாங்க முடியாத சமூக அழுத்தத்தை அவர்கள் மேல் திணித்து விடுகிறது என்பதையும் மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.\nஒவ்வொரு எபிசோடும், நடைமுறையில் நமது பழக்கத்தில் உள்ள ஒரு அப்ளிகேஷனுடன் ஒப்பிடக் கூடிய வகையில், கற்பனையான அம்சங்கள் நிறைந்த ஒரு ‘ஆப்’பை உருவாக்கி, மனிதனுடைய இருட்டான, எதிர்மறை உணர்வுகளான பேராசை, தீராத கோபம் ஆகியவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.\nஇந்தத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ‘பிங்கர் டிப்’ தொடரில் பங்கேற்ற அனைத்து நடிகர், நடிகைகளும், தொழில் நுட்பக் கலைஞர்களும், ஜீ-5 நிறுவனத்தின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.\nஇந்த நிகழ்ச்சியில் நடிகை அக்சரா ஹாசன் பேசும்போது, “பல தரமான அசலான தமிழ் படைப்புகளை உருவாக்கிவரும் ZEE-5 நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.\nதற்போது சமூக வலைத்தளங்கள் நமது அன்றாட வாழ்வின் இன்றியமையாத பகுதியாக மாறிவிட்ட நிலையில், அதன் தவறான விளைவுகளைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை எற்படுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இத்தொடரில் நடிக்கும்பொழுது நான் அடைந்த மகிழ்ச்சியை, இத்தொடரை பார்க்கும் ரசிகர்களும் அடைவார்கள் என நம்புகிறேன்…” என்றார்.\nஇத்தொடரின் இயக்குநரான சிவாகர் பேசும்போது, “அசலான புதிய நிகழ்ச்சிகளுக்கு ஒரு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் இந்தக் காலச் சூழலில், அதன் முன்னோடியாகத் திகழும் ZEE-5 உடன் இணைந்து பணியாற்றுவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.\nபரபரப்பான திரில்லர் தொடரான இந்த ‘ஃபிங்கர் டிப்’ தொடர், உங்களை வெகுவாக ஈர்க்கும். யோசிக்க வைக்கும். அதேசமயம் உங்களை மகிழ்ச்சியடையவும் செய்யும்..” என்றார்.\nஜீ-5 நிறுவனத்தின் நிகழ்ச்சிகள் பிரிவின் தலைவரான அபர்ணா அசரேகர் பேசும்போது, “சமூக வலைத்தளங்களுடன் நாம் அன்றாடம் தொடர்பில் இருக்கிறோம். அதனுடைய எண்ணிலடங்கா நன்மைகளையும் அனுபவித்து வருகிறோம். ஆயினும் அதன் ஊடுருவும் தன்மையும், ஆளுமையும் சில எதிர்மறை பயன்களையும் கொண்டிருக்கிறது.\nஅத்தகைய ஒரு கதையான இந்த ‘ஃபிங்கர் டிப்’ இணையத் தொடர் மிகவும் விறுவிறுப்பாக, ரசிகர்களை ஈர்க்கும்வண்ணம் படைக்கப்பட்டிருக்கிறது. எங்களது முந்தைய அசல் தமிழ் நிகழ்ச்சிகள் தனித்துவமான வரவேற்பினைப் பெற்றிருக்கும் நிலையில், இந்தத் தொடருடன் எங்கள் பிராந்திய மொழி நிகழ்ச்சிப் பங்களிப்புகளை மேலும் வலுப்படுத்துவோம் என்று நம்புகிறோம்…” என்றார்.\nZEE-5 நிறுவனமானது உலகளாவிய பறந்து விரிந்திருக்கும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மற்றும் செய்தி, ஊடக குழுமமான ZEE எண்டர்டைன்மென்ட் எண்டர்ப்ரைஸஸ் லிமிடெட் நிறுவனத்தின் இணையத் தளப் பிரிவாகும்.\nZEE-5 நிறுவனம் ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒடியா, போஜ்பூரி, குஜராத்தி, பஞ்சாபி ஆகிய 12 மொழிகளில், 80-க்கும்மேற்பட்டதொலைக்காட்சி சேனல்கள், மற்றும் 1 லட்சம் மணி நேர தேவைக்கேற்ற நிகழ்ச்சிகளைத் தயாரித்தும், விநியோகித்தும் வருகிறது.\nஇத்தளம், அசல் பிராந்திய மொழி நிகழ்ச்சிகளையும், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், நாடகங்கள், நேரலை மற்றும் உடல் நலம் – சுகாதாரம் ஆகிய வாழ்க்கை முறை சார்ந்த நிகழ்சிகளையும் வழங்கி வருகிறது.\nமேலும் ZEE-5, 11 தேடுமொழிகளில், நிகழ்ச்சிகளை தரவிறக்கம் செய்யத்தக்க வசதி, வாய் மொழி தேடல் மற்றும் தடையற்ற காணொளி என்ற பெருமிதமிக்கப் பின்னணியை கொண்டிருக்கிறது.\nPrevious Post‘கோமாளி’ – சினிமா விமர்சனம் Next PostSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\nக��ிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\nடிஸ்கவரி சேனலில் தொகுப்பாளரானார் நடிகர் கருணாகரன்..\nஎஸ்.பி.சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும் ‘மிஸ்டர் டபிள்யூ’\nகன்னட இயக்குநரான நாகஷேகர் இயக்கும் தமிழ்ப் படம் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’\n‘பச்சை விளக்கு’ படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வரும் ‘வேதம் புதிது’ தேவேந்திரன்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\nடிஸ்கவரி சேனலில் தொகுப்பாளரானார் நடிகர் கருணாகரன்..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nடிவி செய்தித் தொகுப்பாளர் தணிகை நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்..\nயோகி பாபு நடிக்கும் ‘பட்லர் பாலு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buyaas.com/products/", "date_download": "2019-11-14T08:48:01Z", "digest": "sha1:6LEL2XHWP2ITX6WGGVIIKHJFHOA2CVL5", "length": 7843, "nlines": 107, "source_domain": "ta.buyaas.com", "title": "BUYAAS தயாரிப்புகள் - உடற்கூறியல் ஸ்டீராய்டுகள் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nதொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கான மருந்து தர பொருட்க���்\n1 முடிவு 16-60 காட்டும்\nஇயல்புநிலை வரிசையாக்க புகழ் வகைப்படுத்து சராசரி வரிசைப்படுத்தவும் சமீபத்திய மூலம் வரிசைப்படுத்தவும் விலையின்படி: உயர் குறைந்த விலையின்படி: குறைந்த உயர்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nசியாலிஸ் (தடாலாஃபில்) தூள் (171596-29-5)\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nNandrolone சிப்போனேட் ரா பொருள் (601-63-8)\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nரா -10 டெஸ்டோஸ்டிரோன் (டைஹைட்ரோட்போல்னோன்) தூள் (1-65- 06)\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nரா-மேதைல்ஸ்டெஸ்டோஸ்டிரோன் தூள் (17-58- 18)\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nராக் 5A- ஹைட்ராக்ஸி லாகோஜெனின் பவுடர் (56786-63- XX)\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nரா அனஸ்ட்ரோசோல் பவுடர் (120511-73-1)\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nரான் போல்டினோன் அசிட்டேட் பவுடர் (2363-59-9)\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nரான் போல்ட்னோன் சைபையனேட் தூள் (106505-90-2)\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nராப் போல்ட்னோன் தூள் (846-48-0)\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nHengfei உயிரியல், XHTML காணப்படும், உற்பத்தி, ஆர் & டி மற்றும் விற்பனை ஒருங்கிணைத்து ஒரு உயர் தொழில்நுட்ப மருந்து உயிர்வேதியியல் நிறுவனம் ஆகும்.\nஉடற் கட்டமைப்பிற்கான ட்ரெஸ்டோலோன் அசிடேட் (MENT) க்கான இறுதி வழிகாட்டி\nதடாலாஃபில் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\nப்ரீகபலின் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\nடெஸ்டோஸ்டிரோன் பினில்ப்ரோபியோனேட்: ஒரு பாடிபில்டர் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\nயுகேங் ஸ்டேஷன் மேற்கு, யுகேங் டவுன், லைக்ஹெங் மாவட்டம், லுயௌ சிட்டி, ஹெனான் மாகாண சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-11-14T10:11:27Z", "digest": "sha1:73EA7SJHTPTGFQG3V5LRGFFHHAN5O6Z5", "length": 10425, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நடைமுறைப்படி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி ���தவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநடைமுறைப்படி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆந்திரப் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆப்பிரிக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென் கொரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇங்கிலாந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய மாநிலங்களின் தற்போதைய முதலமைச்சர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலகக்கோப்பை காற்பந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாவ்ரீலோ பிரின்சிப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசட்டப்படி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅல்டைர் 8800 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீலாந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீதித்துறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருசியக் குடியரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜிம் குரோ சட்டங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிரிமியா தன்னாட்சிக் குடியரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் மார்ச் 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோர்த்துக்கல், பிரேசில், அல்கார்வெசு ஆகியவற்றின் ஐக்கிய இராச்சியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரேசில் பேரரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோர்த்துக்கலின் ஆறாம் யோவான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெதர்லாந்து இராச்சியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனைத்து-பலத்தீன அரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாசுக்கு நாடு (தன்னாட்சி சமூகம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோவா முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநடு ஐரோப்பா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுருசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்கள் தொகை அடிப்படையில் தேசிய தலைநகரங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆங்கிலத்தை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீபாரீத்தீ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரசுப்போல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராணுவத் தளபாடங்கள் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாரென் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎசுடெபானெகெத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுசுதாவியா, செயின்ட் பார்த்தெலெமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:வட அமெரிக்கத் தலைநகரங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇசுடான்லி, போக்லாந்து தீவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தென் அமெரிக்கத் தலைநகரங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆமில்டன், பெர்முடா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிலிப்சுபர்கு, சின்டு மார்தின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரான்சுக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி வேல்லி, அங்கியுலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிராதெ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோர்த்துகல் இராச்சியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇத்தாலி இராச்சியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெக்சிக்கோவின் மாநிலங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇடச்சுக் குடியரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்கு உரோமைப் பேரரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/easyaa-pesalaam-english", "date_download": "2019-11-14T09:48:48Z", "digest": "sha1:NJSZXDBTQ3SHDZ5H7MXGOQIOGWB3RKTN", "length": 8116, "nlines": 212, "source_domain": "www.commonfolks.in", "title": "ஈஸியா பேசலாம் இங்கிலீஷ் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » ஈஸியா பேசலாம் இங்கிலீஷ்\nSubject: மொழி / மொழியியல்\nபடிக்கமுடியும், ஓரளவுக்கு நன்றாகப் புரிந்துகொள்ளவும்முடியும்; ஆனால் ஆங்கிலத்தில் ஒரு வரி பேசவேண்டும் என்றாலும் பயம். அரைகுறையாக ஏதோ பேசி அவமானப்படுவதற்குப் பதிலாகப் பேசாமலே இருந்துவிடுவது சுலபமல்லவா இப்படி நினைப்பவர்கள் நம்மில் அநேகம் பேர். இந்தப் புத்தகத்தின் நோக்கம் உங்கள் தயக்கத்தை உடைத்தெறிந்து இயல்பாக ஆங்கிலத்தில் பேச வைப்பதுதான்.\n· புதிய ஆங்கிலச் சொற்களைத் தெரிந்துகொள்வது எப்படி\n· பிழையின்றி சின்னச் சின்ன உரையாடல்களை ஆங்கிலத்தில் மேற்கொள்வது எப்படி\n· கேள்விகள் கேட்டு பதில் பெறுவது எப்படி\n· அடிப்படை ஆங்கில இலக்கணத்தை எப்படிக் கற்பது\n· சரளமாக மற்றவர்களுடன் ஆங்கிலத்தில் பேசிப் பழகுவது எப்படி\nஎன். சொக்கனின் இந்தப் புத்தகம் நமக்குத் தேவைப்படும் அன்றாட ஆங்கிலத்தை மிகவும்\nஎளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் கற்றுக்கொடுக்கிறது. முக்கியமான இலக்கணப் பாடங்கள் பலவும் சுலபமாக நினைவில் வைத்திருக்கும் வகையில் தகுந்த உதாரணங்களுடன் விளக்கப்பட்டிருக்கின்றன. பேசும்போது அடிக்கடி எழும் சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்கள் அளிக்கப்ப���்டிருக்கின்றன. ஏராளமான பயிற்சி வினா விடைகளும் உள்ளன.\nதயக்கத்தை உடைத்தெறிந்துவிட்டு சரளமாக ஆங்கிலத்தில் உரையாட இனி தடையெதுவும் உங்களுக்கு இல்லை.\nஎன். சொக்கன்கிழக்கு பதிப்பகம் கையேடுமொழி / மொழியியல்ஆங்கிலம்இங்கிலீஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/208387?ref=archive-feed", "date_download": "2019-11-14T08:59:38Z", "digest": "sha1:QD7JR7UEZD2ATJ43OB2WDIAIQB3GWNF5", "length": 8461, "nlines": 141, "source_domain": "www.lankasrinews.com", "title": "23 வருட சிறைக்கு பின் நிரபராதி என விடுதலை.. பெற்றோர் கல்லறையில் மகன் செய்த செயல்: உருக வைக்கும் காட்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n23 வருட சிறைக்கு பின் நிரபராதி என விடுதலை.. பெற்றோர் கல்லறையில் மகன் செய்த செயல்: உருக வைக்கும் காட்சி\n23 வருட சிறைக்கு பின் நிரபராதி என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட, 48 வயதான அலி முகமது பட், பெற்றோர் கல்லறையில் படுத்து கண்ணீர் விட்டு கதறிய காட்சி உருக வைத்துள்ளது.\n1996 ஆம் ஆண்டு சாம்லேட்டி குண்டுவெடிப்பு வழக்கில், ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் 48 வயதான அலி பட்டையும் மேலும் நான்கு பேரை செவ்வாய்க்கிழமை விடுவித்தது. விடுதலைக்கு பின் ஸ்ரீநகரில் உள்ள வீடு திரும்பிய அலி, செய்த முதல் காரியம் அவரது பெற்றோரின் கல்லறைக்கு முன் சிரம் பணிந்தது தான்.\nவாழ்கையில் 23 ஆண்டுகள் சிறையிலேயே கழித்த அலி, தனது இளமை வாழ்க்கை மற்றும் பெற்றோர்களை இழந்துள்ளார்.\n1996 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி, ஜெய்ப்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையில், சாம்லேட்டி கிராமத்திற்கு அருகே ஒரு பஸ்ஸில் குண்டு வெடித்ததில், 14 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 37 பேர் காயமடைந்தனர்; பஸ் ஆக்ராவிலிருந்து பிகானேருக்குச் சென்றது.\nசாம்லேட்டி வழக்கில் 12 பேர் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இதுவரை 7 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் 2014-ல் விடுவிக்கப்பட்ட நிலையில், ஆறு பேர் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனர்.\nஇதுபோன்று பொய் குற்றச்சாட்டின் பேரில் வாழ்வை இழக்கும் பல அப்பாவிகளின் பின்னால் இருக்கும் துயர வாழ்க்கைக்கு யார் பொறுப்பு\nமேல��ம் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/us/45589-man-put-rope-around-pregnant-woman-s-neck-as-girlfriend-ripped-baby-from-womb.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-14T08:23:07Z", "digest": "sha1:S4ZUFSDT5T5OBUJSOSUQLJ4RIGTSDX54", "length": 15385, "nlines": 139, "source_domain": "www.newstm.in", "title": "அமெரிக்காவில் கொடூரம்: கர்ப்பிணி வயிற்றை கிழித்து குழந்தை திருட்டு! | Man 'put rope around pregnant woman's neck as girlfriend ripped baby from womb'", "raw_content": "\nஅரசியல் வெற்றிடம் இருப்பதாக ரஜினி கூறியது உண்மை: மு.க.அழகிரி\nதென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்ட கார்நாடக அரசுக்கு அனுமதி\nராகுல் காந்தி எதிர்காலத்தில் மிக எச்சரிக்கையாக பேச வேண்டும்: உச்ச நீதிமன்றம்\nரஃபேல் சீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\nஅமெரிக்காவில் கொடூரம்: கர்ப்பிணி வயிற்றை கிழித்து குழந்தை திருட்டு\nஅமெரிக்காவில் பக்கத்து வீட்டு கர்ப்பிணி பெண்ணை கடத்தி அவரது வயிற்றில் இருந்த குழந்தையை திருடி வளர்த்து வந்த தம்பதியினர் கையும் களவுமாக பிடிப்பட்டு தண்டனைக்கு உள்ளாகியுள்ளனர்.\nஅமெரிக்காவில் வடக்கு டகோடா பகுதியில் வசித்து வந்தவர் சவான்னா கிரேவின்ட் (22). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் காணாமல் போனதாக அப்பகுதி போலீசாரிடம் அவரது கணவர் மற்றும் உறவினர்கள் புகார் அளித்தனர். காணமல் போன நிலையில் சவான்னா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.\nஇந்த நிலையில் டகோடா சுற்றுப்புறத்தில் உள்ள ஆற்றங்கரையில் ஒரு பெண்ணின் உடல் ஒதுங்கியது. போலீசார் மேற்கொண்ட ஆய்வில் அந்த உடல் சவான்னா கிரேவின்ட் உடையது என தெரியவந்தது. உடற்கூராய்வில் அவரது வயிறு கிழிக்கப்பட்ட நிலையில் இருந்தது. பிணத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆனால் வயிற்றில் இருந்த குழந்தையின் நிலை என்ன ஆனது என தெரியாமல் இருந்தது.\nபல கோணத்தில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த புரூக் கிரவுஸ் மற்றும் அவரது காதலன் வில்லியம் கோயன் சேர்ந்து வாழ்ந்து வந்த வீட்டில் குழந்தை சத்���ம் கேட்பதாக சந்தேகிக்கப்பட்டது. வீட்டை முற்றுகையிட்டு போலீசார் விசாரிக்கையில் அந்த தம்பது முன்னுக்குப்பின் முரணான பதில்களை கூறினார். சவான்னா கிரேவின்ட் குடும்பத்தினர் குழந்தையின் முக ஜாடை உள்ளிட்டவற்றை வைத்து வலுவான சந்தேகத்தை எழுப்பினர்.\nபின்னர், இந்த தம்பத்தியினர் சேர்ந்து திட்டமிட்டு கர்ப்பிணியாக இருந்த சவான்னாவின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்து வளர்த்தது அம்பலமானது. குழந்தையை திருடி பின் சவான்னாவின் உடலை அப்புறப்படுத்தியுள்ளனர்.\nஇது குறித்து அந்த பெண்ணின் காதலன் வில்லியம் கூறுகையில், அன்றைய தினம் நான் வீட்டிற்கு சென்ற போது, என்னுடைய காதலி பாத்ரூமில் ரத்தத்தை சுத்தம் செய்தார். திடீரென ஒரு குழந்தையை கொண்டு வந்து, இனிமேல் இது தான் நம்முடைய குடும்பம் என கூறினார். ஆனால் பின் மேற்கொண்ட விசாரணையில் இது பொய் வாக்குமூலம், இருவரும் சேர்ந்தே சதி செய்துள்ளனர் என்பது அம்பலமானது.\nமுழுமையான விசாரணையை முடித்த போலீசார் ஊடகங்களிடம் கூறுகையில், ''வில்லியம் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது அங்கிருந்த கயிற்றினை கைப்பற்றி டிஎன்ஏ சோதனை மேற்கொண்டோம். அதில் கயிற்றை கொண்டு சவான்னா-வின் கழுத்தை வில்லியம் நெரித்திருப்பது உறுதியாகியது. அவர்களு இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nவயிற்றை கிழித்து பெண்ணை படுகொலை செய்து குழந்தையை வெளியில் எடுத்து அதனை சட்டத்துக்கு புறம்பாக வளர்த்தது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் உநிலையில், இவர்கள் ஜாமீனில் வெளிவராதபடி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த விநோத கொடூர குற்றச்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅரசு உதவிபெறுபவர்களுக்கு க்ரீன் கார்டு கிடையாது\nதான்ஸானியா விபத்து: 2 நாட்களுக்கு பின் ஏர் பாக்கெட்டிலிருந்து ஒருவர் மீட்பு; பலி 200 ஆக அதிகரிப்பு\nசவுதி தொலைக்காட்சியில் முதன்முறையாக பெண் செய்தி வாசிப்பாளர்கள்\nவீக்லி நியூஸுலகம்: விநாயகரையும் விட்டுவைக்காத ட்ரம்ப் மற்றும் விண்வெளி சாதனையாளர் உசைன் போல்ட்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. அயோத்தி ஸ்ரீராமர் ஆ���யத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n3. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n4. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n5. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n6. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n7. சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்த முதல்வரின் கருத்து... உடன்படுவதாக சீமான் பேட்டி\nபாடகி லதா மங்கேஷ்கரின் உடல் நலனில் நல்ல முன்னேற்றம்: குடும்பத்தினர்\nமணிமுத்தாறு அணையில் நீர் திறக்க உத்தரவு\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n3. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n4. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n5. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n6. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n7. சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக விருப்ப மனு விநியோகம்\nஸ்டாலின் கூறியதை மக்கள் விரும்பமாட்டார்கள்: ஆர்.பி.உதயகுமார்\nதிருச்சியில் காருடன் எரித்து கொல்லப்பட்ட விவகாரம்: 4 பேர் கைது\nமேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/41428-former-south-korea-president-sentenced-to-8-more-years-in-prison.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-14T09:32:29Z", "digest": "sha1:ZFJUUF723CEIHHOJZ3HVMJPEL37KMEK5", "length": 11883, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "தென் கொரிய முன்னாள் அதிபருக்கு மேலும் 8 ஆண்டு சிறை | Former South Korea President Sentenced To 8 More Years In Prison", "raw_content": "\nஅரசியல் வெற்றிடம் இருப்பதாக ரஜினி கூறியது உண்மை: மு.க.அழகிரி\nதென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்ட கார்நாடக அரசுக���கு அனுமதி\nராகுல் காந்தி எதிர்காலத்தில் மிக எச்சரிக்கையாக பேச வேண்டும்: உச்ச நீதிமன்றம்\nரஃபேல் சீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\nதென் கொரிய முன்னாள் அதிபருக்கு மேலும் 8 ஆண்டு சிறை\nஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஏற்கெனவே சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் தென்கொரிய அதிபர் பார்க் கியுன் ஹைக்கு மற்றொரு வழக்கில் மேலும் 8 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nதென்கொரியாவின் முதல் பெண் அதிபராக பதவி வகித்தவர் பார்க் கியுன் ஹை. இவர் தனது தோழியுடன் சேர்ந்து பதவியை பயண்படுத்தி ஊழலில் ஈடுபட்டு பதவியை இழந்தார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், அந்த நாட்டின் தேசிய உளவு அமைப்பிடம் சட்ட விரோதமாக சுமார் ரூ.19 கோடியே 72 லட்சம் நிதி பெற்று, நாட்டுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதோடு, 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆளும் கட்சியின் வேட்பாளர் தேர்வில் முறைத் தவறி நடந்தார் என குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சியோல் மத்திய நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் பார்க் கியுன் ஆஜராக மறுத்து விட்டார்.\nஆனால் பார்க் கியுன்வுக்கு எதிராக தேசிய உளவு அமைப்பைச் சேர்ந்த 3 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இந்த நிலையில் விசாரணை முடிந்து நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில் அவருக்கு 8 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. ஏற்கனவே அவருக்கு விதிக்கப்பட்ட 24 ஆண்டு சிறைத்தண்டனையின் தொடர்ச்சியாக அவர் மேலும் 8 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதென் கொரிய கடலில் 200 டன் தங்க குவியல் கண்டுபிடிப்பு - பேரம் பேசும் கப்பல் நிறுவனம்\nமனித உரிமை ஆணையம் ஐ.நா.வின் மிகப் பெரிய தோல்வி: அமெரிக்கா\nநடுவானில் மோதிக்கொண்ட பயிற்சி விமானங்கள்... இந்தியப்பெண் உள்பட 3 பேர் பலி\n - கண்டனங்களை அடுத்து புடின் விவகாரத்தில் ட்ரம்ப் விளக்கம்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. அயோத்த�� ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n3. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n4. 'அயோத்தி' ராமனுக்கு வழிகாட்டிய 'வேலூர்' ஜலகண்டேஸ்வரர்\n5. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n6. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n7. ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n9 வருஷமா கேஸ் இருக்குறது தெரியலையா ஜட்ஜ் ஐயா எடியூரப்பா மீதான ஊழல் வழக்கை திடீரென தூசு தட்டும் உச்ச நீதிமன்றம்\nஊழல் குற்றச்சாட்டு...மேலும் 15 அரசு உயரதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிய மத்திய அரசு\nவடகொரியா ஏவுகணை சோதனை...காரணம் இதுதானாம்\nகருக்கலைப்பு தடைச்சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது: பரபரப்பான தீர்ப்பு\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n3. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n4. 'அயோத்தி' ராமனுக்கு வழிகாட்டிய 'வேலூர்' ஜலகண்டேஸ்வரர்\n5. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n6. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n7. ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக விருப்ப மனு விநியோகம்\nஸ்டாலின் கூறியதை மக்கள் விரும்பமாட்டார்கள்: ஆர்.பி.உதயகுமார்\nதிருச்சியில் காருடன் எரித்து கொல்லப்பட்ட விவகாரம்: 4 பேர் கைது\nமேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/64799-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-11-14T10:29:56Z", "digest": "sha1:34UXNDPAH77L75DOZPV3AM27NZJ44QK7", "length": 6150, "nlines": 111, "source_domain": "www.polimernews.com", "title": "மீண்டும் ஆய்வுப் பணிகளைத் தொடங்கிய கிரண் பேடி ​​", "raw_content": "\nமீண்டும் ஆய்வுப் பணிகளைத் தொடங்கிய கிரண் பேடி\nமீண்டும் ஆய்வுப் பணிகளைத் தொடங்கிய கிரண் பேடி\nமீண்டும் ஆய்வுப் பணிகளைத் தொடங்கிய கிரண் பேடி\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, மீண்டும் தனது ஆய்வுப் பணிகளைத் தொடங்கினார். மக்களவைத் தேர்தல் காரணமாக நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், கிரண் பேடி ஆய்வுக்குச் செல்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், இன்று கிரண் பேடி வழக்கம் போல் தனது ஆய்வை தொடங்கினர்.\nதுணை நிலை ஆளுநர் மாளிகை அதிகாரிகளை அழைத்துக் கொண்டு மிதிவண்டியில் புறப்பட்ட அவர், ஆம்பூர் சாலையில் உள்ள பெரிய வாய்க்கால் , கதிர்காமத்தில் உள்ள கனகன் ஏரியை ஆய்வு செய்தார்.\nபுதுச்சேரிPuducherryகிரண் பேடிKiran bediதுணை நிலை ஆளுநர்ஆய்வுinspection\nதீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சண்டை\nதீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சண்டை\nமின்சாரம் தாக்கி தந்தை - மகன் உயிரிழந்த சோகம்\nமின்சாரம் தாக்கி தந்தை - மகன் உயிரிழந்த சோகம்\nசிவசேனாவுடன் காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்கும் - நாராயணசாமி\nவெப்பசலனம் காரணமாக மழை பெய்யலாம்- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nபுவி வெப்பமயமாதல் காரணமாக புயல் உருவாவது அதிகரிப்பு\nநடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல் வர வாய்ப்புள்ளது- தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்\n”தலைமைக்கான வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்” - மு.க.அழகிரி\nதென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கர்நாடகாவிற்கு தடை இல்லை...\nராகுலுக்கு எதிரான மனு தள்ளுபடி...\nரஃபேல் ஒப்பந்தத்திற்கு எதிரான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி..\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/123814-sivamagudam", "date_download": "2019-11-14T09:09:43Z", "digest": "sha1:2SIFGTXCJXSA5MBS3XKP5NC5G54FLLZ6", "length": 8053, "nlines": 202, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 11 October 2016 - சிவமகுடம் - 24 | Sivamagudam - Sakthi Vikatan", "raw_content": "\n‘‘பாபாவை தரிசிக்க பாத யாத்திரை\nகல்யாண வரம் தரும், பெளர்ணமி விளக்கு பூஜை\n‘அம்பாள் பணிக்காகவே எனது வாழ்க்கை\nதிருப்பங்கள் தரும் திரிசக்கர தரிசனம்\nகலகல கடைசி பக்கம் - ‘இருட்டுப் பயம் இனி இல்லை\n‘மனசுக்கு ���ொம்ப நிறைவாக இருக்கு\nகாணும் பொருள் யாவும் சக்தியடா\nநவகிரக வழிபாடு - எளிய பரிகாரங்களுடன்...\nதசமஹா தேவியர் - நவராத்திரி ஸ்பெஷல்\nஅடுத்த இதழுடன்... உங்கள் இல்லத்தின் குறைகள் நீங்க... வாஸ்து டிப்ஸ்\nதூத்துக்குடி திருவிளக்கு பூஜை - அறிவிப்பு\nசிவமகுடம் - பாகம் 2 - 35\nசிவமகுடம் - பாகம் 2 - 34\nசிவமகுடம் - பாகம் 2 - 33\nசிவமகுடம் - பாகம் 2 - 32\nசிவமகுடம் - பாகம் 2 - 31\nசிவமகுடம் - பாகம் 2 - 30\nசிவமகுடம் - பாகம் 2 - 29\nசிவமகுடம் - பாகம் 2 - 28\nசிவமகுடம் - பாகம் 2 - 27\nசிவமகுடம் - பாகம் 2 - 26\nசிவமகுடம் - பாகம் 2 - 25\nசிவமகுடம் - பாகம் 2 - 24\nசிவமகுடம் - பாகம் 2 - 23\nசிவமகுடம் - பாகம் 2 - 22\nசிவமகுடம் - பாகம் 2 - 21\nசிவமகுடம் - பாகம் 2 - 21\nசிவமகுடம் - பாகம் 2 - 20\nசிவமகுடம் - பாகம் 2 - 19\nசிவமகுடம் - பாகம் 2 - 18\nசிவமகுடம் - பாகம் 2 - 17\nசிவமகுடம் - பாகம் 2 - 16\nசிவமகுடம் - பாகம் 2 - 15\nசிவமகுடம் - பாகம் 2 - 14\nசிவமகுடம் - பாகம் 2 - 13\nசிவமகுடம் - பாகம் 2 - 12\nசிவமகுடம் - பாகம் 2 - 11\nசிவமகுடம் - பாகம் 2 - 10\nசிவமகுடம் - பாகம் 2 - 9\nசிவமகுடம் - பாகம் 2 - 8\nசிவமகுடம் - பாகம் 2 - 7\nசிவமகுடம் - பாகம் 2 - 6\nசிவமகுடம் - பாகம் 2 - 5\nசிவமகுடம் - பாகம் 2 - 4\nசிவமகுடம் - பாகம் 2 - 3\nசிவமகுடம் - பாகம் 2 - 2\nசிவமகுடம் - பாகம் 2 - 1\nஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/141839-how-to-do-mantra-japa-with-beads", "date_download": "2019-11-14T09:14:12Z", "digest": "sha1:PNTG2GBMWASK7AJBNFTZ6PN2G2P5II3R", "length": 4888, "nlines": 126, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 03 July 2018 - எப்படி ஜபிக்க வேண்டும்? | How to do Mantra Japa with beads? - Sakthi Vikatan", "raw_content": "\nமண்ணாளும் ஈசனுக்கு மகா கும்பாபிஷேகம்\nபிரச்னைகளுக்குத் தீர்வு அருளும் ‘பிள்ளையார் பிரசன்ன ஸ்துதி’\nஆலயம் தேடுவோம்: வரம் தந்தார்... வாழ்க்கை தந்தார்\nநல்வாழ்வு அருளும் நான்கு ராமேஸ்வரங்கள்\nரங்க ராஜ்ஜியம் - 6\nகேள்வி பதில் - மந்திரங்கள் அவசியமா\nமகா பெரியவா - 6\nசிவமகுடம் - பாகம் 2 - 11\n - 6 - குகஸ்ரீ ரசபதி அடிகள்... தொடர்ச்சி...\nநாரதர் உலா - நம்மாழ்வார் சந்நிதியில்\nபேரும் புகழும் அருளும் பெரிய திருமஞ்சனம்\nகேள்விக்கு என்ன பதில் - புடவை பரிசுப் போட்டி - 6\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/16846-kaali-cinema-review.html", "date_download": "2019-11-14T09:12:13Z", "digest": "sha1:BXN3JVFMORJDRBNEWYWWUFQH4LUPW6JB", "length": 13334, "nlines": 160, "source_domain": "www.inneram.com", "title": "காளி - திரைப்பட விமர்சனம்", "raw_content": "\nமுஸ்லிம்கள் தனித்தனியே கட்டி அணைக்க வேண்டியவர்கள் இவர்கள்\nசபரிமலை விவகாரத்தில் ஏற்கனவே அளித்த தீர்ப்புக்கு தடையில்லை - உச்ச நீதிமன்றம்\nரஃபேல் முறைகேடு தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nபரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவராக டாக்டர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ் தேர்வு\n - பால் முகவர்கள் சங்கம் கேள்வி\nகாளி - திரைப்பட விமர்சனம்\nவிஜய் ஆண்டனி நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் காளி.\nவிஜய் ஆண்டனி படங்கள் என்றாலே ஒரு சைக்கோ கதாபாத்திரம், அம்மா செண்டிமெண்ட் இது இரண்டும் தான் பெரும்பாலும் இருக்கும். அந்த வகையில் விஜய் ஆண்டனிக்கு எப்போதும் தன் கனவில் ஒரு பாம்பு, மாடு தெரிகின்றது. அமெரிக்காவில் முன்னணி டாக்டராக இருக்கும் இவருக்கு ஒரு கட்டத்தில் நாம் வளர்ப்பு மகன் தான் என தெரிய வருகின்றது.\nபிறகு தன் வளர்ப்பு பெற்றோர்கள் அனுமதியுடன் இந்தியா வர அங்கு தன் தாய் இறந்துவிட்டார் என தெரிகின்றது. அதே நேரத்தில் தன் தந்தை உயிருடன் இருப்பதை அறிந்த விஜய் ஆண்டனி தன் அப்பா யார் என்று தேடி செல்கின்றார். தன் தந்தை யார் தன் அம்மா ஏன் இப்படி ஆனார் என்பதை விஜய் ஆண்டனி கண்டுப்பிடிப்பதே மீதிக்கதை.\nவிஜய் ஆண்டனிக்கே அளந்து எடுத்த கதாபாத்திரம், தனக்கு என்ன வருமோ அதை அறிந்து இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், ஆனால், பல பேட்டிகளில் எனக்கு நடிக்க தெரியாது என்று சொல்லி தப்பித்துக்கொள்கிறார்.\nகொஞ்சம் எக்ஸ்பிரஷேன் காட்ட முயற்சி செய்யுங்கள் விஜய் ஆண்டனி, இன்னும் எத்தனை நாளைக்கு ஒரு Safe Zone ல் இருப்பீர்கள். அம்மா செண்டிமெண்டும், சைக்கோ செண்டிமென்டும் விஜய் ஆண்டனியின் முந்தய படத்தில் இருக்கும். தற்போது கூடுதலாக அவர் அப்பா செண்டிமெண்டை இதில் சேர்த்திருக்கிறார்.\nபடத்தின் முதல் பாதியை தாங்கி பிடிப்பதே யோகி பாபு தான், தன் ஒன் லைன் கவுண்டரில் கலக்கியுள்ளார், அதிலும் விஜய் ஆண்டனி அப்பாவை கண்டிப்பிடிக்க அவர் கொடுக்கும் ஐடியாக்கள், ஊர் தலைவர் வீட்டில் திருடப்போவது, அவருக்கே சரக்கு வாங்கி கொடுத்து அவர் கதையை கேட்டு கலாய்ப்பது என ஒன் மேன் ஷோ. சூப்பர் யோகி பாபு.\nபடத்தில் மூன்று கதை பயணிக்கின்றது, மூன்று பேரிடம் தன��� அப்பாவை பற்றி விஜய் ஆண்டனி விசாரிக்கையில் அந்த கதையின் நாயகனாக விஜய் ஆண்டனி வருகின்றார். வித்தியாசமான முயற்சி தான்.\nஆனால், மூன்றாவதாக வரும் கதையை தவிர மற்ற இரண்டு கதையிலும் சுவாரஸ்யம் இல்லை. மூன்றாவது கதை தொடங்கும் போதே மக்களிடம் அட இன்னொன்றா என்ற சோர்வு தெரிகின்றது.\nமூன்று கதையிலும் ஒரு எமோஷ்னல் விஷயத்துடன் முடிவடைந்தாலும் அது எந்த விதத்தில் ஆடியன்ஸுடன் கனெக்ட் ஆனது என்றால் கேள்விக்குறி தான்.\nபடத்திற்கு இசையே விஜய் ஆண்டனி என்பதால் பாடல்களில் கவர்கின்றார், அதிலும் குறிப்பாக அரும்பே பாடலில் செம்ம ஸ்கோர் செய்துள்ளார்.\nநல்ல கதை நடிகர்கள் இருந்தும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.\n« நிர்வாணமாக நடித்ததில் என்ன தவறு - பிரபல தமிழ் நடிகை பரபரப்பு புகார் - பிரபல தமிழ் நடிகை பரபரப்பு புகார் நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் திடுக்கிடும் தகவல் - ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் திடுக்கிடும் தகவல் - ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி\nகைதி - ஆர்ப்பாட்டம் இல்லாத வெற்றி: சினிமா விமர்சனம்\nதமிழ் திரைப்படத்தில் நடிக்கும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான்\nமுஸ்லிம் பெயரில் படம் எடுக்க இந்து அமைப்பு எதிர்ப்பு\nபாகிஸ்தான் மாணவி மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்\nஅண்ணாவை விஞ்சிய கருணாநிதி - கருணாநிதியை விஞ்சிய ஸ்டாலின் எதில் தெ…\nபாபர் மசூதி வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுந…\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற வேண்டும் - மோடிக்கு கடித…\nமாணவி ஃபாத்திமா லத்தீபின் தற்கொலைக்கான காரணம் மதவெறி - திடுக்கிட …\nபாஜக மீது சிவசேனா கடும் தாக்கு - மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில்…\nBREAKING NEWS: இரானில் பயங்கர நிலநடுக்கம்\nஇந்து வீட்டு திருமணத்திற்காக மீலாது நபி விழாவை தள்ளி வைத்த முஸ்லி…\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nமுஸ்லிம்கள் பிச்சை கேட்கவில்லை - அசாதுத்தீன் உவைசி\nமகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து திருப்பம் - ஆட்சி அமைக்க தேசிய…\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்பால் மிகவும் கலக்கம் அடைந்துள்ளேன…\nஅதிமுகவின் விளம்பர வெறிக்கு மேலும் ஒரு பெண் பாதிப்பு - ஸ்டா…\nமகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு\nத���முக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிய விண்ணப்பிக்…\nமுன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/bhagavad-gita/?lang=ta", "date_download": "2019-11-14T08:41:56Z", "digest": "sha1:W5UIA2257EUP5GQERC53GRZ33EKSZ6VC", "length": 15401, "nlines": 111, "source_domain": "www.thulasidas.com", "title": "பகவத் கீதை - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nகட்டுரைகள், வாழ்க்கை மற்றும் இறப்பு, தத்துவம்\nபிப்ரவரி 17, 2016 மனோஜ்\nஇந்து மதம் மத நூல்கள் மத்தியில், the Bhagavad Gita is the most revered one. உண்மையில் வழங்கினாலும் தேவனுடைய வார்த்தை, the Bhagavad Gita enjoys a stature similar to the Bible or the Koran. அனைத்து வேதங்களின் போல், the Bhagavad Gita also can be read, இல்லை வெறும் பக்தி செயல் என, ஆனால் அதே ஒரு மெய்யியல் போன்ற. அது உலகம் புரிந்து ஒரு தத்துவ நிலைப்பாடு அளிக்கிறது, இது வடிவங்கள் (இந்தியாவில் இருந்து அந்த) வாழ்க்கை கையாள்வதில் உள்ள அடிப்படை ஊகங்கள், அவர்களை சுற்றி அறிய உண்மையில். உண்மையில், அது வெறும் யூகங்கள் மற்றும் கருதுகோள்களை விட; தலைமுறை தலைமுறையாக வழிவழியாக பொது அடிப்படையில் உள்ளது. அது அறிவின் அடித்தளங்கள், இது தர்க்கம் முன் செரிக்கச்செய்கிறது என்று மற்றும் தொட்டு முடியாது அல்லது பகுத்தறிவுடன் ஆய்வு உண்மையில் உள்ளுணர்வு மற்றும் உணர்ச்சி புரிதல் அமைக்க. அவர்கள் துருப்பு ஒவ்வொரு முறையும் சின்னங்களை என்று புனைகதைகளில் உள்ளன.\nஆனால் இந்த அடித்தளமான ஊகங்கள் என்ன நான் அவற்றை வழங்கினார் என்பதால் “புனைகதைகளில்” என்று பாட்டி கதைகள் மற்றும் நாட்டுப்புறப் பாடல்கள் இருந்து வந்தது, மற்றும் முதல் நான் இந்தியாவில் இருந்து, I only need to look within myself and list my own pre-intellectual notions. அப்படி, here is what I understand to be the philosophical stance put forth in the Bhagavad Gita.\nஒவ்வொரு நாடு ஆத்துமாவை உடையதாயிருக்கிறது, இது அழிக்க மற்றும் “உண்மையான” விஷயம். உடல் ஆன்மா ஒரு உடையை போன்ற அணிந்துள்ளார் என்று ஒன்று உள்ளது. இறப்பு பெரிய விஷயமல்ல, அது எந்த ஆன்மா சிதைந்து வரும் உடல் நிராகரிக்க முடிவு வெறும் நிகழ்வு ஆகும்.\nயுனிவர்ஸ் ஒரு ஆன்மா உள்ளது, இது பெரிய ஆத்மா (வாழும் உயிரினங்களில் வசிப்பதாக சிறிய ஆன்மா எதிராக). இந்த உலகளாவிய ஆன்மா, அனைத்து இடைவெளிகள் மற்றும் நோக்கங்களுக்காக, கடவுள்.\nசிறிய ஆன்மா மற்றும் பெரிய ஆன்மா உண்மையில் தெளிவாக இருந்ததில்லை. சிறிய வந்ததை போல இல்லை நீர்த்துளிகள் மற்றும் கடல் பெரிய ஆன்மா.\nசிறிய ஆன்மா பிரபஞ்சத்தின் ஆன்மா கொண்டு சேர்ப்பது போது சால்வேசன், போது கடல் சிறிய துளி வருமானத்தை. இது எல்லாம் ஒரு அடையும் நிலை ஆகும், மற்றும் நித்திய ஆனந்தம் ஒரு மாநில உள்ளது.\nஆனால் இரட்சிப்பின் சுலபமாக எட்டக்கூடிய. மிக சிறிய ஆன்மா வாழ்க்கை மற்றும் இறப்பு எண்ணற்ற முறை சுழற்சி செல்ல போனது, மறுபிறவி செயல்முறை மூலம்.\nவாழ்க்கை என்ற ஒரு வரவேற்பு வடிவம் ஆகும், இரட்சிப்பின் உள்ளது.\nஉண்மையில் ஒரு பொருண்மை வாதம் அறிவுசார் புரிதல்\nஎன்ற கருத்தை “கடமைகளை” ஒரு பிட் இருண்ட உள்ளது. அது அறநெறி ஒரு சுற்றறிக்கை வரையறை கொதித்தது, மூப்பர் போன்றவை மரியாதை. ஆனால் அது பொதுவாக எல்லோருக்கும் தெரியும் அல்லது தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஏதாவது இருக்க வேண்டும் எடுத்து.\nஇந்த படத்தை பிணைந்து உண்மையில் இரண்டு தனி பகுதிகள் என்ற கருத்து உள்ளது — ஒரு புறம் முழுமையான மற்றும் அறிய உண்மையில், மற்றும் புலனுணர்வு, மற்றொரு அந்நிகழ்வை. ஐந்து என் சொந்த காரணங்களுக்காக, நான் இந்த கருத்தை பிரமிப்பு முற்றிலும் இருக்கிறேன்.\nஇந்த வழியில் ஒரு அழகான படம் உலக உள்ளது, நாம் என்ன ஆனவை, எங்கள் ஆன்மீக சுய போன்றவை. நிச்சயமாக, அது எல்லாம் கடவுளின் வார்த்தை என வழங்கப்படுகிறது, மற்றும் அறிவுசார் அல்லது பகுத்தறிவு விவாதம் எந்த வகையான திறந்த அல்ல. என் அறிவார்ந்த கணங்களில், நான் ஆன்மா நம்பிக்கை இல்லை. நான் selfhood என் உணர்வு நம்பிக்கை, சுய விழிப்புணர்வு, உணர்வு, கவலை போன்றவை. அனைத்து ஒரு epiphenomenon உள்ளன, ஒரு டேக் சேர்ந்து உடல் உண்மையில் மட்டுமே எனக்கு என்று. ஆனால் பின்னர், புனைகதைகளில் அறிவாற்றல் அப்பால் உள்ளன, என் பகுத்தறிவற்ற தருணங்களை, நான் அதை அனைத்து இன்னும் ஏதோ இருக்கிறது என்று நம்புகிறேன் விரும்பும் கண்டுபிடிக்க. என்று நான் மூலம் வாழ்ந்து இந்த தருணங்களை, விஷயங்களை நான் அறியப்பட்ட மற்றும் செய்திருக்க, மற்றும் நான் அனைத்து உருவாக்கிய நினைவுகள் ஒரு epiphenomenon அப்பால் ஒரு நீடிப்புத் வேண்டும்; அவர்கள் மழை கண்ணீர் போன்ற மறைந்துவிடும் என்று. துரதிர்ஷ்டவசமாக, என் பகுத்தறியும்தன்மை எப்போதும் வெல்லும்.\nTwitter இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (Opens in new window)\nசென்டர் பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nGoogle இல் பகிர கிளிக் செய்யவும் (Opens in new window)\nTumblr அன்று பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nPinterest மீது பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nஅச்சிட கிளிக் செய்யவும் (Opens in new window)\nமுந்தைய இடுகைகள்Aging Mindஅடுத்த படம்Why Have Kids\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 10,095 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,741 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 7,749 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2013/03/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-11-14T08:51:55Z", "digest": "sha1:NCENSTJTRXTLWAXHYAORBCGA5ECCPKCX", "length": 55661, "nlines": 529, "source_domain": "ta.rayhaber.com", "title": "Trafik Kazası Bir Ailenin Hayatını Kararttı | RayHaber | ரயில்வே | நெடுஞ்சாலை | கேபிள் கார்", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[13 / 11 / 2019] எஸ்கிசீரில் வணிக நற்செய்தி .. பெண் பஸ் டிரைவர் பணியமர்த்தப்பட வேண்டும்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[13 / 11 / 2019] முதல் துருக்கியில் .. ஸ்மார்ட் டாக்ஸி காலம் அங்காராவில் தொடங்குகிறது\tஅன்காரா\n[13 / 11 / 2019] வரலாற்றுப் பபாபா ஃபெர்ரி டிசம்பரில் ஹாலிக்கு இழுக்கப்படும்\tஇஸ்தான்புல்\n[13 / 11 / 2019] இஸ்மிரில் ஊனமுற்றோருக்கான பஸ் பயணம் எளிதாக இருக்கும்\tஇஸ்மிர்\n[13 / 11 / 2019] டி.டி.எஸ்.டி போக்குவரத்து நிறுவனம். பொது மேலாளரைப் பார்வையிடவும்\tஅன்காரா\n[13 / 11 / 2019] ரயில் வாகன சான்றிதழின் அங்கீகாரம் Tdurk Loydu க்கு\tஇஸ்தான்புல்\n[13 / 11 / 2019] இஸ்தான்புல் மெட்ரோ சர்வதேச விருது\tஇஸ்தான்புல்\n[13 / 11 / 2019] சேனல் இஸ்தான்புல் எவ்வளவு செலவாகும், டெண்டர் எப்படி இருக்கும்\n[13 / 11 / 2019] பர்சாவில் உள்ள மூத்த குடிமக்களுக்கு இலவச மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட பயண அட்டை\tபுதன்\nHomeபுகையிரதபோக்குவரத்து விபத்து ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை இருட்டடிக்கும்\nபோக்குவரத்து விபத்து ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை இருட்டடிக்கும்\n13 / 03 / 2013 லெவந்த் ஓஜென் புகையிரத, பொதுத், : HIGHWAY, தலைப்பு 0\nகோரக்கலில், 2 இன் தந்தை எர்கன் போஸ்கர்ட் போக்குவரத்து விபத்தில் கொல்லப்பட்டார். பலத்த காயம் அடைந்த விபத்துக்குப் பிறகு படுக்கைக்குத் தண்டனை விதிக்கப்பட்டதால் பெரும் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட எர்கன் போஸ்கர்ட், வங்கிக் கடனுடன் அவர்கள் பெற்ற வீட்டிலிருந்து முன்கூட்டியே வாங்குவதற்கான முடிவால் மீண்டும் அழிக்கப்பட்டார்.\nசுமார் 3 மாதங்களுக்கு முன்பு கிரிக்கலே-கோரம் நெடுஞ்சாலை கலெட்டெப்பின் சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. எல்கன் போஸ்கர்ட் (51) உடன் ஏற்றப்பட்ட எல்ஜிபி உடன் இல்ஹான் கோக்கின் ஆட்சியில் 113 AY 38 தட்டு-ஏற்றப்பட்ட டிரக் மோதியது, ஸ்கிராப் காரின் குவியலுக்கு திரும்பியது பலத்த காயமடைந்த போஸ்கர்ட் மருத்துவமனை சிகிச்சையில் மீட்கப்பட்டது.\nவிபத்துக்குப் பிறகு படுக்கைக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போஸ்கர்ட், அவர்கள் பெற்ற வீட்டின் தவணையை வங்கிக் கடனுடன் செலுத்த முடியவில்லை, இந்த முடிவு வீட்டை முன்னறிவித்தது. படுக்கைக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு கடினமான நேரத்தை வெளிப்படுத்திய எர்கன் போஸ்கர்ட், குழந்தை மற்றும் அவரது மனைவியுடன் 2 நடுவில் விடப்பட்டதாக கூறினார். கண்ணீரில், அவரது மனைவி செல்வி போஸ்கர்ட், விபத்துக்குப் பிறகு, அவர்களின் வாழ்க்கை இருட்டாகிவிட்டது, அவர்கள் வீடுகளை இழக்க நேரிடும் என்று அஞ்சினர். அல் விபத்துக்கு முன்பு, என் மனைவியும் குழந்தைகளும் ஒரு சாதாரண வாழ்க்கை கொண்டிருந்தார்கள். துண்டுகள், பேஸ்ட்ரிகள், டோனட்ஸ் மற்றும் மீ���்பால்ஸை தயாரிப்பதன் மூலம் நான் சேமித்த பணத்திற்கு ஒரு வீட்டை வாங்க முடிவு செய்தோம். வங்கியில் இருந்து 40 ஆயிரம் TL கடனை இழுத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றது. 5 மாதங்களுக்கு நாங்கள் எங்கள் தவணைகளை செலுத்தி வருகிறோம். ஆனால் இந்த விபத்து எங்கள் வாழ்க்கையை பரிதாபப்படுத்தியது. நாங்கள் நடுவில் இருக்கிறோம். எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. அதிகாரிகள் வந்து பார்த்தார்கள் ஆனால் எதுவும் மாறவில்லை.\nஅவரது மனைவி மற்றும் குழந்தைகளை விவரிக்கும் போஸ்கர்ட், “ஆனால் தாங்கும் வலிமை எனக்கு இல்லை. 2 நான் பல மாதங்களாக மருத்துவமனை மூலைகளில் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு குடும்பத்தையும் போலவே, நாங்கள் ஒரு வீட்டைக் கனவு கண்டோம். எங்களுடைய வீட்டின் தவணைகளை வங்கிக் கடனுடன் செலுத்த எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது வங்கி எங்கள் வீட்டை விற்கிறது. இப்போது நாம் என்ன செய்வது இந்த மாநிலத்துடன் நாம் என்ன செய்கிறோம், எங்கு செல்கிறோம். நான் வீடு, வீடு என்று விரும்பவில்லை. பிரதமர், ஆளுநர்கள் மற்றும் பரோபகாரர்கள் எங்களை ஒரு உதவிக் கையை அடைய விரும்புகிறார்கள், ”என்று அவர் கூறினார்.\nபோஸ்கர்ட் குடும்பம் இப்போது ஒரு உதவிக்காக காத்திருக்கிறது.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்\nகோவர்சிக் அலி ஒரு போக்குவரத்து விபத்தில் உயிரை இழந்தார், நெடுஞ்சாலைகளுக்கு பொறுப்பானவர் 09 / 01 / 2015 போக்குவரத்து விபத்தில் கோவர்சிக் அலியின�� மரணம், நெடுஞ்சாலைகளுக்கு பொறுப்பானது: துருக்கிய நாட்டுப்புற இசைக் கலைஞர் கோவர்சிக் அலி ஒரு போக்குவரத்து விபத்தில் இழந்தார், நெடுஞ்சாலைகளுக்கு பொறுப்பானவர். இழப்பீட்டு வழக்கில், நீதிமன்றம் 294 ஆயிரம் பவுண்டுகள்…\nவேலை விபத்து காரணமாக TÜLOMSAŞ தனது வாழ்க்கையை இழந்துவிட்டார் 26 / 02 / 2013 TÜLOMSAŞ Eskişehir பணியிட வேகன் இழுப்பான் வேலை துண்டின் போது விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார், பலத்த காயமடைந்த தொழிலாளர்கள் தங்கள் உயிரை இழந்தனர். கிடைத்த தகவல்களின்படி, ஹோஸ்னுடியே அக்கம்பக்கத்து அஹ்மத்…\n3. விமான நிலைய xnumx.köpr தொடர்புகொள்ள அங்காரா நிலக்கீல் பர்சா புர்சா பெருநகர மாநகராட்சி ரயில்வே இரயில் நிலை கடந்து வேகமாக ரயில் இஸ்தான்புல் நிலையம் நெடுஞ்சாலைகள் கோசெல்லியின் பெருநகர மாநகராட்சி பாலம் marmaray மர்மேர் திட்டம் மெட்ரோ Metrobus பஸ் ரே ரயில் சிஸ்டம் TC STATE RAILWAYS இன்று வரலாறு TCDD டி.சி.டி.டி.யின் பொது இயக்குநரகம் டி.சி.டி.டி.யின் பொது இயக்குநரகம் கேபிள் கார் டிராம் tren TÜDEMSAŞ ஒப்பந்ததாரர் TÜVASAŞ துருக்கி மாநிலம் ரயில்வே குடியரசின் போக்குவரத்து அமைச்சகம் கார் யாவுஸ் சுல்தான் செலம் பாலம் YHT உயர் வேக ரயில் IETT இஸ்தான்புல் பெருநகர மாநகராட்சி İZBAN இஸ்மிர் இஸ்மிர் மெட்ரோபொலிட்டன் நகராட்சி\nதற்போதைய ரயில்வே டெண்டர் காலண்டர்\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை எடுக்கும் (TÜDEMSAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: கேட் காவலர் சேவையை கொள்முதல் செய்தல்\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர�� , Google+ நீங்கள்Tube சென்டர்\nஹக்கரி வான் சாலை போக்குவரத்து மூடப்பட்டது\nதோண்டும் வாகனங்களின் பல்வேறு வகைகளில் பயன்படுத்துவதற்காக XENX பென்சில் பீக் பிரேக் ஷோவை வாங்குவதற்கான டெண்டர்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஎஸ்கிசீரில் வணிக நற்செய்தி .. பெண் பஸ் டிரைவர் பணியமர்த்தப்பட வேண்டும்\n ஸ்மார்ட் டாக்ஸி காலம் அங்காராவில் தொடங்குகிறது\nவரலாற்றுப் பபாபா ஃபெர்ரி டிசம்பரில் ஹாலிக்கு இழுக்கப்படும்\nஇஸ்மிரில் ஊனமுற்றோருக்கான பஸ் பயணம் எளிதாக இருக்கும்\nடி.டி.எஸ்.டி போக்குவரத்து நிறுவனம். பொது மேலாளரைப் பார்வையிடவும்\nAkçaray Kuruçeşme மையத்தை அடையுமா\nமாலத்யா லிட்டில் ட்ராஃபிக் கற்றுக்கொள்கிறார்\nரயில் வாகன சான்றிதழின் அங்கீகாரம் Tdurk Loydu க்கு\nஇஸ்தான்புல் மெட்ரோ சர்வதேச விருது\nசேனல் இஸ்தான்புல் எவ்வளவு செலவாகும், டெண்டர் எப்படி இருக்கும்\nபர்சாவில் உள்ள மூத்த குடிமக்களுக்கு இலவச மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட பயண அட்டை\nஆளுநர் அய்ஹான் சிவாஸ் அங்காரா அதிவேக ரயில் தளத்தை பார்வையிட்டார்\nஅலன்யாவில் மாணவர்களுக்கான பொது பேருந்து கட்டணத்தில் தள்ளுபடி\nமெர்சினில் திருடப்பட்ட லோகோமோட்டிவ் திருடப்பட்டது\n2019 ZBAN பயண நேரம், İZBAN திறக்கும் நேரம் என்ன இது எந்த நேரத்தை மூடுகிறது\nTÜVASAŞ மரக்கன்று நடவு பிரச்சாரத்தை ஆதரிக்கிறது\nRayHaber 13.11.2019 டெண்டர் புல்லட்டின்\nபங்களாதேஷில் இரண்டு ரயில்கள் மோதுகின்றன: 15 டெட், 58 காயம்\nKabataş Bağcılar டிராம் பாதை மற்றும் காலம்\n16 இந்தியாவில் இரண்டு பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானது\nகராபஸ்லர் சுரங்கப்பாதைக்கான முதல் படி\nஇன்று வரலாற்றில்: 13 நவம்பர் 1889 ஒட்டோமான் விவசாய உற்பத்தி\nதுருக்கி லாஜிஸ்டிக்ஸ் மாஸ்டர் திட்டம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மையங்கள்\nநடைபெற்றுக்கொண்டிருக்கும் கட்டுமான திட்டங்கள் குறிப்பிடத்தக்க வேகம் ரயில்வே துருக்கியில் கோடுகள்\nதுருக்கியின் வேகம் மற்றும் பாராம்பரிய ரயில்வே கட்டுமான திட்டங்கள்\n«\tநவம்பர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: கட்டிடம் படைப்புகள்\nகொள்முதல் அறிவிப்பு: உணவு சேவை\nடெண்டர் அறிவிப்பு: வாங்க பேட்டரி\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை எடுக்கும் (TÜDEMSAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: கேட் காவலர் சேவையை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை எடுக்கும் (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: பாலம் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: பாலம் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nYHT கோடுகளின் பாதுகாப்பு மற்றும் சரியான இரயில் அரைத்தல்\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nகராமர்செல் இன்டர்சேஞ்சிற்கான புதிய டெண்டர்\nஇர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nஇஸ்தான்புல் மெட்ரோ சிரிய குடும்பத்தின் வீட்டாக மாறியது\nகோவர்சிக் அலி ஒரு போக்குவரத்து விபத்தில் உயிரை இழந்தார், நெடுஞ்சாலைகளுக்கு பொறுப்பானவர்\nபொறியாளர் செயித் கோக் இஸ்மிரில் ஒரு சங்கிலி போக்குவரத்து விபத்தில் கொல்லப்பட்டார்\nடிமிரெல் பால்கன் தனது உயிர்களை குதஹ்யாவில் ஒரு விபத்தில் இழந்தார்\nவேலை விபத்து காரணமாக TÜLOMSAŞ தனது வாழ்க்கையை இழந்துவிட்டார்\nகஹ்ரமன்மாராவில் நடந்த ரயில் விபத்தில் மற்றொரு நபர் கொல்லப்பட்டார்\nமாலத்யாவுக்கு போக்குவரத்தை சுவாசிப்பதற்கான சாலை திட்டங்கள்\nஎர்சிஸில் 1 இறந்த காயமடைந்த போக்குவரத்து விபத்து\nஇஸ்தான்புல்லில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது\nடெனிஸ்லி பெருநகர உள்ளூர் மற்றும் தேசிய போக்குவரத்து மேலாண்மை அமைப்பு\nஇன்று வரலாற்றில்: 13 நவம்பர் 1889 ஒட்டோமான் விவசாய உற்பத்தி\nஇன்று வரலாற்றில்: 12 நவம்பர் 1935 நஃபியா ரிவர்-ஃபிலியோஸ் வரி\nஇன்று வரலாற்றில்: 11 நவம்பர் 2010 Seyrantepe நிலையம்\nஇன்று வரலாற்றில்: 10 நவம்பர் 1923 அனடோலியன் ரயில்வே\nஇன்று வரலாற்றில்: டாரஸ் பிராந்திய கட்டளையிலிருந்து 9 நவம்பர் 1919\nஆண்டு இடைவேளைக்குப் பிறகு அங்காராவில் ஹிட்டிட் ரலி எக்ஸ்என்யூஎம்எக்ஸ்\nகார்ட்டிங்கில் திரைச்சீலை வளைகுடா பாதையில் மூடப்பட்டுள்ளது\nஹூண்டாய் இயந்திர கற்றல் அடிப்படையிலான குரூஸ் கட்டுப்பாட்டை உருவாக்குகிறது\nதானியங்கி விநியோகத் துறையில் பர்காவில் மாஸ்கோவின் தேர்வு\nகர்சன் இத்தாலிக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கான்டினென்டல் பேருந்துகளைப் பயன்படுத்துகிறார்\nபங்களாதேஷில் இரண்டு ரயில்கள் மோதுகின்றன: 15 டெட், 58 காயம்\n16 இந்தியாவில் இரண்டு பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானது\nமர்மராய் டிக்கெட் விலைகள் மற்றும் மர்மரே பயண நேரம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nயமனேவ்லர் மெட்ரோ நிலையத்தில் பதிவு செய்யப்படாத ஆயுத பாதுகாப்பு தடை\nடி.சி.டி.டி 262 பணியாளர்களை நியமிக்கும்\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஅல்சான்காக் நிலையத்தில் கோடஹியா ஓடு விழா\nஇரண்டு நிலையங்கள் அஸ்மிர் நர்லடெர் சுரங்கப்பாதையில் இணைக்கப்பட்டன\nபுதிய தலைமுறை வேகனுக்கு ஜெர்மனியில் இருந்து TÜDEMSAŞ க்கு கோரிக்கை\nAfyonkarahisarlı Tiny ரயில்வே கற்றுக்கொள்கிறது\nஉலகின் உயர் வேக கோடுகள்\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nகராபஸ்லர் சுரங்கப்பாதைக்கான முதல் படி\nதுருக்கியின் ஹை ஸ்பீட் மற்றும் அதிவேக ரயில் வரி மற்றும் வரைபடங்கள்\nரயில்வே பாஸ்பரஸ் குழாய் கடத்தல் மற்றும் கெப்ஸ் Halkalı புறநகர் கோடுகள் பற்றி\nஇஸ்தான்புல் மெட்ரோ ஹவர்ஸ் 2019\nஹாலிக் மெட்ரோ பாலம் செலவு, நீளம் மற்றும் வடிவம்\nTÜVASAŞ மரக்கன்று நடவு பிரச்சாரத்தை ஆதரிக்கிறது\nஎக்ஸ்பிரஸ் கோட்டாக EGO மறுசீரமைக்கப்பட்ட வரி 474\nஅகாராய் டிராம் வரிசையின் நீளம் 20 மைலேஜ் வரை\nIETT நிலையத்தில் 10 நவம்பர் ஆச்சரியம்\nஈ.ஜி.ஓ பஸ் கடற்படையில் செயலில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை என்ன\nடி.சி.டி.டி.க்கு நியமிக்கப்பட்ட வேட்பாளர்களின் கவனத்திற்கு Taşımacılık A.Ş.\nமர்மரே 365 ஒரு நாளைக்கு ஆயிரம் பயணிகள், 15 ஜூலை தியாகிகள் பாலம் 156 ஆயிரம் வாகனங்கள் ஒரு நாளைக்கு பயனளிக்கின்றன\nநெடுஞ்சாலை மற்றும் பாலம் விலைகளில் மாற்றம்\nகடிகோய் இப்ராஹிமக பாலம் வீழ்ச்சியடைகிறது சாலை 5 சந்திரன் பாதசாரி\nஎல்பிஜியுடன் பிரிட்ஜ் கிராசிங்கை இலவசமாக கொண்டு வர முடியும்\nகோக��லி துறைமுகங்கள் உலகிற்கு திறந்தன\nபாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\nஇஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து ஹவா-சென் விளக்கம்\n19.362.135 பயணிகள் அக்டோபரில் விமான நிலையங்களில் பணியாற்றினர்\nசபிஹா கோகீன் கோகலிகார்ட் ஏற்றுதல் புள்ளி\nஉலகின் பல நாடுகளில் இல்லாத பயிற்சி துருக்கியில் பிகின்ஸ்\nBOT திட்டங்களில் பொது பயணிகளின் உத்தரவாதங்களில் 65 மில்லியன் டாலர் இழப்பு\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nகனல் இஸ்தான்புல் திட்டத்தில் கடைசி நிமிட முன்னேற்றங்கள்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-14T10:10:42Z", "digest": "sha1:R7DVQTFUTUNBLRBIRUMBJBWFPIARX4XF", "length": 4701, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பேத்தால்காட் வட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பேத்தால்காட் வட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபேத்தால்காட் வட்டம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநைனித்தால் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-11-14T10:10:07Z", "digest": "sha1:DX35P47CII2MZ66NIXSQGSF35IKHZ5NP", "length": 8554, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாத்ததேவாகிட்டை பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பாத்ததேவாகிட்டை பிரதேச செயலாளர் பிரிவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பாத்ததேவாகிட்டை பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபாத்ததேவாகிட்டை பிரதேச செயலாளர் பிரிவு என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள கண்டி மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 73 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளதோடு, இதன் பரப்பளவு 65.9 சதுர கிலோமீட்டர்களாகவுள்ளது. இங்கு 212 கிராமங்களும், 13236 குடும்பங்களும் உள்ளன. அத்துடன் இப்பிரிவில் 05 வைத்தியசாலைகளும் 59 பாடசாலைகளும் உள்ளன.[1]\nகண்டி மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nஅக்குரணை பிரதேச செயலாளர் பிரிவு\nதெல்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவு\nடொலுவை பிரதேச செயலாளர் பிரிவு\nகங்கா இகலை ப���ரதேச செயலாளர் பிரிவு\nகரிஸ்பத்துவை பிரதேச செயலாளர் பிரிவு\nகத்தராலியட்டை பிரதேச செயலாளர் பிரிவு\nகண்டி பிரதேச செயலாளர் பிரிவு\nகுண்டசாலை பிரதேச செயலாளர் பிரிவு\nமெடதும்பறை பிரதேச செயலாளர் பிரிவு\nமினிப்பே பிரதேச செயலாளர் பிரிவு\nபன்விலை பிரதேச செயலாளர் பிரிவு\nபஸ்பாகே கோரளை பிரதேச செயலாளர் பிரிவு\nபாத்ததும்பறை பிரதேச செயலாளர் பிரிவு\nபாத்ததேவாகிட்டை பிரதேச செயலாளர் பிரிவு\nபூஜாப்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவு\nதும்பனை பிரதேச செயலாளர் பிரிவு\nஉடதும்பறை பிரதேச செயலாளர் பிரிவு\nஉடபத்தளை பிரதேச செயலாளர் பிரிவு\nஉடுநுவரை பிரதேச செயலாளர் பிரிவு\nயட்டிநுவரை பிரதேச செயலாளர் பிரிவு\nகண்டி மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2019, 17:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/private-collage-students-car-crashed-into-the-buckingham-canal-in-chennai-363644.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-14T09:01:40Z", "digest": "sha1:DKDPBUIAH2453ZTOYWO2PCDKZWGNCXAD", "length": 15373, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாய்ந்தது | private collage students' car crashed into the Buckingham Canal in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பாத்திமா லத்தீப் ரபேல் வழக்கு சபரிமலை வழக்கு மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசபரிமலை தீர்ப்பு.. பாஜக, காங்கிரஸ் என்ன சொல்கிறது தெரியுமா\n.. நிலவின் மேற்பரப்பு எப்படி இருக்கும்.. அட்டசாகமாக 3டி படம் அனுப்பிய ஆர்பிட்டர்\nபத்மநாபனை கைது செய்யுங்கள்.. பாத்திமாவிற்காக ஸ்டாலின் குரல் தர வேண்டும்..கேரளாவில் பெரும் போராட்டம்\n3 ஆண்டுகளில் 9 பேர் தற்கொலை.. மாணவர்கள் முதல்.. உதவி பேராசிரியர் வரை.. அதிர வைக்கும் சென்னை ஐஐடி\nலீவு வேண்டுமா.. என்னிடம் கேளுங்க... எம்.எல்.ஏக்களிடம் கறார் காட்டும் ஒடிஸா முதல்வர்\nகாவிரிக்கு பிறகு நமது பெரிய ஆறு தென்பெண்ணைதான்.. குறுக்கே கர்நாடகா அணை.. இனி தமிழக நிலை\nMovies \"வடிவேலு ஒரு கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டார்\".. பிரபல நடிகர் தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய புகார்\nFinance ஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\nLifestyle 2020 புத்தாண்டு ராசி பலன்கள் - இந்த 5 ராசிக்காரர்கள் ரொம்ப அதிர்ஷ்டகாரர்கள்\nAutomobiles ஹோண்டா சிபி ஷைன் 125 பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nTechnology 55-இன்ச் 4கே டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் நோக்கியா ஸ்மார்ட் டிவி.\nSports CM Punk returns : 5 ஆண்டுகளாக அடங்காத சத்தம்.. சைலன்ட்டாக WWEக்கு திரும்பிய தல.. ரசிகர்கள் செம ஷாக்\n ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாய்ந்தது\nகல்லூரி மாணவர்கள் சென்ற கார் கால்வாய்க்குள் பாய்ந்தது\nசென்னை: சென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.\nசென்னையில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த வினு அஜய் உள்ளிட்ட மாணவர்கள் ஒரு காரில் சோழிங்க நல்லூரில் இருந்து அக்கரைக்கு சென்று கொண்டிருந்தனர்.\nஅப்போது பக்கிங்ஹாம் கால்வாய் அருகே கார் வேகமாக சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென கார் நிலை தடுமாறி பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாயந்தது. இதில் கார் முழுமையாக தண்ணீருக்குள் மூழ்கியது. கால்வாயில் கார் மூழ்கிய நிலையில் காரின் கதவை திறந்து மாணவர்களே வெளியேறியதுடன், காரை கிரேன் உதவியுன் மீட்டனர்.\nஇது தொடர்பாக தகவல் அறிந்து போலீசார் அங்கு விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் பிற வாகனங்கள் மீது மோதுவதைத் தவிர்க்க மாணவர்களே காரை கால்வாய்க்குள் திருப்பியதாக தெரியவந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபத்மநாபனை கைது செய்யுங்கள்.. பாத்திமாவிற்காக ஸ்டாலின் குரல் தர வேண்டும்..கேரளாவில் பெரும் போராட்டம்\n3 ஆண்டுகளில் 9 பேர் தற்கொலை.. மாணவர்கள் முதல்.. உதவி பேராசிரியர் வரை.. அதிர வைக்கும் சென்னை ஐஐடி\nதமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது.. ரஜினிதான் அதை நிரப்புவார்.. மு.க அழகிரி பரபரப்பு பேட்டி\nஐஐடியா, இல்லை மர்ம தீவா.. ஒரு தாயின் நம்பிக்கை தகர்ந்து விட்டதே.. மு.க.ஸ்டாலின் வேதனை\nசென்னை ��ஐடி மாணவர்களை வாட்டும் மன அழுத்தம்.. காரணிகள் பல.. தீர்வுகள் எப்போது\n8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.. சென்னை வனிலை மையம்\nபாத்திமா லத்தீப் தற்கொலை.. மத்திய குற்ற பிரிவுக்கு அதிரடி மாற்றம்..உயர் அதிகாரிகள் தலைமையில் விசாரணை\nகூட்டணியில் குண்டை வீசிய அமைச்சர்... கடுப்பில் முதலமைச்சர்\nதமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சோமே..இப்படி ஆயிருச்சே.. மாணவி பாத்திமாவின் தாயார் கண்ணீர்\nசென்னை தியாகராய நகர் பகுதியில் புதிய மாற்றங்கள்.. சாலைகள் ஒரு வழிப்பாதையாக அறிவிப்பு\nஅறிவு.. திறமை.. புத்திசாலித்தனம்.. நேரு.. ஸ்டேட்ஸ்மேன் மட்டுமல்ல.. பத்திரிகையாளர்களின் செல்லமும் கூட\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\n3ம் பாலினத்தவர்களுக்கு பாஸ்போர்ட்.. பாலின மாற்று சான்றிதழ் கட்டாயமா.. மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncar chennai students கார் சென்னை மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/blog/ta/tag/green-vegetables-ta/", "date_download": "2019-11-14T08:48:42Z", "digest": "sha1:SYPVKCIVKKW3EAKQUR5OSBPRSVNTWRQM", "length": 2641, "nlines": 25, "source_domain": "www.betterbutter.in", "title": "green vegetables | BetterButter Blog", "raw_content": "\nபுலங்களின்(ஹார்மோன்) மாறுபாடுகளைத் தவிர்க்க ஆறு உணவுகள்\nஇன்றையை பரபரப்பான வாழ்க்கை, நிதிநிலை உடல் மற்றும் மனம் சார்ந்த அழுத்ததிற்கு காரணமாகிறது, மேலும் இந்த அழுத்தம் நம் உணவுப்பழக்கத்தை பெரிதும் பாதிக்கின்றது. நீண்ட நாட்களாக, மனஅழுத்தம்\nமுடி உதிர்வதை நிறுத்த 5 சூப்பர் உணவுகள்\nஆழ்ந்த உறக்கத்திற்கு பின் காலையில் நீங்கள் கண் விழிக்கும் பொழுது உங்கள் தலையணையில் முடி உதிர்ந்து இருப்பதை கண்டு அப்படியே என்றாவது கவலையில் உறைந்த அனுபவம் உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/14010006/Near-SulagiriRescue-as-a-magical-farmer-corpseMurder.vpf", "date_download": "2019-11-14T10:06:53Z", "digest": "sha1:QKB43YYWOQQP2VB2GKZIUZSW4YDAESVL", "length": 10762, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Sulagiri Rescue as a magical farmer corpse Murder? Police are investigating || சூளகிரி அருகேமாயமான விவசாயி பிணமாக மீட்புகொலையா? போலீஸ் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசூளகிரி அருகேமாயமான விவசாயி பிணமாக மீட்புகொலையா போலீஸ் விசாரணை + \"||\" + Near Sulagiri Rescue as a magical farmer corpse Murder\nசூளகிரி அருகேமாயமான விவசாயி பிணமாக மீட்புகொலையா\nசூளகிரி அருகே மாயமான விவசாயி பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள காமன்தொட்டியை சேர்ந்தவர் ராஜப்பா (வயது 50). விவசாயி. மேலும் அந்த பகுதியில் உள்ள எல்லம்மன் கோவிலில் பூசாரியாகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி ராஜப்பா ரேஷன் கடைக்கு சென்று வருவதாக கூறி, மோட்டார்சைக்கிளில் சென்றார்.\nஅதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கண்டு பிடிக்க முடியாததால் அவரது மனைவி குணம்மா சூளகிரி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ராஜப்பாவை தேடி வந்தார்.\nஇந்த நிலையில் காமன்தொட்டியில் தட்சிண திருப்பதி கோவிலின் பின்புறம் தென்பெண்ணை ஆற்றின் அருகில் அழுகிய நிலையில் ஒருவர் பிணமாக கிடப்பதாக சூளகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் பிணமாக கிடந்தது ராஜப்பா என தெரிய வந்தது. மேலும் அவர் தலைப்பகுதியில் காயம் இருந்தது. மோட்டார்சைக்கிளும் அருகிலேயே கிடந்தது. இதனால் அவரை யாரேனும் அடித்து கொலை செய்து உடலை வீசி சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. பூரிக்கட்டையால் மனைவியை அடித்து கொன்ற கணவன�� தலைவலியால் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்\n2. பெங்களூருவில் பா.ஜனதா பிரமுகரின் வீட்டுக்கு தீவைத்த தமிழகத்தை சேர்ந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு\n3. சமயபுரம் அருகே வனப்பகுதியில் சொகுசு காருடன் தொழிலதிபர் எரித்துக்கொலை\n4. கேரளாவில் சுட்டு கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்டு குமரியை சேர்ந்தவர் திடுக்கிடும் தகவல்கள்\n5. திருச்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த வணிக வளாகங்கள், கடைகள், வீடுகள் இடிக்கப்பட்டன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2296435&dtnew=6/12/2019", "date_download": "2019-11-14T10:14:10Z", "digest": "sha1:CMGCZJDCZO5SMMV3ZW4Z7R3SWGC6VNUX", "length": 15967, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "| விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விழுப்புரம் மாவட்டம் சம்பவம் செய்தி\nரபேல் மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி நவம்பர் 14,2019\n'கோவில் வளாகத்திலேயே மசூதி' ; முஸ்லீம்கள் கண்டிஷன் நவம்பர் 14,2019\nகவனமாக இருங்கள்: ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் அட்வைஸ் நவம்பர் 14,2019\nகோவை:ரயில் மோதி 4 மாணவர்கள் பலி நவம்பர் 14,2019\nசிதம்பரம் சிகிச்சையில் திருப்தியில்லை: குடும்பத்தார் நவம்பர் 14,2019\nசங்கராபுரம்:விழுப்புரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தாலுகா அலுவலகம் முன் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடந்தது.\nமாவட்ட துணை தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.நிர்வாகிகள் நாகராஜன், உத்ரகுமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலர் ஸ்டாலின் மணி, மா.கம்யூ., வட்ட செயலர் பழனி, விவசாயிகள் சங்க வட்ட செயலர் கோவிந்தன், மாவட்ட பொருளாளர் ராமகண்ணு, ரிஷிவந்தியம் ஒன்றிய தலைவர் மணிகண்டன், வாலிபர் சங்க வட்ட தலைவர் பாஸ்கர் கண்டன உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில், வறட்சியால் பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு காப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். ஏரி, குளங்களை துார்வார வேண்டும். வீட்டு மனைப் பட்டா கேட்டு மனு செய்த அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.\n» விழுப்புரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்���ம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசின���மா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2011/11/blog.html?showComment=1398945366291", "date_download": "2019-11-14T08:17:19Z", "digest": "sha1:K4GL7WPNAWCMP4EEKX246DSLSTRION3G", "length": 13605, "nlines": 134, "source_domain": "www.softwareshops.net", "title": "google-ல் புதிய blog உருவாக்க", "raw_content": "\nHomeபிளாக்கர்google-ல் புதிய blog உருவாக்க\ngoogle-ல் புதிய blog உருவாக்க\nநீங்கள் உங்கள் சொந்த பிளாக் ஆரம்பிக்க வேண்டுமெனில், முதலில் உங்களுக்கு ஒரு கூகுள் அக்கவுண்ட் இருக்க வேண்டும்.\nஇதற்கு முன்பு நீங்கள் ஜிமெயிலை பயன்படுத்துபவராக இருந்தால், அந்த மெயில் ஐ.டி. கொடுத்தும் உள்நுழையலாம். இல்லையெனில் புதிதாக gmail அக்கவுண்ட் ஒன்றை உருவாக்க வேண்டும்.\nநீங்கள் புதியவராக இணையத்திற்கு இருந்தால் ,\n என்ற இந்தப் பதிவைக் காணவும்.\nசரி. பிளாக் உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.\nwww.blogger.com சென்று உங்களுக்கு ஒரு சொந்த கணக்கை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.\nபிறகு உங்கள் gmail முகவரி, மற்றும் மற்ற விவரங்களைக் கொடுத்து கடைசியில் I accept the Terms of Service என்பதனருகில் இருக்கும் சிறு பெட்டியில் கிளிக் செய்துவிடுங்கள்.\nபிறகு கீழே இருக்கும் Continue என்பதனை சொடுக்கியவுடன் கீழிருக்கும் படத்தில் காட்டியுள்ளபடி தோன்றும். இதில்\n1. முதலில் title என்ற இடத்தில் உங்கள் பிளாக்கிற்கான தலைப்பைக் கொடுக்கவும். தலைப்பு ஆங்கிலம் அல்லது தமிழில் இருக்கலாம்.\n2. Blog Address(URL) என்ற இடத்தில் உங்களுடைய பிளாக்கின் முகவரியாக உங்களுக்கு விருப்பமான பெயரை உள்ளிடவும். இது கட்டாயம் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். நான் softwareshops என்று கொடுத்துள்ளேன். பொதுவாகவே பிளாக்கின் டைட்டிலும், பிளாக்கின் url-ம் ஒரே பெயராக இருப்பது நல்லது.\n3. பிறகு check availablity என்பதை சொடுக்கி நீங்கள் உள்ளிட்ட url ஏற்கனவே இடம்பெற்றிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். (சில சமயம் நாம் உள்ளிட்ட பெயர்களிலேயே ஏற்கனவே பிளாக் வைத்திருப்பார்கள்.\nPlease consider one of the following: அது காட்டும் பெயர்களையும் நாம் அட்ரஸ் ஆக வைத்துக்கொள்ளலாம். பிடிக்கவில்லை என்றால் நமக்குப் பிடித்த மாதிரி மீண்டும் ஒரு பெயரை அட்ரஸ் (url)ஆக எழுத வேண்டும். அப்படி சரியாக இருந்தால் இவ்வாறு காட்டும். This blog address is available.\n4. உங்கள் அட்ரஸ் உறுதிபடுத்தியபின் அதற்கு கீழ் உள்ள word verifiaction ��ன்பதில் உள்ள கோணல்மாணல் எழுத்துக்களை சரியாக யூகித்து கீழிருக்கும் பெட்டியில் உள்ளீடு செய்ய வேண்டும்.\n5. அடுத்து கீழிருக்கும் continue என்ற பட்டனை அழுத்தவும்.\nஅடுத்து.. இவ்வாறு ஒரு ஆப்சன் (Choose a starter template)வரும். அதில்\nகிளிக் செய்தவுடன் choose a starter template என்ற தலைப்பில் டெம்ப்ளேட்கள் (வார்ப்புரு படங்கள்) காட்டப்படும். அதில் Dynamic என்பதை விடுத்து simple என்பதை தேர்வு செய்துகொள்ளுங்கள்.\n1. Dynamic Veiw, 2. Simple, 3. Picture Window, 4. Awesome Inc., 5. Watermark, 6. Ethereal, 7. Travel, 8. Simple என்ற வகையில் வரிசையாக டெம்ப்ளேட்கள்(வார்ப்புருக்கள்) இருக்கும். இதில் ஏதாவது ஒன்றை உங்கள் விருப்பப்படி தேர்வு செய்துகொள்ளுங்கள். (மௌசில் ஒரு முறை கிளிக் செய்தால் போதும். )\nபிறகு கீழிருக்கும் continue என்பதை கிளிக் செய்து விடவும்.\nஅதன் பிறகு இவ்வாறு ஒரு விண்டோ தோன்றும். அதில்,\nYour blog has been created என்றிருக்கும். அதன் கீழே start blogging என்றிருக்கும் பட்டனை கிளிக் செய்யுங்கள்.\nஇப்படி ஒரு விண்டோ வரும்..\n1. title என்றிருக்கும் பெட்டியில் உங்களது பதிவிற்கான தலைப்பையும்.,\n2. அதற்கு கீழ் உள்ள பெரிய பெட்டியில், நீங்கள் என்ன எழுத நினைக்கிறீர்களோ அந்த (கட்டுரை, கவிதை, நகைச்சுவை, இப்படி) எழுதிவிட்டு,\n3. கீழிருக்கும் லேபிள்ஸ்(labels) என்பதில் கதையாக இருந்தால் கதை என்றும், விமர்சனம் என்றால் விமர்சனம் என்றும், அரசியல் என்றால் அரசியல் என்றும் ஏதாவது பதிவு சம்பந்தபட்ட வார்த்தைகளை இட்டு வகைப்படுத்திக்கொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளுக்கு பொருந்தும் என்றால் இரு வேறுபட்ட வகைகளுக்கு இடையில் ',' குறியிட்டு பல வகைகளிலும் ஒரு பதிவை வரிசைப்படுத்தலாம்.\n4. பிறகு preview என்பதனை கிளிக் செய்து உங்கள் பதிவின் முன்னோட்டத்தைப் பார்த்துக்கொள்ளலாம். ஏதேனும் திருத்தம் இருந்தால் இந்த முட்டோட்டத்தைப் பார்த்து படித்துவிட்டு பின்பு மீண்டும் இங்கு வந்து திருத்திக் கொள்ளுங்கள்.\n5. அனைத்தையும் தவறில்லாமல் முடித்து விட்டதாக கருதினால் Publish Post என்ற பட்டனை கிளிக் செய்து விடுங்கள். நீங்கள் எழுதிய பதிவு இப்போது வெளியிடப்பட்டிருக்கும்.\nபதிவை வெளியிட்டப் பிறகு இவ்வாறு ஒரு விண்டோ காட்சியளிக்கும்.\nஅதில் வியூ போஸ்ட்(View post) என்றிருக்கும். அதில் கிளிக் செய்து நீங்கள் எழுதிய இடுகையை பாருங்கள்..\nமுதல் பதிவு எழுதி முடித்தவுடன், பப்ளிஸ் செய்து படித்துப்பாருங்க���். உங்கள் மனதில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்கும். பிளாக் தொடங்கிய அனுபவம் எப்படி இருந்தது என்று எனக்கு பின்னூட்டமாக எழுதுங்கள்..\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nAndroid போனின் Pattern, Password, Pin மறந்து போனால் செய்ய வேண்டியவை\nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி\nபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nபோட்டோ To டிராயிங் இலவச மென்பொருள்\nகூகிள் குரோம் பிரௌசர் டவுன்லோட் செய்திட\nகாலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டிய நல்ல பழக்கங்கள் \nஇன்றைய நவீன உலகில் நிறைய மாற்றங்கள் உள்ளன. அத்தகைய மாற்றங்களால், வாழ்க்கை முறையும், ப…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/151437-doctor-service-ellen-einterz", "date_download": "2019-11-14T08:52:56Z", "digest": "sha1:PP4TKBIAKLNDDKMG6SKO7LPWGXEYCJ32", "length": 8398, "nlines": 152, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 June 2019 - மாண்புமிகு மருத்துவர்கள் - எலென் ஐன்டெர்ஸ் | Doctor Service: Ellen Einterz - Doctor Vikatan", "raw_content": "\nமருந்தாகும் உணவு - சுக்கு பர்பி\nஇதயம் ஒரு வீடு - ஆரோக்கியமாகக் கட்டமைப்போம்\nசர்க்கரை சாப்பிட்டால் சரும அழகு பாதிக்கும்\nஉள்ளூர் பழங்கள் உதாசீனம் வேண்டாமே\n“புற்றுநோயை வெல்லலாம் என்பதற்கு நானே உதாரணம்” - நீர்ஜா மாலிக்\n‘அந்த’ நாள்களில் ‘இந்த’ உணவுகள் வேண்டாமே\nபூனை வளர்த்தால் பார்வை பாதிக்கப்படுமா\nகாதுக்குள் பூச்சி வெளியேற்றுவது எப்படி\nதிருமணம் செய்யலாம்... குழந்தை பெறலாம்\nஎந்த நேரம் நல்ல நேரம்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு காரணங்களும் தீர்வுகளும்\n“சோகமான அழைப்புகளைக் கேட்டால் தூங்கவே முடியாது” - ‘ரேடியோ ஜாக்கி’ விஷ்ணு பிரியா\nஅறிவுசார்ந்த விஷயங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டிய வயது - ஆனந்தம் விளையாடும் வீடு - 26\nஇசையும் இயற்கைச்சூழலும் மனசை லேசாக்கிடும்\n - கூடற்கலை - 11\nமாண்புமிகு மருத்துவர்கள் - எலென் ஐன்டெர்ஸ்\nமாண்புமிகு மருத்துவர்கள் - எலென் ஐன்டெர்ஸ்\nமாண்புமிகு மருத்துவர்கள் - எலென் ஐன்டெர்ஸ்\nமாண்புமிகு மருத்துவர்கள் - லூக் கேம்பிள்\nமாண்புமிகு மருத்துவர்கள் - சந்துக் ரூயித்\nமாண்புமிகு மருத்துவர்கள் - எலென் ஐன்டெர்ஸ்\nமாண்புமிகு மருத்துவர்கள் - ஆரோன் யோகி\nமாண்புமிகு மருத்துவர்கள் - ரிகார்டோ புன்-சாங்\nமாண்புமிகு மருத்துவர்கள் - ரவி கண்ணன்\nமாண்புமிகு மருத்துவர்கள் - டேவிட் நாட்\nமாண்புமிகு மருத்துவர்கள் - பெஷாஜ் ராம்டெகெ\nமாண்புமிகு மருத்துவர்கள் - வசந்த் லட்\nமாண்புமிகு மருத்துவர்கள் - பல்வந்த் கட்பாண்டே\nமாண்புமிகு மருத்துவர்கள் - ரமணா ராவ்\nமாண்புமிகு மருத்துவர்கள் - இஷான் எஸெதீன்\n - ஜிம் ஓ கான்னெல்\nசேவை - 20ஓவியம்: பாலகிருஷ்ணன்\nமாண்புமிகு மருத்துவர்கள் - எலென் ஐன்டெர்ஸ்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsrule.com/ta/which-thinkpad-should-i-buy-to-replace-my-macbook-air/", "date_download": "2019-11-14T08:12:44Z", "digest": "sha1:IKWEZ3URWLIPF5XUK4P6VBFAW77STZV6", "length": 16247, "nlines": 126, "source_domain": "newsrule.com", "title": "எந்த திங்க்பேட் நான் என் மேக்புக் ஏர் பதிலாக வாங்க வேண்டும்? - செய்திகள் விதி", "raw_content": "\nஎந்த திங்க்பேட் நான் என் மேக்புக் ஏர் பதிலாக வாங்க வேண்டும்\nஎன்ற தலைப்பில் இந்த கட்டுரையை “எந்த திங்க்பேட் நான் என் மேக்புக் ஏர் பதிலாக வாங்க வேண்டும்\nநீங்கள் ஒரு கேள்வி வேண்டும்\nguardian.co.uk © கார்டியன் செய்தி & மீடியா லிமிடெட் 2010\n← மைக்ரோசாப்ட் சிறிய தொடங்கப்படுகிறது, ஐபாட் போட்டி செல் வெளிக்கொணர்வது நான் எப்படி அலெக்சா இருந்து சிறந்த பெற வேண்டாம்\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nஆப்பிள் தங்க ஐபோன் 5S இன்னும் லண்டனில் வரிசைகளில் ஈர்க்கிறார்\nபுதிய நிர்வாகத்தினருக்கு மருந்து எடுக்கிறது 10 நிமிடங்கள் அமெரிக்க கொலையாளி கில்\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் வழங்க வேண்டும் 10 ஜூலை மாதம் இலவசமாக\nமார்பக புற்றுநோய் செல் வளர்ச்சி ஆஸ்டியோபோரோசிஸ் மருந்து நிறுத்தப்பட்டது\nஅமேசான் எக்கோ: முதலாவதாக 13 விஷயங்களை முயற்சி\nநிண்டெண்டோ ஸ்விட்ச்: நாம் புதிய பணியகத்தில் இருந்து என்ன எதிர்பார்த்து\nகூகிள் கண்ணாடி – முதல் பேர் கைது\nஅறுபது இறந்த அல்லது கனடா ரயில் பேரழிவு காணாமல்.\nபிளாக் & டெக்கர் LST136 உயர் செயல்திறன் சரம் Trimmer விமர்சனம்\nகிளி சிறுகோள் ஸ்மார்ட் விமர்சனம்: உங்கள் காரின் சிறுகோடு அண்ட்��ாய்டு\n10 தோல்களுக்கான எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றங்களை நம்பமுடியாத நன்மைகள், முடி மற்றும் ஆரோக்கிய\n8 டார்க் வட்டங்கள் ஏற்படுத்தும் காரணங்கள்\nஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆய்வு: காவிய பேட்டரி ஆயுள் மூலம் மீட்டெடுத்தார்\n28 எண்ணிக்கை Mosambi அருமையான நன்மைகள் (சர்க்கரை உணவு சுண்ணாம்பு) தோல், முடி மற்றும் ஆரோக்கிய\nநீங்கள் எப்படி ஒரு குறைகிறது உலர்த்தி தேர்வு முடியும்\nசான் பிரான்சிஸ்கோ விமான விபத்து:\nஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆய்வு: காவிய பேட்டரி ஆயுள் மூலம் மீட்டெடுத்தார்\nஆப்பிள் வாட்ச் தொடர் 5 நேரடி\nஐபோன் 11: ஆப்பிள் சிறந்த கேமராக்கள் மூலம் புதிய ப்ரோ ஸ்மார்ட்போன்கள் தொடங்குகிறது\nநான் மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் ஒரு புற்றுநோய் மருத்துவர் இருக்கிறேன். இந்த நான் கற்று என்ன\n£ 1,000 வீடியோ எடிட்டிங் சிறந்த பிசி என்ன\nPinterest மீது அது பொருத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201803008.html", "date_download": "2019-11-14T09:36:50Z", "digest": "sha1:D3IBHE732JCQMW3GRQUVC6IFRLK5BDQY", "length": 9696, "nlines": 98, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - டிடிவி தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல்", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - மார்ச் 2018\nடிடிவி தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 17, 2018, 09:40 [IST]\nகன்னியாகுமரி: டி.டி.வி. தினகரன் அணியில் இருந்து நான் விலகி விட்டேன் என நாஞ்சில் சம்பத் இன்று கன்னியாகுமரியில் அறிவித்துள்ளார்.\nடி.டி.வி.தினகரன் தனது புதிய அமைப்பின் பெயரை ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்று கடந்த வியாழக்கிழமை (மார்ச் 15) மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்.\nமேலும் கருப்பு - வெண்மை - சிவப்பு வண்ண கொடியின் நடுவில் ஜெயலலிதாவின் படம் இடபெற்று���்ள அமைப்பின் கொடியையும் அறிமுகம் செய்தார்.\nபின்னர் மேடை முன்பு அமைக்கப்பட்டு இருந்த 100 அடி உயர கொடி கம்பத்தில் புதிய கொடியை ஏற்றினார்.\nஇந்நிலையில் இன்று நாஞ்சில் சம்பத், “தினகரன் தொடங்கியுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.அண்ணாவையும், திராவிடத்தையும் அலட்சியப்படுத்தி விட்டு கட்சி நடத்தலாம் என டி.டி.வி. தினகரன் நினைக்கிறார். இந்த அநியாயத்தை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை.அரசியல் தமிழில் இனி அடைபட்டு கிடக்கமாட்டேன். அரசியலில் இனி நான் இல்லை. தமிழ் இலக்கிய மேடைகளில் என்னை காணலாம்” எனக் கூறியுள்ளார்.\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\n2019 - நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nஉலக சினிமா - ஓர் பார்வை\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/29638", "date_download": "2019-11-14T08:34:33Z", "digest": "sha1:RQ62CA4B3Y3HXNSMVO3UEW4B4BMTNUI4", "length": 7163, "nlines": 159, "source_domain": "www.arusuvai.com", "title": "treatment | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநான் குழந்தைக்கு இரண்டு நாட்களாக பால் கொடுப்பதை நிறுத்திவிட்டேன். அதனால் ஒரு பக்கம் மட்டும் பால் கட்டிக்கிச்சு. வேதனை தாங்க முடியல. இதை எப்படி சரி செய்வது. மார்பககத்தை பாதுகாப்பது எப்படி\nஉடன் பதில் (வழி) சொல்லுங்கள்\nஇந்த கேள்வி கேட்பதால் தவறாக நினைக்க வேண்டாம் .\nசகோதரிகள் நிறைய இழைகளில் இதற்குத் தீர்வு சொல்லி இருந்தாங்க. தேடுக பெட்டியில் தட்டிப் பார்க்கலாம்.\nமல்லிகைப் பூ வைத்துக் கட்டுவது பற்றி எங்கேயோ சொல்லி இருந்தாங்க. தேடினேன். கிடைக்கவில்லை. ;(\nரொம்ப முடியலை HELP ME {PCOD}\nமீன் எண்ணை tablett பாவித்தால்\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nயே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5891", "date_download": "2019-11-14T09:51:22Z", "digest": "sha1:BZ3JFPQLVOAILJYWLT3JUVS4ZBCKQTRL", "length": 6838, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "பதினெண்கீழ்க் கணக்கு » Buy tamil book பதினெண்கீழ்க் கணக்கு online", "raw_content": "\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : புலவர் பி.ரா. நடராசன்\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nஅச்சமற்று வாழுங்கள் பெண்களுக்கு பயனுள்ள குறிப்புகள்\nஎட்டுத்தொகையுள் ஒன்றான ஐங்குறு நூறு என்ற நூலைத் தொகுத்தவர். இவரின் 229 ஆம் புறப்பாட்டு, இவரின் வானநூற் புலமையைத் தெற்றேன வெளிப்படுத்தும். பிற செய்திகள் தெரிந்தில.\nஇந்த நூல் பதினெண்கீழ்க் கணக்கு, புலவர் பி.ரா. நடராசன் அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (புலவர் பி.ரா. நடராசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nதமிழ்தென்றல் அல்லது தலைமைப் பொழிவு\nஅப்துற்-றஹீமின் வாழ்வியல் இலக்கியம் ஒர் ஆய்வு - Abdur Rahim Vazhviyal Ilakkiyam Oru Aayivu\nஆங்கில இலக்கணம் - Aangila Ilakkanam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசைவம் ஓர் வாழ்க்கை நெறி - Saivam or Vazhkai Neri\nதமிழுக்கு நிறம் உண்டு - Tamizhkku Niram Undu\nதென்பாண்டிச் சிங்கம் - Thenpandi Chingam\nகனிந்த மனத் தீபங்களாய் (மூன்றாம் பாகம்) - Kaninthamana Deebankalaai - 3\nடிரிங் டிரிங் டிரிங் - Tring Tring Tring\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.sdtzgloves.com/ta/green-rubber-coated-gloves-2.html", "date_download": "2019-11-14T09:53:29Z", "digest": "sha1:LK57URHW5QUNMMJ355WS6HJSPOGX34VH", "length": 8261, "nlines": 205, "source_domain": "www.sdtzgloves.com", "title": "", "raw_content": "பசுமை ரப்பர் பூசிய கையுறைகள் - சீனா Tengzhou லின்டன் கையுறைகள்\nPU பூசிய கை கையுறைகள்\nபிவிசி பருத்தி கையுறைகள் உள்ளன\nPU பூசிய கை கையுறைகள்\nபிவிசி பருத்தி கையுறைகள் உள்ளன\nபிளாக் மற்றும் சிவப்பு ரப்பர் பூசிய கையுறைகள்\nப்ளூ ஒளிஊடுருவக்கூடிய லேடெக்ஸ் கையுறைகள்\nபசுமை ரப்பர் பூசிய கையுறைகள்\nPU பூசிய கை கையுறைகள்\nபசுமை ரப்பர் பூசிய கையுறைகள்\nபிராண்ட் பெயர்: LINDUN பிராண்ட்\nதோற்றம் இடம்: Tengzhou, சீனா (பெருநில)\nபொருள்: லேடெக்ஸ் / காட்டன் / ரப்பர்\nஅளவு: XS / எஸ் / எம் / எல்\nசான்றிதழ்: கிபி FDA, ISO13485\nபேக்கிங்: 100pcs / பெட்டியில்\nபரிவர்த்தனைகள்: FOB / சிஎப்ஆர் / CIF\nFOB விலை: அமெரிக்க $ 0.08-2 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: வாரத்திற்கு 1000000 துண்டுகள்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nரப்பர் பூசிய கையுறைகள், நெகிழ்வான புகக்கூடிய மற்றும் வசதியாக, எண்ணெய் ஆதாரம், எதிர்ப்பு அமிலம் மற்றும் எதிர்ப்பு alkall, நெகிழ்வான தொழிலக ரப்பர் கையுறைகள் நுரை பூச்சு பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் கையாள ஈர மற்றும் உலர் நிலைமைகள் இரண்டிலும் சிறந்த பிடியில் வழங்குகிறது\ncoton, பாலியஸ்டர், சிலிகான், கேன்வாஸ் ... போன்றவை கிடைக்கும்\nவாடிக்கையாளர் தேவைக்கேற்ப எந்த நிறம் அல்லது போன்ற\n5-7days தரமான சோதிக்கும் வேலை நாட்கள்\nகட்டுமான, கட்டிடம், தோட்டம், வீட்டு, விவசாய, போன்றவை\n12par / டஜன், 50dozen / பெட்டி அல்லது பையில், அல்லது உங்கள் தேவையாகவே\nமேலும் than10000 20'GP க்கான டஜன் கணக்கான\nமுந்தைய: பருத்தி கையுறைகள் 2\nஅடுத்து: பிளாக் மற்றும் சிவப்பு ரப்பர் பூசிய கையுறைகள்\nகுறைந்த கட்டண ரப்பர் கையுறைகள்\nஆரஞ்சு ரப்பர் வேலை கையுறைகள்\nரப்பர் கோடட் பருத்தி கையுறையால்\nமொத்த விற்பனை ரப்பர் கையுறைகள்\nமஞ்சள் ரப்பர் பூசிய கையுறைகள்\nரெட் பிவிசி பருத்தி கையுறைகள் உள்ளன\nகிரே PU பூசிய கை கையுறைகள்\nPU பூசிய கை கையுறைகள்\ntengzhou தொழிற்சாலைத் பூங்கா, சாங்டங், சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/medi/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-11-14T08:25:05Z", "digest": "sha1:OF56NCKBKZOFDZJL4ATE446CGWZSZE6S", "length": 7437, "nlines": 36, "source_domain": "analaiexpress.ca", "title": "முக அழகை கெடுக்கும் கரும்புள்ளியை போக்க எளிய வீட்டு மருத்துவம் |", "raw_content": "\nமுக அழகை கெடுக்கும் கரும்புள்ளியை போக்க எளிய வீட்டு மருத்துவம்\nமுக அழகை கெடுக்க கூடிய வகையில் கரும்புள்ளிகள், கருவளையம் போன்றவற்றை தடுக்கும் வீட்டு மருத்துவம் பற்றி பார்க்கலாம்.\nபப்பாளியில் உள்ள பபைன் என்னும் நொதிப்பொருள் முகத்திற்கு பொலிவூட்டக்கூடியது. பப்பாளி மாஸ்க் தயார் செய்ய ஒரு பப்பாளி பழத்தை கூளாக்கி கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி தேன் கலந்து முகப்பூச்சு தயார் செய்ய வேண்டும். உலர்ந்த சருமமாக இருந்தால், தயார் செய்த கலவையுடன் சிறிது பால் சேர்த்து முகத்தில் பூசலாம், எண்ணெய் பசை அதிகம் வலியும் சருமமாக இருந்தால், பப்பாளி, தேன் கலவையுடன் எலுமிச்சை சாறு அரை தேக்கரண்டி சேர்க்க வேண்டும். இந்த மாஸ்கை அடிக்கடி முகத்தில் பயன்படுத்துவதனால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், கரு வளையங்கள் போன்றவை விரைவிலேயே மறைந்து முகம் நல்ல பளபளப்பை அடையும்.\nகற்றாழை ஜெல், வைட்டமின் E எண்ணெய், எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் மாஸ்க் போல போட வேண்டும். அது காய்ந்த உடன் வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இந்த மாஸ்கை தொடர்ந்து பயன்படுத்தி வருவதனால் நல்ல பலனை அடைய முடியும். வைட்டமின் E எண்ணெய் சருமத்திற்கு புத்துணர்வு கொடுக்கிறது. எலுமிச்சை சாறு கரும்புள்ளிகளின் நிறத்தை மாற்ற உதவுவதுடன் இறந்த செல்களை நீக்குகிறது. இதனால் முகம் நல்ல பொலிவை பெறும்.\nபோதுமான அளவு நீர் அருந்துவது:\nபோதுமான அளவு தண்ணீர் குடிப்பதனால், உடலில் உள்ள நச்சுகள் வெளியேறுகிறது. மேலும் போதுமான தண்ணீர் குடிப்பது தெளிவான, மென்மையான மற்றும் ஒ��ிரும் சருமத்தைன் பெற உதவுகிறது. மேலும், மது, சர்க்கரை பானங்களை தவிர்ப்பது சரும கோளாருகள் வருவதை குறைக்கிறது. அதோடு முகத்தை குறைந்தது 2 முறை சுத்தமான நீரில் கழுவுவது, முகத்தில் இருந்து தூசி மற்றும் அழுக்கை நீக்க உதவும்.\nமோரில் உள்ள லாக்டிக் அமிலம் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவுகிறது. பருத்தி பஞ்சை மோரில் நனைத்து கரும்புள்ளி உள்ள இடத்தில் வைக்க வேண்டும். காய்ந்த உடன் சுத்தமான நீரில் முகத்தை கழுவுவ வேண்டும் இவ்வாறு செய்து வந்தால் கரும்புள்ளிகள் விரைவிலேயே மறைந்து விடும்.\nதயிர் மற்றும் எலுமிச்சை மாஸ்க்:\nஎலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் கரும் புள்ளிகளை போக்க உதவுகிறது. எலுமிச்சைச் சாற்றுடன் தயிர் கலந்து முகத்தில் பூச வேண்டும். இதனால் முகம் மென்மையாகவும், ஒளிரும் தன்மையுடனும் மாறிவிடும். மேலும் முகத்தில் இருந்து இறந்த செல்களையும், அழுக்கையும் அகற்றுவதற்கு மிகச்சிறந்த தீர்வாக இந்த கலவை பயன்படும்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buyaas.com/testosterone-cypionate-everything/", "date_download": "2019-11-14T09:14:06Z", "digest": "sha1:IKGJFTOLDJMKA7KR2K5CENK7KFZLJNTH", "length": 95296, "nlines": 181, "source_domain": "ta.buyaas.com", "title": "டெஸ்டோஸ்டிரோன் சைபியனேட்: எல்லாவற்றையும் ஒரு Bodybuilder தெரிந்து கொள்ள வேண்டும்", "raw_content": "\nதொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கான மருந்து தர பொருட்கள்\nடெஸ்டோஸ்டிரோன் சைபியனேட்: எல்லாவற்றையும் ஒரு Bodybuilder தெரிந்து கொள்ள வேண்டும்\n1. டெஸ்டோஸ்டிரோன் சைபியனேட் என்றால் என்ன இது எப்படி வேலை செய்கிறது\nடெஸ்டோஸ்டிரோன் Cypionate (58-20-8) எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும் உடல் எடையில், பல மணி நேரம் பயிற்சி மற்றும் உணவுப்பொருளை நீங்கள் விரும்பும் குறுகிய காலத்திற்கு தேவையான முடிவுகளை கொடுக்கக்கூடாது. இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி தெரிந்து கொண்டால், நீங்கள் அனைத்து கொழுப்பு உணவையும் கொடுத்துவிட்டு, உங்களுடைய நேரத்தை செலவழிக்க முடியும். இது உங்கள் ஆதரவில் வேலை செய்யவில்லை என்று கவனிக்கத் துணியவில்லை. ஆ���ால் நீங்கள் கைவிட வேண்டுமா இல்லை டெஸ்டோஸ்டிரோன் சைபியனேட் எடுத்து நீங்கள் தேடும் வெற்றியை உங்களுக்குத் தரும். இந்த கட்டுரையில் நாம் டெஸ்டோஸ்டிரோன் சைபோனேட் சுழற்சி, டெஸ்டோஸ்டிரோன் சைபயன்ட் நன்மைகள், டெஸ்டோஸ்டிரோன் சைபோனேட் டோஸ் மற்றும் நீங்கள் இந்த மருந்து பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று எல்லாவற்றையும் பற்றி சொல்ல போகிறோம்.\nடெஸ்டோஸ்டிரோன் சைபோனேட் என்றால் என்ன\nஇது எட்டு கார்பன் எஸ்டர் ஆகும், இது டெஸ்டோஸ்டிரோன் ஒரு செயற்கை பதிப்பு ஆகும். உங்கள் உடல் இயற்கையாக டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி செய்கிறது மற்றும் பெரிய மற்றும் கடினமான தசைகள் மற்றும் உங்கள் செயல்திறனை மேம்படுத்த அதிகரித்து அதை பயன்படுத்துகிறது. வேதியியல் டெஸ்டோஸ்டிரோன் சைபோனேட் டெஸ்டோஸ்டிரோன் enanthate அதே அம்சங்கள் பகிர்ந்து.\nநீங்கள் டெஸ்டோஸ்டிரோன் சைபயனிஸ்ட் என்பவர் 1950 களில் இருந்து இருப்பதை நீங்கள் நம்பமாட்டீர்கள். முதன்முதலாக உபஜோன் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டது, முதலில் டெபோ-டெஸ்டோஸ்டிரோன் என்று சந்தைப்படுத்தப்பட்டது. பல ஆண்டுகளில் இது 'Duratest,' 'Durandro, `` Depovirin. போன்ற பிற பிராண்டு பெயர்கள் அடையாளம்.\nமுன்னர், பின்வரும் நிபந்தனைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டது;\nடெஸ்டோஸ்டிரோன் சைபியானேஸ்ட் என்பது உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் மற்றும் உடலின் எஞ்சியுள்ள நேரத்தை உற்பத்தி செய்யும் விகிதத்தை பாதிக்கிறது. இது நீண்ட காலமாக எஸ்தர் என்பதால், டெஸ்டோஸ்டிரோன் சைபியனேட் அரை-வாழ்க்கை என்பது 20 நாட்களுக்குள் உங்கள் கணினியில் இருபது நாட்களுக்கு குறைவாக இருப்பதாக அர்த்தம். அதன் நீண்ட அரை வாழ்வு காரணமாக, டெஸ்டோஸ்டிரோன் பரவலாக டெஸ்டோஸ்டிரோன் மாற்று சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு சிறிய அளவு மருந்து உடலில் சுறுசுறுப்பாக உள்ளது என்பதால், இது அடிக்கடி பரிந்துரைக்கப்படுவதில்லை, இதன் பொருள் நீங்கள் இப்போது மற்றும் பின்னர் ஊசி பெற வேண்டிய அவசியம் இல்லை. வழக்கமாக, இது ஒரு எண்ணெய்-கரையக்கூடிய ஊடுருவு ஊசி போடப்படுகிறது.\n2. டெஸ்டோஸ்டிரோன் சைபோனேட் டோஸ்\nசில காரணிகள் டெஸ்டோஸ்டிரோன் சைபியனேட் என்பதை தீர்மானிக்கின்றன (58-20-8) நீங்கள் எடுக்கப் போகிறீர்கள். உதாரணமாக, நீங்கள் தசைகள் வரை குவியல் மற்றும் உங்கள் தடகள செயல்திறனை மேம்படுத்த நோக்கம் என்றால், நீங்கள் வாரத்திற்கு ஒரு நிமிடம் எடுக்க வேண்டும் -20-நிமிடங்கள். முதல் மாதத்தில் உங்கள் உடலில் எந்த மாற்றத்தையும் நீங்கள் காணவில்லை எனில், உங்கள் டெஸ்டோஸ்டிரோன் சைபோனேட் டோஸை அதிகரிக்கலாம். உங்கள் உடல் இந்த மருந்து நன்கு பொறுத்து இருந்தால், இப்போது நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கலாம்.\nஸ்டெராய்டுகளின் பயன்பாடு காரணமாக குறைந்த டெஸ்டோஸ்டிரோன் அளவுகளால் பாதிக்கப்பட்ட பல உடல் உறுப்புகள் டெஸ்டோஸ்டிரோன் சைபையனட்டை எடுத்துக்கொள்ள இந்த நிலைமையை சமாளிக்க அனுமதிக்கின்றன. இந்த நிலையில், 200mg-400mg ஒரு அளவு பரிந்துரைக்கப்படுகிறது. சிறிய அளவைக் கொண்டிருப்பதைக் காட்டிலும், அதிக அளவிலான அளவைக் குறைவாகக் கொண்டிருப்பதைப் பற்றி இன்னும் பல விவாதங்கள் நடைபெறுகின்றன. கடுமையான பக்க விளைவுகளைத் தவிர்க்க, உடலில் மெதுவாக இருக்கும்போது, ​​அடிக்கடி பரிந்துரைக்கப்படும் குறைந்த அளவுகள், முடிவுகளை உணரும் ஒரு உறுதி வழி. Nandrolone Decanoate பயன்கள், சைக்கிள், டோஸ், மற்றும் அதிர்ச்சி முடிவுகள்\nடெஸ்டோஸ்டிரோன் அசலானதாகவும், சொந்தமாகவும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. டெஸ்டோஸ்டிரோன் சைபியனேட் உடற்கூறியல் நன்மைகள் ஒரு ஸ்டெராய்டுடன் சேர்ந்து பொருத்தமான முறையுடன் இணைந்து கடின உழைப்பைக் கொண்டிருக்கும் போது மட்டுமே உணரும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த ஸ்டீராய்டு என்ன செய்கிறது என்பது ஒரு உடலை கட்டுப்படுத்தி முயற்சி செய்வதை அதிகப்படுத்துவதாகும். ஒருவர் டெஸ்டோஸ்டிரோன் சைபியனேட் எடுத்துக்கொண்டு வெளியே வேலை செய்யவில்லை என்றால், உடலின் மாற்றங்கள் மிகக் குறைவாக இருக்கும்.\nஒரு சிறுநீரகம் சைபயானிய சுழற்சி பொதுவாக பிற குறுகிய எஸ்ட்ரோக்கள் உடற்கூற்றியல் ஸ்டீராய்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும். இது 10- 12 வாரங்களுக்குள் எடுக்கும் மாற்றங்கள் 4 க்கு இடையே தோன்றுகின்றனth ஆறாவது வாரங்கள். இது இரண்டாவது மற்றும் நான்காவது வாரம் இடையே தோன்றும் மாற்றங்களுடன் 4-6 வாரங்கள் எடுக்கும் ஒரு குறுகிய எஸ்டர் அனபோலிக் ஸ்டெராய்டு சுழற்சியில் வேறுபடுகிறது.\nநீங்கள் ஒரு டெஸ்டோஸ்டிரோன் சைபோனேட் சுழற்சி இயங்கும் என்றால், நீங்கள் அதிகபட்சம் எடுத்து கொள்ளலாம் வாரம் ஒன்���ுக்கு 500mg-600mg. இந்த மருந்தை பொதுவாக திங்கட்கிழமை மற்றும் வியாழனன்று நிர்வகிக்கப்படும் இரண்டு ஊசிகளாக பிரிக்கப்படுகிறது. மருந்தளவு பாதியாகக் கிடைத்தவுடன், நீங்கள் ஒரு வாரத்திற்கு இரண்டு முறை 250mg அல்லது 300mg கிடைக்கும்.\nஆரம்பத்தில், அவர்கள் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நாளும் 250mg பெற இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பிரித்து, வாரத்திற்கு ஒருமுறை எடுக்கும் என்று அறிவுறுத்தப்படுகிறது.\nபின் சுழற்சி சிகிச்சை சுழற்சி தன்னை போலவே முக்கியமானது. ஒருமுறை டெஸ்டோஸ்டிரோன் சைபோனேட் சுழற்சியை இயக்கி முடித்த பிறகு, நீங்கள் இந்த சிகிச்சையைப் பெற வேண்டும். சுழற்சி இயங்குவதற்கு முன்னர் உங்கள் உடலை மீட்டெடுக்க வேண்டும் என்பதே இதன் காரணமாகும். Clomid மற்றும் Nolvadex உடலில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி தொடங்க உதைக்க உதவும் பரவலாக பயன்படுத்தப்படும் மருந்துகள் உள்ளன.\n3. டெஸ்டோஸ்டிரோன் சைபோனேட் சுழற்சி\nஇப்போதெல்லாம் டெஸ்டோஸ்டிரோன் சைபியனேட் என்பது போதைப்பொருளை உலகில் உள்ள ஸ்டெராய்டுகள் ஆகும். இந்த ஸ்டீராய்டுக்கு எந்தவிதமான ஸ்டெராய்டுகளும் வெகுதூரம் இல்லை. உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்கள் இந்த ஸ்டெராய்டு பயன்படுத்தி விரும்புகின்றனர் ஏனெனில் அது ஒரு ஆண்ட்ரோஜெனிக் / இயல்பான மதிப்பீடு உள்ளது 100. அதிக மதிப்பீடு என்பது, தசை வலிமை, செயல்பாடு மற்றும் அளவு ஆகியவற்றில் இருந்து பல டெஸ்டோஸ்டிரோன் சைபயனிட் நன்மைகள் ஆகும்.\nஒரு போது டெஸ்டோஸ்டிரோன் சைபோனேட் சுழற்சி, நீங்கள் அதை தனியாக ரன் அல்லது மற்ற ஸ்டெராய்டுகள் அதை ஒன்றாக குவியலாக. இது மிகவும் வசதியாக உள்ளது, ஏனெனில் அது உங்கள் உடல் குறிக்கோள்களை அடைவதற்கு உதவுவதோடு, மொழியியல் ரீதியாக எல்லாவற்றையும் பயன்படுத்தலாம். மற்ற ஸ்டீராய்டு அரை வாழ்வைக் கருத்தில் கொண்டால் மட்டுமே விதிவிலக்கு வருகிறது. டெஸ்டோஸ்டிரோன் சைபியானேட் இதேபோல் வெளியீட்டு விகிதங்கள் மற்றும் அரை-வாழ் உயிரினங்களை கொண்டிருக்கும் அனபோலிக் ஸ்டெராய்டுகளுடன் சிறப்பாக செயல்படுகிறது. உதாரணமாக, டெஸ்டோஸ்டிரோன் நிர்வாகம் மற்றும் உட்செலுத்துதல் அட்டவணையைப் பற்றி ட்ரெர்போலோன் அசிடேட் விட டிரெர்போலோன் இண்டேன்டேட் உடன் வசதியான ஸ்டாக்கிங் ஆகும். டெர்நொஸ்டிரோன் சைபியோனேட்டின் பன்னி��ண்டு நாட்கள் மற்றும் சாப்பிடுவதால், ட்ரெர்போலோன் அசிட்டேட் மூன்று நாட்களின் அரை வாழ்வைக் கொண்டிருக்கிறது, ஆகையால், இருவரும் ஸ்டெராய்டுகளை எடுத்துக் கொள்ளும் போது திட்டமிட்டுக் காத்திருங்கள். ஸ்டீராய்டுகளை டெஸ்டோஸ்டிரோன் சைபியனேட் உடன் ஸ்டாக்ராய்டுகளைத் தேர்ந்தெடுப்பது போது, ​​நீங்கள் இருவரும் ஸ்டீராய்டுகளின் அரை-வாழ்வை கருத்தில் கொள்ள வேண்டும். இதேபோல் அவை உங்களுக்கு எளிதாக இருக்கும். இதனுடன், நீங்கள் அதே நேரத்தில் அதே அதிர்வெண் இருவரும் நிர்வகிக்கலாம். மெத்தெனோலோன் அசிடேட் Vs மெத்தெனலோன் Enanthate - சிறந்த கட்டிங் ஸ்டீராய்டு\nஇருப்பினும், சில உடற்பயிற்சிகள் ஒரு விரைவான நடிப்பு ஸ்டீராய்டுடன் அதைத் தொட்டு நேசிக்கின்றன, இது டெஸ்டோஸ்டிரோன் சைபையனேட் விளைவு கவனிப்பதைத் தொடங்குகிறது என்று 4-6 வாரங்களுக்கு முன் முடிவுகளை உதைக்க முடியும்.\nவாரம் 1- வாரம் XX\nஒரு வாரத்திற்கு இரண்டு முறை டெஸ்டோஸ்டிரோன் சைபொனானேட்டின் 150-250mg எடுத்துக்கொள்ளுங்கள். இது திங்கள் மற்றும் வியாழனன்று இருக்கலாம்.\nஒவ்வொரு மூன்று நாட்களிலும் அர்மிதிக்ஸின் 5mg எடுத்துக்கொள்ளுங்கள்\nவாரத்தில் இருந்து ஒவ்வொரு நான்கு நாட்களிலும் XXXiu HCG ஐ எடுத்துக்கொள்ளுங்கள். (தேவையானால்)\nவாரம் 12- க்ளோமிட் மற்றும் 100mg Nolvadex இன் 20mg எடுத்துக்கொள்ளுங்கள்.\nவாரம் X வாரம் வாரம் 13- க்ளோமிட் மற்றும் 50mg Nolvadex இன் 20mg எடுத்துக்கொள்ளுங்கள்.\nஇந்த சுழற்சி பெரும்பாலும் அடிப்படை டெஸ்டோஸ்டிரோன் சைபோனேட் சுழற்சியாக அறியப்படுகிறது மற்றும் இது முதல் முறையாக டெஸ்டோஸ்டிரோன் சைபியனேட் பயன்படுத்த திட்டமிட்ட எவரும் சிறந்தது. எந்தவொரு முதல் முறையாக அனபோலிக் ஸ்டீராய்டு சுழற்சி டெஸ்டோஸ்டிரோன் மட்டுமே இருக்க வேண்டும். டெஸ்டோஸ்டிரோன் சைபியனேட் பயன்படுத்துவதற்கு எங்களால் எந்த டெஸ்டோஸ்டிரோன் மாறுபாட்டிற்கும் செல்லலாம், எங்களது விஷயத்தில். டெஸ்டோஸ்டிரோன் என்பது ஒரு தொடக்கப் பருவத்திற்கு மிகவும் பாதுகாப்பான அனபோலிக் ஸ்டீராய்டு ஆகும், ஏனென்றால் உடல் இயற்கையாகவே உற்பத்தி செய்கிறது, மேலும் அதன் உடல் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை அளவிடுவதற்கான சிறந்த வழியாகும். உங்கள் உடல் இந்த டெஸ்டோஸ்டிரோன் ஒரே சுழற்சியுடன் எதிர்மறையாக பதிலளிக்கிறது என்றால், நீங்���ள் மற்ற கலவைகள் பயன்படுத்த தேர்வு செய்தால் நீங்கள் மிகவும் கடுமையான பக்க விளைவுகள் பாதிக்கப்படலாம் என்று காட்டுகிறது. உங்கள் உடலில் ஸ்டெராய்டுகள் மற்றும் பட்டதாரிகளை இடைநிலைச் சுழற்சியில் பொறுத்துக்கொள்ள முடியுமென்றால், அதை நீங்கள் சொல்ல முடியும்.\nவாரம் X வாரம் வாரம் 1-டெஸ்டோஸ்டிரோன் சைபியனட்டின் 600mg எடுத்து\n100mg / Trenbolone அசிட்டேட் ஒவ்வொரு நாள் நாள்\nவாரம் X வாரம் வாரம் 1-வாரத்திற்கு ஒருமுறை டெஸ்டோஸ்டிரோன் சைபியனேட் எடுக்கவும்\nவாரம் 1- வாரம் 4-Dianabol நாள் ஒன்றுக்கு 25mg எடுத்து\nஇந்த பொதுவாக பயன்படுத்தப்படும் அடுக்குகள் பயன்படுத்தப்படும் டெஸ்டோஸ்டிரோன் சைபோனேட் உடல்நலம். பல உடற்பயிற்சிகளானது தொடக்கக் கால சுழற்சிக்காக அதை குழப்பிக் கொள்ளுகிறது, ஆனால் உடற்கூறியல் ஸ்டீராய்டுகளைப் பயன்படுத்துவதற்கு அவர்களின் உடல்கள் எவ்வாறு பதிலளிக்கின்றன என்பதைச் சோதித்த இடைநிலை பயனர்களுக்காக இது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. முதல் முறையாக ஸ்டெராய்டுகளை பயன்படுத்தும் எவருக்கும் டெஸ்டோஸ்டிரோன் மட்டுமே சுழற்சியைத் தொடங்க வேண்டும் என்று எவரேனும் விளக்கினால், அவர் / அவள் அபாயகரமான பக்க விளைவுகளைக் கொண்டிருக்கக்கூடும், இதனால் ஏற்படும் குறிப்பிட்ட கலவைகளை சொல்ல முடியாது.\nஹார்ட்கோர் / மேம்பட்ட சுழற்சி\nவாரம் X வாரம் வாரம் 1டெஸ்டோஸ்டிரோன் சைபியனேட் வாரத்தின் எக்ஸ்எம்எல் எக்ஸ்எம்எல் எடுத்துக்கொள்ளுங்கள்\nவாரம் X வாரம் வாரம் 1- Trenbolone தினசரி அல்லது 50mg வாரத்தின் 600mg எடுத்து.\nஇந்த மேம்பட்ட சுழற்சியில், டெஸ்டோஸ்டிரோன் சைபோனேட் டோஸ் என்பது குறைந்தபட்சம் என்று நீங்கள் கவனிக்கிறீர்கள். டெஸ்டோஸ்டிரோன் சைப்போனேட் டெஸ்டோஸ்டிரோன் மாற்று சிகிச்சையில் பயன்படுத்தப்படுவதாலும், அதன் இயற்கை உற்பத்தி இல்லாமல் உடலில் போதிய டெஸ்டோஸ்டிரோன் உள்ளது என்பதையும் உறுதிப்படுத்துவதே இதற்கு காரணம். உடல் சாதாரண டெஸ்டோஸ்டிரோன் அளவைக் கொண்டிருக்கும்போது, ​​ஈஸ்ட்ரோஜன் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதன் விளைவாக, அரோமாதேஸ் தடுப்பானைப் பயன்படுத்துவதற்கு அவசியமில்லை. ஏனென்றால், ஈஸ்ட்ரோஜனுக்கான டெஸ்டோஸ்டிரோன் குறைப்பு விகிதம் குறைவாக உள்ளது.\nஇதன் விளைவாக, ட்ரெர்போலோன் என்னேன்ட் தசைகளின் மூலம் தசை வளர்ச்சியை வழங்க முடியு���். இருப்பினும், அது கவனிக்க நல்லது டிரான்போலோன் என்னேன்ட் ஒரு தொடக்கக்காரர் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. மேம்பட்ட சுழற்சியை ஒரு வெட்டு சுழற்சியாகவும், ஒரு மெல்லிய வெகுஜன சுழற்சியாகவும், ஒரு சுழற்சி சுழற்சியாகவும் பயன்படுத்தலாம்.\n4. டெஸ்டோஸ்டிரோன் சைபனேட் முடிவு\nஇந்த ஸ்டீராய்டைப் பயன்படுத்திய எல்லோரும் அதன் சக்தியைப் பற்றி ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள், இன்று உலகிலேயே மிகப்பெரிய ஸ்டீராய்டுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இது பலருக்கு ஒரு அன்பார்வை செய்யும் மற்றொரு விஷயம், ஏனென்றால் இது ஒரு குறுகிய காலத்திற்குள் ஈர்க்கக்கூடிய முடிவுகளை தருகிறது.\nடெஸ்டோஸ்டிரோன் சைபியனேட் பயன்படுத்துவதிலிருந்து அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்கு, சரியான அளவைப் பயன்படுத்த வேண்டும். இதைச் செய்வதன் மூலம், நீங்கள் ஒரு வலிமையான அனபோலிக் ஸ்டீராய்டைப் பயன்படுத்துவதிலிருந்து பெறும் அதே முடிவுகளைப் பெறுவீர்கள். பன்னிரண்டு வாரம் சுழற்சியை இயக்கிய பிறகு, பலர் இந்த மாற்றங்களைக் கவனித்தனர்.\nஈஸ்ட்ரோஜென் தடுக்கும் மூலம் மேம்படுத்தப்பட்ட கொழுப்பு இழப்பு சாத்தியம்\nஎங்களில் பலர் எதிர்பார்க்கிறார்களே, சராசரியாக ஒரு நபர் பயன்படுத்துவார் டெஸ்டோஸ்டிரோன் Cypionate எதையும் பயன்படுத்தி இல்லை ஒரு ஒப்பிடும்போது உடல் ஆய்வில் இருந்து சிறந்த முடிவு கிடைக்கும். நாங்கள் இருவருடனும் ஒப்பிட்டு முடிவு செய்தால், இரு குழுக்களும் பதிவு செய்யக்கூடிய வித்தியாசத்தின் அளவு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இங்கே வித்தியாசத்தை வெளிப்படுத்தும் ஆய்வுகள் ஒன்று தெளிவாக உள்ளது;\nபன்னிரண்டு வாரம் ஆராய்ச்சி சாதாரண உடல் எடையும் மற்றும் இருபது மற்றும் நாற்பது ஆண்டுகளுக்கு இடையே யார் நாற்பத்தி ஐந்து ஆண்கள் ஒரு குழு தொடர்பு. அனைத்து ஆண்கள் எடை பயிற்சி ஈடுபாடு ஒரு குறிப்பிட்ட அளவு இருந்தது. அவை பின்வருமாறு நான்கு குழுக்களாக வைக்கப்பட்டுள்ளன;\nகுழு 1முதல் குழுவில் எந்தவொரு டெஸ்டோஸ்டிரோன் சைபையன்ட் டோசஜேண்டும் எந்தவொரு உடற்பயிற்சி முறையிலும் ஈடுபடவில்லை.\nகுழு 2- இந்த குழுவானது எந்தவிதமான உடற்பயிற்சிகளையும் மேற்கொள்வதில்லை, ஆனால் டோஸ்டோஸ்டிரோன் சைபியானேட்டேவரி வாரத்தின் 500mg இன் அளவை பெற்றது. (அவுட் வேலை இல்லாமல் ஸ்டீராய்டு பயன்படுத்தப்படும்)\nகுழு 3-இந்த குழு உடற்பயிற்சி செய்தேன் ஆனால் டெஸ்டோஸ்டிரோன் சைபியனேட் பயன்படுத்தவில்லை. (எடை பயிற்சி மட்டும் தான்)\nகுழு 4- இந்த நிகழ்ச்சி என்று குழு மற்றும் கூட டெஸ்டோஸ்டிரோன் சைபயன்ட் 500mg ஒரு வார ஊசி கிடைத்தது.\nஇந்த ஆய்வில், குழுவிலுள்ள அனைத்து உணவையும் உட்கொள்வது ஒரு உடல் எடையின் படி தரநிலையாகும். இது பதிவு செய்யப்பட்ட போது, ​​உறுதிப்படுத்தப்பட்டு, தேவைப்படும் போது சரி செய்யப்பட்டது. எடை பயிற்சி, அதாவது, குழு, எக்ஸ்எம்எல் மற்றும் எக்ஸ்எம்எக்ஸ் போன்ற குழுக்களுக்கு, அனைத்து உடற்பயிற்சிகளையும் வாராந்திர மேற்பார்வை செய்யப்பட்டது.\nஅந்த குழுக்களுக்கிடையேயான ஒரே வித்தியாசம் வேறு சிலர் இல்லாதபோது சிலர் எடை பயிற்சி பெற்றவர்கள் என்பதுதான். மற்றவர்கள் டெஸ்டோஸ்டிரோன் சைபியனேட் பயன்படுத்துகின்றனர் சிலர் இல்லை. உணவு மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்ட எல்லா காரணிகளும் மாறாமல் இருந்தன.\nபின்வரும் காலத்திற்கு பின் குறிப்பிட்டது;\nகுழு 1-நீ என்ன நடந்தது என்று ஏற்கனவே யூகிக்க முடியும். எந்த உடற்பயிற்சி மற்றும் ஸ்டீராய்டு இல்லாமல், உடலில் எந்த மாற்றமும் இல்லை.\nகுழு 2- டெஸ்டோஸ்டிரோன் சைபியனேட் பயன்படுத்தி மற்றும் உடற்பயிற்சி உறுப்பினர்கள் தசை 14lbs சுற்றி பெற முடிந்தது.\nகுழு 3- உடற்பயிற்சி மற்றும் டெஸ்டோஸ்டிரோன் சைபியனேட் எந்த பயன்பாடு, உறுப்பினர்கள் தசை 8lbs பெற்றது.\nகுழு 4- அதை நம்பவோ, உடற்பயிற்சி செய்யவோ, டெஸ்டோஸ்டிரோன் சைபியனேட் பயன்படுத்துவதை நம்புங்கள்குழு நான்கு உறுப்பினர்கள் ஒரு whopping எக்ஸ்எம்எல் பவுண்ட் சேர்க்க.\nஇது டெஸ்டோஸ்டிரோன் சைபயோனியத்தை பயன்படுத்தும் எந்த சராசரி உடல் கட்டுப்பாடும் இந்த ஸ்டீராய்டு பயன்படுத்தாத ஒருவர் ஒப்பிடும்போது செயல்திறன் முன்னேற்றம் மற்றும் கட்டி தசைகள் முன்னேற்றம் குறித்து சிறந்த முடிவு கிடைக்கும் என்று எந்த ஆச்சரியமும் இல்லை.\n5. டெஸ்டோஸ்டிரோன் சிப்போனேட் அரை-வாழ்க்கை\nமற்ற இரண்டு டெஸ்டோஸ்டிரோன் மாறுபாடுகளுடன் ஒப்பிடுகையில், டெஸ்டோஸ்டிரோன் சைப்போனேட் அரை-வாழ்க்கை பெரிய எஸ்டர் இணைக்கப்பட்ட நீண்ட காரணமாக உள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால், நீங்கள் அதை உட்செலுத்தினால், உடல் அதை நீண்ட காலத்திற்கு எடுத்துக்கொள்வதோடு, அதே காலகட்��த்தில் அது மெதுவாக இரத்த ஓட்டத்தில் விடுவிக்கப்படும்.\nதி டெஸ்டோஸ்டிரோன் சிப்போனேட் அரை-வாழ்க்கை டெஸ்டோஸ்டிரோன் Enanthate விட சற்றே நீண்ட இது சுமார் 8-12 நாட்கள் ஆகும். டெஸ்டோஸ்டிரோன் சஸ்பென்ஷன் மற்றும் ப்ரோபியனேட் இரண்டு அரை வாழ்க்கை ஒப்பிடும்போது அவர்களின் அரை வாழ்வுகளில் ஒரு பாரிய வித்தியாசம் உள்ளது. டெஸ்டோஸ்டிரோன் சைபியனேட் உடலில் அதிக காலத்திற்கு, அதாவது மூன்று மாதங்களுக்கு கண்டறியக்கூடியது.\n6. வெட்டுக்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் சைப்பான்ட்\nஒரு வெட்டு சுழற்சி ஒன்று ஒரு எடை குறைய மற்றும் அவர்கள் முடியும் என ஒல்லியான பெற விரும்புகிறேன் என்று ஒன்று உள்ளது. கடற்கரை தாக்கியோ அல்லது ஒரு போட்டியில் ஈடுபடுவதற்கோ முன் பலர் இதை முற்பட்டனர். பொதுவாக, ஒரு வெட்டு சுழற்சி பன்னிரண்டு முதல் பதினாறு வாரங்களுக்கு எடுக்கும். இந்த நேரத்தில், பெரும்பாலான உடல்குழாய்கள் ஸ்டீராய்டுகளுக்குப் போய்ச் சேருகின்றன, பலர் டெஸ்டோஸ்டிரோன் சைபியனேட், Winstrol, Anavar, அல்லது Trenbolone.\nவலது ஸ்டீராய்டு தேர்ந்தெடுக்கும் தவிர, உங்கள் உணவு மற்றும் கார்டியோ சரியான இருக்க வேண்டும். பயிற்சி இல்லாமல் ஒரு வெட்டு சுழற்சியை செய்ய முடியும் என்று நினைத்து பலர் விரும்புவதை அடைய பலர் தவறிவிட்டனர். இயங்கும், மலை ஏறும், பனிச்சறுக்கு உங்கள் வேகத்தை அதிகரிக்கும் டெஸ்டோஸ்டிரோன் சிப்பியன்ட் குறைப்பு முடிவுகளை.\nஉணவில் குறைந்த கலோரி இருக்க வேண்டும், மற்றும் கெட்டோஜெனிக் உங்கள் உடலில் அதிசயங்கள் செய்யும். உங்கள் எல்லா ஆதாரங்களையும் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் சைபியனேட் ஜாப்ஸ் கொண்டிருக்கும் முயற்சிகளையும் உங்களால் வைக்க முடியாது, ஆனால் உங்கள் உடல் தேவைக்கு அதிகமான கலோரிகளை உட்கொண்டு, உடல் கொழுப்பைக் குறைக்க எதிர்பார்க்கிறது.\nஎங்களை டெஸ்டோஸ்டிரோன் சைபியனேட் வாங்க மற்றும் உங்கள் குறைப்பு சுழற்சியில் முயற்சி. உங்கள் தசைகள் அப்படியே இருக்கும், மேலும் தேவையற்ற கொழுப்பு அகற்றப்படும்.\n7. மொத்தமாக டெஸ்டோஸ்டிரோன் சிப்போனேட்\nஒரு bulking சுழற்சியில் bodybuilders தங்கள் தசைகள் அளவு அதிகரிக்க பயன்படுத்த ஒன்று. நீங்கள் தசைகள் மீது பேக் மற்றும் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை என்றால், நீங்கள் இந்த பாருங்கள்;\nஒரு சுழற்சி அதன் நோக்கம் உங்கள் தசையை அதிக���ிக்கச் செய்வது பின்வரும் மூன்று விஷயங்களைக் கொண்டிருக்க வேண்டும்.\nவிஷயங்களில் உணவு, நீங்கள் உங்கள் உடல் பயன்படுத்தும் விட அதிக கலோரி எடுக்க வேண்டும். எனவே, நீங்கள் உங்கள் கலோரி செலவினங்களை அறிந்து கொள்ள வேண்டும் மற்றும் நீங்கள் மிகக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ எடுத்துக்கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதைச் செய்ய, நீங்கள் ஒரு நாளில் சாப்பிட வேண்டிய உணவின் எண்ணிக்கையுடன் நாள் ஒன்றுக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய கலோரிகளின் எண்ணிக்கையை கணக்கிட வேண்டும்.\nநீங்கள் கலோரிகளை எங்கு பெற வேண்டும்\nஉடல் உடற்பயிற்சி செய்யும்போது, ​​நீங்கள் ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் நான்கு முறை செய்ய வேண்டும். நீங்கள் தர தசை பெற வேண்டும் என்பதால், நீங்கள் வலிமை பயிற்சி பங்கேற்க வேண்டும், ஏனெனில் அது உங்கள் தசைகள் அளவு அதிகரித்து ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.\nகூடுதலாக, டெஸ்டோஸ்டிரோன் சைபியனேட் சிறந்த ஸ்டீராய்டு சுழற்சியாகும். பல மக்கள் டெஸ்டோஸ்டிரோன் சைபொனானேட்டை பயன்படுத்தும் புல்டிங் ஸ்டீராய்டு ஸ்டேக், டிகா துராபோலின் மற்றும் Dianabol.\nமிக அதிகமான ஸ்டீராய்டு சுழற்சிகள் பன்னிரண்டு வாரங்கள் எடுக்கின்றன. டெஸ்ட்ஸ்டோஸ்டிரோன் சைபயோனட் பன்னிரண்டு வாரங்களுக்கு ஒரு வாரம் எக்ஸ்எம்என் எக்ஸ்எம்எல் வாரத்திற்கு ஒரு மருந்தாக எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​சிறுநீரைக் கொண்டிருக்கும் ஸ்ட்டீராய்டுகள் முதல் நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. சிறந்த டெஸ்டோஸ்டிரோன் சைபோனேட் நன்மைகள் பெற, நீங்கள் சுழற்சி முழுவதும் சரியான அளவை எடுத்துள்ளீர்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும்.\n8. டெஸ்டோஸ்டிரோன் சைப்போனேட் நன்மைகள்\nநல்ல உடலமைப்பு மற்றும் சிறந்த செயல்திறன் நன்மைகள் டெஸ்டோஸ்டிரோன் சைபயோனேட்டு வழங்குகிறது ஒவ்வொரு பெட்டைபுல்டர் பயன்படுத்த வேண்டும் என்று சிறந்த ஸ்டெராய்டுகள் ஒரு செய்கிறது. இங்கே சில டெஸ்டோஸ்டிரோன் சைப்போனேட் நன்மைகள்;\nசில நேரங்களில் நீங்கள் உடற்பயிற்சியுடன் உங்கள் பயிற்சிக்காக ஏமாற்றப்படுவீர்கள். உனக்கு என்ன தேவை என்று உனக்குத் தெரியும்கூட, உங்கள் ஆற்றலைக் கடினமாக உண்டாக்குகிறீர்கள். அதிர்ஷ்டவசமாக, டெஸ்டோஸ்டிரோன் சைபியோனேட்டின் பயன்பாடு, நீங்க���் இருந்ததைவிட அதிக தீவிரத்துடன் பயிற்சியைத் தொடங்க அனுமதிக்கும்.\nபல உடல் உறுப்புகளை புரிந்து கொள்ளாத ஒன்று, மேம்பட்ட செயல்திறன் கொண்டிருப்பது உங்கள் இலக்குகளை எட்டச் செய்வதற்கு என்ன ஆகும். உங்கள் இலக்கு என்னவாக இருந்தாலும், பெரிய தசைகள் கொண்ட, கொழுப்பு இழக்கின்றன; உங்கள் உடற்பயிற்சி செயல்திறனை மேம்படுத்துவது உங்கள் குறிக்கோளை நோக்கி ஒரு படி மேலே செல்கிறது. இன்னும் சகிப்புத்தன்மையும் இல்லாமல், இந்த ஸ்டீராய்டு உங்கள் பயிற்சி அமர்வுகளுக்கு நீங்கள் எப்போதாவது நாட்களைக் குறைக்க வேண்டும் என்பதற்காக எப்பொழுதும் எதிர்நோக்குகிறோம். அடிக்கடி உங்கள் உடற்பயிற்சிக் கூட்டங்களைக் கொண்டிருப்பதுடன், மேலும் பயிற்சி பெறுவதும் உங்களுக்கு என்ன தேவை என்பதை நிறைவேற்ற இறுதி வழி. ஒரு முடிவு, நீங்கள் உங்கள் முடிவுகளை விரைவாக அடைவீர்கள்.\nஉயிரணு மற்றும் ஆன்டரோஜெனிக் இரு, டெஸ்டோஸ்டிரோன் சைபியனேட் இருவரும் அதிகரித்து, தசைகளை கட்டி எழுப்புவதில் ஒரு உதவியைப் பெற முடியும். ஒரு டெஸ்டோஸ்டிரோன் சைபோனேட் சுழற்சியை நடத்துபவர்கள் அவர்கள் கடுமையான உணவைப் பெற்றிருந்தாலும், பயிற்சி பெற்றாலும் முப்பது பவுண்டுகள் அதிகமாக சம்பாதிக்கலாம் என எதிர்பார்க்கலாம்.\nதசைகளில் நைட்ரஜன் தக்கவைப்பின் விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் டெஸ்டோஸ்டிரோன் சைபியனேட் ஒரு உடல்முயற்சியைப் பெற உதவுகிறது. நைட்ரஜன் ஏற்படக்கூடிய புரத கலவையுடன் இருக்க வேண்டும், மேலும் தசை திசுக்களை மீளமைக்க மற்றும் சரிசெய்யும் புரத உதவிகள். உடலில் அதிக புரத கலவையாக இருந்தால், அதிக தசை வளர்ச்சி இருக்கும்.\nஇது எலும்புகள் மற்றும் மூட்டுகளை பாதுகாக்கிறது. கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், உங்கள் மூட்டுகள் மற்றும் எலும்புகள் நல்ல நிலையில் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தலாம்.\nஇது பழுது மற்றும் மீட்பு விகிதம் அதிகரிக்கிறது\nடெஸ்டோஸ்டிரோன் சைப்போனேட் நன்மைகளில் ஒன்று தசைகள் 'செல் நடவடிக்கையை ஊக்குவிக்கிறது என்பதாகும். வேலை செய்யும் போது, ​​சில தசைகள் சேதமடைந்திருக்கும், இந்த செல்கள் சேதத்தை சரிசெய்வதில் முக்கியம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தசைநார் சிபியோனேட்டின் தசைகளின் அழற்சியின் காரணமாக ஏற்படும் திசுக்களின் அழிவை தடுக்கிறது. இதன் விளைவாக, நீங்கள் மிகவும் பலவீனமான அல்லது சோர்வாக இல்லாமல் நீண்ட காலத்திற்கு வெளியே வேலை செய்யலாம்.\nடெஸ்டோஸ்டிரோன் சைப்போனேட் தசைகளில் ஆக்ஸிஜனை திறம்பட விநியோகிக்க அனுமதிக்க சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தி மேலும் ஊக்குவிக்கிறது, இதன் விளைவாக, நீங்கள் கடினமாக உழைக்க முடியும்.\nஇது உங்கள் உடல் ஊனமுற்ற பயிற்சியின் உதவியல்ல, ஆனால் உங்கள் நலனுக்காக அவசியம். சில ஸ்டெராய்டுகள் போலல்லாமல், நீங்கள் ஒரு மனிதன் ஒரு படுக்கை போல் உணரக்கூடாது, இது உங்கள் லிபிடோவை அதிகரிக்கிறது. டெஸ்டோஸ்டிரோன் சைபியோனேட்டை எடுத்துக்கொள்வது உங்களுக்கு தேவைப்பட்டால் மனநிலையில் இருப்பதை உறுதிசெய்வோம்.\nநீங்கள் தொடங்கவில்லை என்றால், நீங்கள் ஏன் டெஸ்டோஸ்டிரோன் சைபியனேட் எடுக்க வேண்டும் என்பதற்கான மற்றொரு காரணம். உங்கள் வலிமை அளவுகள் கொண்ட ஒரு உச்சநிலை அதிக நகர்த்த நீங்கள் மிகவும் சிரமமின்றி அடைய முடியும் ஒன்று அல்ல. ஒரு இயங்கும் டெஸ்டோஸ்டிரோன் சைபோனேட் சுழற்சி இது ஒரு ஆரோக்கியமான தசை திசு செயல்பாடுகளில் ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரத்தை வகிக்கிறது என்பதால் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. தசைகள் மேலும் மேலும் கடினமாக சுருக்கங்கள் ஒப்பந்தம், அதிக சக்தி உருவாக்கப்பட்ட மற்றும் வலுவான நீங்கள் ஆக. மாஸ்டர் ப்ரோபியனேட் அல்லது மாஸ்டர் அமன்டேட்\nவலுவாக இருப்பதால், அதிகமான பாரிய பொருள்களை தூக்கி எறியலாம் அல்லது இப்போது உங்கள் நண்பர்களிடம் இன்னும் பெருமிதம் கொள்ளலாம் என்று அர்த்தமல்ல, இப்போது நீங்கள் கடினமாகவும் இன்னும் அதிக உணர்ச்சியுடனும் பயிற்சியளிக்க முடியும் என்று அர்த்தம். மேலும் பயிற்சி சிறந்த மற்றும் பெரிய தசைகள் வழிவகுக்கிறது, இந்த ஸ்டீராய்டு உங்கள் உடற்பயிற்சிகளையும் உற்பத்தி அதிகரிக்கிறது.\n9. சோதனை சைப் விமர்சனங்களை\nஆயிரக்கணக்கான உடலுறுப்பாளர்கள் எங்களை டெஸ்டோஸ்டிரோன் சைபியனேட் வாங்கியிருக்கிறார்கள், அவர்கள் அனைவருக்கும் புத்துயிர் அளித்து, உற்சாகப்படுத்தி, அவற்றின் லிபிடோ சென்றுவிட்டதை கவனித்தனர். கிட்டத்தட்ட அனைத்து இந்த ஸ்டீராய்டு பயன்படுத்தி வரும் உண்மையான நன்மைகளை அனுபவம். எங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து நாம் பெற்ற மதிப்பீடுகளில் பல உள்ளன.\nDaiyu கூறுகிறார���, \"நான் என் கணவர் இந்த வாங்கி நீண்ட காலம் அல்ல. நான் என் பணியிடத்தில் அதை பற்றி கேள்விப்பட்டேன், என் சக அனைத்து இந்த ஸ்டீராய்டு உடல் ரீதியான விஷயத்தில் எப்படி மாறிவிட்டது என்று raitting இருந்தது. அவர் இப்போது முழு நாளும் நீடிக்கும் சக்தியில் ஒரு ஊக்கத்தை கவனித்திருக்கிறார் என்று இப்போது அவர் சொல்கிறார். பல வருடங்களாக உடற்பயிற்சி செய்வதில் பயிற்சி பெற்றார், ஆனால் தற்போது அவர் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பயிற்சி அளிக்கிறார். டெஸ்டோஸ்டிரோன் சைப்போனேட் உடற்பயிற்சியில் அவரை பயன் படுத்தியுள்ளது, மற்றும் அவரது பயிற்சியைப் போல தெற்கே போய்க்கொண்டிருப்பதைப் போல் உணர்கிற எந்தவொரு உடல் கட்டுபாட்டையும் நான் பரிந்துரைக்கிறேன். \"\nசாங் கூறுகிறார், \"நான் டெஸ்டோஸ்டிரோன் சைபோனேட் சுழற்சியை இயக்கிய ஒரு மாதம்தான். நான் கடந்த காலத்தில் பிற உடற்கூறியல் கூடுதல் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் டெஸ்டோஸ்டிரோன் சைப்பான்ட் ஆதாயங்கள் விதிவிலக்கான உள்ளன. நான் விட தசை, நான் ஜிம்மில் உள்ள அனைத்து நண்பர்களையும் நான் என்ன பயன்படுத்துகிறேனென்று என்னிடம் கேட்டுக் கொள்கிறேன். சுழற்சியை முடித்தபின்னர் என் தசைகள் இன்னும் காணப்படுகின்றன, மேலும் என்னையே இந்த தயாரிப்பை இன்னும் விரும்புகிறேன். என் முதுகு மற்றும் வயிறு கொழுப்பு போய்விட்டது, மற்றும் நான் இந்த தயாரிப்பு போதுமான நன்றி சொல்ல முடியாது. நான் அதை மீண்டும் மீண்டும் வாங்குகிறேன். \"\nவாங் லீ கூறுகிறார்: \"எனது இரண்டாவது கர்ப்பத்தின்போது கொழுப்பு நிறையப் பெற்றுவிட்டதால் சில எடையைக் குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் என் உணவளிப்பு இதை வெட்டுவதற்கு பரிந்துரைத்தது. நான் அதை இழக்க கடுமையாக இருக்கும் என்று நினைத்தேன் மற்றும் நான் என் மாடலிங் தொழில் இழக்க அஞ்சப்படுகிறது. எந்த மாற்றமும் இல்லாமல் தோள்பட்டை லிஃப்ட், தலையில் லிஃப்ட் மற்றும் குந்து நூல்களுடன் கலோரிகளை எரிக்க முயற்சி செய்த பிறகு, நான் ஒரு மருத்துவர் என்ற ஆலோசனையை நாடினேன். அவர் ஒரு ஆரோக்கியமான உணவு மட்டுமே எனக்கு உணவு திட்டம் கொடுத்தார் மற்றும் நான் டெஸ்டோஸ்டிரோன் சைபொனேட் பயன்படுத்தி தொடங்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். அதற்கு பதிலாக, நான் அவரது ஆலோசனை தொடர்ந்து தொடங்கியது முதல் நான் ��ப்போது வேலை மற்றும் அதன் ஆறு வாரங்கள் தொடர்ந்து. நான் மிகைப்படுத்திக் கொண்டிருப்பதாக நீங்கள் நினைக்கலாம், ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட என் உடல் நன்றாக இருக்கிறது. கொழுப்பு எல்லாம் போய்விட்டது, இன்று ஒரு போட்டியில் கலந்துகொள்ள வேண்டுமென்றால், நான் சிறப்பாக ஆகிவிடுவேன் என்று நம்புகிறேன். நீங்கள் தனியாக தீவிர bodyweight பயிற்சிகள் நிறைய வியர்வை உடைக்க இல்லை, டெஸ்டோஸ்டிரோன் சைபயனேட் பயன்படுத்த மற்றும் நீங்கள் எப்போதும் வருத்தம் என்று கனவு உடல் உங்கள் உடல் மாற்றம் பார்க்க. \"\nமீஃபெங் கூறுகிறார், \"இந்த சகாப்தத்தில் சிறந்த வாடிக்கையாளர் பாதுகாப்பு இல்லை என நினைக்கலாம், ஆனால் உண்மையை அது இன்னும் செய்கிறது. நான் ஆன்லைனில் டெஸ்டோஸ்டிரோன் சைபியனேட் வாங்க சிறந்த தளம் தேடும் என நான் ஆன்லைன் buyaas.com மீது மோதியது. அவர்கள் நேர்மறையான விமர்சனங்களைக் கொண்டிருந்ததால், அவர்களுக்கு முயற்சி செய்ய முடிவு செய்தேன். நான் தயாரிப்புக்கு உத்தரவிட்டேன் மற்றும் அனைத்து பணம் செலுத்தியது. சில நாட்களுக்குப் பிறகு, தவறான இடம் என்பதை நான் சுட்டிக்காட்டியிருந்தேன், என் பணத்தை வடிகட்டிவிடுவேன் என்று நினைத்து பார்க்க முடியவில்லை. நீங்கள் உங்கள் ஆர்டரைக் காக்க வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும்போது நீங்கள் உணர்கிற உணர்வு உங்களுக்குத் தெரியும், அது நடக்காது என்று கவனிக்கவும். நான் அதை இழந்துவிட்டேன் என உணர்ந்தேன் மற்றும் நான் வேகமாக செயல்பட வேண்டியிருந்தது. கப்பல் கண்காணிப்புத் தகவலை நான் சரிபார்த்தேன், பொருட்கள் இன்னமும் பயணத்தில் இருந்தன என்பதை கவனித்தேன். நான் நினைத்தேன், நான் buyaas.com வாடிக்கையாளர் தொடர்பு என்றால் என்ன நான் உடனடியாக \"எங்களை தொடர்பு\" என்ற விருப்பத்திற்கு சென்றேன் மற்றும் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதிக்கு என் சிக்கலை வெளிப்படுத்தினேன். நான் செய்த என் ஆர்டர் எண்ணை தயாரிக்கும்படி கேட்டுக் கொண்டேன், எந்த நேரத்திலும் பிரச்சினை சரி செய்யப்பட்டது. அடுத்த இரண்டு நாட்களுக்குள் என் தொகுப்பு வந்துவிட்டது, அடுத்த ஏழு வாரங்களுக்குள் முடிவுகளை பற்றி நான் உங்களிடம் கூறுவேன். தொந்தரவு அது மதிப்பு, நான் என் பிரச்சனைகளை கையாள இந்த நிறுவனம் நன்றி. அவர்கள் என் அனுபவ���் அவர்கள் ஒரு விற்பனை செய்து பின்னர் இல்லை என்று நிரூபித்தது, ஆனால் அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் பற்றி கவலை. நான் அடிக்கடி இங்கு ஷாப்பிங் செய்கிறேன், ஏனெனில் அவர்களின் வாடிக்கையாளர் சேவை மேல் உச்சநிலையாக இருப்பதால் அல்ல, ஏனெனில் அவை உண்மையானவை, மேலும் விஷயங்களில் தரவரிசைகளை நான் நம்புகிறேன். \"\nபொலிசன் கூறுகிறார்: \"நான் நாற்பது வயதிற்குப் பிறகு, என் வாழ்வு மீண்டும் அதே மாதிரி இல்லை. உடற்பயிற்சியின் போதகத்திற்கு நான் இனிமேல் ஆர்வம் காட்டவில்லை, வேலைக்கு கூட சோம்பேறியாக இருக்கிறேன். நான் உடற்பயிற்சி செய்ய ஒரு வழியில் வேலை நடக்க ஆனால் பாதியளவு கூட ஒரு பிரச்சனை வருகிறது. நான் டெஸ்டோஸ்டிரோன் சைபியனேட் பயன்படுத்த முடிவு, மற்றும் என் வாழ்க்கை சுற்றி ஒரு முறை எடுத்து வருகிறது. நான் வலுவாக உணர்கிறேன், என் உடல் இப்போது மெலிதாக இருக்கிறது. நான் வேலைக்கு ஓடுகிறேன், நாள் முழுவதும் மற்றவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள மிகவும் களைப்பாக இருக்க மாட்டேன். என் லிபிடோ கீழே போகும் என்று நினைத்தேன், ஆனால் அது போய்விட்டது. இந்த தயாரிப்பு அருமையாக உள்ளது, மேலும் என் பங்கு முடிந்துவிட்டால் நான் இன்னும் அதிக விலைக்கு வாங்குகிறேன். \"\nகுசோஹி கூறுகிறார், \"நான் ஒரு உடற்பயிற்சி வைத்திருக்கிறேன், நானும் பயிற்சியாளராக இருக்கிறேன். நான் எப்பொழுதும் போதனை செய்கிறேன். இந்த துறையில் மிகவும் அனுபவம், நான் வேலை என்று கூடுதல் மற்றும் உங்கள் பணத்தை மற்றும் நேரத்தை வீணடிக்க என்று அந்த தெரியும். அவர்கள் எப்போதும் தசைகள் மீது பேக் மற்றும் வடிவத்தை பராமரிக்க வேண்டும் என்றால் buyaas.com இருந்து டெஸ்டோஸ்டிரோன் சைபயனேட் வாங்க அவர்களை கேட்க. கிட்டத்தட்ட அனைத்து என் வாடிக்கையாளர்களும் அவர்கள் உடல்கள் மீது கவனித்தனர் மாற்றங்கள் காரணமாக நன்றி நன்றி. அவர்களில் பெரும்பாலோர் அதிக உடல் எரிசக்தி, வலிமை மற்றும் தசை வெகுஜனங்களை கொண்டுள்ளனர். நான் மட்டும் டெஸ்டோஸ்டிரோன் சைபயனேட் பற்றி மற்றவர்களுக்கு சொல்ல ஆனால் நான் அதை நானே பயன்படுத்த. நான் இந்த ஸ்டீராய்டு பயன்படுத்தி தொடங்கியது முதல், நான் என் வாடிக்கையாளர்களுக்கு எந்த பயிற்சி அமர்வு தவறவில்லை. தாமதமாக வரை வேலை செய்தபின் நான் எப்போதும் உணர்கிறேன். அவர்கள் நன்றாகப் பார்க்க விரும்புவதாக இருந்தால், அதை வாங்குவதற்கு ஏதாவது உடற்பயிற்சி ஜன்கி கேட்க வேண்டும். \"\nஜீ கூறுகிறார்: \"நான் என் சகோதரனை இந்த பட்டப்படிப்பை முடித்தபோது ஆச்சரியப்படுத்த முடிவு செய்தேன். அவரது ஆய்வுகள் மிகவும் போராடி, அவர் நிறைய சாப்பிட பயன்படுத்தப்படும் மற்றும் இதன் விளைவாக குறிப்பாக மேல் உடலில் எடை நிறைய பெற்றது. அவரது சுய மரியாதை நசுக்கப்பட்டது, மற்றும் அவர் போதிய நம்பிக்கை இல்லை, ஏனெனில் அவர் நேர்முக நடக்கிறது தவிர்க்க. அவரை மகிழ்ச்சியுடன் செய்ய முடியாது, ஆனால் அவரது வாழ்வை சாதகமாக மாற்றிக்கொள்ள நான் விரும்பினேன். நான் இதற்காகத் தங்கிவிட்டேன், ஏனென்றால் அது அவரது உடல் விளையாட்டு என்று நான் நினைத்தேன், அவருக்கு ஒவ்வொரு நாளும் தேவை என்று அவருக்கு நம்பிக்கையளித்தேன். அது உண்மைதான், என் சகோதரர் கிட்டத்தட்ட அனைத்து கொழுப்புகளையும் இழந்துவிட்டார். அவரது நம்பிக்கை மீண்டும் வருகிறது, அவர் தன்னை ஒரு அரசாங்க வேலைக்கு இறங்கினார். என் சகோதரனின் வாழ்க்கையை மாற்றுவதற்கான வாய்ப்பை எனக்குக் கொடுத்ததற்காக ப்யூயாஸ்.காம் பாராட்டுகிறேன். \"\nநீங்கள் ஒரு உற்பத்தி சுழற்சியில் இருக்கும்போது அது ஒரு சூப்பர் ஹீரோ போல உணர்கிறது. நீங்கள் உடற்பயிற்சியிடம் சென்று நீங்கள் விரும்பும் அனைத்தையும் உங்களால் செய்ய முடியும். மற்றும் உங்கள் தசைகள் வரை உறுத்தும் போது, ​​உங்கள் நம்பிக்கை கூரை வழியாக செல்கிறது. அது பற்றி மிக அற்புதமான விஷயம், நீங்கள் சரியான PCT உடன் சுழற்சியைப் பெற்றபோதும் கிட்டத்தட்ட அனைத்து ஆதாயங்களையும் நீங்கள் பாதுகாக்க முடியும். ஆனால் நீங்கள் எங்கு தொடங்க வேண்டும் நீங்கள் டெஸ்டோஸ்டிரோன் சைபியனேட் வாங்க வேண்டும் மற்றும் அதை உங்கள் உடற்பயிற்சிக்கான பயணத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும்.\nநீங்கள் டெஸ்டோஸ்டிரோன் சைபியனேட் எங்கு வாங்க வேண்டும் நீங்கள் சிந்திக்கையில் கூட பல வழிகள் உள்ளன டெஸ்டோஸ்டிரோன் சைபியனேட் வாங்க. உங்கள் ஷாப்பிங் ஆன்லைனில் செய்து கொண்டிருக்கும் நன்மை மிகவும் அழுத்தம் இல்லாத மற்றும் மிகவும் வசதியானது. மேலும், உங்களுடைய விருப்பமான ஸ்டீராய்டுக்கு ஒரு கடைக்குச் சென்று வேறொரு தேடலை நடக்கும் நேரத்தையும் வளங்களையும் சேமிக்கிறது. உங்கள் உட்காருக்கான வச��ியின்போது, ​​நீங்கள் டெஸ்டோஸ்டிரோன் சைபியனேட் ஒன்றை ஆர்டர் செய்யலாம், அனைவருக்கும் நீங்கள் கட்டளையிடப்பட்டதைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.\nநீங்கள் ஒரு தீவிர உடல்நலம் அல்லது தசைகள் சேர்க்க விரும்பினால், நீங்கள் ஏற்கனவே ஒரு மரியாதைக்குரிய தளத்தில் இருந்து ஸ்டீராய்டுகள் வாங்கும் மிகவும் முக்கியமானது என்று எனக்கு தெரியும். அவர்கள் மேசையில் கொண்டுவரும் நன்மைகள் மற்றும் அபாயங்களால், நீங்கள் குறைவான நன்மைகள் மற்றும் பக்க விளைவுகளை கொடுக்கும் ஒரு கலப்படம் செய்யப்பட்ட ஸ்டீராய்டு கிடைக்காததை உறுதிசெய்யும் தளத்தை ஞானமாக தேர்ந்தெடுக்க வேண்டும். இத்தகைய தந்திரங்களைப் பிடுங்குவதைத் தவிர்ப்பதற்கு, உங்கள் கைகளைத் தூக்கி எறியவும் எங்கு வேண்டுமானாலும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் டெஸ்டோஸ்டிரோன் சைபியானேட்.\nஆயிரக்கணக்கான உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை அபாயத்தில் வைக்காமல் ஒரு நல்ல டெஸ்டோஸ்டிரோன் சைபயன்ட் சப்ளையரை கண்டுபிடிக்க முயற்சி செய்கின்றனர். நீங்கள் நம்பக்கூடிய ஆனால் நம்பக்கூடிய ஆனால் நம்புகிறேன் அல்லது நம்பாத ஒரு டெஸ்டோஸ்டிரோன் சைபயன்ட் உற்பத்தியாளரை அடையாளம் காண்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக தோன்றலாம், நீங்கள் ஒருவரை கண்டுபிடித்தீர்கள்.\nBuyaas.com நீங்கள் நல்ல தரமான டெஸ்டோஸ்டிரோன் சைபொனேட் வாங்க மற்றும் உங்கள் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் இடத்தில் உள்ளது, பள்ளி அல்லது வீட்டில் வேகமாக மற்றும் பாதுகாப்பான. இது ஒரு உண்மையான மற்றும் நம்பகமான தளம் நீங்கள் மொத்தமாக டெஸ்டோஸ்டிரோன் சிப்பாயேட் வாங்க முடியும். எங்கள் தளத்தில் நாம் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் கவனம் செலுத்துகிறோம் மற்றும் அவர் / அவர் உத்தரவிட்டார் என்று ஸ்டீராய்டுகள் சரியான அளவு மற்றும் தரம் வழங்க உறுதி.\nஎங்கள் ஈடுபாடு குழு நீங்கள் வாங்குதல் செயல்முறை முழுவதும் மன அமைதி இல்லை என்று உறுதி செய்ய கடினமாக உழைக்கும் ஆனால் நீங்கள் வேகமாக மற்றும் இனிமையான சேவை அனுபவிக்க கிடைக்கும். இன்னும் சிறப்பாக, எங்கள் சேவைகள் ஆழமாக உங்கள் பைகளில் ஆழமாக உறிஞ்சுவதற்கு இல்லாமல் உங்களுடைய உடல் ஊனமுற்ற பயணத்தின்போது உங்களுடன் நடப்பதை உறுதிசெய்யும் ஒரு மலிவு விலையில் வழங்கப்படுகின்றன. இன்று நம்மிடமிருந்து ஆர்டர் மற்றும் முதல் வகுப்பு சேவையை அனுபவி.\n11.டெஸ்டோ சைபியனேட் Vs டெஸ்ட் உடற்பயிற்சி\nஒரு நல்ல ஸ்டீராய்டுக்கான உங்கள் தேடலில், ஒருவேளை நீங்கள் டெஸ்டோஸ்டிரோன் எண்டோந்தேட் முழுவதும் வந்துள்ளீர்கள், இருவருக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்னவென்று யோசித்து இருக்கலாம். இருவருக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்பது உண்மைதான். உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க இருவரும் உடல் உறுப்புகளால் பயன்படுத்தப்பட்டாலும், ஸ்டெராய்டு சக்தியைப் பற்றி மற்றவர்களிடம் ஸ்டீராய்டு தோன்றுகிறது. டெஸ்டோஸ்டிரோன் சைபியானேட் ஆங்கிலத்தில் இருக்கும் போது டெஸ்டோஸ்டிரோன் என்னேட்டேட் ஒரு ஐரோப்பிய ஸ்டீராய்டு ஆகும்.\nஇன்று, ஒரே ஒரு வேறுபாடு நிரூபிக்கப்பட்டுள்ளது, இது இரண்டு ஸ்டெராய்டுகளின் இரசாயன ஒப்பனை ஆகும். இந்த வேறுபாடு கார்பன் எஸ்டர் சங்கிலியில் இடம்பெறுகிறது, இதன்மூலம் டெஸ்ட் ஈ எக்ஸ்எம்எக்ஸ்-கார்பன்ஸில் டெஸ்ட் சி 7- கார்பன்களைக் கொண்டுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சைபியனேட் விட ஒரு கார்பன் இலகுவான டெஸ்ட் மின் என்பது. இது, சைபியானேட் பின்தங்கியதை விட நீண்ட அரை ஆயுள் கொடுக்கும் Enanthate விட மெதுவாக விகிதம் உடைந்து பின்னர் உண்மையான மாறுபாடு எங்கே வருகிறது.\nடிஎஸ்டோஸ்டிரோன் சைபியனேட் ஒரு நீண்ட சுறுசுறுப்பான வாழ்வைக் கொண்டிருக்கும் போது, ​​அவசரமாக சிறியது. டெஸ்டோஸ்டிரோன் சைப்போனேட் சுமார் எட்டு நாட்களுக்கு உடலில் வலுவானதாக இருப்பதால், ஒரு உடலில் உள்ள உடற்பயிற்சியை ஒரு வாரம் ஒரு முறை ஊசி பெற வேண்டும். Enanthate க்கு, நன்மைகளை அனுபவிப்பதற்கு அதிகமான அளவு டோஸ் பெற வேண்டும்.\nசில உடற்பயிற்சிகளானது, டெஸ்டோஸ்டிரோன் சிபியோனேட் நன்மைகள் சிறந்தவை என்பதால், அதிகமானவற்றை வழங்குவதன் மூலம் அவை மேம்பட்டவைகளால் வழங்கப்படுகின்றன. நீரிழிவு நோயை அதிகரிக்கும் நீரின் அளவு விகிதம் காரணமாக, தசைகள் அதிக தசைகள் இருக்கின்றன, மேலும் மூட்டுகள் சிறந்த உராய்வு கொண்டிருக்கும். இதன் விளைவாக, இன்னும் சிறப்பாக முடிந்தால் இன்னும் சிறந்த முடிவுகளை எடுங்கள்.\nசில பயனர்கள் உட்செலுத்தலுடன் வரும் எரிச்சல் பற்றி புகார் செய்தனர் டெஸ்டோஸ்டிரோன் சைபியனேட் (58-20-8). அனுபவத்தை பயன்படுத்தி அந்த அனுபவம் இன்னு���் வசதியாக இருக்கும் என்று கண்டறியப்பட்டது, ஏனெனில் அது ஊசி தளத்தில் குறைந்த வலி மற்றும் உணர்திறனை ஏற்படுத்துகிறது.\nடெஸ்டோஸ்டிரோன்: அதிரடி, பற்றாக்குறை, மாற்றியமைத்தல், ஈ.நெஜ்ச்லாக், எச்.எம்.பெஹெரால், பக்கம் 259-275\nவில்லியம்ஸ் உரைநூலகம் எண்டோக்ரினாலஜியின் மின்-புத்தகம், ஷிலோம் மெல்மெட், கென்னெத் எஸ். போலன்ஸ்கி, பி. ரீட் லார்சன், ஹென்றி எம். குரோன்பெர்க், பக்கம் 759\nமருந்துகள், தடகள வீரர்கள் மற்றும் உடல் செயல்பாடு, ஜான் ஏ. தாமஸ், பக்கம் 96-97.\nHengfei உயிரியல், XHTML காணப்படும், உற்பத்தி, ஆர் & டி மற்றும் விற்பனை ஒருங்கிணைத்து ஒரு உயர் தொழில்நுட்ப மருந்து உயிர்வேதியியல் நிறுவனம் ஆகும்.\nஉடற் கட்டமைப்பிற்கான ட்ரெஸ்டோலோன் அசிடேட் (MENT) க்கான இறுதி வழிகாட்டி\nதடாலாஃபில் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\nப்ரீகபலின் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\nடெஸ்டோஸ்டிரோன் பினில்ப்ரோபியோனேட்: ஒரு பாடிபில்டர் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\nயுகேங் ஸ்டேஷன் மேற்கு, யுகேங் டவுன், லைக்ஹெங் மாவட்டம், லுயௌ சிட்டி, ஹெனான் மாகாண சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2013/03/%E0%AE%B9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-11-14T09:14:39Z", "digest": "sha1:NXQ32YL77CAU7WZENN2ZAZGP2HNVP5CU", "length": 51127, "nlines": 525, "source_domain": "ta.rayhaber.com", "title": "Hakkari Van Karayolu Ulaşıma Kapandı | RayHaber | ரயில்வே | நெடுஞ்சாலை | கேபிள் கார்", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[31 / 10 / 2019] எர்சியஸில் மூச்சுத்திணறல் மீட்பு பயிற்சி\tX கேசரி\n[31 / 10 / 2019] ஆட்சேர்ப்பு நேர்காணலின் முடிவை டி.சி.டி.டி ஏன் விளக்கவில்லை\n[31 / 10 / 2019] டெர்பண்ட் ஸ்டேஷன் திறப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது\tகோகோயெய் XX\n[31 / 10 / 2019] பாகிஸ்தானில் ஒரு பயணிகள் ரயிலில் தீ .. 65 இறந்துவிட்டது\tபாகிஸ்தான் பாகிஸ்தான்\n[31 / 10 / 2019] சாம்சூன் சர்ப் ரயில் திட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்\tசம்சுங்\n[31 / 10 / 2019] மொபைல் அலுவலகம் கேரவன் காந்திரா செல்கிறார்\tகோகோயெய் XX\n[31 / 10 / 2019] இஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ எப்போது சேவையில் சேர்க்கப்படும்\n[31 / 10 / 2019] கருங்கடலுக்கு ரயில்வே அடாடோர்க்கின் கனவு\tX இராணுவம்\n[31 / 10 / 2019] சி.எச்.பி கோக்கர் கேட்டார், 'அதிவேக ரயில் பர்தூர் வழியாக செல்லும்\nHomeபுகையிரதஹக்கரி வான் சாலை போக்குவரத்து மூடப்பட்டது\nஹக்கரி வான் சாலை போக்குவரத்து மூடப்பட்டது\n13 / 03 / 2013 லெவந்த் ஓஜென் புகையிரத, பொதுத், : HIGHWAY, தலைப்பு 0\nஹக்கரி-வேன் நெடுஞ்சாலை, மலையிலிருந்து இறங்கும் பாறைகள் காரணமாக மூடப்பட்டது.\nபெறப்பட்ட தகவல்களின்படி, ஹக்கரி-வேன் நெடுஞ்சாலை 15. கிலோமீட்டரில் 1. பாறைகள் காலையில் சுரங்கப்பாதையில் விழுந்தன. அதிர்ஷ்டவசமாக, உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை, நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டது. நெடுஞ்சாலைகளை மீண்டும் திறக்க நெடுஞ்சாலைகள் ஹக்கரி எக்ஸ்என்யூஎம்எக்ஸ். கிளை தலைமை அணிகள் பணிகளைத் தொடங்கின.\nநெடுஞ்சாலை அதிகாரிகள், ஏராளமான பாறைகள் சாலையில் இறங்கியதாகக் கூறி, பணிகள் தொடர்ந்து சுத்தம் செய்யப்படுகின்றன என்றார்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்\nTunceli Ovacık நெடுஞ்சாலை போக்குவரத்து மூடப்பட்டது 09 / 04 / 2013 Tunceli Ovacık நெடுஞ்சாலை போக்குவரத்து மூடப்பட்டது: பனிப்பொழிவு பனிப்பொழிவு கொண்ட Munzur ஸ்ட்ரீம் ஏற்பட்ட வெள்ளத்தின் விளைவாக, Tunceli-Ovacık நெடுஞ்சாலை Venk Bridge மூடப்பட்டது. நெடுஞ்சாலைகள் அணிகள் சாலையை விட்டு வெளியேறக்கூடாது என்று எச்சரித்தன. மூல: mynet\nபிலேஸ்கெசீர்-எட்ரேட் சாலை பனி காரணமாக மூடப்பட்டது 31 / 12 / 2014 பலேகேசீர்-எட்ரெமிட் நெடுஞ்சாலை பனி காரணமாக போக்குவரத்துக்கு மூடப்பட்டது: பலத்த பனிப்பொழிவு காரணமாக பால்கேசீர்-எட்ரெமிட் நெடுஞ்சாலை பயணிகள் பேருந்துகள், டஜன் கணக்கான கார்கள் மற்றும் லாரிகள் சிக்கிக்கொண்டன. பலகேசீர் நேற்று நண்பகலில் தொடங்கி அதன் விளைவை தொடர்ந்து அதிகரித்தார்…\nArdahan-Şavşat நெடுஞ்சாலை போக்குவரத்து மூடப்பட்டது 24 / 04 / 2013 பனிப்பொழிவு மற்றும் வகை காரணமாக அர்தஹான்- Şavşat நெடுஞ்சாலை மூடப்பட்டது ... நெடுஞ்சாலைகள் 183. கிளைத் தலைவர் உமித் யில்டிரிம் தனது அறிக்கையில், பனிப்பொழிவு காரணமாக சஹாரா பிராந்தியத்தின் அர்தஹான்-சவ்சாத் சாலை பயனுள்ளதாக இல்லை, போக்குவரத்து வகைகளை வழங்க முடியாது…\nதற்போதைய ரயில்வே டெண்டர் காலண்டர்\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டாக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்யூஎம்எக்ஸ் (ரயில்வே) ஓவர் பாஸ் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: இர்மக் சோங்குல்தாக் வரி கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஓவர் பாஸ்\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ நீங்கள்Tube சென்டர்\nநெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் இருந்து மில்லியன் பவுண்டுகள்\nபோக்குவரத்து விபத்து ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை இருட்டடிக்கும்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇன்று வரலாற்றில்: துருக்கிய கிராண்ட் தேசிய சட்டமன்றத்தின் தொடக்க உரையில் 1 நவம்பர் 1924 முஸ்தபா கெமல் பாஷா\nஇர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் ���ட்டுமானம்\nமெனெமனின் சில பிரிவுகள் அலியானா Çandarlı மோட்டார் பாதை போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது\nஉலக செவித்திறன் குறைபாடுள்ள சைக்கிள் ஓட்டுதல் சாம்பியன்ஷிப் சுவாசம்\nEskişehir Ktahya Tavşanlı Tunçbilek மின்மயமாக்கல் அமைப்புகள் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணி டெண்டர் முடிவு\nஎர்சியஸில் மூச்சுத்திணறல் மீட்பு பயிற்சி\nஆட்சேர்ப்பு நேர்காணலின் முடிவை டி.சி.டி.டி ஏன் விளக்கவில்லை\nடெர்பண்ட் ஸ்டேஷன் திறப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது\nAfyonkarahisarlı Tiny ரயில்வே கற்றுக்கொள்கிறது\nபாகிஸ்தானில் ஒரு பயணிகள் ரயிலில் தீ ..\nசாம்சூன் சர்ப் ரயில் திட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்\nபர்சா மெட்ரோ கால அட்டவணைகள், டிக்கெட் விலைகள் மற்றும் பாதை வரைபடம்\nமொபைல் அலுவலகம் கேரவன் காந்திரா செல்கிறார்\nஇஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ எப்போது சேவையில் சேர்க்கப்படும்\nகருங்கடலுக்கு ரயில்வே அடாடோர்க்கின் கனவு\nRayHaber 31.10.2019 டெண்டர் புல்லட்டின்\nசி.எச்.பி கோக்கர் கேட்டார், 'அதிவேக ரயில் பர்தூர் வழியாக செல்லும்\nஅங்காராவில் அதிவேக ரயில் விபத்து தொடர்பான குற்றச்சாட்டு\nபர்சாவின் அனைத்து முக்கிய தமனிகளிலும் பகல் மற்றும் இரவு சுத்தம்\nகொன்யா எஸ்கிசெஹிர் அதிவேக ரயில் டிக்கெட் விலை மற்றும் பாதை வரைபடம்\nகேப்டனின் சந்தி பாலம் வண்ணமயமாகிறது\nஇன்று வரலாற்றில்: 31 அக்டோபர் 1919 ஜெனரல் மில்னே முதல் செமல் பாஷா வரை\nபிரேசிலிய சான் பாலோ மோனோரெயிலின் வரைபடம்\nஇஸ்தான்புல் விமான நிலையத்தில் 3 ஓடுபாதை கட்டுமானம் 2020 இல் முடிக்கப்படும்\n«\tநவம்பர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டாக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்யூஎம்எக்ஸ் (ரயில்வே) ஓவர் பாஸ் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: இர்மக் சோங்குல்தாக் வரி கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஓவர் பாஸ்\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டாக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்யூஎம்எக்ஸ் (ரயில்வே) ஓவர் பாஸ் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: இர்மக் சோங்குல்தாக் வரி கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஓவர் பாஸ்\nடெண்டர் அறிவிப்பு: TULOMSAS 2020 ஆண்டு சூழல், பூங்கா, தோட்ட ஏற்பாடு மற்றும் பராமரிப்���ு\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: கணினி மற்றும் மின்வழங்கல் பழுது மற்றும் பராமரிப்பு\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-கெய்சேரி கோடு KM: 31 + 546 (ரயில்வே) பாதசாரி ஓவர் பாஸ் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: வூட் ஸ்லீப்பர்களை வாங்குதல்\nடெண்டர் அறிவிப்பு: தடை நிலை கடக்கும் காவலர் சேவை பெறப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: மத்திய வெப்பமூட்டும் ஆலையின் செயல்பாடு\nஇர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nEskişehir Ktahya Tavşanlı Tunçbilek மின்மயமாக்கல் அமைப்புகள் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணி டெண்டர் முடிவு\nநீட் நிலையம் மற்றும் போரான் நிலைய தளம் குறைந்த தளம் கட்டுமானம்\nTCDD 5. பிராந்திய பகுதிகளில் பல்வேறு நிலை கிராசிங்குகளின் ரப்பர் பூச்சு\nTCDD 2. பிராந்திய பகுதிகளில் பல்வேறு நிலை கிராசிங்குகளின் ரப்பர் பூச்சு\nTunceli Ovacık நெடுஞ்சாலை போக்குவரத்து மூடப்பட்டது\nபிலேஸ்கெசீர்-எட்ரேட் சாலை பனி காரணமாக மூடப்பட்டது\nArdahan-Şavşat நெடுஞ்சாலை போக்குவரத்து மூடப்பட்டது\nஓல்டு-நர்மன் நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டது\nTunceli - Erzincan சாலை அணுகல் மூடப்பட்டது\nஆர்ட்டிவ்-ஏர்ஸூரம் நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு மூடியது\nAkseki-Seydisehir நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு மூடியது\nYozgat Sivas நெடுஞ்சாலை 2 மற்றும் ஒரு அரை மணி நேரம் போக்குவரத்து மூடப்பட்டது\nகொன்யா-அஃபியான் நெடுஞ்சாலை பனிக்கட்டியில் இருந்து மூடியது, வாகனத்தின் 15 கிமீ\nகுமுஷ்சேன்-டைரொல்பு நெடுஞ்சாலை நிலச்சரிவு காரணமாக மூடப்பட்டது\nஇன்று வரலாற்றில்: துருக்கிய கிராண்ட் தேசிய சட்டமன்றத்தின் தொடக்க உரையில் 1 நவம்பர் 1924 முஸ்தபா கெமல் பாஷா\nஇன்று வரலாற்றில்: 31 அக்டோபர் 1919 ஜெனரல் மில்னே முதல் செமல் பாஷா வரை\nஇன்று வரலாற்றில்: 30 அக்டோபர் 1937 புதிய அங்காரா நிலையம் திறக்கப்படுகிறது\nஇன்று வரலாற்றில்: 29 அக்டோபர் 2016\nஇன்று வரலாற்றில்: 28 அக்டோபர் 1961 Eskişehir ரயில்வே தொழிற்சாலை\nஉடல் பிரிவு 1 க்கான பர்சா கையொப்பம்\nடி.ஐ.ஆரில் ராட்சத டிராக்டர்களை எடுத்துச் செல்லும் ஹாட்ல்மேயருக்கு புதிய பணி\nசமீபத்திய ஃபெராரி எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சவால் ஈவோ டெய்லர் தனிப்பயன் வடிவமைக்கப்பட்ட பைரெல்லி டயர்களை உருவாக்கியது\nரப்பர் தொழிலின் எதிர்க��லம் ஐ.கே.எம்.ஐ.பி பட்டறையில் விவாதிக்கப்பட்டது\nமிச்செலின் 1.6 MM சட்ட வரம்புக்கு கவனத்தை ஈர்க்கிறது\nபாகிஸ்தானில் ஒரு பயணிகள் ரயிலில் தீ ..\nஉலகின் வேகமான ரயிலில் ஷேக் டெஸ்ட்\nகாசியான்டெப் விமான நிலையம் 29 அக்டோபர் 2020 இல் திறக்கப்படும்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nAfyonkarahisarlı Tiny ரயில்வே கற்றுக்கொள்கிறது\nஉலகின் உயர் வேக கோடுகள்\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nபர்சா மெட்ரோ கால அட்டவணைகள், டிக்கெட் விலைகள் மற்றும் பாதை வரைபடம்\nகொன்யா எஸ்கிசெஹிர் அதிவேக ரயில் டிக்கெட் விலை மற்றும் பாதை வரைபடம்\nபிரேசிலிய சான் பாலோ மோனோரெயிலின் வரைபடம்\nஇஸ்மிர் மெட்ரோ சாட்லேரி, டிக்கெட் விலைகள், நிலையங்கள் மற்றும் வரைபடம்\nசபிஹா கோகீன் தவான்டெப் மெட்ரோ பாதை எப்போது திறக்கப்படும்\nசாவோ பாலோ மெட்ரோ வரைபடம்\nபர்சா மெட்ரோ கால அட்டவணைகள், டிக்கெட் விலைகள் மற்றும் பாதை வரைபடம்\nடி.சி.டி.டி போக்குவரத்து அதன் பார்வையாளர்களை 4.R & D மற்றும் கண்டுபிடிப்பு உச்சி மாநாட்டில் நடத்தியது\nTÜDEMSAŞ இன் 2020 பட்ஜெட் கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும்\nமத்திய ஆசிய ரயில்வே உச்சி மாநாடு நடைபெற்றது\nTASVASAŞ சாவடியில் அமைச்சர் பாத்தி டன்மேஸ்\nதுணை மந்திரி பாய்க்டே TÜVASAŞ ஐ பார்வையிட்டார்\nஎல்பிஜியுடன் பிரிட்ஜ் கிராசிங்கை இலவசமாக கொண்டு வர முடியும்\nகோகேலி துறைமுகங்கள் உலகிற்கு திறந்தன\nபாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலையத்தில் 3 ஓடுபாதை கட்டுமானம் 2020 இல் முடிக்கப்படும்\nகாசியான்டெப் விமான நிலையம் 29 அக்டோபர் 2020 இல் திறக்கப்படும்\nஇஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து நகர்த்தப்பட்ட பயணிகளின் 22 சதவீதம்\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅதிவேக ரயிலில் டிக்கெட் விலைகளுக்கான வேறுபாடு திட்டம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nEskişehir க்கு மிக முக்கியமான YHT வளர்ச்சி\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்த��ு, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/guncel/ropeway-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-11-14T09:28:15Z", "digest": "sha1:XMEAYEODYIIKK6HBGVIAEL5K33GYGB5K", "length": 44757, "nlines": 493, "source_domain": "ta.rayhaber.com", "title": "சேர்லிஃப்ட் | RayHaber | ரயில்வே | நெடுஞ்சாலை | கேபிள் கார்", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[13 / 11 / 2019] எஸ்கிசீரில் வணிக நற்செய்தி .. பெண் பஸ் டிரைவர் பணியமர்த்தப்பட வேண்டும்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[13 / 11 / 2019] முதல் துருக்கியில் .. ஸ்மார்ட் டாக்ஸி காலம் அங்காராவில் தொடங்குகிறது\tஅன்காரா\n[13 / 11 / 2019] வரலாற்றுப் பபாபா ஃபெர்ரி டிசம்பரில் ஹாலிக்கு இழுக்கப்படும்\tஇஸ்தான்புல்\n[13 / 11 / 2019] இஸ்மிரில் ஊனமுற்றோருக்கான பஸ் பயணம் எளிதாக இருக்கும்\tஇஸ்மிர்\n[13 / 11 / 2019] டி.டி.எஸ்.டி போக்குவரத்து நிறுவனம். பொது மேலாளரைப் பார்வையிடவும்\tஅன்காரா\n[13 / 11 / 2019] ரயில் வாகன சான்றிதழின் அங்கீகாரம் Tdurk Loydu க்கு\tஇஸ்தான்புல்\n[13 / 11 / 2019] இஸ்தான்புல் மெட்ரோ சர்வதேச விருது\tஇஸ்தான்புல்\n[13 / 11 / 2019] சேனல் இஸ்தான்புல் எவ்வளவு செலவாகும், டெண்டர் எப்படி இருக்கும்\n[13 / 11 / 2019] பர்சாவில் உள்ள மூத்த குடிமக்களுக்கு இலவச மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட பயண அட்டை\tபுதன்\nHomeதலைக்கு மேலே இயங்கும் ஊர்திநாற்காலியில் லிப்ட்\nகவர்னர் அக்பிக்ஷிக் மெர்கா பியூட்டேன் ஸ்கை சென்டர் பார்வையிட்டார்\n09 / 04 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nHakkari ஆளுனர் இட்ரிஸ் Akbiyik, தற்போதைய கட்டுமானத்தில் 2.500 உயரத்தில் Merga Bütan பனிச்சறுக்கு மையம் மற்றும் புதிய முதலீடுகள் மீது விசாரணை செய்தார். ஆளுநர் Akbıyık, தலைமை பொது வழக்கறிஞர் முஸ்தாபா Balık, துணை கவர்னர் Mustafa Duruk, துணை ஜெனெர்மெர்ரி கமாண்டர் கேணல் [மேலும் ...]\nÇambşı பனிச்சறுக்கு மையத்தில் உடற்பயிற்சி உடற்பயிற்சி\n08 / 12 / 2018 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nÇammaşı பீடபூமியில் உள்ள 2 நிலப்பகுதியில் கட்டப்பட்ட Çambaşı குளிர்கால விளையாட்டு மற்றும் பனிச்சறுக்கு மையத்தில் உள்ள Drill XIIX உயரம் Ordu என்ற உண்மையை வெளிப்படுத்தவில்லை. இராணுவ ���ெருநகர மாநகராட்சி தேடல் மற்றும் Rescue குழு காட்சியின் படி துல்லியமாக 650 மீட்டர் உயரம் [மேலும் ...]\n19 / 04 / 2018 லெவந்த் ஓஜென் 0\nடாஸ்ராஸ் மலை குளிர்கால விளையாட்டு சுற்றுலா மையம் 5 இயந்திர ஆலை மற்றும் உள்கட்டமைப்பு கட்டுமானம் (கீழ்நிலை சக்தி பரிமாற்ற வரிகள் நிலத்தடி மற்றும் கூடுதல் மின்மாற்றி வசதிகள்) வேலை Isparta சிறப்பு நிர்வாக முதலீட்டு மற்றும் கட்டுமான பணிப்பாளர் 2017 / 31237 [மேலும் ...]\n05 / 11 / 2015 லெவந்த் ஓஜென் 0\nசரிகாமீஸ் ஸ்கை ரிஸர்ட் டெண்டர் செய்யப்பட்டது: நவம்பர் மாதம் ஏலத்தில் ஏலம் விடப்பட்ட செக்குமிமிஸ் ஸ்கை சென்டர் 3 மாதத்திற்குப் பிறகு சேவைக்கு உட்படுத்தப்படும். ச்சிபிக்ளீஸ்ப் ஸ்கை சென்டர் 2. மே மாதம் 9 ம் தேதி செப்டம்பர் மாதம் 29 ம் தேதி [மேலும் ...]\nட்ராப்ஸோனா ரோப்வே கட்டுமானத்தில் அவசர முதலீட்டாளர்\n24 / 09 / 2013 லெவந்த் ஓஜென் 0\nட்ரப்ஸோனா ரோப்வேயை நிர்மாணிப்பதற்கு ஒரு அவசர முதலீட்டாளர் முயன்று வருகிறார். கேபிள் கார் தயாரிக்கும் ஒரு முதலீட்டாளர் .. ஏ.கே. கட்சி டிராப்சன் துணை ஃபரூக் [மேலும் ...]\nடிராஸ்ஸோஸ்போரோ டேஃப்ராஸ் முகாமின் அழுத்தத்தை கேபிள் கார் (புகைப்பட தொகுப்பு) மூலம் பெற்றார்\n10 / 07 / 2013 லெவந்த் ஓஜென் 0\nட்ராப்சன்ஸ்போர்ட் டேவ்ராரிக் மூலம் டெராஸ் முகாமின் மன அழுத்தத்தை எறிந்தார்: ட்ராஸ்பன்ஸ்போபர் இஸ்பர்டா டேவ்ராஸ் முகாம் புதிய பருவத்திற்காக தொடர்ந்து தயாரிக்கப்பட்டு, இன்று டெலிஃபிகீஜ் மன அழுத்தத்திற்குள் சவாரி செய்யப்படுகிறது. இஸ்பர்டா டேவ்ராஸில் புதிய பருவத்திற்கான தயாரிப்புகளை டிராப்சன்ஸ்போர் தொடர்ந்து மேற்கொண்டார். [மேலும் ...]\nLeitner துருக்கி பற்றி ...\n29 / 06 / 2013 லெவந்த் ஓஜென் 0\nLeitner உள்ள 24 மே 2012 பர்சா துருக்கியில் அதிகாரப்பூர்வ திறப்புக்கு பாடல்களைப் பாடியுள்ளார். துறை Leitner அலுவலகத்தில் கேபிள் கார் முன்னணி நிறுவனங்களில் இன்னும் பர்சா துருக்கியில் பணிபுரிந்து வருகிறார். Leitner ropeways மூன்று முக்கிய பகுதிகளில் துருக்கியில் முன்னணிக்கு வந்துள்ளது. இவை: குளிர்கால விளையாட்டு, சுற்றுலா மற்றும் நகர்ப்புற [மேலும் ...]\nரயில் அமைப்பு முதலீடுகளுக்கு VAT விலிருந்து விலக்கு அளிக்கப்படும்\n21 / 05 / 2013 லெவந்த் ஓஜென் 0\nVAT இலிருந்து விலக்களிக்கப்படும் VAT 2023 இலக்குகளிலிருந்து ரயில் அமைப்பு முதலீடுகள் விலக்கு அளிக்கப்படும். அரசாங்க ஊக்கத்��ொகைகளிலிருந்து நன்மை பெறும். அரசாங்கமானது VAT விலக்கு பெறுவதற்கான பட்டினை 2023 திட்டங்களின் நோக்கங்களுக்கென இரயில் அமைப்பிற்கான உள்கட்டமைப்பு வேலைகளில் தள்ளியுள்ளது. இந்த படி [மேலும் ...]\n27 / 11 / 2012 லெவந்த் ஓஜென் 0\n ஸ்கை மையங்களில் பெரும்பாலானவை ஒரு நாற்காலியின் வடிவில் உள்ளன, முகாம்களும் குடியிருப்புக்களுக்கிடையே இயங்கும் ஓவியங்களும் பெரும்பாலும் சிறிய கேபிள் கார் வகையாகும். சில நாடுகளில் கேபிலா அல்லது டெலிகினி என அழைக்கப்படுகின்றன. [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: İ ஸ்மட் பாஷாவின் அமைச்சரவையில் 14 நவம்பர் 1925\nஎஸ்கிசீரில் வணிக நற்செய்தி .. பெண் பஸ் டிரைவர் பணியமர்த்தப்பட வேண்டும்\n ஸ்மார்ட் டாக்ஸி காலம் அங்காராவில் தொடங்குகிறது\nவரலாற்றுப் பபாபா ஃபெர்ரி டிசம்பரில் ஹாலிக்கு இழுக்கப்படும்\nஇஸ்மிரில் ஊனமுற்றோருக்கான பஸ் பயணம் எளிதாக இருக்கும்\nடி.டி.எஸ்.டி போக்குவரத்து நிறுவனம். பொது மேலாளரைப் பார்வையிடவும்\nAkçaray Kuruçeşme மையத்தை அடையுமா\nமாலத்யா லிட்டில் ட்ராஃபிக் கற்றுக்கொள்கிறார்\nரயில் வாகன சான்றிதழின் அங்கீகாரம் Tdurk Loydu க்கு\nஇஸ்தான்புல் மெட்ரோ சர்வதேச விருது\nசேனல் இஸ்தான்புல் எவ்வளவு செலவாகும், டெண்டர் எப்படி இருக்கும்\nபர்சாவில் உள்ள மூத்த குடிமக்களுக்கு இலவச மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட பயண அட்டை\nஆளுநர் அய்ஹான் சிவாஸ் அங்காரா அதிவேக ரயில் தளத்தை பார்வையிட்டார்\nஅலன்யாவில் மாணவர்களுக்கான பொது பேருந்து கட்டணத்தில் தள்ளுபடி\nமெர்சினில் திருடப்பட்ட லோகோமோட்டிவ் திருடப்பட்டது\n2019 ZBAN பயண நேரம், İZBAN திறக்கும் நேரம் என்ன இது எந்த நேரத்தை மூடுகிறது\nTÜVASAŞ மரக்கன்று நடவு பிரச்சாரத்தை ஆதரிக்கிறது\nRayHaber 13.11.2019 டெண்டர் புல்லட்டின்\nபங்களாதேஷில் இரண்டு ரயில்கள் மோதுகின்றன: 15 டெட், 58 காயம்\nKabataş Bağcılar டிராம் பாதை மற்றும் காலம்\n16 இந்தியாவில் இரண்டு பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானது\nகராபஸ்லர் சுரங்கப்பாதைக்கான முதல் படி\nஇன்று வரலாற்றில்: 13 நவம்பர் 1889 ஒட்டோமான் விவசாய உற்பத்தி\nதுருக்கி லாஜிஸ்டிக்ஸ் மாஸ்டர் திட்டம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மையங்கள்\nநடைபெற்றுக்கொண்டிருக்கும் கட்டுமான திட்டங்கள் குறிப்பிடத்தக்க வேகம் ரயில்வே துருக்கியில் கோடுகள்\n«\tநவம்பர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அ���ிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை எடுக்கும் (TÜDEMSAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: கேட் காவலர் சேவையை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை எடுக்கும் (TÜDEMSAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: கேட் காவலர் சேவையை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை எடுக்கும் (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: பாலம் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: பாலம் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nYHT கோடுகளின் பாதுகாப்பு மற்றும் சரியான இரயில் அரைத்தல்\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nகராமர்செல் இன்டர்சேஞ்சிற்கான புதிய டெண்டர்\nஇர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nஇன்று வரலாற்றில்: İ ஸ்மட் பாஷாவின் அமைச்சரவையில் 14 நவம்பர் 1925\nஇன்று வரலாற்றில்: 13 நவம்பர் 1889 ஒட்டோமான் விவசாய உற்பத்தி\nஇன்று வரலாற்றில்: 12 நவம்பர் 1935 நஃபியா ரிவர்-ஃபிலியோஸ் வரி\nஇன்று வரலாற்றில்: 11 நவம்பர் 2010 Seyrantepe நிலையம்\nஇன்று வரலாற்றில்: 10 நவம்பர் 1923 அனடோலியன் ரயில்வே\nஆண்டு இடைவேளைக்குப் பிறகு அங்காராவில் ஹிட்டிட் ரலி எக்ஸ்என்யூஎம்எக்ஸ்\nகார்ட்டிங்கில் திரைச்சீலை வளைகுடா பாதையில் மூடப்பட்டுள்ளது\nஹூண்டாய் இயந்திர கற்றல் அடிப்படையிலான குரூஸ் கட்டுப்பாட்டை உருவாக்குகிறது\nதானியங்கி விநியோகத் துறையில் பர்காவில் மாஸ்கோவின் தேர்வு\nகர்சன் இத்தாலிக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கான்டினென்டல் பேருந்துகளைப் பயன்படுத்துகிறார்\nபங்களாதேஷில் இரண்டு ரயில்கள் மோதுகின்றன: 15 டெட், 58 காயம்\n16 இந்தியாவில் இரண்டு பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானது\nமர்மராய் டிக்கெட் விலைகள் மற்றும் மர்மரே பயண நேரம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nயமனேவ்லர் மெட்ரோ நிலையத்தில் பதிவு செய்யப்படாத ஆயுத பாதுகாப்பு தடை\nடி.சி.டி.டி 262 பணியாளர்களை நியமிக்கும்\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஅல்சான்காக் நிலையத்தில் கோடஹியா ஓடு விழா\nஇரண்டு நிலையங்கள் அஸ்மிர் நர்லடெர் சுரங்கப்பாதையில் இணைக்கப்பட்டன\nபுதிய தலைமுறை வேகனுக்கு ஜெர்மனியில் இருந்து TÜDEMSAŞ க்கு கோரிக்கை\nAfyonkarahisarlı Tiny ரயில்வே கற்றுக்கொள்கிறது\nஉலகின் உயர் வேக கோடுகள்\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nகராபஸ்லர் சுரங்கப்பாதைக்கான முதல் படி\nதுருக்கியின் ஹை ஸ்பீட் மற்றும் அதிவேக ரயில் வரி மற்றும் வரைபடங்கள்\nரயில்வே பாஸ்பரஸ் குழாய் கடத்தல் மற்றும் கெப்ஸ் Halkalı புறநகர் கோடுகள் பற்றி\nஇஸ்தான்புல் மெட்ரோ ஹவர்ஸ் 2019\nஹாலிக் மெட்ரோ பாலம் செலவு, நீளம் மற்றும் வடிவம்\nTÜVASAŞ மரக்கன்று நடவு பிரச்சாரத்தை ஆதரிக்கிறது\nஎக்ஸ்பிரஸ் கோட்டாக EGO மறுசீரமைக்கப்பட்ட வரி 474\nஅகாராய் டிராம் வரிசையின் நீளம் 20 மைலேஜ் வரை\nIETT நிலையத்தில் 10 நவம்பர் ஆச்சரியம்\nஈ.ஜி.ஓ பஸ் கடற்படையில் செயலில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை என்ன\nடி.சி.டி.டி.க்கு நியமிக்கப்பட்ட வேட்பாளர்களின் கவனத்திற்கு Taşımacılık A.Ş.\nமர்மரே 365 ஒரு நாளைக்கு ஆயிரம் பயணிகள், 15 ஜூலை தியாகிகள் பாலம் 156 ஆயிரம் வாகனங்கள் ஒரு நாளைக்கு பயனளிக்கின்றன\nநெடுஞ்சாலை மற்றும் பாலம் விலைகளில் மாற்றம்\nகடிகோய் இப்ராஹிமக பாலம் வீழ்ச்சியடைகிறது சாலை 5 சந்திரன் பாதசாரி\nஎல்பிஜியுடன் பிரிட்ஜ் கிராசிங்கை இலவசமாக கொண்டு வர முடியும்\nகோகேலி துறைமுகங்கள் உலகிற்கு திறந்தன\nபாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\nஇஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து ஹவா-சென் விளக்கம்\n19.362.135 பயணிகள் அக்டோபரில் விமான நிலையங்களில் பணியாற்றினர்\nசபிஹா கோகீன் கோகலிகார்ட் ஏற்றுதல் புள்ளி\nஉலகின் பல நாடுகளில் இல்லாத பயிற்சி துருக்கியில் பிகின்ஸ்\nBOT திட்டங்களில் பொது பயணிகளின் உத்தரவாதங்களில் 65 மில்லியன் டாலர் இழப்பு\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெ��ாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅங்காரா கோன்யா அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/04/18/soundarya.html", "date_download": "2019-11-14T08:56:12Z", "digest": "sha1:MJ7LRZWNROQPW7G2ABS4CJUZIVFHPLOY", "length": 21668, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "செளந்தர்யாவின் மறைவு: தமிழ் திரையுலகினர் இரங்கல் | Film stars condolences for Soundarya’s death - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பாத்திமா லத்தீப் ரபேல் வழக்கு சபரிமலை வழக்கு மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஐஐடியா, இல்லை மர்ம தீவா.. மு.க.ஸ்டாலின் வேதனை\nசபரிமலை தீர்ப்பு.. பாஜக, காங்கிரஸ் என்ன சொல்கிறது தெரியுமா\n.. நிலவின் மேற்பரப்பு எப்படி இருக்கும்.. அட்டசாகமாக 3டி படம் அனுப்பிய ஆர்பிட்டர்\nபத்மநாபனை கைது செய்யுங்கள்.. பாத்திமாவிற்காக ஸ்டாலின் குரல் தர வேண்டும்..கேரளாவில் பெரும் போராட்டம்\n3 ஆண்டுகளில் 9 பேர் தற்கொலை.. மாணவர்கள் முதல்.. உதவி பேராசிரியர் வரை.. அதிர வைக்கும் சென்னை ஐஐடி\nலீவு வேண்டுமா.. என்னிடம் கேளுங்க... எம்.எல்.ஏக்களிடம் கறார் காட்டும் ஒடிஸா முதல்வர்\nகாவிரிக்கு பிறகு நமது பெரிய ஆறு தென்பெண்ணைதான்.. குறுக்கே கர்நாடகா அணை.. இனி தமிழக நிலை\nMovies \"வடிவேலு ஒரு கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டார்\".. பிரபல நடிகர் தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய புகார்\nFinance ஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\nLifestyle 2020 புத்தாண்டு ராசி பலன்கள் - இந்த 5 ராசிக்காரர்கள் ரொம்ப அதிர்ஷ்டகாரர்கள்\nAutomobiles ஹோண்டா சிபி ஷைன் 125 பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nTechnology 55-இன்ச் 4கே டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் நோக்கியா ஸ்மார்ட் டிவி.\nSports CM Punk returns : 5 ஆண்டுகளாக அடங்காத சத்தம்.. சைலன்ட்டாக WWEக்கு திரும்பிய தல.. ரசிகர்கள் செம ஷாக்\n ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெளந்தர்யாவின் மறைவு: தமிழ் திரையுலகினர் இரங்கல்\nநடிகை செளந்தர்யாவின் மறைவுக்கு விஜயகாந்த், சத்யராஜ், பார்த்திபன் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல்தெரிவித்துள்ளனர்.\nசெளந்தர்யா தேர்தல் பிரசாரத்துக்கு போகும் போது, பயணம் செய்த குட்டி விமானம் விபத்துக்குள்ளானது. இதில் செளந்தர்யா,அவருடைய சகோதரர் உள்பட 4 பேர் உடல் கருகி இறந்தனர். செளந்தர்யாவின் மரணம் குறித்து திரையுலகின் பிரபல கலைஞர்கள்பலர் இரங்கல் தெரிவித்தனர்.\nநடிகர் சங்க தலைவர் விஜயகாந்த் கூறியதாவது:\nசெளந்தர்யா மரணச் செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந் தேன். என்னால் நம்ப முடிய வில்லை. அவர் நேரம்தவறாமல் படப்பிடிப்புக்கு வந்து விடுவார். அவரால் எந்த தொந்தரவும் இருக்காது. பிடிவாதம் இல்லாதவர்.மலிவான சேலையைக் கொடுத்தால் கூட கட்டிக் கொள்வார்.\nடைரக்டு செய்ய வேண்டும் என்பது அவருடைய லட்சியமாகும். அது நிறைவேறாமலேயே மரணமடைந்து விட்டார்என்றார்.\nசெளந்தர்யாவுக்கு அவருடைய அண்ணன் மீது பாசம் அதிகம். அதே போல் அவருடைய அண்ணனும்.கோபிச்செட்டிபாளையத்தில் சேனாதிபதி படப்பிடிப்பின் போது, செளந்தர்யா ஒரு பாறையில் வழுக்கி விழுந்துவிட்டார். அவருடைய அண்ணன் பதறிப் போனார். அப்படி பாசமான அண்ணன் தங்கையைப் பார்த்ததே இல்லை.அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.\nஎன் டைரக்ஷனில் இவன் படத்தில் செளந்தர்யா நடித்த போது, இதைவிட நல்ல கதாபாத்திரம் இனிமேல் எனக்குகிடைக்காது. அதனால் இனிமேல் தமிழ் படத்தில் நடிக்க மாட்டேன் என்றார். அவர் சொன்னதன் அர்த்தம் இப்படிஅமையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.\nபோன ஏப்ரலில் அவருடைய திருமணத்துக்குப் போய் வந்தேன். இந்த ஏப்ரலில்... செளந்தர்யாவின் நினைவுகள்என்றென்றும் மனதுக்குள் பசுமையாக இருக்கும் என்று கூறினார்.\nசெளந்தர்யாவுடன் இவன் உள்பட 4 படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறேன். ஒரு கன்னட படப்பிடிப்புக்காக நான்பெங்களூர் போய் இருந்ததேன். நான் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு, செளந்தர்யா ஓட்டலுக்கு வந்து விட்டார்.என்னிடம் பிரியமாக பேசிக் கொண்டிருந்தார். இப்படி திடீர் என்று விபத்தில் இறந்து விடுவார் என்றுஎதிர்பார்க்கவில்லை. என்று கூறினார்.\nபொன்னுமணி படத்தில் நடித்தபோது, செளந்தர்யா அறிமுகமானார். என்னை குடும்ப நண்பர் என்று செளந்தர்யாஅடிக்கடி சொல்வார். ரொம்பவும் பாசமான பொண்ணு என்றார்.\nசெளந்தர்யா என் டைரக்ஷனில் படையப்பா படத்தில் நடித்தார். அவருடைய சிரித்த முகம்தான் இப்போதுஞாபகத்துக்கு வருகிறது. அவருக்கு இதுமாதிரி அநியாய சாவு வந்திருக்க்கூடாது என்று கூறினார்.\nவிபத்தில் மரணமடைந்த செளந்தர்யா உள்பட 4 பேரின் உடல்களும் பெங்களூரில் உள்ள பெளரிங்மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் உறவினர்களிடம்ஒப்படைக்கப்பட்டது.\nசெளந்தர்யாவை விமானத்தில் வழியனுப்ப வந்திருந்த அவருடைய அண்ணி நிர்மலா, மற்றும் உறவினர்கள்,விமானம் புறப்பட்ட வேகத்திலேயே தரையில் விழுந்து நொறுங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.பிணங்களைப் பார்த்து கதறி அழுதனர்.\nஇந்த விபத்தை நேரில் பார்த்த மோகன் மூர்த்தி என்பவர் கூறும்போது, விமானம் தரையில் விழுந்ததைப் பார்த்து ஓடிச் சென்றுஉள்ளே சிக்கியிருந்தவர்களை வெளியே இழுக்க முயன்றேன். அப்போது விமானம் வெடித்து சிதறியதால் நான் தூக்கிவீசப்பட்டேன் என்றார்.\nஅதுபோல் இன்னொருவர் கூறும்போது, விமானத்தில் சிக்கியவர்களை வெளியே இழுக்க முயன்றேன். அப்போது பெட்ரோல்விமானப் பாகங்கள் வெடித்துச் சிதறியது என்றார்.\nஇவர்கள் இருவரும் தீக்காயங்களுடன் பெங்களூர் எலகங்கா பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பத��வு இலவசம்\nபத்மநாபனை கைது செய்யுங்கள்.. பாத்திமாவிற்காக ஸ்டாலின் குரல் தர வேண்டும்..கேரளாவில் பெரும் போராட்டம்\n3 ஆண்டுகளில் 9 பேர் தற்கொலை.. மாணவர்கள் முதல்.. உதவி பேராசிரியர் வரை.. அதிர வைக்கும் சென்னை ஐஐடி\nதமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது.. ரஜினிதான் அதை நிரப்புவார்.. மு.க அழகிரி பரபரப்பு பேட்டி\nஐஐடியா, இல்லை மர்ம தீவா.. ஒரு தாயின் நம்பிக்கை தகர்ந்து விட்டதே.. மு.க.ஸ்டாலின் வேதனை\nசென்னை ஐஐடி மாணவர்களை வாட்டும் மன அழுத்தம்.. காரணிகள் பல.. தீர்வுகள் எப்போது\n8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.. சென்னை வனிலை மையம்\nபாத்திமா லத்தீப் தற்கொலை.. மத்திய குற்ற பிரிவுக்கு அதிரடி மாற்றம்..உயர் அதிகாரிகள் தலைமையில் விசாரணை\nகூட்டணியில் குண்டை வீசிய அமைச்சர்... கடுப்பில் முதலமைச்சர்\nதமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சோமே..இப்படி ஆயிருச்சே.. மாணவி பாத்திமாவின் தாயார் கண்ணீர்\nசென்னை தியாகராய நகர் பகுதியில் புதிய மாற்றங்கள்.. சாலைகள் ஒரு வழிப்பாதையாக அறிவிப்பு\nஅறிவு.. திறமை.. புத்திசாலித்தனம்.. நேரு.. ஸ்டேட்ஸ்மேன் மட்டுமல்ல.. பத்திரிகையாளர்களின் செல்லமும் கூட\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\n3ம் பாலினத்தவர்களுக்கு பாஸ்போர்ட்.. பாலின மாற்று சான்றிதழ் கட்டாயமா.. மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/cow-in-haryana-eat-the-gold-chain-now-family-waiting-for-it-to-come-out-on-dung/articleshow/71716210.cms", "date_download": "2019-11-14T10:08:08Z", "digest": "sha1:EXPXNCINPHSYGHSERFW5RYE467IY2ZD3", "length": 16077, "nlines": 143, "source_domain": "tamil.samayam.com", "title": "Haryana Cow Ate Gold Chain: தங்க செயினை விழுங்கிய மாடு....! கழிவு வழியாக வரும் என 3 நாட்களாக காத்திருக்கும் குடும்பம் - cow in haryana eat the gold chain now family waiting for it to come out on dung | Samayam Tamil", "raw_content": "\nதங்க செயினை விழுங்கிய மாடு.... கழிவு வழியாக வரும் என 3 நாட்களாக காத்திருக்கும் குடும்பம்\nஹரியானா மாநிலத்தில் ஒரு வீட்டில் உள்ள பெண்ணின் தங்க செயினை மாடு விழுங்கியதால் அந்த செயின் மட்டின் கழிவு வழியாக வரும் என ஒரு குடும்பத்தினர் 3 நாட்களாக காத்திருக்கின்றனர்.\nதங்க செயினை விழுங்கிய மாடு.... கழிவு வழியாக வரும் என 3 நாட்களாக காத்திருக்கும்...\nஹரியானா மாநிலம் ஹிஸார் மாவட்டத்தை, சிஸ்ரா நகரத்தின் அருகில் காலன்வாலி என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் ஒரு திருமண விழாவிற்குச் சென்றுள்ளார்.\nதிருமண விழாவிலிருந்து திரும்ப வர தாமதம் ஆகியதால் வீட்டில் அவசர அவசரமாக உடைகள் எதையும் மாற்றாமல் சமையல் வேலையைச் செய்துள்ளார். அப்பொழுது காய்கறி நறுக்கும்போது அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி இடைஞ்சலாக இருந்ததால் அதை அருகிலிருந்த காய்கறி பெட்டியில் கழட்டி வைத்து விட்டு விறுவிறுவென சமையல் வேலைகளைச் செய்தார்.\nஒரு வழியாகச் சமையல் வேலையை முடித்துவிட்டு கிச்சனை கிளின் செய்யும் போது தான் காய்கறி பெட்டியில் தங்க செயினை வைத்ததை மறந்து அதில் காய்கறி கழிவுகளைக் கொட்டி அவர்கள் வீட்டு பின்னால் இருக்கும் மாட்டு தீவின பெட்டியில் போட்டுவிட்டார்.\nRead More: இது உலக மகா நடிப்பு டா சாமி... இந்த குதிரைக்கு ஒரு ஆஸ்கார் ரெடி பண்ணுங்கப்பா...\nவெகு நேரம் கழித்துத் தான் அவருக்குத் தான் தனது தங்க செயினை காய்கறி பெட்டியில் வைத்தது நினைவிற்கு வந்தது. அதன் பின் அதை மாட்டு தீவின பெட்டியில் கொட்டியதை அறிந்து அதில் சென்று பார்த்தபோது தங்க செயினை காணவில்லை.\nஇதையடுத்து இந்த விஷயத்தை அவர் தனது கணவரிடம் கூறினார். தங்க செயின் எங்கே சென்றிருக்கும் என அவர் மாட்டுக் கொட்டகையில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது அதை மாட்டுத் தீவனத்துடன் சேர்த்துச் சாப்பிட்டது பதிவாகியிருந்தது.\nAlso Read : மனசு கஷ்டமாக இருக்குறவங்க மட்டும் இதை பாருங்க...\nமாடு சாப்பிட்ட அந்த தங்க செயின் சுமார் 30 கிராம் எடை கொண்டதாகும் அதன் மதிப்பு மார்கெட்டில் ரூ1.18 லட்சம். இந்நிலையில் மாட்டிற்கு தீவினம் கொடுத்தால் அதன் கழிவில் தங்க செயின் வந்துவிடும் என நினைத்து அவர்கள் கடந்த 3 நாட்களாக மாட்டிற்குத் தீவனம் வழங்கியுள்ளனர். ஆனால் சங்கிலி வந்தபாடில்லை.\nஇதையடுத்து அவர்கள் கால்நடை மருத்துவரை அணுகியபோது அவர் ஆப்ரேஷன் செய்து மாட்டின் வயிற்றில் உள்ள செயினை அகற்றவேண்டும் ஆனால் அவ்வாறு செய்வதால் மாட்டின் உயிருக்குக் கூட ஆபத்து இருக்கிறது என மருத்துவர்கள் சொன்னார்கள்.\nAlso Read : காரப்பன் சில்க்ஸிற்கு அடித்தது அதிர்ஷ்டம் ; ஓசியில் இவ்வளவு விளம்பரமா\nஇதையடுத்து தற்போது அந்த குடும்பம் தொடர்ந்து மாட்டின் கழிவில��யே செயினை தேட முடிவு செய்துள்ளது. செயினற்காக மாட்டிற்கு ஆப்ரேஷன் செய்து அதனால் அந்த மாட்டிற்கு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் தங்களால் தங்கிக்கொள்ள முடியாது என அந்த குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டிரெண்டிங்\nஇட்லி விற்றே லட்சாதிபதியான சென்னை ரமேஷ்- இப்படியும் செய்யலாம் சொந்த தொழில்\n இந்த வீடியோவை கொஞ்சம் பாருங்க ப்ளீஸ்\nஉங்களுக்கு இந்த மாதிரியான கனவுகள் எல்லாம் வருகிறதா அதற்கு இது தான் அர்த்தம்...\nNew Born Baby Pinch : \"தம்பி கிள்ளிட்டான்\" அடங்கப்பா... இது உலக நடிப்புடா சாமி... - வைரலாகும் சிறுவனின் வீடியோ\nரூ 8 லட்சத்திற்கு சரக்கு.. திருமணத்திற்காக \"அந்த\" சரக்கை ஆர்டர் செய்த மாப்பிள்ளை\nகுழந்தைகள் தின சிறப்பு கூகுள் டூடுல்\nஜே.என்.யூ மாணவர்கள் தொடர் போராட்டம்: கட்டண உயர்வு வாபஸ்\nட்ரம்ப் பேச்சை கேட்டு ஓயாமல் குரைக்கும் நாய்..\nகள்ளநோட்டு கும்பல் கைது; கட்டுக்காட்டாக கள்ளநோட்டு பறிமுதல்\nதந்தையால் தினம் தினம் சித்ரவதை செய்யப்படும் பெண் பிள்ளைகள்.....\nஉணவை கடவுளுக்கும் பகிர்ந்து உண்ணும் குரங்கு...\nChildrens Day Quotes: குழந்தைகள் தின வாழ்த்துக்கள்; வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள், பு..\nSethiyathope Helmet Fine : இன்ஜினே இல்லாத பைக்கிற்கு அபராதம் போட்ட போலீசார்.....\nSuper Fertile Mother : சொல்லிவைத்தாற்போல அடுத்தடுத்த பிரசவத்தில் இரட்டை குழந்தைக..\nசரக்கு ஏற்றுமதியில் சறுக்கிய ரயில்வே துறை\nSabarimala Case: சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இதுதான்\nபவுண்டரியுடன் துவங்கிய அகர்வால்... : வங்கதேச அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்...\nChildren's day 2019: உங்க குழந்தை ரொம்ப நாளா ஆசையா கேட்ட அந்த டிரிப் இதோ\nதந்தையை பின் தொடர்வாரா உதயநிதி சென்னை மேயர் பராக் பராக்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதங்க செயினை விழுங்கிய மாடு.... கழிவு வழியாக வரும் என 3 நாட்களாக...\nஇது உலக மகா நடிப்பு டா சாமி... இந்த குதிரைக்கு ஒரு ஆஸ்கார் ரெடி ...\nமனசு கஷ்டமாக இருக்குறவங்க மட்டும் இதை பாருங்க...\nH Raja : காரப்பன் சில்க்ஸிற்கு அடித்தது அதிர்ஷ்டம் ; ஓசியில் இவ்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-11-14T09:10:03Z", "digest": "sha1:2ZIJLSG75JHDES2FTO7WARD73YCIYXWJ", "length": 23308, "nlines": 144, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிருஷ்ணை", "raw_content": "\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 68\nஏழு : துளியிருள் – 22 புலரியில் அஸ்தினபுரியின் கோட்டை முகப்பிலிருந்த பெரிய கண்டாமணியாகிய சுருதகர்ணம் முழங்கியது. அதை ஏற்று அரண்மனைக் கோட்டையில் காஞ்சனம் ஒலிக்கத் தொடங்கியபோது மக்கள் பேரொலியுடன் முற்றங்களுக்கு இறங்கினார்கள். முன்னரே அவர்கள் அணிகொண்டு திரண்டு காத்திருந்தனர். வண்ண உடைகள் புலரா இருளின் பந்தவெளிச்சத்தில் அலையடிக்க கிழக்குக் கோட்டையின் உள்முற்றத்தை அடைந்து தெற்காகத் திரும்பி அங்கே செம்மண்பரப்பென விரிந்திருந்த இந்திரமுற்றத்தை அடைந்தனர். அங்கே அதற்கு முன்னரே மக்கள் கூடியிருந்தனர். இரவெல்லாம் நகரத்தின் ஷத்ரிய இளைஞர்களின் …\nTags: அஸ்தினபுரி, காந்தாரி, கிருஷ்ணை, சபூர்ணர், சாம்பன், துரியோதனன், விதுரர்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 59\nஏழு : துளியிருள் – 13 அஸ்தினபுரியின் எல்லையை எந்த அடையாளங்களும் இல்லாமல் சர்வதன் தொலைவிலேயே அறிந்துகொண்டான். “அஸ்தினபுரி அணுகுகிறது, மூத்தவரே” என்றான். “எப்படி தெரியும்” என்றான் சாம்பன். சர்வதன் மறுமொழி சொல்லவில்லை. ஒரு கையால் சுக்கானை பிடித்தபடி எழுந்து நின்று கரையை நோக்கிக்கொண்டு வந்தான். எப்படி அவன் அதை உணர்ந்தான் என சாம்பனுக்கு புரியவில்லை. நீர்வெளி ஒற்றை ஒளிப்பெருக்காக சிற்றலைகள் சுழிக்க சென்றுகொண்டிருந்தது. சாம்பன் “இன்னும் அஸ்தினபுரி அணுகவில்லை” என்றான். சர்வதன் மறுமொழி சொல்லவில்லை. “என்ன பார்க்கிறாய்” என்றான் சாம்பன். சர்வதன் மறுமொழி சொல்லவில்லை. ஒரு கையால் சுக்கானை பிடித்தபடி எழுந்து நின்று கரையை நோக்கிக்கொண்டு வந்தான். எப்படி அவன் அதை உணர்ந்தான் என சாம்பனுக்கு புரியவில்லை. நீர்வெளி ஒற்றை ஒளிப்பெருக்காக சிற்றலைகள் சுழிக்க சென்றுகொண்டிருந்தது. சாம்பன் “இன்னும் அஸ்தினபுரி அணுகவில்லை” என்றான். சர்வதன் மறுமொழி சொல்லவில்லை. “என்ன பார்க்கிறாய்\nTags: காதரன், கிருஷ்ணை, சர்வதன், சாம்பன்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88\n[ 21 ] மரத்தரையில் காலடிகள் உரச��� ஒலிக்க மாயை பன்னிரு பகடைக்களத்திற்குள் புகுந்தாள். அரசியை நோக்கி கைவிரித்தபடி ஓடிவந்து அவளருகே நின்ற அசலையை பிடித்துத்தள்ளிவிட்டு அள்ளி அணைத்துக்கொண்டாள். அவள் ஆடையை திருத்திய பின்பு நெய்பட்ட நெருப்பெனச் சீறி எழுந்து கூந்தலைச் சுழற்றிமுடிந்து துரியோதனனை நோக்கி “இங்கே அரசன் என அமர்ந்த சிறியோன் எவன் நானில்லாதபோது அரசியை இழுத்துவந்து அவைநிறுத்திய பேதை எவன் நானில்லாதபோது அரசியை இழுத்துவந்து அவைநிறுத்திய பேதை எவன் அறிக, உங்கள் வாழ்க்கையை முடிவுசெய்துவிட்டீர்கள் அறிக, உங்கள் வாழ்க்கையை முடிவுசெய்துவிட்டீர்கள் உங்கள் குலங்களின் வேரில் நச்சுபெய்துவிட்டீர்கள்” என்றாள். துரியோதனன் …\nTags: அசலை, அர்ஜுனன், கர்ணன், கிருபர், கிருஷ்ணை, சகதேவன், தருமன், திரௌபதி, துச்சாதனன், துரியோதனன், துரோணர், நகுலன், பன்னிரு பகடைக்களம், பீமன், பீஷ்மர், மாயை, லட்சுமணை, விதுரர்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 87\n[ 20 ] அனைத்து சாளரங்களும் திறந்து உள்ளே ஒளிவெள்ளம் பெருகிக்கொண்டிருந்தபோதும்கூட பன்னிரு பகடைக்களக்கூடம் இருள் சூழ்ந்திருப்பதை விகர்ணன் கண்டான். அங்கிருந்த உடல்களிலிருந்து அவ்விருட்டு கசிந்து ஊறி நிறைவதுபோல. ஒவ்வொருவருக்கும் பேருருக்கொண்ட பல நிழல்கள் எழுந்து ஒன்றுடன் ஒன்று கலந்து இருளாகிச் செறிந்ததுபோல. இரைகாத்து வயிறுபடிய அமர்ந்திருக்கும் ஓநாய்களைப்போல விழிமின்ன வாய்திறந்து மூச்சு எழுந்தமைய அனைவரும் காத்திருந்தனர். சுனைமையச் சுழி போல அவர்களுக்கு நடுவே காத்திருந்தது பன்னிரு பகடைக்களம் எழுந்த மேடை. வாயிலைக் கடந்து துச்சாதனன் வந்ததை …\nTags: அசலை, கர்ணன், கிருபர், கிருஷ்ணை, திரௌபதி, துச்சாதனன், துரியோதனன், துரோணர், பன்னிரு பகடைக்களம், பீஷ்மர், லட்சுமணை, விகர்ணன்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 81\n[ 9 ] துரியோதனன் மிகவும் சோர்ந்திருந்தான். சாய்வு பீடத்தில் தன் உடலைச் சாய்த்து இருகைகளையும் கைப்பிடிமேல் வைத்தபடி தலையை பின்னுக்குச் சரித்து அமர்ந்தான். “படைப்புறப்பாட்டுக்கு முன்னர் கூட இத்தனை களைத்ததில்லை, அங்கரே” என்றான். கர்ணன் அவன் அருகே பீடத்தில் அமர்ந்து கலைந்த தன் தலையை இருகைகளாலும் கோதி பின்னுக்கு கொண்டுசென்று நாடாவால் முடிந்தபடி “உள்ளம் மிக விரைந்து முன்னால் செல்கிறதல்லவா” என்றான். “உள்ளவிரைவு இத்தனை களைப்படையச் செய்யும் என்று இன்றுதான் உணர்ந்தேன்” என்றான் துரியோதனன். துச்சாதனன் …\nTags: கர்ணன், கிருஷ்ணை, சஞ்சயன், திருதராஷ்டிரர், திரௌபதி, துச்சாதனன், துரியோதனன், நகுலன், லட்சுமணை, விதுரர்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 74\n[ 21 ] நான்கு நாட்கள் துரியோதனன் இளகவில்லை. கர்ணன் “நீங்கள் சென்று ஒருமுறை நேரில் கேளுங்கள், அரசே. உங்கள் தந்தை என அவர் என்றும் நெகிழ்வுடனேயே இருந்திருக்கிறார். இன்று நீங்கள் மானுடனாக வாழ்வதும் அவரது கருணையினாலேயே” என்றான். “அந்நாட்கள் கடந்துசென்றுவிட்டன… எத்தனை நாட்கள் உயிருடன் இருக்கப்போகிறார் இருபது நாட்களா களிறு உணவில்லாது முப்பது நாட்களிருக்கும் என்கிறார்கள். முப்பது நாட்கள் பார்க்கிறேன். எரிமேடையில் உடல் அனல்கொண்ட பின்னர் விடுதலை பெறுகிறேன்” என்றான். “ஆனால் அவர் என் தந்தை …\nTags: கனகர், கர்ணன், கிருஷ்ணை, சஞ்சயன், சுஜாதன், சுபாகு, திருதராஷ்டிரர், துரியோதனன், துர்மதன், பானுமதி, விதுரர், விப்ரர்\nசூரியதிசைப் பயணம் – 6\nநதி என நாம் நினைப்பதன் சித்திரம் மாறிக்கொண்டே இருக்கிறது. இளமையில் நானறிந்த நதி என் வீட்டின் கொல்லையில் ஓடிய வள்ளியாறுதான். வற்றாத நதி. அதன் படுகை அதிகம் போனால் அரைகிலோமீட்டர் அகலம். மழைக்காலத்தில் செந்நிறநீர் நிறைந்தோடும். எட்டாவது படிக்கையில் முதல்முறையாக தாமிரவருணியை பார்த்தேன். இருமடங்கு பெரிய நதி. என் மனம் அன்றுகொண்ட விம்மிதத்தை இப்போதும் நினைவுகூர்கிறேன். அதன்பின் காவேரியைப்பார்த்தபோது தாமிரவருணி சிறியதாகியது. அதன்பின் கிருஷ்ணையையும் கோதாவரியையும் பார்த்தபோது நதி என்ற கற்பனையையே மாற்றியமைத்தேன். கிருஷ்ணா நதி மீது …\nTags: அஸ்ஸாம், காசிரங்கா, காவேரி, கிருஷ்ணை, கொலராடோ, கோதாவரி, தாமிரவருணி, பிரம்மபுத்திரா, மாஜிலி, மிஸிஸிப்பி, வள்ளியாறு\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 2\nபகுதி ஒன்று : வேழாம்பல் தவம் [ 2 ] கூர்ஜரத்தின் கடற்கரையில் நின்றிருக்கையில்தான் பீஷ்மர் தெற்கிலிருந்து கிழக்குநோக்கி எழுந்த பருவமழையின் பேருருவை நேரில் கண்டார். சிந்துவின் நீர்ப்பெருக்கினூடாக ஒரு வணிகப்படகில் அவர் கூர்ஜரம் நோக்கி வருகையில் நதி வெய்யநீராக கொதித்து ஆவியெழுந்துகொ���்டிருந்தது. சுண்ணமும் அரக்கும் கலந்து பூசப்பட்ட பொதிப்படகுகளின் அறைகளுக்குள் சில கணங்கள் கூட இருக்கமுடியவில்லை. வெளியே வந்து தெற்கிலிருந்து அலையலையாக வீசிக்கொண்டிருந்த காற்றை வாங்கிக்கொண்டு பாய்மரக்கயிற்றைப் பற்றிக்கொண்டு நிற்கையில் மட்டுமே உடலில் வியர்வை கொட்டுவது …\nTags: ஆர்த்ரை, ஊர்ணன், ஊஷரை, காவிரி, கிருஷ்ணை, கூர்ஜரம், கூர்மர், கொற்கை, கோதை, சத்யவதி, சந்திரபுரி, சிபி நாடு, சீனம், சுகர்ணன், சோனகம், தரித்ரி, தென்மதுரை, தேவபாலபுரம், நர்மதை, பிருத்வி, பீஷ்மர், புகார், புவனை, பெண்ணை, மஹதி, மானஸுரா தீவு, மூலத்தானநகரி, யவனம், வஞ்சி, வர்ஷை, விகூணிகன், விருஷ்டி\nபொன்பரப்பி தலித்துகள் மீதான தாக்குதல்-கண்டனக் கூட்டம்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/44042-d-m-k-executives-are-relieved-by-m-k-azhagiri.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-14T08:45:01Z", "digest": "sha1:L2DX27OU2GKE7PBA2WTUITLL3FR5FFK4", "length": 11918, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "பதவிக்கு ஆபத்தில்லை... மு.க.அழகிரியால் தி.மு.க நிர்வாகிகள் நிம்மதி..! | D.M.K executives are relieved by M.K.Azhagiri!", "raw_content": "\nஅரசியல் வெற்றிடம் இருப்பதாக ரஜினி கூறியது உண்மை: மு.க.அழகிரி\nதென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்ட கார்நாடக அரசுக்கு அனுமதி\nராகுல் காந்தி எதிர்காலத்தில் மிக எச்சரிக்கையாக பேச வேண்டும்: உச்ச நீதிமன்றம்\nரஃபேல் சீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\nபதவிக்கு ஆபத்தில்லை... மு.க.அழகிரியால் தி.மு.க நிர்வாகிகள் நிம்மதி..\nமு.க.அழகிரி தயவால் தி.மு.க-வில் களையெடுப்புகள் நிகழ வாய்ப்பில்லை என்பதால் நிர்வாகிகள் நிம்மதியடைந்து உள்ளனர்.\nமு.க.ஸ்டாலின் தி.மு.க தலைவராகவும், துரைமுருகன் பொருளாளராகவும் பதவியேற்றுக் கொண்டார். அப்போதே துணைப் பொதுச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர் பொறுப்புகளுக்கும் நிர்வாகிகளை நியமித்து பொறுப்பேற்க வைக்கலாம் என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், தலைவர், பொருளாளர் பதவியேற்பு விழா நடக்கும் போது இந்தப் பதவியேற்பையும் நடத்தினால் விறுவிறுப்பாக இருக்காது. அதனால், இன்னும் ஓரிரு மாதங்களில் அந்தப் பொறுப்புக்களுக்கான நிர்வாகிகளை நியமித்துக் கொள்ளலாம் என திட்டமிட்டு இருக்கிறது தி.மு.க தலைமை.\nஅதே நேரத்தில், கட்சியில் களையெடுக்கும் வேலைகள் எதுவும் இப்போதைக்கு நடக்கப்போவதில்லை என்பதும் உறுதியாகி இருக்கிறது. தலைவராகப் பொறுப்பேற்றதும் கட்சிக்குள் அதிரடி எதுவும் வேண்டாம் என்பது ஸ்டாலினின் எண்ணம் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால், உண்மையான காரணம் அதுவல்ல என்கிறார்கள் மற்றொரு தரப்பினர். இப்போதைக்கு கட்சி நிர்வாகத்��ில் மாற்றம் செய்தால் அது ஸ்டாலினுக்கு எதிராக செயல்பட்டு வரும் மு.க. அழகிரிக்கு சாதகமாக அமைந்து விடும், பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் கோபத்தில் மு.க.அழகிரி பக்கம் சென்றுவிட வாய்ப்புள்ளது. ஆகையால், தற்போதைக்கு களையெடுப்பு நடத்த வேண்டாம் என ஸ்டாலின் தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.\nஆக, மு.க.அழகிரியால் தி.மு.க நிர்வாகிகள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதுரைமுருகனுக்கு பொருளாளர் பதவி கிடைக்கக் காரணம் ஜாதி பின்னணி..\nகலைஞருக்கு புகழ் வணக்கம்.... ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க பா.ஜ.க திட்டம்\nஅதிரடி அரசியல்... டி.டி.வி.தினகரனை சந்தித்த மு.க.அழகிரி மகன்..\n - கொந்தளித்த ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n3. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n4. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n5. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n6. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n7. 'அயோத்தி' ராமனுக்கு வழிகாட்டிய 'வேலூர்' ஜலகண்டேஸ்வரர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅரசியல் வெற்றிடம் இருப்பதாக ரஜினி கூறியது உண்மை: மு.க.அழகிரி\nசூலூர் தொகுதி திமுக வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல்\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்\nஅ.தி.மு.க - அ.ம.மு.க.வினரிடையே மோதல்: கழக பொறுப்பாளருக்கு எலும்பு முறிவு\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n3. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n4. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n5. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n6. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n7. 'அயோத்தி' ராமனுக்கு வழிகாட்டிய 'வேலூர்' ஜலகண்டேஸ்���ரர்\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக விருப்ப மனு விநியோகம்\nஸ்டாலின் கூறியதை மக்கள் விரும்பமாட்டார்கள்: ஆர்.பி.உதயகுமார்\nதிருச்சியில் காருடன் எரித்து கொல்லப்பட்ட விவகாரம்: 4 பேர் கைது\nமேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-computer-science-chapter-1-introduction-to-computers-one-marks-model-question-paper-3703.html", "date_download": "2019-11-14T08:22:35Z", "digest": "sha1:KC7TWF2N7HXLJQ22ZA3ZOH4FMEJRVS5O", "length": 22906, "nlines": 522, "source_domain": "www.qb365.in", "title": "11th Standard கணினி அறிவியல் Chapter 1 கணினி அறிமுகம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Computer Science Chapter 1 Introduction to Computers One Marks Model Question Paper ) | 11th Standard STATEBOARD", "raw_content": "11th கணினி அறிவியல் - கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Tamil Computing Model Question Paper )\n11th கணினி அறிவியல் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Computer Ethics And Cyber Security Model Question Paper )\n11th கணினி அறிவியல் - இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Classes and objects Model Question Paper )\n11th கணினி அறிவியல் - பாய்வுக் கட்டுப்பாடு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Flow of Control Model Question Paper )\n11th கணினி அறிவியல் - பிரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Composition and Decomposition Model Question Paper )\n11th கணினி அறிவியல் - சுழற்சியும், தற்சுழற்சியும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Iteration and recursion Model Question Paper )\nகணினி அறிமுகம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்\nமுதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள்\nவெளியீட்டு சாதனத்தை அடையாளம் காண்க\nஉள்ளீட்டு சாதனத்தை அடையாளம் காண்க\nஏ.டி.எம் இயந்திரங்களில், கீழ்க்கண்டவற்றுள் எது பயன்படுத்தப்படுகிறது\nPOST – ன் விரிவாக்கம்.\nஎந்தக் கணிப்பொறி தலைமுறையில் ஒருங்கிணைந்த சுற்றுகள் பயன்படுத்தப்பட்டது\nஎந்த ஆண்டு அபாகஸ் அறிமுகப்படுத்தப்பட்டது\n___________ நகரும் சட்டத்தைக் கண்டுபிடித்தார்.\nமுதல் தலைமுறைக் கணிப்பொறியில் _________ பயன்படுத்தியது.\nபின்வரும் எது உள்ளீட்டுச் சாதனம்\nகீழ்க்காணும் எயத பகுதியில் கட்டளைகளின் செயல்பாடும், எண்கணிதச் செயல்பாடுகள் மற்றும் ஏரணச் செயல்பாடுகள் செய்யப்படும்\nபின்வருவனவற்றுள் எது தட்டல்வகை அச்சுப்பொறி இல்லை\nஎந்தவகை அச்சுப்பொறி காகிதத்தின் மீது தட்டுவதால் எழுத்து உருவாகிறது\nபற்று அட்டை மற்றும் ஏடிஎம் அட்டையின் உரிமையாளரை விரைவாக அடையாளம் காண உதவும் சாதனம் எது\nகாந்த மை எழுத்து உணர்தல்\nபடங்களை உள்ளிட உதவும் சாதனம்\nPrevious 11th கணினி அறிவியல் - கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Compute\nNext 11th கணினி அறிவியல் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு மாதிரி கொஸ்டி\n11ஆம் வகுப்பு கணிப்பொறியியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு கணிப்பொறியியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th கணினி அறிவியல் - கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Tamil ... Click To View\n11th கணினி அறிவியல் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Computer ... Click To View\n11th கணினி அறிவியல் - பல்லுருவாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Polymorphism ... Click To View\n11th கணினி அறிவியல் - இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Classes ... Click To View\n11th கணினி அறிவியல் - அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - ... Click To View\n11th Standard கணினி அறிவியல் - அணிகள் மற்றும் கட்டுருக்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Computer Science ... Click To View\n11th கணினி அறிவியல் - C++ - ன் செயற்கூறுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science ... Click To View\n11th கணினி அறிவியல் - பாய்வுக் கட்டுப்பாடு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Flow ... Click To View\n11th கணினி அறிவியல் - C++ ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - ... Click To View\n11th Standard கணினி அறிவியல் - கணினியின் அடிப்படைகள் ( விண்டோஸ் - ல் வேலை செய்தல், லினக்ஸ் (உபுண்டு) மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Computer ... Click To View\n11th Standard கணினி அறிவியல் - விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Computer Science ... Click To View\n11th கணினி அறிவியல் - பிரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Composition ... Click To View\n11th கணினி அறிவியல் - சுழற்சியும், தற்சுழற்சியும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Iteration ... Click To View\n11th கணினி அறிவியல் - கணினி அமைப்பு மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 11th Computer Science - Computer ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/there-is-currently-no-decision-to-close-public-schools/", "date_download": "2019-11-14T09:38:14Z", "digest": "sha1:WYN6US7EKNMEUGRG4CIEN3KMLS3PM62O", "length": 13797, "nlines": 156, "source_domain": "www.sathiyam.tv", "title": "அரசுப் பள்ளிகளை மூடும் முடிவு தற்போது இல்லை - செங்கோட்டையன் - Sathiyam TV", "raw_content": "\n பறிபோன 2 வயது குழந்தையின் உயிர்..\nசென்னை ஐ.ஐ.டி மாணவி மரணம் தொடர்பான விசாரணை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்..\n“அது கவரிங் முருகேசா..” மூதாட்டியை காயப்படுத்திவிட்டு செயினை பறித்த சம்பவம்\n“IIT மாணவி தாயின் கூற்று தமிழகத்தின் மீதான நம்பிக்கையை தகர்த்திருக்கிறது” – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n“மூணு நாளா நித்திரையில் நிறுத்திவச்சு…”- சுஜித் குறித்து மனம் உருகும் கவிதை வரிகள்..\n“டமால்.. டுமீல்..” – பட்டாசு உருவான வரலாறு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nமணிரத்தினத்தின் “பொன்னியின் செல்வன்” – “ஆடை” நாயகி நீக்கம் \nபுதிய பரிமாணத்தில் பாலிவுட்டில் களமிறங்கும் வேதிகா | Vedhika in Bollywood\nஅஜித்-விஜய் ரசிகர்களின் “டுவிட்டர் டிஷ்யூம்”.. டிரெண்டாகும் விஸ்வாசம்.. என்னதான் பிரச்சனை\nநவாசுதீன் சித்திக் முதல் தமிழ் திரைப்படம் பேட்ட கிடையாது.. அது கமலின் இந்த பிரம்மாண்ட…\n14 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\nரஃபேல் விமான ஒப்பந்தம் கடந்து வந்த பாதை\nகுழந்தைகள் தினம்… – சிறப்புச் செய்தி\n14 Nov 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu அரசுப் பள்ளிகளை மூடும் முடிவு தற்போது இல்லை – செங்கோட்டையன்\nஅரசுப் பள்ளிகளை மூடும் முடிவு தற்போது இல்லை – செங்கோட்டையன்\nசென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.\nஅதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் ஒரு சில பத்திரிக்கைகளில் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டு முற்றிலும் தவறு என்றும் இந்த ஆண்டு 2 லட்சம் மாணவர்கள் கூடுதலாக தான் சேர்க்கப்பட்டுள்ளது.\nமாணவ, மாணவிகள் இல்லாத பள்ளிகள் மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை. அங்கு பள்ளிகளுக்கு பதிலாக நூலகம் இயக்கப்படும். ஒரு ஆசிரியரின் மாத ஊதியம் குறைந்தது 50 ஆயிரம் ரூபாய் ஆக உள்ள நிலையில் ஒருவருமே இல்லாத பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமித்து என்ன செய்வது.\nதமிழகத்தில் 1,248 பள்ளிகளில் குறைவான மாணவர்கள் உள்ளனர். இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றிவிட்டு அந்த பள்ளிகளில் நூலகங்கள் ஆரம்பிக்கப்படும்\nமலேசியா நிறுவனங்களின் நிதி உதவியுடன் விரைவில் 20 லட்சம் மாணவர்களுக்கு இலவசமாக டேப் ( tap) வழங்கப்படும் என்று அவர் கூறினார்.\n பறிபோன 2 வயது குழந்தையின் உயிர்..\nசென்னை ஐ.ஐ.டி மாணவி மரணம் தொடர்பான விசாரணை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்.. – காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்\n“அது கவரிங் முருகேசா..” மூதாட்டியை காயப்படுத்திவிட்டு செயினை பறித்த சம்பவம்\n“IIT மாணவி தாயின் கூற்று தமிழகத்தின் மீதான நம்பிக்கையை தகர்த்திருக்கிறது” – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..\n“ஐயயோ இப்படி ஆயிடுச்சே..” அரசு மருத்துவருக்கே டெங்கு..\n“பாஜக என்ன ஆகாத கட்சியா” -ஆவேசமடைந்த ராஜேந்திர பாலாஜி..\n பறிபோன 2 வயது குழந்தையின் உயிர்..\nசென்னை ஐ.ஐ.டி மாணவி மரணம் தொடர்பான விசாரணை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்..\n“அது கவரிங் முருகேசா..” மூதாட்டியை காயப்படுத்திவிட்டு செயினை பறித்த சம்பவம்\n“IIT மாணவி தாயின் கூற்று தமிழகத்தின் மீதான நம்பிக்கையை தகர்த்திருக்கிறது” – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..\n“ஐயயோ இப்படி ஆயிடுச்சே..” அரசு மருத்துவருக்கே டெங்கு..\n“பாஜக என்ன ஆகாத கட்சியா” -ஆவேசமடைந்த ராஜேந்திர பாலாஜி..\n14 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\nதென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை.. கர்நாடகாவிற்கு எதிரான வழக்கு..\nநவம்பருக்குள் சந்திரயான்-3.. இஸ்ரோ அதிரடி.. இனி சரவெடி..\n8 மாவட்டங்களில் டமால்.. டுமீல்.. வானிலை மையம் சொன்ன ஹாப்பி நியூஸ்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/197006?ref=archive-feed", "date_download": "2019-11-14T09:36:37Z", "digest": "sha1:LIPH3SWM4SIKNA4FCQMNJ53UVWZYVHDG", "length": 8691, "nlines": 120, "source_domain": "www.tamilwin.com", "title": "மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவிக்க காரணம் என்ன? தொண்டமான் வெளியிட்ட தகவல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமஹிந்தவுக்கு ஆதரவு தெரிவிக்க காரணம் என்ன\nநாட்டில் தற்போது ஒரு பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பிரதி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிரதமராகிய பின் மஹிந்த அணி நடத்தும் முதல் ஊடக சந்திப்பு இன்று இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெறுகின்றது.\nஇதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\nநாட்டில் தற்போது ஒரு பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றம் மிகவும் தேவையான ஒன்றே.\nஇந்த புதிய கூட்டணிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பூரண ஆதரவை வழங்கும். மலையகத்தில் உள்ள ஏனைய சிறு கட்சிகளும் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கும் என எதிர்பார்க்கின்றோம்.\nதற்போது மலையக மக்கள் 1000 ரூபாய் அடிப்படை சம்பளத்தை கேட்டு போராடுகின்றார்கள்.\nஇந்த நிலையில், புதிய பிரதமராக மஹிந்த பதவியேற்ற பின் இது தொடர்பில் அவரை சந்தித்து கலந்துரையாடியிருந்தோம். இதில் மலையக மக்களின் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கு என அவர்கள் உறுதியளித்துள்ளதாக ஆறுமுகன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.\nமகிந்த ராஜபக்ச பிக்பொக்கட்காரன் என கூறிய நாடாளுமன்ற உறுப்பினர்\nபிரதமர் என்று யாரையும் அழைக்க வேண்டாம்: ஊடகங்களிடம் ஐ.தே.க கோரிக்கை\nஇலங்கை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை\nபெரும்பான்மை அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட அரசாங்கம் நாடாளுமன்றத்தில் இல்லை\nஸ்தீரமான அரசொன்றை அமைக்கவே நாடாளுமன்றம் கலைக்கப்பட���டது - ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு\nஅரசியலமைப்பை மீறிய மைத்திரிக்கு உயர்நீதிமன்றம் தக்க பாடம் புகட்டும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2009/12/blog-post_12.html", "date_download": "2019-11-14T09:02:16Z", "digest": "sha1:KAFV5LOR5PAP2IMUNJIBJYX3OLGZFHHA", "length": 20996, "nlines": 302, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: நீர்க்கோல வாழ்வை நச்சி", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nநீர்க்கோல வாழ்வை நச்சி - நூல் விமர்சனம்\nநூலின் பெயர் : நீர்க்கோல வாழ்வை நச்சி\nவெளியீடு : அகநாழிகை பதிப்பகம்\nநூலாசிரியர் : லாவண்யா சுந்தரராஜன்\nசிறு குழந்தையின் வெள்ளை மனதை ஒத்த இவ்வாழ்வின் அற்புத கணங்களை ரசிக்கவும்,வாழவும் விடாமல் துரத்தியடிக்கும் இயந்திர உலகின் கோரப்பிடியிலிருந்து நாம் தப்பிக்க துணைபுரிவது கவிதையுலகம். அங்கே நமக்கான வாழ்வை,தேவைகளை,துணையை\nஅழகியலை நாமே சிருஷ்டித்துக்கொள்ள முடியும். எதைப் பற்றிய கவலையுமின்றி,வாழ்தல் குறித்தான பிரக்ஞையின்றி கவிதைக்குள் வாழ்தல் நம்மை ரசனைகளில் குவியலாக்கிவிடுகிறது.\nநினைத்தவுடன் பட்டாம்பூச்சியாக,தேன்சிட்டாக,முகிலாக,நிலவாக,தூறல்மழையாக உருமாறிக்கொள்ள கவிதையுலகில் மட்டுமே சாத்தியப்படுகிறது.மனம் கனக்கின்ற போதெல்லாம் கவிதைத்தோள் தேடி அலைவது ஒரு வகை இன்பத்தையே தந்தாலும் யதார்த்த வாழ்க்கையை விட்டு கவிதை வாழ்வு புறம் தள்ளியே எப்போதும் இருக்கிறது. கவிதை வா���ித்தல் தருகின்ற சொற்ப நேர சந்தோஷங்களில்தான் தொக்கி நிற்கிறது மிச்ச வாழ்க்கை.\nநீர்க்கோல வாழ்வை நச்சி கவிதை நூல் மூலம் இலக்கிய உலகிற்குள் தன் முதலடியை எடுத்து வைத்திருக்கிறார் லாவண்யா. இத்தொகுப்பின் தலைப்பின் வசீகரமே இதனை உடனே படிக்க வேண்டும் என்கிற ஆவலை என்னுள் எழச் செய்தது. இணையத்திலும் சில சிற்றிதழ்களிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்த லாவண்யாவின் கவிதைகளை மொத்தமாக ஒரே இடத்தில் படித்த போது முதல்தொகுப்பு என்ற எண்ணமேதும் இல்லாத வகையில் சிறப்பாகவே இருந்தன பல கவிதைகள். இயல்பான மொழியில் எழுதப்பட்டிருக்கும் கவிதைகளில் புற உலகின் மீதான நுண்ணிய கவனித்தலை அற்புதமாக பதிவு செய்திருக்கிறார் லாவண்யா.\nஇத்தொகுப்பின் மிகச்சிறந்த கவிதை \"நீர்த்துளியும் நாய்க்குட்டியும்\" என்பேன்.இக்கவிதையின் கடைசி ஆறு வரிகளில் சட்டென்று மனம் இறகாகி காற்றில் மிதக்க ஆரம்பித்துவிடுகிறது.\n\"கவிதை போலும்\" என்றொரு கவிதையில் நிராகரிப்பின் வலியை,பிரிதலின் கடும்துயரத்தை,எச்சிலென தன்னை இகழ்ந்த உறவை அற்புதமாக எழுதியிருக்கிறார்.\n\"இறுதியில் நீ உமிழ்ந்துவிட்டு போன\nஎச்சில் மிதக்கும் சாக்கடையில் நிலவொன்று\nகடைசி மூன்று வரிகளை நான்கைந்து முறை வாசித்தேன்.எதுவும்/யாரும் நிரந்தரமற்ற இவ்வுலகில் யாரும் யாருடனும் இல்லை என்கிற நிதர்சன அவலம் கண்முன் தோன்றியது.\n\"கண்ணாடிக் கோப்பைகளும் சில பிரியங்களும்\" கவிதை மற்ற கவிதைகளிலிருந்து வேறுபட்டு நவீனகவிதையாக அமைந்திருக்கிறது. அகத்தின் குமுறலாக இக்கவிதை பரிணமித்திருக்கிறது.\nஞாபகமீட்சி,மனம் பழகாத பயம்,தொடரும் பயணம்,பிரியங்களின் பிரியம்,என் இருப்பும் உன் இருப்பும் - இவை அனைத்தும் இத்தொகுப்பிற்கு வலுசேர்க்கும் கவிதைகள்.\nதானியங்கி குழாய்களும் நானும்,கொஞ்சம் கண்ணீர் சில கவிதைகள் - இவை கவிதை தொகுப்பின் அடர்த்தியை குறைக்கும் கவிதைகள்.\nலாவண்யா எழுத ஆரம்பித்த நாள் முதல் அவரது எழுத்துக்களை வாசித்து வருகிறேன். கடந்த ஓராண்டியில் இவரது மொழிவளமும்,கவிதைத்தேடலின் வளர்ச்சியும் அதீதமாகி இருப்பதை இந்தக்கவிதைகள் உணர்த்துகின்றன. தொடர்ச்சியான வாசிப்பனுபவம் மட்டுமே கவிதைகளின்\nகுறைகளை களைய உதவும். தேவையற்ற வார்த்தைகளை நீக்குவதும்,ஒரே வார்த்தையை அதிகம் உபயோகப்ப���ுத்தாமலிருப்பதும் எழுத எழுதத்தான் கைக்கூடும். இனி எழுதும் கவிதைகளில் இதனை லாவண்யா நினைவில் கொள்ள வேண்டும். அப்போதுதான்\nஇதுவரை எழுதிய கவிதைகளை கடந்து செல்வது எளிதாகும்.\nலாவண்யா மேலும் பல கவிதைகள் படைத்திட என் மனமார்ந்த வாழ்த்துகள்.\nLabels: கவிதை, நூல் விமர்சனம், படித்ததில் பிடித்தது\nவாழ்த்துக்கள்..நான் சென்னை வந்ததும் நம் சக பதிவர்களின் எல்லா புத்தகங்களையும் வாங்க வேண்டும்.\nஇணையத்தின் மூலம் இந்த புத்தகத்தை வாங்க முடியுமா எனது வீட்டிற்கு ஒரு பிரிதியினை அனுப்பு ஆவலாக உள்ளேன்.\nபுத்தக வெளியீட்டு விழாவில் உங்களை சந்தித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி நிலா ரசிகன் அவர்களே..:-) முடிந்த வரை இன்று மாலை வரப்பார்க்கிறேன் .. வந்தால் கண்டிப்பாய் உங்களை சந்திக்கிறேன்.. நன்றி.\nதோழி லாவண்யாவுக்கு என் வாழ்த்துக்கள்...\nஉங்களுடைய எழுத்து நடை மிகவும் ரசிக்கும் படி இருந்ததது..கவிதை போலவே..\n//சிறு குழந்தையின் வெள்ளை மனதை ஒத்த இவ்வாழ்வின் அற்புத கணங்களை ரசிக்கவும்,வாழவும் விடாமல் துரத்தியடிக்கும் இயந்திர உலகின் கோரப்பிடியிலிருந்து நாம் தப்பிக்க துணைபுரிவது கவிதையுலகம். அங்கே நமக்கான வாழ்வை,தேவைகளை,துணையை\nஅழகியலை நாமே சிருஷ்டித்துக்கொள்ள முடியும். எதைப் பற்றிய கவலையுமின்றி,வாழ்தல் குறித்தான பிரக்ஞையின்றி கவிதைக்குள் வாழ்தல் நம்மை ரசனைகளில் குவியலாக்கிவிடுகிறது.\nநினைத்தவுடன் பட்டாம்பூச்சியாக,தேன்சிட்டாக,முகிலாக,நிலவாக,தூறல்மழையாக உருமாறிக்கொள்ள கவிதையுலகில் மட்டுமே சாத்தியப்படுகிறது.மனம் கனக்கின்ற போதெல்லாம் கவிதைத்தோள் தேடி அலைவது ஒரு வகை இன்பத்தையே தந்தாலும் யதார்த்த வாழ்க்கையை விட்டு கவிதை வாழ்வு புறம் தள்ளியே எப்போதும் இருக்கிறது. கவிதை வாசித்தல் தருகின்ற சொற்ப நேர சந்தோஷங்களில்தான் தொக்கி நிற்கிறது மிச்ச வாழ்க்கை.//\nரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க நிலா, லாவண்யா அவர்களுக்கு வாழ்த்துகள்.\nநீர்க்கோல வாழ்வை நச்சி-ithil....நீர்க்கோல வாழ்வை-varaikkum purikirathu.நச்சி-yennathu ithu\n//கவிதை வாசித்தல் தருகின்ற சொற்ப நேர சந்தோஷங்களில்தான் தொக்கி நிற்கிறது மிச்ச வாழ்க்கை//\nநீர்க்குமிழி போன்ற‌ வாழ்வின் மேல் ப‌ற்று கொண்டு...\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\n2009ன் சிறந்த இணைய எழுத்தாளர்கள்\nபதிவர்களின் பேட்டி மற்றும் சில\nதுயரங்களின் நர்த்தனம் - சிறுகதை\nநகரத்திற்கு வெளியே – நூல் விமர்சனம்\nகோணவாயன் கதை - உரையாடல் போட்டிக்கவிதை\nநகுலன் வீட்டில் யாருமில்லை,அகநாழிகை,மற்றும் சில\nஎன் சிறுகதை நூல் வெளியீடு\nபடித்ததில் பிடித்தது : கவிதைக் கரையோரம்\nவலைப்பதிவு நண்பர்களின் மிக முக்கிய கவனத்திற்கு:\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/Director+Atlee", "date_download": "2019-11-14T09:50:07Z", "digest": "sha1:W7RVOBUHFLG6RDI62Q3GCCW67LZWX2YP", "length": 7331, "nlines": 72, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Director Atlee | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nஹீரோவை மட்டும் திருப்தி பண்ணா போதுமா டைரக்டர் அட்லி மீது சுந்தர்.சி மறைமுக தாக்கு..\nவிஷால் நடித்திருக்கும் ஆக்‌ஷன் படத்தை இயக்கியிருக்கிறார் சுந்தர் சி. ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார். Read More\nதீபாவளியை யொட்டி கடந்த அக்டோபர் மாதம் வெளியான பிகில் படம் உலகம் முழுவதும் வெளியாகி 200 கோடி ருபாய்க்கும் மேல் வசூலித்து 2019ல் அதிகம் வசூலித்த தமிழ் படம் என்கிற சாதனையை செய்துள்ளது. Read More\nபிகில் படத்தில் குண்டம்மா காட்சி நீக்கம்...நடிகையிடம் மன்னிப்பு கேட்ட விஜய்..\nநடிகர் விஜய் நடித்து தீபாவளியையொட்டி திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் பிகில். அட்லி இயக்கியிருந்தார். நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார். Read More\nபிகில் சிங்கப் பெண்களுடன் அட்லீ டப் மேஸ் வீடியோ.... நேசமணி வடிவேலாக மாறிய இயக்குனர்..\nப்ரண்ட்ஸ் படத்தில் நேசமணி வடிவேலு ஸ்டைலில் இயக்குநர் அட்லி பிகில் சிங்கப் பெண்களுடன் டப் மேஸ் செய்யும் வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது. Read More\nவிஜய் பிகில் ரூ 150 கோடி வசூல் சாதனை.... ரஜினிக்கு பிறகு வசூல் குவித்த ஹீரோ..\nதீபாவளி விருந்தாக கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது விஜய் நடித்த பிகில் திரைப்படம். Read More\nகேரளாவில் கெத்து காட்டும் பிகில் விஜய்... முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா \nதளபதி விஜய் படங்களுக்கு தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் பெரிய வரவேற்பு உள்ளது. Read More\nபிகில் 2ம் பாகம் ராயப்பன் உருவாகுமா... அட்லி அசத்தலான பதில்...\nதளபதி விஜய் நடிப்பில் கடந்த 25ம் தேதி வெளியான பிகில் திரைப்படம் வரவேற்பு பெற்று ��சூலுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. Read More\nபிகில், கைதி வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்.. தயாரிப்பாளர்கள்-நடிகர்கள் அதிர்ச்சி..\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி யிருக்கும் படம் பிகில் தமிழ் ராக்கர்ஸ் படம் வெளியான சில மணி நேரத்திலேயே ஆன்லைனில் வெளியிட்டுள்ளனர். இதனால் படக்குழு, ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். Read More\nஅட்லியிடம் வாய்ப்பு கேட்ட வாரிசு நடிகர் சாந்தனு... இன்னொரு காதல் கதைக்கு யோசனை...\nவிஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் என ஆக்‌ஷன் படங்களை இயக்கிய அட்லீ அதற்கு முன்பாக காதல் ரசம் சொட்டும் விதமாக ராஜாராணி என்ற படத்தை இயக்கினார். Read More\nபிகில் படத்தையடுத்து தெலுங்கு படம் இயக்குகிறார் அட்லி...\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தை கிட்டதட்ட முடித்துவிட்ட இயக்குனர் அட்லி அடுத்து தெலுங்கு படம் இயக்க உள்ளார். Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/70459-special-article-about-surya-speech.html", "date_download": "2019-11-14T08:55:25Z", "digest": "sha1:5ERG3OWT625VMAKGCYTZCPYIEG6RTORT", "length": 21137, "nlines": 143, "source_domain": "www.newstm.in", "title": "படத்தை ஓட வைக்க வரலாறு தெரியாமல் உளறாதீர் மிஸ்டர் சூர்யா! | Special article about surya speech", "raw_content": "\nஅரசியல் வெற்றிடம் இருப்பதாக ரஜினி கூறியது உண்மை: மு.க.அழகிரி\nதென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்ட கார்நாடக அரசுக்கு அனுமதி\nராகுல் காந்தி எதிர்காலத்தில் மிக எச்சரிக்கையாக பேச வேண்டும்: உச்ச நீதிமன்றம்\nரஃபேல் சீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\nபடத்தை ஓட வைக்க வரலாறு தெரியாமல் உளறாதீர் மிஸ்டர் சூர்யா\nதமிழகத்தில் புதிய கருத்துச் சொல்லியாக, நடிகர் சூர்யா உருவாகி உள்ளார். ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இல்லாத காரணத்தாலும், இவர்கள் இடத்தை எடப்பாடி, ஸ்டாலின் நிரப்பும் அளவிற்கு இல்லை என்பதாலும் கருத்துத்சொல்லிகள் உருவாகி உள்ளனர். அவர்களில் சூர்யா முக்கியமான இடத்தை பிடிக்கிறார்.\nதிருச்சி ஈ.வே.ரா., கல்லுாரியில் மாணவர் பேரவை தேர்தல், பொதுத் தேர்தலுக்கு இணையாக இருக்கும். அதில் எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும், தேர்தலுக்கு முன்பு, சம்பந்தப்பட்ட வேட்பாளர் திமுகவாக தன்னை அடையாளம் காட்டிக் கொள்வார். தேர்தல் முடிந்து அவர் வெற்றி பெற்றால் தான், உண்மையில் எந்த கட்���ியோ அதனை வெளிப்படுத்துவார்.\nதேர்தலுக்கு முன்பு அதனை வெளிப்படுத்தியிருந்தால் கட்டாயம் ஓட்டு விழுந்து இருக்காது. அதனால் இந்த நாடகம். இதே நாடகத்தை சூர்யா அரங்கேற்றி உள்ளார். ஆனால் திரைப்படத்தை ஓட வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்காக சூர்யா கோட்சேவை திட்டவேண்டும், அதே நேரத்தில் ராமசாமி நாயக்கரை துணைக்கு அழைத்துக் கொண்டால் அவரின் ஆதரவாளர்கள் இந்த படத்தை ஓட வைத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் சூர்யா இருவரையும் இழுத்து பேசியுள்ளார்.\nஆனால் அவர் சரித்திரத்தை படிக்க வில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது.காந்தியின் கொலை விவகாரத்தின் தொடக்கம் அல்ல, அது விவகாரத்தின் விளைவுதான். ஆங்கிலேயேர்கள், பாகிஸ்தான், இந்தியா என்று பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, காந்தி தன் பிணத்தின் மீதுதான் இது நடக்கும் என்றார்.\nஆனால் அதை அவரால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அந்த சூழ்நிலையில், ராஜாஜி சரி எல்லையில் பாகிஸ்தான் செல்ல விரும்புகிறவர்களையும், அங்கிருந்து வர விரும்புகிறவர்களையும் மாற்றிக் கொள்வோம் என்று கூறுகிறார்.\nஆனால் அதை காந்தியும், நேருவும் ஏற்கவில்லை. விளைவு பாகிஸ்தானில் இந்துக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். லாகூரில் இருந்து வரும் ரயில் பிணங்களை மட்டுமே சுமந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் காந்தி பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுங்கள் என்று உண்ணாவிரதம் இருக்கிறார்.\nநவகாளிக்கு சென்ற காந்தியால் அங்கு நடந்த கலவரத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. மற்ற காங்கிரஸ் தலைவர்கள் காந்தி மீது கொண்டிருந்த மரியாதையை அவர் தவறாக பயன்படுத்தி பாகிஸ்தான் ஆதரவாளராகவே முற்றிலும் மாறிவிட்டார்.\nபாகிஸ்தானியர்கள் கொலை செய்ய வந்தால் தலையை குனிந்து நில், பெண்களை கற்பழித்தால் கண்களை மூடிக் கொள் என்று அகிம்சை போதித்து, இந்துக்களின் இம்சை அரசனாவே மாறிவிட்டார். காங்கிரஸ் கட்சியில் அவருக்கு எதிராக யாரும் கருத்து சொல்ல முடியாத நிலை, அவரும் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாத வரட்டு பிடிவாதம்; இந்த சூழ்நிலையில், இந்துகள் சொத்தை இழந்து, கற்பை, உயிரை இழந்து இந்தியாவிற்கு வருகிறார்கள்.\nஇதை காண சகிக்காத கோட்ஸே, காந்தியை சுட்டு தள்ளுகிறார். ���வருக்கும் காந்தி எதிரி அல்ல, காந்தியின் வரட்டு பிடிவாதம் தான் எதிரி.\nஇன்றைக்கு காந்தியை கொன்ற கோட்சே பற்றி அதிகம் பேசும் இதே தமிழ்நாட்டில் தான் இலங்கை பிரச்னையில் தலையிட்டதற்காகவும், அமைதிப்படையை அங்கு அனுப்பியதற்காகவும் ராஜீவ் காந்தியை கொன்றதை தியாகமாக பேசுகிறது. அந்த சம்பத்தில் ஈடுபட்ட 7 பேரை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துகிறது.\nகண்ணுக்கு தெரியாத இலங்கையில் நடக்கும் சம்பவங்கள் இங்குள்ளவர்களின் உணர்வை துாண்டும் என்றால், கண் முன்பே ஆயிரக்கணக்கான பிணங்களை பார்க்கும் நிலையில் அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறுவது எந்த அளவிற்கு நியாயம்.\nகோட்சே பின்னால் ஒரு அமைப்பு இருக்கிறது என்றார். அவரின் வரலாற்றை படிப்பவர்களுக்கு தெரியும் எந்த அமைப்பும் அவரின் நடவடிக்கைக்கு ஆதரவாக இல்லை என்பது தெரிய வரும். ஆர்எஸ்எஸ் கொள்கை தவறு என்றால் அதன் முகாமில் எப்படி காந்தி கலந்து கொண்டு இருப்பார்.\nஉண்மையான வரலாறு படித்தால், காந்தியின் கொலைக்கு அவர் தான் காரணம் என்பதை உணர்ந்து கொள்வார்கள். எழுத்தாளர் குஷ்வந்த் சிங் எழுதிய டிரைன் டூ பாகிஸ்தான், கோட்ஷே எழுதிய நான் ஏன் காந்தியை கொன்றேன் ஆகிய 2 புத்தகங்களையும் அடுத்தடுத்து படிக்கும் போது காந்தி கொலையின் காரண, காரியங்கள் புரியும் நம்மவிதி இவை ஆங்கிலத்தில் உள்ளன.\nநான் ஏன் காந்தியை கொன்றேன் நுால் தமிழில் இருந்தாலும் எளிதில் கிடைக்கவில்லை. இதனால் அடித்தட்டு தமிழர்கள் இவற்றை எல்லாம் படிக்க வாய்ப்பு இல்லை. இதை மூலதனமாகக் கொண்டு தான் சூர்யா தன் படத்தை ஓட வைக்க இந்த முயற்சியை எடுத்துள்ளார்.\nசர்ச்சையை கிளப்பிவிட்டால் மட்டும் திரைப்படம் ஓடி விடாது என்பதை சூர்யா புரிந்து கொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கை பற்றிய தன் கருத்தை சூர்யா பரவ விட்டார். இது குறித்து தமிழகத்தில் பல விவாதம் எழுந்தது. ஆனால் அதன்பின்னர் வெளியான என்ஜிகே திரைப்படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை.\nஇதே நிலை தான் காப்பான் திரைப்படத்திற்கும் நேர்ந்தாலும் நேரலாம். அல்லது அந்த படத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் பிரதமர் உயிருக்கு நேரும் ஆபத்தை சூர்யா தடுத்து நிறுத்தி இருக்கலாம். படம் வெளியானதும் சூர்யா இஸ்லாமியர்களை இழிவு படுத்தி விட்டார��� என்று கமலின் விஸ்வரூபம் படம் போல சர்ச்சை எழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதை தடுக்கும் நோக்கில் கூட சூர்யா இப்போது இப்படி பேசி இருக்கலாம்.\nஆனால் தமிழக மக்களை புரிந்து கொள்ளவே முடியாது. கருணாநிதி கூட என் பேச்சை கேட்க கூட்டமாக வரும் நீங்கள், ஓட்டு மட்டும் போடுவதில்லை என புலம்பினார் அல்லவா. அதே போல பல விஷயங்களில் முடிவு எடுப்பார்கள். மத்திய அரசையோ, இந்துக்களின் பாரம்பரிய, வரலாற்றையோ விமர்சனம் செய்து கொளுத்திப் போட்டால் போதும், திரையரங்கில் கூட்டம் வந்து குவியும் என்று எண்ணினால் அது தவறாகவே முடியும்.\nஇதனை சூர்யா மட்டும் அல்லாமல் படத்தை ஓட வைக்கும் முயற்சியில் ஈடுபடும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதங்கம் விலை ரூ.29,000 கீழ் சென்றது\nடெல்லி: பணத்திற்காக குழந்தைகளை விற்ற தாய்..\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n3. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n4. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. 'அயோத்தி' ராமனுக்கு வழிகாட்டிய 'வேலூர்' ஜலகண்டேஸ்வரர்\n7. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n‘நடிகர்களை நடிகர்களாகவே மக்கள் பார்ப்பார்கள்’\nநடிகர் அதர்வா மீது போலீசில் புகார்\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க அதிகாரி நியமனம்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n3. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n4. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. 'அயோ���்தி' ராமனுக்கு வழிகாட்டிய 'வேலூர்' ஜலகண்டேஸ்வரர்\n7. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக விருப்ப மனு விநியோகம்\nஸ்டாலின் கூறியதை மக்கள் விரும்பமாட்டார்கள்: ஆர்.பி.உதயகுமார்\nதிருச்சியில் காருடன் எரித்து கொல்லப்பட்ட விவகாரம்: 4 பேர் கைது\nமேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=63179", "date_download": "2019-11-14T09:52:46Z", "digest": "sha1:A3US6YYVPOGS4SFNG5PFJ36WTPYD6C3P", "length": 12724, "nlines": 240, "source_domain": "www.vallamai.com", "title": "கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77... November 11, 2019\nகுறளின் கதிர்களாய்…(274) November 11, 2019\nபெண் உளவியலும் வெள்ளிவீதியார் பாடல்களும்... November 8, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 76... November 8, 2019\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n”மீட்ட ஒருகை, மெருகூட்ட மற்றோர்கை,\nபாட்டின் சுருதியைப் போட்டொருகை, -காட்டும்,\nபலேபேஷ் அபிநயம், போட்டபடி ஒர்கை,\nதலேபா ரதிடர்பன் தா’’….கிரேசி மோகன்….\nஎழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.\nRelated tags : கிரேசி மோகன்\nகலை இலக்கிய விமர்சன பிதாமகர் வெ.சா. அவர்கள் இறைவனடி சேர்ந்தார்\nபயன்மிகு இணையவழிச் சேவைகள் கட்டுரைப் போட்டி முடிவு\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகத்தி , உடுக்கை,கபாலம், திரிசூலம் சக்தி கரமுற்ற ஆயுதங்கள் -பக்தி இலாதோர் இதயச் சிலாவைப் பிளந்து பலாவின் சுளையைப் புதைப்பு.... அபிராமி அந்தாதி படித்த பாதிப்பில்.... அபிராமி அந்தாதி படித்த பாதிப்பில்.... \"நீலி மகிடன்மேல் நின்றவள், கொன்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n’’வங்கக் கடல்கடைந்து வந்த அமுதினை தங்கக் குடமேந்தி தாயாகி -சிங்கன் வினியோகம் செய்கிறான் வள்ளல் பசுவாய் இனியோகச் ஷேமம்தான் இங்கு’’....கிரேசி மோகன்....\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவேங்க��� ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 231\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி 230-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/33652", "date_download": "2019-11-14T09:55:24Z", "digest": "sha1:YPBIW2JSJZPZRNZJOY3W7Y7Z64SCY56V", "length": 20130, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கை உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பிறகு கடந்துவிட்ட 9 வருடங்கள் ! | Virakesari.lk", "raw_content": "\nதற்கொலை செய்வோரின் மையமாக மாறியுள்ள “சட்டின்வுட் பாலம்“ ; இனம், மதம் பாராமல் உயிர்களை காப்பாற்றும் ராசிக் தம்பி\nவவுனியாவில் 140 பேருக்கு டெங்கு தொற்று\nசபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிரான வழக்கு 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்\nதேசிய பாதுகாப்பு, அவசரகால நிலைமைகளை அறிய புதிய குறுந்தகவல் செய்திச் சேவை..\nகிளிநொச்சியில் கஞ்சாவுடன் இளைஞன் கைது\nசபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிரான வழக்கு 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்\nயாழ் - கொழும்பு பஸ் மீது கல்வீச்சு : இராணுவ சிப்பாய் உட்பட மூவர் காயம்\nஆயிரம் நாள் போராட்­டத்தில் பங்­கேற்­க­வுள்ள ஐ.நா.பிர­தி­நி­திகள்\nநீரில் மூழ்கியுள்ள வெனிஸ் நகர்\nவிசேட போக்குவரத்து சேவை இன்றுமுதல் ஆரம்பம்\nஇலங்கை உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பிறகு கடந்துவிட்ட 9 வருடங்கள் \nஇலங்கை உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பிறகு கடந்துவிட்ட 9 வருடங்கள் \nஆழமான காயங்களைக் குணப்படுத்துவதற்கு 9 வருட காலம் போதுமானதாக இல்லாதிருக்கலாம், ஆனால் உள்நோக்கிச் சிந்திக்க ஆரம்பிப்பதற்கு அது போதுமானதாகும்.என்றாலும், இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவின் வருடாந்த தினத்தைச் சூழ்ந்திருக்கும் எதிரரெதிர்க் கருதத்துப்பாங்குகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அத்தகைய உள்நோக்குச் சிந்தனைக்கான அறிகுறிகள் அரிதாகவே இருக்கின்றன.\nவடமாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள���ளிக்கிழமை குழுமிய தமிழர்களைப் பொறுத்தவரை, அது ( 2009 மே 19 முடிவடைந்த ) போரின் கொடூரமான அந்தக் கடைசி நாட்களில் கொல்லப்பட்ட தங்கள் உறவுகளுக்கு நினைவஞ்சலி செய்வதற்கான தினமாகும்.சுமார் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் மதிப்பீடு தெரிவிக்கிறது. மறுபுறத்தில் தென்னிலங்கைச் சிங்கள அரசியல் தலைமைத்துவம் அன்றைய தினத்தையும் அடுத்தடுத்த தினங்களையும் ' போர் வெற்றி நாயகர்களை 'நினைவுகூர்ந்து அமைதியைக்கொண்டுவருவதற்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளைக் கொண்டாடுவதற்குப் பயன்படுத்திவருகிறது. இந்த வருடமும் கூட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட தேசியத் தலைவர்கள் படைவீரர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து வணக்கம் செலுத்தியிருக்கிறார்கள். அதேவேளை, போரில் அகப்பட்டுப் பலியான குடிமக்கள் குறித்து எதுவும் கூறவில்லை.\nஅடிவேதனையையும் வெற்றிப் பெருமிதத்தையும் பற்றிய இந்த முற்றிலும் வெவ்வேறான எடுத்துரைப்புகள் ஒருபோதும் ஒரு புள்ளியில் சந்திக்கமுடியாதவையாகும். அத்தகையதொரு பின்னணியில், பயனுறுதியுடைய முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான வாய்ப்புகளும் மிக அருகலாகவே இருந்துவருகின்றன. மேலும் காலம் செல்லச்செல்ல (போரின் முடிவையும் தாண்டி நிலைத்திருக்கின்ற )இனப்பிளவைத் தீர்த்துவைப்பது என்பது இரு சமூகங்களுக்கும் மேலும் கடுமையானதாகவே போய்விடும்.\n2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஜனாதிபதி சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான அரசாங்கம் இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதாக உறுதியளித்தது. தமிழர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்படசகல மாகாணங்களுக்கும் கூடுதலான அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்வதற்கு வழிவகுக்கக்கூடிய புதிய அரசியலமைப்பொன்றை வரைவதற்கான செயன்முறைகளைப் புதிய அரசாங்கம் முன்னெடுத்தது. ஆளும் கூட்டணிக்குள் தொடருகின்ற முரண்பாடுகளில் கவனம் முழுவதையும் செலுத்தவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளான நிலையில் அரசாங்கத் தலைமைத்துவத்தினால் அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளை உறுதிப்பாடான வேகத்தில் முன்னெடுக்கமுடியவில்லை.போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இராணுவம் கையகப்படுத்தியிரு���்கும் குடிமக்களின் காணிகளை விடுவித்தல் அல்லது காணாமல்போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் என்பன போன்று அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருக்கக்கூடிய வரவேற்கத்தக்க நடவடிக்கைகள் கூட ( நிலைபேறான அரசியல் தீர்வொன்று இல்லாத சூழ்நிலையில் ) மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே மக்களின் கவனத்தைப் பெறக்கூடியவையாக அல்லது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவையாக அமையும்.\nதமிழ் மக்களுக்கு இருக்கின்ற ஏனைய பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் முனைப்புடன் இறங்கும் என்ற நம்பிக்கையில் பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அதன் மீது நெருக்குதல் பிரயோகிக்காமல் சர்வதேச சமூகம் விட்டுவிட்டது.அரசியல் முனையில்தான் முன்முயற்சிகள் முட்டுக்கட்டை நிலையை அடைந்துவிட்டன என்று பார்த்தால் , பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளும் கூட நம்பிக்கையூட்டுவனவாக இல்லை. வடக்கிலும் கிழக்கிலும் அனேகமாக ஒவ்வொரு குடும்பமும் கழுத்தளவுக்கு கடனில் மூழ்கிக்கிடக்கின்றன. இளைஞர் ,யுவதிகள் வேலைவாய்ப்புக் கிடைக்காமல் வாழ்க்கையில் நம்பிக்கையிழந்து காணப்படுகிறார்கள். காலம் கடந்துபோய்க்கொண்டிருக்கிறது.\nபோரில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது கடந்த காலதத்தின் பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்கு அவர்கள் எதிர்நோக்குகின்ற தற்போதைய சவால்களைச் சமாளிப்பதற்கு உதவுவது ஒரு வழி. அவர்களை மிரட்டுகின்ற நினைவுகள் ஒருபோதுமே அகலாமல் இருக்கக்கூடும். ஆனால், அந்த மக்கள் தங்களுக்கு நல்லதொரு எதிர்காலம் கிட்டுமென்ற நம்பிக்கை ஏற்படக்கூடியதாக நடவடிக்கைகள் எடுக்கப்படுமானால் காயங்களைக் குணப்படுத்துவது ஓரளவுக்குச் சாத்தியமாகக்கூடும். தமிழ் மக்களின் அமோக ஆதரவுடன் பதவிக்கு வந்த இன்றைய அரசாங்கம் அவர்களைக் கைவிடக்கூடாது. தவறவிடப்பட்ட வாய்ப்புக்களின் பட்டியல் நீளக்கூடாது.\n( த இந்து (ஆங்கிலம்) ஆசிரிய தலையங்கம் 19 மே 2018)\nத இந்து ஆசிரியத் தலையங்கம் உள்நாட்டுப்போர் தமிழ் மக்கள் அரசாங்கம்\nதற்கொலை செய்வோரின் மையமாக மாறியுள்ள “சட்டின்வுட் பாலம்“ ; இனம், மதம் பாராமல் உயிர்களை காப்பாற்றும் ராசிக் தம்பி\nஇலங்கையின் மத்திய மாகாணத்தின் தலைநகரமும், மிக முக்கிய நகரங்களுள் ஒன்றுமாக கண்டி காணப்படுகின���றது. புத்தரின் புனிதப்பல் உள்ள தலதா மாளிகை உட்பட பல்வேறு சுற்றுலாத் தலங்களும் இங்குள்ளதால் சுற்றுலாப்பயணிகளின் வரவும் அதிகமாக உள்ளது.\n2019-11-14 15:03:59 கண்டி பேரதெனியா பாலம் சட்டின்வுட் பாலம்\nஇலங்கை தேர்தல் வன்முறை மிகுந்த கடந்த காலத்திற்கு திரும்புவது குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது\nகோத்தாபய வெற்றிபெற்றால் தாங்கள் பழிவாங்கப்படலாம் என முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த பலர் அச்சப்படுகின்றனர்.\nராஜபக்ச சகோதரர்கள் மீண்டும் இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் உள்ளனர்\nஇலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது காணப்பட்ட அடக்குமுறையும் மனித உரிமை துஸ்பிரயோகங்களும் கோத்தாபய ஜனாதிபதியானால் மீண்டும் நிலவலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது.\n2019-11-13 17:48:45 கோத்தபாய ராஜபக்ச\nதேர்தலிற்கு பின்னர் நிலைமை மோசமடையலாம் என இலங்கை பத்திரிகையாளர்கள் அச்சம்\nகோத்தாபயராஜபக்ச ஜனாதிபதியாகலாம் என்பது குறித்து நாடுகடந்துவாழும் இலங்கை பத்திரிகையாளர்கள் அச்சம் கொண்டுள்ளனர்\n2019-11-13 16:28:04 இலங்கை பத்திரிகையாளர்கள்\nகோத்தாவை வடக்கு, கிழக்கு மக்கள் ஏற்கவில்லை என்ற செய்தி தேர்தலின் பின்னரும் வரும்: அரி­ய­நேத்­திரன்\nசஜித் பிரே­ம­தா­சவின் தேர்தல் அறிக்­கையில் சிறு­பான்மை மக்கள் தொடர்­பாக சில விட­யங்கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. ஏனைய வேட்­பா­ள­ரான கோத்­தாபய சிறு­பான்மை மக்­களின் அர­சியல் அதி­கார பகிர்வு விட­யங்கள் பற்றி எது­வுமே குறிப்­பி­ட­வில்லை\n2019-11-13 13:14:40 சஜித் கோத்தா தேர்தல்\nதேசிய பாதுகாப்பு, அவசரகால நிலைமைகளை அறிய புதிய குறுந்தகவல் செய்திச் சேவை..\nஜனாதிபதி தேர்தலின் முதலாவது முடிவு தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய விபரம்\n5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல்: சந்­தே­க­நபர் சிறப்பு சலு­கை­யுடன் கவனிப்பு\nபொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெறும் : இறுதி பிரச்சார கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ\nமயானங்களை விரிவாக்குவதல்ல எமது நோக்கம் : காலியில் சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/SRMIST-RCICD-19", "date_download": "2019-11-14T09:05:55Z", "digest": "sha1:3LUGNOETMHMOUDJI7R47ITVZDSKQIIR7", "length": 11859, "nlines": 144, "source_domain": "chennaipatrika.com", "title": "எஸ்.ஆர்.எம் RCICD’19 ஆராய்ச்சி மாநாடு - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nவங்கதேச��்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய...\nசுவிஸ் வங்கிகளில் உரிமை கோராமல் இருக்கும் இந்தியர்களின்...\nஅமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ₹ 14 கோடி அபராதம்...\nஅமெரிக்கா ராணுவத்தால் கொல்லப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தலைவர்...\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பறந்தது சமையல்...\nஜம்மு காஷ்மீரில் ரயில் சேவை மீண்டும் துவங்கியது\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு...\nடெல் கே கணேசன் ‘2019 ஆண்டுக்கான சிறந்த பிலிம்...\nஅயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு : தலைமை நீதிபதி ஆலோசனை\nஊட்டி மலை ரயில் இன்று முதல் மீண்டும் இயங்கும்\n`தந்தையின் உடல்நிலை; சகோதரி மகளின் திருமணம்\nகும்பகோணம்: தவறான சிகிச்சையால் பிரசவத்திற்கு...\nஅயோத்தி தீர்ப்பு வெளியாவதன் எதிரொலி : கிருஷ்ணகிரியில்...\nபாம்பனில் ரூ.250 கோடி மதிப்பில் புதிய ரயில்வே...\nஇந்தியா - வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டி...\nசச்சின் சாதனையை முறியடித்த 15 வயது சிறுமி\nடி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த தீபக் சஹார்\nஒலிம்பிக் போட்டிக்கு சிங்கி யாதவ் தகுதி\nரோகித் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அபார...\nடிஎன்பிஎல் நிகர லாபம் ரூ.22 கோடியாக உயர்வு\nடிக்டோக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில்...\nபொருளாதார தரக் குறியீடுகளால் ஆதாயத்தை இழந்த சந்தைகள்\nரெனால்ட் டிரைபர் எம்பிவி அக்டோபரில் 5000 கார்கள்...\nஎஸ்.ஆர்.எம் RCICD’19 ஆராய்ச்சி மாநாடு\nஎஸ்.ஆர்.எம் RCICD’19 ஆராய்ச்சி மாநாடு\nவடபழனியில் உள்ள எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன கணிப்பொறியியல் துறை RCICD’19 என்கிற ஆராய்ச்சி மாநாட்டை நடத்தியது. ஏப்ரல் 5-ஆம் தேதி 2019, நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு.மனோகரன் இருளான்டி, குளோபல் டைரக்டர், ஒப்பரேஷன்ஸ், HCL நிறுவனம், முனைவர் கார்த்திகேயன் வையாபுரி , விஞ்ஞானி (R&D), TCS நிறுவனம் மற்றும் திருமதி ராஜலக்ஷ்மி ஸ்ரீனிவாசன் , தயாரிப்பு மேலாளர் மற்றும் நற்செய்தியாளர், Zoho நிறுவனம், ஆகியோர் பங்கேற்றனர் .முனைவர். ப. அமுதா பேராசிரியர் மற்றும் தலைவர், கணிப்பொறியியல் துறை, SRMIST, காட்டாங்குளத்தூர், முனைவர். ம. கலைச்செல்வி கீதா இணை பேராசிரியர் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் முனைவர். விஜயகுமார் டீன் விஐடி, சென்னை ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்..பிரசன்னா தேவி, தலைவர், கணிப்பொறியியல் துறை, அவர்கள் வரவேற்புரையை வழங்கினார். அதன்பிறகு முனைவர்.க. துரைவேலு, Dean(E&T),SRMIST, அவர்கள் விருந்தினர்களுக்குப் பூச்செண்டு மற்றும் நினைவுப்பரிசு வழங்கி மரியாதை செலுத்தினார்.\nதிரு.மனோகரன் இருளான்டி அவர்கள் பொருட்களின் இணையத்தின் மேம்பாடுகள் பற்றியும், எதிர்காலத்தில் 5ஜியின் பயன்பாட்டைப் பற்றியும் தலைமையுரையாற்றினார். அதனைத்தொடர்ந்து, முனைவர், திரு கார்த்திகேயன் வையாபுரி அவர்கள் மின்னணு தேனீ, சில்லறை வர்த்தக மற்றும் விமானத்துறையில், பொருட்களின் இணையத்தின் பயன்பாட்டைப் பற்றி தொடக்க உரையை வழங்கினார்.\nஇந்த ஆராய்ச்சி மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய கருதரங்கப்புத்தகம் மேடையிலுள்ள பிரமுகர்களால் வெளியிடப்பட்டது. திருமதி.ராஜலக்ஷ்மி ஸ்ரீனிவாசன், அவர்களது தலைமையுரையில், புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு உதவிக்குறிப்புகளை வழங்கி ஊக்குவித்தார். இறுதியாக முனைவர். ஜே.அருண் நேரு, உதவி பேராசிரியர் அவர்கள் நன்றி உரையை வழங்கி விழாவை நிறைவு செய்தார்.\nபுதிய தலைமுறை தொலைக்காட்சியில். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30க்கு ஒளிபரப்பாகும்...\nபாண்டி பஜாரில் நவீன வசதிகளுடன் நடைபாதை வளாகம்: முதல்வர்...\nஇந்தியா - வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை...\nதகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் இன்று பா.ஜனதாவில் இணைகிறார்கள்-...\nஊட்டி மலை ரயில் இன்று முதல் மீண்டும் இயங்கும்\nசச்சின் சாதனையை முறியடித்த 15 வயது சிறுமி\nபாண்டி பஜாரில் நவீன வசதிகளுடன் நடைபாதை வளாகம்: முதல்வர்...\nஇந்தியா - வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை...\nதகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் இன்று பா.ஜனதாவில் இணைகிறார்கள்-...\nஊட்டி மலை ரயில் இன்று முதல் மீண்டும் இயங்கும்\nசச்சின் சாதனையை முறியடித்த 15 வயது சிறுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/10/19/", "date_download": "2019-11-14T10:08:39Z", "digest": "sha1:4KW4HUCRB344NJZ6NLA435BTF4JAINZP", "length": 15725, "nlines": 143, "source_domain": "keelainews.com", "title": "October 19, 2019 - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nமதுரை – சாலையில் 3 அடி மெகா பள்ளம்..\nமதுரை மாவட்டம் பசுமலை மூட்டா காலனி அருகில் வாகனஓட்டிகளின் உயிர்களை காவு வாங்க காத்திருக்கும் சாலையில் சுமார் 3 அடி நீளத்திற்கும் அரை அடி ஆழத்த��ற்கும் மெகா பள்ளம் கண்டும் காணாமல் இருக்கும் மாநகராட்சி மற்றும்தேசிய நெடுஞ்சாலையின் துறையின் […]\nகுண்டும் குழியுமான சாலையால் குலுங்கும் பேருந்துகள்.. சீரமைப்பு செய்யுமா நிர்வாகம்.\nநீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகா உபதலை பஞ்சாயத்து உட்பட்ட. பாய்ஸ்கம்பெனி. உபதலை செல்லும் சாலை குண்டும் குழியுமாக சரி செய்யபடாமல் உள்ளன. மாலை அந்த வழியாக வந்த மினி பேருந்து அந்த மோசமான சாலை […]\nதிருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமியின் ஆவேச பேச்சு ஆடியோ.. வாட்ஸ்அப்பில் வைரலாக பரவுகிறது.\nபிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் குறித்து தொடர்ந்து திங்கட்கிழமைக்குள் பயனாளிகளுக்கு வீடு வழங்கவில்லை என்றால் சஸ்பெண்டு செய்ய தயாராக இருக்கிறேன் என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமியின் ஆவேச பேச்சு ஆடியோ வாட்ஸ்அப்பில் […]\nபணத்தை சேமிப்பது போல் மழை நீரை சேமிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வேண்டுகோள்..\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் விண்ணவனூர் கிராமத்தில் விண்ணவனூர் கிராம நல சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா, ரத்ததான முகாம்,அரசு பள்ளிக்கு சுத்திகரிக்கப்பட்ட இயந்திரம் வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.மொத்தம் ரூ […]\nவழிப்பறி மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது.\nமதுரை டிசைன் நகர், எஸ்.ஆலங்குளம், ஆனையூரைச் சேர்ந்த பாண்டியன் மகன் கோடீஸ்வரமுத்து என்ற குமார் 31.மதுரை மாநகரில் தொடர்ந்து வழிப்பறி மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுவந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் […]\nவெடிக்காத ‘விதை பட்டாசுகள்’; தோட்டக்கலை துறை அசத்தல்..\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மரங்கள் மற்றும் செடிகள் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில், தமிழக தோட்டக்கலைத் துறை ‘விதை பட்டாசு’ விற்பனையை துவக்கியுள்ளது.துரித உணவுகளின் வருகையால், காய்கறிகள் மற்றும் கீரைகளை பயன்படுத்தும் […]\nகடும் நிதிநெருக்கடி எதிரொலி – ஐ.நா.சபை மூடலா\nகடுமையான நிதி நெருக்கடியின் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகம் வார இறுதி நாட்களில் மூடப்பட்டுள்ளது.சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நிதிப் பிரச்சினை காரணமாக அலுவலகம் இயங்காது எனவும் ஐ.நா.சபையின் டிவிட்டர் பக்கத்தில் […]\nமாநில தகவல் ஆணையத்திற்கு வரப்பெற்ற மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை 25 மனுக்களுக்கு தீர்வு\nஇராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாநில தகவல் ஆணையர் சு.முத்துராஜ் தலைமையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற புகார் மனுக்கள் தொடர்பான விசாரணை நடைபெற்றது.மாநில தகவல் ஆணையர் முத்துராஜ் […]\nநாம் தமிழர் கட்சியினர், காங்கிரஸ் கட்சியினர் ராமேஸ்வரத்தில் போஸ்டர் போர்\nநாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் , அக்டோபர் 13ஆம் தேதி இரவு விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ராஜீவ்காந்தியை நாங்கள் தான் கொன்றோம் என பேசியிருந்தார். இது தமிழகம் முழுவதும் […]\nபுதுக்கோட்டை கள்ளக்காதலர்கள், ராமேஸ்வரத்தில் தற்கொலை\nபுதுக்கோட்டை மாவட்டம் தினையாகுடியை சேர்ந்த சத்யா,35. முருகேசன்,25. இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதைதொடர்ந்து இருவரும் நேற்று ராமேஸ்வரம் வந்தனர். ராமேஸ்வரம் கோயில் அருகே உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர். அறையில் […]\nதிருப்புல்லாணி அரசு பள்ளியில் பாரம்பரிய தமிழர் கலைகளும் வணிகமும் கருத்தரங்கு\nஉசிலம்பட்டி -வலையபட்டி அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா\nஇராமநாதபுரத்தில் குழந்தைகள் தின விழா\nகுழந்தைகள் தின விழா.. புத்தகங்கள் பரிசு வழங்கி அசத்திய நூலகர்\nபாலக்கோடு அருகே வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி\nசெங்கம் அருகே அடிப்படை வசதியான தெருவிளக்கு இல்லாமல் தத்தளிக்கும் கிராமக்கள். தீப்பந்தம் ஏற்றிய கிராம மக்கள்\nஉசிலம்பட்டி-குழந்தைகள் தினவிழா.இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nஇந்தியா முழுவதும் ‘இன்று’குழந்தைகள் தினம் கொண்டாட்டம்.\n7-ஆம் வகுப்பு மாணவனின் மூக்கில் நுழைந்த மீன்-அதிர்ச்சி தகவல்\nராமநாதபுரம் மாவட்ட பிரச்னைகளுக்கு 94899 19722 ல் புகார் சொல்லுங்க. எஸ்.பி., உடனடி தீர்வு\nகண்மாய் கொட்டப்பட்ட டன் கணக்கில் மருத்துவக் கழிவுகள். சுகாதார செயலாளர் ஆய்வு செய்ய மதுரை மாவட்ட ஆட்சியாளர் உத்தரவு\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலை, நடவடிக்கை எடுக்க சிபிஐ (எம்) வலியுறுத்தல்.\nமதுரையில் தமிழ்நாடு மின்சார ���ாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி வேலை நிறுத்த போராட்டம்.\nடில்லியில் மீண்டும் காற்று மாசு: அவசர நிலை அறிவிக்க வாய்ப்பு.\nராமநாதபுரத்தில் புதிய தொழில் முனைவோர் 29 பேருக்கு ரூ.19.37 லட்சம் மதிப்பிலான அரசு மானியத்துடன் கூடிய ரூ.93.54 லட்சம் மதிப்பிலான கடனுதவி\nஇராமநாதபுரத்தில் சர்வதே சிக்கன நாள் போட்டி வென்ற மாணவ, மாணவிருக்கு பரிசு, சான்றிதழ்\nஉசிலம்பட்டியில் 58 கிராமபாசன விவசாயிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞா்கள்தேவா்சிலை முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.\nஉசிலம்பட்டியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவா்கள் தாங்களாகவே முன்வந்து அகற்ற கோட்டாச்சியா் எச்சாிக்கை\nமதுரையில் வெவ்வேறு இரு இடங்களில் இரத்த தானம் முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mailofislam.com/tm_article_-_hatheesgal_quranuku_muranpaduma.html", "date_download": "2019-11-14T09:36:03Z", "digest": "sha1:YG4U5MIH7JPOZVTNLRRT7WPQEU522FBK", "length": 34750, "nlines": 89, "source_domain": "www.mailofislam.com", "title": "ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?", "raw_content": "\nதமிழ் பகுதி - இஸ்லாமிய கட்டுரைகள்\n​எழுதியவர்: மௌலவி S.L அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.\nஇஸ்லாத்தின் பார்வையில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆன் பகுத்தறிவு , மனசாட்சி, விஞ்ஞானத்திற்கு முரண்படுமா என்பது பற்றி ஓர் ஆய்வு\n♣ ஹதீஸ் என்றால் என்ன\nஹதீஸ் என்பது ஹதஸ் என்ற வேர்ச் சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்லாகும். உரை உரையாடல் புதிய செய்தி எனப்பொருள்படும்.\n​​​​இஸ்லாமிய உலகில் ஹதீஸ் என்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றை குறிக்கும். அதாவது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் செய்யும்படி கூறியவை, அன்னவர்கள் செய்தவை, அன்னவர்களின் சமூகத்தில் பிறர் செய்யும்போது மௌனமாக இருந்து அதனை அங்கீகரித்தவை ஆகியவற்றை குறிக்கும்.\n♣ ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் தவரான வாதங்கள்\nபுதுமை விரும்பிகளாகிய வழிகெட்ட வஹ்ஹாபிகள் நல்லமல்களை நாசப்படுத்துவதில் முன்னிலை வகிக்கின்றார்கள். இவர்களது நாச கருத்துகளை அப்பாவி பாமர மக்களிடம் கூறி அவர்களை நம்பவைத்து வழிகேட்டுக்கு அடித்தளம் இட்டுக் கொள்கின்றார்கள். அந்த வரிசையில் அவர்களின் வழிகெட்ட கொள்கைகளுக்கு சார்பாக ஹதீஸ்கள் அமைய வில்லையென்றால் அந��த ஸஹீஹான சில ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுகின்றது என நிராகரிக்கிறார்கள்..\n​​தனது பகுத்தறிவிற்கு முரண்படுகிறது ஆகவே குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்ட வகையுடன் சேர்ந்தவை என்றெல்லாம் ஹதீஸ்களை அறிவித்த அறிவிப்பாளர்களில் நிச்சயம் ஒரு பொய்யர் இருப்பார், அவர் யார் என்று கண்டுபிடிக்க முடியாது என்று ஸஹீஹான ஹதீஸ்களை இருட்டடிப்பு செய்து இலகுவாக ஒதுக்கிவிட்டு கிருக்கு பிடித்தவர்களாக வழிகேட்டில் சென்று கொண்டு இருக்கிறார்கள். இதற்கு அடிப்படை காரணம் 'சரியான முறையில் ஹதீஸ்களை ஆய்வு செய்யாமலும் சில ஹதீஸ்களை மறைத்து இருட்டடிப்பு செய்து, ஹதீஸ்கலை வல்லுனர்களுடையவும் சட்ட அறிஞர்களுடையவும், இமாம்களையும் பின்பற்றாததாகும்'. வஹ்ஹாபிகளே\n♣ ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகள் எப்போது தோன்றினார்கள்\nஇஸ்லாமிய வரலாற்றில் ஹதீஸ்களை மறுப்போர் ஆரம்ப காலந்தொட்டே உருவாகி விட்டனர். சிலர் ஹதீஸ்களை முழுமையாக மறுக்கின்றனர். இவர்கள் இன்றுவரை “அஹ்லுல் குர்ஆன்” என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். மற்றும் சிலர் குர்ஆனில் இல்லாத புதிய சட்டங்களைத் தரும் ஹதீஸ்களை மறுத்தனர். மற்றும் சிலர் “ஆஹாத்” எனும் வகை சார்ந்த ஹதீஸ்களில் ஹலால், ஹராம், அகீதா பற்றிப் பேசும் ஹதீஸ்களை மறுத்தனர். மற்றும் சிலர் அல்குர்ஆனுக்கு ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் சிலது முரண்படுகின்றது என்று ஹவாரிஜ்கள், முஃதஸிலாக்கள் போன்றோர் இந்த வகையில் பல்வேறு ஹதீஸ்களை மறுத்து வந்தனர். நவீனகால வழிகெட்ட வஹ்ஹாபி மத குருமார்களும் பலரும் இந்தத் தவறில் வீழ்ந்துள்ளனர்.\nTNTJ, SLTJ அமைப்பைச் சேர்ந்தவர்கள், வழிகெட்ட ஏனைய வஹ்ஹாபிகள் குறிப்பாக காபிர் பி.ஜே போன்ற மதகுருமார்கள் இவ்வகையில் பல ஹதீஸ்களைப் பகுத்தறிவு ரீதியில் ஆய்வு செய்து மறுத்துள்ளார்கள். இவர்களது ஹதீஸ் துறை சார்ந்த இத்தகைய விமர்சனங்கள் பாமர மக்களிடம் எந்தத்தாக்கத்தையும் எற்படுத்தவில்லை.\n​​இவர்களை நேசிக்கும் சகோதரர்களும் இவர்களது இத்தகைய கருத்துக்களை மக்கள் மன்றத்திற்குக் கொண்டுவரவில்லை. இவர்கள் சார்ந்த அமைப்பைச் சேர்ந்த பலரும் இவர்களின் இத்தகைய கருத்துக்களின் தாக்கத்திற்குக் கூட உட்படவில்லை. ஆயினும், இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இத்தகைய கருத்துக்கள் பரவ���ாக பாமரர்கள் மத்தியிலும் கூட இடம் பிடித்ததற்கு இந்தக் கருத்தை முன்வைத்த மதகுரு பி.ஜெய்னுலாப்தீன் மற்றும் அவரைச் சார்ந்த மதகுருமார்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் லட்சக்கணக்கான பண செல்வாக்கே காரணமாகும்.\nஅந்த அடிப்படையில் : சூனியம் என்பது மெஜிக்கைக் குறிக்கும். மேலும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஆதாரபூர்வமான ஹதீஸே முதலில் இந்த வஹ்ஹாபிகளால் மறுக்கப்பட்டது. பின்னர் அதற்கு விமர்சனம் எழுந்ததால் அதை நியாயப்படுத்த இன்னும் பல ஹதீஸ்கள் மறுக்கப்பட்டன. பின்னர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஹதீஸை பல்வேறு வாதங்களை முன்வைத்து மறுத்து வருகின்றார்கள்.\n​​அதேவேளை சூனியம் என்று ஒன்றில்லை. சூனியத்திற்கு எந்தத் தாக்கமுமில்லை என்று நேரடியாக குர்ஆனுக்கு முரணாகவே எழுதியும் பேசியும் வருகின்றார்கள். சிலர் அவர்கள் பார்வையில் ஹதீஸ்கள் கூட குர்ஆனுக்கு முரண் என்பதற்காகவும் சிலர் தனது பகுத்தறிவிற்கு முரண்படுகிறது என்பதற்காகவும் சூனியத்தை மறுப்பதாக நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிகளை மறுக்கின்றார்கள்.\nஆனாலும் இது சம்மந்தமாக சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களால் அடுத்தடுத்த கேள்விகளை கேட்க பதில் தெரியாமல் இன்று போலித் தவ்ஹீத்வாதிகளின் சில மதகுருமார்கள் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படாது, எங்கள் ஆய்வில்தான் தவறு என்று ஏற்றுக் கொண்டு சூனியம் உண்டு அதன் மூலம் அல்லாஹ் நாடினால் பாதிப்பு ஏற்படும் என்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது என்றும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் (அல்ஹம்துலில்லாஹ்) என்பதை இவ்விடயத்தில் குறிப்பிடத்தக்கது.\n♣ ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் ஒருபோதும் குர்ஆனுக்கு முரண்படாது என்பதற்காக ஆதாரங்கள்\nமேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.\n♦ தெளிவான அத்தாட��சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்.\nவேதத்தை மக்களுக்கு விளக்குவதற்காக போதனையை அதாவது ஹதீஸை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குக் கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். ஹதீஸிற்கும் குர்ஆனிற்கும் உள்ள நெருக்கமான தொடர்பை மேலே உள்ள வசனங்கள் எடுத்துரைக்கிறது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் ஆகிய அனைத்தும் குர்ஆனிற்கு விளக்கமாக இருக்குமே தவிர ஒரு போதும் குர்ஆனுக்கு முரண்படாது.\nமேலும் குர்ஆன் மட்டும் அல்லாஹ்விடமிருந்து வரவில்லை. மாறாக நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உபதேசித்த கருத்துக்கள், செயல்பாடுகள், அங்கீகாரம் ஆகிய அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து வந்தவையே. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸுன்னா இஸ்லாமிய சட்டவாக்கத்தின் இரண்டாவது மூலாதாரமாகும். அல்குர்ஆனைப் பொன்றே அதுவும் வஹீயாகும். இதைப் பின்வரும் வசனம் உணர்த்துகிறது.\n♦ “அவர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மனோ இச்சைப்படி பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து வஹீயே அன்றி வேறில்லை”. (அல்குர்ஆன் 53:3 – 4)\nகுர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அறிவித்த செய்திகளும் அல்லாஹ்வின் கருத்துக்கள் என்பதால் இந்த இரண்டுக்கும் மத்தியில் முரண்பாடு வருவதற்கு எள்ளளவும் சாத்தியமில்லை. அல்லாஹ் அல்லாதவர்களின் கருத்துக்களில் முரண்பாட்டைக் காணலாம். ஆனால் அவனுடைய கருத்துக்களில் முரண்பாடே வராது என்று பின்வரும் வசனங்கள் கூறுகின்றன.\n♦ அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் : 4:82)\n♦ அதனிடம், அதற்கு முன்னிருந்தோ அதற்குப் பின்னிருந்தோ உண்மைக்குப் புறம்பான எதுவும் நெருங்காது; (இது) புகழுக்குரிய ஞானம் மிக்கவன் - (அல்லாஹ்)விடமிருந்து இறங்கியுள்ளது. (அல்குர்ஆன் : 41:42)\nஅல் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாராபூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்கும் ஆபத்தான போக்கு குறிப்பாக இந்தியா, இலங்க�� போன்ற நாடுகளில் வழிகெட்ட வஹ்ஹாபிகள் மூலம் அதிகரித்து வருகின்றது. ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது அவை முரண்படுவது போல் உங்கள் தவரான ஆய்வின் குருட்டுப் பார்வையில் தோன்றினாலும் அவதானமாக நோக்கினால் முரண்பாடு இருக்காது.\n​​இத்தகைய ஹதீஸ்களைக் கண்டால் ஹதீஸின் வெளிப்படையான கருத்தைக் கவனத்திற் கொண்டு குர்ஆனின் கருத்தை மறுத்து விடவும் கூடாது. குர்ஆனை ஏற்பதாகக் கூறி ஹதீஸ்களை மறுத்துவிடவும் கூடாது. இரண்டையும் இணைத்து இமாம்கள் நாதாக்கள் கூறிய விளக்கங்கள் மூலம் பொருள் கொண்டு இரண்டையுமே அங்கீகரிக்க வேண்டும் இருப்பினும் இந்த சரியான கருத்திலிருந்து சிலர் தடம் புரண்டதால் ஹதீஸ்களை அவரவர் தமது விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப மறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஅல்குர்ஆனில் “அல்லாஹ்வைப் பின்பற்றுங்கள், அவனது தூதரையும் பின்பற்றுங்கள்” என அனேக ஆயத்துக்கள் கூறுகின்றன. அவனது தூதரை ஹபீப் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றுங்கள் என்ற கட்டளையைத்தான் ஹதீஸைப் பின்பற்றுதல் என இமாம்கள் மூலம் நாம் புரிந்து செயற்பட்டு வருகின்றோம். இந்த வகையில் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை நம்புவதும் அவற்றை ஏற்று நடப்பதும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது நபித்துவத்தை நம்புவதையும் அதை ஏற்றுக் கொள்வதையும் வெளிப்படையாகக் காட்டும் முக்கிய அம்சங்களாகும். இந்த அடிப்படையில் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை ஏற்க மறுப்பது நபித்துவத்தின் ஒருபகுதியை மறுப்பது போன்ற முக்கிய பிரச்சினையாக நோக்கப்பட வேண்டிய பாரதூரமான ஒரு விடயமாகும்.\n♣ ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது என்பது பற்றி இமாம்களின் கருத்துக்கள்\nஆதாரபூர்வமான செய்திகள் குர் ஆனுக்கு முரண்படாது என்ற கருத்தையே மத்ஹபுடைய இமாம்கள் குறிப்பாக இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கொண்டிருந்தார்கள் என்பது வரலாற்றில் மிகப்பிரபல்யமான விடையமாகும். ஆதாரபூர்வமான செய்தி என்று வந்து விட்டால் அதன் இயல்பே குர் ஆனுக்கு முரண்படாது, அது எவ்வழியிலும் குர் ஆனுடன் ஒத்துதான் காணப்படும் , ஒரு போதும் வித்தியாசப்படாது என்பதுதான் இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் நிலைப்பாடாகும்.\n♦ ஒரு ஹதீஸ் சரியாவதற்கான நிபந்தனைகள் முழுமையா��ி விட்டால் அதை குர்ஆனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது கட்டாயமா இது குறித்து இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கட்டாயமில்லை, ஏனனில் அது குர்ஆனுக்கு முரண்படாத நிலையிலேயே தான் அதன் நிபந்தனைகள் பூரணம் பெறும். என்று கூறியுள்ளார்கள்.\n​​நூல்: அல்மஹ்சூல் பாகம் : 4 பக்கம் : 438\nஅதாவது நிபந்தனைகள் அறிவிப்பாளர் ரீதியாக குறைகாண முடியாத வகையில் அமைந்து விட்டாலேயே அது குர் ஆனுக்கு முரண் பாடில்லாத வகையில் தான் அமைந்திருக்கும் அறிவிப்பாளர் வரிசை சரியாக இருந்தாலும் குர்ஆனுடன் உரசியே அதை ஏற்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்திருந்தால் இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் பதில் \" கட்டாயம்\" என்றே அமைந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு குர் ஆனோடு உரசிப்பார்க்க வேண்டிய தேவையே கிடையாது என்றுதான் கூறுகின்றார்கள்.\n​​குறை காண முடியாத அறிவிப்பாளர் வரிசையுடன் கூடிய செய்தி குர்ஆனுடன் முரண்படவே செய்யாது என்பதே அடிப்படையாகும். இவ்வாறு இருக்கும் போது குர் ஆனுடன் ஹதீஸை உரச வேண்டிய தேவை கிடையாது அதன் காரணமாகவே அவசியம் இல்லை என இமாம் ஷா`ஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பதிலளித்துள்ளார்கள்.\n♦ அல்லாஹ்வின் தூதர் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸுன்னா ஒரு போதும் அல்லாஹ்வின் வேதத்திற்கு முரண்படவே செய்யாது.\n​​நூல்: அர்ரிஸாலா, பாபுல் இஸ்திஹ்ஸான், பாகம் 1,பக்கம் 546\n♦ அல்லாஹ்வின் சட்டமும் , நபிகளாரின் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சட்டமும் முரண்படாது , மாறாக எல்லா நிலைகளிலும் ( நடை முறைப்படுத்துவது) கட்டாயமாகும்.\n​​நூல்: அர்ரிஸாலா, பக்கம் 105\n♦ஒரு முனாபிக்கான ராபிழி, (ஆதாரபூர்வமாக) அறிவிக்கப்படும் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் செய்திகளையும் தனியான ஆதாரமாகக் கொள்ளத் தேவையிலை, குர்ஆனிலேயே விசேடமாக ஆதாரம் கொள்ள வேண்டும், எனக்கூறி அதற்கு சான்றாக \"என்னிடம் இருந்து ஒரு செய்தி வந்தால் அதைக் குர்ஆனுடன் ஒப்பிடுங்கள், அதற்கான அடிப்படை குர்ஆனில் இருந்தால் எடுங்கள், இல்லை என்றால் தட்டி விடுங்கள்\" இக்கூற்றின் அடிப்படையையும், அதன் பாத்திலான நிலையையும், அது மிகப்பெரிய அழிவுகளில் உள்ளது என்பதையும், விளக்க விரும்புகின்றேன்.\n​​அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் தெரிந்து கொள்ளுங்கள், நபியின் சொல்லோ, செயலோ, ஹதீஸ் கலையின் உஸூலில் அறியப்படும் நிபந்தனைகளுடன் வரும் செய்தி ஹதீஸ் என்பதையும், அது ஆதாரம் என்பதையும் யார் மறுக்கின்றானோ அவன் காபிராகும். அவன் இஸ்லாமிய வரையறையை விட்டும் வெளியேறிவிட்டான், யஹூதி, நஸாராக்களுடனேயே எழுப்பப்படுவான்.\n​​இமாம் சுயூத்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி\n​​நூல்: மிப்தாஹுல் ஜன்னா 1/27\nஆகவே ஒரு ஹதீஸ் ஸஹீஹானது என நிரூபணமானதன் பின்னர் அந்த ஹதீஸை மனிதனது அறிவைக் கொண்டு “அது குர்ஆனுக்கு முரண்படுகின்றது” எனக்கூறி மறுக்கின்ற ஒரு வழிமுறை ஹதீஸ் கலையில் கிடையாது. அப்படி இருக்குமானால் அதனைக் குறிக்கவென ஒரு தனிப்பெயர் ஹதீஸ் கலையில் இமாம்கள் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் மறுக்கப்படுகின்ற ஒவ்வொரு வகையான ஹதீஸிற்கும் ஒவ்வொரு பெயர் ஹதீஸ் கலையில் உள்ளது.எனவே ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படும் செய்தி அவர்கள் கூறியதுதான் என நம்பகமான வழிகளில் உறுதியாகிவிட்டால் அதனை சுய அறிவைக்கொண்டு மறுப்பது தெளிவான வழிகேடேயாகும்.\nஇன்று வழிகெட்ட வஹ்ஹாபிகள் குர்ஆனுக்கு முரண்படுவதாக கூறி ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்க முனைந்து கொஞ்சம் கொஞ்சமாக அந்த நிலையில் இருந்து இறங்கி வந்து அறிவுக்குப் பொருந்தவில்லை. விஞ்ஞானத்திற்கு முரண்படுகின்றது. மனசாட்சி ஏற்கிறதில்லை என பல காரணங்கள் கூறி ஹதீஸ்களை மறுக்கும் நிலை தோன்றிவிடுகின்றது. எனவே, குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுப்பது ஆபத்தானது அதே வேளை வழிகேடர்களின் கொள்கையாகத் திகழ்ந்துள்ளது.\n உங்கள் மதகுரு தலைவர் பீ, ஜே (TNTJ, SLTJ) இவர் மீதுள்ள பற்றை ஒரு பக்கம் வைத்து விட்டு, நாம் குறிப்பிட்ட அம்சங்களை நிதானமாகச் சிந்தித்துப் பார்த்து, அவர்களது இந்த வழிகேட்டிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ள முயற்சியுங்கள்.\n​​அவர்கள் செய்த சேவைகள், தியாகங்களால் அவர் சொல்லும் அசத்தியம் சத்தியமாகி விடாது அவர், தனது கருத்தை நிலைநிறுத்தக் கடைப்பிடிக்கும் ஸஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முறணாகின்றது, அறிவுக்குப் பொருந்தவில்லை. விஞ்ஞானத்திற்கு முரண்படுகின்றது. மனசாட்சி ஏற்கிறதில்லை என்ற வழிமுறையும் சரியாகி விடாது அவர், தனது கருத்தை நிலைநிறுத்தக் கடைப்பிடிக்கும் ஸஹீஹ��ன ஹதீஸ் குர்ஆனுக்கு முறணாகின்றது, அறிவுக்குப் பொருந்தவில்லை. விஞ்ஞானத்திற்கு முரண்படுகின்றது. மனசாட்சி ஏற்கிறதில்லை என்ற வழிமுறையும் சரியாகி விடாது தியாகம், சேவை வேறு, சரி-பிழை வேறு. சரி-பிழையைக் குர்ஆன்-ஹதீஸ், இமாம்களின் கருத்துக்கள் தீர்மானிக்கும்.\n​​எனவே அவர்களது இந்த வழிகேட்டிலிருந்து மீண்டு சத்திய கொள்கை அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் பக்கம் வருமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sujeethg.com/maasilan-screenplay/", "date_download": "2019-11-14T09:59:54Z", "digest": "sha1:CUXQD7O54OYBSBXEUDWQ2KJDNEQMJ2GI", "length": 2790, "nlines": 25, "source_domain": "www.sujeethg.com", "title": "Maasilan Screenplay - SujeethG", "raw_content": "\nஇம்முறை கொஞ்சம் மினக்கடவேண்டும் என்று நினைத்து உருவாக்கிய படைப்பு மாசிலன். கருவினை எடுத்துக் கதையாக்கி காட்சிகளாகப் பிரித்து ஏற்கனவே பேசி வைத்திருந்த சில நண்பர்களுக்கு அனுப்பியிருந்தேன். அதில் Gnanadas Kasinathar மற்றும் Lenin M. Sivam ஆகியோர் தமது அபிப்பிராயங்களைத் தெரிவித்திருந்தார்கள். பின்னர் திரைக்கதை வசனங்கள் எழுதி அவர்கள் இருவருக்கும் அனுப்பியிருந்தேன். அதிலும் சில கருத்துக்களை அவர்கள் தெரிவித்திருந்தார்கள். அதில் அவர்களுடன் நான் உடன்பட்ட சில திருத்தங்களைச் செய்துவிட்டு படத்தினை எடுத்து முடித்தேன். இருப்பினும் நான் எழுதிய அனைத்தினையும் என்னால் படமாக்க முடியவில்லை. அதற்கு வளம் மற்றும் நேரம் போன்றவை இடம் கொடுக்கவில்லை. அதிலும் அனுபவமின்மை முக்கியமான ஒரு பிரச்சனை\nமற்றப்படி எனது படைப்புக்காக அவர்களது நேரத்தினை ஒதுக்கி தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து மாசிலனை உருவாக்க உதவி செய்த திரு.ஞானதாஸ், திரு.லெனின் ஆகியோருக்கு இந்த சந்தர்ப்பத்தில் எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nதிரைக்கதையினைத் தரவிறக்க – Maasilan Screenplay\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=119905", "date_download": "2019-11-14T08:20:58Z", "digest": "sha1:PV4H7JOK34QSIC2U4QHXNU5GUG4HINV6", "length": 10945, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Volcanic eruption in Indonesia Tsunami: 62 killed,எரிமலை வெடிப்பால் இந்தோனேஷியாவில் சுனாமி: 62 பேர் பலி", "raw_content": "\nஎரிமலை வெடிப்பால் இந்தோனேஷியாவில் சுனாமி: 62 பேர் பலி\nபெரும்பான்மையை உறுதி செய்த பிறகே ஆட்சி அமைக்க உரிமை: அதிகாரம் தொடர்பாக குறைந்தபட்ச செயல் திட்டம்: சிவசேனா, காங்.,என்.சி.பி பேச்சுவார்த்தை நாளை இந்தூரில் முதல் டெஸ்ட்: கோஹ்லி தலைமையில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி\nஜகார்த்தா: இந்தோனேஷியாவின் ஜவா, சுமத்ரா தீவுகளில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு திடீரென சுனாமி தாக்கியது. அனாக் கிராகட் பகுதியில் உள்ள மிகப்பெரிய எரிமலை வெடிப்பு, கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம், பவுர்ணமியால் கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சுனாமி ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள அனாக் கிராகட் எரிமலை 305 மீட்டர் உயரம் கொண்டது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து குமுறிக்கொண்டிருந்த எரிமலை தற்போது வெடித்துள்ளது. இதன் காரணமாகதான் சுனாமி ஏற்பட்டுள்ளது. செராங், பன்டேகிளாங், சவுத் லாம்பங் ஆகிய பகுதிகளில் சுனாமி தாக்கியதில் ஏராளமான வீடுகள், கடைகள் உள்ளிட்டவை பலத்த சேதமடைந்தன. சுனாமியால் சுமார் 20 மீட்டர் உயரத்துக்கு அலை எழும்பியது. சுனாமியால், ஜாவா தீவில் உள்ள பான்டென் பகுதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள புகழ்பெற்ற தேசிய பூங்கா, கடற்கரை பகுதிகள் அதிக சேதத்துக்கு ஆளாகியுள்ளன. சுனாமியால் 62 பேர் உயிரிழந்தனர். 750க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்தனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.\nசாலைகள் துண்டிக்கப்பட்டதால், போக்குவரத்து முடங்கியது. சுனாமியால் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் பேரிடர் மேலாண்மை குழுவினர் தீவிர மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். சுனாமி தாக்கிய பகுதியில் பலரை காணவில்லை. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. சுனாமி ஏற்பட்ட பகுதியில் இருந்த ஒருவர் கூறுகையில், “கடற்கரை பகுதியில் நின்றுகொண்டு எரிமலை வெடித்ததை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது, திடீரென சுமார் 20 மீட்டர் உயரத்துக்கு கடல் அலை எழும்பியது. அச்சமடைந்த நான் அங்கிருந்து தப்பி ஓடினேன். ராட்சத அலை கடற்கரை பகுதியில் இருந்த ஓட்டலுக்குள் புகுந்தது. அங்கிருந்தவர்களின் உதவியுடன் எனது குடும்பத்தினரை மீட்டேன்’’ என்றார். அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் இந்தோனேஷியாவும் ஒன���று. இங்கு கடந்த 2004ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட சுனாமியில் சுமார் 1.20 லட்சம் பேர் உயிரிழந்தனர். இதற்கான நினைவு தினம் அனுசரிக்க இன்னும் 3 நாட்கள் இருக்கும் நிலையில், சுனாமி தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நாளை இந்தியா வருகிறார்\nஹாலிவுட் இயக்குனர் என்னை கொடூரமாக பலாத்காரம் செய்தார்: மாஜி நடிகை பரபரப்பு புகார்\nஐஎஸ் அமைப்பின் தலைவன் பாக்தாதி சகோதரி கைது: துருக்கி அதிகாரிகள் அதிரடி\nகடலில் வீசப்பட்டது தீவிரவாத தலைவன் பாக்தாதி உடல் ஐஎஸ்ஐஎஸ் புதிய தலைவர் நியமனம்\nசிரியாவில் அமெரிக்க ராணுவம் சுற்றிவளைப்பு ஐஎஸ் தலைவன் தற்கொலை: உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்க செய்து பலி: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரபூர்வ அறிவிப்பு\nசீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு\nமாமல்லபுரத்தில் மோடி - ஜின்பிங் சந்திப்பை தொடர்ந்து இந்தியா-சீனாவில் அடுத்தாண்டு 70 நிகழ்ச்சி\nஐக்கிய நாட்டு பொதுசபையில் காரசார பேச்சு: தீவிரவாதிகளுக்கு பென்ஷன் தரும் ஒரே நாடு பாக்... இம்ரான் கான் பேச்சுக்கு இந்திய பெண் அதிகாரி பதிலடி\nஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிரான போர்: அமெரிக்காவால் 70 ஆயிரம் பாகிஸ்தானியரை இழந்தோம்...இம்ரான் கானின் ஒப்புதல் வாக்குமூலத்தால் பரபரப்பு\nஹூஸ்டனில் இருந்து இன்று காலை நியூயார்க் விரைவு: இன்றிரவு ஐ.நா-வில் மோடி உரை... நேற்றிரவு ‘கோபேக்’ கோஷத்துடன் ஆர்ப்பாட்டம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/2018/09/23/a-week-end-evening-at-itc-grand-chola/", "date_download": "2019-11-14T10:03:29Z", "digest": "sha1:MCXNHVJ4HOHXF4YBXNDMBITQBLEXFZV2", "length": 18218, "nlines": 68, "source_domain": "muthusitharal.com", "title": "A week end evening at ITC Grand Chola – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nவருடமொரு முறை நடக்கும் பெருநிகழ்விது. இம்முறை சோழர்கால கட���டிடக்கலையையொட்டி வடிவமைக்கப்பட்டிருக்கும் ITC நிறுவனத்திற்குச் சொந்தமான நட்சத்திர விடுதியில் இரைச்சலும் கும்மாளமும் வியர்வையும் அயர்ச்சியும் ஆச்சரியமுமாக நடந்து முடிந்தது.\nஒட்டுமொத்த ஊழியர்களையும் அவர்களின் குடும்பத்தாரோடு ஒரு கூரையின் கீழ் கொண்டு வந்து மூச்சுமுட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய மிகச் சிக்கலான வேலை. பெரும்பாலும் திறந்தவெளிகளிலேயே நடத்தப்படும் இந்நிகழ்வு இம்முறை தரத்திற்கு பெயர்போன ITCன் உள்ளரங்கத்தில்.\n5.30 மணி நிகழ்வுக்கு வீட்டிலிருந்து கிளம்பியபோது மணி மாலை 6ஐத் தொட்டிருந்தது. வழக்கமாக வரும் ஆட்டோ சாரதியை அழைத்துக் கொண்டு நகரின் நடுவில் பிரமாண்டமாய் வீற்றிருக்கும் ITCஐ ஐந்தே நிமிடங்களில் எட்டியபோது கார்கள் முதன்மை வாயிலிருந்து வரவேற்பரையின் வாயில்வரை நீண்ட வரிசையில் காத்திருந்தன. கம்பீரமான காவலாளிகளின் உதவியோடு கணநேரத்தில் தொடர்வண்டிபோல அந்த வாகன வரிசை நகர ஆரம்பித்து அனைவரையும் உதிர்த்து விட்டு அங்கிருந்த சிப்பந்திகளின் உதவியோடு தான் இளைப்பாறும் இடத்தைநோக்கி விரைந்தன. “8.30 மணிக்கு வந்துடறேன் சார்..” என்று என் சாரதியும் விடைபெற்றுக் கொண்டார்.\nஎங்கிருந்தாலும் தொலைந்து போனதைப்போலவே உணரவைக்கும் பின்நவீனத்துவ (Post Modern) சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட கட்டிட வடிவமைப்புகளைக் கொண்டதாயிருந்தது ITC. முதல் தளத்தில் வருகையைப் பதிவு செய்து விட்டு நிகழ்வு நடக்கும் இரண்டாம் தளத்திற்கு தானியங்கி ஏணி எங்களை ஏந்திச்சென்றது. சுற்றிலும் சுவரோவியங்களாய் மொகலாய மன்னர்களும், உயிரோவியங்களாய் நிகழ்வுக்கு வருகை தந்தவர்களுமாக இரணடாம் தளத்தை அடைந்தபோது, மனிதக்கால் கொண்ட குதிரைகளும் (பொய்க்கால் குதிரை), பொய்க்கால் கொண்ட உயர்ந்த மனிதனும் ஆச்சரியப்படுத்தினார்கள். அருகிவரும் நாட்டார் கலைகளை காட்சிப்படுத்தி மரபை நினைவூட்டுகிறார்கள். நவீன வளர்ச்சிக்கு நாம் காவு கொடுப்பது நம் மரபுகளைத்தான். இது தவிர்க்க முடியாதென்றாலும், அவற்றை அறியாமலிருப்பதுதான் நம்முடைய பரிதாபமான சூழ்நிலை.\nஒருசில தடுமாற்றங்களுக்குப் பிறகு, சுவற்றில் மறைந்திருந்த மூன்றாளுயரமும் அகலமும் கொண்ட உள்ளரங்கிற்கான கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தபோது ‘ஆளப்போறான் தமிழன் எந்நாளும்…’ ���ன ஒட்டுமொத்த அரங்கமும் லேசர் ஒளியில் அமிழ்ந்து அதிர்ந்து கொண்டிருந்தது. அது எந்த தமிழனென்றுதான் இன்னமும் தெரியவில்லை.கால்பந்து மைதானத்தை நீளவாக்கில் வெட்டி எடுத்து வைத்ததுபோல் இருந்தது அந்த நீண்ட செவ்வக வடிவ அரங்கம். மேல் கூரை கிட்டத்தட்ட ஐந்து அல்லது ஆறாள் உயரத்திலிருந்தும் அங்கிருந்த ஜனத்திரளுக்கு அதுபோதுமானதாக இல்லை.\nஅரங்கம் முழுவதும் தரையில் விரிக்கப்பட்டிருந்த தரைவிரிப்புகளும், மேற்கூரையிலிருந்து ஒட்டுமொத்த அரங்கத்தையும் தன்னொளியால் நிரப்பிக்கொண்டிருந்த விளக்குகளும் ITCன் உயர்தரத்தை பறைசாற்றின. இந்த தரைவிரிப்புகளில் காலணியற்ற வெற்று பாதத்தோடு நடப்பது , இயற்கைப் புல்வெளிகளில் நடப்பதுபோல் ஒரு அலாதியான சுகத்தை தருவது. என்ன செய்வது, இந்த நாகரீக உலகத்தில் செயற்கை வழியாகத்தான் இயற்கையை உணர்ந்து கொள்ள முடிகிறது. இந்த பிரமாண்டமான செயற்கைகளின் மேல் நாம் கொண்டிருக்கும் ஒரு ஈர்ப்பும் இப்பெருநிகழ்வில் கலந்துகொள்வதற்கான ஒரு தூண்டுதல். அத்தனை பெரிய அரங்கம் நிரம்பி ததும்பி வழிந்து கொண்டிருந்தது அந்த ஈர்ப்பினால்தான்.\nமேடையின் முகப்பிலிருந்து போடப்பட்டிருந்த வெள்ளைத்துணி போர்த்திய ஒரு ஆயிரம் இருக்கைகள் தானும் நிரம்பி அவ்வரங்கத்தின் பாதிப்பகுதியை நிறைத்திருந்தது. தெரிந்த முகங்களின் தெரியாத குடும்ப முகங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு்ம், சுவாரஸ்யமான மேடைநிகழ்வுகளை நின்று கொண்டே நோக்கியவாறும் நேரம் கடந்து கொண்டிருந்தது. லேசரின் வண்ணஜாலங்கள் மேடையில் உள்ள திரையில் புதுப்புது கற்பனாவாத உலகங்களை உருவாக்கி மேடை நிகழ்வுகளை சுவாரஸ்யமாக்கின. ‘மதுர குலுங்க ஒரு நையாண்டி ஆட்டம் போடு…’ என ஆடிய குழுவினர் கடைசிவரை என்ன நிற உடை அணிந்திருந்தார்கள் என்றே தெரியவில்லை அந்த லேசர் ஜாலத்தில். எல்லாம் மாயைதான் போலும் என்ற ஆதிசங்கரரின் அத்வைதத்தை எண்ணிக்கொண்டபோது, கால்கள் கடுக்க ஆரம்பித்ததை மாயை என்று ஒதுக்கித் தள்ளமுடியவில்லை. வயிறும் பசிக்க ஆரம்பித்திருந்தது. அதற்குமேல் மேடை நிகழ்வுகளில் ஒன்ற முடியவில்லை.\nமணி 8ஐத் தொட்டுக்கொண்டிருந்தது. அரங்கத்தின் மறுபாதியினுடைய ஒரு பாதி குழந்தைகளின் விளையாட்டுகளுக்காக ஒதுக்கப்பட்டு மீதிப்பாதி உணவுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. புரட்டாசி சனி என்பதாலோ என்னவோ அசைவ உணவிருக்கும் வரிசையை தேடவேண்டியிருந்தது. கிட்டத்தட்ட மறைத்துத்தான் வைத்திருந்தார்கள். அங்கிருந்த சிப்பந்திகள் முதல் குளிரூட்டிகள் வரைக்கும் இது சோதனைக் காலம்தான். குறையாது கூடிக்கொண்டே இருந்த திரளின் வெப்பத்தை தொடர்ந்து உறிந்து வெளியே துப்பிக் கொண்டிருந்த குளிரூட்டிகள் களைத்ததில் சற்று வியர்க்க ஆரம்பித்தது. அதேபோல நிரப்ப நிரப்ப தீர்ந்து கொண்டேயிருந்த உணவுவகைகளை நிரப்பி நிரப்பி சிப்பந்திகள் களைத்துப் போனதால் பலரின் உணவுத்தட்டுக்கள் தயிர்சாதத்திற்கும், சிக்கன் குழம்பிற்கும் காத்திருக்க வேண்டியிருந்தது. பந்திக்கு முந்தியிருக்க வேண்டும்.\nஉணவை நின்று கொண்டு கூட சாப்பிட முடியாத அளவிற்கு நெரிசல். கால்கள் வலியெடுத்து உட்கார இடம்தேடி சாப்பாட்டுத் தட்டோடு, அப்போதும் அதிர்ந்து கொண்டிருந்த அரங்கை விட்டு வெளியேறி வரவேற்பரையில் ஏதாவது இருக்கை இருக்குமா என்று துலாவியும் பயனில்லை. ஆங்காங்கே போடப்பட்டிருந்த இருக்கைகளிலும், அங்கிருந்த மாடிப்படிகளிலும் நிகழ்வுக்கு வந்திருந்தவர்கள் தட்டோடு அமர்ந்து, நின்று உண்ட களைப்பை போக்கிக் கொண்டிருந்தார்கள். ஊர்த்திருவிழாக்கள் நினைவுக்கு வந்தன. A testing time indeed for ITC. எங்களுக்கும்தான். பசியும் கால்வலியும் மெல்ல விடைபெற ஆரம்பித்தது. ஆனால் அயர்ச்சியும் களைப்பும் மட்டும் இன்னமும் இருந்தது.\nஆனால் இது போன்ற அயர்ச்சிகளை திருவிழா போன்ற இந்நிகழ்வுகளில் தவிர்ப்பது கஷ்டம் என்றே தோன்றுகிறது. இதைப் போக்குவதற்கான ஆற்றலை திருவிழாக் கூட்டத்தில் கலந்து கரைவதிலிருந்தே நாம் பெற்றுக்கொள்ள முடியும். இனிப்பு வகையறாக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மேஜைக்கருகே மீண்டும் தெரிந்த முகங்களை தெரியாத அவர்களுடைய குடும்ப முகங்களோடு சந்திக்கநேர, அயர்ச்சியும் களைப்பும் கூட கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற ஆரம்பித்தது. ஆனால் திறந்தவெளிக் காற்றே உடலுக்கு உடனடித் தேவையாக இருந்தது.\nஅங்கிருந்த சுவரோவியங்களுக்கும் வழியில் தென்பட்ட உயிரோவியங்களுக்கும் விடை கொடுத்து விட்டு தரைதளத்தை தொடும்போது மணி ஒன்பதை தொட்டுத் தாண்டிக்கொண்டிருந்தது. அங்கிருந்த சிப்பந்திகளின் நன்றிப் புன்னகையை ஏற்றுக்கொண்டு வெளியில் வந்து போது ��ிடைத்த அந்தக் காற்று, கொஞ்சம் வெம்மையாக இருந்தபோதிலும் சுகமாகத்தான் இருந்தது. நிர்மால்யமான அந்த வானத்தின் மானம் காப்பதுபோல நிலா பேருருக் கொண்டிருந்தது. இன்று பௌர்ணமியோ என்றெண்ணி வானம் நோக்கி வியந்திருந்த என்னிடம், “இல்லை..இன்னும் இரண்டு நாளில் என்றனர்..” மனைவியும் மகளும் ஒருசேர.\nPrevious Post டால்ஸ்டாய் கைவிட்ட டால்ஸ்டாய்\nNext Post தலித்தியம் – ஒரு புரிதல்\nபனிவிழும் இரவு October 24, 2019\nமீண்டுமொரு இளைப்பாறல் September 22, 2019\nஆத்திகமும் அண்ணாவும் September 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/08/page/2/", "date_download": "2019-11-14T09:04:20Z", "digest": "sha1:QY2C6QJ3QFIQYRWMT7OU3TFBZLJYOWWI", "length": 56171, "nlines": 174, "source_domain": "rajavinmalargal.com", "title": "August | 2019 | Prema Sunder Raj's Blog | Page 2", "raw_content": "\nஇதழ் :738 அழிந்து போகும் ஆஸ்தி ஒரு தடையாகிறதா\n2 சாமுவேல் 12: 2 ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்தது.\nசென்னையில் வெள்ளம் வந்தபோது தன்னுடைய இரண்டு மாடி வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும், இரண்டு கார்களையும் இழந்த ஒரு தம்பதியர் நாங்கள் ஒருவரையொருவர் இழக்கவில்லையே என்று கடவுளுக்கு நன்றி சொன்னது என் நினைவை விட்டு விலகவில்லை\nஇன்றைய வேதாகம வசனம் ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்த ஒரு ஐசுவரியவானைப் பற்றி கூறுகிறது. இவன் வெறும் ஆடுகளை மாத்திரம் வைத்திருந்ததாகவோ அல்லது மாடுகளை வளர்த்தவனாகவோ அல்ல ஆடுகளும்,மாடுகளும் வெகு திரளாய் வைத்திருந்ததாக வேதம் கூறுகிறது. அளவுக்கு மீறிய ஆஸ்தி உள்ளவனாக இருந்திருக்க வேண்டும்.\nஎல்லாமே அளவுக்கு அதிகமாக இருந்த இந்த ஐசுவரியவானிடத்தில் குணம் மட்டும் மிகவும் குறைவாக இருந்தது. நற்குணம் இல்லாதவனிடத்தில் உள்ள ஆஸ்தி நிச்சயமாக அழிவுக்குள் நடத்தும் என்பது உண்மை அல்லவா\nலூக்கா 18:18-25 ல் கர்த்தராகிய இயேசுவிடம் வந்த ஒரு பண்க்கார வாலிபனைப்பற்றி படிக்கிறோம். அவனுக்கு நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள ஆவல் இருந்தது. அவன் எல்லா கற்பனைகளையும் தவறாமல் பின்பற்றுவதாக இயேசு கிறிஸ்துவிடம் கூறினான். ஆனால் கர்த்தராகிய இயேசுவோ நீ உன்னுடைய எல்லா ஆஸ்தியையும் விற்று தரித்திரருக்கு கொடு, பின்பு என்னை பின்பற்றி வா என்று சொன்னபோது அவனுடைய முகம் சுருங்கி போய்விட்டது\nஏனெனில் அவன் ஒரு பெரிய ஐசுவரியவான். ஒருவேளை அவனுடைய அழகான மாளிகைகளோ, அல்லது ஆடுகளோ, மாடுகளோ, நிலங்களோ, வயற்காடுகளோ அல்லது விலையுயர்ந்த பொன் வெள்ளியோ ஏதோ ஒன்று அவனைத் தடுத்தது திணறிப்போய் விட்டான். பரலோகமா தேவனாகியக் கர்த்தரைப் பின்பற்ற இந்த பூமியில் அவனுக்கு இருந்த சொத்து சுகம் ஒரு தடையாயிருந்தது.\nஇன்று ‘ என்னைப் பின்பற்றிவா’ என்ற கர்த்தரின் சத்தம் உன் காதுகளில் விழுகிறதா அவரைப் பின்பற்ற என்ன தடையாயிருக்கிறது அவரைப் பின்பற்ற என்ன தடையாயிருக்கிறது உன்னுடைய வேலையா நீ சேர்த்து வைத்திருக்கும் பணமாஇவை உன் வாழ்க்கையை அடிமைப்படுத்தி இருக்கின்றனவாஇவை உன் வாழ்க்கையை அடிமைப்படுத்தி இருக்கின்றனவா இவை உனக்கு திருப்தி அளிக்கின்றனவா இவை உனக்கு திருப்தி அளிக்கின்றனவா இவை ஒருநாள் அழிந்து போகும் என்பதை உணர்வாயா\n அழிந்து போகும் செல்வத்துக்காக அழியாத நித்திய வாழ்வை இழந்து விடாதே\nஇதழ்: 737 நீ ஏழையா\n2 சாமுவேல் 12: 1 … ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள். ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன்.\nஇன்று நாம் இந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிற கதையைப் படிக்க ஆரம்பிக்கிறோம். இதை முதலில் வாசிக்கும்போது தாவீதிடம் அவன் பத்சேபாளுடன் செய்த பாவத்தையும், உரியாவை கொலை செய்ததையும் குறித்து கண்டிக்கவே இந்தக் கதை சொல்லப்பட்டது என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் இதை முழுதும் வாசித்து முடிக்கும்போதுதான் இந்தக் கதை தாவீதுக்கே சொல்லப்பட்டது போல இருந்தாலும் உனக்கும் எனக்குமே சொல்லப்பட்டது என்று புரிந்தது\nநாம் முன்னரே பார்த்தவிதமாய் நாத்தான் தாவீதின் குடும்பத்திற்கு மிகவும் தெரிந்த ஒருவன் தான். தேவனுடைய செய்தியை தாவீதுக்கு எடுத்துரைத்த அரண்மனை தீர்க்கதரிசி.\nநாம் சற்று நினைவு படுத்திக் கொள்ளலாமே பத்சேபாள் 7 நாட்கள் தன் புருஷனுக்காக அழுது தீர்த்தபின், தாவீது அவளைத் தன் அரண்மனைக்கு அழைத்து வந்து தன்னுடைய மனைவிமாரில் ஒருத்தியாக சேர்த்துக்கொண்டான். எட்டு அல்லது ஒன்பது மாதங்களில் ஒரு குழந்தை பிறந்தது. தன்னுடைய சதி வேலையிலிருந்து அப்பாடா என்று தப்பித்ததாக தாவீது பெருமூச்சு விட்டான். என்னன்னா பத்சேபாள் 7 நாட்கள் தன் புருஷனுக்காக அழுது தீர்த்தபின், தாவீது அவளைத் தன் அரண்மனைக்கு அழைத்து வந்து தன்னுடைய மனைவிமாரில் ஒருத்தியாக சேர்த்துக்கொண்டான். எட்டு அல்லது ஒன்பது மாதங்களில் ஒரு குழந்தை பிறந்தது. தன்னுடைய சதி வேலையிலிருந்து அப்பாடா என்று தப்பித்ததாக தாவீது பெருமூச்சு விட்டான். என்னன்னா தாவீதின் தளபதியான யோவாப் எதையும் மூச்சு விடக்கூடாது தாவீதின் தளபதியான யோவாப் எதையும் மூச்சு விடக்கூடாது பத்சேபாளை முதல் நாள் அரண்மனைக்கு அழைத்து வந்து பின்னர் கொண்டுபோய்விட்ட வேலைக்காரர் மூச்சு விடக்கூடாது பத்சேபாளை முதல் நாள் அரண்மனைக்கு அழைத்து வந்து பின்னர் கொண்டுபோய்விட்ட வேலைக்காரர் மூச்சு விடக்கூடாது பத்சேபாள் தான் கர்ப்பவதியாக இருப்பதை சொல்லியனுப்பினாளே அந்த வேலைக்காரர் மூச்சு விடக்கூடாது பத்சேபாள் தான் கர்ப்பவதியாக இருப்பதை சொல்லியனுப்பினாளே அந்த வேலைக்காரர் மூச்சு விடக்கூடாது அப்படி இருந்துவிட்டால் தாவீதுக்கு இனி எந்தப் பிரச்சனையும் இல்லை அப்படி இருந்துவிட்டால் தாவீதுக்கு இனி எந்தப் பிரச்சனையும் இல்லை கிசுகிசுப்பு காற்றை விட வேகமாக பயணம் செய்யும் என்பதால் இத்தனை பேரும் அந்த இரகசியத்தை பத்திரமாகப் பூட்டி வைப்பார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையே இல்லை கிசுகிசுப்பு காற்றை விட வேகமாக பயணம் செய்யும் என்பதால் இத்தனை பேரும் அந்த இரகசியத்தை பத்திரமாகப் பூட்டி வைப்பார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையே இல்லை நிச்சயமாக ஒரு கிசுகிசுப்பு அரண்மனையை சுற்றிக் காற்றில் பரவிக்கொண்டுதான் இருந்திருக்கும். ஆனால் நாத்தான் தாவீதின் அரண்மனைக்குள் வந்தபோது தாவீது எந்தக் குற்றமுமே அறியாத ஒரு அப்பாவிப்போலத்தான் நடந்து கொண்டான்.\nநாத்தான் தாவீதின் சமுகத்தில் தேவ செய்தியோடு நின்றதை சற்று யோசித்துப் பார்த்தேன். எவ்வளவு தைரியசாலியாயிருந்திருப்பான் அவன். சாதாரண வார்த்தைகளைக் கொண்டு ஒரு ஏழை, பணக்காரன் கதையை அவன் தாவீதிடம் ஆரம்பிக்கிறான். அவன் கதையில் ஒரு நல்லவன் கெட்டவன் என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தவில்லை. ஏழை பணக்காரன் என்ற வார்த்தை தாவீதுக்கு நன்கு புரியும். அவன் ஏழ்மையை நன்கு உணர்ந்தவன். சவுலால் ஒரு பறவையைப் போல விரட்டப்பட்டபோது மலைகளிலும், குகைகளிலும் வாழ்ந்தவன். பசியும், தாகமும் அவன் நன்றாக அறிந்த ஒன்றே பின்னர் இந்த ஏழை, எருசலேமின் அரண்மனையில் ராஜாவானான். அவன் கண்களால் பார்த்த எதையும் அவன் அடைய முடியும்\nஆதலால் இந்த ஏழை பணக்காரன் என்ற வார்த்தைகள் இரண்டுமே தாவீதுக்கு பொருந்தியவைதான். கர்த்தர் அவன் இந்த இரண்டு ஸ்தானத்தையுமே மறந்து விடக்கூடாது என்று நினைத்தார்.\nநம்முடைய வங்கியில் இருக்கும் கணக்கை வைத்து கர்த்தர் நம்மை ஏழை என்றும் பணக்காரன் என்றும் கணிப்பது இல்லை என்று நமக்கு நன்கு தெரியும்.தாவீது எதுவுமே சொந்தம் இல்லாதிருந்தபோது அவனிடம் கர்த்தருடைய பிரசன்னம் இருந்தது. தாவீதுக்கு எல்லாமே சொந்தமான வேளையில் கர்த்தருடைய பிரசன்னம் அவனோடு இல்லையே அவனுடைய வாழ்க்கை எல்லாம் இருந்தபோதும், ஒன்றுமே இல்லாமல் வெறுமையாய் ஆகிவிட்டது\nஇன்று கர்த்தர் நம்மை எப்படி பார்க்கிறார் ஏழையாகவா ஒன்றுமே இல்லாத வேலையிலும் நாம் கர்த்தருடைய பிரசன்னத்தோடு பணக்காரராய் வாழமுடியும்\nஇதழ்: 736 கதையோடு வந்த நாத்தான்\n2 சாமுவேல் 12: 1-4 … ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள். ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன்.\nஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்தது.\nதரித்திரனுக்குத் தான் கொண்டு வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத் தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது. அது அவனோடும் அவன் பிள்ளைகளோடுங்கூட இருந்து வளர்ந்து, அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்து, அவன் மடியிலே படுத்துக் கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது.\nஅந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்கு சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்த தரித்திரனுடைய ஆட்டுக் குட்டியைப் பிடித்து அதைத் தன்னிடத்தில்வந்த மனுஷனுக்கு சமையல் பண்ணுவித்தான் என்றான்.\nகதை கேட்பது என்றால் நமக்கு எல்லோருக்கும் பிடிக்கும் அல்லவா நான் என்னுடைய பிரசங்கங்கத்தை முடிக்கும் போதெல்லாம் சிறு கதையோடு முடிப்பேன். எது நினைவில் இருக்கிறதோ இல்லையோ கதையும் கருத்தும் நினைவைவிட்டு அகலாது என்பது என் அனுபவம்.\nஅதுமட்டுமல்ல கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு எத்தனை உவமை என்ற கதைகளின் மூலம் மிகப் பெரிய காரியங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அவர் கூறிய உவமை ஒவ்வொன்றும் நாம் அன்றாட வாழ்க்கையில் காணும் சாதாரண சம்பவங்களேத் தவிர ஏதோ நமக்குப் புரியாத, விவாதத்துக்குரிய கதைகள் அல்ல உலகப்பிரகாரமான கதைகளைக்கொண்டு பரலோகத்துக்கடுத்த உண்மைகளை நமக்கு கொடுத்தது நம்முடைய கர்த்தராகிய இயேசு தானே.\nஇங்கு தன்னுடைய பாதை மாறிய குமாரன் தாவீதிற்கு புத்தியூட்ட ஒரு கதையுடன் தம்முடைய தீர்க்கதரிசியை அனுப்புவதைப் பார்க்கிறோம்.\nஇந்தக் கதையை வாசிக்கும்போது அந்த ஒரு ஆட்டுக்குட்டியை வைத்திருந்த தரித்திரனிடம் நம்முடைய உள்ளம் ஈர்க்கப்படுகிறது அல்லவா அவன் நிலமையைக் கண்டு நாம் பரிதபிக்கவில்லையா அவன் நிலமையைக் கண்டு நாம் பரிதபிக்கவில்லையா கர்த்தர் ஒரு அரிவாளை வைத்து தாவீதின் தலையில் ஒரு தட்டு தட்டியிருக்கலாம் அல்லது அவனைத் திட்டி,அவன்முன் மண் பானையை உடைத்து, அவனை அவமானப்படுத்தும் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பியிருக்கலாம்\nஆனால் கர்த்தர் ஒரு கதையோடு நாத்தானை அவனிடம் அனுப்பிய விதம் என் உள்ளத்தைத் தொட்டது. நாத்தான் தன்னுடைய கதையின் மூலம் தெளிவாக தாவீதின் ராஜ்யத்தில் நடந்த ஒரு அநியாயத்தை சுட்டிகாண்பிக்கிறான்.\nநாம் நமக்குத் தெரிந்தவர்கள் பாவம் செய்யும்போது அதை எப்படி கண்டிக்கிறோம் என்று இது என்னை சிந்திக்க வைத்தது. பாவத்தில் விழுந்த சகோதரனை நாம் எப்படி நடத்துகிறோம் எப்படிப்பட்ட வார்த்தைகளால் நாம் சபித்து திட்டுகிறோம் எப்படிப்பட்ட வார்த்தைகளால் நாம் சபித்து திட்டுகிறோம் அதைப்பற்றி எப்படிப்பட்ட கிசுகிசுப்பை நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு அனுப்புகிறோம் அதைப்பற்றி எப்படிப்பட்ட கிசுகிசுப்பை நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு அனுப்புகிறோம் அந்த நபரைப் பார்க்கும்போது எப்படி நடத்துகிறோம் அந்த நபரைப் பார்க்கும்போது எப்படி நடத்துகிறோம்\n பாவத்தில் தவறி விழுந்த தாவீதை கர்த்தர் நாத்தான் மூலம் எப்படி சந்தித்தார் என்று கர்த்தருடைய பிள்ளைகள் தவறும்போது நாமும் அவர்களை மறுபடியும் கிறிஸ்துவின் மந்தையில் சேர்க்க முயற்சி எடுக்க வேண்டுமே தவிர அவருடைய பெயரை அவதூறு படுத்தக்கூடாது\nஇதழ் 735 கர்த்தர் உன்னை அழைத்தால்\n2 சாமுவேல் 12:1 கர்த்தர் நாத்தானைத் தாவீதினிடத்தில் அனுப்பினார். இவன் அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி….\nதாவீது, பத்சேபாள் இருவருடைய வாழ்விலும் முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் இந்த தேவனுடைய மனுஷனான நாத்தான்.\nஇன்றைய வேதாகம வசனம் நமக்கு மூன்று காரியங்களை கூறுகிறது.\nஅனுப்பினார், வந்து, நோக்கி என்ற வார்த்தைகளை கவனியுங்கள்\nதாவீது பத்சேபாளின் கணவனாகிய உரியாவை நடத்திய விதம் கர்த்தரின் மனதை புண்படுத்தியது. தாவீது செய்த எல்லா அநியாயங்களும் கர்த்தரின் பார்வையில் பட்டன. ஆதலால் கர்த்தர் தீர்க்கதரிசியான நாத்தானை தாவீதினிடத்தில் அனுப்பினார்.\nஒருவேளை கர்த்தர் இன்று உன்னை அழைத்து நம்முடைய பிரதம மந்திரியை சந்தித்து ஒரு செய்தியை வெளிப்படையாக சொல்ல சொன்னால் நமக்கு எப்படியிருக்கும் நல்லவேளை நாத்தானுக்கு தாவீதை நன்கு தெரியும். நாத்தான் தாவீதுடைய அரண்மனையில் இருந்த தீர்க்கதரிசி, கர்த்தருடைய வார்த்தையை எடுத்துரைத்தவன்.\nதாவீது நாத்தானை அதிகமாக நம்பியதுடன் அவன் மீது அதிக மரியாதையும் வைத்திருந்தான். ஆனாலும் இவை எதுவும் நாத்தானுக்கு கர்த்தர் கொடுத்த வேலையை சுலபமாக்கவில்லை என்பதுதான் என்னுடைய அபிப்பிராயம்.\nநான் அன்று நாத்தானுடைய இடத்தில் இருந்திருந்தால், கர்த்தர் எதைப்பற்றி தாவீதிடம் பேச சொல்கிறார் என்று அறிந்தவுடன், கர்த்தர் வேறு யாரையாவது அனுப்பட்டுமே என்று பின்வாங்கியிருப்பேனோ என்னமோ\nஆனால் சரித்திரத்தின் அந்தக்கட்டத்தில் கர்த்தருக்கு நாத்தாநின் சேவை தேவைப்பட்டது. அவன் தேவனுடைய செய்தியை தாவீதிடம் அறிவிக்க தேவனால் அனுப்பப்பட்ட தேவ மனுஷன். கர்த்தர் இன்றும் நாத்தானைப் போன்ற தேவனுடைய மனுஷரைத் தேடுகிறார். தேவனுடைய சேவையை செய்ய பெரியத்தகுதி வாய்ந்தவர்கள் தேவையில்லை. தேவன் தாமே தாம் தெரிந்துகொள்பவர்களை தகுதிப்படுத்துவார். நாத்தான் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டான். கர்த்தர் தாவீதை சந்தித்து பேசும் பெரிய வேலைக்கு அவனைத் தகுதிப்படுத்தினார்.\nஇன்று நாத்தானைப்போல தேவனுடைய அழைப்பை மறுபேச்சு பேசாமல் ஏற்றுக்கொண்டு தேவன் காட்டும் இடத்துக்கு செல்ல நம்மில் எத்தனைபேர் ஆயத்தமாக இருக்கிறோம். கர்த்தருக்கு இன்று ஒரு நாத்தான் தேவை அவருடைய சித்தத்துக்கு கீழ்ப்படிந்து, அவருடைய அழைப்பை ஏற்று, அவருடைய காரியமாய், அவருடைய செய்தியை சுமந்து செல்லும் ஒரு நாத்தான் தேவை அவருடைய சித்தத்துக்கு கீழ்ப்படிந்து, அவருடைய அழைப்பை ஏற்று, அவருடைய காரியமாய், அவருடைய செய்தியை சுமந்து செல்லும் ஒரு நாத்தான் தேவை அது இன்று நீயாகக்கூட இருக்கலாம்.\nஇன்று கர்த்தர் உங்கள�� அழைப்பாரானால், ஒன்றை மட்டும் மறந்துபோக வேண்டாம் கர்த்தருடைய சித்தம் உன்னை என்றுமே கர்த்தருடைய கிருபை இல்லாத இடத்துக்கு அழைத்துச் செல்லாது\nஅவருடைய அழைப்பின் சத்தம் செவிகளில் கேட்கிறதா\nஇதழ்: 734 கர்த்தரின் பார்வையில்\n2 சாமுவேல் 11:27 …. தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பாயிருந்தது.\nஎன்னால் எதையும் கூர்ந்து பார்க்க முடிவதில்லை. அதோ பார் ஒரு அழகான பறவை அந்த மரத்தின் மேல் இருக்கிறது என்று என் கணவர் சொன்னால் மேலே பார்த்துவிட்டு எதையும் காணாமல் கண்களை அகற்றி விடுவேன்.\nஆனால் வேதம் நாம் பார்ப்பது போல அல்ல, வித்தியாசமாகப் பார்க்கிறது. இதைத்தான் நாம் கர்த்தரின் பார்வையில் என்று வாசிக்கிறோம்.\nகர்த்தரின் பார்வை என்ற வார்த்தை எபிரேய மொழியில் பூமியெங்கும் பார்க்கும் பார்வை என்ற அர்த்தத்தில் உள்ளது.\nசிலநேரங்களில் எப்பொழுதுமே அலட்சியமாகக் கடந்து போகும் மலைப்பகுதியை சற்று கூர்ந்து பார்த்தால் அது வேறொரு கண்ணோட்டத்தைத் தரும். ஒருநாள் நான் எப்பொழுதும் எடுக்கும் பாதையில் காரில் வந்து கொண்டிருந்தபோது அந்த மலைத்தொடரில் ஒரு வித்தியாசத்தைப் பார்த்தேன். அந்த மலைகளுக்கு பின்னால் என்றுமே கண்ணில் படாமல் ஒளிந்து கொண்டிருந்த சிகரங்கள் சூரிய ஒளியில் பளிச்சென்று ஜொலித்தன. ஏதோ அந்த மலைகளுக்கு பின்னால் பரலோகம் தெரிந்தாற் போல இருந்தது.\nஇங்கு கர்த்தரின் பார்வை தாவீதை உள்ளும் புறம்பும், ஆரம்ப முதல் முடிவு வரைப் பார்த்தது. அவருடைய பார்வையில் எதுவுமே மறைக்கப்படவில்லை. தாவீதின் வாழ்க்கை மொத்தத்தையும் கர்த்தரின் பார்வை கண்டது. அவனுடைய நன்மை செய்த நாட்கள், கர்த்தருக்கு கீழ்ப்படிந்த நாட்கள், அவருடைய சித்தத்துக்கு கீழ்ப்படிந்து அவரிடம் அவன் விசாரித்த நாட்கள், அவன் யுத்தத்தில் கிடைத்த சம்பத்தை, யோராம் அவனுக்கு அன்பளித்த அனைத்தையும் கர்த்தருக்கு அர்ப்பணித்த நாட்கள், அனைத்து இஸ்ரவேலுக்கும் அவன் முன்னோடியாக வாழ்ந்த நாட்கள், தன் மக்களிடம் இரக்கமாய் நடந்து கொண்ட நாட்கள் அனைத்தும் அவர் கண்களுக்கு முன் வந்தது. ஆனால் கர்த்தரின் பார்வையில் தாவீது உரியாவிடம் நடந்து கொண்டது பொல்லாப்பாய் பட்டது.\nநாம் ஒருவரிடம் உள்ள குறைகளைப் பார்க்கும்போது கர்த்தரின் பார்வை அப்படியல்�� ஒருவரிடம் உள்ள நற்குணத்தையும், சகல குணங்களையும், குறைகளையும் சேர்த்துத்தான் பார்க்கின்றன\nஇன்று இந்த சத்தியம் எனக்கு மிகவும் ஆறுதல் தருகிறது. கர்த்தரின் பார்வை எத்தனை ஆழமானது அவர் பார்வையில் மறைக்கப்படும் எதுவுமே என் வாழ்க்கையில் இருக்க முடியாது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அவர் பார்வையில் மறைக்கப்படும் எதுவுமே என் வாழ்க்கையில் இருக்க முடியாது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இன்று நாம் நேசிக்கிற இந்த தேவன் எல்லாவற்றையும் காண்பவர் இன்று நாம் நேசிக்கிற இந்த தேவன் எல்லாவற்றையும் காண்பவர் என்னில் உள்ள குறையை மட்டும் அல்ல மற்ற எல்லாவற்றையும் கூட பார்க்கிறார். இது எனக்கு எவ்வளவு உற்சாகத்தைக் கொடுக்கிறது தெரியுமா\nகர்த்தர் தாவீது உரியாவுக்கு செய்த காரியத்தை பொல்லாப்பாய்க் கண்டார். ஆனாலும் கர்த்தரின் பார்வை அவனுடைய மொத்த வாழ்க்கையையும் பார்த்தது. அதனால் தான் கர்த்தர் அவனை இன்னும் நேசித்தார். எத்தனை இரக்கமுள்ள தேவன் அவர்.\nஇன்று கர்த்தரின் பார்வையில் நீ எப்படி காணப்படுகிறாய் கர்த்தர் உன்னை உள்ளும் புறம்பும், உன்னில் உள்ள நன்மை தீமை யாவற்றையும் பார்க்கிறார் என்று உணரும்போது நீ என்ன நினைக்கிறாய் கர்த்தர் உன்னை உள்ளும் புறம்பும், உன்னில் உள்ள நன்மை தீமை யாவற்றையும் பார்க்கிறார் என்று உணரும்போது நீ என்ன நினைக்கிறாய் சற்று நேரம் சிந்தித்து நம்மைக் காணும் தேவனிடம் ஜெபி\nஇதழ்: 733 கர்த்தரின் பார்வையில் பொல்லாப்பானது\n2 சாமுவேல் 11:27 …. தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பாயிருந்தது.\nஎனக்கு நம்முடைய டிவி யில் பார்க்கவே பிடிக்காத ஒரு நிகழ்ச்சி எது என்றால் அது அரசியல்வாதிகளின் பேச்சுதான்.அவர்கள் எந்தக் கட்சியினராகவும் இருக்கட்டும், யாருமே நேரிடையாக ஆம் அல்லது இல்லை என்ற பதிலை சொல்லவே மாட்டார்கள். இந்த குத்துசண்டை வீரர்கள் தலைக்கு வரும் ஆபத்தை கையால் தடுப்பதுபோலத்தான் சுத்தி வளைத்து பேசுவார்கள்.\nஇங்கே வேதம் சுத்தி வளைத்து பேசவில்லை. நேரிடையாக, தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பாயிருந்தது என்று சொல்கிறது. கர்த்தர் தாவீது செய்த பாவத்தை சுண்ணாம்பு அடித்து மறைக்கவும் இல்லை.\nதாவீதின் குடும்பம் மிகவும் பெரியது. அவனை சுற்றிய��ள்ளவர்கள் அதிலும் பெரிய எண்ணிக்கை. இஸ்ரவேல் தேசமே அவனை ஒவ்வொரு நிமிடமும் கண்காணித்துக் கொண்டிருந்தது. அவர்கள் அனைவருக்குமே அவன் தான் முன்மாதிரி. நம்முடைய தவறான சாட்சியின் மூலம் நாம் அதிக பாதிப்பைத்தானே ஏற்படுத்துவோம். எத்தனைமுறை நாம் அதிகமாக நேசிக்கும் பாஸ்டரோ, அல்லது டிவியில் காணும் பிரசங்கிமாரோ செய்யும் தவறைக்கண்டு நம்மில் அநேகர் தவறி விழுந்திருக்கிறோம்.\nஎத்தனையோ பேர் பயங்கரமாக தவறு செய்து விட்டு பிடிபடாமல் தப்பித்துப் போவதைப் பார்த்திருக்கிறேன். எத்தனையோ ஊழியர்கள் அரசியல்வாதிகள் கால்களில் விழுந்து தப்பித்துக் கொள்கிறார்கள். தாவீதைப் பொறுத்தவரை முதலில் அவன் செய்த பாவங்களிலிருந்து எளிதாக அவன் தப்பித்ததைப் போலத்தான் இருந்தது. அவன் கொலை செய்ததாகவே கருதப்படவில்லையே, உரியா ஏதோ போரில் மரித்தது போலத்தானே காணப்பட்டது.\n நம்மை சுற்றியுள்ளவர்களை ஏதோ அழியும் பொருட்களைப் போலப் பார்ப்பது. அவர்களும் கர்த்தரின் பார்வையில் விசேஷமானவர்கள் என்று உணராமல் இருப்பது. உண்மையில் தாவீது பத்சேபாளையும், உரியாவையும் ஏதோ தன்னிடம் அடகு வைக்கப்பட்ட பொருளை அடகுக்காரன் நடத்துவது போல நடத்தினான். அவன் தீட்டிய திட்டத்தில் அவர்களை விழ வைத்தான்.\nதாவீதின் வாழ்வில் இருந்த பொல்லாப்பு நம்முடைய வாழ்வில் உண்டா நம்மை சுற்றியுள்ளவர்களை நாம் எப்படி பார்க்கிறோம், எப்படி நடத்துகிறோம் நம்மை சுற்றியுள்ளவர்களை நாம் எப்படி பார்க்கிறோம், எப்படி நடத்துகிறோம் பொல்லாப்பை விட்டு நாம் விலகும்போது அது நம்மை விட்டு விலகும். நாம் பற்றவருக்கு செய்யும் பொல்லாப்பு நமக்கு நாமே பொல்லாப்பு செய்வதுபோலத்தான்.\nதாவீது, உரியாவுக்கும், பத்சேபாளுக்கும் செய்த செயல் கர்த்தரின் பார்வையில் பொல்லாப்பாயிருந்தது உன்னுடைய செயல்கள் இன்று கர்த்தரின் பார்வையில் எப்படி உள்ளன உன்னுடைய செயல்கள் இன்று கர்த்தரின் பார்வையில் எப்படி உள்ளன உன்னை சுற்றியுள்ள உன் குடும்பத்தை உனக்கு அடகு வைக்கப்பட்ட பொருட்களைப் போல நடத்துகிறாயா உன்னை சுற்றியுள்ள உன் குடும்பத்தை உனக்கு அடகு வைக்கப்பட்ட பொருட்களைப் போல நடத்துகிறாயா உன்னுடைய அம்மா அப்பா உனக்கு வேண்டாத பொருளாகி விட்டனரா உன்னுடைய அம்மா அப்பா உனக்கு வேண்டாத பொருளாகி விட்டனரா சிந்தித்துப் பார்\nஇதழ்: 732 பத்சேபாளிடம் ஒரே ஒரு கேள்வி\n1 சாமுவேல் 11: 26,27 தன் புருஷனாகிய உரியா செத்தான் என்று அவன் மனைவி கேள்விப்பட்டபோது, அவள்தன் நாயகனுக்காக இழவு கொண்டாடினாள். துக்க நாள் சென்றபின்பு, தாவீது அவளை அழைத்தனுப்பி, தன் வீட்டிலே சேர்த்துக் கொண்டான். அவள் அவனுக்கு மனைவியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்.\nகற்பு என்பது நமக்கும் அழகு நம்முடைய ஆத்துமத்துக்கும் அழகு பாவத்துக்கு பயந்து வாழும் வாழ்க்கையை விட கற்புடன் வாழ்வதை நேசித்தால் நலம் இதை வாசிக்கும் போது இன்றைய வேதாகமப்பகுதியில் இருந்து என்ன படிக்கப்போகிறோம் என்று புரிகிறது அல்லவா\nஅன்று பத்சேபாளின் கதவு தட்டப்பட்டது போர்க்களத்திலிருந்து செய்தி மாவீரன் உரியா மறைந்து விட்ட செய்தி உன்னுடைய அன்புக் கணவன் மரித்துவிட்டான் என்ற செய்தி.\n வேதம் சொல்கிறது அவள் தன் நாயகனுக்காக துக்கம் கொண்டாடினாள் என்று. எத்தனை நாள் துக்கம் தெரியுமா ஏழே நாட்கள்தான். உண்மையாக சொல்லப்போனால் உரியாவின் உடல் குழிக்குள் இறங்கி எட்டாம் நாளில் அவள் தாவீதுக்கு மனைவியாகிறாள்.\nநான் பத்சேபாளை சந்திக்க நேர்ந்தால் ஒரே ஒரு கேள்வி கேட்க ஆசைப்படுகிறேன். என்ன கேள்வி தெரியுமா உன் புருஷனை கொன்ற ஒருவனை எப்படி உன்னால் ஏற்றுக்கொள்ள முடிந்தது என்றுதான். சிலர் சொல்கின்றனர், பத்சேபாளுக்கு தன் கணவன் படுகொலை பண்ணப்பட்ட விவரம் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை என்று.\n நம்மால் இதை உணர முடியுமா முடியாதா நம்முடைய உள்ளுணர்ச்சி நிச்சயமாக இதை நமக்குக் காட்டும். தான் தாவீதால் கர்ப்பவதி ஆகிவிட்டதை தாவீதுக்கு தெரிவித்து சில நாட்களிலேயே அவளுடைய, வாலிபனான, போரில் திறமையான, தைரியசாலியான கணவன் மரித்து விட்டான். நான் பத்சேபாளின் இடத்தில் இருந்திருந்தால் நிச்சயமாக எங்கோ கரிந்து விட்டது என்று முகர்ந்திருப்பேன். ராஜ கிரீடம் தரித்து சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் ராஜா ஒரு நரி என்று உணர்ந்திருப்பேன்.\nமுதல் தடவை தாவீது அவளை அடைய விரும்பி ஆள் அனுப்பியபோதே அவள் முடியாது என்று சொல்லி இருக்கலாம். அவள் கணவன் இறந்து துக்கம் கொண்டாடிய பின்னர் மறுபடியும் அவளுக்காக ஆள் அனுப்பியபோது முடியாது என்று சொல்லியிருக்கலாம். அவர்கள் இருவரும் ஆடிய கபட நாடகத்தை மறைக்க அவள் அரண்மனைக்குப் போய் அவனைத் திருமணம் செய்கிறாள்.\nகர்ப்பவதியான அவளால் அந்த செய்தியை அநேக நாட்கள் மறைக்க முடியாது. போர்க்களத்தில் கணவன் இருந்தபோது இவள் எப்படி கர்ப்பந்தரித்தாள் என்ற கிசுகிசுப்பு பரவ ஆரம்பிக்கும். தாவீதும் அவளும் செய்த பாவத்தை எப்படியாவது மறைக்கவேண்டும் என்றே இந்த உடனடி முடிவு எடுக்கப்பட்டது.\nதாவீதுக்கு தான் விரும்பிய பெண் கிடைத்து விட்டாள். அவளுக்கோ யாரும் அவள் கற்பின்மேல் குற்றம் கண்டுபிடிக்கவே முடியாது. கற்புக்கரசி அல்லவா\nஆனால் அவளுடைய குமாரனான சாலொமோனோ தன்னுடைய நீதிமொழிகளின் புத்தகத்தில் ( 28:13) தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்: அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் என்கிறான். தன் தாயும் தகப்பனும் செய்த சதி வேலைகள் அவனுக்குத் தெரிந்திருந்தனவோ என்னவோ\nநம்முடைய நடத்தையில் பரிசுத்தம் இல்லாமல் ஆத்துமாவைப்பற்றி பேசுவதால் என்ன பயன் நடத்தையில் பரிசுத்தம் இல்லாமல் ஆலயப்பணிகளில் ஈடுபடுவதால் பலன் என்ன நடத்தையில் பரிசுத்தம் இல்லாமல் ஆலயப்பணிகளில் ஈடுபடுவதால் பலன் என்ன இன்று நம்மில் எத்தனை பேர் இப்படி நம் பாவத்தை மறைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்\nகற்போடும், பரிசுத்தத்தோடும் வாழ பெலன் தருமாறு கர்த்தரை நோக்கி ஜெபிப்போமா\nமலர் 7 இதழ்: 511 சோரேக் ஆற்றங்கரையில் வாழ்ந்த மங்கை\nமலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்\nமலர் 6 இதழ் 370 சத்திய வார்த்தை\nமலர்:1 இதழ்:17 நீர் என்னைக் காண்கிற தேவன்\nமலர்:1 இதழ்:18 நீர் என்னைக் காண்கிற தேவன்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 190 எதிரி இளைப்பாற அனுமதிக்காதே\nமலர் 6 இதழ் 361 சமுத்திரத்தை பிளந்த கீழ்க்காற்று\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்\nமலர் 7 இதழ்: 556 உன்னுடைய மதிப்பு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-protest-to-give-a-headache-for-modi-360829.html", "date_download": "2019-11-14T09:20:30Z", "digest": "sha1:QMFATCTDMMHKXH3U2DNAQE56N7GO6F7C", "length": 17751, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீர்.. தனி ஒருவனாக திமுக மட்டும் போராடுவது ஏன்? | DMK protest to give a headache for modi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பாத்திமா லத்தீப் ரபேல் வழக்கு சபரிமலை வழக்கு மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெ��ர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅண்ணன் அழகிரி காற்று அங்கிட்டும் இங்கிட்டுமா மாறுதே... குழப்பத்தில் ஆதரவாளர்கள்\nசபரிமலை தீர்ப்பு.. பாஜக, காங்கிரஸ் என்ன சொல்கிறது தெரியுமா\n.. நிலவின் மேற்பரப்பு எப்படி இருக்கும்.. அட்டகாசமாக 3டி படம் அனுப்பிய ஆர்பிட்டர்\nபத்மநாபனை கைது செய்யுங்கள்.. பாத்திமாவிற்காக ஸ்டாலின் குரல் தர வேண்டும்..கேரளாவில் பெரும் போராட்டம்\n3 ஆண்டுகளில் 9 பேர் தற்கொலை.. மாணவர்கள் முதல்.. உதவி பேராசிரியர் வரை.. அதிர வைக்கும் சென்னை ஐஐடி\nலீவு வேண்டுமா.. என்னிடம் கேளுங்க... எம்.எல்.ஏக்களிடம் கறார் காட்டும் ஒடிஸா முதல்வர்\nSports திட்டம் போட்டு கவிழ்த்த ரோஹித், கோலி.. ஆசைப்பட்டு ஆப்பு வைத்துக் கொண்ட வங்கதேச வீரர்\nMovies \"வடிவேலு ஒரு கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டார்\".. பிரபல நடிகர் தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய புகார்\nFinance ஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\nLifestyle 2020 புத்தாண்டு ராசி பலன்கள் - இந்த 5 ராசிக்காரர்கள் ரொம்ப அதிர்ஷ்டகாரர்கள்\nAutomobiles ஹோண்டா சிபி ஷைன் 125 பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nTechnology 55-இன்ச் 4கே டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் நோக்கியா ஸ்மார்ட் டிவி.\n ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஷ்மீர்.. தனி ஒருவனாக திமுக மட்டும் போராடுவது ஏன்\nசென்னை: காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவில் உள்ள மற்ற அரசியல் கட்சிகளை காட்டிலும் திமுக அதிக முனைப்போடு செயல்படுவது மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.\nசிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, அரசியல் கட்சித்தலைவர்களை வீட்டுச்சிறையில் வைத்திருப்பது ஆகியவற்றைக் கண்டித்து தலைநகர் டெல்லியில் கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து திமுக போராட்டம் நடத்துகிறது.\nஇந்தப் போராட்டத்தைப் பற்றி பாகிஸ்தான் ஊடகங்களில், குறிப்பாக பாகிஸ்தான் ரேடியோவில் இந்தியாவின் மூன்றாவது பெரியகட்சி திமுக என்றும், அந்தக் கட்சி காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்காக இந்தியாவில் தொடர்ந்து போர்க்குரல் எழுப்புவதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது. இதனை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி தீர்த்த திமுகவினர், இந்திராகாந்தி காலத்தில�� கொண்டு வரப்பட்ட மிசா கருணாநிதியை இந்திய அளவில் கொண்டுசேர்த்தது.\nதற்போது மோடி காலத்தில் காஷ்மீர் விவகாரம் தங்கள் தலைவர் ஸ்டாலினை உலக அளவில் கொண்டு சேர்த்துள்ளதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே முல்லைப்பெரியாறு , கச்சத்தீவு உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக டெல்லியில் இதுவரை திமுக ஆர்ப்பாட்டமோ,போராட்டம் நடத்தவில்லை எனவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக திமுகவின் செயல்பாடு உள்ளதாகவும் பதிலுக்கு பாஜகவினர் கருத்துக்களை பதிவு செய்கின்றனர்.\nஇப்படி சமூக வலைத்தளங்களில் மாறி மாறி கருத்துப்போர் நடக்கும் சூழலில், காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சித் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்பதே தங்கள் போராட்டத்தின் (single agenda) ஒற்றை நோக்கம் என திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு விளக்கம் அளித்துள்ளார்.\nஇது குறித்து கருத்து தெரிவிக்கும் அரசியல் விமர்சகர்கள், திமுகவின் போராட்டக்குணம் இன்னும் தொய்வடையவில்லை என்பதை மோடிக்கும், அமித்ஷாவுக்கும் உணர்த்தவே காஷ்மீர் விவகாரத்தில் ஸ்டாலின் விடாப்பிடியாக நின்று குரல்கொடுக்கிறார் எனக் கூறுகின்றனர். மொத்தத்தில் ஆளாளுக்கு தங்களது இருப்பை உணர்த்தவே போராட்டங்களை தொடர்ந்து மேற்கொள்கிறார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅண்ணன் அழகிரி காற்று அங்கிட்டும் இங்கிட்டுமா மாறுதே... குழப்பத்தில் ஆதரவாளர்கள்\nபத்மநாபனை கைது செய்யுங்கள்.. பாத்திமாவிற்காக ஸ்டாலின் குரல் தர வேண்டும்..கேரளாவில் பெரும் போராட்டம்\n3 ஆண்டுகளில் 9 பேர் தற்கொலை.. மாணவர்கள் முதல்.. உதவி பேராசிரியர் வரை.. அதிர வைக்கும் சென்னை ஐஐடி\nதமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது.. ரஜினிதான் அதை நிரப்புவார்.. மு.க அழகிரி பரபரப்பு பேட்டி\nஐஐடியா, இல்லை மர்ம தீவா.. ஒரு தாயின் நம்பிக்கை தகர்ந்து விட்டதே.. மு.க.ஸ்டாலின் வேதனை\nசென்னை ஐஐடி மாணவர்களை வாட்டும் மன அழுத்தம்.. காரணிகள் பல.. தீர்வுகள் எப்போது\n8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.. சென்னை வனிலை மையம்\nபாத்திமா லத்தீப் தற்கொலை.. மத்திய குற்ற பிரிவுக்கு அதிரடி மாற்றம்..உயர் அதிகாரிகள் தலைமையில் விசாரணை\nகூட்டணியில் குண்டை வீசிய அமைச்சர்... கடுப்பில் முதலமைச்சர்\nதமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சோமே..இப்படி ஆயிருச்சே.. மாணவி பாத்திமாவின் தாயார் கண்ணீர்\nசென்னை தியாகராய நகர் பகுதியில் புதிய மாற்றங்கள்.. சாலைகள் ஒரு வழிப்பாதையாக அறிவிப்பு\nஅறிவு.. திறமை.. புத்திசாலித்தனம்.. நேரு.. ஸ்டேட்ஸ்மேன் மட்டுமல்ல.. பத்திரிகையாளர்களின் செல்லமும் கூட\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nடெல்லி காஷ்மீர் திமுக dmk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/board-exams/tnpsc-changes-group-2-new-syllabus-now-main-exam-splitted-into-two-paper/articleshow/71695341.cms", "date_download": "2019-11-14T10:40:16Z", "digest": "sha1:Z7LRFDLLBVH2CSRLXQGVPFFITPO35BYX", "length": 19122, "nlines": 148, "source_domain": "tamil.samayam.com", "title": "TNPSC Group 2 New Syllabus 2019: முக்கிய அறிவிப்பு.. TNPSC Group 2 தேர்வு பாடத்திட்டத்தில் மேலும் சில மாற்றங்கள்.. - tnpsc changes group 2 new syllabus now main exam splitted into two paper | Samayam Tamil", "raw_content": "\nமுக்கிய அறிவிப்பு.. TNPSC Group 2 தேர்வு பாடத்திட்டத்தில் மேலும் சில மாற்றங்கள்..\nTNPSC Group 2 New Syllabus: TNPSC குரூப் 2 தேர்வு பாடத்திட்டம் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மெயின் தேர்வு இரண்டு தாள்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nமுக்கிய அறிவிப்பு.. TNPSC Group 2 தேர்வு பாடத்திட்டத்தில் மேலும் சில மாற்றங்கள்...\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுக்கான பாடத்திட்டம் ஏற்கனவே மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் புதிதாக பாடங்கள் சேர்க்கப்பட்டு, தேர்வுகள் பிரிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி, குரூப் 2, குரூப் 2ஏ ஆகிய தேர்வுக்கான பாடத்திட்டங்களை மாற்றியமைத்தது. (அந்த செய்தியை படிக்க இங்கு க்ளிக்செய்யவும்) இதற்கு முன்பு முதல்நிலைத் தேர்வில் முதல் தாளில் இருந்த மொழிப்பாடம் நீக்கப்பட்டது. அதற்குப் பதிலாக திறனறிவு பாடம் புகுத்தப்பட்டது. மேலும், நீக்கப்பட்ட மொழிப்பாடம் பொது அறிவு பகுதியுடன் இணைக்கப்பட்டது.\nஇதற்கு மொழி ஆர்வலர்கள், தேர்வர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து, டி.என்.பி.எஸ்.சி தரப்பில் இருந்து, குரூப் 2 தேர்வு பாடத்திட்டம் மாற்றியமைத்தற்கான காரணம் குறித்து விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த செய்தியை காண இங்கு க்ளிக் செய்யவும். இருப்பினும�� டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 பாடத்திட்டம் மாற்றம் செய்ய்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.\nஇந்த நிலையில், தற்போது டி.என்.பி.எஸ்.சி நேற்று (அக்டோபர் 21) புதிதாக அறிவிக்கை ஒன்று வெளியிட்டது. அதன்படி, குரூப் 2 பாடத்திட்டத்தில் மேலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய பாடத்திட்டத்தின் வினாத்தாள் மாதிரி இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.\nமுதல்நிலைத் தேர்வு அதாவது பிரிமலனரி தேர்வு:\nமுதல்நிலைத்தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. செப்டம்பர் இறுதியில் வெளியிடப்பட்ட புதிய பாடத்தின்படியே தான் இருக்கும். இருப்பினும், எந்த பகுதியில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் என்ற தலைப்பின் கீழ் உள்ள அலகுகள் VIII, IX ஆகியவற்றில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்படும்.\nதமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலை.. சொந்த ஊரில் TN Dish நிறுவன வேலை..\nமுதன்மை தேர்வு (அ) மெயின் தேர்வு\nஇதுவரையில் முதன்மை எழுத்துத் தேர்வானது ஒரே தேர்வாக, அதாவது ஒரே தாளாக இருந்து வந்தது. தற்போது அதனை தாள் 1, தாள் 2 என இரண்டாகப் பிரித்து நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் தாள் 1 பட்டப்படிப்பில் இருந்து பத்தாம் வகுப்பு தரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தாள் 2 பட்டப்படிப்பு தரத்தில் உள்ளது. மிகமிக முக்கியமாகத் தாள் 1 ல் குறைந்தது 25 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தாள் 2 மதிப்பீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nTN Rural Development: தமிழ்நாடு ஊராட்சித்துறையில் வேலை\nதாள் 1 இல் மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்தல் என்ற தலைப்பில் 2 கேள்விகளும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தல் என்ற தலைப்பில் 2 கேள்விகளும் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு 25 மதிப்பெண்கள் என மொத்தம் 4 கேள்விகளுக்கு 100 மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.\nதாள் 2 கேள்விகள் பட்டப்படிப்பு தரத்தில் கேட்கப்படும். மொத்தம் 3 மண��� நேரம் தேர்வு நடக்கும். சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன், சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல், திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல், கடிதம் வரைதல் என மொத்தம் 5 தலைப்புகள் உள்ளது. ஒவ்வொன்றில் இருந்தும் 3 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் 20 மதிப்பெண்கள். ஆக மொத்தம் 15 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் அமைகிறது.\n8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்குத் திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை.. மாதம் ரூ.10,000 சம்பளம்..\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தேர்வுகள்\nமுக்கிய அறிவிப்பு.. TNPSC Group 2 தேர்வு பாடத்திட்டத்தில் மேலும் சில மாற்றங்கள்..\nமத்திய அரசு பணிக்கான SSC CGL தேர்வுகள் அறிவிப்பு\nடிசம்பர் மாதம் நடைபெறவுள்ள UGC NET தேர்வுக்கான ஹால் டிக்கெட் ..\nடிகிரி முடித்தவர்களுக்கு SSC CGL Exam.. மத்திய அரசுப் பணிக்கான தேர்வு..\nஎல்ஐசி., யில் உதவியாளர் பணி LIC Assistant தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nகுழந்தைகள் தின சிறப்பு கூகுள் டூடுல்\nஜே.என்.யூ மாணவர்கள் தொடர் போராட்டம்: கட்டண உயர்வு வாபஸ்\nட்ரம்ப் பேச்சை கேட்டு ஓயாமல் குரைக்கும் நாய்..\nகள்ளநோட்டு கும்பல் கைது; கட்டுக்காட்டாக கள்ளநோட்டு பறிமுதல்\nதந்தையால் தினம் தினம் சித்ரவதை செய்யப்படும் பெண் பிள்ளைகள்.....\nஏசி, பிரிட்ஜ் சர்வீஸ் தொழில் தொடங்க 6 மாத இலவச பயிற்சி\nவெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்; வெறும் 72 நாட்களில் வெளியான ரி..\nஇன்று தேசிய கல்வி தினம்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nடிசம்பர் மாதம் நடைபெறவுள்ள UGC NET தேர்வுக்கான ஹால் டிக்கெட் ..\n10, 12 ஆம் வகுப்புகளுக்கான CBSE தேர்வுகள் அறிவிப்பு\nசர்க்கரை நோய் உங்கள எட்டிப் பார்க்காம இருக்கணுமா... இதுல ஒன்னு தினம் சாப்பிடுங்..\nSabarimala Case: சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இதுதான்\nரோஹித் ஷர்மா சொதப்பல் துவக்கம்....: புஜாரா, அகர்வால் நிதான ஆட்டம்\nசாலையில் வாள் கொண்டு கேக் வெட்டிய இளைஞர் கைது\nசென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ்...: எந்த டீமில் யாரை கழட்டிவிடப்போறாங்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமுக்கிய அறிவிப்பு.. TNPSC Group 2 தேர்வு பாடத்திட்டத்தில் மேலும்...\nஎல்ஐசி., யில் உதவியாளர் பணி LIC Assistant தேர்வுக்கான ஹால் டிக...\nNET 2019 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/10/13200945/1265804/Nanguneri-byelection-DMK-claims-30-EVMs-for-bypoll.vpf", "date_download": "2019-11-14T08:27:16Z", "digest": "sha1:2OWH65B674TYZ7OAZKMMNEO6W67YHAF4", "length": 16771, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாங்குநேரி இடைத்தேர்தல்: முன் அறிவிப்பின்றி 30 வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றம் என தி.மு.க. புகார் || Nanguneri byelection DMK claims 30 EVMs for bypoll in TN shifted suddenly", "raw_content": "\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநாங்குநேரி இடைத்தேர்தல்: முன் அறிவிப்பின்றி 30 வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றம் என தி.மு.க. புகார்\nபதிவு: அக்டோபர் 13, 2019 20:09 IST\nநாங்குநேரி தொகுதியில் முன் அறிவிப்பின்றி 30 வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.\nநாங்குநேரி தொகுதியில் முன் அறிவிப்பின்றி 30 வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் 24-ந் தேதி நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.\nநாங்குநேரி தொகுதியில் பிரதான கட்சிகள் சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் (அ.தி.மு.க.), ரூபி மனோகரன் (காங்கிரஸ்), ராஜநாராயணன் (நாம் தமிழர் கட்சி) ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் பனங்காட்டு படை கட்சி ஹரி நாடார் உள்ளிட்ட 19 சுயேட்சை வேட்பாளர்கள் என 23 பேர் களத்தில் உள்ளனர்.\nதேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் தலைவர்களின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளர் நாராயணனுக்காக இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.\nஇந்நிலையில் முன் அறிவிப்பின்றி 30 வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.\nநாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெற்றபோதும் இதுபோன்ற சில இடங்களில் வாக்கு எந்திரங்கள் மாற்றப்பட்டதாக எதிர்க்கட்சிகள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nTamilnadu byelection | Nanguneri byelection | தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் | நாங்குநேரி இடைத்தேர்தல்\nகர்நாடகாவில் 15 தகுதிநீக்க எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nமாணவி பாத்திமா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றம் - ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நாளை முதல் விருப்பமனு விநியோகம் - விஜயகாந்த் அறிவிப்பு\nஐஐடி மாணவி மரணம் தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - முக ஸ்டாலின்\nஇந்திய ராணுவத்தின் முதல் பெண் அட்வகேட் ஜெனரலாக லெப்டினண்ட் கலோனல் ஜோதி சர்மா நியமனம்\nரபேல் ஒப்பந்தம் முறைகேடு புகார் தொடர்பான மறுசீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கும் முந்தைய தீர்ப்புக்கு தடை இல்லை - உச்ச நீதிமன்றம்\nசபரிமலை சீராய்வு வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்- உச்ச நீதிமன்றம் உத்தரவு\nரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை- சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nராகுல் காந்தியின் மன்னிப்பு ஏற்பு- நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது சுப்ரீம் கோர்ட்\nநவீன இந்தியாவிற்கு அடித்தளம் அமைத்தவர் ஜவஹர்லால் நேரு\nகோவையில் ரெயில் மோதி 4 மாணவர்கள் பலி\nதமிழகத்தில் எங்கே வெற்றிடம் உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு\nநாங்குநேரி, விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர்\nநாங்குநேரி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் நின்று வெற்றி பெறும்- வசந்தகுமார் எம்.பி.\nதி.மு.க.வின் மோசமான விமர்சனத்துக்கு மக்கள் அளித்த தீர்ப்பு- ஞானதேசிகன் கருத்து\nஇடைத்தேர்தலில் வெற்றி: அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nடி20-யில் மணிஷ் பாண்டே ருத்ர தாண்டவம்: கர்நாடகா 250 ரன்கள் குவிப்பு\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/07/10/", "date_download": "2019-11-14T08:15:43Z", "digest": "sha1:TUNPCV4POOBK3ILQ3R3C6VRAR7AJIE4U", "length": 9320, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "July 10, 2015 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் வேட்பும...\nபொதுத்தேர்தல்: அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் வேட்புமனுத் தாக...\nதுமிந்த சில்வாவிற்கு வேட்புமனு வழங்காமையைக் கண்டித்து ஆர்...\nபயனற்றுப் போன வடக்கின் வசந்தம்: குப்பி விளக்குகளோடு தொடரு...\nஐக்கிய தேசியக் கட்சியினர் வேட்புமனுத் தாக்கல்\nபொதுத்தேர்தல்: அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் வேட்புமனுத் தாக...\nதுமிந்த சில்வாவிற்கு வேட்புமனு வழங்காமையைக் கண்டித்து ஆர்...\nபயனற்றுப் போன வடக்கின் வசந்தம்: குப்பி விளக்குகளோடு தொடரு...\nஐக்கிய தேசியக் கட்சியினர் வேட்புமனுத் தாக்கல்\nரிஷாட் பதியுதீனுக்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டம்\nபொதுத்தேர்தல்: வடக்கு, கிழக்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல...\nஇறுதித் தருணம் வரை காத்திராது விரைவில் வேட்புமனுக்களைத் த...\nகல்வித்துறையில் மத நிறுவனங்களின் பங்களிப்பிற்கு சந்தர்ப்ப...\nசம்பூர் காணிகளை மீண்டும் பொதுமக்களுக்கு வழங்குமாறு உயர் ந...\nபொதுத்தேர்தல்: வடக்கு, கிழக்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல...\nஇறுதித் தருணம் வரை காத்திராது விரைவில் வேட்புமனுக்களைத் த...\nகல்வித்துறையில் மத நிறுவனங்களின் பங்களிப்பிற்கு சந்தர்ப்ப...\nசம்பூர் காணிகளை மீண்டும் பொதுமக்களுக்கு வழங்குமாறு உயர் ந...\nயாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு சேதம்: 30 பேரின் விளக்க...\nபொதுத்தேர்தலில் தனித்தும் ஐ.தே.க வுடன் இணைந்தும் போட்டி: ...\nகடலுக்கடியில் பதுங்கியிருக்கும் பயங்கர வெப்பம்; அச்சத்தில...\n​கெடு முடிவதற்குள் சீர்திருத்தங்களை சமர்ப்பித்த கிரீஸ் யூ...\nவயது தடையல்ல: 57 வயதில் விமானப் பணிப்பெண்ணாக வலம் வரும் க...\nபொதுத்தேர்தலில் தனித்தும் ஐ.தே.க வுடன் இணைந்தும் போட்டி: ...\nகடலுக்கடியில் பதுங்கியிருக்கும் பயங்கர வெப்பம்; அச்சத்தில...\n​கெடு முடிவதற்குள் சீர்திருத்தங்களை சமர்ப்பித்த கிரீஸ் யூ...\nவயது தடையல்ல: 57 வயதில் விமானப் பணிப்பெண்ணாக வலம் வரும் க...\nசெல்ஃபி எடுக்க முயன்ற ரஷ்யப் பெண் 40 அடி உயரத்திலிருந்து ...\nஇன்றும் பல கட்சிகள் ​வேட்புமனுத் தாக்கல்\nதேர்தல் அறிவிப்பின் பின் வழங்கப்பட்ட முறையற்ற நியமனங்கள் ...\nகம்பளையில் புதையல் தோண்டிய நால்வர் கைது\nஹட்டன் – கண்டி வீதியூடாக சேவையில் ஈடுபடும் தனியார் ...\nஇன்றும் பல கட்சிகள் ​வேட்புமனுத் தாக்கல்\nதேர்தல் அறிவிப்பின் பின் வழங்கப்பட்ட முறையற்ற நியமனங்கள் ...\nகம்பளையில் புதையல் தோண்டிய நால்வர் கைது\nஹட்டன் – கண்டி வீதியூடாக சேவையில் ஈடுபடும் தனியார் ...\nபாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒப்படைகளுக்கு பதிலாக ம...\nகார் உடல் மீது ஏறிய போதும் உயிர் பிழைத்த குழந்தை (Video)\nவெளிநாட்டு நாணயங்களை கடத்த முயற்சித்தவர் கைது\nமேல் மாகாணத்தில் டெங்கு நுளம்பு சோதனை நடவடிக்கைகள் முன்னெ...\nஅரச பாடசாலைகளில் தரம் ஒன்று அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான...\nகார் உடல் மீது ஏறிய போதும் உயிர் பிழைத்த குழந்தை (Video)\nவெளிநாட்டு நாணயங்களை கடத்த முயற்சித்தவர் கைது\nமேல் மாகாணத்தில் டெங்கு நுளம்பு சோதனை நடவடிக்கைகள் முன்னெ...\nஅரச பாடசாலைகளில் தரம் ஒன்று அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Arcot-Food-Festival-at-Navaratna-Le-Royal-Meridien", "date_download": "2019-11-14T08:15:34Z", "digest": "sha1:4CX2DD66JDZGNAQTV5B5XT3BS3NPTYDT", "length": 9732, "nlines": 152, "source_domain": "chennaipatrika.com", "title": "Arcot Food Festival @ Navaratna, Le Royal Meridien - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nவங்கதேசத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய...\nசுவிஸ் வங்கிகளில் உரிமை கோராமல் இருக்கும் இந்தியர்களின்...\nஅமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ₹ 14 கோடி அபராதம்...\nஅமெரிக்கா ராணுவத்தால் கொல்லப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தலைவர்...\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பறந்தது சமையல்...\nஜம்மு காஷ்மீரில் ரயில் சேவை மீண்டும் துவங்கியது\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு...\nடெல் கே கணேசன் ‘2019 ஆண்டுக்கான சிறந்த பிலிம்...\nஅயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு : தலைமை நீதிபதி ஆலோசனை\n`தந்தையின் உடல்நிலை; சகோதரி மகளின் திருமணம்\nகும்பகோணம்: தவறான சிகிச்சையால் பிரசவத்திற்கு...\nஅயோத்தி தீர்ப்பு வெளியாவதன் எதிரொலி : கிருஷ்ணகிரியில்...\nபாம்பனில் ரூ.250 கோடி மதிப்பில் புதிய ரயில்வே...\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,205...\nசச்சின் சாதனையை முறியடித்த 15 வயது சிறுமி\nடி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த தீபக் சஹார்\nஒலிம்பிக் போட்டிக்கு சிங்கி யாதவ் தகுதி\nரோகித் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அபார...\nKXIP அணியை விட்டு டெல்லி கேப்பிடல்ஸ் செல்கிறார்...\nடிஎன்பிஎல் நிகர லாபம் ரூ.22 கோடியாக உயர்வு\nடிக்டோக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில்...\nபொருளாதார தரக் குறியீடுகளால் ஆதாயத்தை இழந்த சந்தைகள்\nரெனால்ட் டிரைபர் எம்பிவி அக்டோபரில் 5000 கார்கள்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க அனுமதி\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க அனுமதி.செப்டம்பர் 23ஆம் தேதி ஆர்பிஐ...\nசச்சின் சாதனையை முறியடித்த 15 வயது சிறுமி\nடிஎன்பிஎல் நிகர லாபம் ரூ.22 கோடியாக உயர்வு\nசென்னை - விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீரில் ரயில் சேவை மீண்டும் துவங்கியது\nவங்கதேசத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில்...\nசச்சின் சாதனையை முறியடித்த 15 வயது சிறுமி\nடிஎன்பிஎல் நிகர லாபம் ரூ.22 கோடியாக உயர்வு\nசென்னை - விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீரில் ரயில் சேவை மீண்டும் துவங்கியது\nவங்கதேசத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?m=20160608&paged=2", "date_download": "2019-11-14T08:36:05Z", "digest": "sha1:2G5AXO6SKURTUCEONOP73CLVEEEUW2SO", "length": 2767, "nlines": 32, "source_domain": "karudannews.com", "title": "June 8, 2016 – Page 2 – Karudan News <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅமெரிக்காவில் மோடி – ஒபாமாவுடன் 2 ஆண்டுகளில் 7வது முறையாக சந்திப்பு\nவாஷிங்டன் – பொதுவாக அமெரிக்க அதிபர் ஒருவர் உலகத் தலைவர்களைச் சந்திப்பது என்பது வெகு அபூர்வமாகவே நடைபெறும். ஆனால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற காலத்திலிருந்து அவருக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் இடையிலான சந்திப்பு, ஏதோ பக்கத்து வீட்டுக்காரர்களைப் போல அடிக்கடி நடந்து கொண்டே இருக்கின்றது. அந்த வகையில், எதிர்வரும் ஜனவரியோடு பதவி விலகிச் செல்லும் ஒபாமா, தனது பதவிக் காலத்தின் இறுதிக் கட்டத்தில் பல முக்கியத் தலைவர்களைச் சந்தித்து வருகின்றார். நேற்று ஒபாமா- மோடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2008/10/", "date_download": "2019-11-14T09:13:17Z", "digest": "sha1:J5OO67HHHBLUKQ5DTWRJOLSBJDWHBQHA", "length": 162375, "nlines": 590, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: 10/01/2008 - 11/01/2008", "raw_content": "\nநான் பியர் குடித்து வளர்ந்த கதை\n\"சூத்துல கறியே இல்ல. நீயெல்லாம் ஏண்டா பேண்ட்ட இன் பண்றே\" என்பான் ஜோசப் அடிக்கடி. ஆறாம் வகுப்பிலிருந்து என்னுடன் படித்தவன். போலீஸ்காரன் மகன். அப்போதே கருகருவென்ற மீசையுடன் வகுப்பறையில் ரகசிய சிகரெட் பிடிப்பான். நான் அப்போது 'துள்ளுவதோ இளமை' தனுஷின் தம்பி போல் கோடு மாதிரி பரிதாபமாக இருப்பேன். கால்பந்து விளையாட்டில் மிகச்சுலபமாக என்னிடமிருந்து பந்தைப் பறித்துக் கொண்டு சிரித்துக் கொண்டே செல்வார்கள். வேறு ஆள் இல்லாத ஒரு அதிர்ஷ்ட தினத்தில் கோல் கீப்பராக நின்றேன். எதிரணியினர் அடித்த, மிகச் சோம்பலாக உருண்டு வந்த பந்தை கேவலமாக தடுக்க முயன்று காலின் நடுவே அனுமதித்து போஸ்டிற்குள் வழியனுப்பி வைத்தேன். எதிரணியினர் குதூகலத்தில் கொண்டாட எங்கள் டீமின் கேப்டன் ராஜகோபால் அடிக்கவே வந்துவிட்டான். த்ரீ பிச் பந்தில் முதுகு காட்டி ஓடும் போது பிருஷ்டத்தை நோக்கி மிகச்சரியாக பந்தை அடிப்பார்கள். மைதானமே 'ஓ'வென்று சிரிக்கும். அழுகையாக வரும். ஆண் என்பவன் அழக்கூடாது என்கிற கற்பிதம் காரணமாக பலவீனமாக சண்டைக்குச் செல்வேன். எப்படியாவது உடம்பை குண்டாக ஆக்குவது என்றொரு வெறி அப்போது ஏற்பட்டது.\nஇதுதான் நான் பியர் சாப்பிட ஆரம்பிக்க காரணமா என்று கேட்டால் இல்லை. இன்னொரு கிளைக்கதையும் இருக்கிறது. எங்கள் வீடு இருந்த தெருவிலேயே பெண்கள் உயர்நிலைப்பள்ளி இருந்தது. தேடியலைந்து சைட் அடிக்கத் தேவையின்றி பேஷன் டிவி மாதிரி மாணவிகள் ரோஜாக்கூட்டம் போல் வரிசையாக வர நின்ற இடத்திலேயே ஜோலியை முடித்துவிடலாம். நான் ஒல்லியாக இருந்தாலும் பார்க்கச் சுமாராகவே இருப்பேன். எனவே சில மாணவிகளின் ரகசிய பார்வையை சந்திக்க முடிந்தது. அதில் ஒரு மாணவி, பாரதிராஜா படத்தின் பின்னணி இசையோடு எப்போதும் குறுகுறுவென்றே பார்ப்பாள். அன்றைய கனவிலேயே அவளோடு திருமணமாகி குழந்தையை பள்ளிக்கூடத்தில் சேர்க்குமளவு முன்னேறி விட்டேன்.\nஇப்படியே பார்வைகள் உரசிக் கொண்டிருந்த போது 'சும்மா இருந்தால் வேலைக்கு ஆகாது' என்று ஒருநாள் முடிவெடுத்தேன். அவள் தனியாக வந்த ஒரு தருணத்தில் நண்பனின் கடையிலிருந்த பைவ்ஸ்டார் சாக்லெட் இருந்த ஜாடியை அப்படியே எடுத்துக் கொண்டு அவளிடம் நீட்டினேன். 'எனக்கு இன்னைக்குப் பிறந்த நாள். சாக்லெட் எடுத்துக்குங்க\". ஒரு கணம் தயங்கியவள் சிரித்துக் கொண்டே சற்று விலகி கடந்து சென்றாள். சாக்லெட் எடுத்துக் கொள்ளாவிடினும் என்னை நோக்கிச் சீறாமல் சிரித்தது எனக்குள் பெருத்த நிம்மதியையும் பரவசத்தையும் ஏற்படுத்தியது. 'நிச்சயம் இது லவ்வுதான்'.\nஆனால் அது அன்றைய மாலையே தலைகீழாக கவிழ்ந்துவிடும் என்று எதிர்பார்க்கவில்லை. மாணவிகளை பத்திரமாக வீட்டிற்கு வழியனுப்பி வைக்க வேண்டுமே என்கிற கடமையுணர்ச்சியோடு நான் ஈவினிங் டியூட்டி பார்த்துக் கொண்டிருந்த போது 'குறுகுறு' என்னைக் கடந்து போனாள். அப்போது அவள் கூட இருந்த ஒரு கோணங்கிவல்லி \"என்னடி, உங்க அண்ணன் சாப்பிடவே மாட்டாரா. இவ்ளோ ஒல்லியா இருக்காரே. முதல்ல உடம்ப பாத்துக்கச் சொல்லுடி\" என்று கிண்டலடித்து விட்டுப் போனாள். என்னை நிராகரிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு பெண்கள் வழக்கமாக வீசும் ஆயுதமான 'அண்ணா'வை அவள் தன் தோழி மூலம் வீசிவிட்டுப் போனாள் என்பதை உணர்ந்த போது சினிமாப்படங்களில் போல மனதில் கடல் அலை பேரிரைச்சலோடு அலைந்து மோதியது. \"ஒருத்தன் ஒல்லியா இருக்கலாம்டி. ஆனா சில்லியாத்தான் இருக்கக்கூடாது\" என்று பார்த்திபன்தனமாக அவளை நோக்கி கூவத் தோன்றியது.\nசரித்திர���்தில் இடம்பெறத்தவறி விட்ட இந்தச் சம்பவத்தை கருப்பு பீட்டரிடம் சொல்லி அழுத போது அவன் கொடுத்த ஐடியாதான் அது. 'மச்சான். இதுக்குப் போயா பீல் பண்றே. ரெண்டு நாளைக்கு ஒரு தடவை பீர் அடி. அப்புறம் பாரு. உடம்பு சும்மா கும்முன்னு ஏறும். நம்ம செல்வம் கூட இதத்தான் பாலோ பண்ணான். இப்பப் பாத்தியா எப்படி இருக்கான்\" சினையாக இருக்கும் பன்றி போல் பின்பக்கங்களை ஆட்டிச் செல்லும் செல்வத்தின் தோற்றம் மனதில் தோன்றியது. பீரா அல்லது பியரா என்று இன்று வரை குழப்பத்தை ஏற்படுத்தும் அந்த சமாச்சாரத்தைப் பற்றி கேள்விப்பட்டது அப்போதுதான்.\nபள்ளி வெளியில் விற்கும் எலந்தைப் பழங்களை வாங்கவே வீட்டிலிருந்து சில்லறை பீறாய்வதற்குள் பாடுபடும் நான் பியர் காசுக்கு எங்கே போவது. கொண்டைக்கடலையை ஊறவெச்சு காலைல சாப்பிடு. பச்சை முட்டைய உடைச்சு அப்படியே வாய்ல ஊத்திக்கோ, ஐம்பது தடவ தண்டால் எடு. சுண்டக்கஞ்சி சாப்ட்டு நல்லா தூங்கு என்று பல ஆலோசனைகள் வந்தாலும் எனக்கு பியர் அடிப்பதே சிறந்த மற்றும் கிளர்ச்சிகரமான ஆலோசனையாக இருந்தது. எப்படியோ காசு தேற்றி ஒரு சுபமுகூர்த்த தினத்தில் வொயின் ஷாப்பிலிருந்து பியர் பாட்டிலை வாங்கி பள்ளிப்பையினுள் மறைத்து வீட்டுக்கு எடுத்து வந்து விட்டேன். அப்புறம்தான் தெரிந்தது அதை திறப்பதற்கு கவாஸ்கர் வேண்டுமென்று. (ரொம்ப பழைய ஜோக் இது). பல்லால் கடித்து திறக்கும் வன்முறை கலாச்சாரமெல்லாம் அப்போது பழக்கமில்லாததால் கொஞ்சம் திகைப்பாக இருந்தது. நாடார் கடையில் போய்க் கேட்டவுடன் என் முழி சரியில்லாததால் சந்தேகமாக பார்த்தார். \"எனக்கு இல்ல அண்ணாச்சி. பக்கத்து வீட்டுக்கு. கூல்டிரிங்க்ஸ் பாட்டில் திறக்கணுமாம்\".\nபாட்டிலை திறந்து ஏதோ ஸ்டவ்வில் மண்ணெண்ணைய் ஊற்றுவது போல சர்ரென்று ஊற்றியதில் \"பொங்கலோ பொங்கல்\" என்று குலவை சத்தம் கேட்காத குறையாக பொங்கி வழிந்தது. (இப்போதென்றால் எப்படி நுரை வராமல் ஊற்றுவது என்று பாடமே எடுப்பேன்) கொஞ்சம் சப்பியதில் ஏதோ சர்பத் போலத்தான் இருந்தது. ஆனால் அடுத்தடுத்து கசந்து போய் இந்த கர்மத்தை எப்படி குடிக்கிறார்கள் என்கிற அருவருப்பு மேலோங்க கால்வாசி பாட்டிலை கூட காலி பண்ணாமல் அப்படியே கீழே ஊற்றினேன்.\nஆயிற்று. பிறகு கோல்டன் ஈகல், கல்யாணி, மார்க்கோ போலோ, 2000, 5000, ஜிங்காரோ, கொ��்கரக்கோ கும்மாங்கோ... என்று எல்லா பிராண்டும் பழக்கமாகி விட்டது. \"COLD BEER SOLD HERE\" என்கிற விளம்பரப் பலகைகளை பார்க்கும் போது 'அட நம்மாட்கள் எழுதுகிற கவிதையை விட இது சிறப்பாக இருக்கிறதே' என்று தோன்றும். உடம்பு குண்டாக வேண்டும் என்கிற அடிப்படை நோக்கம் போய் சாப்பிட்ட பிறகு ஏற்படும் அந்த ஏகாந்தமான மனநிலைக்கு மனம் ஏங்க ஆரம்பித்து விட்டது. குடித்த பிறகு அர்னால்டு போல உணர்ந்து எதிரே வருபவர்களெல்லாம் துச்சமாக தெரிந்தார்கள். ஆல்ஹலால் வாசனை கண்டு மிரண்டு ஒதுங்குபவர்களைக் கண்டால் கொண்டாட்டமாக இருந்தது. பின்நவீனத்துவ வார்த்தைகளை புழங்குவது எளிதாக இருந்தது. ஏறக்குறைய தினத்திற்கு ஒன்று என்று ஆகிப் போனது. சோறு தின்பதற்கு முன்னால் ஒரு பியர் சாப்பிட்டு விட்டு பிறகும் ஒன்று சாப்பிட்டதில் கேவலமாக சாலையில் வாந்தியெடுத்தேன். .\nசென்னையில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் பியர் அருந்தியிருக்கிறேன். ஆம்லேட் தின்று வழித்துப் போட்ட இலைகள், கசக்கிப் போட்ட வாட்டர் பாக்கெட்டுகள், சிகரெட், பீடிப்புகை, கெட்ட வார்த்தைகள் என்று சுற்றுப்புறம் சற்று 'கலேஜி'யாக இருக்குமென்றாலும் அங்கு குடிக்க வருபவர்களை கவனிப்பது எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. சிலர் ஒரு குவார்ட்டரோ அல்லது கட்டிங்கோ வாங்கி வருவார்கள். தண்ணீரை கலந்து ஏதோ குழந்தைகள் மருந்து சாப்பிடுவது மாதிரி முகத்தை அஷ்டகோணலாக வைத்துக் கொண்டு ஒரே கல்ப்பில் அடித்துவிட்டு யாரிடமிருந்தாவது ஓசியில் மிக்சர் வாங்கிப் போட்டுக் கொண்டு உடனே வெளியேறி விடுவார்கள். இவர்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளிகள். சில தொப்பையர்கள் வருவார்கள். அரசுப் பணிகளில் இருப்பவர்கள். பரிவாரங்கள் சூழ ரெண்டு ஹாப், கணிசமாக சைட்டிஷ் என்று ஷாப் பையனிடம் பந்தா பண்ணுவார்கள். அலுவலக அரசியல், சொந்தப் பிரச்சினைகள், சவடால்கள் இவைகளையெல்லாம் அளந்து குறைந்தது இரண்டு மணிநேரமாவது ஆகும்.\nஒருமுறை ஒருவர் என்னிடம் அவசரமாக வந்து 'கொஞ்சம் பேனா கொடுங்க\" என்றார். ஏதோ முகவரியையோ, தொலைபேசி எண்ணையோ குறித்துக் கொள்ளப் போகிறார் என்று நினைத்து கொடுத்தேன். அப்புறம்தான் தெரிந்தது, விஸ்கியில் சோடாவை ஊற்றிவிட்டு கலக்கிக் கொள்ள கேட்டிருக்கிறார் என்று. கோபம் வந்து திட்டி விட்டேன். \"கோச்சுக்காதீங்க, பிரதர்\".\nஆனால் ஒன்று. அலுவலகம் சார்பாக நட்சத்திர ஹோட்டல் விருந்துகளில் கலந்து கொள்ளும் போதும் சரி, நண்பர்களுடன் அருந்தும் போதும் சரி, பெரும்பான்மையான மற்ற மது வகைகளை வகைக்கொன்றாக சுவைத்துப் பார்த்த போதும் கூட எதுவும் பிடிக்காமல் பியர் அளவிலேயேதான் நிற்கிறேன். 'இது பெண்களும் சிறுவர்களும் அருந்துவது' என்று நண்பர்கள் கிண்லடிப்பதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை.\nபியர் ராசியோ அல்லது உடல் உழைப்பு குறைந்ததோ அல்லது இயல்பான வளர்ச்சி காரணமோ தெரியவில்லை, உடம்பு கொஞ்சம் பிடிக்க ஆரம்பித்தது. என்றாலும் இதை நான் யாருக்கும் நான் பரிந்துரைக்க மாட்டேன். சிறிது சதவீத ஆல்கஹாலாக இருந்தாலும் தொடர்ச்சியாக உட்செலுத்தப்படுவது உடல்நலனுக்கு நல்லதல்ல. 'கள்ளுண்ணாமை' பற்றி பத்தாங்கிளாஸிலேயே படித்திருக்கிறேன் என்றாலும் நான் மதுவருந்துவது (பியரை இதில் சேர்க்கலாமா) குறித்து எந்நாளும் குற்றவுணர்ச்சி கொள்வதோ, மற்றவர்களிடம் மறைப்பதோ கிடையாது. அதிகமாக அருந்தி நடக்க ஆரம்பிக்கின்ற குழந்தை போல் ஆவது, பிறருக்கு தொந்தரவு தருவது, வம்புச் சண்டைக்கு போவது போன்றவற்றை செய்யக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறேன். திருமணத்திற்குப் பிறகு மனைவி, குழந்தைகளை எதிர்கொள்ள சங்கடப்பட்டு இப்போது இது குறைந்திருக்கிறதே ஒழிய மாதத்திற்கு ஒரு முறையாவது நிகழத்தான் செய்கிறது. உடம்பை குண்டாக்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பழக்கத்தினால் தொப்பை பெருகிப் போய் பெரும்பிரச்சினையாக என் 'முன்னால்' நிற்பதையும் கட்டாயம் சொல்ல வேண்டும்.\nகுடிப்பழக்கம் குறித்து நாஞ்சில் நாடன் ஒரு அருமையான நெடுங்கட்டுரையை எழுதியிருக்கிறார். 'நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று' என்கிற கட்டுரைத் தொகுதியில் அது இருக்கிறது. ஒரு பியர் சாப்பிட்ட ஏகாந்த மனநிலையோடு நிச்சயம் நீங்கள் அதைப்படிக்க வேண்டும்.\nLabels: அனுபவம், குறிப்புகள், பியர், பொது\nஒரு கால கட்டத்தில் ஆர்வமாக சேர்த்த தீபாவளி மலர்கள் நாளடைவில் (அதாவது வருடடைவில்) இதனுடைய ஒரேமாதிரியான template-களின் காரணமாக சலிப்பை ஏற்படுத்தின. மேப்லித்தோ பேப்பரில் பளபளவென்ற வண்ணங்களில் அம்மன், முருகன், பாபா படங்கள், காஞ்சி சாமியார் வகையறாக்களின் அருளுரைகள், தீபாவளி சம்பந்தப்பட்ட அசட்டு ஜோக்குக���் (மாமனார் வீட்டிற்கு வரும் மருமகன்), தீபாவளியை எப்படி கொண்டாடுவேன் என்று நடிகர், நடிகையர்களின் வழவழா பேட்டிகள், வழக்கமான கழிசடை எழுத்தாளர்களோடு இடைநிலை இதழ்களிலும் சிற்றிதழ்களிலும் மாத்திரமே புழங்கும் எழுத்தாளர்களின் சிறுகதைகள் (தெவச சாப்பாடு போல இவர்களை வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே அழைப்பார்கள். அதிலும் அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி ரேஞ்ச் மட்டும்தான். கோணங்கி போன்றவர்களெல்லாம் யாரென்று பத்திரிகை ஆசிரியர்களுக்கே தெரியுமோ, என்னவோ), இன்னும் பல அசட்டுத்தனங்களுடன் தலையணை சைஸிலும் பேசாமல் ஒரு குவார்ட்டரும் சைட்டிஷ்-ம் வாங்கியிருக்கலாமோ என்று எண்ண வைக்கும் விலையிலும் வரும். எனவே வெடிச் சத்தத்தைப் போலவே தீபாவளி மலர்களும் அலர்ஜியை ஏற்படுத்தும் லிஸ்டில் எப்பவோ சேர்ந்து விட்டது.\nஎன்றாலும் டைம்ஸ் ஆ·ப் இந்தியா பத்திரிகை ஒரு சிறப்பு இதழை ஜனவரி 08-ல் வெளியிட்ட போது அதை வாங்க எனக்கு ஒரே காரணம்தான் இருந்தது. தொகுப்பாசிரியர்: சுஜாதா. அவரின் இலக்கிய மதிப்பு அல்லாத எழுத்துக்களைக் கூட அதனுடைய சுவாரசியம் கருதியும் அவ்வாறு எழுதுவதின் கற்றல் கருதியும் தவறாமல் வாசிப்பதுண்டு. நான் எழுதுவதில் ஒரு சதவீத சுவாரசியமும் உபயோகமும் இருந்தாலும் அதற்கு காரணம் அந்த ஆசான்தான்.\nஅந்த இதழ் பெரும்பாலும் வெவ்வேறு இலக்கிய படைப்பாளிகளைக் கொண்டு மனுஷ்யபுத்திரனின் உதவியோடு சுவாரசியமாக அமைந்திருந்தது. அதைப் பற்றி எழுதின பதிவு இங்கே.\nஇந்த வருடம் டைம்ஸ் ஆ·ப் இந்தியாவும் தீபாவளி மலரை வெளியிட்டிருக்கிறது. மேலோட்டமாக சுஜாதா, மனுஷ்யபுத்திரன் பெயர்களை பார்த்தவுடன் என்ன ஏதென்று விசாரிக்காமல் வாங்கிவிட்டேன். பிறகு சாவகாசமாக வீட்டில் புரட்டிப் பார்க்கும் போது \"தீபாவளி கொண்டாட்டம்\" பற்றி த்ரிஷா வகையறா நடிகைகளின் பேட்டிகளையும் புகைப்படங்களை பார்த்த மாத்திரத்தில் திடுக்கிட்டு உள்ளடக்கத்தை அவசரமாக மேய்ந்தேன்.\nஇந்த இதழின் சிறப்பாசிரியராக 'ஆய்' மதனை டைம்ஸ் அழைத்திருக்கிறது. மேலட்டையிலேயே பிரசுரமாகியிருந்த இதை கவனிக்கத் தவறிவிட்டேன். இதழின் தரம் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் - 'அனுராதா ரமணனின் சிறுகதை ஒன்று பிரசுரமாகியிருக்கிறது'. இது போதுமென்று நினைக்கிறேன்.\nஜெயமோகன், சா.கந்தசா��ி என்று சில ரத்தினங்களும் உள்ளன. சமீபத்தில் மேற்கொண்ட பயணத்தில் காசியில் ஏற்பட்ட அனுபவத்தை பிய்த்து சுத்தியலால் ஆங்காங்கே தட்டி தந்துள்ளார் ஜெயமோகன். ஏற்கெனவே வாசித்த இணைய வாசகர்கள் அல்லாதவர்களுக்கு நிச்சயம் இது நல்ல வாசிப்பனுபவத்தை தரும்.\n'தமிழ் வலைப்பூக்கள் பற்றி' இளங்கோவன் எழுதிய கட்டுரையை பார்த்தவுடனே 'அட நம்ம ஏரியாவாச்சே' என்று ஆவலாக பாய்ந்தேன். வலைப்பூ எழுதினால் போலீஸ் புடிச்சுக்கும் என்று பயங்காட்டியிருந்தவர், சர்வீஸ் கமிஷன் பரிட்சை மாதிரியான ஒரு கேள்வித்தாளையும் பிற்பகுதியில் போட்டு எரிச்சலடைய வைத்திருந்தார்.\nஎன்னடா இது, ரூ.50/-க்கு ஒரு பியராவது அடித்து குப்புறப்படுத்து தூங்கியிருக்கலாமே என்றெழுந்த எண்ணத்தை மாற்றியமைத்தது மனுஷ்யபுத்திரன் 'சுஜாதா' பற்றி தொகுத்திருந்த இணைப்பு. சுஜாதா என்கிற ஆளுமையின் பல்வேறு பக்கங்களிலிருந்து துறை வாரியாக சாம்பிள் தந்திருக்கிறார். கணையாழியின் கடைசிப்பக்கங்கள், கமலுடன் ஒரு சந்திப்பு, தமிழில் போர்னோ, சுஜாதாவின் பேவரைட் ஸ்ரீரங்கம், தேவன் வருகை சிறுகதை, பெங்களுர், சத்யஜித்ரே சினிமா.... என்று சுஜாதா பல்வேறு காலகட்டத்தில் எழுதின படைப்புகளிலிருந்து சிறந்த மாதிரிகளை தேர்ந்தெடுத்து தொகுத்திருக்கிறார் ம.பு.\nசுஜாதாவின் தீவிர வாசகர்கள் இவைகளை ஏற்கெனவே படித்திருப்பார்கள் என்றாலும் என்னுடைய அனுபவம் போல் சிறந்ததொரு nostalgia-வை அவர்களுக்கு இவை வழங்கும் என நம்புகிறேன். சுஜாதாவை ஒரளவே அறிந்திருக்கிற இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பு. அவர் தமிழ் உரைநடையில் ஏற்படுத்தியிருக்கிற அபாரமான பாதிப்பு பற்றி இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.\nஇந்த ஒரு காரணத்திற்காகவே இந்த மலரை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். இந்த மலரின் பெரும்பகுதியை ஏற்கெனவே குறிப்பிட்ட தீபாவளி மலர்களின் template-களின் சம்பிரதாயம் கெடாமல் தொகுத்திருக்கிற சிறப்பாசிரியர் மதனின் பங்களிப்பு பற்றி சுஜாதாவின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமெனில் 'அவரைப் பசித்த புலி தின்னட்டும்\"\nLabels: குறிப்புகள், சுஜாதா, புத்தகம், பொது\nஎனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது\nரொம்ப நாட்களாக என் மனதைக் குடைந்து கொண்டிருந்த கேள்விகள் இவை. இது எனக்கு மட்டும்தான் நடக்கிறதா ��ல்லது பெரும்பாலோர் இதை அனுபவிக்கிறார்களா என்று தெரியவில்லை. இந்த உலகத்தில் நான் மாத்திரம்தான் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறேனோ என்கிற சுயபச்சாதாபம் தரும் வேதனையை தாங்க முடியவில்லை. சில அனுபவங்களை கேள்விகளாக இங்கே இட்டிருக்கிறேன். நீங்களும் இந்த அனுபவங்களை சந்தித்திருக்கிறீர்களா அல்லது அதிர்ஷ்டவசமாக தப்பித்து இருக்கிறீர்களா என்று சொன்னால் தேவலை.\n1) நடுஇரவில் ஆவலாக பேஷன் டி.வியைப் பார்க்க அமரும் போது, நான் பார்க்கும் நேரத்தில் மாத்திரம் தடித்தடியான ஆண்கள் நடந்து போகிறார்கள். ஏன்\n2) ரயில்வே நிலையத்தில் டிக்கெட் வாங்க மலைப்பாம்பு மாதிரியான வரிசையில் எரிச்சலுடன் நின்று கொண்டிருக்கும் போது மற்றவர்களை விட்டுவிட்டு சரியாக என்னை தேர்ந்தெடுத்து \"ஓரு தாம்பரம் வாங்கிக் கொடுங்க. ப்ளீஸ்\" என்று கேட்கிறார்களே, ஏன்\n3) சினிமா காட்சிகளின் இடைவேளையில் சிறுநீர் கழிக்க கழிவறை நாற்றத்தை பொறுத்துக் கொண்டு அவஸ்தையோடு நிற்கும் போது என் முன்னால் நிற்பவன் மாத்திரம் பக்கெட் நிறைய சேர்கிறாற் போல் கழிந்து கொண்டு எரிச்சலை ஏற்படுத்துகிறானே, ஏன்\n4) அலுவலகத்தில் தாமதமாகி பயங்கர பசியோடு வீடு திரும்பும் போது அன்றைக்கு பார்த்து என் எதிரிக்கும் கூட நான் சாப்பிட அளிக்க விரும்பாத 'ரவா உப்புமா'வை சைட்டிஷ் கூட இல்லாமல் மனைவி தயார் செய்து வைத்திருக்கிறாரே, ஏன்\n5) நான் எழுதும் மொக்கை பதிவுகளுக்கு கூட எதிர்பாராத விதத்தில் அதிகம் பின்னூட்டமிடும் சக வலைப்பதிவு நண்பர்கள் உருப்படியாக எழுதியிருப்பதாக நான் நினைத்திருக்கும் பதிவை முகர்ந்து கூட பார்ப்பதில்லையே, ஏன்\n6) நான் செல்லும் போது மாத்திரம் டாஸ்மாக்கில் \"பீர் கூலிங்கா இல்லங்க\" என்று சொல்கிறார்களே, ஏன்\n7) ஒரு குறிப்பிட்ட பாடலை கேட்கவோ அல்லது திரைப்படத்தை பார்க்கவோ தீவிர உணர்வு ஏற்பட்டு தேடும் போது மிகச் சரியாக அந்த குறுந்தகடு மாத்திரம் கிடைக்காமலிருப்பதோ அல்லது எல்லாவற்றையும் கவிழ்த்துப் போட்டு எரிச்சலடைந்த பிறகு கடைசியில் கிடைக்கிறதே, ஏன்\n8) வில்லங்கமான காட்சிகள் இருக்காது என்று நினைத்து ஆங்கில ஆக்ஷன் படங்களை சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருக்கும் போது அதில் தீடீரென்று ஒருத்தி உடையை அவிழ்ப்பதும் அது வரைக்கும் இருந்த தனிமையை கலைத்து கு��ும்பத்தினர் யாராவது மிகச்சரியாக அதே நேரததில் அந்த இடத்தை கடந்து சங்கடத்தை ஏற்படுத்துவதும்.. ஏன்\n9) அடித்து பிடித்து பேருந்தில் ஏறி அவசரமாக இருக்கையைப் பிடித்து அமர்ந்த பிறகு நான் அமர்ந்திருக்கும் இருக்கை மாத்திரம் கிழிந்து போயோ அமிழ்ந்து போயோ அசெளகரியத்தை ஏற்படுத்துவது, ஏன்\n10) வீட்டிற்கு வந்து புரட்டிப் பார்க்கும் போது நான் வாங்கும் புத்தகத்தில் மாத்திரம் உள்பக்கங்கள் கிழிந்து போயோ அல்லது சிதைந்து போயோ எரிச்சலை கிளப்புவது ஏன்\nஇன்னும் சில பிறிதொரு சந்தர்ப்பத்தில்....\nஉருப்படியான பதிவுகள் இருக்க இந்த மொக்கை பதிவை நேரம் செலவழித்து படித்துக் கொண்டிருக்கிறீர்களே, ஏன்\nLabels: அனுபவம், குறிப்புகள், பொது, மொக்கை\nஆயிரம் பாயிண்ட்டும் மரண விளையாட்டும்\nதிகட்ட திகட்ட வன்முறையின் கோரங்களை அருவாளுடன் காட்டும் நம் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் இறுதிக் காட்சிகளில் \"இவ்வாறாக வன்முறை கொண்டவனையே அழிக்கும்\" என்று 'லுலுவாய்க்கு' மெசேஸ் சொல்லுவார்கள். இரத்த்தையும் அரிவாளையும் காட்டாமல் எப்படி வன்முறை காட்சிகளை அமைக்க முடியும் என்பது அவர்கள் பேட்டிகளில் வழக்கமாக கேட்கும் கேள்வி. ஒரு துளி ரத்தம் கூட திரைப்படச்சுருளின் மீது சிந்தாமல் அதே சமயம் வன்முறையின் உக்கிரத்தை நம் ஆழ்மனதில் உறைக்கும் படிச் செய்கிற இத்தாலி நாட்டுப் படமான Life is Beautiful (1997)-ஐ அவர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.\nபடத்தின் இயக்குநர் Roberto Benigni இந்தப் படத்தில் வன்முறையின் குருரத்தை மழுங்கடித்து அபாரமான நகைச்சுவையின் மூலம் அதை கடந்து சென்றிருக்கிறார். சில படங்களைப் பார்த்து முடித்தவுடன் அசைய முடியாமல் அதன் தாக்கத்தின் பாதிப்பில் சில நிமிஷங்கள் அப்படியே அமர்ந்திருப்போம். அப்படியொரு பாதிப்பை என்னுள் ஏற்படுத்திய படமிது.\nஇத்தாலியைச் சேர்ந்த யூதரான Guido Orefice வாழ்க்கையை மிகுந்த சாதுர்யமான நகைச்சுவை போக்கில் அணுகுபவர். புத்தகக்கடை ஒன்றை அமைப்பதற்காக Arezzo நகருக்கு வரும் அவர் யூதரல்லாத (இந்த குறிப்பு முக்கியமானது) இத்தாலியரான Doraவை பார்த்த கணத்திலேயே காதல் கொள்கிறார். Guido-வின் நகைச்சுவையான பேச்சும் அவரின் அதிரடி கலாட்டாக்களும் Dora-விற்கு பிடித்துப் போய் தனக்கு நிச்சயம் செய்திருந்த மணமகனை விட்டு Guido-வுடன் ஓடிப் போகிறார். (இந்தப் பகுதி சற்ற��� சலிப்பை ஏற்படுத்தினாலும் Guidoவின் Slapstic காமெடி அதை ஈடுகட்டுகிறது. இதில் வரும் சில நகைச்சுவையான சம்பவக்கோர்வைகள் விஜய் நடித்த 'யூத்' எனும் தமிழ்ப்படத்தில் அப்படியே கையாளப்பட்டிருக்கிறது.)\nஇருவரும் தோட்டத்திற்கு செல்வதை காண்பிக்கும் காமிரா சற்று நேரத்தில் zoom out ஆகி வெளியே வரும் போது அவர்களின் மகனுடன் வெளிவருகிறார்கள். (தையல் இயந்திரம் சுற்றுவதை overlapping மூலம் காண்பித்து காலம் கடப்பதை தமிழ்ச்சினிமாக்களில் நிச்சயம் பார்த்திருப்பீர்கள்).\nஉண்மையில் இந்தப்படம் இங்குதான் தொடங்குகிறது. இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயமது. ஜெர்மனியின் நாஜிப்படை யூத இனத்தையே அழிக்க முயன்று மிகப்பெரிய இனப்படுகொலைக் கொடூரம் நிகழ்ந்து கொண்டிருக்கும் தருணம். யூதரான Guido-வையும் அவரது மகனான ஜோஷ்வாவையும் நாஜிப்படையினர் பிடித்துச் சென்று விடுகிறார்கள். தாமதாக வீடு திரும்பும் Dora இதைத் தெரிந்து கொண்டு யூதர்கள் கொண்டுச் செல்லப்படும் ரயிலில் தன்னையும் இணைத்துக் கொள்கிறார். யூத இனத்தவராக அவள் இல்லாதிருந்தும் தன்னுடைய குடும்பத்தை பிரிய மனமின்றி உயிர் போகும் அபாயத்தை எதிர்கொள்ள முனைகிறார். ஜன்னல் துவாரத்தின் வழியே தன்னுடைய மனைவியும் ஏறுவதை துயரத்துடன் பார்க்கிறார் Guido.\nஅனைவரும் வதை முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். பெண்களையும் ஆண்களையும் தனித்தனியாக பிரித்துவிடுகின்றனர். நாஜிப் படையினருக்கு வேலையாட்களாக அவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். பணிக்கு லாயக்கற்றவர்களாக இருப்பதால் குழந்தைகளையும் வயதானவர்களையும் விஷப்புகை கூண்டிற்குள் அடைத்து கொல்கின்றனர். ஜெர்மனியர்கள் யூதர்களின் உயிருடன் விளையாட்டும் இந்த ஆபத்து மகனுக்கு தெரியாமலிருக்க தன்னுடைய நகைச்சுவையான போக்கின் மூலம் அதை எதிர்கொள்ள தயாராகிறார் Guido.\nபடைவீரர்களுடன் இது ஒரு விளையாட்டு என்றும் ஆயிரம் பாயிண்ட்டுகளை சேர்ப்பவர்களுக்கு உண்மையானதொரு பீரங்கி தரப்படும் என்றும் தன் மகனை நம்ப வைக்கிறார். தன்னுடைய இருப்பிடத்திலேயே அவனை ஒளித்து வைக்கிறார். யார் கண்ணிலும் படாமல் ஒளிந்திருப்பதுதான் இந்த விளையாட்டின் முக்கிய அம்சம் என்றும் அதனாலேயே பாயிண்டுகளை அதிகம் சேகரிக்க முடியும் என்று கூறுவதால் சிறுவன் ஒளிந்து கொள்கிறான். சிரமமான பணிகளைச் செய்து களைத்துப் போய் வரும் Guidoவிடம் \"இன்று எத்தனை புள்ளிகள் கிடைத்தது\" என்று ஜோஷ்வா நச்சரிக்கிறான். ஒருவாறு அவனைச் சமாளிக்கிறார் Guido. போர் இறுதிக்கு வருவதால் தம்முடைய கொடூரத்தின் அடையாளத்தை அழித்தொழிக்க நாஜிப்படையினர் அனைவரையும் சாகடிக்க முடிவு செய்கின்றனர்.\nதன் மகனை ஒளித்து வைத்துவிட்டு மனைவியைத் தேடிப் போகும் Guidoவை ஒரு போர்ப்படை வீரன் தனியாக அழைத்துச் சென்று சுட்டுக் கொள்கிறான். மயான அமைதியுடன் காணப்படும் முகாமினுள் மறுநாள் அமெரிக்கப்படையின் டாங்கி நுழைகிறது. மறைவிடத்திலிரும் வெளியே வரும் ஜோஷ்வா தன்னுடைய பரிசுதான் அந்த டாங்கி என்று நினைத்து மகிழ்ச்சியடைகிறான்.\nவளர்ந்த பிறகு தன் தந்தையின் தியாகத்தையும் பாசத்தையும் உணர்ந்த ஜோஷ்வாவின் நினைவலையாக இந்தப்படம் பார்வையாளர்களுக்கு சொல்லப்படுகிறது.\nGuido தன்னுடைய மனைவியை (இதில் நடித்திருப்பவரும் இயக்குநரின் நிஜமான மனைவி) முதன்முதலாக சந்திக்கும் போது அவள் வீட்டின் மேலே இருந்து தவறி விழுகிறாள். அவளைத் தாங்கிக் கொள்ளும் அவன் \"எப்பவும் இப்படித்தான் வீட்ல இருந்து கிளம்புவீங்களா\nதன் மகனை காப்பாற்ற Guido தன்னுடைய சாதுர்யத்தை நகைச்சுவை தோய பல இடங்களில் பயன்படுத்தும் போது சார்லி சாப்ளினின் நினைவு வருகிறது.\nவதை முகாமில் Guidoவின் மகன் 'விளையாட்டில்' கலந்து கொள்ளும் மற்ற சிறுவர்களைப் பற்றிக் கேட்க \"முதல் பரிசைப் பெற அனைவரும் ஒளிந்து கொண்டுள்ளனர். நீயும் அவ்வாறு ஒளிந்து கொண்டால்தான் பரிசைப் பெற முடியும்\" என்று சமாளித்து நம்ப வைக்கிறான். ஒரு சமயத்தில் ஜெர்மன் படையினரின் குழந்தைகள் கண்ணாமூச்சி விளையாடும் போது தன் மகனை மறைவிடத்திலிருந்து அழைத்து வந்து 'அங்கே பார். எல்லோரும் ஒளிந்து கொண்டுள்ளனர்\" என்று அந்தக் காட்சியைப் பயன்படுத்தி \"விளையாட்டின்\" நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறான். அப்போது இவர்களைப் பார்த்துவிடும் ஒருத்தி ஜோஷ்வாவையும் மற்ற குழந்தைகளுள் ஒருவன் என நினைத்து Guidoவிடமிருந்து பிடுங்கிச் செல்கிறாள். யூதச்சிறுவன் எனத் தெரிந்தால் உயிர்போய் விடுமே என்று மகனிடம் ஒரு வார்த்தையும் பேசக்கூடாது எனக் கட்டயாமாகக் கூறுகிறான். என்றாலும் மற்ற சிறுவர்களுடன் உணவருந்தும் ஜோஷ்வா தன் பேசு மொழியில் ஒரு வார்த்தையை கூறிவிடுகிறான். இதைக் கவனித்துவிடும் படைவீரனொருவன் தன்னுடைய உயரதிகாரியிடம் இதைப் பற்றி ரிப்போர்ட் செய்யப் போகும் இடைவெளியை உபயோகித்து அனைத்து ஜெர்மனியச் சிறுவர்களுக்கும் அதே வார்த்தையும் கற்பித்து உச்சரிக்கச் சொல்லி அதிகாரிக்கு குழப்பத்தை ஏற்படுத்தி மகனை தப்பிக்க வைக்கிறான்.\nவீட்டில் குளிப்பதற்கு அடம்பிடிக்கும் சிறுவன் வதை முகாமிலும் அதே போல் குளிப்பதற்குச் செல்ல அடம்பிடிக்கிறான். ஆனால் 'குளிப்பது' என்பது வதைமுகாமின் சங்கேதமொழிப்படி குழந்தைகளை விஷவாயுவில் கொல்வது. இதை அறியாத Guido மகனை குளிக்கப் போகச் சொல்லி கட்டாயப்படுத்தும் போது பார்வையாளர்களுக்கு மனம் பதைக்கிறது.\nவிஷவாயுக் கூண்டிற்குச் செல்வதற்காக தன் உடைகளைக் கழற்றும் முதியவர்களில் ஒருவர் தன்னைக் கடந்துச் செல்லும் நாஜிப்படைப்பெண் கால்தவறி கீழே விழப்போகும் போது \"பார்த்துச் செல்லுங்கள்\" என்று சொல்லும் போது அந்தப் பெண்ணின் கண்களில் தெரியும் சங்கட உணர்வு நம்மையும் பாதிக்கிறது.\nஇவ்வாறாக பல காட்சிகளில் வன்முறையின் கொடூரமும் இனவெறுப்பின் அபத்தமும் மனிதஉரிமை மீறல்களின் அநியாயமும் பார்வையாளர்களுக்கு மிக மெலிதாக ஆனால் உறுதியாக பதிவாகுமாறு பதிவு செய்யப்படுகிறது. கடைசியான ஒரு இருட்டுக் காட்சியில் ஆயிரக்கணக்கான மனித உடல்கள் பிணமாகக்கிடப்பது ஒரு சர்ரியலிச ஓவியம் போல் காண்பிக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு ஓர் திடுக்கிடலை ஏற்படுத்துகிறது.\nஒரு இனத்தையே அழிக்கும் நாஜியினரின் ஆபத்தான சூழல் அதனுடைய தீவிரமில்லாமல் மிதமாகவே பார்வையாளர்களுக்கு உணர்த்தப்பட்டாலும் Guido அதை மகனுக்காக நகைச்சுவையாக எதிர்கொள்ளும் போது அதனுள் அமிழந்திருக்கும் சோகத்தின் வீர்யம் இன்னும் அதிகமாகிறது. Roberto Benigniயின் கோமாளித்தனமான தோற்றம் அவர் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு மிகப் பொருத்தமாய் அமைந்திருக்கிறது. (தமிழில் இந்தப்படம் ஒருவேளை எடுக்கப்பட்டால் அதற்கு பொருத்தமான நடிகரை யோசிக்கும் போது (பழைய) நாகேஷைத் தவிர வேறு யாரையும் யோசிக்க முடியவில்லை).\nநான்கு ஆஸ்கர் விருதுகளை பெற்றிருக்கும் இந்தப்படம் (சிறந்த நடிகர்: Roberto Benigni) இத்தாலியில் அதிகம் நபர்களால் பார்க்கப்பட்டு கின்னஸ் சாதனையையும் பெற்றிருக்கிறது. உலகசினிமாப்பட ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலில் இந்தப்படமும் நிச்சயம் சேர்க்கப்பட வேண்டும்.\nLabels: அயல்சினிமா, குறிப்புகள், சினிமா, பொது\nரஜினியின் அறிக்கையும் இன்னபிற மேட்டர்களும்\nஅண்ணன் ரஜினிகாந்த் மறுபடியும் திருவாய் மலர்ந்திருக்கிறார். அவரைச் சொல்லி குற்றமில்லை. அவர் பாட்டுக்கு (அதாவது ஏ.ஆர்.ரகுமான் பாட்டுக்கு) ஐஸ்வர்யாவுடன் சமர்த்தாக நடனம் ஆடிக் கொண்டிருந்தார். ஆனால் அவரது ரசிகர்கள் \"விஜயகாந்த் வந்திருக்காக, சிரஞ்சீவி வந்திருக்காக, நீங்களும் மின்னலா வாங்க\" என்று வற்புறுத்தி தாங்களே கொடியையும் கட்சியின் பெயரையும் அறிவித்து விட்டனர். அடையாளம் தெரியாமலிருக்க தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு சனி, ஞாயிறு லாட்ஜ்களில் தங்கியிருக்கும் 'காளிமுத்து' வகையறா வைத்தியர்களை சந்தித்து விட்டு திரும்பும் நபரைப் பிடித்து அழகான பெண்ணுடன் கல்யாணம் செய்து சாந்தி முகூர்த்த அறைக்குள் தள்ளிய கதையைப் போலிருக்கிறது இவர்கள் கதை. தமிழ்நாட்டில்தான் இந்த மாதிரி கொடுமையெல்லாம் நடக்கும். விட்டால் கட்சி அலுவலகம் அமைத்து வேட்புமனு தாக்கல் செய்து விடுவார்கள் என்று பயந்தோ என்னமோ ரஜினியே வெளிவந்து 'தனது பெயரை, புகைப்படத்தை அரசியல் ரீதியாக பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அறிக்கை விட்டிருக்கிறார். ஏதோ அவரின் பிம்பத்திற்கு மக்களிடம் இன்னும் செல்வாக்கு இருக்கிறது என்றொரு மாயத்தோற்றத்தை இதன் மூலம் நிறுவ முயற்சிக்கிறாரோ என்று தோன்றுகிறது.\nவடிவேலு ஒரு நகைச்சுவைக்காட்சியில் சொல்வது போல 'இன்னமுமாடா இந்த ஊரு நம்பள நம்புது\". \"அது அவங்க விதி\". என்பதுதான் நினைவுக்கு வருகிறது.\nகுசேலன் பட விவகாரம் தொடர்பாக அவர் அடித்த பல்டியின் மூலம் மக்களிடம் அவருக்கிருந்த கொஞ்ச நஞ்ச இமேஜூம் சரிந்துவிட்டது. தான் ஒரு சந்தர்ப்பவாதி என்பதை அவர் பல முறை நிரூபித்திருக்கிறார். 'தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது' என்று விமர்சித்த அதே ஜெயலலிதா அவர் கண்ணுக்கு அஷ்டலட்சுமியாகவும் காட்சியளித்திருக்கும் அதிசயம் ஆன்மீக தரிசனத்தின் ஒரு புதிய பரிமாணம். காவிரி பிரச்சினையில் நெய்வேலிக்குச் சென்ற திரையுலகத்தை புறக்கணித்து 'என் வழி தனிவழி' என்று தனிஆவர்த்தனம் நடத்தி சாத்தியம���ல்லாத நதிநீர் இணைப்பிற்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக 'ஸ்டன்ட்' அடித்தார். ஒக்கேனக்கல் விவகாரத்திலும் உணர்ச்சிகரமாக பேசி கைத்தட்டல் வாங்கிவிட்டு தன்னுடைய பட வியாபாரம் பாதிக்கப்படும் என்று தெரிந்தவுடன் 'மாப்பு. இனிமேல் செய்ய மாட்டேன்' என்று கன்னடத்தில் தோப்புக்கரணம் போட்டார். இனிமேலும் தமிழ்நாட்டு மக்கள் அவரை சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அரசியல் அவருக்கு ஒத்துவராது என்பதை அவரே உணர்ந்திருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது. என்றாலும் ரசிகர்களின் போர்வையில் சிலர் செய்யும் அதிகப்பிரசங்கித்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அவர் முயன்றிருப்பது நல்ல விஷயம்தான்.\nஆனால் அதோடு அவர் நின்றிருந்தால் அவரைப் பாராட்டியிருக்கலாம். 'தான் அரசியலுக்கு வர விரும்பினால் யாராலும் அதைத் தடுக்க முடியாது' என்று வழக்கம் போல் ஒரு குழப்ப 'பிட்டைப்' போட்டிருப்பதுதான் காமெடி. அவரைச் சுற்றியுள்ள கூட்டத்திற்கு கட்அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்வதெல்லாம் போரடித்துவிட்டது. ரஜினியின் புதுப்படங்கள் வரும்போது டிக்கெட்டுகள் மூலம் சம்பாதிப்பதை இன்னும் விஸ்தரிக்க விரும்புகிறார்கள். எனவேதான் ரஜினிக்கே விருப்பமில்லையென்றாலும் அவர் அரசியலில் வரவேண்டுமென்று நீண்ட வருடங்களாக விரும்புகின்றனர். இதன் மூலம் குறைந்தபட்சம் தனக்கொரு எம்.எல்.ஏ. பதவியாவது வந்துவிடாதா என்பது அவர்களின் கணக்கு. இதனால்தான் இன்னமும் ரஜினியின் அரசியல் பிரவேசம் நிகழாமலிருப்பது அவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. இதுவும் ரஜினிக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. எனவேதான் 'அரசியலுக்கு வரமாட்டேன்' என்பதை தெளிவுபடுத்த விரும்பாமல் குட்டையைக் குழப்புகிறார். அவ்வாறு அவர் தெளிவாக அறிவித்துவிட்டால் பதவி மோகத்துடன் திரியும் பல பேர் விஜய்காந்த் கட்சிக்கோ வேறு எங்காவதோ தாவிவிடுவார்கள் என்று அவருக்குத் தெரியும். பின்பு அவர் படங்களுக்கு தோரணங்களும் கட்அவுட்டும் அமைப்பதற்கும் 'தலைவா' என்று கூச்சலிடுவதற்கும் ஆட்கள் வேண்டாமா இன்றைய இளைய தலைமுறையினர் அஜீத்திற்கும் விஜய்க்கும் மாறி நீண்ட நாட்களாகிறது.\nஅவர் கைவிட்ட பொன்னான சூழலான '1996' மறுபடியும் அமையும் என்பது அசாத்தியமான ஒன்று.\nமுன்பெழுதிய பதிவின் காரணமாக 'அவள் அப்படித்தான்' ���டத்தை மீண்டுமொரு முறை பார்த்தேன். எப்பேர்ப்பட்ட ஒரு சிறந்த நடிகன்.. நடிப்புலகிலும் சிறந்த பெயரெடுக்காமல் அரசியலிலும் ஸ்தாபிக்க முடியால்.. இன்னமும் விக்கை மாட்டிக் கொண்டு ஒரு ஜோக்கர் போல... வேதனையாக இருக்கிறது. அவரின் உண்மையான ரசிகர்கள் இவ்வாறுதான் யோசிப்பார்கள் என்று நினைக்கிறேன்.\nஉயிர்மை அக்08 இதழின் தலையங்கத்தில் ரசித்த மனுஷ்யபுத்திரனின் வரி: பெரியார் படைப்புகளை நாட்டுடமை ஆக்குவது குறித்து இவ்வாறு எழுதுகிறார்: 'அண்ணா நூற்றாண்டில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருந்து வருபவர்களையெல்லாம் கருணையின் அடிப்படையில் விடுவித்து வரும் தமிழக முதல்வர் அவர்கள் திராவிட இயக்கத்தின் மூலவரும் மாபெரும் தமிழின் சிந்தனையாளருமான பெரியாரையும் கி.வீரமணியிடமிருந்து விடுதலை செய்யக் கருணை காட்ட வேண்டும்.'\nசுப்ரமணியபுரத்தின் 'கண்கள் இரண்டால்' பாடலை பல பேர் சிலாகித்து தாண்டிப் போய் அடுத்தப் பாடலை மகிழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் என்னால் இன்னமும் அந்தப் பாடலில் இருந்து வெளிவர முடியவில்லை. அந்தப்பாடல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் போதெல்லாம் சானலை மாற்ற முடியவில்லை. மனம் பதின்ம வயதுகளின் எண்ணங்களுக்குள் புகுந்து கொண்டு கொண்டாட்டம் போடுகிறது.\nஏதோவொரு புகைப்படத்தில் கிட்டத்தட்ட ஒரு தேவாங்கு போல தோற்றமளிக்கும் ஸ்வாதி இந்தப் படத்தின் பாடல்காட்சியில் தேவதை போல் தோற்றமளிப்பது ஆச்சரியமளிக்கிறது. வெட்கம் என்றால் என்னவென்று மறந்து போய் \"சீக்கிரம் வாடா, அணைச்சுக்கடா\" என்று முனகும் இன்றைய நாயகிகளுக்கு மத்தியில் பதின்ம வயதுப் பெண்களின் வெட்கம் கலந்த சிரிப்பை அழகியல் உணர்வுடன் திரையில் சாத்தியப்படுத்தியிருக்கும் அந்தப் பெண்ணை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கிறது. குறிப்பாக அந்தப்பாடல் காட்சியில் நாயகன் கோயிலில் நடக்கும் ஏதொவொரு சடங்கில் சாப்பிட்டுவிட்டு கைகழுவ வரும் போது தன்மீது மோதுவதைப் போல வருவதைக் கண்டு படபடப்புடன் நடுங்குவதும் அவன் திரும்ப செல்லும் போது தான் பயந்ததற்காக வெட்கத்தோடு ஒரு சிரிப்பை அவனை நோக்கி அளிப்பதும்... divine.\nசெப்08 உயிர் எழுத்துவில் பெருமாள் முருகனின் 'இருள் திசை' என்றொரு சிறுகதை மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. குடித்துவிட்டு வழக���கம் போல் எங்கோ விழுந்திருக்கும் குடும்பத்தலைவனை தேடி அழைத்துவர அம்மாவும் பிள்ளையும் நடுஇரவில் கிளம்புகிறார்கள். வீட்டினுள் தூங்கிக் கொண்டிருக்கும் சின்னதம்பி எழுந்து தேடி அழக்கூடாதே என்கிற பதைபதைப்புடனே அம்மா வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்புகிறாள். இவ்வாறான பயணம் அவர்களுக்கு பழக்கமான ஒன்றுதான். பனிபூத்த இரவில் நடப்பது அந்தச்சிறுவனுக்கு பிடித்திருக்கிறது. வழக்கத்திற்கு மாறாக ரத்த காயங்களுடன் விழுந்து கிடக்கும் அப்பனை வெறுப்புடன் அவனும் அழுகையுடன் அம்மாவும் தூக்கிக் கொண்டு வீடு வந்து சேர்கிறார்கள். சின்ன தம்பி எழுந்து அழாமல் இன்னமும் தூங்கிக் கொண்டுதான் இருந்தானா\nபெருமாள் முருகன் எளிய வார்த்தைகளின் மூலம் மிக உயிர்ப்புடன் இந்தக் கதையைப் படைத்திருக்கிறார். கோடிக்கணக்கான தாய்மார்களின் கண்ணீரும் குடிகார தந்தையின் மகன்களின் வெறுப்பும் இக்கதையில் அழுத்தமாக உறைந்திருக்கின்றன. அதற்காக தந்தை பாத்திரத்தை ஏதோ ஒரு கொடூரனாக பெருமாள் முருகன் படைக்கவில்லை. இவ்வாறு குடித்து விழுவதைத் தவிர ஒரு நல்ல தந்தையாகவே அவர் இருக்கிறார். மிகச்சிறிய கதைதான். இதைப்படித்துக் கொண்டிருக்கும் போதே வார்த்தைகளும் புத்தகமும் மறைந்து போய் ஒரு குறும்படமாகவே அந்தச் சித்திரம் என் முன் நிகழ்ந்து கொண்டிருந்ததை காணும் அதிசய அனுபவத்தைப் பெற்றேன்.\nஎனது மீடியா பிளேயரின் play list-ல் நிரந்தரமானதொரு இடத்தைப் பிடித்திருக்கிறது 'வாரணம் ஆயிரம்' திரைப்பாடல்கள். 'சத்யம்'-ல் இழந்த தனது பெயரை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ். அவரிடம் எனக்குப் பிடித்த அம்சம் consistency. 'மின்னலே' வந்த புதிதில் 'ஏ.ஆர். ரகுமானை பிரதியெடுப்பவர்' என்றும் பின்பு 'கிறித்துவ தேவாலயங்களின் இசைப்பாடல்களை நகலெடுப்பவர்' என்றும் விமர்சனங்கள் எழுந்தன. என்றாலும் தன்னுடைய demand-ஐ உபயோகித்து நிறைய படங்களை ஒத்துக் கொண்டு நீர்த்துப் போகாமல் நிதானமாக தொடர்ந்து தரமான படைப்புகளையே தருகிறார் என்பது என் அவதானிப்பு. அதிசயமாக 'வாரணம் ஆயிரத்தில்' ஒரு கானா டைப் பாடலை போட்டிருக்கிறார். கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. 'நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை' போன்ற கேட்பதற்குச் சுகமான தாமரையின் தமிழ் வார்த்தைகள், இன்றைய மற்ற திரைப்பாடல்கள் எவ��வளவு தூரம் மாசடைந்திருக்கின்றன என்பதை உணர்த்துகிறது.\n'சாமுராயில்' 'மூங்கில் காடுகளே'வை விடவும் எனக்குப் பிடித்தது 'ஒருநதி' என்ற பாடல். திரைப்பாடல் அல்லாது தனியிசைப்பாடல்களுக்கு (private albums) மிகச்சிறந்த உதாரணமது. வைரமுத்துவின் வரிகள் மிகச்சிறப்பாக அமைந்திருக்கும். கேட்டுப்பாருங்கள்.\nதமிழ்நாட்டுத் திரைப்படங்களுக்கு வசனம் எழுதுபவர்களுக்கு எவ்வளவு சம்பளமிருக்கும் சற்று யோசித்துப் பாருங்கள். சில ஆயிரங்கள் சற்று யோசித்துப் பாருங்கள். சில ஆயிரங்கள் ஒரு லட்சம் தெரியவில்லை. ஆனால் விஜய்காந்தின் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது கருணாநிதி கூறியது. 'கண்ணம்மா' படத்திற்கு வசனம் எழுதியதற்கு கிடைத்த 15 லட்சம், 'உளியின் ஓசை' படத்தில் கிடைத்த 25 லட்சம்... போன்றவைகளை பொதுமக்களுக்கே செலவழித்து விட்டதாக ஒரு பட்டியலை கூறியிருக்கிறார்.\nகருணாநிதிக்கு முன்னதாக சூப்பர் ஸ்டாராக விளங்கிய இளங்கோவன் ('கண்ணகி'க்கு வசனம் எழுதியவர்) தன்னுடைய இறுதிக்காலத்தில் வறுமையில் செத்துப் போனார். பாகவதருக்கு வசனம் எழுதப் போன புதுமைப்பித்தன் காசநோய்க்கு மருந்தில்லாமல் இளமையிலேயே செத்துப் போனார். வசனம் எழுதுபவர்களுக்கு இவ்வளவு அதிக பணம் கிடைக்கும் போது ஏன் இவர்கள் அதை தக்க வைத்துக் கொள்ளவில்லை என்று ஆச்சரியமாக இருக்கிறது.\nLabels: அனுபவம், குறிப்புகள், பொது, ரஜினி\nகுரு என் ஆளு கொரியன் படமா\nமாதவன் நடிக்கும் இந்த ஸ்டில்லைப் பார்த்தவுடன் வித்தியாசமாக இருக்கிறதே என்று ரசித்தேன். ஆனால் நம் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் ஸ்டில் முதற்கொண்டு வெளிநாட்டுப் படங்களிலிருந்துதான் சுடுவார்கள் என்பது தெரியாமல் போய்விட்டது. கடந்த வெள்ளியன்று World Movies Channel-ல் இந்திப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் பரிந்துரையின் பேரில் பிரபல கொரியப் பட இயக்குநர் Kim-ki-duk-ன் Iron 3 என்கிற திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது மேற்சொன்ன ஸ்டில்லை நினைவுப்படுத்தும் விதமான ஒரு காட்சியைப் பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது. படமும் இதிலிருந்துதான் நகலெடுக்கப்பட்டிருக்குமா அல்லது அறிவித்தபடி yes boss இந்திப்படத்தின் மறுஉருவாக்கமா என்று தெரியவில்லை. சரி அந்த கருமத்தை விட்டு விடுவோம்.\nKim-ki-duk-ன் Bad Guy, Spring Summer, Autumn, Winter and Spring... போன்ற திரைப்படங்களை ஏற்கெனவே பார்த்திருக்கிற���ன். அதைப் போலவே Iron-3-யும் வித்தியாசமாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. இதில் பிரதான பாத்திரங்களான ஆணும் பெண்ணும் முழுப்படத்திலும் ஒரு வரி.... என்றால் ஒரு வரி கூட பேசிக் கொள்வதில்லை. பார்வைகள், தொடுகைகள் மூலம் மாத்திரமே முழுத்திரைப்படத்திலும் அவர்கள் இயங்குகிறார்கள். வைரமுத்து சொன்ன மாதிரி 'இதயத்தின் மொழிகள் புரிந்து விட்டால் மனிதர்க்கு மொழியே தேவையேயில்லை'. பெண்ணாவது படத்தின் இறுதிப்பகுதியில் மாத்திரம் தன் கணவனுடன் உரையாடுகிறாள்; அவனோ படம் முழுவதும் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. இதுவே பார்வையாளனுக்கோர் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.\nமனிதர்கள் யாருமில்லாத வீடுகளில்தான் அவனின் வாசமே. பூட்டை திறந்து சாவகாசமாய் வீட்டினுள் இயங்குவான். சமைத்து சாப்பிடுவான், துணிகளை துவைத்துக் கொள்வான், அங்குள்ள எலெக்ட்ரானிக் பொருட்கள் பழுதடைந்திருந்தால் சரி செய்து வைப்பான், உறங்குவான், மறுநாள் இன்னொரு வீடு, இன்னொரு சாப்பாடு. அங்குள்ள பின்னணயில் புகைப்படம் எடுத்துக் கொள்வான். இதுதான் அவன் வாழ்க்கை முறை.\nஒரு முறை வீட்டினுள் ஒரு பெண் இருப்பதை உணராமலேயே உள்ளே புகுந்து உண்டு, உறங்கிக் கொண்டிருக்கும் போது ஒளிந்திருந்து தன்னை தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் அவளைக் கண்டு திடுக்கிட்டுப் போகிறான். உடனே வீட்டை விட்டு வெளியேறுகிறான். இருந்தாலும் மெளனமான அவளின் அடிபட்ட பார்வையில் உள்ள செய்தியை உணர முயல மறுபடியும் அங்கே செல்கிறான். கணவனிடம் திட்டும் அடியும் வாங்கிக் கொண்டிருக்கும் அவளை மீட்டு தன்னுடன் அழைத்துச் செல்கிறான். யாருமில்லாத வீடுகளில் புகுந்த தங்கும் அவனின் வாழ்க்கை முறையை அவளும் பின்பற்றுகிறாள்.\nஒரு முறை குத்துச் சண்டை வீரனின் வீட்டில் தங்கும் போது திடீரென்று எதிர்பாராமல் அவர்கள் திரும்பிவர அவனுக்கு அடி விழுகிறது. இன்னொரு வீட்டில் புகும் போது ஒரு கிழவன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறான். முதலில் அதிர்ந்து போகும் இவர்கள் கிழவரின் உடலை முறைப்படி வீட்டின் பின்புறம் புதைத்து விட்டு வழக்கம் போல சாவகாசமாக சமைத்து சாப்பிடுகிறார்கள். கொலைக்குற்றத்திற்காக காவல்துறை இவர்களை கைது செய்கிறது. காணாமல் போனவர்களின் பட்டியலில் இருக்கும் அந்தப் பெண்ணை அடையாளம் கண்டு அவளின் கணவனிட��் ஒப்படைக்கிறது. கிழவர் நுரையீரல் கான்சரினால்தான் இறந்து போனார் என்று பிரேதபரிசோதனை அறிக்கை கூறுவதால் காவல்துறை அவனை விடுவிக்க முன்வருகிறது. என்றாலும் அந்தப் பெண்ணின் கணவன் அவன் மேல் உள்ள வன்மத்தால் காவல்துறையினரிடம் பணம் கொடுத்து தான் அடிபட்டது மாதிரியே கோல்ப் பந்தினால் அடிக்கிறான்.\nகோபமுறும் அவன் காவல்துறை அதிகாரியை தாக்க முயல சிறையில் அடைக்கப்படுகிறான். அங்கே கண்காணிக்கும் அதிகாரியிடமிருந்து ஒளிந்து அவனை வெறுப்பேற்றுகிறான். சிறையறைக்குள் எடுக்கும் பிரத்யேக பயிற்சி காரணமாக 180 டிகிரி சுழற்சியில் பின்பக்கம் மறைந்து ஆட்களின் கண்களுக்கு தெரியாமல் போகிறான். மறுபுறம் அவள் தன் கணவன் மீதுள்ள வெறுப்பு அகலாமல் இருக்கிறாள். அவனிடம் கொண்ட பழக்கம் காரணமாக பிறரின் வீட்டில் சென்று உறங்குகிறாள்.\nஅவன் யார் யார் வீட்டுக்கெல்லாம் முன்பு சென்றானோ அங்கிருப்பவர்கள் எல்லாம் தங்கள் வீட்டில் ஒரு அந்நியன் இருப்பதை உணர்கிறார்கள். ஆனால் அவன் யார் கண்ணுக்கும் தெரிவதில்லை. அதே போல் அந்தப் பெண்ணும் அவன் தன் வீட்டில் இருப்பதை உணர்கிறாள். அவளின் மனநிலை உற்சாகமடைகிறது. புரியாத கணவன் அவள் தன் மீதுதான் அன்பு கொள்கிறாள் என்று தவறாகப் புரிந்து கொள்கிறான்.\nவெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதைப் பெற்றுள்ள இந்தப்படம் பெண்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை மெளனமாகப் பேசுகிறது. தன்னை உடலாக மாத்திரமே பார்க்கும் கணவனை விட தன்னுடைய ஆன்மாவை நேசிக்கும் ஒரு மெளனியோடு இருப்பதையே அந்தப் பெண் விரும்புகிறாள். புரிந்து கொள்ள முடியாததாக கருதப்படும் பெண்ணின் ஆழ்உணர்வுகளின் ஒரு துளி இந்தப்படத்தில் வெளிப்படுவதாக தோன்றுகிறது.\nLabels: அயல்சினிமா, குறிப்புகள், சினிமா, பொது\nதமிழ் சினிமாவும் சில கேள்விகளும்\nநாகார்ஜீனனின் இந்தப் பதிவை வாசிக்கும் போதே கேள்விகளுக்கு பதிலளிக்கும் விருப்பம் எழுந்தது. சற்று தள்ளிப் போட்டேன். பாலாஜி உடனே எழுத வேண்டும் என்று அழைத்த போது எழுந்த ஒரு உத்வேகத்தில் ஒரே அமர்வில் பெருமளவில் பாசாங்குகளைத் தவிர்த்து எழுதியது.\n1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்\nசரியாக நினைவில் இல்லை. ஒண்டுக் குடித்தன வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி வைத்திருப்பவரின் வீட்டில் படம் ஆரம்பிக்க இருப்பதற்கு சற்று முன்னரே வசதியான இடத்தில் இடம்பிடித்து விஞ்ஞானத்தின் முக்கிய பரிணாமமான டி.வி.யைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிற பரவசத்துடன் ராஜேஷ்கண்ணா வகையறாக்கள் நடித்த மொழி புரியாத இந்திப்படங்களும் முணுக்கென்றால் பாடக்கிளம்பிவிடும் காவிய, சரித்திரப்படங்களும் பார்த்த வயது ஏழோ அல்லது எட்டோ இருக்கலாம். முழுப்பிரக்ஞையுடன் நினைவில் இருப்பதென்றால் திரிசூலம். சிவாஜி தொலைபேசியுடன் கோவென்று அழும் போது சுற்றி அமர்ந்திருந்தவர்கள் கண்கலங்க அப்போதே எனக்கு சற்று எரிச்சலாக இருந்தது உண்மை.\n2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா\nவிஜய் நடித்த தரணியின் இயக்கத்தில் வெளிவந்த 'குருவி'. எட்டு வயது மகள் வலியுறுத்தியதின் பேரில் அவளுடைய மகிழ்ச்சிக்காக சென்றது என்றாலும் 'கில்லி'யில் முக்கால் படத்திற்கு தரணி அமைத்திருந்த சுவாரசியமான திரைக்கதையின் மீது ஏற்பட்ட நம்பிக்கையில் சென்றேன். மோசமில்லை. பல தமிழ்ப்படங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே எரிச்சலாக இருக்கும். குருவியை பார்த்து முடித்த பின்புதான் எரிச்சல் ஏற்பட்டது. கள்ள நகலெடுக்கப்பட்ட குறுந்தகடுகளும் இணைய தரவிறக்கங்களும் பழக்கமாகி விட்ட பிறகு அரங்கில் சென்று திரைப்படம் பார்க்கும் அனுபவம் குறைந்து போனது. (ஒரு நல்ல திரைப்படத்தை எப்படி அணுகுவது / பார்ப்பது என்பதைப் பற்றி தமிழ்ச் சமூகத்திற்கு யாராவது கற்றுத் தந்தால் தேவலை.)\n3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்\nஆச்சரியமாக இதுவும் ஒரு வணிக நோக்கில் எடுக்கப்பட்ட படம்தான். பேரரசுவின் பழனி. பொழுதைக் கொல்ல வேண்டிய ஒரு கணத்தில் வீட்டில் கேபிள் டி.வி.யில் பார்த்தேன். வரப்போகும் காட்சிகளை முன்கூட்டியே உடனுக்குடன் ஊகிக்க முடிந்தது. எண்ணிக்கையில் குறைவுதான் என்றாலும் பழைய படங்கள் போலவே இதிலும் முணுக்கென்றால் எரிச்சலூட்டும் பாடல் காட்சிகள். சினிமாவில் பாடல் என்கிற மகா அபத்தத்தை அன்புமணியோ, கவுண்டமணியோ யாராவது சட்டம் போட்டு தடை செய்தால் புண்ணியமாய்ப் போகும். அபத்தமான வணிகப்படம்தான் என்றாலும் முழுப்படத்தையும் பார்க்க வைத்த இயக்குநரின் திறமையை வியந்தேன். திரைக்கதையின் சூட்சுமத்தை ஒரளவிற்கு உணர்ந்த இவர்களின் வணிக சங்கிலிகளின் தடையை நீக்கினால் நிச்சயம் நல்ல படங்களை அவர்களால் தரமுடியும் என்ற நம்பிக்கையுண்டு.\nகைக்குட்டை போன்ற இரான் தேசம் கூட மனிதச் சமூகத்தின் அக/புறச் சிக்கல்களை, அனுபவங்களை திரைப்படங்களுக்கேயுரிய பிரத்யேக மொழியில் பாசாங்குகள் தவிர்த்து காவியங்களாக பதிவு செய்து கொண்டிருக்கும் போது நம் தமிழ் சினிமா மாத்திரம் ஏன் இப்படி மலக்குழியில் அமிழ்ந்திருக்கிறது என்பதை எண்ணி வேதனையாக இருந்தது.\n4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா\nநாகார்ஜூனன் இதை எழுதியிருக்காவிட்டாலும் நான் இதைத்தான் சொல்லியிருப்பேன். ஏற்கெனவே இதை இணைய விவாதங்களில் பல முறை சொல்லியிருக்கிறேன். மென்மையும் குரூரமும் திமிரும் சுயபச்சாதாபமும் தவிப்பும் ஏக்கமும் வன்மமும் கொண்ட 'மஞ்சு' என்கிற அந்த கதாபாத்திரத்தை நிகழ்வுகளின் மூலமும் வசனங்களின் மூலமும் இவ்வளவு வலுவாக சித்தரிக்கப்பட்ட படத்தை முன்னரும் பின்னரும் கண்டதில்லை. தமிழிலேயே வந்த உருப்படியான ஒரே சினிமா என்று கூட அதிரடியாக என்னால் இதை வரையறை செய்ய முடியும். அந்தளவிற்கு என்னை தாக்கிய/பாதித்த தமிழ் சினிமா இது. உலக சினிமாவில் ஏற்பட்ட புதிய அலையின் பாதிப்பு தமிழில் எதிரொலித்த முக்கிய படங்களுள் இது ஒன்று.\nஆனால் ராஜநாயகம் குறிப்பிட்டது போல் இப்படியொரு அற்புதத்திற்குப் பிறகு எப்படி 'கிராமத்து அத்தியாயம்' என்கிற அபத்தத்தை ருத்ரைய்யாவால் தர முடிந்தது என்பதோர் ஆச்சரியம்.\n5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்\nஒன்றும் தோன்றவில்லை. இன்னாருக்கு ஓட்டுப் போடுங்கள் என்று ரஜினி மக்களிடம் தொலைக்காட்சியில் அறிக்கை விட்ட சம்பவத்தை வேண்டுமானால் சொல்லலாம். அதுவும் கூட ஜெயலலிதாவிற்கு எதிரான மனநிலையுடன் ஒரு சாய்வு நிலையில் சொல்லப்பட்ட அறிக்கை அது. நம்மை ஆள்பவர்களை தேர்ந்தெடுப்பதற்கு கூட நடிகர்களின் மூளையை இரவல் வாங்குகிற அளவிற்கு ஆட்டு மந்தையாக தமிழ்ச்சமூகம் சினிமாப்பித்து கொண்டிருக்கிறதே என்று அப்போது வேதனையாக இருந்தது.\n5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்\nஏ.ஆர். ரகுமானின் வருகையைச் சொல்லாம். மேம்படுத்தப்பட்ட நுட்பங்களின் மூலம் பாடல்களின் கேட்பனுபவத்தை இன்னும் உன்னதமாக்கிய��ு.\n6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா\nஓ நிறைய. அறந்தை மணியன் தொடங்கி தியோடர் பாஸ்கரன், யமுனா ராஜேந்திரன், அ.ராமசாமி, எஸ்.ராமகிருஷ்ணன், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, விஸ்வாமித்திரன், செழியன் என்று யார் தமிழ்சினிமா பற்றி உருப்படியாக எழுதினாலும் வாசித்துவிடுவேன், பத்திரிகைகளின் துணுக்குச் செய்திகள் உட்பட. பள்ளிப்பருவத்திலேயே சினிமா passion ஆக என்னை முழுமையாக ஆக்ரமித்திருந்தது. கேமிராவின் பின்னால் உள்ள துறையில் பணிசெய்வது, அதிகபட்சமாக இயக்குநராக ஆவது என்பதே என் வருங்கால கனவாக இருந்தது.\nதமிழச் சமூகத்திற்கே இசை என்றால் அது திரையிசைப்பாடல்கள்தான் என்று பெரும்பான்மையாக இருக்கும் போது நான் மட்டும் விதிவிலக்கல்ல. பள்ளிக்கு கிளம்புகிற அவசரத்திலும் விவிதபாரதியில் ஒலிக்கிற 'ஒரே நாள் உனை நான்' பாடலை கிறக்கத்துடன் கேட்கத்துவங்கியதில் ஆரம்பித்த பித்து இன்னும் அடங்கவில்லை. இளையராஜாதான் அப்போதைய ஒரே ஆதர்சம். எம்.எஸ். விஸ்வநாதன் கூட இரண்டாம்பட்சம்தான். இப்போதையப் பாடல்களில் விருப்பப்பாடலை தேர்வு செய்வது சிரமமாக இருந்தாலும் அப்படியொன்றும் மோசமாகிவிடவில்லை. நாம் விரும்பாவிட்டாலும் கூட தொலைக்காட்சிகளும் பண்பலை வானொலிகளும் அவைகளை தொடர்ந்து காதில் ஊற்றிக் கொண்டேதானே இருக்கின்றன\n8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா\nசத்யஜித்ரே உடல்நலம் குன்றி மருத்துவனையில் இருந்ததும் தொடர்ந்து அவருக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டதும், வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கர் விருது அளிக்கப்பட்டதுமான நிகழ்வுகளைத் தொடர்ந்து ரேவின் முக்கிய படங்களை தேசிய தொலைக்காட்சி வரிசையாக ஒளிபரப்பியது. அதுவரை பார்த்திருந்த சினிமாவெல்லாம் ஒரே கணத்தில் அபத்தங்களாகிப் போக சினிமா என்கிற காட்சி ஊடகத்தை இவ்வளவு வலிமையாகவும் கலாஅனுபவத்துடனும் உபயோகிப்பது சாத்தியமா என்றொரு பரவச நிலையை எய்திய கணமது. பிறகான தேடல்களில் நிறைய உலக சினிமாக்களைப் பார்த்தாலும் பார்க்கிற ஒவ்வொரு முறையும் என்னை அலைக்கழிப்பது ரேவின் 'பதேர் பாஞ்சாலியும்' 'சாருலதாவும்'. இந்தியா ஒரே நாடு என்பதை virtual reality ஆக ஆக்கிக் கொண்டாலும் திரைப்படத்துறையிலும் கூட (தென்னிந்தியாவையும் இந்தி சினிமா உலகையும் தவிர) மற்ற மாநிலங்களில் என்ன நிகழ்கிறது என்��தே நமக்கு தெரியாமலிருப்பது எவ்வளவு துரதிர்ஷ்டவசமான நிலைமை.\n9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா என்ன செய்தீர்கள் தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா\nநேரடித் தொடர்பில்லை. ஆனால் திரைத்துறையில் பணிபுரிய வேண்டுமென்கிற கனவு இன்னமும் அடங்காமல் இருக்கின்றது. அடுத்த வேளை சோற்றுக்கு உத்தரவாதமில்லாதது என்பதால் முயற்சிக்கத் துணியவில்லை. ஒருவேளை பணிபுரிய நேர்ந்தால் நேர்த்தியான ஒரு சினிமாவைத் தரமுடியும் என்று எல்லா உதவி இயக்குநர்கள் போலவும் எனக்கும் நம்பிக்கையுண்டு.\n11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம் உங்களுக்கு எப்படியிருக்கும் தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்\n கேட்கவே பரவசமாயிருக்கிறது. பெரும்பாலான தொலைக்காட்சிகளும் வானொலிகளும் இணையப்பதிவுகளும் முதலில் ஸ்தம்பித்துப் போகும். மக்கள் தங்களுக்கான முதல்வர்களைத் தேட முடியாமல் பரிதவித்துப் போவார்கள். ஆனால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள். மெகா சீரியல்கள் இன்னும் நீளமாகும். மாத நாவல்களின் விற்பனை இன்னும் அதிகரிக்கும். தமிழர்களையும் பொழுதுபோக்கு கலாச்சாரத்தையும் பிரிக்கவே முடியாது. ஏதாவதொரு மாற்று வழியை நிச்சயம் தேடிக் கொள்வார்கள்.\nஅதிகம் பேர்களை அழைக்க வேண்டுமென்கிற விருப்பமிருந்தாலும் தொடரின் சம்பிரதாயம் கருதி இவர்களும் பதிலளிக்க வேண்டும் என்று நான் விழையும் நபர்கள்:\nLabels: குறிப்புகள், சினிமா, பொது\nஅழகான திரைக்கதையுடன் ஒரு cross-culture சினிமா\nThe Edge of the Heaven என்கிற இந்த துருக்கி-ஜெர்மன் திரைப்படத்தின் திரைக்கதை மிகச் சுவாரசியமாக அமைந்துள்ளது. உறவுகளுக்கிடையேயுள்ள அன்பையும் மனித வாழ்வின் அபத்தத்தையும் பற்றி இந்தப் படம் பேசுகிறது. துருக்கி-ஜெர்மன் இருநாடுகளிடைக்கிடையே அலையும் இந்தப்படத்தை இயக்கியிருப்பவர் ஜெர்மன் நாட்டவரான Fatih Akin.\nஜெர்மன் நாட்டில் குடியேறிய ஒய்வு பெற்று பென்ஷன் வாங்கும் முதியவரான Ali Aksu தன்னுடைய தனிமையைப் போக்கிக் கொள்ள துருக்கியை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு செக்ஸ் தொழிலாளியை (Yeter Ozturk) துணையாக வைத்துக் கொள்கிறார். கல்லூரி பேராசிரியராக இருக��கும் அவருடைய மகன் (Nejat Aksu) இதை விரும்பவில்லையென்றாலும் கூட அந்த செக்ஸ் தொழிலாளி தன்னுடைய மகளின் கல்லூரிப் படிப்பிற்காக இந்தத் தொழிலைச் செய்கிறார் என்று அறியும் போது நெகிழ்ந்து போகிறார். இவர் பாலியல் தொழில் செய்வது மகளுக்கு தெரியாது என்றும் காலணிகள் விற்கும் கடையில் பணிபுரிவதாக பொய் சொல்லியிருப்பதாகவும் சொல்கிறார்.\nஅதிக குடிபோதையில் கிழவருக்கு மாரடைப்பு வந்து மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். வீட்டிற்கு வந்ததும் மகனைக் கூப்பிட்டு கேட்கும் முதல் கேள்வி: Did you fuck her வெறுப்படையும் மகன் வீட்டிலிருந்து வெளியேறுகிறார். பாலியல் உறவுக்காக Yeter-ஐ கிழவர் அதிகாரமாக வற்புறத்த, மறுக்கும் அவரை கிழவர் ஓங்கி அறைய Yeter இறந்து போகிறார். கிழவர் ஜெயிலுக்கு போகிறார். கிழவரின் மகன் Yeter-ன் கல்விக்கு உதவ அவரைத் தேடி துருக்கிக்கு வருகிறார். அவரை கண்டுபிடிக்க இயலாமல் அங்கேயே ஒரு புத்தகக் கடையை நடத்துகிறார்.\nதுருக்கியில் படிக்கும் செக்ஸ் தொழிலாளியின் மகளான Ayten Ozturk புரட்சிகர இயக்கத்தின் போராட்டமொன்றில் காவல் துறையினரின் துப்பாக்கியைப் பறித்துக் கொண்டு தப்பியோடுகிறார். தோழர்கள் அவரை தலைமறைவாக ஜெர்மனிக்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கு காலணிக் கடைகளில் தன் தாயை தேடுகிறார். தோழர்களுடன் ஏற்படும் வேறுபாடு காரணமாக பணமின்றி தனிமையில் சுற்றித் திரியும் அவருக்கு Lotto என்கிற கல்லூரி மாணவி புகலிடம் அளிக்கிறார். இருவருக்குமான நட்பு நெருக்கமாகி உடல்ரீதியாக நீள்கிறது. ஜெர்மனியில் சட்டவிரோதமாக தங்கும் Ayten-ஐ காவல்துறை அடைக்கலம் மறுத்து துருக்கிக்கு திருப்பியனுப்புகிறது. அங்கு அவர் சிறையில் அடைக்கப்படுகிறார். தன் தோழியை மீட்க Lotto தாயின் மறுப்பையும் தாண்டி துருக்கிக்கு பயணமாகிறார். செலவை மிச்சம் பிடிக்க Netjat-ன் வீட்டில் குடி§யிருகிறார். சிறையில் சந்திக்கும் தன் தோழியின் குறிப்புகளின் படி மறைத்து வைக்கப்பட்டிருக்கும் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு திரும்புகையில் தெருவோரச் சிறுவர்கள் அவர் பையை பறித்துக் கொண்டு ஓடுகிறார்கள். ஒருவாறு அவர்களை Lotto துரத்திப்பிடிக்கும் போது ஒரு சிறுவன் விளைவறியாது துப்பாக்கியால் அவளை நோக்கிச் சுட அபத்தமாக செத்துப் போகிறாள்.\nAyten கல்விக்கு உதவ அவரைத் தேடிக் கொண்டிருக்கும் பேராசி��ியர் அவரை கண்டடைந்தாரா தன் தாயைத் தேடி வந்த Ayten சிறையிலிருந்து விடுபட்டாரா தன் தாயைத் தேடி வந்த Ayten சிறையிலிருந்து விடுபட்டாரா என்பதையெல்லாம் பகுதி III-ல் காணலாம்.\nபடத்தின் திரைக்கதை வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது. தன் தந்தையைத் தேடி Nejat செல்லும் காட்சியோடு படம் துவங்குகிறது. படத்தின் முதல் பகுதியும் இரண்டாம் பகுதியும் சமகாலத்திலேயே நிகழ்கின்றன. இரண்டு பகுதிகளும் ஏதாவதொரு துளிக்கணத்தில் உரசிக் கொள்கின்றன. இருந்தாலும் அவை அடுத்தடுத்தே பார்வையாளர்களுக்கு காண்பிக்கப்படுகிறது.\nஇந்தப்படத்தில் வரும் ஒரு வசனப்பகுதி மிக நெகிழ்ச்சியாக அமைந்துள்ளது. Lottoவின் மரணத்திற்குப் பிறகு துருக்கிக்கு வரும் அவளது தாய், Lotto தங்கியிருந்த அதே அறையில் தங்குகிறார். கல்லூரிப் பேராசிரியருடனான உரையாடல் இசுலாமியரின் ஒரு சடங்கைப் பற்றி அமைகிறது. ஜெர்மனியரான Lotto-வின் தாய்க்கு அதைப் பற்றி விளக்குகிறார்.\n\"இப்ராகிமின் விசுவாசத்தை சோதிக்க இறைவன் அவருடைய மகனைப் பலியிடச் சொல்லி உத்தரவிடுகிறார். கடவுளின் உத்தரவுக்கு அடிபணிந்து இப்ராகிமும் தன் மகனை பலி கொடுக்க மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறார். பலியிடப் போகும் போது கத்தி மழுங்கி விடுகிறது. இப்ராகிமின் விசுவாசத்தில் திருப்தியடைந்த இறைவன் மகனுக்கு பதிலாக ஓரு ஆட்டைப் பலியாக ஏற்றுக் கொள்கிறார்\"\nபிறகு பேராசிரியர் சொல்கிறார். \"சிறுவயதில் என் அப்பா என்னிடம் இதைச் சொல்லும் போது மிகவும் பயந்து போனேன். என் தாயும் அப்போது உயிருடன் கிடையாது. எனவே அப்பாவிடம் கேட்டேன். 'ஒருவேளை என்னையும் அவ்வாறு பலியிட நீங்கள் முன்வருவீர்களா அப்பா\". அப்பா சொன்னார்: 'உன்னை பாதுகாக்க கடவுளைக் கூட நான் பகைத்துக் கொள்வேன்\".\nஏற்கெனவே தந்தையின் மீது வெறுப்பிலும் கோபத்திலும் உள்ள பேராசிரியர் இதை நினைவு கூர்ந்த பிறகுதான் அவையெல்லாம் மறைந்து போய் தந்தையின் மீது வைத்துள்ள ஆழ்மன அன்பு விளங்குகிறது. சிறையிலிருந்து வெளிவந்து தன்னுடைய சொந்த ஊரில் கடைசிக் காலத்தை கழித்துக் கொண்டிருக்கும் அவரைக் காண செல்கிறார்.\nஇந்தப்படம் ஜெர்மனி நாட்டின் சார்பில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டாலும் நாமினேஷன் பட்டியலில் இடம்பிடிக்க முடியவில்லை. என்றாலும் சிறந்த திரைக்கதைக்கான விருதை கான் திர��ப்படவிழாவில் பெற்றுள்ளது. இன்னும் பல விருதுகளும். படத்தின் இயக்குநரான Fatih Akin-ன் இதர படங்களில் Short Sharp Stock-ம் Head on-ம் சிறந்த படங்களாக கருதப்படுகின்றன.\nLabels: அயல்சினிமா, குறிப்புகள், சினிமா\nஅப்போ... வடிவேலுதான் அடுத்த முதல்வரா\nஎல்லா தேசத்தையும் போல் தமிழ்நாட்டிலும் அவ்வப்போது விநோதமான சம்பவங்கள் நடந்து ஒரு பரபரப்பை ஏற்படுத்தி அடுத்த விநோதத்திற்கு தாவிவிடும். சமீபத்திய சிலதில் என்னவென்று பார்த்தால் சிம்புவின் கார் பிரச்சினை. முதல் நாள் வந்த செய்தியின் படி சிம்புவும் அவரது சகோதரரும் இரவு 10 மணிக்கு நட்சத்திர ஓட்டல் ஒன்றிற்கு சென்றதாகவும் நள்ளிரவிற்கு மேலாகியும் அவர்கள் வெளியே வராததால் கார் டிரைவர் சிம்புவின் அம்மாவிற்கு போன் செய்து கேட்டதாகவும் \"காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர். அப்போதுதான் அவர்களுக்கு புத்தி வரும்\" என்று அவர் சொன்னதாகவும் தாமதமாக வெளியே வந்த சிம்பு காரைக் காணாமல் காவல் துறைக்கு புகார் ஒன்றை தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாயின. அடுத்த நாள் செய்தியில் சிம்பு ஊரிலேயே இல்லை என்றும் அவரின் சகோதரர்தான் ஓட்டலுக்கு சென்றதாகவும் தெரிய வந்தது. பிறகு அந்த காரில் அடிபட்டு ஒரு ஆள் இறந்து போனதாகவும் காரில் சிம்பு இருந்ததாகவும் செய்தி வந்ததில் இன்னும் பரபரப்பானது. டிரைவர் வண்டியை வீட்டில் விடாமல் அனுமதியும் பெறாமல் தன்னுடைய சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்திய போதுதான் இந்த விபத்து ஏற்பட்டதாக பிறகு கூறப்பட்டது. சிம்பு நடத்திய பிரஸ் மீட்டில் 'தனக்கு எதிராக சதி நடக்கிறது. எனக்கு குடிப்பழக்கமே கிடையாது\" என்று அரசியல்வாதி அளவிற்கு அறிக்கை விட்டார். அவரின் தந்தையான 'டண்டணக்கா' டி.ஆரும் வழக்கம் போல் தலைமுடியைச் சிலுப்பி ஆவேசப்பட்டிருக்கிறார்.\nபத்திரிகைகளில் வரும் செய்திகளை நம்புவதென்பதை நான் எப்பவோ விட்டு விட்டே¦ன்றாலும் இதில் உண்மை எங்கே ஒளிந்திருக்கிறது என்பதை யூகிக்க சுவாரசியமாயிருக்கிறது. சன் பிக்சர்ஸ் தத்து எடுத்துக் கொண்ட \"காதலில் விழுந்தேனை\" மதுரையில் வெளியிட அழகிரி குழு தடை ஏற்படுத்துவது ஒரு விநோதம் என்றால் (இப்படி சமீபத்தில் வெளியாகிற எல்லா தமிழ் திரைப்படங்களையும் தமிழ்நாடு முழுக்க வெளியிட முடியாமல் திமுக தடுத்தால் அவர்களுக்கு புண்ணியமாக��் போகும்). 'விடுமுறை நாள்' சிறப்பு நிகழ்ச்சிகள் என்று விநாயகர் சதுர்த்தியன்று காமெடி செய்கிறது கலைஞர் டி.வி. விநாயகர் சதுர்த்தி என்று சுயவாக்குமூலம் கொடுத்தால் பகுத்தறிவின் படி லாஜிக் இடிக்கும் என்று கருதுகிறார்கள் போலிருக்கிறது. \"ஒரு வேளை கருணாநிதியை மண்டையைப் போட்டு அரசு விடுமுறை அளிக்கும் அன்றைய தினத்திலும் சிறப்பு நிகழ்ச்சிகளை போடுவார்களா\" என்று கேட்கிறார் நண்பரொருவர் விநோதமாக. காசும் சம்பாதிக்க வேண்டும், கொள்கையையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் எப்படி.\nகுஷ்பு கால் மீது கால் போட்டாலோ ராமன், அனுமன் பாத்திரங்கள் மூத்திரம் போவது போல் சுவரொட்டி அடித்தாலோ இந்து முன்னணிகாரர்களுக்கு மூக்கில் வேர்த்துவிடுகிறது. புகார் மனுவுடன் கிளம்பி விடுகிறார்கள்.இப்படிப்பட்டவர்கள் ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தை எப்படி விட்டு வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சமீபத்தில் ஒளிபரப்பபடுகிற தேநீர்த்தூள் விளம்பரமொன்றில் வயதானவர் ஒருவர் \"முருகன் பக்திப்பாடலை\" பாடுகிறார். வீட்டில் இருக்கும் சின்னஞ்சிறுசுகள் சகிக்க முடியாமல் காதை மூடிக் கொள்கின்றனர். பின்பு தேநீரை அருந்தியுவுடன் உற்சாகமடைந்து எம்.ஜி.ஆர் பாடலை பாடுகிறார். பக்திப்பாடலை கேவலப்படுத்தும் இந்தப் போக்கை எதிர்த்து இந்து முன்னணிகாரர்கள் யாரும் ஏன் இன்னும் வழக்கு போடவில்லை உற்சாகமடைந்தால் எம்.ஜி.ஆர். பாடலைத்தான் பாட வேண்டுமா உற்சாகமடைந்தால் எம்.ஜி.ஆர். பாடலைத்தான் பாட வேண்டுமா கருணாநிதியின் வசனத்தை பேசி மகிழக்கூடாதா கருணாநிதியின் வசனத்தை பேசி மகிழக்கூடாதா\" என்று உடன்பிறப்புகளும் வழக்கு போடலாம்.\n\"முதல்வராக ஆவதற்கான அனைத்து தகுதியும் அறிவும் எனக்கு இருக்கிறது\" என்று சந்தடி சாக்கில் விநோதமாக காமெடி செய்கிறார் கார்த்திக். தமிழ்நாட்டில் இந்த முதல்வர் பதவி என்பது பாண்டி பஜார் பிளாட்பாரத்தில் கூறு போட்டு விற்கும் வஸ்துவை விட எளிமையான ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது. \"2011-ல் என்னுடைய ஆட்சிதான் அமையும்\" என்று வீரத்தளபதி () ஜே.கே.ரித்தஷ் அடுத்த வாரமே ஒரு கட்சி ஆரம்பித்து அடுத்த நாளே அறிவித்தால் கூட நான் ஆச்சரியப்பட மாட்டேன். வேலை வாய்ப்பு பதிவு அலுவலகத்தில் நிற்பதை விட பெரிய வரிசை 2011 முதல்வர் பதவிக்காக நிற்கிறது. \"வருவியா, வரமாட்டியா\" என்று தமிழக மக்கள் கேட்டுக் கொண்டிருந்த ரஜினிகாந்த் நல்ல வேளையாக இந்த வரிசையில் தற்போதைக்கு இல்லை. கர்நாடக, குசேல விவகாரங்களுக்குப் பிறகு மக்களிடையே அவரின் இமேஜ் சரிந்து விட்டதாக கூறுப்படுகிறது. என்னைப் பொறுத்த வரை ரஜினி அரசியலுக்கு லாயக்கானவர் அல்ல. தனிப்பட்ட வகையில் சில அடிப்படையான நேர்மை குணங்கள் அவரிடம் இருக்கின்றன. அரசியலுக்கு இது ஆகாது. தவறான கொள்கையாக இருந்தாலும் அதிலேயே உறுதியாக இருக்க சாதுர்யமும் மனத்திடமும் ஸ்திரமான புத்தியும் இருக்க வேண்டும். ரஜினியிடம் இவை இருப்பதாக தெரியவில்லை. ஷார்ட் டைம் மெமரி லாஸ் 'கஜினி' போல சுற்றியிருப்பவர்களின் கருத்துக்கு ஏற்ப தினத்துக்கு ஒன்று மாற்றிச் சொல்லும் \"குழப்பவாதிகளால்\" அரசியலில் குப்பை கொட்ட முடியாது. விதவிதமான 'விக்குடன்' ஐஸ்வர்யாவுடன் நிம்மதியாக டூயட் பாடிக் கொண்டிருப்பதுதான் அவருக்கு சரியானது.\nஇன்னொரு விநோதம் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் வீட்டின் மீது நடந்த தாக்குதல். விஜய்காந்த் ஆட்கள்தான் இதை செய்ததாக அவர் காவல்துறையில் புகார் செய்திருப்பதும் சினிமாவில் தீவிரவாதிகளை பந்தாடிய கேப்டன் முன் ஜாமீன் மனுவிற்காக விண்ணப்பத்த கையோடு \"ஆளுங்கட்சியின் விரோதப் போக்கு இது\" என்று குற்றஞ்சாட்டியிருப்பதும் இன்னொரு விநோதம். விஜயகாந்த் வீட்டில் பிரியாணி போட்டால் கூட \"ஆடு, கோழி உயிர் வதைச் சட்டத்தின் கீழ்\" அவரைக் கைது செய்ய ஆளுங்கட்சி சமயம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த அசந்தர்ப்பமான சூழ்நிலையில் விஜய்காந்த் இந்த அபத்தத்தை செய்ய மாட்டார் என்று நாளைக்கு அரசியலுக்கு வரப்போகும் கனிமொழியின் வாரிசுக்குக் கூட தெரியும். வடிவேல் இது தொடர்பாக தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டிதான் இன்னும் விநோதமானது. \"தேர்தல் சமயத்தில் விஜய்காந்த் எங்கே நின்றாலும் அவருக்கு எதிராக நிற்பேன். மக்களிடத்தில் எனக்குள்ள செல்வாக்கை நிரூபிப்பேன்.\"\nபெரும்பான்மையோனரைப் போல வடிவேலின் நகைச்சுவை எனக்கும் பிடித்தமானதுதான். மன உளைச்சலிருந்து என்னை மீட்டுக் கொள்வதில் அவரின் காமெடி காட்சிகளும் உதவுகிறது. அவரே சொல்கிறது போல தமிழ்நாட்டின் அனைத்து வீடுகளிலும் அவரை விரும்புகிறார்கள். ஆனால் வடிவேல் இந்த அபிமானத்தை தேர்த��ில் ஜெயிப்பதற்கான பாதையாக மாற்றிக் கொள்ள முனைவதும் அதில் தெரியும் உறுதியும் விநோதமாக தெரிகிறது. முன்பெல்லாம் கதாநாயகர்களாக நடிப்பவர்கள்தான் தேர்தலில் எளிதில் வெற்றி பெறும் கனவில் இருந்தார்கள். ஆனானப்பட்ட சிவாஜியையே மக்கள் ஏற்றுக் கொள்ளாதது ஒருபுறமும் பாக்கியராஜ், ராமராஜன், டி.ஆர். போன்ற உதாரண புருஷர்கள் இருந்தும் இவர்கள் மயக்கம் தெளியவில்லை. \"சினிமாவில் நல்லவனாக இருப்பவன் நிஜத்திலும் நல்லவனாக இருப்பான்\" என்று தமிழக மக்களுக்கு இருக்கும் பாமரத்தனத்தை இவர்கள் உடனே பயன்படுத்திக் கொள்ள விழைகிறார்கள். அப்பன் காசில் தயாரிக்கும் முதல் படத்திலேயே கேமராவிற்கு முன்பு விரலை நீட்டி \"எனக்குப் பின்னால ஒரு கூட்டமே இருக்கு\" என்கிற விநோதமெல்லாம் நடக்கிறது.\nஇந்த வரிசையில் காமெடியனான வடிவேலுவும் சேர்ந்திருப்பது \"தமிழக மக்களை\" அவர் நன்கு புரிந்து வைத்திருப்பதைக் காட்டுகிறது. எனவேதான் வரும் தேர்தலில் நிச்சயம் ஜெயிப்பேன் என்று அவரால் அவ்வளவு உறுதியாக சொல்ல முடிகிறது. உணர்ச்சி வேகத்தில் அவர் பேசியிருந்தாலும் நடிகர்கள் ஆழ்மனதில் புதைந்திருக்கும் ரகசியக் கனவே அவர் வார்த்தைகளிலும் வெளிப்பட்டிருப்பதாக நான் கருதுகிறேன்.\nசமீபத்தில் இன்னொரு விநோதமான விளம்பரத்தை பத்திரிகைகளில் பார்த்தேன். விஷயம் என்னவென்றால் 'மக்கள் மனதில் நிற்பவர் யார்' என்று கல்லூரி ஒன்று கருத்துக் கணிப்பை நடத்தியிருக்கிறது. இதில் அதிக புள்ளிகளைப் பெற்று முன்னணியில் இருப்பவர்.. வேறு யாருமில்லை. கோணல் மாணலாக நடனமாடியே புகழ் பெற்றிருக்கும் 'இளைய தளபதி' விஜய். அதையொட்டி வெளியான பத்திரிகை விளம்பரத்தில் எம்.ஜி.ஆரின் புகைப்படத்தின் அருகே \"நேற்று\" என்றும் விஜய்யின் பெரிய அளவு புகைப்படத்திற்கு அருகே \"நாளை\" என்றும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.\nLabels: குறிப்புகள், சினிமா, பொது, வடிவேலு\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nதேவர் காலடி மண்ணும் எஜமான் காலடி மண்ணும்\nகமல்ஹாசனின் அடுத்த திரைப்படத்தின் தலைப்பு 'சபாஷ் நாயுடு' என்று அறிவிக்கப்பட்டதுதான் தாமதம், அது குறித்த சாதிய நோக்கிலான வி...\nLipstick Under My Burkha – நசுக்கப்படும் சிறிய கனவுகள்\nசுமார் ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க இந்தியப் பெண். (சங்க இலக்க���யத்தின் படி ‘அரிவை’ பருவத்தில் உள்ளவர்) நடைமுறை சார்ந்த கொச...\nமகேந்திரன்: யதார்த்த சினிமாவின் முன்னோடி\n“அடப்பாவி.. என் தலையிலே மண்ணை அள்ளிப் போட்டுட்டியே.. படத்துல வசனமே இல்லை…. அங்க ஒண்ணு.. இங்க ஒண்ணுதான் வசனம் வருது. படமா எடுத்...\nமெய்ப்பொய்கை - பாலியல் பெண்களின் துயரம்\nஉலக அளவில் புராதனமானவற்றில் ஒன்று பாலியல் தொழில். இதை தொழில் என்பதை விடவும் ஆணாதிக்கத்தின் அப்பட்டமான குறியீட்டு நிகழ்வு என்று...\nஅயல் திரை - 6 மேகங்களுக்குப் பின்னே ஒரு முழு நிலவு மஜித் மஜிதி – உலக சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர்....\nஅயல் திரை -1 “அவர்களுக்கு என்னதான் வேண்டும்” பின்தங்கிய மற்றும் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளிலுள்ள இளம்தலைமுறையினருக்க...\nஅயல் திரை -3 “‘நான்காவது தூணின் சாகசம்’” என்னை வாய்விட்டு சிரிக்க வைத்த memes சிலதை இணையத்தில் பார்த்தேன். ஒர...\nநம்பிக்கையேற்படுத்தும் நவீன தமிழ் சினிமாக்கள்\nஏறத்தாழ நூறு வயதாகும் தமிழ் சினிமா இதுவரை கடந்து வந்த பாதை மிகப் பெரியது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே சினிமா எனும் நு...\nஅயல் திரை - 16 ‘சாதி என்னும் நோய்க்கூறு' உலக சினிமா என்றதுமே சிலபல சினிமா ஆர்வலர்களுக்கு இந்தியா என்பது செளகரியமாக ...\nவாக்குச்சீட்டு எனும் கேலிச்சித்திரம் (Secret Ballot - 2011)\nஅமித் மசூர்கர் இயக்கியுள்ள ‘நியூட்டன்’ என்கிற இந்தி திரைப்படம், ஆஸ்கர் விருதிற்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்படுவதற்காக தேர்வா...\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (20)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (1)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nநான் பியர் குடித்து வளர்ந்த கதை\nஎனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது\nஆயிரம் பாயிண்ட்டும் மரண விளையாட்டும்\nரஜினியின் அறிக்கையும் இன்னபிற மேட்டர்களும்\nகுரு என் ஆளு கொரியன் படமா\nதமிழ் சினிமாவும் சில கேள்விகளும்\nஅழகான திரைக்கதையுடன் ஒரு cross-culture சினிமா\nஅப்போ... வடிவேலுதான் அடுத்த முதல்வரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2016/03/27/", "date_download": "2019-11-14T09:48:23Z", "digest": "sha1:BOBAJQNEMDW2EF2TC5ULLBN7STOE5W5Q", "length": 5179, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 March 27Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஉலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டி. அரையிறுதிக்கு இந்தியா தகுதி\nSunday, March 27, 2016 11:00 pm கிரிக்கெட், நிகழ்வுகள், விளையாட்டு 0 732\n30 வருடங்களாக வெளிவந்த பிரிட்டன் நாளிதழ் நேற்றுடன் நிறுத்தம்.\nரூ.700 கோடி செலவில் ஆந்திர சட்டமன்ற, உயர்நீதிமன்ற கட்டிடங்களை கட்டுகிறது ஜப்பான் நிறுவனம்\nஜி.கே.வாசன் முடிவால் தேமுதிகவுக்கு பாதிப்பா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதிருமணத்திற்கு பின்னரும் நீச்சலுடை வீடியோவை வெளியிட்ட ரஜினி பட நாயகி\nசிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திற்கு நீதிமன்றம் தடை\nஅரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்: மு.கருணாநிதி மகன் பேட்டி\nசபரிமலை விவகாரம்: அதிரடி தீர்ப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mailofislam.com/tamil_article_-_nerchai_endral_enna.html", "date_download": "2019-11-14T09:38:17Z", "digest": "sha1:DKDGHZDJASWS7AQIDPY5LKAM4HUOHOGK", "length": 4944, "nlines": 37, "source_domain": "www.mailofislam.com", "title": "இஸ்லாமிய கட்டுரைகள் - நேர்ச்சை என்றால் என்ன", "raw_content": "\n​ நேர்ச்சை என்றால் என்ன\nநம்முடைய பெண்களின் பலர் நேர்ச்சை வைக்கும் முறையே தீனுக்கு மாறுபட்டதாக உள்ளது. நினைக்கும் பொழுது வேடிக்கையாக இருக்கிறது. நேர்ச்சை செய்யும் முறையையும், அதை நிறைவேற்றும் முறையையும் நம்முடைய மார்க்க பெரியார்கள் நமக்கு நல்லவிதமாக விளக்கித் தந்துள்ளார்கள். ஆனால் நாம், நம்முடைய மனம் போல் நேர்ச்சை வைத்து பாவத்தை சம்பாதித்துக் கொள்கிறோம். இதற்கு காரணம் மார்க்க அறிவைப் பெண்களுக்கு கற்றுக் கொடுக்காத காரணம் தான் என்று நிச்சயமாக கூற முடியும். ஏதேனும் நமக்கு நிறைவேற நேர்ச்சை செய்வதாக இருந்தால், அந்தக் காரியம் முடிந்துவிட்டால் அதை நிறைவேற்றுவேன் என்று நிய்யத்து வைக்க வேண்டும்.\n2. நபில் நோன்பு நோற்பதாக\n5. தான தர்மம் செய்வதாக\n8.இன்ன பெரியார்களுக்கு (வலிமார்களுக்கு) நன்மையை சேர்க்கும் பொருட்டு குர்ஆன் ஓதி ஏழைகளுக்கு உணவளிப்பதாக.\n9. ஏழைகளுக்கு இன்ன இன்ன உதவி செய்வதாக உதாரணமாக நிக்காஹ் செலவுகள், வீடு கட்டிக் கொடுத்தல், ஆடைகள் வாங்கிக் கொடுத்தல் இன்னும் இவை போன்றவை.\n10. மத்ரஸாவில் ஓதக் கூடிய மாணவ, மாணவிகளுக்கு உதவி செய்வதாக\n11. மதரஸாவில் ஓதக் கூடிய மாணவ மாணவிகளுக்கு உணவளிப்பதாக\n​இவைப் போன்ற நல்ல விஷயங்களைக் குறித்து தம்முடைய சக்திக்கு தக்கப்படி நேர்ச்சை (நிய்யத்து) வைக்கலாம். ஆனால், தர்காவில் படுப்பதாக, தர்காவில் போய் பிள்ளைக்கு மொட்டை அடிப்பதாக, கபுரில் போய் தோப்புக்கரணம் போடுவேன், கையை போன்று ரொட்டி சுட்டுக் கொடுப்பேன். இது போன்ற நேர்ச்சைகள் செய்வதும் அதை நிறைவேற்றுவதும் கூடாது. ஆனால் மேலே குறிப்பிட்டப்படி நம் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விஷயங்களைக் குறித்து நிய்யத்து வைத்து அந்தக் காரியம் முடிந்துவிட்டால் அதை உடனே நிறைவேற்ற வேண்டும். இதை நிறைவேற்ற அச்சமயம் சக்தி இல்லாவிட்டால் சக்தி வந்ததும் நிறைவேற்ற வேண்டும்.\nதமிழ் பகுதி - இஸ்லாமிய கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=95941", "date_download": "2019-11-14T08:36:34Z", "digest": "sha1:LEEPCLWJ42N5BTVDVJLFMTOQYGL2NRTI", "length": 1539, "nlines": 17, "source_domain": "www.tamilflashnews.com", "title": "பணம் கிடைக்கும்னு சொன்னாங்க, மனசு கேட்கல!", "raw_content": "\nபணம் கிடைக்கும்னு சொன்னாங்க, மனசு கேட்கல\n`உயிரோட இருக்கும்போதே ஒரு குடும்பத்தையே காப்பாத்தினவன்தான் ஶ்ரீகாந்த். இறந்த பிறகும்கூட பல பேரோட குடும்பத்தைக் காப்பாத்திட்டு இருக்கான். இந்தப் பாக்கியம் யாருக்குக் கிடைக்கும்' என்கிறார் ராஜா. மூளைச்சாவு அடைந்த தன் அண்ணன் மகன் ஸ்ரீகாந்த் பற்றி ராஜா நெகிழ்வோடு பேசுவதை படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buyaas.com/exemestane-to-treat-breast-cancer/", "date_download": "2019-11-14T08:47:44Z", "digest": "sha1:ATTY7IQTWPUQWPBXBHIHWKP3OS2ROOEU", "length": 60263, "nlines": 99, "source_domain": "ta.buyaas.com", "title": "பெண்களுக்கு மார்பக புற்றுநோயைக் கையாளுவதற்கு Exemestane க்கு அல்டிமேட் கையேடு", "raw_content": "\nதொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கான மருந்து தர பொருட்கள்\nபெண்களுக்கு மார்பக புற்றுநோயைக் கையாளுவதற்கு Exemestane க்கு அல்டிமேட் கையேடு\n1. Exemestane என்றால் என்ன இது எப்படி வேலை செய்கிறது இது எப்படி வேலை செய்கிறது 2. Exemestane எவ்வாறு வேலை செய்கிறது\n5. Exemestane முடிவுகள் 6. Exemestane அரை வாழ்க்கை\n7. Exemestane பக்க விளைவுகள் 8. Exemestane நன்மைகள்\n9. Exemestane விமர்சனங்களை 10. விற்பனைக்கு Exemestane\n11. பெண்களில் மார்பக புற்றுநோயைக் கையாளுவதற்கு Exemestane\n இது எப்படி வேலை செய்கிறது\nExemestane (107868-30-4) ஹார்மோன்-வரவேற்பு-நேர்மறையான மார்பக புற்றுநோய் போன்ற குறிப்பிட்ட மார்பக புற்றுநோய்களின் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஒரு வாய்வழி மருந்து ஆகும். மருந்து பெரும்பாலும் மாதவிடாய் பிறகு பெண்களுக்கு புற்றுநோய் சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. எக்ஸ்மேஸ்டேன்107868-30-4)நோயாளிகளுக்கு புற்றுநோயைத் தடுப்பதை தடுப்பதில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. பொதுவாக, சில மார்பக புற்றுநோய்கள் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மூலம் தூண்டப்படுகின்றன. இந்த மருந்து குறிப்பிட்ட வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மில்லியன் கணக்கான மக்களுக்கு உதவுகிறது, உங்கள் நிலைமையை பரிசோதித்தபோதே டாக்டர் மருந்துகளை பரிந்துரைப்பார். இந்த மருந்து உங்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் அளவைக் குறைப்பதன் மூலம் வேலை செய்கிறது, இது மார்பக புற்றுநோய்களின் விளைவுகளை குறைப்பதற்கும், மாற்றுவதற்கும் உதவுகிறது.\nஎனினும், இந்த மருந்து போதை மருந்து புற்றுநோய் கட்டுப்படுத்த உதவும் என்று ஒரு பெரிய கண்டுபிடிப்பாக இருந்தாலும், தங்கள் குழந்தை பருவ வயதில் பெண்கள் அதை பயன்படுத்தி ஊக்கம். போதை மருந்து (gonerelin) (Zoladex) அல்லது உங்கள் நிலைமையை பொறுத்து வேறு எந்த மருந்துகளாலும் பயன்படுத்தப்படலாம். மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்து பயன்படுத்தி கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும், எனவே நீங்கள் அதை பயன்படுத்தி தொடங்குவதற்கு முன் எப்போதும் மருத்துவ பரிசோதனை செல்ல அறிவுறுத்தப்படுகிறது. மருந்து போன்ற பல்வேறு பிராண்டுகள் கிடைக்கின்றன Aromasin ஆனால் உள்ளடக்கம், மற்றும் அளவு அதே உள்ளது. நீங்கள் மருந்து முழுவதுமாக வாங்குதலில் இருந்து பயன்பாட்டிற்கு வழிகாட்ட வேண்டும்.\nநீங்கள் ஆன்லைனில் போதை மருந்து வாங்கலாம் அல்லது உங்களைச் சுற்றியுள்ள புகழ்மிக்க வியாபாரிகளிடமிருந்து வாங்கலாம். எனினும், நீங்கள் விரும்பும் முடிவுகளை வழங்க முடியாமல் போலியான தயாரிப்புகளை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்பதால், எந்த மருந்தை வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும். இந்த கட்டுரையில் பின்னர் எப்படி சிறந்த மற்றும் தரமான Exemestane வாங்க மற்றும் எ��்கே விவாதிக்க வேண்டும்.\n2.Exemestane எவ்வாறு வேலை செய்கிறது\nமேலே குறிப்பிட்டபடி, இந்த மருந்து உங்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தியை குறைத்து அல்லது குறைப்பதன் மூலம் வேலை செய்கிறது. இந்த ஹார்மோன் மார்பக புற்றுநோயை உருவாக்குவதற்கான ஊக்கியாக உள்ளது, மற்றும் குறைவான உற்பத்தி போது, ​​நீங்கள் நோய் வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்பதாகும். எனினும், இந்த மருந்து மார்பக புற்றுநோய்களின் ஈஸ்ட்ரோஜன் வாங்கி நேர்மறை (ER +) வகை சிகிச்சைக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். அதாவது, உங்கள் மார்பக புற்றுநோய் ஹார்மோன் ஏற்பு எதிர்மறை எதிர்மறை இருந்தால், Exemestane நீங்கள் நோய் கட்டுப்படுத்த உதவும். எனவே, ஒவ்வொரு புற்றுநோயையும் இந்த மருந்து பயன்படுத்தி சிகிச்சையளிக்க முடியாது.\nஈஸ்ட்ரோஜன் பாலியல் இனப்பெருக்கம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்று பாலியல் ஹார்மோன், அதனால் தான் பெண்கள் தங்கள் மாதவிடாய் அடைய ஏன் இந்த மருந்து பயன்படுத்தி இருந்து ஊக்கம். நீங்கள் இந்த வகையைச் சேர்ந்தவராக இருந்தால், உங்கள் பிள்ளை உங்கள் மார்பக புற்றுநோய்க்கு மற்றொரு மருந்தை பரிந்துரைக்க வேண்டும். குறைந்த ஈஸ்ட்ரோஜென் என்பது நீங்கள் ஒரு பெண்ணாக உற்பத்தி செய்ய இயலாது என்பதால், இந்த மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியது அவசியம். இந்த மருந்துகள் மருந்துகளின் அரோமடேசேஸ் இன்ஹிபிட்டர்ஸ் குழுவைச் சேர்ந்தவை\nஇது மார்பக புற்றுநோயின் குறிப்பிட்ட வகையான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் வாய்வழி மருந்து ஆகும். தவிர, Exemestane (107868-30-4) மருந்து பிறகு மீண்டும் வரும் மார்பக புற்றுநோய் தடுப்பு பயன்படுத்தப்படுகிறது. எக்செமேஸ்டேன் மார்பக புற்றுநோய் நோயாளிகளுக்கு XMXX-2 ஆண்டுகள் சுமார் தமோனீஃபென் எனப்படும் மருந்துடன் எந்தவொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் இல்லாமல் சிகிச்சையளிக்கப்பட்டிருக்கின்றது. இந்த மருந்து பெரும்பாலும் மார்பக புற்றுநோய் நோயாளிகளுக்கு உங்கள் உடலில் மீண்டும் வளரும் நோய்க்கான வாய்ப்புகளை குறைக்க அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் வழங்கப்படுகிறது. நீங்கள் ரேடியோதெரபி அல்லது கீமோதெரபி சிகிச்சை பெற்றிருந்தால், உங்கள் மருத்துவர் எக்ஸ்டெஸ்டனேனைத் தொடங்குவதற்கு சிறந்த நே��த்தை உங்களுக்கு ஆலோசனை கூறுவார்.\nமறுபுறம், Exemestane குறிப்பிட்ட மார்பக புற்றுநோய் வகைகளுக்கு முதல் முறையாக சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. மார்பக புற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில், மருத்துவர் இந்த மருந்து பயன்படுத்த உங்களுக்கு அறிவுறுத்துகிறார் நிலையில் நிலைமை மோசமடையவில்லை, அறுவை சிகிச்சை தேவையில்லை போது. சில நேரங்களில் மருந்துகள் அறுவை சிகிச்சை மருத்துவ நடைமுறைக்கு முன்னர் பெரிய மார்பக புற்றுநோயை சுருக்க நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. உங்கள் மருந்து உங்கள் மார்பக புற்றுநோயை பரிசோதித்ததன் பின்னர் இந்த மருந்து எடுத்துக்கொள்ள சிறந்த நேரத்தில் உங்களுக்கு அறிவுரை வழங்க சிறந்த நபராக இருக்கும்.\nஇந்த மருந்து, மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவ பரிந்துரைக்கப்படுகிறது, இது தமோனீஃபென் எடுத்துக் கொண்டிருக்கும் போது அவற்றின் மாதவிடாய் காலத்தில் மோசமாகிவிட்டது. மருந்து ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவைக் குறைக்கிறது, இது மார்பகக் கட்டிகளை நிறுத்தி உதவுவதற்கு தேவையான ஹார்மோன் தேவைப்படுகிறது. பெண்கள், தங்கள் மாதவிடாய் நேரத்தில் மார்பக புற்றுநோயின் ஆரம்ப கட்டங்களில், இந்த மருந்துகளை நோயாளியை கட்டுப்படுத்த உதவும். சிலநேரங்களில் மருந்துகள் மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க முடியும், ஆனால் மாதவிடாயை அடைய இன்னும் பெண்கள், ஆனால் நீங்கள் Exemestane எடுத்து முன் உங்கள் மருத்துவரிடம் பேச.\nஇது ஒரு வாய்வழி மருந்து மற்றும் ஒரு நாளைக்கு ஒருமுறை ஒரு நாளைக்கு ஒரு முறை ஒரு மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். முன்னணி மற்றும் ஆரம்ப மார்பக புற்று நோயாளிகளுக்கு இந்த மருந்தானது நிலையானது. சிறந்த முடிவுகளுக்கு ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில் மருந்து எடுத்துக்கொள்வது நல்லது. முழு மருந்தின் போது அனைத்து மருத்துவரின் அறிவுரைகளையும் நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் விட குறைவாகவோ அல்லது அதற்கு அதிகமாகவோ எடுத்துக்கொள்ளாதீர்கள். மருந்தை எடுத்துக் கொள்ளும் முன், உங்கள் மருத்துவரிடம் கேள்விகள் அல்லது கவலைகள் உங்களிடம் இருந்தால். பல ஆண்டுகளாக Exemestane எடுத்து அல்லது அந்த காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று உங்கள் மருத��துவர் ஆலோசனை கூறலாம்.\nதி Exemestane அளவு கால அளவு உங்கள் மார்பக புற்றுநோயை சார்ந்துள்ளது என்பதால் உங்கள் மருத்துவர் குறிப்பிட்ட காலத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக, இந்த மருந்து ஐந்து முதல் பத்து வருடங்கள் வரை எடுக்கப்பட வேண்டும். சில நேரங்களில், சில நோயாளிகள் சில ஆண்டுகளுக்கு தமோக்சிஃபனை எடுத்துக் கொண்ட பிறகு எக்ஸெமெஸ்டேன் டோஸை எடுத்துக் கொள்ளத் தொடங்குகிறார்கள். இருப்பினும், மார்பக புற்றுநோயை பரிசோதிக்கும்படி உங்கள் டாக்டர் பரிந்துரைத்தால், உங்கள் உடலின் பிற பாகங்களுக்குப் பரவும் அல்லது பரவுவதால், நோயாளிகளை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் வரை நீங்கள் Exemestane அளவை எடுத்துக்கொள்வீர்கள்.\nநீங்கள் நன்றாக வந்தாலும், உங்கள் மருத்துவரின் அறிவு இல்லாமல் உங்கள் மருந்தை உட்கொள்ள வேண்டாம். நீங்கள் குணமாகி இருக்கலாம், ஆனால் புற்றுநோயானது செயலற்றதாகிவிட்டது மற்றும் நன்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் சிறிது நேரத்திற்கு பின் திரும்ப முடியும். ஒரு காரணத்திற்காக அல்லது மற்றொரு காரணத்தால், நீங்கள் ஒரு டோஸ் இழந்தால் மறுநாள் கூடுதல் டேப்லெட்டை எடுத்துக் கொள்ளாதீர்கள், உங்கள் டாக்டால் பரிந்துரைக்கப்படும் ஒரு அட்டவணையை எடுத்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் உங்கள் உடலில் உள்ள Exemestane உங்களைப் பராமரிக்க போதுமானது. மறுநாள். பாதுகாப்பாக இருக்க வேண்டும், உங்கள் மருத்துவர் பரிந்துரைக்காதபட்சத்தில், மிகவும் அரிதான நிகழ்வாக இருப்பதை தவிர்த்து, மருந்துகளை அதிகரிக்க வேண்டாம்.\nBoldenone Undecylenate (Equipoise) பயன்கள், சைக்கிள், டோஸ், கட்டிங், பல்ப்(ஒரு புதிய உலாவி தாவலில் திறக்கிறது)\nஇந்த மருந்து பல ஆண்டுகளாக சோதிக்கப்பட்டது, மற்றும் சரியாக பயன்படுத்த போது தர முடிவுகளை வழங்க நிரூபணம். பல ஆண்டுகளாக, Exemestane இன்னும் மாதங்களில் மார்பக புற்றுநோய் சில வகையான சிகிச்சை அவசியம் மாதவிடாய் அடைந்தது யார் இன்னும் பெண்கள். மறுபுறம், மருந்துகள் மருந்துகள் திரும்பியதிலிருந்து மார்பக புற்றுநோயைத் தடுக்கும் வலிமையும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து பயன்படுத்தி நீங்கள் அனுபவிக்கும் என்று வெளிப்படையான முடிவு உங்கள் உடலில் மார்பக புற்றுநோய் வளர்ச்சிக்கு முக்கிய ஊக்கியாக இருக்கும் ஈஸ்ட்ரோஜன் அளவுகளை குறைக்கிறத���. Exemestane, சரியான முறையில் பயன்படுத்தும் போது, ​​பயனர்களுக்கு சாதகமான முடிவுகளை அளிக்கிறது.\nஇருப்பினும், மருந்துகளிலிருந்து முறையான ஆலோசனையுடன் அதிகமாகப் பயன்படுத்தப்படுகையில் அல்லது பயன்படுத்தப்படுகையில், தலைவலி மற்றும் ஒவ்வாமை போன்ற கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, முன் ஒரு மருத்துவ சோதனைக்கு செல்ல எப்போதும் அவசியம், நீங்கள் தொடர்ந்து பின்னர் மருந்து மற்றும். புற்றுநோய் நோயாளிகள் மருந்துகள் முன்னேற்றம் மற்றும் ஒட்டுமொத்த சுகாதார நிலைகளை கண்காணிக்க வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். Exemestane இணைந்து சிறந்த முடிவுகளை பயன்படுத்த முடியும் என்று மற்ற மருந்துகள் உள்ளன, ஆனால் உங்கள் மருத்துவர் அதன்படி நீங்கள் ஆலோசனை. கூடுதலாக, எந்த ஒவ்வாமை பற்றி உங்கள் மருத்துவர் தெரிவிக்க மற்றும் Exemestane டோஸ் எடுத்து போது நீங்கள் எந்த முன்கூட்டியே விளைவுகள் அனுபவிக்க போது உறுதி.\nExemestane அரை வாழ்க்கை 24hrs உள்ளது, மற்றும் நீங்கள் மட்டும் ஒரு நாளைக்கு ஒரு முறை ஒரு மாத்திரையை எடுக்க வேண்டும் ஏன் என்று தான். மருந்து உங்கள் உடல் அமைப்பில் செயலில் இருக்கும் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் உற்பத்தியை முடிந்தவரை குறைவாக வைத்திருக்க வேண்டும். உங்கள் மருந்தை உட்கொள்ள மறந்துவிட்டாலும், அடுத்த நாள் கூடுதல் டோஸ் எடுக்க வேண்டாம். உங்கள் உடல் அமைப்பில் ஏற்கனவே உள்ள மருந்து அடுத்த நாளுக்கு உங்களை அழைத்துச்செல்லும். முழு வாழ்க்கை 25hrs எனவே உங்களை நீக்குவது இல்லை, அது கடுமையான பக்க விளைவுகள் ஏற்படலாம். ஒருபோதும், உங்கள் மருத்துவர் பரிந்துரை செய்ததைவிட அதிகமாக அல்லது குறைவான அளவை எடுத்துக் கொள்ளுங்கள், மேலும் மருந்து எடுத்துக்கொள்வதை நிறுத்துவதாக உங்கள் மருத்துவர் அறிவுறுத்தியாலும் கூட, அது உங்கள் உடல் அமைப்பில் செயலில் இருக்கும்.\nமற்ற மருந்துகள் போலவே, எக்ஸ்மேஸ்டேன் அதன் குறைபாடுகளைக் கொண்டிருக்கிறது, இவை பெரும்பாலும் மருந்தின் வழிமுறைகளை பின்பற்றாதவர்களிடமிருந்து அனுபவப்பட்டிருக்கின்றன. மருத்துவ பரிசோதனைக்காக நீங்கள் இந்த மருந்தை உட்கொண்டால், கடுமையான பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். எக்ஸ்டெஸ்டன் பக்க விளைவுகளின் முதன்மை காரணங்கள் அதிகமாக மற்றும் ஒவ்வாமைகளாகும். உதாரணமாக, உங்கள் உடல் அமைப்பு அல்லது ஒவ்வாமை காரணமாக மருந்து உங்களுக்கு வேலை செய்யத் தவறக்கூடும். இது ஒரு மருந்து மருந்து, மற்றும் உங்கள் மருத்துவ அறிவு இல்லாமல் அதை எடுத்து விளைவுகளை முன்னெடுக்க முடியும்.\nகிட்டத்தட்ட அனைத்து எக்ஸ்டெமேஸ்டன் பயனர்களுக்கும் பொதுவான பொதுவான சில பக்க விளைவுகள் உள்ளன, ஆனால் அவை முதல் சில மாதங்களுக்கு பிறகு செல்கின்றன. எனினும், பக்க விளைவுகள் நீடிக்கும் அல்லது தாங்க மிகவும் கடுமையாக இருக்கும் போது, ​​அவற்றை குறைக்க சிறந்த வழி கண்டுபிடிக்க உங்கள் மருத்துவ குழு தெரிவிக்க. பொதுவான பக்க விளைவுகள்;\nமருந்து உங்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவைக் குறைக்கும் என்பதால் மாதவிடாய் அறிகுறிகள் உங்கள் குழந்தையின் வயதுக்கு பிறகு இந்த மருந்து எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த மருந்து எடுத்துக் கொண்டபிறகு நீங்கள் குழந்தைகளை தாங்க இயலாது.\nமுதல் சில மாதங்களுக்கு உங்கள் மூட்டுகள் மற்றும் தசைகளில் வலி ஏற்படும், ஆனால் அவை காலப்போக்கில் மறைந்துவிடும்.\nநீங்கள் மன அழுத்தம் மற்றும் குறைந்த மனநிலை அனுபவிக்க கூடும்.\nநீங்கள் வேலை செய்யாவிட்டாலும் கூட Exemestane பயனர்கள் சோர்வுடனும் இணைந்து அனுபவிக்கும் மற்றொரு பொதுவான பிரச்சனையாகும்.\nஉங்கள் எலும்புகள் அல்லது ஆஸ்டியோபோரோசிஸ் ஆகியவற்றைத் தூண்டுவதால் சில எக்ஸ்பீமேன் பயனர்கள் அனுபவிக்கும் மற்றொரு பக்க விளைவு ஆகும்.\nமற்ற கடுமையான பக்க விளைவுகளும் உள்ளன, அவற்றை நீங்கள் அனுபவிக்கும் நிலையில், நிலைமை மோசமாகி விடுவதற்கு முன்பு உடனடியாக உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். எவ்வாறாயினும், இந்த மேம்பட்ட பக்க விளைவுகள் பெரும்பாலும் எக்ஸெமெஸ்டேன் பயனர்களின் சில அனுபவங்களாகும். அவர்கள் தோல் மற்றும் முடி மாற்றங்கள், உங்கள் உடலில் கொழுப்பு அளவு அதிகரிக்கும், பசியின்மை loos, மற்றும் கல்லீரல் மாற்றங்கள், மற்றவர்கள் மத்தியில். Exemestane பக்க விளைவுகள் சில நேரங்களில் உங்கள் உடல் மருந்து எப்படி செயல்படுகிறது என்பதை சார்ந்துள்ளது. மனித உடல்கள் சிக்கலானவையாக இருக்கின்றன, சிலநேரங்களில் ஒரு மருந்து உங்களுக்கு நன்றாக வேலை செய்யலாம், ஆனால் உங்கள் நண்பர் அதை முயற்சிக்கும்போது கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த மருந்துகளைப் பயன்படுத்தும் போது நீங்கள் எதிர்பார்ப்பது எந்த பக்க விளைவுகள் அதிகாரப்பூர்வமாக கூற கடினமாக உள்ளது.\nநல்ல செய்தி நீங்கள் உங்கள் மருத்துவரிடம் நேரடியாக தெரிவித்தால், எக்செமேஸ்டேன் பக்க விளைவுகள் பெரும்பான்மை கட்டுப்படுத்தப்படும். இருப்பினும், மருந்து தயாரிப்பாளர் மற்றும் உங்கள் டாக்டரும் வழங்கப்படும் அனைத்து மருந்தளவை பின்பற்றுவதை உறுதிசெய்வது உங்கள் பங்களிப்பாகும். மேலும், நீங்கள் சிறந்த முடிவுகளுக்கான ஒரு வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு செல்லுமாறு உறுதிப்படுத்தவும். மருந்தை எடுத்துக் கொள்ளும் முன் உங்கள் மருத்துவர் உங்களுக்கு எந்த ஒவ்வாமை பற்றியும் தெரிவிக்க வேண்டும். எந்தவொரு சிக்கல்களையும் தவிர்த்து உங்கள் மருத்துவரிடம் எல்லா கவலையும் எழுப்புங்கள்.\nExemestane நன்மைகள் பெண்களில் சில வகையான மார்பக புற்றுநோய்களை கட்டுப்படுத்த பெரும்பாலும் அறியப்படுகிறது. இது மார்பக புற்றுநோய் கட்டிகள் வளரும் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவை குறைக்கிறது. மறுபுறம், மருந்து ஒரு வெற்றிகரமான அறுவை சிகிச்சை நடைமுறையில் பிறகு மார்பக புற்றுநோய் எந்த எதிர்கால வளர்ச்சி தடுக்க உதவும். இந்த Exemestane பயன்படுத்தி மிகவும் அறியப்பட்ட நன்மை என்றாலும், இந்த மருந்து எடுத்து நீங்கள் அனுபவிக்க மற்ற நன்மைகள் உள்ளன.\nஉதாரணமாக, இது வாய்வழி மருந்து ஆகும், அதாவது உங்கள் மருந்துகளை எடுத்துக்கொள்வதன் மூலம் நீங்கள் எந்த ஊசிகளையும் எதிர்கொள்ள போவதில்லை. போதைப்பொருளை ஒரு மணிநேரமாக சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது. ஒரு மருந்தை நீங்கள் இழந்தால், நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை, அடுத்த நாள் அடுத்த நாள் எடுத்துக்கொள்ள வேண்டும், நீங்கள் செல்ல நல்லது. ஆண்களிடமிருந்தும், பெண்களிடமிருந்தும் விஷத்தன்மை மற்றும் அழற்சி சேதத்திலிருந்து உடல் திசுக்களை தடுப்பதில் Exemestane உதவலாம் என்று ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. கூடுதலாக, உங்கள் உடலிலுள்ள உயிரணுக்களை உயிர் வளியேற்றும் போது டி.என்.ஏ க்கு சேதத்தை ஏற்படுத்துவதன் மூலம் மருந்துகள் உண்டாகின்றன. Exemestane ஒரு சிறந்த அழற்சி எதிர்ப்பு முகவர் பணியாற்றுகிறார்.\nபல்வேறு பார்த்து Exemestane விமர்சனங்களை, இந்த மருந்து வேறு ஒரு நபரிடம் இருந்து மற்றொரு பயனர் அனுபவங்களை பெற்று வருகிறது என்பதை நீங்கள் கவனிப்பீர்கள். எனினும், மருந்து ஒரு ஈர்க்கக்கூடிய மதிப்பீடு மற்றும் நல்ல பல நல்ல விமர்சனங்களை கொண்டுள்ளது, அதாவது பல பயனர்களுக்கு இது பெரும் உதவியாக உள்ளது. பெண்களுக்கு மார்பக புற்றுநோய் சில வகையான சிகிச்சையிலும் கட்டுப்பாட்டிலும் மருத்துவ மருந்து மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. பல பயனர்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைப்பதில் சக்தி வாய்ந்ததாக இருப்பதை பாராட்டியுள்ளனர், இது மார்பக புற்றுநோய் வளர்ச்சிக்கும், பரவுவதற்கும் பொறுப்பாகிறது.\nசரியாக பயன்படுத்தும் போது தரமான முடிவுகளை வழங்கும் ஒரு வலுவான வாய்வழி மருந்து ஏனெனில் அது பிடிக்கும் பயனர்கள் உள்ளன. மயக்க மருந்துகளை நிர்வகிப்பதற்கு மருந்துகள் எவ்வாறு உதவியுள்ளன என்பதை Exemestane பயனர்கள் பெரும்பான்மையாக திருப்திபட்டுள்ளனர். மற்றவர்கள் தங்கள் மார்பக புற்றுநோயை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும், மீண்டும் வரும் நோயிலிருந்து தடுக்கிறார்கள் என்றும் மற்றவர்கள் உறுதி கூறுகின்றனர். டாக்டர் மற்றும் பல்வேறு அறிவியல் ஆய்வுகள் இந்த மார்பக புற்றுநோய் மருந்து வலிமையை நிரூபிக்கின்றன. சுருக்கமாக, மார்பக புற்றுநோய் நோயாளிகளுக்கு அதிகமானவர்கள் Exemestane நேர்மறையான விமர்சனங்களை மற்றும் சிறந்த தரவரிசைகளை வழங்கியுள்ளனர்.\nஇதேபோல், சில பயனர்கள் இந்த மருந்துடன் ஒரு நல்ல அனுபவம் இல்லை மற்றும் அவர்களின் ஏமாற்றங்களை வெளிப்படுத்துகிறார்கள். மருந்துகள் சில பயனர்களுக்கு வேலை செய்யத் தவறினால், அது பல தயாரிப்புகளுக்கு சாதாரணமானது. இருப்பினும், கடுமையான பக்க விளைவுகளை அனுபவித்த எக்செமேஸ்டன் பயனர்களில் பெரும்பான்மையானவர்கள், முழு செயல்முறையிலும் ஒரு மருத்துவரை ஈடுபடுத்தத் தவறியதாகக் கூறுகிறார்கள். நீங்கள் மருந்துகளைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு மருத்துவ பரிசோதனை முக்கியம். இந்த மருந்து எடுத்து போது நீங்கள் எந்த கடுமையான பக்க விளைவுகள் அனுபவிக்கும் உடனடியாக உங்கள் மருத்துவரை தொடர்பு என்று அறிவுறுத்தப்படுகிறது. நீங்கள் சரியான நேரத்தில் உங்கள் மருத்துவரை அறிவித்தால் கிட்டத்தட்ட அனைத்து எக்செமேஸ்டேன் பக்க விளைவுகளையும் கட்டுப்படுத்த முடியும்.\nபொதுவாக, Exemestane பெண்களில் மார்பக புற்றுநோய் சிகிச்சை முக்கியமானது என்று ஒரு சக்தி வாய்ந்த மருந்து. மருந்தின் அதிகபட்ச நன்மைகள் அனுபவிக்க சிறந்த வழி பரிந்துரைக்கப்பட்ட அளவை ஒட்டிக்கொள்வதும், எந்தவொரு மேம்பட்ட விளைவுகளை அனுபவிக்கும்போதும் எப்பொழுதும் உங்கள் மருத்துவ குழுவை ஈடுபடுத்துவதும் ஆகும். மார்பக புற்றுநோயை கட்டுப்படுத்த முடியாமல் போனால், உங்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். சில நேரங்களில் மருந்து உங்களுக்கு வேலை செய்யத் தவறக்கூடும், ஆனால் உங்கள் மருத்துவர் உங்கள் உடல் அமைப்புக்கு நட்பாக மாற்று மருந்து ஒன்றை உங்களுக்கு வழங்குவார்.\nவிற்பனைக்கு Exemestane வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு பிராண்டு பெயர்களில் விற்பனை செய்யப்படுகிறது, இந்த மருந்துக்கான மிகவும் பொதுவான பிராண்ட் பெயர் அரோமசின் ஆகும். எல்மேஸ்டேனை ஆன்லைன் அல்லது நீங்கள் சுற்றியுள்ள எந்த மருந்தகத்திலிருந்தும் வாங்கலாம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையை இல்லாமல் நீங்கள் அதை எடுக்கத் தொடங்காதீர்கள். நீங்கள் என்று உறுதி Exemestane தூள் வாங்க நல்ல முடிவுக்கு ஒரு மரியாதைக்குரிய விற்பனையாளர் அல்லது உற்பத்தியாளர். ஒவ்வொருவரும் இல்லை Exemestane சப்ளையர் ஆன்லைனில் நீங்கள் நம்பலாம். உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானதாக இருக்கும் சிலர் குறைந்த தரம் அல்லது பொதுவான மருந்துகளைக் கொண்டிருக்கலாம். சரியான முடிவெடுப்பதில் உங்களுக்கு வழிகாட்டும் வாடிக்கையாளர் விமர்சனங்களைப் பாருங்கள்.\nநம்பகமான மற்றும் நம்பகமான விற்பனையாளரிடமிருந்து சிறந்த மற்றும் உயர்தர எக்செமேஸ்டேனை எப்படி பெறுவது என்பதை உங்கள் மருத்துவர் உங்களுக்கு வழிகாட்டும். நாங்கள் இப்பகுதியில் சிறந்த Exemestane உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர், மற்றும் நாம் சரியான நேரத்தில் விநியோகங்கள் செய்கிறோம். மார்பக புற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கு உதவும் எக்செமேஸ்டன் தரத்தை பெறுவதற்காக இன்று உங்கள் ஆர்டர் ஒன்றைப் பெறுவதற்கு எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும். எங்கள் வலைத்தளம் பயனர் நட்பு உள்ளது. எனவே, உங்கள் வீட்டின் வசதியிலிருந்து உங்கள் ஆர்டரை வசதியாக செய்யலாம். உங்களிடம் ஏதேனும் கேள்விகள் அல்லது கவலைகள் இருந்தால், எங்களுடைய வலைத்தளத்தில���ம் எங்கள் தொடர்புகளிலும் எங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.\nமறுபுறம், Exemestane பயன்பாடு, உடைமை மற்றும் வாங்குவது பற்றி உங்கள் நாட்டில் உள்ள சட்டங்களை நீங்கள் புரிந்துகொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நாங்கள் ஒரு சட்டத்தை மதிக்கும் நிறுவனமாக இருக்கிறோம், எங்கள் உயர் தரமான தயாரிப்புகளை இறக்குமதி செய்வதற்காகவோ அல்லது வாங்குவதற்காகவோ அவர்களது சொந்த நாட்டிலுள்ள சட்டங்களுக்கான சிக்கல்களில் எங்கள் வாடிக்கையாளர்களை நாங்கள் விரும்புவதில்லை. உதாரணமாக, அமெரிக்காவில் அமெரிக்காவிலும் கனடாவிலும் Exemestane ஒரு மருந்து மருந்து மட்டுமே. நீங்கள் ஒரு மருத்துவர் பரிந்துரை இருந்தால் தவிர நீங்கள் மருந்து வாங்க முடியாது என்று பொருள். இருப்பினும், மருந்துகளை வைத்திருப்பது, வாங்குவது அல்லது பயன்படுத்துவது சட்டவிரோதமானது அல்ல, ஆனால் Exemestane இந்த இரண்டு நாடுகளில் ஒரு போதை மருந்து அல்ல.\n11.பெண்களில் மார்பக புற்றுநோயைக் கையாளுவதற்கு Exemestane\nExemestane பெண்களுக்கு மார்பக புற்றுநோய் சிகிச்சை உள்ள மருத்துவ உலகில் அத்தியாவசிய வேண்டும் ஆண்டுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று ஒரு சிறந்த மருந்து. மருந்து உற்பத்தி மற்றும் உங்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவைக் குறைப்பதன் மூலம் உங்கள் உடலில் மார்பக புற்றுநோய் பரவும் வளர்ச்சிக்கும் பொறுப்பாகும். மருந்தை பெரும்பாலும் தங்கள் மாதவிடாய் அடைந்த பெண்களால் இது பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் இது இன்னும் குழந்தைகளை தாக்கும் வயதுடைய பெண்களை பாதிக்கக்கூடும். வெற்றிகரமான சிகிச்சையைப் பெற்ற பின்னர், மார்பக புற்றுநோய் பரவுவதை அல்லது பரப்புவதிலிருந்து பயனர்களை பாதுகாப்பதில் Exemestane முக்கியமானது. உங்கள் மார்பக புற்றுநோயைப் பொறுத்து, உங்கள் புற்று நோய் ஆரம்பகால கட்டத்தில் இருந்தால், உங்கள் மருந்து மருத்துவரிடம் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறலாம். அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்கு முன்னர், உங்கள் மருத்துவரை ஒரு சில மாதங்களுக்கு முன் பயன்படுத்த வேண்டும்.\nஇது ஒரு நாளைக்கு ஒரு நாளைக்கு ஒரு நாளைக்கு எக்ஸ்எம்எல் எக்ஸ்எம்எல் எடுக்கும் என்று பரிந்துரைக்கப்படுகிறது, இது மேம்பட்ட மற்றும் மார்பக புற்றுநோயை அதன் ஆரம்ப கட்டங்களில் நோயாளிகளுக்கு ஒரு நிலையான அளவீடு ஆக���ம். மருந்து உங்கள் மருத்துவர் உங்களுக்கு பொருந்தும் என்று அத்தியாவசிய பிற மருந்துகள் இணைந்து பயன்படுத்தலாம். உங்கள் மருத்துவருடன் ஆலோசனை இல்லாமல் செருப்பு அளவு அதிகரிக்க அல்லது குறைக்க நினைவில் இல்லை. மருந்து எடுத்துக்கொள்வதற்கு உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ளும்போது நீங்கள் கடுமையான பக்க விளைவுகளை சந்தித்தால். தலைவலி, தலைச்சுற்றல், வாந்தியெடுத்தல் போன்ற சில பக்க விளைவுகள் உங்கள் முதல் மாதத்தில் சாதாரணமாக இருக்கலாம், ஆனால் உங்கள் உடலமைப்பைப் பற்றி வழக்கமான விடயங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கும். நீங்கள் சரியான வழிமுறைகளை எடுத்து மருந்தின் வழிமுறைகளைப் பின்பற்றினால், எல்லா எக்ஸ்டெஸ்டன் பக்க விளைவுகள் கட்டுப்படுத்தப்படும்.\nதி அல்டிமேட் கையேடு டு டிஹைட்ரோட்போனைன் / டிஹெச்.பி பாடிபில்டிங்(ஒரு புதிய உலாவி தாவலில் திறக்கிறது)\nகோஸ், பி, இங்கில், ஜே.என், அலீஸ்-மார்டினெஸ், ஜெ.ஈ., சேங், ஏஎம், செல்போவ்ஸ்கி, ஆர்டி, வக்காட்சாஸ்கி-வென்டே, ஜே., & விக்விஸ்ட், ஈ. (2011). மாதவிடாய் நின்ற பெண்களில் மார்பக புற்றுநோய் தடுப்புக்கான விலங்கினம். நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின், 364(25), 2381-XX.\nYardley, DA, Noguchi, எஸ், ப்ரிட்சார்ட், கி.ஐ., பர்ரிஸ், HA, பசல்கா, ஜே., குனண்ட், எம்., ... & மெலிச்சார், பி. (2013). HR + மார்பக புற்றுநோயுடன் கூடிய மாதவிடாய் நின்ற நோயாளிகளுக்கு எவரோலிமஸ் மற்றும் மேலதிக நோய்கள்: BOLERO-2 இறுதி முன்னேற்றம் இல்லாத உயிர் பிழைப்பு பகுப்பாய்வு. சிகிச்சை முன்னேற்றங்கள், 30(10), 870-XX.\nபாகானி, ஓ., ரேகன், எம்.எம், வால்லே, பி.ஏ., ஃப்ளெமிங், ஜிஎஃப், காலோனி, எம்., லேன், ஐ., ... & சிரில்லுவஸ், ஈ. (2014). ப்ரீமேனோபஸல் மார்பக புற்றுநோயில் கருப்பை ஒடுக்கம் மூலம் Adjuvant exemestane. நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின், 371(2), 107-XX.\nHengfei உயிரியல், XHTML காணப்படும், உற்பத்தி, ஆர் & டி மற்றும் விற்பனை ஒருங்கிணைத்து ஒரு உயர் தொழில்நுட்ப மருந்து உயிர்வேதியியல் நிறுவனம் ஆகும்.\nஉடற் கட்டமைப்பிற்கான ட்ரெஸ்டோலோன் அசிடேட் (MENT) க்கான இறுதி வழிகாட்டி\nதடாலாஃபில் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\nப்ரீகபலின் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\nடெஸ்டோஸ்டிரோன் பினில்ப்ரோபியோனேட்: ஒரு பாடிபில்டர் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\nயுகேங் ஸ்டேஷன் மேற்கு, யுகேங் டவுன், லைக்ஹெங் மாவட்டம், லுயௌ சிட்டி, ஹெனான் மாகாண சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-11-14T08:56:37Z", "digest": "sha1:5EOIFXUR5C2IHLRJTO2IJAVO3AMCC36P", "length": 10491, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜோதிமணி: Latest ஜோதிமணி News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன் டிரஸ்.. என் இஷ்டம்.. நல்லா பொருமுங்க.. இன்னும் கூட எரிச்சலாகுங்க.. ஜோதிமணி பொளேர் டிவீட்\nஅதிகாரிகள் மரியாதை தருவதில்லை...கரூர் எம்.பி.ஜோதிமணி வேதனை\nதிட்டி கமெண்ட் போட்டு நீக்கினாரா ஜோதிமணி\nஎன்ன சொல்ல வர்றீங்க தமிழிசை.. எங்க வேலையை நாங்க பார்க்கறோம்.. ஜோதிமணி நறுக் பதிலடி\nஎன் போன் நம்பரை பிளாக் பண்ணி வச்சிருக்கார்.. இப்படி இருந்தா எப்படி\nஅக்கா... நீங்களாவது கொஞ்சம் முயற்சி பன்னுங்க.. கரூரை கலக்கும் ஜோதிமணி\nஆஹா... முதல் நாளிலேயே போட்டோ செஷனில் கலக்கிய தமிழ்நாட்டு பெண் எம்பிக்கள்\nபச்சை கலர் புடவையில் ஜொலித்த ஜோதிமணி... வேடசந்தூர் உருசு விழாவில் உற்சாக பங்கேற்பு\nஆஹா.. அக்கா தங்கச்சின்னா இப்படித்தாய்யா இருக்கணும்.. தமிழச்சியின் பாசப் பிடியில் ஜோதிமணி\nஅவர் வாழ்த்த.. இவர் தேங்க்ஸ் சொல்ல.. டூ விட்டு பழம் விட்ட தமிழிசை, ஜோதிமணி\nஉங்கள் அதிகாரம் தமிழகத்தில் ஒரு போதும் செல்லுபடியாகாது.. எம்பியான பிறகு ஜோதிமணியின் \"முதல்\" டுவீட்\nநாடாளுமன்றத்தில் கால் வைத்த கரூர் புயல்.. பொறுத்திருந்து பார்ப்போம் ஜோதிமணி செயலை\nதம்பிதுரையை தோற்கடித்தது இப்படித்தான்.. கரூரின் முதல் பெண் எம்பி ஜோதிமணி சொல்வதை கேளுங்க\nபோர்கள் மாறலாம்.. போர்க்களம் மாறாது.. போராளியாக வென்ற ஜோதிமணி\nகருத்து சொன்னால் கருத்தால் எதிர்கொள்ளுங்க.. கல்லை எடுத்து அடித்தால் எப்படி.. ஜோதிமணி\nமோடியிடம் மண்டியிட்டு கிடப்பதை விட கட்சி மாறுவது எவ்வளவோ மேல்.. முதல்வருக்கு ஜோதிமணி குட்டு\nபாசம் + கூட்டணி தர்மம்.. அரவக்குறிச்சியில் பட்டையை கிளப்பும் ஜோதிமணி.. திமுகவினரே வியக்கிறார்கள்\nஜோதிமணியை இப்படியா நிற்க வைப்பது.. உட்கார வைத்திருக்கலாமே.. கரூர் காங்கிரஸில் புலம்பல்\nஎடப்பாடி ஆட்சியை கவிழ்ப்பது எப்படி.. அரவக்குறிச்சியில் கணக்கு போட்டு காண்பித்த ஸ்டாலின்\nகரூரில் ஜோதிமணிக்குத்தானே வாக்க���ித்தீர்கள்.. தப்பிதவறி வேறு யாருக்கும் வாக்களிக்கலையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sudartechnology.com/182.html", "date_download": "2019-11-14T09:47:57Z", "digest": "sha1:DGJ3ZP3GZGUXJB3XYNTDZRMRYQ7QCJQR", "length": 6427, "nlines": 140, "source_domain": "www.sudartechnology.com", "title": "சார்ஜ் இல்லாமல் பயணிக்கும் கார்! விலை எவ்வளவு தெரியுமா? – Technology News", "raw_content": "\nசார்ஜ் இல்லாமல் பயணிக்கும் கார்\nலைட் இயர் எனும் நிறுவனம், சூரிய சக்தி மூலம் தானாக சார்ஜ் செய்து கொள்ளும் வசதியை கொண்ட லைட் இயர் ஒன் எனும் கார்களை வடிவமைத்துள்ளது.\nஇந்த கார்களின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மற்றும் பேட்டரிகள் மூலம் தொடர்ச்சியாக 500 மைல்கள் (805 கி.மீ.) பயணிக்கும் திறன் கொண்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவெயில் காலத்தில் தானாகவே சார்ஜ் செய்து கொள்ளும் இந்த கார்கள் மின்சாரம் மூலம் சார்ஜ் செய்யும் வசதியையும் கொண்டுள்ளது.\n2018-ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் இந்தவகை கார்களின் விலை 1,19,000 யூரோக்கள் (ரூ.87,87,523) என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nகோனா எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்த நிறுவனம்\nபுதிய பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் வெளியாகும் 2018 மாருதி எர்டிகா\nஅப்டேட் செய்யப்பட்ட Tesla Model S 100D காரின் அதிரடி நன்மை\nநீரிழிவு மாத்திரைகளால் உண்டாகக்கூடிய புதிய ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு\nயானகளின் தோலில் காணப்படும் வெடிப்புக்கள்: மர்மத்தை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்\nவாடகைக்கு கிடைக்கும் ஆண் நண்பர்கள்: அறிமுகமான புதிய செயலி\nவிரைவில் பாரிய அழிவை ஏற்படுத்தப்போகும் ஆர்ட்டிக் சமுத்திரம்: கவலையில் விஞ்ஞானிகள்\nநீங்கள் பிறந்தது தொடக்கம் இன்று வரை என்னவெல்லாம் நடந்திருக்கும்\nயூடியூப்பினால் பெண் ஒருவருக்கு கிடைத்த பேரதிர்ஷ்டம்\nபல வருடங்களாக இயங்கிய உலகின் முதலாவது வெப் கமெரா நிறுத்தப்படுகின்றது\nகூகுளின் Hangouts சேவை நிறுத்தம்: எனினும் இவர்கள் பயன்படுத்தலாம்\nசூரியனுக்கு மிக அருகில் செல்லும் விண்கலம்\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nசிவப்பு நிறத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 வெளியீடு மற்றும் விலை விவரங்கள்\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான குரோம் உலாவில் ��ேமிக்கப்பட்டுள்ள கடவுச்சொற்களை பார்வையிடுவது எப்படி\nஅதிரடியாக தடை செய்யப்பட்டது Microsoft Office 365 அப்பிளிக்கேஷன்: எங்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?cat=61&paged=2", "date_download": "2019-11-14T08:25:49Z", "digest": "sha1:4T5BGDZPNPGCO7VSF2IKNZEK7NKKOHHU", "length": 5262, "nlines": 39, "source_domain": "karudannews.com", "title": "சினிமா – Page 2 – Karudan News <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nவிஜயகாந்த் நடித்த நானே ராஜா நானே மந்திரி, நடிகர் சத்யராஜ் நடித்த அண்ணாநகர் முதல் தெரு மற்றும் ரசிகன் ஒரு ரசிகை, உனக்காகப் பிறந்தேன், பொட்டுவச்ச நேரம், சிந்துபாத் உள்ளிட்ட பல பங்களை இயக்கியவர் பாலு ஆனந்த். மேலும், பவர்ஸ்டார் சீனிவாசனை வைத்து ஆனந்த தொல்லை என்ற படத்தை கடைசியாக இயக்கினார். ஆனால் அந்தப் படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் நிலுவையில் உள்ளது. இத்துடன் பல்வேறு தமிழ் படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களிலும் நடித்து மக்கள் மனங்களை...\nஅமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் சூர்யா\n’24’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றதைத் தொடர்ந்து, மனைவி ஜோதிகா மற்றும் இரு குழந்தைகளோடு, அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றிருந்த சூர்யா இன்று சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில், தேர்தலில் தான் வாக்களிக்க முடியாமல் போனது குறித்து, அமெரிக்காவில் இருந்தபடி வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்த அவர், விரைவில் ஊடகங்களைச் சந்தித்து அது குறித்த மேல் விவரங்களைத் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nசூர்யாவின் ’24’ படம் 100 கோடி வசூலித்து சாதனை\nசூர்யாவின் நடிப்பில் வெளியான ’24’ திரைப்படம் 18 நாட்களில் 100 கோடியை வசூலித்து சாதனை படைத்திருகிறது. கடந்த மே 6-ஆம் தேதி சூர்யா-சமந்தா மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் ’24’. விக்ரம் குமார் இயக்கத்தில் வெளியானது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். உலகம் முழுவதும் சுமார் 1500 திரையரங்குகளில் இப்படம் வெளியானது. சூர்யாவின் 2டி என்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை 70 கோடி என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க, உலகம் முழுவதும் ஸ்டுடியோ கிரீன் மற்றும் ஈரோஸ் நிறுவனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5048", "date_download": "2019-11-14T09:56:58Z", "digest": "sha1:HNRIKJOC2SC6GZ7AON2SXT4NBRRNGGAM", "length": 7609, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Thirukkural Parimelazhakar urai - திருக்குறள் (பரிமேலழகர் உரை) » Buy tamil book Thirukkural Parimelazhakar urai online", "raw_content": "\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nதமிழகம் ஊரும் பேரும் இந்திய தத்துவ ஞானம்\nஇந்திரன் முதலிய இறையர் பதங்களும், அந்தம் இல் இன்பத்து அழிவு இல்வீடும் நெறி அறிந்து எய்துதற்கு உரிய மாந்தர்க்கு உறுதி உன உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அவற்றுள் வீடு என்பது, சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்தாகலின, துறவறம் ஆகிய காரண வகையான் கூறப்படுவதல்லது இலக்கண வகையான் கூறப்படாமையின், நூல்களால் கூறப்படுவன ஏனை மூன்றுமே ஆம்.\nஇந்த நூல் திருக்குறள் (பரிமேலழகர் உரை), பரிமேலழகர் அவர்களால் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பரிமேலழகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nஈழத்து புலம்பெயர் இலக்கியம் - Eezhathu Pulampeyar Ilakkiyam\nசெந்தமிழ் தந்த இலக்கியங்கள் - Senthamizh Thandha Ilakkiyangal\nகம்ப ராமாயணம் மூலமும் உரையும் 7 தொகுதிகளும் சேர்த்து\nகம்பனோடு ஒன்றும் பிரெஞ்சு இலக்கியங்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் அன்னி பெசண்ட்\nசமயம் வளர்த்த சான்றோர் ஆதிசங்கரர் - Esaap Kadhaigal\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் ஊமைத்துரை\nதிருக்குறள் உரை விளக்கம் - Thirukkural Urai Vilakkam\nசமயம் வளர்த்த சான்றோர் திருநாவுக்கரசர்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/search?sv=%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%82%20%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%80%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-11-14T09:45:02Z", "digest": "sha1:7XS7TPEP4VCTQAHKJEI7VL2MBQHMPO6U", "length": 9466, "nlines": 334, "source_domain": "www.commonfolks.in", "title": "Search results for இமாம் அபூ ஹனீஃபா | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nஇஸ்லாமிய சட்டவியலின் தந்தை இமாம் அபூ ஹனீஃபா\nதஃப்ஸீர் அஷ்ஷஃராவீ (சூரத்துல் பாத்திஹா)\nஜாமிஉத் திர்மிதீ - நபிகளாரின் பொன்மொழிகள்- பாகம் ஐந்து\nஜாமிஉத் திர்மிதீ - நபிகளாரின் பொன்மொழிகள்- பாகம் நான்கு\nஇமாம் அஷ்ஷஹீத் ஹஸனுல் பன்னா (ரஹ்): வாழ்வும் சிந்தனையும்\nஇஹ்யாவு உலூமித்தீன்: உள்ளத்தின் விந்தைகள்\nஇஹ்யாவு உலூமித்தீன்: செல்வமும் வாழ்வும்\nஇஹ்யாவு உலூமித்தீன்: விதிக்கப்பட்டதும் விலக்கப்பட்டதும்\nஇஹ்யாவு உலூமித்தீன்: கோபம் வேண்டாம்\nஇஹ்யாவு உலூமித்தீன்: சிந்தனையின் சிறப்பு\nஇஹ்யாவு உலூமித்தீன்: நாயகத்தின் நற்பண்புகள்\nஇஹ்யாவு உலூமித்தீன்: நாவின் விபரீதங்கள்\nஇஹ்யாவு உலூமித்தீன்: பதவி மோகம்\nஇஹ்யாவு உலூமித்தீன்: பாவ மன்னிப்பு\nஇஹ்யாவு உலூமித்தீன்: புறம் பேசாதே\nஸ்கோலாஸ்டிக் இந்தியா பிரைவேட் லிமிடெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/89339", "date_download": "2019-11-14T09:10:42Z", "digest": "sha1:GTNJ4HC7UT4UCVBO6RBCCALDHLM2V2IY", "length": 18397, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "அஞ்சலி-மகாஸ்வேதா தேவி", "raw_content": "\n« கபாலியும் தலித் அரசியலும்\nமகாஸ்வேதா தேவியின் காட்டின் உரிமை என்னும் நாவல் வழியாக [ஆரண்ய அதிகார், தமிழாக்கம் சு கிருஷ்ணமூர்த்தி, சாகித்ய அக்காதமி வெளியீடு] நான் அவரை முதலில் அறிமுகம் செய்துகொண்டேன். வங்க இலக்கியத்தில் பெரும் ஆர்வம் கொண்டிருந்த அந்த வயதில் அந்நாவல் ஏமாற்றத்தையே அளித்தது. அது ஒரு பிரச்சார நாவல். வங்காள மலைவாழ்மக்கள் அவர்களின் வாழ்விடங்களிலிருந்து அகற்றப்படுவதைப் பற்றியது.\nஅந்நாவலுடன் ஒப்பிடத்தக்க படைப்பு விபூதிபூஷன் பந்த்யோபாத்யாயவின் வனவாசி [ஆரண்யக், தமிழாக்கம் த நா குமாரசாமி, நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு] காட்டின் உரிமையை வாசித்த மறுநாளே இதை வாசித்தேன். இதிலும் காடுதான். ஆனால் அரசியல்காடு அல்ல. அதிலும் சந்தால்கள் தங்கள் பூர்வநிலத்தை இழப்பதன் வலிமிக்கச் சித்திரம் உள்ளது. சந்தால்களின் இளவரசியான பானுமதியை நிலவில் காணும் காட்சி இத்தனை ஆண்டுகளுக்குப்பின்னரும் துல்லியமாக நினைவுள்ளது. சந்தால் மன்னர்களின் கல்லறைகளை என்னால் பார்க்கமுடிகிறது.\nஅந்த வயதிலேயே கலைக்கும் பிரச்சாரத்திற்கும் உறவை தெளிவுபடுத்திய நாவல்கள் இவை. கலை வாழ்க்கையை செறிவுபடுத்துகிறது. அதன் மையமாக உள்ள சிக்கலை, முரணியக்கத்தை, வலைப்பின்னலை நோக்கிக் கொண்டுசெல்கிறது. பிரச்சாரம் வாழ்க்கையை எளிமைப்படுத்துகிறது. குறுக்குகிறது. ஆசிரியர் கொண்டுள்ள ஒரு நோக்கம் நோக்கிச் செலுத்துகிறது. கலை மேலும் மேலும் வளர்ந்து செல்கிறது. பிரச்சாரம் சொல்லவந்ததைச் சொல்லிவிட்டு நின்றுவிடு��ிறது. கலைக்கு காலமில்லை. காலமாறுதலில் அது மீண்டும் புதியதாகப்பிறந்தெழுகிறது. பிரச்சாரம் காலத்துடன் பிணைந்த உண்மையை மட்டுமே வெளிப்படுத்துகிறது. அதன்பின் அது தொல்லியல் சான்றாக மாறி நின்றுவிடுகிறது\nமகாஸ்வேதாதேவி உண்மையான களப்போராளி. சந்தால்களுடனும் அடித்தள மக்களுடனும் அவர்களின் வாழ்க்கையில் கலந்து போராடி மீண்டவர். அவர் எழுதியவற்றில் பாவனை இல்லை. பொய் இல்லை. அவை அவரது வாழ்க்கையின் ஆவணங்கள்.அவரது நீதியுணர்வு நெருப்பு போன்றது. ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிரான அவரது அறைகூவல்களை சினம் கொண்டு எழுந்த ஓர் அன்னையின் முழக்கமாகவே காண்கிறேன். துர்க்கையின் மண்ணிலிருந்து எழுந்து வந்தவர் அவர். இந்திய இலக்கிய உலகில் பிரச்சார இலக்கியத்தின் உச்சகட்டம் என ஒன்று உண்டு என்றால் அது மகாஸ்வேதாதேவியின் புனைகதைகளே.\nஆனாலும் அவை கலையாக ஆகவில்லை. அவை மானுடரை அவர்களின் நுண்மைகளுடன் தொட்டு அள்ளி வைக்கவில்லை. தருணங்களை வரலாற்றுப்பெருக்கில் வைத்துக் காட்டவில்லை. அவை மகாஸ்வேதாதேவியைக் கடந்து செல்லவே இல்லை.\nஎண்பதுகளில் காயத்ரி ஸ்பிவாக் மொழியியல் அறிஞராக உலகப்புகழ்பெற்றார். அவர் மகாஸ்வேதா தேவியை உலகமெங்கும் கொண்டுசென்றார். இந்தியாவில் பணியாற்றும் தன்னார்வக்குழுக்களுக்கு மிகவும் பிடித்தமான படைப்பாளி மகாஸ்வேதா தேவிதான். அவரைப்பற்றி ஐரோப்பிய மொழிகளில் ஏராளமாக எழுதப்பட்டது. அவரை நோபல் பரிசு வரை கொண்டுசென்று முன்வைத்தார் காயத்ரி ஸ்பிவாக். ஆனால் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டபோதும் அவருக்கு அது அளிக்கப்படவில்லை.\nஇந்தியாவில் சாத்தியமான அனைத்து விருதுகளையும் மகாஸ்வேதா தேவி பெற்றிருக்கிறார். இந்தியமொழிகள் அனைத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறார். பின்னாளில் மகாஸ்வேதாதேவியை முன்மாதிரியாகக் கொண்ட பல படைப்பாளிகள் உருவாகிவந்தனர். ஒருபக்கம் களப்பணி மறுபக்கம் இலக்கியம். ஒன்று, இன்னொன்றை ஆதரிக்கும். உதாரணம் சுகதகுமாரி,பிரதிபா ராய்.\nஆனால் அவர்களில் மகாஸ்வேதாதேவி போன்ற பெரும் தியாகவாழ்க்கையை வாழ்ந்தவர்கள், போராடியவர்கள் மிகச்சிலரே. கணிசமானவர்கள் தன்னார்வக்குழுக்களுக்காக எழுதியவர்கள். தன்னார்வலக்குழு நடத்தியவர்கள். அவர்களும் மகாஸ்வேதா தேவி சென்ற பாதையில் ச���ன்று பரிசுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றனர்.\nநெடுநாட்களுக்குப்பின் மகாஸ்வேதாதேவியின் ஹஸார் சௌராஸி கி மா என்னும் நாவலை மலையாளத்தில் வாசித்தேன். [அவரது எல்லா நாவல்களும் மலையாளத்தில் கிடைக்கின்றன. ஹாஸார் சௌராஸி கி மா தமிழில் 1084ன் அம்மா என்ற பேரில் சு.கிருஷ்ணமூர்த்தியால் மொழியாக்கம் செய்யப்பட்டு வந்துள்ளது.கோவிந்த் நிஹலானி இதை சினிமாவாக எடுத்திருக்கிறார். 1084 என அடையாளப்படுத்தப்பட்ட ஒரு நக்சலைட்டின் சடலத்தின் அம்மாவைப்பற்றிய நாவல். இந்த நாவலின் பாதிப்பு ஜான் அப்ரஹாமின் அம்ம அறியான் என்னும் சினிமாவில் உண்டு]\nவலுவான கதைக்கோவை கொண்ட நாவல். ஆனால் வாழ்க்கை நுணுக்கங்களுக்குப் பதிலாக, மானுட உணர்ச்சிகளுக்கு பதிலாக, வரலாற்று உண்மைகளுக்குப் பதிலாக ஒற்றைப்படையான அறச்சீற்றத்தை மட்டுமே முன்வைக்கும் இந்நாவல் நான் அவரைப்பற்றி எண்ணியது சரிதான் என மீண்டும் உறுதிப்படுத்தியது.\nமகாஸ்வேதா தேவி இந்தியாவின் களப்பணிப் படைப்பாளிகளில் மிகச்சிறந்தவர் என சொல்லலாம். ஆனால் ஆஷாபூர்ணா தேவியைப்போல வங்கத்தின் ஆன்மாவை எழுதிய படைப்பாளி அல்ல.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-33\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 30\nபுறப்பாடு 6 - தூரத்துப்பாலை\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம�� புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.koovam.in/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-11-14T09:37:32Z", "digest": "sha1:AMPK7FRVMBO5ATB7SA2RAT5HTEHQFX4I", "length": 26430, "nlines": 497, "source_domain": "www.koovam.in", "title": "வாஸ்து குறிப்பிடும் மனையின் வடிவங்கள்", "raw_content": "\nவாஸ்து குறிப்பிடும் மனையின் வடிவங்கள்\nவாஸ்து குறிப்பிடும் மனையின் வடிவங்கள்\nவாஸ்து குறிப்பிடும் மனையின் வடிவங்கள்\nவீட்டு மனையின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகும் இன்றைய சூழலில் வாங்கப்படும் மனை இடத்தை முழுவதுமாக பயன்படுத்த வேண்டும் என்பதுதான் பலரது கருத்தாக உள்ளது\nஒரு இடம் அல்லது மனையை வாங்க முடிவு செய்யும்போதே அதன் வடிவம் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்\nகாரணம், சீரற்ற நீள அகலங்கள் கொண்ட இடங்களை வாங்கி, வாஸ்து சாஸ்திரப்படி இடத்தைச் சீரமைத்து, கட்டிடத்தைக் கட்டும்போது குறிப்பிட்ட அளவு இடத்தைப் பயன்படுத்த இயலாமல் போக வாய்ப்பு உண்டு.\nபயன்படுத்த இயலாத இடங்களையும் எப்படியாவது சரி செய்து உபயோகப்படுத்த வாஸ்து விதிகள் பெரிதும் உதவி செய்கின்றன\nஆனால், அவ்வாறு சீர் செய்யப்பட்ட பகுதிகள் கட்டிடத்தின் மொத்த அமைப்புடன் இணையாமல் தனிப்பட்ட அமைப்பாக இருக்கும் நிலையும் ஏற்படலாம். அதிக சந்தை மதிப்புள்ள இடத்திற்குத்தான் இவ்வகை பிரச்சினைகள் அதிகமாக ஏற்படுகின்றன\nவா��்து குறிப்பிடும் சதுர மனை அமைப்பு\nவாஸ்து சாஸ்திர விதிகளின்படி ஒரு இடம் சதுரமாக அமைந்திருப்பது முதல் தரமானதாக குறிப்பிடப்பட்டுள்ளது\nநான்கு பக்கங்களிலும் சரியான அளவுகள் கொண்ட சதுர மனைகளில் வடக்கு அல்லது தெற்குப் பார்த்தவை பெண் தன்மையைக் குறிப்பிடும். அதாவது, அதில் வசிப்பவர்களுக்கு மென்மையான போக்கும், கலை, அல்லது அழகியல் சம்பந்தமான தொழிலில் ஈடுபடுபவர்களாகவும் இருப்பார்கள் என்று வாஸ்து குறிப்பிடுகிறது.\nசதுர மனைகளில் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கியவாறு அமைந்த மனைகள் ஆண் தன்மையைக் குறிப்பிடும்\nஅதாவது, அதில் வசிப்பவர்கள் தமது முடிவுகளில் தீர்க்கமாக செயல்படுபவர்களாகவும், அரசுத்துறை அல்லது தனியார் நிறுவன தலைமை பொறுப்பில் உள்ளவர்களாகவும், சமூகத்தில் முக்கியத்துவம் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.\nவாஸ்து குறிப்பிடும் செவ்வக மனை அமைப்பு\nசெவ்வகமான வடிவத்தை கொண்ட மனைகள் இரண்டாம் நிலையில் உள்ளவை என்று வாஸ்து குறிப்பிடுகிறது. இரண்டு மடங்கு நீளம், ஒரு மடங்கு அகலம் கொண்டவை அல்லது இரு மடங்கு அகலம், ஒரு மடங்கு நீளம் கொண்டவை செவ்வக மனைகளாகும்\nஇதிலும் கிழக்கு–மேற்கு நீளம் கொண்டவை மற்றும் தெற்கு–வடக்கு நீளம் கொண்டவை என்று இரண்டு வகை மனைகள் உள்ளன\nஅதில், கிழக்கு–மேற்கு நீளம் கொண்ட மனைகள் ஆண் மனையாகக் கருதப்படும்\nஅந்த இடமானது ஆண்களது சகல முயற்சிகளையும் வெற்றியை நோக்கிச் செலுத்தக்கூடியதாக சொல்லப்படுகிறது. அதற்கு அடுத்ததாக உள்ள தெற்கு–வடக்கு நீளம் கொண்ட மனைகள் பெண் மனையாகக் கருதப்படுகிறது\nஅதாவது பெண்கள் முன்னின்று செய்யும் அனைத்து காரியங்களுக்கும் நல்ல வெற்றி வாய்ப்புகளைத் தரக் கூடியது என்று சொல்லப்படுகிறது.\nவீட்டு மனைகள் பொதுவாக சதுரம் அல்லது செவ்வகம் தவிர நீள் சதுரம், அகலத்தைப்போல மூன்றுக்கும் மேற்பட்ட மடங்கு நீளம் கொண்ட இடங்கள்\nவட்டம், அரைவட்டம், நான்கிற்கும் மேற்பட்ட கோணங்கள் உள்ளவை, ஓவல் வடிவங்கள், நான்கு பக்கங்களிலும் வெவ்வேறு அளவுகள் கொண்டவை, மேலும், வித்தியாசமான வடிவங்கள் கொண்டவற்றை தேர்வு செய்வதில் கவனமாக செயல்பட வேண்டும்\nதவிர்க்க இயலாத சூழலில் சீரற்ற அளவுகள் கொண்ட மனை அல்லது இடத்தை வாங்கியாக வேண்டும் எனும் பட்சத்தில் வாஸ்து ரீதியாக அவற்றை சீர் ���டுத்தும் வாய்ப்புகள் மற்றும் சாதகமான அம்சங்கள் மனையில் இருப்பதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மனை அல்லது இடத்தை வாங்கலாம்\nவாஸ்து குறிப்பிடும் மனையின் வடிவங்கள் வட்ட வடிவ இடம்\nவட்ட வடிவமான இட அமைப்பு வீடுகள் அமைப்பதற்கு ஏற்றதல்ல என்று வாஸ்து குறிப்பிடுகிறது\nகாரணம், அதில் இருதிசைச் சக்திகள் இணைந்து செயல்பட வாய்ப்புகள் இல்லை. அதாவது, ஈசானியம், ஆக்கினேயம், வாயவியம், நைருதி ஆகிய மூலைகள் வடிவமைப்பாக அமையாமல், வளைவில் ஒடுங்கி நிற்கும்\nஅதனால் பஞ்சபூத சக்திகள் சம அளவில் பரவி, குடியிருக்கும் வீட்டில் சாதகமான அலை இயக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்காது.\nஆனால், விளையாட்டு அரங்குகள், பூங்காக்கள், கோவில்கள் மற்றும் பொதுக்கட்டிடங்கள் ஆகியவற்றை வட்ட வடிவத்தில் அமைக்கலாம் என்று வாஸ்து நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்\nவாஸ்து குறிப்பிடும் மனையின் வடிவங்கள்\nவாஸ்து குறிப்பிடும் சதுர மனை அமைப்பு\nவாஸ்து குறிப்பிடும் செவ்வக மனை அமைப்பு\nவாஸ்து குறிப்பிடும் மனையின் வடிவங்கள் வட்ட வடிவ இடம்\nராமசாமி பேரை கேட்டால் குலை நடுங்குகிறதா\nசோவியத் யூனியனில் ஷரியா சட்டம் அனுமதிக்கப் பட்டிருந்ததா\nவீடுகளுக்கான வாசல் அமைப்பதில் வாஸ்து சாஸ்திரம்\nவீட்டு வாசல் எந்த திசையில் அமையலாம்\nஆண்க‌ளுக்கு ச‌ம‌மான‌ ஊதிய‌ம் வ‌ழ‌ங்க‌க் கோரி பெண்க‌ள் ஆர்ப்பாட்ட‌ம்\nநல்ல விஷயங்கள் ஏனோ நம் கண்ணில் அவ்வளவு சீக்கிரம் படுவதேயில்லை\nநடிகருக்கு கை கொடுத்த ரியல் எஸ்டேட் தொழில்\nஇணையம் தரும் வசதிகள் (9)\nகுடும்ப நல சட்டம் (5)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nதமிழ் கல்வி செய்தி (13)\nநில உரிமை சட்டம் (63)\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் (3)\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nதிராவிடத்தை விழுங்க ஆரியம் பயன்படுத்திய ஆயுதம் பிள்ளையார்\nஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nதிராவிடத்தை விழுங்க ஆரியம் பயன்படுத்திய ஆயுதம் பிள்ளையார்\nஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு...\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் (3)\nஇணையம் தரும் வசதிகள் (9)\nகுடும்ப நல சட்டம் (5)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nதமிழ் கல்வி செய்தி (13)\nநில உரிமை சட்டம் (63)\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\n\"விருகை வி என் கண்ணன்\" அழைக்கிறார் மாபெரும் கண்டன பேரணி\nகட்டிடங்களுக்கான திட்ட வரைபடம் எங்கு விண்ணப்பிக்க வேண்டும்\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் (3)\nஇணையம் தரும் வசதிகள் (9)\nகுடும்ப நல சட்டம் (5)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nதமிழ் கல்வி செய்தி (13)\nநில உரிமை சட்டம் (63)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nநில உரிமை சட்டம் (63)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/19224140/1267048/building-Masters-suicide-by-killing-his-wife.vpf", "date_download": "2019-11-14T09:54:01Z", "digest": "sha1:DJMJBX7BR3POJFH5VBYFY5QIDEPYTMLR", "length": 17179, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "காளிப்பட்டி அருகே மனைவியை கொன்று கட்டிட மேஸ்திரி தற்கொலை || building Masters suicide by killing his wife", "raw_content": "\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாளிப்பட்டி அருகே மனைவியை கொன்று கட்டிட மேஸ்திரி தற்கொலை\nபதிவு: அக்டோபர் 19, 2019 22:41 IST\nகாளிப்பட்டி அருகே, மது குடிக்க பணம் தர மறுத்ததால் மனைவியை கொலை செய்த கட்டிட மேஸ்திரி, தானும் வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nகொலை செய்யப்பட்ட ஈஸ்வரி - தற்கொலை செய்த கட்டிட மேஸ்திரி\nகாளிப்பட்டி அருகே, மது குடிக்க பணம் தர மறுத்ததால் மனைவியை கொலை செய்த கட்டிட மேஸ்திரி, தானும் வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nநாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி அருகே உள்ள கோணங்கிபாளையம் நைனாமலை காட்டை சேர்ந்தவர் சித்தன் (வயது 55). கட்டிட மேஸ்திரியான இவர், கூலி வேலையும் செய்து வந்தார். இவரது மனைவி ஈஸ்வரி (48). இவர்களுக்கு அய்யந்துரை (27), கிரு‌‌ஷ்ணமூர்த்தி (25), முருகன் (23) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் யாருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.\nசித்தன் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து, நான் கட்டிய வீட்டிற்குள் நீ வரக்கூடாது என்று கூறி மனைவி ஈஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். மேலும் மது குடிக்க அடிக்கடி பணம் கேட்டும் ��ொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால் ஈஸ்வரி பணம் தர மறுத்ததால் இது தொடர்பாகவும் கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் வீட்டின் அருகே சிமெண்டு அட்டை போட்டு அதில் ஈஸ்வரி தங்கியிருந்தார்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஈஸ்வரி சிமெண்டு அட்டை போட்டு இருந்த இடத்தில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சித்தன் கொடுவாளால் ஈஸ்வரியின் கழுத்தை அறுத்து அவரை கொலை செய்தார். பின்னர் வீட்டின் அருகில் உள்ள சோளக்காட்டுக்கு சென்ற அவர் வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nமுன்னதாக மனைவியை அவர் கொலை செய்தது மகன்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக வீட்டின் கதவை பூட்டிவிட்டு சென்று விட்டார். இதனால் இந்த சம்பவம் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டு இருந்த அவரது மகன்களுக்கு உடனடியாக தெரியவில்லை. நேற்று அதிகாலை அவர்கள் எழுந்தபோது வீடு பூட்டி இருந்ததையடுத்து, வீட்டின் ஓட்டை பிரித்து வெளியே வந்து பார்த்தபோது தான் நடந்த சம்பவம் அவர்களுக்கு தெரியவந்தது.\nஇந்த சம்பவம் குறித்து மல்லசமுத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் போலீசார் அங்கு வந்து கணவன், மனைவியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமது குடிக்க பணம் தர மறுத்ததால் கொடுவாளால் கழுத்தை அறுத்து மனைவியை கொலை செய்த கட்டிட மேஸ்திரி, தானும் வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்தூர் டெஸ்ட்: வங்காளதேசம் 150 ரன்னில் சுருண்டது\nகர்நாடகாவில் 15 தகுதிநீக்க எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nமாணவி பாத்திமா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றம் - ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நாளை முதல் விருப்பமனு விநியோகம் - விஜயகாந்த் அறிவிப்பு\nஐஐடி மாணவி மரணம் தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - முக ஸ்டாலின்\nஇந்திய ராணுவத்தின் முதல் பெண் அட்வகேட் ஜெனரலாக லெப்டினண்ட் கலோனல் ஜோதி சர்மா நியமனம்\nரபேல் ஒப்பந்தம் முறைகேடு புகார் தொடர்பான மறுசீராய்வு மனு தள்ளுபடி\nகாங்கிரசை விமர்சிக���கும் பா.ஜனதா காணாமல் போகும் - நாராயணசாமி\nஎந்த காலத்திலும் பா.ஜனதா- காங்கிரசுடன் கூட்டணி வைக்க மாட்டோம்: சீமான்\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்\nஅரியலூரில் கோவில் பூட்டை உடைத்து 40 பவுன் நகை கொள்ளை\nஐ.ஐ.டி. மாணவி தற்கொலை: மனரீதியாக கொடுமைப்படுத்தி எங்கள் மகளை கொன்று விட்டனர் - பெற்றோர் புகார்\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nடி20-யில் மணிஷ் பாண்டே ருத்ர தாண்டவம்: கர்நாடகா 250 ரன்கள் குவிப்பு\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு\nவிமான நிலையம்-கிளாம்பாக்கத்துக்கு மெட்ரோ ரெயில் வசதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?cat=80", "date_download": "2019-11-14T09:30:58Z", "digest": "sha1:XDET7IYY2S33C75N6JMFBEKDFIPNXNY7", "length": 22814, "nlines": 218, "source_domain": "panipulam.net", "title": "காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் - Panipulam,Kalaiyady.Saanthai,Kaladdy net", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர��வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (173)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nகாணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஇலங்கையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தவுள்ள ராஜபக்ச குடும்பத்தினர்-ரொய்டர் செய்தி சேவை தகவல்\n20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகளுடன் உக்ரேனிய பெண் கைது\nயாழில் யாழ்தேவி மோதி ஒருவர் பலி\nரஷ்ய தலையீடு குறித்து பிரித்தானியா அறிக்கை வெளியிடாதமை வெட்கக்கேடானது : ஹிலரி\nகிளிநொச்சியில் விபத்து – ஒருவர் பலி\nகோட்டாபயவுக்கு எதிராக துண்டுப்பிரசுரம் விநியோகித்த இருவர் கைது\nபொலிவியா அதிபர் இவோ மோரல்ஸ், அரசியல் தஞ்சம் அடைவதற்காக மெக்சிகோ சென்றார்.\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n‘காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம்’\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் | No Comments »\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் | No Comments »\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றத் தைப்பொங்கல் விழா-2018\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றத்தில் தைப்பொங்கல் விழா கொண்டாட்டம்- 14.01.2018. ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. தைப்பொங்கலின் சிறப்புக்களை நம் இளையதலைமுறைக்கு எடுத்துக் காட்டும் நிகழ்வாக தயிர்முட்டி உடைத்தல், கயிறிழுத்தல், தாச்சிப் போட்டி, கிறீஸ் மரம் ஏறுதல் போன்ற இனிய பல பாரம்பரிய கலாச்சார விளையாட்டு நிகழ்ச்சிகளுடன் கூடிய பொங்கல் விழா – நடபெறவுள்ளன. இவ்விழாவில் நீங்கள் உங்கள் குடும்பத்தோடு வந்து கலந்து சிறப்பூட்ட வேண்டுமென அன்புடன் வேண்டுகின்றோம்.\nஇவ்விழாவிற்கு நமது கிராமத்திலிருந்து நிதி பங்களித்தவர்களின் பெயர் விபரம். Read the rest of this entry »\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம், செய்திகள் | 1 Comment »\nகாலையடி மறுமலர்ச்சி மன்றத்தில�� (12-12-2017)இடம்பெற்ற சங்கானை பிரதேச கலாசார விழாவின் காட்சிகள்\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் | No Comments »\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றத்தில் இடம்பெற்ற தீபாவளி கலை விழாகாட்சிகள்\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் | No Comments »\nமறுமலர்ச்சி மன்றத்தில் இன்று இடம்பெற்ற Spelling Bee Sri Lanka – 2017 போட்டியின் முதற் சுற்றின் காட்சிகள்\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் | No Comments »\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம்\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்ற சிறுவர் பாடசாலையில். தரையில் அமர்ந்து கல்வி கற்று வரும் சிறார்களின் தேவை அறிந்து. நம்முடைய நிதிப் பற்றாக்குறையையும்.குறைபாடுகளையும். ஆழமான உள்ளுணர்வுடன் புரிந்து. தான் சார்ந்த சமூகத்தின் எதிர்காலத்தை வளர்த்துக்கொள்வதற்காகவே. எம்மை ஊக்குவிக்கும் வகையில்.ஐம்பதிற்கும் மேற்பட்ட.மாணவ. மாணவிகள். வசதியாக உட்கார்ந்து கல்வி கற்பதற்காக. (172500) ரூபாய் செலவில் வேப்பமரப் பலகையில்.அமைக்கப்பட்ட மேசை. வாங்குகளை. அன்பளிப்பாக வழங்கிய. நோர்வே பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகச் சகோதரங்களுக்கு.எமது கிராம மக்கள் சாா்பில் நெஞ்சம்நெகிழ்ந்த நன்றிகளையும்.வாழ்த்துக்களையும். பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்வதில்.நாம் பெரு மகிழ்வடைகின்றோம்.\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் | No Comments »\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்ற அறிவித்தல்\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் | 34 Comments »\nமறுமலர்ச்சி மன்றகந்தசுவாமி கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் | No Comments »\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் | No Comments »\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்ற அறிவித்தல்\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் | No Comments »\nபனிப்புலம் அம்பாள் முன்பள்ளியும் மறுமலர்ச்சி மன்ற முன்பள்ளியும் இணைந்து நடாத்தும் கலை நிகழ்வு\n_பனிப்புலம் அம்பாள் முன்பள்ளியும் மறுமலர்ச்சி மன்ற முன்பள்ளியும் இணைந்து நடாத்துகின்ற முன்பள்ளிச் சிறார்களின் கலை நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய பாலர் கலை நிகழ்வு எதிர்வரும் 01.12.2013 ஞாயிற்றுக் கிழமை பி.ப 4 மணியளவில் மறுமலர்ச்சி மன்ற பிரதான உள்ளக அரஙிகில் இடம்பெறவுள்ளது. இந் நிகழ்வு சிறப்புற அனுசரணை வழங்க விரும்புபவர்கள் அம்பாள் சனசமூக நிலைய, மறுமலர்ச்சி மன்ற நிர்வா��ிகளுடன் தொடர்புகொள்ளவும்.\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம், செய்திகள் | No Comments »\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்ற அறிவித்தல்\nகனடாவில் சேகரிக்கப்பட்ட பணம் ஊருக்கு அனுப்பியதற்கான பற்றுச்சீட்டு கீழே இணைக்கப்பட்டுள்ளது. மேலும் பங்களிப்பு செய்வதாக வாக்குறுதி அளித்த நண்பர்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை விரைவாக தந்து உதவும் படி அன்போடு கேட்டு கொள்கிறோம். நந்தகுமார். கனடா Read the rest of this entry »\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் | 2 Comments »\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் கட்டிட வேலைகளுக்காக ஒரு வேண்டுகோள்\nகாலையடி தெற்க்கின் புனர் நிர்மானவேலை ஆரம்பமாகின்றது.காலையடி தெற்க்கின் கட்டிடவேலைகள் நிதியுதவியை காரணம்கொண்டு. கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதாக மறுமலர்ச்சி மன்ற\nஉறுப்பினர்கள்.தீர்மாநித்துள்ளார்கள் சிறுவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு முதல்க்கட்டமாக சிறுவர்கள் பாடசாலையும் கிணறும் ஆரம்பிப்பதாக தீர்மாணிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக வாசிகசாலை மற்றும் ஆண்கள் பெண்களுக்கான கழிப்பறையும் ஆரம்பிப்பதாக தீர்மாணிக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் | No Comments »\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிணற்றின் புகைப்படங்கள்\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் | No Comments »\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joeantony.com/?m=201702", "date_download": "2019-11-14T08:22:29Z", "digest": "sha1:F6INXBXEXICG4S6OKEF6KGWRNZJZGAQQ", "length": 14772, "nlines": 132, "source_domain": "www.joeantony.com", "title": "February | 2017 | Joe Antony", "raw_content": "\nஇன்று எங்கு நோக்கினும் பட்டி தொட்டி மட்டுமல்ல எட்டுத்திக்கிலும் கொட்டி முழங்குகிற செய்தி தமிழகத்தின் எழுச்சி இது எழுச்சியா பல்வேறு காலக்கட்டங்களில் அடக்கி வைத்திருந்த ஒட்டுமொத்த உணர்ச்சி. ஆனால் அவை நல்ல விதமாகவே மலர்ந்திருக்கிறது.\nஇந்த ஜல்லிக்கட்டுக்கு இவ்வளவு மல்லுக்கட்டா என்று கூட எண்ணத் தோன்றலாம் அதற்காக மட்டும் போரடவில்லை ஏதோ ஒன்றுக்கு நாம் அடிமையாகிறோம், ஏதோ ஒன்று நம்மை அடிமைப்படுத்துகிறது என்று ஆண்டாண்டு காலமாக தன்னை அழுத்திக் கொண்டிருந்த ஒரு ஆழமான உணர்ச்சி உள்ளுக்குள் அழுது கொண்டிருந்த உ��ர்வுகளுக்கு வடிகாலாக வாடிவாசல் அமைந்துவிட்டது. இல்லாவிட்டால் ஜல்லிக்கட்டே அதிகமாகத் தெரியாத நகரத்து இளைஞர்கள்தான் இதனை நடத்திச் செல்வார்களா\nமெரினா உலகத்தில் இரண்டாவது பெரிய கடற்கரை என்று சொல்லுவார்கள் அதுவே இப்போ அதிருதில்ல என்று சொல்லும்போது நெஞ்சை நிமிர்த்தச் சொல்கிறது.\n இவ்வளவு வைராக்கியமும் இவ்வளவுநாள் எங்கே ஒளித்து வைக்கப்பட்டது இதுவரை இது யாருக்கும் தெரியாமலே போய்விட்டதே\nஇதனை பார்க்கும்போது வடிவேலு காமெடியாகச் சொல்வாரே அடடா… இது தெரியமல் இவ்வளவுநாள் இருந்துட்டோமே என்ற வாசகம்தான் ஞாபகம் வருகிறது ஏனென்றால் நாம் இழந்தது எவ்வளவோ என்ற வாசகம்தான் ஞாபகம் வருகிறது ஏனென்றால் நாம் இழந்தது எவ்வளவோ இதனை எல்லாம் எப்படி மீட்டெடுக்கப்போகிறோம், காலம் கடந்து விட்டதோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. ஆனால் எப்படியும் மீட்டெடுத்தே தீரவேண்டும் என்ற கட்டாயத்திற்குள் தள்ளப்படுகிறோம் என்பது மட்டும் நிசர்த்தனமான உண்மை.\nஇலக்கியம் காட்டும் ஐவகை நிலங்களையும் தனக்கெனக் கொண்டு வாழ்ந்தவன் தமிழன். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என செழிப்பாய் வாழ்ந்தவன் இப்போது நால்வகை நிலங்களையும் நாட்டாள்பவர்களிடம் கொடுத்து விட்டு பாலைவனத்தில் படுத்துக் கிடக்கின்றான். இந்தப்பரிதாப நிலையை என்னவென்று சொல்வது. இதனால் தானே சோறு கொடுக்கும் விவசாயி இப்போது சுருண்டு கிடக்கின்றான்.\nசில காலங்களுக்கு முன்னால் ஒரு திரைப்படப்பாடல் சொன்னது ‘என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ஆனால் இப்போது வெளிநாட்டில் மட்டுமல்ல, உள்நாட்டிலும் கையேந்திக் கொண்டிருக்கிற அவல நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம். படிக்கிற குழந்தைகளுக்குக் கூட கணிணி, சைக்கிள், செருப்பு, பை, புத்தகம், நோட்டு, உபகரணங்கள் என ஒவ்வொன்றாகக் கொடுத்து கல்வி கற்றுக் கொடுத்தோமோ இல்லையோ கையேந்தக் கற்றுக்கொடுத்திருக்கிறோம். ச்சீ..ச்சீ.. என்ன கேவலமான நிலை. இதனால் தான் அவனவன் பதவிக்கு வந்த பிறகும் கையேந்துவதை மட்டும் கைவிட்டுவிடவில்லை. அறிஞர் அண்ணா பாட சாலைகளையும், பள்ளிக்குழந்தைகளையும் பார்த்துச் சொல்வார் எதிர்காலத்தை ஈன்றுதரும் நாற்றங்கால்கள் என்பார். ஆனால் நாம் நாகரீகப் பிச்சைக்காரர்களாய் மாற்றிவருகிறோம். அண்ணா ஆனால் இப்போது வெளிநாட்டில் மட்டுமல்ல, உள்நாட்டிலும் கையேந்திக் கொண்டிருக்கிற அவல நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம். படிக்கிற குழந்தைகளுக்குக் கூட கணிணி, சைக்கிள், செருப்பு, பை, புத்தகம், நோட்டு, உபகரணங்கள் என ஒவ்வொன்றாகக் கொடுத்து கல்வி கற்றுக் கொடுத்தோமோ இல்லையோ கையேந்தக் கற்றுக்கொடுத்திருக்கிறோம். ச்சீ..ச்சீ.. என்ன கேவலமான நிலை. இதனால் தான் அவனவன் பதவிக்கு வந்த பிறகும் கையேந்துவதை மட்டும் கைவிட்டுவிடவில்லை. அறிஞர் அண்ணா பாட சாலைகளையும், பள்ளிக்குழந்தைகளையும் பார்த்துச் சொல்வார் எதிர்காலத்தை ஈன்றுதரும் நாற்றங்கால்கள் என்பார். ஆனால் நாம் நாகரீகப் பிச்சைக்காரர்களாய் மாற்றிவருகிறோம். அண்ணா பொறுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் உமக்கு எதையும் தாங்கும் இதயம் தானே பொறுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் உமக்கு எதையும் தாங்கும் இதயம் தானே\nநால்வகை நிலமும் நாளைய சமுதாயத்திற்குத் தெரியுமா பாவம் அவர்கள் கல்விக்கூடம் என்ற பெயரில் நாலு சென்ட் நிலத்திற்குள் நடைபோட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். வெளிநாட்டு உணவுகளோடு உறவாடி உள்நாட்டு உறவுகளில் வாடிக்கிடக்கிறார்கள். வெளிநாட்டுச் சந்தைகளை உள்நாட்டில் திறந்து வைத்து வியாதிகளை விலைக்கு வாங்குகிறார்கள். இதனால் கேன்சர் போன்ற வியாதிகளை திரைப்படத்திலும் நாவல்களிலும் கண்டுவந்தவர்கள் திரும்பும் திசையெல்லவாம் பார்த்து உறவுகளின் உயிர்களை எல்லாம் தவணை முறையில் தாரைவார்த்துக்கொண்டு இருக்கிறோமே பாவம் அவர்கள் கல்விக்கூடம் என்ற பெயரில் நாலு சென்ட் நிலத்திற்குள் நடைபோட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். வெளிநாட்டு உணவுகளோடு உறவாடி உள்நாட்டு உறவுகளில் வாடிக்கிடக்கிறார்கள். வெளிநாட்டுச் சந்தைகளை உள்நாட்டில் திறந்து வைத்து வியாதிகளை விலைக்கு வாங்குகிறார்கள். இதனால் கேன்சர் போன்ற வியாதிகளை திரைப்படத்திலும் நாவல்களிலும் கண்டுவந்தவர்கள் திரும்பும் திசையெல்லவாம் பார்த்து உறவுகளின் உயிர்களை எல்லாம் தவணை முறையில் தாரைவார்த்துக்கொண்டு இருக்கிறோமே வெளிநாட்டுத்; தொழிற் சாலைகளை எல்லாம் வீட்டுக்கு அருகில் கொண்டுவந்து இன்று தொழுநோயாளியைப்போலத் துவண்டு கிடக்கிறோமே வெளிநாட்டுத்; தொழிற் சாலைகளை எல்லாம் வீட்டுக்கு அருகில் கொண்டுவந்து இன்று தொழுநோயாளியைப்போலத் துவண்டு கிடக்கிறோமே\n நாட்டு நாய்கள் எல்லாம் கவனிப்பாரற்று வீதியில் அசிங்கமாய் திரிய எங்கள் வீட்டுக்குள் வெளிநாட்டு நாய்களல்லவா படுத்துக்கிடக்கிறது. காங்கேயம் காளை காணாமல் போய்விட்டது. நாட்டு மாடுகள் வீட்டுச்செல்வங்களாய் விளங்கி வந்த எங்கள் சீமையில் ஜெர்ஸி பசுக்கள் அல்லவா சிம்மாசனம் தேடுகிறது.\n தினம் தின்கிற நெல்லுச் சோறுகள் எங்கே நெல்வயல்கள் எங்கே நிதம் காணும் கயல்கள் எங்கே தென்னை இளநீர் எங்கே விழாக்களில் ஒலிக்கும் சங்கு எங்கே எங்கள் சேலை கட்டிய தேவதைகள் சுடிதாருக்குள் சுருண்டு கிடக்கிறார்களே எங்கள் சேலை கட்டிய தேவதைகள் சுடிதாருக்குள் சுருண்டு கிடக்கிறார்களே வெளுக்காத சாயம் விவசாயம்; எங்களை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக் கொண்டு இருக்கிறதே வெளுக்காத சாயம் விவசாயம்; எங்களை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக் கொண்டு இருக்கிறதே இப்படியே போனால் நாம் என்னாவது\nஆனது ஆகட்டும், போனது போகட்டும். இடைப்பட்ட நாட்கள் இருட்டில் இருந்துவிட்டோம். வரப்போகிற நாட்கள் வளமுள்ளதாக இருக்கட்டும். புரட்சி எங்கே தோன்ற வேண்டுமோ அங்கு தோன்றிவிட்டது இனிமேல் நமக்கு வானம்கூட தொடுதூரம்தான். இழந்ததையெல்லாம் மீட்டெடுப்போம், இளைய சமுதாயத்திற்கு வழிவிடுவோம். ஏனென்றால் அந்நியர்கள் நம்மை அடிமைப்படுத்தியதை விட இங்குள்ள எட்டப்பர்கள் அதனை எடுத்துக் கொடுத்து விட்டார்கள். முலைகளை விற்று, மணல்களைவிற்று, தண்ணீரைவிற்று, நாம் சிந்திய கண்ணீரை விற்று, சில எச்சிலை இனாமாகத் தந்து ஏமாற்றி விட்டார்கள்.\nஇப்போது என் இளைய சமுதாயம் கிழக்காகக் கிளம்பிவிட்டது. இளைஞர்களைக் கொண்ட தேசமும், நாடும் மட்டுமல்ல, ஒவ்வொரு வீடும், குழுவும், ஊரும் புதிய விடியலைச் சந்திக்கப்போகிறது. இளைய சமுதாயத்தின் பயணம் தொடர்கிறது அதோ தெரிகிறது அதிகாலை….\nPosted in நுழைவு வாயில்\nவாழ்க நீ என வாழ்த்துகிறேன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2014/10/mother-poem.html", "date_download": "2019-11-14T08:15:58Z", "digest": "sha1:G2D4YI6ZGTUOU2SMLCX6XBODZVU2WWN2", "length": 18474, "nlines": 248, "source_domain": "www.mathisutha.com", "title": "ரொம்பவே பாவம் அம்மா அடிக்கடி தன்னை மறந்து போகிறாா் « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nBrowse: Home கவிதை ரொம்பவே பாவம் அம்மா அடிக்கடி தன்னை மறந்து போகிறாா்\nரொம்பவே பாவம் அம்மா அடிக்கடி தன்னை மறந்து போகிறாா்\nஅடிக்கடி தன்னை மறந்து போகிறாா்\nமனதால் மட்டும் சீனி போடுகிறார்\nஇரு முறை உப்பிட்ட குழம்பில்\nஉப்பிட்டேனா என பார்த்து சொல் என்று\nஅடிக்கடி தன்னை மறந்து போகிறாா்\nஒரு கறியேனும் போட மறந்து போய்\nஅடிக்கடி தன்னை மறந்து போகிறாா்\nஅடிக்கடி தன்னை மறந்து போகிறாா்\nஅறு சுவை உணவே உண்கிறேன்\nஅடிக்கடி தன்னை மறந்து போகிறாா்\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\nஅருமையான கவிதை அம்மா பாவம்\nஅடிக்கடி தன்னை மறந்து போகிறாா்\n///இதெல்லாம் எங்கைய்யா பதுக்கி வச்சிருக்கிறீங்கள்\nநன்றி ஐயா சும்மா ஒரு முயற்சி தான்...\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\nபதிவுலகத்தில் இப்படியும் ஒரு பெண் பதிவரா சீ... தூ...\nமழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution\nஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom\nசிங்கம் 2 பாடல்கள்- ஒரு தனிப்பட்ட மனிதனின் ரசனைப் பார்வை\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரல��ற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nஉலகின் சிறந்த ஆவணப்படங்களை இலவசமாக அள்ளி எடுப்போமா...\nரொம்பவே பாவம் அம்மா அடிக்கடி தன்னை மறந்து போகிறாா்...\nஓட ஓட கலைத்த என்னுடைய நவராத்திரி நகைச்சுவை நாடகம் ...\nஆரண்ய காண்டம் படத்தில் நான் ரசித்தவை\nஈழத்தவர் புலம்பெயர் வாழ்வியல் காட்டும் ”இருளின் நி...\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\nமனித நேயம் கொண்டவர் பார்வைக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/category/politics/tamilnadu/page/223", "date_download": "2019-11-14T08:16:07Z", "digest": "sha1:KZR3ZCQLWH6PAI6HVE3NU5EBVHWOBAZ6", "length": 10131, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தமிழகம் – Page 223 – தமிழ் வலை", "raw_content": "\nஎம்.எஸ்.எஸ்.பாண்டியன் – எஸ்.வி.ஆர் இரங்கற் குறிப்பு\nஅனைத்திந்திய அளவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதிலுமுள்ள தென்னாசிய ஆய்வாளர்களிடத்திலும் பெருமதிப்பைப் பெற்றிருந்த அறிஞரும் வரலாற்றுத் துறைப் பேராசிரியருமான எம்.எஸ்.எஸ். பாண்டியன் இன்று மாலை டெல்லியிலுள்ள...\nமீனவர்களுக்கு தேவை மன்னிப்பல்ல நிபந்தனையற்ற விடுதலை: சீமான்\nஇலங்கை நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களுக்கும் தேவை மன்னிப்பல்ல நிபந்தனையற்ற விடுதலை என சீமான் கூறியுள்ளார். ஐந்து தமிழக மீனவர்கள் மீதான...\nமோடி அரசு சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்-ராமதாசு\nசாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவது சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தியாவில் சமூகநீதியை முழுமையாக நடைமுறைப்படுத்த சாதிவாரிக் கணக்கெடுப்பு மிகவும் அவசியம்...\nவிக்னேஸ்வரன் அரசியல் தலைவர்களை சந்திக்கமாட்டார்\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சென்னைக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு வடக்கு...\nவிடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிக்கவேண்டும்-தமிழக அரசு\nதமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் வன்முறைகளிலும், சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருவதால், இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் அவர்களால் தொடர்ந்தும் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய மற்றும் தமிழக...\nஒகேனக்கலில் மீன்கள் கிடைப்பது அரிதாகி விட்டது\nகொங்குநாடு ஜனநாயகக் கட்சியின் தர்மபுரி மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்(03.11.14) நடைபெற்றது.தர்மபுரி மாவட்ட அமைப்பாளர் சுதாகர் தலைமை தாங்கினார்.பென்னாகரம் ஒன்றிய செயலாளர் முத்துமாது முன்னிலை...\nதினமலர் வெளியிட்ட தவறான பேட்டி. மாணவர்கள் கண்டணம்\nயாழ்.பல்கலைக்கழகத்தின் ஊடக பிரிவு மாணவர்கள் தமிழகத்தில் உள்ள ஊடகங்களுக்கு வடக்கில் உள்ள நிலமைகள் மற்றும் இந்திய மீனவர்களுடைய சிக்கல்கள் குறித்து வழங்கிய மிக மோசமான...\nராஜபக்சேவின் பதவி வெறி-5 தமிழர்உயிர் பலி\nகோ.சுகுமாரன் இராமேஸ்வரம், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்கள் எமர்சன், லாங்லெட், பிரசாத், அகஸ்டஸ், வில்சன் ஆகிய ஐவரும் போதைப் பொருள் கடத்தியதாக பொய்யாக தொடரப்பட்ட...\nநாம் தமிழர் கட்சிக்கு இரண்டு பக்கமும் அடி\nகடந்த அக்டோபர் 30 அன்று நடந்த பசும்பொன் முத்துராமலிங்கம் நினைவேந்தலின் காரணமாக நாம்தமிழர்கட்சி விமரிசனங்களுக்கு ஆளாகியிருக்கிறது. அது பற்றி அக்கட்சியைச் சேர்ந்த மருதநாயகம் எழுதியது.......\nதமிழர்கள் நிராகரிப்பு – வைகோ கண்டனம்\nதென்னக ரயில்வே \"குரூப் டி' பணியாளர் தேர்வில், தமிழக இளைஞர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக நவம்பர்...\nஉதயநிதி மீது நடிகை குற்றச்சாட்டு – பின்னணியில் பாஜக\nசுடிதார் பேண்டின் கயிறு இறுக்குவதையே தாங்கமாட்டாளே, தூக்குக்கயிறு எப்படி\n8 வழிச்சாலை மர்மங்களை அம்பலப்படுத்திய விவசாயிகள் – எடப்பாடி அதிர்ச்சி\nஎன் தற்கொலைக்குக் காரணம் இவர்தான் – மாணவியின் இறுதிப் பதிவால் பரபரப்பு\nதொல்லியல் துறையில் முளைத்த காவி – அம்பலப்படுத்தும் பேராசிரியர்\nஅயோத்தி தீர்ப்பு – எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் எழுப்பும் சாட்டையடி கேள்விகள்\nகாணாமல் போன 140 நாட்கள் – முகிலனுக்கு நடந்தது என்ன\nதொடர்ந்து ஈழத்தமிழரை ஏமாற்றும் விஜய் டிவி – சூப்பர்சிங்கர் மோசடி\nமுன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைந்தார்\nதீபக் சாஹர் அபாரம் – இந்திய அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/2017/11/06/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-11-14T10:01:47Z", "digest": "sha1:XAR3MEQQPVZGPT4EZ2SPLXYBZXCCC44T", "length": 6310, "nlines": 65, "source_domain": "muthusitharal.com", "title": "வேதங்கள் யாருக்குரியது? – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nதலித் அர்ச்சகர்களுக்கு வேதசாஸ்திரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்ற பொதுப்புத்தியிலுள்ள குறைபாட்டை சரி செய்திருக்கிறது ஜெமோவின் இந்த கட்டுரை.\nஅம்பேத்கருக்கும், நாராயணகுருவுக்கும் தான் எவ்வளவு ஒற்றுமை. இருவருமே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். பிராமணர்களுக்கு மட்டுமே வேதங்கள் சொந்தமாக்கப்பட்டிருந்த காலத்திலேயே அவ்வேதங்களையும் சாஸ்திரங்களையும் வலிந்து விரும்பி கற்றறிந்த மேதைகள்.\nஎளியவர்களை அடிமைப்படுத்தவே சாஸ்திரங்கள் திரிக்கப்பட்டுள்ளன எனபதை நன்குணர்ந்தவரகள் இவ்விருவரும்.\nபிராமணப் பெற்றோருக்கு பிறந்ததால் மட்டுமே ஒருவர் புரோகிதராகி விடக்கூடாதென்பதிலும், வேதங்களை கற்றுணர்ந்தவர்கள் மட்டுமே புரோகிதராக வேண்டுமென்பதிலும் உறுதியாக இருந்தவர்கள் இவ்விருவரும்.\nஆனால் வெறுப்பின் உச்சமாக, சாஸ்திரங்கள் உடைத்தெரியப்பட்டாலே இந்து சமூகங்களில் சாதி ஒழிந்து சமூகநீதி நிலைநாட்டப்பட முடியுமென்று இந்து மதத்தை விட்டே வெளியேறினார் அம்பேத்கர். காலம் செய்த கோலமிது. இந்து மதத்தை வெறும் சடங்குகளாக குறுக்கிய சில புரோகிதக் கூட்டங்களைப் போலவே இவரும் கணநேரத்தில் சறுக்கிப் போனார். அறிவுஜீவிகளுக்கே உரிய சறுக்கலிது.\nமாறாக நாராயணகுரு, வேதங்களும் சாஸ்திரங்களும் ஒருபோதும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டுமே சொந்தமாக இருக்க முடியாதென்ற உண்மையை உணர்ந்திருந்தார். தொடர்ந்து அதைக் கற்று, சடங்குகள் மட்டுமே இந்து மதமில்லை என ஒரு புரிந்துணர்வுக்கு வந்ததின் விளைவே இன்று நாம் கேரளத்தில் காணும் நாராயணகுரு மரபு. அதன் விளைவே இன்று பிராமணல்லாதவரும் அர்ச்சகர்கள் ஆகியிருப்பது என தரவுகளுடன் சுட்டிக்காட்டியுள்ளது இக்கட்டுரை.\nகுறிப்பு: நாராயணகுரு கேரளாவில் உள்ள ஈழவர் சாதியை சேர்ந்தவர். நான்கு தலைமுறைகளாக அவரினத்தவர் வேத சாஸ்திரங்களை கற்று வருகிறார்கள்.\nPrevious Post உடலைப் பிழியும் ஓட்டம்\nNext Post பெண்ணியம் எனும் மேட்டிமைவாதம்\nபனிவிழும் இரவு October 24, 2019\nமீண்டுமொரு இளைப்பாறல் September 22, 2019\nஆத்திகமும் அண்ணாவும் September 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2013/10/", "date_download": "2019-11-14T09:37:39Z", "digest": "sha1:UTCXNZZP7HLRGD76TIKOOVHR3TUP4MLL", "length": 55001, "nlines": 355, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "ஒக்ரோபர் | 2013 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nகருத்தரங்கம் – நூல்கள் வெளியீடு\nPosted on 27 ஒக்ரோபர் 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nசென்னைப் பல்கலைக்கழகம், தமிழ் இலக்கியத் துறை\nநியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை\nகருத்தரங்கம் – நூல்கள் வெளியீடு\nகாலனியக் காலத் தமிழ்ச் சமூகமும் சென்னை இலௌகிகச் சங்கமும்\nதலைமை: பேராசிரியர் மாண்பமை இரா.தாண்டவன் அவர்கள்\nநூல் : அத்திப்பாக்கம் வேங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு\n(ஆதிக்க சாதிகள் – இந்து மதம்: ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராகத் தொழிற்பட்ட வரலாறு)\nவெளியிடுபவர் : தோழர் ஆர்.நல்லக்கண்ணு\nபெறுபவர் : பேராசிரியர் கோ.இரவீந்திரன்\nதலைவர் – இதழியல் துறை – சென்னைப் பல்கலைக்கழகம்\nநூல் : சென்னை இலௌகிக சங்கம்\n(தத்துவவிவேசினி – THINKER இதழ்க் கட்டுரைகளின் பதிப்பு – 6 தொகுதிகள்)\nவெளியிடுபவர் : நீதியரசர் கே.சந்துரு அவர்கள்\nபெறுபவர் : பேராசிரியர் இரா.மணிவண்ணன்\nதலைவர் – அரசியல் மற்றும் பொது வாழ்வியல் – சென்னைப் பல்கலைக்கழகம்\nஇடம் : பவள விழாக் கலையரங்கம்\nமெரினா வளாகம் – சென்னைப் பல்கலைக்கழகம்\n(கடற்கரை – திருவள்ளுவர் சிலை எதிர்)\nகாலனியக்காலத் தமிழ்ச் சமூகமும் சென்னை இலௌகிக சங்கமும்\nபத்தொன்பதாம் நூற்றாண்டு அறிவொளி இயக்கம்\nதத்துவவிவேசினியில் காலனியம் குறித்த பதிவுகள்\nசென்னை இலௌகிக சங்கத்தினரின் அறிவியல் கண்ணோட்டம்\nகாலனிய பொருளாதாரமும் சென்னை இலௌகிக சங்கமும்\nதத்துவவிவேசினி முதல் குடியரசு வரை : தொடர்ச்சியும் மாற்றமும்\nபெரியாரும் சென்னை இலௌகிக சங்கமும்\nபத்தொன்பதாம் நூற்றாண்டு மறுமலர்ச்சியும் சென்னை இலௌகிக சங்கமும்\nசென்னை இலௌகீக சங்கம் : பார்ப்பனீய எதிர்ப்பும் சாதி மறுப்பும்\nஐரோப்பிய புத்தொளி மரபும் சென்னை இலௌகிக சங்க���ும்\nசென்னை இலௌகிக சங்கம் : சில அவதானிப்புகள்\nஆடியும் லிங்கமும்: தொன்மங்களை வாசிப்பதில் தத்துவவிவேசினியின் இருவேறு வழிமுறைகள்\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் மறுமலர்ச்சி : ம.மாசிலாமணி\nதத்துவவிவேசினி முன்னெடுக்கும் மெளிணியியல் விவாதம்\nஅகில இந்தியச் சமூக மாறுதலுக்கான பின்னணியில் சென்னை இலௌகிக சங்கம்\nஇலௌகிக சங்கத்தினரின் பெண் சார்ந்த கண்ணோட்டம்\nஇலௌகிக சங்கத்தினரின் மூடநம்பிக்கை குறித்த பரப்புரைகள்\nதமிழக நாத்திக மரபும் சென்னை இலௌகிக சங்கமும்\nகுறிப்பு : பேராசிரியர் வீ.அரசு பதிப்பித்துள்ள சென்னை இலௌகிக சங்கம்\n(ஆறு தொகுதிகள் : 3330 பக்கங்கள்) என்னும் ஆக்கத்தை அடிப்படையாகக் கொண்டு\nஇக்கருத்தரங்கம் நிகழ உள்ளது. இத்தொகுதிகளை நியு செஞ்சுரி புத்தக நிறுவனம்\nஅனைவரையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அத்திப்பாக்கம் வேங்கடாசலனார், எம்.எஸ்.எஸ். பாண்டியன், எஸ்.வி.இராஜதுரை, கொளத்தூர் மணி, சுந்தர் காளி, சுப.வீரபாண்டியன், சென்னைப் பல்கலைக்கழகம், ஜி.இராமகிருஷ்ணன், தமிழவன், தமிழ் இலக்கியத் துறை, தொ.பரமசிவன், தோழர் ஆர்.நல்லக்கண்ணு, ந.முத்துமோகன், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், பெ.மணியரசன், பெரியாரும் சென்னை இலௌகிக சங்கமும், பேராசிரியர் வீ.அரசு, ரவிக்குமார், வ.கீதா, ஸ்டாலின் இராஜாங்கம்\nஉலக எழுத்தாளர் வரிசை 5 : ஜார்ஜ் சேம்ப்ர்\nPosted on 27 ஒக்ரோபர் 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nஜார்ஜ் சேம்ப்ர் (Jorge Semprun)\nஜார்ஜ் சேம்ப்ர் மாட்ரிட்டில் (ஸ்பெயின்) பிறந்து பாரீஸில் (பிரான்சு) மறைந்தவர். மேட்டுக்குடியில் பிறந்த பொதுவுடமைவாதி, ஸ்பெயின் மார்க்கோ முதல் ஜெர்மன் இட்லர்வரை இவரை பிடித்து சிறையிலடைக்க அல்லது கொல்ல காத்திருந்தார்கள். அரசியலோடு எழுத்திலும் தீவிர பங்களிப்பு. பிரெஞ்சு -ஸ்பானிஷ் இரண்டிலும் எழுதுவார். எழுத்தோடு தத்துவம் பேசியவர்.\nசூழலைக் காட்டிலும் அக புறவய அனுபவங்களை தமது எழுத்தில் கொண்டுவரவும் அதனூடாக வாசிப்பை புதிய தளத்தில் நிறுத்தி அவ்வனுபவத்தை வாசகரையும் உணரச்செய்வதில் தேர்ந்தவர் ஜார்ஜ் சேம்ப்ர் (Jorge Semprun). ஒரு ஞாயிற்றுக்கிழமை, பூஷன்வால்ட் (‘Quel beau dimanche) என ஆரம்பித்து வாசகரை வழிமறித்து தேடிக்கொள்ளும் சாமர்த்தியம் அவர் எழுத்துக்கு நிறையவே உண்டு. நளனுக்கு வாய்த்ததுபோல ‘தீவினைக் கொடுமை’யைக��� காலமும், சரித்திரமும் அவருக்கு சோதனையாக அறிமுகப்படுத்துகிறது, புலிவாலைப்பிடித்த போதை அனுபவம். அதனை மயக்கத்தின்வழிநின்றே ஒரு போர்வீரனின் தீரத்துடன் எதிர்கொள்ளவும், ஒரு கலைஞனின் திறத்துடன் பகிர்ந்துகொள்ளவும் அவருக்கு முடிந்தது. நாஜிகளின் வதைமுகாமில் உள்ளத்தாலும் உடலாலும் தேய்ந்துகொண்டிருந்தபோது கண்ணெதிரே நிகழ்ந்த, சக மனிதகூட்டத்தின் தினசரிகள் மீதான தாக்குதலைத் (கடுங்குளிர், பசிக்கு உணவின்மை, கொடுமைகள், ஈவிரக்கமற்ற கொலைகள், முகவாட்டங்கள், சோர்வுகள், கடுந்துன்பத்தின் முக்கல்கள் முனகல்கள் இன்னும் இதுபோன்றவற்றையெல்லாம் புறச் சம்பவங்களக் கணக்கில் கொள்ளாது) தவிர்த்து – முகாமில் தமமக்குள் நிகழ்ந்த இரசாயன மாற்றங்களை சொல்லவேண்டியது அவசியம் என்கிறார். நாஜிகளுடைய வதை முகாம்களைப் பற்றிய கட்டுரைகள், வரலாறுகள், புனைவுகள் ஏராளமாக வந்துள்ளனவென்றாலும், அதனை இலக்கியமாக்க இவர் ஒருவரால்தான் முடிந்திருக்கிறது. முகாம் வாழ்வை ஓர் யோகிபோல கடந்து வந்திருக்கிறார். அதற்கு ஒருவேளை அவரது தத்துவ அறிவு காரணமாக இருக்கலாம்.\nஜார்ஜ் சேம்பர் ஒரு ரிபப்ளிகன், எதேச்சதிகாரத்தின் எந்தவடிவமும் மக்களுக்கு எதிரானது என்கிற உண்ர்வுபூர்வமான குரல்களுக்கிடையில் அவர் குரலும் இடம்பெற்றது. ஸ்பெயின் நாட்டில் பிராங்க்கோ என்கிற கொடுங்கோலனின் ஆட்சி காலத்தில் தொடங்கிய தலைமறைவு வாழ்க்கை பிரான்சு நாட்டை நாஜிகள் ஆக்ரமித்திருந்தபோதும் நீடித்தது. பொதுவுடமைக் கொள்கையில் தீவிர ஆர்வலர், கட்சியில் அக்கறையுடன் வினையாற்றியவர் எனினும் ஸ்டாலினிஸத்துடன் உடன்பட மறுத்து விலகிக்கொண்டார். தீவிரமான அரசியல் நிலைப்பாடுகளுக்காக எழுத்தை ஒருபோதும் மறந்ததோ, தியாகம் செய்யவோ இல்லை, அவ்வெழுத்தை அவர் சார்ந்த அரசியலுக்காகப் பயன்படுத்திக்கொண்டவரும் அல்ல.\nஜார்ஜ் சேம்ப்ர் அரசியல் எழுத்து என்ற இரு குதிரை சாரட்டில் பயணித்தவர் என்பதால், அவர் அரசியல் வழித்தடத்தையும் நாம் இங்கே பேசியாகவேண்டும். உண்மையைச் சொல்வதெனில் இளம்வயதில் நானும் ஒரு பொதுவுடமைக் கட்சியின் அனுதாபியாக, திராவிட கொள்கைகளில் பிடிப்புள்ளவனாக இருந்திருக்கிறேன், அதுகூட சரியான வார்த்தை அல்ல. ஏனெனில் எனது அந்த வயதில் அரசியல் சார்பென்பது எனது தகப்பனாரு���்கு எதிரான மன நிலையில் உருவானது, பெரியார் அல்லது கார்ல் மார்க்ஸ் மீதுள்ள பிடிப்பினால் உருவானதல்ல. எனது தகப்பனாருக்கு எதெல்லாம் பிடித்ததோ அதெல்லாம் எனக்கு பிடிக்காதது, உணவு உட்பட. அப்படியொரு மனநிலையில் இருந்தேன். கிராமத்தில் நாடகம் எழுதி நடிப்பது, பாலம் என்ற இயக்கம், இதே மன நிலையில்தான் இளங்கலைப் படிப்பை சென்னையில் இராயபுரத்தில் தங்கித் தொடர்ந்தேன் ( துறைமுகத் தொழிலாளர்கள் அதிகம் நிறைந்திருந்த பகுதி) சர் தியாகராயக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபொழுது பீடி சுற்றும் தொழிலாளர்கள் சிலருடன் பழக்கம் ஏற்பட்டு, தீக்கதிர் பத்திரிகையை விரும்பி வாசித்ததுண்டு, ஆனாலும் என்னை உறுப்பினராக வேண்டுமென்று படிவத்தை நீட்டிய பொழுது மறுத்தேன். அதே நேரத்தில் பழைய காங்கிரசு நடத்தும் கூட்டங்களிலும் கலந்துகொண்டதுண்டு. சோ நடத்திய துக்ளக் இதழை விரும்பிப் படிப்பேன். கட்சிபேதமின்றி அநீதிகளுக்கு எதிராக குரல்கொடுக்கிறவர்கள் பக்கம் இருப்பதை இப்போதும் உணர்கிறேன். ஆட்சியில் இருக்கும் கட்சிகள் பிடிக்காமல் போய்விடுகின்றன. இதற்கு உளவியல் ரீதியில் ஏதேனும் காரணம் இருக்குமா எனத் தேடவேண்டும். பொதுவுடமைக் கட்சியில் என் அனுபவத்தில் உணர்ந்தது, அக்கட்சியின் தொண்டர்கள் பிறரை நம்புவதில்லை, தலைவர்களை தங்கள் நிழலைக்கூட நம்புவதில்லை. பொதுவில் இருதரப்பும் எதார்த்த உலகோடு சம்பந்தப்பட்டவர்களல்ல. ஆனாலும் ஒன்றை உறுதியாக நம்பலாம். அரசியலில் பிறகட்சிகளைக் காட்டிலும் ஒன்றிரண்டு யோக்கியவான்களைப் பெற்றிருக்கிற கட்சியும் அதுவாகத்தான் இருக்க முடியும்.\nஜார்ஜ் சேம்ப்ரின் ‘Quel beau dimanche’ (ஞாயிற்றுக்கிழமைக்குதான் என்ன அழகு’ (ஞாயிற்றுக்கிழமைக்குதான் என்ன அழகு) என்ற அவரது சுய வரலாறு அல்லது புனைவு தற்செயலாக போலந்து நாட்டில் ‘Solidarnose’ பிறந்த அன்று வெளிவந்தது. அதாவது 1980ம் ஆண்டு ஜனவரிமாதம். ஜார்ஜ் சேம்பரின் வாழ்க்கையை அறிந்தவர்கள் வியப்படைவார்கள். நாஜிகளின் கொலை முகாமில் அடைபட்டிருந்த காலத்தில் நெஞ்சில் ஊறிய துன்ப உணர்வுகளை ஐந்து நாவல்களில் எழுதியிருந்தார். அவை 1963க்கும் 2001க் கும் இடைப்பட்டகாலத்தில் அவை வெளிவந்தன. அவற்றுள் இப்படைப்பை நடுவில் வைக்கலாம். இந்நூலுக்கு முன்பு வந்த le Grand voyage, l’Evanouissement என்ற இரண்டு நாவல்களிலும் தந்து கடந்த காலத்தை எட்டநின்று அதனுடன் எவ்வித சமரசமுமின்றி விமர்சனம் செய்திருக்கிறார் எனில் பின்னர் எழுதிய இரண்டிலும் ( L’Ecriture ou la Vie, Le mort qu’il fait) தமது எதிர்காலத்தைப் பற்றிய தீர்க்க தரிசனத்தை எடுத்துரைக்கிறார். ஸ்பெயின் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டதின் விளைவாக இருபதாண்டுகாலம் ஸ்பெயினுக்கும் பிரான்சுக்குமாக தலைமறைவு வாழ்க்கை நடத்தவேண்டியிருந்தது. அவர் வாழ்க்கையை மாற்றியது சொலிஜெட்சினா ( Solijenitsyne) நூலொன்று எனச் சொல்கிறார்கள் “எனது நினைவுகளை பரிசீலிக்கவும், விமர்சன உணர்வுக்குறிய எல்லா உரிமைகளும் மடை திறந்து, என்னைத் தனகெதிராகத் மாற்றும் திறனை தன்னிடம் வளர்த்தெடுத்ததென அவரே பின் நாளில் எழுதுகிறார்.\nPosted in உலக எழுத்தாளர் வரிசை, கட்டுரைகள், Uncategorized\nவெ.சுப நாயகரின் மொழிபெயர்ப்பு ‘அப்பாவின் துப்பாக்கி’ நூல் அறிமுகவிழா படங்கள்\nவெ.சுப. நாயகரின் ‘அப்பாவின் துப்பாக்கி’ சென்னையில் விமரிசையாக நடைபெற்றுள்ளது. முக்கிய பல ஆளுமைகள் பலர் கலந்துகொண்டு:நூலை வியந்து பாராட்டி இருக்கிறார்கள் என்பது நமக்கு மகிழ்ச்சி தரும் செய்தி.\nபண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார்\nPosted on 21 ஒக்ரோபர் 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nதமிழிசை மூதறிஞர் குடந்தை ப. சுந்தரேசனாருக்கு நூற்றாண்டு விழா எடுக்கும் முகமாக அது பற்றிய செய்தியும் அவரைபற்றிய அரியதகவல்களும் கொண்டு முனைவர் மு. இளங்கோவன் தமது வலைப்பூவில் கட்டுரையொன்றை எழுதியுள்ளார்.\nதமிழ்மொழிபால் உண்மையான அக்கறைகொண்டுள்ள உள்ளங்கள் விழாகுழுவினரை தொடர்புகொண்டு தோள்கொடுக்குமாறு வேண்டுகிறேன்.\nகுறிச்சொல்லிடப்பட்டது ப. சுந்தரேசனார், பண்ணாராய்ச்சி வித்தகர், முனைவர் மு. இளங்கோவன்\nமொழிவது சுகம் அக்டோபர் – 20 2013\nPosted on 20 ஒக்ரோபர் 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nஅ. அம்மா நீ வென்றுவிட்டாய் – அ.முத்துலிங்கம்\nதலைப்பை போடுகிறபோதே எழுத்தாளர் பெயரையும் கூடவே சேர்ந்துவிட்டேன், நீங்கள் என்னை சந்தேகிக்கக்கூடாது இல்லையா . கட்டுரையாளர் அ.முத்துலிங்கம், குசும்பு இல்லாவிட்டால் எப்படி. அ.முத்துலிங்கம் குறிப்பிடுகிற அம்மா சுடச்சுட நோபெல் பரிசும் கையுமாக நிற்கிற அலிஸ் மன்றோவைபற்றியது. சிறுகதை எழுத்தாளரான 82 வயது கனேடியப் பெண்மணியை நேரில் சந்தித்த சம்பவத்தை அவரது பி���த்தியேக மொழியில் ஆங்காங்கே எழுத்தாளரைபற்றிய சுவாரஸ்யமான தகவல்களுடன் தந்திருக்கிறார். கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை.\nதற்போதெல்லாம் இணைய இதழ்கள் நன்றாக வருகின்றன, அச்சிதழ்களைக் காட்டிலும் இலக்கிய அக்கறையுடன் செயல்படுகிறார்கள். இரு வாரத்திற்கு ஒரு முறையென வரும் சொல்வன இதழில் இம்முறை ஒரு சிறுகதை, இரண்டு பயணக்கட்டுரைகள், நூல் விமர்சனங்கள் என வந்திருக்கின்றன. வௌவால் உலவும் வீடு என்ற சிறுகதையை கே.ஜே. அசோக்குமார் என்பவர் எழுதியிருக்கிறார். மிக நன்றாகசொல்லப்பட்டிருந்தது. அண்மைக்காலத்தில் இப்படியொரு நல்ல சிறுகதை வாசித்த அனுபவம் எனக்கில்லை. அதுபோல ‘நம்மோடுதான் பேசுகிறார்கள்’ என்ற நூலின் புத்தக விமர்சனத்தையும், ரா.கிரிதரன் எழுதியுள்ள நார்வே பயணக்கட்டுரையின் இரண்டாம் பகுதியையும் விரும்பி படித்தேன். காபி பற்றிய ஒரு கலந்துரையாடலில் இதுவரை அறிந்திராத பல தகவல்கள். எங்கேயோ எப்போதோ வாசித்ததுபோல, ஒரு வேளை சொல்வனத்தில்தான் ஏற்கனவே வந்ததா இருந்தாலும் எத்தனை முறை குடித்தாலும் காபி அலுப்பதில்லை என்பதுபோலவே சொல்லப்படும் தகவல்களும் சுவையாகவே இருந்தன. ஆர். எஸ் நாராயணன் எழுதிய இயற்கை வேளாண்மை களஞ்சியமும் தொடராக வருகிறது. இதுதவிர மற்றுமொரு பயணக்கட்டுரையும், புத்தக விமர்சனமொன்றும் , ஒரு மொழி பெயர்ப்பு சிறுகதையும் உள்ளன.\nபயனில சொல்லாமை – இன்னாச்சொல் மூன்றுமே ஒரு குடும்பத்துப் பிள்ளைகள்தான்\nநமக்கு வெண்சாமரங்கள் வீசப்படுகிறபோதும், பரிவட்டம் கட்டுகிறபோதும் குளிரும் மனம், நமக்குத் தெரிந்த மனிதருக்கு என்கிறபோது வதைபடுகிறது. அதிலும் அவர் அண்டைவீட்டுக்காரராக இருப்பின் அம் மனிதரை பிடிக்காமல் போய்விடுகிறது நேற்றுவரை நம்மைபோல அவனும் இரு சக்கர வாகனத்தில் பயணித்த போது, கூடுவதும், குலவுவதும் ஆராதிப்பதும் அணைப்பதுமாகக் கழிந்த வாழ்க்கை, பக்கத்து வீட்டுக்காரன் நான்கு சக்கர வாகனத்தில் போவதைப் பார்த்ததும் அல்லது அவன் பிள்ளைக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்ததும் நிலைகுலைந்து போகிறது. உறக்கமின்றி தவிக்கிறது. அண்டைவீட்டுக்காரனுக்கு ஏதேனும் அச்ம்பாவிதம் நடக்காதா என எதிர்பார்க்கிறது, இயலாதபோது, குறைகளை தனது குடும்பத்தில் ஆரம்பித்து அந்த அண்டைவீட்டுக்காரனுக்கு (இவன் இடப்பக்கம் வசிக்கிறான் என்றால்) வலப்பக்கம் ஓர் அண்டைவீட்டுக்காரன் இவனைப்போல தவித்துக்கொண்டிருப்பான் இல்லையா அவனிடம் சென்று விமர்சித்து இருவருமாக ஆறுதல் அடைவார்கள். இம்மன நிலை அந்த அண்டைவீட்டுகாரனுக்கும் வேறு காரணங்களை முன்னிட்டு இவன் மீது ஏற்பட்டிருக்கும். அன்டைவீட்டுக்காரன் பற்றிய இந்த புறங்கூறல் ஒரு குறியீடுதான்.\nஅண்மையில் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் கூறிய தகவல் பலரிடம் நாம் பொதுவில் காண்பதுதான். “எனக்கும் அவருக்கும் நிறைய விஷயங்களில் ஒற்றுமை உண்டு என்றவர், அவருக்கும் இன்னாரை …. பிடிக்காது என்றார்” ஒருவனை எளிதாக பலிகடாவாக ஆக்கவும் இப்படி நான்கு பேர்கூடி தங்கள் சரியான பக்கம் இருக்கிறோம் என்பதை நம்பச்செய்யவும் புறங்கூறலை ஆயுதமாகக்கொள்வதுண்டு. தமிழ்நாட்டிலிருக்கும் ஆயிரத்தெட்டு கட்சிகளுக்கும், எழுத்தாளர்களிடையில் வெளிப்படையாகவும், இலைமறைகாயாகவும் வன்மம் பாராட்டுவதும் இப்படியான வக்கிரங்களின் அடிப்படையில்தான். மனைவி குடிகார கணவனைக்கொன்றாள் எனும் செய்தியைக்காட்டிலும், கள்ளக் காதலனுடன் சேர்ந்து கண்வனைக்கொன்றாள் என்ற செய்தியும், எதிர்கட்சி எம்.எல். ஏ ஆளும்கட்சி தலைவரை சந்தித்தார் என்ற செய்தியும் முக்கியத்துவம் பெறுகின்றன.\nஇம்மனக்கோளாறு நம் எல்லோரிடமும் உண்டு.\nபுறங்கூறுதல் எங்கிருந்து பிறக்கிறது, எதனால் பிறக்கிறது அழுக்காறு, அவா, வெகுளி என வள்ளுவர் இன்னாசொல்லுக்கு முன்பாக மூன்று படிநிலைகளைத் தெரிவிக்கிறார். ஒரே குடும்பம், ஒரே அலுவலகம், ஒரே துறை, ஒரே ஊரைச்சேர்ந்த இருவருள் ஒருவர்தான், இம்மன சிக்கலில் கூடுதலாகப் பாதிக்கப்படுகிறார்கள். உலகில் எந்த நாடும், எந்த மதமும், எந்த இனமும் இதற்கு விதிவிலக்கல்ல. நம்மிடம் கொஞ்சம் கூடுதலாக இருக்குமென்கிற ஐயம் எனக்கு எப்போதுமுண்டு. செத்த வீட்டில் கூட ஒப்பாரிமுடித்த கையோடு:\n– ” அவள் கழுத்திலே இருக்கற சங்கிலி பர்வதத்துடையது மாதிரி இல்லை\n– ” மாதிரி என்ன அவளுடையதுதான், இவளுக்கேது, சங்கிலி சரடெல்லாம்,”எனப் பேசும் பெண்களுண்டு. இது போன்ற உரையாடல் உங்கள் காதிலும் விழுந்திருக்கும். பார்வதி வீட்டிலிருந்து இரவல் வாங்கப்பட்ட நகையென்ற உண்மையை போட்டுடைக்கும் நல்லெண்ணத்திற்கு அடிப்படை காரணம், இவள் இரவல் ���ாங்கப்போனபோது, வேறொருத்தி முந்திக்கொண்டதும், இவளுக்கு அது வாய்க்கவில்லை என்கிற அசூயையுமாகும்.\nழான் குளோது லொதெ (Jean Claude Laudet) என்கிற உளப்பகுப்பியல் அறிஞர், “நம் ஒவ்வொருவரிடமும் அடுத்தவரைபற்றிய இருவிதமான அபிப்ராயங்கள் இருக்கின்றன, ஒன்று நேர்மறையானது, மற்றது எதிர்மறையானது என்கிறார். மற்றவரைப்பற்றிய எதிர்மறை அபிப்ராயங்கள், அவர் நம் அருகில் இருக்கிறபோது ஒளிந்துகொள்கின்றன. அவர் மறைந்ததும், வேறொருவர் கிடைக்கிறபோது இல்லாத மனிதர் அடித்துத் துவைக்கப்படுகிறார். இப்படி சகட்டுமேனிக்கு மற்றர்களை விமர்சிப்பதற்கு சாமிவேல் லெப்பார்த்தியெ ( Samuel Lepastier) என்கிற மற்றொரு உளப்பகுப்பாய்வாளர் கூறும் காரணம், ஒன்று மற்றவர்களை குறை கூறி பேசுவதன்மூலம், நம்மை உயர்த்திக்கொள்ள முனைவது; இரண்டு நம்மிடம் கூடாதென்று நினைக்கும் அவதூறை மற்றவர்கள் தலையில் இறக்கிவைப்பது.\nPosted in மொழிவது சுகம்\nகுறிச்சொல்லிடப்பட்டது அ.முத்துலிங்கம், சொல்வனம், புறங்கூறல்\nநூல் வெளியீடு : அப்பாவின் துப்பாக்கி\nPosted on 16 ஒக்ரோபர் 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nஎதிர் வரும் அக்டோபர் 20ந்தேதி சென்னையில் இனெர் சலீம் என்ற குர்திய திரைத்துறை வல்லுனர் பிரெஞ்சில் எழுதிய ‘அப்பாவின் துப்பாக்கி’ நூல் அறிமுகவிழா நடக்க உள்ளது இந்நூலை பிரெஞ்சிலிருந்து மொழிபெயேத்திருப்பவர் நண்பர் பேராசிரியர் வெங்கிட சுப்புராய நாயக்கர்.\nஅதே நாளில் ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பு நூலொன்றையும் வெளியிட இருக்கிறார்கள். இரண்டு நூல்களுமே காலச்சுவடு வெளியீடுகள்.\nநண்பர்கள் வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டுமென பணிவான வேண்டுகோள்\nகுறிச்சொல்லிடப்பட்டது அப்பாவின் துப்பாக்கி, வெங்கிட சுப்புராய நாயக்கர்.\nஉலக எழுத்தாளர் வரிசை -4\nPosted on 12 ஒக்ரோபர் 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nபிரான்சுநாட்டை பொருத்தவரை ஒரு நல்ல நாவலாசிரியராக அறியப்பட்ட பெண்மணி. அமெரிக்காவில் இவர் ஒரு நல்ல கவிஞர் என்கிறார்கள். எனக்கு கவிஞராக அல்ல நாவலாசிரியராக அறிமுகம். ஒன்றிரண்டு தமிழ்க் கவிதைகள் தருகிற அலுப்பு பிறமொழி கவிதைகள்வரை நீள்கிறது. எனவே அறிமுகமான பெயர்களைத் தேர்வு செய்து கவிதைகளை வாசிக்க வேண்டியிருக்கிறது. லொரா கசிஷ்க் என்றா லோரா காசிஷெக் என்றா எப்படி உச்சரிப்பதென அவரது படைப்பொன்றை வாங்��ியபோது (அட்டையில் போட்டிருந்த பெண்மணியின் தோற்றத்தில் ஈர்க்கப்பட்டு) குழப்பங்கள் இல்லை. ஆனால் இன்று, அவரைப்பற்றி எழுத உட்கார்ந்தபோதுதான் இப்படியொரு சங்கடம் அதிலிருப்பது தெரியவந்தது. எழுத்தாளர் பெண்மணி கணவர், பிள்ளைகளென கொஞ்சம் சமர்த்தாக குடித்தனம் பண்ணிக்கொண்டு மிச்சிகன் பல்கலைகழகத்தில் ஆசிரியபணியையும் செய்து நேரம் கிடைக்கிறபோது நாளொன்றுக்கு நான்கு மணிநேரத்தை எழுத்திற்குச் செலவிடுவதாக் பிரெஞ்சு இலக்கிய இதழ் ‘Lire’ சத்தியம் செய்கிறது.\nவீட்டிற்கு ஒரே மகள், இளம்வயதிலேயே வளர்ந்தபெண்போல பாவித்து பெற்றோர்கள் தோழமையுடன் அவரை நடத்தியிருக்கிறார்கள். தனது வயதொத்த சிறுமிகள் போலன்றி அலுப்புதரும் வாழ்க்கை முறையில் தப்பிக்க வாசிப்பையும் எழுத்தையும் தேர்வு செய்தாராம்.\nஅகன்ற வீதிகள், மரங்கள், வீடுகள் வீடுகளைச் சுற்றிலுமிருக்கிற பராமரிக்கப்பட்ட புல்வெளிகள், நடை ஓட்டத்திற்கென நைக் ஸ்போர்ட்ஸ் ஷ¥க்கள் அணிந்து செல்லும் இள்வயது பெண்கள், அவர்களைத் துரத்திக்கொண்டு செல்லும் ஆண்கள், சிரிப்பை உதட்டிலும் கசப்பை மனத்திலுமாக இருத்திக்கொண்டு ஓரக் கண்களால் நம்மை பார்த்துக்கொண்டு தங்கள் நாயைக் கொஞ்சியபடி லிப்டில் இறங்குகிற நடுத்தர வயது பெண்மணி, விள்ம்பரங்களில் பார்க்கிற முகங்கள் போல சிரித்தபடி வீட்டைவிட்டு இறங்குகிற ஜோடிகளென அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செலஸ் அருகிலுள்ள பசாடின நகரில் எனது மகளைப் பார்க்கச் செல்கிறபோதெல்லாம் மனதிற் பதிவு செய்திருக்கிறேன். ஆனால் இதுபோன்ற காட்சிகள் லோரா காஷிஷெக் நாவல்களிலும் இடம்பெறுகின்றன. நடுத்தர குடும்ப (பேற்கத்திய நாடுகளிலும், அமெரிக்காவிலும் நடுத்தர குடும்பமென்று சொன்னால் இந்தியாவில் நாம் காண்கிற நடுத்தர வர்க்கமல்ல அதற்கு மேலே) பெண்களின் பிரச்சினகளை இவர் பொதுவாக கதைகளுக்கான கருவாக எடுத்துக்கொள்கிறார். ஆர்பாட்டமின்றி வாழ்ந்துகொண்டிருக்கிறார்களென நம்பப்படுகிற நடுத்தர குடும்பங்களின் தலைக்குமேலே ஒன்றல்ல இரண்டல்ல பல டாமக்கிளீஸ் கத்திகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அன்றாட வாழ்க்கையில் திசைச் சிக்கல், வற்றாத துன்பங்கள், ஆபத்து விளிம்பில் கால் கடுக்க நிற்கிறார்கள். இவரும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்மணி என்பதால் அவர்களின் பிரச்சினைகளை எளிதாகக் கையாளுகிறார்.\nஅவரது முக்கிய நாவல்கள் :\nமொழிவது சுகம் நவம்பர் 1 2019\nமொழிவது சுகம் அக்டோபர் 2019: தக்கார் எச்சம் : காந்தி\nமொழிவது சுகம் கட்டுரைகள் -3:ஒரு ‘போ(Po)’ன மொழியின் கதை\nமொழிவது சுகம் கட்டுரைகள் – 2:\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buyaas.com/should-know-about-pregabalin/", "date_download": "2019-11-14T08:46:47Z", "digest": "sha1:BY46Q4GAFKETBAQEXM5BP2BXJ3Z5QOFQ", "length": 66918, "nlines": 125, "source_domain": "ta.buyaas.com", "title": "ப்ரீகபலின் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - புயாஸ்", "raw_content": "\nதொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கான மருந்து தர பொருட்கள்\nப்ரீகபலின் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\nPregabalin (148553-50-8) என்பது ஒரு மருந்து, இது பெரும்பாலும் உலகின் பல்வேறு பகுதிகளில் லிரிகா என்ற பிராண்ட் பெயரில் விற்கப்படுகிறது. இது ஒரு கால்-கை வலிப்பு மருந்து, இது ஆன்டிகான்வல்சண்ட் என்றும் குறிப்பிடப்படுகிறது. வலிப்புத்தாக்கங்களுக்கு வழிவகுக்கும் மூளை தூண்டுதல்களை குறைக்க இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது. மறுபுறம், ப்ரீகபலின் உடல் நரம்பு மண்டலம் முழுவதும் வலி சமிக்ஞைகளை அனுப்பும் மூளை ரசாயனங்களை பாதிக்கிறது. ஃபைப்ரோமியால்ஜியா, நீரிழிவு, மற்றும் முதுகெலும்பு காயம் போன்ற வலிகளால் ஏற்படும் நரம்பு வலிகள் போன்ற பல்வேறு நோய்களால் ஏற்படும் வெவ்வேறு வலிகளுக்கு சிகிச்சையளிக்க இந்த மருந்து மருத்துவ உலகில் பயன்படுத்தப்படுகிறது.\nப்ரீகபலின் காப்ஸ்யூல்கள், நீட்டிக்கப்பட்ட-வெளியீடு அல்லது நீண்ட காலமாக செயல்படும் மாத்திரைகள் மற்றும் வாய்வழி கரைசலில் (திரவ) உள்ளது. எல்லா ப்ரீகாபலின் வடிவங்களும் ஒரே மாதிரியாக செயல்படுகின்றன, மேலும் உங்கள் நிலை அல்லது அளவு சுழற்சியின் முடிவில் நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுக்காக சரியான ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கான சிறந்த நபராக உங்கள் மருத்துவர் இருப்பார். வாய்வழி மருந்தாக இருப்பது வழக்கமான ஊசி மூலம் உறுதிப்படுத்த முடியாத பல நோயாளிகளுக்கு சிறந்த வலி மருந்தாக செயல்படுகிறது. மருந்து அதிகமாக உட்கொள்ளும்போது அல்லது தவறாகப் பயன்படுத்தும்போது சில கடுமையான பக்க விளைவுகள��க்கு வழிவகுக்கும். சிறந்த முடிவுகளுக்கு நீங்கள் எப்போதும் அளவு வழிமுறைகளைப் பின்பற்றுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nப்ரீகபலின் (148553-50-8) மற்ற மருந்துகளுடன் சேர்ந்து குறைந்தது நான்கு வயது மற்றும் பெரியவர்களிடமிருந்தும் தொடங்கும் வலிப்புத்தாக்கங்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இப்போது பல ஆண்டுகளாக, இந்த மருந்து மருத்துவ உலகில் முக்கிய பங்கு வகிக்கிறது, இது சந்தையில் வலி நிவாரணம் தரும் மருந்துகளில் ஒன்றாகும். சிறந்த முடிவுகளுக்கு மருந்து ஒரு மருத்துவரின் பரிந்துரைப்படி மட்டுமே எடுக்கப்பட வேண்டும். இருப்பினும், உங்களைச் சுற்றியுள்ள நம்பகமான விற்பனையாளர் அல்லது உற்பத்தியாளரிடமிருந்து நீங்கள் ப்ரீகாபலின் பெறுகிறீர்கள் என்பதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nப்ரீகபலின் மருந்துகளின் ஆன்டிகான்வல்சண்ட்ஸ் வகுப்பைச் சேர்ந்தவர். பொதுவாக, இந்த வகுப்பில் உள்ள மருந்துகள் ஒரே மாதிரியாக செயல்படுகின்றன மற்றும் ஒத்த நிலைமைகளின் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன. ப்ரீகாபலின் எவ்வாறு சரியாக வேலை செய்கிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் வலிப்புத்தாக்கங்கள் அல்லது வலிகளுக்கு வழிவகுக்கும் உடலில் சேதமடைந்த நரம்புகளை அமைதிப்படுத்துவதன் மூலம் இது செயல்படும் என்று நம்பப்படுகிறது. மருந்து பல்வேறு காரணங்களால் அல்லது நோய்களால் ஏற்படும் உடலில் உள்ள வலிகளைக் குறைக்கிறது. ப்ரீகபலின் பற்றிய கூடுதல் தகவலுக்கு உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.\nயுனைடெட் ஸ்டேட்ஸில், ப்ரீகபலின் போன்ற நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது;\nபிந்தைய ஹெர்பெடிக் நரம்பியல் அல்லது சிங்கிள்ஸுக்குப் பிறகு ஏற்படும் வலிகள்\nநீரிழிவு நரம்பியல் வலி மற்றும்\nஃபைப்ரோமியால்ஜியா என்பது ஒரு உடல் நிலை, இது தசைகள், இணைப்பு திசுக்கள் அல்லது தொடுவதற்கு உயர்ந்த மற்றும் வலிமிகுந்த பதில் போன்ற பரவலான வலிகளை உள்ளடக்கியது. உலகின் பிற பகுதிகளில், ஐரோப்பாவைப் போலவே, ப்ரீகாபலின் கவலைக் கோளாறு சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது, இது அமெரிக்காவில் பிற அமெரிக்காவில் சிகிச்சையளிக்க பிற மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. முன்னர் குறிப்பிட்டபடி, முடிவுகளை மேம்படுத்த ப்ரீகபலின் மற்ற மருந்துகளுடன் பயன்படுத்தப்படுகிறது. ப்ரீகபாலினால் சிகிச்சையளிக்கப்படக்கூடிய அல்லது கட்டுப்படுத்தக்கூடிய பல்வேறு நிலைமைகளைக் கொண்ட நோயாளிகளுக்கு மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரைக்கலாம்.\nப்ரீகாபலின் அளவு சிகிச்சையின் கீழ் இருக்கும் நிலையைப் பொறுத்தது. இருப்பினும், மிகக் குறைந்த அளவு 25mg, அதிகபட்சம் ஒரு நாளைக்கு 600mg ஆகும். உங்கள் நிலையை பரிசோதித்தபின் உங்கள் மருத்துவர் உங்களுக்கு சரியான அளவை அமைப்பார். சில நேரங்களில் மருத்துவர்கள் குறைந்த அளவுகளுடன் தொடங்க உங்களுக்கு அறிவுறுத்துவார்கள், இது நேரத்துடன் சரிசெய்யப்படலாம். சில விதிவிலக்கான சந்தர்ப்பங்களில், உங்கள் மருத்துவர் அளவை மேலும் அதிகரிக்க முடியும். தி ப்ரீகபலின் அளவு பின்வருமாறு;\nவயது வந்தோருக்கான நீரிழிவு நரம்பியல் அளவு\nஉடனடியாக வெளியிடுவதற்கு, ஆரம்ப அளவு 50mgs ஆகும், இது ஒரு நாளைக்கு மூன்று முறை எடுக்கப்பட வேண்டும். முதல் வாரத்திற்குள் ஒரு நாளைக்கு மூன்று முறை எடுத்துக்கொள்ளும் அளவை உங்கள் மருத்துவர் 100mg க்கு அதிகரிக்கலாம், இது உங்கள் உடல் முதல் அளவிற்கு எவ்வாறு பதிலளிக்கிறது என்பதைப் பொறுத்து தீர்மானிக்கப்படும். சிகிச்சையின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க மருத்துவ பரிசோதனை மிக முக்கியமானது. இந்த கட்டத்தில், ப்ரீகாபலின் அளவை ஒரு நாளைக்கு அதிகபட்சம் 300mg வரை நீட்டிக்க முடியும், ஆனால் அது நேரத்துடன் செய்யப்பட வேண்டும். ஆரம்ப விளைவுகளை எப்போதும் பக்க விளைவுகளை குறைக்க குறைந்த அளவுகளுடன் தொடங்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nநீட்டிக்கப்பட்ட வெளியீட்டில் நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை 150mg வாய்வழி அளவை எடுத்துக் கொள்ள வேண்டும், மேலும் மாலை உணவுக்குப் பிறகு அதை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் மருத்துவர் தினசரி அதிகபட்ச அளவு 330mg வரை அளவை அதிகரிக்க முடியும். உங்கள் முன்னேற்றத்தையும், ப்ரீகபாலினுக்கு உங்கள் உடலின் சகிப்புத்தன்மையையும் மருத்துவர் பரிசோதித்த பின்னரே அளவின் அதிகரிப்பு நிகழும். நினைவில் கொள்ளுங்கள், ப்ரீகாபலின் சரிசெய்ய வேண்டாம் (148553-50-8) உங்கள் மருத்துவரின் வழிகாட்டுதல் இல்லாமல் அளவு. இது கடுமையான பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும்.\nநீங்கள் மருந்தை மாற்���ும் நாள் உங்கள் மருந்துகளால் பரிந்துரைக்கப்பட்ட வழக்கமான காலை அளவை எடுத்துக் கொள்ளுங்கள், பின்னர் உங்கள் மாலை உணவுக்குப் பிறகு புதிய அளவைத் தொடங்குங்கள். ஒரு நாளைக்கு 600mg வரை அதிக அளவு எடுத்துக்கொள்வது கூடுதல் நன்மைகளை அளிக்காது என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, நீங்கள் பரிந்துரைக்கப்பட்ட அளவை ஒட்ட வேண்டும். ஒரு நாளைக்கு அதிகபட்ச 300 முதல் 330gm வரை எடுத்துக்கொள்வதும் பரிந்துரைக்கப்படவில்லை, ஏனெனில் இது அளவைச் சார்ந்த விளைவுகளுக்கு வழிவகுக்கும்.\nபோஸ்டெர்பெடிக் நியூரால்ஜியா வயதுவந்த டோஸ்\nஇங்கே அளவுகள் உடனடி-வெளியீடு மற்றும் நீட்டிக்கப்பட்ட வெளியீடு என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன, மேலும் அவை இரண்டும் அளவுகளில் வேறுபடுகின்றன. உதாரணமாக, உடனடி வெளியீட்டில், ஆரம்ப ப்ரீகபலின் டோஸ் ஒரு நாளைக்கு 150mg முதல் 300mg ஆகும், இது ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று மருந்துகளாக பிரிக்கப்படுகிறது. இதேபோல், ஆரம்ப அளவுக்கு உங்கள் உடல் எவ்வாறு பதிலளிக்கிறது என்பதைப் பொறுத்து சில நாட்களுக்குப் பிறகு அளவை ஒரு நாளைக்கு 300 ஆக அதிகரிக்கலாம். முடிவுகள் சுவாரஸ்யமாக இருந்தால், அதை அதிகரிக்க மருத்துவருக்கு எந்த காரணமும் இருக்காது. நீங்கள் குறைந்த அளவை எடுத்து கடுமையான பக்க விளைவுகளை அனுபவித்தால் மருந்து மேலும் அளவைக் குறைக்கலாம்.\nசுமார் இரண்டு முதல் நான்கு வாரங்களுக்கு 300mg அளவை எடுத்துக் கொண்ட பிறகு, வலி ​​நிவாரணம் போதுமானதாக இல்லை, மருத்துவர் அதை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக்கொள்ள தினமும் சுமார் 600mgs ஆக உயர்த்த முடிவு செய்யலாம். நினைவில் கொள்ளுங்கள், ஒரு நாளைக்கு 600mg என்பது அனைத்து நோயாளிகளுக்கும் பரிந்துரைக்கப்பட்ட அளவாகும். இந்த நிலையை மீறுவது கடுமையான ப்ரீகபலின் பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும், இது தலைகீழாக கடினமாக அல்லது விலை உயர்ந்ததாக இருக்கும்.\nஇங்கே, ஆரம்ப ப்ரீகபலின் அளவு ஒரு நாளைக்கு ஒரு முறை எடுக்கப்பட வேண்டிய 165mg ஆகும், மேலும் மாலை உணவுக்குப் பிறகு அதை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. டோஸ் சுழற்சியின் முதல் வாரத்திற்குள் 330mg க்கு அளவை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இரண்டு அல்லது வார மருந்துகளுக்குப் பிறகு, வலிகளில் குறிப்பிடத்தக்க மு��்னேற்றம் இல்லை, பின்னர் உங்கள் மருத்துவர் ஒரு நாளைக்கு 660mgs அளவை அதிகபட்சமாக உயர்த்த முடியும். அளவை மாற்றும்போது, ​​உடனடியாக வெளியிடுவதற்கு காலை ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள், பின்னர் உங்கள் மாலை உணவை எடுத்துக் கொண்ட பிறகு நீட்டிக்கப்பட்ட-வெளியீட்டு மருந்துகளைத் தொடங்கவும்.\nகால்-கை வலிப்பு வயதுவந்த அளவு\nகால்-கை வலிப்பு சிகிச்சைக்கு, ஆரம்ப வாய்வழி அளவு ஒரு நாளைக்கு 150mg ஆகும், இது இரண்டு அல்லது மூன்று முறை பிரிக்கப்பட்டுள்ளது. மற்ற சிகிச்சை அளவைப் போலவே, மருத்துவரும் ஒரு நாளைக்கு 600mgs வரை அளவை அதிகரிக்க முடியும், மேலும் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக்கொள்ளும்படி பிரிக்க வேண்டும். இங்கே அதிகபட்ச அளவு ஒரு நாளைக்கு 600mg ஆகும்.\nஇந்த மருந்தின் செயல்திறன் மற்றும் விளைவுகள் அனைத்தும் மருந்தின் அளவைப் பொறுத்தது. ப்ரீகபாலினை கபாபென்டினுடன் இணைப்பதன் முக்கியத்துவத்தை எந்த ஆய்வும் நிரூபிக்கவில்லை. இருப்பினும், இந்த மருந்துடன் எந்த மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து உங்கள் மருத்துவர் உங்களுக்கு மேலும் அறிவுரை கூறுவார்.\nஇங்கே ஆரம்ப டோஸ் 75mg ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்துக் கொள்ளப்படுகிறது, மேலும் இது மருந்தின் முதல் வாரத்திற்குள் ஒரு நாளைக்கு இரண்டு முறை 150mg உடன் சரிசெய்யப்படலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்துக்கொள்ளும் அளவை 225mg க்கு மேலும் அதிகரிக்கலாம். ஃபைப்ரோமியால்ஜியாவிற்கான அதிகபட்ச அளவு 450mgs மற்றும் 300mg முதல் 450mg வரை பராமரிப்பு அளவு. மறுபுறம், ஒரு நாளைக்கு 600mgs எடுத்துக்கொள்வது கூடுதல் ப்ரீகபலின் நன்மைகளை வழங்காது, ஆனால் கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.\nஆரம்ப டோஸ் ஒரு நாளைக்கு 75mg மற்றும் ஒரு நாளைக்கு 150mg ஆக அதிகரிக்கலாம். வழக்கில், இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பிறகு, குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லை, பின்னர் உங்கள் மருந்து அதை 300mgs க்கு மேல்நோக்கி சரிசெய்ய முடியும். பரிந்துரைக்கப்பட்ட பராமரிப்பு அளவு ஒரு நாளைக்கு 150 முதல் 600mg வரை பிரிக்கப்பட்ட அளவுகள்.\nதி அல்டிமேட் கையேடு டு டிஹைட்ரோட்போனைன் / டிஹெச்.பி பாடிபில்டிங்\nமருத்துவ உலகில், மருந்தளவு வழிமுறைகளைப் பின்பற்றும் பயனர்களுக்கு ப்ரீகாபலின் தரம் ��ற்றும் ஈர்க்கக்கூடிய முடிவுகளை வழங்குகிறது என்பது தெளிவாகிறது. 2004 இல் முதன்முதலில் மருந்துக்கு ஒப்புதல் அளித்ததிலிருந்து, குறிப்பாக கால்-கை வலிப்பு, பிந்தைய ஹெர்பெடிக் நரம்பியல் அல்லது சிங்கிள்ஸ், நீரிழிவு நரம்பியல் வலி மற்றும் ஃபைப்ரோமியால்ஜியா போன்ற பல்வேறு நோய்களின் விளைவாக ஏற்படும் நரம்பு வலிகளை நிர்வகிப்பதில் மில்லியன் கணக்கான நோயாளிகள் ப்ரீகபாலினிலிருந்து பயனடைந்துள்ளனர். உங்கள் உடல் ப்ரீகபாலினுடன் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பொறுத்து, மிகக் குறுகிய காலத்திற்குள் முடிவை அனுபவிக்க எதிர்பார்க்கலாம்.\nஅளவின் முதல் சில நாட்கள் உங்கள் மருத்துவருக்கு அளவை கீழ்நோக்கி அல்லது மேல்நோக்கி சரிசெய்ய வேண்டுமா என்று தீர்மானிப்பதற்கு முன் உங்கள் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்ய வாய்ப்பு அளிக்கிறது. அளவின் முதல் சில நாட்களுக்குள் நீங்கள் முடிவுகளை எதிர்பார்க்க வேண்டும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. ப்ரீகபலின் ஒரு வேகமாக செயல்படும் மருந்து, எனவே, மருந்தின் ஆரம்ப சில நாட்களுக்குள் வலிகள் நீங்கும் என்று எதிர்பார்க்க வேண்டும். உங்கள் மருந்தை உட்கொண்ட முதல் வாரத்திற்குள் நீங்கள் எந்த முன்னேற்றத்தையும் அனுபவிக்கவில்லை எனில், சிறந்த முடிவுகளுக்கு அளவை சரிசெய்ய உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும். மனித உடல்கள் வேறுபட்டவை, மற்றவர்களைப் போலவே விரைவாக முடிவுகளைப் பெறுவது தானாக இல்லை. நீங்கள் மருந்துகளின் கீழ் இருக்கும் நிலையைப் பொறுத்து, முடிவுகள் மாறுபடும். வழக்கமான சில ப்ரீகபலின் முடிவுகள் சேர்க்கிறது;\nபுற நீரிழிவு நரம்பியல், கீமோதெரபி-தூண்டப்பட்ட நரம்பியல் வலி அல்லது ஃபைப்ரோமியால்ஜியா போன்ற நரம்பு சேதத்தால் ஏற்படும் வலிகளைக் குறைக்கும்போது பிரீகாபலின் ஒரு சக்திவாய்ந்த மருந்து. நரம்பியல் வலிகளைக் குறைப்பதில் ப்ரீகாபலின் மிகவும் பயனுள்ள மருந்து என்று வெவ்வேறு ஆய்வுகள் காட்டுகின்றன. தனியாகப் பயன்படுத்தும்போது அல்லது பிற மருத்துவ சப்ளிமெண்ட்ஸுடன் இணைந்தாலும் கூட இந்த துணை பயனுள்ளதாக இருக்கும்.\nஃபைப்ரோமியால்ஜியா நோயாளிகளுக்கு தரமான வாழ்க்கையை மேம்படுத்துகிறது\nமுன்னர் குறிப்பிட்டபடி, ஃபைப்ரோமியால்ஜியா என்பது நீங்கள் பரவலான வலியால் அவதிப்படும் ஒரு ��ிலை. அதன் அறிகுறிகளில் தூக்கம், சோர்வு, பதட்டம், மனச்சோர்வு, மூட்டு மற்றும் தசை விறைப்பு ஆகியவை அடங்கும். இந்த விளைவுகளை நோயாளிகளுக்கு கட்டுப்படுத்த மருந்து உதவுகிறது.\nகால்-கை வலிப்பு அறிகுறிகளைக் குறைக்கிறது\nஎஃப்.டி.ஏ ப்ரீகபாலின் ஒப்புதல் அளித்தது (148553-50-8) கால்-கை வலிப்பு சிகிச்சைக்கு. மூளை காயம் காரணமாக பகுதி கால்-கை வலிப்பு நோயாளிகளுக்கு இந்த மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. கால்-கை வலிப்பு எதிர்ப்பு மருந்துகள் வேலை செய்யத் தவறிவிட்டன என்பதற்கான மாற்று சிகிச்சையாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.\nயுனைடெட் ஸ்டேட்ஸில், பதட்டத்தின் அளவைக் குறைக்க ப்ரீகாபலின் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், ஐரோப்பாவில், மருந்து ஒரு சிறந்த தீர்வாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் கவலைக் கோளாறுக்கு சிகிச்சையளிக்க ப்ரீகபலின் ஆஃப்-லேபிள் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. உங்கள் மருத்துவர் ப்ரீகபாலின் பரிந்துரைக்க வேண்டியது அவசியம் மற்றும் இன்னும் தரமான முடிவுகளை வழங்கும்போது சில ஆவணமற்ற நிகழ்வுகளும் உள்ளன. குறுகிய கால மற்றும் நீண்ட கால மருத்துவ ஆய்வுகள் இரண்டும் இந்த மருந்து தனிநபர்களிடையே மிதமான கடுமையான பதட்டத்திற்கு சிகிச்சையளிக்க முடியும் என்பதை நிரூபிக்கிறது.\nதரமான ப்ரீகாபலின் முடிவுகளின் ரகசியம் உங்கள் மருத்துவரை முழு அளவிலான செயல்பாட்டில் ஈடுபடுத்துவதாகும். உங்கள் மருந்தைத் தெரிவிக்காமல் ப்ரீகபலின் அளவை சரிசெய்ய வேண்டாம். வெவ்வேறு ஆன்லைன் ஸ்டோர்களில் இருந்து நீங்கள் எளிதாக மருந்தை வாங்க முடியும் எனில், மருத்துவ பரிசோதனைக்கு செல்லாமல் அதை எடுக்கத் தொடங்க வேண்டாம். இந்த மருந்து பல்வேறு காரணங்களால் ஏற்படும் வலிகளைப் போக்க வல்லது. சில விளையாட்டு வீரர்கள் தசை வலிகள் மற்றும் முதுகெலும்பு காயம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த ப்ரீகபாலினையும் பயன்படுத்துகின்றனர், அவை தீவிர உடற்பயிற்சிகளையும் போட்டிகளையும் காரணமாக பொதுவானவை.\nஇது செயலில் உள்ள வேகமான நடிப்பு மருந்து ப்ரீகபலின் அரை ஆயுள் 6 மணிநேரத்தில். எனவே, சிறந்த ப்ரீகபலின் முடிவுகளுக்கு, அளவை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று என பிரிக்க வேண்டும். வாய்வழி மருந்தாக இருப்பதால், இது ஒரு குறுகிய நீக்குத���் அரை ஆயுளைக் கொண்டிருப்பதால் முடிவுகளைப் பெறுவதை எளிதாக்குகிறது. உங்கள் மருத்துவர் அளிக்கும் மருந்தளவு வழிமுறைகளுடன் ஒட்டிக்கொள்வதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் மிகக் குறைந்த அல்லது அதிக அளவை எடுத்துக் கொண்டாலும், இந்த மருந்தின் அரை ஆயுள் அப்படியே இருக்கும்.\nஇன்று சந்தையில் உள்ள மற்ற மருந்துகளைப் போலவே, நீங்கள் அதிகமாக உட்கொண்டால், பிரீகாபலின் உங்களை கடுமையான பக்க விளைவுகளுக்கு ஆளாக்கும். பெரும்பான்மை ப்ரீகபலின் பக்க விளைவுகள் தவறான பயன்பாட்டின் விளைவாக அல்லது சில நேரங்களில் உங்கள் உடல் அமைப்பு மருந்துடன் எதிர்மறையாக செயல்படும்போது. அதனால்தான் குறைந்த அளவுகளுடன் தொடங்குவது எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது, பின்னர் உங்கள் உடல் மருந்துகளுக்கு எவ்வாறு பதிலளிக்கிறது என்பதைக் கண்காணித்தபின் உங்கள் மருத்துவர்களால் சரிசெய்ய முடியும். மிகவும் பொதுவான ப்ரீகபலின் பக்க விளைவுகள் சில;\nதலைச்சுற்றல் - சில சமயங்களில் இந்த மருந்தை உட்கொள்ளும்போது நீங்கள் மயக்கத்தை அனுபவிக்கலாம், ஆனால் சிறிது நேரம் கழித்து அது மறைந்துவிடும்.\nவாந்தி, வறண்ட வாய் மற்றும் தலைவலி ஆகியவை இந்த மருந்தை உட்கொள்ளும்போது நீங்கள் அனுபவிக்கும் பிற பரவலான பக்க விளைவுகளாகும்.\nபல ப்ரீகாபலின் பயனர்கள் பசியின்மை அதிகரிப்பதாக புகார் கூறுகின்றனர், இதன் விளைவாக எடை அதிகரிக்கும்.\nதசை ஒருங்கிணைப்பு, பேச்சு பிரச்சினைகள் மற்றும் உடல் சமநிலை இல்லாமை போன்ற நிகழ்வுகளும் உள்ளன.\nஇந்த ப்ரீகபலின் பக்க விளைவுகள் அனைத்தும் சிறிது நேரம் கழித்து மறைந்துவிடும், ஆனால் அவை எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் நீடித்தால், நிலை மோசமடைவதற்கு முன்பு ஒரு தீர்வைப் பெற உங்களுக்கு உதவ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். மறுபுறம், சில கடுமையான பக்க விளைவுகள் உள்ளன, அவை உடனடியாக உங்கள் மருத்துவரை நீங்கள் தொடர்பு கொள்ளத் தொடங்க வேண்டும், அவற்றில் அடங்கும்;\nபார்வை சிக்கல்கள், நீங்கள் இரட்டை பார்வை, அல்லது மங்கலான பார்வை அல்லது உங்கள் கண்பார்வையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும் தருணம் தயங்க வேண்டாம், உடனடியாக உங்கள் மருத்துவரை அழைக்கவும்.\nமுகம், வாய் உதடுகள், கண்கள், தொண்டை, நாக்கு, கழுத்து அல்லது தலை வழக்குகளின் வீக்கமும் உடனடியாக தெரிவிக்கப்பட வேண்டும்.\nபிற கடுமையான பக்க விளைவுகள் பின்வருமாறு; கொப்புளங்கள், அரிப்பு, கணுக்கால் வீக்கம், கீழ் கால்கள், கைகள் மற்றும் கைகள் அல்லது மார்பு வலிகள்.\nநல்ல செய்தி என்னவென்றால், நீங்கள் உங்கள் மருத்துவரிடம் சரியான நேரத்தில் தகவல் தெரிவித்தால் இந்த ப்ரீகபலின் பக்கவிளைவுகள் அனைத்தையும் கட்டுப்படுத்த முடியும், இருப்பினும் மேலே குறிப்பிட்டுள்ள மேம்பட்ட விளைவுகளை நீங்கள் அனுபவிக்கும் போது சில நிபந்தனைகள் காலப்போக்கில் மறைந்துவிடும். நிலைமை கட்டுப்படுத்த முடியாததாக இருந்தால் உங்கள் மருத்துவர் அளவை நிறுத்த முடிவு செய்யலாம் அல்லது உங்களுக்கு மாற்று, பாதுகாப்பான மருந்தை பரிந்துரைக்கலாம்.\nஇது இன்று சந்தையில் மிகவும் சக்திவாய்ந்த கால்-கை வலிப்பு எதிர்ப்பு மருந்தாக தன்னை நிரூபித்துள்ள ஒரு மருந்து. இது உலகெங்கிலும் உள்ள நரம்பியல் வலிகளைப் போக்கப் பயன்படுகிறது, ஐரோப்பா போன்ற சில பிராந்தியங்களில், கவலைக்கான சிகிச்சைக்கு இது அங்கீகரிக்கப்பட்டது. இந்த மருந்தை உட்கொள்ளும்போது நீங்கள் அனுபவிக்கும் பல நன்மைகள் உள்ளன, ப்ரீகபலின் நன்மைகள் அவை பின்வருமாறு;\nமருந்தளவு வழிமுறைகளைப் பின்பற்றும் அனைத்து பயனர்களுக்கும் ப்ரீகபலின் தரமான முடிவுகளை வழங்குகிறது என்பதை மருத்துவ ஆய்வுகள் நிரூபித்துள்ளன. நரம்பியல் வலிகளுக்கு இதைப் பயன்படுத்துபவர்களுக்கு, உங்கள் முதல் டோஸ் எடுத்த பிறகும் மேம்பாடுகளை அனுபவிக்க முடியும். முதல் வாரத்திற்குள், நீங்கள் முழு முடிவுகளையும் அனுபவிக்கத் தொடங்க வேண்டும், மேலும் இது மருத்துவர்களுக்கு மருந்து செயல்முறையை மதிப்பிடுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. ப்ரீகாபலின் பயன்படுத்துவதற்கான காரணம் எதுவுமில்லை, முடிவுகள் எப்போதும் சுவாரஸ்யமாக இருக்கும்.\nப்ரீகபலின் வாய் வழியாக நிர்வகிக்கப்படுகிறது, எனவே, எந்த ஊசி மருந்துகளும் இல்லை. எனவே, வழக்கமான ஊசி மூலம் சங்கடமாக இருக்கும் பயனர்களுக்கு இது சிறந்த மருந்தாக செயல்படுகிறது. எந்தவொரு வலியையும் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை, உங்கள் மருத்துவருக்கு நீங்கள் தெரிவிக்கும் வரை இந்த மருந்தை மற்ற மருந்துகளுடன் எளிதாகப் பெறலாம்.\nஇது நீண்ட அரை ஆயுளைக் கொண்டுள்ளது\n���ற்ற வாய்வழி மருந்துகளுடன் ஒப்பிடுகையில், ப்ரீகபலின் உங்கள் உடல் அமைப்பில் நீண்ட சுறுசுறுப்பான வாழ்க்கையை கொண்டுள்ளது, இது நிலையான மற்றும் தரமான முடிவுகளை உங்களுக்கு உறுதியளிக்கிறது. இந்த மருந்துடன் நீங்கள் சிகிச்சையளிக்கும் நிலையைப் பொறுத்து, நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை மற்றும் சில நேரங்களில் ஒரு நாளைக்கு ஒரு முறை மாலை உணவுக்குப் பிறகு மட்டுமே உங்கள் மருந்தை எடுக்க வேண்டும்.\nநீங்கள் எளிதாக இருக்க முடியும் ப்ரீகபலின் தூளை மொத்தமாக வாங்கவும் அல்லது உலகின் பல பகுதிகளிலும் சட்டப்பூர்வமாக இருப்பதால், பல்வேறு ஆன்லைன் கடைகளிலிருந்தோ அல்லது அருகிலுள்ள மருந்தகத்திலிருந்தோ உங்கள் அளவு சுழற்சிக்கு போதுமானது. அதை எங்கு வாங்குவது என்பதைக் காண்பிப்பதற்கான சரியான நபராக உங்கள் மருத்துவரும் இருப்பார். இது சட்டத்துடன் முரண்படும் என்ற அச்சமின்றி மருந்தை வாங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் இது எளிதாக்குகிறது.\nகுறைவான கடுமையான பக்க விளைவுகள்\nப்ரீகாபலின் மற்ற ஆன்டிகான்வல்சண்டுகளுடன் ஒப்பிடும்போது குறைவான கடுமையான பக்க விளைவுகளுக்கு உங்களை வெளிப்படுத்துகிறது. தலைவலி, வாந்தி போன்ற பொதுவான பக்க விளைவுகளை மட்டுமே நீங்கள் அனுபவிப்பீர்கள், அவை மருந்தின் முதல் நாட்களுக்கு மட்டுமே, அவை மறைந்துவிடும். மறுபுறம், நீங்கள் உங்கள் மருத்துவரிடம் ஆரம்பத்தில் தெரிவித்தால், மேம்பட்ட விளைவுகளை எளிதாகக் கட்டுப்படுத்தலாம். இருப்பினும், ஒரு சிறந்த அனுபவத்திற்கு, உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்காமல் நீங்கள் பயன்படுத்தவில்லை அல்லது எந்த அளவிலான மாற்றங்களையும் செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nபல்வேறு ப்ரீகாபலின் மதிப்புரைகளைப் பார்க்கும்போது, ​​பல பயனர்கள் மருந்து உட்கொண்ட பிறகு கிடைக்கும் முடிவுகளில் திருப்தி அடைவது தெளிவாகிறது. ப்ரீகபலின் தொடர்ந்து வலி நிவாரண மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் இது பெரும்பான்மையான பயனர்களிடமிருந்து நேர்மறையான கருத்துகளைப் பெற்று வருகிறது. மருத்துவ ஆய்வாளர்கள் வெவ்வேறு கண்டுபிடிப்புகளையும் தாக்கல் செய்துள்ளனர், மேலும் இது வலிப்பு, பிந்தைய ஹெர்பெடிக் நரம்பியல் அல்லது சிங்கிள்ஸ், நீரிழிவு நரம்பியல் வலி மற்றும் ஃபைப்ரோமியால்ஜியா ஆகியவற்றுக்குப் பிறகு ஏற்படும் வலிக்கு சிகிச்சையில் பயன்படுத்த எஃப்.டி.ஏ ஒப்புதல் அளித்ததற்கான காரணம்.\nஐரோப்பாவைப் போல உலகின் பிற பகுதிகளிலும், பெரியவர்களிடையே கவலைக்கு சிகிச்சையளிக்க ப்ரீகாபலின் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில பயனர்கள் போதைப்பொருளுடன் மோசமான அனுபவத்தைப் பெற்றதாகக் கூறப்படும் சில வழக்குகளும் உள்ளன. மருந்துகள் மனித உடல்களுடன் வித்தியாசமாக செயல்படுகின்றன, மேலும் இது உங்கள் நண்பருக்கு உதவியதால் அது உங்களுக்காக வேலை செய்யும் என்பது தானாக இல்லை. கடுமையான பக்கவிளைவுகளின் பிற வழக்குகள் ப்ரீகாபலின் அதிகப்படியான அளவு மற்றும் தவறான பயன்பாடு காரணமாக உள்ளன.\nசுருக்கமாக, சரியாகவும் சரியான காரணங்களுக்காகவும் பயன்படுத்தும்போது இது ஒரு சிறந்த மருந்து. மேலே குறிப்பிட்டுள்ளபடி, பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான மக்களுக்கு இது உதவியுள்ளது. வேறு எந்த மருந்துகளையும் போலவே, உங்கள் மருத்துவர் உங்களுக்காக பரிந்துரைக்காவிட்டால் நீங்கள் ப்ரீகாபலின் எடுக்கக்கூடாது. நீங்கள் பக்க விளைவுகளை அனுபவித்தால், அவற்றை சமாளிக்க உடனடியாக உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.\nஉலகம் மாறிக்கொண்டிருக்கிறது, இன்று உங்களால் முடியும் Pregabalin தூள் வாங்க ஆன்லைனில் எங்கள் மேடையில் மலிவு விலையில். எங்கள் வலைத்தளம் பயனர் நட்பானது, இது ஒரு தயாரிப்பிலிருந்து இன்னொரு தயாரிப்புக்கு சூழ்ச்சி செய்வதையும், நொடிகளில் உங்கள் ஆர்டரை எளிதாக்குவதையும் எளிதாக்குகிறது. உங்கள் ஸ்மார்ட்போன், டேப்லெட் அல்லது உங்கள் லேப்டாப் வழியாகவும் எங்கள் வலைத்தளத்தை அணுகலாம். அதற்கு மேல், நாங்கள் உலகம் முழுவதும் மற்றும் குறுகிய காலத்திற்குள் விநியோகங்களை செய்கிறோம். நீங்கள் ப்ரீகாபலின் மொத்தமாக வாங்கலாம் அல்லது உங்கள் அளவு சுழற்சிக்கு போதுமானது.\nநாங்கள் பிராந்தியத்தில் முன்னணி ப்ரீகபலின் சப்ளையர், எங்கள் மலிவு விலைகள் எங்கள் தயாரிப்புகளின் தரத்தை சமரசம் செய்யாது. எங்கள் ஆன்லைன் ஸ்டோரில் பல்வேறு தரமான மருத்துவ தயாரிப்புகளை நாங்கள் வழங்குகிறோம். எவ்வாறாயினும், எங்கள் வாடிக்கையாளர்கள் எங்கள் தயாரிப்புகளை எடுக்கத் தொடங்குவதற்கு முன்பு அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதை உறுதிசெய்யுமாறு நாங்கள் எப்போதும் அறிவுறுத்துகிறோம். எங்கள் மருத்துவ தயாரிப்புகள் தவறாக அல்லது அதிகமாக உட்கொள்ளும்போது பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும். Pregabalin விற்பனைக்கு உங்கள் அருகிலுள்ள மருந்தகத்தில் கிடைக்கிறது, ஆனால் நம்பகமான விற்பனையாளரிடமிருந்து அதைப் பெறுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எல்லா ஆன்லைன் அல்லது உடல் மருத்துவ கடைகளும் தரமான தயாரிப்புகளை வழங்குவதில்லை.\n11.நரம்பு வலி மற்றும் கவலைக்கு சிகிச்சையளிக்க ப்ரீகபலின்\nஇப்போது பல ஆண்டுகளாக, ப்ரீகபலின் மருத்துவ உலகில் மிகவும் அவசியமாக உள்ளது, எனவே நரம்பு வலிக்கு சிகிச்சையில், பொதுவாக நரம்பியல் வலி என்று அழைக்கப்படுகிறது. உங்கள் நரம்புகளுக்கு சமிக்ஞைகளை அனுப்பும் மூளை இரசாயனங்கள் கட்டுப்படுத்துவதன் மூலம் மருந்து செயல்படுகிறது, இது உங்கள் உடல் அமைப்பில் வலிகளின் அளவைக் குறைக்கிறது. யுனைடெட் ஸ்டேட்ஸில், கால்-கை வலிப்பு, ஃபைப்ரோமியால்ஜியா, ஹெர்பெடிக் பிந்தைய நரம்பியல் அல்லது சிங்கிள்ஸ் மற்றும் நீரிழிவு நரம்பியல் வலி போன்ற பல்வேறு நோய்களால் ஏற்படும் நரம்பு வலிகளுக்கு சிகிச்சையளிக்க எஃப்.டி.ஏ ப்ரீகபாலினுக்கு ஒப்புதல் அளித்தது.\nஇருப்பினும், அமெரிக்காவில் பதட்டத்திற்கு சிகிச்சையளிக்க ப்ரீகபலின் (148553-50-8) ஒப்புதல் அளிக்கப்படவில்லை, இருப்பினும் சில பயனர்கள் இந்த நிலையை கட்டுப்படுத்த ஆஃப்-லேபிளைப் பயன்படுத்துவதாக தகவல்கள் உள்ளன. ஐரோப்பாவைப் போல உலகின் பிற பகுதிகளிலும், பெரியவர்களில் கவலைக்கான சிகிச்சையில் ப்ரீகாபலின் ஏற்றுக்கொள்ளப்பட்டார். மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த ப்ரீகாபலின் பயன்படுத்தப்படலாம் என்று உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகளும் உள்ளன. ப்ரீகாபலின் பற்றிய கூடுதல் தகவலுக்கு, உங்கள் மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது உங்கள் மருந்தாளருடன் கலந்தாலோசிக்கவும்.\nகிம், எஸ்சி, லாண்டன், ஜேஇ, & சாலமன், டிஎச் (எக்ஸ்என்யூஎம்எக்ஸ்). ஃபைப்ரோமியால்ஜியா நோயாளிகளிடையே மருத்துவ குணாதிசயங்கள் மற்றும் மருந்துப் பயன்பாடுகள் புதிதாக பரிந்துரைக்கப்பட்ட அமிட்ரிப்டைலைன், துலோக்செட்டின், கபாபென்டின் அல்லது ப்ரீகாபலின். கீல்வாதம் பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சி, 65(11), 1813-XX.\nகுட்மேன், சி.டபிள்யூ, & பிரட், ஏ.எஸ் (எக்ஸ்என்யூஎம்எக்ஸ்). கபாபென்டின் மற்றும் வலிக்கான ப்ரீகாபலின் concern கவலைக்கு ஒரு காரணத்தை பரிந்துரைக்கிறதா நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின், 377(5), 411-XX.\nலாம், டி.எம்., சோய், எஸ்.டபிள்யூ, வோங், எஸ்.எஸ்., இர்வின், எம்.ஜி., & சியுங், சி.டபிள்யூ (எக்ஸ்என்யூஎம்எக்ஸ்). வெவ்வேறு அறுவை சிகிச்சை வகைகளின் கீழ் கடுமையான அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் வலியில் ப்ரீகாபலின் செயல்திறன்: ஒரு மெட்டா பகுப்பாய்வு. மருத்துவம், 94(46).\nபால்ட்வின், டி.எஸ்., அஜெல், கே., மஸ்ட்ராகிஸ், வி.ஜி, நோவாக், எம்., & ரபிக், ஆர். (எக்ஸ்என்யூஎம்எக்ஸ்). பொதுவான கவலைக் கோளாறுக்கான சிகிச்சைக்கான ப்ரீகாபலின்: ஒரு புதுப்பிப்பு. நரம்பியல் மனநல நோய் மற்றும் சிகிச்சை, 9, 883.\nHengfei உயிரியல், XHTML காணப்படும், உற்பத்தி, ஆர் & டி மற்றும் விற்பனை ஒருங்கிணைத்து ஒரு உயர் தொழில்நுட்ப மருந்து உயிர்வேதியியல் நிறுவனம் ஆகும்.\nஉடற் கட்டமைப்பிற்கான ட்ரெஸ்டோலோன் அசிடேட் (MENT) க்கான இறுதி வழிகாட்டி\nதடாலாஃபில் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\nப்ரீகபலின் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\nடெஸ்டோஸ்டிரோன் பினில்ப்ரோபியோனேட்: ஒரு பாடிபில்டர் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\nயுகேங் ஸ்டேஷன் மேற்கு, யுகேங் டவுன், லைக்ஹெங் மாவட்டம், லுயௌ சிட்டி, ஹெனான் மாகாண சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/analysts-say-10-gram-gold-prices-may-touch-rs-42-000-in-december-end-016517.html", "date_download": "2019-11-14T09:13:03Z", "digest": "sha1:ZERWREBHFBGXRNBG5UOBJOHZN6JVOYPM", "length": 30619, "nlines": 219, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்த ஆண்டு இறுதிக்குள் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.4,200 தொடலாம்.. ஆய்வாளர்கள்! | Analysts say 10 gram Gold prices may touch Rs.42,000 in December end - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்த ஆண்டு இறுதிக்குள் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.4,200 தொடலாம்.. ஆய்வாளர்கள்\nஇந்த ஆண்டு இறுதிக்குள் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.4,200 தொடலாம்.. ஆய்வாளர்கள்\nஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\n30 min ago ஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\n42 min ago அசுர வளர்ச்சி கண்ட ஐஆர்சிடிசி.. ஒரே மாதத்தில் 200% லாபம்..\n1 hr ago வருவாய் அதிகரிப்பு தான்.. ஆனாலும் நஷ்டம் ரூ.463 கோடி.. கவலையில் ஸ்பைஸ்ஜெட்..\n1 hr ago உலகிலேயே முதலீடு செய்ய சரியான நாடு இந்தியா தான்..\nNews அண்ணன் அழகிரி காற்று அங்கிட்டும் இங்கிட்டுமா மாறுதே... குழப்பத்தில் ஆதரவாளர்கள்\nMovies \"வடிவேலு ஒரு கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டார்\".. பிரபல நடிகர் தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய புகார்\nLifestyle 2020 புத்தாண்டு ராசி பலன்கள் - இந்த 5 ராசிக்காரர்கள் ரொம்ப அதிர்ஷ்டகாரர்கள்\nAutomobiles ஹோண்டா சிபி ஷைன் 125 பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nTechnology 55-இன்ச் 4கே டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் நோக்கியா ஸ்மார்ட் டிவி.\nSports CM Punk returns : 5 ஆண்டுகளாக அடங்காத சத்தம்.. சைலன்ட்டாக WWEக்கு திரும்பிய தல.. ரசிகர்கள் செம ஷாக்\n ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: தென் இந்தியாவில் தங்கம் என்றாலே அது பெண்களுக்கு மிகப் பிடித்த ஒரு உலோகமாக இருக்கிறது. இதனால் பெண்கள் தங்கத்தின் மீதான மோகம் இன்றளவிலும் குறைந்த பாடாக இல்லை.\nஇந்த நிலையில் ஆய்வாளர்கள் மத்தியில் 10 கிராம் தங்கத்தின் விலை 42,000 ரூபாயை தொடலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளனர்.\nஇதனால் ஆபரண தங்கத்தின் விலையும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உச்சாணிக் கொம்பை தொட்டுள்ள நிலையில் இன்னும் எவ்வளவு ரூபாய் அதிகரிக்குமோ. நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாகவே ஆகிவிடுமோ என்ற அச்சமும் நிலவி வருகிறது.\nஇதற்கு முக்கிய காரணம் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, மற்றும் அமெரிக்கா டாலரின் மதிப்பும் தங்கம் விலையேற்றத்துக்கு வழிவகுத்துள்ளதாகவும், இது தவிர மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் அரசியல் பதற்றம் போன்ற பல காரணங்களால் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்து வருகிறது என்றும், இது இந்த வருட இறுதிக்குள் 42,000 ரூபாயை தொடலாம் என்றும் ஆய்வாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.\nஒரு புறம் மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் அரசியல் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையிலும் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் இருப்பதாகவும், இதனால் சர்வதேச சந்தையான காமெக்ஸில் அவுன்ஸூக்கு 1650 டாலர் வரை செல்ல வாய்ப்பிருப்பதாகவும், இந்திய எம்.சி.எக்ஸ் சந்தையில் 42,000 ரூபாயை தொட வாய்ப்புள்ளதாகவும் காம்டிரெண்ட்ஸ் ரிசர்ச் தலைமை செயல் அதிகாரி பிடிஐக்கு அளித்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.\nஇந்த மஞ்சள் உலோகத்தின் விலையானது, ��ிலவி வரும் நிச்சயமற்ற அரசியல் தன்மை, ரூபாய் வலிமை இழப்பால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, ஆண்டின் இறுதி நிலைகள் மாறுபடுவதால், தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என்றும், இந்த நிலையில் எம்.சி.எக்ஸ் சந்தையில் தங்கத்தின் விலை 37905 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதே காமெக்ஸ் சந்தையில் 1,494.35 டாலராகவும் வர்த்தமாகி வருகிறது.\nசர்வதேச சந்தையில் விலை ஒரு புறம் அதிகரித்தாலும், மறுபுறம் இந்தியாவைப் பெறுத்தவரையில் இந்திய ரூபாயின் சரிவு தங்கம் விலையேற்றத்துக்கு வழி வகுத்தது என்றே கூறலாம். இது குறித்து பிசினஸ் ஸ்டேண்டர்டுக்கு தனது கருத்தை தெரிவித்துள்ள மோதிலால் ஆஸ்வால் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்தின், கமாடிட்டி ஆய்வாளர், நடப்பு ஆண்டில் தங்கம் இது வரை 15 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்றும், இதனால் தங்கம் நல்ல வருவாயை கொடுத்துள்ளது என்றும், ஏனெனில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 1.4 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.\nமேலும் தங்கம் விலை மேலும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், எனினும் வர்த்தகபோர் தொடர்பான நிச்சயமற்ற தன்மையை பொறுத்து, மத்திய வங்கிகள் நீண்ட காலத்திற்கு வட்டி குறைப்பை மேற்கொள்ள தூண்டுகின்றன, இது நீடிக்கும் பட்சத்தில் தங்கத்தின் விலை அதிகரிப்புக்கு இது மேலும் தூண்டுதலாக இருக்கும் என்றும் மோதிலால் ஆஸ்வால் ஆய்வாளர் கருத்து தெரிவித்துள்ளார்.\nமேலும் நிலவி வரும் வர்த்தகபோர் விலையிறங்க வழி வகுக்கலாம். இருப்பினும் விலைகள் நேர்மறையாக இருக்கின்றன. மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் முந்தைய உயர்வான 39,500 இது தொடலாம் என்றும் கூறியுள்ளார். இதே கோடாக் நிறுவனம் காமெக்ஸ் வர்த்தகத்தில் தங்கத்தின் விலை 1,460- 1,530 டாலராக இருக்கும் என்றும், இதே இந்திய சந்தையில் 36,800 - 39,400 ரூபாய் வரை வர்த்தகமாகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் மஞ்சள் உலோகத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பான முதலீடு எனும் நிலையில் மூன்றாவது காலாண்டிலும் இது அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.\nமேலும் அமெரிக்கா சீனா வர்த்தகப் பேச்சு வார்த்தைகள் மற்றும் பிரெக்ஸிட் ஒப்பந்தம் பற்றிய நம்பிக்கையானது வர்த்தகர்களை சில இலாபங்களை பதிவு செய்ய தூண்டியுள்��து என்றும், மேலும் தற்போதைய வர்த்தக கவலைகள் ஏற்கனவே சர்வதேச நாணய நிதிய திட்டங்களில் இருந்து பார்க்கும் போது உலகப் பொருளாதாரத்தை பாதித்துள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.\nநிலவி வரும் அரசியல் பதற்றம்\nஇந்த நிலையில் சர்வதேச நாணய நிதியம் உலகப் பொருளாதாரம் 2019ம் ஆண்டில் 3.5 சதவிகிதமாகவும், இதே 2020ம் நிதியாண்டில் 3.6 சதவிகிதம் தான் இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த செப்டம்பர் 14ம் தேதி சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீதான் தாக்குதலுக்கு பின்னர் மத்திய கிழக்கு பகுதிகளில் அரசியல் பதற்றங்களும் நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.\nமேலும் கடந்த செப்டம்பர் 24ம் தேதியன்று அமெரிக்க சட்டம் இயற்றுபவர்கள் அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது முறையாக குற்றச்சாட்டு விசாரணையை ஆரம்பித்த பின்னர் தங்கம் விலையும் ஏற்றம் காண ஆதரவைக் கண்டது. இந்த முன்னேற்றங்கள் அனைத்தும் நிதிச் சந்தைகளிலும் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியது. இந்தியவைப் பொறுத்த வரையில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மையால் ரூபாய் மேலும் பலவீனமடையும் என்றும், இதனால் இந்தியாவில் தங்கத்தின் விலை உறுதியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.\nஇதெல்லாம் விலை ஏற்றம் காண வழி வகுக்கும்\nஇந்தியாவில் நிலவி வரும் பொருளாதாரமந்த நிலையை போக்க அரசு பல்வேறு வரி சலுகையும் அளித்து வருகிறது. இதனால் பொருளாதாரம் சம்பந்தமான நடவடிக்கை அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கத்தின் இது போன்ற திட்டங்களினால் நிதிப் பற்றாக்குறையை உருவாக்கும், இதனால் ரூபாயின் மதிப்பு மேலும் சரிவடையும் என்றும், இது தங்கம் விலையை ஏற்றம் காணவே வழி வகுக்கும் என்றும் கூறப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதங்கம் விலை சரிவா.. அதுவும் 632 ரூபாயா.. இன்னும் குறையுமா..\nதங்கம் பவுனுக்கு 29,560 ரூபாயா.. சென்னையில் தங்கம் வெள்ளி விலை நிலவரம்..\nசென்னையில் தங்க விலை நிலவரம்.. 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை என்ன..\nதங்கம் இருப்பு பட்டியலில் இந்தியாவுக்கு 10வது இடம் தான்.. WGC அறிக்கை..\nதங்கம் விலை அதிகரிக்கலாம்.. சொல்வது உலக வங்கி..\nதங்கத்தை வைத்து எந்தத் திட்டமும் தீட்டலை.. நம்பாதீங்க.. மத்திய அரசு விளக்கம்\nபண்டிகை காலத்தில் 30,000 கிலோ தங்கம் விற்பனை..\nதங்கம் விலை வீழ்ச்ச���.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nபவுன் தங்கத்துக்கு 1,040 ரூபாய் விலை சரிவா செப் 04 உச்ச விலையில் இருந்து இவ்வளவு சரிந்திருக்கிறதா\nதங்கம் இறக்குமதி தான் குறைஞ்சிருக்கு.. விலை குறையவில்லை.. இனியாவது குறையுமா\nஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 ஏற்றம்.. இன்னும் அதிகரிக்குமா\n அதுவும் 2,230 ரூபாய் குறைவா..\nபடு வீழ்ச்சியில் அசோக் லேலண்ட்.. கவலையில் பங்குதாரர்கள்..\nஎச்சரிக்கை.. இனி பான் எண் தவறாக கொடுத்தால் ரூ,10,000 அபராதம்..\n5 மடங்கு லாபத்தில் பேங்க் ஆப் பரோடா.. \nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/All-is-well-in-family-Samajwadi-Party-says-Mulayam", "date_download": "2019-11-14T09:26:24Z", "digest": "sha1:LAB5QVVJNBLKD2IGLSCTA3NYVDIKLIEG", "length": 8445, "nlines": 147, "source_domain": "chennaipatrika.com", "title": "All is well in family, Samajwadi Party, says Mulayam - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nபிரேசில் செல்ல இனி விசா தேவையில்லை: அதிபருக்கு...\nவங்கதேசத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய...\nசுவிஸ் வங்கிகளில் உரிமை கோராமல் இருக்கும் இந்தியர்களின்...\nஅமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ₹ 14 கோடி அபராதம்...\nஅமெரிக்கா ராணுவத்தால் கொல்லப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தலைவர்...\nஜம்மு காஷ்மீரில் ரயில் சேவை மீண்டும் துவங்கியது\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு...\nடெல் கே கணேசன் ‘2019 ஆண்டுக்கான சிறந்த பிலிம்...\nஅயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு : தலைமை நீதிபதி ஆலோசனை\nஊட்டி மலை ரயில் இன்று முதல் மீண்டும் இயங்கும்\n`தந்தையின் உடல்நிலை; சகோதரி மகளின் திருமணம்\nகும்பகோணம்: தவறான சிகிச்சையால் பிரசவத்திற்கு...\nஅயோத்தி தீர்ப்பு வெளியாவதன் எதிரொலி : கிருஷ்ணகிரியில்...\nபாம்பனில் ரூ.250 கோடி மதிப்பில் புதிய ரயில்வே...\nஇந்தியா - வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டி...\nசச்சின் சாதனையை முறியடித்த 15 வயது சிறுமி\nடி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த தீபக் சஹார்\nஒலிம்பிக் போட்டிக்கு சிங்கி யாதவ் தகுதி\nரோகித் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அபார...\nடிஎன்பிஎல் நிகர லாபம் ரூ.22 கோடியாக உயர்வு\nடிக்டோக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில்...\nபொருளாதார தரக் குறியீடுகளால் ஆதாயத்தை இழந்த சந்தைகள்\nரெனால்ட் டிரைபர் எம்பிவி அக்டோபரில் 5000 கார்கள்...\nபிரேசில் செல்ல இனி விசா தேவையில்லை: அதிபருக்கு மோடி நன்றி\nபாண்டி பஜாரில் நவீன வசதிகளுடன் நடைபாதை வளாகம்: முதல்வர்...\nஇந்தியா - வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை...\nதகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் இன்று பா.ஜனதாவில் இணைகிறார்கள்-...\nஊட்டி மலை ரயில் இன்று முதல் மீண்டும் இயங்கும்\nபிரேசில் செல்ல இனி விசா தேவையில்லை: அதிபருக்கு மோடி நன்றி\nபாண்டி பஜாரில் நவீன வசதிகளுடன் நடைபாதை வளாகம்: முதல்வர்...\nஇந்தியா - வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை...\nதகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் இன்று பா.ஜனதாவில் இணைகிறார்கள்-...\nஊட்டி மலை ரயில் இன்று முதல் மீண்டும் இயங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?cat=81", "date_download": "2019-11-14T09:23:19Z", "digest": "sha1:WCDWS554MQ4ZTVCZFQXHVQLR6RT75IOC", "length": 19742, "nlines": 200, "source_domain": "panipulam.net", "title": "சாத்தாவோலை (வயல்கரை) சிவன் - Panipulam,Kalaiyady.Saanthai,Kaladdy net", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (173)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nகாணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஇலங்கையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தவுள்ள ராஜபக்ச குடும்பத்தினர்-ரொய்டர் செய்தி சேவை தகவல்\n20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகளுடன் உக்ரேனிய பெண் கைது\nயாழில் யாழ்தேவி மோதி ஒருவர் பலி\nரஷ்ய தலையீடு குறித்து பிரித்தானியா அறிக்கை வெளியிடாதமை வெட்கக்கேடானது : ஹிலரி\nகிளிநொச்சியில் விபத்து – ஒருவர் பலி\nகோட்டாபயவுக்கு எதிராக துண்டுப்பிரசுரம் விநியோகித்த இருவர் கைது\nபொலிவியா அதிபர் இவோ மோரல்ஸ், அரசியல் தஞ்சம் அடைவதற்காக மெக்சிகோ சென்றார்.\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nசீரகப்பவுடர் – ஒருதேக்கரண்டி Read the rest of this entry »\nPosted in சாத்தாவோலை (வயல்கரை) சிவன் | No Comments »\nசுழிபுரம் வட-கிழக்கு சாத்தவோலை அருள்மிகு ஞானவைரவர் கோவிலில் நடைபெற்ற மஹகும்பாபிசேக தின நிகழ்வுகள்\nPosted in சாத்தாவோலை (வயல்கரை) சிவன் | No Comments »\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் ஆலய தேர்த் திருவிழா 17|02|2015\nPosted in சாத்தாவோலை (வயல்கரை) சிவன் | No Comments »\nமகா சிவராத்திரி எனும் புனிதமான விரதம் இந்த வருடம் 17.02.20 15 செவ்வய் கிழமை அமைவதாக கணிக்கப்பெற்றுள்ளது தாயிற் சிறந்த தயவான தத்துவனாகிய எம்பெருமானுக்கு உகந்த விரதங்களாக எட்டுவிரதங்களை புராணம் குறிப்பிடுகிறது. சோம வார விரதம், திருவாதிரை, உமா மகேசுவர விரதம், மகா சிவராத்திரி விரதம், கேதார விரதம், கல்யாண விரதம், சூல விரதம் , ரிசப விரதம் என்பன அவையாகும். மகா சிவராத்திரியின் மேன்மையை ஆகமங்கள், சிவமகா புராணம், ஸ்காந்தம், பத்மம் உள்ளிட்ட பத்து புராணங்களும் குறிப்பிடுகின்றன. மகாசிவராத்திரியானது சிவனுக்கு உரிய இரவு என பொருள்படும்.\nமா‌சி மாத‌த்‌தி‌ல் தே‌ய்‌பிறை கால‌த்‌தி‌ல் வரு‌ம் சது‌ர்‌த்த‌சி நாளையே நா‌ம் மகா ‌சிவரா‌த்‌தி‌ரியாக ‌சிற‌ப்‌பி‌க்‌‌கி‌ன்றோ‌ம். ‌சிவரா‌த்‌தி‌ரி எ‌ன்பது இருவகை‌ப்படு‌ம். அதாவது ஒ‌வ்வொரு மாதமு‌ம் தே‌ய்‌பிறை‌யி‌ல் வரு‌ம் ‌சது‌ர்‌த்த‌சி நா‌ள் ‌சிவரா‌த்‌தி‌ரி எ‌ன்று கொ‌ண்டாட‌ப்படு‌கிறது. அதுவே மா‌சி மாத‌த்‌தி‌ல் வரு‌ம் சது‌ர்‌த்த‌சி நா‌ள் மகா ‌சிவரா‌த்‌தி‌ரி எ‌ன்று ‌சிற‌ப்‌பி‌க்க‌ப்படு‌கிறது. Read the rest of this entry »\nPosted in சாத்தாவோலை (வயல்கரை) சிவன், விரதங்கள் | 2 Comments »\nசம்பில்துறை சம்புநாதஈஸ்வரர் ஆலயத்தில் சிவதொண்டர் அமைப்பால் சிவத்தமிழ் அன்பர்களின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட .சிவபெருமானின் தியான திருச்சொரூபத்திற்கான திருக்குடமுழுக்கு நிகழ்வுகள்\nPosted in சாத்தாவோலை (வயல்கரை) சிவன், செய்திகள் | No Comments »\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் ஆலய தேர்த் திருவிழா\nPosted in சாத்தாவோலை (வயல்கரை) சிவன் | 1 Comment »\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் ஆலய சப்பறத்ததிருவிழா புகைப்படங்கள்\nPosted in சாத்தாவோலை (வயல்கரை) சிவன் | Tags: சாத்தாவோலை (வயல்கரை) சிவன் | No Comments »\nமஹா சிவராத்திரி. எத்தனையோ இரவுகள் இருக்க ஒரு குறிப்பிட்ட இரவு மட்டும் சிவனுக்கு உகந்ததாக ஏன் ஆனது. அதுவும் மாசி மாதத்து சதுர்த்தசி இரவு மட்டும் ஏன் மஹா சிவராத்திரி ஆனது சிவராத்திரி என்பதற்கு சிவனுக்கு உகந்த இரவு என்பது பொருள். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு, மாத சிவராத்திரியாக போற்றப்படுகிறது. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது.\nசிருஷ்டிகர்த்தாவான பிரம்மாவிற்கு திடீரென்று ஓர் சந்தேகம் ஏற்பட்டது. ‘நான் தானே இந்த உலகைப் படைப்பவன், நான் இல்லாவிட்டால் இந்த உலகில் உயிர்கள் ஏது, இயக்கம் ஏது என்று சிந்தித்தான். ஆணவம் அவன் தலைக்கேறியது. உடனே தனது தந்தையான விஷ்ணுவைக் காணச் சென்றான். விஷ்ணு அறி துயிலில் ஆழ்ந்திருந்தார். அவரை எழுப்பி, “ ஏய், நான் உனக்கு மகனாக இருந்தாலும் நானே உன்னை விட உயர்ந்தவன். உன்னைப் போல அன்றி, நான் பிறப்பு, இறப்பு அற்றவன். நான் இந்த உலகத்தைப் படைக்காவிட்டால் எங்ஙனம் நீ காத்தல் தொழிலைச் செய்ய முடியும் என்று சிந்தித்தான். ஆணவம் அவன் தலைக்கேறியது. உடனே தனது தந்தையான விஷ்ணுவைக் காணச் சென்றான். விஷ்ணு அறி துயிலில் ஆழ்ந்திருந்தார். அவரை எழுப்பி, “ ஏய், நான் உனக்கு மகனாக இருந்தாலும் நானே உன்னை விட உயர்ந்தவன். உன்னைப் போல அன்றி, நான் பிறப்பு, இறப்பு அற்றவன். நான் இந்த உலகத்தைப் படைக்காவிட்டால் எங்ஙனம் நீ காத்தல் தொழிலைச் செய்ய முடியும் எனவே, நான் உன்னை விட உயர்ந்தவன் என்பதை உணர்ந்து கொண்டு எனக்கு ஏவல் ��ெய்வாயாக’ என்றார் Read the rest of this entry »\nPosted in சாத்தாவோலை (வயல்கரை) சிவன், செய்திகள் | No Comments »\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/tag/2-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-125/", "date_download": "2019-11-14T08:15:46Z", "digest": "sha1:7XWHNSESPMN5LUH6DKUJHXLAFOKYXXAE", "length": 15099, "nlines": 85, "source_domain": "rajavinmalargal.com", "title": "2 சாமுவேல் 12:5 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்: 745 தகுதியற்ற எனக்கு அளித்த கிருபை\n2 சாமுவேல் 12:5 அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல் (அந்த பணக்காரன் மேல்) மிகவும் கோபம் மூண்டவனாகி, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தை செய்த மனுஷன் மரணத்துக்குப் பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்.\n தீர்க்கதரிசியான நாத்தான் கூறிய கதையில் வந்த ஐசுவரியவான் ஒரு ஏழையின் ஆட்டுக்குட்டியைத் திருடி விட்டான். உடனே அவன் நியாயம்தீர்க்கப் பட் வேண்டும் என்று நினைத்தான் தாவீது. அதையும் தாண்டி கோபத்தின் உச்சிக்கே போய் அவன் இந்தக் காரியத்தை செய்த அந்த மனுஷன் சாக வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறான்.\nஇதை வாசிக்கும்போதுதான் தாவீது ஒருகாலத்தில் ஆடுகளை மேய்த்த ஒரு மேய்ப்பன் என்பது நினைவுக்கு வந்தது. சங்கீதம் 23 ல் தாவீது கர்த்தராகிய தேவனை ஒரு நல்ல மேய்ப்பனுக்கு ஒப்பிட்டு தாவீது எழுதுகிறான். நாத்தான் அந்த ஏழையின் ஆட்டுக்குட்டியைப் பற்றி, அது அவனுக்கு ஒரு மகள் போல இருந்தது என்று கூறிய வார்த்தைகள் மேய்ப்பனாயிருந்த தாவீதால் நன்றாக புரிந்து கொள்ள முடிந்த வார்த்தைகள் தான். இளம் வாலிபனாக ஆடுகளை மேய்த்த காலத்தில் அவன் நிச்சயமாக தன்னுடைய மந்தையில் இருந்த ஒவ்வொன்றின் குரலையும் அறிந்து, ஒவ்வொன்றுக்கும் பெயர் சூட்டி, அவைகளை பத்திரமாக நடத்தியிருந்திருப்பான். அவன் தன்னுடைய ஆடுகளை ஓநாயிடமிருந்தும், சிங்கத்தினிடமிருந்தும் தன்னுடைய உயிரை பணயம் வைத்து காப்பாற்றியது நமக்குத் தெரிந்ததே.\nஇத்தனை இளகிய மனதுள்ள தாவீதுக்கு தீர்க்கதரிசியாகிய நாத்தான் அந்த ஐசுவரியவான் ஏழையின் ஆட்டுக்குட்டியைத் திருடி சமைத்து விட்டான் என்று கூறியதை தாங்கவே முடியவில்லை. அவனுடைய உடனடி பதில் என்ன தைரியம் அவனுக்கு, அவனுக்குத் தக்க தண்டனை கொடுக்கவேண்டும் என்றே வந்தது\n நம்மில் எத்தனை பேருக்கு நாம் தவறிபோய் பாவத்தில் விழுந்தபோது, இரக்கமே உருவான நம்முடைய தேவன் நம்முடைய பாவத்துக்குத் தக்க தண்டனையை கொடுத்திருக்கிறார் அப்படியானால் நாம் இன்று உயிரோடே இருக்கவே முடியாது அல்லவா அப்படியானால் நாம் இன்று உயிரோடே இருக்கவே முடியாது அல்லவா அவருடைய தயவுக்கும், கிருபைக்கும் கொஞ்சம் கூட தகுதியே இல்லாத என்மேல் அல்லவா அவர் தம்முடைய மகா பெரிய தயவையும், கிருபையையும் காட்டினார்\nசங்கீதத்தில் மாத்திரம் கிருபை என்ற வார்த்தை 100 முறை வருகிறது. இதை ஒவ்வொரு முறையும் வாசிக்கும் போது எனக்கு எத்தனை ஆதரவாக இருக்கிறது தெரியுமா ஏனெனில் என்னுடைய தேவனாகிய கர்த்தருடைய கிருபை இந்த உலகத்தில் உள்ள நல்லவர்களுக்கு மட்டும் அல்ல, பாவியிலேயே மகா பாவியான எனக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது\nஅந்த தேவனாகிய கர்த்தருக்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தையே இல்லை தேவனாகிய கர்த்தருடைய நித்திய கிருபையை நீங்கள் அனுபவித்ததுண்டா தேவனாகிய கர்த்தருடைய நித்திய கிருபையை நீங்கள் அனுபவித்ததுண்டா அப்படியானால் அவரை நன்றியோடு ஸ்தோத்தரியுங்கள்\nஇதழ்: 744 உண்மையில் யார் குற்றவாளி\n2 சாமுவேல் 12:5 அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல் (அந்த பணக்காரன் மேல்) மிகவும் கோபம் மூண்டவனாகி….\nநீ யாருடைய தவறையாவது சீர் திருத்த நினைக்கும்போது உன்னையே சற்றுக் கண்ணாடியில் பார்த்துக்கொள் என்று யாரோ எழுதியதை படித்திருக்கிறேன்.\nநீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களை குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ( மத்:7:1)\nஎன்று கர்த்தராகிய இயேசு சொன்னார். மற்றவருடைய குற்றத்தை நாம் சுலபமாக கண்டுபிடித்து விடுவோம், நம்முடைய குற்றம் மட்டும்தான் நம் கண்களில் படவே படாது. அப்படித்தான் தாவீதுக்கும் ஆகிவிட்டது. நாத்தான் தாவீதிடம் கூறிய கதையில் வந்த பணக்காரன், ஏழையினுடைய ஆட்டுக்குட்டியைத் திருடி தன்னுடைய வீட்டுக்கு வந்த வழிப்போக்கனுக்கு சமையல் செய்ததைக் கேட்டதும் அவனுக்கு கோபம் வந்து விட்டது.\nநாத்தான் அவனிடம் அந்த பணக்காரன் ஏழையினுடைய ஆட்டுக்குட்டியை இச்சித்ததைக் கூறினான். மற்றவருடைய பொருளுக்கு ஆசைப்படுவதும் தவறு அதை அடைய நினைப்பதும் தவறு. ஆனால் இங்கு தாவீது கோபப்பட்டதுதான் எனக்கு ஆச்சரியத்தை மூட்டுகிறது. உரியாவின் மனைவியாகிய பத்சேபாளை இச்சித்தது அவன், உரியாவை போரில் வெட்டுண்டு சாகடித்தது அவன், அவனுக்கு சொந்தமில்லாத பத்சேபாளைத் தனக்கு சொந்தமாக்கியது அவன், ஆனால் அவன் தன் குற்றத்தைக் காணாமல் கதையில் வந்த ஐசுவரியவான் மேல் கோபப்படுகிறான்.\nஇன்று தாவீதின் மூலமாக நாம் பார்ப்பது நம்முடைய சுய ரூபத்தைத்தானேநம்முடைய தவறை நாம் ஒப்புக் கொள்ளாமல், மற்றவர்களுடைய தவறைப்பற்றி பெரிதாகப் பேசுகிறோம் அல்லவாநம்முடைய தவறை நாம் ஒப்புக் கொள்ளாமல், மற்றவர்களுடைய தவறைப்பற்றி பெரிதாகப் பேசுகிறோம் அல்லவா நம்முடைய தவறை வெளிப்படையாக ஒத்துக்கொள்வது நமக்கு எவ்வளவு கடினமான காரியம். அதனால் தான் நம்மைப்போலவே தாவீதும் மற்றவனுடைய குற்றத்தைப்பற்றி கேள்விப்பட்டவுடன் கோபப்பட்டான். ஆனால் உண்மையில் யார் அந்தக் குற்றவாளி\nஇன்று நம்முடைய கண்களை நேருக்கு நேர் கண்ணாடியில் பார்த்து நம்முடைய கண்ணில் உள்ள தூசியை எடுத்துப்போட தாவீதுக்கும், நமக்கும் தைரியம் உள்ளதா\nதவறுகளை சுட்டிக்காட்டுவதும் ஒரு தாலந்து தான் ஆனால் அந்த தாலந்து புதைக்கப்பட வேண்டிய ஒன்று\nமலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்\nமலர் 6 இதழ் 370 சத்திய வார்த்தை\nமலர்:1 இதழ்:17 நீர் என்னைக் காண்கிற தேவன்\nமலர்:1 இதழ்:18 நீர் என்னைக் காண்கிற தேவன்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 190 எதிரி இளைப்பாற அனுமதிக்காதே\nமலர் 6 இதழ் 361 சமுத்திரத்தை பிளந்த கீழ்க்காற்று\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்\nமலர் 7 இதழ்: 511 சோரேக் ஆற்றங்கரையில் வாழ்ந்த மங்கை\nமலர் 7 இதழ்: 556 உன்னுடைய மதிப்பு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buyaas.com/product/58-18-4/", "date_download": "2019-11-14T08:47:37Z", "digest": "sha1:YZYVQ3OJHGR5SMK6XGRBE2FJS2KWZ7LA", "length": 25780, "nlines": 124, "source_domain": "ta.buyaas.com", "title": "மூல 17-Methyltestosterone தூள் உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் - தொழிற்சாலை", "raw_content": "\nதொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கான மருந்து தர பொருட்கள்\nரா-மேதைல்ஸ்டெஸ்டோஸ்டிரோன் தூள் (17-58- 18)\n5.00 வெளியே 5 அடிப்படையில் 1 வாடிக்கையாளர் மதிப்பீடு\nமூல 17-Methyltestosterone தூள் கிடைக்கக்கூடிய பழமையான வாய்வழி ஊக்க மருந்துகளில் ஒன்றாகும், இது ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் பற்றாக்குறையை தீர்க்கும், மற்றும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கிறது. இது பல உடல் ���மைப்புகளை பாதிப்பதன் மூலம் செயல்படுகிறது, இதனால் உடல் சாதாரணமாக உருவாகி செயல்பட முடியும்.\nஅலகு: 25kg / டிரம்\nகுறிப்புகள் & தயாரிப்பு மேற்கோள்கள்\nஆல் 17-Methyltestosterone தூள் ஒரு செயற்கை, வாய்வழியாக செயலற்றநிலை-ஆண்ட்ரோஜெனிக் ஸ்டீராய்டு (AAS) ஆகும், இது ஆண்களில் ஆண்ட்ரோஜென் குறைபாடு மற்றும் பல அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. சிறுவர்களில் பருவமடைதல் தாமதமாக, ஒரு பாகமாக குறைந்த அளவுகளில் சூடான ஃப்ளாஷ்கள், எலும்புப்புரை, மற்றும் பெண்களில் குறைந்த பாலியல் ஆசை போன்ற பெண்களுக்கு மாதவிடாய் நின்ற அறிகுறிகளுக்கு மாதவிடாய் நின்ற ஹார்மோன் சிகிச்சை மற்றும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் சிகிச்சையளிப்பது போன்றவை.\nராக் 17-Methyltestosterone தூள் என்பது அனாபொலிக் விளைவுகளை கொண்ட ஒரு மெத்திலேற்ற செயற்கை ஆண்ட்ரோஜென் ஏற்பு agonist ஆகும். தொற்று 17-Methyltestosterone தூள், டெஸ்டோஸ்டிரோன் பின்பற்றும், சைட்டோஸோலிக் ஆண்ட்ரோஜன் வாங்கிகளை பிணைக்கிறது, மற்றும் பின்னால் அணுசக்தி பரிமாற்ற சிக்கலான சிக்கலான ஆண்ட்ரோஜன் பதிலளிக்க மரபணுக்களின் டிரான்ஸ்கிரிப்ஷன் துவக்கத்தை தூண்டுகிறது. ஆண் பாலின உறுப்புகள் மற்றும் இரண்டாம் பாலின பண்புகள் சாதாரண வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு மரபணு பொருட்கள் பொறுப்பு. நைட்ரஜன், சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், அத்துடன் கால்சியம் ஆகியவற்றை தக்கவைத்துக்கொள்வதன் மூலமும் இந்த முகவர் செயல்படுகிறது.\nரா-மேதைல்ஸ்டெஸ்டோஸ்டிரோன் தூள் (17-58- 18) Specifications\nபொருளின் பெயர் ரா -83 மெத்தில்தெஸ்டோஸ்டிரோன் தூள்\nமருந்து வகுப்பு ஆண்ட்ரோஜன்; அனபோலிக் ஸ்டீராய்டு\nமோனிவோசைட்டிக் மாஸ் 302.225 g / mol.l\nஉருகுதல் Point 162-168 ° C (லிட்டர்)\nகொதிநிலை: 383.47 ° C (தோராயமான மதிப்பீடு)\nஉயிரியல் அரை-வாழ்க்கை தோராயமாக 3 மணி நேரம் (வரம்பில் 2.5-3.5 மணிநேரம்)\nApplication மருத்துவ பயன்பாடு: மெத்தில்தெஸ்டோஸ்டிரோன் அல்லது தாமதமாக பருவமடைதல், இரத்தச் சர்க்கரை நோய், கிரிப்டோரிசிடிசம் மற்றும் ஆண்களில் விறைப்பு குறைபாடு ஆகியவற்றின் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது, மேலும் மாதவிடாய் நின்ற அறிகுறிகளை (குறிப்பாக ஆஸ்டியோபோரோசிஸ், ஹாட் ஃப்ளாஷ், மற்றும் லிபிடோ மற்றும் எரிசக்தி அதிகரிக்க) சிகிச்சையளிக்க குறைந்த அளவுகளில் மகப்பேற்றுக்கு மார்பக வலி மற்றும் முதுகெலும்பு, மற்று��் மார்பக புற்றுநோய்கள் ஆகியவை\nடெஸ்டோஸ்டிரோனின் செயற்கை வழித்தோன்றலான 17-Methyltestosterone என்பது ஆண்ட்ரோஜன் மற்றும் அனபோலிக் ஸ்டீராய்டு (AAS) மருந்து ஆகும். இது முக்கியமாக ஆண்களில் குறைந்த டெஸ்டோஸ்டிரோன் அளவு, சிறுவர்களில் பருவமடைதல், குறைந்த அளவுகளில் மாதவிடாய் நின்ற ஹார்மோன் சிகிச்சையின் ஒரு அங்கமாக சூடான ஃப்ளாஷ், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் பெண்களில் குறைந்த பாலியல் ஆசை போன்றவற்றுக்கான சிகிச்சையிலும், மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பெண்களில் (1-3). இது வெள்ளை அல்லது கிரீமி வெள்ளை படிகங்கள் அல்லது தூளாகத் தோன்றுகிறது, இது பல்வேறு கரிம சோல் வென்ட்களில் கரையக்கூடியது ஆனால் நடைமுறையில் நீரில் கரையாதது. இது வாய்வழி நிர்வாகத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.\nமெத்தில்டெஸ்டோஸ்டிரோன் முதன்முதலில் 1935 இல் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் 1936 இல் மருத்துவ பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. டெஸ்டோஸ்டிரோன் கண்டுபிடிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இது ஒருங்கிணைக்கப்பட்டது, இது முதல் செயற்கை AAS மருந்துகளில் ஒன்றாகும். 17-Methyltestosterone, அதன் மருத்துவ செயல்பாட்டைத் தாண்டி, உடலமைப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படலாம்.\nமூல 17-Methyltestosterone தூள் (58-18-4) எவ்வாறு இயங்குகிறது\n17-Methyltestosterone இரண்டு முக்கிய வழிமுறைகள் மூலம் விளைவுகளை ஏற்படுத்துகிறது: ஆண்ட்ரோஜன் ஏற்பியை செயல்படுத்துதல் (நேரடியாகவோ அல்லது DHT ஆகவோ), மற்றும் எஸ்ட்ராடியோலுக்கு மாற்றுவதன் மூலமும் சில ஈஸ்ட்ரோஜன் ஏற்பிகளை செயல்படுத்துவதன் மூலமும்.\n17-Methyltestosterone இலக்கு திசு செல்களுக்குள் நுழையலாம், ஆண்ட்ரோஜன் ஏற்பிக்கு பிணைக்கப்படலாம் அல்லது சைட்டோபிளாஸ்மிக் நொதி 5α- ரிடக்டேஸால் 5α- டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் (DHT) ஆக குறைக்கப்படலாம். டி.எச்.டி அதே ஆண்ட்ரோஜன் ஏற்பிக்கு இன்னும் வலுவாக பிணைக்கிறது, இது இன்னும் வலுவான ஆண்ட்ரோஜெனிக் ஆற்றலை அளிக்கிறது. டி-ரிசெப்டர் அல்லது டிஹெச்.டி-ரிசெப்டர் காம்ப்ளக்ஸ் ஒரு கட்டமைப்பு மாற்றத்திற்கு உட்படுகிறது, இது செல் கருவுக்குள் செல்லவும், குரோமோசோமால் டி.என்.ஏவின் குறிப்பிட்ட நியூக்ளியோடைடு காட்சிகளுடன் நேரடியாக பிணைக்கவும் அனுமதிக்கிறது, இது ஹார்மோன் மறுமொழி கூறுகள் (எச்.ஆர்.இ) என ���ழைக்கப்படுகிறது. இந்த செயல்முறை பல்வேறு மரபணுக்களின் டிரான்ஸ்கிரிப்ஷனல் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது, மேலும் ஆண்ட்ரோஜன் விளைவுகளை மேலும் உருவாக்குகிறது.\n17-Methyltestosterone வாய்வழியாக நிர்வகிக்கப்படுகிறது. பரிந்துரைக்கப்பட்ட அளவு தனிப்பட்ட நோயாளியின் வயது, பாலினம் மற்றும் நோயறிதலைப் பொறுத்து மாறுபடும். நோயாளியின் பதில் மற்றும் பாதகமான எதிர்வினைகளின் தோற்றத்திற்கு ஏற்ப அளவு சரிசெய்யப்படுகிறது. ஆண்ட்ரோஜன் குறைபாடுள்ள ஆண்களில் மாற்று சிகிச்சை வழக்கமாக தினசரி 10 முதல் 50 mg வரை 17-Methyltestosterone ஐக் கோருகிறது. இருப்பினும், ஆரம்ப அளவை தீர்மானிப்பதில் மற்றும் அளவை சரிசெய்வதில் காலவரிசை மற்றும் எலும்பு வயது ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். தாமதமான பருவமடைதலின் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் அளவுகள் பொதுவாக மேலே கொடுக்கப்பட்ட குறைந்த வரம்பில் இருக்கும், மேலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, எடுத்துக்காட்டாக 4 முதல் 6 மாதங்கள் வரை. பெண்களின் மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க, பெண்களில் 17-Methyltestosterone இன் அளவு தினசரி 50-200 mg இலிருந்து வருகிறது.\nரா-மேதைல்ஸ்டெஸ்டோஸ்டிரோன் தூள் (17-58- 18) நன்மைகள்\n17-Methyltestosterone தூள் ஹைபோகோனடிசம், கிரிப்டோர்கிடிசம், தாமதமான பருவமடைதல் மற்றும் ஆண்களில் விறைப்புத்தன்மை போன்ற பல்வேறு அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க முடியும், மேலும் மாதவிடாய் நின்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க குறைந்த அளவுகளில் (குறிப்பாக ஆஸ்டியோபோரோசிஸ், சூடான ஃப்ளாஷ் மற்றும் லிபிடோ மற்றும் ஆற்றலை அதிகரிக்க), மகப்பேற்றுக்கு பின் மார்பக வலி மற்றும் ஈடுபாடு.\nஇது பெண்களுக்கு மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது, கர்ப்பம் காரணமாக வீக்கம் ஏற்படுகிறது, மேலும் ஈஸ்ட்ரோஜனைச் சேர்ப்பதன் மூலம் இது மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கும். இது பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தத்துடன் தொடர்புடைய மிதமான முதல் கடுமையான வாசோமோட்டர் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க எஸ்டெரிஃபைட் ஈஸ்ட்ரோஜன்களுடன் இணைந்து பயன்படுத்தப்படுகிறது.\nஎங்களுடன் ஒத்துழைக்க, நாங்கள் குறைந்தபட்சம் செய்ய முடியும்:\n1. எங்கள் தயாரிப்புகள் சிஜிஎம்பியின் கீழ் தயாரிக்கப்படுகின்றன, மேலும் தரத்தை கண்காணிக்க முட���யும்.\n2. தூய்மை 98% க்கும் குறைவாக உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. CoA; இது HPLC; எச்.என்.எம்.ஆர் சோதனை அறிக்கைகளை வழங்க முடியும்.\n3. எங்கள் விநியோக திறன் மிகவும் நிலையானது மற்றும் வெகுஜன உற்பத்தியை தவறாமல் திட்டமிடவும்.\n4. உலகெங்கிலும் உள்ள உயர்நிலை சந்தைகளுக்கு சேவை செய்வதில் எங்களுக்கு சிறந்த அனுபவம் உள்ளது.\n5. எங்கள் தொழிற்சாலையுடன் நேரடியாக ஒத்துழைக்கவும், உங்கள் செலவைக் குறைக்கலாம்.\nகருத்து அல்லது செய்தி *\nகுறிப்புகள் & தயாரிப்பு மேற்கோள்கள்\nதி அல்டிமேட் கையேடு ஃபார் மெதில்டெஸ்டோஸ்டிரோன் பாடிபில்டிங்\nஸ்டான், கே.பி., டக்ளஸ், எஸ்எம், அப்ளைடு மருந்தியல், என்டோகிரினாலஜி, 2011\nபாசியா, எஸ்., ந்யூயீன், டி., ரோஸன்சன், ஆர்.எஸ்., டோப்ஸ், ஏஎஸ், எஃபெக்ட் ஆஃப் மீதில் டெஸ்டோஸ்டிரோன் அட்மினிஸ்ட்ரேஷன்ஸ் பிளாஸ்மா பிரசீனிட்டி இன் போஸ்மேனோபவுசல் மகளிர், PubMed கட்டுரைகள், ஆன்லைன், எக்ஸ்எம்எல்\nRogerio, AL, மெனோபாஸ் மற்றும் வயதான, யென் & ஜாஃப்டின் இனப்பெருக்க உட்சுரப்பியல் (ஏழாவது பதிப்பு), 2014\nகிறிஸ்டோபர், ஜே.எல்.எல், மெக், ஈபி, ஆன், எஸ்.சி., எக்ஸ்எம்என்ஏஏ-மெத்திலெஸ்டெஸ்டொஸ்டிரோன், மெத்தண்ட்ரோஸ்டெனோலோன், மற்றும் நந்தரோன் டிகோனானேட் இன் எட் எஸ்ட்ரோஸ் சைக்கலின் விளைவுகள், உடலியல் மற்றும் நடத்தை, 1997\nவில்லியம், லில்வலின்., மூலக்கூறு ஊட்டச்சத்து, Anabolics,2009\nகிக்மேன், AT, அனாபொலி ஸ்ட்டீராய்டுகளின் மருந்தியல், பிரிட்டிஷ் ஜர்னல் ஆப் மருந்தியல், PMC 2439524, ஆன்லைன், XX\nரா டெஸ்டோஸ்டிரோன் அசிடேட் பவுடர் (1045-69-8)\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nரான் டெஸ்டோஸ்டிரோன் பொடி பொடி (315-37-7)\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nரா சாஸ்டன் 250 தூள்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nரான் டெஸ்டோஸ்டிரோன் அண்டெகோனேட் தூள் (5949-44-0)\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nHengfei உயிரியல், XHTML காணப்படும், உற்பத்தி, ஆர் & டி மற்றும் விற்பனை ஒருங்கிணைத்து ஒரு உயர் தொழில்நுட்ப மருந்து உயிர்வேதியியல் நிறுவனம் ஆகும்.\nஉடற் கட்டமைப்பிற்கான ட்ரெஸ்டோலோன் அசிடேட் (MENT) க்கான இறுதி வழிகாட்டி\nதடாலாஃபில் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\nப்ரீகபலின் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\nடெஸ்டோஸ்டிரோன் பினில்ப்ரோபியோனேட்: ஒரு பாடிபில்டர் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\nயுகேங் ஸ்டேஷன் மேற்கு, யுகேங��� டவுன், லைக்ஹெங் மாவட்டம், லுயௌ சிட்டி, ஹெனான் மாகாண சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/08/alumma.html", "date_download": "2019-11-14T09:28:37Z", "digest": "sha1:PBUYAP5PYZLJN3LFIQB2BXW4JA6OTSCP", "length": 12394, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஞ்சியில் அல்-உம்மா பெண் மனித வெடிகுண்டுகள் | Is suicide squad militants sneaked into Kancheepuram? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பாத்திமா லத்தீப் ரபேல் வழக்கு சபரிமலை வழக்கு மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஐஐடியா, இல்லை மர்ம தீவா.. மு.க.ஸ்டாலின் வேதனை\nரஃபேல் விவகாரத்தில் நாட்டு மக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்\nஅண்ணன் அழகிரி காற்று அங்கிட்டும் இங்கிட்டுமா மாறுதே... குழப்பத்தில் ஆதரவாளர்கள்\nசபரிமலை தீர்ப்பு.. பாஜக, காங்கிரஸ் என்ன சொல்கிறது தெரியுமா\n.. நிலவின் மேற்பரப்பு எப்படி இருக்கும்.. அட்டகாசமாக 3டி படம் அனுப்பிய ஆர்பிட்டர்\nபத்மநாபனை கைது செய்யுங்கள்.. பாத்திமாவிற்காக ஸ்டாலின் குரல் தர வேண்டும்..கேரளாவில் பெரும் போராட்டம்\n3 ஆண்டுகளில் 9 பேர் தற்கொலை.. மாணவர்கள் முதல்.. உதவி பேராசிரியர் வரை.. அதிர வைக்கும் சென்னை ஐஐடி\nLifestyle வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துக்கள் ஏற்படலாம் தெரியுமா\nMovies ஆட்டோ ஷங்கர் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் நிச்சியம் காணமுடியும்\nSports டைம்ஸ் 100 பட்டியலில் இந்திய தடகள வீராங்கனை.. உலக அளவில் இந்தியாவுக்கு கிடைத்த பெருமை\nFinance ஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\nAutomobiles ஹோண்டா சிபி ஷைன் 125 பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nTechnology 55-இன்ச் 4கே டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் நோக்கியா ஸ்மார்ட் டிவி.\n ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஞ்சியில் அல்-உம்மா பெண் மனித வெடிகுண்டுகள்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பழம் பரும் கோவில்களை குண்டு வைத்துத் தகர்ப்போம் என அல்-உம்மாதீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து காஞ்சிபுரம் மற்றும் மாவட்டத்தில் உள்ள முக்கியகோவில்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nகாஞ்சிபுரம் ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டருக்கு ��ில நாட்களுக்கு முன் ஒரு கடிதம் வந்தது. அல்-உம்மாஅமைப்பின் சார்பில் எழுதப்பட்டுள்ளதாக கருதப்படும் அந்தக் கடிதத்தில்,\nகோவை குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பாஷா, அப்துல் மதானி உள்ளிட்டோரைஉடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.\nபொடோ சட்டத்தை அமல்படுத்தக் கூடாது. இதை செய்யாவிட்டால் காஞ்சிபுரத்திற்குள் ஊடுருவியுள்ள ண்ெ மனிதவெடிகுண்டுகள் மூலம் முக்கிய கோவில்கள், பஸ் நிலையம் உள்பட பல இடங்கள் குண்டு வைத்துத் தகர்க்கப்படும்என்று கூறப்பட்டிருந்தது.\nஇதுகுறித்த போலீஸாருக்குத் தெரிவிக்கப்பட்டது. டிஎஸ்பி சாந்தகுமார் உத்தரவின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதனால் காஞ்சிபுரத்தில் உள்ள புகழ் பெற்ற வரதராஜர் பெருமாள் கோவில், பஸ் நிலையம், காஞ்சி சங்கர மடம்உள்ளிட்ட பல முக்கிய இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/07/12191324/Former-BCCI-Secretary-Sanjay-Jagdale-feels-that-selectors.vpf", "date_download": "2019-11-14T10:05:05Z", "digest": "sha1:JFDTNJRCRC6FJTGK6HZ2BK52T6TQYXEE", "length": 9070, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Former BCCI Secretary Sanjay Jagdale feels that selectors backed the wrong set of players || ஃபார்மில் இல்லாத வீரர்களுக்கு அதிக முறை வாய்ப்பளித்தது தோல்விக்கு வித்திட்டது -பி.சி.சி.ஐ.யின் முன்னாள் செயலாளர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஃபார்மில் இல்லாத வீரர்களுக்கு அதிக முறை வாய்ப்பளித்தது தோல்விக்கு வித்திட்டது -பி.சி.சி.ஐ.யின் முன்னாள் செயலாளர் + \"||\" + Former BCCI Secretary Sanjay Jagdale feels that selectors backed the wrong set of players\nஃபார்மில் இல்லாத வீரர்களுக்கு அதிக முறை வாய்ப்பளித்தது தோல்விக்கு வித்திட்டது -பி.சி.சி.ஐ.யின் முன்னாள் செயலாளர்\nஃபார்மில் இல்லாத வீரர்களுக்கு அதிக முறை வாய்ப்பளித்தது தோல்விக்கு வித்திட்டது என்று பி.சி.சி.ஐ.யின் முன்னாள் செயலாளர் சஞ்சய் ஜக்டலே தெரிவித்துள்ளார்.\nஉலக கோப்பை தொடருக்கான, இந்திய அணியில் வீரர்கள் தேர்வில் தவறு நடந்துள்ளது என பி.சி.சி.ஐ.- யின் முன்னாள் செயலாளர் சஞ்சய் ஜக்டலே கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், மணிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணியில் இடம் பெறாதது துரதிஷ்டவசமானது என்றார். மேலும் ஐபிஎல் போட்டிகளை வைத்து வீரர்களை தேர்வு செய்ததால் தவறு நேர்ந்துள்ளது எனவும் ஃபார்மில் இல்லாத வீரர்களுக்கு அதிக முறை வாய்ப்பளித்தது தோல்விக்கு வித்திட்டது என்றும் தெரிவித்துள்ளார்.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. சையத் முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட்: ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய தீபக் சாஹர்\n2. இந்தியா-வங்காளதேசம் மோதும் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்\n3. முதல்தர கிரிக்கெட்டில் ஸ்டீவன் சுமித்தின் மந்தமான சதம்\n4. “ஒரு நாள் போட்டி அணிக்கு மீண்டும் திரும்புவேன்” - இந்திய வீரர் ரஹானே நம்பிக்கை\n5. ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை: கோலி, பும்ரா முதலிடத்தில் நீடிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/90573", "date_download": "2019-11-14T08:16:53Z", "digest": "sha1:E75THH74CKADF5SUM3ONENXY4GOZLGYY", "length": 27167, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "கோப்ரா", "raw_content": "\n« சிங்கப்பூர் விஷ்ணுபுரம் இலக்கியவட்டச் சந்திப்பு,2016 – 3\nஎங்கள் கோதாவரிப்பயணம் இணையம் வழியாகப் புகழ்பெற்றது. இன்னொரு கோதாவரிப்பயணம் செய்தேயாகவேண்டும் என்றனர் நண்பர்கள். குறிப்பாக எங்களுடன் சமணக் கோயில்களுக்கெல்லாம் வந்த நண்பர் லண்டன் முத்துக்கிருஷ்ணன் அடம்பிடித்தார். ஆகவே இன்னொரு பயணத்துக்கு நண்பர் சேலம் பிரசாத் ஏற்பாடு செய்தார். ராமச்சந்திர ஷர்மா அப்போது அமெரிக்கா சென்றுவிட்டிருந்தார்.\nமுத்துக்கிருஷ்ணன் இதற்கென லண்டனிலிருந்து கிளம்பி வந்தார். நாங்கள் பெங்களூரில் இருந்து கும்பலாக கோதாவரிக்குக் கிளம்பும் நாளில் செய்திவந்தது. படகுப்பயணம் செய்யமுடியாது. ஏனென்றால் கோதாவரியில் பெருவெள்ளம். கோதாவரி வெள்ளம் என்பது சாதாரணமானது அல்ல. சும்மாவே பெருவெள்ளம் பெருக்கெடுக்கும் நதி அது.\nஎல்லாம் திட்டமிட்டாகிவிட்டது. கிளம்பும் மனநிலை வந்துவிட்டது. என்ன செய்வது கிருஷ்ணன் ஒரு மாற்றுத்திட்டம் சொன்னார். பெங்களூரிலிருந்து மங்களூர் செல்லும் பாதையிலுள்ள ஆகும்பே என்னும் ஊருக்குச் செல்லலாம். தென்னாட்டிலேயே அதிகமான மழைபெய்யும் ஊர் அதுதான். வெள்ளத்தால் தடையான பயணத்தை மழையில் கொண்டாடுவோம்\nஆகவே உடனே ஒரு வேன் ஏற்பாடுசெய்துகொண்டு கூட்டமாக ஆகும்பே சென்றோம். அதற்குமுன் அந்த ஊரைப்பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. சுற்றுலா மையமாக இருக்கும் என நம்பினோம். செல்லும்போதே மழை பெய்துகொண்டிருந்தது. ஆகும்பே சென்றடைந்தபோது மழை பேருருக்கொண்டு எங்களைச் சூழ்ந்திருந்தது. அந்த நீர்த்திரைக்கு அப்பால் ஊர் இருக்கிறதா என்றே சந்தேகமாக இருந்தது.\nஆகும்பேயில் ஒரே ஒரு தங்கும்விடுதிதான். அதில் பயணிகள் என எவருமே இல்லை. எல்லா அறையும் காலி. அகவே பேரம்பேசி மிகக்குறைவான கட்டணத்துக்கு அறைகளை அமர்த்திக்கொண்டோம். மழைச்சாரலில் சுவர்கள் ஈரம்படிந்திருந்தன. போர்வைகளில் கூட மெல்லிய நீர்த்துளிப்படலம். தலையணை ஈரத்துணியாலானதுபோலிருந்தது. தரையில் நடந்தால் காலடிகள் ஈரத்தடமாக விழுந்தன\n“மழைக்குப் பயப்படக்கூடாது. நாம் வந்திருப்பதே மழைநனையத்தான்” என்றார் கிருஷ்ணன். “ஆமாம்” என்று முத்துக்கிருஷ்ணன் பரிதாபமாகச் சொன்னார். லண்டனின் வருடத்தில் முந்நூறுநாள் மழைபெய்யும். மிஞ்சியநாட்களில் புயல். ”அதுக்கு முன்னாடி சாப்பிடலாமே” என ராஜமாணிக்கம் மென்மையாகக் கேட்டார். அதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். கடுமையான பசி. வரும் வழியெங்கும் ஒரு டீக்கடை கூட திறந்திருக்கவில்லை\nவெளியே நல்ல இருட்டு. மழை இருட்டுக்குள் ஓலமிட்டுக்கொண்டிருந்தது. மழைக்கோட்டுகள் அணிந்துகொண்டு சேற்றிலும் பெருகி ஓடிய நீரிலுமாக நடந்து சென்று விடுதி நடத்துபவரிடம் “இங்கே சாப்பிட என்னென்ன கிடைக்கும்” என்றோம். “அதோ அந்த தெருமுனையில் ஷேனாய் ஒருவர் சிறிய மெஸ் நடத்துகிறார். இங்கே வேலைபார்க்கும் வாத்தியார்கள் தான் அங்கே சாப்பிடுவார்கள். அனேகமாக கடையை ���ூடியிருப்பார்” என்றா\nபதறியடித்துக்கொண்டு அங்கே சென்றோம். கடையை சாத்திவிட்டிருந்தனர். “இந்தமழையிலே பட்டினியா இதுக்காய்யா வந்தோம்” என முத்துக்கிருஷ்ணன் கேட்கவில்லை, முகம் அதைக்காட்டியது. நம்பிக்கை இழக்காத கிருஷ்ணன் கதவைத்தட்டினார். அரைவாசி திறந்த ஒரு வயதான பிராமணர் “கடை மூடிவிட்டோம்” என கன்னடத்தில் சொன்னார்\n”நாங்கள் தமிழ்நாட்டிலிருந்து வருகிறோம். மதியமே கூட சாப்பிடவில்லை. வேறு கடையே இல்லை” என தமிழில் சொன்னோம். ஷேனாய் கதவைத்திறந்து “வாங்க” என்றபின் “ரவா மட்டும்தான் இருக்கிறது. உப்புமா சாப்பிடுவீர்களா” என்றார். “கொண்டாடுவோம்” என்றார் கிருஷ்ணன்.\nஅவர் உள்ளே சென்று படுத்துவிட்டிருந்த தன் மனைவியை எழுப்பும் ஒலி கேட்டது. அந்தப்பெண்மணி எழுந்து அடுப்பு மூட்டினாள். புகையின் மணம். அதன்பின் உப்புமாவின் மணம். பசி என்பது எவ்வளவு இனிய உணர்வு என அப்போதுதான் அறிந்தோம்.\nஷேனாய் உப்புமாவை எங்களுக்குக் கொண்டுவந்து பரிமாறினார். தேய்ந்துபோன பற்கள். ஒருவார வளர்ச்சிகொண்ட நரைத்தாடி. குட்டையான உடல். ஆனால் நான் பார்த்த மிக அழகிய சிரிப்புகளில் ஒன்று அது. சிலர் எதற்கும் வாய்விட்டு உரக்கநகைப்பார்கள். ஷேனாய் அத்தகையவர்.\n இங்கே நனையாமல் வாழவே முடியாது” என்றார். “இங்கே இதுதான் மழைக்காலமா” என்றார் கிருஷ்ணன். “இங்கே வேறு காலமே இல்லையே” என்றார் ஷேனாய். “தென்னிந்தியாவிலேயே மழை மிகுந்த இடம் என்றார்கள்” என்றேன். “ஆமாம்… அதனால்தான் இங்கே நிறைய மழைபெய்கிறது” என்று சொல்லி வெடித்துச்சிரித்தார்.\nசாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது “காலையில் வாருங்கள். இட்லி தோசை எல்லாம் உண்டு” என்றார் ஷேனாய். “கர்நாடக இட்லி உண்டா” என்றார் ராஜமாணிக்கம். “உண்டு, செய்து தருகிறேன்” என்றார் ஷேனாய்\nமழை நின்றுபெய்தது. எங்கும் மழையின் ஓலம். “சார், மழைக்காக வந்தாச்சு. வயிறும் நிறைஞ்சாச்சு. ஒரு மழைநடை போவமா” என்றார் கிருஷ்ணன். மழையில் இருண்ட சாலைவழியாக கூட்டமாக நடந்தோம். “கதை சொல்லுங்க சார். இந்த மூடுக்கேத்த கதை” என்றார் கடலூர் சீனு. நான் பேய்க்கதைகள் சொல்லத் தொடங்கினேன்\nமுதலில் கேலி சிரிப்பு என அதைக்கேட்டவர்கள் மெல்ல ஒரு மந்தையாக திரண்டு கைகளைப் பற்றிக்கொண்டார்கள். மழையிலேயே நடுங்கிக்கொண்டு திரும்பிவந்தோம். விடுதி��்குள் நுழையும்போது கடலூர் சீனு “தலையை எண்ணிக்கிடுங்க. ஒண்ணு குறைஞ்சாலும் தப்பு. கூடினாலும் தப்பு” என்றார். சிரித்துக்கொண்டே மழையின் குரல்கேட்டுக்கொண்டு தூங்கினோம்\nகாலையில் ஷெனாயின் ஓட்டலில் இட்லி தோசை என ஆளாளுக்கு வெறிகொண்டு சாப்பிட்டார்கள். “இந்த சிரிப்புக்காகவே நாலு தோசை ஜாஸ்தியா சாப்பிடலாம் சார்” என்றார் ராஜகோபாலன். “மழையைப்பாக்க இந்த தூரம் வரை ஏன் வரணும் உங்க ஊர்ல மழை இல்லியா உங்க ஊர்ல மழை இல்லியா” என்றார் ஷேனாய். “அது வேற மழை” என்றார் கிருஷ்ணன்\nஆகும்பே விசித்திரமான ஊர். மழைக்குள் நின்றபடி மாடுகள் மேய்ந்துகொண்டிருந்தன். மழைக்குள் பையன்கள் கால்பந்து விளையாடினார்கள். மழைநனைந்தபடி பிள்ளைகள் பள்ளிக்கூடம் சென்றன. மழைக்குள்ளேயே நனைந்துசொட்டியபடி ஓர் அம்மாள் காய்கறிகளைப் பரப்பி வைத்து விற்றாள். மழை அவர்களுக்கு வெயில்போல. அது பாட்டுக்கு பொழியும், அவ்வளவுதான்\nநாங்கள் இரவு நடந்து சென்ற காட்டுவழியாக அருவி ஒன்றைப் பார்க்கச்சென்றோம். கிருஷ்ணன் தான் முதலில் அந்த படத்தைப்பார்த்தார். “சார்” என அலறினார். ஆகும்பே ராஜநாகத்தின் சரணாலயம் என அறிந்துகொண்டோம். அந்தக்காடு முழுக்கவே ராஜநாகங்கள் உள்ளன. ஆகவே இருட்டில் நடமாடவேண்டாம் என்றும் புதர்களுக்குள் செல்லக்கூடாதென்றும் அறிவிக்கப்பட்டிருந்தது\nஅதன்பின்னர்தான் கிருஷ்ணனுக்கும் ராஜமாணிக்கத்திற்கும் நினைவுச்சுரப்பிகள் ஊறி ஆகும்பே ராஜநாகச் சரணாலயம் பற்றி வாசித்தவை நினைவுக்கு வரத்தொடங்கின. அங்கே இரண்டு மாதங்களுக்கு முன்னால்கூட ஒருவர் நச்சுக்கடி பட்டு இறந்திருக்கிறார். ஆகும்பேயில் ராஜநாகத்திற்கு வருடம்தோறும் பல பலிகள் உண்டு\n”காலெல்லாம் கூசுது சார்” என்றார் ராஜகோபாலன். அத்தனைபேரும் நடுங்கிக்கொண்டிருந்தனர். ராஜநாகம் கடித்தால் இறப்பு உறுதி. அதன் குட்டியே ஒரு யானையைக்கொல்லக்கூடிய நஞ்சு கொண்டது. உலகின் மிக நஞ்சுள்ள விலங்குகளில் ஒன்று அது. நேராக நரம்புகளை தாக்குவது அதன் விஷம்\n“நேத்து இந்தப்பாதையிலதான் போனோம் சார்” என்றார் கிருஷ்ணன். “சொல்லாதீங்க” என்றார் சிவராமன். அருவியைப்பார்த்தபோது அது படமெடுத்த ராஜநாகம் போலத் தோன்றியது. எதைப்பார்த்தாலும் ராஜநாகம். கால்கள் தரையை தொட்டதுமே உலுக்கிக்கொண்டன.\nமதியச் சாப்ப��ட்டுக்குத் திரும்பி வந்தோம். வழியில் ஒருவர் அறிமுகமானார். ஆசிரியர். வேற்றூர்க்காரர் “எங்க சாப்பாடு கோப்ரா கடையிலயா” என்றார். புரியவில்லை. “கொங்கணி பிராமணர் என்பதன் சுருக்கம்சார்” என சிரித்தார். “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்” என்றார் கிருஷ்ணன் சிரித்துக்கொண்டு. “சும்மா, சுவாமியை கிண்டல்செய்வதற்காக. ஆனால் அவரை எவரும் கோபப்படவைக்கமுடியாது” என்றார் அவர்\nமதியம் சாப்பிடும்பொது மிகப்பெரிய நகைச்சுவையை சற்றுமுன் கேட்டவர்போல சிரித்துக்கொண்டிருந்த ஷேனாயிடம் “உங்களை கோப்ரா என்கிறார்கள்” என்றேன். “இது கோப்ரா சரணாலயம். கடிச்சா கேஸில்லை” என்று அவர் உரக்கச் சிரித்தார். “இந்தக் கோப்ராவுக்கு விஷம் இல்லை” என்றார் அங்கிருந்த ஒருவர்.\nகிளம்பும்போது கிருஷ்ணன் சொன்னார். “கிங் கோப்ரா சாங்சுவரின்னு தெரிஞ்சப்பவே இந்த ஊர் பயங்கரமா ஆயிட்டுதுசார். இதோட இயற்கை அழகுகள் கூட கண்ணில படாம ஆயிட்டுது. ஆனா இப்ப இந்த கோப்ராவோட சிரிப்பப் பாத்தப்ப எல்லாமே மாறிட்டுது. ஊரே அழகா தெரியுது”\nஷேனாயிடம் விடைபெற்றுக் கிளம்பினோம். மழை சற்று விட்டு இளவெயில் நிறைந்தது வானில். இலைகள் ஒளிசொட்டின. காற்று நீர்த்துளிகளை அள்ளி தூவியது. என் மனதில் கோப்ரா என்றால் ஓர் இனிய அழகிய விலங்கு என எப்படி ஒரு மனச்சித்திரம் உருவாகியது, எப்படி அது இன்றும் நீடிக்கிறது என்பதை நீண்டநாட்களுக்குப்பின் நினைத்துக்கொண்டபோது ஆச்சரியமாக இருந்தது.\n[குங்குமம் முகங்களின் தேசம் தொடரில் இருந்து ]\nஅறம் - கதையும் புராணமும்\nகிளி சொன்ன கதை: கடிதங்கள் மீண்டும்\nவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 12\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 66\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி கா��ியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/badbreath-medicine-tamil/", "date_download": "2019-11-14T09:57:22Z", "digest": "sha1:IEYSGYZCFIVGFX2NYMW5NGDJ77333BP5", "length": 8556, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "வாய் துர்நாற்றம் நீங்க |", "raw_content": "\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்டும் பாஜக\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . இருப்பினும் நமது வாய் நாறுகிறதா என நம்மால் அறிந்து கொள்ள முடியாது. வாயை சுத்தமாக வைத்துக்கொள்ளா விட்டால் வாய் துர்நாற்றம் வரும். இருப்பினும் கவலை வேண்டாம் வாய் நாற்றம் குணப்படுத்த தக்கதே.\nஎலுமிச்ச பழச் சாறையும், புதினாச் சாறையும் சரிபாதியாக அரை லிட்டர் நீரில் கலந்து வாய் கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் நீங்கும்.\nவா‌ய் து‌ர்நா‌ற்ற‌ம் உடையவர்கள் ‌கிரா‌ம்பை வா‌யி‌ல்போ‌ட்டு மெ‌ன்று வ‌��்தா‌ல் அ‌ந்த தொ‌ல்லை‌யி‌லிரு‌ந்து ‌விடுபடலா‌ம்.\nவாய் நாற்றத்தை போக்க எலுமிச்ச பழத்தை ஒரு தம்ளர் நீரில் பிழிந்து அதனுடன் சிறிது அளவு உப்பு கலந்து சாப்பிட்டு வரவும். அந்த தண்ணீரை கொண்டு வாய் கொப்பளித்து வந்தாலும் நல்லது.\n\"வாய் துர் நாற்றம்\" உடையவர்கள் தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிறில் குறைந்தது நாலு_ட்ம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.\nவாயை உப்புகரைத்த நீரில் கொப்புளித்து சுத்தமாக_வைத்திருப்பதும், பற் குழிகளை பல் மருத்துவர்களிடம் சென்று அடைத்துகொள்வதும், தினம் இரண்டு முறை பல் துலக்குவதும் வாய் நாற்றத்தை தவிர்க்க உதவும்.\nவாய் நாற்றம் ,வாய் துர்நாற்றம், வாய் துர்நாற்றம் நீங்க,வாய் வாடை\nபயங்கரவாதத்தை முறியடிக்க பிராந்திய அளவில்…\nநல்ல வாய்கள்\", \"நாற வாய்கள்\nகழகங்கள் இல்லா தமிழகம் எங்கள் இறுதி இலக்கு\nபிரதமர் மோடி பின் தொடரும் ஆகாஷ் ஜெயின்\nவாய் துர்நாற்றம், வாய் துர்நாற்றம் நீங்க, வாய் நாற்றம், வாய் வாடை\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ. குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் ...\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்ட ...\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய த� ...\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ...\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோட� ...\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில ...\nபதவிக்காக தடம் மாறிய சிவசேனா\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற ...\nஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் ...\nநம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு\nஉணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-Z4TMV8", "date_download": "2019-11-14T08:50:05Z", "digest": "sha1:DS4TNQYPKAK4ORBBBQLWB4EN5GMVZPXG", "length": 15284, "nlines": 112, "source_domain": "www.onetamilnews.com", "title": "தி.மு.க., காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கனிமொழி எம்.பி. தூத்துக்குடிய��ல் பேட்டி - Onetamil News", "raw_content": "\nதி.மு.க., காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கனிமொழி எம்.பி. தூத்துக்குடியில் பேட்டி\nதி.மு.க., காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கனிமொழி எம்.பி. தூத்துக்குடியில் பேட்டி\nதூத்துக்குடி 2019 அக்டோபர் 21 ;தி.மு.க., காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கனிமொழி எம்.பி. தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கனிமொழி எம்.பி. நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஇந்தியாவின் சார்பில் மக்களவை சபாநாயகர் தலைமையில் செர்பியாவில் உலக நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு மற்ற நாடுகளில் நாம் சந்திக்கும் பிரச்சினைகளை எப்படி கையாண்டு தீர்வு கண்டு இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. இந்தியாவின் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பாக இந்த நிகழ்வு அமைந்தது.\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைவரின் பிரசாரத்தில் மக்களின் ஆதரவை பார்க்கும்போது, நிச்சயமாக தி.மு.க., காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக நம்புகிறேன்.\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு மதத்தை பற்றி பேசி உள்ளார். யாரையும் புண்படுத்தும் கருத்துக்களை கூறுவது தவறான ஒன்று. பதவியில் இருப்பவர்கள் இதுபோன்ற கருத்து கூறுவது வரவேற்கத்தக்கது அல்ல.\nபா.ஜனதா ஆட்சியில் அன்னிய செலாவணி உயர்ந்து இருப்பதாக கூறுகிறார்கள். அவர்கள் சொல்லும் எண்ணிக்கைக்கும், உண்மையில் இருக்கும் எண்ணிக்கைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. தற்போது இந்தியாவில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் வரவேற்கக்கூடியது இல்லை. இடைத்தேர்தலில் பணம் கொடுப்பதாக வந்த புகார்கள் குறித்து விசாரிக்கட்டும். உண்மை வெளியில் வரட்டும்.\nமீன்பிடிக்க சென்றபோது கடலில் தவறி விழுந்த மீனவர் ;கடலோர பாதுகாப்பு படையினரும், போலீசாரும் தீவிரமாக தேடி வருகின்றனர்.\n130 ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை ; மீண்டும�� ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்\nதூத்துக்குடியில் மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிச்சாமி உள்ளாட்சி தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பார்வையிட்டு ஆய்வு\nதூத்துக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி வேண்டுகோள்\nதூத்துக்குடி அருகே வ.உ.சிதம்பரம் பிள்ளை 83வது குருபூஜை விழா ;தமிழ்நாடு வ.உ.சி எழுச்சி பேரவை அழைப்பு\nதூத்துக்குடி குரூஸ் பர்னாந்துக்கு சிலையை சுற்றி ஜெனோ ரவேல் தலைமையில் மேம்பாட்டு பணிகள்\nதூத்துக்குடிக்கு குடிநீர் கொண்டு வந்த குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் கேட்டு தமிழக அரசுக்கு பரதர்நலச் சங்கம் சார்பாக கோரிக்கை\nதமிழ்நாடு கடல்சார் பயிற்சிக் கழக முதல்வர் எம். முத்துக்குமார் அறிக்கை\nமீன்பிடிக்க சென்றபோது கடலில் தவறி விழுந்த மீனவர் ;கடலோர பாதுகாப்பு படையினரும், ப...\n130 ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை ; மீண்டும் ஆக்கிரமிப்பு ...\nதூத்துக்குடியில் மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிச்சாமி உள்ளாட்சி தேர்தலுக்கான மி...\nதூத்துக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி வேண்டுகோள்\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nகாதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\n���ெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nசிவகளை தொல்லியல் களத்தை பள்ளி மாணவ, மாணவியர்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.\nதூத்துக்குடி துணை வட்டாட்சியர் செல்வகுமார் மகன் கலெக்டர் யிடம் வாழ்த்து பெற்றார்...\nபெண்ணின் ஆணவம் கொலையில் முடிந்த திடுக்கிடும் தகவல் ;திருப்பூர் மாவட்டம் பல்லடம் ...\nஅகில இந்திய வானொலி நிலைய ஓய்வு பெற்ற அறிவிப்பாளர் விஜயகுமார் தூத்துக்குடி சாலை வ...\nதூத்துக்குடியில் அஇஅதிமுக கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சி த செல்லப்ப...\n11 சப்-இன்ஸ்பெக்டர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிரடி இடமாற்றம்\nஎஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ அறிக்கை ;தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் -2...\nதூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.380 கோடியில் புதிய விமான முனையம்\nமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், 61 நபர்களுக்கு ரூ.17.98 லட்சம் மதிப்பில் நலத்...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2015/04/", "date_download": "2019-11-14T09:09:14Z", "digest": "sha1:N4QVSN3ZNIDXNC3GHR5KA5DMOXKNLNQ3", "length": 67006, "nlines": 264, "source_domain": "www.sivakasikaran.com", "title": "April 2015 - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nஓகே கண்மணி - மவுஸ் பிடிக்கக் கூட தெரியாதவனின் பார்வையில்...\nநான் இதற்கு முன் தியேட்டரில் பார்த்த மணிரத்னம் படம் என்றால் அது ‘தளபதி’ மட்டும் தான்.. அதுவும் ரஜினி படம் என்கிற கோட்டாவில், அப்பா என்னை 5வயதில் அள்ளிக்கொண்டு போய் பார்த்தப் படம்.. அதற்குப் பின் பள்ளி, கல்லூரிக் காலங்களில் அவருடைய உயிரே, அலைபாயுதே, கண்ணத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, குரு எல்லாம் தியேட்டரில் பார்க்க ஆசை என்றாலும், தோஸ்து எவனும் அவர் ப��ங்களைப் பார்க்க ரெடியாக இல்லை.. “காதுலயே விழுகாதுரா வசனம்.. வாயிக்குள்ளயே பேசுவாய்ங்க”, ”என்ன கதைன்னே புரியாதுரா” என்று எதையாவது சொல்லிச் சமாளித்து, என்னையும் போக விடாமல் பார்த்துக்கொள்வார்கள். ஆனாலும் கே டிவி, லோக்கல் கேபிள் டிவி உபயங்களில் அவரின் முக்கால்வாசிப் படங்களைப் பார்த்து, “ஏய் நாங்களும் மணிரத்னம் ரசிகன் தான் தெரியும்ல” என்று பீத்த ஆரம்பித்திருந்தேன்.\nஅதுவும் MBA படிக்கும் போது தான் அவரும் ஒரு MBA என்று தெரிய வந்தது.. சொல்லவும் வேண்டுமா “அதான்யா படத்த அவ்வளவு நேக்கா எடுக்குறாரு.. ’புரிஞ்வன் புரிஞ்சுக்கோ, புரியாதவன் தேட்டர் பக்கமே வந்துறாத’ன்னு தைரியாமா விடாப்பிடியா அவர் இஷ்டத்துக்குப் படம் எடுக்குறார் பாரு. டெக்னீசியன்ட்ட எப்படி வேல வாங்குறாரு பாரு, அதான்யா MBA” என்று கண்ணாபிண்ணாவென்று பேசும் ரசிகன் நான்.. கிட்டத்தட்ட இருபத்திச்சொச்சம் ஆண்டுகள் கழித்து இன்று மீண்டும் அவரின் படத்தைத் தியேட்டரில் பார்க்கும் போதும் மனதில் ஒரே சந்தோசம். மணிரத்னம் என்கிற பெயரைத் திரையில் காட்டும் போது வந்த ரெண்டு மூனு விசில் சத்தங்களோடு மானசீகமாகக் கை குலுக்கிக் கொண்டேன், “என் இனமடா நீ” என்று..\nரெண்டு மாடர்ன் ஆட்கள், ஆமாம் ஆணொன்று பெண் ஒன்று.. பார்க்கிறார்கள், பிடிக்கிறது, ஒன்றாக வாழ நினைக்கிறார்கள், நிற்க.. ஆனால் கல்யாணம், கில்யாணம் கமிட்மெண்ட் கிமிட்மெண்ட் எதுவும் கிடையாது.. இருவரும் கொஞ்ச நாள் வாழ்வார்கள், அதற்குப் பின் பிரிந்துவிட வேண்டும் என்கிற ம்யூச்சுவல் ஒப்புதலுடன்.. பிரியப்போகும் அந்தக் கடைசி நாட்களில் அவர்களுக்குள் இருக்கும் உண்மையானக் காதலைப் புரிந்து கொண்டு, அவர்கள் வேண்டாம் என நினைத்த அந்தக் கல்யாணத்தையே கட்டி அழுகிறார்கள். இது தான் கதை.. என்னது எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா உங்க இளைய தளபதி விஜய்யின் ‘பிரியமானவளே’வைப் பட்டி டிங்கரிங் செய்த மாதிரி இருக்கா உங்க இளைய தளபதி விஜய்யின் ‘பிரியமானவளே’வைப் பட்டி டிங்கரிங் செய்த மாதிரி இருக்கா ஹலோ பாஸ், இது மணிரத்னம் படம். வாய் இருங்குங்கிறதுக்காகவெல்லாம் கேள்வி கேக்கக்கூடாது. ஒன்லி குவாலிஃபைடு பீப்புள் தான் கேள்வி கேக்கணும், மைண்ட் இட்... கதை இவ்வளவு தான்.\nநடிப்பில் துல்கர், நித்யா மேனனுக்கு அடுத்தபடி தான்.. நித்யா மே��னின் கண்கள் இருக்கிறதே, ஆத்தாடி என்னா பவர்ஃபுல். சில பெண்களின் கண்களைப் பார்த்தால், ’All the world's a stage'ல் ஷேக்ஸ்பியர் சொன்னது ஞாபகம் வரும் - wild eyes.. அப்படிப்பட்ட கண்கள் நித்யா மேனனுடையவை.. அந்தக் கண்களுக்கு நான் அடிமை.. அதுவும் ‘உருமி’ படத்தில் மலையாள பாணி முண்டு கட்டிக்கொண்டு, சைடு கொண்டையுடன் பிரபு தேவாவை ஒரு லுக் விடுவார் பாருங்கள், அவ்வளவு அழகாக இருக்கும். இந்தப் படத்திலும் அவர் நடிக்கும் முன்பே அவர் கண்கள் நடித்து முடித்துவிடுகின்றன. ஒரு சின்ன சிரிப்பிலேயே சந்தோசம், உற்சாகம், சோகம் என அனைத்தையும் கொண்டு வந்துவிடுகிறார்.. அழகு, திறமை இரண்டும் இருக்கிறது.. ஒரே பெரிய குறை அவரின் எடை. குட்டையான அவர் உயரத்திற்கு இது ரொம்ப ரொம்ப ஜாஸ்தி.. எடை, இடை இரண்டையும் குறைப்பது அவரின் சினிமா எதிர்காலத்திற்கு நல்லது..\nபிரகாஷ்ராஜ் எப்பவும் போல டீ குடிப்பது மாதிரி மிகச்சாதாரணமாகத் தன் பங்களிப்பைச் செய்துவிட்டார்.. அலட்டல் இல்லாத நடிப்பு.. அவரின் மனைவியாக வரும் லீலா சாம்சன், ஒரு நல்லப் புதுவரவு. பிரகாஷ்ராஜிற்கும் அவருக்கும் உண்டான காதலை இருவரும் சொல்லும் இடம் அவ்வளவு அழகு. கோயிலில் மழையில் நனைந்து கொண்டே “வீட்டுக்கு எப்படி போறதுன்னு மறந்துட்டேன்” என்று அவர் சொல்லும் அந்த ஒரு வசனம் போதும் அல்சைமர் என்பதின் அர்த்தத்தை நம் மக்களுக்கு உணர்த்த.. துல்கர் சல்மான் வழக்கமான மணிரத்னம் பட ஹீரோக்களைப் போல் அழகாக இருக்கிறார். அரவிந்த் சாமி மாதிரி அப்படியே நடிக்கிறார். தனித்துவம் எதுவும் இல்லை.\nபடத்தில் சில இடங்களில், மிகச்சில இடங்களில் மட்டுமே மணிரத்னம் டச் இருக்கிறது.. ஆஸ்பத்திரி காட்சி, பிரகாஷ்ராஜ் தன் ஃபிளாஷ்பேக் சொல்லும் காட்சி, துல்கர் இரண்டு நாட்கள் என்ன ஆனார் என்பது, கடைசியில் லீலா “கணபதி எங்க” என்று கேட்பது, இதில் மட்டுமே எனக்கு அவரின் டச் தெரிந்தது.. வசனம் யாரோ இரு ஃபேஸ்புக்/பிளாக் எழுத்தாளர்கள் பேசுவது போல் இருந்தன.. அவரின் காதல் படங்களில் வரும் பாத்திரங்கள் எல்லாமே ஏன் பின்நவீனத்துவ எழுத்தாளர்கள் போல் பேசுகிறார்கள் என்றுப் புரியவில்லை. நிஜத்தில் எவனாவது/எவளாவது நம்மிடம் அப்படிப்பேசினால் காதல் வராது, எரிச்சல் தான் வரும். மௌனராகம் கார்த்திக் மட்டுமே exception. ஒரு ஜாலிப் பேர்வழிக்கு அது தான் சரி.. ஆனா���் எல்லாப் படத்திலும் - ரோஜாவில் ஆரம்பத்தில் வரும் அரவிந்த் சாமி, பம்பாயில் நாசரிடம் பேசும் அரவிந்த் சாமி, உயிரே படம் முழுக்க ஷாருக், அலைபாயுதேவில் மாதவன், ஷாலினி இருவரும், ஆயுத எழுத்தில் மூன்று ஜோடிகளும் - அனைவர் பேசுவதும் ஒரே மாதிரி, அவர்கள் வாழும் சமூகச் சூழலில் இருந்து விலகி, முழுக்க பக்குவப்பட்ட ஒரு மேடைப்பேச்சாளன் பேசுவது போலவே இருக்கிறது.. இந்தப் படத்திலும் அப்படித்தான். சில இடங்களில் வசனங்கள் நன்றாக இருந்தாலும், பல இடங்களில் அவர்கள் பேசுவது ரொம்பச் செயற்கையாக இருக்கிறது.\nLiving Togetherஐப் பற்றிச் சொல்ல வருவது மாதிரி அப்படியே போய் கடைசியில் கல்யாணம் தான் ஒரே வழி காதலுக்கு என்பது போல் முடிக்கிறார். அந்த லிவிங் டுகெதரையாவது உருப்படியாகக் காட்டினாரா என்றால் அதுவும் இல்லை.. மிக மிக மேம்போக்காகக் காட்டியிருக்கிறார்.. லிவிங் டுகெதரின் நன்மைகள், பிரச்சனைகள் என்று எதையுமே சொல்லவில்லை. அந்த வகையில் இது ஒரு வழக்கமானப் படமாகவே தெரிகிறது.. பிற படங்களில் காதலிப்பார்கள், கடைசியில் கல்யாணம் செய்து கொள்வார்கள்; இந்தப் படத்தில் லிவிங் டுகெதராக இருக்கிறார்கள் கடைசியில் கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.. அவ்வளவு தான் வித்தியாசம்.. மற்றபடி பெரிதாக ஒன்றும் இல்லை.. லிவிங் டுகெதரை விரும்பி ஏற்றுக்கொள்ளும் அவர்கள், அதை நன்றாக அனுபவித்தார்கள் என்பதற்கும் காட்சிகள் இல்லை, அது வேண்டாம் என்று கல்யாணத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்பதற்கும் தெளிவானக் காட்சிகள் இல்லை..\nஅதுவும் பிரகாஷ்ராஜ் குடும்பத்தைக் காட்டியவுடனேயே க்ளைமேக்ஸ் இப்படித்தான் இருக்கும் என்றும் தெரிந்துவிடுகிறது நமக்கு. அடுத்தும் இரண்டு மணிநேரம் படத்தை இழுத்திருப்பது தான் செம போர் ஆகிவிட்டது. முதல் பாதி ரொம்ப இழுவை. இரண்டாம் பாதியில் கடைசி அரைமணி நேரம் சூப்பர், மற்றபடி முதல் பாதி அளவுக்கு அது மோசம் இல்லை. மிகச்சின்னதாகப் படத்தை எடுத்திருக்கலாம்.. படத்தின் பெரிய ஆறுதல் பி.சி.ஸ்ரீராம் தான்.. அந்த வீட்டை, டபுள் டெக்கர் பஸ்சை, மும்பையின் சந்தடியை, ரயிலை, குக்கர் ஆவியை, துல்கர் சல்மானை என அனைத்தையும் அவ்வளவு அழகாகக் காட்டியிருக்கிறார். இசை என்னமோ எனக்குப் பிடிக்கவில்லை. வர வர ரெஹ்மான் ஏன் இப்படி மொக்கையாகிவிட்டார் என வருத்தமாக இருக்கிறது. அந்தக் கர்னாடகப் பாடல் மட்டும் நன்றாக இருக்கிறது..\nகடைசியில், ஒரு அழகான உறவு வேண்டுமானால் கல்யாணம் என்கிற பந்தம் தேவை என்று மணிரத்னம் அழகாக முடித்திருந்தாலும், நம் ஆட்கள் அது எல்லாத்தையும் விட, லிவிங் டுகெதராக துல்கரும் நித்யாவும் போட்ட ஆட்டத்தை மட்டும் தான் மனதில் வைத்திருப்பார்கள், துல்கர் மேல் பொறாமைப் படுவார்கள்.. அது தான் மனித இயல்பு. நம் மக்கள் ‘தேவர் மகன்’ படத்தில் கடைசியில் நாசரைக் கமல் வெட்டியவுடனேயே தியேட்டரில் இருந்து கிளம்பிவிடுவார்கள், “போங்கடா போய் புள்ளைங்கள படிக்க வைங்கடா” என்கிற வசனம் ஓடும் போது தியேட்டர் சைக்கிள் ஸ்டாண்டில் கூட்டம் வருவதற்கு முன் முதல் ஆளாக சைக்கிளை எடுத்துக் கிளம்பிவிட வேண்டும் என்று ஓடுவார்கள். ‘காதல்’ படத்தில் கடைசியில் பரத் வாங்கும் அடி, படும் அவஸ்தை எல்லாம் நம் மக்களுக்கு மண்டையில் ஏறாது. ’நியூ’ படத்தில் அழகான அம்மா செண்டிமெண்ட் உண்டு. ஆனால் எவன் அந்தப் படத்தில் அதையெல்லாம் கவனித்தான் நம் மக்களுக்குப் படத்தில் என்ன வேண்டுமோ, எது பிடித்திருக்கிறதோ அதை மட்டும் தான் எடுத்துக்கொள்வார்கள். கிட்டத்தட்ட இந்தப் படமும் அப்படித்தான்..\nஆனால் இன்னொரு பக்கம் லிவிங் டுகெதர் எல்லாம் நம் இளைஞர் மத்தியில் வரவேற்பு பெருமா என்றும் எனக்குச் சந்தேகம் இருக்கிறது. ஏனென்றால், ஒருவர் ஆசையை இன்னொருவர் மேல் திணிக்கக்கூடாது, கட்டாயப்படுத்தக்கூடாது, எந்நேரமும் மகிழ்ச்சி மட்டும் தான் இருக்க வேண்டும், அழுகக் கூடாது, எப்போதும் ஜாலி தான் என்பது மிஷின் மாதிரி வாழும், பாசமே அறியாத வெளிநாட்டானுக்கு ஏற்றதாக இருக்கலாம். நம் இளைஞர்களுக்குப் பாசம் காட்ட, கோபம் வந்தால் கத்த, சோகத்தில் தோளில் சாய்ந்து அழ, விடிய விடிய மொக்கை போட, எந்த கஷ்டத்திலும் விட்டுவிட்டுப்போகாத ஒரு துணை வாழ்க்கை முழுவதும் வேண்டும் என்றைக்கும்... செக்ஸ் என்பதையும் தாண்டி, வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்க வேண்டும் என்பதை நம் இளைஞர்கள் அறிந்துவைத்திருக்கிறார்கள். மிஞ்சி மிஞ்சிப் போனால் இது போன்றப் படங்களைப் பார்க்கும் நம்ம பசங்க காதல் என்கிற பெயரில் கசமுசா வேண்டுமானால் செய்வார்களே ஒழிய, லிவிங் டுகதர் அளவுக்கு அவர்களுக்குத் தைரியமும் கிடையாது, பொறுமையும் கிடையாது என்பது என் கருத்து.. உப்புச்சப்பில்லாத லிசிங் டுகெதருக்குப் பதில் கல்யாணமே பெட்டர் என்கிற விசயம் அவர்களுக்கு நன்றாகத் தெரிந்து தான் இருக்கிறது.. லிவிங் டுகெதர் இன்னும் 20 ஆண்டுகளுக்காவது இங்கு வராது என்பது என் கணிப்பு. அதனால் இதை வெறும் கதையாக, படமாக மட்டும் பார்க்கலாம். தேவையில்லாமல் நம் வாழ்க்கை முறையோடு தொடர்புப் படுத்துவது சரியல்ல..\nஆனால் படமாகப் பார்த்தாலும் ரொம்ப சுமார் தான். மொக்கையான முதல் பாதி, சற்றே சுமாரான இரண்டாம் பாதி, ஓரளவு நல்ல க்ளைமேக்ஸ். ஆனாலும் நான் எதிர்பார்த்தது, மணி லிவிங் டுகதெருக்கு ஞாயம் கறிபித்திருப்பார், அதிலும் இருவர் மகிழ்ச்சியாக வாழ்ந்து காட்டலாம் என ஜெயகாந்தனின் “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்” போல் ideal relationshipஐக் காட்டுவார் என்றெல்லாம் நம்பிக்கொண்டிருந்தேன்.. ஆனால் அந்தக் க்ளைமேக்ஸ் எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. யாரோ ஒரு இயக்குனர் இந்த க்ளைமேக்ஸை வைத்திருந்தால் சூப்பர் என்று தாராளமாகச் சொல்லியிருப்பேன். மணிரத்னம் இப்படி ஒரு சாதாரணமானக் க்ளைமேக்சை வைத்திருப்பது நிச்சயம் ஏமாற்றம் தான். மணிரத்னம் என்கிற இயக்குனருக்கு இது ரொம்ப ரொம்பச் சுமாரான படம்.. மணிரத்னம் என்கிற தயாரிப்பாளருக்கு பழைய ஃப்ளாப்கள் அளவுக்கு இல்லாமல் ஓரளவு வசூலைக் கொடுக்கும் moderate hit படம். அவ்வளவு தான்.\nமணிரத்னத்திற்கு அட்வைஸ் பண்ணும் அளவிற்கு நான் வொர்த்தா என்று தெரியவில்லை. ஆனால் ஒரு சின்ன அட்வைஸ்.. இனிமேலாவது முழுக்க முழுக்க டெக்னீசியன்களை நம்பி படம் எடுக்காதீர்கள். கதை, திரைக்கதையைத் தவிர அனைத்தும் நன்றாக இருக்கிறது உங்கள் படங்களில் இப்போதெல்லாம்.. படத்தில் ஒரே மாதிரியான பாத்திரங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வசனம் கொஞ்சமாவது இயல்பாக இருக்கட்டும். உங்கள் சினிமா வாழ்க்கையில் ‘பம்பாய்’ படம் வரை இருந்த மணிரத்னத்தை மீண்டும் பார்க்க ஆசைப்படுகிறோம்.. விரைவில் அனைவருக்கும் பிடித்த மாதிரியான ஒரு படம் எடுங்கள்.. இது போல் ஏ செண்டர் படங்கள் எல்லாம் உங்களை சினிமா விமர்சகர்களிடம் நல்ல பெயர் வாங்க வைக்கும், ஆனால் ரசிகர்களிடம் இருந்து விலக்கித் தான் வைக்கும்..\nபடத்தில் ஒரு வசனம் வரும், “நல்ல படத்துக்கு மொக்கை க்ளைமேக்ஸ்” என்று.. “ஓகே கண்மணி - மொக்கை படத்துக்கு நல்ல க்ளைமேக்ஸ்” என்று வேண்டுமானால் சொல்லலாம்.. பொறுமை இருந்தால் ஒரு முறை பார்க்கலாம்..\nLabels: காதல், சினிமா, விமர்சனம்\nசிவகாசி மிக்சர் வண்டி - பென்சில் டப்பா & ஜெயகாந்தன்..\nஎன் சிறந்த ஃபேஸ்புக் பதிவுகளாக நான் நினைப்பதை பத்திரமாகப் பதிவு செய்ய நினைத்து ப்ளாக்கில் பதிவேற்றும் பகுதி தான் இந்த ‘சிவகாசி மிக்சர் வண்டி’. எங்கள் ஊர் மிக்சர் வண்டியில் எப்படி பக்கோடா, சேவு, மிக்சர், அல்வா, ஜிலேபி, பால்பன், சீவல், சிப்ஸ் என்று பால் சோற்றுக்கான அனைத்து வகையான காம்பினேசன்களும் கிடைக்கின்றதோ, அதே போல் இந்த ’சிவகாசி மிக்சர் வண்டி’யிலும் பல தரப்பட்ட தலைப்பில் கருத்துக்கள் வரும்.. சிறு சிறு மாற்றங்கள் இருந்தாலும், ஃபேஸ்புக்கில் பார்த்த நண்பர்களுக்கு இது மீள்பதிவாகத் தெரியலாம், மன்னித்துவிடுங்கள்.. மற்றவர்களுக்கு இது நிச்சயம் சுவாரசியமாக இருக்கும் என நம்புகிறேன்.. சரி விசயத்திற்கு வருவோம்..\nநண்பர்கள் எல்லாம் என்னை அடிக்கடி கிண்டலடிக்கும் விசயம் ஒன்று உண்டு. எந்தப் பொருள் என்றாலும் அதைப் பொத்திப்பொத்திப் பாதுகாப்பேன். ட்ரிம்மர், ஏர்டெல் டோங்கில், ஷூ, என் கண்ணாடி என அனைத்தும் வாங்கி எத்தனை நாளானாலும், எவ்வளவு பழசானாலும் அது வாங்கும் போது கொடுத்த டப்பாவிலோ, அட்டைப்பெட்டியிலோ தான் இன்று வரை இருக்கும் அன்றாடம் அதன் வேலை முடிந்ததும்.. வாங்கி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டாலும், என் லேப்டாப் கீபோர்டை, அதோடு சேர்த்துக் கொடுத்தத் துணியால் தான் இன்று வரை மூடுகிறேன். நண்பர்கள் கிண்டலடிப்பதற்கான காரணம் புரிந்ததா\nஒரு அட்டைப்பெட்டியைக் கூட தூக்கி வீசாதக் கஞ்சன் என்பார்கள் சிலர். சிலர் பயந்தாங்கொல்லி என்பார்கள்.. சிலர் selfish என்பார்கள். ஆனால் எனக்கு ஏன் இப்படியிருக்கிறேன் என்பதற்கான காரணம் தெரியவில்லை.. ஒரு வேளை சிறு வயதில் ஒவ்வொரு பொருளும் வாங்க, நாங்கள் பட்ட கஷ்டங்கள் இன்றும் என் அடிமனதில் இருப்பதால், ஒவ்வொரு பொருளையும் ஏதோ கொஹினூர் வைரம் போல் வைத்திருக்கிறேனோ என்னவோ.. ஆனால் இதைப் பற்றியெல்லாம் யோசிக்கும் போது ஒரு சம்பவம் தவறாமல் என் நினைவில் வரும் எப்போதும்.. அப்போது நான் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன்..\nமேலே, கீழே என்று இரு பக்கமும் திறப்பது மாதிரி இரண்டடுக்கு பென்சில் டப்பாவை அப்பாவிடம் ஆறாங்கிளாசில் இருந்து கேட்டுக்கொண்டிருந்தேன். அது என் கைகளில் வரும் போது நான் பத்தாம் வகுப்பு மாணவன்.. சிண்ட்ரெல்லா கதை அழகான ஸ்டிக்கராக மேலும் கீழும் ஒட்டப்பட்டிருந்தது அந்த பால் நிற பென்சில் டப்பாவில்.. “இருவத்தெட்டு ரூவாப்பா, பாத்து பந்துஸ்தா வச்சிக்கோ” என்று சொல்லி சரோஜினி ஸ்டோரில் வாங்கிக்கொடுத்தார் அப்பா.. அப்பாவுக்கு எந்த சாமான் வாங்க வேண்டுமென்றாலும் சரோஜினி ஸ்டோர் தான்.. “அங்கதாம்ப்பா நயமா வச்சிருப்பாய்ங்க சரக்கெல்லாம்” என்பார்..\nபல வருடம் ஆசைப்பட்டுக் கிடைத்ததால், மேஜையில் வைத்தால் அடி தேய்ந்து சிண்ட்ரெல்லா படம் உறிந்து விடுமோ என்கிற பயத்தால் அதை அழுக்காக விடாமல், டப்பாவில் மை சிந்த விடாமல், தெரியாமல் பேனாவில் இருந்து மை சிந்திவிட்டால் கூட அதை உடனே தண்ணீரால் கழுவி என்று ஏதோ ஹைதராபாத் நிஜாம் கால பொக்கிஷம் போல் பார்த்துக்கொண்டேன்.. அரையாண்டுத் தேர்வு நெருங்கும் போது தான் அவன் அதைப் பார்த்தான்.. அவன் என்பதே போதும். பெயர் எல்லாம் வேண்டாம். வசதி படைத்த ஒரு அவன்.. அவ்வளவு தான். மாலை பள்ளி விட்டதும்,\n“இல்லடா ஸ்கூல் ஆரம்பிக்கும் போதே வாங்கிட்டேன்”\n“எங்க டப்பாலாம் பழசா இருக்கு ஒனக்கு மட்டும் புதுசா” என்று என்னிடம் பேசிக்கொண்டே என் சிண்ட்ரெல்லா டப்பாவை சடார் என்று எடுத்துக்கொண்டு ஓடினான். நான் அவன் பின்னாலேயே ஓடினேன். அவன் வேகத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை.. ஸ்கூல் கிரவுண்டில் என் டப்பாவை அதனுள் இருக்கும் பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பர் என அனைத்துடனும் தூக்கி வீசினான்.. அது பறந்த திசையை நோக்கி அவனும் ஓடினான்.. சுற்றிக்கொண்டே கீழே விழுந்து நான்கைந்து முறை தரையில் உருண்டது. அப்போதும் திருப்தியடையாத அவன் அதை எத்திக்கொண்டே ஓடினான்.அவன் காலும் செம்மண் புழுதியும் தான் தெரிந்ததே தவிர என் டப்பா தெரியவேயில்லை.. ’ஹே ராம்’ படத்தில் கமல் கண் முன்னே ராணி முகர்ஜியைக் கெடுப்பார்களே, அப்படி இருந்தது எனக்கு..\n“டேய் நில்லுறா நில்லுறா” என்று கத்திக்கொண்டே சென்ற நான் ஒரு அளவிற்கு மேல் ஓட முடியாமல் நின்று விட்டேன்.. நின்றே இடத்தில் இருந்தே கத்தினேன், “ப்ளீஸ்டா என் டப்பாவ குடுத்துரு.. ப்ளீஸ்”.. எனக்கு அழுகை அழுகையாக வந்தது.. கொஞ்ச நேரம் கழித்து என் முன் ஒரு குரூர சிரிப்புடன் வந்து நின்றான். “போ ஒன் டப்பா அந்தா கோல் போஸ்ட் கிட்ட கெடக்கு. எடுத்துக்கோ. இனிமேல் புது டப்பாலாம் கொண்டு வரக்கூடாது” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.\nஎனக்குப் பெரிய அழுகையோ அவன் மீது கோபமோ வரவில்லை. நான் வளர்ந்த சூழல் அப்படி. ’நம்மை விட வசதியில் உயர்ந்தவர்களிடம் கோபத்தைக் காட்டக்கூடாது. அவர்கள் என்ன செய்தாலும் பொறுத்துக்கொண்டு, மோதாமல் ஒதுங்கி விடுவது தான் நமக்கு நல்லது’ என்று போதிக்கப்பட்டிருந்தது.. அவன் போன திசையையே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டு என் டப்பாவை நோக்கி ஓடினேன். அதன் வெள்ளை நிறம் முழுவதும் சிராய்ப்புகள், அந்த சிராய்ப்புகளில் எல்லாம் செம்மண் துகள், சிண்ட்ரெல்லா கதை முழுவதும் புள்ளி புள்ளியாக செம்மண் படிந்து அசிங்கமாக ஆகிவிட்டது.. ஆனால், நல்ல வேளை அப்போதும் பிய்ந்து போகாமல் தான் இருந்தது இருந்தது என் டப்பா. அப்பா ”இருவத்தெட்டு ரூவாப்பா, பாத்து பந்துஸ்தா வச்சிக்கோ” என்று சொன்னது ஞாபகம் வந்த போது தான் என்னையும் அறியாமல் கண்ணீர்த்துளிகள் வந்தன.. ப்ளஸ்டூ வரை அப்பா சொன்ன மாதிரி அதை “பந்துஸ்தாக”த்தான் வைத்திருந்தேன் என்பது வேறு கதை..\nசமீபத்தில் அந்த நண்பனிடம் இந்தச் சம்பவத்தைச் சொல்லி ”ஞாபகம் இருக்காடா” என்றேன்.. “டேய் சத்தியமா தெரியாதுடா.. அப்படியா செஞ்சேன்” என்றேன்.. “டேய் சத்தியமா தெரியாதுடா.. அப்படியா செஞ்சேன் சாரிடா” என்றான் சம்பிரதாய வருத்தத்துடன்.. அவன் ”சாரி” சொன்ன சந்தோசத்தை விட, அப்படி ஒரு சம்பவம் நடந்ததே அவன் ஞாபகத்தில் இல்லாதது தான் எனக்கு மிகுந்த வருத்தமாய் இருந்தது.. ஹ்ம், அடி பட்டவனுக்குத் தானே அதன் வலி எல்லாம் சாரிடா” என்றான் சம்பிரதாய வருத்தத்துடன்.. அவன் ”சாரி” சொன்ன சந்தோசத்தை விட, அப்படி ஒரு சம்பவம் நடந்ததே அவன் ஞாபகத்தில் இல்லாதது தான் எனக்கு மிகுந்த வருத்தமாய் இருந்தது.. ஹ்ம், அடி பட்டவனுக்குத் தானே அதன் வலி எல்லாம் ஏனோ இந்த சம்பவம் இன்றும் ஞாபகம் வந்தது, உடனே பதிவேற்றி விட்டேன்..\nஃபிப்ரவரி27, 2008 - என் வாழ்வின் மறக்க முடியாத நாள்.. மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையேயான இளைஞர் திருவிழாவில் நான் முதன் முதலாக எழுதிய சிறுகதை முதல் பரிசை வென்றது.. அன்று தான் சுஜாதா இறந்து போனார்.. “இவன் கதைக்கெல்லாம் ப்ரைஸ் கொடுக்குற ஒலகத்துல நான் இருந்து பிரயோஜனமே இல்ல”ன்னு தலைவர் முடிவு பண்ணிருக்கலாம்.. என்னால் அந்த வெற்றியைக் கொண்டாடவெல்லாம் முடியவில்லை. சுஜாதாவின் தீவிர ரசிகனான எனக்கு முதல் பரிசை விட, ‘நாம் வாழ்நாளில் எப்படியாவது ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும்’ என துடித்துக்கொண்டிருந்த ஆளை இனி பார்க்க முடியாதே என்கிற ஏக்கம் தான் அதிகமாக இருந்தது..\nஒரு தலைமுறையையே வாசிப்புக்கு அடிமைப்படுத்தியவர், வாசிப்பு என்பது ஏதோ மேல்தட்டு சங்கதி என்பதை மாற்றி, அனைவருக்கும் கல்வி திட்டத்தை இலக்கியத்தில் புகுத்தியவர், இன்னொரு முக்கியமான விசயம், எல்லோரையும் ‘நாமும் எழுதிப்பார்க்கலாமே’ என்று முயற்சி செய்யும் அளவுக்கு தைரியத்தைக் கொடுத்தப் புரட்சியாளர் அவர்.. அப்படிப்பட்டவரின் வெறியனான என்னை, தன் பக்கமும் கொஞ்சம் இழுத்தவர் தான் ஜெயகாந்தன்..\nபள்ளிக் காலத்திலேயே சுஜாதா அறிமுகம் என்றால், ஜெயகாந்தன் எனக்குக் கல்லூரியில் என் ஆங்கிலப்பேராசிரியரால் அறிமுகப்படுத்தப்பட்டார்.. அவரது “குருபீடம்” சிறுகதைத் தொகுப்பைக் கொடுத்துப் படிக்க வைத்தார்.. ’நல்லாருக்கு சார்’ என்றேன் அடுத்த நாள்.. உடனே ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ கொடுத்தார்.. அதில் இருந்து ஜெயகாந்தனும் என் ஃபேவரைட் ஆனார்.. அவரின் பல நாவல்களைப் பற்றி, அதன் பாத்திரப்படைப்பைப் பற்றி, அவர் கையாண்டிருக்கும் மனித உறவுகள் பற்றி, மனித மனத்தின் எண்ணங்களைப் பற்றி நானும் பேராசியரியரும் அடிக்கடி விவாதித்துக்கொண்டிருப்போம்.. ’நம்மை விட 20வயது சின்னப்பய தானே’ என்று நினைக்காமல் என்னிடம் போட்டிபோட்டு விவாதம் செய்து, ஜெயகாந்தனின் பல கருத்துக்களை எனக்கு விளக்கிய அவர் மூலம் தான் ஜெயகாந்தன் இன்னும் அருகில் நெருங்கி வந்தார்..\nமனித மனங்களை இந்த அளவுக்கு உள்ளே சென்று ஒருவன் அலச முடியுமா என்று ஆச்சரியப்படும் வகையில் இருந்தன அவரது ஒவ்வொரு நாவலும்.. எல்லோருக்கும் சி.நே.சி.ம. பிடித்திருந்தால், எனக்கு மட்டும் என்னமோ அவரின் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ தான் மிகப்பிடித்திருந்தது.. பத்திரிகையாளன் மேல் அந்த நடிகை காட்டும் எதையும் எதிர்பாராத அந்த அன்பு உண்மையில் மிகப் புதியது.. அப்படி ஒரு பெண்ணைத் தான் ஒவ்வொரு ஆணும் தேடுவான். மிகவும் பக்குவமாக, அன்பை மட்டும் கொடுப்பவளாக, எதையும் எதிர்பார்க்கதவளாக, ஏன் அன்பைக் கூட பதிலுக்கு எதிர்பார்க்காதவளாக வரும் அவளது பாத்திரம் மிகத்தெளிவாக இருக்கும். “இது idealஆன அன்பு.. இப்படி ஒரு அன்பு சாத்தியமே இல்லை..” என்று முன்னுரையில் கூறிவிட்டுத் தான் கதையையே ஆரம்பித்திருப்பார்.. அதைப் படமாகக் கூட எடுத்தார்கள் நடிகை லட்சுமையை நாயகியாக்கி.. இன்று எடுத்தால் என் சாய்ஸ் அனுஷ்கா தான்..\nசென்ற வாரம் தான் ஜெயகாந்தனின் ’சக்கரம் நிற்பதில்லை’ சிறுகதைத் தொகுப்பை முடித்திருந்தேன்.. படித்து முடித்ததும், ‘எழுத்துலகில் சுஜாதா ரஜினி என்றால், ஜெயகாந்தன் கமல்’ என லட்சத்தி சொச்சமாவது முறையாக நினைத்துக்கொண்டேன்.. இன்று தான் அவரின் முதல் நாவலான ’வாழ்க்கை அழைக்கிறது’ கதையைப் படிக்க எடுத்தேன்.. வெறும் முன்னுரையோடு நிறுத்துவிட்டு, மிச்சத்தை இரவில் படிக்கலாம் என நினைத்திருக்கும் போது தான் அந்தச் செய்தி வந்தது, ஜெயகாந்தன் இறந்துவிட்டார்..\n”வாழ்நாளில் எப்படியாவது பார்த்துவிட வேண்டும்” என நான் வைத்திருந்த லிஸ்டில் இருந்த இன்னொருவரும் இந்த உலகை விட்டு நீங்கிவிட்டார்.. நமக்குப் பிடித்தவர்களின் இறப்புச்செய்தி முதலில் நம்பமுடியாததாகவே இருக்கிறது.. பின் ’இது பொய்யாகிப்போகாதோ’ என்கிற நப்பாசை தொற்றிக்கொள்கிறது.. ’இல்லை இது உண்மை’ என்கிற நிஜத்தை ஏற்றுக்கொள்ள கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.. ஜெயகாந்தனின் அந்தச் செருக்கு, கர்வம், திமிர், திறமை, சமூக அக்கறை, கம்பீரம் எல்லாம் அவருக்கு முன்னும் பின்னும் எந்த எழுத்தாளனுக்கும் கிடையாது.. மிகவும் வருத்தமாக இருக்கிறது.. சகட்டுமேனிக்கு அனைத்து அரசியல்வாதிகளையும் - தான் மதிப்பு வைத்திருந்த கம்யூனிசத் தலைவர்களைக் கூட விட்டுவைக்காமல் - கிழித்துத் தொங்கவிட்ட தைரியசாலி.. அவர் கதைகளில் இருக்கும் மனவியலுக்கு சரி நிகராக இருக்கும் அவரது முன்னுரை.. அவரை மறைமுகமாகக் கிண்டலடித்த ஆனந்த விகடனை நேரடியாகக் கிண்டல் அடித்து, கிழித்துத் தொங்கவிட்டு, ஒரு சிறுகதை எழுதி, அதை அவர்களுக்கே அனுப்பி வைத்தார்.. அவர்களும் அதை அழகாக அச்சிலேற்றினார்கள். அந்த அளவுக்கு ஜெயகாந்தன் என்பவரின் எழுத்துக்கு மதிப்பும் பயமும் இருந்தது, இருக்கிறது, இருக்கும்..\nசுஜாதா, ஜெயகாந்தன் மாதிரியான எழுத்தாளர்கள் இனி கிடைப்பார்களா என்பது தெரியாத��.. உலகில் பிறப்பும் இறப்பும் எல்லோருக்கும் வருவது தான் என்றாலும், சிலர் இறந்தாலும் நம்மோடு இருப்பது போலவே இருக்கும்.. அந்த வகையில் அவர்கள் இருவரும் என்றுமே இந்தத் தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்கள்..\nLabels: அனுபவம், சிவகாசி மிக்சர் வண்டி, சினிமா, சுஜாதா, பால்யம்\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nகெட்ட வார்த்தைகளும், டிவி சேனல்களின் சென்சாரும்..\nஇந்தக் கெட்ட வார்த்தைகள் எந்தளவுக்குக் கெட்டவை அவைகள் சமூகத்தில், மனிதர்களின் வாழ்க்கையில் எந்த அளவுக்கு தீங்கைக் கொடுக்ககூடியவை என்று என...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nசிவகாசி - மீடியாவின் மேலோட்டங்கள் தாண்டிய உண்மைகள்..\n’பணத்தாசை பிடித்த சிவகாசி முதலாளிகள்’, ’யாருமே சட்டத்தை பின்பற்றுவதில்லை’, ‘எங்கு பார்த்தாலும் குழந்தை தொழிலாளர்கள்’, ‘வேலையாட்களுக்கு பாத...\nஉலகப்போரால் உலகப்புகழ் பெற்ற சிவகாசி... - தீபாவளி ஸ்பெசல்..\nநான் எழுதிய இந்தக் கட்டுரை 6/11/15 வியாழன் அன்று தினமலர் தீபாவளி மலரில் “சித்திரைப் பூப்போலே சிதறும் மத்தாப்பு” என்கிற பெயரில் வெளியானது.....\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் - அம்மாவின் நண்பன்..\nஇன்று ஒரு டீலர் கடையில் ‘முரசு’ டிவியில் ’பாலும் பழமும்’ படத்தில் இருந்து “நான் பேச நினைப்பதெல்லாம்” பாடல் ஓடிக்கொண்டிருந்தது. இந்த பாட்டை...\nஓகே கண்மணி - மவுஸ் பிடிக்கக் கூட தெரியாதவனின் பார்...\nசிவகாசி மிக்சர் வண்டி - பென்சில் டப்பா & ஜெயகாந்த��...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/sri-lanka-u20-finish-10th-in-asian-championship-news-tamil/", "date_download": "2019-11-14T09:25:59Z", "digest": "sha1:WSINAJGOHM2UDD6YOOCIGWFRM3FR3V3B", "length": 11264, "nlines": 259, "source_domain": "www.thepapare.com", "title": "ஆசிய இளையோர் கரப்பந்தாட்ட தொடரில் இலங்கைக்கு 10ஆவது இடம்", "raw_content": "\nHome Tamil ஆசிய இளையோர் கரப்பந்தாட்ட தொடரில் இலங்கைக்கு 10ஆவது இடம்\nஆசிய இளையோர் கரப்பந்தாட்ட தொடரில் இலங்கைக்கு 10ஆவது இடம்\nபஹ்ரைனின் மனாமா நகரில் நடைபெற்று வருகின்ற 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஆசிய கரப்பந்தாட்டப் போட்டிகளில் முதல் சுற்றில் ஹெட்ரிக் வெற்றிகளைப் பதிவுசெய்த இலங்கை அணி, ஒட்டுமொத்த நிரல்படுத்தல் போட்டியில் பஹ்ரைன் அணியிடம் தோல்வியைத் தழுவி பத்தாவது இடத்தை பிடித்துக் கொண்டது.\n20 வயதின் கீழ் ஆசிய கரப்பந்தாட்டப் போட்டிகளில் அரையிறுதி வாய்ப்பை இழந்த இலங்கை\nபஹ்ரெய்னின் மனாமா நகரில் நடைபெற்று வருகின்ற 20..\nஇம்முறை போட்டிகளில் சி குழுவில் இடம்பெற்ற இலங்கை அணி, முதல் சுற்றில் கஸகஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கான வாய்ப்பைப் பெற்றது.\nஅதன்பின்னர், கடந்த புதன்கிழமை நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் மீண்டும் கஸகஸ்தான் அணியை எதிர்த்தாடிய இலங்கை அணி, துரதிஷ்டவசமாக 3-1 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவியது.\nஇந்த நிலையில், கட்டார் அணியுடன் கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற நிரல்படுத்தல் போட்டியில் 3-1 செட்களில் (25-21, 21-25, 25-18, 26-24) இலங்கை அணி வெற்றி பெற்றது.\nஇலங்கை மற்றும் பஹ்ரெய்ன் அணிகளுக்கிடையிலான போட்டியின் போது\nஇதனையடுத்து, 9ஆம், 10ஆம் இடங்களைத் தீர்மானிக்கும் போட்டியில் வரவேற்பு நாடான பஹ்ரைன் அணியை எதிர்த்து இலங்கை வீரர்கள் ஆடினர். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் 3-0 என்ற நேர் செட் கணக்கில் (25-21, 25-19, 24-17) பஹ்ரைன் அணி வெற்றி பெற்று 9ஆவது இடத்தை உறுதி செய்தது.\nஆசிய கழக கரப்பந்தாட்ட தொடருக்காக மியன்மார் சென்றுள்ள இலங்கை அணி\nஇலங்கை இராணுவ வீரர் சாமர சம்பத் தலைமையிலான…\nஇதேநேரம் இம்முறை போட்டிகளில் சம்பியன் அணியைத் தீர்மானிக்கும் போட்டியில் நடப்புச் சம்பியனான ஈரான் மற்றும் தென் கொரிய அணிகள் மோதின. இதில் 3-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்ற ஈரான் அணி, 5ஆவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.\nஇதேநேரம், 3ஆவது இடத்துக்காக நடைபெற்ற போட்டியில் ஈராக் மற்றும் தாய்லாந்து ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் அபாரமாக விளையாடிய தாய்லாந்து அணி, 3-1 என்ற செட் கணக்கில் வெற்றியைப் பதிவுசெய்து, 32 வருடங்களுக்குப் பிறகு ஆசிய இளையோர் கரப்பந்தாட்டத் தொடரில் பதக்கமொன்றை வென்று அசத்தியது.\n>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<\nஆசிய கழக கரப்பந்தாட்ட தொடருக்காக மியன்மார் சென்றுள்ள இலங்கை அணி\n20 வயதின் கீழ் ஆசிய கரப்பந்தாட்டப் போட்டிகளில் அரையிறுதி வாய்ப்பை இழந்த இலங்கை\nடயலொக் தங்கக் கிண்ண கரப்பந்தாட்டப் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்\n20 வயதின் கீழ் ஆசிய கரப்பந்தாட்டப் போட்டிகளில் அரையிறுதி வாய்ப்பை இழந்த இலங்கை\nகுசலின் தனிப் போராட்டம் வீண்; இலங்கைக்கு முதல் போட்டியில் தோல்வி\nதிசர பெரேராவின் அதிரடி சதத்தால் இலங்கை A அணிக்கு வெற்றி\nதென்னாபிரிக்க ஒரு நாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/guncel/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-11-14T09:06:46Z", "digest": "sha1:H2EGA7IBKDN3S72WIRJEEO24TKV4TTWK", "length": 57767, "nlines": 539, "source_domain": "ta.rayhaber.com", "title": "வேகன்கள் | RayHaber | ரயில்வே | நெடுஞ்சாலை | கேபிள் கார்", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[13 / 11 / 2019] டி.டி.எஸ்.டி போக்குவரத்து நிறுவனம். பொது மேலாளரைப் பார்வையிடவும்\tஅன்காரா\n[13 / 11 / 2019] ரயில் வாகன சான்றிதழின் அங்கீகாரம் Tdurk Loydu க்கு\tஇஸ்தான்புல்\n[13 / 11 / 2019] இஸ்தான்புல் மெட்ரோ சர்வதேச விருது\tஇஸ்தான்புல்\n[13 / 11 / 2019] சேனல் இஸ்தான்புல் எவ்வளவு செலவாகும், டெண்டர் எப்படி இருக்கும்\n[13 / 11 / 2019] பர்சாவில் உள்ள மூத்த குடிமக்களுக்கு இலவச மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட பயண அட்டை\tபுதன்\n[13 / 11 / 2019] ஆளுநர் அய்ஹான் சிவாஸ் அங்காரா அதிவேக ரயில் தளத்தை பார்வையிட்டார்\tஅன்காரா\n[13 / 11 / 2019] அலன்யாவில் மாணவர்களுக்கான பொது பேருந்து கட்டணத்தில் தள்ளுபட���\t07 ஆண்டலியா\n[13 / 11 / 2019] மெர்சினில் திருடப்பட்ட லோகோமோட்டிவ் திருடப்பட்டது\tமேன்ஸின்\n[13 / 11 / 2019] 2019 ZBAN பயண நேரம், İZBAN திறக்கும் நேரம் என்ன இது எந்த நேரத்தை மூடுகிறது இது எந்த நேரத்தை மூடுகிறது\nபுதிய தலைமுறை வேகனுக்கு ஜெர்மனியில் இருந்து TÜDEMSAŞ க்கு கோரிக்கை\n04 / 11 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஆபரேட்டர் TÜDEMSAŞ வெளிநாட்டு நிறுவனங்கள் கவனத்தை வழிநடத்துகிறது க்கு துருக்கி ரயில்வே இயந்திரங்கள் தொழில் இன்க்.இன் புதிய தலைமுறை சரக்கு வேகன்கள் அதிக நன்மைகளைத் வழங்கும். ஜெர்மனியில், மொபைல் கார் பழுதுபார்க்கும் வணிகமான ஹேன்சவாகன் அதன் உற்பத்தியிலிருந்து பன்னாட்டு நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. [மேலும் ...]\nTÜDEMSAŞ இன் 2020 பட்ஜெட் கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும்\n26 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபோக்குவரத்து மற்றும் ரயில்வே ஊழியர்களின் ஹக்-யூனியனின் தலைவர் அப்துல்லா பெக்கர், TÜDEMSAŞ க்கு ஒதுக்கப்பட வேண்டிய ஒதுக்கீட்டை ஆண்டின் 2020 முதலீட்டு திட்டத்தில் அதிகரிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் TÜDEMSAŞ உற்பத்தி செய்ய முடியாது என்றும் கூறினார். போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஹக்-சென் தலைவர் அப்துல்லா பெக்கர் தனது பத்திரிகைகளில் [மேலும் ...]\nTÜDEMSAŞ இல் மேற்கொள்ளப்பட வேண்டிய MSB இன் சிஸ்டர்ன் வேகன்களின் திருத்தம்\n25 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nதேசிய பாதுகாப்பு அமைச்சின் சிஸ்டர்ன் வேகன்களின் திருத்தம் TÜDEMSAŞ இல் செய்யப்படும். தேசிய பாதுகாப்பு அமைச்சகத்துடன் (எம்.எஸ்.பி) இணைக்கப்பட்ட நேட்டோ பிஓஎல் வசதிகளின் (ஏஎன்டி) எரிபொருள் வழங்கல் மற்றும் செயல்பாட்டின் தலைவர் ஆரிஃப் கொயுங்கு மற்றும் துணைத் தலைவர் இல்ஹான் மராலோயுலு, டெடெம்ஸாவின் பொது மேலாளர் மெஹ்மத் ப ğ லோயு ஆகியோரை பார்வையிட்டார். [மேலும் ...]\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\n18 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nரயில்வே துறையை வழிநடத்தும் சர்வதேச நிறுவனங்கள் உக்ரைனின் கியேவில் உள்ள ரெயில் எக்ஸ்போ எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சந்தித்தன. துருக்கி ரயில்வே இயந்திரங்கள் தொழில் இன்க் (TÜDEMSAŞ) பொது இயக்குநர் மெஹ்மெட் Basoglu, தர தலைமை கட்டுப்பாட்டை டிபார்ட்மெண்ட் Zühtü Çopur மற்றும் வேகன் தயாரிப்பு தொழிற்சாலை மேலாளர் Feridun [மேலும் ...]\nவோக்ஸ்வாகன் கார்கள் இப்படி நகர்த்தப்படும்\n09 / 10 / 2019 லெவந்த் எ��்மாஸ்டஸ் 0\nதுருக்கி லோகோமொடிவே மற்றும் எஞ்சின் தொழிலும் (TULOMSAS), ஜெர்மன் மாபெரும் வோக்ஸ்வாகன் கார்கள் துருக்கி இடங்களிலாவது குறிப்பிடப்பட்ட புதிய தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் எடுத்துச்செல்வது துருக்கியில் \"இரண்டு மாடி வேகன்\" முன்மாதிரி படங்கள், HaberTürk முதல் முறையாக ... இங்கே எதிர்பார்க்கப்படுகிறது, TULOMSAS ' துருக்கிய பொறியாளர்கள், எஸ்கிசெஹிர் வசதிகளில் தொழில்நுட்ப வல்லுநர்கள் [மேலும் ...]\nTÜLOMSAŞ வோக்ஸ்வாகனுக்கு இரண்டு மாடி வேகன் கட்டத் தயாராகிறது\n25 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 1\nஜெர்மன் மாபெரும் மனீசியா உள்ள வோக்ஸ்வாகனின் புதிய தொழிற்சாலை துருக்கி சில பகுதிகளில் ரயில் மூலம் போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து போது குறிப்பிட்ட நிலைநாட்டும் ஒரு முக்கியமான ஆய்வு மேலும் தோன்றி இந்த பிரச்சினைக்கு ஒரு புதிய குரல் கொண்டுவரும். துருக்கி லோகோமொடிவே மற்றும் எஞ்சின் தொழிலும் (TÜLOMSAŞ) [மேலும் ...]\nTOUAX தொழில்நுட்ப குழு TÜDEMSAŞ இல் விசாரிக்கப்பட்டது\n20 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nடூவக்ஸ் பொது மேலாளர் ஜெரோம் லு கேவ்ரியன் செப்டம்பர் மாதம் 5 இல் TUDEMSAŞ ஐ பார்வையிட்ட பிறகு, இன்று டூக்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஊழியர்கள் TUDEMSAS மற்றும் 90 அடி Sgmmrs வகை வேகன்களின் உற்பத்தித் துறைகளுக்கு TUDEMSAS - தனியார் துறையால் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். [மேலும் ...]\nஐரோப்பாவில் டிரெய்லருடன் சரக்கு போக்குவரத்து\n19 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் போக்குவரத்து செய்யும் ஹெல்ரோம் நிறுவனமும், கோக்கியாப் நிறுவனத்தின் உரிமையாளரான நூரெட்டின் யெல்டிராமும், டெடெம்ஸாவின் பொது மேலாளரான மெஹ்மத் பானோஸ்லுவை தனது அலுவலகத்தில் பார்வையிட்டு, சாலை சரக்கு போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் லாரிகளின் லாரிகளை கோக்கியாப்-டெடெம்ஸாவின் ஒத்துழைப்புடன் பார்வையிட்டனர். [மேலும் ...]\nTUDEMSAS இல் பழைய வேகன்கள் உயிர் பெறுகின்றன\n11 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 1\nடி.சி.டி.டி வாகன பூங்காவில் சும்மா இருக்கும் ஜி.பி.எஸ் வகை மூடிய வேகன்கள், TÜDEMSAŞ ஆல் எல்ஜிஎஸ் வகை கொள்கலன் வேகன்களாக மாற்றப்பட்டு மீண்டும் பொருளாதாரத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. TÜDEMSAŞ R & D குழு வடிவமைத்த வேகன்களில் ஒன்றான 2014, 218 இல் வேகன் பழுதுபார்க்கும் தொழிற்சாலையில் மாற்றத்��ைத் தொடங்கியது. [மேலும் ...]\nTOUAX TCDEMSAS இன் சரக்கு வேகன்களை ஆராய்கிறது\n06 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஅதன் 11 ஆயிரம் சரக்கு வேகன்களுடன், ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய குத்தகை நிறுவனமான டூவாக்ஸ், TÜDEMSAŞ ஐ பார்வையிட்டது, சர்வதேச போக்குவரத்தில் பயன்படுத்த வேண்டிய சரக்கு வேகன்களின் தேவைகளைப் பற்றி விவாதித்தது. டூக்ஸ் ஒரு சர்வதேச நிறுவனம், இது பாரிஸை தளமாகக் கொண்டது மற்றும் ரயில் போக்குவரத்தில் நிபுணத்துவம் பெற்றது. [மேலும் ...]\nதுருக்கி முதல் புதிய தலைமுறை தேசிய சரக்கு வேகன் வசதிகள் ஆஜர்படுத்தப்பட்டார் TÜDEMSAŞ\n27 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nSivas க்கான தேசிய சரக்கு கார்கள் TÜDEMSAŞ தயாரித்த துருக்கியின் முதல் புதிய தலைமுறை பெரும் தேவை இருக்கும். ஒத்த கார்களைத் பற்றி ஒரு ஒற்றை சொத்துக்களை கொள்கலன்கள் செல்ல 29,5 2 vagonluk வேகன்கள் நீண்ட புதிய தலைமுறை மீட்டர் ஆகியவைகளின் துருக்கி முதல் தேசிய சரக்கு கார்கள் [மேலும் ...]\nடி.சி.டி.டி பொது மேலாளர் உய்குன் 'TÜDEMSAŞ என்பது இறைச்சி போன்றது மற்றும் சிவாஸுடன் மேற்கோள்கள்'\n24 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nதுருக்கிய மாநில ரயில்வேயின் (டி.சி.டி.டி) பொது இயக்குநர், அலி அஹ்ஸான் உய்குன், டி.சி.டி.டி எக்ஸ்.என்.எம்.எக்ஸ். பிராந்திய இயக்குநரகம், TÜDEMSAŞ மற்றும் கான்கிரீட் ஸ்லீப்பர் தொழிற்சாலை ஆகியவை தொடர்ச்சியான விசாரணைகளைக் கண்டறிந்து அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்தியது. சிவாஸிலிருந்து அங்காரா வரை டி.சி.டி. [மேலும் ...]\nTUDEMSAŞ மற்றும் தனியார் துறை ஒத்துழைப்புடன் அமெரிக்காவிற்கு வேகன் ஏற்றுமதி\n03 / 08 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 1\nSivas க்கான, 1939, 80 ஆண்டுகளில் நிறுவப்பட்ட துருக்கி ரயில் வேகன்கள் இயந்திர தொழில் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் பராமரிப்பு செய்துள்ளது (TÜDEMSAŞ) மற்றும் Gökyapı நிறுவனம் 80 அடி வெளிப்படுத்தப்பட்ட கொள்கலன் போக்குவரத்து வேகன் தயாரிக்க ஒரு நெறிமுறையில் கையெழுத்திட்டன. பூமியின் பல வேகன்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும் [மேலும் ...]\nசிவாஸில் தயாரிக்கப்பட்ட சரக்கு வேகன்கள் அஜர்பைஜானுக்கு அனுப்பப்படும்\n28 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nசிவாஸில் தயாரிக்கப்படும் சரக்கு வேகன்கள் அஜர்பைஜானுக்கு அனுப்பப்படும். 2 சரக்கு வேகனின் முன்மாதிரிக்கு உற்பத்தி தொடங்கியது. ஒப்பந்தம் எட்டப்பட்டால், 600 வேகன் தயாரிக்கப்படும். TÜDEMSAŞ தயாரித்த வேகன்கள் சோதனைகளில் தேர்ச்சி பெற்றால், அஜர்பைஜானிலிருந்து 36 மில்லியன் டாலர் வருவாய் பெறப்படும். TÜDEMSAŞ துணை பொது மேலாளர் மெஹ்மத் [மேலும் ...]\nஅஜர்பைஜானின் வேகன்கள் டுடெம்சாஸில் தயாரிக்கப்பட உள்ளன\n14 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஅஜர்பைஜான் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஒரு மில்லியன் டாலர் ஆர்டருக்கு TÜDEMSAŞ க்காக இரண்டு சரக்கு வேகன் முன்மாதிரிகளை உருவாக்கியுள்ளது. பொது மேலாளர் ப ğ லோலு, சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்து, “நாங்கள் 36 வேகன்களை உற்பத்தி செய்வோம்” என்றார் சபாவிலிருந்து வந்த ஃபெரைட் செம் படி; பாக்கு-டிபிலிசி-கர்ச் \"துருக்கிக்கு மற்றும் அஜர்பைஜான் (BTK) [மேலும் ...]\nஒரு வேகன் தயாரிப்பது எப்படி\n09 / 07 / 2019 லெவந்த் ஓஜென் 0\nLEGIOS கார்கள், ரயில் வேகன்கள் மற்றும் ஓடிவரும் தயாரிப்பு, பழுது எப்படி உற்பத்தி மற்றும் ஐரோப்பாவின் முன்னணி என்ஜினை நவீனப்படுத்துவதில் உள்ள அனுபவம் நீண்ட ஆண்டுகள் ஒரு ரயில் சரக்கு கார்கள் மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தியாளர்கள் உள்ளது. LEGIOS, கோட்டைகள், மேடையில் வேகன்கள், சீல் கீழே வேகன்கள் [மேலும் ...]\nதேவைகளுக்கு ஏற்ப டால்ஸ் வகை வேகனைத் திருத்த TÜDEMSAŞ\n05 / 07 / 2019 லெவந்த் ஓஜென் 0\nபத்து வெவ்வேறு தொழிற்சாலைகள் மற்றும் உணவு தொடர்பான தளவாட நிறுவனங்களைக் கொண்ட டெமிர்போலாட் குழும நிறுவன இயக்குநர்கள் குழுவின் தலைவர் நுரெட்டின் டெமர்போலாட், டெடெம்சா visited ஐ பார்வையிட்டு, நிறுவனங்களின் வணிக வரிகளுக்கு ஏற்ப டால்ஸ் வகை சரக்கு வேகனை திருத்துவது குறித்து விவாதித்தார். TÜDEMSAŞ [மேலும் ...]\nTÜDEMSAŞ அதன் சரக்கு வேகன்களுடன் உலக வர்த்தக நாமமாக மாறி வருகிறது\n21 / 06 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nடி.சி.டி.டி. TÜDEMSAŞ பொது மேலாளர் மெஹ்மத் பானோஸ்லு, வேகன் உற்பத்தி தொழிற்சாலை மற்றும் ஆர் & டி துறையின் மேற்பார்வையில் [மேலும் ...]\nSivas இருந்து உலக சரக்கு வேகன் விற்பனை\n24 / 05 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 1\nதுருக்கி ரயில்வே இயந்திரங்கள் தொழில் பொது முகாமையாளர் மெஹ்மெட் Basoglu, ஐரோப்பிய நாடுகளுக்கு சரக்கு கார்கள் விற்பனை ஆர்டர்கள் ரசீது அறிவித்துள்ளது. போலந்து, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா ஆகியவற்றில் உற்பத்தி செய்யப்படும் சரக்கு வண்டிகளில் முக்கியமான தகவல்களை வழங்குதல் [மேலும் ...]\nTÜDEMSAŞ இன் இஃப்தார் நிகழ்ச்சியில் பாசோக���லுவில் இருந்து சுவிசேஷத்தை ஏற்றுமதி செய்யுங்கள்\n24 / 05 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபாரம்பரியமாக மாறியிருக்கும் iftar திட்டம், TÜDEMSAŞ நிர்வாக மேலதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் TÜDEMSAŞ ஊழியர்கள் ஒன்றாக இருந்தால். நிகழ்ச்சியில் பேசிய TÜDEMSAŞ பொது மேலாளர் V. மெஹ்மெட் பாசோகுலு போலந்து, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவிற்கான தயாரிப்புகளை உற்பத்தி செய்தார் [மேலும் ...]\nடி.டி.எஸ்.டி போக்குவரத்து நிறுவனம். பொது மேலாளரைப் பார்வையிடவும்\nAkçaray Kuruçeşme மையத்தை அடையுமா\nமாலத்யா லிட்டில் ட்ராஃபிக் கற்றுக்கொள்கிறார்\nரயில் வாகன சான்றிதழின் அங்கீகாரம் Tdurk Loydu க்கு\nஇஸ்தான்புல் மெட்ரோ சர்வதேச விருது\nசேனல் இஸ்தான்புல் எவ்வளவு செலவாகும், டெண்டர் எப்படி இருக்கும்\nபர்சாவில் உள்ள மூத்த குடிமக்களுக்கு இலவச மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட பயண அட்டை\nஆளுநர் அய்ஹான் சிவாஸ் அங்காரா அதிவேக ரயில் தளத்தை பார்வையிட்டார்\nஅலன்யாவில் மாணவர்களுக்கான பொது பேருந்து கட்டணத்தில் தள்ளுபடி\nமெர்சினில் திருடப்பட்ட லோகோமோட்டிவ் திருடப்பட்டது\n2019 ZBAN பயண நேரம், İZBAN திறக்கும் நேரம் என்ன இது எந்த நேரத்தை மூடுகிறது\nTÜVASAŞ மரக்கன்று நடவு பிரச்சாரத்தை ஆதரிக்கிறது\nRayHaber 13.11.2019 டெண்டர் புல்லட்டின்\nபங்களாதேஷில் இரண்டு ரயில்கள் மோதுகின்றன: 15 டெட், 58 காயம்\nKabataş Bağcılar டிராம் பாதை மற்றும் காலம்\n16 இந்தியாவில் இரண்டு பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானது\nகராபஸ்லர் சுரங்கப்பாதைக்கான முதல் படி\nஇன்று வரலாற்றில்: 13 நவம்பர் 1889 ஒட்டோமான் விவசாய உற்பத்தி\nதுருக்கி லாஜிஸ்டிக்ஸ் மாஸ்டர் திட்டம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மையங்கள்\nநடைபெற்றுக்கொண்டிருக்கும் கட்டுமான திட்டங்கள் குறிப்பிடத்தக்க வேகம் ரயில்வே துருக்கியில் கோடுகள்\nதுருக்கியின் வேகம் மற்றும் பாராம்பரிய ரயில்வே கட்டுமான திட்டங்கள்\nதானியங்கி விநியோகத் துறையில் பர்காவில் மாஸ்கோவின் தேர்வு\nOSB / Törekent Koru மெட்ரோ லைன் கால அட்டவணை இது எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது\nஅங்காரா YHT விபத்து வழக்கு ஜனவரி 13 இல் தொடங்க உள்ளது\n90 ஆயிரம் மரக்கன்றுகள் அக்ஸாரேயில் 'எதிர்காலத்திற்கு மூச்சு விடுங்கள்' என்ற வாசகத்துடன் பூமிக்கு கொண்டு வரப்பட்டன\n«\tநவம்பர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: கட்டிடம் படைப்புகள்\nகொள்முதல் அறிவிப்பு: உணவு சேவ���\nடெண்டர் அறிவிப்பு: வாங்க பேட்டரி\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை எடுக்கும் (TÜDEMSAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: கேட் காவலர் சேவையை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை எடுக்கும் (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: பாலம் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: பாலம் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nYHT கோடுகளின் பாதுகாப்பு மற்றும் சரியான இரயில் அரைத்தல்\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nகராமர்செல் இன்டர்சேஞ்சிற்கான புதிய டெண்டர்\nஇர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nஇன்று வரலாற்றில்: 13 நவம்பர் 1889 ஒட்டோமான் விவசாய உற்பத்தி\nஇன்று வரலாற்றில்: 12 நவம்பர் 1935 நஃபியா ரிவர்-ஃபிலியோஸ் வரி\nஇன்று வரலாற்றில்: 11 நவம்பர் 2010 Seyrantepe நிலையம்\nஇன்று வரலாற்றில்: 10 நவம்பர் 1923 அனடோலியன் ரயில்வே\nஇன்று வரலாற்றில்: டாரஸ் பிராந்திய கட்டளையிலிருந்து 9 நவம்பர் 1919\nஹூண்டாய் இயந்திர கற்றல் அடிப்படையிலான குரூஸ் கட்டுப்பாட்டை உருவாக்குகிறது\nதானியங்கி விநியோகத் துறையில் பர்காவில் மாஸ்கோவின் தேர்வு\nகர்சன் இத்தாலிக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கான்டினென்டல் பேருந்துகளைப் பயன்படுத்துகிறார்\nபாதையில் பிடித்தவைகளை இஸ்மிர் வென்றார்\nBANTBORU இனிய சாலை குழு போடியத்திலிருந்து இறங்கவில்லை\nபங்களாதேஷில் இரண்டு ரயில்கள் மோதுகின்றன: 15 டெட், 58 காயம்\n16 இந்தியாவில் இரண்டு பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானது\nமர்மராய் டிக்கெட் விலைகள் மற்றும் மர்மரே பயண நேரம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nயமனேவ்லர் மெட்ரோ நிலையத்தில் பதிவு செய்யப்படாத ஆயுத பாதுகாப்பு தடை\nடி.சி.டி.டி 262 பணியாளர்களை நியமிக்கும்\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஅல்சான்காக் நிலையத்தில் கோடஹியா ஓடு விழா\nஇரண்டு நிலையங்கள் அஸ்மிர் நர்லடெர் சுரங்கப்பாதையில் இணைக்கப்பட்டன\nபுதிய தலைமுறை வேகனுக்கு ஜெர்மனியில் இருந்து TÜDEMSAŞ க்கு கோரிக்கை\nAfyonkarahisarlı Tiny ரயில்வே கற்றுக்கொள்கிறது\nஉலகின் உயர் வேக கோடுகள்\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nகராபஸ்லர் சுரங்கப்பாதைக்கான முதல் படி\nதுருக்கியின் ஹை ஸ்பீட் மற்றும் அதிவேக ரயில் வரி மற்றும் வரைபடங்கள்\nரயில்வே பாஸ்பரஸ் குழாய் கடத்தல் மற்றும் கெப்ஸ் Halkalı புறநகர் கோடுகள் பற்றி\nஇஸ்தான்புல் மெட்ரோ ஹவர்ஸ் 2019\nஹாலிக் மெட்ரோ பாலம் செலவு, நீளம் மற்றும் வடிவம்\nTÜVASAŞ மரக்கன்று நடவு பிரச்சாரத்தை ஆதரிக்கிறது\nஎக்ஸ்பிரஸ் கோட்டாக EGO மறுசீரமைக்கப்பட்ட வரி 474\nஅகாராய் டிராம் வரிசையின் நீளம் 20 மைலேஜ் வரை\nIETT நிலையத்தில் 10 நவம்பர் ஆச்சரியம்\nஈ.ஜி.ஓ பஸ் கடற்படையில் செயலில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை என்ன\nடி.சி.டி.டி.க்கு நியமிக்கப்பட்ட வேட்பாளர்களின் கவனத்திற்கு Taşımacılık A.Ş.\nமர்மரே 365 ஒரு நாளைக்கு ஆயிரம் பயணிகள், 15 ஜூலை தியாகிகள் பாலம் 156 ஆயிரம் வாகனங்கள் ஒரு நாளைக்கு பயனளிக்கின்றன\nநெடுஞ்சாலை மற்றும் பாலம் விலைகளில் மாற்றம்\nகடிகோய் இப்ராஹிமக பாலம் வீழ்ச்சியடைகிறது சாலை 5 சந்திரன் பாதசாரி\nஎல்பிஜியுடன் பிரிட்ஜ் கிராசிங்கை இலவசமாக கொண்டு வர முடியும்\nகோகேலி துறைமுகங்கள் உலகிற்கு திறந்தன\nபாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\nஇஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து ஹவா-சென் விளக்கம்\n19.362.135 பயணிகள் அக்டோபரில் விமான நிலையங்களில் பணியாற்றினர்\nசபிஹா கோகீன் கோகலிகார்ட் ஏற்றுதல் புள்ளி\nஉலகின் பல நாடுகளில் இல்லாத பயிற்சி துருக்கியில் பிகின்ஸ்\nBOT திட்டங்களில் பொது பயணிகளின் உத்தரவாதங்களில் 65 மில்லியன் டாலர் இழப்பு\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nகனல் இஸ்தான்புல் திட்டத்தில் கடைசி நிமிட முன்னேற்றங்கள்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/guncel/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-dunyasi/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-14T08:54:20Z", "digest": "sha1:KRL3USP5L3CBM6FO3S7UDKGIOQMYURRW", "length": 57332, "nlines": 539, "source_domain": "ta.rayhaber.com", "title": "யூரோப் | RayHaber | ரயில்வே | நெடுஞ்சாலை | கேபிள் கார்", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[13 / 11 / 2019] இஸ்மிரில் ஊனமுற்றோருக்கான பஸ் பயணம் எளிதாக இருக்கும்\tஇஸ்மிர்\n[13 / 11 / 2019] டி.டி.எஸ்.டி போக்குவரத்து நிறுவனம். பொது மேலாளரைப் பார்வையிடவும்\tஅன்காரா\n[13 / 11 / 2019] ரயில் வாகன சான்றிதழின் அங்கீகாரம் Tdurk Loydu க்கு\tஇஸ்தான்புல்\n[13 / 11 / 2019] இஸ்தான்புல் மெட்ரோ சர்வதேச விருது\tஇஸ்தான்புல்\n[13 / 11 / 2019] சேனல் இஸ்தான்புல் எவ்வளவு செலவாகும், டெண்டர் எப்படி இருக்கும்\n[13 / 11 / 2019] பர்சாவில் உள்ள மூத்த குடிமக்களுக்கு இலவச மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட பயண அட்டை\tபுதன்\n[13 / 11 / 2019] ஆளுநர் அய்ஹான் சிவாஸ் அங்காரா அதிவேக ரயில் தளத்தை பார்வையிட்டார்\tஅன்காரா\n[13 / 11 / 2019] அலன்யாவில் மாணவர்களுக்கான பொது பேருந்து கட்டணத்தில் தள்ளுபடி\t07 ஆண்டலியா\n[13 / 11 / 2019] மெர்சினில் திருடப்பட்ட லோகோமோட்டிவ் திருடப்பட்டது\tமேன்ஸின்\nஐரோப்பாவின் நாடுகளில் ரயில், சாலை மற்றும் சாப்பாட்டைப் பற்றிய செய்திகளைப் படிக்க வரைபடத்தில் உள்ள நாடுகளில் கிளிக் செய்க\nரஷ்ய கிரிமியா ரயில் விமானங்கள் தொடங்கப்பட்டன\n12 / 11 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nரஷ்ய கிரிமியா ரயில் விமானங்கள் தொடங்கப்பட்டன; கிரிமியன் பாலம் கட்டப்பட்டதன் மூலம், ரஷ்யாவின் பிரதான நிலப்பகுதி கிரிமியா, மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கப்பட்டது, இது விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, நேரடி ரயில் டிக்கெட்டுகள் மிகுந்த ஆர்வத்தைக் காட்டின. செவாஸ்டோபோல்-செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு 25 மட்டுமே உள்ளது [மேலும் ...]\nஉலக ரயில்வே நீளம்: மிக நீண்ட ரயில் பாதை கொண்ட நாடு அமெரிக்கா மற்றும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கிமீ எக்ஸ்என்யூஎம்எக்ஸ் தரவுகளின்படி உள்ளது. பின்னர், உலகின் மிகவும் வளர்ந்த மற்றும் மிக நீண்ட நாடுகளின் ஒன்றியம் ஐரோப்பா ஆகும். [மேலும் ...]\nஆர்சேயின் கதை ஹெய்தர்பானா ரயில் நிலையம் போல் தெரிகிறது\n09 / 11 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஆர்சேயின் கதை ஹெய்தர்பானா ரயில் நிலையத்தை ஒத்திருக்கிறது: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் என்பது ஒரு நிலையம், அதன் நிலைய தன்மையை இழந்து பயனற்றது, ஏனெனில் இது நீண்ட ரயில்களுக்கு ஏற்றது அல்ல. 1939 இல், அவர்கள் கட்டிடத்தை இடித்துவிட்டு, அதற்கு பதிலாக ஒரு ஹோட்டலைக் கட்டுவது பற்றி யோசித்து வருகின்றனர். இதற்கு பாரிசியர்கள் ஆட்சேபனை தெரிவித்தபோது, ​​அரசாங்கம் [மேலும் ...]\nபர்சாவிலிருந்து புக்கரெஸ்ட் மற்றும் பஸ் ரோம் வரை டிராம்\n06 / 11 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபர்சாவிலிருந்து புக்கரெஸ்ட் மற்றும் பஸ் ரோம் வரை டிராம்; ஜவுளி அடிப்படையிலான கட்டமைப்பைக் கொண்ட ஆர்கன் பர்சா ஒழுங்கமைக்கப்பட்ட தொழில்துறை மண்டலம், அடுத்த ஆண்டுகளில் முக்கியமாக வாகனத் துறையில் உற்பத்திக்கு திரும்பியுள்ளது. ஏனென்றால் இக்கி இரண்டு பெரிய கார் உற்பத்தியாளர்களான டோஃபாஸ்-ஃபியட் மற்றும் ஓயக் ரெனால்ட் ஆகியவை நகரத்தின் தொழில்துறை சமநிலையை ஜவுளிலிருந்து வாகனமாக மாற்ற காரணமாக அமைந்தது. [மேலும் ...]\nபுக்கரெஸ்ட் டிராம் டெண்டர் Durmazlar வெற்றி\n05 / 11 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபுக்கரெஸ்ட் டிராம் டெண்டர் Durmazlar வெற்றிகள்; துருக்கி முதல் தொன்மம் டிராம் தயாரிப்பில் டிராம் டெண்டர் புக்கரெஸ்ட் ருமேனியா தலைநகர் Durmazlar ஹோல்டிங் வென்றது. ருமேனிய ஊடகங்களில் வரும் செய்திகளின்படி, ஊடகங்கள் Durmazlar பொது இயக்குனர் அப்துல்லா போகன் டெண்டரை முடித்தார் [மேலும் ...]\nBozankaya ருமேனியாவில் இரண்டாவது டிராம் டெண்டரை வென்றது\n05 / 11 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nதுருக்கி முதல் ரயில் வாகன ஏற்றுமதி Bozankayaருமேனிய நகரமான ஐயாசிக்கு 16% 100 குறைந்த மாடி டிராம்களை உருவாக்கும். அங்காராவில் மின்சார வணிக வாகனங்கள் மற்றும் ரயில் வாகனங்களை வடிவமைத்து தயாரிக்கிறது Bozankaya16 ருமேனியாவின் Iaşi ஆல் திறக்கப்பட்டது [மேலும் ...]\nHavaş சர்வதேச தரை கையாளுதல் மாநாட்டில் கலந்து கொண்டார்\n05 / 11 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nHavaş சர்வதேச தரை கையாளுதல் மாநாட்டில் கலந்து கொண்டார்; சர்வதேச மைதானம் சேவைகள் மாநாட்டில் தொழில் முக்கிய வீரர்கள் இருப்பிட சேவைகளின் ஹவாஸ் துருக்கி உலகளாவிய பிராண்ட் ஒன்றாக மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்கள் (வட ஈராக்கில்) நடந்தது கொடுக்கிறது. இந்த ஆண்டு மாநாடு ஆம்ஸ்டர்டாமில் அதன் கதவுகளைத் திறந்தது [மேலும் ...]\nருமேனியாவில் அலர்கோ 4 பில்லியன் பவுண்டு ரயில்வே டெண்டரை இழக்கிறது\n04 / 11 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஅலர்கோ ஹோல்டிங், வாட் உட்பட 619 மில்லியன் யூரோக்கள், இதில் ஏறக்குறைய 4 பில்லியன் பவுண்டுகள் திட்டம் இருக்கும். இருப்பினும், எதிர்மறையான செய்திகள் ருமேனியாவிலிருந்து வந்தன. இந்த ஆண்டு ஜனவரியில், அலர்கோ ஹோல்டிங் பொது வெளிப்படுத்தல் தளத்திற்கு (கேஏபி) அறிவித்தது. விளக்கம் [மேலும் ...]\nகிரிமியன் பாலத்திலிருந்து 2018 மில்லியன் வாகனங்கள் மே 8 முதல் கடந்து சென்றன\n04 / 11 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nமே மாதம் முதல் 2018 ஆயிரம் பேருந்துகள் மற்றும் 103 ஆயிரம் டிரக்குகள் உட்பட 795 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் கடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஸ்பூட்னிக்நியூஸில் வந்த செய்தியின்படி; [மேலும் ...]\nமெகா திட்டம், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஹாம்பர்க் அதிவேக வரி செலவு 40 பில்லியன் டாலர்கள்\n02 / 11 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nமெகா திட்டம், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஹாம்பர்க் அதிவேக வரி செலவு 40 பில்லியன் டால���்கள்; ஜெர்மனியின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் ஹாம்பர்க் இடையே அதிவேக ரயில் பாதை அமைத்தல் நிகழ்ச்சி நிரலில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பெலாரசிய மாநில செயலாளர் கிரிகோரி ரபோடா, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்-மின்ஸ்க்-ஹாம்பர்க் அதிவேக ரயில் திட்டத்தின் மதிப்பீடு [மேலும் ...]\nகொசோவோ 3 இல் கடைசி 90 ஆயிரம் பேர் போக்குவரத்துக்கு ரயிலை விரும்புகிறார்கள்\n01 / 11 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\n2019 இன் 3 காலாண்டில் அறிக்கையில், கொசோவோ புள்ளிவிவர நிறுவனம் கடந்த 3 மாதத்தில், சுமார் 90 ஆயிரம் பயணிகள் ரயிலை போக்குவரத்து வழிமுறையாக பயன்படுத்தினர் என்று கூறியது. கொசோவோ புள்ளிவிவர நிறுவனம் விமானம், ரயில்வே, சாலை மற்றும் தொலைத்தொடர்பு பற்றிய தகவல்களை வழங்குகிறது. [மேலும் ...]\n29 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nசர்வதேச ஆலோசனை பொறியாளர்கள் கூட்டமைப்பு (FIDIC) லண்டனில் நடந்த ஒரு சர்வதேச மாநாட்டில் பேச ரெபிக் மெலிகோயுலுவை அழைத்தது. 3 மற்றும் 4 டிசம்பர் 2019 இல் நடைபெறும். [மேலும் ...]\nபெல்கிரேட் விர்ப்னிகா ரயில்வேயை நவீனப்படுத்த ரஷ்ய ரயில்வே\n23 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபெல்கிரேட் - விர்ப்னிகா - எல்லை ரயில் பாதையை நவீனமயமாக்கும் திட்டத்தை கூட்டாக செயல்படுத்துவது குறித்து ரஷ்ய ரயில்வே மற்றும் செர்பியா மாண்டினீக்ரோ (பார்) உடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ரஷ்ய ரயில்வேயின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியும் துணை பிரதமருமான ஒலெக் பெலோசெரோவ் [மேலும் ...]\nஜெர்மனியில் 760 ஃப்ரீபர்க் ஆதரவு தீ\n22 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஜேர்மன் தலைநகர் பேர்லினில் பேரழிவின் வாசலில் இருந்து திரும்பினார். ரயிலில் இருந்த 760 ஃப்ரீபர்க் ரசிகர்கள் வெடித்தனர். காயமடைந்த 4 இல், 3 மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது. கொனுக் பேர்லினுக்கும் பெர்லினுக்கும் இடையிலான போட்டியின் பின்னர், ஃப்ரீபர்க் 2-0 ஐ இழந்தது [மேலும் ...]\nபெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\n18 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஎஸ்கிஹெஹிர் சேம்பர் ஆஃப் இண்டஸ்ட்ரி (ஈஎஸ்ஓ) தலைவர் செலலெட்டின் கெசிக்பாஸ், மேயர் யெல்மாஸ் பயெக்கெரீன், ஈஎஸ்ஓ வாரிய உறுப்பினர்கள் மற்றும் எஸ்கிஹெஹர் தொழிலதிபர்கள் பெலாரஸ் குடியரசில் (பெலாரஸ்) தொடர்ச்சியான தொடர்புகளை நடத்தினர். தலைநகரம் மிங்க்ஸ் மற்றும் தொழில்துறை நகரம் க்ரோட்னோ [மேலும் ...]\nமுனிச்சில் நடந்த ஐகானிக் விருதுகள் விருது வழங்கும் விழாவில் டெக்னூட் முதல் பரிசு பெற்றார்\n18 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\n'அனைத்து வகைகளுக்கும் அப்பால்' என்று அவர் வரையறுத்துள்ள புதுமையான பொருட்கள் பிரிவில் முதல் பரிசை வென்ற டெக்னூட்டின் பொது மேலாளர் எம்ரே, ஜெர்மன் வடிவமைப்பு கவுன்சில் ஏற்பாடு செய்த ஐகானிக் விருதுகள் 2019 போட்டியில் 5 இன் முக்கிய பிரிவில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது. [மேலும் ...]\nவோக்ஸ்வாகன் ஆலைக்கு பல்கேரியாவின் ஊக்கத்தொகை\n17 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபல்கேரியா அமைந்துள்ள வோல்ஸ்வேகனின் புதிய ஆலைத் துருக்கி மிகப்பெரிய போட்டியாளர், அதன் வாய்ப்பை அரச சலுகைகளை இரட்டிப்பாகி உள்ளது. வோல்ஸ்வாகன் மேலாண்மை சிரியா அமைதியின்மை துருக்கியில் நடவடிக்கைகளை தொடர்பான என்று கூறினார். ஜெர்மன் வாகன நிறுவனமான வோக்ஸ்வாகன் (வி.டபிள்யூ) இடத்தைத் தேடி புதிய தொழிற்சாலையை நிறுவுகிறது [மேலும் ...]\nஉலகளாவிய 25 புதிய திட்டத்தை ஆதரிக்க ஆல்ஸ்டோம் அறக்கட்டளை\n16 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஆல்ஸ்டோம் அறக்கட்டளை 2019 காலத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களின் இறுதித் தேர்வை அறிவித்தது. மொத்த 158 திட்டம் வழங்கப்பட்ட நிலையில், ஆல்ஸ்டோம் ஊழியர்கள் மீண்டும் தொண்டு மற்றும் சமூக ஆதரவில் தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர். முன்னுரையில் பீனி பவுண்டேசன் \"bidown இருந்து இஸ்தான்புல் / துருக்கி [மேலும் ...]\nபோலந்து ரயில் பாதை நவீனமயமாக்கலுக்கான மாபெரும் படி\n15 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபுலிமெக்ஸ் புடோனிக்ட்வோ மற்றும் பி.கே.பி போலந்து ரயில்வே கோடுகள் சிலேசியாவில் உள்ள கோக்ஸாசோவிஸ்-ஜ்ட்ராஜ் - செக்கோவிஸ்-டிஜீட்ஜிஸ் - ஜாப்ரெக் பாதையை நவீனமயமாக்குவதற்காக 324 மில்லியன் (1.4 பில்லியன் பி.எல்.என்) மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த திட்டத்தில் 47 கிமீ ரயில்வே மற்றும் 56 கிமீ மேல்நிலை ஆகியவை அடங்கும். [மேலும் ...]\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n14 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\n9 இத்தாலியின் மிலனில் நடைபெற்றது. எக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கண்காட்சி எக்ஸ்என்யூஎம்எக்ஸ் பார்வையாளர்களின் பங்கேற்புடன் இந்தத் துறையின் முன்னணி நிர���வாகிகள் மற்றும் பொறியாளர்களுடன் நடைபெற்றது. 2019. எக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு, பிரேசில், ஜப்பான், வியட்நாம், கொலம்பியா, சிலி, தாய்லாந்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா [மேலும் ...]\nஇஸ்மிரில் ஊனமுற்றோருக்கான பஸ் பயணம் எளிதாக இருக்கும்\nடி.டி.எஸ்.டி போக்குவரத்து நிறுவனம். பொது மேலாளரைப் பார்வையிடவும்\nAkçaray Kuruçeşme மையத்தை அடையுமா\nமாலத்யா லிட்டில் ட்ராஃபிக் கற்றுக்கொள்கிறார்\nரயில் வாகன சான்றிதழின் அங்கீகாரம் Tdurk Loydu க்கு\nஇஸ்தான்புல் மெட்ரோ சர்வதேச விருது\nசேனல் இஸ்தான்புல் எவ்வளவு செலவாகும், டெண்டர் எப்படி இருக்கும்\nபர்சாவில் உள்ள மூத்த குடிமக்களுக்கு இலவச மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட பயண அட்டை\nஆளுநர் அய்ஹான் சிவாஸ் அங்காரா அதிவேக ரயில் தளத்தை பார்வையிட்டார்\nஅலன்யாவில் மாணவர்களுக்கான பொது பேருந்து கட்டணத்தில் தள்ளுபடி\nமெர்சினில் திருடப்பட்ட லோகோமோட்டிவ் திருடப்பட்டது\n2019 ZBAN பயண நேரம், İZBAN திறக்கும் நேரம் என்ன இது எந்த நேரத்தை மூடுகிறது\nTÜVASAŞ மரக்கன்று நடவு பிரச்சாரத்தை ஆதரிக்கிறது\nRayHaber 13.11.2019 டெண்டர் புல்லட்டின்\nபங்களாதேஷில் இரண்டு ரயில்கள் மோதுகின்றன: 15 டெட், 58 காயம்\nKabataş Bağcılar டிராம் பாதை மற்றும் காலம்\n16 இந்தியாவில் இரண்டு பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானது\nகராபஸ்லர் சுரங்கப்பாதைக்கான முதல் படி\nஇன்று வரலாற்றில்: 13 நவம்பர் 1889 ஒட்டோமான் விவசாய உற்பத்தி\nதுருக்கி லாஜிஸ்டிக்ஸ் மாஸ்டர் திட்டம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மையங்கள்\nநடைபெற்றுக்கொண்டிருக்கும் கட்டுமான திட்டங்கள் குறிப்பிடத்தக்க வேகம் ரயில்வே துருக்கியில் கோடுகள்\nதுருக்கியின் வேகம் மற்றும் பாராம்பரிய ரயில்வே கட்டுமான திட்டங்கள்\nதானியங்கி விநியோகத் துறையில் பர்காவில் மாஸ்கோவின் தேர்வு\nOSB / Törekent Koru மெட்ரோ லைன் கால அட்டவணை இது எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது\nஅங்காரா YHT விபத்து வழக்கு ஜனவரி 13 இல் தொடங்க உள்ளது\n«\tநவம்பர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: கட்டிடம் படைப்புகள்\nகொள்முதல் அறிவிப்பு: உணவு சேவை\nடெண்டர் அறிவிப்பு: வாங்க பேட்டரி\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை எடுக்கும் (TÜDEMSAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: கேட் காவலர் சேவையை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பா���ுகாப்பு சேவை எடுக்கும் (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: பாலம் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: பாலம் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nYHT கோடுகளின் பாதுகாப்பு மற்றும் சரியான இரயில் அரைத்தல்\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nகராமர்செல் இன்டர்சேஞ்சிற்கான புதிய டெண்டர்\nஇர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nஇன்று வரலாற்றில்: 13 நவம்பர் 1889 ஒட்டோமான் விவசாய உற்பத்தி\nஇன்று வரலாற்றில்: 12 நவம்பர் 1935 நஃபியா ரிவர்-ஃபிலியோஸ் வரி\nஇன்று வரலாற்றில்: 11 நவம்பர் 2010 Seyrantepe நிலையம்\nஇன்று வரலாற்றில்: 10 நவம்பர் 1923 அனடோலியன் ரயில்வே\nஇன்று வரலாற்றில்: டாரஸ் பிராந்திய கட்டளையிலிருந்து 9 நவம்பர் 1919\nஹூண்டாய் இயந்திர கற்றல் அடிப்படையிலான குரூஸ் கட்டுப்பாட்டை உருவாக்குகிறது\nதானியங்கி விநியோகத் துறையில் பர்காவில் மாஸ்கோவின் தேர்வு\nகர்சன் இத்தாலிக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கான்டினென்டல் பேருந்துகளைப் பயன்படுத்துகிறார்\nபாதையில் பிடித்தவைகளை இஸ்மிர் வென்றார்\nBANTBORU இனிய சாலை குழு போடியத்திலிருந்து இறங்கவில்லை\nபங்களாதேஷில் இரண்டு ரயில்கள் மோதுகின்றன: 15 டெட், 58 காயம்\n16 இந்தியாவில் இரண்டு பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானது\nமர்மராய் டிக்கெட் விலைகள் மற்றும் மர்மரே பயண நேரம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nயமனேவ்லர் மெட்ரோ நிலையத்தில் பதிவு செய்யப்படாத ஆயுத பாதுகாப்பு தடை\nடி.சி.டி.டி 262 பணியாளர்களை நியமிக்கும்\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் ���ிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஅல்சான்காக் நிலையத்தில் கோடஹியா ஓடு விழா\nஇரண்டு நிலையங்கள் அஸ்மிர் நர்லடெர் சுரங்கப்பாதையில் இணைக்கப்பட்டன\nபுதிய தலைமுறை வேகனுக்கு ஜெர்மனியில் இருந்து TÜDEMSAŞ க்கு கோரிக்கை\nAfyonkarahisarlı Tiny ரயில்வே கற்றுக்கொள்கிறது\nஉலகின் உயர் வேக கோடுகள்\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nகராபஸ்லர் சுரங்கப்பாதைக்கான முதல் படி\nதுருக்கியின் ஹை ஸ்பீட் மற்றும் அதிவேக ரயில் வரி மற்றும் வரைபடங்கள்\nரயில்வே பாஸ்பரஸ் குழாய் கடத்தல் மற்றும் கெப்ஸ் Halkalı புறநகர் கோடுகள் பற்றி\nஇஸ்தான்புல் மெட்ரோ ஹவர்ஸ் 2019\nஹாலிக் மெட்ரோ பாலம் செலவு, நீளம் மற்றும் வடிவம்\nTÜVASAŞ மரக்கன்று நடவு பிரச்சாரத்தை ஆதரிக்கிறது\nஎக்ஸ்பிரஸ் கோட்டாக EGO மறுசீரமைக்கப்பட்ட வரி 474\nஅகாராய் டிராம் வரிசையின் நீளம் 20 மைலேஜ் வரை\nIETT நிலையத்தில் 10 நவம்பர் ஆச்சரியம்\nஈ.ஜி.ஓ பஸ் கடற்படையில் செயலில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை என்ன\nடி.சி.டி.டி.க்கு நியமிக்கப்பட்ட வேட்பாளர்களின் கவனத்திற்கு Taşımacılık A.Ş.\nமர்மரே 365 ஒரு நாளைக்கு ஆயிரம் பயணிகள், 15 ஜூலை தியாகிகள் பாலம் 156 ஆயிரம் வாகனங்கள் ஒரு நாளைக்கு பயனளிக்கின்றன\nநெடுஞ்சாலை மற்றும் பாலம் விலைகளில் மாற்றம்\nகடிகோய் இப்ராஹிமக பாலம் வீழ்ச்சியடைகிறது சாலை 5 சந்திரன் பாதசாரி\nஎல்பிஜியுடன் பிரிட்ஜ் கிராசிங்கை இலவசமாக கொண்டு வர முடியும்\nகோகேலி துறைமுகங்கள் உலகிற்கு திறந்தன\nபாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\nஇஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து ஹவா-சென் விளக்கம்\n19.362.135 பயணிகள் அக்டோபரில் விமான நிலையங்களில் பணியாற்றினர்\nசபிஹா கோகீன் கோகலிகார்ட் ஏற்றுதல் புள்ளி\nஉலகின் பல நாடுகளில் இல்லாத பயிற்சி துருக்கியில் பிகின்ஸ்\nBOT திட்டங்களில் பொது பயணிகளின் உத்தரவாதங்களில் 65 மில்லியன் டாலர் இழப்பு\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nகனல் இஸ்தான்புல் திட்டத்தில் கடைசி நிமிட முன்னேற்றங்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-14T10:08:41Z", "digest": "sha1:YTXDXCMJ7ZDWRNLSDUSORAUOB6SEU63C", "length": 12638, "nlines": 248, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரம்ம தாண்டவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரம்ம தாண்டவம் அல்லது பிரம தாண்டவம் என்பது சிவபெருமானின் எண்ணற்ற சிவதாண்டவங்களில் ஒன்றாகும். இந்த தாண்டவம் பஞ்ச தாண்டவங்களுள் ஒன்றாக போற்றப்படுகிறது. [1]\nதிருமுருகன் பூண்டியிலும், திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயிலில் பிரம தாண்டவ தரிசனத்தினைக் காணலாம். [2]\nசிவபெருமானிடம் பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும் ஆனந்த தாண்டவம் ஆடிட வேண்டினர். அதனால் சிவபெருமானும் அம்முனிவர்களுக்காக ஆனந்த நடனம் ஆடினார். இதனை அறிந்த துர்வாச முனிவர், தனக்கும் சிவபெருமான் நடன தரிசனம் தரவேண்டும் என எண்ணினார். அதற்காக திருக்களர் வந்த துர்வாசர், அங்கிருந்த வனத்தினை பாரிஜாத வனமாக மாற்றி, இறைவனையும், இறைவியையும் பிரதிஷ்டை செய்து பூசித்து வந்தார். அதனால் மகிழ்ந்த சிவபெருமான் பிரமதாண்டவ தரிசனத்தினை துர்வாருக்கு தந்தருளினார்.\nfn=r1209243 9435) பஞ்ச தாண்டவங்களும் எவை ஆனந்த தாண்டவம், அஜபா, தாண்டவம் சுந்தரத் தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், பிரம்ம தாண்டவம்\nid=341 அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் க���ைசியாக 1 சூலை 2013, 19:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/category/celebrities/page/2/", "date_download": "2019-11-14T08:24:02Z", "digest": "sha1:7LTWY2HB2RWN33L6VBD42E3A6AE7NTR6", "length": 6866, "nlines": 116, "source_domain": "tamilcinema.com", "title": "Celebrities", "raw_content": "\nதளபதி64ல் கமிட் ஆன முன்னணி டிவி தொகுப்பாளினி\nவிஜய்-நயன்தாரா கியூட் சீன்.. பிகில் படத்தின் சில நிமிட காட்சி வெளியானது\nகாவி சாயம், நான் மாட்டமாட்டேன்..ரஜினி பேச்சு கமல் அலுவலக திறப்பு விழா புகைப்படங்கள்\nதர்பார் படத்தின் Leaked Version மோஷன் போஸ்டர்.. ரஜினியின் மாஸ்…\nதர்பார் படத்தின் மோஷன் போஸ்டர்.. ரஜினியின் மாஸ், அனிருத்தின் தெறிக்கும் தீம் மியூசிக்\nசினிமாவை விட்டு போகிறேன் என்ற ரஜினிக்கு – கமல் கூறிய பதில்\nவிறுவிறுப்பாக செல்லும் தளபதி 64 படத்தின் புதிய அப்டேட்\nஒரே நாளில் ஒரே நேரத்தில் முன்னணி நட்சத்திரங்கள் 3 மொழிகளில் இணையும் மெகா தர்பார்\nமருத்துவரால் கைவிடப்பட்ட மாற்றுதிறனாளியை குணப்டுத்தும் விஜய்யின் மேஜிக்\n250 கோடி வசூலித்த பிகில் இதுவரை இந்த சாதனை செய்துள்ள படங்கள் லிஸ்ட்\nதலைவரின் தர்பார் இன்று முதல் ஆரம்பமாகிறது: ஏ.ஆர்.முருகதாஸ்\nசூப்பர் ஸ்டார் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நடிப்பில், லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’தர்பார்’. ஏ ஆர் முருகதாஸ் இயக்கி அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்...\nஅதோ அந்த பறவை போல.. அமலா பால் நடித்துள்ள திரில்லர் படத்தின் டீஸர்\nகைதி மொத்த வசூல் விவரம்.. பாக்ஸ் ஆபிசில் பிரம்மாண்ட...\nகைதி படம் மிக சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த படம் 100 கோடி வசூலித்துவிட்டதாக அறிவித்துள்ளனர். இந்த மைல்கல்லை...\n2019ன் டாப் 5 வசூல் எந்த படம் முதலிடம்\nபிகில் படம் சாதனை வசூல் தொடர்ந்து வரும் நிலையில் அது விஸ்வாசம் போன்ற படங்களின் வசூலை முந்துமா என்கிற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தற்போது ஒரு இணையதளத்திற்கு பேட்டி கொடுத்துள்ள விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன்...\nஜெயம் ரவியின் மகனுக்கு அடித்த ஜாக்பாட்.. டாப் இயக்குனரின்...\nநடிகர் ஜெயம் ரவி தன்னுடைய மகன் ஆரவ்வை டிக்டிக்டிக் படத்தில் அறிமுகப்படுத்தினார். ஜெயம் ரவியுடன் அவர் நடித்திருந்த சீன்கள் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஆரவ் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%B8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-11-14T08:13:40Z", "digest": "sha1:3LZHQUIRKI7EEUI6KI6S6IGEG5UV4RQQ", "length": 6125, "nlines": 187, "source_domain": "www.dialforbooks.in", "title": "ஸீக்ஃப்ரீட் லென்ஸ் – Dial for Books", "raw_content": "\nநிரபராதிகளின் காலம், ஸீக்ஃப்ரீட் லென்ஸ், தமிழில் ஜி.கிருஷ்ணமூர்த்தி, க்ரியா வெளியீடு, விலை 200ரூ. நிரபராதிகளின் காலம் – நாடகத்தின் முதல் வரி இந்தத் தலைப்பிலிருந்தே தொடங்கிவிடுகிறது. ‘சமூகத்துக்கும் தமக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை; அதனால், தனிப்பட்ட எனது தலையீடு இல்லாத எதற்கும் நான் பொறுப்பில்லை’ என்றபடி உலவும் நிரபராதிகளால் இவ்வுலகம் நிரம்பியிருக்கிறது என்கிற தொனியில் இந்தத் தலைப்பு ஒலிக்கிறது. இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்நாடகத்தில் இரண்டு விசாரணைகள் நடைபெறுகின்றன. கொள்கைப் பிடிப்புள்ள லாஸோன் ஒரு சர்வாதிகாரியைக் கொல்ல முயன்று பிடிபட்டுவிடுகிறான். பிடிபட்ட புரட்சிக்காரனின் கூட்டாளிகளை […]\nநூல் மதிப்புரை\tக்ரியா வெளியீடு, தமிழில் ஜி.கிருஷ்ணமூர்த்தி, தமிழ் இந்து, நிரபராதிகளின் காலம், ஸீக்ஃப்ரீட் லென்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2", "date_download": "2019-11-14T09:31:51Z", "digest": "sha1:Y5G62TYUXXM26FKWOHOEZGJWWTKIBXWB", "length": 8798, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "விளிம்பு நிலை மாந்தர் இலக்கியம்", "raw_content": "\nTag Archive: விளிம்பு நிலை மாந்தர் இலக்கியம்\nகேள்வி பதில் – 09, 10, 11\nவிளிம்பு நிலை மாந்தர் இலக்கியம்/ தலித் இலக்கியம்/ புலம் பெயர்ந்தோர் இலக்கியம்/ பெண்ணிய இலக்கியம் இந்த வகையில் இலக்கியங்கள் பிரிவுறுதல் இந்தியச் சூழலில் தேவையா இல்லை தேவையற்றதா — ஜி.திராவிட். என் வாசிப்பு எழுத்து அனுபவத்தில் இலக்கியம் என்பது ஒன்றுதான். இலக்கியப்படைப்பு எழுதப்படும் நோக்கம் ஒவ்வொரு தடவையும் ஒன்று. இலக்கியம் வாசி��்கப்படும் விதம் ஒவ்வொரு நூலுக்கும் ஒவ்வொரு வாசகனுக்கும் வேறு வேறு. ஆனால் எழுதப்படும் உந்துதல், வாசிக்கப்படும் மனத்தொடர்பு இரண்டும் அடிப்படையில் ஒன்றுதான். அவ்விரண்டின் கூட்டையே நாம் …\nTags: இலக்கியம், கேள்வி பதில், தலித் இலக்கியம், புலம் பெயர்ந்தோர் இலக்கியம், பெண்ணிய இலக்கியம், வாசிப்பு, விளிம்பு நிலை மாந்தர் இலக்கியம்\nதான்சானியாவில் தேர்தல்- அருண் மதுரா\n7. நீர்க்கோடுகள் - துரோணா\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 47\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அ���்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2017/01/03/parable-of-jesus/?shared=email&msg=fail", "date_download": "2019-11-14T10:29:12Z", "digest": "sha1:AR6G34HPOX5VHWAQOE6XKZP6Q4PAGRB4", "length": 30963, "nlines": 255, "source_domain": "xavi.wordpress.com", "title": "இயேசு சொன்ன உவமைகள் 6 : புதையல் கண்ட மனிதன் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← இயேசு சொன்ன உவமைகள் : 7 : வலையும், வாழ்வும்.\nஇயேசு சொன்ன உவமைகள் : 5 ; முத்தும், வணிகரும். →\nஇயேசு சொன்ன உவமைகள் 6 : புதையல் கண்ட மனிதன்\nஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.\nமத்தேயு 13 : 44\nபரலோகராஜ்யம் நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.\nஇயேசு இந்த உவமையைச் சொல்லிவிட்டு, விண்ணரசு இந்த புதையலைப் போன்றது என்கிறார். இந்த உவமை நமக்கு பல விஷயங்களைக் கற்றுத் தருகிறது.\n1. இயேசுவே அந்த நிலம், புதையல் அவர் தரும் வாழ்வு.\nஇயேசுவை அந்த நிலமாகப் பார்க்கலாம். இயேசு எனும் நிலத்தில் பரலோக வாழ்வு எனும் புதையல் இருக்கிறது. ஒரு மனிதன் இயேசுவைச் சொந்தமாக்கிக் கொண்டு, அவருடைய வார்த்தைகளை, வாழ்க்கையை, போதனையை ஆழமாய்த் தோண்டும்போது புதையல் அவனுக்குச் சொந்தமாகிறது.\nஇயேசு எனும் நிலத்தை விட்டு விட்டு, வேறு வளமான நிலங்களிலோ, வறண்ட நிலங்களிலோ அல்லது மற்றெந்த நிலங்களிலோ தேடினால் இந்தப் புதையல் கிடைக்கப் போவதில்லை. எனவே விண்ணக வாழ்வு எனும் புதையலுக்கு முதல் தேவை, இயேசு எனும் நிலத்தை சொந்தமாக்கிக் கொள்வதே.\n2. எதேச்சையாய்க் கண்டடையும் புதையல் :\nநிலத்தில் இருக்கின்ற புதையலை ஒருவர் எதேர்ச்சையாய்க் கண்டு பிடிக்கிறார். அவர் புதையலுக்காக அந்த நிலத்தைத் தோண்டவில்லை. ஆனால் அவர் தோண்டிக்கொண்டிருக்கிறார். அது அவருடைய உழைப்பைக் காட்டுகிறது. ஒருவர் விண்ணரசு எனும் புதையலைக் கண்டடைய வேண்டுமெனில் சோர்வைக் கழற்றி வைத்து விட்டு சுறுசுறுப்பாய�� இயங்குபவராய் இருக்க வேண்டும்.\nஇயேசு வாழ்ந்த காலத்தில் எந்தக் கணத்திலும் அவர் சோம்பி இருக்கவில்லை. அவருடைய சீடர்களும் உழைப்பாளிகளாகவே இருந்தார்கள். சோம்பல் இறைவனின் எதிரி. சோம்பலாய் இருப்பவர்கள் விண்ணக வாழ்வைக் கண்டடைவதில்லை.\nநிலத்தைத் தோண்டுபவருக்குச் சொந்தமானதல்ல அந்த நிலம். கிறிஸ்தவர் அல்லாத ஒருவர், இயேசு எனும் நிலத்தை ஆழமாய்த் தோண்டி ஆன்மீகத்தின் உண்மை அர்த்தத்தைக் கண்டுணரும் பரவச தருணமாக இதைப் பார்க்கலாம்.\nதேடல் இல்லாத மனிதர்கள் எதையும் கண்டடைவதில்லை. தொடர்ந்த தேடல் ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமாகிறது. அது இறைவனைத் தேடுவதாகும் போது அர்த்தமடைகிறது.\n4. மகிழ்ச்சி தரும் புதையல்\nபுதையல் முதலில் மகிழ்ச்சி தருகிறது. இறை அனுபவம் ஒரு பரவச மகிழ்ச்சியைத் தராவிட்டால் நமது ஆன்மீக வாழ்வில் ஏதோ குறைபாடு என்பதே அர்த்தம். பிற மார்க்கங்களிலிருந்து கிறிஸ்தவத்துக்கு வரும் மக்கள் ஒரு பரவச நிலையை அடைவதாகவும், சொல்லொண்ணா மகிழ்ச்சிக்குள் நுழைவதாகவும் பகிர்ந்து கொள்வதுண்டு.\nஅத்தைய பெரும் மகிழ்ச்சியே இறை தரிசனத்தின் மிக முக்கியமான அம்சம். அந்த அனுபவம் வாய்த்தால் பின் எல்லாவற்றை விடவும் இறைவனே தேவை எனும் உறுதி மனதில் எழும்.\n5 தற்காலிகமாய் மறைக்கும் மனிதன்.\nபரவசம் தரும் ஆன்மீக அனுபவம் தனக்கு நிச்சயம் கிடைக்க வேண்டும் என்பதே அவன் புதையலை மறைக்கக் காரணம். எப்பாடு பட்டேனும் எனக்குப் புதையல் வேண்டும் என்பதே அவனுடைய சிந்தனை.\nஇயேசுவை பெற்றுக் கொண்டபின் அவரை மறைத்தல் பாவம். அவரை வாழ்வில் வெளிப்படுத்த வேண்டும். ஆனால் அவரைப் பெற்றுக் கொள்ளும் வரை எழுகின்ற சமூக, உறவுச் சிக்கல்களிலிருந்து விடுபட தற்காலிக மறைத்தல் அனுமதிக்கப்படுகிறது. அது இயேசுவைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனும் அதீத ஆர்வமேயன்றி வேறேதும் இல்லை.\n6. எல்லாவற்றையும் விற்கும் மனிதன்.\nஎது முக்கியம், எது முதன்மையானது, எது தேவையானது என்பதை ஒரு மனிதன் கண்டுணரும் போது அவன் தனக்குள்ள யாவற்றையும் இழக்கத் தயாராகிறான். தனக்குள்ள யாவற்றையும் விற்று, அல்லது விட்டு விட்டு இயேசுவை மட்டுமே பெற்றுக் கொள்ள தயாராகிறார்.\nஇந்த மனிதனும் இதுவரை தான் சேமித்து வைத்திருந்த பணம், அசையும் அசையாச் சொத்துகள் எல்லாவற்றையும் விற்று விட்டு அந்த நிலத்தை வாங்க முடிவு செய்கிறான்.\n7. நிலத்தை வாங்கும் மனிதன்.\nஎல்லாவற்றையும் விற்றுக் கிடைக்கும் பணத்தை அவன் முழுவதுமாய் நிலத்தை வாங்க செலவிடுகிறான். அவனுக்கு அந்த நிலமும், அந்தப் புதையலும் அதி முக்கியமாகிவிட்டன.\nநிலத்தை குத்தகைக்கு எடுக்கவோ, அல்லது சொந்தமற்ற நிலத்தில் திருட்டுத் தனமாய் புதையலை எடுக்கவோ அவன் விரும்பவில்லை. இயேசுவும் வேண்டும், கூட நான்கைந்து தெய்வங்களும் வேண்டும் எனும் வலுவற்ற ஆன்மீகம் அவனிடம் இல்லை.\nஅனைத்தையும் விட்டு விட்டேன் இயேசுவுக்காக, அனைத்தையும் விற்றுவிட்டேன் அவருக்காக என அவன் ஆனந்தமாய் இருக்கிறான். இயேசுவைப் பெற்றுக் கொள்வதற்காக நாம் இழக்கும் பணம், புகழ், பதவி, நேரம் எல்லாமே நம்மை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டும் என்பது கற்றுக் கொள்ள வேண்டிய இன்னொரு பாடம்.\n8 புதையலை சொந்தமாக்கும் மனிதன்.\nநிலத்தை வாங்கியபின் மனிதன் சோர்ந்து போய்விட்டலோ, அல்லது நான் கிறிஸ்தவனாகிவிட்டேன் இனிமேல் எதுவும் தோண்டத் தேவையில்லை என்று நினைத்தாலோ அதனால் ஒரு பயனும் இல்லை. அவன் விற்றது அவனுக்கு கேடாகவே அமையும்.\nவாங்கிய பின் நிலத்தை இன்னும் ஆழமாக, கவனமாகத் தோண்டுவதும், நுனி கண்ட புதையலில் ஆழம் கண்டு ஆனந்தப்படுவதும் தேவையான விஷயங்கள்.\n9. இழந்ததை திரும்பப் பெறலாம்\nபுதையல் வலிமையானது. முதலில் கடவுளுக்குரிய விஷயங்களைத் தேடினால் மற்றவை கூடக் கொடுக்கப்படும் என்பது போல, புதையலைக் கைக்கொண்ட மனிதன் அதன் பின் தான் இழந்த அனைத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.\nமுக்கியமாக இயேசு தரும் விண்ணக வாழ்வுக்கான புதையலைக் கண்டடைந்தவன் பாவமற்ற வாழ்க்கையைப் பெற்றுக் கொள்ள முடியும். நிம்மதியைப் பெற்றுக் கொள்ள முடியும். நிலை மகிழ்ச்சியை பெற்றுக் கொள்ள முடியும். நிறைவான ஆனந்தத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். எதையெல்லாம் இழந்தானோ அவற்றையெல்லாம் இறைவன் திரும்ப தருவார். எவையெல்லாம் நமக்குத் தேவையோ அவற்றையெல்லாம் இறைவன் நிச்சயமாய்த் திரும்பத் தருவார்.\n10 பிறருக்கும் பகிர்ந்து வாழலாம்.\nதன்னைப் போல பிறரையும் நேசிக்கச் சொன்னார் இயேசு. தான் அடையும் மகிழ்ச்சி, ஆனந்தம், நிம்மதி, மீட்பு எல்லாவற்றையும் பிறரோடு பகிர்ந்து கொள்வதே உண்மையான அழைத்தல்.\nபரலோக ராஜ்ஜியமாகிய புதையலை, விண்ணரசாகிய புதையல�� சொந்தமாக்கிக் கொண்டவன் சற்றும் தயங்காமல் அதை பிறருக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது இந்த உவமை சொல்லாமல் சொல்லும் ஒரு செய்தியாகும்.\nBy சேவியர் • Posted in Articles, Articles-Spiritual, இயேசு\t• Tagged இயேசு, இயேசுவின் போதனைகள், இலக்கியம், உவமைகள், கிறிஸ்தவம், சேவியர், பைபிள் கதைகள்\n← இயேசு சொன்ன உவமைகள் : 7 : வலையும், வாழ்வும்.\nஇயேசு சொன்ன உவமைகள் : 5 ; முத்தும், வணிகரும். →\nபைபிள் கூறும் வரலாறு : 31 ஒபதியா\nபைபிள் கூறும் வரலாறு : 30 ஆமோஸ்\nSKIT : வருந்திய மகன்\nபைபிள் கூறும் வரலாறு : 29 யோவேல்\nஊருக்கு தான் உபதேசம் எனக்கல்ல\nஇன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nபேசுவது என்மொழி, கேட்பது உன் மொழி\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகுழந்தைகளுக்கு ஒரு ஆசிரியரின் கவிதை\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nகவிதை : புத்தகம் இல்லாப் பொழுதுகள்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nபுனித மரியம் திரேசியா * கடவுளின் சொந்த நாட்டிலிருந்து வந்த கடவுளின் சொந்த தேவதை திரேசியா. இயேசு உயிர்விட்டது எனக்காகவா எனும் அதிர்ச்சி கலந்த அறிதல் அவரை ஆன்மீகத்தில் அமர வைத்தது ஆண்டவருக்குள் புலர வைத்தது. தனக்காய் வேதனை சுமந்த வேந்தனை நெஞ்சில் சுமந்தார். தனக்காய் வலி சுமந்த பலியாட்டின் வலிகளைச் சுமக்க வலியச் சென்று வழிதேடினாள். தனக்காய் காயம்பட்ட கர்த்தரி […]\nபைபிள் கூறும் வரலாறு : 31 ஒபதியா\nஒபதியா என்பதற்கு “யாவே இறைவனை வழிபடுபவர்” என்பது பொருள். பழைய ஏற்பாட்டு நூலிலேயே மிகவும் சிறிய நூல் இது தான். இந்த நூலில் ஒரே ஒரு அதிகாரம் மட்டுமே உண்டு. இருபத்து ஒன்று வசனங்களும், 670 வார்த்தைகளும் கொண்ட மிகவும் சுருக்கமான நூல் இது. ஒபதியா தென் நாடான யூதாவில் வாழ்ந்தவர். எருசலேம் நகர் வீழ்ச்சியடைந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட நூல் இது. எருசலேமின் வீழ்ச்சி அரு […]\nபைபிள் கூறும் வரலாறு : 30 ஆமோஸ்\nஇஸ்ரேல் நாட்டுக்கு இறைவாக்கு உரைக்க கடவுள் அனுப்பிய கடைசி இறைவாக்கினர்கள் தான் ஆமோஸ் இறைவாக்கினரும், ஓசேயா இறைவாக்கினரும். ஆமோஸ் இறைவாக்கினரின் வார்த்தைகள் கடவுளின் எண்ணங்களைப் பேசுகிறது. ஓசேயா நூல் இறைவனின் உணர்வுகளைப் பேசுகிறது. முதலில் எழுத்து வடிவம் பெற்ற இறைவாக்கினர் நூல் ஆமோஸ் தான். நூலில் மொத்தம் ஒன்பது அதிகாரங்களும், 146 வசனங்களும், 4217 வார்த்தைகள […]\nSKIT : வருந்திய மகன்\nகாட்சி 1 ( அப்பா & இளைய + மூத்த மகன் ) அப்பா : டேய்.. எங்கே ஓடறே.. இங்க வா இளைய மகன் : அங்கும் இங்கும்… ஓடுகிறான்… அப்பா… பிளீஸ் அப்பா : என்னடா பிளீஸ் ஒழுங்கா படிக்க சொல்லும்போ படிக்கிறதில்லை.. இப்போ என்ன மார்க் வாங்கியிருக்கே… இ.ம : அப்பா நான் நல்லா தான்பா எழுதினேன்.. ஆனா மார்க் தான் கிடைக்கல அப்பா : ஆமா.. மார்க்கை காக்கா […] […]\nபைபிள் கூறும் வரலாறு : 29 யோவேல்\n29 யோவேல் யோவேல் இறைவாக்கினரைக் குறித்து விவிலியம் அதிகமாகப் பேசவில்லை. அவர் பெத்துவேல் என்பவரின் மகன் என்பதைத் தவிர. இருவருடைய பெயரிலும் ‘கடவுள்’எனும் பொருள் இருக்கிறது, எனவே அவர்கள் ஒரு ஆன்மீகக் குடும்பத்தில் பிறந்திருக்க வாய்ப்பு உண்டு. யோவேல் நூல் கிமு 9ம் தூநூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என இறையியலார்கள் நம்புகின்றனர். யோவேல் என்பதற்கு ‘யாவே தான […]\nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-14T08:35:09Z", "digest": "sha1:Z2YPAKGXJGPFTPLZCE47MZD2KXVVHZIM", "length": 5610, "nlines": 68, "source_domain": "tamilthamarai.com", "title": "விண்கலத்தில் |", "raw_content": "\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்டும் பாஜக\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்\nஅடுத்த ஆண்டு துவக்கத்தி���் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nஅமெரிக்கா, ரஷியா, ஜப்பான், கனடா உள்பட பல்வேறு நாடுகள்இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை படிப்படியாக உருவாக்கி உள்ளன. அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து விண்வெளி ஓடங்கள் மூலம் விண்வெளி ......[Read More…]\nJuly,20,11, —\t—\tஅனுப்பி, ஆய்வுப்பணிகள், என்ன, என்றால், கொலம்பியா, விண்கல, விண்கலத்தில், விண்கலத்தை, விண்கலம், விண்வெளிக்கு\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ. குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் காலத்திற்குப் பின் இந்த ராச்சியத்தை ஆளுவதற்கு ஒரு வாரிசு இல்லையே, என்ற குறையுடன் ...\nராஜபாளையம் பாரதிய ஜனதா வேட்பாளரின் மன� ...\nகருப்பு பணம் தொடர்பாக என்ன நடவடிக்கை எ� ...\nமிக பெரிய ஆபத்து ஏற்படுத்தும் விண்வெள� ...\nசோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, ...\n“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு ...\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80-%E0%AE%B1%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-14T08:16:28Z", "digest": "sha1:PZK7YDOYYRNNKXTY3N5EOOHYIVVBOQMB", "length": 1929, "nlines": 24, "source_domain": "vallalar.in", "title": "அருமறையா கமங்கள்முதல் நடுவீ றெல்லாம் - vallalar Songs", "raw_content": "\nஅருமறையா கமங்கள்முதல் நடுவீ றெல்லாம்\nஅருமறையா கமங்கள்முதல் நடுவீ றெல்லாம்\nஅமைந்தமைந்து மற்றவைக்கும் அப்பா லாகிக்\nகருமறைந்த உயிர்கள்தொறுங் கலந்து மேவிக்\nகலவாமல் பன்னெறியும் கடந்து ஞானத்\nதிருமணிமன் றகத்தின்ப உருவாய் என்றும்\nதிகழ்கருணை நடம்புரியும் சிவமே மோனப்\nபெருமலையே பரமஇன்ப நிலையே முக்கட்\nபெருமானே எத்திறத்தும் பெரிய தேவே\nஅரும்பாய நகைமடவார்க் காளாய் வாயா\nஅரும்பெறல் மணியை அமுதினை அன்பர்\nஅருமருந் தனையாய் நின்திரு முன்போந்\nஅருமறையா கமங்கள்முதல் நடுவீ றெல்லாம்\nஅரும்பொரு ளேஎன் அரசேஎன் ஆருயிர்க் காகவந்த\nஅரும்பிலே மலர்வுற் றருள்மணம் வீசும்\nஅரும்பொன்அனை யார்எனது துரைவரும்ஓர் சமயம்\nஅரும்பொன்அனை யார்எனது கணவர்வரு தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/television/tag/Kamal.html?start=15", "date_download": "2019-11-14T08:37:08Z", "digest": "sha1:AWZ5BY5DL2IDI6L5DRF2QYM3FFEEYATC", "length": 8707, "nlines": 163, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Kamal", "raw_content": "\nமுஸ்லிம்கள் தனித்தனியே கட்டி அணைக்க வேண்டியவர்கள் இவர்கள்\nசபரிமலை விவகாரத்தில் ஏற்கனவே அளித்த தீர்ப்புக்கு தடையில்லை - உச்ச நீதிமன்றம்\nரஃபேல் முறைகேடு தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nபரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவராக டாக்டர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ் தேர்வு\n - பால் முகவர்கள் சங்கம் கேள்வி\nதிமுக கூட்டணியில் கமல் கட்சி\nசென்னை (10 பிப் 2019): திமுக கூட்டணியில் கமலின் மக்கள் நீதி மய்யம் இடம் பெறக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தியன் 2 வில் இசையமைக்காதது ஏன்\nசென்னை (31 ஜன 2019): ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் இசையமைக்காதது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார்.\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னை (18 ஜன 2019): இந்தியன் 2 படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.\nகமல் கூட்டணி வைக்கும் கட்சி பெயரை கேட்டால் தலை சுற்றும்\nகோவை (16 ஜன 2019): ஊழலற்ற ஒருமித்த கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nகமலுடன் ஊர் சுற்றுவது முன்பு கவுதமி இப்போது யார் தெரியுமா\nசென்னை (08 ஜன 2019): கமல் கவுதமியுடன் பிரிந்ததை அடுத்து தற்போது பிரபல நடிகையுடன் ஊர் சுற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபக்கம் 4 / 9\nமுன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன் மரணம்\nபாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பில் திமுக, காங்கிரஸின் உ…\nஅதிமுகவின் விளம்பர வெறிக்கு மேலும் ஒரு பெண் பாதிப்பு - ஸ்டாலின் …\nமூன்று முக்கிய வழக்குகளில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு விநியோகம்…\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில�� அனுமதி\nசீர்காழி அருகே 15 வயது மாணவி வன்புணர்நது படுகொலை\nஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் போர்க்குரல்\nஎஸ்பிஐ ஏடிஎம்மில் கொட்டோ என கொட்டிய பணம் - அள்ளிச் சென்ற வாடிக்கை…\nரஜினி, சீமான் - கருணாஸ் காட்டம்\nதீர்ப்பை ஏற்பதும் அதனை மதிப்பதும் நமது கடமை - கே.எம்.காதர் மொய்தீ…\nமகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு\nரெயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) - உங்கள் போனில் உடனே நீக…\nசிவசேனா நெருக்கடியால் பின்வாங்கும் பாஜக\nபாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பில் திமுக, காங்கிரஸ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2013/07/blog-post.html", "date_download": "2019-11-14T09:04:53Z", "digest": "sha1:FVJY6FRZI7ZQRDV7TAIHUAJIMUCSHZJU", "length": 15474, "nlines": 133, "source_domain": "www.madhumathi.com", "title": "TNPSC பாட்டுக்கொரு புலவன் பாரதி - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » ஆசிரியர் குறிப்பு , கல்வி , சமூகம் , டி.என்.பி.எஸ்.சி , பொதுத்தமிழ் » TNPSC பாட்டுக்கொரு புலவன் பாரதி\nTNPSC பாட்டுக்கொரு புலவன் பாரதி\nஇயற்பெயர்: சுப்பையா (எ) சுப்பிரமணியன்\nபிறப்பு: திசம்பர் 11, 1882 எட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம்\nபெற்றோர் சின்னசாமி ஐயர், லட்சுமி அம்மாள் வாழ்க்கைத் துணை செல்லம்மாள்\nஇறப்பு: செப்டம்பர் 11 1921 (அகவை 38)\nசமூக பங்களிப்பு: கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி\nமற்ற பெயர்கள்: பாரதியார், சுப்பையா, சக்தி தாசன்\nதேசிய கவி, சிந்துக்குத் தந்தை, விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, கற்பூரச்சொற்கோ, தற்கால தமிழ் இலக்கிய விடிவெள்ளி\nஷெல்லி தாசன், செந்தமிழ்த் தேனீ, பைந்தமிழ்த் தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா\nகண்ணன் பாட்டு(இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பாகும்)\nதமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி 'பாரதி' என்ற பட்டம் எட்டப்ப நாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது.வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.\nபாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் இந்தியா என்ற வார இதழில் சூரியோதயம் கர்மயோகி தர்மம் என்ற இதழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.\nசமற்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர்.தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும். 'பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே' என பெண்ணுரிமையை ஏத்தினார்.\nதமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினைவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும் கொண்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் மகாகவி பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு 11-12-1999 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 25 சதுர அடி பரப்பளவில் 1000 நபர்கள் அமரக்கூடிய அளவில் திறந்தவெளிக் கலையரங்கம் உள்ளது. இங்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: ஆசிரியர் குறிப்பு, கல்வி, சமூகம், டி.என்.பி.எஸ்.சி, பொதுத்தமிழ்\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப���பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nதீ விரவாதம் என்ற சொல் தான் இன்றைக்கு உலகளவில் மனித இனத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது எனக்கூட சொல்லலாம்.தீவிரவாதம் என்ற வார்த்தைய...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nடி.என்.பி.எஸ்.சி - ஐஞ்சிறு காப்பியங்கள்\nஐஞ்சிறுங்காப்பியங்கள் நூல் நூலாசிரியர் சூளாமணி தோலாமொழித்தேவர...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/60882/", "date_download": "2019-11-14T09:16:29Z", "digest": "sha1:G5FY65EWMGNII3EHXLPSQSZ4B6NRUR2S", "length": 35893, "nlines": 135, "source_domain": "www.pagetamil.com", "title": "முல்லைத்தீவில் 80,000 ஏக்கர் காணி அபகரிக்கப்பட்டுள்ளது! | Tamil Page", "raw_content": "\nமுல்லைத்தீவில் 80,000 ஏக்கர் காணி அபகரிக்கப்பட்டுள்ளது\nவடக்கு கிழக்குக்குத் தண்ணீர் தரப்போகின்றோம் என்று ஆசைகாட்டி ஒரு சொட்டு மகாவலித் தண்ணீரை இதுவரை தராமலே எமது காணிகளைக் கபளீகரம் செய்து வருகின்றனர். உண்மையில் மகாவலிநீர் வடக்கிற்கு வராது என்பதே தகைமைபெற்ற எமது எந்திரிகளின் கருத���து என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன்.\nஅவர் இன்று வெளியிட்ட வாராந்த கேள்வி பதிலில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.\n2016ல் தீர்வு வரும், 2017ல்தீர்வு வரும், 2018ல்தீர்வு வரும் என்று கூறியபோது வராது என்றோம். எம்மை அரசியல் ரீதியாக அன்று தாக்கியவர்களுக்கு இன்று ஓட்டப்பந்தயத்திடல்களில் திடீர் ஒளியேற்றம் கிடைத்துள்ளது. இப்பொழுது தான் சவால்கள் திடீரென அவர்கள் கண்களுக்குப் புலப்படத் தொடங்கியுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பின்னர் வடக்கு கிழக்கில் அபிவிருத்தி என்ற போர்வையில் துரிதமாக மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத் திட்டங்களின் பின்னணியில் மூன்று பிரதான காரணங்கள் இருந்திருக்கின்றன. அவற்றை எம் மக்கள் புரிந்தும் புரியாது வாழ்ந்து வந்துள்ளனர். அவையாவன –\n1. தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த வடகிழக்கின் நில அபகரிப்பு\n2. வடக்கு, கிழக்கில் குடிசன பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்துதல்.\n3. தமிழ் மக்களின் தாயக கோட்பாட்டை சிதைக்கும் வகையில் வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழ் மக்களின் தொடர்ச்சியான நிலப்பரப்பை குறுக்கே சிங்கள மக்களை நுழைத்து குடியேறச் செய்து துண்டாடுதல்.\nஇவற்றை ஓரளவு புரிந்து கொண்ட தமிழ் அரசியல் தலைவர்களின் கடும் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களை கருத்தில் கொள்ளாமல் அரசாங்கங்கள் மேற்கொண்ட இத்தகைய திட்டமிட்ட குடியேற்ற நடவடிக்கைகள் எம்மவர்கள் அஞ்சியபடியே பாரிய விளைவுகளை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தின. இதே போலத்தான் தற்போதும் மகாவலி திட்டத்துக்கு ஊடாக மேற்கொள்ளப்பட்டுவரும் குடியேற்ற நடவடிக்கைகள் வடக்கில் தமிழ் மக்களின் குடிசன பரம்பலில் செயற்கையான மாற்றத்தை ஏற்படுத்தப்போவதுடன் மிக விரைவில் எமது தாயகமான வடக்கும் கிழக்கும் துண்டாடப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களைப்போலவே எமது போராட்டங்கள் ஒருபுறம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்க இந்த திட்டமிட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் எந்தவித பாதிப்பும் இன்றி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு தொடர்ந்து நடைபெறும் வகையில் நாம் விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. ஏனென்றால், எந்த சிங்கள கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எமது தாயகத்தை ஆக்கிரமித்து பௌத்த சிங்கள மயமாக்கும் அவர்களின் திட்டம் தொடர்ந்துகொண்டு தான் இருக்கப்போகின்றது. மாறி மாறி ஆட்சிக்கு வரும் இரு பிரதான கட்சிகளுமே, தமிழ் மக்களின் இருப்பை அழிக்கும் செயற்பாடுகளில் ஏட்டிக்குப் போட்டியாகவே செயற்பட்டு வந்திருக்கிறமை வரலாறு. ஒரு கட்சி மலைப்பாம்பு என்றால், மற்றைய கட்சி விஷப்பாம்பு என்பதே யதார்த்தம். ஒன்று விழுங்கும். மற்றையது நின்று கொல்லும்.\nகடந்த 5 வருடங்களில் நல்லாட்சி என்ற முகமூடி அணிந்த இந்த இரண்டு பாம்புகளும் ஒன்று சேர்ந்த ஆட்சியில் தான் ஆயிரக்கணக்கான எமது நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. வடக்கில் ஒரு சில இடங்களில் இராணுவத்தை பொதுமக்களின் காணிகளில் இருந்து வெளியேற்றிவிட்டு ஆயிரக்கணக்கான எமது காணிகள் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றன.\nகடந்த சில வருடங்களில் மகாவலி திட்டம் மூலம் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் ஏனைய பகுதிகளில் அபிவிருத்தி என்ற போர்வையில் நில அபகரிப்பும் சிங்கள குடியேற்றத் திட்டங்களும் முனைப்படைந்து வந்திருக்கின்றன.அதேவேளை, வன இலாகா திணைக்களம் மற்றும் தொல்லியல் திணைக்களம் போன்றவை திட்டமிட்ட குடியேற்றங்களுக்கும் நில அபகரிப்புக்களுக்கும் துணைபோகும் வகையில் செயற்பட்டு வந்துள்ளன. பௌத்தர்கள் இல்லாத இடங்களில் பௌத்த விகாரைகள் தொடர்ந்து அமைக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் காணிகளை அபகரித்து அவற்றில் இராணுவம் வியாபாரம் மற்றும் விவசாயம் ஆகியவற்றில் ஈடுபடுவது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. கடல் பிரதேசங்களில் கடற்படையினரின் ஆக்கிரமிப்புக்கள் நடைபெற்று வருகின்றன. உள்ளூர் மீனவர்களின் மீனவ வாழ்க்கை பாதிப்புக்கு ஆளாகி வருகின்றது.\nமுல்லைத்தீவு மாவட்ட செயலக 2019 ஆம் ஆண்டு புள்ளிவிபரங்களின்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் 679 ஏக்கர் தனியார் காணிகளும் 3178 ஏக்கர் அரச காணிகளும் படையினர் வசம் உள்ளன. ஆனால் மேலதிகமாக பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை இராணுவம் தனது முகாம்களுக்காகவும் குடியிருப்புக்களுக்காகவும் கைவசப்படுத்தி வைத்திருக்கிறது என்று அறியமுடிகின்றது. இவை கணக்கில் சேர்க்கப்படவில்லை. உதாரணத்திற்கு திருமுருகண்டி கோவிலின் முன்னிருக்கும் ஏ9 வீதியின் அடுத்த பக்கத்தில் 1702 ஏக்கர் காணி இராணுவத்தினரிடம் இருந்து வருகின்றது. அது பற்றி கணக்கில்லை.\n2017 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஒரு ஆய்வில் 30,000 ஏக்கர் காணி மட்டில் இராணுவத்தினால் முல்லைத்தீவில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் முல்லைதீவில் வன இலாகா, தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம், மகாவலி மற்றும் இராணுவம் ஆகியவற்றினால் மொத்தமாக கைவசப்படுத்தப்பட்டுள்ள நில அளவு 80,000 ஏக்கருக்கும் மேல் என்று சொல்லப்படுகின்றது. அவர்கள் கைவசம் இருக்கும் பல இடங்கள் பற்றி தரவுகள் பெற படையினர் எதிர்ப்பு தெரிவித்தும் பயமுறுத்தியும் வருகின்றனர். ஒரு பௌத்தர் கூட நிரந்தரமாக வாழாத வட்டுவாகலில் பழம்பெரும் ஆலயமான சப்த கன்னிமார் ஆலய வளாகத்தை இராணுவம் இன்று அபகரித்து பௌத்த விகாரை ஒன்றை அமைத்துள்ளது.\nஅடுத்த உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி மன்னார் மாவட்டத்தில் 12,154 ஏக்கர் காணியை வன விலங்குகள் திணைக்களமும், 12,275 ஏக்கர் காணிகளை வன இலாகாவும் கைவசப்படுத்தியுள்ளன. இவை தவிர இராணுவம் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் ஆகியனவும் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளைத் தம் வசம் வைத்துள்ளன.\nமுல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய தமிழ் மாவட்டங்களை நில ரீதியாக இணைக்கும் மணலாறு மற்றும் வவுனியா வடக்கு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் குடியேற்ற திட்டங்கள் மூலம் மிக விரைவில் எமது வடக்கு கிழக்கு தாயக கோட்பாடு உடைத்தெறியப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.\nஇது நடைபெற வசதியளித்த ஒரேயொரு காரணம் என்ன மாகாவலித்திட்டம் வடக்கு கிழக்குக்குத் தண்ணீர் தரப்போகின்றோம் என்று ஆசைகாட்டி ஒரு சொட்டு மகாவலித் தண்ணீரை இதுவரை தராமலே எமது காணிகளைக் கபளீகரம் செய்து வருகின்றனர். உண்மையில் மகாவலிநீர் வடக்கிற்கு வராது என்பதே தகைமைபெற்ற எமது எந்திரிகளின் கருத்து. பாரிய மரக்குதிரையை பரிசாகத் தந்து கிரேக்க போர்வீரர்கள் ட்ரோய் நகரத்தினுள் உள்நுழைந்து விட்டனர் இப்பொழுதுதான் எம்முட் சிலர் விழித்துக் கொண்டுள்ளனர். சவால்களை இனி சமாளிக்க வேண்டிவரும் என்று “புதிய” கருத்துக்களை ஓட்டப்பந்தயத்திடல்களில் இருந்து கூறி ஒப்பாரி வைக்கின்றனர். 2016ல் தீர்வு வரும், 2017ல்தீர்வு வரும், 2018ல்தீர்வு வரும் என்று கூறியபோது வராது என்றோம். எம்மை அரசியல் ரீதியாக அ��்று தாக்கியவர்களுக்கு இன்று ஓட்டப்பந்தயத்திடல்களில் திடீர் ஒளியேற்றம் கிடைத்துள்ளது. இப்பொழுது தான் சவால்கள் திடீரென அவர்கள் கண்களுக்குப் புலப்படத் தொடங்கியுள்ளன.\nஎமது இனம் இன்று மட்டுமல்ல கடந்த 10 வருடங்களாக மிகவும் இக்கட்டான ஒரு நிலையில் நின்று கொண்டிருக்கின்றது. கடந்த 30 வருட கால யுத்தத்தில் இழந்தவற்றை விடவும் எமது இருப்புக்கான அடிப்படைகளை வேகமாக நாம் இந்த பத்து வருடகாலத்தில் இழந்துகொண்டிருக்கின்றோம். எமது அரசியல், சமூக, பொருளாதார அபிலாஷைகளுக்கான அடித்தளங்கள் திட்டமிட்டவகையில் சிதைக்கப்பட்டு வருகின்றன. நிலைமை கட்டுமீறி செல்வதற்கு முன்னர் நாம் சுதாகரித்துக் கொள்ளவேண்டும்.மாற்று நடவடிக்கைகளில் ஈடபடவேண்டும்.\nமறைந்த பொருளியலாளர் வரதராஜன் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி, 1901 -2012 ஆம் (2012 க்கு பின்னர் குடித்தொகை மதிப்பீடு செய்யப்படவில்லை) ஆண்டுகளுக்கு இடையிலான கிழக்கு மாகாண சனத்தொகை மதிப்பீட்டை ஆய்வு செய்கின்றபோது அதன் மொத்த சனத்தொகை 6 மடங்காக அதிகரித்துள்ளது (96,926 to 617,295) என்று காணப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் சிங்கள மக்களின் சனத்தொகை 41 மடங்கினால் அதிகரித்துள்ளது (8,778 to 359,136). இது கிழக்கு மாகாண குடித்தொகை பரம்பலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 1901 ஆம் ஆண்டு 55. 8 சதவீதமாக இருந்த தமிழ் மக்களின் சனத்தொகை 2012 ஆம் ஆண்டு 39.7 சத வீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதேவேளை, சிங்கள மக்களின் எண்ணிக்கை 1901 இல் 5.1 சத வீதமாக இருந்து 23.2 சதவீதமாக இன்று அதிகரித்துள்ளது.\nதிருகோணமலை மாவட்டத்தில், 1827 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின்படி 18,000 க்கும் அதிகமான தமிழ் மக்களும் 250 சிங்கள மக்களும் வாழ்ந்துள்ளனர். 1827- 1921 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிங்கள மக்களின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில் 5 சத வீதத்தைக் கூடத்தாண்டவில்லை. 1911 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டு தகவல்களின்படி, திருகோணமலையின் கட்டுக்குளம் மேற்கு பிரிவின் சில உட்புற கண்டிய கிராமங்களிலேயே சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருந்துள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 197 ஆகவே இருந்தது.\nதிருகோணமலையின் ஏனைய பிரிவுகளான தம்பலகாமம், திருகோணமலை நகரம் மற்றும் கொட்டியார் பற்று ஆகிய இடங்களில் 1911 ஆம் ஆண்டில் 98 சத வீதம் ( 23, 000 க்கும் அதிகம்) தமிழ் பேசும் மக்கள் இருந்துள்ளனர். தம்பலகாமம் பற்று ���ிரிவில் முஸ்லிம்கள் அதிகளவில் இருந்துள்ளனர்.\nஇதன் மூலம், திருகோணமலையின் கட்டுகுளம் மேற்கு பிரிவு தவிர, ஏனைய இடங்கள் 19 ஆம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளின் ஆரம்பத்தில் ஏறத்தாழ முழுமையாக தமிழ் பேசும் மக்களின் இடங்களாகவே இருந்துள்ளன. ஆனால், 1948 ஆம் ஆண்டின் பின்னர் அரசாங்கம் மேற்கொண்ட மூன்று பிரதான நீர்ப்பாசன திட்டங்கள் மூலம் (கந்தளாய் குளம்- 1948, அல்ல குளம்-1953, பதவியா குளம் -1958) சிங்கள மக்கள் கொண்டுவரப்பட்டு இந்த குடிசன பரம்பலில் பாரிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 50,000 க்கும் அதிகமான தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் இந்த நீர்ப்பாசன திட்டங்கள் மூலம் அவற்றின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு சிங்கள மக்கள் பெரும்பான்மையாக குடியமர்த்தப்பட்டுள்ளனர்.\nபின்னர் 1961ல் இல் மொறஃவெவ (தமிழில் முதலிக் குளம்) என்ற நீர்ப்பாசன திட்டத்தின் மூலம் திருகோணமலை நகரத்துக்கு மேற்காக 24 கிலோ மீற்றர்கள் தொலைவில் மொறஃவெவ குடியேற்றத் திட்டம் அமைக்கப்பட்டு வேறு இடங்களில் இருந்து சிங்கள மக்கள் கொண்டுவரப்பட்டு குடியமர்த்தப்பட்டனர். இது பின்னர் தனியான பிரதேச செயலகமாக பிரிக்கப்பட்டது. 2012ம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின் படி மொறஃவெவ பிரதேச செயலர் பிரிவில் 72.3 சத வீதமானோர் சிங்களவர்கள்.\nஇவ்வாறு மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் திருகோணமலையின் குடிசன பரம்பலில் பெருந் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\n1901- 2012 காலப்பகுதியில், திருகோணமலையில் தமிழ் மக்களின் எண்ணிக்கை 17069 இல் இருந்து 122080 ஆக அதிகரித்த அதேவேளை, சிங்கள மக்களின் எண்ணிக்கை 1203 இல் இருந்து 101991 ஆக அதிகரித்தது. இது தமிழ் மக்களை பொறுத்தவரையில் 7.15 மடங்கு அதிகரிப்பாகவும் சிங்கள மக்களை பொறுத்தவரையில் 84.78 மடங்கு அதிகரிப்புமாகும். இதன் காரணமாக 1901 ஆம் ஆண்டு மொத்த சனத்தொகையின் கிட்டத்தட்ட 60 சத வீதமாக இருந்த தமிழ் மக்களின் சனத்தொகை 2012 இல் 32. 8 சதவீதமாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.\nஅதேவேளை, சிங்கள மக்களின் எண்ணிக்கை இதே காலப்பகுதியில் 4.2 சத வீதத்தில் இருந்து 27 சத வீதமாகவும் முஸ்லீம் மக்களின் எண்ணிக்கை 29 சத வீதத்தில் இருந்து 40 சத வீதமாகவும் அதிகரித்துள்ளது. இந்த புள்ளிவிபரங்கள் தற்போதைய நிலைமைகளை விளக்க தரப்பட்ட தரவுகள். ஆனால் வடக்கு கிழக்கில் முழுமையா�� ஆய்வின் பெறுபேறுகள் வெளியிடப்பட வேண்டும். பல வருடங்ளுக்கு முன்னர் சிங்கள புத்திஜீவிகளும்முஸ்லீம் புத்திஜீவிகளும் மேற்கொண்ட ஆய்வுகளை இப்பொழுதாவது எமது புத்திஜீவிகள் பொறுப்பாக மேற்கொள்ள வேண்டும்.\nசிங்களத் தலைவர்களும், முஸ்லீம் தலைவர்களும் ஒற்றுமையாகச் சிந்தித்துத் தமது மக்களின் நலனைப் பேண நடவடிக்கைகள் எடுத்து வந்துள்ளனர்.அவர்கள் தமது புத்திஜீவிகளின் முடிவுகளை ஆராய்ந்து வேண்டுவனவற்றை நடைமுறைப்படுத்தி தமது இன நலன்களை மேம்படுத்தி வந்துள்ளனர்.\nகேவலம் கல்விக்குப் பெயர்போன எமது தமிழ்த் தலைவர்கள் முட்டையில் மயிர் பிடுங்கிக் கொண்டு காலந்தள்ளி வந்துள்ளனர். எமது அரசியல்வாதிகளின் இன்றைய பேச்சுக்களைப் பார்த்தால் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. எமது நிலங்கள் பறிபோகின்றன. இளைஞர்கள் வெளிநாடு நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றார்கள். எமது மக்கட் தொகை வெகுவாகக் குறைந்து வருகின்றது. இங்கிருப்பவர்கள் வாள்வீச்சிலும் வலிமைமிக்க போதைப்பொருள்களிலும் நாட்டம் காட்டி வருகின்றார்கள். நாங்கள் யதார்த்தத்தை மறந்து விட்டு முட்டாள்த்தனமான விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றோம்.\nஅறிவுள்ள திறமையுள்ள எம் தமிழ் இனம் எங்கே என்ன நடந்தது எமக்கு எமக்கு ஏற்பட இருக்கும் ஆபத்துக்களைப் புரிந்துகொண்டுதான் இவை குறித்து கவலை கொள்ளும் தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் ஓரணியில் சேர்ந்து செயற்படவேண்டியதன் அவசியத்தை அண்மைக் காலமாக நான் வலியுறுத்தி வருகின்றேன். ஆனால் எம்மவர்கள் கட்சி நலம் பற்றியும் தமது சொந்த நலன்கள் பற்றியும் சிந்திக்கும் அளவுக்கு மக்கள் நலனில் கவலை கொள்வதாகத் தெரியவில்லை. இனியாவது எமது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மிகவும் நேர்மையாகவும் விஸ்வாசமாகவும் தமிழ்ப் பற்றுடனும் இனப் பற்றுடனும் செயற்பட முன்வர வேண்டும். சலுகைகளுக்கு அடிபணியாத நேர்மையான தமிழ் மக்கள் பிரதிநிதிகள் உருவாக வேண்டும். நாம் ஒன்று சேர்ந்து மகாவெலித் திட்டம் எமக்கு வேண்டாம் என்று கூறும் காலம் வெகு தொலைவில் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.\nகிளிநொச்சியில் தேர்தல் தினத்தில் வைத்தியசேவைகள் முடங்கும் ஆபத்து\nபோர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினரை விடுவித்தது ஜேர்மன�� நீதிமன்றம்\n16,17ம் திகதிகளில் மதுபானக்கடைகள் பூட்டு\nயாழில் அதிகாலை கோர விபத்து; உதவாமல் சென்ற வாகனங்கள்: குடும்பஸ்தர் துடித்துப்பலி\nதேர்தல் விதிகளை மீறிய 4 ஊடகங்களிற்கு தேர்தல் முடிவுகள் வழங்கப்படாது: தேர்தல் ஆணையாளர் அதிரடி\nபுகையிரதம் மோதி யாழில் ஒருவர் உயிரிழப்பு\nகிளிநொச்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nயாழில் அதிகாலை கோர விபத்து; உதவாமல் சென்ற வாகனங்கள்: குடும்பஸ்தர் துடித்துப்பலி\nகூட்டமைப்பின் சஜித் ஆதரவு கூட்டத்தில் விமர்சனம் செய்தவர் கைது\nகூட்டத்தில் ஆட்சேரவில்லையாம்: கூட்டமைப்பின் பிரச்சாரத்தில் விடுதலைப்புலிகளின் பாடல் ஒலிபரப்பியவர் கைது\nகிளிநொச்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/10/09/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/41743/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-11-14T08:59:26Z", "digest": "sha1:CB35YN5EBXAZHSMMBWEYEGFR4VYBC2EU", "length": 10895, "nlines": 196, "source_domain": "www.thinakaran.lk", "title": "அதிவேக நெடுஞ்சாலையில் போதைப்பொருள் கடத்தியோர் கைது | தினகரன்", "raw_content": "\nHome அதிவேக நெடுஞ்சாலையில் போதைப்பொருள் கடத்தியோர் கைது\nஅதிவேக நெடுஞ்சாலையில் போதைப்பொருள் கடத்தியோர் கைது\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கூடாக 50கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அத்துருகிரியவூடாக வெளியேறிய வெள்ளை நிற ஜீப் வண்டி மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் அவ்வாகனத்தை சோதனையிட்டபோதே அதற்குள்ளிருந்து 50கிலோகிராம் ஹெரோயினை மீட்டுள்ளனர்.\nஇப்போதைப் பொருள் சிறிய பக்கற்றுக்களாக பொதி செய்யப்பட்டிருந்ததுடன் அவை இரண்டு உரப்பைகளுள் இட்டு மூடி வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவத்தின்போது ஜீப் வண்டியில் இருந்த இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொரளையைச் சேர்ந்த சமிந்த தில்ருக் (38) மற்றும் நுகேகொடையைச் சேர்ந்த மங்கல சிசிர குமாரசிறி (38) எனும் இருவரே சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் கூறினர்.\nமேற்படி சந்தேக நபர்கள் இருவரும் ஏற்கனவே போதைப்பொருள் கடத்தலுக்காக கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்களென்றும் தெரியவந்துள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசகல பாடசாலைகளும் நாளை மூடல்\nதேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு அமைய நாடு பூராகவுமுள்ள...\nதேர்தலையிட்டு மதுபான சாலைகள் 2 நாள் பூட்டு\nஜனாதிபதி தேர்தலையிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும்...\nநீரிழிவை குணப்படுத்த முடியாது; கட்டுப்படுத்தலாம்\nஅதிகமான தாகம், அதிகமாக சிறுநீர் கழித்தல், உடல் மெலிதல், பாரம் குறைதல்...\nஅக்கராயன் குடிநீர்த் திட்டத்தை துரிதப்படுத்த கோரிக்கை\nகிளிநொச்சி அக்கராயன் குடிநீர்த் திட்டம் செயல் இழந்து ஒரு மாதம் கடந்த...\nரயில் மோதி இளைஞன் பலி\nயாழ். காங்கேசன்துறை ரயில் சேவைகள் நேற்று ஸ்தம்பிதம்புகையிரதக்...\nMCC, SOFA, ACSA ஒப்பந்தங்கள் தொடர்பில் ஜன. 31 விசாரணை\nMCC, SOFA மற்றும் ACSA ஒப்பந்தங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மூன்று...\nகட்சிகள், ஆதரவாளர்கள் சட்டத்திற்கு உட்பட்டு செயற்படுங்கள்\nஎட்டாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் பிரசாரங்கள் யாவும் நேற்று...\nநாடு அராஜக நிலைக்கு தள்ளப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்\nவாக்களிக்க அறிவுரை கூறி கல்விமான்கள் கருத்துகல்வி கற்றலின் நோக்கம்...\nரோகிணி பி.ப. 10.47 வரை பின் மிருகசீரிடம்\nதுவிதீயை பி.ப. 7.55 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-11-14T09:50:37Z", "digest": "sha1:VRAHMF7E6UV5UHUZAWL5UYWTIOP3MXSB", "length": 9131, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாய்ப் புற்றுநோய் - தமிழ் விக்கி��்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாக்கின் ஓரத்தில் உள்ள புற்றுநோய்\nவாய்ப் புற்று நோய் (cancer mouth ) என்பது உதடு, நாக்கு, தொண்டை, வாயின் கீழ் தளம், மென்மையான மற்றும் கடின அண்ணம் கன்னத்தின் உள்பகுதி முதலிய உடலுறுப்புகளில் தோன்றும் புற்று நோய்களைக் குறிக்கும்.[1]\nஇந்நோயினை ஆரம்ப நிலையிலேயே கண்டுகொள்ளவும் சிறப்பான மருத்துவம் நெய்துகொள்ளவும் உலகளாவிய ஆய்வுகள் நடந்து கொண்டுஇருக்கின்றன. அமெரிக்காவில் வருடம் தோறும் சுமார் 30,000 புதிய வாய் புற்று நோயாளிகள் உருவாகின்றனர்.உடலுறுப்புகள் அதற்கான உயிரணுக்களால் ஆனது. புற்றுநோய் உயிரணு நிலையில் தோன்றுகின்றன.\nவாய்ப் புற்று தலையிலும் கழுத்துப் பகுதியிலும் ஏற்படும் புற்று நோயின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது. வாய்ப்புற்று பொதுவாக தட்டை உயிரணுக்களால் ஆனது. ஊநீர் மூலமாக உடலின் வேறு இடங்களுக்கு பரவ வாய்ப்புண்டு.பிற இடங்களுக்குப் பரவினாலும் உயிரணுவகை ஒன்றுபோல் உள்ளன. யாருக்கு இந்நோய் வர வாய்ப்புகள அதிகம் என கூற முடியாது. இந்நோய் தொற்றுநோய் அல்ல. புகையிலை,மது,சூரிய ஒளி ,கூரான பற்கள்வாய் தூய்மை இன்மை முதலியன காரணங்களாகும்.[2]\nசந்தேகம் எழும் போது மருத்துவரை குறிப்பாக பல் மருத்துவரை கலந்தாலோசித்து விளக்கம் பெறலாம்.\nநாக்கிலும் கன்னத்ததிலும் வெண்படலம் (Leukoplakia ) ஆறாதப்புண்,ஈறுகளில் இரத்தம் வடிதல், ஆட்டம் கண்ட பல், உணவு உட்கொள்வதில் சிரம்ம்,காது வலி ,கழுத்தில் கட்டி முதலியன.\nவாயினை முழுவதுமாக ஆய்தல், சதைப் பரிசோதனை. எக்சு கதிர், சி.டி, எம் ஆர் ஐ. ஆய்வுகள். குருதி ஆய்வு.\nதளர்ச்சி,புறத்தோல் கருகுதல் போன்றவை கதிர் மருத்துவத்தின் போது ஏற்படுகின்றன. மருந்து கொடுக்கும் போது முடிஉதிர்தல் ஏற்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 அக்டோபர் 2019, 01:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/10/21154312/1267246/UAE-set-up-headquarters-to-send-Emiratis-home-from.vpf", "date_download": "2019-11-14T09:25:21Z", "digest": "sha1:SYM6RQMAIUATKMYP67UXVHHY7CTILDMC", "length": 16438, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "லெபனான் போராட்டம் எதிரொலி - சவுதி, ஐக்க��ய அரபு அமீரக குடிமக்கள் வெளியேற்றம் || UAE set up headquarters to send Emiratis home from Lebanon amid ongoing protests", "raw_content": "\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nலெபனான் போராட்டம் எதிரொலி - சவுதி, ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் வெளியேற்றம்\nபதிவு: அக்டோபர் 21, 2019 15:43 IST\nலெபனானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போராட்டங்கள் காரணமாக சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அங்குள்ள தங்களது குடிமக்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது.\nலெபனானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போராட்டங்கள் காரணமாக சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அங்குள்ள தங்களது குடிமக்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது.\nலெபனான் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. லெபனான் அரசு பொருளாதார சீர்திருத்தங்கள், புதிய வரிகள் போன்றவற்றை அறிமுகப்படுத்தியதற்கு எதிராக கடந்த 17 தேதி முதல் அங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது.\nலட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடினர். போராட்டக்கார்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் மோதல்கள் ஏற்பட்டன. நாட்டின் பல்வேறு இடங்கள் வன்முறை களமாக காட்சியளிக்கின்றன. எல்லா மக்களுக்கும் உணவு, எரிபொருள், மற்ற அடிப்படை தேவைகளை அரசு நிறைவேற்றி வைக்க வேண்டும், இல்லையேல் பதவி விலக வேண்டும் என்று மக்கள் அரசுக்கு எதிராக முழங்கி வருகின்றனர். இதனால் லெபனான் நாட்டில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் லெபனானில் உள்ள தங்களது குடிமக்களை திரும்ப நாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.\nலெபனானில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகமும், அமீரக வெளியுறவுத் துறையும் சேர்ந்து தங்களது குடிமக்களை திருப்பி அனுப்புவதற்காக சிறப்பு மையம் ஒன்று செயல்படுத்த உள்ளது என அமீரக தூதரக அதிகாரி சயித் சுல்தான் தெரிவித்துள்ளார்.\nஇதுவரை 132 சவுதி குடிமக்கள், ரபிக் ஹரிரி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சவுதி அரேபியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டிருப்பதாக லெபனானில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் தெரிவித்துள்ளது.\nபோராட்டம் வலுப்பெற்று வருவதால் பிரதமர் சாத் அல் ஹரிரி அரசு என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது.\nLebanon | UAE | UAE Saudi citizens | லெபனான் | லெபனான் போராட்டம் | அமீரக மக்கள்\nகர்நாடகாவில் 15 தகுதிநீக்க எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nமாணவி பாத்திமா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றம் - ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நாளை முதல் விருப்பமனு விநியோகம் - விஜயகாந்த் அறிவிப்பு\nஐஐடி மாணவி மரணம் தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - முக ஸ்டாலின்\nஇந்திய ராணுவத்தின் முதல் பெண் அட்வகேட் ஜெனரலாக லெப்டினண்ட் கலோனல் ஜோதி சர்மா நியமனம்\nரபேல் ஒப்பந்தம் முறைகேடு புகார் தொடர்பான மறுசீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கும் முந்தைய தீர்ப்புக்கு தடை இல்லை - உச்ச நீதிமன்றம்\nபேஸ்புக்கில் போலி கணக்குகள் இத்தனை கோடியா\nமுகத்தில் வால் உடைய நார்வால் நாய்க்குட்டி\nமானை வேட்டையாடியவருக்கு கிடைத்த வினோத தண்டனை\nபாகிஸ்தானில் இம்ரான்கானுக்கு எதிரான போராட்டம் தீவிரம் - சாலைகளை முற்றுகையிட எதிர்க்கட்சிகள் முடிவு\nஜாதவ் தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி: பாகிஸ்தான் முடிவு\nலெபனான் பிரதமர் பதவி விலகுகிறார்- போராட்டக்காரர்கள் உற்சாக கொண்டாட்டம்\n‘வாட்ஸ் அப்’ சேவைக்கு வரி விதித்த லெபனான்\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nடி20-யில் மணிஷ் பாண்டே ருத்ர தாண்டவம்: கர்நாடகா 250 ரன்கள் குவிப்பு\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு\nவிமான நிலையம்-கிளாம்பாக்கத்துக்கு மெட்ரோ ரெயில் வசதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/9th-social-science-the-classical-world-model-question-paper-1020.html", "date_download": "2019-11-14T08:21:59Z", "digest": "sha1:4TZS4455VTIKT65Z6XOD5DIOVM6MVXB2", "length": 15385, "nlines": 464, "source_domain": "www.qb365.in", "title": "9th Social Science The Classical World Model Question Paper | 9th Standard STATEBOARD", "raw_content": "\n9th சமூக அறிவியல் - HIS - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science - HIS - Colonialism in Asia and Africa Model Question Paper )\nPrevious 9th சமூக அறிவியல் - ECO - இடப்பெயர்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Sci\nNext 9th சமூக அறிவியல் - ECO - தமிழக மக்களும் வேளாண்மையும் மாதிரி கொஸ்டின் பேப்பர் (\n9th சமூக அறிவியல் - ECO - இடப்பெயர்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - ECO - தமிழக மக்களும் வேளாண்மையும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - CIV - உள்ளாட்சி அமைப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - CIV - அரசாங்கங்களின் வகைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - GEO - பேரிடர் மேலாண்மை - பேரிடரை எதிர்கொள்ளுதல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social ... Click To View\n9th சமூக அறிவியல் - GEO - நிலவரைபடத் திறன்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - GEO - மனிதனும் சுற்றுச் சூழலும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - HIS - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science ... Click To View\n9th சமூக அறிவியல் - தொழிற்புரட்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science - Industrial ... Click To View\n9th சமூக அறிவியல் - புரட்சிகளின் காலம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science - The ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95/productscbm_271910/30/", "date_download": "2019-11-14T09:08:11Z", "digest": "sha1:FGVYNMGVII3NEWSM54LMY3M556DADN7R", "length": 29578, "nlines": 103, "source_domain": "www.siruppiddy.info", "title": "சுவிஸில் உலகின் முதல் பழமையான சைவ உணவகம் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > சுவிஸில் உலகின் முதல் பழமையான சைவ உணவகம்\nசுவிஸில் உலகின் முதல் பழமையான சைவ உணவகம்\nஉலகின் முதல் ஆகாப் பழமையான சைவ உணவகம் சுவிட்ஸர்லந்தின் ஸுரிக் நகரில் ஹவுஸ் ஹில்டில் உணவகம் (Haus Hiltl) கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.\nஹில்டில்(Hiltl) குடும்பத்தினர் நூறாண்டுக்கும் மேலாக உணவகத்தை நடத்திவருகின்றனர் என்று வழக்கமாக மதிய உணவுக்காக நூற்றுக்கும் அதிகமான சைவ உணவு வகைகளை அந்த உணவகம் பரிமாறுகிறது.\nஇந்திய, ஆசிய, சுவிஸ், மற்றும் மத்தியகிழக்கு நாடுகளின் பல உணவு வகைகளை ஒரே இடத்தில் சுவைத்துப் பார்க்கும் வாய்ப்பும் அங்கு கிடைக்கிறது என்று கூறப்படுகிறது.\nஹவுஸ் ஹில்டில் உணவகம் ஸுரிக் நகரின் ஆகப் பிரபலமான உணவகங்களில் ஒன்று மட்டுமல்லாது பழமையான உணவகம் என்று பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளது\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்��ுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\nமழையினால் யாழ் குடாநாட்டு விவசாயிகள் பெரும் பாதிப்பு\nயாழ் குடாநாடு முழுவதும் கொட்டித்தீர்த��த மழையினால் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.குடாநாட்டில் பெரும்போக வெங்காய செய்கையில் தற்பொழுது விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர்.அங்கு கொட்டிய மழையினால் விளைந்த வெங்காயங்கள் அனைத்து வெள்ளத்தில் மூழ்கி அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அந்தவகையில் யாழ்...\nயாழ் வடமராட்சியில் தீயில் எரிந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு\nயாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் தீயில் எாிந்த நிலையில் படுகாயங்களுடன் வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபா் உயிாிழந்துள்ளார்.இந் நிலையில், உயிாிழந்தவாின் மனைவி மற்றும் தாய் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தொிவித்துள்ளனா்.கடந்த யூலை மாதம் 26ம் திகதி இரவு குடத்தனைப் பகுதியில் வசிக்கும் 34 வயதான...\nபாடசாலை கொடிக்கு மரியாதை . போராட்டத்தில் குதித்த மாணவி\nமுல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மாணவி ஒருவர் பாடசாலை கொடிக்கு மரியாதை செலுத்திய பின்னர் உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச வேலை வாய்ப்புக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை...\nசமிக்ஞை செயலிழந்ததினால் தாமதமான புகையிரத சேவைகள்\nசமிக்ஞை செயல் இழந்துள்ள காரணத்தினால் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்படும் என புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களுக்கு இடையிலேயே இவ்வாறு சமிக்ஞை செயல் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனால் பிரதான புகையிரத பாதையில் அலுவலக புகையிரதங்கள் உட்பட...\nயாழில் இறைவனடி சேர்ந்த 106 வயதான முதியவர்\nதமிழர் தேசத்தின் அதிக வயதான தமிழராக தமிழர் வசித்து சாவடைந்துள்ளார் ,இவர் சுமார் 106 வயது வரை வசித்து தற்போது சாவடைந்துளளர் ,இவரது இந்த இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள மக்கள் படையெடுத்து வருகின்றனர் . பளையை வசிப்பிடமாக கொண்டு நீண்ட நாட்கள் வசித்து வந்த இவர் தற்போது வன்னி தேவிபுரம்...\nயாழ். பெண்ணுக்கு கொழும்பில் நடந்த விபரீதம்\nகொழும்பில் மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்ததில் இளம் பெண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் திங்கட்கிழமை (16) இடம்பெற்று���்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்து கொழும்பில் வாழ்ந்து வரும் விஷ்ணுஜா என்ற...\nவல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் தீ விபத்து\nவரமராட்சி, வல்வெட்டித்துறையில் உள்ள மக்கள் வங்கிக் கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையில் உள்ள மின் பிறப்பாக்கி அறை முழுமையாக எரிந்து நாசமானது. அங்கிருந்த மின்...\nநல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.இந்த பாத்திரை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்குச் சென்று...\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் மாணவன்\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஜெராட் ஜெரோம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன வெற்றி கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் ஜெராட் ஜெரோம் 16 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்து விளையாடவுள்ளார்.16 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான...\nயாழில் பாடசாலை மாணவன் உட்பட இருவா் கைது\nயாழ்.கந்தா்மடம் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றுக்குள் புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் யாழி பிரபல பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட இருவா் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருடிய தொலைபேசி ஒன்றில் சிம் அட்டையை பயன்படுத்தப்பட்டபோது அலைபேசியின் எமி (EMI) இலக்கத்தை வைத்து அதனைப்...\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வி���்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் ந��தசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/fitness/141761-fitness-secrets-of-adgp-sylendra-babu", "date_download": "2019-11-14T08:49:48Z", "digest": "sha1:PDB2TQURMCX3HCROYOLDTGPAEMYGK3E5", "length": 6102, "nlines": 130, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 July 2018 - STAR FITNESS: வாழ்க்கையில் வெற்றிபெற உடலையும் உள்ளத்தையும் வலுவாக்குங்கள்! | Fitness Secrets of ADGP Sylendra Babu - Doctor Vikatan", "raw_content": "\nடாக்டர் 360: அதிகரிக்கும் ஆண் மலட்டுத்தன்மை - காரணம் என்ன - கண்ணீர் துடைப்பது எப்படி\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் - அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nசங்கடங்களைத் தவிர்க்க சமாதானங்கள் உதவாது\n‘போஸ்ட்பார்ட்டம் தைராய்டிட்டிஸ்’ இது வேற மாதிரி\nஉங்கள் மகிழ்ச்சிக்கு எத்தனை மதிப்பெண்கள்\nநிலம் முதல் ஆகாயம் வரை... - அழுத்த சிகிச்சை\nநோய் எதிர்ப்புத் திறன் தரும் பிரியாணி இலை\nவளர வளர மூளை வேகம் இழக்கும்\nஉங்கள் உடலுக்கு என்ன வயது\nSTAR FITNESS: வாழ்க்கையில் வெற்றிபெற உடலையும் உள்ளத்தையும் வலுவாக்குங்கள்\nகுழந்தைக்கு கிரைப் வாட்டர் வேண்டாம் - ஆனந்தம் விளையாடும் வீடு - 3\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 16\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nநட்ஸ் டிரை ஃப்ரூட்ஸ் சீட்ஸ் - சத்தான சத்தல்லவோ\nSTAR FITNESS: வாழ்க்கையில் வெற்றிபெற உடலையும் உள்ளத்தையும் வலுவாக்குங்கள்\nகடல் நீச்சலில் சாதனை படைத்த கூடுதல் டி.ஜி.பி சைலேந்திரபாபு அட்வைஸ்ஃபிட்னெஸ்\nSTAR FITNESS: வாழ்க்கையில் வெற்றிபெற உடலையும் உள்ளத்தையும் வலுவாக்குங்கள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-articles/ta-information/502-2016-09-10-08-47-25", "date_download": "2019-11-14T09:58:38Z", "digest": "sha1:VC7BLJ74MQMHN37VLXX3RO5TXZRE6C4S", "length": 5681, "nlines": 108, "source_domain": "mooncalendar.in", "title": "ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை நடைபெறும் இடங்கள��", "raw_content": "\nஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம் - வியாழக்கிழமை, 01 ஜூன் 2017 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\n - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\n1/ஷவ்வால்/1437 – செவ்வாய்க்கிழமை (05-07-2016) - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா - வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும் - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம் ஆதாரமுள்ளதா இந்நிலைப்பாடு அறிவுப்பூர்வமானதா - புதன்கிழமை, 29 ஜூன் 2016 00:00\nவிடையே இல்லாத வினாக்களா இவை - திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 00:00\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா - வியாழக்கிழமை, 18 பிப்ரவரி 2016 00:00\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்க இயலாதா - செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nசனிக்கிழமை, 10 செப்டம்பர் 2016 00:00\nஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை நடைபெறும் இடங்கள்\nMore in this category: « \"ஹிஜ்ரி 1437, ஹஜ்ஜூப் பெருநாள் அறிவிப்பு\"\tகுர்ஆன் ஹதீஸ் வழியில் இஸ்லாம் கூறும் பிறை கணக்கை பற்றிய மாபெரும் பொதுக்கூட்டம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2014/12/25-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-14T08:57:48Z", "digest": "sha1:KFWVPOZZBIRPCMOLLFEY6XILKEX2BPJY", "length": 7536, "nlines": 60, "source_domain": "thetamiltalkies.net", "title": "25 லட்சம் சம்பளம் கேட்கும் கோலிசோடா ஸ்ரீராம்! | Tamil Talkies", "raw_content": "\n25 லட்சம் சம்பளம் கேட்கும் கோலிசோடா ஸ்ரீராம்\nஒரு காலத்தில் 10 லட்சம் என்பதே நடிகர் நடிகைகளுக்கு தரப்படும் அதிகப்படியான சம்பளமாக இருந்தது ஆனால். இப்போது அப்���டியல்ல, கோடிகளை சொல்லியடிக்கிறார்கள். அதேபோல், புதிதாக அறிமுகமாகும் படங்களில் ஓரிரு லட்சங்கள் கொடுத்தாலும் வாங்கிக்கொள்பவர்கள். இரண்டாவது படத்திலேயே ஐந்து லட்சம் கேட்கிறார்கள்.\nஅதிலும், அவர்கள் நடிதத படம் ஹிட் அடித்து விட்டால் கேட்கவே வேண்டாம். ஒரே படத்தில் 25 லட்சத்துக்கு தாவி விடுகிறார்கள். அப்படித்தான் கோலிசோடா படத்தில் நாயகனாக நடித்த ஸ்ரீராம் இப்போது 25 லட்சம் சம்பளம் கேட்கிறாராம். கமர்கட்டு என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் அவரை சமீபத்தில் சந்தித்த சில டைரக்டர்கள் அவர் சொன்ன சம்பளம் அதிகமாக இருப்பதாக சொல்லி திரும்பியிருக்கிறார்கள்.\nஆனபோதும், இறங்கி வரவில்லையாம் ஸ்ரீராம், நான் நடித்து வரும் இந்த கமர்கட்டு படமும் கண்டிப்பாக வெற்றி பெறும். அதனால் இப்போது 25 லட்சத்தையே அதிகமாக நினைத்து திரும்பிச்சென்ற அவர்கள் அடுத்து எனது வெற்றியைப்பார்த்து மீண்டும் என்னை வைத்து படம் பண்ண வருவார்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறாராம்.\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\n«Next Post டீச்சர் வேலைக்கு போகிறார் தேவயானி\nசாதி அடையாளத்தை மறந்துவிடமுடியாது – பாரதிராஜா பரபரப்பு...\nகட்டட பணிகளை விரைவுபடுத்த நடிகர் சங்க செயற்குழுவில் முடிவு\nதிமுக., விளம்பரத்தில் 'என்னம்மா இப்படி…' : நிய...\nவிஜய், அஜீத்துக்கு வில்லனாக வேண்டும்: கிரிக்கெட் வீரர் ஸ்ரீச...\n25 லட்சம் சம்பளம் கேட்கும் கோலிசோடா ஸ்ரீராம்\n‘பிக் பாஸ்’ ஜூலியின் பெற்றோரை உங்கள் மீம்ஸ், ட்ர...\nஎன்னை அறிந்தால் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போனது\nஇனப்படுகொலையை நினைவூட்டிய முதல் பதிவு ‘இறைவி’- இ...\nமோகன்லால் படப்பிடிப்பில் நடிகர் மரணம் ; கொலை செய்யப்பட்டாரா....\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுரா...\nபழசை கழட்டி விட்டு புதுசுக்கு பாயும் இந்தியன்-2 என்னான்னு தெ...\nகடும் சர்ச்சை எதிரொலி- தமிழ், மலையாள பெண்கள் பற்றிய நீயா நான...\nசர்வதேச அளவில் அமீர்கான் படத்தையும் பின்னுக்கு தள்ளிய விஜய்ய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/06/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2019-11-14T09:24:55Z", "digest": "sha1:ZAIL46C67RZVGIOCOSEAHPIGQYIA3275", "length": 8588, "nlines": 70, "source_domain": "thetamiltalkies.net", "title": "ஸ்ருதிஹாசன் நடிக்காதது குறித்து வரும் கருத்துகள் புரளியே: ‘சங்கமித்ரா’ தயாரிப்பு நிறுவனம் | Tamil Talkies", "raw_content": "\nஸ்ருதிஹாசன் நடிக்காதது குறித்து வரும் கருத்துகள் புரளியே: ‘சங்கமித்ரா’ தயாரிப்பு நிறுவனம்\nஸ்ருதிஹாசன் நடிக்காதது குறித்து வரும் கருத்துகள் புரளியே என்று ‘சங்கமித்ரா’ தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது.\nசுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவுள்ள ‘சங்கமித்ரா’ படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகியிருப்பதுதான் தமிழ் திரையுலகின் முக்கிய செய்தியாக இருக்கிறது. விலகலுக்கான காரணம் குறித்து ஸ்ருதிஹாசன் விடுத்த அறிக்கையில், “துரதிர்ஷ்டவசமாக சங்கமித்ராவில் பங்காற்ற வேண்டாம் என்ற முடிவை ஸ்ருதிஹாசன் எடுக்கும் நிலையில் உள்ளார்.\nஇந்தப் படம் எவ்வளவு பெரியது, 2 வருடங்கள் படப்பிடிப்புக்கான தேதிகள் என அனைத்தும் தெரிந்தே ஸ்ருதிஹாசன் நடிக்க வந்தார்.ஆனால், முழுமையான ஸ்க்ரிப்ட் அவருக்கு தரப்படவில்லை. படப்பிடிப்பு தேதிகளும் சரியாக முடிவு செய்யப்படவில்லை. இதுவே அவரது முடிவுக்குக் காரணம்” என்று தெரிவித்திருந்தார்.\nஸ்ருதிஹாசன் தரப்பு அறிக்கையைத் தொடர்ந்து, படத்தின் இயக்குநர்கள் குழுவின் சார்பில் அறிக்கை என்று சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது. இது குறித்து தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் “அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட ட்விட்டை தவிர இயக்குநர் சுந்தர் சி, தயாரிப்பு நிறுவனம் என யாரும் ஸ்ருதிஹாசன் நடிக்காததைப் பற்றி வேறெதுவும் கூறுவில்லை. இது பற்றி ஊடகங்களின் வரும் மற்ற கருத்துகள் அனைத்தும் புரளியே, ஆதாரமற்றவையே” என்று தெரிவித்துள்ளார்கள்.\nகான் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சங்கமித்ரா’ படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் நடிக்கவுள்ளார்கள். கலை இயக்குநராக சாபுசிரில், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக திரு பணியாற்றவுள்ளார்.\nதற்போது ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக யார் நடிக்கவுள்ளார்கள் என்பது விரைவில் அறிவிப்போம் என்றும் படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.\nசரியான திமிரு பா இந்த நடிகை ஓவியாவிற்கு-கூறிய இயக்குனர்..\nஓவியா ஆர்மியினர் நடிகை குஷ்புவிடம் வைக்கும் ஒரே கேள்வி..\nகலகலப்பு பாகம் 2 விரைவில்: அப்ப சங்கமித்ரா என்ன ஆச்சு சுந்தரி சி சார்\n«Next Post அனைத்து விநியோக உரிமைகளும் விற்பனை: சிம்பு படத் தயாரிப்பாளர் மகிழ்ச்சி\nகமல் – மிஷ்கினின் புத்தர் கால கதை: கைவிடப்பட்ட காரணம் என்ன\nசாதி அடையாளத்தை மறந்துவிடமுடியாது – பாரதிராஜா பரபரப்பு...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுரா...\nபழசை கழட்டி விட்டு புதுசுக்கு பாயும் இந்தியன்-2 என்னான்னு தெ...\nகடும் சர்ச்சை எதிரொலி- தமிழ், மலையாள பெண்கள் பற்றிய நீயா நான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-4LRFEP", "date_download": "2019-11-14T08:32:09Z", "digest": "sha1:GH4KCPH3QDYI2FQKHX3C7U3CGDUNBDFH", "length": 14455, "nlines": 110, "source_domain": "www.onetamilnews.com", "title": "வரும் 16 ம் தேதி துாத்துக்குடி பானுபிருந்தாவன் ஹோட்டலில் மட்டன் கறிக்குழம்பு பக்கெட் திருவிழா - Onetamil News", "raw_content": "\nவரும் 16 ம் தேதி துாத்துக்குடி பானுபிருந்தாவன் ஹோட்டலில் மட்டன் கறிக்குழம்பு பக்கெட் திருவிழா\nவரும் 16 ம் தேதி துாத்துக்குடி பானுபிருந்தாவன் ஹோட்டலில் மட்டன் கறிக்குழம்பு பக்கெட் திருவிழா\nதூத்துக்குடி ஜனவரி 11 ; வரும் 16 ம் தேதி துாத்துக்குடி பானுபிருந்தாவன் ஹோட்டலில் மட்டன் கறிக்குழம்பு பக்கெட் திருவிழா நடைபெறுகிறது.\nபொங்கல் பண்டிகைக்கு மறுநாள் கொண்டாடப்படுவது கனுப் பொங்கல். இதைக் கரி நாள் என்றும், “கனுப் பீடை” நாள் என்றும் கூறுவது உண்டு. கனுப் பொங்கல் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு முக்கியமான நாளாக கருதப்படுகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்.இது நம்பிக்கையின் காலம்…ஆகவே…பொங்குக எங்கும் தமிழுணர்வுப் பொங்கல்.\nசாதி மத பேதமின்றி தமிழர் என்கிற ஒரு குடையின் கீழ் சமதர்ம சமுதாயம் இணைந்து உவப்போடு “தமிழர் திருவிழா” வைக் கொண்டாடுகிற பெருவிழா இந்தப் பொங்கல் திருநாள் ஒன்று தான் என்பது அதனினும் மகிழ்தன்றோ\nபொங்கல் பண்டிகைக்கு மறுநாள் கொண்டாடப்படுவது கனுப் பொங்கல். இதைக் கரி நாள் ; இந்த நாளில் இளைஞர்கள், ஆண்கள், பெண்கள்,சிறுவர்கள் உட்பட அனைவரும் வெளியில் சுற்றி பார்க்க ஆசைப்படுவார்கள்,அப்படி வெளியில் சுற்றிப்பார்த்து விட்டு வருபவர்களுக்கு சிறப்பு மட்டன் கறிக்குழம்பு பக்கெட் திருவிழா துாத்துக்குடி திருநெல்வேலி நெடுஞ்சாலையில் டி.வி.எஸ் ஷோரூம் எதிரில் உள்ள பானு பிருந்தாவன் க்ரீன் பார்க் அமைந்துள்ள இடத்தில் பல ஆண்டுகளாக பானு பிருந்தாவன் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.\n0461 2312010, 0461 2313090 ; செல் நம்பர் 915028-3010 போன்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயன் பெறலாம்\nமீன்பிடிக்க சென்றபோது கடலில் தவறி விழுந்த மீனவர் ;கடலோர பாதுகாப்பு படையினரும், போலீசாரும் தீவிரமாக தேடி வருகின்றனர்.\n130 ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை ; மீண்டும் ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்\nதூத்துக்குடியில் மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிச்சாமி உள்ளாட்சி தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பார்வையிட்டு ஆய்வு\nதூத்துக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி வேண்டுகோள்\nதூத்துக்குடி அருகே வ.உ.சிதம்பரம் பிள்ளை 83வது குருபூஜை விழா ;தமிழ்நாடு வ.உ.சி எழுச்சி பேரவை அழைப்பு\nதூத்துக்குடி குரூஸ் பர்னாந்துக்கு சிலையை சுற்றி ஜெனோ ரவேல் தலைமையில் மேம்பாட்டு பணிகள்\nதூத்துக்குடிக்கு குடிநீர் கொண்டு வந்த குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் கேட்டு தமிழக அரசுக்கு பரதர்நலச் சங்கம் சார்பாக கோரிக்கை\nதமிழ்நாடு கடல்சார் பயிற்சிக் கழக முதல்வர் எம். முத்துக்குமார் அறிக்கை\nமீன்பிடிக்க சென்றபோது கடலில் தவறி விழுந்த மீனவர் ;கடலோர பாதுகாப்பு படையினரும், ப...\n130 ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை ; மீண்டும் ஆக்கிரமிப்பு ...\nதூத்துக்குடியில் மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிச்சாமி உள்ளாட்சி தேர்தலுக்கான மி...\nதூத்துக்குடி சுகாதாரத்துறை த��ணை இயக்குனர் டாக்டர் கீதாராணி வேண்டுகோள்\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nகாதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nசிவகளை தொல்லியல் களத்தை பள்ளி மாணவ, மாணவியர்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.\nதூத்துக்குடி துணை வட்டாட்சியர் செல்வகுமார் மகன் கலெக்டர் யிடம் வாழ்த்து பெற்றார்...\nபெண்ணின் ஆணவம் கொலையில் முடிந்த திடுக்கிடும் தகவல் ;திருப்பூர் மாவட்டம் பல்லடம் ...\nஅகில இந்திய வானொலி நிலைய ஓய்வு பெற்ற அறிவிப்பாளர் விஜயகுமார் தூத்துக்குடி சாலை வ...\nதூத்துக்குடியில் அஇஅதிமுக கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சி த செல்லப்ப...\n11 சப்-இன்ஸ்பெக்டர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிரடி இடமாற்றம்\nஎஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ அறிக்கை ;தம��ழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் -2...\nதூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.380 கோடியில் புதிய விமான முனையம்\nமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், 61 நபர்களுக்கு ரூ.17.98 லட்சம் மதிப்பில் நலத்...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2008/08/blog-post_29.html", "date_download": "2019-11-14T09:10:56Z", "digest": "sha1:TUCA7SUVPOQD7RKV33OMYU5H6Q7EYKMH", "length": 19085, "nlines": 291, "source_domain": "www.radiospathy.com", "title": "நல்லைக் கந்தனின் ரதோற்சவத் திருவுலா இன்று | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nநல்லைக் கந்தனின் ரதோற்சவத் திருவுலா இன்று\nஈழ நல்லூர் கந்தசுவாமி ஆலயம் இந்த ஆண்டு கொடியேறி கடந்த இருபத்து மூன்று நாட்கள் தொடர்ந்த மகோற்சவ நிகழ்வில் இன்று எம்பெருமான் ஆறுமுகக் கந்தன், வள்ளி தெய்வயானை சமேதராக ரதோற்சவத்தில் பவனி வரப்போகும் காட்சி நம் மனக் கண் முன் விரிகின்றது. எல்லாம் வல்ல ஆண்டவனின் பெருங்கருணை நம் எல்லோர் மீதும் பரவட்டும். அநீதிகள் ஒழிந்து, இன்னல்கள் அகன்று, சுபீட்சமானதொரு யுகத்தை நம் உறவுகள் பெறட்டும்.\nகடந்த ஆண்டு நாம் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் வழங்கிய ரதோற்சவ நாள் ஒலிப்படையல்கள் இதோ:\nகாலை 5 மணிக்கு, முதலில் கணேசருக்கு அபிஷேகம் மற்றும் பூசை நிகழ்ந்த போது, எமது சிறப்புச் செய்தியாளர் சிவத்தொண்டர் ஆறு. திருமுருகன் அவர்கள் வழங்கிய ஒலிப்பகிர்வு\nரதோற்சவ நிகழ்வின் நேரடி அஞ்சல், கொழும்பு ஊடகங்கள் வாயிலாகப் பெற்று வழங்கியது\nதமிழறிஞர், செழுங்கலைப் புலவர் குமரன் அவர்கள் வழங்கிய \"தேர்த் திருவிழாவின் சிறப்பு\" என்னும் விடயம் குறித்த ஒலிப்பகிர்வு\nLabels: நல்லைக் கந்தன், பக்தி\n//எம்பெருமான் ஆறுமுகக் கந்தன், வள்ளி தெய்வயானை சமேதராக ரதோற்சவத்தில் பவனி வரப்போகும் காட்சி நம் மனக் கண் முன் விரிகின்றது//\nஆம் மனக் கண் முன் மட்டுமே விரிகின்றது. மீண்டும் என்று நேரில் காணும் பாக்கியம் கிடைக்கப்பெறும் என்பது நல்லூர் கந்தனுக்கே வெளிச்சம்.\nஎல்லாம் கனவாகிப் போனக் காலங்கள்....\nநேற்று நடந்தவைகள் கனவாகிப் போய், நிஜமான நல்ல நாளை பிறக்கவேண்டும்.\nஎங்கள் நாட்டின் தனித்துவமான ஒரு ஆலயமாக இந்த ஆலயம் இருப்பதால் தற்போதைய நாட்டு சூழ்நிலைகளால் செல்லாதவர்களுக்கு பழைய நினைவு��ளையும், பக்திச் சூழ்நிலையினையும் கொடுக்கவே இவற்றைக் கொடுத்து வந்தேன். குறிப்பிட்ட ஒரு எல்லைக்குள் நிற்காமல் பக்தி இசையை அறிமுகப்படுத்தவும் இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. இன்றோடு இந்த ஆலயத்தின் நிகழ்வுகள் நிறைவை அடைகின்றது.தொடர்ந்த உங்கள் ஒத்துளைப்புக்கு நன்றி, காத்திருங்கள், உங்களுக்கு பிடித்தமானவற்றையும் கொடுப்பேன்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர் 19 - இது எந்த மொழிமாற்றுப் படம்\nநிறைவான நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவம் 2008\nநல்லைக் கந்தனின் ரதோற்சவத் திருவுலா இன்று\nசப்பரத் திருவிழா - முருகபெருமானின் பெருஞ்சிறப்பு (...\nஇருபத்திரண்டாந் திருவிழா - ஞானதேசகனே சரணம்\nஇருபத்தோராந் திருவிழா - வள்ளி மணவாளனையே பாடுங்கள்\nகவிஞர் மு.மேத்தாவின் \"தென்றல் வரும் தெரு\"\nஇருபதாந் திருவிழா - குருநாதனைப் பாடியே கும்மியடி.....\nபத்தொன்பதாந் திருவிழா - புள்ளி மயில் ஆடுது பார்\nபதினெட்டாந் திருவிழா - அழகுனது காலடியில் அடைக்கலம்...\nறேடியோஸ்புதிர் 18 - தயாரிப்பாளராக மாறிய அந்தக் கவி...\nபதினேழாந் திருவிழா - \"சும்மா இரு\"\nபதினாறாந் திருவிழா - அலங்காரக் கந்தனுக்கு அணிமணி அ...\nபதினைந்தாம் திருவிழா - நல்லைக்கந்தன் ஆலய மகோற்சவச்...\nபதின்னான்காம் திருவிழா - முருக வழிபாட்டின் சிறப்பு...\nபதின்மூன்றாந் திருவிழா - \"தாயான இறைவன்\"\nபன்னிரண்டாந் திருவிழா - நற்சிந்தனைப் பாடல்கள்\nபதினோராம் திருவிழா - செந்தமிழால் உந்தனுக்கு மாலை த...\nறேடியோஸ்புதிர் 17 - இந்தப் பின்னணி இசை வரும் படம்\nதிருமஞ்சத் திருவிழா -\"நல்லூர் முருகனின் சிறப்பியல்...\nஒன்பதாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம...\nஎட்டாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம்...\nஏழாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம் ப...\n\"சுப்ரமணியபுரம்\" இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஒலிப...\nஆறாந் திருவிழா - ஈசனே நல்லூர் வாசனே..\nஐந்தாந் திருவிழா - மால் முருகா எழில் வேல் முருகா\nநாலாந்திருவிழா - வேலவா நீ ஓடிவா\nறேடியோஸ்புதிர் 16 - இந்த இசை நினைவுபடுத்தும் பாட்ட...\nமூன்றாந் திருவிழா - உந்தன் அருள் வேண்டுமடா முருகா\nஇரண்டாந்திருவிழா - எந்நாளும் நல்லூரை வலம் வந்து\nநல்லைக் கந்தன் ஆலயம் கொடியேற்றம்\n\"கடலோரக் கவிதைகள்\" - பின்னணி இசைத்தொகு��்பு\nறேடியோஸ்புதிர் 15: யார் அந்தக் கதாசிரியர்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\n\"முதல் மரியாதை\" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா...\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகே.பாலசந்தரே எதிர்பார்த்திருக்க மாட்டார் அப்படியொரு இசைப் புரட்சியைத் தன் கவிதாலயா நிறுவனம் ஏற்படுத்தும் என்று. அது நிகழ்ந்தது 1992 ஆண்...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\n🎸 இசையமைப்பாளர் செளந்தர்யன் 🥁\n“ஆத்தாடி என்ன உடம்பு அங்கங்கே பச்ச நரம்பு” இன்று சமூக வலைத்தளங்களைத் தெறிக்க விடும் பாட்டு. விஜய் தொலைக்காட்சி நகைச்சுவை நட்சத்திரம் ராமர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/jos-butler-about-lasith-malinga-tamil/", "date_download": "2019-11-14T08:26:14Z", "digest": "sha1:LG3OOAJPZDYQITUBVMD7A52XOFLK4E44", "length": 12861, "nlines": 264, "source_domain": "www.thepapare.com", "title": "மும்பை அணியிலிருந்தது மாலிங்கவின் பந்துவீச்சை அறிய உதவியாக இருந்தது – ஜோஸ் பட்லர்", "raw_content": "\nHome Tamil மும்பை அணியிலிருந்தது மாலிங்கவின் பந்துவீச்சை அறிய உதவியாக இருந்தது – ஜோஸ் பட்லர்\nமும்பை அணியிலிருந்தது மாலிங்கவின் பந்துவீச்சை அறிய உதவியாக இருந்தது – ஜோஸ் பட்லர்\nசுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், இது தொடர்பான ஊடகவிலாளர் சந்திப்பு ஒன்று இன்று (09) இடம்பெற்றிருந்தது.\nஇந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டிருந்த இங்கிலாந்து அணியின் உப தலைவரும் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரருமான ஜோஸ் பட்லர், இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மாலிங்கவின் பந்துவீச்சிலுள்ள நுணுக்கங்களை அறிவதற்கு மாலிங்கவுடன் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து வேலை செய்தது உதவியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.\n“மாலிங்க நீண்ட காலமாக அங்கே (மும்பை இந்தியன்ஸ் அணியில்) இருந்து வருகின்றார். நீண்ட காலமாக சர்வதேச போட்டிகளிலும் அவர் ஒரு சிறந்த பந்துவீச்சாளர். அவருக்கு எதிராக எங்களது வீரர்கள் சில போட்டிகளில் விளையாடியுள்ள இதேநேரம், நானும் அவருடன் மும்பை அணியில் பயிற்சி வலைகளின் கீழ் விளையாடியுள்ளேன். இதனால், அவரது பந்துவீச்சுப்பாணி எனக்கு பரிச்சயமான ஒன்றாக மாறியிருக்கின்றது“ என்றார்.\nஇலங்கையின் புதிய மாற்றங்களும், சொந்த மண்ணும் இங்கிலாந்துக்கு பாதகமாகுமா\nமேலும் பேசிய பட்லர், மாலிங்கவின் பந்துவீச்சு பரிச்சயமான ஒன்றாக இருந்த போதிலும் அதில் இன்னும் சவால்கள் இருப்பதை விளக்கினார்.\n“அவரது பந்துவீச்சினை எதிர்கொள்வது சவாலான ஒரு பகுதியாகும்“\nஎனினும், பட்லர் தமது தரப்பு வீரர்கள் மாலிங்க போன்ற இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்களை முறையாக எதிர்கொள்வதற்கு தேவையான பயிற்சிகள் அனைத்தினையும் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.\nஇந்தியாவில் இடம்பெறும் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடிய அனுபவம் இலங்கை போன்ற நாடுகளில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உதவியாக இருக்குமா என்கிற கேள்வியும் ஊடகவியலாளர்களால் ஜோஸ் பட்லரிடம் கேட்கப்பட்டிரு��்தது. அதற்கு பதில் தந்த அவர், ”ஐ.பி.எல். போட்டிகளில் ஆடிய வீரர்கள் பலர் தமது குழாத்தில் இருப்பதால் அது இலங்கையுடன் நடைபெறவுள்ள போட்டிகளில் தங்களது வீரர்கள் சிறப்பாக செயற்பட உதவும் ஒரு காரணியாக இருக்கும்” என்று கூறியிருந்தார்.\nஅத்தோடு இங்கிலாந்து அணிக்காக இந்த ஆண்டு அதிக ஓட்டங்கள் பெற்றுத்தந்த வீரர்களில் முன்னணியில் இருக்கும் ஜோஸ் பட்லர் தமது அணியில் அனுபவம் கொண்ட தமது வீரர்கள் பலர் இருப்பதாகவும், அவ் வீரர்கள் உலகின் பல்வேறு இடங்களுக்கு சென்று கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருப்பதால் அந்த அனுபவம் தங்களது தொடரில் ஜொலிக்க உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.\nஒரு நாள் அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, பகலிரவு ஆட்டமாக நாளை (10) தம்புள்ளை நகரில் இடம்பெறவுள்ள போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியினை எதிர்கொள்கின்றது.\nமேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க\nஇலங்கைக்கு விருந்தாளிகளாக வரும் பங்களாதேஷ் 19 வயதின் கீழ் அணி\nஅனுபவ வீரர் என்ற ரீதியில் பொறுப்புக்களை ஏற்க வேண்டும் – திசர பெரேரா\nஇலங்கையின் புதிய மாற்றங்களும், சொந்த மண்ணும் இங்கிலாந்துக்கு பாதகமாகுமா\nVideo – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 55\nகௌஷாலுக்கு பதிலாக தனுஷ்க குணதிலக ; நாணய சுழற்சி விபரம்\nமகாஜனாவை வீழ்த்திய மாரிஸ் ஸ்டெல்லா ThePapare சம்பியன்ஷிப் அரையிறுதியில்\nபெயார்ஸ்டோவின் சதத்தின் பின் இங்கிலாந்தை கட்டுப்படுத்திய சந்தகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/fry-stappt-ladies-finger_4555.html", "date_download": "2019-11-14T08:13:33Z", "digest": "sha1:3R2MCW4ITUUQL66WSRN57A56BYMWATAK", "length": 14908, "nlines": 235, "source_domain": "www.valaitamil.com", "title": "ஸ்டஃப்டு வெண்டைக்காய் | Stuffed Ladies Finger", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சமையல் சைவம்\nஸ்டஃப்டு வெண்டைக்காய்(Stuffed Ladies Finger)\nபிஞ்சு வெண்டைக்காய் - 1/4 கிலோ,\nசோம்பு - 1 டேபிள் ஸ்பூன்,\nகடுகு - அரை டீஸ்பூன்,\nதனியா - 1 டேபிள் ஸ்பூன்,\nகரம் மசாலா - அரை டீஸ்பூன்,\nசீரகம் - 1/2 டீஸ்பூன்,\n1.வெண்டைக்காயின் இரு முனையையும் நறுக்கி விட்டு, இரண்டாகக் கீறி வைத்துக் கொள்ளவும். மிளகு,சோம்பு, தனியா, சீரகத்தை தனித்தனியே வெறும் கடாயில் வறுத்து, ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துக் கொள்ளவும். அத்துடன் மற்ற பொடிகளையும், உப்பையும் கலந்து கொள்ளவும். கீறி வைத்துள்ள வெண்டைக்காய்க்குள் கலந்து வைத்துள்ள பொடியை அடைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சிறிது சீரகம் தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.\n2.மிகவும் பொன்னிறமாகும் வரை விடாமல், வெண்டைக்காய்களைப் போட்டு, தேவைப்பட்டால் இன்னும் சிறிது உப்பு சேர்த்து, ஒரு தட்டு போட்டு மூடி வேக விடவும்.சாதத்துக்கு என்றால் நன்றாக ரோஸ்ட் செய்து பரிமாறலாம்.சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள மெத்தென்று எடுக்கவும்.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஉடலுக்கு பலத்தை தரும் தினை அரிசியை எவ்வாறு பயன்படுத்துவது\nபார்க்கக் கிடைக்காத அற்புத காட்சி- பழனி முருகன் நவபாசான சிலை\nஇந்திய அளவில் தமிழக அளவில் விவசாயிகளின் பிரச்சினைகளும் தீர்வுகளும் - ஆறுபாதி ப.கல்யாணம் -Part 2\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்���ிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2012/02/26/", "date_download": "2019-11-14T09:33:30Z", "digest": "sha1:SUDIA2VLIRO5BINPFRFXLWKRMDMT7NMM", "length": 31331, "nlines": 160, "source_domain": "senthilvayal.com", "title": "26 | பிப்ரவரி | 2012 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமுத்தம் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்கள்\nகாதலர்களோ, தம்பதியரோ முதலில் அவர்களின் அன்பை வெளிப்படுத்தும் அற்புத பாஷை முத்தம். முத்தத்தின் வெளிப்பாடு என்பது அன்பின் பரிமாற்றம் தான் என்றாலும், அதை கொடுக்கிறவர்களைப் பொறுத்தும், வாங்கிக் கொள்கிறவர்களைப் பொறுத்தும் மாறுபடுகிறது.\nஒரு கணவன் தன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு காதலன் காதலிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு. கணவன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்தில் பாசத்துடன், காமமும் சேர்ந்தே இருக்கும். ஆனால், காதலர்களுக்குள் இந்த முத்தம் பரிமாறிக்கொள்ளப்படும் போது இந்த அன்பு, காமத்துடன் இன்னொன்றும் வந்து சேர்கிறது. அதுதான் எதிர்பார்ப்பு. துணை அடுத்து என்ன செய்யப் போகிறான் அல்லது என்ன செய்யப் போகிறாள் என்ற எதிர்பார்ப்பு காதலர்களுக்குள் இருப்பதால் அவர்கள் பரிமாறிக்கொள்ளும் முத்தத்தில் இனம் புரியாத ஈர்ப்பு இருக்கிறது.\nஇப்போதெல்லாம் முத்தத்தை எப்படி கொடுத்தால் `கிக்` அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சிகளே நடத்தப்படுவதால் பல வகையிலான முத்தங்கள் தோன்றிவிட்டன. உதாரணமாக உதட்டோடு உதடு கவ்வும் `பிரெஞ்சு கிஸ்”. இந்த முத்தத்தின் போது என்னென்ன மாற்றங்கள் இருவரது உடலுக்குள்ளும் நிகழ்கின்றன என்று ஒரு ஆய்வு மேற்கொண்டார்கள்.\nபாலுறவின்போது ஆண், பெண் இருவரும் அடையும் உச்சக்கட்டத்தை, இந்த முத்தத்தை பரிமாறிக் கொள்ளும் போதும் அடையலாம் என்பதை நிரூபித்தது, அமெரிக்காவில் நடத்தப்பட்ட அந்த ஆய்வு. அந்த ஆழமான முத்தத்தை பரிமாறும் போது, அதை பரிமாறும் ஆண்பெண் இருவரது பால் சுரப்பிகளும் தூண்டப்படுவது அப்போது தெரிய வந்தது. பிரெஞ்சு கிஸ் இதழ்களோடு நின்று விடுவதில்லை மோகத் தீ பலமாக வீசி, இருவரது உடல்களும் பின்னிப் பிணைந்து விடுகின்றன. இன்றைய இளசுகள் இந்த முத்தத்தைத்தான் துணை���ிடம் விரும்புகிறார்களாம்.\nஒவ்வொரு நாட்டினர் இடையேயும் முத்தம் வேறு வேறு வழிகளில் கையாளப்படுகிறது. பயன்படுத்தும் வழிகள் பலவாக இருந்தாலும், அந்த முத்தத்தால் கிடைக்கும் சுகப்பரவசம் எல்லாம் ஒன்றாகவே இருக்கிறது. பிற நாட்டினரைக் காட்டிலும் பிலிப்பைன்ஸ் காதலர்கள், நம்மவர்கள் காதலுக்கு மரியாதை செய்வதுபோல் முத்தத்திற்கு தனி மரியாதை கொடுக்கிறார்கள்.\nஅவர்களுக்குள் காதல் தோல்வி ஏற்படும்போதும் கூட, முத்தத்திற்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கிறார்கள். அதாவது, காதலியானவள் தனது உள்ளாடையையும், காதலன் அவனது உள்ளாடையையும் அவர்களுக்குள் பரிமாறிக்கொண்டு பிரிந்து விடுகிறார்கள். அதன்பின்னர், இருவரும் சந்தித்துக் கொள்வதே இல்லை. அதேநேரம், காதலி அல்லது காதலன் பற்றி எண்ணம் வரும்போதெல்லாம், அவள் அல்லது அவன் கொடுத்த உள்ளாடையை முத்தமிட்டு, தங்களது மனப்பாரத்தை இறக்கிக் கொள்கிறார்களாம்.\nசர்க்கரையும் சாராயம் (ஆல்கஹால்) போன்று உடம்புக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதே. எனவே மதுபானத்தைப் போல சர்க்கரை அளவுக்கும் அரசுகள் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.\nகலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ராபர்ட் லஸ்டிக் தலைமையிலான குழு இவ்வாறு குரல் கொடுக்கிறது.\nஇவர்கள் கூறுகையில், “சர்க்கரையானது, அதிகப் பருமன், இதய நோய், புற்றுநோய், ஈரல் பாதிப்புகள் போன்ற பல்வேறு உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. எனவே சர்க்கரை விற்பனையைக் கட்டுப்படுத்தும் வகையில் புகையிலை, மதுபானம் போல இதற்கும் வரி, கட்டுப்பாடு விதிக்க வேண்டும்” என்கிறார்கள். அதேநேரம், சர்க்கரைக்கான தேவையையும், விநியோகத்தையும் குறைப்பது மலை போலக் கடுமையான விஷயம்தான் என்றும் இவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.\nபொதுநலத்தைக் கருத்தில் கொண்டுதான், பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை, குறிப்பிட்ட வயதுக்குக் கீழே மதுபானம் அருந்தத் தடை, பொது இடங்களில் ஆணுறை வழங்கும் எந்திரம் போன்றவற்றை அரசாங்கங்கள் ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சர்க்கரை விஷயத்திலும் நடவடிக்கை எடுக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nசர்க்கரையின் பல்வேறு வகைகளான, சுக்ரோஸ், பிரக்டோஸ், ஏன், குளுக்கோஸ் மற்றும் கரும்பிலிருந்து தயாரிக்கும் சர���க்கரையும் கூட புகையிலை, மதுபானம் அளவுக்குத் தீங்கு விளைவிப்பவை என்கிறார்கள்.\nஅமெரிக்காவில் மட்டும் மக்கள்தொகையில் சரிபாதிப் பேர் உரிய எடையை விட அதிக எடை உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் பாதிப் பேர், அளவுக்கு மிக அதிகமான எடையால் அவதிப்படுகிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு சர்க்கரை ஒரு முக்கியக் காரணமாகத் திகழ்வதாக மேற்கண்ட ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஆனால் சர்க்கரை, உடம்புக்கு அதிகமான தீங்கை ஏற்படுத்தும் என்பதை சில ஆய்வாளர்கள் ஏற்க மறுத்து வருகிறார்கள்.\nPosted in: அறிவியல் செய்திகள்\nபேஸ்புக்கில் இந்தியாவிற்கு இரண்டாவது இடம்\nபேஸ்புக் இணைய தளத்தில், அதிக அளவில் பயனாளர்களைக் கொண்டுள்ள பட்டி யலில், அமெரிக்காவிற்கு அடுத்த படியாக, இந்தியா இரண்டாவது இடத்தைக் கொண்டுள்ளது. இதுவரை இந்தோனேஷியா இரண்டாவது இடத்தைக் கொண்டிருந்தது. தற்போது இந்தோனேஷியாவின் 4.35 கோடி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலான எண்ணிக்கையில் இந்திய பயனாளர்கள் இருப்பதால், இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை 4.49 கோடி ஆகும். இந்தியாவில் இன்டர்நெட் பயன் படுத்துபவர்கள் 10 கோடி எனப் பார்க்கையில், இவர்களில் 44% பேர் பேஸ்புக் தளத்தில் இயங்குகிறார்கள். ஒரே ஒரு இணைய தளம் இந்த அளவிற்கு ஒரு நாட்டிலிருந்து வாடிக்கையாளர்களைப் பெற்றிருப்பது அதற்குப் பெருமை தான்.\nஇன்டர்நெட் என்றாலே, பேஸ்புக் தான் என்ற அளவிற்கு இந்திய இன்டர்நெட் மக்களிடையே ஒரு இமேஜ் ஏற்பட்டுள்ளது. ட்ரெயின், பஸ் என எதில் பயணம் செய்தாலும், அங்கு யாராவது ஒருவர் பேஸ்புக் தளம் குறித்து பேசுவதனை அறியலாம். நண்பர்களுக்கிடையே உரையாடுகையில், ஆம் அவன் இந்த செய்தியை என் பேஸ்புக் தளத்தில் போட்டிருந்தான் என்ற பேச்சைக் கேட்கலாம். போகிற போக்கில் இந்தியாவில் இமெயில் எனப்படும் மின்னஞ்சல் பயன்பாட்டினை பேஸ்புக் தளப்பயன்பாடு மிஞ்சிவிடும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.\nஇந்தியாவிற்கு எப்படி இரண்டாவது இடம் கிடைத்தது என்ற கேள்வி எழலாம். சீனாவில் பேஸ்புக் இணைய தளம் தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் தான் இந்திய பயனாளர்களின் எண்ணிக்கை பெரியதாக உள்ளது.\n120 கோடி ஜனத்தொகையுடனும், இதில் 10 கோடி இணைய பயனாளர்களுடனும், இந்தியா இ��்னும் பல தனிச் சிறப்பு பெற்ற இடத்தினைப் பெறும் வாய்ப்புகளைப் பெற்றுள்ளது.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஃப்ளிப்கார்ட், அமேசான்… இ-காமர்ஸ் நிறுவனங்களின் நஷ்டத்துக்கு என்ன காரணம்\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nபெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\nஉலகளாவிய கடன் மதிப்பீடுகள் எவ்வாறு செயல்படுகின்றன\nஉங்கள் வீட்டு வாசல்படியில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nஇரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா.இதை செய்யுங்கள் உடனே தூக்கம் வந்துவிடும்..\n12.11.2019 – தயவு செய்து இந்த நாளை தவறவிடாதீர்கள்..\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nஉங்க ஆண்ட்ராய்ட் மொபைல்ல இந்த ஆப். இருந்தா உடனே நீக்குங்க எச்சரிக்கை, பணம் களவாடப் படலாம்\nசின்னம்மா இஸ் பேக்” சசிகலா ரீ என்ட்ரியால் டறியலில் அதிமுக\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: குடல் – ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மையம்\nமழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிர்க்க…\nடெங்குவை ஒழிக்க தொலைநோக்குத் திட்டங்கள் தேவை\nஎது நல்லதோ, அதைச் செய்யுங்கள்” – எடப்பாடியின் `கவனத்துக்குரிய’ அப்ரோச்\nபண மதிப்பிழப்பின்போது 1,500 கோடிக்கு கைமாறிய 7 நிறுவனங்கள் – சசிகலாவுக்கு மீண்டும் ஒரு சிக்கல்\nஉதயநிதியின் நடவடிக்கையால் அதிருப்தியான கனிமொழி… நீடித்து வரும் உரசல்\nஎல்லாமே போச்சு… டி.டி.வி.யால் குமுறித்துடிக்கும் சசிகலா..\nதமிழக அமைச்சரவையை மாற்ற இபிஎஸ் முடிவு… அமைச்சர் கனவில் துள்ளி குதிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்..\nபெண்களே… தவறான இந்தப் பழக்கம் பாலியல் உறுப்பின் ஆரோக்கியத்தை பாதிக்கும்..\nபொதுச் செயலாளர், பொருளாளர் பதவி யாருக்கு’-சீனியர்கள் கணக்கும் ஸ்டாலின் கொதிப்பும்\nசசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை… அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்\nசருமம் காக்கும் ‘ஆளி விதை’\nஉணவைப் பார்த்தே எடையைக் குறைக்கலாம்\nஇடி, மின்னல் தாக்குதலில் சிக்காமல் தப்பிப்பது எப்படி: சில விழிப்புணர்வு தகவல்கள்\nஎடப்பாடி பழனிசாமியைத் தெரியும்… அவருடைய மாஸ்டர் மைண்ட் டீமைத் தெரியுமா\nதினகரனுக்கு எதிராக மூவர் கூட்���ணி – டெல்லி வரை கபடி ஆடும் எடப்பாடி பழனிசாமி\n இதோ புதிய சேவையுடன் வாட்ஸ் அப்\nதி.மு.க தோல்வி “எல்லா தப்பையும் நீங்கதான் செஞ்சீங்க\nஎப்போதும் போனே கதியென இருக்கீங்களா.. உங்களுக்காக கூகுள் அறிமுகம் செய்துள்ள பேப்பர் போன்…\nSMS-க்கு குட்-பை சொல்லிருங்க மக்களே..’ – இந்தியா வந்தது RCS மெசேஜிங் சேவை\nடம்மியான பன்னீர். மாஸ் லீடர் ஆக மாறிய எடப்பாடி, முழுக்கட்டுப்பாட்டில் அதிமுக சசி ஃபேமிலி நினைச்சாதான் பீதி.\n சின்னம்மாவையும், 18 எம்.எல்.ஏக்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்வதாக வாக்குக்கொடுத்த பழனிசாமி\nமுதல்வருக்கு வந்த மூன்று ரிப்போர்ட்டுகள்… சஸ்பென்ஸ் வைத்த எடப்பாடி பழனிசாமி\nஅமலாக்கத் துறை `அதிரடி’ திட்டம்: சிதம்பரம், கார்த்தி எம்.பி பதவிக்கு சிக்கல்\nஎடப்பாடி பழனிசாமி ஒரு ராஜந்தந்திரி… எப்படி\n அதிமுக வெற்றிக்கு உதவிய 5 அம்சங்கள்\nபசியை குறைக்கும் நுகர்வு திறன்\nஅநாவசிய தொல்லைகளிலிருந்து தப்பிக்க… வாட்ஸ்அப் வழங்கும் புது அப்டேட்..\n : ஆதாரில் முகவரியை மாற்ற வாடகை ஒப்பந்த பத்திரம் போதும்…..\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/121971", "date_download": "2019-11-14T08:59:19Z", "digest": "sha1:EHM35AHNOQUD7WHDT5AQ2V5P52VEG45J", "length": 15729, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் கடிதம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-46\nஜப்பான் – ஷாகுல் ஹமீது »\nஎப்படி இந்த பேரூவகையை வார்த்தைகளில் கடத்துவது என தெரியவில்லை. விஷ்ணுபுரம் நாவலை இன்றுதான் வாசித்து முடித்தேன். எட்டு நாட்கள் நூறு நூறு பக்கங்கள் என கணக்கிட்டு அண்ணா நூலகத்தில் அமர்ந்து வாசித்து முடித்தேன். கடந்து போகவே முடியாத கனவு என்று இந்த நாவலை நினைத்திருந்தேன். இந்த விடுமறை அந்த கனவை சாத்தியப்படுத்திவிட்டது.\nசேமித்து வைக்கப்பட்ட வாசிப்பின் அற்றலை இந்த நாவல் கோருகிறது. அந்த ஆற்றல் வெறும் எண்ணூறு பக்க நாவல் மீதான நேரக் கணக்கு அல்ல. வாசிப்பின் ஆற்றல் ஒரு யுகத்தை உள்வாங்க வேண்டியிருக்கிறது. ஒரு மணி நேரம் இன்று செலவிட்டால் போதும் என நாவலை அணுகினால் முதல் அதிகாரத்திலேயே திருவடியைப் போன்று மனம் பித்து நிலைக்கு சென்று விடுகிறது.\nசென்ற வருடம் நாவலை இம்முறை முடித்து விடவேண்டும் என்ற கங்கனத்தில் வாசிப்ப�� ஆரம்பித்தேன். பிரமிப்ப்பில் அப்படியே வாசிப்பை ஒரே அத்தியாயத்தில் நிறுத்தி விட்டேன். முன்னேறி செல்ல முடியவில்லை. இம்முறை வாசிப்புக்கு மனம் பக்குவப்பட்டுவிட்டது. அல்லது இந்த பிரதிக்கான ஆற்றலை சேமித்து வைத்திருந்தது.\nவாசிப்பில் ஓர் இடத்தில் என் மரணத்தை நானே உணருவது போன்று இருந்தது. அச்சம் ஏற்படுத்தும் மரணம் அல்ல. ஒருவன் தன் வாழ்நாளின் அந்திமத்தில் போய் சேரும் முடிவு. அஜிதனின் சக்கரம் மீண்டும் சுழல்கிறது. விஷ்ணுபுரத்தில் எதுவும் புதிதாக நடப்பதில்லை. முன்பு நடந்தது மீண்டும் ஆரம்ப புள்ளிக்கு வந்து இன்னொரு சுழற்சிக்கு நகர்கிறது.\nநம் வாழ்க்கையின் மரணத்தருவாயே ஒரு யுகத்தின் முடிவு. இந்த கால கணக்கு நாள்காட்டியின் படி மிகவும் சொர்ப்பம். இந்த பாரதவர்ஷத்தின் பிரபஞ்ச கணக்குக்கு இது ஒன்றும் இல்லை. ஆனால் நாவல் அப்பேர்ப்பட்ட பாரதவர்ஷத்தின் யுக கணக்கை நம் கண்முன் நிறுத்துகிறது. இந்த காலம் என்னும் சோனா நதியின் நீண்ட நெடும் பிரவாகத்தில் என்னுடைய காலம் அளத்தலுக்கு உட்பட்டதுதான்.\nகால நதியான சோனாவின் முடிவும் ஆலயத்தின் உச்சியுன் ஏதோ ஒரு இடத்தில் வாசகன் பார்வையில் சேர்ந்தடைய வேண்டிய இடங்களாக இருக்கின்றன. விஷ்ணுபுரத்தின் உச்சம் சோனாயின் முடிவெல்லை. இதைக் கன்டடைந்தவன் நாவலில் வரும் சித்தன். அவன் உச்சத்தில் இருந்து முழுமையைக் கண்டவன். அஜிதனோ கிழே இருந்து உச்சத்தை தரிசிக்கிறவன். முழுமை அங்கு இல்லை. விஷ்ணுபுரத்தின் ஒரு பகுதிதான் அவன் கண்ட தரிசனம். மலையின் பின்பகுதி அவனுக்கு தெரியாது. தான் கண்டதைக் கொண்டு அஜிதன் தர்க்கிக்கலாம். சித்தனே முழுமையைக் கண்டவன். அவனுக்கு மாத்திரமே அஜிதனின் மறுபக்கமான நிழல் படிந்த பகுதியும் தெரியும்.\nசுடர்கள் எரியும் போதும் கிருஷ்ண பருந்து வரும்போதும் வாசகனுக்கும் மன்றத்தினருக்கும் அஜிதனின் வெளிச்சத்தின் பக்கம் தான் தெரியும். ஏன் தன்னுள் இருக்கும் அந்த இருளான பகுதியின் பெயர், இருப்பு, அர்த்தம் என எதுவும் அஜிதனுக்கே தெரியாது. சித்தனே அதனை கண்டு எள்ளி நகையாடுகிறவன். அவனே விஷ்ணுபுரத்தின் உச்சியை ஏறிச்சென்று அமர்ந்தவன். பாரதவர்ஷ்த்தின் அகண்ட பரப்பும் அதன் யுக கணக்கும் சித்தனுக்கு மாத்திரமே புலப்படக் கூடியவைகள். மரணத்தின் ஆரம்ப எல்லையும் அவனுக்கே தெரியும் அதன் மறு எல்லையும் தெரியும்.\nகுடியின் குல மூப்பன் திரும்பி படுக்கும் போது திரேத யுகம் முடிந்து மகாபாரதத்தின் துவாபர யுகம் ஆரம்பிக்கும் எனவும் அதுவே நாவலில் வெண்முரசாக காவியமாக்கப்படும் எனவும் சித்தனே அறிவான். காரணம் அவன் விஷ்ணுபுரத்தின் உச்சிக்கு ஏறிச்சென்றவன் அங்கிருந்து சோனாவின் முடிவெல்லையைக் கண்டவன்.\nபௌத்த நோக்கில் விஷ்ணுபுரம் நாவல்\nகோவை புத்தகக் கண்காட்சி -கடிதங்கள்\n2.0 - சில பதில்கள்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 76\nசிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -3\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொட���ும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.koovam.in/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-14T08:49:24Z", "digest": "sha1:5MFKQNW3H7PGEQVCG4UUMO4LVQGBRWVH", "length": 30823, "nlines": 508, "source_domain": "www.koovam.in", "title": "ஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து", "raw_content": "\nஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து\nஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து\nஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து\nஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து செய்த சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம்.அன்பார்ந்த மாணவர்கள், இளைஞர்கள், ஜனநாயக சக்திகளுக்கு வணக்கம்\nநான் சென்னைப் பல்கலைக்கழக தத்துவவியல் துறையில் முதுகலை முதலாமாண்டு M.A (BUDDHISM) பயின்று வருகிறேன். நான் ஏற்கனவே சென்னைப் பல்கலைக்கழக இதழியல் (JOURNALISM) துறையில் பயின்றேன்\nகடந்த ஜூலை 31ம் தேதி பல்கலைக்கழக விதிமுறையின் அடிப்படையில் தத்துவவியல் துறையில் முதுகலைக்கான பட்டப்படிப்பில் சேர்ந்தேன் அதைத் தொடர்ந்து கடந்த ஒருமாத காலமாக வகுப்புகளுக்குச் சென்று வருகிறேன்\nஅட்மிஷனை ரத்து செய்ய சொல்லி வற்புறுத்துகிறார்\nஇந்நிலையில், கடந்த 21ம் தேதி தத்துவவியல் துறைத்தலைவர் பேராசிரியர் வெங்கடாஜலபதி என்னை அழைத்து ஆளுநர் மாளிகையில் இருந்து தொடர்ந்து பிரஷ்ஷர் வருவதால் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி, உங்களது அட்மிஷனை ரத்து செய்ய சொல்லி வற்புறுத்துகிறார்\nஎதற்கு என்னுடைய அட்மிஷனை ரத்து செய்யச் சொல்கிறார்கள்\nமாணவரிடம் எந்தப் பிரச்சனையும் இல்லை. அவரது சான்றிதழ்களும் சரியாக உள்ளது. எதைச் சொல்லி அவரது அட்மிஷனை ரத்து செய்வேன் என்று நான் துணைவேந்தரிடம் கூறினேன்” என்றார்\nஇதைக் கேட்டதும் நான் பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன் எனது கல்வி சான்றிதழ்களிலிலோ, கல்வி சார்ந்த நடவடிக்கைகளிலோ எதாவது பிரச்சனை இருக்கிறதா, எதற்கு என்னுடைய அட்மிஷனை ரத்து செய்யச் சொல்கிறார்கள்” என்று கேட்டேன்\nஅதற்கு துறைத்தலைவர் பேரா.வெங்கடாஜலபதி, “நீங்கள் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் என்கிற ��ாணவர் அமைப்பில் ஏற்கனவே செயல்பட்டு இருக்கிறீர்களாமே\nஆளூநர் மாளிகையில் இருந்தும் எனக்கு பிரஷ்ஷர் கொடுக்கிறார்கள்\nஅதனால்தான், உங்களை நீக்கச் சொல்கிறார்கள். எதையாவது சொல்லி உங்களது அட்மிஷனை ரத்து செய்யச் சொல்கிறார்கள். தினந்தோறும் துணைவேந்தரிடம் இருந்தும் ஆளூநர் மாளிகையில் இருந்தும் எனக்கு பிரஷ்ஷர் கொடுக்கிறார்கள்\nஎனக்கும் ஆளுநர் மாளிகைக்கும் எந்த தொடர்பும் இல்லை தனிப்பட்ட விரோதமும் இல்லை ஏன் இவ்வாறு நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை” என்றார் அதன்பிறகு ஒருவார காலம் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருந்தது\nமீண்டும் கடந்த 29ம் தேதி என்னை அழைத்த பேரா.வெங்கடாஜலபதி, “தொடர்ச்சியாக ஆளுநர் மாளிகை மற்றும் துணைவேந்தரிடமிருந்து உங்களது அட்மிஷனை ரத்து செய்யச் சொல்லி பிரஷ்ஷர் கொடுக்கின்றனர். எனது 20 ஆண்டுகால பணி அனுபவத்தில் இதுபோன்ற பிரஷ்ஷர்ரை எதிர்கொண்டதில்லை\nஎனவே, உங்களது அட்மிஷனை ரத்து செய்துள்ளேன். அதற்கான கடிதத்தையும் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார்\nஉங்கள் அட்மிஷனை ரத்து செய்யச் சொல்லி துணைவேந்தர் கூறினார்\nவகுப்புகள் தொடங்கி ஒருமாத காலத்திற்கு பிறகு இவ்வாறு செய்வது நியாயமா.. என்று கேட்டேன். அதற்கு “நீங்கள் எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்கவில்லை, இதை முன்னிட்டு உங்கள் அட்மிஷனை ரத்து செய்யச் சொல்லி துணைவேந்தர் கூறினார்\nஎன்று புதிதாக ஒரு காரணத்தைக் கூறினார் பேரா.வெங்கடாஜலபதி. ஆனால், எனது அட்மிஷனின்போது “ஏற்கனவே சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளதால், எலிஜிபிலிட்டி சான்றிதழ் தேவையில்லை\nமுதுகலை புரவீஷ்னல் சான்றிதழே போதுமானது என்று நீங்கள்தானே கூறினீர்கள்” என்றேன். அதற்கு அவர், “ஆளுநர் தரப்பில் இருந்து பிரஷ்ஷர், என்னால் ஒன்றும் செய்யமுடியாது” என்று கூறிவிட்டார் எனது அட்மிஷனையும் ரத்து செய்துள்ளார்\nசென்னைப் பல்கலைக்கழக விதிகளின்படி, வேறு பல்கலைக்கழகத்தில் இருந்து சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு படிக்க வந்தால்தான் எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்க வேண்டும்\nநான் ஏற்கனவே சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளதால் எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்க வேண்டிய தேவையில்லை. அவ்வாறு எலிஜிபிலிட்டி சான்றிதழ் பெறவேண்டும் என்றாலும், அந்தந்த துறைகள் மூலமாகத்தான் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இருந்து சான்றிதழ் பெறமுடியும் தனிப்பட்ட ரீதியாக எலிஜிபிலிட்டி சான்றிதழ் பெற முடியாது\nஎனது அட்மிஷனை நீக்க வேண்டும் என்பதுதான் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் நோக்கமாக உள்ளது\nமேலும், எனக்குப் பிறகு தத்துவவியல் துறையில் அட்மிஷனான இரண்டு மாணவர்கள் தற்போதுவரை எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்காத நிலையில், என்னுடைய அட்மிஷன் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nபல்கலைக்கழகத்தில் இன்னும் பல மாணவர்கள் எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்காமல் உள்ளனர். பிரச்சனை எலிஜிலிபிலிட்டி சான்றிதழ் பற்றியது அல்ல எந்தக் காரணத்தையாவது சொல்லி எனது அட்மிஷனை நீக்க வேண்டும் என்பதுதான் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் நோக்கமாக உள்ளது\nஉரிய சான்றிதழ் கொடுத்து, கட்டணமும் செலுத்தி ஒருமாத காலம் வகுப்புகளுக்கும் சென்ற பிறகு சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் எனது அட்மிஷனை ரத்து செய்து பழிவாங்கியுள்ளது.\nகல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து முதல்தலைமுறையாக படிக்க வந்தவர்களில் நானும் ஒருவன்\nஅனைத்து ஜனநாயக சக்திகளும் ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்\nமுறையான எவ்வித காரணங்களும் இல்லாமல், அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தில் இணைந்து செயல்பட்ட காரணத்திற்காக, அம்பேத்கர் பெரியாரின் கருத்துகளை பேசியதற்காக, சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் எனது அட்மிஷனை ரத்து செய்துள்ளது. இது எனக்கு மிகுந்த மன உளைச்சலையும் கடும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது\nமறுக்கப்படும் எனது கல்வி உரிமையை மீண்டும் பெறுவதற்கு மாணவர்கள், பேராசிரியர்கள், ஊடக நண்பர்கள் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து\nஅட்மிஷனை ரத்து செய்ய சொல்லி வற்புறுத்துகிறார்\nஎதற்கு என்னுடைய அட்மிஷனை ரத்து செய்யச் சொல்கிறார்கள்\nஆளூநர் மாளிகையில் இருந்தும் எனக்கு பிரஷ்ஷர் கொடுக்கிறார்கள்\nஉங்கள் அட்மிஷனை ரத்து செய்யச் சொல்லி துணைவேந்தர் கூறினார்\nஎனது அட்மிஷனை நீக்க வேண்டும் என்பதுதான் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் நோக்கமாக உள்ளது\nஅனைத்து ஜனநாயக சக்திகளும் ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்\nபுத்தர் ஒரு ஏலியன் கடவுள் நம்பிக்கையைத் தகர்த்தெறிந்த கடவுள்\nதிராவிடத்தை விழுங்க ஆரியம் பயன்படுத்திய ஆயுதம் பிள்ளையார்\nஎதற்காக ஓடுகிறோம் என்பதையே உணராமல் ஓடிக்கொண்டிருக்கும் தலைமுறை\nவெளிநாட்டு பொருட்களை பலர் இந்த வாரம் தவிர்த்ததால்\nசமூக அந்தஸ்த்தை இழந்தவர்கள் கோபம் ராகவன் கோபம் நியாயம்\nகட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக\nஇணையம் தரும் வசதிகள் (9)\nகுடும்ப நல சட்டம் (5)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nதமிழ் கல்வி செய்தி (13)\nநில உரிமை சட்டம் (63)\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் (3)\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nதிராவிடத்தை விழுங்க ஆரியம் பயன்படுத்திய ஆயுதம் பிள்ளையார்\nபுத்தர் ஒரு ஏலியன் கடவுள் நம்பிக்கையைத் தகர்த்தெறிந்த கடவுள்\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nதிராவிடத்தை விழுங்க ஆரியம் பயன்படுத்திய ஆயுதம் பிள்ளையார்\nஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு...\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் (3)\nஇணையம் தரும் வசதிகள் (9)\nகுடும்ப நல சட்டம் (5)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nதமிழ் கல்வி செய்தி (13)\nநில உரிமை சட்டம் (63)\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\n\"விருகை வி என் கண்ணன்\" அழைக்கிறார் மாபெரும் கண்டன பேரணி\nகட்டிடங்களுக்கான திட்ட வரைபடம் எங்கு விண்ணப்பிக்க வேண்டும்\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் (3)\nஇணையம் தரும் வசதிகள் (9)\nகுடும்ப நல சட்டம் (5)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nதமிழ் கல்வி செய்தி (13)\nநில உரிமை சட்டம் (63)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nநில உரிமை சட்டம் (63)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=85902", "date_download": "2019-11-14T09:25:55Z", "digest": "sha1:3JYO64NY7R5WB72UPGPG2H25WSBUXTFI", "length": 15409, "nlines": 264, "source_domain": "www.vallamai.com", "title": "என்றும் என் இதயத்தில் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77... November 11, 2019\nகுறளின் கதிர்களாய்…(274) November 11, 2019\nபெண் உளவியலும் வெள்ளிவீதியார் பாடல்களும்... November 8, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 76... November 8, 2019\nஇருவருமே இயற்கையாய் உரை யாடுதற்கு\n=====இலகுவாய்த் தண்ட வாளத்தில் நடந்தோம்.\nவருகின்ற பேராபத்தை உணர வழியில்லை\n=====வந்தவேக மிகுரயிலைக் கவனிக்க வில்லை.\nஒருவர் இறக்க ஒருவருயிருக்கு ஊசலாட\n=====உடனொரு மாற்று இருதய சிகிச்சையால்.\nஇருவருயிர் ஓருயிராக இதயம் ஒன்றாகி\n=====என்றும் என்இதயத்தில் நீயே வாழ்கிறாய்.\nஅன்றுபெற்ற இதய தானத்தால் இன்றும்\n=====என்றும் காதலுக்கு மரணம் இல்லையாம்.\nமென்று விழுங்கினாலும் உண்ட உணவு\n=====மெல்ல இரைப்பை செல்லநீயே காரணம்.\nநன்றுடன் வாழ்ந்திட நீயளித்த இதயம்\n=====நன்றே இயங்கி ஒன்றானது ஊனுடம்பில்.\nநன்றி சொல்கிறேன் நல்லுளம் மிக்கவளே\n=====நீ இறந்தாலுமுன் இதயம் இயங்குகிறது.\nநேற்றிருந்தோர் இன்றிலை எனும் விதியை\n=====நியதியை வென்று விடுமோ மருத்துவம்.\nமாற்றங்கம் பொருத்து மொரு மகத்தான\n=====மருத்துவத்தால் மறுபடியும் வாழ முடியும்.\nகூற்றுவனை வெல்லவும் முடியும் மென்கிற\nஆற்றவொணாப் பெருந் துயரைக் களைந்து\n=====என்றுமென் இதயத்தில் குடி கொண்டாய்.\nநன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு:: 27-05-18\nகல்வித் தகுதி :: வணிகவியலில் முதுகலைப் பட்டம்\nகல்லூரி :: தேசியக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி\nஅலுவலகம் :: சென்னை விமானநிலையம்\nகுடியிருப்பது :: கலைஞர் நகர், சென்னை\nRelated tags : பெருவை பார்த்தசாரதி\nமக்கள் சிந்தனைப் பேரவையின் ‘ அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருது ’\nமகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் இலக்கியப் பணிகள் – 1\n-- முனைவர் துரை. குணசேகரன். கடியேறு மலரோனைக் கடுஞ்சிறையில் வைத்துப் படியாதி எவ்வுலகும் படைத்தருளும் பிரானை முடியாத முதலோனை மூவர் பெருமானை வடிவேலன் தனைப்பேசா வாயென்ன வாயே வள்ளி மணா\n-ஓம் வெ.சுப்பிரமணியன் ஓம் ”செய்யும் தொழிலே தெய்வம்”-இது சான்றோர்கள் நமக்கு உரைத்த���ச் செனற நல்மொழி. அதாவது, நாம் எந்தத்தொழிலைச் செய்தாலும், அதைத் தெய்வம் அருளிச் செய்த வரப்பிரசாதம் அல்லது கலை என்\nநெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 34\n-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-34 34. நிலையாமை குறள் 331: நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை நெலச்சி நிக்காத ஒண்ண நெலயானதா நெனைக்க மரமண்ட புத்தி\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 231\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி 230-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiatimenews.com/uncategorized/rahul-led-the-congress-the-party-march", "date_download": "2019-11-14T08:22:02Z", "digest": "sha1:KI65RGRI64HGDNR7IHBQ7EFDNNETCQQG", "length": 6679, "nlines": 174, "source_domain": "indiatimenews.com", "title": "ராகுல் தலைமையில் காங்., கட்சியினர் பேரணி", "raw_content": "\nராகுல் தலைமையில் காங்., கட்சியினர் பேரணி\nடில்லி : டில்லியிலுள்ள காங்.,. தலைமையகத்திலிருந்து இந்திராவின் நினைவிடம் நோக்கி காங்., துணைத் தலைவர் ராகுல் தலைமையில் காங்., கட்சியினர் பேரணி மேற்கொண்டுள்ளனர்.\nமுன்னாள் பிரதமர் இந்திராவின் நினைவு தினம் இன்று(31-10-16) அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தலைநகர் டில்லியில் பறவை காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள இந்திராவின் நினைவிடம்(சக்தி ஸ்தல்) மூடப்பட்டுள்ளது. எனவே இன்று அங்கு இந்திராவின் நினைவு தினம் அனுசரிக்கப்படாது என அகில இந்திய காங்., கமிட்டி அறிவித்திருந்தது.\nஇந்நிலையில் இந்திராவின் நினைவு தினத்தையொட்டி, ராகுல் தலைமையில் காங்., கட்சியினர் பேரணி மேற்கொண்டுள்ளனர். டில்லியிலுள்ள காங்.,. தலைமையகத்திலிருந்து இந்திராவின் நினைவிடம் வரை பேரணியாக செலகலும் அவர்கள், இந்திராவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.\nPREVIOUS STORYமதம், ஜாதி பெயரால் வேறுபாடு பார்க்கக்கூடாது: மோடி\nஅ.தி.மு.க இரு அணிகள் இணைப்பில் தாமதம் ஏன்\n2022 ஆம் ஆண்டுக்குள் நக்சல், பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்சினை முடிவுக்கு வரும்\nகிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி முதலிடம்\nமறைந்த ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?cat=85", "date_download": "2019-11-14T09:19:21Z", "digest": "sha1:N5WJSCYTX7TFZERC7WBN5HOIHE737SVK", "length": 17884, "nlines": 186, "source_domain": "panipulam.net", "title": "ambigai paddusolai - Panipulam,Kalaiyady.Saanthai,Kaladdy net", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (173)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nகாணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஇலங்கையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தவுள்ள ராஜபக்ச குடும்பத்தினர்-ரொய்டர் செய்தி சேவை தகவல்\n20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகளுடன் உக்ரேனிய பெண் கைது\nயாழில் யாழ்தேவி மோதி ஒருவர் பலி\nரஷ்ய தலையீடு குறித்து பிரித்தானியா அறிக்கை வெளியிடாதமை வெட்க��்கேடானது : ஹிலரி\nகிளிநொச்சியில் விபத்து – ஒருவர் பலி\nகோட்டாபயவுக்கு எதிராக துண்டுப்பிரசுரம் விநியோகித்த இருவர் கைது\nபொலிவியா அதிபர் இவோ மோரல்ஸ், அரசியல் தஞ்சம் அடைவதற்காக மெக்சிகோ சென்றார்.\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nபோரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ புலம்பெயர்ந்த தமிழகர்கள் முன்வர வேண்டும்:இரா. சம்பந்தர்\nஇலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் மேம்பாட்டுக்கு உதவ புலம்பெயர்ந்த தமிழர்கள் முன்வர வேண்டும் என நாட்டின் எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தர் அழைப்பு விடுத்துள்ளார்.தற்போது வடக்கு கிழக்கு பகுதிகளில் பொருளாதார அபிவிருத்திகளை விரைவுபடுத்த அரசு சில திட்டங்களைத் தீட்டிவரும் வேளையில், புலம்பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழகர்கள் அங்கு முதலீடு செய்து, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என அவர் கோரியுள்ளார். Read the rest of this entry »\nதனக்குத் தானே தீ வைத்துக் கொண்­ட ஈரா­னிய அகதி: அவுஸ்­தி­ரே­லி­யாவில் சம்பவம்\nநாவு­று­வி­லுள்ள புக­லி­டக்­கோ­ரிக்­கை­யா­ளர்­க­ளுக்­கான தடுப்பு நிலை­யத்தில் தங்கவைக்­கப்பட்­டி­ருந்த அகதி ஒருவர், அவுஸ்­தி­ரே­லி­யாவின் புக­லிடக் கோரிக்கை கொள்­கை­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­வித்து நேற்று புதன்­கி­ழமை தீக்­கு­ளித்­துள்ளார்.நாவு­று­வி­லுள்ள நிபொக் தடுப்பு நிலை­யத்தில் தங்­கி­யி­ருந்த ஒமிட் என சுருக்கப் பெயரால் அழைக்­கப்­படும் மேற்­படி 23 வய­தான ஈரா­னிய அகதி, Read the rest of this entry »\nஇணைய உறவுகள் அனைவருக்கும்இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\n224 பயணிகளுடன் எகிப்தில் இருந்து ரஷ்யாவுக்கு சென்ற ரஷ்ய விமானம் சினா தீபகற்பம் பகுதியில் வெடித்து சிதறியது\nஎகிப்தில் இருந்து ரஷ்யாவுக்கு 224 பயணிகளுடன் சென்ற ரஷ்ய விமானம் சினாய் தீபகற்பம் பகுதியில் வெடித்து சிதறியது. சினாய் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்தை தாக்கியது தாங்கள் தாம் என ஐ.எஸ்.தீவிரவாதிகள் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர். Read the rest of this entry »\nசவூதியில் கிரேன் சரிந்ததில் 87 பேர் பலி 180 பேர் படு காயம்\nசவுதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள பெரிய பள்ளிவாசலில் கிரேன் விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. 180 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் பலரத�� நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. Read the rest of this entry »\nஇந்தியாவின் ஏவுகணை நாயகன் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மரணம்\nஇந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 83 வயது, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மேகாலயா மாநிலம் சென்றிருந்தார். அங்கு ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. Read the rest of this entry »\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/03/blog-post_22.html", "date_download": "2019-11-14T09:37:55Z", "digest": "sha1:DAJSC3GFRRAKKQMHNBF4GH4MQ57V7WMJ", "length": 31865, "nlines": 177, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சிறுபாண்மையினருக்காக எழுந்து நிற்க முடியாதெனில் உங்களால் இந்நாட்டை ஆழமுடியாது. சுமந்திரன்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nசிறுபாண்மையினருக்காக எழுந்து நிற்க முடியாதெனில் உங்களால் இந்நாட்டை ஆழமுடியாது. சுமந்திரன்\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசமந்த நிலை தொடர்பாக ஜேவிபி யின் தலைவரால் கொண்டுவரப்பட்ட விசேட வேண்டுதலின் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் 6ம் திகதி கூடிய பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டு பேசிய த.தே.கூ வின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து பேசுகையில்:\nதிகன வன்முறைகளை அனுபவித்த அனைவருக்கும் மரணமடைந்த இருவரின் குடும்பங்களிற்கும் முதற்கண் எனது அனுதாபங்களை தெரிவிக்கிறேன். எனக்கு முன்பதாக பேசிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இது குறித்து ஏமாற்றத்தையும் வெறுப்பையும் எடுத்துரைத்திருந்தார். இச்சம்பவத்தை நம்பமுடியாமைக்கு எந்த காரணமும் இல்லை ஏனெனில் அது இலங்கை வரலாற்றில் ஒரு அங்கமாகவே இருந்து வந்துள்ளது.\nஇவ்வாறான நிகழ்வுகள் இந்நாட்டிற்கு புதிய விடயமல்ல. இந்நாட்டின் 70 வருட சுதந்திர வரலாறானது எண்ணிக்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான இத்தகைய சம்பவங்களால் நிறைந்துள்ளது. இது நல்ல விடயமல்ல இது பெரும்பான்மையினரின் நல்லதொரு பிரதிபலிப்பு அல்ல - அதாவது காலத்துக்குகாலம் எண்ணிக்கையில் குறைந்த மக்கள் இத்தகைய வன்முறைகளை அனுபவிக்கவேண்டும் என்பதும் அவ்வாறான நிலைமைகளில் தண்டணை கிடைக்காதென்ற நம்பிக்கையுமாகும்\nஇப்பிரேரணையை முன்வைத்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வரலாற்றில் நிகழ்ந்த இவ்வாறான பல சம்பவங்களை குறிப்பிட்டிருந்தார். இதை செவிமடுக்கையில், இவ்வெந்தத் தருணத்திலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவோ, சட்டநடவடிக்கை எடுக்கப்படவோவில்லை என்பது புலனானது. தண்டணை கிடைக்காதென்ற நம்பிக்கை இவ்வாறான விடயங்களை செய்வதற்கான தைரியத்தை வரவழைக்கிறது. நீண்ட, இவ்வாறான சம்பவக் கோலங்களைக் கொண்டதோர் வரலாற்றின் விளைவால், தமக்கு எதிரானசட்ட நடவடிக்கை ஏதும் எப்போதும் எடுக்கப்படமாட்டாது என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். இது கவலைக்கிடமானதோர் வரலாறாகும்.\nகண்டி மாவட்டத்தில் சட்டமும் ஒழுங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். பிரேத பரிசோதனை அவசியமானது. அது நடைபெற வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். ஆனால் அத்துடன் எல்லாம் முடிந்துவிடவில்லை. நாங்கள் இவ்வாறான சம்பவங்கள் நிகழும் போதெல்லாம் வெறுப்பை, அனுதாபங்களை தெரிவிப்பது இன்னொரு அத்தகைய சம்பவம் சில மாதங்களிலேயே நிகழ்வதை காண்பதில் முடிகின்றது. இவ்வாறான மனநிலை முழுமையாக மாறவேண்டும்.\n2015 ம் ஆண்டு ஜனவரியில் மாற்றமொன்று நேர்ந்த போது இந்நாட்டின் பிரஜைகளின் எதிர்பார்ப்பு வித்தியாசமானதாக இருந்தது. அவர்கள் இந்த தண்டணை கிடைக்காதென்ற நம்பிக்கை கலாச்சாரம் முடிவுறும் என எதிர்பார்த்தனர். எல்லா மக்களும் எவ்வகையான இனம், மதம், பின்னணி, புவியியல் வாழிட வேறுபாடுகளுக்கு மத்தியில் அமைதியான வாழ்கை வாழலாம் என எதிர்பார்த்தனர். ஆனால் அது நொறுக்கப்பட்டுவிட்டது. இந்த ஒரு சம்பவத்தினால் மட்டுமல்ல இந்த அரசாங்கமும் கொண்டிர��க்கும் அதேமாதிரியான மனப்பான்மையினாலும் ஆகும். அவ் மனப்பான்மை யாதெனில், ' பெரும்பான்மை சமூகத்தினரில் எங்களுக்கு எதிரிகளை உண்டாக்காமல் இருப்போம்' என்பதே. ஆனால் பெரும்பான்மை சமூகம் உண்மையில் இவ் வன்முறைகள் தொடர்வதை எதிர்பார்க்கவில்லை. பெரும்பான்மையினரில் 90-95% கும் அதிகமானோர் சமாதானத்தை விரும்புபவர்களும் இவரான சம்பவங்களால் வெறுப்படைந்தவர்களுமாவர். ஆயினும் அரசாங்கத்திடம் எப்போதும் கடும் அரசியல் அரசியற்போக்குடையவர்களின் தவறான செயல்களை ஊக்கமளிக்கும் வகையில் செயற்பட வேண்டும் என் ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஆகவே இதை மென்மையாக கையாளுகிறீர்கள். பொறுப்புக்கூறல் தொடர்பாக நங்கள் கேள்வியெழுப்பும் போது உடனடியாக அரசாங்கம் பின்னடிக்கின்றது, அதைச்செய்தால் நாங்கள் மக்கள் ஆதரவை இழந்துவிடுவோம் என அரசாங்கம் நினைக்கின்றது. அது உண்மையல்ல இவ்வாறான, தண்டணை கிடைக்காதென்ற நம்பிக்கையளிக்கும் செயற்பாடுகளே வன்முறைகளை அதிகரிக்கச் செய்கின்றது.\nநாங்கள் பெருமான்மையினர் என் நினைப்பவர்களுக்கு சிங்களம் மற்றும் பௌத்தத்தை ஆதரித்து பேசினால் நாம் பாதுகாப்பாக இருந்துவிடலாம் என நினைக்கின்றனர். இதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்து உள்ளனர். அது வெறுக்கத்தக்க விடயமாகும். இது இந்நாட்டில் மீதும் இவ் அரசாங்கத்தின் மீதும் வந்துள்ள அவமானமாகும். வெறும் வாய்வார்த்தைகளால் பல்வேறு கொள்கைகளுக்கும் எண்ணங்களுக்கும் பங்காற்றி இருந்தும் அதே முற்போக்கிலேயே நடந்துகொள்கின்றனர். உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் விளைவாலும் கடும் அரசியல் போக்குகள் வளர்ந்து வருகின்றது என்று புரிந்துகொண்டமையாலும் அரசாங்கம் செயலிழந்து போகின்றது, அரசாங்கம் எழுந்து நின்று சரியானத்தைச் செய்ய வலுவில்லாது உள்ளது. நாங்கள் பெரும்பான்மையினரின் ஆதரவை இழக்கின்றோம் ஆகவே நாம் பின்னகர வேண்டுமென அரசாங்கம் நினைக்கின்றது. இவ்வாறான மனப்பாங்கே அரசாங்கம் தற்போது கொண்டுள்ளது\nஇது இவ்வாறே செல்லுமாயின், மாற்றம் நேரப்போவதில்லை. பெரும்பான்மையினர் மத்தியில் கடும் அரசியற்போக்குடையவர்களின் தவறான செயல்களை ஊக்கமளிக்கும் வகையில் செயற்பட வேண்டும் என்ற அடிப்படையான எண்ணம் மாற வேண்டும்.அது மாறும் வரையில் நாட்டிலுள்ள ஏனைய சமூகத்தினர் சுயமரியாதையுடன் வாழ முடியாது; நாங்கள் இந்நாட்டில் சமவுரிமையுள்ள பிரஜைகள் என கூற முடியாது; எங்கள் உயிர்கள் பாதுகாப்பாக இருக்கும் என்னும் நம்பிக்கையை கொண்டிருக்க முடியாது. கொறடா இவ்விடயங்களை வெளிக்கொணர்ந்தார் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ஆயினும் அவர் எதிர்க்கட்சியை சார்ந்தவர். ஆனால் அவர் முன்வைத்த கருத்துக்களை நான் மெச்சுகின்றேன். துரதிஷ்டவசமாக அத்தகைய முதுகெலும்பு இலங்கை அரசாங்கத்திடம் குறைவுபடுகின்றது. அது ஜனாதிபதியிடமோ பிரதமரிடமோ எந்தவொரு அமைச்சர்களிடமோ இல்லை. உங்களால் சரியானவற்றிக்காக எழுந்து நிற்க முடியாதெனில், உங்களால் நாட்டிலுள்ள எண்ணிக்கையில் குறைந்த சமூகத்தினருக்காக எழுந்து நிற்க முடியாதெனில், உங்களுக்கு இந்நாட்டை ஆளுவதற்கு உரிமை இல்லை\n06.03.2018 திகதி பேச்சின் முழுவடிவம்.\n07.03.2018 திகதி பேச்சின் முழுவடிவம்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nசஜித்திற்கு ரெலோ ஆதரவு தெரிவித்தனை எதிர்த்து, சில்வெஸ்ரர் தலைமையில் ரெலோ இரண்டாக உடைகின்றது \nஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிறேமதாஸவிற்கு ஆதரவு தெரிவிப்பது என்ற முடிவினை தமிழீழ விடுதலை இயக்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்ததை அ...\nபிரபாகரனை நிராகரித்திருந்தால் நாம் இந்தனை அழிவுகளையும் சந்தித்திருக்க தேவையில்லை. மனம்விட்டு பேசினார் சம்பந்தன்..\n2005ஆம் ஆண்டில் நாங்கள் வாக்களிக்காமல் விட்டதால்தான் மஹிந்த ராஜபக்ஸ வெற்றிபெற்றார். அவர் வெற்றி பெற்று 2005 தொடக்கம் 2015 வரை என்னென்ன செய்த...\nசுவீடன் யுவதியை கொலை செய்த கொலைஞனை விடுவித்த மைத்திரி. சுவீடனிலிருந்து மைத்திரிக்கு சகோதரி கடிதம்.\nராஜகிரிய ரோயல் பார்க் சொகுசு குடியிருப்புத் தொகுதியின் படிக்கட்டுக்களில் வைத்து, 2005 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி தனது காதலியின் சகோதரியான 1...\nசஜித் பிறேமதாஸவை நோக்கி சமூகவலைத்தளங்களில் வைரலாகும் கேள்விகள்..\nஇலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் நான்கே நாட்களே உள்ள நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸ வை நோக்கி 15 வினாக்கள் சமூக வலைத்தள...\nசஜித் சமஸ்டியை தரமாட்டார் என்று தெரியுமாம், ஆனாலும் அவருக்கே வாக்களிக்கட்டாம். அடம்பிடிக்கின்றார் சித்தார்தன்..\nதமிழ் மக்களுக்கான இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்றை சஜித் பிறேமதாஸவிடமிருந்து தாம் எதிர்பார்க்க வில்லை என்று தெரிவித்துள்ள தமிழீழ மக்கள்...\nசஜித் பிறேமதாஸ வை கொலைசெய்ய சதித்திட்டம்..\nதேர்தல் பிரச்சாரங்கள் நாளை 13 ம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவு பெறுகின்றது. இந்நிலையில் சஜித் பிறேமதாஸ மீது போலித்தாக்குதல் ஒன்றை மேற...\n கூறுகின்றார் ஐக்கிய தேசியக் கட்சியின் தரகர் சுமந்திரன்..\n„நாங்கள் எதிர்பார்த்த அனைத்தும் கிடைக்கவில்லை என்பதும் உண்மை, எங்களது எதிர்பார்ப்புக்களும் மிகையானவை என்பதும் உண்மை. முப்படைகளை வைத்துக் கொண...\nவெற்றிபெற இயலாதவாறு வழக்கை பதிவு செய்வதற்காக கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிய DIG CID க்கு அழைக்கப்படுகின்றார்\nகாவல்துறை நிதிக் குற்றப் பிரிவினால் சிறப்பு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முதல் வழக்கான லிட்ரோ காஸ் நிறுவனத்தின் 500 மில்லியன் ரூபாவை தவற...\nசஜித்திற்கான ஆதரவு சரிகிறது.... - புலனாய்வுப் பிரிவினர்\nதற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கணிப்பீடுகளின்படி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் 60% இற்கும் மேலாக மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளார் என கண்டி மா...\nதுரோகியை விட எதிரியை நம்பலாம்… முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு மகிந்தவிடம்: விடுதலைப்புலிகள் அறிவிப்பு\nவடகிழக்கில் உள்ள முன்னாள் போராளிகளை புனர்வாழ்வு அளித்து பாதுகாத்தவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களே என புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தம...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன�� பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cookyourrecipes.com/61642-reese-witherspoon-lifestyle-46", "date_download": "2019-11-14T08:34:18Z", "digest": "sha1:MFBHURPVLYH3KEFYQSRTBOKXIXTVE3TD", "length": 13978, "nlines": 141, "source_domain": "ta.cookyourrecipes.com", "title": "ரீஸ் விதர்ஸ்பூன் புதிய வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்துகிறார் 2019", "raw_content": "\nஇலவச தூர குழந்தை பெற்றோர்: உங்கள் குழந்தைகளை ஏன் காப்பாற்றுவது சரி\n சண்டை மிகவும் தூரம் சென்ற போது சொல்ல எப்படி\nஎன்ன எதிர்காலத்தைப் பற்றி எனக்கு பயமாக இருக்கிறது\nஉங்கள் குறுநடை போடும் குழந்தையின் முதன்மையான கூந்தலைத் தக்கவைப்பதற்கான 7 உதவிக்குறிப்புகள்\nடிஸ்���ி புதிய பெண் சக்தி கருப்பொருள் ஸ்டார் வார்ஸ் அனிமேஷன் ஷார்ட்ஸ் மற்றும் வர்த்தக அறிவிக்கிறது\nஒரு புதிய காலை வழக்கமான: அப்பா கட்டணம் வசூலிக்கிறார்\nஆண்டிபயாடிக்குகள் பிறகு உங்கள் குழந்தையின் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த 3 வழிகள்\nகனடாவில் சிறந்த பொம்மை கடைகள்\nமூன்றாவது மூன்று மாத கர்ப்ப வலி மற்றும் வலிகள் மற்றும் எப்படி சிகிச்சை\nமுதல் வருடம் என் எக்ஸ்பிரஷன் கையேடு மார்பக பம்ப்\nநீங்கள் சின்ன சின்ன பெண்களை இந்த 17 புதிய பார்பிகளை ஈர்க்கிறீர்களா\n2015 ஆம் ஆண்டின் சிறந்த கல்வி குடும்ப வீடியோக்களை YouTube கனடா வெளிப்படுத்துகிறது\nகுழந்தைகளுடன் டொரொண்டோவில் செய்ய 9 வேடிக்கை மற்றும் கல்வி விஷயங்கள்\nபுரூக்ளின் பெக்காம்: மேஜர் மாடலிங் அறிமுகம்\nமுக்கிய › வலைப்பதிவுகள் › ரீஸ் விதர்ஸ்பூன் புதிய வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்துகிறார்\nரீஸ் விதர்ஸ்பூன் புதிய வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்துகிறார்\nபுகைப்படம்: ரீஸ் விதர்ஸ்பூன் வழியாக Instagram\nக்வினெத் பேல்ட்ரோ, ஜெசிகா ஆல்பா, ஹெய்டி க்ளம், டோரி எழுத்துப்பிழை... இது வாழ்க்கை பிராண்டுகள் ஹாலிவுட் அம்மாக்கள் மத்தியில் ஒரு வளர்ந்து வரும் போக்கு தெரிகிறது. மற்றும் யார் களத்தில் குதித்து நினைக்கிறேன்\nஆம், ஆஸ்கார் வென்ற நடிகை மற்றும் மூன்று பேரின் அம்மா கூறப்படுகிறது 2015 இல் ஒரு புதிய வாழ்க்கை வலைத்தளத்தை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். அவர் ஆண்ட்ரியா ஹைட் (சி வொண்டர் என்ற நிறுவனத்தின் தலைவர்), தனது புதிய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார்.\nமேலும் வாசிக்க: ஜெசிகா ஆல்பா: ஆரோக்கியமான, சுத்தமான வாழ்க்கை> சாய்ந்து\nநாம் வரவிருக்கும் பிராண்டைப் பற்றி அதிகம் தெரியாது, ஆனால் நாஷ்வில் சொந்தக்காரரின் தெற்கு ஃப்ளேர்வியுடன் அதைப் பதிய வைக்கும்படி கேட்கிறோம், மேலும் நீங்கள் வாங்கக்கூடிய தயாரிப்புகள் இருக்கும்.\nமேலும் உணவு மற்றும் / அல்லது சமையல் கூறு இருக்கும். ரீஸ் சமீபத்தில் Instagrammed (அவரது புதிய திட்டம் தயார்படுத்தி) க்களை ஒரு வகுப்பில் ட்ரூ பாரிமோர் நப்பா பள்ளத்தாக்கில் அமெரிக்காவின் சமையல் கல்வி நிறுவனத்தில் கேமரூன் டயஸ் மற்றும் இங்கே வர்க்கத்தின் ஒரு குளிர் கூல் உள்ளது, இது ட்ரூ இடப்பட்டன…\nபுகைப்படம்: ட்ரூ பாரிமோர் Instagram வழியா��\n\"அமெரிக்காவின் சமையல் நிறுவனம் நன்றி\" \"நான் என் தோழிகளுடன் # GT14 உடன் மிகவும் கற்றுக்கொண்டேன்.\" வேடிக்கை\nநிச்சயமாக, ட்ரூ மற்றும் கேமரூன் ஷோபீஸுக்கு வெளியே தங்கள் பிரபலமான செல்வாக்கை எடுத்துக்கொள்வதற்கு அந்நியர்கள் இல்லை. டிரூ தனது சொந்த அழகு ஒப்பனை மற்றும் தோல் பராமரிப்பு வரி உள்ளது, மற்றும் கேமரூன் அவள் தொடங்கப்பட்டது உடல்புத்தகம். பாருங்கள், அது உண்மையில் ஒரு விஷயம்\nமேலும் வாசிக்க: Drew Barrymore: நான் விரும்பும் எல்லாவற்றையும் சாப்பிடுகிறேன்>\nநீங்கள் எந்த பிரபலமான வாழ்க்கை முறை தளங்களையும் அடிக்கடி பயன்படுத்துகிறீர்களா நான் புத்தகத்தை புக்மார்க் செய்துவிட்டேன் ... ஆனால் நான் அங்கு செல்லமாட்டேன். ரேசின் புதிய பிராண்டினால் நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்களா\nபிரபலமான கேண்டி:ஹேலி ஓவர்லேண்ட் பிரபல குடும்பங்களில் சமீபத்திய ஸ்கூப் வழங்குகிறது - பிளஸ் இனிப்பு பிரபல நேர்காணல்கள் இந்த சாக்லேட் அதிகமாக இருக்க முடியாது, அதனால் அடிக்கடி மீண்டும் சரிபார்க்கவும்.\nசிறப்பு தேவைகளை குழந்தைகளுக்கு சிறந்த பொம்மைகள்\nஇசை பாடங்களைத் தொடங்க ஒரு சரியான வயது உள்ளதா\nசிறந்த ரிசார்ட் குழந்தைகள் 'கிளப்பைக் கண்டுபிடிக்க எப்படி\nஇது லெகோவை வெளியே எடுக்கும்படி உங்கள் குழந்தைக்கு எவ்வளவு காலம் ஆகும்\nலில் கிம் குழந்தைப் பெண்ணை வரவேற்கிறது மற்றும் அவரது ரெஜால் பெயரைக் கொடுக்கிறது\nஜோ சல்டனா கர்ப்பமாக உள்ளார்\nஉங்கள் பிள்ளைகள் தோல்விக்கு நீங்கள் கற்பிக்க வேண்டுமா\nஉங்கள் கணவர் ஒரு கைவினைஞராக இருக்க வேண்டியதில்லை\nஉங்கள் பிள்ளையின் குரலைக் கேட்கும்போது என்ன செய்வது\nஉங்கள் குறுநடை போடும் தந்தை விரும்பும் போது என்ன செய்ய வேண்டும்\nஎப்படி ஒரு உணர்ச்சியுள்ள பெற்றோர் இருக்க வேண்டும்\nஹாலோவீனின் இரத்தம் மற்றும் குழந்தைகளுக்கு சரியான கோர்\n - உடல்நலம் & மருத்துவம்\nமிலா குனிஸ் மற்றும் அஷ்டன் கூச்சர்: ஈடுபட்டு, எதிர்பார்த்து (அறிக்கை)\nஆசிரியர் தேர்வு 2019, November\nஒரு மகிழ்ச்சியாக தங்கியிருக்கும் வீட்டில் அம்மா 5 வழிகள்\nகர்ப்பமாக இருக்கும் போது உங்கள் குளிர் மற்றும் காய்ச்சல் எப்படி சிகிச்சை செய்ய வேண்டும்\nதொழிலாளர் தினம் அறிமுகம்: உங்கள் வழிகாட்டி பிறப்பு வழங்குவதாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/11/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-14T08:58:16Z", "digest": "sha1:CEGYCZVP6J7KWTUWVAEXFFDS6QCF2IGK", "length": 53756, "nlines": 529, "source_domain": "ta.rayhaber.com", "title": "நெடுஞ்சாலை மற்றும் பாலம் விலைகளில் மாற்றம் | RayHaber | ரயில்வே | நெடுஞ்சாலை | கேபிள் கார்", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[13 / 11 / 2019] எஸ்கிசீரில் வணிக நற்செய்தி .. பெண் பஸ் டிரைவர் பணியமர்த்தப்பட வேண்டும்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[13 / 11 / 2019] முதல் துருக்கியில் .. ஸ்மார்ட் டாக்ஸி காலம் அங்காராவில் தொடங்குகிறது\tஅன்காரா\n[13 / 11 / 2019] வரலாற்றுப் பபாபா ஃபெர்ரி டிசம்பரில் ஹாலிக்கு இழுக்கப்படும்\tஇஸ்தான்புல்\n[13 / 11 / 2019] இஸ்மிரில் ஊனமுற்றோருக்கான பஸ் பயணம் எளிதாக இருக்கும்\tஇஸ்மிர்\n[13 / 11 / 2019] டி.டி.எஸ்.டி போக்குவரத்து நிறுவனம். பொது மேலாளரைப் பார்வையிடவும்\tஅன்காரா\n[13 / 11 / 2019] ரயில் வாகன சான்றிதழின் அங்கீகாரம் Tdurk Loydu க்கு\tஇஸ்தான்புல்\n[13 / 11 / 2019] இஸ்தான்புல் மெட்ரோ சர்வதேச விருது\tஇஸ்தான்புல்\n[13 / 11 / 2019] சேனல் இஸ்தான்புல் எவ்வளவு செலவாகும், டெண்டர் எப்படி இருக்கும்\n[13 / 11 / 2019] பர்சாவில் உள்ள மூத்த குடிமக்களுக்கு இலவச மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட பயண அட்டை\tபுதன்\nHomeதுருக்கிமர்மரா பிராந்தியம்இஸ்தான்புல்நெடுஞ்சாலை மற்றும் பாலம் விலைகளில் மாற்றம்\nநெடுஞ்சாலை மற்றும் பாலம் விலைகளில் மாற்றம்\n07 / 11 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் இஸ்தான்புல், பொதுத், ஹைப்பர்லிங்க், : HIGHWAY, தலைப்பு, மர்மரா பிராந்தியம், துருக்கி 0\nமோட்டார் பாதை மற்றும் பாலம் விலைகளில் மாற்றம்\nநெடுஞ்சாலை மற்றும் பாலம் விலைகளில் மாற்றம்; நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்களில் செல்ல போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகம் தயாரித்த “டைனமிக் விலை” மாதிரியுடன், குடிமக்கள் சில நாட்கள் மற்றும் மணிநேரங்களில் கட்டணச் சாலைகளை மலிவாகப் பயன்படுத்துவார்கள். ஊதியத்தை அதிகரிப்பதன் மூலம் அல்லது குறைப்பதன் மூலம் தேவையின் தீவிரத்தின்படி நெகிழ்வானதாக மாற்றப்படுகிறது, தேவை குறைவாக இருக்கும்போது, ​​குடிமக்கள் பாலங்களையும் நெடுஞ்சாலைகளையும் மலிவாகப் பயன்படுத்த முடியும்.\nகாலை 'டான் பாரிக் Şimşek இன் அறிக்கையின்படி; 2020 ஜனாதிபதி ஆண்டு திட்டத்தில் சுங்கவரி மற்றும் பாலம் கட்டணம் குறித்த புதிய கட்டுப்பாடு இருந்தது. ஐரோப்பாவில் பயன்படுத்தப்படும் டைனமிக் விலை மாதிரியில், பயனர்களின் தேவை 7 நாள் 24 மணிநேரத்திற்கான சிறப்பு மென்பொருளுடன் கண்காணிக்கப்படுகிறது. இந்த மென்பொருள்கள் மூலம் தேவையின் தீவிரம் அல்லது பற்றாக்குறைக்கு ஏற்ப விலை மூலோபாயத்தையும் மாற்றலாம். விமான நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் அதே முறையால், ஆபரேட்டருக்கு இழப்பை ஏற்படுத்தாமல் குறைந்த பிஸியான காலங்களில் மலிவாகப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nபராமரிப்பு, தனியார் துறைக்கு திருப்பிச் செலுத்துதல்\nநெடுஞ்சாலைகளில் செய்ய வேண்டிய பணிகள் தொடர்பான முடிவுகள் சேர்க்கப்பட்டன. அதன்படி, சட்ட மற்றும் நிறுவன ஏற்பாடுகளை நிறைவேற்றுவதற்கு தேவையான செயல்திறன் அடிப்படையிலான ஒப்பந்தங்கள் மூலம் தனியார் துறையின் செயல்திறன் மூலம் சாலை நெட்வொர்க்கில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள் பூர்த்தி செய்யப்படும்.\nசாலை போக்குவரத்து பாதுகாப்பிற்கு மட்டுமே பொறுப்பான ஒரு கட்டமைப்பை நிறுவுவதற்கான நிறுவன கட்டமைப்பின் கருத்தியல் கட்டமைப்பு, திட்டம் மற்றும் வடிவமைப்பு ஒரு பாதுகாப்பான அமைப்பு அணுகுமுறையின் அடிப்படையில் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வகிக்கப்படுவதை உறுதிசெய்யும். முன்னுரிமையையும் சாத்தியத்தையும் இழந்த திட்டங்கள் நிறுத்தப்படும்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில��� திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்\nபாலம் மற்றும் நெடுஞ்சாலை விலைகள் உயர்ந்துள்ளன 04 / 01 / 2016 பாலம் மற்றும் நெடுஞ்சாலை விலைகள் உயர்வு: 2012 இன் சமீபத்திய \"பாலம் மற்றும் நெடுஞ்சாலை\" விலைகள் 3 சதவிகித உயர்வுகளாக இருந்தன, ஜனவரி முதல் 16 நடைமுறைக்கு வந்தது. ஜனவரி முதல் பாலம் மற்றும் மோட்டார் பாதை கட்டணம் ஓகாக் வரை 3\nபாலம் மற்றும் நெடுஞ்சாலை வருவாய்கள் ஆண்டின் முதல் அரை நூற்றாண்டில் 421 மில்லியன் பவுண்டுகள் அதிகரித்தன 17 / 07 / 2014 பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளின் வருவாய் ஆண்டின் முதல் பாதியில் 421 மில்லியன் பவுண்டுகளைத் தாண்டியது: இந்த ஆண்டின் முதல் பாதியில் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் இருந்து 421 மில்லியன் 851 ஆயிரம் 984 பவுண்டுகள் வருவாய் ஈட்டப்பட்டது. அதே காலகட்டத்தில் பாலம்…\nஇரண்டு பெரிய பாலங்கள் இடையே இடைவிடாத நெடுஞ்சாலைகள் ஆறுதல் 21 / 03 / 2019 வடக்கு மர்மாரா மோட்டார்வே குர்த்காய்-ஹார்பர் சந்திப்பின் குர்த்காய்-அகியாஸ் பிரிவு இடையே நடைபெற்ற விழாவுடன் திறக்கப்பட்டது. போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் மெஹ்மத் காஹித் துர்ஹான், துருக்கி குடியரசின் தலைவர் ரெசெப் தயிப் எர்டோனான் திறப்பு விழாவில் நேரடி இணைப்புடன் கலந்துகொண்டார்\nநெடுஞ்சாலை பாலம் டெண்டர் பற்றி Gozde Inger விளக்கினார் 01 / 03 / 2013 நெடுஞ்சாலை பாலம் டெண்டர் குறித்து கோஸ்டே கிரிசிம் ஒரு அறிக்கை வெளியிட்டார். 17 டிசம்பர் 2012 தேதியிட்ட எங்கள் சிறப்பு வழக்கு அறிவிப்பில், தனியார்மயமாக்கல் நிர்வாகம் N.\nநெடுஞ்சாலை மற்றும் வளைகுடா பாலம் பிளவு பிராந்திய விலைகள் 22 / 02 / 2016 நெடுஞ்சாலை மற்றும் வளைகுடா பாலம் பிராந்திய விலைகளை வீசுகிறது: புர்சாவில் நடைபெற்ற ரியல் எஸ்டேட் உச்சி மாநாட்டில் இஸ்மிட் பே கிராசிங் மற்றும் நெடுஞ்சாலை திட்டத்தின் பிராந்திய தாக்கங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ரியல் எஸ்டேட் பக்கம் எம்லாக் ரியல் எஸ்டேட் பக்கம் en\n3. விமான நிலைய xnumx.köpr தொடர்புகொள்ள அங்காரா நிலக்கீல் பர்சா புர்சா பெருநகர மாநகராட்சி ரயில்வே இரயில் நிலை கடந்து வேகமாக ரயில் இஸ்தான்புல் நிலையம் நெடுஞ்சாலைகள் கோசெல்லியின் பெருநகர மாநகராட்சி பாலம் marmaray மர்மேர் திட்டம் மெட்ரோ Metrobus பஸ் ��ே ரயில் சிஸ்டம் TC STATE RAILWAYS இன்று வரலாறு TCDD டி.சி.டி.டி.யின் பொது இயக்குநரகம் டி.சி.டி.டி.யின் பொது இயக்குநரகம் கேபிள் கார் டிராம் tren TÜDEMSAŞ ஒப்பந்ததாரர் TÜVASAŞ துருக்கி மாநிலம் ரயில்வே குடியரசின் போக்குவரத்து அமைச்சகம் கார் யாவுஸ் சுல்தான் செலம் பாலம் YHT உயர் வேக ரயில் IETT இஸ்தான்புல் பெருநகர மாநகராட்சி İZBAN இஸ்மிர் இஸ்மிர் மெட்ரோபொலிட்டன் நகராட்சி\nதற்போதைய ரயில்வே டெண்டர் காலண்டர்\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை எடுக்கும் (TÜDEMSAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: கேட் காவலர் சேவையை கொள்முதல் செய்தல்\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nசீனாவின் சரக்கு ரயில் மர்மரை பயன்படுத்தி ஐரோப்பாவுக்கு செல்கிறது\nசர்வதேச விருதுகளுக்கு துருக்கியின் மாபெரும் திட்டம்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇன்று வரலாற்றில்: İ ஸ்மட் பாஷாவின் அமைச்சரவையில் 14 நவம்பர் 1925\nஎஸ்கிசீரில் வணிக நற்செய்தி .. பெண் பஸ் டிரைவர் பணியமர்த்தப்பட வேண்டும்\n ஸ்மார்ட் டாக்ஸி காலம் அங்காராவில் தொடங்குகிறது\nவரலாற்றுப் பபாபா ஃபெர்ரி டிசம்பரில் ஹாலிக்கு இழுக்கப்படும்\nஇஸ்மிரில் ஊனமுற்றோருக்கான பஸ் பயணம் எளிதாக இருக்கும்\nடி.டி.எஸ்.டி போக்குவரத்து நிறுவனம். பொது மேலாளரைப் பார்வையிடவும்\nAkçaray Kuruçeşme மையத்தை அடையுமா\nமாலத்யா லிட்டில் ட்ராஃபிக் கற்றுக்கொள்கிறார்\nரயில் வாகன சான்றிதழின் அங்கீகாரம் Tdurk Loydu க்கு\nஇஸ்தான்புல் மெட்ரோ சர்வதேச விருது\nசேனல் இஸ்தான்புல் எவ்வளவு செலவாகும், டெண்டர் எப்படி இருக்கும்\nபர்சாவில் உள்ள மூத்த குடிமக்களுக்கு இலவச மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட பயண அட்டை\nஆளுநர் அய்ஹான் சிவாஸ் அங்காரா அதிவேக ரயில் தளத்தை பார்வையிட்டார்\nஅலன்யாவில் மாணவர்களுக்கான பொது பேருந்து கட்டணத்தில் தள்ளுபடி\nமெர்சினில் திருடப்பட்ட லோகோமோட்டிவ் திருடப்பட்டது\n2019 ZBAN பயண நேரம், İZBAN திறக்கும் நேரம் என்ன இது எந்த நேரத்தை மூடுகிறது\nTÜVASAŞ மரக்கன்று நடவு பிரச்சாரத்தை ஆதரிக்கிறது\nRayHaber 13.11.2019 டெண்டர் புல்லட்டின்\nபங்களாதேஷில் இரண்டு ரயில்கள் மோதுகின்றன: 15 டெட், 58 காயம்\nKabataş Bağcılar டிராம் பாதை மற்றும் காலம்\n16 இந்தியாவில் இரண்டு பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானது\nகராபஸ்லர் சுரங்கப்பா��ைக்கான முதல் படி\nஇன்று வரலாற்றில்: 13 நவம்பர் 1889 ஒட்டோமான் விவசாய உற்பத்தி\nதுருக்கி லாஜிஸ்டிக்ஸ் மாஸ்டர் திட்டம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மையங்கள்\nநடைபெற்றுக்கொண்டிருக்கும் கட்டுமான திட்டங்கள் குறிப்பிடத்தக்க வேகம் ரயில்வே துருக்கியில் கோடுகள்\n«\tநவம்பர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை எடுக்கும் (TÜDEMSAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: கேட் காவலர் சேவையை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை எடுக்கும் (TÜDEMSAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: கேட் காவலர் சேவையை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை எடுக்கும் (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: பாலம் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: பாலம் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nYHT கோடுகளின் பாதுகாப்பு மற்றும் சரியான இரயில் அரைத்தல்\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nகராமர்செல் இன்டர்சேஞ்சிற்கான புதிய டெண்டர்\nஇர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nபாலம் மற்றும் நெடுஞ்சாலை விலைகள் உயர்ந்துள்ளன\nபாலம் மற்றும் நெடுஞ்சாலை வருவாய்கள் ஆண்டின் முதல் அரை நூற்றாண்டில் 421 மில்லியன் பவுண்டுகள் அதிகரித்தன\nஇரண்டு பெரிய பாலங்கள் இடையே இடைவிடாத நெடுஞ்சாலைகள் ஆறுதல்\nநெடுஞ்சாலை பாலம் டெண்டர் பற்றி Gozde Inger விளக்கினார்\nநெடுஞ்சாலை மற்றும் வளைகுடா பாலம் பிளவு பிராந்திய விலைகள்\nநெடுஞ்சாலை மற்றும் பாலம் கிராசிங்\nMUSIAD உறுப்பினர்கள் மற்றும் பாலம் நெடுஞ்சாலை திட்ட ஆய்வு\nபோஸோக் பல்கலைக்கழக மாணவர்கள் XENX. பாலம் மற்றும் நெடுஞ்சாலை திட்டம் தளம் ஆய்வு\nபாலம்-நெடுஞ்சாலை தனியார்மயமாக்கல் மற்றும் மெட்ரோ கட்டுமானங்கள் லீசிங் துறையில் பணியாற்றின\nபாலம்-நெடுஞ்சாலை தனியார்மயமாக்கல் மற்றும் மெட்ரோ கட்டுமான வேலை\nஇன்று வரலாற்றில்: İ ஸ்மட் பாஷாவின் அமைச்சரவையில் 14 நவம்பர் 1925\nஇன்று வரலாற்றில்: 13 நவம்பர் 1889 ஒட்டோமான் விவசாய உற்பத்தி\nஇன்று வரலாற்றில்: 12 நவம்பர் 1935 நஃபியா ரிவர்-ஃபிலியோஸ் வரி\nஇன்று வரலாற்றில்: 11 நவம்பர் 2010 Seyrantepe நிலையம்\nஇன்று வரலாற்றில்: 10 நவம்பர் 1923 அனடோலியன் ரயில்வே\nஆண்டு இடைவேளைக்குப் பிறகு அங்காராவில் ஹிட்டிட் ரலி எக்ஸ்என்யூஎம்எக்ஸ்\nகார்ட்டிங்கில் திரைச்சீலை வளைகுடா பாதையில் மூடப்பட்டுள்ளது\nஹூண்டாய் இயந்திர கற்றல் அடிப்படையிலான குரூஸ் கட்டுப்பாட்டை உருவாக்குகிறது\nதானியங்கி விநியோகத் துறையில் பர்காவில் மாஸ்கோவின் தேர்வு\nகர்சன் இத்தாலிக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கான்டினென்டல் பேருந்துகளைப் பயன்படுத்துகிறார்\nபங்களாதேஷில் இரண்டு ரயில்கள் மோதுகின்றன: 15 டெட், 58 காயம்\n16 இந்தியாவில் இரண்டு பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானது\nமர்மராய் டிக்கெட் விலைகள் மற்றும் மர்மரே பயண நேரம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nயமனேவ்லர் மெட்ரோ நிலையத்தில் பதிவு செய்யப்படாத ஆயுத பாதுகாப்பு தடை\nடி.சி.டி.டி 262 பணியாளர்களை நியமிக்கும்\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஅல்சான்காக் நிலையத்தில் கோடஹியா ஓடு விழா\nஇரண்டு நிலையங்கள் அஸ்மிர் நர்லடெர் சுரங்கப்பாதையில் இணைக்கப்பட்டன\nபுதிய தலைமுறை வேகனுக்கு ஜெர்மனியில் இருந்து TÜDEMSAŞ க்கு கோரிக்கை\nAfyonkarahisarlı Tiny ரயில்வே கற்றுக்கொள்கிறது\nஉலகின் உயர் வேக கோடுகள்\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nகராபஸ்லர் சுரங்கப்பாதைக்கான முதல் படி\nதுருக்கியின் ஹை ஸ்பீட் மற்றும் அதிவேக ரயில் வரி மற்றும் வரைபடங்கள்\nரயில்வே பாஸ்பரஸ் குழாய் கடத்தல் மற்றும் கெப்ஸ் Halkalı புறநகர் கோடுகள் பற்றி\nஇஸ்தான்புல் மெட்ரோ ஹவர்ஸ் 2019\nஹாலிக் மெட்ரோ பாலம் செலவு, நீளம் மற்றும் வடிவம்\nTÜVASAŞ மரக்கன்று நடவு பிரச்சாரத்தை ஆதரிக்கிறது\nஎக்ஸ்பிரஸ் கோட்டாக EGO மறுசீரமைக்கப்பட்ட வரி 474\nஅகாராய் டிராம் வரிசையின் நீளம் 20 மைலேஜ் வரை\nIETT நிலையத்தில் 10 நவம்பர் ஆச்சரியம்\nஈ.ஜி.ஓ பஸ் கடற்படையில் செயலில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை என்ன\nடி.சி.டி.டி.க்கு நியமிக்கப்பட்ட வேட்பாளர்களின் கவனத்திற்கு Taşımacılık A.Ş.\nமர்மரே 365 ஒரு நாளைக்கு ஆயிரம் பயணிகள், 15 ஜூலை தியாகிகள் பாலம் 156 ஆயிரம் வாகனங்கள் ஒரு நாளைக்கு பயனளிக்கின்றன\nநெடுஞ்சாலை மற்றும் பாலம் விலைகளில் மாற்றம்\nகடிகோய் இப்ராஹிமக பாலம் வீழ்ச்சியடைகிறது சாலை 5 சந்திரன் பாதசாரி\nஎல்பிஜியுடன் பிரிட்ஜ் கிராசிங்கை இலவசமாக கொண்டு வர முடியும்\nகோகேலி துறைமுகங்கள் உலகிற்கு திறந்தன\nபாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\nஇஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து ஹவா-சென் விளக்கம்\n19.362.135 பயணிகள் அக்டோபரில் விமான நிலையங்களில் பணியாற்றினர்\nசபிஹா கோகீன் கோகலிகார்ட் ஏற்றுதல் புள்ளி\nஉலகின் பல நாடுகளில் இல்லாத பயிற்சி துருக்கியில் பிகின்ஸ்\nBOT திட்டங்களில் பொது பயணிகளின் உத்தரவாதங்களில் 65 மில்லியன் டாலர் இழப்பு\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅங்காரா கோன்யா அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எத���வும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/thiruvannamalai/weather/?utm_source=tamil&utm_medium=article&utm_campaign=connector", "date_download": "2019-11-14T09:27:34Z", "digest": "sha1:6PLM4Z46VV72ACYLCESPAYNNYV6YXJZV", "length": 7696, "nlines": 78, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Weather in Thiruvannamalai| Weather Forecast Thiruvannamalai | Weather Report AdoorThiruvannamalai-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » திருவண்ணாமலை » வானிலை\nகாற்று: 9 from the SW ஈரப்பதம்: 55% அழுத்தம்: 1011 mb மேகமூட்டம்: 30%\n5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு\nநாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்\nகாலை நேர சூரிய வெப்பம் தாங்கக்கூடிய அளவில் இருக்கும் குளிர்க்காலமே திருவண்ணாமலைக்கு பயணம் செய்ய சிறந்த காலம். குளிர்காலத்தில் நிலவும் இனிமையான வானிலை பக்தர்களையும், சுற்றுலா பயணிகளையும் ஒருசேர ஈர்க்கின்றது. உண்மையில், குளிர்காலத்தில் தான் இந்த பட்டணத்தில் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.\nபிப்ரவரி மாதம் தொடங்கி மே மாதம் இறுதி வரை திருவண்ணாமலையில் கோடைக்காலம் நீடிக்கிறது. கோடையின் போது வெப்பம் 45 டிகிரி செல்சியஸ் வரை உயர்கின்றது. சுட்டெரிக்கும் வெயில் மயக்கத்தையும், நீரிழப்பையும் ஏற்படுத்தும் என்பதால், இந்த பட்டணத்திற்கு வர இது சரியான காலம் அல்ல. கோடையின் போது காலைநேரங்களில் ஈரப்பதமும் அதிகமாக இருக்கிறது.\nஜூன் மாதம் மத்தியில் மழைக்காலம் தொடங்கி ஆகஸ்டு மாத இறுதி வரை நீடிக்கிறது. எனினும், மழையின் காரணமாக திருவண்ணாமலையின் வானிலை நலம் அடைவது இல்லை. மழைக்காலத்தில் பதிவான அதிகபட்ச வெப்பம் 39 டிகிரி செல்சியஸ். கடுமையான மழை ஈரப்பதத்தை மாத்திரமே அதிகரிக்கிறது, மழைக்காலத்தில் மழைப்பொழிவின் அளவும் அதிகப்படியாக இருக்கிறது.\nநவம்பர் மாத மத்தியில் தொடங்கி பிப்ரவரி மாதம் மத்திய பகுதி வ���ை குளிர்க்காலம் நிலவுகின்றது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸுக்கு குறைந்து, காலை நேரத்தில் வெளியே சுற்றிப்பார்ப்பதை எளிதாக்குகிறது. மாலை நேரம் குளிர்ச்சியாக இருக்கிறது, ஆனால் உறைந்துபோகும் அளவுக்கு அல்ல. மென்மையான சால்வை அல்லது பருத்தி உடை மூலமாக இந்த குளிரை எளிதில் தாக்குபிடித்துக்கொள்ளலாம். இரவு நேரத்தில் உறங்குவதற்கு மென்மையான போர்வை தேவைப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-14T08:13:55Z", "digest": "sha1:4SJLENAJHZZFLDG2VPTBE6P7NR5CSOMX", "length": 15925, "nlines": 212, "source_domain": "www.dialforbooks.in", "title": "பாரதி பதிப்பகம் – Dial for Books", "raw_content": "\nநான் அவள் கேபுச்சினோ, ஹரிஷ் குணசேகரன், பாரதி பதிப்பகம், பக். 144, விலை 120ரூ. தகவல் தொழில்நுட்ப அரங்கில் பணிபுரியும், இளைய தலைமுறையினரின் விதிக்கப்பட்ட தினசரி வாழ்க்கை. வயதின், சூழலின் நெருக்கத்தில் வரும் காதல்கள், பிரிவின் துயரங்கள், இந்தக் கதையில் விரவிக்கிடக்கின்றன. நவீன கால வாழ்க்கையைப் பேசும் இலக்கியம், அமுத கண்ணும், சிந்திய மூககுமாய் இருக்க வேண்டும் என்பதை, இந்நாவல் மறுத்து ஒதுக்குகிறது. நன்றி: தினமலர், 22/1/2018.\nநாவல்\tதினமலர், நான் அவள் கேபுச்சினோ, பாரதி பதிப்பகம், ஹரிஷ் குணசேகரன்\nபோருக்குத் தயார், தியாகி ஐ. மாயாண்டி, பாரதி பதிப்பகம், பக். 40, விலை 50ரூ. இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றை விளக்கும் நூல்கள் படிக்க படிக்க அலுப்பு ஏற்படுத்தாதவை. போராட்ட நூல்களை படிப்பவர்களுக்குதான் இது தெரியும். அந்த வரிசையில் வந்துள்ள நூல் இது. 1939ல் வெளியானதன் இரண்டாம் பதிப்பு இப்போது வந்துள்ளது. சுயநலம் வேண்டாம். தர்க்கம் வேண்டாம். நம் நாட்டு யுத்த மந்திரி காந்திஜியின் கட்டளை பிறந்துவிட்டது. தயார் தயார் என்று மார் தட்டுங்கள். உங்கள் பளிங்கு போன்ற இருதயத்திலே வீர உணர்ச்சி பீறிட்டு […]\nசிறுகதைகள், சிறுவர் நூல்கள், வரலாறு\tஆப்பிள் பப்ளிஷிங், தினத்தந்தி, தினமலர், தியாகி ஐ. மாயாண்டி, பாரதி பதிப்பகம், போருக்குத் தயார், மானும் செடியும்\nநரபட்சிணி, தமிழில்-முத்து மீனாட்சி, பஞ்சாபி மூலம்-நானாசிங், சாகித்ய அகடமி, ரவீந்திர பவன், 35, பெரோஷா சாலை, டில்லி 110001, பக். 449, விலை 235ரூ. இந்திய தேச விடுதலைக்கு முன்பும் பின்புமாக, சுதந்திர இந்திய��� உருவான காலத்தையொட்டிய சூழலை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட புதினம் இது. பெருமுதலாளியாக விரும்பும் நர மாமிச பட்சிணியின சிறு முதலாளி டாவர் சிங், மங்கையர் திலகமாக அவருக்கு வாய்த்த மனைவி, முற்போக்கு எண்ணம் கொண்ட, அவர்களது மகன், அவ்வப்போது நல்லவனாக மாறி, வாழ்க்கையில் தடுமாறும் தொழிலாளி சிங்காரசிங், அவனது […]\nநாவல், மொழிபெயர்ப்பு, வரலாறு\t(மோபி டிக்)மூலம்-ஹெர்மன் மெல்வில், ஆடு மாடு மேய்ப்பதில் தொடங்கி அண்ணா பல்கலைக்கழகம் தாண்டி, சாகித்ய அகடமி, தமிழில்-முத்து மீனாட்சி, தினமலர், திமிங்க வேட்டை, நரபட்சிணி, பஞ்சாபி மூலம்-நானாசிங், பாரதி பதிப்பகம், பாவை பப்ளிகேஷன்ஸ், மோகன ரூபன், ராணி மைந்தன், வா.செ. குழந்தைசாமி வாழ்க்கை வரலாறு\nநமது சினிமா (1912-2012), கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார்,தி.நகர், சென்னை 17, விலை 350ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-8.html இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் சினிமா படம் ராஜா ஹரிச்சநதிரா இந்திய சினிமாவின் பிதாமகன் என்று போற்றப்படும் பால்கே, 1913ம் ஆண்டில் இதைத் தயாரித்தார். எனவே இந்தியாவில் சினிமாப்படம் தயாரிக்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி நாடு முழுவதும் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. நமது சினிமா (1912-2012) என்ற இந்தப் புத்தகத்தை சிவன் சிறந்த முறையில் எழுதியுள்ளார். […]\nஆய்வு, இலக்கியம், சரிதை, சினிமா\tஅகநானூறுப் பதிப்பு பின்புலம், கவிதா பப்ளிகேஷன்ஸ், காவ்யா, தினத்தந்தி, நமது சினிமா (1912-2012), பாரதி பதிப்பகம், மா. பரமசிவன், வா.செ. குழந்தைசாமி வாழ்க்கை வரலாறு\nதன்னம்பிக்கை தரும் குட்டிக்கதைகள், சுந்தர்பாலா, குறிஞ்சி பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 55ரூ. 54 குட்டிக் கதைகள் அடங்கிய சிறு நூல். இருப்பினும் அனைத்துமே அருமையான கதைகள். சிறுவர் விரும்பும் வகையில் உள்ளன. —- கட்டுப்படுத்துவோம் காசநோயை, மருத்துவர் நா. மோகன்தாஸ், பண்பு நூல் வெளியீட்டகம், 2266, மானோசியப்பா வீதி, தஞ்சாவூர், விலை 100ரூ. காசநோய் உடலின் எந்தெந்த உறுப்புகளை எவ்வாறு தாக்குகிறது என்றும், அவற்றை எவ்வாறு […]\nகவிதை, சிறுகதைகள், மருத்துவம்\tகட்டுப்படுத்துவோம் காசநோயை, கலப்பை முதல் கணினி வரை, குறிஞ்சி பதிப்பகம், குலோத்துங்கனின் மானுட யாத்திரை ஒருபார்வை, சுந்தர்ப���லா, தன்னம்பிக்கை தரும் குட்டிக்கதைகள், தினத்தந்தி, தினமலர், பண்பு நூல் வெளியீட்டகம், பாரதி பதிப்பகம், மருத்துவர் நா. மோகன்தாஸ், முனைவர் வ.வே.சு.\n2012 சிறந்த 10 புத்தகங்கள் – ஜெயமோகன்\n2012 சிறந்த 10 புத்தகங்கள் – ஜெயமோகன் சரிவிகித உணவு பற்றி நாம் ஐந்தாம் வகுப்பிலேயே வாசிக்க ஆரம்பித்திருப்போம். எல்லா சத்துகளும் அடங்கிய உணவுதான் உடல்நலத்துக்கு நல்லது. ஏதேனும் ஒரு சத்து மிகையாக இருந்தாலும், குறைந்தாலும்… நோயையே உருவாக்கும். வாசிப்பிலும் அப்படி ஒரு சரிவிகித நிலை வேண்டும். எல்லா அறிவுத்தளங்களிலும் முக்கியமான நூல்களை வாசிப்பதுதான் அவசியமானது. அதுவே சமநிலை கொண்ட முழுமையான நோக்கை உருவாக்கும். நாக்கின் சுவை கருதி உண்பது எப்படி நோயை அளிக்குமோ, அப்படித்தான் வாசிப்பின் சுவை மட்டுமே கருதி வாசிப்பதும். தமிழில் […]\nஇலக்கியம், புத்தக அறிமுகங்கள்\t6174, அசடன், அனன்யா, அயல் மகரந்தச் சேர்க்கை, ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை (செவ்வியல் அரசியல் பொருளாதாரம்), உயிர்மை, காலச்சுவடு, சப்தரேகை, தமிழினி, பட்சியின் சரிதம், பயணக்கதை, பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப்பாடல்களே, பாரதி பதிப்பகம், வம்சி, வாசக பர்வம், வேளாண் இறையாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=23677&ncat=11&Print=1", "date_download": "2019-11-14T09:55:46Z", "digest": "sha1:HS56546E3X3CH746QVGVNCSRDTK4D7JO", "length": 8326, "nlines": 114, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "புதுப்புது அர்த்தங்கள்: மவுனம் அழகல்ல\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nபுதுப்புது அர்த்தங்கள்: மவுனம் அழகல்ல\nரபேல் மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி நவம்பர் 14,2019\n'கோவில் வளாகத்திலேயே மசூதி' ; முஸ்லீம்கள் கண்டிஷன் நவம்பர் 14,2019\nகவனமாக இருங்கள்: ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் அட்வைஸ் நவம்பர் 14,2019\nகோவை:ரயில் மோதி 4 மாணவர்கள் பலி நவம்பர் 14,2019\nசிதம்பரம் சிகிச்சையில் திருப்தியில்லை: குடும்பத்தார் நவம்பர் 14,2019\nஉணர்வுகள், எண்ணங்கள் மற்றும் அறிவுத் திறனை வெளிப்படுத்த, மொழி அவசியம். உயிரினங்கள், இவற்றை பலவிதமான உடல்மொழிகளில் வெளிப்படுத்தினாலும், பரிணாம வளர்ச்சியில், நாம் ஒலியை வெளிப்படுத்தியது மிக முக்கியமான நிகழ்வு வலி மற்றும் சந்தோஷ உணர்வுகளை வெளிப்படுத்த, இத்தகைய ஒலி மிகவும் அவசியம். இந்த ஒலியை வகைப்படுத்தியது தான் மொழி\nமொழி கலந்த பேச்சின் மூலம், பேசுபவருக்கு சாதகமோ, பாதகமோ ஏற்படலாம். ஒருவேளை, பாதகம் ஏற்பட்டால்... அதனால் தான், 'நிலையில்லாத தருணங்களில் பேசாமல் இருப்பது உத்தமம்' என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், பேசாமல் இருப்பதும், பலவிதமான அர்த்தங்களை வெளிப்படுத்தும். காரணம்... கோபம், வெறுப்பு, குரோதம் மற்றும் பகைமையின் குறியீடாகவும், மவுனம் பார்க்கப்படுகிறது.\nமவுனமாக இருப்பது என்பது அறியாமை அல்லது வெறுப்பின் அடையாளம்; ஆனால், அமைதி என்பது அடக்கத்தின் அடையாளம் அமைதியாக இருப்பதற்கு மவுனம் தேவை. ஆனால், மவுனமாக இருப்பது, அமைதியைக் கொடுக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை.\nசொல்ல வேண்டியதை, சொல்ல வேண்டிய தருணத்தில், சொல்ல வேண்டிய அளவு சொல்ல கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல், சங்கடங்களைத் தவிர்க்க, அதிலிருந்து தப்பிக்க மவுனம் சாதிப்பது அழகல்ல'silence is the biggest violence' என்று கூறுவர். எனவே, அமைதி காப்பது அழகான விஷயம். ஆனால், மவுனம் காப்பது முற்றிலும் அழகல்ல; அது பயங்கரமானது\nமருத்துவ சந்தேகங்களுக்கு: 94440 34647ச\n- மா.திருநாவுக்கரசு, மனநல மருத்துவர்.\nருசிக்க மறந்த உணவுகள் '\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\n15 டிசம்பர் 2012 ஒரு டாக்டரின் டைரி குறிப்பு\nநோய்கள் ஜாக்கிரதை: விடிலிகோ எனும் வெண்குஷ்டம்\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/13171420/1265786/vikravandi-and-nanguneri-constituency-eps-ops-election.vpf", "date_download": "2019-11-14T09:23:47Z", "digest": "sha1:F4EXVXIUU77X7UWDA43LWX6GOK3G7CJR", "length": 15802, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "விக்கிரவாண்டி-நாங்குநேரி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். பிரசார சுற்றுப்பயணம் || vikravandi and nanguneri constituency eps ops election Tour", "raw_content": "\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிக்கிரவாண்டி-நாங்குநேரி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். பிரசார சுற்றுப்பயணம்\nபதிவு: அக்டோபர் 13, 2019 17:14 IST\nவிக்கிரவாண்டி-நாங்குநேரி தொகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரம் செய்யும் சுற்றுப் பயண தேதி திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.\nஎடப்பாடி பழனிசாமி- ஓ பன்னீர்செல்வம்.\nவிக்கிரவாண்டி-நாங்குநேரி தொகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரம் செய்யும் சுற்றுப் பயண தேதி திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்யும் சுற்றுப் பயண தேதி திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றும், நாளையும் நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார் பட்டி நாராயணனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.\n16,17 தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதிக்கு சென்று முத்தமிழ் செல்வனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். 18-ந்தேதி மீண்டும் நாங்குநேரி தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்கிறார்.\nஅ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் விக்கிரவாண்டியில் இன்று பிரசாரம் செய்கிறார். நாளை (14-ந்தேதி) மற்றும் 18-ந்தேதியும் விக்கிரவாண்டியில் பிரசாரம் செய்கிறார். நாங்குநேரியில் 15, 16, 17 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்கிறார்.\nby election | edappadi palanisamy | o panneerselvam | தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் | எடப்பாடி பழனிசாமி | ஓ பன்னீர்செல்வம் |\nகர்நாடகாவில் 15 தகுதிநீக்க எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nமாணவி பாத்திமா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றம் - ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நாளை முதல் விருப்பமனு விநியோகம் - விஜயகாந்த் அறிவிப்பு\nஐஐடி மாணவி மரணம் தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - முக ஸ்டாலின்\nஇந்திய ராணுவத்தின் முதல் பெண் அட்வகேட் ஜெனரலாக லெப்டினண்ட் கலோனல் ஜோதி சர்மா நியமனம்\nரபேல் ஒப்பந்தம் முறைகேடு புகார் தொடர்பான மறுசீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கும் முந்தைய தீர்ப்புக்கு தடை இல்லை - உச்ச நீதிமன்றம்\nஐ.ஐ.டி. மாணவி தற்கொலை: மனரீதியாக கொடுமைப்படுத்தி எங்கள் மகளை கொன்று விட்டனர் - பெற்றோர் புகார்\nரபேல் வழக்கில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்யப்படும் - கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தில் அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் - மு.க. அழகிரி\nகுழந்தைகள் தினம் - மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nபிரபல நகைக்கடை அதிபரை மிரட்டி ரூ.15 லட்சம் பணம் பறிப்பு - 9 பேர் கைது\nதமிழகத்தில் எங்கே வெற்றிடம் உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு\nநாங்குநேரி, விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர்\nநாங்குநேரி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் நின்று வெற்றி பெறும்- வசந்தகுமார் எம்.பி.\nதி.மு.க.வின் மோசமான விமர்சனத்துக்கு மக்கள் அளித்த தீர்ப்பு- ஞானதேசிகன் கருத்து\nஇடைத்தேர்தலில் வெற்றி: அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nடி20-யில் மணிஷ் பாண்டே ருத்ர தாண்டவம்: கர்நாடகா 250 ரன்கள் குவிப்பு\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு\nவிமான நிலையம்-கிளாம்பாக்கத்துக்கு மெட்ரோ ரெயில் வசதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2019/11/07/", "date_download": "2019-11-14T09:58:41Z", "digest": "sha1:TV6LCUBCBK6PVPJGQBTT6SX25LN5G4YL", "length": 6433, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2019 November 07Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகடலில் நீந்த சென்ற நபர் திடீர் மாயம்: கை மட்டுமே கிடைத்ததால் பரபரப்பு\nஹனிமூன் தம்பதிகளின் உல்லாசத்தை மறைந்திருந்து வீடியோ எடுத்த இளைஞர் கைது\nபெண் தாசில்தாரை உயிரோடு கொளுத்திய விவசாயியும் மரணம்\nபிள்ளையார்ப்பட்டியை அடுத்து தேனியிலும் திருவள்ளுவர் சிலைக்கு அவமரியாதை\n திராவிடர்கள் ஒரு முடிவுக்கு வாருங்கள்: எச்.ராஜா\nமெட்ரோ ரயில் நிலையத்தில் 5 அடி நீள பாம்பு: அதிர்ச்சியில் பயணிகள்\nஎருமை மாட்டை ரூ.14 கோடிக்கு விற்க மறுத்த மாட்டின் உரிமையாளர்\nதங்கையை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறை\nபெற்றோரிடம் புகார் அளித்த வார்டனை அடித்தே கொன்ற இஞ்சினியரிங் மாணவன்\nமாணவர்களை தற்கொலைக்கு ��ூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதிருமணத்திற்கு பின்னரும் நீச்சலுடை வீடியோவை வெளியிட்ட ரஜினி பட நாயகி\nசிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திற்கு நீதிமன்றம் தடை\nஅரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்: மு.கருணாநிதி மகன் பேட்டி\nசபரிமலை விவகாரம்: அதிரடி தீர்ப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/63484/news/63484.html", "date_download": "2019-11-14T09:42:26Z", "digest": "sha1:YTME5CPRVWJRL35B4DMPGSDRG72YXUP6", "length": 6441, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "மனைவியை வேறொருவருடன், தகாத நடத்தையில் ஈடுபட வற்புறுத்திய கணவர் கைது : நிதர்சனம்", "raw_content": "\nமனைவியை வேறொருவருடன், தகாத நடத்தையில் ஈடுபட வற்புறுத்திய கணவர் கைது\nவங்கியில் பெற்ற கடனை மீளச் செலுத்துவதற்காக தனது மனைவியை வேறொரு நபருடன் தகாத நடத்தையில் ஈடுபடுமாறு வற்புறுத்திய கணவனை பொலிஸார் கைது செய்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சர் தமயந்த விஜேஸ்ரீ தெரிவித்துள்ளார்.\nயாழ்.பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,\nகணவனுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மனைவி செய்த முறைப்பாட்டையடுத்தே பொலிஸார் அவரை கைதுசெய்துள்ளனர். இச்சம்பவம் யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் இடம் பெற்றுள்ளது.\nகுறித்த வீட்டில் வவுனியாவில் இருந்து வந்து தங்கியிருந்த யுவதி ஒருவர் தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும், அதனடிப்படையில் கணவர் தன்னையும் தகாத செயலில் ஈடுபடுமாறு வற்புறுத்தியதாக குறித்த பெண், தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் கைது செய்யப்பட்ட கணவரை பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது சந்தேகநபரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகடற்கரையில் மீண்டும் தோன்றிய பின்லேடன் \nஜனாதிபதி, பிரதமர் படங்களை தவறாக பயன்படுத்தினால் 6 மாதம் சிறை, 5 இலட்சம் அபராதம்\nஉலகின் அதிபயங்கர 7 குற்றவாளிகள்\nஅமெரிக்காவை அதிர வைத்த Albert Fish\nஇதுவரை ATM அறை பற்றி சொல்லப்படாத ரகசியங்கள்\nஉணர்ச்சிக்கும் அறிவுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் தேர்தல்\nபுதினா கீரையின் மருத்துவ குணங்கள்\nபுகையிலை நச்சை அகற்றும் அகத்திக்கீரை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/64036/news/64036.html", "date_download": "2019-11-14T09:45:32Z", "digest": "sha1:L2PZAF66QYMYOVQSHO7IS7FYGF57RCGZ", "length": 6281, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "தீவிர மன அழுத்த நோயில் சந்தன காமெடியர்! : நிதர்சனம்", "raw_content": "\nதீவிர மன அழுத்த நோயில் சந்தன காமெடியர்\nகுறுகிய காலத்திலேயே முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்ட சந்தன நடிகர் முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடித்து தவிர்க்க முடியாத காமெடியனாகி விட்டார்.\nஹீரோ இல்லாமல்கூட படம் எடுப்பார்கள் ஆனால் சந்தன காமெடி நடிகர் இல்லாமல் படங்களே இல்லை என்ற சூழலை உருவாக்கிவிட்ட சூழ்நிலையில் 1 லட்சத்தில் ஆரம்பித்த இவரது சம்பளம் தற்போது 13 லட்சத்தில் நிற்கிறது.\nதற்போது வாய்ப்புகள் குவிந்து கிடக்கும் நிலையில் ஒருநாளைக்கு 4 படங்கள் என பிரித்து நடித்தால்கூட இவருக்கு 1 மணி நேரம்கூட ஓய்வு கிடைப்பதில்லையாம்.\nஅதிலும் 1 மணி நேரம் கூடுதலாக நடித்துக் கொடுத்தால் கூடுதலாக 1 லட்சம் கொடுக்கிறோம் என்று தயாரிப்பாளர்களும் சந்தன நடிகருக்கு பணத்தாசையை தூண்டி விடுகிறார்களாம்.\nகூடுதல் பணம் கிடைக்கிறதே என்று சந்தன நடிகரும் ஓய்வில்லாமல் நடித்துக் கொடுக்கிறாராம்.\nபகலில் ஷுட்டிங் ஸ்பாட் இரவில் டப்பிங் ஸ்பாட் என ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருப்பதால் அவருக்கு தீவிர மனஅழுத்த நோய் உண்டாகியிருக்கிறதாம்.\nஇதனால் சந்தன நடிகர் மட்டும் அவதிப்படவில்லை அவரை பெரும் முதலீடு செய்து ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்களும் அவதிப்பட்டு வருகிறார்களாம்.\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகடற்கரையில் மீண்டும் தோன்றிய பின்லேடன் \nஜனாதிபதி, பிரதமர் படங்களை தவறாக பயன்படுத்தினால் 6 மாதம் சிறை, 5 இலட்சம் அபராதம்\nஉலகின் அதிபயங்கர 7 குற்றவாளிகள்\nஅமெரிக்காவை அதிர வைத்த Albert Fish\nஇதுவரை ATM அறை பற்றி சொல்லப்படாத ரகசியங்கள்\nஉணர்ச்சிக்கும் அறிவுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் தேர்தல்\nபுதினா கீரையின் மருத்த���வ குணங்கள்\nபுகையிலை நச்சை அகற்றும் அகத்திக்கீரை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/64293/news/64293.html", "date_download": "2019-11-14T09:42:56Z", "digest": "sha1:BFD4WKULZ4LOGHWOSLEAO6CULZ6VIR3S", "length": 4543, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "(VIDEO) கனடாவில் ரொரண்டோவில் தமிழ் அழகு ராணிப் போட்டி! : நிதர்சனம்", "raw_content": "\n(VIDEO) கனடாவில் ரொரண்டோவில் தமிழ் அழகு ராணிப் போட்டி\nகனடாவில் ரொரண்டோவில் தமிழ் அழகு ராணிப் போட்டி நடத்தி பரிசு வழங்கியுள்ளனர் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்றபேசன்\nஇடியப்பத்திற்கு மிசின் கண்டு பிடித்த எமது கனடா வாழ் தமிழர்கள் தற்போது அழகுராணிப் போட்டியும் நடத்தி முன்மாதிரியாக விளங்குகின்றனர்.\nஇனி மற்ற நாடுகளில் வாழும் புலத்து தமிழர்களும் தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதைக்காட்ட முனைவார்கள்.\nPosted in: செய்திகள், வீடியோ\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகடற்கரையில் மீண்டும் தோன்றிய பின்லேடன் \nஜனாதிபதி, பிரதமர் படங்களை தவறாக பயன்படுத்தினால் 6 மாதம் சிறை, 5 இலட்சம் அபராதம்\nஉலகின் அதிபயங்கர 7 குற்றவாளிகள்\nஅமெரிக்காவை அதிர வைத்த Albert Fish\nஇதுவரை ATM அறை பற்றி சொல்லப்படாத ரகசியங்கள்\nஉணர்ச்சிக்கும் அறிவுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் தேர்தல்\nபுதினா கீரையின் மருத்துவ குணங்கள்\nபுகையிலை நச்சை அகற்றும் அகத்திக்கீரை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/boomaraang-movie-gets-u-certificate-from-censor-board/", "date_download": "2019-11-14T09:20:01Z", "digest": "sha1:DFPUCBRBKGEJ36YDISM4GPEPECRFKDDP", "length": 11623, "nlines": 106, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – அதர்வா நடித்த ‘பூமராங்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்!", "raw_content": "\nஅதர்வா நடித்த ‘பூமராங்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\n‘மசாலா பிக்சர்ஸ்’ என்ற தன்னுடைய சொந்த நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘பூமராங்’.\nஇத்திரைப்படத்தில் அதர்வா நாயகனாகவும், மேகா ஆகாஷ், இந்துஜா இருவரும் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். மேலும் உபென் படேல், சுஹாசினி மணிரத்னம், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nரதன் இசையமைத்திருக்கிறார். பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்திற்கு சென்சாரில் ‘யு ‘சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.\nஇது பற்றி பூமராங் இ��க்குநர் கண்ணன் கூறும்போது, “எங்களது படத்திற்கு சென்சாரில் ‘யு’ சான்றிதழ் கிடைத்தருப்பதே எங்களுக்கு மிகப் பெரிய ஊக்கமாக இருக்கிறது.\nஒரு பரபரப்பான, நல்ல கதையை வைத்துக் கொண்டு, உலகளாவிய பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் விஷயங்களை கலந்து அவர்கள் ரசிக்கும்வகையில் படத்தை உருவாக்கித் தருவது என்பது மிகப் பெரிய சவால். ஆனால் ஒரு தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராக அதுதான் இன்றைய தேவை என்பதை நான் உணர்ந்திருந்தேன்.\n‘பூமராங்’கின் படத்தின் கதை என் மனதில் எழுந்த உடன் அதை அனைத்து தரப்பு மக்களும் பார்த்து ரசிக்கும் வகையில் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம்தான் என் மனதில் உடனடியாக எழுந்தது.\nசில சமயங்களில் சில நல்ல படங்கள் ‘யு/ஏ’ சான்றிதழால் அனைவரையும் சென்று சேர முடியாமலும் போகின்றன. எனவே இந்த உறுதியான முடிவை ‘பூமராங்’ படத்தின் திரைக்கதை எழுதும்போதும், படப்பிடிப்பின்போதும் என் மனதில் நினைத்துக் கொண்டேன். அதன்படியே இப்போது நாங்கள் எதிர்பார்த்தது போலவே ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது..” என்றார் பெருமையுடன்.\nகோலிவுட் ஸ்ட்ரைக்கையும் தாண்டி, மிகவும் குறுகிய காலத்தில் இந்தப் படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர் கண்ணன்.\n‘இமைக்கா நொடிகள்’ படத்தில் கிடைத்த பிரமாதமான வரவேற்புக்கு பிறகு, அதர்வாவின் நடிப்பில் வெளியாகவிருக்கும் இந்த ‘பூமராங்’ படத்துக்கான எதிர்பார்ப்பு மிகப் பெரிய அளவில் உருவாகியிருக்கிறது.\nPrevious Postசுந்தர்.சி. நாயகனாக நடிக்கும் பேயில்லாத பேய்ப் படம் ‘இருட்டு’.. Next Postசெக்கச் சிவந்த வானம் – சினிமா விமர்சனம்\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் ப��ச்சு..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\nடிஸ்கவரி சேனலில் தொகுப்பாளரானார் நடிகர் கருணாகரன்..\nஎஸ்.பி.சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும் ‘மிஸ்டர் டபிள்யூ’\nகன்னட இயக்குநரான நாகஷேகர் இயக்கும் தமிழ்ப் படம் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’\n‘பச்சை விளக்கு’ படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வரும் ‘வேதம் புதிது’ தேவேந்திரன்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\nடிஸ்கவரி சேனலில் தொகுப்பாளரானார் நடிகர் கருணாகரன்..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nடிவி செய்தித் தொகுப்பாளர் தணிகை நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்..\nயோகி பாபு நடிக்கும் ‘பட்லர் பாலு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/ashtama-sani-pariharam-tamil/", "date_download": "2019-11-14T09:34:14Z", "digest": "sha1:MZMWR5PTHKBCVT3PIINWNV6QISH3TJWD", "length": 10355, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "அஷ்டம சனி பரிகாரம் | Ashtama sani pariharam in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் அஷ்டம சனி பரிகாரம்\nவிண்ணில் இருக்கும் ஒன்பது கிரகங்களில் அதி சக்தி வாய்ந்த கிரகமாக சனி கிரகம் இருக்கிறது. ஜாதக கட்டத்தில் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் என 12 ராசிகளையும் கடக்க சனி கிரகம் 30 ஆண்டுகளை எடுத்து கொள்கிறது. ஜாதகத்தில் சனி ஒரு நபரின் ஜாதகத்தில் அது பெயர்ச்சியாகும் இடங்கள், ராசிகளை பொறுத்து பலன்கள் மாறுபடுகின்றன. அந்த வகையில் எல்லோருக்குமே சற்று கலக்கத்தை ஏற்படுத்தும் “அஷ்டம சனி” பற்றியும், அஷ்டம சனி காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பரிகார முறைகளை பற்றியும் இங்கு தெரி���்து கொள்ளலாம்.\nஅஷ்டம சனி என்பது ஒரு நபரின் ஜாதகத்தில் அவர் பிறந்த ராசியிலிருந்து ” 8 ஆம்” இடத்தில் இருக்கும் ராசிக்கு சனி கிரகம் பெயர்ச்சியாவதாகும். அஷ்டம சனி ஏற்பட்டிருக்கும் நபர்களுக்குக் இரண்டரை ஆண்டு காலம் பல விதமான பிரச்சனைகள் ஏற்பட்ட வாறே இருக்கும். அடிக்கடி உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வ புண்ணிய பலன்கள் அதிகம் இல்லாதவர்கள் விபத்துகளை சந்திக்க நேரலாம். வீடுகளில் சுப காரியங்கள் நடப்பதில் தடைகள் ஏற்படும். வழிப்பறி, பணம், நகை கொள்ளை போகுதல் போன்றவையும் சிலருக்கு ஏற்படும். நீதிமன்ற வழக்குகளை சந்தித்து ஒரு சிலர் சிறை செல்லக்கூடிய நிலையும் உண்டாக்கக்கூடியது அஷ்டம சனி.\nஅஷ்டம சனி காலத்தில் சனி பகவானால் பாதகமான பலன்கள் ஏற்படாமல் இருக்க தினந்தோறும் சனீஸ்வர பகவானின் காயத்ரி மந்திரத்தை துதித்து வர வேண்டும். தினந்தோறும் காலையில் குளித்து முடித்ததும் கருப்பு எள் கலந்த சாதத்தை காக்கைகளுக்கு உணவாக வைக்க வேண்டும். சனி பிரதோஷ தினங்களில் சிவ பெருமான் கோவிலுக்கு சென்று சிவனுக்கு வில்வ இலைகளை சமர்ப்பித்து வணங்கி வர வேண்டும்.\nதிருநள்ளாறு சனி பகவான் கோவிலுக்கு சென்று சனி பகவானை பூஜித்து வழிபடுவதால் அஷ்டம சனி காலத்தில் கெடுதலான பலன்கள் அதிகம் ஏற்படாமல் அருள்புரிவார் சனிபகவான். தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்ளுக்கு ஆடைகள் மற்றும் அன்ன தானம் அளிப்பது, உடல் அங்கங்களில் குறைபாடு இருக்கும் வசதி குறைந்த நபர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதும் அஷ்டம சனி காலத்தில் சனி பகவானால் கெடுதலான பலன்கள் ஏற்படாமல் தடுக்கும்.\nவாஸ்து குறைகளை சரி செய்யும் வாஸ்து தோஷ பரிகாரம்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஅஷ்டம சனி என்ன செய்யும்\nகடன் தொல்லையை நீக்கும் மைத்ரேய முகூர்த்தம்.\nதிருமணம் விரைவில் நடைபெற, செல்வம் பெருக வீட்டில் துளசி கல்யாணம்\nசுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/vetrimaaran-next-with-suriya/", "date_download": "2019-11-14T08:18:07Z", "digest": "sha1:PPQUWKR7JBRAYXAMMN6YUUSROLXVPR6P", "length": 8373, "nlines": 107, "source_domain": "tamilcinema.com", "title": "அசுரன் வசூல் சாதனை.. வெற்றிமாறன் அடுத்த படம் இந்த ஹீரோவுடன்தான்! யாருமே எதிர்பார்க்காத கூட்டணி | Tamil Cinema", "raw_content": "\nHome Trendy News அசுரன் வசூல் சாதனை.. வெற்றிமாறன் அடுத்த படம் இந்த ஹீரோவுடன்தான்\nஅசுரன் வசூல் சாதனை.. வெற்றிமாறன் அடுத்த படம் இந்த ஹீரோவுடன்தான்\nவெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் தற்போது தமிழ்நாடு பாக்ஸ்ஆபிசில் நல்ல வசூல் ஈட்டிவருகிறது. அடுத்து வெற்றிமாறன் நடிகர் சூரியை ஹீரோவாக நடிக்கவைத்து ஒரு படம் இயக்குகிறார் என செய்தி வந்தது.\nஇந்நிலையில் நடிகர் சூர்யாவுடன் வெற்றிமாறன் கூட்டணி சேர்கிறார் என புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.\nதற்போது சூரரை போற்று படத்தை நடித்து முடித்துள்ளது சூர்யா. அடுத்து ஸ்டூடியோ கிறீன் தயாரிப்பில் விஸ்வாசம் இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது.\nவெற்றிமாறன் சூர்யாவிடம் கூறுவதற்காக ஒரு கதை தற்போது வைத்திருப்பதாகவும், அவர்கள் விரைவில் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nPrevious articleகைதி படத்தின் ட்ரைலர்.. தளபதி64 இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியது\nNext articleஎல்லை மீறிய இலியானா.. ஹாட் பிகினி புகைப்படம் வைரல்\nதலைவரின் தர்பார் இன்று முதல் ஆரம்பமாகிறது: ஏ.ஆர்.முருகதாஸ்\nஅதோ அந்த பறவை போல.. அமலா பால் நடித்துள்ள திரில்லர் படத்தின் டீஸர்\n ட்விட்டர் நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி விளக்கம்\nதலைவரின் தர்பார் இன்று முதல் ஆரம்பமாகிறது: ஏ.ஆர்.முருகதாஸ்\nசூப்பர் ஸ்டார் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நடிப்பில், லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’தர்பார்’. ஏ ஆர் முருகதாஸ் இயக்கி அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்...\nஅதோ அந்த பறவை போல.. அமலா பால் நடித்துள்ள திரில்லர் படத்தின் டீஸர்\nஏமாற்றிவிட்டார்கள்.. சிவகார்த்திகேயனை தாக்கி பேசிய பிக்பாஸ் மீரா மிதுன்\nபிக்பாஸ் மூன்றாவது சீசன் போட்டியாளர்களில் ஒருவர் மீரா மீதுன். இவர் அந்த ஷோவுக்கு செல்லும் முன்பே அழகி போட்டி நடத்துவதாக கூறி பலரை ஏமாற்றியதாக சர்ச்சையில் சிக்கினார். அதனால் அவரை போலீசார் பிக்பாஸ்...\nஉடல் பருமன் குறித்த கிண்டல்களுக்கு தனது புகைப்படத்தை வெளியிட்டு...\nஇரண்டாவது குழுந்தைக்கு தற்போது தாய���கிய சமீரா தனது உடல் பருமன் பற்றி விமர்சனம் செய்கின்றவர்களை இன்ஸ்டாகிராமில் தக்க பதிலடி கொடுத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ் சினிமா குறித்து பேசிய அவர்,...\nபொன்னியின் செல்வன் படத்தில் இருந்து திடீரென விலகிய முன்னணி...\nஇயக்குனர் மணிரத்னத்தின் அடுத்த படம் பொன்னியின் செல்வன் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் இந்த மெகா பட்ஜெட் படத்தில் நடிக்கின்றனர். வந்தியத்தேவன்- கார்த்தி, அருள்மொழி வர்மன் - ஜெயம்ரவி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/38323", "date_download": "2019-11-14T08:18:54Z", "digest": "sha1:OQZF73Y5TEAVKTQDV44BX6B2PIEEVPCR", "length": 12418, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "பால்வெள்ளம்", "raw_content": "\n« பிரகாஷ் சங்கரனின் ‘வேஷம்’ மீண்டும் ஒரு கடிதம்\nபிரகாஷ் சங்கரனின் ’வேஷம்’ – இன்னொரு கடிதம் »\nஇந்தத்தொகுதியில் உள்ள கதைகளை வெவ்வெறு மனநிலைகளில் வெவ்வேறு காலகட்டத்தில் எழுதினேன். கைதி கதை அறம் வரிசை கதைகளுக்காக எழுதப்பட்டது அப்போது சரிவர அமையவில்லை. அந்தக்கருங்குருவி கதைக்குள் வரும் வரை அந்தக்கதையில் என்ன சிக்கல் என்றே தெரியவில்லை. சில கதைகளை ஒரு மெல்லிய கற்பனாவாத மனநிலையில் நின்று எழுதியிருக்கிறேன். ஐம்பது வயதுக்குமேல் காதலை எழுதும்போது அது இன்னமும் இனிதாக, இன்னும் நுட்பமாக, பிரபஞ்சநாடகத்தின் இனியதொரு துளியாக ஆகிவிட்டிருக்கிறது. இக்கதைகளின் பலசுவைத்தன்மையே இத்தொகுப்பின் பலம்\nதனிப்பட்ட முறையில் எனக்கு இந்தத் தொகுதியில் மிகவும் பிடித்த கதை அம்மையப்பம் தான். அதில் உள்ள நுண்மையான ஒரு கண்டடைதலை நான் என்வரையில் ஒரு சுயதரிசனமாகவே நினைக்கிறேன். நான் என்றும் கனவுகண்ட எழுத்துமுறை என்பது பஷீரிய எளிமைதான். கவிதையையும் தரிசனத்தையும் எளிய கதைக்குள்ளேயே அடையும் கைநுட்பம். அத்துடன் இன்னொரு கோணத்தில் வெறும் முள் எனக்கு நிறைவளித்த கதை. கல்வியை ஞானத்தை வெறும் முள்முடியாகக் காணும் நிலை என்பது ஆன்மீகக் கண்டடைதலின் ஒரு படி.\nஎனக்கு பலவகையிலும் நெருக்கமான இக்கதைகளை வாசகர்கள் முன் வைக்கிறேன். இந்தத் தொகுதியை எழுதிமுடித்த அன்று எனக்கு என் இனிய பிள்ளைகள் வானவன் மாதேவியின் கடிதம் ஒன்று வந்தது. என்றுமே உணர்ச்சிகள் கலவாமல் அவர்களை நினைத்துப்பார்க்க முடிவதில்லை. பெண்ணின் உள்ளிருந்து எழும் பாற்கடலுக்கு வானவன் மாதேவி இயலிசை வல்லபி இருவரை விடச் சிறந்த உதாரணம் சமகாலத்தில் எவர்\nஇத்தொகுதியை அவர்களுக்கு பிரியத்துடன் சமர்ப்பணம் செய்கிறேன்\n[ வம்சி வெளியீடாக வெளிவந்துள்ள ‘வெண்கடல்’ தொகுப்புக்கான முன்னுரை]\nTags: ‘வெண்கடல்’ தொகுப்பு, பால்வெள்ளம்\nஜெயமோகனுடன் சில நிமிடங்கள் | புத்தக அலமாரி\n[…] வெண்கடல் தொகுப்புக்கான முன்னுரை […]\nஜெயமோகனின் வெண்கடல்: நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே | புத்தக அலமாரி\n[…] வெண்கடல் தொகுப்பின் முன்னுரை […]\nஜெயமோகனின் வெண்கடல்:நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே | புத்தக அலமாரி\n[…] வெண்கடல் தொகுப்பின் முன்னுரை […]\nநமது பக்திப்பாடல் மரபு– ஒரு வரலாற்று நோக்கு\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-43\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 75\nஇருபத்துநான்கு மணிநேரமும் கற்பை நிரூபித்துக்கொண்டிருப்பதுபற்றி...\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம�� இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-14T08:32:09Z", "digest": "sha1:TNLBBPOHY7WTAR762AO5FTBGJY3XIGSK", "length": 10656, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "துங்கானம்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 46\nபகுதி ஒன்பது : ஆடியின் ஆழம் [ 4 ] சிகண்டி பால்ஹிகரின் அருகே சென்று அவர் காலடியில் தரையில் அமர்ந்துகொண்டான். “பிதாமகரே, தாங்கள் சொன்னது சரியே. நான் பீஷ்மரைக் கொல்வதற்காக வஞ்சினம் உரைத்தவன். என் பிறப்பே அதற்காகத்தான்” என்றான். “சூதர்களிடம் நான் பீஷ்மரின் முழுக்கதையையும் கேட்டுத்தெரிந்துகொண்டேன். சித்ராவதியில் கல்லோலர் என்னும் சூதர் நீங்கள் பீஷ்மரை வென்றகதையைச் சொன்னார். பீஷ்மரை பரசுராமர்கூட வென்றதில்லை. அவரை வென்றவர் நீங்கள் மட்டுமே என்று கல்லோலர் சொன்னார். ஆகவேதான் உங்களைத் தேடிவந்தேன்.” …\nTags: சிகண்டி, சுனந்தை, சோமகசேனர், துங்கானம், தேவாபி, பால்ஹிகர், பிரதீபர், பீமசேனன், பீஷ்மர், போம்போனம், ஸென்யாத்ரி\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 45\nபகுதி ஒன்பது : ஆடியின் ஆழம் [ 3 ] ஸென்யாத்ரி, போம்போனம், துங்கானம் என்னும் மூன்று வறண்ட பாறைச்சிகரங்களுக்குள் இருந்த சின்னஞ்சிறு சிபிநாடு தகிக்கும் வெயிலுக்காகவே அறியப்பட்டிருந்தது. ஆகவே அங்கே அனைத்து வணிகர்களும் செல்வதில்லை. சிபிநாட்டுக்கும் அதற்கு அப்பாலிருந்த காந்தாரத்தின் பாலைநிலத்துக்கும் செல்பவர்கள் பாலைவணிகர்கள் மட்டுமே. அவர்கள் பிற வணிகர்களுடன் இணைவதில்லை. அவர்களின் மொழியும் உடையும் உணவும் அனைத்தும் வேறுபட்டவை. வெயிலில் வெந்து சுட்டசட்டிபோன்ற செந்நிறமாக ஆகிவிட்ட முகமும் அடர்ந்த கரிய தாடியும் கொண்ட அவர்கள் …\nTags: உத்தரபாஞ்சாலம், சிகண்ட��, சிபிநாடு, சைப்யபுரி, துங்கானம், நாரி ஆறு, பால்ஹிகர், பீஷ்மர், போம்போனம், ஸென்யாத்ரி, ஹம்சபுரி\nகேள்வி பதில் - 61\nமனிதராகி வந்த பரம்பொருள் 3\nஈராறு கால்கொண்டெழும் புரவி - 5\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.koovam.in/category/food/", "date_download": "2019-11-14T08:49:44Z", "digest": "sha1:TVBFMGVU2KQW26LYCSRLZSADF4KSE74E", "length": 17985, "nlines": 497, "source_domain": "www.koovam.in", "title": "Food", "raw_content": "\nசொத்து பத்திரப் பதிவு செய்ய கால அவகாசம்\nவெட்டி வேர் எனும் இயற்கையின் அதிசயம் | வெட்டி வேர் நன்மைகள்\nவாடகைதாரருக்கும் வீட்டு உரிமையாளருக்கும் ஒப்பந்தம் அவசியமா\nஇணையம் தரும் வசதிகள் (9)\nகுடும்ப நல சட்டம் (5)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nதமிழ் கல்வி செய்தி (13)\nநில உரிமை சட்டம் (63)\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் (3)\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nதிராவிடத்தை விழுங்க ஆரியம் பயன்படுத்திய ஆயுதம் பிள்ளையார்\nஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nதிராவிடத்தை விழுங்க ஆரியம் பயன்படுத்திய ஆயுதம் பிள்ளையார்\nஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு...\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் (3)\nஇணையம் தரும் வசதிகள் (9)\nகுடும்ப நல சட்டம் (5)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nதமிழ் கல்வி செய்தி (13)\nநில உரிமை சட்டம் (63)\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\n\"விருகை வி என் கண்ணன்\" அழைக்கிறார் மாபெரும் கண்டன பேரணி\nகட்டிடங்களுக்கான திட்ட வரைபடம் எங்கு விண்ணப்பிக்க வேண்டும்\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் (3)\nஇணையம் தரும் வசதிகள் (9)\nகுடும்ப நல சட்டம் (5)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nதமிழ் கல்வி செய்தி (13)\nநில உரிமை சட்டம் (63)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nநில உரிமை சட்டம் (63)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/10/18202951/1266854/Amarinder-Singh-Appeals-Imran-Khan-to-Withdraw-the.vpf", "date_download": "2019-11-14T09:18:31Z", "digest": "sha1:G5YWN2MU4QAWLGJQPNZIYNOXYFEUNNFT", "length": 9806, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Amarinder Singh Appeals Imran Khan to Withdraw the service fee imposed on the devotees in Kartarpur Corridor", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇம்ரான் கானுக்கு பஞ்சாப் முதல் மந்திரி திடீர் கடிதம்\nபதிவு: அக்டோபர் 18, 2019 20:29\nஇந்தியாவில் இருந்து கர்தார்பூருக்கு வரும் சீக்கிய பக்தர்களுக்கு நுழைவு கட்டணம் விதிக்கும் நடைமுறையை திரும்பப்பெற வேண்டுமென இம்ரான்கானை பஞ்சாப் முதல் மந்திரி வலியுறுத்தியுள்ளார்.\nபஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங்\nபாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் 500 ஆண்டுகள் பழமையான குருத்வாரா உள்ளது. அங்கு சீக்கியர்கள் புனித பயணம் செல்வது வழக்கம்.\nஅதற்காக, அங்கிருந்து இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் ஆலயம் வரை பாதை அமைக்க இந்தியாவும், பாகிஸ்தானும் முடிவு செய்தன. அதன்படி, இரு நாடுகளும் அவரவர் பகுதியில் பாதை அமைத்துள்ளன.\nசீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவ் 550-வது பிறந்தநாள் நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் வருவதற்காக, கர்தார்பூர் பாதையை திறந்து விடத் தயார் என்று பாகிஸ்தான் அறிவித்திருந்தது. அன்றாடம் 5 ஆயிரம் இந்திய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.\nஇதற்கிடையில், தங்கள் நாட்டிற்கு கர்தார்பூர் சாலை வழியாக வரும் இந்தியாவை சேர்ந்த சீக்கிய பக்தர்கள் நுழைவு கட்டணமாக 20 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1420) செலுத்த வேண்டுமென பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது.\nஇந்நிலையில், பஞ்சாப் மாநில முதல் மந்திரி அமரீந்தர் சிங் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு டுவிட்டர் மூலம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்ட செய்தியில், 'இந்தியாவில் இருந்து கர்தார்பூரில் உள்ள குருத்வாராவிற்கு வரும் சீக்கியர்களுக்கு 20 டாலர்கள் நுழைவு கட்டணமாக விதிக்கவிருக்கும் பாகிஸ்தானின் நடைமுறையை பிரதமர் இம்ரான்கான் பரந்த மனப்பான்மையுடன் திரும்ப பெற்று சீக்கிய மத குரு குருநானக்கின் இறுதி ஓய்விடமான குருத்வாராவை இலவசமாக தரிசிக்க அனுமதி வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். அவ்வாறு நுழைவு கட்டண நடைமுறை திரும்ப பெற்றால் உலகில் உள்ள சீக்கியச் சமூகம் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கும்.’ என தெரிவித்துள்ளார்.\nKartarpur Corridor | Sikh pilgrims | Punjab CM | Amarinder Singh | கர்தார்பூர் பாதை | சீக்கிய யாத்ரீகர் | பஞ்சாப் முதல்மந்திரி | அமரீந்தர் சிங்\nசபரிமலை சீராய்வு வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்- உச்ச நீதிமன்றம் உத்தரவு\nரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை- சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nநவீன இந்தியாவிற்கு அடித்தளம் அமைத்தவர் ஜவஹர்லால் நேரு\nகோவையில் ரெயில் மோதி 4 மாணவர்கள் பலி\nகர்நாடகாவில் 15 தகுதிநீக்க எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nகர்தார்பூர் பாதை திறப்பு - ஐக்கிய நாடுகள் சபை பொதுசெயலாளர் வரவேற்பு\nவறுமை, கல்லாமையை ஒழிக்க ஒன்றிணைந்து உழைப்போம்: பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் அழைப்பு\nஇந்தியாவின் உணர்வுகளை புரிந்து கொண்டமைக்காக இம்ரான் கானுக்கு பிரதமர் மோடி நன்றி\nவாக்குறுதியை மீறிய பாகிஸ்தான் - கர்தார்பூர் பாதை திறப்பு விழாவிலும் கட்டணம் வசூலிக்க முடிவு\nகுருநானக் தேவ் நினைவு சிறப்பு நாணயம்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/70993-rowdy-shot-dead-in-chennai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-14T08:46:55Z", "digest": "sha1:Y2WUKQPZZOTVHM2XRRYB675BRYOV6J65", "length": 9842, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "சென்னையில் பரபரப்பு...என்கவுன்டரில் ரவுடி சுட்டுக்கொலை | Rowdy shot dead in Chennai ...", "raw_content": "\nஅரசியல் வெற்றிடம் இருப்பதாக ரஜினி கூறியது உண்மை: மு.க.அழகிரி\nதென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்ட கார்நாடக அரசுக்கு அனுமதி\nராகுல் காந்தி எதிர்காலத்தில் மிக எச்சரிக்கையாக பேச வேண்டும்: உச்ச நீதிமன்றம்\nரஃபேல் சீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\nசென்னையில் பரபரப்பு...என்கவுன்டரில் ரவுடி சுட்டுக்கொலை\nசென்னை கொரட்டூரில் போலீஸ் என்கவுன்டரில் ரவுடி மணிகண்டன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகொரட்டூரில் பதுங்கியிருந்த விழுப்புரத்தைச் சேர்ந்த ரவுடி மணிகண்டனை பிடிக்க விழுப்புரம் போலீசார் முயன்றுள்ளனர். அப்போது, ஆரோவில் எஸ்.ஐ.பிரபு மீது ரவுடி கத்தியால் தாக்குதல் நடத்தியதால், போலீசார் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி மணிகண்டன் உயிரிழந்தார். தாக்குதலில் காயமடைந்த எஸ்.ஐ.பிரபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nரவுடி மணிகண்டன் மீது 8 கொலை வழக்குகள் உள்பட 27 வழக்குகள் உள்ளதாகவும், ர��ுடிகள் பூபாலன், மணிகண்டன் இடையேயான மோதலில் 21 கொலைகள் நிகழ்ந்துள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபெட்ரோமாக்ஸ் படத்திலிருந்து வெளியாக உள்ள பாடல்\nவைபவின் டாணா படத்திலிருந்து வெளியான 'நீ மயக்குற' வீடியோ சாங்\nடெல்லியில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n3. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n4. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n7. 'அயோத்தி' ராமனுக்கு வழிகாட்டிய 'வேலூர்' ஜலகண்டேஸ்வரர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலை: தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம்\nசென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nரூ.7 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்\nசென்னை மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n3. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n4. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n7. 'அயோத்தி' ராமனுக்கு வழிகாட்டிய 'வேலூர்' ஜலகண்டேஸ்வரர்\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக விருப்ப மனு விநியோகம்\nஸ்டாலின் கூறியதை மக்கள் விரும்பமாட்டார்கள்: ஆர்.பி.உதயகுமார்\nதிருச்சியில் காருடன் எரித்து கொல்லப்பட்ட விவகாரம்: 4 பேர் கைது\nமேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/7th-standard-science-term-1-five-marks-model-question-paper-4945.html", "date_download": "2019-11-14T08:35:33Z", "digest": "sha1:OHXEKHVJHKDNIFINKJ2ZHB4QVH5XKCH3", "length": 17967, "nlines": 388, "source_domain": "www.qb365.in", "title": "7th Standard அறிவியல் முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Standard Science Term 1 Five Marks Model Question Paper ) | 7th Standard STATEBOARD", "raw_content": "\n7th அறிவியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Science- Term 1 Five Mark Model Question Paper )\nஅறிவியல் முதல் பருவம் ஐந்து மதிப்பெண்\nமுதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாக்கள்\n1செமீ ஆரமுள்ள ஒரு கோளம் வெள்ளியினால் செய்யப்படுகிறது. அக்கோளத்தின் நிறை 33 கி எனில், வெள்ளியின் அடர்த்தியைக் காண்க. (π = 22/7 எனக் கொள்க).\nஒரு மகிழுந்து அமைதி நிலையிலிருந்து 10 விநாடிகளில் 20 மீட்டர் / விநாடி என்ற வேகத்தில் பயணம் செய்யத் தொடங்குகிறது. மகிழுந்தின் முடுக்கம் யாது\nஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பரப்பை ஒரு வரைபடத் தாளைப் பயன்படுத்தி கணக்கிடும் முறையை விவரி.\nசமநிலையின் வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.\nஉலோகங்கள் மற்றும் அலோகங்கள் வேறுபடுத்துக.\nசேர்மங்களின் ஏதாவது ஐந்து பண்புகளை எழுதவும்.\nஒரு தனிமத்தின் அணு எண் மற்றும் நிறை எண் முறையே 26 மற்றும் 56. அந்த அணுவில் உள்ள எலக்ட்ரான்கள், புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக. அதன் அணு அமைப்பினை வரையவும்.\nதரைகீழ்த் தண்டின் வகைகளை விளக்குக\nஏதேனும் மூன்று தொற்று நோய்களைப் பற்றி விரிவாக எழுதுங்கள்\nமைக்ரோசாப் போட்டோ ஸ்டோரி மூலம் படக்கதை காணொளி ஒன்றை எவ்வாறு உருவாக்குவாய்\nPrevious 7th அறிவியல் Term 2 ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Science Term 2 Five M\nNext 7th அறிவியல் Term 2 மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Science Term 2 Three\n7ஆம் வகுப்பு அறிவியல் -தாவரங்களின் இனப்பெருக்கம் பாடத்தின் முக்கிய வினாக்கள்\n7ஆம் வகுப்பு அறிவியல் -தாவரங்களின் இனப்பெருக்கம் பாடத்தின் முக்கிய வினாக்கள்\n7th அறிவியல் - அளவீட்டியல் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Science - Measurement Two ... Click To View\n7th அறிவியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Science- Term 1 Five Mark ... Click To View\n7th Standard அறிவியல் - தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் Book Back Questions ( 7th ... Click To View\n7th Standard அறிவியல் Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 7th Standard Chapter 5 Reproduction ... Click To View\n7th Standard அறிவியல் Chapter 4 அணு அமைப்பு ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 7th Standard Science Chapter 4 ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/old-site/category/articles/", "date_download": "2019-11-14T09:13:05Z", "digest": "sha1:GQ4J7TDHKEL2DPFMGFKGRZTRPQBIHIX6", "length": 8631, "nlines": 34, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » Articles", "raw_content": "\nநெல் ஜெயராமன் – நடுகல்லாக மாறிய விதைநெல்…\nஆறு அடி உயரமும், அதிர்ந்து பேசாத இயல்பும் கொண்டவர். ஆனால் இயற்கை வேளாண்மை மீது மாறாத பற்று கொண்டவர். இயற்கை வேளாண்மையின் அடிப்படையே பாரம்பரிய நெல் விதை ரகங்கள் என்பதை கண்டறிந்த இவர், “கிரியேட்” என்ற தன்னார்வ தொண்டு அமைப்பின் சார்பில்Read More\nமாவீரர் நாள் – எதிர்காலத்தில் அது ஒரு சடங்காக மாறுவதைத் தடுக்கலாம். தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியலுக்கு வேண்டிய அடிப்படைகளையும் பலப்படுத்தலாம்\nமாவீரர் நாள் – 2018 கொழும்பில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களால் இம்முறை மாவீரர் நாளுக்கு இடைஞ்சல் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கோப்பாயிலும் ஊர்காவற்துறையிலும் மாவீரர் நாள் ஏற்பாடுகளுக்கு எதிராக பொலீசார் நீதி மன்றத்தில் இரண்டு முறைப்பாடுகளைச் செய்தார்கள். பருத்தித்துறையில் பொலீசார் வணக்கRead More\nஈற்றில் பூனை வெளியே வந்தது… மியாவ் என்றது…\nஈற்றில் பூனை வெளியே வந்தது… மியாவ் என்றது… நாங்கள் சனநாயகத்தை நிலைநாட்டத் தான் வாக்களிக்கிறோம். யாரையும் பிரதமராக ஆதரிக்க மாட்டோம். எத்துனை வீரவசனங்கள். நம்மவர்கள் எத்துனை வாக்குறுதிகளை அளித்தாலும் நம்மவரை நம்மக்கள் யாரும் நம்பத்தயாராக இல்லை என்பதற்கு காரணமே இந்த மந்தைRead More\nமுள்ளிவாய்க்காலில் தப்பிவந்த உடுக்கு ஒலியிழந்தது; கிராமிய உடுக்கு பாடல் கலாபூசணம் சிவலிங்கம் மறைவு\nகலாபூசணம் சிவலிங்கம் அவர்களின் ஆதமா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.. தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலி படையணியின் சிறப்புத் தளபதி சூசை அவர்களின் சகோதரர் தில்லை சிவலிங்கம் அவர்கள் இன்று வியாழக்கிழமை அதிகாலையில் இயற்கைச்சாவு அடைந்துள்ளார். சிலம்படி, சிந்துநடைக் கூத்து, நாடகத்துறை, உடுக்கு,போர்த்தேங்காய் உடைத்தல்,Read More\n நவம்பர் 27, மாலை 06.05, “…தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே….” எனும் உயிர் உருக்கும் கீதம் ஒலிக்க, கார்த்திகை மாத மழையையும் குளிரை��ும் தாண்டி வீறுட்டு எழுந்து எரியும் தீபங்களில் எமது உறவுகளைக் காண்கின்றRead More\nதமிழ் இருக்கைக்கான “முற்றத்து மல்லிகை”\nஓர் இனத்தின் அடையாளம் மொழியே. தமிழர்கள் நாம் என்றால் நாம் தமிழை பேசவேண்டும். வெறுமனே வேட்டியை கட்டுவதாலோ புடவையை உடுத்துவதாலோ நாம் தமிழராகிவிட முடியாது. எங்கள் சந்ததிகள் தமிழை பயிலவேண்டும் என கனடிய அரசாங்கத்திடம் விண்ணப்பித்தபோது கல்விச் சபையால் பல வகுப்புக்களைRead More\nதாயக மக்களுக்கென CTC சேகரித்த நிதி மூன்று ஆண்டுகளாக எங்கே \nகனடா – மட்டக்களப்பு நட்பு பண்ணை உருவாக்கத்திற்கென 2016 ம் ஆண்டு கனேடிய தமிழர் பேரவை ( CTC ) சேகரித்த நிதிக்கு என்ன ஆனது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கனடாவிற்கு வருகை தந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டRead More\nஅதிரடிகளுக்காக காத்திருக்கும் அடுத்த சில தினங்கள்\nமைத்திரியால் தொடங்கிவைக்கப்பட்டுள்ள அரசியல் உற்சவத்தின் அதி உச்ச வேடிக்கைகள் இன்னும் இரண்டொரு நாட்களுக்குள் மேலும் மேலும் பல “புனித நிலைகளை” அடையப்போவதாக விடயமறிந்த வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கிறது. ஜனநாயக மரபுகளைப்பேணி அரசமைப்பு மீதான ஒழுக்கத்தைக்கடைப்பிடிக்குமாறு உள்நாட்டிலும் சரி வெளிநாடுகளிலிருந்தும் சரி கிலோ கிலோவாகRead More\nஅதிகார போதையில் தடுமாறும் மைத்திரி\nநாட்டு மக்களின் இறைமை மீண்டும் ஒருதடவை கேலிப்பொருளாகியுள்ளது. மக்கள் ஆணையைப் பெற்று, ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, அதே மக்களின் ஆணையைப்பெற்று, ஜனநாயக மரபுகளுக்கும் அரசியலமைப்புக்கும் உட்பட்டு ஆட்சியமைத்த அரசாங்கமொன்றைப் பலவந்தமாகப் பதவி நீக்கியிருக்கின்றார். இது, அரசமைப்பு மீதான அச்சுறுத்தல்Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraivaalvu.de/announcement.html", "date_download": "2019-11-14T09:21:02Z", "digest": "sha1:YLFQ36PXKS6T53SK2CAP4BUY6T5QA2R4", "length": 4990, "nlines": 50, "source_domain": "iraivaalvu.de", "title": "அறிவித்தல்", "raw_content": "\n\" கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளர், இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துனையும் அவரே\" திருப்பாடல்கள்: 46:1\"\n-10.11.2019 ஞாயிறு அன்று 15.00 மணிக்கு ஒவியப் போட்டி சென்.போனிவாத்தியுஸ் ஆலயத்தில் நடைபெறும். அனைவரையும் தத்தமது வரைதலுக்கு தேவையானவற்றை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளபடுகிறீர்கள்(மேலதிக விபரம்).\n- 1.11.2019 வெள்ளிக்��ிழமை அன்று பிற்பகல் 4.30 மணிக்கு சென்.யோசப் ஆலயத்தில் திருப்பலியுடன் திருச்செபமாலை ஒப்புக் கொடுக்கப்படும் அனைவரையும் பங்குகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்\n- 03.11.2019 ஞாயிறு அன்று மாலை 4.00 மணிக்கு சென்.யோசப் ஆலயத்தில் வழிபாடும் மறைக்கல்வியும் நடைபெறும் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளபடுகின்றீர்கள்.\n- 17.11.19 ஞாயிறு அன்று மாலை 15.00 மணிக்கு பாடற்பயிற்சி சென்.போனிவாத்தியுஸ் ஆலயத்தில் நடைபெறும் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளபடுகின்றீர்கள்.\n- 24.11.2019 ஞாயிறு அன்று திருப்பலி காலை 11.15 மணிக்கு சென்.யோசப் ஆலயத்தில் நடைபெறும் அணைவரையும் பங்குகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகின்றீர்கள்.\n- திருப்பலி கைநூல்களை பங்கில் உள்ள ஒவ்வொருவரையும் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தும் படி எமது இயக்குனர் அருட்தந்தை Niruban அவர்களால் கேட்டுக்கொள்ளபடுகிறீர்கள். திருப்பலி கைநூலின் விலை 1Euro. மேலதிக விபரத்திற்கு தொடர்பாளரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறீர்கள்.\nபி.ப 3.00 மணி - வழிபாடு\nபி.ப 3.00 மணி - சிறுவர் கைப்பணி பின்பு பாடல் பயிற்சி.\nமு.ப 11.15 மணி - திருப்பலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2013/02/2-041112.html", "date_download": "2019-11-14T09:37:44Z", "digest": "sha1:2ZPOH2RZ5L6GAFZLBNOAHLXE37U45LPS", "length": 9371, "nlines": 110, "source_domain": "www.madhumathi.com", "title": "குரூப் 2 (04.11.12) தேர்வு முடிவுகள் வெளியீடு - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » group 2 , குரூப் 2 தேர்வு முடிவுகள் » குரூப் 2 (04.11.12) தேர்வு முடிவுகள் வெளியீடு\nகுரூப் 2 (04.11.12) தேர்வு முடிவுகள் வெளியீடு\nவணக்கம் தோழர்களே.. 4.11.12 அன்று எழுதிய குரூப் 2 தேர்வுக்கான முடிவுகளை சற்று முன் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.\nஇந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் அடுத்தக் கட்டமாக ���டக்கும் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.\nநேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்- 22.02.12\nதேர்வானவர்களின் பட்டியலைக் காண இங்கே செல்லுங்கள்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: group 2, குரூப் 2 தேர்வு முடிவுகள்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nதீ விரவாதம் என்ற சொல் தான் இன்றைக்கு உலகளவில் மனித இனத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது எனக்கூட சொல்லலாம்.தீவிரவாதம் என்ற வார்த்தைய...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nடி.என்.பி.எஸ்.சி - ஐஞ்சிறு காப்பியங்கள்\nஐஞ்சிறுங்காப்பியங்கள் நூல் நூலாசிரியர் சூளாமணி தோலாமொழித்தேவர...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2018/05/blog-post_69.html", "date_download": "2019-11-14T08:47:12Z", "digest": "sha1:SWX5DCVHYZYG2KECY3MC2JSSOSRIJHZ5", "length": 15724, "nlines": 65, "source_domain": "www.nimirvu.org", "title": "தூத்துக்குடி துயரம் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / அரசியல் / சமூகம் / தூத்துக்குடி துயரம்\nவேதாந்த நிறுவனம் பிரித்தானியாவைத் தலைமையகமாக கொண்டியங்கும் ஒரு நிறுவனம். பூமியைத் தோண்டி கனிப்பொருட்களை எடுத்து அவற்றிலிருந்து உலோக மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம். இவ்வுற்பத்தியின் போது உருவாகும் கழிவுப் பொருட்கள் பாதுகாப்பாக கையாளப் படாவிட்டால் சுற்றுப் புறச்சூழல் பேரளவில் பாதிக்கப்படும்.\nசாம்பியாவில் (Zambia)வேதாந்த நிறுவனத்திற்கு சொந்தமான செப்புச்சுரங்கத்திலிருந்து வெளியேறும் கழிவுகளால் அங்கிருக்கும் கவ்யு(Kafue) நதிமாசடைவதாக 2016 ஆம் ஆண்டு மக்கள் குற்றம் சுமத்தினர். அந்த ஆண்டு வைகாசி மாதம் இந்த நிறுவனத்துக்கெதிராக பிரித்தானியாவில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்நிறுவனம் மக்கள் நலனில் எந்தவித அக்கறையுமில்லாமல் செயற்படுவதாக குற்றம் சுமத்தியு ள்ளனர்.\nஇந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் ஜார்சுகுடா மற்றும் நியம்கிரி மலையிலிருந்து பாக்ஸைட் (bauxite) கனிமம் அகழும் சுரங்கத்தை நிறுத்துமாறு அங்கிருந்த மக்கள் போராடினர். போராடியவர்களை தீவிரவாதிகள் என்று கூறி பொலிசார் கைது செய்தனர். அப்பொழுது பொலிசுக்கும் வேதாந்த நிறவனத்துக்கும் இடையே இருந்த இணைப்பு அம்பலமானது. மக்களின் ஏகோபித்த ஜனநாயக ரீதியான எதிர்ப்பின் காரணமாக 2016 ஆம் ஆண்டு வைகாசியில் இந்திய உச்ச நீதிமன்றம் இச்சுரங்கங்களை மூடுமாறு உத்தரவிட்டது.\nசட்டரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் மக்கள் தமது வாழ்வுரிமைக்காக நடத்தும் போராட்டங்கள் இந்நிறுவனத்தின் செயற்பாடுகளை உலகின் பல பாகங்களிலும் முடக்குவதை மேலுள்ள தகவல்கள் தெரிவிக்கன்றன.\nஅதேவேளை வேதாந்த நிறுவனம் ஏறத்தாழ 9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் சுமையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் பின்னணியில் தூத்துக்குடியில் இருக்கும் செம்பு உருக்கும் ஆலையும் மக்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்டுள்ளது. இவ்வாலை இயங்காமையால் பெருமளவு நட்டத்தை வேதாந்த நிறுவனம் எதிர்நோக்குகிறது. கடன் சுமையில் மூழ்கியுள்ள வேளையில் இந்த நட்டம் அதனை பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. இந்த ஆலையை எவ்வாறாகினும் மீள இயங்க வைக்க ஆட்சியாளர்களுடன் சேர்ந்து பெரும் பிரயத்தனப்படுகிறது.\nசட்டரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் மக்கள் நடத்தும் போராட்டங்களின் நியாயத்தன்மையால் இது கைகூடாமல் உள்ளது. இந்தப் போராட்டத்தின் திசையை மாற்றி அதன் நியாயத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி போராட்டத்தை மழுங்கடிக்கும் தேவை ஆட்சியாளருக்கும் வேதாந்தவுக்கும் உள்ளது.\nஇந்தப் பின்னணியிலேயே கடந்த 22 ஆம் திகதி தூத்துக்குடியில் 12 ஜனநாயகவழிப் போராட்டக் காரர்கொல்லப்பட்ட துயரம் நடந்தது. மக்களை வன்முறைப் பாதைக்கு இட்டுச் சென்று அவர்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து போராட்டத்தை நசுக்குவது ஆட்சியாளர்களுக்கு ஒரு இலகுவான வழி. ஏனெனில் ஜனநாயக ரீதியாக அவர்களால் இப்போராட்டத்தை எதிர் கொள்ள முடியாது.\nஆட்சியாளர்களிடம் இருப்பது ஆயுதங்களும் அதிகாரங்களும் மட்டுமே. அவை அளவுக்கதிகமாகவே அவர்களிடம் உள்ளன. அவற்றைப் பயன்படுத்துவதே அவர்களது முதலாவது தேர்வாகும். இதனை உணர்ந்து கொண்டு போராட்டத்தின் பாதை திசைமாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். காஷ்மீரைப் போல தமிழ் நாட்டையும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வளச் சுரண்டலைத் தங்கு தடையின்றி செய்யவதே அவர்களின் திட்டம். இந்த தந்திரங்களுக்கு பலியாகாமல் இருப்பது முக்கியம். போராடும் மக்கள் ஜனநாயக ரீதியில் ஒரு ஆட்சிமாற்றத்தைக் கொண்டுவந்து தமது இலக்குகளை அடைய வாழ்த்துவோம்.\nநிமிர்வு வைகாசி 2018 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nநட்டாற்றில் கைவிடப்பட்டவர்களா தமிழகம் வாழ் ஈழ அகதிகள்\nஇலங்கையில் யாரால் போர��� உருவானது என்ற கேள்வியை ஆரம்பித்தால் அது முடிவில்லாத நீண்ட விவாதத்துக்குரியதாக இருக்கிறது. போரில் நேரடித்தொடர்புடைய...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nஅதிகாரப் பகிர்வின் பெயர் முக்கியம்\nதமிழ் மக்களுக்கு தேவையான உத்தேச அரசியலமைப்பு குறித்து 05.09.2017 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த கருத்துப் பகிர்வில் வடக்கு மாகாண முதல...\nதமிழ்மக்கள் பேரவையின் உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த பிரகடனம்\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த கருத்துப் பகிர்வு மற்றும் பிரகடன வெளியீடு கடந்த 05.09.2017 செவ்வ...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nஇராட்சத குளம், மானமடுவாவி, யோதவாவி போன்ற பல பெயர்களால் அமைக்கப்படும் கட்டுக்கரைக் குளத்தின் வான் பகுதியான குருவில் என்னும் இடத்தில் ...\nதமிழ் மக்களுக்கு ஒரு தமிழ் பொது வேட்பாளர்\nஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் சிங்கள தேசம் தன்னுடைய தலைவர் யார் என்பதை தெரிவு செய்வதற்காக நடைபெறுகின்ற ஒரு தேர்தல். இந்த தேர்தலை ...\nபழமரக் கன்றுகள் உற்பத்தியில் சாதிக்கும் நந்தகுமார்\n“மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது\" என்கிற கார்ல் மார்க்ஸ் இன் புகழ்பெற்ற வசனத்தை தனது இடத்துக்கு வருபவர்களிடம் சொல்கிறார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/64486/", "date_download": "2019-11-14T09:17:25Z", "digest": "sha1:CVQDCY7QC4DEZT6VGX3YR4LXUIMYLSUQ", "length": 9160, "nlines": 112, "source_domain": "www.pagetamil.com", "title": "இன்றும் கல்முனைக்கு கணக்காளர் வரவில்லை! | Tamil Page", "raw_content": "\nஇன்றும் கல்முனைக்கு கணக்காளர் வரவில்லை\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உடனடியாக கணக்காளரை நியமிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதி இன்றைய தினமும் நிறைவேற்றப்படவில்லை.\nகடந்த 8ம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்���ின் எம்.பிக்கள் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், க.கோடீஸ்வரன், ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன் உள்ளிட்ட சில எம்.பிக்கள் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசினர். இதன்போது, மறுநாள்- 9ம் திகதி- கல்முனைக்கு கணக்காளர் நியமிக்கப்படுவார் என பிரதமர் உறுதியளித்திருந்தார்.\n9ம் திகதி சுற்றுலா பயணியை போல அம்பாறை மாவட்ட செயலகத்தில் இருந்து கணக்காளர் ஒருவர் சென்றிருந்தார். இடமாற்ற கடிதம், நியமன கடிதம் எதுவுமின்றி அவர் சென்று, வரவுப் பதிவேட்டில் கையொப்பமிட முயன்றார். இடமாற்ற ஆவணங்கள் முறையாக இல்லாமல் அவர் கையொப்பமிட முடியாதென அறிவுறுத்தப்பட்டதையடுத்து அவர் திரும்பி சென்றார்.\nகல்முனை தரமுயர்த்தல் விவகாரத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சூழ்ச்சிகரமான அணுகுமுறையை கையாள்கிறாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளே நடக்கின்றன.\nகல்முனை பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் நியமிக்கப்படுவதெனில், அது திறைசேரி செயலாளரின் அனுமதியுடனே நியமிக்கப்பட வேண்டும். கல்முனைக்கு கணக்கு ஆரம்பிப்பதெனில், கல்முனை தரமுயர்த்தப்படும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட இப்படியான மேல்மட்ட சிக்கல்கள் இருக்கும் நிலையில், அம்பாறை அரச அதிபரின் ஊடாக கணக்காளர் என கையை வீசிக்கொண்டு ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டது, ஏமாற்று நடவடிக்கையென்ற பலத்த அதிருப்தி ஏற்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் நேற்று அந்த கணக்காளர் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு வரவில்லை. இன்று அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள நிலையிலும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் செல்லவில்லை.\nமட்டக்களப்பில் கணவனை வெட்டிக் கொன்ற மனைவி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் முறைப்பாடு 49ஆக அதிகரிப்பு\nமட்டக்களப்பு மாநகரசபை வரவு செலவு திட்டம் நிறைவேறியது\nயாழில் அதிகாலை கோர விபத்து; உதவாமல் சென்ற வாகனங்கள்: குடும்பஸ்தர் துடித்துப்பலி\nதேர்தல் விதிகளை மீறிய 4 ஊடகங்களிற்கு தேர்தல் முடிவுகள் வழங்கப்படாது: தேர்தல் ஆணையாளர் அதிரடி\nபுகையிரதம் மோதி யாழில் ஒருவர் உயிரிழப்பு\nகிளிநொச்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nயாழில் அதிகாலை கோர விபத்து; உதவாமல் சென்ற வாகனங்கள்: குடும்பஸ்தர் துடித்துப்பலி\nகூட்டமைப்பின் சஜித் ஆதரவு கூட்டத்தில் விமர்சனம் செய்தவர் கைது\nகூட்டத்தில் ஆட்சேரவில்லையாம்: கூட்டமைப்பின் பிரச்சாரத்தில் விடுதலைப்புலிகளின் பாடல் ஒலிபரப்பியவர் கைது\nகிளிநொச்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-14T09:30:10Z", "digest": "sha1:GSM6X7GUPNQZIYP7AZJT2POS7XKFHJ7K", "length": 9386, "nlines": 148, "source_domain": "newuthayan.com", "title": "மக்கள் விரும்பும் தலைவன் சஜித் - ஹரிசன் | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\nசின்னத்திரை நடிகர் மனோ மரணம்\nசூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nமக்கள் விரும்பும் தலைவன் சஜித் – ஹரிசன்\nமக்கள் விரும்பும் தலைவன் சஜித் – ஹரிசன்\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தான் மக்கள் எதிர்பார்க்கும் தலைவர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிசன் தெரிவித்தார்.\nமக்கள் எதிர்பார்க்கும் அனைத்து பண்புகளும் சஜித் பிரேமதாசவிடமே காணப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், வாகனங்களை கொள்வனவு செய்யும்போது வழங்கப்படும் சிறப்பு சலுகையை இரத்து செய்வதாக அவர் கூறியுள்ள விடயம் வரவேற்கத்தக்கதோர் விடயமாகும்.\nஅந்தவகையில் மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் சஜித் நிச்சயம் அவரை அர்ப்பணிப்பார். எனவேதான் பெரும்பாலான கட்சிகள், சஜித்துக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வந்துள்ளன – என்றனர்.\nசுமந்திரன் மற்றும் ஆர்னோல்ட் பிரான்ஸ் சென்றனர்\nகோத்தாவின் தோல்வி நிச்சயம் – வெல்கம\nகாணாமல் போன மூதாட்டி மரணம்\nகுடும்ப ஆட்சி நடத்த பெரமுன முயற்சி\nஹெரோயின் வைத்திருந்த நபருக்கு மரண தண்டனை\nஎனது விடுதலை தன்னிச்சையானது இல்லை\nகருணைபுரத்தில் மனைவியால் கணவன் கொலை\nஅதிகாலையில் கோர விபத்து; தாமதத்தால் உயிர் போனது\nவட்டுக்கோட்டையில் பெண் ஒருவரை காணவில்லை\nகார்டூன் கதை – (வாக்குப் பிச்சை)\nஎனது விடுதலை தன்னிச்சையானது இல்லை\nகருணைபுரத்தில் மனைவியால் கணவன் கொலை\nஅதிகாலையில் கோர விபத்து; தாமதத்தால் உயிர் போனது\nவட்டுக்கோட்டையில் பெண் ஒருவரை காணவில்லை\nகார்டூன் கதை – (வாக்குப் பிச்சை)\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களுக்கும் தேசத்திற்கும் புது வழி தருமா\nஉளநல தினமும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nஎனது விடுதலை தன்னிச்சையானது இல்லை\nகருணைபுரத்தில் மனைவியால் கணவன் கொலை\nஅதிகாலையில் கோர விபத்து; தாமதத்தால் உயிர் போனது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-14T09:30:30Z", "digest": "sha1:FG7KKRAK5YU3PFIIZEYEICXVRYL2U7CG", "length": 6403, "nlines": 66, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிமோகா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ஷிமோகா மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசிமோகா மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று.[1] இதன் தலைமையகம் சிமோகா நகரத்தில் உள்ளது. 8,465 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம் மாவட்டம் கிழக்கு நில நிரைக்கோடுகள் 74° 38', 76° 04' ஆகியவற்றுக்கு இடையிலும், வடக்கு நில நேர்க்கோடுகள் 13° 27', 14° 39' ஆகியவற்றுக்கு இடையிலும் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் இதன் சராசரி உயரம் 640 மீட்டர்களும், அதி கூடிய உயரம் 1,343 மீட்டர்களும் ஆகும்.\nவட்டம் பத்ரவதி, ஹோசநகரம், சாகர், சிக்காரிபுரம், சிவமொக்கா, சோரப், தீர்த்தகள்ளி\nமுதலமைச்சர் பி. எஸ். எதியூரப்பா\nபதில் ஆணையர் திரு. டி.கே. அனில்குமார்\nமக்களவைத் தொகுதி சிமோகா மாவட்டம்\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 8,465 சதுர கிலோமீட்டர்கள் (3,268 sq mi)\n• தொலைபேசி • +08182\nஇம்மாவட்டம் வடகிழக்கில் ஆவேரி மாவட்டமும், கிழக்கில் தாவனகெரே மாவட்டமும், தென்கிழக்கில் சிக்மகளூர் மாவட்டமும், தென் மேற்கில் உடுப்பி மாவட்டமும், வடமேற்கில் உத்தர கன்னட மாவட்டமும் எல்லைகளாக உள்ளன.\n2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 1,642,545 ஆகும்.\nவேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியன சிமோகா மாவட்டத்தில் முக்கிய பொருளாதார பங்கினை வகிக்கிறது. அரிசி, பாக்கு, பருத்தி, மக்காச்சோளம் மற்றும் கேழ்வரகு ஆகியன இந்த மாவட்டத்தின் முக்கிய சாகுபடி பயிர்களாக இருக்கின்றன.\nகர்நாடகா ஆன்லைன் இணைய தளத்தில் சிமோகா மாவட்டப் பக்கம்\n↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-11-14T09:59:22Z", "digest": "sha1:56BHBYGNPWRE4WJS7VUBNDEZ5EGJ42HI", "length": 16871, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொசூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் T. அன்பழகன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகொசூர் ஊராட்சி (Kosur Gram Panchayat), தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்கும் கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 6277 பேர் ஆவர். இவர்களில் பெண்கள் 3091 பேரும் ஆண்கள் 3186 பேரும் உள்ளடங்குவர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 22\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 11\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 1\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 6\nஊருணிகள் அல்லது குளங்கள் 11\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 72\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 14\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". த��ிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கிருஷ்ணராயபுரம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெஞ்சமாங்கூடலூர் மேற்கு · வெஞ்சமாங்கூடலூர் கிழக்கு · வேலம்பாடி · தெத்துபட்டி · சேந்தமங்கலம் மேற்கு · சேந்தமங்கலம் கிழக்கு · சாந்தப்பாடி · புங்கம்பாடி மேற்கு · புங்கம்பாடி கிழக்கு · பெரியமஞ்சுவளி · நாகம்பள்ளி · மொடக்கூர் மேற்கு · மொடக்கூர் கிழக்கு · லிங்கமநாயக்கன்பட்டி · கொடையூர் · இனங்கனுர் · ஈசநத்தம் · எருமார்பட்டி · அம்மாபட்டி · ஆலமரத்துப்பட்டி\nகே. பரமத்தி ஊராட்சி ஒன்றியம்\nவிஸ்வநாதபுரி · தும்பிவாடி · துக்காச்சி · தொக்குபட்டி · தென்னிலை மேற்கு · தென்னிலை தெற்கு · தென்னிலை கிழக்கு · சூடாமணி · இராஜபுரம் · புன்னம் · புஞ்சைக்காளக்குறிச்சி · பவித்திரம் · நெடுங்கூர் · நஞ்சைக்காளக்குறிச்சி · நடந்தை · முன்னூர் · மொஞ்சனூர் · குப்பம் · கோடந்தூர் · கார்வழி · காருடையாம்பாளையம் · க. பரமத்தி · கூடலூர் மேற்கு · கூடலூர் கிழக்கு · சின்னதாராபுரம் · அஞ்சூர் · எலவனூர் · ஆரியூர் · பி. அணைப்பாளையம் · அத்திபாளையம்\nவெள்ளப்பட்டி · வரவணை · வாழ்வார்மங்கலம் · வடவம்பாடி · தென்னிலை · தரகம்பட்டி · செம்பியநத்தம் · பாப்பயம்பாடி · பண்ணப்பட்டி · பாலவிடுதி · முள்ளிப்பாடி · மேலப்பகுதி · மாவத்தூர் · மஞ்சநாயக்கன்பட்டி · கீரனூர் · கீழப்பகுதி · காளையபட்டி · கடவூர் · தேவர்மலை · ஆதனூர்\nவேட்டமங்கலம் · வாங்கல் குப்புச்சிபாளையம் · திருக்காடுதுறை · சோமூர் · புஞ்சை கடம்பங்குறிச்சி · நெரூர் (தெற்கு) · நெரூர் (வடக்கு) · நன்னியூர் · என். புகழூர் · மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி · மண்மங்கலம் · கோம்புபாளையம் · காதப்பாறை · ஆத்தூர் பூலாம்பாளையம்\nவீரியபாளையம் · வயலூர் · தொண்டமாங்கினம் · திருக்காம்புலியூர் · சிவாயம் · சித்தலவாய் · சேங்கல் · ரெங்கநாதபுரம் · போத்துராவுத்தன்பட்டி · பிள்ளபாளையம் · பாப்பக்காப்பட்டி · பஞ்சப்பட்டி · முத்த��ரெங்கம்பட்டி · மாயனூர் · மத்தகிரி · மணவாசி · மகாதானபுரம் · கொசூர் · கருப்பத்தூர் · கம்மநல்லூர் · கள்ளப்பள்ளி · சிந்தலவாடி · பாலராஜபுரம்\nவதியம் · வைகைநல்லூர் · திம்மம்பட்டி · சூரியனூர் · சத்தியமங்கலம் · இராஜேந்திரம் · பொய்யாமணி · நல்லூர் · மனத்தட்டை · குமாரமங்கலம் · கருவேப்பனைச்சான்பட்டை · இனுங்கூர் · ஹிரன்யாமங்கலம்\nவெள்ளியணை · தாளப்பட்டி · புத்தாம்பூர் · பள்ளபாளையம் · பாகநத்தம் · மூக்கணாங்குறிச்சி · மேலப்பாளையம் · மணவாடி · கோயம்பள்ளி · கருப்பம்பாளையம் · கக்காவாடி · கே. பிச்சம்பட்டி · ஜெகதாபி · ஏமூர் · அப்பிபாளையம் · ஆண்டான்கோயில் மேற்கு · ஆண்டான்கோயில் கிழக்கு\nவடசேரி · தோகைமலை · தளிஞ்சி · சேப்ளாப்பட்டி · ஆர். டி. மலை · புத்தூர் · புழுதேரி · பொருந்தலூர் · பில்லூர் · பாதிரிபட்டி · நெய்தலூர் · நாகனூர் · முதலைப்பட்டி · கழுகூர் · கள்ளை · கல்லடை · கூடலூர் · சின்னையம்பாளையம் · ஆர்ச்சம்பட்டி · ஆலத்தூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2019, 15:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/27095-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-14T10:03:18Z", "digest": "sha1:OUFMO3UF5MFWWJBG75T3NSCZMUUSBX3L", "length": 13176, "nlines": 264, "source_domain": "www.hindutamil.in", "title": "நீங்களே செய்யலாம் - மடக்கும் நாற்காலி | நீங்களே செய்யலாம் - மடக்கும் நாற்காலி", "raw_content": "வியாழன், நவம்பர் 14 2019\nநீங்களே செய்யலாம் - மடக்கும் நாற்காலி\nதேவைப்பட்டால் விரித்துக்கொள்ளவும் தேவையில்லாத நேரத்தில் மடித்துவைத்துக்கொள்ளவும் கூடிய மடக்கு நாற்காலியைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா அதைப் போன்ற ஒரு விளையாட்டு மடக்கு நாற்காலியை வீட்டில் செய்து பார்ப்போமா\nநீளமான ஒயர் ஒரு துண்டு, தடிமனான காட்போர்டு, வண்ணக் காகிதம், கறுப்பு நிற கிராப்ட் காகிதம், கத்தரிக்கோல், பசை.\n1. படத்தில் காட்டியுள்ளது போல் இரண்டு வடிவங்களை காட்போர்டிலிருந்து வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டு வடிவங்களும் நாற்காலியின் இருக்கை மற்றும் சாய்வுப் பகுதிகளாக இருக்கும். அதன் மீது வண்ணக் காகிதத்தை ஒட்டுங்கள். பின்னர் கறுப்பு நிற கிராப்ட் காகிதத்தில் வட்ட வடிவத்தை வெட்டி எடுத்து அதை நாற்காலியின் இருக்கைக்கான சதுர வடிவ அட்டையில் ஒட்டுங்கள்.\n2. படத்தில் காட்டியுள்ளது போன்ற சதுர வடிவங்களில் ஒயரை மடித்துக்கொள்ளுங்கள். இவை நாற்காலியில் இருக்கை, சாய்வுப் பகுதி ஆகியவற்றுக்கான சட்டங்களாக இருக்கும்.\n3. இப்போது நாற்காலியின் பகுதிகளைத் தாங்கும் சட்டங்களைச் சிறு ஒயர் துண்டுகளின் உதவியுடன் இணைத்துக் கொள்ளுங்கள்.\n4. நாற்காலியின் இருக்கை, சாய்வுப் பகுதி ஆகியவற்றை சட்டங்களின் மீது பொருத்துங்கள்.\nஇப்போது உங்களுக்கு அழகான நாற்காலி கிடைத்துவிட்டதா இந்த நாற்காலியில் உங்கள் விளையாட்டு குட்டிப் பொம்மைகளை உட்காரவைத்து விளையாடுகிறீர்களா\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nநானும் ஸ்டாலினும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல...\n'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர்: விஜய் டிவி மீது ஸ்ரீப்ரியா...\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு: பதவி நீக்கம் செய்யப்பட்ட...\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கட்சிகள் போராடுவதைப் பார்த்து...\nபாஜகவில் இணைந்தவுடன் போட்டியிட வாய்ப்பு: 13 பேர் வேட்பாளர்களாக அறிவிப்பு\nகாங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்\nஹாட்ரிக் துரத்தும் தீபக் சாஹர்: நெருங்கி வந்த இன்னொரு வாய்ப்பு கைகூடவில்லை\nதமிழ் கற்பது கடினமாக உள்ளது; வசனங்களை மனப்பாடம் செய்கிறேன்- கங்கணா ரணாவத்\nகேன உபநிடதம்: ஆன்ம தியானம்\nஉட்பொருள் அறிவோம் 36: பிரம்மம் கடவுள்\nவார ராசிபலன் 14-11-2019 முதல் 20-11-2019 வரை (துலாம் முதல் மீனம் வரை)\nவார ராசிபலன் 14-11-2019 முதல் 20-11-2019 வரை (மேஷம் முதல் கன்னி வரை)\nபாஜகவில் இணைந்தவுடன் போட்டியிட வாய்ப்பு: 13 பேர் வேட்பாளர்களாக அறிவிப்பு\nஹாட்ரிக் துரத்தும் தீபக் சாஹர்: நெருங்கி வந்த இன்னொரு வாய்ப்பு கைகூடவில்லை\nதமிழ் கற்பது கடினமாக உள்ளது; வசனங்களை மனப்பாடம் செய்கிறேன்- கங்கணா ரணாவத்\nசபரிமலை மண்டல பூஜை: வழிபாடு நடத்த 36 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு\nமாலத்தீவில் கடும் குடிநீர் பஞ்சம்: சமயத்தில் உதவிய இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2019/06/blog-post_24.html", "date_download": "2019-11-14T09:39:42Z", "digest": "sha1:AE74DV4F7RCIMGNPCFYWVE6OBSQ4KH6I", "length": 13043, "nlines": 175, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "ஆசிரியர்கள் சிறப்புநிலை பெற கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை தேவையில்லை தொடக்கக்கல்வித் துறை அறிவிப்பு ", "raw_content": "\nஆசிரியர்கள் சிறப்புநிலை பெற கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை தேவையில்லை தொடக்கக்கல்வித் துறை அறிவிப்பு \nஆசிரியர்கள் தேர்வு நிலை, சிறப்பு நிலை பெறுவதற்கு கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை பெற தேவையில்லை என்று தொடக்கக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக் கையில் கூறியிருப்பதாவது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 10 மற்றும் 20 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் கல்வித்தகுதி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை பெறவில்லை என்பதால் தேர்வுநிலை, சிறப்பு நிலை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆசிரியர்கள் கல்விச் சான்றிதழ் உண்மைத்தன்மை பெறவில்லை என்றாலும் சம்பந் தபட்ட வட்டாரக்கல்வி அதிகாி களிடம் இருந்து தேர்வு நிலை, சிறப்பு நிலை கருத்துருக்களை பெற்று முகாம் நடத்தி முதன்மை கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முகாம் நடைபெறும் நாளிலேயே சம்பந்தப்பட்ட ஆசிரி யர்களுக்கு ஆணை வழங்க வேண்டும். இதுதவிர முகாம்கள் மூலம் தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் இன்னும் சிறப்பு நிலை பெறாமல் இருப் பவர்களின் விவரங்களை அறிக் கையாக ஜூலை 1-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதன்படி ஆசிரியர்கள் இனி தேர்வு நிலை, சிறப்பு நிலை அடைய 10, 12-ம் வகுப்புக்கான கல்வித்தகுதி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சமர்ப்பிக்க தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.முகாம்கள் மூலம் தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்கப்பட்ட ஆசிரியர் களின் எண்ணிக்கை மற்றும் இன்னும் சிறப்பு நிலை பெறாமல் இருப்பவர்களின் விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.\nKALVISOLAI RH 2019 / RL 2019 DOWNLOAD | கல்விச்சோலை வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியல் 2019 ... பதிவிறக்கம் செய்யுங்கள் ...\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அறிவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழித் தேர்வு அட்டவணை தற்போ���ு வெளியிடப்பட்டுள்ளது.\n2018-2019ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 12.06.2017 அன்று வெளியிடப்பட்டது. இணையவழித் தேர்வுக்கான (Computer Based Examination) அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுகள் 27.09.2019 முதல் 29.09.2019 வரை முற்பகல் மற்றும் பிற்பகல் வேலைகளில் நடைபெற உள்ளது. நாள் : 14.08.2019 தலைவர்\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/70616-rain-in-chennai.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-14T08:22:58Z", "digest": "sha1:KDZ6NW6Z276G5OES3GAN3P3J7TLUL6O5", "length": 9776, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "சென்னையில் வெளுத்து வாங்கும் மழை! | Rain in chennai", "raw_content": "\nஅரசியல் வெற்றிடம் இருப்பதாக ரஜினி கூறியது உண்மை: மு.க.அழகிரி\nதென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்ட கார்நாடக அரசுக்கு அனுமதி\nராகுல் காந்தி எதிர்காலத்தில் மிக எச்சரிக்கையாக பேச வேண்டும்: உச்ச நீதிமன்றம்\nரஃபேல் சீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\nசென்னையில் வெளுத்து வாங்கும் மழை\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சாலைகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.\nவடகிழக்கு தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்றிரவு முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டார, புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நாளில் சென்னை நகர் முழுவதும் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல நாட்களுக்கு பிறகு தொடர் மழை பெய்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nஒரே நாளில் திருவள்ளூரில் 21செ.மீ, பூண்டியில் 20 செ.மீ,, தாமரைப்பாக்கத்தில் 15 செ.மீ, திருத்தணி 15 செ.மீ சோழவரம் 13 செ.மீ. திருவாலங்காடு 12.செ.மீ ஆர்.கே.பேட்டை 10.செ.மீ மழை பதிவாகியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n3. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n4. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n5. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n6. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n7. சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nசென்னை - விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nகாற்று மாசை கண்டு மக்கள் அச்சமடைய தேவையில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்பு\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n3. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n4. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n5. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n6. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n7. சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக விருப்ப மனு விநியோகம்\nஸ்டாலின் கூறியதை மக்கள் விரும்பமாட்டார்கள்: ஆர்.பி.உதயகுமார்\nதிருச்சியில் காருடன் எரித்து கொல்லப்பட்ட விவகாரம்: 4 பேர் கைது\nமேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/education/134086-fa-pages", "date_download": "2019-11-14T08:53:07Z", "digest": "sha1:IY6D6XQLMKJSGFZ4JOEB3HZYKV3NXBHM", "length": 5399, "nlines": 133, "source_domain": "www.vikatan.com", "title": "Chutti Vikatan - 15 September 2017 - வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு! | FA Pages - Chutti Vikatan", "raw_content": "\nஅற்புத விளக்கு பூதத்தின் UNTOLD STORY\nஜாலியன் வாலாபாக் படுகொலை நாடகம்\nவிந்தைகள் செய்யும் ஐந்தை அறிவோம்\nகாந்தத்தின் பண்புகளை விளையாட்டாய் கற்பிக்கலாம்\nதனிம அட்டவணையின் தந்தை மெண்டலீவ்\nஇந்த குட்டி நாடுகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா சுட்டீஸ்\nஅழிய விடல் ஆகாது பாப்பா - எல்விரா - எலி\nநம்பர் 1 மாணவியாவது எப்படி - தங்க மீன்கள் சாதனா\nவெள்ளி நிலம் - 20\nஇந்தியாவில் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி கி.பி.1773-1857 பாடத்துக்கு உரியது.படங்கள். கா.முரளி​\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=125026", "date_download": "2019-11-14T09:39:49Z", "digest": "sha1:CNLAHUD5BO5JQZGD44B3KTV3KCTPULFF", "length": 10379, "nlines": 52, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Talikatti's wife is safe as her house is covered with rain water in Kerala Husband who threw up his hands,கேரளாவில் வீட்டை மழைவெள்ளம் சூழ்ந்ததால் தாலிகட்டி மனைவியை பத்திரமாக கைகளில் தூக்கி சென்ற கணவன்", "raw_content": "\nகேரளாவில் வீட்டை மழைவெள்ளம் சூழ்ந்ததால் தாலிகட்டி மனைவியை பத்திரமாக கைகளில் தூக்கி சென்ற கணவன்\nஅட்டகாசம் செய்த யானை ‘அரிசி ராஜா’ பிடிபட்டது: வனத்துறை முகாமில் அடைப்பு சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதியை எதிர்த்த வழக்கு: 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்: பெண்கள் செல்ல தடையில்லை\nதிருவனந்தபுரம்: கேரளாவில் வீட்டை மழைவெள்ளம் சூழ்ந்ததால் தாலி கட்டிய மனைவியை கணவன் தூக்கிச்சென்றது வைரலாகி வருகிறது.\nேகரளாவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். இந்த கனமழையால் திருமணங்கள் உள்பட பல்வேறு சுபநிகழ்ச்சிகள், தனியார், அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் கண்ணூரில் கனமழையால் மணமகளின் வீட்டை வெள்ளம் சூழ்ந்தபோதும் திட்டமிட்டபடி திருமணத்தை நடத்தி முடித்தனர். கண்ணூர் அருகே சிரக்கொல்லி பகுதியை சேர்ந்த ரஜேஷ் மற்றும் திவ்யாவின் திருமணம் நேற்று நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. இரு வீடுகளிலும் மணப்பந்தல் போடப்பட்டு திருமண ஏற்பாடுகள் தடபுடாலாக நடந்து வந்தது.\nகனமழையால் மணமகள் வீட்டை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்த��� உறவினர்கள், மணமகன் வீட்டார் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் திருமணத்தை குறித்த நேரத்தில் நடத்திட முடிவு செய்தனர். அப்போது வேறு இடத்துக்கு திருமணத்தை மாற்றலாமா என ஆலோசித்தனர். ஆனால் அப்பகுதி திருமண மண்டபங்களும் வெள்ளத்தால் சூழ்ந்திருந்தன. இதனால் திருமணத்தை வேறு இடத்துக்கு மாற்ற முடியவில்லை. இதையடுத்து குறித்த முகூர்த்தத்திலேயே திருமணத்தை மணமகளின் வீட்டில் வைத்து நடத்திட தீர்மானித்தனர். மணமகளின் வீட்டு முன் புதிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மணமேடையும் வெள்ளத்தில் மூழ்கியது. இதையடுத்து வீட்டுக்குள் வைத்து தாலிகட்டும் நிகழ்ச்சியை நடத்த தீர்மானிக்கப்பட்டது.\nமணமகன் வீட்டினர் திருமணத்துக்கு வேன் உட்பட வாகனங்களில் செல்ல தீர்மானித்திருந்தனர். ஆனால் வாகனங்கள் எதுவும் செல்ல முடியாததால், சிலர் நடந்தும், பலர் படகிலும் சென்றனர். இப்படியாக குறித்த நேரத்தில் மணமகன் வீட்டார் மணமகள் வீட்டுக்கு சென்றனர். பின்னர் வீட்டிற்குள் வைத்து மணமகள் கழுத்தில் ராஜேஷ் தாலிகட்டினார். பின்னர் வெளியே வந்த மணமகளுக்கு தண்ணீரில் கால்வைக்க தயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மணமகன் ராஜேஷ் தனது மனைவி திவ்யாவை அலேக்காக தூக்கி சென்றார். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nசந்திரயான்-3 விண்கலத்தை 2020ல் நிலவுக்கு அனுப்ப முடிவு\n16ம் தேதி நடை திறப்பு எதிரொலி: சபரிமலையில் 4 அடுக்கு போலீஸ் குவிப்பு\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதியை எதிர்த்த வழக்கு: 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்: பெண்கள் செல்ல தடையில்லை\nபெரும்பான்மையை உறுதி செய்த பிறகே ஆட்சி அமைக்க உரிமை: அதிகாரம் தொடர்பாக குறைந்தபட்ச செயல் திட்டம்: சிவசேனா, காங்.,என்.சி.பி பேச்சுவார்த்தை\nபோலி ஸ்டிக்கர், போலி மதுபாட்டில்கள், போலி ரசீது டாஸ்மாக் விற்பனையில் புரையோடும் ஊழல்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலானாலும் பெரும்பான்மை பலமுள்ள கட்சிகள் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம்\nகர்நாடகாவில் காங்கிரஸ், மஜதவைச் சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசிவசேனா கட்சியை சேர்ந்தவரின் மத்திய அமைச்சர் பதவி ராஜினாமா ஏற்பு\nஅரசு பஸ் - கார் மோதல் இளம்தம்பதி பரிதாப பலி\nபடுக்கையில் இருக்கும் அமிதாப்பச்சன் ‘ஸ்லோ டவுன்’ மெசேஜால் அதிர்ச்சி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7733", "date_download": "2019-11-14T10:07:42Z", "digest": "sha1:AR2OSON6GH44SK6U5GMUBISO7INOASTB", "length": 18113, "nlines": 121, "source_domain": "www.tamilvoice.dk", "title": "டென்மார்க்கில் சாவடைந்த வசந்தன் அவர்களை தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் என விடுதலைப்புலிகள் கௌரவிப்பு!", "raw_content": "\nடென்மார்க்கில் சாவடைந்த வசந்தன் அவர்களை தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் என விடுதலைப்புலிகள் கௌரவிப்பு\n23. august 2017 24. august 2017 admin\tKommentarer lukket til டென்மார்க்கில் சாவடைந்த வசந்தன் அவர்களை தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் என விடுதலைப்புலிகள் கௌரவிப்பு\nதமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் மைக்கேல் வசந்தன் அவர்களுக்கு எமது வீரவணக்கம்.\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் விடுதலைப் பற்றுறுதியை வெளிப்படுத்தும் செயற்பாடுகளில் முன்னின்று உழைத்த ஒரு அற்புத மனிதனை நாம் இன்று இழந்திருக்கின்றோம்.\nஎமது இயக்கத்தின் முதல் மகளிர் படையணி தளபதியாகவிருந்த மேஜர் சோதியா அவர்களின் சகோதரனான வசந்தன் அவர்கள் எமது தேசியத்தலைவரின் நம்பிக்கையையும்,நன்மதிப்பையும் பெற்றிருந்தவர்.\nமேஜர் சோதியா அவர்கள் எமது இயக்கத்தின் முதல் மகளிர் படையணித் தளபதியாக தேசியத் தலைவரால் நியமிக்கப்பட்டிருந்தவர்.\nஇந்திய இராணுவத்துடனான போர்களில் மணலாற்றுக்காட்டுப்பகுதியில் தலைவருடன் நின்றிருந்து மகளிர் படையணியை வழிநடத்திய போர்த்தளபதி.போராளிகளால் நைற்றிங் கேள் என பெருமையாக அழைக்கப்படுமளவிற்கு தளபதியாக மட்டுமல்லாமல் ஒரு தாயாகவும் தாதியாகவும் இருந்து அனைவரையும் நேசித்தவர்.கொடிய கானகத்தில் விசக்காய்ச்சல் ஒன்றிற்கு மேஜர் சோதியாவை 1990 /01/11 அன்று நாம் பறிகொடுத்திருந்தோம். ஆனாலும் அவரின் பெயரோடு களம்புகுந்த\nசோதியா படையணி பல போரியல் சாதனைகளைப் படைத்ததென்பது வரலாறாய் எம்முன்னே விரிந்துகிடக்கின்றது.\nஅந்தப் பெண்புலியின் உடன்பிறந்த சகோதரனைத்தான் நாம் இன்று இழந்து நிற்கின்றோம்.\nபு லம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தாயகத்தை நோக்கிய செயற்பாடுகளினூடே பயணித்துவந்த ஒரு மனிதநேயப் பண்பாளனாகவே வசந்தன் அவர்கள் வாழ்ந்துவந்தார்.\nசிங்களப்பேரினவாதத்தின் திட்டமிட்ட இனவழிப்பின் தொடர்ச்சியின் உச்சநிலையான முள்ளிவாய்க்கால் படுகொலையின் கோரநிகழ்வானது வசந்தன் அவர்களின் மனதையும் வெகுவாகவே பாதித்திருந்தது.இறுதி யுத்தத்தின் பின்னர் புலம்பெயர் நாடுகளிற்குச் சென்றிருந்த எமது போராளிகளுடன் இணைந்து தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை முன்னெடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்ததை நாம் நன்றியுணர்வோடு எண்ணிப்பார்க்கின்றோம்.\nஎமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக பன்னாட்டு அரசுகளை நோக்கி நீதிகேட்கும் போராட்டங்களில் மக்களை ஒன்றிணைப்பதற்காகவும்.\nஇழந்துவிட்ட தமிழர் அரசியல் உரிமைகளை மீட்டெடுக்கும் அறப்போராட்டங்களை மேற்கொள்வதற்காகவும் எமது இயக்கத்தின் தலைமைச் செயலகத்தால் புலம்பெயர் நாடுகளில் உருவாக்கப்பட்ட தமிழர் அமைப்புக்கள்,ஒன்றியங்கள் ,நடுவங்கள் என்பவற்றில் தன்னை இணைத்துக்கொண்டு டென்மார்க் தமிழர் நடுவத்தின் இணைப்பாளராக பொறுப்பேற்று கடமையாற்றி தனது இறுதிமூச்சுவரை எமது இனத்திற்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக குரலெழுப்பி வந்த ஓர் ஒப்பற்ற விடுதலைப் பற்றுறுதியாளனுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்வதோடு அவருக்கு தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் எனும் தகுதியை வழங்குவதில் பெருமையடைகிறோம்.\n“உலகில் எந்தப்பகுதியில் எந்தச்சூழலில் எந்தத்தகுதியுடன் நீங்கள் வாழ்ந்தாலும்\nதமிழீழத்தில்தான்,அந்தத் தாயகப்பூமியில்தான் உங்களது வேர் ஆழப்புதைந்து கிடக்கிறது.இந்த மண்ணில்தான் உங்களது இனத் தனித்துவத்தின்\nஇந்தமண் உங்களது இரத்தத்தோடும்,ஆன்மாவோடும் உங்களது வரலாற்றோடும் ஒன்றுகலந்து கிடக்கிறது. இந்தத் தாயகதேசம் எதிரியின் ஆதிக்கப்பிடிக்குள்\nசிக்கி அழிந்துபோகாது பாதுகாப்பதில் உங்களுக்கும் பெரும் பங்கு உண்டு: பொறுப்பு உண்டு: கடப்பாடு உண்டு”. என்கிற எமது தேசியத்தலைவரின் வேண்டுகோளுக்கு அமைவாக தேசிய செயற்பாட்டாளர் வசந்தன் அவர்கள் தனது கடமையை முடிந்தவரை செய்துள்ளார்.\nஇவரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்,நண்பர்கள்,டென்மார்க் தமிழர் நடுவத்தினர் ஆகியோருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் துயரில் நாமும் இணைந்துகொள்கின்றோம்.\nபுலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.\nஇலங்கை அரசுக்கு விலைபோய்விட்டதா உலகத் தமிழ் அமைப்புக்கள்\nபோர்க்குற்ற விசாரணைகளின்றி விடுதலைப்புலிகளின் போராளிகள் மட்டும் உள்நாட்டு நீதிமன்றத்தில் ஒருதலைப்பட்சமாக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவதையிட்டு புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தாது மௌனம் சாதிப்பது ஏன் சர்வதேச சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு அழுத்தம் கொடுப்பதற்கு போராளி கண்ணதாசனுக்கான பொதுமன்னிப்பை மீறிய தீர்ப்பினை முன்னுதாரணப்படுத்தி புலம்பெயர் அமைப்புக்கள் ஐ.நாவை நோக்கிய தமது போராட்டங்களை மேற்கொண்டிருக்கலாம். மேலும் போராளி கண்ணதாசனுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை என்பது விடுதலைப்புலிகள் மீது போர்க்குற்றங்களை வலிந்து சுமத்தும் நோக்கத்தை மையமாகக் […]\nபிரித்தானியாவில் வசிக்கும் ஐரோப்பிய நாட்டவர்களுக்கான முக்கிய செய்தி\nபிரித்தானியாவில் வசிக்கும் ஐரோப்பிய நாட்டை சேர்ந்தவர்களுக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறவுள்ள நிலையில், பிரித்தானியாவில் வசிக்கும் ஐரோப்பிய நாட்டவர்கள் குடியுரிமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையிலேயே, கடந்த 27ஆம் திகதி உள்துறை அமைச்சு Jay Visva Solicitorsக்கு அனுப்பிய மின்னஞ்சலில் பின்வரும் தகவலை தெரிவித்துள்ளது. நிரந்திர வதிவுரிமை பத்திரம் பெற்றவர்கள் கல்வி, சுகாதாரம், உதவிப்பணம், ஓய்வூதியம் மற்றும் சமூக வீட்டு […]\nபௌத்த பயங்கரவாதத்தை தோலுரிக்கும் டைம் சஞ்சிகை: பௌத்த தேரரின் படம் முகப்பில்.\nஉலகளவில் கூடுதலான வாசகர்களைக் கொண்டுள்ள டைம் சஞ்சிகை தனது அட்டைப்படத்தில பௌத்த தேரரின் படத்தைப் பிரசுரித்து, ப���த்த பயங்கரவாதம் தொடர்பில் அம்பலப்படுத்தியுள்ளது. ஆசிய வலய நாடுகளில் கம்போடியா, தாய்லாந்து, மியன்மார், இலங்கை என்று பௌத்த மக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் ஏனைய சிறுபான்மை இன மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. பௌத்த தேரர்களே அவ்வாறான வன்முறைகளின் பின்னணியில் தலைமைத்துவத்தைக் கொண்டிருப்பது பகிரங்கமான விடயம். இந்நிலையில் வரும் ஜுலை மாத டைம் சஞ்சிகை இதழ் தனது அட்டைப்படத்தில் […]\nமாவீரர் மேஜர் சோதியா அவர்களின் சகோதரர் வசந்தனுக்கு டென்மார்க் தமிழர் நடுவத்தின் கண்ணீர் அஞ்சலிகள்.\nமரண அறிவித்தல் : அமரர் விஜயரட்ணம் சுதாகரன் (சுதா )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2012/05/mother-gurumai-santhamma.html", "date_download": "2019-11-14T08:54:00Z", "digest": "sha1:MEQ5A2ISBIB5MUAACLGJNMKFIRDCC6YM", "length": 32366, "nlines": 110, "source_domain": "santhipriya.com", "title": "அன்னை குருமாய் சாந்தம்மா - Santhipriya Pages", "raw_content": "\n1940 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதியன்று திரு ரங்கசாமி ஐயங்கார் மற்றும் கனகாம்பாள் என்ற தம்பதியினருக்குப் பிறந்தவரே குருமாயி சாந்தம்மா என இன்று போற்றி வணங்கப்படும் அன்றைய செல்வி சௌந்திரம் அவர்கள். சேலத்தில் அவருடைய தாயார் வழி பாட்டனார் என்பவர் சௌந்தரவல்லி என்ற தேவி ஆலயத்தின் நிர்வாகியாக இருந்தவர். அவருடன் அடிக்கடி சௌந்திரத்தின் தாயார் பல ஆலயங்களுக்கும் செல்வது உண்டு. அப்படி சென்ற பொழுது ஒரு ஆலயத்தில் பிறந்தவரே செல்வி சௌந்திரம். திரு ரங்கசாமி ஐயங்கார் சீரடி சாயி பாபாவின் பக்தர். அவருக்கு சாயி பாபா தன்னுடைய ‘குர்மி’ எனப்படும் மேலாடை ஒன்றையும். பாதுகைகளையும் கொடுத்து இருந்தார். அவற்றை திரு ரங்கசாமி ஐயங்கார் தன்னுடைய மகனிடம் தந்து வைத்து இருந்தார் . திரு ரங்கசாமி ஐயங்கார் நல்ல செல்வம் படைத்தவராக இருந்தாலும் தானம், நன்கொடை என தமக்கு வந்தவற்றைக் மற்றவருக்கு கொடுத்து வந்ததினால் சௌந்திரம் பிறந்த பொழுது அவருடைய வசதி குறைந்து போயிற்று. போதாத வேளைக்கு ஒரு கட்டத்தில் அவர் தம்முடைய வேலையையும் இழக்க நேரிட்டது. அவருடைய பெற்றோர்கள் வைஷ்ணவத்தில் மிக்க ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தாலும் செல்வி சௌந்திரம் மட்டும் சிவனிடம் ஈடுபாடு கொண்டு இருந்தார். அதை அவருடைய தாயார் விரும்பவில்லை.\nஅவர்கள் வீட்டில் அனுதினமும் நல்ல நறுமணத்துடன் கூட��ய வாசைன வருவது உண்டு. அதை அவருடைய தந்தை சாயி பாபா என்பார். ஒருமுறை அவளுடைய தந்தை திருவண்ணாமலைக்குச் சென்று ரமண மகரிஷியை சந்தித்த பொழுது அவருடன் சென்றிருந்த செல்வி சௌந்தரத்திற்கு ரமண மகரிஷி சாக்லெட் கொடுத்தாராம். ரமண மகரிஷி அதுவரை தம்மை தரிசிக்க வந்த எந்த ஒருவருக்குமே அப்படி அவர் எதுவும் கொடுக்காததினால் அந்த செயல் ஒரு அதிசயமான நிகழ்ச்சியாகவே கருதப்பட்டது.\nசெல்வி சௌந்திரம் பத்து வயதான பொழுது பள்ளியில் சேர்ந்தார். கிருஸ்துவக் பள்ளியில் படித்தாலும் மிகவும் உயர்ந்த கொள்கைகளைக் கடை பிடித்து வந்த செல்வி பள்ளி ஆசிரியர்களிடம் நல்ல பெயர் பெற்று இருந்தார். அவர் படிப்பிலும் கெட்டிக்காரராக இருந்தார். எவருக்கும் தீங்கு வருவதை விரும்பியது இல்லை. யாராவது தவறு செய்து விட்டால் அந்த தவறை தானே செய்ததாக கூறி தன் மீது பழியைப் போட்டுக் கொண்டு அவர்களை காப்பாற்றியவர். அவளுடைய தந்தையிடம் இருந்தே இப்படிப்பட்ட பல நற்குணங்களை செல்வி சௌந்திரம் கற்றறிந்து அவற்றை தம் வாழ்விலும் கடை பிடித்து வந்தாராம்.\nசெல்வி சௌந்திரத்திற்கு 20 வயதான பொழுது திருமணம் ஆகி விட தமது கணவருடன் பெங்களூரில் இருந்து கிளம்பி டெல்லி சென்று விட்டார். அங்கு சுமார் 35 வருட காலம் தமது திருமணமான வாழ்க்கையை கழித்தார். அவர் டெல்லிக்குச் சென்ற பொழுது அவருடைய தந்தையிடம் பாபா அறிவுறுத்தியிருந்தபடி அவர் வைத்து இருந்த பாபாவின் நினைவுச் சின்னங்ளை தனது மகளான சௌந்திரத்திடம் கொடுத்து அனுப்பினார். ஆனால் சௌந்திரம் அதை விரும்பவில்லை. சாயி பாபா மீது நம்பிக்கையே வரவில்லை. உண்மையைக் கூறினால் சாயிபாபா மீது அவருக்கு வெறுப்பே இருந்தது. டெல்லிக்குச் சென்றவர் பாபாவின் மீது இருந்த வெறுப்பினால் ஒரு நாள் தமது தந்தை தம்மிடம் கொடுத்திருந்த பாபாவின் நினைவுச் சின்னங்களை அழிக்க நினைத்த பொழுது அவருடைய கழுத்தை எவரோ இறுக்கப் பிடித்திருந்தது போல உணர்ந்ததினால் அவற்றை அப்படியே போட்டு விட்டு பயந்து ஓடி விட்டாராம்.\nஅந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சில காலம் கழிந்தது . திருமதி சௌந்திரம் தமது வீட்டில் பஜனை செய்வது உண்டு. அப்பொழுது பலரும் அவர் வீட்டிற்கு வருவது உண்டு. அவருடைய குரலும் இனிமையாகவே இருந்தது. 1978 ஆம் ஆண்டில் ஒரு நாள் அவருடைய கனவில் சாயிபாபா தோன்���ி ‘நீ இன்னமும் என்னை நம்பவில்லை சீரடிக்கு வந்து என்னை தரிசித்து விட்டுப் போ’ என்றார். அவர் அதை அவர் பொருட்படுத்தவில்லை என்றாலும் அந்த கனவு தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.\nஅந்த நிலையில் ஒரு நாள் அவர் தமது வீட்டில் தனியாக அமர்ந்திருந்தபடி சாலையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது சாலையின் ஒருபுறத்தில் குரங்கை வைத்துக் கொண்டு ஒருவன் வேடிக்கை காட்டிக் கொண்டு இருந்தான். அதை பார்த்துக் கொண்டு இருந்த அவருடைய வீட்டில் அவர் அழைக்காமலேயே ஒரு வயதானவர் வந்து தனக்கு உணவு ஏதும் தர முடியுமா எனக் கேட்டார். ஆனால் தருவதற்கு வீட்டில் எதுவும் இல்லை என சௌந்தரம் கூறவும் குளிர் சாதனப் பெட்டியில இனிப்பு உணவு உள்ளது, அதை தருவாயா எனக் கேட்க குளிர் சாதனப் பெட்டியில இனிப்பு உணவு உள்ளது அவருக்கு எப்படித் தெரியும் என வியந்தாள் அவர் விடவில்லை அதை வாங்கி உண்ட பின் தனது வாயில் தண்ணீர் ஊற்றுமாறு அவளிடம் வேண்டிக் கொள்ள மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகம் போல அதையும் அவர் செய்தார். தண்ணீரை அருந்தியவர். அவளிடம் ஒரு கவரை தந்து விட்டு வீட்டில் ஜாக்கிரதையாக இருக்குமாறு கூறி விட்டுச் சென்று விட்டார்.\nஅவர் எங்கு சென்று விட்டார் என்பது அவளுக்குத் தெரியவில்லை. அவர் சென்றதும் பயந்து போனவள் கதவைப் பூட்டிக் கொண்டு பூஜை அறைக்குச் சென்று கண்களை மூடிக் கொண்டு அமர்ந்து விட்டாள். வேலைக்காரி வந்து கதவைத் தட்டினாள். குருமாயி ஒருவிதமான மயக்கத்தில் இருந்ததினால் கதவை திறக்க முடியவில்லை. வெகு நேரம் ஆகியும் கதவு திறக்கபடாமல் இருந்ததினால் வேலைக்காரி பயந்து போய் மற்றவர் உதவியுடன் அவள் விட்டுக் கதவை திறந்து கொண்டு போய் பார்த்தால் குருமா மயக்கத்தில் இருந்ததைக் கண்டார்கள். அவள் முகத்தில் நீர் தெளித்து அவளை தன்னிலைக்குக் கொண்டு வந்தனர். நடந்த அனைத்தையும் குருமா கூற அவள் கூறியதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்து அந்த மனிதர் வைத்து விட்டுச் சென்ற கவரைத் தேடி எடுத்தனர். அதில் முன்னூறு ரூபாய் பணம் இருந்தது. அன்று இரவு பாபா மீண்டும் அவள் கனவில் தோன்றி அவளுக்கு சீரடி பயணத்திற்குத் தேவையான பணத்தை தாம் வைத்துள்ளதாகக் கூற அவள் அது குறித்து மற்றவர்களிடம் விவாதித்தப் பின் மனம் மாறி சீரடிக்குப் பயணம் செய்தார். அங்கு கால�� ஆரத்திக்குச் சென்றவர் தம் தந்தையின் உருவை பாபாவின் சிலையில் கண்டு பூரித்து போனாள். அது போல பாபாவைப் போலவே தோற்றம் தந்த ஹோமிபாபா என்பவரையும் ஆரத்தி சமயத்தில் சந்திக்க நேரிட்டது. அங்கு இருந்த அவர் அவளை ஒரு பாடலைப் பாடுமாறுக் கூற அவளும் ஒரு பாடலைப் பாடிய பின் அவர் நெஞ்சின் மீதே மயங்கி விழுந்து விட்டார். அப்போது அவருடைய நெஞ்சில் இருந்து சாயிபாபா வெளி வந்ததைப் போல காட்சி வந்தது. அது மட்டும் அல்ல ஹோமிபாபாவின் நெஞ்சில் இருந்து வெளிவந்த சாயி பாபா அவளுக்கு எதோ மந்திர உபதேசம் செய்ததைக் கேட்டாள். அதன் பின் ஹோமி பாபாவுடன் அந்த அன்னைக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட அன்று முதல் குருமா அவருடைய சிஷ்யையாகவே மாறினார்.\nஅதன் பின் பல முறை குரு மாவை ஹோமி பாபா சீரடியில் இருந்த தன் ஆசிரமத்திற்கு அழைத்து அவருக்கு சில கட்டளைகளைத் தந்தார். அவரை தரிசனம் செய்து வந்தவர் அவர் கூறியபடி ஒரு முறை சோளத்தை மட்டும் சாப்பிட்டவாறு ஒரு வருடம் இருக்க வேண்டி இருந்தது. மற்றொரு முறை ஒரு வருடம் மாதுளம்பழ ஜுஸ் மட்டும் அருந்தியும், கங்கை நதிக் கரையில் சென்று மூன்று நாட்கள் கழுத்தளவு கங்கை நதியில் மூழ்கி இருந்தபடித் தவம் செய்தபடியும், ரிஷிகேசத்தில் ஒரு வாரம் காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி முப்பது நிமிடம் வரை கடும் குளிரில் தொடர்ந்து தவம் செய்தவாறும் இருந்தார். இப்படியாக அவர் பல விதமான கடுமையான விரதத்தை அனுசரித்து தபம் இருக்க வேண்டி இருந்தது. மற்றொரு முறை முப்பது நாட்கள் பூமியில் இருந்து பிடுங்கி எடுத்த புல்லைப் பிழிந்து அதில் இருந்து எடுத்த சாறை குடித்தும், 45 நாட்கள் காலையில் கோதுமைப் புல்லில் இருந்து பிழிந்தெடுத்த சாறு, மதியம் மோர், இரவு எலுமிச்சை பழ ஜுஸ் என குறைந்த அளவு உணவையே அருந்திக் கொண்டு கடுமையான தவம் இருந்தார். அவர் கங்கையில் கழுத்தளவு மூழ்கி தவம் இருந்த பொழுது கங்கை நதிக்குள் இருந்து ஒரு வினாயகர் சிலை அவர் மடியில் வந்து விழுந்ததாம்.\nஇப்படி எல்லாம் கடினமான தபத்தை அனுஷ்டித்தபடி இருந்தவர் தனது தந்தையின் மரணத்திற்குப் பின் எங்கோ சென்று விட்ட தனது தாயாரை தேடிக் கொண்டு இருந்தாள். 1972 ஆம் ஆண்டு தொலைந்து போன அவருடையத் தாயாரைக் கண்டு பிடித்தார். அவரை தன்னுடன் அழைத்து வந்து தன்னுடன் தங்க வைத்தார். உடல் நலம�� இன்றி இருந்த தாயாருக்கு தானே பணி விடை செய்து தன் அன்பைக் காட்டினார். இறுதியில் அவருடைய தாயார் மரணம் அடைந்த பொழுது இறுதிக் கடன்களை செய்ய எந்த உறவினரும் முன்வராத நிலையில் தானே அவருடைய உடலை மயானத்திற்கு எடுத்துச் சென்று உடலை தகனம் செய்து புரட்சி செய்தார்.\nஅதற்கு இடையே சாயிபாபாவின் அருளினால் அவருக்கு பல அறிய சக்திகள் கிடைத்தன . அப்படி அவர் பெற்றிருந்த சக்தியினால் அவரிடம் வந்த பக்தர்களின் துயரை பல வகைகளிலும் துடைத்தார். பலர் அற்புத அனுபவங்களை அடைந்தனர்.அவர் பல அற்புதங்களை நிகழ்த்தி உள்ளார். பக்தர்கள் அவருடைய அருளினால் பல நன்மைகளை அடைந்துள்ளனர். பலருடைய நோய்களும் பிரச்சனைகளும் பனி போல விலகி உள்ளன ஒரு முறை உடல் நலம் இன்றி மரணம் அடைந்த தனது பக்தரின் நோயின் கடுமையை தானே தன் உடலில் எடுத்துக் கொண்டு அந்த பக்தரை அமைதியாக மரணம் அடைய வைத்தார். அவரால் நினைத்தபோது தன் உடலில் இருந்த ஆத்மாவுடன் வெளியேறி சுற்றித் திரிய முடிந்தது. மற்றொரு முறை பக்தர் ஒருவரின் புற்று நோயை தாம் எடுத்துக் கொண்டார். இன்னொருவருக்கு தனது கண் ஒளிளைத் தந்து பார்வைப் பெற வைத்தார். இப்படியாகப் பல அற்புதங்களை செய்து கொண்டு இருந்தவர் 1988 ஆம் ஆண்டு அவருடைய கணவர் அரசு ஊதியத்தில் இருந்து ஓய்வு பெற்றதும் பெங்களுர் நகரின் அருகில் இருந்த ஹோசூர் என்ற இடத்திற்குச் சென்று அங்கு பாபாவின் ஆசிரமம் ஒன்றை அமைத்தார். 1996 ஆம் அண்டு சன்யாச தீட்சைப் பெற்றவர் பக்தர்களுக்கு தரிசனம் தர தமக்கு ஒரு இல்லம் வேண்டும் என நினைத்து அந்த இடத்தை தேர்வு செய்தார். 1988 ஆம் ஆண்டு அவர் வாங்கி இருந்த நிலத்தில் ஒரு பெரிய பாம்புப் புற்று இருந்தது. ஆகவே பயத்தினால் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான அந்த நிலத்தை தோண்ட எவரும் முன் வரவில்லை. ஆகவே குருமா அங்கு சென்று அந்த நிலத்தின் மத்தியில் அமர்ந்து கொண்டு தபம் செய்ய மறு நாள் பாம்புப் புற்றே காணாமல் போய் விட்டது.\nகுருமா ஹோசூரில் கட்டி உள்ள சாயி தர்ஷன் என்கின்ற கருணை இல்லம் 1996 ஆம் ஆண்டு துவங்கியது. அன்பையே அனைவருக்கும் தரவேண்டும் என்ற சாயி பாபாவின் தத்துவத்தை பரப்பும் விதத்தில் அது அமைக்கப்பட்டு உள்ளது. துயரம் என்பது என்ன என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர் குரு மாய் எனப்படும் சாந்தம்மா. அதனால்தான் ஏழைகளுக்க���ம், பெண்களுக்கும், வயதானோர்களுக்கும் ஆதரவு அளிக்க தம்மால் ஆன அனைத்தையும் செய்து வருகின்றார்.\nடெல்லியில் இருந்த பொழுது அவர் தன்னிடம் வைத்து இருந்த பாபாவின் சிறிய சிலையை வீட்டில் புதைத்து வைத்து இருந்தார். அங்கிருந்து ஹோசூருக்கு வந்தபோது அந்த சாயி சிலையை உடைக்காமல் எப்படி எடுத்து வந்து அதை சாயி ஆலயத்தில் வைப்பது என்ற பிரச்சனை வந்த பொழுது அன்று இரவு அவருடைய வீடு சிறிது குலுங்கியது. சிலையை அடிப்பாகம் தாமாகவே வெளியில் வந்து விட அதை பூமியில் இருந்து எளிதாக எடுக்க முடிந்தது. 1988 ஆம் ஆண்டு பெங்களூரில் அவர் சாயி கிருபா என்ற ஆலயத்தையும், அதைப் போலவே 1999 ஆம் ஆண்டு சென்னையில் சீரடி சாயி பாபாவிற்கு ஒரு ஆலயமும் அமைத்து உள்ளார். 2001 ஆம் ஆண்டு சீரடியில் உள்ளது போன்றே தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு அறை எனப்படும் துனி துவக்கப்பட்டது. அன்றைய தினம் பௌர்ணமி ஆகும்.\nஅப்போது பலரும் அங்கு கூடி இருந்தனர். குரு மாய் சாந்தம்மா அமைதியாக அமர்ந்து கொண்டு இருந்த பொழுது கூடத்தின் ஒரு மூலையில் தாமிரத் தட்டின் மீது வைக்கப்பட்டு இருந்த சில விறகுக் கட்டைகளில் தாமாக தீ மூண்டது. அதுவே சாயிநாதர் தனக்கு தந்த சமிக்கை என்பதை உணர்ந்த குருமா துனியை அங்கு துவக்கினார். சென்னையில் குரு மாயி சாந்தம்மா கட்டி உள்ள ஆசிரமம் அமைதியானது. இயற்கை அழகு கொண்ட சூழ்நிலையில் அமைக்கப்பட்டு உள்ளது.\nஅக்கல்கோட் ஸமர்த்த ஸ்வாமிகள் -1\nதன்வந்தரி – ஆயுர்வேத மருத்துவத்தின் அதிபதி –17\nதிருத்துறைப்பூண்டி திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி ஆலயம்\nபொங்கு சனி – அக்னீஸ்வரர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2012/02/11/", "date_download": "2019-11-14T09:32:00Z", "digest": "sha1:IM6QGV6QEU3GGL445IJMLK6IGAH2IUMU", "length": 31160, "nlines": 158, "source_domain": "senthilvayal.com", "title": "11 | பிப்ரவரி | 2012 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n30 வயது பெண்களும், 40 வயது ஆண்களும் அழகு– ஆய்வு முடிவு\nபதின் பருவத்தில் தான் பெண்கள் அழகாக இருப்பார்கள் என்பது கவிஞர்களின் சொல்லாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் முப்பது வயதைக் கடந்த நடுத்தர வயதில்தான் பெண்கள் அழகாக இருப்பதாக கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளத���.\nமனிதர்கள் எந்த வயதில் அழகாக இருப்பார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பெண்கள் 30 வயதிலும், ஆண்கள் 40 வயதிலும் மற்றவர்களுக்கு அழகாக தெரிவர் என அநேகம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nமனிதர்களின் அழகு பற்றி 1000 ம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. ஆண்களிடம் கேட்ட கேள்விகளுக்கு 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களே அழகாகவும், கவர்ச்சியாகவும் இருப்பதாக ஏராளமான இளைஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் ( ஏன் எல்லோரும் இப்படி ‘ஆன்டி ஹீரோ’வாக மாறினாங்களோ தெரியலை)\nஆண்கள் 40 வயதில் அழகு\nஇதேபோல் பெண்களிடம் கேட்கப்பட்டதில் 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள்தான் மிக அழகாகவும், கவர்ச்சியாகவும் தெரிவதாக கூறியுள்ளனர் (அப்படியா ) ஏனெனில் 40 வயதில் தான் ஆண்கள் அழகான உடல் அமைப்பை பெறுகின்றனர். அதுவே பெண்களை கவருகிறது.\nஇளம் வயதில் குடும்ப சூழ்நிலையால் தன்னைப் பற்றி கவலைப்படாமல் இருக்கும் பல பெண்கள் திருமணம் முடிந்து குழந்தை பெற்றுக்கொண்டு ஒரளவு லைஃபில் செட்டில் ஆன திருப்தியில் தங்களை அழகு படுத்திக்கொள்கின்றனர். அந்த வயதில் தான் மற்றவர்களை கவரும் உடைகளையும், வாசனை திரவியங்களையும் பயன்படுத்த தொடங்குகின்றனர். அதனாலேயே பிறரது கண்களுக்கு அழகாகவும், கவர்ச்சியாகவும் தெரிகின்றனர்.\nஆண்கள் தங்களது 40 வயதுக்கு பிறகுதான் ஆடம்பரமான ஆடைகளை அணிவதில் விருப்பம் கொள்கின்றனர். மேலும் விருந்து விழாக்களில் பங்கேற்று ஒயின் மற்றும் மதுவகைகளில் நாட்டம் கொள்கின்றனர் இதனாலேயே அவர்களின் உடல் அமைப்பு கவர்ச்சிகரமானதாக மாறிவிடுகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஎப்படி இருந்தா என்ன, ஆண்களும் அழகுதான், பெண்களும் அழகுதான் – எந்த வயதாக இருந்தாலும் என்பதை உணர்ந்தால் எப்போதும் எல்லோரும் அழகுதான்..\nவிண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், பல வேளைகளில் புரோகிராம்கள் திடீரென முடங்கிப் போகும். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகள் அப்படியே உறைந்து நிற்கும். பிரவுசர்கள் முடங்கிப் போகும். இவற்றை மூட முயன்றால், Not responding என்ற பிழைச் செய்தி கிடைக்கும். பின்னர் Ctrl+Alt+Del கீகளை அழுத்தி Windows Task Manager பெற்று இவற்றை மூட முயற்சிப்போம். சில வேளைகளில், இந்த வழியும் நமக்குக் கை கொடுக்காமல், பிரச்னைகளைத் தரும். இறுதியாக, ரீபூட் பட்டனை அழுத்தி விண்டோஸ் சிஸ்டத்தினை மறுபடியும் இயக்குவோம்.\nசில வேளைகளில் ஏதேனும் ஒரு புதிய புரோகிராம் ஒன்றினை இன்ஸ்டால் செய்திட முயற்சிக்கையில், அனைத்து புரோகிராம் களையும் மூடிவிடவும் என்று ஒரு செய்தி கிடைக்கும். இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம் களையும், ஒவ்வொன்றாக முறையாக மூட வேண்டியதிருக்கும். இது நேரம் எடுக்கும் செயலாகும். அவசரத்தில், சில புரோகிராம்களை மூட முடியாமல் முடங்கிப் போய், தொடக்கத்தில் குறிப் பிட்ட பிரச்னையைச் சந்திக்க வேண்டிய திருக்கும். இது போன்ற வேளைகளில் உதவிட நமக்கு இணையம் ஓர் இலவச புரோகிராம் ஒன்றைத் தருகிறது. End it All என்ற இந்த புரோகிராம் ஒரு வேலையை நமக்காக, எளிதாகவும் விரைவாகவும் நிறைவேற்றுகிறது. அது, இயங்கும் அனைத்து புரோகிராம்களையும் மூடுவதுதான். இந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்து விட்டால், பின் இயங்கும் புரோகிராம்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் மூடிவிடலாம். இதனை இன்ஸ்டால் செய்து இயக்கினால், கிடைக்கும் மெனு நமக்கு விரைவான செயல்பாட்டினை மேற்கொள்ள வழி தருகிறது. “x” பட்டனை அழுத்தினால், புரோகிராம்கள் மூடப்படுகின்றன. மண்டை ஓட்டுடன் எலும்புகளைக் கொண்டுள்ள அபாய சின்னம் கொண்ட பட்டனை அழுத்தினால், அனைத்து புரோகிராம்களும் “கொல்லப்(kill)படுகின்றன’. இரண்டிற்கும் என்ன வேறுபாடு என நீங்கள் கேட்கலாம். ஒரு புரோகிராமினை மூடுகையில், முறையாக அது மூடப்படும்.\nஆனால் அது முறை யாக மூடப்படாவிட்டால், அது இருந்தது இருந்த நிலையில் கொல்லப்படும். இருப்பினும் முதல் விருப்பத் தேர்வினை முதலில் மேற்கொள்வதே நல்லது. இந்த End it All புரோகிராமினை www.docsdownloads.com/enditall1.htm என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளுங்கள். அனைத்து விண்டோஸ் பதிப்புகளிலும் இதனை இன்ஸ்டால் செய்து இயக்கலாம்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇலவசமாக இரு நண்பர்களுக்கிடையே எஸ்.எம்.எஸ். செய்திகளை அனுப்ப உதவிடும் தளமான “வே 2 எஸ்.எம்.எஸ்.’ (Way2Sms.com) அண்மையில் இதே போல இயங்கும் “160 பை 2 டாட் காம் (160by2.com)’ என்ற நிறுவனத்தை வாங்கியுள்ளது. Way2online என்ற நிறுவனம் இதனை இயக்கி வருகிறது. இதன் மூலம் நடப்பு நிதி ஆண்டில் இதன்வாடிக்கையாளர் எண்ணிக்கை 3 கோடியே 30 லட்சமாக உயர இருக்கிறது. அத்துடன் இந்திய இன்டர்நெட் பயனாளர்களில் 35% பேர் இந்த தளத்தில்பதிந்தவர்களாக இருப்பார்கள்.தற்போது இந்நி���ுவனத்திடம் 2.3 கோடி பேர்கள் பதிந்த வாடிக்கையாளர்களாக உள்ளனர். இதுவரை இந்த இரு தளங்களும் மாதந்தோறும் பத்து லட்சம் என்ற அளவில் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்று வந்தன. இதன் மூலம் இனி வே 2 எஸ்.எம்.எஸ். நிறுவனம், இந்தியாவின் முன்னணி இன்டர்நெட் நிறுவனமாக இடம் பெறும்.\nவே 2 எஸ்.எம்.எஸ். 2006 ஆம் ஆண்டில் வன பாலா என்பவரால் தொடங்கப்பட்டது. இதன் மூலம் டெக்ஸ்ட் மெசேஜிங், சேட், இமெயில் மற்றும் சோஷியல் மீடியா செய்திகளை இலவசமாகப் பரிமாறிக் கொள்ளலாம். இந்தியாவில் இயங்கும் சி.டி.எம்.ஏ மற்றும் ஜி.எஸ்.எம். வகை மொபைல் போன்களுக்கு எஸ்.எம்.எஸ். செய்திகளை இந்த தளம் மூலம் அனுப்பலாம். செய்தி ஒன்றில் 160 கேரக்டர்கள் மட்டுமே இருக்க முடியும்.\nஅத்துடன் ஜிசேட், யாஹூ, பேஸ்புக் தளங்களில் மேற்கொள்வது போல ஒருவருக்கொருவர் டெக்ஸ்ட் வழி சேட் செய்திடமுடியும். உலகில் அதிகம் பயன்படுத்தும் இணைய தள வரிசையில், இது சென்ற மாதம் 509 ஆவது இடத்தையும், இந்தியாவில் 34 ஆவது இடத்தையும் பெற்றிருந்தது.\nஇந்த தளத்திற்கு ஏறத்தாழ 30 நாடுகளிலிருந்து வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு மாதமும் ஏழு லட்சம் புதிய பயனாளர்கள் பதிந்து கொண்டு வருகின்றனர். சென்ற ஆண்டில் கூகுள் தேடல் தளத்தில் அதிகம் தேடப்பட்ட தளங்களில் முதல் பத்து இடத்தில் வே 2 எஸ்.எம்.எஸ். இடம் பெற்றிருந்தது.\n160by2.com நிறுவனம் 2003ல் இதே போல் தொடங்கப்பட்டது. ஹைதராபாத்தில் தலைமை அலுவலகம் இருந்தாலும், ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளிலும் இதற்கு கிளை அலுவலகங்கள் இயங்குகின்றன.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஃப்ளிப்கார்ட், அமேசான்… இ-காமர்ஸ் நிறுவனங்களின் நஷ்டத்துக்கு என்ன காரணம்\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nபெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\nஉலகளாவிய கடன் மதிப்பீடுகள் எவ்வாறு செயல்படுகின்றன\nஉங்கள் வீட்டு வாசல்படியில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nஇரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா.இதை செய்யுங்கள் உடனே தூக்கம் வந்துவிடும்..\n12.11.2019 – தயவு செய்து இந்த நாளை தவறவிடாதீர்கள்..\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nஆஸ்துமா பி��ச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nஉங்க ஆண்ட்ராய்ட் மொபைல்ல இந்த ஆப். இருந்தா உடனே நீக்குங்க எச்சரிக்கை, பணம் களவாடப் படலாம்\nசின்னம்மா இஸ் பேக்” சசிகலா ரீ என்ட்ரியால் டறியலில் அதிமுக\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: குடல் – ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மையம்\nமழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிர்க்க…\nடெங்குவை ஒழிக்க தொலைநோக்குத் திட்டங்கள் தேவை\nஎது நல்லதோ, அதைச் செய்யுங்கள்” – எடப்பாடியின் `கவனத்துக்குரிய’ அப்ரோச்\nபண மதிப்பிழப்பின்போது 1,500 கோடிக்கு கைமாறிய 7 நிறுவனங்கள் – சசிகலாவுக்கு மீண்டும் ஒரு சிக்கல்\nஉதயநிதியின் நடவடிக்கையால் அதிருப்தியான கனிமொழி… நீடித்து வரும் உரசல்\nஎல்லாமே போச்சு… டி.டி.வி.யால் குமுறித்துடிக்கும் சசிகலா..\nதமிழக அமைச்சரவையை மாற்ற இபிஎஸ் முடிவு… அமைச்சர் கனவில் துள்ளி குதிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்..\nபெண்களே… தவறான இந்தப் பழக்கம் பாலியல் உறுப்பின் ஆரோக்கியத்தை பாதிக்கும்..\nபொதுச் செயலாளர், பொருளாளர் பதவி யாருக்கு’-சீனியர்கள் கணக்கும் ஸ்டாலின் கொதிப்பும்\nசசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை… அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்\nசருமம் காக்கும் ‘ஆளி விதை’\nஉணவைப் பார்த்தே எடையைக் குறைக்கலாம்\nஇடி, மின்னல் தாக்குதலில் சிக்காமல் தப்பிப்பது எப்படி: சில விழிப்புணர்வு தகவல்கள்\nஎடப்பாடி பழனிசாமியைத் தெரியும்… அவருடைய மாஸ்டர் மைண்ட் டீமைத் தெரியுமா\nதினகரனுக்கு எதிராக மூவர் கூட்டணி – டெல்லி வரை கபடி ஆடும் எடப்பாடி பழனிசாமி\n இதோ புதிய சேவையுடன் வாட்ஸ் அப்\nதி.மு.க தோல்வி “எல்லா தப்பையும் நீங்கதான் செஞ்சீங்க\nஎப்போதும் போனே கதியென இருக்கீங்களா.. உங்களுக்காக கூகுள் அறிமுகம் செய்துள்ள பேப்பர் போன்…\nSMS-க்கு குட்-பை சொல்லிருங்க மக்களே..’ – இந்தியா வந்தது RCS மெசேஜிங் சேவை\nடம்மியான பன்னீர். மாஸ் லீடர் ஆக மாறிய எடப்பாடி, முழுக்கட்டுப்பாட்டில் அதிமுக சசி ஃபேமிலி நினைச்சாதான் பீதி.\n சின்னம்மாவையும், 18 எம்.எல்.ஏக்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்வதாக வாக்குக்கொடுத்த பழனிசாமி\nமுதல்வருக்கு வந்த மூன்று ரிப்போர்ட்டுகள்… சஸ்பென்ஸ் வைத்த எடப்பாடி பழனிசாமி\nஅமலாக்கத் துறை `அதிரடி’ திட்டம்: சிதம்பரம், கார்த்தி எம்.பி பதவிக்கு சிக்கல்\nஎடப்பாடி பழனிசாமி ஒரு ராஜந்தந்���ிரி… எப்படி\n அதிமுக வெற்றிக்கு உதவிய 5 அம்சங்கள்\nபசியை குறைக்கும் நுகர்வு திறன்\nஅநாவசிய தொல்லைகளிலிருந்து தப்பிக்க… வாட்ஸ்அப் வழங்கும் புது அப்டேட்..\n : ஆதாரில் முகவரியை மாற்ற வாடகை ஒப்பந்த பத்திரம் போதும்…..\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-11-14T09:59:17Z", "digest": "sha1:GQ662IJRVAT4QFPBTASPUHOEMU3F6SIC", "length": 5980, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:ஒருநிலக் கொள்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் சூன் 6, 2012 அன்று வெளியானது.\nசிவகுமார், நான் இக்கட்டுரையை எழுதி இட்டபின்தான் உணர்ந்தேன், நீங்கள் ஏற்கனவே பாஞ்சியா என ஒரு கட்டுரை இட்டிருக்கின்றீர்கள் என இவ்விரண்டையும் இணக்க வேண்டும். அல்லது இது கொள்கைபற்றிக் கூறுவதாகவும் உங்கள் கட்டுரை முழுமண் (pangaea) பற்றிக் கூறுவதாகவும் மாற்றி எழுதலாம். முழுக்கடல் அல்லது முழுஆழி என்னும் Panthalassa பற்றியும் ஒரு கட்டுரை எழுதவேண்டும். --செல்வா 22:11, 23 மார்ச் 2007 (UTC)\nநானும் கவனித்தேன் செல்வா. பழைய கட்டுரையில் இருந்த அனைத்தும் புதிதில் உள்ளதால் வழிமாற்றி விட்டேன்.--Sivakumar \\பேச்சு 22:14, 23 மார்ச் 2007 (UTC)\nமன்னிக்க வேண்டும் சிவகுமார். பிறவிக்கி இணைப்பு செய்யும் பொழுதுதான் உணர்ந்தேன். --செல்வா 22:30, 23 மார்ச் 2007 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூன் 2012, 01:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/13155857/1265778/minister-jayakumar-says-Stalin-s-job-is-to-criticize.vpf", "date_download": "2019-11-14T09:21:30Z", "digest": "sha1:WB6JK65V4JK3P2LPTJ3XHGYD2BLCE4KQ", "length": 15822, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழக அரசை குறைகூறுவதே மு.க.ஸ்டாலினின் வேலையாக உள்ளது- ஜெயக்குமார் பேட்டி || minister jayakumar says Stalin s job is to criticize the state of Tamil Nadu", "raw_content": "\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழக அரசை குறைகூறுவதே மு.க.ஸ்டாலினின் வேலையாக உள்ளது- ஜெயக்குமார் பேட்டி\nபதிவு: அக்டோபர் 13, 2019 15:58 IST\nதமிழக அரசை குறை கூறுவதே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வேலையாக உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nதமிழக அரசை குறை கூறுவதே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வேலையாக உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nமதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதமிழக அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. மானியமாக 75 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கி வருகிறது. தமிழகத்தில் உள்ள அம்மா உணவக திட்டத்தை அனைத்து மாநிலத்தவரும் பின்பற்றி வருகின்றனர்.\nதமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் இலவச மடிக்கணினி திட்டத்தை உத்தரபிரதேச அரசு செயல்படுத்த முயன்றது. அவர்களது முயற்சிக்கு உரிய பலன் கிடைக்கவில்லை.\nதமிழக அரசு இலவச மடிக்கணினி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. கிராமப்புற வளர்ச்சிக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. தமிழக அரசை குறை கூறுவதே மு.க.ஸ்டாலினின் வேலையாக உள்ளது.\nமுன்பெல்லாம் ‘கோ பேக் மோடி’ என்று கூறினர். தற்போது ‘கம் பேக் மோடி’ என்று கூறுகிறார்கள். இன்று உலகம் முழுவதும் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தை புகழ்ந்து பேசி வருகிறார்கள். மோடி வேட்டி கட்டி வந்தது வரவேற்கத்தக்கது.\n‘பிகில்’ பட ஆடியோ வெளியீட்டில் நடிகர் விஜய் ஜனநாயக முறையில் பேசினார். அதனை நாங்கள் ஜனநாயக முறையில் சந்தித் தோம்.\nminister jayakumar | mk stalin | tn govt | அமைச்சர் ஜெயக்குமார் | முக ஸ்டாலின் | தமிழக அரசு\nகர்நாடகாவில் 15 தகுதிநீக்க எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nமாணவி பாத்திமா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றம் - ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நாளை முதல் விருப்பமனு விநியோகம் - விஜயகாந்த் அறிவிப்பு\nஐஐடி மாணவி மரணம் தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - முக ஸ்டாலின்\nஇந்திய ராணுவத்தின் முதல் பெண் அட்வகேட் ஜெனரலாக லெப்டினண்ட் கலோனல் ஜோதி சர்மா நியமனம்\nரபேல் ஒப்பந்தம் முறைகேடு புகார் தொடர்பான மறுசீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கும் முந்தைய தீர்ப்புக்கு தடை இல்லை - உச்ச நீதிமன்றம்\nரபேல் வழக்கில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்யப்படும் - கே.எஸ்.அ��கிரி\nதமிழகத்தில் அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் - மு.க. அழகிரி\nகுழந்தைகள் தினம் - மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nபிரபல நகைக்கடை அதிபரை மிரட்டி ரூ.15 லட்சம் பணம் பறிப்பு - 9 பேர் கைது\n48 மணி நேரத்தில் சென்னையில் பலத்த மழைக்கு வாய்ப்பு\nகமல்ஹாசனை திருவள்ளுவரோடு ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nதி.மு.க.வில் விரைவில் பூகம்பம் வெடிக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்\nசசிகலாவுக்கு அ.தி.மு.க.வில் மீண்டும் இடம் கிடையாது - அமைச்சர் ஜெயக்குமார்\nதி.மு.க. எப்போதும் ஆட்சிக்கு வராது- அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nபாஜகவுடன் கூட்டணி தொடரும்- அமைச்சர் ஜெயக்குமார்\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nடி20-யில் மணிஷ் பாண்டே ருத்ர தாண்டவம்: கர்நாடகா 250 ரன்கள் குவிப்பு\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு\nவிமான நிலையம்-கிளாம்பாக்கத்துக்கு மெட்ரோ ரெயில் வசதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/07/110719.html", "date_download": "2019-11-14T09:42:27Z", "digest": "sha1:QPULJJMHHMRT5YGVE4PP2OQ3MLK2JJWV", "length": 24549, "nlines": 406, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.07.19 ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.07.19\nதோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்\nஎந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது.\nசிறு உளி மலையைப் பிளக்கும்.\n1. எண்ணும் எழுத்தும் இரண்டு கண்கள் என திருவள்ளுவர் கூறியுள்ளார் எனவே அதை கருத்தாக படிப்பேன்.\n2. என் ஆசிரியர்கள் எனக்கு சொல்லி தருவதும�� என்னை கண்டிப்பதும் என் வாழ்வின் நலன் கருதி எனவே அவர்களுக்கு கீழ் படிந்து நடப்பேன்.\nஆச்சரியங்களைக் கண்டு வியப்படையாமல் ,அதன் தொடக்கப் புள்ளியிலிருந்து ஆராய்வதில் தான் வெற்றியாளனின் பயணம் தொடர்கிறது.\nஜூலை 11- இன்று உலக மக்கள் தொகை தினம்\n1. உலக மக்கள் தொகை எவ்வளவு\nஇன்றைய நிலவரப்படி 753 கோடி.\n135 கோடி (இன்றைய நிலவரப்படி)\nஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பாெடியை தேனில் கலந்து தினமும் 2 வேளை சாப்பிட்டு வந்தால் உடலில் தேங்கியிருக்கும் சளி முறிந்து வெளியேறி விடும்.\nகரையோரத்தில் கிழக்கொக்கு ஒன்று விசனமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது.\nதுள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. “நம்மைச் சும்மாவிடாதே, ஆனால் செயலற்று நின்றுள்ளதே என்னவாக இருக்கும்” என்று. “நமக்கேன்” என்று இராமல் அதன்முன் வந்தது. “என்ன கொக்காரே உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர் உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்\n“நான் மீனைக்கொத்தித் தின்பவன்தான், ஆனாலும் இன்று எனக்கு மனசு சரி இல்லை” என்றது கொக்கு.\n“மனசு சரி இல்லையா… ஏன்\n“அதைஏன் கேட்கிறாய்…” என்று பிகு பண்ணியது கொக்கு.\n“சொன்னால் உனக்குத் திக் என்றாகும்.”\n“வற்புறுத்திக் கேட்பதாலே சொல்கிறேன். இப்போது ஒரு செம்படவன் இங்கே வரப்போறான்…” என்று இழுத்தது கொக்கு.\n உங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பிடித்துச் சென்றுவிடப் போகிறான்.”\nஉடனே அம்மீன் உள்ளே சென்றுவிட்டது.\nசில நிமிடங்கள் ஆகி இருக்கும்; பல மீன்கள் அதன்முன் துள்ளின.\n ஒட்டுமொத்தமாக “நீயே எங்களையெல்லாம் அந்த அபாயத்திலிருந்து காப்பாற்றேன்” என்று கெஞ்சின. அபாயம் சொன்னவனே உபாயமும் சொல்வான் என்று அவைகள் யோசித்து கொக்கிடம் உதவி கேட்டன.\n என்னால் செம்படவனோடு சண்டை போடா முடியாது. கிழவன் நான். வேண்டுமென்றால் உங்களை இக்குளத்திலிருந்து வேறொரு குளத்துக்குக் கொண்டு போகலாம். அதனால் எனக்கும் இந்தத் தள்ளாத வயதில் பரோபகாரி என்ற பெயரும் வரும்; நீங்களும் பிழைத்திருப்பீர்கள்” என்றது கொக்கு மிகவும் இறக்கம் கசிய.\nமீன்கள் எல்லாம் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பேச்சை நம்பின.\n“அபாயத்தை அறிந்து சொன்ன நீங்களே உபாயத்தையும் தெரிந்து சொல்கிறீர்கள்; அப்படியே செய்யுங்கள்” என்றன ஒருமித்தக் குரலில்.\nநடைக்கு ஒவ்வொன்றாக குளத்திலிருந்த மீன்களையெல்லாம் கௌவிக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலரவைத்தது.\nகுளத்திலிருந்த நண்டு ஒன்று இதை கவனித்தது. அதற்கும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது.\n என்னையும் அவ்விடத்திற்குக் கொண்டுபோங்கள்” என்று கெஞ்சியது.\nவருங்காலத்தில் எதுவும் வழிய வரும் – என்று உள்ளுக்குள் துள்ளிக் கொண்ட கொக்கு, நண்டையும் கௌவிக்கொண்டு பறந்தது.\nபறக்கும் பொது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறி இருப்பதைக் கண்டது நண்டு.\nஅதற்க்கு “பக்”கென்றது. அத்துடன் வேறு நீர்நிலைக்குக் கொண்டுச் செல்வதாகக் கூறி மீன்களைத் தின்றுவிடும் கொக்கின் வஞ்சகம் நண்டுக்குச் “சட்”டென்று புரிந்துவிட்டது. தன் நிலையம் அப்படித்தானா\nஉயிராசையால் நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. வைரத்தை வைரத்தால் அறுப்பதுபோல் அதற்கு மூளை வேலை செய்தது.\n நீங்கள் என்மேல் இரக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். அங்கே என் உறவினர்கள் பலர் இருப்பதால், என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவைகளையும் காண்பிப்பேன்” என்றது நண்டு.\n“எனக்கு உறவினர்கள் அதிகம்; பல இருக்கின்றன.”\n அதிர்ஷ்டம் என்றால் இப்படித்தான் வரவேண்டும்; நம்பாடு யோகம்தான்” என்று மகிழ்ந்த கொக்கு மீண்டும் நண்டைக் கௌவிக் கொன்று பழைய குளத்தை நோக்கிப் பறந்தது.\nஅதுவரை மண்டுபோலிருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டு குளத்து நீரில் விழுந்து உயிர் பிழைத்துக் கொண்டது.\nஅபாயம் சொன்னவனிடமே உபாயம் கேட்ட மீன்கள் செத்தன.\nவஞ்சமனத்தானின் உபாய மும் அபயாமே என்றறிந்து கொன்றுவிட்ட நண்டு பிழைத்தது.\nராக்கெட் எப்படி மேலே செல்கிறது தெரிந்துகொள்ள ஆசையா ஒரு சிறிய சோதனை செய்து பார்த்துவிடுவோமே.\nபலூன் ராக்கெட் காண இங்கே கிளிக் செய்யவும்\nநீளமான பலூன், நூல் கண்டு, உறிஞ்சு குழல், பசை டேப்.\n1. ஒரு நீளமான பலூனை போதுமான அளவுக்கு ஊதி, காற்று வெளியே போகாதவாறு அதன் வாயை விரல்களால் பிடித்துக் கொள்ளுங்கள்.\n2. ஊதிய பலூன் மீது நீண்ட உறிஞ்சு குழலை வைத்துப் பசை டேப்பால் ஒட்டிவிடுங்கள்.\n3. உறிஞ்சு குழல் வழியே நூலைச் செருகி நூலின் இரு முனைகளையும் ஜன்னல் கம்பியில் கட்டி விடுங்கள்.\n4. பலூனின் வாய்ப் பக்கத்தை ஜன்னல் கம்பிக்கு அருகே கொண்டு வாருங்கள்.\n5. பத்தில் இருந்து (10, 9, 8, .... 2, 1) இறங்கு வரிசையில் எண்களைச் சொல்லுங்கள். பூஜ்ஜியம் வந்தவுடன் பலூனிலிருந்து கையை எடுத்து விடுங்கள்.\nஇப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள். நொடிப் பொழுதில் பலூன் சீறிப் பாய்ந்து எதிர் ஜன்னலில் போய் நிற்கும்.\nநியூட்டனின் மூன்றாம் விதி. அதன் படி \"\"ஒரு வினை நடக்கும் போது அதற்கு இணையான மாற்று வினை நடக்கும்.\nஆங்கிலத்தை விளையாட்டின் மூலம் கற்பிக்க ஆர்வம்\nஇதில் English grammar அனைத்திற்கும் பல விளையாட்டுகள் உள்ளன.\n* நாடு முழுவதும் ஏடிஎம் மையங்கள் படிப்படியாக மூடல்... செலவினங்களை தவிர்க்க வங்கிகள் நடவடிக்கை.\n* உத்தரபிரதேசத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் மிரிகேந்திர ராஜ், 100 புத்தகங்களுக்கு மேல் எழுதி சாதனை புரிந்துள்ளார்.\n* மதுரை மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n* உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து அணி.\n* காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் சீனியர் 49 கிலோ எடை பிரிவில், இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=125027", "date_download": "2019-11-14T09:43:05Z", "digest": "sha1:TMCP7QSMBTBTCSD7Q5WO2SDY6WSWYVUJ", "length": 10749, "nlines": 51, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - 2 female officers mixing city with special status cancellation: Alert to Pakistani journalist,சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில் நகரை கலக்கும் 2 பெண் அதிகாரிகள்: பாகிஸ்தான் பத்திரிகையாளருக்கு எச்சரிக்கை", "raw_content": "\nசிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில் நகரை கலக்கும் 2 பெண் அதிகாரிகள்: பாகிஸ்தான் பத்திரிகையாளருக்கு எச்சரிக்கை\nஅட்டகாசம் செய்த யானை ‘அரிசி ராஜா’ பிடிபட்டது: வனத்துறை முகாமில் அடைப்பு சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதியை எதிர்த்த வழக்கு: 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்: பெண்கள் செல்ல தடையில்லை\nபுதுடெல்லி: சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், நகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 2 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின���றனர். இதற்கிடையே, போலி செய்தி வெளியிட்ட பாகிஸ்தான் பத்திரிகையாளருக்கு சிஆர்பிஎப் மற்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காஷ்மீரில், பாதுகாப்பு பணியில் முக்கிய பங்காற்றிய இரண்டு பெண் அதிகாரிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு 4 நாட்களுக்கு முன்பு நகரில் தகவல்தொடர்பு இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரியான சயித் செஹ்ரிஸ் அஸ்கர் என்பவர் நியமிக்கப்பட்டார். மருத்துவராக இருந்து ஐஏஎஸ் அதிகாரியான இவர், நகரை சேர்ந்த மக்கள் தொலைதூரத்தில் உள்ள தங்களது உறவினர்களுடன் பொது தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள உதவிகளை செய்துள்ளார்.\n144 தடை உத்தரவால் தொலைபேசி, இணையதள சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், அஸ்கரின் செய்த உதவி பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. இவரின் அணுகுமுறையை நகர் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இதேபோல், சண்டிகரை சேர்ந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியான நித்யா என்பவர் நகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். தால் ஏரி, ஆளுநர் மாளிகை, முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த இடங்களின் பாதுகாப்பை இவர்தான் கையாண்டு வருகிறார்.\nசவாலான நேரத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளான அஸ்கர், நித்யா ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து வண்ணம் இருந்தன. இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீரில், சி.ஆர்.பி.எப் மற்றும் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டதாக பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டார். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், ஜம்மு-காஷ்மீர் குறித்து பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகின்றன. பாகிஸ்தான் பத்திரிகையாளர் வெளியிட்ட செய்தியில், காஷ்மீர் போலீஸ்காரர் ஒருவர், மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த 5 பேரை சுட்டுக் கொன்றதாக பதிவிட்டிருந்தார். இதனை, சி.ஆர்.பி.எப் மற்றும் காஷ்மீர் போலீசார் கடுமையாக மறுத்துள்ளனர். இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்திகள் பதிவிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nசந்திரயான்-3 விண்கலத்தை 2020ல் நிலவுக்கு அனுப்ப முடிவு\n16ம் தேதி நடை திறப்பு எதிரொலி: சபரிமலையில் 4 அடுக்கு போலீஸ் குவிப்பு\nசபரிமலை ���யப்பன் கோயிலில் பெண்கள் அனுமதியை எதிர்த்த வழக்கு: 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்: பெண்கள் செல்ல தடையில்லை\nபெரும்பான்மையை உறுதி செய்த பிறகே ஆட்சி அமைக்க உரிமை: அதிகாரம் தொடர்பாக குறைந்தபட்ச செயல் திட்டம்: சிவசேனா, காங்.,என்.சி.பி பேச்சுவார்த்தை\nபோலி ஸ்டிக்கர், போலி மதுபாட்டில்கள், போலி ரசீது டாஸ்மாக் விற்பனையில் புரையோடும் ஊழல்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலானாலும் பெரும்பான்மை பலமுள்ள கட்சிகள் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம்\nகர்நாடகாவில் காங்கிரஸ், மஜதவைச் சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசிவசேனா கட்சியை சேர்ந்தவரின் மத்திய அமைச்சர் பதவி ராஜினாமா ஏற்பு\nஅரசு பஸ் - கார் மோதல் இளம்தம்பதி பரிதாப பலி\nபடுக்கையில் இருக்கும் அமிதாப்பச்சன் ‘ஸ்லோ டவுன்’ மெசேஜால் அதிர்ச்சி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2", "date_download": "2019-11-14T08:19:41Z", "digest": "sha1:ML7MGBWGBKZG2BZECQSFTFT7GPI5LL2D", "length": 12699, "nlines": 194, "source_domain": "www.jeyamohan.in", "title": "கதைகள்", "raw_content": "\nவெண்முரசு நாவல்கள் வாசிக்க இங்கே\nஇவ்வலைத் தளத்தில் உள்ள சில சிறுகதைகள்.\nபின் தொடரும் நிழலின் குரல் நாவலில் உள்ள சிறுகதைகள்\nஅறிவியல் சிறுகதைகள் – தொகுப்பு\nஇவ்வலைத் தளத்தில் உள்ள சில குறுநாவல்கள்\nஈராறு கால்கொண்டு எழும் புரவி\nநான்காவது கொலை( நகைச்சுவை நாவல்)\nஅனல் காற்று – முழுத்தொகுப்பு\nவடக்குமுகம் ( நாடகம் ) – 1, 2, 3, 4, 5, 6\nபதுமை (நாடகம்) – பகுதிகள்\nதளத்தில் உள்ள மகாபாரத கதைகளின் தொகுப்பு\nவடக்குமுகம் பகுதி – 1\nவடக்குமுகம் பகுதி – 2\nவடக்குமுகம் பகுதி – 3\nவடக்குமுகம் பகுதி – 4\nவடக்குமுகம் பகுதி – 5\nவடக்குமுகம் பகுதி – 6\nகன்னட மூலம்: திரு.விவேக் ஷன்பேக்\nகன்னடத்தின் மிக முக்கியமான சிறுகதையாசிரியர்,நாடக ஆசிரியர். தேஷ்காலா என்ற சிற்றிதழை நடத்துகிறார். 1992 ஆம் ஆண்டுக்கான கதா விருதையும், 1997 ஆம் ஆண்டுக்கான சம்ஸ்க்ருதிசம்மான் விருதையும் பெற்றவர். யு.ஆர்.அனந்தமூர்த்தியின் மருமகன்.\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 32\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 43\nவிருதுவிழா 2013 -புகைப்பட குறும்புகள்\nலக்ஷ்மி சரவணக்குமாரின் கொமோரா குறித்து... சுரேஷ் பிரதீப்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான ���ிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/ntda", "date_download": "2019-11-14T09:18:01Z", "digest": "sha1:J5LPQ5G3T4EF3OMDIGAQTVXGJKVKJRDW", "length": 8459, "nlines": 175, "source_domain": "www.thinakaran.lk", "title": "NTDA | தினகரன்", "raw_content": "\nசுற்றுலாத்துறையிலுள்ள சாரதிகளுக்கு முறையான 4 நாள் பயிற்சி\n34ஆவது முறையாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, தேசிய சுற்றுலா சாரதிகள் சங்கம் ஏற்பாடுபயிற்சியின் முடிவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ், அடையாள அட்டைசுற்றுலாத் துறையிலுள்ள சாரதிகளை விண்ணப்பிக்குமாறு அழைப்புஇலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) மற்றும் தேசிய சுற்றுலா சாரதிகள்...\nவாழைச்சேனையில் கணவன் கொலை; மனைவி கைது\nவாழைச்சேனை, கண்ணகிபுரம் பகுதியில் பெண்ணொருவர் பொல்லினால் தாக்கி தனது கணவனை...\nசகல பாடசாலைகளும் நாளை மூடல்\nதேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு அமைய நாடு பூராகவுமுள்ள...\nதேர்தலையிட்டு மதுபான சாலைகள் 2 நாள் பூட்டு\nஜனாதிபதி தேர்தலையிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும்...\nநீரிழிவை குணப்படுத்த முடியாது; கட்டுப்படுத்தலாம்\nஅதிகமான தாகம், அதிகமாக சிறுநீர் கழித்தல், உடல் மெலிதல், பாரம் குறைதல்...\nஅக்கராயன் குடிநீர்த் திட்டத்தை துரிதப்படுத்த கோரிக்கை\nகிளிநொச்சி அக்கராயன் குடிநீர்த் திட்டம் செயல் இழந்து ஒரு மாதம் கடந்த...\nரயில் மோதி இளைஞன் பலி\nயாழ். காங்கேசன்துறை ரயில் சேவைகள் நேற்று ஸ்தம்பிதம்புகையிரதக்...\nMCC, SOFA, ACSA ஒப்பந்தங்கள் தொடர்பில் ஜன. 31 விசாரணை\nMCC, SOFA மற்றும் ACSA ஒப்பந்தங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மூன்று...\nகட்சிகள், ஆதரவாளர்கள் சட்டத்திற்கு உட்பட்டு செயற்படுங்கள்\nஎட்டாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் பிரசாரங்கள் யாவும் நேற்று...\nரோகிணி பி.ப. 10.47 வரை பின் மிருகசீரிடம்\nதுவிதீயை பி.ப. 7.55 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் கா���ிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/samsung-galaxy-a70/", "date_download": "2019-11-14T08:32:16Z", "digest": "sha1:IY7BBQIUVSMPCHNGFUN7ZAWZGEHOP2XJ", "length": 5848, "nlines": 102, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Samsung Galaxy A70 - Gadgets Tamilan", "raw_content": "\nரூ.28,990 விலையில் சாம்சங் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஇந்தியாவில் சாம்சங் நிறுவனம் அடுத்த கேலக்ஸி ஏ வரிசையில், புதிதாக சாம்சங் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனினை ரூ.28,990 விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. முன்பாக இந்தியாவில் கேலக்ஸி ஏ10, ...\nசாம்சங் கேலக்ஸி ஏ80, கேலக்ஸி ஏ70 விலை மற்றும் அறிமுக விபரம்\nசுழலும் கேமராவை கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ80 மீதான ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில் கேலக்ஸி ஏ80 விலை ரூபாய் 45,000 முதல் ரூ.50,000 விலையிலும், கேலக்ஸி ஏ70 ...\nஅசத்தலான சாம்சங் கேலக்ஸி ஏ70 அறிமுகம் – Samsung Galaxy A70\n6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் என இரு வெர்ஷனில் வந்துள்ள சாம்சங் கேலக்ஸி ஏ70 (Samsung Galaxy A70) ஸ்மார்ட்போனில் 32 எம்பி செல்ஃபி ...\nசாம்சங் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் விபரம் வெளியானது\nசாம்சங்கின் கேலக்ஸி ஏ வரிசை மொபைல்களில் தொடர்ந்து, புதிய சாம்சங் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா செட்டப், 4,500mAh பேட்டரி கொண்டதாக விளங்குகின்றது. விலை விபரம் ...\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் கைரேகை பூட்டு அம்சம் அறிமுகம்\nவெளியேறும் எண்ணம் இல்லை.., வோடபோன் ஐடியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநான்கு ஆல்-இன்-ஒன் பிளான்கள்.., ஜியோபோன் பயனாளர்களுக்கு அறிமுகம்\nதினமும் 2 ஜிபி டேட்டா…, ஜியோ ‘ஆல்-இன்-ஒன்’ பிளான் அறிமுகம்\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் கைரேகை பூட்டு அம்சம் அறிமு���ம்\nவெளியேறும் எண்ணம் இல்லை.., வோடபோன் ஐடியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநான்கு ஆல்-இன்-ஒன் பிளான்கள்.., ஜியோபோன் பயனாளர்களுக்கு அறிமுகம்\nதினமும் 2 ஜிபி டேட்டா…, ஜியோ ‘ஆல்-இன்-ஒன்’ பிளான் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valamonline.in/2017/04/blog-post_24.html", "date_download": "2019-11-14T09:20:38Z", "digest": "sha1:E7QJBRKK74N3PZUL2TSSKWHJI5WOK7V5", "length": 28719, "nlines": 101, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: அழகிய சிக்கிம் - ஹரி வெங்கட்", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nஅழகிய சிக்கிம் - ஹரி வெங்கட்\nபொதுவாகவே இந்தியாவின் வடகிழக்குப் பகுதி குறித்து ஊடகங்களும், இடதுசாரி அறிவுஜீவிகளும் ஒருவித மாயத் தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். எந்நேரமும் பிரிந்து விழக்கூடிய வலுவில்லாத ஒற்றை நூலால் பிணைக்கப்பட்டுள்ள பகுதி என்ற கதையைத் தொடர்ச்சியாகச் சொல்லிவருகிறார்கள். அந்தப் பகுதிக்கு நேரில் சென்று வருவதே சிறந்த விஷமுறிவுச் சிகிச்சையாக இருக்க முடியும்.\nமேற்கு வங்கத்தின் பாக்டோக்ரா விமானநிலையம் இந்திய விமானப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. சென்னையிலிருந்து பாக்டோக்ரா சென்று, சிலிகுரி வழியாக, கேங்டாக் சென்றேன். இந்திய ராணுவத்தின் பரவல் சிலிகுரியில் அதிகம். புவியியல் ரீதியாக அதன் முக்கியத்துவம் அப்படி. நேபாளம், பூட்டான், சீனா, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு இந்தியாவின் நுழைவாயில் அது. சுக்னா பகுதியின் சமதளத் தேயிலைத் தோட்டங்கள் எனக்குப் புது அனுபவம். மதிய நேர வெயில் அச்செடிகளின் பச்சையை இன்னும் மெருகூட்டியிருந்தது. சிறப்பான சாலைகள். மலைப்பகுதியின் சாலைகள் கூட மோசமில்லை.\nசிக்கிம் தாந்திரீக பூமி. மலையைச் சுற்றி ஏறியபடி கார் கேங்டாக் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. மரத்தைச் சுற்றி ஊறியபடி உச்சியை அடைய நினைக்கும் பாம்பைப் போல்.\nசிக்கிம் எல்லையின் நுழைவாயிலில் கொஞ்சம் கெடுபிடி அதிகம். மாநிலத்தினுள் நுழைபவர்களின் விவரங்களைக் கேட்டுவிட்டு உள்ளே அனுமதிக்கிறார்கள். குறிப்பாக பங்களாதேஷிகளைத் தவிர்க்கவே இந்த அணுகுமுறை என்றார் எங்கள் வாகன ஓட்டுநர். வார இறுதியில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாதலால் சிக்கிம் எல்லைக்கு 10 கி.மீட்டர் தூரத்தைக் கடக்க 2 மணி நேரம் ஆனது. ஒவ்வொரு வாகனத்தையும் நன்கு சோதித்து அனுப்புகிறார்கள். நடக்கக் கூட யோ���ிக்க வேண்டிய சாலையில் கார் சென்றது. இரவு 7 மணிக்குச் சென்றடைய வேண்டிய இடத்தை 10 மணிக்குச் சென்றடைந்தோம். ஹோட்டல் மேலாளர் எங்களுக்கு உணவைத் தயாராக வைத்திருந்தார். கொடுக்க வேண்டிய பணத்தை மெதுவாக வாங்கிக் கொள்வதாகச் சொல்லிவிட்டார். பிறகு கேட்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்துக் கொடுத்தபோது புன்முறுவலுடன் பெற்றுக் கொண்டார்.\nநாதுலாவிற்கான பயணம் நான் மிகவும் எதிர்பார்த்திருந்த ஒன்று. இந்திய-சீன எல்லையின் ஒரு முக்கியமான பகுதி நாதுலா. பூட்டானுடனான எல்லையும் உண்டு. இந்திய-சீனப் படைகள் பலமாக மோதிக்கொண்டு, இருதரப்பிற்கும் பலத்த சேதங்கள் நேர்ந்த வரலாறு கொண்ட இடம் இது. 14,000 அடி உயரத்தில் உள்ள இடம். ராணுவத்தால் அமைக்கப்பட்ட சிறப்பான சாலைகள். சிறு சிறு குன்றுகள் மீது இரு நாட்டு ராணுவமும் முகாமிட்டு எதிர்த்தரப்பைக் கண்காணிக்கின்றன. அடுத்த அடி வைத்தால் நீங்கள் சீனாவிற்குள் இருப்பதற்கான சாத்தியமுள்ள இடம் வரை அனுமதிக்கிறார்கள். நான் சென்றபோது மூன்று டிகிரி தட்பவெப்பம். சில சமயங்களில் அதற்கும் கீழே. குளிர் காற்று தொடர்ச்சியாக முகத்தில் அறைந்தது. உதடுகள் உறைந்துவிட்டதைப் போலிருந்தன. ஒரு வார்த்தை உதிர்க்க கூடச் சில விநாடிகள் யோசிக்க வேண்டியிருந்தது. மிகக் குறைந்த ஆக்ஸிஜன் நிலவும் இடம் அது. இதயத்தின் மீது பெரும் கல் ஒன்றை வைத்ததைப் போல் கனத்தது. நடையின் இயல்பான வேகம் காணாமல் போனது. சாதாரண மனித நடவடிக்கைகள் எதுவும் மட்டுப்படும் அந்த இடத்தில் 24 மணிநேரமும் இருப்பது என்பது என் கற்பனைக்கு எட்டாதது. ஆனால் இந்திய ராணுவம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது.\nநாதுலாவின் சிறு சிறு மலைகள், அதன் பள்ளத்தாக்குகளை நிரப்பும் ஏரிகள். பிரபலமான சாங்மோ ஏரி நவீன இந்திய வழக்கத்தை ஒட்டி அசிங்கப்படுத்தப்பட்டிருந்தது. ஏரியைச் சுற்றிக் கும்பலாகக் கூடிக் கூச்சலிட்டு சுற்றுலாப் பயணிகள் ’என்ஜாய்’ செய்தனர். இயற்கை பெரும் போராட்டத்தால் இன்னும் தன் அழகைத் தக்கவைத்திருக்கிறது.\nகேங்டாகின் கைவினைப் பொருட்களின் ம்யூசியம் செல்ல முடிந்தது. பல்வேறு கைவினைப் பொருட்கள் செய்வதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. ’தாங்கா’ எனப்படும் திபெத்திய பெளத்தத் துணி ஓவியங்கள் போதிசத்வர்களை, மண்டலங்களைக் காட்சிப்படுத்துபவை. திப��த்தில் பரவலாக இருந்த கலை, இப்போது இந்தியாவின் வடகிழக்கில் எஞ்சியிருக்கிறது என்று சொல்லலாம். இந்த ஓவியங்கள் குறிப்பிட்ட ஒரு புள்ளியில் துவங்குகின்றன. ஒரு வகைமாதிரியை மையமாகக் கொண்டிருக்கின்றன. இந்த வகைமாதிரி (pattern) ஓவியத்தின் பிறபகுதியிலும் எதிரொலிக்கிறது. பலமுறை பலகோணங்களில் அடுக்கப்படுகிறது. Fractal எனும் மாதிரியை நினைவுபடுத்துகிறது. எந்த ஒரு ஓவியமும் பல துண்டுகள் தெளிவாக வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துண்டும் தனக்கான அளவீடுகளைக் கொண்டது. இத்துண்டுகள் அதன் சரியான கணக்கு அளவுகளின் படி அமையும் போது அந்த ஓவியம் தன் முழுமையை அடைகிறது. திபெத் ஓவியங்கள் குறித்து எவ்விதப் பரிச்சயமும் இல்லாத என்னால் புரிந்து கொள்ள முடிந்தது இதுவே. சிக்கிம் அரசால் இக்கலை பயிற்றுவிக்கப்படுகிறது. நான் சென்றிருந்தபோது பள்ளி மாணவர்கள் இக்கலை குறித்து ஓவியர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தனர்.\nகேங்கடாகிலிருந்து பெல்லிங் நோக்கிப் பயணம் துவங்கியது. நாம்சி வழியாகச் சென்றேன். சிவனும் போதிசத்வ பத்மசாம்பவரும் இப்பகுதியில் நிறைந்துள்ளனர். ஒரு மலை முகட்டில் சிவனுக்கான மாபெரும் சிலை. ‘சார்தாம்’ (char dham - நான்கு புனிதத் தலங்கள்) என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவெங்கும் சிவனின் முக்கியமான கோயில்களின் மாதிரிகள் அடங்கிய மிகப்பெரும் காம்பெளக்ஸ். அங்கிருந்த மற்றொரு மலைமுகட்டில் குரு பத்மசாம்பவருக்கு மாபெரும் சிலை. இந்து மதமும், தாந்திரீக திபெத்திய பெளத்தமும் சிக்கிம் நிலத்தின் பெரு மதங்கள். குரு பத்மசாம்பவர் எனும் போதிசத்வர் இந்நிலத்தின் முக்கியமான கடவுள். சாம்பவர் குலத்தின் அரசர். போதிசத்வ நிலையை அடைந்தவர். சாம்பவ குலத்தில் பிறந்த ஒருவரை வடகிழக்கு மற்றும் திபெத் பகுதியைச் சேர்ந்த பிற குலமக்களும் கடவுளாக ஏற்கின்றனர். சிவனை நினைவுபடுத்தும் திரிசூலம் ஏந்தியவர். திபெத்திய பெளத்தத்தின் 8 குறியீடுகளில் சங்கும் சக்கரமும் அடக்கம். போதிசத்வர் முன் வைக்கப்படும் 7 கிண்ணங்களும் (சில சமயங்களில் 8) தினமும் பூஜை செய்யும் சாமானிய இந்துவால் புரிந்துகொள்ளக்கூடியதே.\nமேற்குலக இறக்குமதியான முரணியக்கம் எனும் கருத்து, வன்முறைக்கு ஒரு நியாயத்தை அளித்து அதை வரலாற்றை முன்னோக்கிச் செலுத்தும் கருவியாக பார்க்கிறது. இரு தரப்பும் ஆயுதம் தரித்துச் சண்டையிட்டுப் பின் சமாதானம் நிலவும் சாத்தியம் குறித்த கற்பனை எந்தவொரு எம்.ஜி.ஆர்-நம்பியார் கத்தி சண்டைக்கும் குறைந்ததல்ல. ஓர் உயிர் (அல்லது) கருத்து தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் பிறரை அழிப்பதன் அவசியத்தைக் குறித்துச் சிந்திக்கும் மேற்குலகின் நீட்சியே, விலங்குகளின் வன்முறையை அழகியல்தன்மையுடன் காட்சிப்படுத்தும் இன்றைய டிஸ்கவரி சேனல். இந்திய வரலாற்றெழுத்து இன்றுவரை இக்கருத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றின் நகர்வை நியாயப்படுத்த சண்டைகள் குறித்த கற்பனைகள் அவசியமாகின்றன. அதன் உச்ச சாத்தியம் இந்து எதிர் பெளத்தம் குறித்த வரலாற்றெழுத்து. இந்த மத/கலாசார முகிழ்ப்புகள் வன்முறையால் நிகழ்ந்திருக்க சாத்தியமில்லாதவை. இதைச் சாத்தியமாக்கிய ஊடுபாவுகளை அறிய முரணியக்கத்தால் முடியாது.\nஇன்னும் கொஞ்சம் கையை நீட்டினால் கஞ்செஞ்ஜங்கா மலையைத் தொட்டுவிட முடியும் எனும் பிரமையைக் கொடுப்பதுதான் பெல்லிங்கின் (Pelling) சிறப்பு. ஊரின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அம்மலையை வெகு அருகில் காணமுடியும். அம்மலையின் பிரமாண்டத்தை அறியத்தரும் முக்கியமான இடம் அது. மற்றபடி திபெத்திய பெளத்தம் இங்கும் செழித்திருக்கிறது.\nசிக்கிம் எங்கும் காணக்கூடிய ஒரு விஷயம், நீருடனான அதன் பிணைப்பு. திஸ்தா (Teesta) மற்றும் பல்வேறு நதிகள் அம்மாநிலத்தின் குறுக்கும் நெடுக்கும் பரவியுள்ளன. இம்மாநிலத்துள் செல்லும் வழியெங்கும் சிறு சிறு நீர் அருவிகள் வழிந்து ஓடுகின்றன. இத்தகைய வளமான நீராதாரத்தால் மொத்த மாநிலத்தின் நீர்த் தேவையும் எளிதாகக் கையாளப்படுகிறது. திஸ்தா நதியிலிருந்து கிடைக்கும் மின்சாரம் சென்றடையாத பகுதியே இம்மாநிலத்தில் இல்லை. எஞ்சும் மின்சாரம் பிற மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. மலைகள் சூழ்ந்த சிக்கிம்மில் கட்டடங்களுக்கும் குறைவில்லை. இருந்தும் இயற்கை பாதிக்கவில்லை. தொலைத்தொடர்புச் சிக்கல் இல்லை. சிக்கிமின் கலாசாரத்தைக் காக்கும் பொருட்டு நிலஉரிமை குறித்து அம்மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஒரு மதத்தைச் சேர்ந்தவர் விற்கும் நிலம் அதே மதத்தைச் சேர்ந்த மற்றொரு நபருக்கு மட்டுமே விற்கப்படவேண்டும். பிற இந்திய மாநிலங்களில் வசிப்பவர்கள் நிலம் வாங்க முடியாது. ல��சுக்கு மட்டும் எடுக்கலாம். அதன் விவசாயம் முழுக்க முழுக்க இயற்கை முறையை மட்டும் சார்ந்திருக்கிறது. இருசக்கர வாகனங்களை அரிதாகவே காண முடிகிறது. (‘பனிக் காலத்தில் வழுக்கி விடும்.’) அதன் சுற்றுலா மற்றும் புவியியல் முக்கியத்துவத்தைத் தாண்டி, சிக்கிம் இந்தியாவின் பெருமைக்குரிய இடங்களில் ஒன்று. சீனாவால் துரத்தப்பட்ட திபெத்திய பெளத்தம் சிக்கிமில் செழித்திருப்பதைக் காணமுடிகிறது. திபெத் சுதந்திரம் அடையும்போது தன் கலாசாரத்தை மீட்க இந்தியா மட்டுமே அதன் நம்பிக்கை. நேபாள மொழியும் அதன் மக்களும் இங்கு வெகு இயல்பாக வாழமுடிகிறது. வருங்காலத்தில் சீனாவால் நேபாளம் நெருக்கடியைச் சந்தித்தால் அப்போதும் சிக்கிம் அவர்களை ஏற்கும்.\nஎல்லாவகையிலும் சிக்கிம் நகரின் எதிர்முனையில் டார்ஜிலிங்கை நிறுத்தலாம். மிகக்குறைந்த நிலப்பகுதியில் பிதுங்கி வழியும் மக்கள் கூட்டம். அதற்குக் குறையாத நான்கு சக்கர வாகனங்கள். நீண்ட வாகன வரிசைகள். பொறுமையற்று ஒலி எழுப்பியபடி இருக்கும் வாகனஓட்டிகள். ஊரின் பெரும்பாலான சாலைகள் ஒருவழி போக்குவரத்திற்கு மட்டுமே. 70-80 களில் உறைந்து நின்றுவிட்ட ஊர். வங்காளிகள், திபெத் அகதிகள், நேபாளிகள் நிரம்பிய ஊர். நேபாள மொழியே அதிகம் பேசப்படுகிறது. இந்த ஊர் என்னை அதிகம் கவரவில்லை. Toy Train-ல் இருந்த சில தருணங்களைத் தவிர.\nதிபெத்திய பெளத்தம் நிலவும் மற்றொரு முக்கியமான இடம் இது. திபெத்திய அகதிகளுக்கான முக்கிய மையமும் கூட. அவர்கள் நிர்வகிக்கும் நெசவுகூடத்திற்குச் செல்ல முடிந்தது. அழகான வேலைப்பாடுகள் கொண்ட பொருட்களையும், தங்கள் கலாசாரத்தை அழிக்க முயலும் சீனாவின் மீதான கோபத்தையும் வெளிப்படையாகவே காணமுடிந்தது. தற்போதைய தலாய் லாமா தன்னுடைய வாரிசாக அறிவித்த ஒரு சிறுவனை சீன அரசாங்கம் கடத்திச் சென்று ரகசியமாக வைத்துள்ளது. அதைக் கண்டிக்கும் சுவரொட்டிகள், சீனாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை நிராகரிக்கக் கோரும் கோஷங்கள் என்று எதுவும் மறைவில் இல்லை. சீன எதிர்ப்பு என்பது கம்யூனிச எதிர்ப்பும்தான். கம்யூனிசத்தை விமர்சிக்கும் ஜெயபிரகாஷ் நாராயணின் சொற்களைப் புகைப்படச் சட்டகமாக்கி வைத்துள்ளனர்.\nநன்கு பராமரிக்கப்படும் மிருகக்காட்சி சாலைக்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு புலி புல்லைத் தின���று கொண்டிருந்தது. 30 வருட ஆட்சியில் மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்கள் சாதித்தது என்ன என்று இனி ஒரு பயல் கேட்டு விடமுடியாது\nLabels: வலம் ஜனவரி 2017 இதழ், ஹரி வெங்கட்\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் ஜனவரி 2017 இதழ் - முழுமையான படைப்புக்கள்\nசிதம்பரமும் இஸ்லாமியப் படையெடுப்புகளும் - ஜடாயு\nசூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் – ‘என்றென்றும் அ...\nசோஷலிசம் (எ) தரித்திர விருத்தி ஸ்தோத்திரம் - ஆமருவ...\nஅழகிய சிக்கிம் - ஹரி வெங்கட்\nதமிழக அரசியலின் எதிர்காலம்: ஜெயலலிதா மறைவுக்குப் ப...\nஜெயலலிதாவின் மறைவு – அடுத்தது என்ன\nகுருவை மிஞ்சிய சிஷ்யை – ஜெ. ராம்கி\nஆசிரியர் சோ - B.K. ராமசந்திரன்\nசோவைப் பற்றிப் பேசுகிறேன்... - சுப்பு\nஐசாக் அஸிமாவ்வின் அறிவியல் புனைவுகளில் மதம் - அரவி...\nஅபரத்யாகராஜு - ரஞ்சனி ராமதாஸ்\nபைரப்பாவின் ’பித்தி’: பெருந்துயர்களைத் தாண்டி வாழ்...\nவலம் இதழ் - ஏப்ரல் 2017 படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668334.27/wet/CC-MAIN-20191114081021-20191114105021-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}